diff --git "a/data_multi/ta/2018-43_ta_all_0606.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-43_ta_all_0606.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-43_ta_all_0606.json.gz.jsonl" @@ -0,0 +1,610 @@ +{"url": "http://islam.forumstopic.com/groups", "date_download": "2018-10-22T02:11:07Z", "digest": "sha1:SGC6HJTADQ23R42V5SFFL3ZD5HCRDOLE", "length": 3472, "nlines": 10, "source_domain": "islam.forumstopic.com", "title": "Group Control Panel", "raw_content": "\nJump to: Select a forum||--Forum news| |--தேவையற்ற விளம்பரங்களை தடுக்க| |--Test-உங்கள் பதிவுகளை test பண்ண|--සිංහලින් ඉස්ලාම්|--பொதுவான விடயங்கள்|--நான் ஏன் முஸ்லிமானேன்|--இஸ்லாம்| |--குர்ஆன் ஹதீஸ்| |--கல்வி| |--வணக்க வழிபாடுகள்| |--பிரார்த்தனைகள்| |--முஸ்லிம் உலகம்| | |--இலங்கை| | |--இந்தியா| | |--பலஸ்தீன்| | |--காஷ்மீர்| | |--ஈராக்| | |--ஆப்கானிஸ்தான்| | |--மற்ற நாடுகள்| | | |--வரலாறு| | |--முகம்மத்(ஸல்)| | |--நபிமார்கள்| | |--ஸஹாபாக்கள்| | |--பின் வந்த ஸாலிஹீன்கள்| | |--அறிவியல் மேதைகள்| | |--இஸ்லாமிய அரசர்கள்| | |--இஸ்லாமிய வீரர்கள்| | |--ஏனையவர்கள்| | | |--அறிவியல்| |--பெண்கள் பகுதி| |--சிறுவர் பகுதி| | |--கதைகள்| | |--அரிச்சுவடி| | |--கஸீதாக்கள்| | | |--திருமணம்| |--கணவன்-மனைவி| |--குழந்தை வளர்ப்பு| |--பெற்றோருக்கான கடமைகள்| |--இரத்த உறவுகள்| |--சமூக உறவுகள்| |--மாற்று மதத்தினருடன் உறவு| |--கொடுக்கல் வாங்கல்| |--நற்குணம்| |--மரணம்| |--கியாமத் நாள்| |--சுவர்க்கமும் நரகமும்| |--வழி கெட்ட கூட்டங்கள்| | |--காதியானிகள்| | |--ஷியாக்கள்| | | |--கேள்வி பதில்| |--இஸ்லாமும் ஊடகமும்| |--மற்றையவை| |--இஸ்லாமிய படைப்புக்கள்| |--இஸ்லாமிய சிறுகதைகள்| |--இஸ்லாமிய விவரணப்படங்கள்| |--இஸ்லாமிய கவிதைகள்| |--இஸ்லாமிய கஸீதாக்கள்| |--இஸ்லாமிய E-books| |--இஸ்லாமிய வீடியோக்கள்| |--மத ஒப்பீட்டாய்வு| |--கிருஸ்தவம்| |--இந்து மதம்| |--புத்த மதம்| |--நாஸ்திகம்| |--அறபு கற்போம்|--வலைப்பூக்களில் ரசித்தவை|--இணையத்தில் ரசித்த சிறந்த ஆக்கங்கள்|--தகவல் தொழில் நுட்பம் |--கணிணி |--mobile phones |--Softwares |--Tips and tricks |--Downloads\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=51&t=2738&sid=541dad0e49a5ae7532daaef64f560036", "date_download": "2018-10-22T02:34:27Z", "digest": "sha1:CXRMWUJ2GUX6KE5LK2SVHWXWK3CGAUYZ", "length": 28318, "nlines": 330, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகவிஞர். கா. பாலபாரதியின் கவிதை நூல்கள் தரவிறக்க.. • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ தரவிறக்க பிணியம் (Download Link)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகவிஞர். கா. பாலபாரதியின் கவிதை நூல்கள் தரவிறக்க..\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nகவிஞர். கா. பாலபாரதியின் கவிதை நூல்கள் தரவிறக்க..\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 9th, 2016, 10:20 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெ���ர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2018/06/blog-post_12.html", "date_download": "2018-10-22T00:54:30Z", "digest": "sha1:NUVM5USDXOEAGCLAIRCXDISDMUBVDWDI", "length": 35268, "nlines": 293, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: காலா - திருடனுக்கு தேள் கொட்டிய கதை", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nகாலா - திருடனுக்கு தேள் கொட்டிய கதை\nகாலா - திருடனுக்கு தேள் கொட்டிய கதை\nரஜினியை இந்துத்வாவுக்கு ஆதரவானவர் என்று பிஜேபி தலைவர்கள் முதல் அதன் தொண்டன் வரை பிரசாரம் செய்து புளகாங்கிதம் அடைகின்றனர். ஆனால் விமரிசனங்களை வைத்து பார்க்கும் போது கலைஞரின் பராசக்தியை விட ஒரு படி மேலே போய் சீர் திருத்த கருத்துக்களை ரஞ்சித் சொல்லியிருப்பதாக நினைக்கிறேன்.\nகலைஞர் பராசக்தியை சொன்ன போது நாத்திக கருத்துக்களுக்கு அமோக ஆதரவு இருந்த நேரம் அது. எனவே ஈஸியாக சொல்லி விட்டுப் போய் விட்டார். ஆனால் ரஞ்சித் வாழும் இந்த காலமோ எங்கும் சங்கிகள் நீக்கமற நிறைந்திருக்கும் காலம். அதிலும் பார்பனர்களுக்கு பிடித்தமான ரஜினியை வைத்தே பல பஞ்ச் டயலாக்குகள் வைத்துள்ள ரஞ்சித்தின் தைரியத்தை நன்றாக பாராட்டலாம்.\nபடத்தின் பல காட்சிகள் ராமனை வில்லனாகவும்: ராவணனை ஹீரோவாகவும் காட்டுவதாகவும் சொல்லப்படுகிறது. இன்று, பெரியார் மண்டை உடைக்கப்படுகிற காலம் இந்த சந்தர்ப்பத்தை விட்டால், தமிழர்களை அழிக்க முடியாது என்று ஆர்.எஸ்.எஸ். எச் ராஜா வரிந்து கட்டிக்கொண்டு நிற்கும் போது; இன்று சூத்திரனே புத்தி மயங்கி அடக்கி ஆள நினைக்கும் ஆரியத்திற்கு தூபம் போடும் போது; பிஜேபின் நிழலாக பார்க்கப்பட்ட ரஜினியை வைத்தே பெரியாரின் \"வைசியத்\" தொடையில் தைத்த முள்ளை, ஒரு சூத்திர ரஞ்சித் எடுக்கிறான் என்றால், அது எத்துணை சிறப்பு.\nகாலா திரைப்படம் இந்துத்வாவுக்கு ஆதரவான படம் என்று குதூகலித்திருந்தனர் இந்துத்வாவினர். ஆனால் இந்த படம் அவர்களுக்கு முற்றிலும் எதிரான படம் என்பதை ரிலீஸூக்குப் பிறகே தெரிந்து கொண்டனர். மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் திருடனுக்கு தேள் கொட்டிய கதையாய் சங்கிகள் நெளிவதைப் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது.\nஇந்த படத்தை இன்னும் பார்க்கவில்லை. இறைவன் நாடினால் பெருநாள் விடுமுறையில் அபு துபாய் மற்றும் துபாய் 4 நாட்கள் நெருங்கிய உறவினர்களையும் நண்பர்களையும் சந்திக்க ரியாத்திலிருந்து செல்கிறேன். அப்போது நேரம் கிடைத்தால் தியேட்டரிலேயே இந்த படத்தைப் பார்க்க முயற்சிக்கிறேன்.\nசாசுவதமான புகழ்கொண்ட சநாதன தா்மத்திற்கு ரஜனி என்ற முட்டுக் கால் தேவையில்லை.\nஇவரது படம் எந்த கருத்தையும் வலியுருத்தட்டும். அதையும் சந்திக்க தயாா்.\nராவணனை ஹீரோவாக்குதல்: ஒரு பார்வை-தமிழ்ஹிந்து\nவால்மீகி ராமாயணத்தில் ராவணனின் பெருமைகளும் (குலம், வீரம், தவம், வரங்கள், வித்தைகள் இத்யாதி), அவனது அதர்ம நடத்தைகளும் ( தேவர்களையும் ரிஷிகளையும் துன்புறுத்தியது, பெண்களைக் கவர்ந்து வந்தது, குரூர குணங்கள்) இணைத்தே பேசப்படுகின்றன. பல இடங்களில் நேரடியாக கவிக்கூற்றாகவும் மற்றும் ராமன், ஹனுமான், விபீஷணன் போன்றோரது எண்ணங்கள், பேச்சுகளின் வாயிலாகவும் இவை வருகின்றன. சிவபக்தன் என்ற குறிப்பு முதல் 6 காண்டங்களில் இல்லை, உத்தர காண்டத்திலேயே உள்ளது, அது பிற்சேர்க்கையாக இருக்கலாம் என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர்.\nகாவிய நோக்கில், ராமனைப் போன்று தர்மத்தின் மூர்த்தியாகவும் நற்குணக் கடலாகவும் உள்ள ஒரு மகத்தான நாயகனுக்கு எதிராக, எந்தப் பெருமைகளும் இல்லாத முற்றிலும் தீயவனான எதிர்நாயகனைப் படைப்பது என்பது முதிர்ச்சியற்ற, படுசாதாரணமான ஒரு காவிய அழகியலாகவே இருந்திருக்கும். கிரேக்க, ரோமானிய, செல்டிக் கலாச்சாரங்களின் பழைய காவியங்களும் அவற்றின் பாத்திரங்களும் இந்தப் பாணியில் தான் முற்றான நேர்-எதிர் தன்மைகளுடன் உள்ளன. கடவுள் – சாத்தான் என்ற யூத-ஆபிரகாமிய-கிறிஸ்தவ கருதுகோளும் அப்படியே.\nஆனால் நமது பண்பாட்டின் ஆதிகாவியமான ராமாயணத்தை அளித்த வால்மீகி ஒரு சாதாரண கவியல்ல. மானுட அகத்தையும் வாழ்க்கையின் பல்வேறு கூறுகளையும் நெறிகளையும் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டுக் கண்டு தெளிந்த மகத்தான கவி-ரிஷி அவர். அதனால் தான் வாலியை ராமன் மறைந்து நின்று கொன்றதையும், ராவணனின் பெருமைகளையும், அக்னிபிரவேசத்தின் போது ராமன் சீதையிடம் கடுஞ்சொல் கூறுவதையும், “வீரனே, பண்பாடற்றவளிடம் பண்பாடற்றவன் பேசுவது போலவன்றோ பேசுகிறாய்” என்று சீதை அதை எதிர்கொள்ளும் துயரத்தையும் அவரால் எழுத முடிந்திருக்கிறது. ஏன் அவர் நினைத்திருந்தால், கருப்பு வெள்ளைத்தனமாக ராவணனையும் ராமனையும் சித்தரித்திருக்கலாமே கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இவ்வளவு பெருமைகளும் கொண்டிருந்த ராவணன் அதர்ம வழியில் சென்று அழிந்தான் என்பது தான் அந்தக் காவியத்திற்கு உச்சத்தன்மையை அளிக்கிறது.\nஇத்தனை நூற்றாண்டு காலமாக, ராமாயணம் பல்வேறு மொழிகளிலும் வடிவங்களும் நமது தேசமெங்கும் மீளமீளக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த அடிப்படையான விஷயத்தின் ஆழமும், கனமும் நீர்த்துப் போகவில்லை. ராமனும் சீதையும் பரதனும் லட்சுமணனும் குகனும் அனுமனும் ஜடாயுவும் விபீஷணனும் போற்றப் படுகிறார்கள். ராவணன் போற்றப் படவில்லை, ஆனால் தூற்றப் படவுமில்லை. அவனை வீழ்ச்சியடையச் செய்தது எது என்பதன் வாயிலாகப் புரிந்து கொள்ளப் படுகிறான்.\nஇந்த நாட்டின் படிப்பறிவில்லாத கிராம மக்கள் கூட உள்வாங்கிக் கொண்டுள்ள இந்தப் பண்பாட்டுச் செழுமையை சிறிதும் உணரும் திறனும் அறிவும் இல்லாத படித்த முட்டாள்களும், அறிவிலிகளும் தான் ராமாயணத்தையே திருப்பிப் போட்டு தாங்கள் ஏதோ புதியதாக பெரிய “புரட்சி” செய்துவிட்டதாகக் கருதிக் கொள்கிறார்கள். ராமாயணம் போன்ற ஒரு மகோன்னதத்தை, அதை நமக்களித்த ரிஷிகளின் கவிகளின் மேதைமையின் விசாலத்தை ஒரு சிறிதும் உணரத் திராணியில்லாத சிறு மனங்கள் கொண்ட நிர்மூடர்கள் தான், அதை வெறுப்புணர்வுகளைப் பரப்பவும், தங்கள் அரசியல் / சித்தாந்த காழ்ப்புகளை சித்தரிக்கவும் திரிக்க முற்படுகிறார்கள். இன்று பிறந்து நாளை அழியும் ஈசல்கள் இவர்கள்.\nஇப்புவியில் மலைகள் மண்ணில் நிற்கும் வரை, நதிகள் ஓடும்வரை, ராமாயண காதை உலகில் நிற்கும்.\nயாவத் ஸ்தா2ஸ்யந்தி கி3ரய: ஸரிதஶ்ச மஹீதலே\nதாவத் ராமாயண கதா2 லோகேஷு ப்ரசரிஷ்யதி\nசமூகக் குறியீட்டு ரீதியாக ராமாயணத்���ை வாசிப்பது என்றால் – ராவணன் ஆதிக்க சாதியான அரக்கர் குலத்தவன். ஆக்கிரமிப்பின், குரூரத்தின், பயங்கர ஆயுதங்கள் கொண்ட ராணுவ படைபலத்தின், வன்முறையின், எளியவர்களை ஒடுக்க நினைக்கும் செல்வச் செருக்கின், அதர்மத்தின் அடையாளம். ராமன் சாமானிய சாதியான மானுட குலத்தவன். அரசகுமாரன் எனினும் சத்தியத்தைக் காக்கக் கானக வாழ்க்கை மேற்கொண்டு எளியவர்களான முனிவர்கள், வனவாசிகளுடன் உடனுறைந்து, கல்லையும் மரங்களையுமே ஆயுதங்களாகக் கொண்ட வானரப் படைகளின் துணையுடன், அதிகபலம் வாய்ந்த அதர்ம அரக்கரை எதிர்த்துப் போரிடும் தர்ம சக்தியின் அடையாளம்.\nஅதனால் தான், கடலும் இராமனுக்கு வழிதிறக்கிறது, எளிய ஜீவனான அணிலும் தன் பங்குக்கு உதவி செய்கிறது. அதனால் தான் காந்திஜி தனது இலட்சிய அரசாட்சியை ராம ராஜ்யம் என்றழைத்தார். இந்திரா காந்தி சிறுவயதில் தனது நண்பர்களுடன் சேர்ந்து உருவாக்கிய தன்னார்வலர் தொண்டர் படையை ‘வானர சேனா’ என்றழைத்தார். இந்த மண்ணின் பண்பாட்டுடன் இரண்டறக் கலந்த குறியீடு இது.\nஇதை அப்படியே திருப்பிப் போட்டு, ராவணனை “வஞ்சிக்கப் பட்டவனாக” (victim) சித்தரிப்பது எந்தவிதமான “புதிய புரட்சியும் ” அல்ல, மாறாக பண்பாட்டு அழிப்புச் செயல். எந்த வரலாற்று ஆதாரமுமில்லாத ஆரிய திராவிட இனவாதத்தை வைத்து திராவிட இயக்க மூடர்கள் தமிழ்நாட்டில் பரப்பி உளுத்துப்போன இழவெடுத்த பொய்ப் பிரசாரத்தை, சாக்கடையிலிருந்து எடுத்து மறுபடி புட்டியில் ஊற்றி பரிமாறும் இன்னொரு விதமான வெறுப்புப் பிரசாரம் மட்டுமே இது. என்னவோ இதில் பயங்கரமான காவிய / இலக்கிய / சினிமா உத்தி எல்லாம் இருக்கிறது என்று புல்லரிக்கும் சிலரைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.\nபடம் நான் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. போர் அடித்தது.\nஇந்த படத்திற்கா இத்தனை பில்டப் என்று நினைத்துக் கொண்டேன்.\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான்\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான் இந்துக்கள் தங்களிடமுள்ள ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை 'அதி கிரந்தங்கள்' என்றும் 'ஆதி...\nமுத்தலாக் அவசரச் சட்டத்திற்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாநகர் மாவட்டம் சார்பாக முத்தலாக் அவசரச் சட்டத்திற்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது - எக்ஸ...\nபண்டைய கால தமிழர்களின் உணவு முறை\nமுஸ்லிம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் ...\nவெப்பச் சலனம் என்றால் என்ன\nசென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் டைரக்டர் ரமணன் அடிக்கடி 'வெப்ப சலனத்தின் காரணமாக சென்னையில் ஆங்காங்கே மிதமானது முதல் பலத்த மழை ப...\nஅலாவுதீன் கில்ஜியின் மறைக்கப்பட்ட வரலாறு\n//அலாவுதின் கில்ஜி ஒரு ராணி பத்மினி அழகா இருக்கான்னு அடையவே போர் புரிந்ததிஅ முன்னரே ஒரு பதிவில் சொன்னேன், வழக்கம் போல ,நெருக்கடியான கேள்விகள...\nபேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.\nகள்ளக் காதல் தண்டனைக்குரிய குற்றமல்ல என்று உச்ச நீதி மன்றமே கூறி விட்டதால் குடும்பங்களில் ஆங்காங்கே பெரும் விரிசல் ஏற்படுகிறது. தமிழகத்தி...\nசில பெரியாரிஸ்டுகள் இஸ்லாத்தை விளங்காமல்....\nசில பெரியாரிஸ்டுகள் இஸ்லாத்தை விளங்காமல் 786 எண்ணை விமரிசித்துள்ளனர். இந்த 786 என்ற எண்ணைப் பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு என்ன\nமோடி மற்றும் பாசிசவாதிகளின் உண்மை முகம்\nமோடி மற்றும் பாசிசவாதிகளின் உண்மை முகத்தை தோழர் மிக அழகாக தோலுரித்துக் காட்டியுள்ளார்.\nவிநாயக சதுர்த்திக்கு பொருளுதவி செய்யும் இந்துக்கள் சிந்திப்பார்களாக\nவிநாயக சதுர்த்திக்கு பொருளுதவி செய்யும் இந்துக்கள் சிந்திப்பார்களாக கோவையின் போளுவாம்பட்டியில் விநாயகர் சதுர்த்தி வசூல்...\nகஜினி முகமது கொள்ளைக்காரன் என்றால் மராட்டிய சிவாஜி யார்\nகஜினி முகமது கொள்ளைக்காரன் என்றால் மராட்டிய சிவாஜி ய ார் ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணிக்கு கேள்வி ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணிக்கு கேள்வி கஜினிமுகமது 18 முறை படையெடுத்து வந்...\nஉறவினருடன் ஒப்படைத்த தவ்ஹீத் ஜமாஅத்....\nவெளிநாட்டில் வேலை பார்க்கும் தகப்பன்மார்களுக்கு சம...\n*அல்- *ஹிதாயா இலவச டியூஷன் சென்டர்*\nமரங்களின் அருமை தெரிந்த அரசு மரத்தை பிடுங்கி நடுகி...\nதவ்ஹீத் ஜமாத்தினருக்கு சில படிப்பினைகள் உண்டு\nநாகரிகம் மற்றும் கல்விப் பணிகளுக்கு இஸ்லாம் என்றும...\nஎனது குரல் இன்னும் வலிமையாக மாறும் என்று நடிகர் பி...\nஇந்த நபி மொழி எடப்பாடி பழனிச்சாமிக்கும் அவரது அமைச...\nபெரும்பாலும் மாடு அறுப்பவர்கள் இஸ்லாமியர்களாக இருப...\nநடிகர் சூர்யாவுக்கு தொப்பி போட்டு.தலைப��� பாகை கட்டி...\nஷவ்வாலில் 6 நோன்பு நோற்கின்றாரோ அவர்.....\nஇரத்த தான சான்றிதழ்☆தி,மலை மாவட்டம்\nபாபா ராம் தேவின் உண்மை முகம்\nவிபி.சிங் ஆட்சி எப்படி கவிழ்ந்தது தெரியுமா\nசிறுவாணி நீர் பன்னாட்டு கம்பெனிக்கு தாரை வார்ப்பு\nபொலிவியா நாட்டில் சுயஸ் நிறுவனத்திற்கு நடந்தது என்...\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் - பாகம் 30\n#மரங்களை நட்டு தொடர்ந்து பராமரிக்கும் மகத்துவம் மி...\nசேலம் ராமலிங்கபுரத்தில் 40 வீடுகள் இடியும்...\nபசுவின் பெயரால் சில இந்துத்வ காட்டுமிராண்டிகள்\nஅவர் ஓர் அறிஞர், ஆனால் அவரும் மனிதர்\nஆர்டர்லி முறை பற்றி இஸ்லாம் கூறுவது என்ன\nஅல்லாஹ் அருளிய பாக்கியத்தை பாருங்கள்.\nஅரசியல் கோமாளிகளை சீக்கிரமே வீட்டுக்கு அனுப்புவோம்...\nகோவிலில் நுழைய இன்றும் தடை போடும் சாதி வெறி\nகொலை செய்வதற்கு முன்பு 3000 ரூபாய்\nஒரு சிரிய அகதியின் தன்னம்பிக்கை\n'நீ குழப்பவாதி.... உன்னை ஊரை விட்டு நீக்குகிறோம்'\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் - பாகம் 29\nமெல்லிழைத் தாள் (Tissue Paper)\nகொள்கை சகோதரன் ஜவஹர் பின் முத்துப்பாண்டியன் என்பவர...\nதோழர் அருணனின் இஸ்லாம் பற்றிய புரிதல்\nபெங்களூருவில் இந்து இளைஞனும் இஸ்லாமிய இளைஞனும்.......\nபெங்களூரு களசிப் பாளையத்தில் போலீஸாருக்கு பெருநாள்...\nதழைத்தோங்கட்டும் மத நல்லிணக்கம். - குருத்வாரா\nதபோல்கர் முதல் கவுரி லங்கேஷ் வரை : ஒரே காவிக் கும்...\nஆறு நோன்பு எப்போது நோற்க வேண்டும்❓\nகபீல் கானின் தம்பி காசிப் ஜமாலை பாஜக பயங்கரவாதிகள்...\nஒரு ஊரில் திரட்டிய பித்ராவை வேறு ஊரில் விநியோகம் ச...\nகாலா - திருடனுக்கு தேள் கொட்டிய கதை\nபிரனாப் முகர்ஜியின் இந்துத்துவ முகத்தை தோலுரிக்கும...\nவெள்ளை மனம் உள்ள பிள்ளை உள்ளம்\nஇஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூவின் பேச்சு\nஅத்தனை ஓட்டுக்களும் பாஜகவுக்கு விழுந்தன.\nலைலத்துல் கத்ர் இரவு - ஏற்பட்டுள்ள மாற்றங்கள்\nமெக்கா ஹரமில் தற்கொலை செய்து கொண்ட பிரான்ஸ் பிரஜை\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் - 23\nஏ.ஆர்.ரஹ்மானைப் பற்றி மவுலவி இம்ரான் ரஷீத்\nவிபசாரம் புரிந்தவருக்கு இஸ்லாமிய முறையில் தண்டனை க...\nமேலப்பாளையத்தில் நபி வழியில் இறந்த உடலை அடக்க மறுப...\nதூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக முஸ்லிம்கள்\n*திருவனந்தபுரம் தவ்ஹீத் சென்டரில்* இரவு நேரத்தொழுக...\nஉண்ணுங்கள், பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள்.\nசூத்திரர்கள் ப��ிக்க தடை போட 'தீட்டு' அந்த காலம்\nரோஹிங்க்யா முஸ்லிம்களின் முகாம் தீயில் எரிந்து சாம...\nஅழகிய குர்ஆனை மொழி பெயர்ப்புடன் கேளுங்கள்.\nஅதிகார ஆசையால் இரண்டு இளைஞர்களின் உயிர் போயுள்ளது....\n40 வருடங்களுக்கு முன்பு ஒரு நாள்......\nதாழத்தப்படட்டவர் என்பதால் ஜனாதிபதியை உள்ளே விடாத ப...\nபாபநாசம் சுன்னத்வல் ஜமாஅத் முன்மாதிரி பள்ளிவாசல்\nதஞ்சை வடக்கு மாவட்டம் TNTJ பண்டாரவாடை கிளை.\nசகோதரி ரஷான் இஸ்ரேலிய ஸ்னைப்பர் தாக்குதலில் சற்று...\n*கோடை வெயிலுக்கு குளுகுளு எந்திரம்*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/180711/news/180711.html", "date_download": "2018-10-22T01:33:04Z", "digest": "sha1:YGOQCJKDIW4T5I6K2AIETO3MYNCESJGZ", "length": 6406, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஓவியாவால் ஆத்மிகாவுக்கு அடித்த ஜாக்பாட்.. !!(சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nஓவியாவால் ஆத்மிகாவுக்கு அடித்த ஜாக்பாட்.. \nஓவியா வெளியேறிய படத்தில் ஆத்மிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். டீகே இயக்கும் காட்டேரி படத்தில் ஆதி ஹீரோவாக நடிப்பதாக இருந்தது.\nபிறகு அவருக்கு பதில் வைபவ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த படத்தின் ஹீரோயின் ஓவியா என்று அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளியான பிறகு ஓவியா அந்த படத்தில் இருந்து வெளியேறினார்.\nஓவியா வெளியேறிய பிறகு அவருக்கு பதில் ஹன்சிகாவை நடிக்க வைக்கக்கூடும் என்று கூறப்பட்டது. ஆனால் இறுதியில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியிருப்பது மீசைய முறுக்கு புகழ் ஆத்மிகா.\nகப்பல் படம் புகழ் சோனம் பாஜ்வா மற்றொரு ஹீரோயினாக நடிக்கிறாராம். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறாராம்.\nஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் காட்டேரி படத்தில் தான் நடிக்க உள்ளதை நினைத்து மகிழ்ச்சியில் உள்ளார் ஆத்மிகா. தனது மகிழ்ச்சியை அவர் சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.\nசத்தமில்லாமல் வேகமாக வளர்ந்து வருகிறார் வரலட்சுமி. கோலிவுட்டின் பிசியான நடிகைகளில் ஒருவராகிவிட்டார். பந்தா பண்ணாத நடிகை என்பதால் இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு அவரை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nகிறுக்கு வில்லன் கிம் ஜோங் உன்\nயார் இந்த Idi Amin…\nஉலக நாடுகளுக்‍கு சிம்ம சொப்பனமாக விளங்கும் கிம் ஜாங் உன்\nஉலகின் கொடூரமான செக்ஸ் மன்னன்\nகுறை சொன்னால் குஷி இருக்காது\nஇனிது இனிது காமம் இனிது\nஆடை பாதி ஆரோக்கியம் மீதி\nஎண்ணற்ற நன்மைகளைச் செய்யும் வாழைப்பூ \n“சுவிஸ் தூசணப் புலிகளின்” போராட்டம், வடமாகாண ஆளுநருக்கு எதிரானதா புலிக்குட்டிக்கு எதிரானதா\nகுழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் நேந்திரப்பழ ஆப்பிள் சாலட் \nதமிழக முதல்வரானால் நடிக்க மாட்டேன் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2015/11/actress-trisha-hot-stills-2/", "date_download": "2018-10-22T02:43:14Z", "digest": "sha1:PQSOC5DRQWSUWZLCOVOOKVVM2KQAFEGU", "length": 4308, "nlines": 69, "source_domain": "kollywood7.com", "title": "Actress Trisha Hot Stills – Tamil News", "raw_content": "\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\nசென்னை காவல்நிலையத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் ஆஜர்\nஎன்ன சமந்தா இப்படி சொல்லிட்டீங்களே…: ‘ஷாக்’கான ரசிகர்கள் \nSandakozhi 2 in Tamilrockers: ரிலீஸான ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான வடசென்னை & சண்டக்கோழி 2\n‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nகுற்றம் செய்யவில்லை என்றால் இதை செய்யுங்கள்- வைரமுத்துவுக்கு எச். ராஜா ஆலோசனை\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/amp/", "date_download": "2018-10-22T01:42:50Z", "digest": "sha1:YL7NJCVBZHINXOO4SFC3Z6MXAG4TZAQ5", "length": 3033, "nlines": 30, "source_domain": "universaltamil.com", "title": "வடக்கு கிழக்கு இளைஞர்கள் விழிப்பாக இருக்க வேண்டும் -", "raw_content": "முகப்பு News Local News வடக்கு கிழக்கு இளைஞர்கள் விழிப்பாக இருக்க வேண்டும் – விஜயகலா தெரிவிப்பு\nவடக்கு கிழக்கு இளைஞர்கள் விழிப்பாக இருக்க வேண்டும் – விஜயகலா தெரிவிப்பு\nதெற்கில் இருந்தே போதைவஸ்துக்கள் வடக்கு கிழக்குக்குக் கொண்டுச் செல்லப்படுவதாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.\nகிளிநொச்சி உருத்திரபுரம் விளையாட்டுக்கழகத்தின் உதைபந்தாட்ட கிண்ண அறிமுக நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.\nஇந்த நிலையில், இளைஞர்கள் யுவதிகள் விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கையை விடுத்தார்.\nவிஜயகலாவின் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பில் வடக்கு முதல்வரின் கருத்து- சிஐடியினர் விசாரணை\nவிஜயகலா மகேஸ்வரனுக்கு அமைச்சு பதவி\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-coolpix-l25-point-shoot-digital-camera-silver-price-pFa76.html", "date_download": "2018-10-22T01:37:20Z", "digest": "sha1:HH5ZE3AOK4VWXTCBYEOBY7WURP44NV3X", "length": 23596, "nlines": 466, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் குல்பிஸ் லெ௨௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் குல்பிஸ் லெ௨௫ பாயிண்ட் சுட\nநிகான் குல்பிஸ் லெ௨௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\nநிகான் குல்பிஸ் லெ௨௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீ��ுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் குல்பிஸ் லெ௨௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\nநிகான் குல்பிஸ் லெ௨௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nநிகான் குல்பிஸ் லெ௨௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் குல்பிஸ் லெ௨௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் சமீபத்திய விலை Jul 10, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் குல்பிஸ் லெ௨௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்கிராம, பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nநிகான் குல்பிஸ் லெ௨௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 4,490))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் குல்பிஸ் லெ௨௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் குல்பிஸ் லெ௨௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் குல்பிஸ் லெ௨௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 103 மதிப்பீடுகள்\nநிகான் குல்பிஸ் லெ௨௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் - விலை வரலாறு\nநிகான் குல்பிஸ் லெ௨௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே NIKKOR Lens\nஅபேர்டுரே ரங்கே F2.7 - F6.8\nஸெல்ப் டைமர் Yes, 10 sec\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 10.1 MP\nசென்சார் டிபே CCD Sensor\nசென்சார் சைஸ் 1/3 inch\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் Audio / Video Output (NTSC, PAL)\nபிகிடுறே அங்கிள் 28 mm Wide-angle\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 3 Inches\nஇமேஜ் டிஸ்ப���லே ரெசொலூஷன் 230,000 dots\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 16:09\nவீடியோ போர்மட் AVI (Motion-JPEG)\nமெமரி கார்டு டிபே SD / SDHC / SDXC\nஇன்புஇலட் மெமரி 20 MB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nநிகான் குல்பிஸ் லெ௨௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\n4.4/5 (103 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/head-lines/72890/", "date_download": "2018-10-22T01:53:50Z", "digest": "sha1:RN3O73OP3UK2AKHRZ26T4UB3OPPKGAOZ", "length": 6971, "nlines": 76, "source_domain": "tamil.tickticknews.com", "title": "ஆன்மீக பயணத்திற்கு பின் முழு அரசியல் : ரஜினி - TickTick News Tamil", "raw_content": "\nஅமேசான், ஹாட் ஸ்டார், சன் நெக்ஸ்ட்க்கு டப் கொடுக்க விலையைக் குறைக்கும் நெட்பிளிக்ஸ்\nரூ.14,999-க்கு ஐபோன் XR: ரூ.7,000 எக்சேஞ்ச் + பல சலுகைகள்…\nஎச்டிஎப்சி வங்கியின் 2018-2019 நிதி ஆண்டின் 2-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 20.6% உயர்வு\nஜியோவின் கலக்கல் சலுகை.மகிச்சியில் வாடிக்கையாளர்கள்..\nஎன்ன அதிசயம்: 4வது நாளாக பெட்ரோல், டீசல் விலைகள் குறைந்தது\nதங்கம் இறக்குமதி 4 சதவிகிதம் அதிகரிப்பு – வர்த்தகப்பற்றாக்குறை உயர்வு\n இனி தங்கம் வாங்கவே முடியாது\nதங்கம் இறக்குமதி அதிகரித்ததால் வர்த்தகப் பற்றாக்குறை\nPaytm வழங்குகிறது இந்த Mi போன்களில் அசத்தல் சலுகை…\nசெல்போன் தொழில்நுட்பத்தின் உச்சமான Foldable phone-களுக்காக காத்திருந்தது போதும்..\nஆன்மீக பயணத்திற்கு பின் முழு அரசியல் : ரஜினி\nசென்னை: ஆன்மீக பயணத்திற்கு பின் முழு அரசியலில் ஈடுபடவுள்ளதாக நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.இமயமலை சென்றுள்ள ரஜினி தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : ” பொதுவாழ்வில் தியாகங்கள் செய்ய வேண்டியது அவசியம், மக்களுக்கு சேவை செய்வதற்காகவே அரசியலை தேர்வு செய்தேன். மக்களுக்காக வாழ்கிற வாழ்வில் அர்த்தம் உள்ளது. ஆன்மீக பயணத்தை முடித்துவிட்டு முழு அரசியலில் ஈடுபடுவேன். ” இவ்வாறு கூறினார்.\nஅமேசான், ஹாட் ஸ்டார், சன் நெக்ஸ்ட்க்கு டப் கொடுக்க விலையைக் குறைக்கும் நெட்பிளிக்ஸ்\nஎச்டிஎப்சி வங்கியின் 2018-2019 நிதி ஆண்டின் 2-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 20.6% உயர்வு\nதிடீர் மற்றம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 6டி அறிமுக விழா.\nஎப்போ வேணாலும் இடியும் நிலையில் பள்ளி….பயத்துடன் பள்ளி செல்லும் குழந்தைகள்…அகற்ற பொதுமக்கள�� கோரிக்கை.\nஆண்களின் முகத்தில் உள்ள பருக்களை உடனே மறைய செய்யும் துளசியின் மகிமைகள்…\nPREVIOUS Previous post: விரைவில் தனியார் மயமாகும் டாஸ்மாக்\nNEXT Next post: ரஜினிகாந்த எந்த கட்சியின் தலைவர்\nஅமேசான், ஹாட் ஸ்டார், சன் நெக்ஸ்ட்க்கு டப் கொடுக்க விலையைக் குறைக்கும் நெட்பிளிக்ஸ்\nரூ.14,999-க்கு ஐபோன் XR: ரூ.7,000 எக்சேஞ்ச் + பல சலுகைகள்…\nஎச்டிஎப்சி வங்கியின் 2018-2019 நிதி ஆண்டின் 2-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 20.6% உயர்வு\nஜியோவின் கலக்கல் சலுகை.மகிச்சியில் வாடிக்கையாளர்கள்..\nஎன்ன அதிசயம்: 4வது நாளாக பெட்ரோல், டீசல் விலைகள் குறைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/09/blog-post_108.html", "date_download": "2018-10-22T01:17:04Z", "digest": "sha1:GL7U4O2PVCDDU77D6575HPJIJIR5CXYY", "length": 52294, "nlines": 147, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"ரூபாவின் குத்துக்கரணமும், அதன் பொருளாதார விளைவுகளும்\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"ரூபாவின் குத்துக்கரணமும், அதன் பொருளாதார விளைவுகளும்\"\n-கலாநிதி எம். கணேசமூர்த்தி, பொருளியல்துறை, கொழும்புப் பல்கலைக்கழகம்-\nஅண்மைய சில வாரங்களாக இலங்கை ரூபாவின் பெறுமதி மிக மோசமான விதத்தில் வீழ்ச்சியடைந்து செல்வது அனைவரினதும் பேசுபொருளாகி இருக்கிறது. வரலாறு காணாத வகையில் இலங்கை ரூபாவுக்கு எதிராக அமெரிக்க டொலர் சடுதியாக அதிகரித்து 170 ரூபா என்னும் மட்டத்தை அடைந்திருக்கிறது. இது வியாபார மட்டத்தில் மிகுந்த அதிருப்தியையும் உத்தேச எதிர்பார்க்கைகளையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் 25 தொடக்கம் செப்டெம்பர் 20 வரையிலான காலப்பகுதியில் இலங்கை ரூபாவின் பெறுமதி அதன் மிகப்பெறுமதியாகிய 154.90 இலிருந்து 168.78 ஆகிய மட்டத்தை அடைந்தது.\nபின்வரும் அட்டவணை 2018.03.25 – 2018.09.20 காலப்பகுதியில் ஆசியாவின் முக்கிய நாடுகளின் நாணயங்கள் தேய்வடைந்த விதத்தைக் காட்டுகிறது.\nஇதன்படி நோக்குமிடத்து அமெரிக்க டொலரின் பெறுமதியானது ஆசிய நாணயங்களுக்கு எதிராக அதிகரித்துச் செல்வதைக் காணமுடிகிறது. சில நாடுகளில் அவற்றின் உள்ளூர் நாணயங்கள் அதிகளவு தேய்வுக்கு உள்ளாகியுள்ளமையும் தெரிகிறது.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்துவரும் நடவடிக்கைகள் காரணமாக அந்நாட்டு நாணயத்தின��� பெறுமதி அதிகரித்துச் செல்வதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள இச் சடுதியான வீழ்ச்சிக்கு சர்வதேச ரீதியில் டொலரின் பெறுமதி அதிகரிப்பே காரணமென்றும் உள்ளூர் பொருளாதார நெருக்கடி காரணமாகவே இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையவில்லை எனவும் இலங்கை மத்திய வங்கி காரணம் கூறுகிறது. அத்துடன் 2011/12 காலப்பகுதிகளில் ஏற்பட்ட 12 சதவீத வீழ்ச்சியுடன் ஒப்பிடுகையில் இது குறைவானதெனவும். இலங்கை மத்திய வங்கியிடம் கடன் தவணைகளை மீளச்செலுத்தப் போதுமான வெளிநாட்டு ஒதுக்குகள் உள்ளதாகவும் ஆறுதல் கூறுகிறது. இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபா அதிகளவில் பாதிப்புக்குள்ளாகவில்லை எனவும் ஒப்பீடு செய்கிறது. அதேவேளை வங்காளதேசம் மற்றும் வியட்னாம் ஆகிய நாட்டு நாணயங்கள் மிகவும் குறைந்த மட்டத்தேய்வினையே அடைந்துள்ளதையும் நாம் அட்டவணையிலிருந்து நோக்கலாம்.\nடொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி கீழ்ச்சியடைந்து செல்கின்றமைக்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று உள்நாட்டுப் பொருளாதாரத்தின் உறுதியற்ற தளம்பல் நிலை. மற்றொன்று உலகளாவியரீதியில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள். குறிப்பாக ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்பு வாதப் பொருளாதாரக் கொள்கைகள்.\nஇவற்றுள் காலங்காலமாகவே இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைவதற்கு உள்நாட்டு காரணிகளே பெருமளவு பங்களிப்புச் செய்துள்ளன. அரசாங்கம் நாணய மாற்று வீத நிர்ணயிப்பில் தலையிடாத நிலையில் முழுக்க முழுக்க சந்தை சக்திகளால் அது முழுமையாக நிர்ணயிக்கப்படும் ஒரு சூழ்நிலையில் ஒரு ஐக்கிய அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாவிலான விலையாகிய நாணயமாற்று வீதத்தை ஐக்கிய அமெரிக்க டொலருக்கான சந்தைக் கேள்வியும் அதன் நிரம்பலும் சேர்ந்து நிர்ணயிக்கின்றன.\nஇலங்கைக்கு டொலர்கள் கிடைக்கும் மூலாதாரங்களும் அவ்வாறே டொலரை செலவிட வேண்டிய தேவைகளும் உண்டு. ஏற்றுமதி, கடன்பெறல், இலங்கையர் வெளிநாட்டில் உழைத்து அனுப்பும் பணம், வெளிநாட்டு முதலீடுகளின் உள்வருகை போன்ற நடவடிக்கைகள் ஊடாக இலங்கைக்கு டொலர் நிரம்பல் செய்யப்படுகிறது. அவ்வாறே இறக்குமதி, கடன் மீளச் செலுத்தல் முயற்சியாண்மை இலாபங்களைக் கொண்டு செல்லல் போன்ற பல்���ேறு காரணங்களால் டொலர் வெளியே செல்கிறது. இவ்விருவகையான பாய்ச்சல்களையே நாம் சென்மதி நிலுவை எனக்குறிப்பிடுகிறோம். இலங்கையைப் பொறுத்தவரை உள்வரும் டொலர்களின் அளவைவிட இருமடங்கு செலுத்தல்களை வெளிநாடுகளுக்கு மேற்கொள்ளவேண்டிய நிலை தொடர்ச்சியாக உள்ளது. இதனால் டொலருக்கு பற்றாக்குறை ஏற்படுவதனால் அதன் விலை தொடர்ச்சியாக அதிகரிக்கிறது. இலங்கைப் பொருளாதாரத்தின் மிகப்பலவீனமான ஒரு அம்சமாக இது பார்க்கப்பட்டபோதிலும் தொடர்ந்து பதவிக்கு வந்த அரசாங்கங்கள் இதனை ஒரு சாதகமான தன்மையாகவே பார்க்க முனைகின்றன. உதாரணமாக\nதற்போது டொலரின் விலை சடுதியாக அதிகரித்துச் செல்வதால் இறக்குமதி பொருட்களின் விலைகள் கிடுகிடுவென உயர்கின்றன. இறக்குமதி செய்யப்படும் எதுவும் இதில் விதிவிலக்கில்லை. உணவுப் பொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தொடக்கம் அதி ஆடம்பர சொகுசு மோட்டார் ஊர்திகள் வரை பலவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளன. இதன்காரணமாக உள்நாட்டு நுகர்வோர் வெளிநாட்டுப் பொருள்களைக் கைவிட்டு உள்ளூரில் உற்பத்தி செய்யும் பொருள்களைக் கொள்வனவு செய்ய முயல்வர். இதனால் உள்ளூர் உற்பத்தி பெருகும்; இறக்குமதிகள் குறையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதனூடாக டொலர் நாட்டுக்கு வெளியில் செல்வது குறையும் எனக் கருதப்படுகிறது. மறுபுறம் வெளிநாட்டவர் பார்வையில் முன்னர் ஒரு டொலரைக் கொடுத்து 153 ரூபா பெறுமதியான இலங்கைப் பொருளை இறக்குமதி செய்த ஒருவர், தற்போது 169 ரூபா பெறுமதியான பொருட்களை இறக்குமதி செய்யமுடியும். எனவே இலங்கைப் பொருள் வெளிநாட்டவருக்கு மலிவானதாக மாறியுள்ளது. இது இலங்கையின் ஏற்றுமதிகளுக்கான கேள்விகளை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஏற்றுமதிகள் அதிகரிப்பதால் டொலர் இலங்கைக்கும் அதிகளவில் உள்வருவதால் டொலரின் விலை படிப்படியாகக் குறையும் என்பது கோட்பாட்டு ரீதியாக சொல்லக்கூடிய விளக்கமாகும். ஆனால் இவ்வாறு நடைமுறையில் நிகழக்கூடிய வாய்ப்புகள் மிகமிக அரிது. எனவே டொலரின் எழுச்சியானது இலங்கைப் பொருளாதாரத்திலும் மோசமான பணவீக்க நிலைமையினையும் வெளிநாட்டு முதலீட்டு உள்வருகையில் பெருந்தாக்கத்தையும் ஏற்படுத்தும். இது பொருளாதார உறுதிப்பாட்டை பாதித்து நிச்சயமற்ற சூழலை ஏற்படுத��தும். இந் நிச்சயமற்ற சூழல் நிலைமையை மேலும் மோசமாக்கும்.\nஒரு அண்டாவில் நீர் நிரப்பி அடுப்பில் வைத்து நெருப்பு மூட்டிய நிலையில் அதன் உள்ளே விடப்பட்ட நண்டு எவ்வாறு சூடேறு முன்னர் நீந்திக் களிக்குமோ அவ்வாறே பொறுப்புவாய்ந்த நிறுவனங்கள் இப்போதைய பொருளாதார சூழலை இலகுவாக எடுத்துக் கொள்கின்றன. அடுத்து வரும் வாரங்களுக்குள் பாரிய டொலர் உட்பாய்ச்சல் நாட்டுக்குள் உள்வராவிட்டால் நி​ைலமை மேலும் மோசமடைவதைத் தவிர்க்க இயலாது.\nநுகர்வுப் பொருள் விலை அதிகரிப்பு, எரிபொருள்விலை அதிகரிப்பு பயணக்கட்டண அதிகரிப்பு, உள்ளிட்ட அதிகரிப்புகள் வாழ்க்கைச் செலவினை எகிறச்செய்து மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்கும் அதேவேளை அண்மையில் வரிகளின் அதிகரிப்பு காரணமாக மத்தியதர வர்க்கத்தின் மெய்வருமானத்தில் பாரிய ஒரு அடி விழுந்துள்ளது. எனவே 100 ரூபா சம்பளமாகப் பெறும் ஒருவர் செலவு செய்யக்கூடிய அளவாக 50 ரூபா மட்டுமே அமையும்.\nமீதி 50 ரூபா ஒரு புறம் விலை அதிகரிப்பினாலும் மறுபுறம் அரசாங்க வரிகளாலும் விழுங்கப்பட்டு விடும்.\nசர்வதேசக் காரணங்களால் டொலரின் பெறுமதி அதிகரிப்பதை தடுக்க முடியாவிட்டாலும் உள்ளூர் காரணிகளைக் கட்டுப்படுத்த முயற்சிப்பது அவசியம். அரசாங்கத்தை நடத்திச் செல்வதற்காக அரசாங்கம் இறக்குமதி செய்யும் வாகனங்கள், தளபாடங்கள், அலங்காரப் பொருட்கள் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்கள் உள்ளிட்ட எல்லா மட்டங்களிலும் கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டிய காலப்பகுதி இது.\nஅரசாங்கம் ஒரு முன்மாதிரியாக செலவினக்குறைப்பை செய்ய வேண்டியது அவசியம். அரச துறை நடவடிக்கை காரணமாக வெளியேறும் ஒவ்வொரு டொலரையும் ஒன்றுக்கு பலதடவை சிந்தித்தே அனுப்பவேண்டும். இல்லாவிட்டால் இலங்கை அரசாங்கமும் அதன் அதிகாரிகளும் எதிர்பார்ப்பை விட மோசமானதொரு பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும். அதிலிருந்து மீண்டு வருவது இலகுவானதாக இருக்காது. பதவியில் உள்ள அரசாங்கம் அதற்காக செலுத்த வேண்டிய 'அரசியல்' விலை மிக மிக அதிகமானதாக இருக்கும்.\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள���ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nபெண்கள் தலையில், முக்காடு அணிய வேண்டும்\nபாகிஸ்தானில் அரசு அலுவலகங்களில் நுழையும் பெண்கள் தலையில் முக்காடு அல்லது துப்பட்டா அணிய வேண்டும்’ என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்...\nகவலை தெரிவிக்கிறது சவுதி, ஜமாலை தமது நாட்டிற்கு கொண்டுசெல்ல முயற்சித்ததாகவும் கூறுகிறது\n(வீரகேசரி) துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டதை சவுதி அரேபியா உறுதி செய்துள்ளது. த...\nஒரு மகப்பேற்று நிபுணரின், வேதனையான பதிவு\n♥இன்று என் வாழ்வின் மிக சோகமான நாள். ஒரு மகப்பேற்று டாக்டராக, நான் பல கர்ப்பிணி பெண்களை மருத்துவ பரிசோதனையின் போது கையாண்டிருக்கிறேன். ம...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nஜமால் மரணித்து விட்டார் - ஒப்புக்கொண்டது சவூதி, 18 பேர் கைது\nகாணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட ...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\n'பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்' க்கு தேர்தல் ஆணையாளரின் விளக்கம்\nஇந்த நாடு இலங்கையில் வாக்குரிமை பெற்ற அனைவருக்கும் சொந்தமானது கஹட்டோவிட்ட அல் பத்றியா மகாவித்தியாலய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.kalasem.com/2017/10/blog-post_18.html", "date_download": "2018-10-22T01:43:42Z", "digest": "sha1:UI6K63WL7XLA526WYBUTYC4JGFXUM3HJ", "length": 23541, "nlines": 849, "source_domain": "www.kalasem.com", "title": "கொழும்பு மரதனில் கென்யர்கள் ஆதிக்கம் - விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் ஹரீஸ் தலைமையில் போட்டிகள் ஆரம்பம் | KALASEM.COM Halloween Costume ideas 2015", "raw_content": "\nசாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற போராட்டமானது கல்முனைக்குடி மக்களுக்கு எதிரான போராட்டம் அல்ல. எங்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்து கடைசியில் காலைவாரிவிட்ட அரசியல்வாதிகளின் நாடகமே.\n( எம்.வை.அமீர் எம்.ஐ.எம்.அஸ்ஹர் யு.கே.காலித்தீன் ) சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற போராட்டமானது கல்முனைக்குடி மக்களுக்கு எதிரான போராட்டம...\nபுதிய போராட்ட வியூகத்துக்கு தயாராகும் சாய்ந்தமருது\n(எம் . வை . அமீர் ) தனியான உள்ளுராட்சிசபை கோரிக்கையை முன்வைத்து பல்வேறு போராட்ட வியூகங்களை வகுத்து போராடிவரும் சாய்ந்தமருது மா...\nசாய்ந்தமருது மக்களின் கோரிக்கையை சம்மந்தன் ஐயா நிறைவேற்றித்தர வேண்டும் -சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளித் தலைவர்-\n( எம்.வை.அமீர் , யூ.கே.காலித்தீன் ) மூன்று தசாப்தகாலமாக சாய்ந்தமருது மக்களால் முன்வைக்கப்படும் , அநேக அரசியல் பிரமுகர்களாலும் ஏற்றுக்கொள...\nசாய்ந்தமருது சுனாமி கோபுரம் அமைந்துள்ள பகுதியில் ,இன்று ( 5 ) சுனாமி ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள்\n( எம்.ஐ.எம்.அஸ்ஹர் எம்.வை.அமீர் யு.கே.காலித்தீன் ) சாய்ந்தமருது சுனாமி கோபுரம் அமைந்துள்ள பகுதியில் , இன்று ( 5 ) சுனாமி ஒத்திகை...\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் இப்போதே தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.\nகல்முனை மாநகரசபைத் தேர்தலில் சாய்ந்தமருது மக்களின் போராட்டத்தை மழுங்கடிக்கலாம் என பகற்கனவு காணும் தோல்வியின் உச்சக்கட்டத்திற்கு தள்ளப்பட்ட...\nமாவடிப்பள்ளி மண்ணின் அரசியல் அங்கீகாரம் ஜலீல்\n- எம்.வை.அமீர்- நடந்து முடிந்த உள்ளுராட்சிசபைத் தேர்தலினூடாக ஒட்டுமொத்த மாவடிப்பள்ளி மக்களின் அங்கீகாரம் பெற்ற அரசியல் பிரதிநிதியாக அக...\nசாய்ந்தமருதிற்கான தனியான உள்ளுராட்சி சபை கிடைக்கும் வரையில் எமது போராட்டம் தொடரும்.\n( நமது நிருபர்கள்) சாய்ந்தமருது மக்களின் பெரும்பான்மை வாக்குப்பலத்துடன் கல்முனை மாநகரசபைத் தேர்தலில் சாய்ந்தமருதிலுள்ள 6 வட்டாரங்களையும்...\nசாய்ந்தமருது – மாளிகைக்காடு மண்ணிற்கு பெருமை சேர்த்தவர்களை பாராட்டி கௌரவிப்பு\n( எம்.ஐ.எம்.அஸ்ஹர், எம்.வை.அம��ர்) சாய்ந்தமருது சுதந்திர சமூக அபிவிருத்தி அமைப்பு ( FCDO ) ஒழுங்கு செய்திருந்த கல்முனை மாநகரசபைத் தேர்தல...\nசாய்ந்தமருது பிரதேச குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு\n( எம் . ஐ . எம் . அஸ்ஹர் ) பெமிலி றிலீப் நிறுவனம் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் ஒழுங்கு செய்திருந்த...\nசாய்ந்தமருது பிரதேசத்தின் முதுசம்களான சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் 38 வது ஆண்டு நிறைவு விழா\n( எம் . ஐ . எம் . அஸ்ஹர் ) சாய்ந்தமருது பிரதேசத்தின் முதுசம்களான சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் 38 வது ஆண்டு ...\nகொழும்பு மரதனில் கென்யர்கள் ஆதிக்கம் - விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் ஹரீஸ் தலைமையில் போட்டிகள் ஆரம்பம்\nலங்கா ஸ்போர்ட்ரிஜென் நிறுவனத்தின் ஏற்பாட்டில் சிறிலங்கன் எயர்லைன் நிறுவனத்தின் அனுசரனையில் 17 வது எல்.எஸ்.ஆர் கொழும்பு மரதன் ஓட்டப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்றது.\nலங்கா ஸ்போர்ட்ரிஜென் நிறுவனத்தின் தலைவர் திலக் வீரசிங்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பதில் அமைச்சருமான சட்டத்தரணி அல்-ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ், மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய, சிறிலங்கன் எயர்லைன் நிறுவனத்தின் பிரதிநிதிகள், லங்கா ஸ்போர்ட்ரிஜென் நிறுவனத்தின் பிரதிநிதிகள், விளையாட்டுத்துறை ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.\nஎல்.எஸ்.ஆர் கொழும்பு மரதன் ஓட்டப்போட்டியில் 42 நாடுகளைச் சேர்ந்த 8,500 வீர, வீரங்கனைகள் கலந்துகொண்டனர். இப்போட்டியானது கொழும்பு பண்டாரநாயக்க ஞபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் காலை 6 மணியளவில் ஆரம்பமாகியது. இதன்போது ஐந்துவிதமான தூர இலக்கைக் கொண்ட போட்டிகள் ஆண், பெண் பிரிவுகளுக்கிடையில் நடைபெற்றது.\nஇப்போட்டியில் வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு விழா அன்றைய தினம் 12 மணியளவில் விளையாட்டுத்துறை அமைச்சின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதன்போது ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற வீர, வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் அணிவித்து சான்றிதழ்களும் விமான பயனச் சீட்டு உள்ளிட்ட பணப் பரிசும் வழங்கப்பட்டன. அத்தோட��� குறிப்பிட்ட நேரத்துக்கள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்த வீரர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன\nசாய்ந்தமருது அல் - ஹிதாயா பாலர் பாடசாலையில் சிறுவர்தின நிகழ்வுகள் \nசாய்ந்தமருது பிரதேச இளைஞர் அணி தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் பிரகாசிப்பு\nTech | இலங்கை விமானங்களிலும் தடைசெய்யப்பட்டது கேலக்ஸி நோட்-7\nகல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஏற்பட்ட ...\nகாபட் வீதியாக புனரமைக்கப்பட்ட சம்மாந்துறை அலவக்கரை...\nஇன்று காலை உயர்கல்வியமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல மட்...\nசாய்ந்தமருது உதவும் கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில்...\nகல்முனை அல் -புஸ்ரா ஆழ்கடல் மீன்பிடி கடல்சார் உற்ப...\nதேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு சம்மாந்துறை அமீர...\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் நாடு தளுவிய ரீதி...\nகல்முனைத் தொகுதி அபிவிருத்திக்குழு இணைத் தலைவராக ...\nநிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.ர...\nபெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனோமா...\nஅமைச்சர் றிஷாட் பதியுதீன் இலங்கையில் அமைத்து வரும்...\nகொழும்பு புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையத்தில் உப...\nமல்வான அல் முபாறக் தேசிய கல்லூரியின் சர்வதேச ஆசிரி...\nமுன்னாள் ராஜாங்க அமைச்சர் எம்.ரீ.ஹஸனலியின் சகோதரர...\nகல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி ஒழுக்காற்று சபை ஒழு...\nஉணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டம் கல்முனை உவெஸ்லி...\nநிந்தவுரில் கரைவலை மீனவர்கள் பெரு மகிழ்ச்சி - நீண...\nசுகாதார அமைச்சினால் சகல பாடசாலைகளுக்கும் மருத்துவ...\nசர்வதேச கடற்கரையோர சுத்தப்படுத்துதல் தினம் மற்றும்...\nஹம்பாந்தோட்ட மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ர...\nவரட்சியியனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விதை ...\nவனரோபா ” தேசிய மரநடுகை நிகழ்வு நாளை ( 11 ) கல்முன...\nகொழும்பு மரதனில் கென்யர்கள் ஆதிக்கம் - விளையாட்டுத...\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நீண்டகால செயற்பாட்ட...\nசாய்ந்தமருதின் விளையாட்டின் முதுசங்கள் பிரேவ் லீட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/intha-vara-natchathira-palangal-for-22-04-2018-to-28-04-2018_17272.html", "date_download": "2018-10-22T01:54:05Z", "digest": "sha1:3GUSEPOMUQMDSI22E7JVIXU7UO5FW2KB", "length": 64269, "nlines": 301, "source_domain": "www.valaitamil.com", "title": "நட்சத்திர வார பலன்கள் (22 – 04 – 2018 முதல் 28 - 04 – 2018 வரை)", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nத���ிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் ஆன்மீகம் ஜோதிடம்\nநட்சத்திர வார பலன்கள் (22 – 04 – 2018 முதல் 28 - 04 – 2018 வரை)\nஜோதிட இமயம் அபிராமி சேகர் (99948 11158)\nமேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)\nஇந்த வாரம் உங்களுக்கு விரும்பிய ஆடை, ஆபரணங்கள், பிடித்தமான நல்ல உணவு, ஆகியவை கிடைக்கும். அறிஞர்கள் நிறைந்த மேடைகளில், கௌரவப் பட்டங்கள் உங்களை அலங்கரிக்கும். உயர்அதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். புதிய நண்பர்களால் நன்மை ஏற்படும். மாணவர்களுப் படிப்பில் ஆர்வம் குறையலாம். எனவே, ஆசிரியர்களின் ஆலோசனைப்படி ஆழ்ந்து படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் பயணத்தில் துன்பமும் ஏற்படும். அரசு வகைத் தொல்லைகள் இருக்கும்.\nஇந்த வாரம் வீட்டுக்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் இலாபம் தரும். சிலருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய இல்லம் அமையும். திடீர்ப் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். அரசுப் பதவியில் உள்ளவர்கள் தங்கள் உயர் அதிகாரிகளின் தயவால் பயன் பெறுவர். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது, தங்கள் பணி உயர்வு மற்றும் முன்னேற்றத்துக்கு நல்லது. தொழிலில் உற்பத்தி பாதிப்புக்கள் ஏற்படலாம்.\nகார்த்திகை 1 ஆம் பாதம்\nஇந்த வாரம் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுற்று வட்டாரத்தில் நல்ல புகழும், கௌரவமும் உண்டாகும். சிலருக்கு ஆடம்பரச் செலவுகளால் பணமுடைகள் ஏற்படலாம். அச் சமயங்களில், உறவுகளின் உதவியால் உள்ளம் மகிழும். அரசுப் பணியாளர்களுக்கு உயர் அதிகாரிகளால் நன்மைகள் ஏற்படும். அவர்களின் உதவியால் உயர் பதவிகள் கிடைக்கலாம். தொழிலில் எதிர்பார்த்தபடி ஆதாயங்கள் ஏற்பட்டு பொருளாதார உயர்வுகள் ஏற்படும். பூஜை வழிபாடுகளால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.\nரிஷபம் (கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள்)\nஇந்த வாரம் நல்ல மனிதர்களின் தொடர்பால் மனதில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும���. வாழ்க்கையில் உங்கள் திறமையால் நல்ல முன்னேற்றங்களை அடைவீர்கள். தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். வியாபாரத்தில் புதிய திட்டங்களைத் தீட்டி இலாபத்தை அதிகரிக்க முயல்வீர்கள். தொழிலில் புதிய விரிவாக்க நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும். அடிக்கடி கோபப்படுவதைக் குறைத்தால் குடும்பத்தில் குழப்பங்களும் குறையும். தாய்வழி உறவுகளால் தேவையற்ற தொல்லைகள் ஏற்படலாம்.\nஇந்த வாரம் விருந்தினர் வருகையால் வீட்டில் சந்தோஷம் பெருகும். சினிமா, பொழுது போக்குதல் எனச் செலவுகளுக்கும் குறைவிருக்காது. தந்தைவழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். குழந்தைகளுக்குச் செலுத்த வேண்டிய கல்லூரிக் கட்டணங்களுக்கான வங்கி உதவிகளுக்கு முயற்சித்தால் தேவையான கடன் உதவிகள் வந்து சேரும். பணிபுரியும் இடத்தில் எப்போதும் பணம் விஷயமான சிந்தனையுடன் இருப்பீர்கள். அரசாங்கத் துறையின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும்.\nமிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள்\nஇந்த வாரம் தன வருமானம் கூடும்.. எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். புதிய சாதனைகள் புரிந்து மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு வியாபார விஷயமான நற்செய்திகள் வரும். விற்பனைத் திறமைகளைக் காட்டித் தங்கள் இலாபத்தை அதிகரித்துக் கொள்வர். அரசு அதிகாரிகளின் சந்திப்பு அனுகூலமாய் இருக்கும். புதிய பெண்களின் நட்பு மனக் களிப்புத் தரும். மனைவியிடம் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். வாக்கு வன்மை ஓங்கி, அதன் மூலமாக. ஆதாயம் அடைவீர்கள்.\nமிதுனம் (மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)\nமிருகசிரீஷம் – 3 , 4 பாதங்கள்.\nஇந்த வாரம் உங்களுக்கு எதிர்பார்பார்ப்புக்கு மேல் தாராளமான பணவரவு அதிகரித்து மனமகிழ்ச்சி கூடும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், பெரிய மகான்களின் தரிசனமும் கிடைக்கும். பூரண சயன சுகம் ஏற்படும். பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும். பணிபுரியும் நண்பர்களுக்கு மேலதிகாரிகளின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். சாதுக்கள் தரிசனம் மற்றும் புண்ணிய கதைகள் கேட்டல் என பொழுது பக்தி மயமாகக் கழியும். வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்களையும் மற்ற���ம் கௌரவத்தையும் அடைவீர்கள்.\nஇந்த வாரம் இறை தரிசனத்தால் வாழ்க்கையில் முன்னேற்றங்களை அடைவீர்கள். உங்களுக்குப் பணம் சம்பாதிப்பதில் எப்பொதும் இல்லாத அளவுக்கு ஊக்கம் ஏற்படும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் அனுகூலமான நடவடிக்கைகளால் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்க தாமதம் ஏற்படும். சிலருக்கு பூமி, வீடு என அசையாச் சொத்துக்கள் சேரும். காவல்துறை மற்றும் இராணுவப் பணியாளர்கள் பல சாகஸங்களை நிகழ்த்துவர். அரசுப் பணிபுரியும் பெண்கள் அதிகாரிகளிடம் அனுசரித்துச் சென்றால் முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம்.\nபுனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள்.\nஇந்த வாரம் எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். வந்த பணத்தை தரும காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீர்கள். பெண்களின் அழகும், பொலிவும், அறிவுத்திறனும் கூடும். வேலைகளில் சுறுசுறுப்புக் குறைந்து, சோம்பல் அதிகரிக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. மற்றவர்கள் உயர்வைக் கண்டு பொறாமை கொள்ளாதிருப்பது நல்லது. பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் விரிவாக்கத் திட்டங்களால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள்.\nகடகம் (புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)\nபுனர்பூசம் – 4 ஆம் பாதம்\nஇந்த வாரம் உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். எறும்பையொத்த, உங்கள் சுறுசுறுப்பு மிக்க செயல்பாடுகளைக் கண்டு அனைவரும் பாராட்டுவர். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து, எதிர்பார்த்தபடி தனவரவு தாராளமாக இருக்கும். அரசாங்கத்திடமிருந்து வெகு நாளாக எதிர்பார்த்திருந்த அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் தடங்கலின்றி வந்து சேரும். வீட்டில் திருமணம் போன்ற மகிழ்ச்சிகரமான சுபநிகழ்சிகள் நடைபெறும். விருந்தினர் வருகை ஆனந்தம் அளித்தாலும், செலவுகள் அதிகரிக்கும்.\nஇந்த வாரம் உங்களுக்கு நல்லவர்களுடன் ஏற்படும் பழக்கத்தால் நல்லதே நடக்கும். சிலருக்குப் பிரிவும், பகையும் ஏற்படலாம். பணவிஷயங்களில் யாரையும் நம்பி ஏமாறாமல், மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தீவிர முயற்சிக்குப் பின், இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புக்கள் ஏற்படும். சிலருக்கு எதிர்��ாராத இடமாற்றங்களும் பயணத்தில் துன்பமும் ஏற்படும். கடன் கொடுத்தவர்கள் கெடுபிடி செய்வர். தொழில் விஷயமாகத் தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேற எடுத்த முயற்சிகள்யாவும் அனுகூலமாய் முடியும்.\nஇந்த வாரம் வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும் சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். மனதுக்குப் பிடித்த மங்கையுடன் நட்பு ஏற்படும். கோடை விடுமுறையில் இனிய பயணங்களால் இன்புறுவீர்கள். உயர் அதிகாரிகளால் பாராட்டப்பட்டு பதவி உயர்வின் மூலம் பணப் பயன்களை அடைவீர்கள். சிலருக்கு உழைப்பு அதிகமாகி அதற்கேற்றார் போல் ஆதாயமும் அதிகரிக்கும். விருந்தினர் வருகையால் மனம் மகிழ்ச்சி ஏற்படும். மேலதிகாரிகளின் ஆதரவால் பணியில் முன்னேற்றங்களை அடைய முற்படுவீர்கள். ஆயினும், எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்படலாம்.\nசிம்மம் (மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)\nஇந்த வாரம் தொலை தூரச் சுபச்செய்திகளை எதிர்பார்க்கலாம். பெரியோர்களின் உதவியால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் வந்து சேரும். வேலைப்பளு காரணமாக நேரத்துக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். விருந்து, மகிழ்ச்சிக் கொண்டாட்டம், ஆரவாரம், என வீட்டில் மகிழ்ச்சி பொங்கும்.\nஇந்த வாரம் உங்களுக்கு பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். தந்தை வழி உறவுகளால் நன்மைகள் பல ஏற்படும். நல்ல குரு வாய்க்கப் பெற்று அனைத்து வழிகளிலும் அறிவுத் தெளிவு ஏற்படும். சிலருக்குத் திருமணம், சந்ததி விருத்தி ஏற்படலாம். மனோதைரியம் அதிகரிப்பதன் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்தபடி அரசுப் பணியாளர்களுக்குப் புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைத்துப் புகழும் ஓங்கும்.\nஇந்த வாரம் நீங்கள் முக்கிய விருந்துகளில் கலந்து கொண்டு நண்பர்களுடன் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பொழுதைக் கழிப்பீர்கள். வீட்டிலும் வெளியிலும் சிறப்பான பலன்களைத் எதிர்பார்க்கலாம். பக்திச் சொற்பொழிவுகளை��் கேட்பதில் ஆர்வமும், மகிழ்ச்சியும் ஏற்படும். அரசாங்கத்தில் எதிர்பார்த்த அனுகூலங்கள் அனைத்தும் தாமதமின்றிக் கிடைக்கும். தொழில் சம்பந்தமான முயற்சிகள் வெற்றியை நோக்கிச் செல்லும். கவர்ச்சிகரமான பொருட்களைப் பரிசாக அறிவித்து வியாபாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தை அதிகரித்துக் கொள்வர்.\nகன்னி (உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)\nஉத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்\nஇந்த வாரம் சுபச் செய்திகளை எதிர்பார்க்கலாம். பல வழிகளிலும் தனவரவு ஏற்படும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகள்யாவும் வெற்றிகரமாக முடியும். அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் தங்கள் அலுவலகத்தில் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். திடீர்ப் பயணங்கள் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும்.\nஇந்த வாரம் உங்களுக்கு தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். பல புண்ணியத் தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்புக் கிடைக்கும். சிலருக்குப் புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். அதன் காரணமாக சுபச்செலவுகள் கூடி, அலைச்சல்களும் ஏற்படும். வீண் மனஸ்தாபங்களைத் தவிர்த்தால் வீட்டில் அமைதி நிலவும். அரசுப் பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம்.\nசித்திரை – 1,2 பாதங்கள்\nஇந்த வாரம் அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். மகான்களின் ஆசியும், புதிய தொடர்புகளால் நன்மைகளும் ஏற்படும். ஞானத்தன்மை அதிகரிக்கும். பக்தி மார்க்கத்தில் செல்ல மனைவியின் பரிபூர்ண ஓத்துழைப்புக் கிடைக்கும். பிறர் மேல் இரக்கம் ஏற்பட்டுத் தானதருமங்கள் செய்வீர்கள். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். தூர தேசங்களில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல்கள் வரும். சுபகாரியச் செலவுகள் ஏற்படும்.\nதுலாம் (சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)\n���ந்த வாரம் புதிய முயற்சிகளால் பண வருமானம் அதிகரிக்கும். மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். எண்ணிய எண்ணங்கள்யாவும் நிறைவேறும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள். சுகமும் ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத தனவரவுகள் ஆகியவை ஏற்படும். புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும். வாடிக்கையாளரிடம், பிரபலமானவர்களின் அன்பும், நட்பும் கிடைக்கும். புத்தக வெளியீடு போன்ற தொழில்களில் முனேற்றம் இருக்கும்.\nஇந்த வாரம் சுபகாரியங்களுக்காக இல்லமே விழாக்கோலம் பூணும். திடீரென ஏற்படும், வியாபார சம்பந்தமான பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும். தங்கள் சேவைகள் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டு, பாராட்டும் கிடைக்கும். நீங்கள் எதிர்பாராத விதத்தில் பணியில் இடமாற்றங்கள் ஏற்படலாம்.\nஇந்த வாரம் பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். வீட்டில் திருமண வைபவங்களை எதிர்பார்க்கலாம். நல்ல புத்திர பாக்கியம் ஏற்பட்டுக் குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். கணவன் மனைவி இடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். அரசுப்பதவியில் உள்ளவர்கள் தயவால் அனுகூலமான பலன்களை அடைவர். ஞானிகள் மற்றும் பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். பக்கத்து வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும்.\nவிருச்சிகம் (விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )\nவிசாகம்- 4 ஆம் பாதம்\nஇந்த வாரம் சம்பாதிக்கும் திறன் மேம்படும். நவநாகரீக ஆடைகளை வாங்கி உடுத்தி மகிழ்வதோடு, உறவுகள் வருகையால் உள்ளம் மகிழும். உறவுகளுடன் உயர்தர உணவகங்களில் உணவருந்தி மகிழ்வீர்கள். மகான்களின் தரிசனத்தால் மனம் மகிழ்வதோடு, மனதில் அமைதியும் நிலவும். அரசு வேலைக்கு மனுச் செய்தவர்களுக்கு அனுகூலமான பதில்கள் வரும். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். அதன் காரணமாக ���னவரவு அதிகரிப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.\nஇந்த வாரம் திருமணம் கைகூடி வரும். பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். சிலருக்கு ஆரோக்கியக் குறைவும் ஏற்படலாம். புத்தி தெளிவு ஏற்பட்டு அதன் காரணமாக செயல்திறன் அதிகரிக்கும். மிகக் கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். அந்தஸ்து உயரும். தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும். புதிய பெண்கள் தொடர்பு ஏற்படும். புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும்.\nஇந்த வாரம் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் களைகட்டும். அதன் காரணமாகச் சந்தோஷம் பொங்கும். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகளில் வெற்றி ஏற்பட்டுத் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் உதவியால் உயர்பதவிகள் கிடைக்கும். மனைவியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சமாதானமாகப் போவது சிறப்பு. வியாபாரத்தில் கடின உழைப்பால் மட்டுமே நல்ல இலாபமோ, அதிக பலனோ கிடைக்கும்.\nதனுசு (மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)\nஇந்த வாரம் குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும். பெண்களுக்குப் பணியிடத்தில் மற்றவர்களின் பூர்ண ஒத்துழைப்புக் கிடைக்கும். தங்கள் சம்பாதிக்கும் திறன் மேம்படும். மிகக் கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.\nஇந்த வாரம் சிறப்பான ஆடை அணிந்து மிடுக்காக உலாவருவீர்கள். புதிய வீடு, பூமி வாங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகலாம். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வாகனங்களில் செல்லும் போது கவனமாகச் செல்லவும். சிலருக்கு எல்லா விஷயத்திலும் ஏதாவது மனக்குறை இருந்து கொண்டே இருக்கும். தலைவலி போன்ற சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம். உயர்ந்த மனிதர்களின் நட்புக் கிடைத்து வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.\nஉத்திராடம் –1 ஆம் பாதம்\nஇந்த வாரம் வாழ்க்கையில் எல���லா வசதிகளும் இன்பமும் ஏற்படும். உடன்பிறப்புக்களிடம் இருந்து நீங்கள் எதிர்பார்க்கும் பணவுதவிகள் கிடைக்கும். சுபகாரிய நிகழ்வுகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். அரசுப் பணிபுரியும் பெண்கள் தங்கள் உயர்அதிகாரிகளின் ஆதரவால் முன்னேற்றம் காண்பர். பதவி உயர்வு எனும் காற்று உங்கள் பக்கம் வீசும். துஷ்டனைக் கண்டால் தூரவிலகு என்றபடி, உங்களது நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும்.\nமகரம் (உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )\nஇந்த வாரம் பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். மனதில் நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். நல்ஆரோக்கியம் ஏற்படும். அழகான, எழில் நிறைந்த வீடும் கிடைக்கும். உறவுகள், நண்பர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பால் அகம் மகிழும். தொழிலில் ஏற்படும் இலாபம் மூலமாக பண வருவாய் அதிகரிக்கும். வியாபாரிகளின் எதிர்பார்ப்புப்படி வங்கிக் கடன்கள் சிரமமின்றிக் கிடைக்கும்.\nஇந்த வாரம் அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும், பூமி வீடு மூலம் இலாபம் ஏற்படும். செல்வ நிலையும் உயரும். மனைவியின் பணிவிடை மகிழ்ச்சி தரும். மதிப்பு, கௌரவம் உயரும். குடும்பத்தாருக்கும் அவர்கள் ஆசைகள் , விருப்பங்கள் நிறைவேறுவதால் குதுகலமாய் இருப்பர். பெண்களுக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடும், அதன் காரணமாகக் குடும்ப முன்னேற்றமும் ஏற்படும். புண்ணிய ஸ்தல யாத்திரைகள் செல்வதால் மகிழ்ச்சியும் மன அமைதியும் ஏற்படும். சிலருக்கு சோம்பேறித்தனம் அதிகரிக்கும்.\nஇந்த வாரம் சீரான பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். நெருங்கிய உறவுகள், அன்பு நண்பர்களை அனுசரித்துச் சென்றால் அவர்களின் உதவிகள் கேட்காமலே கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்தால் பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து மீளலாம். மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் கோடை விடுமுறைக்குக் கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசத்திற்குச் சென்று மனம் மகிழ்வர்.\nகும்பம் (அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)\nஅவிட்டம் – 3,4 பாதங்கள்\nஇந்த வாரம் அன்��ையின் அன்பும் அரவணைப்பும் உற்சாகத்தைத் தரும். சிலர் கோடைக் கொண்டாட்டமாக குடும்பத்துடன் இன்பச் சுற்றுலாக்கள் சென்று மகிழ்வர். திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். சிலருக்கு அவசியமற்ற, அலைச்சல் தரும் பயணங்கள் ஏற்படும். அரசு ஊழியர்களுக்குக் கீழே பணிபுரிபவர்களைக் கட்டளை இடும்படியான அதிகாரம் மிக்க உயர்பதவிகள் கிடைக்கும். பிள்ளைகளிடம் நல்ல உயர்வான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம்.\nஇந்த வாரம் பல வழிகளிலும் இருந்தும் பணம் கூடுதலாக வரும். நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வீணான வாக்குவாதம் செய்யாதிருப்பது நல்லது. சுக சௌகரியங்கள் அதிகரிக்கும். சுபச் செய்திகளால் மனம் மகிழும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால் தனலாபம் அதிகரிக்கும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படாது இருக்க, அனுசரித்துச் செல்வது நல்லது. கோடைகாலப் பயணங்கள் குழுமை தரும்.\nஇந்த வாரம் உதவிகரமான புதிய நண்பர்கள் கிடைப்பர். எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்குக் கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். எதிர்பாராத தனவரவால் ஏற்றம் காண்பீர்கள். அரசு வகையில் எதிர்பார்த்த ஆதாயம் மற்றும் உதவிகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம். உங்கள் திறமைமிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். தங்கள் வாழ்க்கையில் மனைவி மூலமாக முன்னேற்றத்துக்கான நல்ல ஆலோசனைகள் கிடைக்கும். வெளியூர்ப் பயணங்கள், வெற்றிகரமாகவும், இலாபகரமாகவும் அமையும்.\nமீனம் (பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)\nபூரட்டாதி – 4 ஆம் பாதம்\nஇந்த வாரம் நேர்மையும் கடின உழைப்பும் மட்டுமே வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். போதுமான தனவரவு இருக்கும். குடும்ப உறவுகளின் ஒத்துழைப்பால் குடும்ப முன்னேற்றம் சாத்தியப்படும். அன்புமிக்க பெண்களால் ஆனந்தம் பெருகும். வியாபாரிகள் நவீன காலத்துக்கு ஏற்றபடி புதுப்புது சாமான்களை அறிமுகப்படுத்தி வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு இருப்பதால் அரசுப் பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு விருப்பமான இடத்திற்கு மாற்றம் பெற முயற்சிப்பர். அதில் வெற��றியும் அடைவர்.\nஇந்த வாரம் பணவரவு அதிகரிப்பதால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும், தேவையற்ற செலவுகள் ஏற்படும் வழக்குகளில் நிச்சியமாக வெற்றி கிடைக்கும். விஐபி களுடன் ஏற்படும் நட்பின் மூலமாக ஆதாயங்கள் பெறும் நிலை உருவாகும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றியின் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். உங்கள் இல்லத்தில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மகிழ்ச்சிகரமான கொண்டாட்டங்களால் மகிழ்ச்சி பொங்கும். ஆழ்ந்த மனக்கவலைகள் கூட அன்பு மனைவியின் அரவணைப்பால் குறையும்.\nஇந்த வாரம் மிகுந்த உற்சாகத்துடன் பக்தி மார்க்கத்தில் ஈடுபடுவீர்கள். கடின உழைப்பால் நீங்கள் பெறும் வெற்றிகளால் அனைவரின் பாராட்டினையும் பெறுவீர்கள். வியாபார விரிவாக்கத்தால் கிடைக்கும் இலாபம் சிறப்பானதாக இருக்கும். மாணவர்கள் தங்களுக்கான புதிய கல்லூரிக் கனவுகளில் திழைப்பர். விடுமுறைக் காலத்தை முகநூல் மற்றும் இணையதளங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைவர். மங்கையரால் மன மகிழ்ச்சியும், அரசாங்கத்தால் இலாபமும் ஏற்படும்.\nகுருபெயர்ச்சியை முன்னிட்டு குரு ஸ்தலம் ஆலங்குடியில் லட்சார்ச்சனை\nஇந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை)\nஇந்த வார நட்சத்திர பலன்கள் - 17 – 06 – 2018 முதல் 23 - 06 – 2018 வரை\nஇந்த வார நட்சத்திர பலன்கள் - 10 – 06 – 2018 முதல் 16 - 06 – 2018 வரை\nநட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை)\nநட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06 – 2018 வரை)\nநட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை)\nநட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை)\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிற��ம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகுருபெயர்ச்சியை முன்னிட்டு குரு ஸ்தலம் ஆலங்குடியில் லட்சார்ச்சனை\nஇந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை)\nஇந்த வார நட்சத்திர பலன்கள் - 17 – 06 – 2018 முதல் 23 - 06 – 2018 வரை\nஇந்த வார நட்சத்திர பலன்கள் - 10 – 06 – 2018 முதல் 16 - 06 – 2018 வரை\nநட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை)\nஜோதிடம், தத்துவங்கள் (Quotes ), மற்றவை, வேதாத்திரி மகரிஷி, ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா,\nஸ்ரீமத் பகவத்கீதை, தமிழ் மண்ணில் சாமிகள், பகவத்கீதை, மற்றவை,\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு, விவிலியம் - பழைய ஏற்பாடு,\nஆதி சங்கரர், அகோபில மடம் ஜீயர், அவ்வையார், பாரதியார், பைபிள், தயானந்த சரஸ்வதி, குரு நானக், ஹரிதாஸ்கிரி சுவாமி, கபீர் தாசர், கமலாத்மானந்தர், காஞ்சி பெரியவர், கிருபானந்த வாரியார், மகாத்மா காந்தி, மகாவீரர், மாதா அமிர்தனந்தமயி, பட்டினத்தார், குரான், ராஜாஜி, ராமகிருஷ்ணர், ரமணர், ராமானுஜர், ராதாகிருஷ்ணன், ரவீந்திரநாத் தாகூர், சாரதாதேவியார், சத்குரு ஜக்கிவாசுதேவ், சத்யசாய், ஸ்ரீ அரவிந்தர், சித்தானந்தர், ஸ்ரீ அன்னை, வள்ளலார், வேதாத்ரி மகரிஷி, வினோபாஜி, விவேகானந்தர்,\nஹிந்து பண்டிகைகள், முஸ்லீம் பண்டிகைகள், கிறிஸ்தவ பண்டிகைகள், தமிழர் பண்டிகை, முக்கிய தினங்கள்,\nவடலூர் வள்ளலார், கிருபானந்த வாரியார், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், அரவிந்தர், வேதாத்திரி மகரிஷி, அன்னை, அமிர்தமயி, காந்தியடிகள், ஓசோ, ஏசுபிரான், நபிகள் நாயகம், ஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ், சாக்ரடீஸ், அலெக்சாண்டர், புத்தர், எம்.எஸ்.உதயமூர்த்தி, மற்றவர்கள், அன்னை தெரேசா,\nராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சிப் பலன்கள், நட்சத்திர பலன்கள், சனிப்பெயர்ச்சி, ஆங்கில வருட பலன்கள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2018/05/nirmaladevi-case-women-party/", "date_download": "2018-10-22T02:39:42Z", "digest": "sha1:GZRGDROUCFQB6KAFZEC3WZLGVZGR2L43", "length": 8009, "nlines": 71, "source_domain": "kollywood7.com", "title": "நிர்மலாதேவி விவகாரத்தில் களத்தில் குதித்த மாதர் சங்கம்..!! – Tamil News", "raw_content": "\nநிர்மலாதேவி விவகாரத்தில் களத்தில் குதித்த மாதர் சங்கம்..\nநிர்மலாதேவி விவகாரத்தில் களத்தில் குதித்த மாதர் சங்கம்..\nநிர்மலாதேவி விவகாரத்தில், உச்ச நீதி மன்றம் கண்காணிப்பில் விசாரணை நடைபெற வேண்டும்…. ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்….நிர்மலாதேவி விவகாரத்தில், ஓய்வு பெற்ற அதிகாரி சந்தானத்தின் விசாரணையில் நம்பிக்கை இல்லை, என்று ஜனநாயக மாதர் சங்ம் தெரிவித்துள்ளது.\nமார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவியான உ. வாசுகி, நேற்று முன் தினம் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.அப்போது, நிர்மலா தேவி விவகாரத்தில், தமிழக அரசு சிபிசிஐடி. விசாரிக்கும் என்றது.\nஅதன்படி, உடனே, சிபிசிஐடி இயக்குநர் மாற்றப் பட்டார். இது கவர்னரைக் காப்பாற்றுவதற்காக நடைபெறும் சூழ்ச்சியாகத் தான் தெரிகிறது.இந்த விவகாரத்தில், காமராஜர் பல்கலைக் கழகம் தாண்டி, கவர்னர் வரை விஷயம் பெரிதாகி உள்ளது. சந்தானம், தன்னால் கவர்னரை விசாரிக்க இயலாது, என்று கூறுகிறார். எனவே, இந்த விசாரணை, தற்போது ஒரு தலைப் பட்சமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.\nஎனவே, எங்களது ஜனநாயக மாதர் சங்கம், தமிழக கவர்னரைத் திரும்பப் பெறுமாறு, ஜனாதிபதிக்கு கோரிக்கை எழுப்பி உள்ளோம். ஓய்வு பெற்ற ஐஏஎஸ். அதிகாரி, சந்தானத்தின் விசாரணையின் மீது நம்பிக்கை இல்லை. எனவே, உச்ச நீதி மன்றத்தின் கண்காணிப்பில், சிபிஐ, இந்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும், என்று தீர்மானம் ந��றைவேற்றப் பட்டுள்ளது, என்று அவர் கூறினார்.\nPrevious மப்டி உடையில் துப்பாக்கிச் சூடு நடத்தும் போலீஸ், திட்டமிட்ட கொலை\nNext நிபா வைரஸ் எப்படி பரவுகிறது.. அறிகுறிகள் என்ன\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\nசென்னை காவல்நிலையத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் ஆஜர்\nஎன்ன சமந்தா இப்படி சொல்லிட்டீங்களே…: ‘ஷாக்’கான ரசிகர்கள் \nSandakozhi 2 in Tamilrockers: ரிலீஸான ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான வடசென்னை & சண்டக்கோழி 2\n‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nகுற்றம் செய்யவில்லை என்றால் இதை செய்யுங்கள்- வைரமுத்துவுக்கு எச். ராஜா ஆலோசனை\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-22T02:30:27Z", "digest": "sha1:UUKTXDHLIXJTRTP6K6NWMADVWUMFRGVJ", "length": 60314, "nlines": 281, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "காட்டுயிர் | மு.வி.நந்தினி", "raw_content": "\nசெங்காந்தள் மலரும் மரகதப் புறாவும்\nமருதாணிப் பூசிச் சிவந்த கைவிரல்கள் காட்டும் நாட்டிய முத்திரைப்போல அழகுடைய பூ செங்காந்தள் தமிழ்நாட்டின் மலர். இன்றைய தலைமுறையில் பலர் இந்தப் பூவைப் பார்த்திருக்கமாட்டார்கள்; கேள்விப்பட்டிருக்கவும் மாட்டார்கள்.\nபத்தாண்டுகளுக்கு முன்பு வரைக்கூட ஏரிக்கரைகளில் புதர்மண்டிய இடங்களில் செங்காந்தள் கொடி படர்ந்திருக்கும், அதில் ஆங்காங்கே சிவந்த பூக்கள் பூத்திருக்கும். அதை ரசிக்காமல் யாரும் அதைத் தாண்டிச் சென்றிருக்க முடியாது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை தாம்பரம், சோழிங்கந���்லூர் போன்ற சென்னையின் புறநகர்ப்பகுதிகளில் இந்தச் செடிகளைப் பார்த்திருக்கிறேன். இப்போது எங்கும் கான்கீரிட் மயம். வனங்களுக்குப் போகும்போதுதான் செங்காந்தளை ரசிக்க முடிகிறது.\nசெங்காந்தள் கிழங்கு மருத்துவ குணமுடையது என்பதால் சில விவசாயிகள், அதைப் பயிர் செய்கிறார்கள். வீட்டித் தோட்டங்களில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் மலர்ச்செடிகள் வளர்ப்பதை பலர் பெருமையாக நினைக்கின்றனர். இப்படி இறக்குமதியான பல தோட்டச் செடிகள் களைகளாக வனத்துக்குள் புகுந்து இம்மண்ணுக்கே உரிய செடிவகைகளை, உயிர்ச்சூழலை அழித்துக் கொண்டிருக்கின்றன.\nஉயிர்ச்சூழல் ஒரு வலைப்பின்னல் போன்றது. நம் மண்ணுக்குரிய செடிகளை நாம் ஏன் காப்பாற்ற வேண்டும் என்று கேட்கலாம். இந்தச் சூழலுக்கு ஏற்றவகையில் வளரும் இந்தச் செடிகளை நம்பி பூச்சிகள், இந்தப் பூக்களில் தேனெடுக்க வரும் வண்டுகள், சிட்டுகள் போன்ற உயிரினங்கள் வாழ்கின்றன. செடிகள் இல்லாமல் போகும்போது அவற்றின் உணவுச் சங்கிலி தடை படுகிறது. நேரடியாக இது மனிதனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், சூழலியலில் இது எதிர்மறை மாற்றத்தை உண்டாக்கும். செங்காந்தள் போன்ற அழகு நிறைந்த, நம் சூழலுக்கு ஏற்ற நம் மண்ணின் செடிகளை வீட்டுத் தோட்டங்களில் வளர்க்க மக்கள் முன்வர வேண்டும்.\nபச்சைப் புறாக்கள் என்று குறிப்பிடப்படும் மரகதப் புறாக்கள், 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஊர்ப்புறங்களில் காணக் கிடைத்தன. இன்று அடர் வனங்களில் மட்டுமே இவை வாழ்கின்றன. கட்டுக்கடங்காமல் வேட்டையாடப்பட்டதுதான் இவை இல்லாமல் போகக் காரணம்.\nஇதுபோல நீலகிரி வரையாடும் அதிகளவில் வேட்டையாடப்பட்டதாலேயே இன்று அழிந்துவரும் உயிரினங்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. இமயமலை மலைத்தொடர்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் மட்டுமே வரையாடுகள் உள்ளன. செங்குத்தான மலைகளே இவற்றின் வசிப்பிடங்கள். நீலகிரி மலைகளில் வசிப்பதால் இந்த வரையாடு, நீலகிரி வரையாடு என சிறப்புப் பெயரிட்டு அழைக்கப்படுகிறது.\nஅக்டோபர் 2-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை இந்திய காட்டுயிர் வாரம் கொண்டாடப்படுகிறது. அரசு சார்பில் சூழலியல், காட்டுயிர் சார்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல கருத்தரங்கங்கள், போட்டிகள் நடத்தப்படுகின்றன. நாம் இந்த ஆண்டின் காட்டியிர் வார விழாவில் நம் தமிழ்நாட்டின் மலரான செங்காந்தள், மாநில பறவையான மரகதப் புறா, மாநில விலங்கான நீலகிரி வரையாடு போன்றவற்றை நினைவு கூர்வோம். நம் மண்ணுக்கே உரிய சிறப்பான இந்த காட்டுயிர்களை நினைவுக் கொண்டு இந்த ஆண்டின் காட்டுயிர் வாரத்தைக் கொண்டாடுவோம்\nகாட்டுயிர் செயற்பாட்டாளர் திருநாரணனின் உதவியுடன் இணையதளம் ஒன்றுக்காக எழுதப்பட்ட பத்தி. மீள் பிரசுரம்.\nPosted in காட்டுயிர், சுற்றுச்சூழல், சூழலியல்\nகுறிச்சொல்லிடப்பட்டது காட்டுயிர், சுற்றுச்சூழல், சூழலியல், திருநாரணன், நீலகிரி வரையாடு\nஎண்ணூர் கழிமுகப்பகுதியை விழுங்கும் காமராஜர் துறைமுகம்: வடசென்னை வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்\nசென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை ஒட்டியிருக்கும் எண்ணூர் கழிமுகப் பகுதி மாங்குரோவ் எனப்படும் அலையாத்தி மரங்கள் உள்ள பகுதி. புயல், கடும் மழைக் காலங்களில் எழும் ஆக்ரோஷ அலைகளை அடக்கி, சாந்தப்படுத்தும் குணம் இந்த மரங்களுக்கு உண்டு. அலையாத்தி மரங்கள் நிறைந்த கழிமுகக் காடு பலவித உயிரினங்களுக்கும் வாழிடமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக இறால்கள் சகதி நிறைந்த இந்த மண்ணில் செழிப்பாக உற்பத்தியாகும். இறால்கள், மீன்கள், நண்டுகள், சிறு புழுக்கள் என இந்த மண்ணில் வாழும் உயிரினங்களை உண்பதற்காக பறவைகள் வலசை வரும் காலத்தில் சில வகையான வெளிநாட்டுப் பறவைகளும் இங்கே வருகின்றன.\nவட ஆற்காட்டிலிருந்து உற்பத்தியாகிவரும் கொசஸ்தலையாறு கடலில் கலக்கும் முகத்துவாரப் பகுதி இது. இந்த முகத்துவாரப் பகுதியின் மற்றொரு புறம் பழவேற்காடு ஏரியும் இணைகிறது. இந்தப் பகுதியை எண்ணூர் துறைமுக நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாக குற்றம்சாட்டுகிறார் சூழலியல் களப்பணியாளர் நித்தியானந்த் ஜெயராமன்.\n“இரண்டு வருடங்களுக்கு முன் எண்ணூர் கழிமுகப் பகுதியில் ஒரு அறிவிப்புப் பலகையைப் பார்த்தேன். அந்த அறிவிப்பு இந்த இடம் காமராஜர் துறைமுக நிறுவனத்துக்கு சொந்தமானப் பகுதி என சொன்னது. அந்த பலகை நின்றிருந்த இடத்தைச் சுற்றிலும் நிலம் இல்லை. அது சேரும் நீரும் நிறைந்த கழிமுகப் பகுதி. கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் அந்த இடத்தை கவனித்தேன். அந்த இடத்தில் மண் நிரப்பிக் கொண்டிருந்தார்கள்.\nஎண்ணூர் துறைமுகத்தில் நடக்��ும் பணிகள்\n2011-ஆம் ஆண்டு மத்திய அரசு இந்தப் பகுதியை பல்லுயிர்ச் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அறிவித்துள்ளது. அதுபோல, இந்திய நில அளவைத் துறையும் இது முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் இந்த இடத்தில் மண்நிரப்புவது குறித்து மேற்கண்ட அமைப்புகளுக்கும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் கடிதம் எழுதினோம். எந்த பதிலும் வரவில்லை. ஆனால் அதற்குப் பிறகு பணியை மெதுவாக்கினார்கள்” என்றவர், எண்ணூர் துறைமுகத்திற்கான சரக்கு பெட்டக மையத்தை அமைப்பதற்காக இங்கிருக்கும் நீர்நிலைகள், மாங்குரோவ் காடுகள் ஆகியவற்றை அழித்து, இங்கு நிலம் உருவாக்கப்பட்டுவருவதாகக் கூறுகிறார்.\n“சூழல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பகுதியில், பத்து கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வடசென்னை அனல் மின்நிலையம், வல்லூர் அனல் மின் நிலையம் என இரண்டு மிகப் பெரிய அனல் மின் நிறுவனங்கள் இயங்கிவருகின்றன.\nஇந்த அனல் மின் நிலையங்களிலிருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகள் இந்தப் பகுதியில் நேரடியாகக் கொட்டப்படாவிட்டாலும், அதனைக் கொண்டு செல்லும் குழாய்களில் இருக்கும் பழுதின் காரணமாக, அப்பகுதி முழுவதும் நூற்றுக்கணக்கான ஏக்கர் அளவுக்கு சாம்பல் படிந்து காணப்படுகிறது.\nஎண்ணூரை ஒட்டியுள்ள பகுதியில் மழை நீர் வேகமாக வடிவதற்கு கழிமுகப்பகுதி வடிகாலாகப் பயன்படுகிறது. இந்நிலையில் துறைமுகம் இந்தப் பகுதியில் மண்ணைப் போட்டு மூடி புதிய நிலப்பகுதியை உருவாக்கிவருகிறது. பள்ளிக்கரணையில் நடந்த ஆக்கிரமிப்புகள் எப்படி தென் சென்னை மூழ்கக் காரணமாக அமைந்ததோ அதேபோல எதிர்காலத்தில் வட சென்னையில் வெள்ள சேதம் ஏற்படுவதற்கு இது வழிவகுக்கும்” என்கிறார் நித்தியானந்த் ஜெயராமன்.\nகடந்த செப்டம்பர் மாதம் வரை வளமான மாங்குரோவ் காடுகள் இருந்த பகுதியில் எண்ணூர் துறைமுகம் இப்படி ஒரு கட்டுமானப் பகுதியை ஏற்படுத்துவதற்கு தற்போதுதான் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருப்பதாகவும் அனுமதி இதுவரை கிடைக்காத நிலையிலேயே இந்தப் பணிகளை துறைமுக நிர்வாகம் மேற்கொண்டுவருவதாகவும் இவர் குற்றம்சாட்டுகிறார்.\nPosted in இயற்கை வளம், காட்டுயிர், சுற்றுச்சூழல், சூழலியல்\nகுறிச்சொல்லிடப்பட்டது எண்ணூர் துறைமுகம், கழிமுகப் பகுதி, காமராஜர் துறைமுக நிறுவனம், நித்தியானந்த் ஜெயராமன்\nயுனிலிவருக்கு எதிராக பாடகர் டி. எம். கிருஷ்ணா\nஇந்திய நுகர்வோர் சந்தையை பெருமளவில் கைப்பற்றி வைத்திருக்கும் இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம், கொடைக்கானல் மலையில் தான் விட்டுச் சென்ற பாதரச கழிவுகளை 14 ஆண்டுகளாக அகற்றாமல் விட்டு வைத்திருக்கிறது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடந்த 2001ஆம் ஆண்டு, யுனிலிவரின் தெர்மாமீட்டர் தயாரிப்பு தொழிற்சாலை சுற்றுச்சூழல் விதிகளை மீறி கழிவுகளை கொட்டுகிறது எனக் கூறி மூடியது. திர்வயம் என்ற இடத்தில் 7.5 டன் பாதரசத்துடன் கூடிய உடைந்த தெர்மாமீட்டர்களை கொட்டியது யுனிலிவர். ஆனால் இதுவரை அதை அகற்றுவதற்கான எந்த நடவடிக்கையிலும் யுனிலிவர் நிறுவனம் ஈடுபடவில்லை. மூளை நரம்புகளை அதுசார்ந்த செயல்பாடுகளையும் பாதிக்கும் பாதரசக் கழிவால் இந்தப் பகுதி மக்கள் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள் என இங்கு களப்பணி செய்த பல சூழலியல் தொண்டு நிறுவனங்கள் குற்றம்சாட்டுகின்றன.\nஇந்நிலையில் ஜட்கா என்ற சூழலியலுக்கான ஊடகம் தயாரித்த ‘கொடைக்கானல் அடங்காது’ என்ற ராப் பாடல் சமூக தளங்களில் வெளியாகி, இந்தப் பிரச்சினையை வெளி உலகத்துக்குக் கொண்டுவந்தது. கொடைக்கானல் பகுதியில் பரவியுள்ள பாதரசக் கழிவுகளை அகற்ற, அதற்குக் காரணமான யுனிலிவர் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள், சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அந்நிறுவனத்தை வலியுறுத்தி வருகிறார்கள்.\nஇதையொட்டி நித்தியானந்த் ஜெயராமன் தலைமையிலான சூழலியல் செயல்பாட்டாளர்கள் ‘யுனிலிவர் பொருட்களை வாங்க மாட்டோம்’ என்ற முழக்கத்தை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள். யுனிலிவர் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி பால் போல்மனை கொடைக்கானல் கழிவுகளை அகற்றுங்கள் என்று நேரடியாக சமூக வலைத்தளங்கள் மூலம் வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் கொடைக்கானல் பாதரசக் கழிவுகளை அகற்றுவதற்கு தரம் குறைந்த முறையை பயன்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது. யுனிலிவர் கொடைக்கானலில் பயன்படுத்தவுள்ள தரம் என்பது, பாதரச கையாளும் தரத்தை விட 25 மடங்கு குறைந்தது எனக் கூறப்படுகிறது. ‘உ��க பெருவணிக நிறுவனம் இதே கழிவை இங்கிலாந்தில் அகற்ற பயன்படுத்த ஒரு முறையும் இந்தியாவில் அதைவிட தரம் தாழ்ந்த முறையும் பின்பற்றுவது இந்திய மக்களின் நலனில் எள்ளளவும் அது அக்கறை கொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறது’ என்கிறார் நித்தியானந்த் ஜெயராமன். மேலும் அவர்,\nதெர்மாமீட்டர் தொழிற்சாலையில் பணிபுரிந்து பாதிப்புக்குள்ளான டோமினிக்…\nதெர்மாமீட்டர் தொழிற்சாலையில் பணிபுரிந்து பாதிப்புக்குள்ளான டோமினிக்…\n“டாமினிக் என்பவர் தெர்மாமீட்டர் தொழிற்சாலையில் பணியாற்றியவர். பணியிடத்தில் பாதரசம் ஏற்படுத்திய விளைவால் அவருக்கு வலிப்பு நோய் வந்தது. நன்றாகப் பாடக்கூடிய இவரால் தற்போது இயல்பாகப் பேசக்கூட முடியாது. ஆனால் இந்நிறுவனமோ சுற்றுச்சூழல் மட்டும்தான் மாசடைந்ததாகவும் தொழிற்சாலையில் பணியாற்றியவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் கூறுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை. தன் நிறுவனத்தின் விளம்பரங்களுக்கு மட்டும் வருடத்துக்கு 48 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கும் யுனிலிவர் நிறுவனம் கொடைக்கானல் பாதரசக் கழிவுகளை அகற்ற சில லட்சங்களை ஒதுக்கத் தயங்குகிறது. இந்நிலையில் இந்த நிறுவனம் ஐக்கிய நாடுகள் அவையின் பசுமை விருதைப் பெற்றிருக்கிறது. இந்த விருதுக்கான தகுதியை நிறுவனம் பெற்றுள்ளதாக என்பதை நாங்கள் அந்நிறுவனத்திடம் கேட்கிறோம்” என்கிறார்.\n“வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியாக செயல்படும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இந்தத் தொழிற்சாலைக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. யுனிலிவர் திட்டமிட்டிருப்பதைப் போல தரம் குறைந்த முறையில் அரைகுறையாக தூய்மைப்படுத்தப்பட்டால் கணிசமான அளவில் பாதரசக் கழிவு தொடர்ந்து தேங்கி கொடைக்கானல் ஏரிகளை மாசுபடுத்தும். அதுமட்டுமின்றி, அந்த ஏரிகளையும், வைகை நதியையும் நம்பியிருக்கும் மக்களையும் அது கடுமையாக பாதிக்கும். பாதரச பாதிப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் மினமாட்டா ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டிருப்பதுடன், பாதரசக் கழிவுக்கான அனைத்து ஆதாரங்களையும் அகற்றுவதாகவும் உறுதி பூண்டிருக்கிறது. ஆனால் தமிழக அரசோ, மத்திய அரசோ கொடைக்கானல் கழிவுகளை அகற்ற இதுவரை அந்நிறுவனத்தை வலியுறுத்தவில்லை. பல ஆயிரம் பேரை பலிவாங்கிய போபால் விஷ வாயு விபத்து குற்றவாளிகளை தப்பவிட்டதுபோல யுனிலிவருக்கு அரசுகள் சாதகமாகவே இருக்கின்றன” என்று கடுமையான குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள்.\nPosted in காட்டுயிர், சுற்றுச்சூழல், சூழலியல், Uncategorized\nகுறிச்சொல்லிடப்பட்டது காட்டுயிர், சுற்றுச்சூழல், சூழலியல், டி. எம். கிருஷ்ணா, பாதரசக் கழிவு, யுனிலிவர்\nகாண்டற் பொருளாற் கண்டில துணர்த\nலுவம மாவ தொப்புமை அளவை\nகவய மாவாப் போலுமெனக் கருத\nகாண்டற் பொருளாற் காணாதை உணர்வதற்கு உதாரணமாய் சீத்தலை சாத்தனார் இங்கே ‘ஆ’வைக் குறிப்பிடுகிறார். காட்டில் உலவும் ஆ’வை நாட்டில் காணமுடியாது இந்த ஆ’தான் சங்கப் பாடல்களில் பல இடங்களில் ‘ஆமான்’ என எழுதப்பட்டிருக்கிறது என்கிறார் சங்க இலக்கிய ஆய்வாளர் பி.எல்.சாமி.\nஆமான் என்று இலக்கியங்களில் சுட்டப்படும் காட்டுமாடு\nகாட்டில் உலவும் ஆமானைக் கொண்டாடிய தமிழ் இலக்கிய மரபில் வந்த நாம் இப்போது இதைக் காட்டெருமை என்று அழைக்கிறோம். எருமைக்கும் மாட்டிற்கும் வித்தியாசம் தெரியாத தலைமுறையாகிவிட்டோம் நாம். ஆ என்பது மாட்டைக் குறிக்கும் சொல். எருமை என்ற விலங்கினம் சங்க இலக்கியங்கள் எழுதப்பட்ட காலத்தில் இல்லை. அது பிற்காலத்தில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வீட்டு விலங்கினம். ஆமான் என்று இலக்கியங்களில் சுட்டப்படும் காட்டில் வாழும் மாட்டினத்தை காட்டுமாடு என்று அழைப்பதே பொருத்தமாகும்;சரியாகும்.\nகாட்டுமாடு உயர்ந்த திமிலும் வளைந்த கொம்புகளும் கொண்டது. யானைகளுக்கு அடுத்து காட்டில் வாழும் பெரிய விலங்கினம் இது. வயது வந்த காட்டுமாடு 8-10 அடி நீளமிருக்கும். எடை 650-1000கிலோ வரைக்கும் கொண்டது. வீட்டு மாடுகளைப் போல புல், தழைகள்தான் உணவு. ஆனால் வீட்டு மாடுகளைப் போல சாதுவானவை அல்ல, மூர்க்கமானவை. இதன் பலத்தை சிங்கத்துடன் ஒப்பிடுவார்கள்.\nமேற்கு தொடர்ச்சி மலைக் காடுகளில் வாழும் காட்டுமாடுகள், காட்டை விட்டு வெளியே வந்து ஊறுவிளைவிப்பதாக ஊடகங்களால் காட்டெருமை என்ற பெயரில் பொதுமக்களுக்கு அறிமுகமானவை. மேற்கு பழனிமலைக் காடுகளில் உள்ள காட்டுமாடுகள் குறித்தும் கீழானவயல் பகுதியில் மனிதனுக்கும் காட்டுமாடுகளுக்குமான பிணக்கு குறித்தும் ஆய்வு செய்திருக்கிறோம். காட்டுமாடு-மனித பிணக்குக்கு முக்கிய காரணமாய் இருப்பது காட்டுமாடுகளின் வாழிடம் நாளுக்குநாள் குறைந்து வருவதே ஆகும். காட்டுமாடுகளில் இயல்பான மூர்க்க குணம் சில சமயம் மனிதர்களை தாக்கிவிடுகிறது. பெரும்பாலும் இதில் பாதிக்கப்படுவது தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களே.\nகாட்டு விலங்குகளுக்கு மனிதர்களுக்கும் ஏற்படும் பிணக்குகளுக்கு நிச்சயம் மனிதர்களின் பேராசைகள்தான் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். தொடர்ச்சியான விழிப்புணர்வுகளை காடுகளை ஒட்டியுள்ள பகுதி மக்களுக்கு ஏற்படுத்துவதும் செல்வந்தர்களின் ஆக்கிரமிப்பு அல்லது வளர்ச்சி நடவடிக்கைகளை முறையாகக் கண்காணிப்பதும் இந்தப் பிணக்குகளைத் தீர்த்து வைக்கும்.\nஅறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் காட்டுமாடு கன்றுடன்\nதிருக்கழுக்குன்றம் அருகே ஒரு கரும்புத்தோட்டத்தில் வழிதவறி வந்த ஒரு காட்டுமாடு கன்று மணி என்று பெயரிடப்பட்டு வண்டலூரில் உள்ள அறிஞர் உயிரியல் பூங்காவிற்கு அழைத்து வரப்பட்டது. இந்த மணியும் இன்னும் சில பெண் காட்டுமாடுகள் இணைந்துதான் இன்று வண்டலூர் பூங்காவில் 21 மாடுகளாக எண்ணிக்கையை உயர்த்தியிருக்கின்றன. இரண்டு வருடங்களில் வளர்ந்து பருவமடையும் குட்டி ஈன்ற தயாராகும். ஆயுட்காலம் 20 வருடங்களாகும். அந்த வகையில் மற்ற இந்திய பூங்காக்களில் இல்லாத வகையில் வண்டலூர் பூங்காவில் 21 மாடுகள் பெருகியிருக்கின்றன.\nகாடுகளைப் பொருத்தவரை காட்டுமாடு அழிந்துவரும் உயிரினம். 1972 ஏற்படுத்தப்பட்ட வனஉயிரினங்கள் பாதுகாப்புச் சட்டத்தில் காட்டுமாடு வேட்டையாடுதல், கொல்லுதல் சட்டப்படி தடைசெய்யப்பட்டதாகும்.\nசூழலியல் செயற்பாட்டாளர் திருநாராணன் தந்த தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது.\nதிருநாராணனின் இயற்கை அறக்கட்டளையின் இலட்சினை காட்டுமாடு. காட்டுமாடுகள் குறித்து கள ஆய்வையும் செய்திருக்கிறார் திருநாராணன்.\nPosted in காட்டுயிர், சுற்றுச்சூழல், சூழலியல்\nகுறிச்சொல்லிடப்பட்டது காட்டுமாடு, காட்டுயிர், காணுயிர், சுற்றுச்சூழல், சூழலியல் செயற்பாட்டாளர் திருநாராணன்\nதமிழில் உயிரியல் புத்தகங்கள் உண்டா\nசமீபகாலமாக சூழலியல் சார்ந்தும் புத்தகங்கள் வருகின்றன. பெரும்பாலானவை மொழிபெயர்ப்புகளாக இருக்கின்றன. மொழிபெயர்ப்புகள் வருவதில்லை தவறு ஏதும் இல்லை. ஆனால் நம்முடைய சூழல் சார்ந்து, நம்முடைய வாழிடம் சார்ந்த அனுபவங்களை ஒட்டிய சூழலியல் பதிவுகள் மிகவும் குறைவாகவே உள்ளன. விரல்விட்டு எண்ணத்தக்க அளவிலேயே சூழலியல் எழுத்தாளர்கள் இங்கே எழுதுகிறார்கள். அப்படியெனில் இங்கே சூழலியல் சார்ந்து குறைவானவர்கள்தான் இயங்குகிறார்களா என்கிற கேள்வி எழலாம். ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்… சூழலியல் சார்ந்து இயங்கும் உயிரியாளர்கள், களப்பணியாளர்கள், ஆர்வலர்கள் போன்றோர் ஆங்கிலத்தின் ஊடாகவே எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறார்கள். அவர்கள் பயன்படுத்தும் ஆய்வு மாதிரிகள், கையேடு, மூலங்கள் என அனைத்தையும் ஆங்கிலத்தின் வழியாக பெறுகிறார்கள் . அந்தப் பாதையை ஒட்டியே ஆங்கிலத்தின் வழியாகவே தங்கள் பதிவுகளை செய்கிறார்கள். இறுதியில் பாடப் புத்தகங்களில் மட்டுமே மதிப்பெண்களுக்காக தாவரவியலையும் விலங்கியலையும் படிக்கிறோம். நம் வாழ்வியலை விட்டு அகன்றுவிடும் எதுவுமே இப்படி வழக்கொழிந்துதான் போகும். சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்ட சூழலியலின் தொடர்ச்சி எப்போது அறுபட்டது என்கிற கேள்வி இப்போது எனக்குத் தோன்றுகிறது. இதுகுறித்து ஆய்வு செய்யும் நேரத்தில் இரண்டு சூழலியல் கட்டுரைகளை தமிழில் எழுதிவிடலாம் என்பதால் இதைக் கைவிடுவதே உசிதம்.\nசமீபத்தில் ஒரு நண்பகல் வேளையில் எங்கள் வீட்டின் தொட்டிச் செடியில் வழக்கத்துக்கு மாறான சிலந்தியைக் கண்டேன். வெள்ளை உடலின் பழுப்பு ரேகை ஓடிய தடம் அந்தச் சிலந்தியை மிக அழகான சிலந்தியாகக் காட்டியது. அதை தொந்திரவுக்கு உள்ளாக்காமல் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன். சில வாரங்கள் கழித்து மீண்டும் ஒரு நண்பகல் வேளையில் அதே இடத்தில் அதே வகையான சிலந்தியைக் கண்டேன். அங்கே இதே வடிவத்தை ஒத்த, முழு உடலும் பழுப்பில் அமைந்த வேறொரு சிலந்தியைக் கண்டேன். அதியும் புகைப்படங்களில் பதிவு செய்து கொண்டேன்.\nஇந்த சிலந்திகள் வீட்டில், ஏற்கனவே தோட்டத்தில் பார்த்த சிலந்திகளைப் போன்று இல்லை என்பதால் அவற்றைக் குறித்து தெரிந்து கொள்ள விரும்பினேன். இணையத்தின் வழியாக தகவல்களைப் பெற முடியவில்லை. ஆங்கிலத்தில்கூட இந்திய சிலந்திகள் பற்றி போதிய பதிவுகள் இல்லை என தெரிந்தது. இதுவரை இந்திய சிலந்திகள் பற்றி ஒரே ஒரு புத்தகம்தான் வந்துள்ளது. அதுவும் 2009ல் தான் வெளியாகியிருக்கிறது. அந்தப் புத்தகத்தின் பெயர் Spiders of India. இதற்கு முன் தொகுப்பு நூல்களில் சிலந்திகள் இடம்பெற்றிருந்திருக்கலாம். சிலந்தி பற்றி ஆய்வுகள் நடந்திருக்கின்றன, ஆனால் சிலந்திகள் பற்றிய முழுமையான நூல் இது ஒன்றுதான். நான் தேடியவரை இது ஒன்றுதான். இந்தப் புத்தகமும் அதைத்தான் சொல்கிறது.\nகொச்சின் சேக்ரட் ஹார்ட் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர் P.A. Sebastian மற்றும் கேரள வேளாண்பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் K.V. Peter எழுதிய இந்த நூல் இந்திய சிலந்திகள் குறித்த முழுமையான தகவல்களைத் தருகிறது. மொத்தம் 734 பக்கங்கள். இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 1520 வகையான சிலந்திகளின் விவரங்கள் இதில் பெறலாம். விவரங்கள் முழுமையானவை அல்ல, இந்திய சிலந்திகள் பற்றிய ஆரம்ப நூல் என்பதால் எல்லா விவரங்களையும் எதிர்பார்க்க முடியாதுதான். பின் இணைப்பில் பல சிலந்தி வகைகளின் வண்ணப்படங்கள் தரப்பட்டுள்ளன. சிலந்திகளின் பரிணாம வளர்ச்சியிலிருந்து சிலந்தி வலைப் பின்னல் அமைப்பு, சிலந்தி வலை நூலின் தொழிற்நுட்பம், உடல் அமைப்பு என அடிப்படைத் தகவல்களை இந்த நூலில் பெறலாம். சிலந்திகள் பற்றிய ஆய்வில் இருப்பவர்கள், ஆர்வலர்களுக்கு உகந்த நூல். விலை ரூ. 1000லிருந்து ரூ. 1500க்குள் அமேசானில் வாங்கலாம்.\nநான் கண்ட சிலந்திகளின் பெயர்கள் Oxyopes shweta, Oxyopes sunandae, Oxyopes lineatipes. புல்வெளிகள், சிறிய புதர்களில் வாழும் இவை. இவற்றில் ஆணைவிட பெண் இனங்கள் சற்று பெரிதானவை. இந்தியா, சீனாவை வாழிடமாகக் கொண்டவை. இதில் Oxyopes sunandae இந்தியாவை மட்டும் வாழிடமாகக் கொண்டது, அழிந்துவரும் உயிரினமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. உடல் பகுதி வெளிர் பச்சை நிறத்தி அமைந்த Oxyopes lineatipes சிலந்தி இந்தியா, சீனாவிலிருந்து பிலிப்பைன்ஸ், ஜாவா, சுமத்ரா வரை பரவியுள்ளன என்கிறது இந்த நூல். ஒரு கிளையை அல்லது இலையை சுற்றி மெல்லிய வலைகளைப் பின்னி, தங்களுடைய இரைகளை இவை பிடிக்கின்றன. பகல் வேளைகளில் இந்த சிலந்திகள் இரை தேடும், அதனால் அந்த நேரங்களில் இவற்றைக் காணலாம்.\nஅழிந்துவரும் உயிரினம் ஒன்று எனக்கு அருகிலேயே உள்ளதை தெரிவித்தது இந்தப் புத்தகம். ஒரு சில தொட்டிச் செடிகள் இவற்றை வாழ வைத்திருக்கின்றன. செடிகள் வெட்டி, ஒழுங்கு செய்யும்போது இனி இவைகளைப் பற்றியும் கவனம் கொள்வேன்.\nPosted in இயற்கை வளம், காட்டுயிர், சுற்றுச்சூழல், சூழலியல், தமிழ்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆர்வலர்கள், இந்திய சிலந்திகள், இந்தியா, உயிரியாளர்கள், களப்பணியாளர்கள், காட்டுயிர், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள், சீனா, சுமத்ரா, சுற்றுச்சூழல், ஜாவா, பிலிப்பைன்ஸ், Oxyopes lineatipes(m), Oxyopes shweta (f), Oxyopes sunandae (m)\nபரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nபா. ஜெயசீலன் முழுக்க முழுக்க தலித் விரோத, மிக ஆபத்தானா தலித் கலை/அரசியல் விரோத கருத்துக்களை கொண்டுள்ள பரியேறும் பெருமாள் திரைப்படம் பல்வேறு மட்டங்களில் கேள்விகளற்ற ஏகோபித்த பாராட்டுதலை பெற்று வரும் நிலையில் அந்த படத்தினால் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ள நான் இன்னும் கொஞ்சம் புலம்ப வேண்டிய தேவையிருக்கிறது. யூதர்களை அழித்தொழித்த நாஜிக்கள் யூதர்களிடம் நீங்கள் […]\nசபரிமலை பயண ஒருங்கிணைப்பு மனிதி அமைப்பு அளித்துள்ள விளக்கம் தோழமைகளே, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு அக்டோபர் 18 சபரிமலை பயணத்தை ஒருங்கிணைக்க மனிதி முடிவு செய்திருந்தது. மனிதி அமைப்புக்குள்ளும், அமைப்பின் நலன் விரும்பிகள், தோழர்கள், என பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் ஆதரவும், மறுப்பும், கேள்விகளும் எழுந்த வண்ணம் இருந்தது. கட்சி சார்புடைய, இசங்கள் சார்புடைய […]\n#Metoo வும் தமிழ் இலக்கியமும்: பொ. வேல்சாமி\nபொ. வேல்சாமி நண்பர்களே…. கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையை விட metoo விவகாரத்தைப் பலரும் பரவலாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் இலக்கிய வரலாற்றில் Metoo வை போன்ற செய்திகள் சில ஆங்காங்கே பதிவாகி உள்ளன. அவற்றுள் பழந்தமிழ் நூலான அகநானூற்றின் 390 வது பாடலை metoo வுக்கு பொருத்தமான மிகப் பழமையான பாடல் என்று சொல்லலாம். அந்தப் பாடலில் ஒரு ஊருக்கு உப்பு வ […]\n“இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன” பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\nபீட்டர் துரைராஜ் “குடியிருப்புக்காரர்களின் கோபத்திற்கு இரண்டாயிரம் வருட நியாயம் உண்டு. இந்த உலகை பலமுறை அழிக்கும் கோபம் அவர்களது கறுப்பு உடலெங்கும் படிகமாகி இருக்கிறது. இன்னும் ஏன் ஒருமுறை கூட இந்த உலகை அழிக்காமல் இருக்கிறார்கள ” என்று பேராசிரியர் ந. முத்துமோகன் புதிய தரிசனங்கள் நாவல் பற்றி எழுதுவார். பரியேறும் பெருமாள் படத்தைப் பார்க்கைய��ல் இதுதான் என் நின […]\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nபெண்ணிய படைப்பை ஆண்களால் புரிந்துகொள்ள முடியுமா\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு\nகௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்…\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு இல் வேகநரி\nகௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்… இல் வேகநரி\nநீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து…. இல் ராமலக்ஷ்மி\nநீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து…. இல் K.Natarajan\nநீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து…. இல் மு.வி.நந்தினி\nலெக்கின்ஸ்; ஆபாசத்தைப் பற்றி யார் பாடம் எடுப்பது\nகபாலி புரட்டிப்போடும் சாதி சர்ச்சைகள்\nமாகாபலிபுரம் - புகைப்படத் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF_(%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-10-22T01:44:46Z", "digest": "sha1:CSZSROMDAEWP64SDSW4C7RP7PAPIL6AQ", "length": 6879, "nlines": 224, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொடி (சின்னம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகான்பெர்ரா பாராளுமன்றத்தில் பறக்க விடப்பட்டுள்ள பல கொடிகள்\nகொடி என்பது நிற்க வைக்கப்பட்ட ஒரு கம்பத்தில் கட்டி பறக்கவிடப்படும் ஒரு வண்ணத் துணியாகும். இது பொதுவாக ஏதேனும் ஒன்றைக் குறிக்க உதவும் குறியீடாகவோ அல்லது அதனை ஏந்தியிருக்கும் ஒருவரை அடையாளம் காண்பதற்காகவோ பயன்படுத்தப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மார்ச் 2017, 05:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/cinema-news/vj-bhavna-open-talk", "date_download": "2018-10-22T02:11:21Z", "digest": "sha1:5KBIMQJTRUR345OP47OMXDR2WT3SAEIU", "length": 5881, "nlines": 59, "source_domain": "tamilnewsstar.com", "title": "பாலியல் தொல்லை பற்றி தொகுப்பாளினி பாவனா ஓபன் டாக்", "raw_content": "\nஇலங்கையில் 15 சதவீதமானோருக்கு பிள்ளைப்பேறு இல்லை\nஇன்றைய தினபலன் –22 அக்டோபர் 2018 – திங்கட்கிழமை\nஎன் சுண்டு விரலை தொட்டாலும் கொலை செய்து விடுவேன்\nஓவியா முதன் முறையாக வெளியிட்ட படு கவர்ச்சி\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல் 11 ப���ர் பலி\nதிருமணத்திற்கு மறுத்த வாலிபர் மீது புகார்\nமின்சாரச் செலவைக் குறைக்க செயற்கை நிலவு திட்டம்\nஅனந்தி சசிதரன் புதிய கட்சி தொடங்கினார்\nஜெயலலிதாவின்‌ இறுதிச்சடங்குக்கு எவ்வளவு செலவானது\nHome / Cinema News / பாலியல் தொல்லை பற்றி தொகுப்பாளினி பாவனா ஓபன் டாக்\nபாலியல் தொல்லை பற்றி தொகுப்பாளினி பாவனா ஓபன் டாக்\nஅருள் October 10, 2018\tCinema News, Headlines News Comments Off on பாலியல் தொல்லை பற்றி தொகுப்பாளினி பாவனா ஓபன் டாக்\nபாலியல் தொல்லைகள் பற்றி தொகுப்பாளி பாவனா அவர் பணிபுரிந்த பிரபல தனியார் தொலைக்காட்சி பற்றி அதிரடி கருத்துக்களை தெரிவித்துள்ளார்.\nஇந்தி பட உலகில் தொடர்ந்து தமிழ் சினிமா வரையில் பல நடிகைகள் சினிமா வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக பலரிடம் பாலியல் தொல்லையில் சிக்கியுள்ளார்கள்.\nபல அடுத்தடுத்த திடுக்கிடும் தகவல்களை பெண்கள் தைரியமாக பேச தொடங்கிவிட்டனர்.\nசமீபத்தில் தமிழ் சினிமாவில் பாடகி சின்மயி தான் அனுபவித்த பாலியல் தொல்லை குறித்து தெரிவித்ததை தொடர்ந்து தற்போது மற்ற சினிமா பிரபலங்களும் தைரியமாக வெளியே சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.\nசின்மயிக்கு அடுத்ததாக பிரபல தனியார் தொலைக்காட்சியின் தொகுப்பாளினி பாவனா, MeTooIndia டாக்கில் இப்போது தான் பெண்கள் தைரியமாக பேச வெளியே வருகின்றனர் என்றும், இதை பார்க்கும் போது நான் வேலை செய்த விஜய் தொலைக்காட்சி மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் இருப்பவர்களுக்கு நன்றி, நான் அப்படி ஒரு துன்பத்தையும் அனுபவிக்காமல் நிம்மதியாக வேலை செய்தேன் என பதிவு செய்துள்ளார்.\nPrevious சிம்புவின் வீட்டை ஜப்தி செய்ய ஹைகோர்ட் உத்தரவு\nNext சுவிட்சர்லாந்தில்….அறையில் காத்திருந்த வைரமுத்து\nஇன்றைய தினபலன் –22 அக்டோபர் 2018 – திங்கட்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் 22-10-2018, ஐப்பசி 05, திங்கட்கிழமை, திரியோதசி திதி இரவு 10.23 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. பூரட்டாதி …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-22T01:47:15Z", "digest": "sha1:KVB5LMJUBQZ23UK7OGIE7AYEWP3IMJR7", "length": 5287, "nlines": 47, "source_domain": "tamilnewsstar.com", "title": "மாங்குளம் Archives | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஇலங்கையில் 15 சதவீதமானோருக்கு பிள்ளைப்பேறு இல்லை\nஇன்றைய தினபலன் –22 அக்டோபர் 2018 – திங்கட்கிழமை\nஎன் சுண்டு விரலை தொட்டாலும் கொலை செய்து வி���ுவேன்\nஓவியா முதன் முறையாக வெளியிட்ட படு கவர்ச்சி\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல் 11 பேர் பலி\nதிருமணத்திற்கு மறுத்த வாலிபர் மீது புகார்\nமின்சாரச் செலவைக் குறைக்க செயற்கை நிலவு திட்டம்\nஅனந்தி சசிதரன் புதிய கட்சி தொடங்கினார்\nஜெயலலிதாவின்‌ இறுதிச்சடங்குக்கு எவ்வளவு செலவானது\nவவுனியா நகரிலிருந்து அனுராதபுரத்தினை நோக்கி\nபல்கலைகழக மாணவர்களினால் ஆரம்பமான விடுதலைக்கான நடைபவனிக்கு வவுனியாவில் அமோக ஆதரவு. யாழ்ப்பாணத்திலிருந்து அனுராதபுரத்திலுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்களினால் ஆரம்பமான நடைபவணி நேற்று இரவு 3ஆவது நாட்களில் ஓமந்தையை வந்தடைந்தது 4ஆவது நாளான இன்று (12.10) காலை ஓமந்தையிலிருந்து வவுனியா தாண்டிக்குளத்தில் வைத்து அமோக வரவேற்பு அளிக்கப்பட்டு வவுனியா நகருக்கு நடைபவனி அழைத்துச் செல்லப்பட்டு பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஒன்றிணைந்த பாடசாலை மாணவர்கள் நடைபவனியினருக்கு அமோக …\nஅனுராதபுர சிறைச்சாலை நோக்கி விடுதலைக்கான நடை\nஅனுராதபுர சிறைச்சாலையை நோக்கி, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வரும் நடை பவனி இன்று மூன்றாவது நாளாகத் தொடர்கிறது. அனுராதபுர சிறைச்சாலை மற்றும் கொழும்பு – மகசின் சிறைச்சாலை என்பனவற்றில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முன்தினம் நடைபவனி ஒன்றை ஆரம்பித்தனர். யாழ். பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த இந்த நடைபவனி அனுராதபுர சிறைச்சாலை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88&id=1314", "date_download": "2018-10-22T01:32:32Z", "digest": "sha1:N4GPYQJSVPLM5WLKZOA2TCFM67KR7DBA", "length": 4294, "nlines": 65, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nசத்தான சுவையான உருளைக்கிழங்கு கோதுமை தோசை\nசத்தான சுவையான உருளைக்கிழங்கு கோதுமை தோசை\nகோதுமை மாவு - 1 கைப்பிடி\nபச்சை மிளகாய் - 2\nஎண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\n* வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள���ளவும்.\n* உருளைக்கிழங்கை வேக வைத்து வெந்ததும் தோலை நீக்கி விட்டு துருவிக்கொள்ளவும்.\n* ஒரு பாத்திரத்தில் துருவிய உருளைக்கிழங்கை போட்டு, அத்துடன் கோதுமை மாவு மற்றும் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.\n* பின்பு அதில் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.\n* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், எண்ணெய் தடவி கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்தால், உருளைக்கிழங்கு கோதுமை தோசை ரெடி.\nஇரவில் சிக்கன், காரசார உணவுகள்: என்ன நடக்�...\nசெயற்கைக்கோள் மூலம் இண்டர்நெட் வழங்கும�...\nஆதார் எண்ணை பான் எண்ணோடு இணைப்பது எப்படி...\nபோத்தி கேமரா அம்சம் கொண்ட நோக்கியா 7 ஸ்மா�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avargal-unmaigal.blogspot.com/2014/01/saami-kanna-kuthidum.html", "date_download": "2018-10-22T01:04:15Z", "digest": "sha1:ZG5RP6BF45WNGNATOGZAE652ICQLYYTQ", "length": 56311, "nlines": 267, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: கடவுள் உண்மையிலே நம் கண்ணை குத்திவிடுவாறா என்ன?", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nகடவுள் உண்மையிலே நம் கண்ணை குத்திவிடுவாறா என்ன\nகடவுள் உண்மையிலே நம் கண்ணை குத்திவிடுவாறா என்ன\nஆஹா.....நாட்டுல எவ்வளவோ நல்ல விஷயம் நடக்கும் போது இந்த விஷயத்தையும் கற்று தெரிந்து உங்கள் அறிவை விசாலாகமாக்கி கொள்ள வந்த மக்களே உங்களை நினைச்சா எனக்கு மிக பெருமையா இருக்கு. இன்று நாம் அறியப் போவது கடவுள் விரும்பிய படி நாம் நடக்காவிட்டால் கடவுள் நம் கண்ணை குத்திவிடுமா என்பதுதான்.\nஇந்த பதிவை நான் எழுத காரணம் நேற்று கடவுள் என் கனவில் வந்து என்னைப்பற்றி நீ உன் வலைத்தளத்தில் ஏழு நாட்களுக்குள் எழுதவில்லையென்றால் உன் கண்ணை குத்திபிடுவேன் அதுமட்டுமல்லாமல் உன் வாழ்வில் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும் என்று சொல்லி சென்றது....பயந்து போன நான் உடனே இந்த பதிவை எழுத தொடங்கினேன்\nசாமியை பற்றி என்ன எழுதலாம் என்று நினைத்த போது என் மனதில் தோன்றியது இதுதான். மக்களே இதை கவனமாக படித்து அதன்படி நடந்து கொள்ளுங்கள் இல்லையென்றால் சாமி உங்கள் கண்ணை குத்திவிடுவது மட்டுமல்லாமல் வாழ்வில் கஷ்டங்களை கொடுத்து கொண்டே இருப்பார்.\nஎன் பதிவிற்கு வந்தால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது இதுதான். நீங்கள் ஃப்ளோவராக இல்லாமல் இருந்தால் உடனடியாக சேர்ந்துவிடுங்கள் அப்படி சேரவில்லையென்றால் சாமி உடனடியாக உங்கள் கண்ணை குத்திவிடும் அதை தடுப்பது என் கையில் இல்லை அதுமட்டுமல்லாமல் எனது பதிவிற்கான லிங்கை உங்களுக்கு தெரிந்த 101 பேருக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஏற்கனவே ஃப்ளோவராக இருப்பவர்களானால் நீங்கள் 201 பேருக்கு எனது பதிவிற்கான லிங்கை அனுப்பி வைக்க வேண்டும்.\nஆமாம் இதையெல்லாம் செய்தால் என்ன நடக்கும் என கேட்கிறீர்களா வேற என்னங்க நடக்கும் எனக்கு அதிக ஃப்ளோவர்கள் கிடைப்பார்கள். மேலும் நான் போடும் மொக்கை பதிவுகள் நிறைய பேரை சென்று அடையும். அவ்வளவுதாங்க நடக்கும். ஆனால் இதையெல்லாம் செய்யாவிட்டால் சாமி உங்க கண்ணை குத்துவது நிச்சயம் மேலும் உங்கள் குடும்பத்தில் கஷ்டங்கள் வந்து சேரும்.\nபெண்களுக்கு வரும் கஷ்டங்கள் : அவர்கள் போடும் மேக்கப் எல்லாம் 5 நிமிடங்களுக்குள் அழிந்துவிடும். வம்பு பேசுவதற்கு விஷயங்கள் கிடைக்காது. காதலித்த பையனையே திருமணம் செய்து கொள்ளுவார்கள். எந்த ஆண்களும் உங்கள் பக்கம் திரும்பிகூட பார்க்கமாட்டார்கள்.உங்கள் கணவர் உங்களுக்கு சமைத்து போடமாட்டார். மாமியார் உங்கள் கூட வந்து வசிப்பார் நீங்கள் அணியும் ஆடைகளை பார்த்து யாரும் பாராட்டமாட்டார்கள்,\nஆண்களுக்கு வரும் கஷ்டங்கள் : உங்கள் மனைவி தினமும் காலை உணவாக உங்களுக்கு உப்புமாதான் பண்ணி தருவார்கள். பார்க்கும் பெண்கள் எல்லாம் உங்களை அண்ணண் என்றுதான் கூப்பிடுவார்கள். நீங்கள் தலைக்கு குளித்தால் தலை துடைக்க கர்சீப் மட்டும் போதுமானதாக இருக்கும் நிலை வந்துவிடும்.பேஸ் புக்கில் நீங்கள் எந்த பெண்களுக்கும் ரிக்வெஸ்ட் அனுப்பினால் யாரும் உங்களை அக்சப்ட் பண்ண மாட்டார்கள்\nஇன்னும் நிறைய கஷ்டங்கள் வந்து சேரும் அந்த கஷ்டங்களை சொல்லி உங்களை பயமுறுத்தவில்லை. அதனால மக்களே ஒழுங்கா எனது வலைத்தளத்திற்கான பதிவை உங்கள் பேஸ்புக்கில் நண்பராக இருக்கும் எல்லோருக்கும் அனுப்பி உங்கள் வாழ்வில் கஷ்டங்கள் எல்லாம் வராமல் பார்த்து கொள்ளவும். இதை செய்யாமல் கண்ணு போச்சே என்று கண்ணிர் விட்டால் அதற்கு இந்த தளம் பொறுப்பு ஏற்காது\nடிஸ்கி : எனது சிறுவய���ில் போஸ்ட் கார்டில் அல்லது நோட்டிஸ் அடித்து கடவளின் பெருமையை பற்றி சொல்லி அதை அப்படியே காப்பி பண்ணி குறைந்தது 100 பேருக்கு அனுப்பிவைக்க வேண்டும் இல்லையெனில் குடும்பத்தில் கஷ்டங்கள் வந்து நடுத்தெருவில் நிக்க வேண்டிய நிலமை வந்துவிடும் என்று சொல்லி அதை நமக்கு அனுப்பி வைப்பார்கள். அந்த பழக்கவழக்கம் இன்னும்மாறாமல் நோட்டிஸ்ற்கு பதிலாக இப்போது இமெயில் அனுப்பி வருகிறார்கள் அதை அப்படியே நம்பி அதை நமக்கும் அனுப்பி புண்ணியத்தை தேடிக் கொள்ளும் நண்பர்கள் இன்றும் உள்ளனர். அதை நினைத்ததுதான் இந்த பதிவை போட்டுள்ளேன்\nமதுரைத்தமிழனின் மொக்கைகள் உங்களின் பார்வைக்காக\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஎன்னது இமெயிலில் அனுப்பி வைக்கிறார்களா... இதென்ன புது டிரண்டா இருக்கு...\nஉங்கள் வலைப்பூவை படித்தாலே, என்னுடைய மனைவி அடிக்கிறாங்களே. அந்த அடியெல்லாம் வெளியே தெரியாமல், உள் காயமாகவே இருக்கிறது. அதற்கு சாமி எவ்வளவோ மேல். அவர் வெறும் கண்ணை மட்டும் தானே குத்துவாரு. நான் ரொம்ப நல்ல பையனாக்கும், அதனால பெண்கள் எல்லாம் அண்ணான்னு கூப்பிட்டாலும் பரவாயில்லை (ஏற்கனவே அமலாபாலே அண்ணான்னு கூப்பிட்டிருக்காங்க)\nஇன்னும் சில கஷ்டங்களை சேர்த்துக் கொள்ளலாம்.\nபெண்களுக்கு மதுரைத் தமிழன் போல மோசமான மாப்பிள்ளை கிடைப்பார்.\nஆண்களுக்கு பூரிக்கட்டையால உதை விழும்\nஅம்பாளடியாள் வலைத்தளம் January 9, 2014 at 3:07 AM\nஎதுக்கு இப்போது என்னுடைய படத்தைப் போட்டு இவ்வளவு விளம்பரம்\nமேட்டர் ரொம்ப சிம்பிள் .\nகடவுளுக்கும் கண் டாக்டர்களுக்கும் ஒரு லிங்க் இருக்கு\n.அதனால்தான் தப்பு பண்ணினா கடவுள் கண்ணைக் குத்தி அவங்களுக்காக பேஷன்ட் (கான்வாஸ் ) சேக்கிறார்.\nநீங்க அதை உங்க பிளாக்குக்கு ஆள் சேர்க்க கான்வாஸ் பண்ணிட்டீங்க\nநவீன் யுகத்திற்கு அவர்களும் மாறிவிட்டார்கள் போல இது போன்ற ஆசாமிகளின் கண���ணைத்தான் கடவுள் குத்த வேண்டும்\n ஆஹா மதுரைத் தமிழனின் டெக்னிக் இப்பத்தான் புரியுது\nha... ha.... எனக்கு ஒண்ணும் பிராப்ளம் இல்ல... நாம மேக்-அப்பெல்லாம் போட்டுக்கறதில்ல... வம்பே நான் தான்... நான் காதலிச்ச பையனுக்கு வேற பொண்ணோடு கல்யாணம் ஆயிடுச்சி.... நான் சமைக்கிறதை சாப்பிடற கணவருக்குதான் கஷ்டம்... அப்புறம் மாமியார் எங்களோடதான் ஏற்கனவே நான் சமைக்கிறதை சாப்பிடற கணவருக்குதான் கஷ்டம்... அப்புறம் மாமியார் எங்களோடதான் ஏற்கனவே நான் போடற டிரஸ்ஸை பாராட்டலைன்னாலும் உள்ளுக்குள்ள புகையும்ல... நான் போடற டிரஸ்ஸை பாராட்டலைன்னாலும் உள்ளுக்குள்ள புகையும்ல... அவங்க திரும்பி பார்க்காட்டி போவுது... அவங்க திரும்பிகிட்டிருக்க பக்கமா நான் நின்னுக்கிறேன்... அவங்க திரும்பி பார்க்காட்டி போவுது... அவங்க திரும்பிகிட்டிருக்க பக்கமா நான் நின்னுக்கிறேன்... அடடா.... ஏற்கனவே உங்களை நான் follow பண்ணிக்கிட்டுதான் இருக்கேனா\nதினமும் மனைவி கையால் உப்புமா கிடைக்கும் என்றால் கணவன்மார்களுக்கு சமையல் கட்டு வேலையில் இருந்து விடுதலை தானே \nமெயிலில் மட்டுமல்ல, இப்போதெல்லாம் முகப்புத்தகத்தில் கூட பத்து பேர் பக்கத்துல ஷேர் பண்ணனும் கூட சொல்றாங்க\nநீங்க சொல்வது போல எளிமையான சிறிய அளவில் எழுதும் போது அடுத்தடுத்து படிக்க சுவராசியமாகத்தான் உள்ளது.\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 405 ) அரசியல் ( 270 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 84 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) கலைஞர் ( 53 ) வெட்கக்கேடு ( 53 ) மனைவி ( 52 ) நையாண்டி ( 47 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) தேர்தல் ( 41 ) கணவன் ( 39 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 32 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 28 ) சமுகம் ( 25 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) சினிமா ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) காதலி ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல��� ( 6 ) தொழில் நுட்பம் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) மாணவர்கள் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சிறுகதை ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) #modi #india #political #satire ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) satire ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) நையாண்டி.போட்டோடூன் ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) #india #political #satire ( 2 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) political satire ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக பிரச்சனை ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி கார்டூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) #மோடி #politics ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Google ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) July 9th ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Medical Information ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) New year Eve's spacial ( 1 ) One million ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) arasiyal ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) humour ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) social ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அறிவுரைகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சேலை ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nமிஸ்டர் ஸ்டாலின் கலங்கியது நீங்கள் மட்டுமல்ல\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nநான் பெர்பெஃக்ட் ,நீங்க பெர்பெஃக்ட்டா\nவிகடன் தர மறந்த அவார்டுகள் 2013\nமோடி அலை விஜயகாந்த் அலையன்ஸ்க்காக காத்து இருக்கா\nகடவுள் மாறிவிட்டார் ஆனால் மனிதர்கள் மாறவில்லை ( கட...\nகலைஞர் விஜயகாந்தை அணைக்க அழைப்பது அழிக்கவா\nமதுரைத்தமிழனுக்கு வந்த மிரட்டல்.. மிரட்டியது யார்\nகடவுள் உண்மையிலே நம் கண்ணை குத்திவிடுவாறா என்ன\nநாட்டு நடப்புகளை அலசி ஆராய்வது மதுரைத்தமிழன்\nமதுரைத்தமிழனின் மனம் அலைபாயுதா அல்லது வலைபாயுதா\nமதுரைத்தமிழனின் மெயில் பேக் : சின்ன சின்ன தகவல்கள்...\nஅரசியல் களம் : மக்களுக்கு நன்மை செய்தது யார் காங்க...\nகலைஞர் பாணியில் மதுரைத்தமிழனின் கேள்வி பதில்கள் (ம...\nவிஜய் டிவி : ஒரு பார்வை பல கருத்துக்கள் (விஜய் டிவ...\nஇப்படியெல்லாமா பெண்கள் ஆண்களை படுத்தி எடுக்குறாங்க...\nஆண்களே நீங்கள் கிச்சனுக்கு புதுசா \nமச்சினிச்சியை மடக்குவது இப்படிதான் (மச்சினிச்சிகள்...\nசென்னை புத்தக கண்காட்சிக்கு வந்த மதுரைத்தமிழனின் அ...\nமதுரை நகரின் சுவரில்மட்டுமல்ல அமெரிக்காவில் இருந்த...\nஜெயலலிதா ஆட்சியில் அநாகரிகம்தான் ராஜ்யசபா பதவிக்கு...\nவிஜயகாந்துக்கு புரியும் சக்தி இருந்தால் இதைப்படித்...\nஉங்களுக்கு புத்தி இருந்தால் இதை படிங்க\nமோடி செய்யும் மோடிமஸ்தான் ' வேலைகள்\nதோல்வியுற்ற கலைஞரின் \"கொலை கொலையாம் முந்தரிக்கா\" ந...\nகாதலிக்கும் போது காணும் அழகு கல்���ாணத்திற்கு அப்பு...\nகுழந்தை சாவும் அமெரிக்காவில் தமிழ் இளம் தம்பதிகள் ...\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/vj-ramya-and-catherine-tresa-share-memories-of-experiencing-humanitarianism-in-chennai-that-has-changed-their-lives/", "date_download": "2018-10-22T01:22:44Z", "digest": "sha1:IR276R44TIGHH5HVFPCTSJU5XE5YKL7T", "length": 7835, "nlines": 145, "source_domain": "expressnews.asia", "title": "VJ Ramya and Catherine Tresa share memories of experiencing humanitarianism in Chennai that has changed their lives – Expressnews", "raw_content": "\nதரமான உணவு தான் எங்கள் ஆசிப் பிரியாணி\nவில்லிவாக்கம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா\nகோவையில் விஜயதசமி முன்னிட்டு ஸ்ரீ ஸ்ரீஸ்ரீ மஹா துர்கா பூஜா நடைபெற்றது.\nரைட் சர்வீஸ் சென்டர் சேவை நிறுவனம் துவக்க விழா\nவில்லிவாக்கம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா\nகோவையில் விஜயதசமி முன்னிட்டு ஸ்ரீ ஸ்ரீஸ்ரீ மஹா துர்கா பூஜா நடைபெற்றது.\nரைட் சர்வீஸ் சென்டர் சேவை நிறுவனம் துவக்க விழா\nமூவரசம்பட்டு ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்\nகாஞ்சிபுரம் மாவட்டம் மூவரசம்பட்டு ஊராட்சியில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ள நடைபெற்ற, வாக்காளர் பட்டியல் …\nதரமான உணவு தான் எங்கள் ஆசிப் பிரியாணி\nவில்லிவாக்கம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா\nஆதம்பாக்கம் பகுதியில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை தீ வைத்து எரித்து கொலை செய்த வாலிபர் கைது.\nராயல் சக்தி அறக்கட்டளையின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.\nஇளம்பெண்ணை கொன்ற வழக்கில் கைதான கணவர் சிறையில் அடைப்பு\nதரமான உணவு தான் எங்கள் ஆசிப் பிரியாணி\nவில்லிவாக்கம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://tamil.nyusu.in/tag/sachin/", "date_download": "2018-10-22T01:05:28Z", "digest": "sha1:IH73RNMC7OWXWM34ML6KDVK6UCN3WVGF", "length": 11875, "nlines": 151, "source_domain": "tamil.nyusu.in", "title": "sachin |", "raw_content": "\nமும்பை: மாமரத்தில் இருந்து மாங்காய் பறிக்கும் சச்சின் டெண்டுல்கரின் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் வீரர் சச்சின் தனது வீட்டில் உள்ள மாமரத்தில் இருந்து மாங்காயை பறிக்கும் காட்சி படமாக்கப்பட்டு அவரது இன்ஸ்டாகிராமில்...\nசச்சின் மகளை கடத்துவதாக மிரட்டல்\nகொல்கத்தா:சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவை கடத்துவதாக மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். பிரபல கிரிக்கெட் வீரர், ராஜ்யசபா எம்.பி., சச்சின் டெண்டுல்கர். அவரது மகள் சாரா. அவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட...\nநாடாளுமன்றத்தில் சச்சின் டெண்டுல்கர் பேச எதிர்ப்பு\nடெல்லி: மைதானத்தில் அடித்துவிளாசும் சச்சின் டெண்டுல்கர் நாடாளுமன்ற மேலவையில் இன்று மவுனமே சாட்சியாக இருந்ததை பார்க்க பாவமாகவே இருந்தது. சச்சின் டெண்டுல்கர் நியமன எம்பியாக தேர்வாகி உள்ளார். தனது தொகுதி வளர்ச்சித்திட்டத்தில் 98சதவீத பணத்தை...\n’டென்’டுல்கருக்கே 10ம் எண் ஆடை சொந்தம்\nடெல்லி: சச்சினுக்காக பத்தாவது எண் பொறிக்கப்பட்ட கிரிக்கெட் ஆடையை ஒதுக்கித்தந்து கவுரவிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது. சச்சின் டெண்டுல்கர் 10ம் எண் பொறிக்கப்பட்ட கிரிக்கெட் ஜெர்சி அணிந்து போட்டிகளில் பங்கேற்பது வழக்கம். தொடக்கத்தில் 99...\n ரசிகைக்கு சச்சின் டெண்டுல்கர் அறிவுரை\nதிருவனந்தபுரம்: கேரளாவுக்கு வருகைதந்த கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், ரசிகைகளிடம் ஹெல்மட் அணியச்சொல்லி அறிவுரை கூறினார். சச்சின், கேரளா ப்ளாஸ்டர் என்ற கால்பந்து அணியின் உரிமையாளராக உள்ளார். கேரளாவை சேர்ந்த இக்கால்பந்து அணி அடுத்தமாதம்...\nகிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் கோரிக்கையை டுவிட்டர் ஏற்றுக்கொண்டுள்ளது. சச்சினின் குழந்தைகளான அர்ஜூன், சாராவின் பெயரில் போலியாக டுவிட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றில் பல தலைவர்களை கண்டனம் செய்து பதிவிடப்பட்டு வந்தன. சமீபத்தில் தேசிய��ாத காங்கிரஸ் தலைவர்...\nசச்சின் சாதனையை சமன் செய்த கோஹ்லி..\nஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஐ.சி.சி தர வரிசைப் பட்டியலில், அதிக புள்ளிகளைப் பெற்ற இந்திய வீரர்களில், சச்சின் படைத்திருந்த சாதனையை விராட் கோலி சமன்செய்துள்ளார். ஐ.சி.சி.,யின் தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பட்டியலில்...\nராஜ்யசபா உறுப்பினர் பதவியில் இருந்து சச்சின் டெண்டுல்கர் ராஜினாமா செய்யட்டும் என்று பார்லி.யில் ஆவேசமாக தெரிவித்துள்ளார் எம்பி ஒருவர். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த எம்பி நரேஷ் அகர்வால் இவ்வாறு தெரிவித்துள்ளார். இரு மாதங்களுக்கு முன்னர் இதேபோன்ற கோரிக்கையை...\nகபடி விளையாட்டைப்பார்த்து மெர்சலாயிட்டேன் என்று தெரிவித்தார் சச்சின் டெண்டுல்கர். கபடி விளையாட்டில் லீக் போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை தலைவாஸ் என்ற அணிக்கு சச்சின், நிம்மகட பிரசாத், அல்லு அரவிந்த், அல்லு அர்ஜூன், ராம் சரண்...\nகிரிக்கெட் கடவுளுடன் நடிகர் தனுஷ்\nகிரிக்கெட்டின் ஒரே ஒரு கடவுளுடன் படம் எடுத்துள்ளேன். அந்தப்படத்தை இங்கு பகிர்ந்துள்ளேன். என்று தெரிவித்துள்ளார் சச்சின் டெண்டுல்கர். இங்கிலாந்து நாட்டின் எட்க்பாஸ்டன் மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்கான பயிற்சிக்காக...\n‘அத்தப்பூ’ கோலத்துடன் மலையாளிகளின் ஓணம் பண்டிகை..\nபிரதமர் கனவை நனவாக்கிய முகேஷ் அம்பானி\nவயாக்ரா சாப்பிட சொல்றார்: கணவன் மீது மனைவி புகார்\nகதறி அழுதார் நீதிபதி, ஏன்\n19 எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை பாய்கிறது..\nவிண்வெளி பயணத்தை வெற்றிகரமாக துவங்கினான் ’குண்டுப்பையன்’\nபாஜக தலைவருக்கு தமிழக அரசு பதவி\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nநடிகை பாவனா திருமண ஆல்பம்\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\nமத்திய அரசின் ‘அனைவருக்கும் வீடு திட்டம்’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/164378/news/164378.html", "date_download": "2018-10-22T01:57:55Z", "digest": "sha1:GZLBPGJYOD63EAKUIDTTS3GHRP7Y3YZG", "length": 5902, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "குறள் 146 மூலம் இயக்குனராகும் கலை இயக்குனர் உமா ஷங்கர்..!! : நிதர்சனம்", "raw_content": "\nகுறள் 146 மூலம் இயக்குனராகும் கலை இயக்குனர் உமா ஷங்கர்..\nகலை துறையில் கடந்து 16 வருடங்களாக பணியாற்றிய கலை இயக்குனர் ஆ.உமாஷங்கர் பல கட்டங்களை கடந்து இப்பொழுது இயக்குனராக தம் கலை பணியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளார்.\nஓம் ஸ்ரீ சாய் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆ.உமாஷங்கர் இயக்கிய ஈஷா குறும்படம் டெல்லி தாதா சாகிப் பால்கி 2017 விழாவில் சிறந்த படங்களுக்கான தனி தகுதி சான்றிதழ் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் இருந்து 1700 படங்களுக்கு மேற்பட்ட படங்கள் இப்போட்டியில் கலந்து கொண்டதில் தமிழ்நாட்டில் இருந்து இப்படம் தேர்வு செய்யப்பட்டு அவ்விழாவில் திரையிடப்பட்டது. மேலும் இதில் பணியாற்றிய இசையமைப்பாளர் குரு கல்யான், ஒளிப்பதிவாளர் கிரிஷ்டோபர் ஜோசப், எடிட்டர் சாரதி ஆகியோருக்கும் சிறப்பு தனி தகுதி சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.\nஇயக்குனர் உமாஷங்கர் மற்றும் இசையமைப்பாளர் குருகல்யான் கூட்டணியில் இக்கதை குறள்-146 என்ற பெயரில் திரைப்படமாக தயாராகி வருகிறது. இதன் முதல் கட்ட பணியாக பாடல் பதிவுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nகிறுக்கு வில்லன் கிம் ஜோங் உன்\nயார் இந்த Idi Amin…\nஉலக நாடுகளுக்‍கு சிம்ம சொப்பனமாக விளங்கும் கிம் ஜாங் உன்\nஉலகின் கொடூரமான செக்ஸ் மன்னன்\nகுறை சொன்னால் குஷி இருக்காது\nஇனிது இனிது காமம் இனிது\nஆடை பாதி ஆரோக்கியம் மீதி\nஎண்ணற்ற நன்மைகளைச் செய்யும் வாழைப்பூ \n“சுவிஸ் தூசணப் புலிகளின்” போராட்டம், வடமாகாண ஆளுநருக்கு எதிரானதா புலிக்குட்டிக்கு எதிரானதா\nகுழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் நேந்திரப்பழ ஆப்பிள் சாலட் \nதமிழக முதல்வரானால் நடிக்க மாட்டேன் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/vasthu-reason-for-being-poor/", "date_download": "2018-10-22T01:38:34Z", "digest": "sha1:TJDXMB46DNPGIQKYCK3UTSADTN55E5FP", "length": 9373, "nlines": 140, "source_domain": "dheivegam.com", "title": "செல்வம் சேர வாஸ்து | Vastu tips for money in Tamil", "raw_content": "\nHome ஜோதிடம் வாஸ்து வீட்டில் செல்வம் சேராமல் இருப்பதற்கான சில முக்கிய காரணங்கள்\nவீட்டில் செல்வம் சேராமல் இருப்பதற்கான சில முக்கிய காரணங்கள்\nஎவ்வளவு கடுமையாக உழைத்தும் வீட்டில் செல்வம் நிலைக்கவில்லை என்றால் அதற்கு அந்த வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலும் ஒரு மிக முக்கிய காரணமாக இருக்கலாம் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இத்தகைய எதிர்மறை ஆற்றலை க���றைத்து நேர்மறை ஆற்றலை வீட்டில் அதிகரிக்கவே நாம் தினமும் பூஜைகள் செய்கிறோம். அனால் வீட்டில் இருக்கும் சில பொருட்களால் இந்த எதிர் மறை ஆற்றல் ஈர்க்க பட்டு அது வீடு முழுவதும் பரவுகிறது. ஆகையால் அத்தகைய பொருட்களை வீட்டில் இருந்து நீக்குவது அவசியம். வாருங்கள் அந்த பொருட்கள் எவை என்று பார்ப்போம்.\nநமது வீட்டு பூஜை அறையின் அமைப்பும் அதில் வீற்றிருக்கும் தெய்வங்களின் அமைப்பும் வாஸ்துப்படி மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. வீட்டின் பூஜை அறையில் தெய்வ படங்களை எதிர் எதிரே வைக்க கூடாது. அப்படி வைப்பதன் மூலம் எதிர்மறை ஆற்றல் வீட்டில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேபோல் சுவாமியின் படங்கள் கிழிந்திருந்தாலோ அல்லது சுவாமியின் சிலைகள் உடைந்திருந்தாலோ அதை வீட்டில் வைக்க கூடாது.\nநாம் முகம் பார்க்கும் கண்ணாடிக்கும் வாஸ்துவிற்கும் நிறைய சம்மந்தம் உண்டும். உடைந்த கண்ணாடிகளை எப்போதும் வீட்டில் வைத்திருக்க கூடாது. இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் வருவதோடு செல்வதை சேர விடாமல் தடுக்கும். வீட்டில் தவறுதலாக கண்ணாடியை உடைந்துவிட்டால் உடனே அதை அப்புறப்படுத்திவிட்டு கோயிலிற்கு சென்று வருவது நல்லது.\nவீட்டில் இருக்கும் குழாயில் எப்போதும் நீர் சொட்டமால் பார்த்துக்கொள்ளவேண்டும். நீர் எப்படி சொட்டுகிறதோ அதே போல நமது வீட்டில் இருக்கும் பணமும் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்துகொண்டே போகும்.\nவீட்டில் பழுதடைந்த எந்த எலக்ட்ரானிக் பொருட்களையும் வைத்திருப்பது சிறந்ததாகாது. அவை எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் தன்மை கொண்டது. அதேபோல உடைந்த கடிகாரத்திற்கும் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் தன்மை உண்டு. ஆகையால் இது போன்ற போட்ருட்களை வீட்டில் வைக்காமல் இருப்பது நல்லது.\nஎந்த ராசிக்காரர்கள் எந்த திசையில் வீடுகட்டுவது நல்லது தெரியுமா \nவடக்கு பார்த்த வீடு வாஸ்து பலன்\nதெற்கு திசை பார்த்த வீடு வாஸ்து பலன்\nமேற்கு பார்த்த வீடு வாஸ்து பலன்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2016/08/janani-iyer-joined-jai-baloon-movie/", "date_download": "2018-10-22T02:44:55Z", "digest": "sha1:BBUALXSFSOZTHQHV2VEVMPBKTERYVZBO", "length": 4720, "nlines": 68, "source_domain": "kollywood7.com", "title": "Janani Iyer Joined Jai Baloon movie – Tamil News", "raw_content": "\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\nசென்னை காவல்நிலையத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் ஆஜர்\nஎன்ன சமந்தா இப்படி சொல்லிட்டீங்களே…: ‘ஷாக்’கான ரசிகர்கள் \nSandakozhi 2 in Tamilrockers: ரிலீஸான ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான வடசென்னை & சண்டக்கோழி 2\n‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nகுற்றம் செய்யவில்லை என்றால் இதை செய்யுங்கள்- வைரமுத்துவுக்கு எச். ராஜா ஆலோசனை\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/MobilePhone/2017/01/11190349/1061607/Xiaomi-Redmi-Note-5-Reportedly-Spotted-online.vpf", "date_download": "2018-10-22T02:12:33Z", "digest": "sha1:4EI6BMBA36WEZ6ECED7VAX563ILOLOWH", "length": 17758, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரகசியமாய் உருவாகி வரும் சியோமி ரெட்மி நோட் 5: இணையத்தில் கசிந்த புதிய தகவல் || Xiaomi Redmi Note 5 Reportedly Spotted online", "raw_content": "\nசென்னை 22-10-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nரகசியமாய் உருவாகி வரும் சியோமி ரெட்மி நோட் 5: இணையத்தில் கசிந்த புதிய தகவல்\nசியோமி நிறுவனம் அடுத்து வெளியிடும் என எதிர்பார்க்கப்படும் புதிய ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.\nசியோமி நிறுவனம் அடுத்து வெளியிடும் என எதிர்பார்க்கப்படும் புதிய ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.\nஇணையத்தில் பலமுறை லீக் ஆகி பின் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் சியோமி நிறுவனம் வெளியிட்டது. சுமார் 4100 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மற்றும் ஹீலியோ X20 சிப்செட் கொண்டிருந்தது. தற்சமயம் ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅமெரிக்காவின் FCC சான்றளிக்கும் இணையதளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படம் வெளியாகியுள்ளது. 32GB மெமரி கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,999 என நிர்ணயம் செய்யப்படலாம் என்றும் 64GB மாடல் ரூ.12,999 என நிர்ணயம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.\nசிறப்பம்சங்களை பொருத்த வரை சியோமி ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 4 பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இத்துடன் 2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 652 ஆக்டா கோர் சிப்செட் அல்லது 2.15 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ x25 டீகா-கோர் சிப்செட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமெமரியை பொருத்த வரை 4GB ரேம், 32GB மற்றும் 64GB இன்டெர்னல் மெமரி கொண்ட மாடல்கள் வெளியாகலாம் என்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமராவும் 8 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்படலாம். இந்த ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரியும் குவிக் சார்ஜிங் தொழில்நுட்பமும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.\nகனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை வோல்ட்இ, ப்ளூடூத், வை-பை, GPS மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளம் சார்ந்த MIUI 9 கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் கோல்டு, சில்வர் மற்றும் பிளாக் நிறங்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஅதிநவீன அம்சங்களை அறிமுகம் செய்யும் சாம்சங் புதிய ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் பிக்சல் 3, பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு துவக்கம்\nபட்ஜெட் விலையில் புதிய அசுஸ் சென்ஃபோன்கள் இந்தியாவில் அறிமுகம்\nஉலகின் முதல் முறை அம்சத்துடன் புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசர்வதேச சந்தையில் ஹூவாய் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nதிருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முதலமைச்சர் பழனிசாமி தரிசனம்\nஐப்பசி மாத பூஜைக்காக திறக்கப்பட்ட சபரிமலை சன்னிதானத்தின் நடை இன்று மூடப்படுகிறது\nதிற்பரப்பு அருவியில் வெள்ளப்ப���ருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி- இந்திய அணி கேப்டன் விராட் கோலி சதம்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா சதம்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி- இந்திய அணி அபார வெற்றி\nமுதல் ஒருநாள் போட்டி- இந்திய அணிக்கு 323 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி\nடூயல் செல்ஃபி கேமரா கொண்ட சியோமி ஸ்மார்ட்போன்\nரூ.14,999 செலுத்தினால் புத்தம் புதிய ஐபோன்\nஇந்தியாவில் பிக்சல் 3, பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு துவக்கம்\nசர்வதேச சந்தையில் ஹூவாய் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் புதிய லெனோவோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nடூயல் செல்ஃபி கேமரா கொண்ட சியோமி ஸ்மார்ட்போன்\nசியோமியின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுக தேதி\nரெட்மி நோட் 6 ப்ரோ இந்திய வெளியீட்டு விவரம்\nஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன்\nஇந்திய விற்பனையில் சியோமி புதிய மைல்கல் சாதனை\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nசபரிமலை கோவிலுக்கு சென்ற மாடல் அழகி ரெஹானா முஸ்லிம் ஜமாஅத்தில் இருந்து நீக்கம்\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nமுதல் மந்திரியின் மனைவியையும் விட்டு வைக்காத செல்பி மோகம்\nசங்கீத வித்வான் மீது பாலியல் புகார் - மீ டூ பதிவை நீக்குமாறு ஸ்ரீரஞ்சனிக்கு மிரட்டல்\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nபஞ்சாப் ரெயில் விபத்தில் 61 பேர் உயிரிழப்பு - மாநில காங்கிரஸ் அரசு மீது எதிர்க்கட்சிகள் பாய்ச்சல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2018/05/18.html", "date_download": "2018-10-22T00:52:41Z", "digest": "sha1:JYEP4667YICLZYSTS73VKMR5RG3KSTQA", "length": 46225, "nlines": 404, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: வந்தியைக் காக்க வந்த சுந்தரேசன்.தினமலர் சிறுவர்மலர் - 18.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவந்தியைக் காக்க வந்த சுந்தரேசன்.தினமலர் சிறுவர்மலர் - 18.\nவந்தியைக் காக்க வந்த சுந்தரேசர்.\nபாண்டியநாட்டின் வைகைக்கரையில் அமைந்திருக்கிறது அக்குடிசை. மழை தூறிக் கொண்டிருக்கிறது. இரண்டு மூன்று நாட்களாக அந்தக் குடிசையைப் பதம் பார்த்தும் இன்னும் விடுவதாயில்லை. உள்ளே ஒரு மூதாட்டி அமர்ந்திருக்கிறாள். அவள் கரங்களோ அந்தக் குடிசையில் இருக்கும் சொக்கநாதப் பெருமானின் படத்தை வணங்கிக் காத்தருளுமாறு வேண்டுகின்றன.\nஅன்று ஆவணி மூல நட்சத்திர நாள். தினமும் பிட்டு சுட்டுப் படைக்கும் அவள் சிலநாட்களாகப் பிட்டு சுட்டுப் படைக்கமுடியவில்லையே என வருந்திக் கொண்டிருக்கிறாள். “ஈசா என்ன நினைத்து என்னைப் படைத்தாய். இந்தக் கிழவியின் பிட்டுக்கும் ஏன் தடை விதித்தாய் . இந்தக் கிழவியின் பிட்டுக்கும் ஏன் தடை விதித்தாய் என்று நிற்கும் இம்மழை. என்னை அடித்துச் சென்றாலாவது காக்க வருவாயா “ என்றெல்லாம் அவள் ஈசனிடம் பேசிக் கொண்டிருக்கிறாள்.\nசாதாரண நாட்களிலேயே சூரியனும் சந்திரனும் கூரை இடுக்குகளின் வழியாக அவள்மேல் தங்கள் கண்களைப் பதிப்பார்கள். அன்றோ காற்றும் தன் பங்குக்குக் குடிசையின் தென்னங்கிடுக்குகளை விசிறித்தள்ளிக் கொண்டிருந்தது. சில கிடுகுகளைப் பெயர்த்தும் போட்டிருந்தது. பெய்த மழையில் சொதசொதவென்று ஈரமாக இருந்தது அவளது குடிசை.\nநெற்றியில் கவலைக்கோடுகள், இடுங்கிய கண்கள் மழையால் நனைந்ததா அல்லது சில நாட்களாக வியாபாரம் ஆகாத நிலையால் நனைந்ததா எனத் தெரியாத கசகசப்பு , வரி விழுந்த கன்னங்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாக மிச்சமிருக்கும் பற்கள், தொய்ந்த உடல் கொண்டு குடிசையை எட்டிப்பார்க்கும் அவள் தனது சுருங்கிய கைகளைக் கண்களின் மேல் அண்டைக்கொடுத்து வெளியே பார்க்கிறாள்.\nஇன்னும் சாரலும் தூறலும் விட்டபாடில்லை. குடிசையின் பக்கத்தில் உருட்டி முரட்டிக் கொண்டு ஓடும் வைகையோ இன்றோ நாளையோ குடிசைக்கு உள்ளே புகுந்துவிடுவேன் என்று மிரட்டிச் செல்கிறது. பொங்கிவரும் புதுப்புனல் கரையை உடைத்துக்கொண்டு ஊருக்குள் உலாவரப் பார்க்கிறது.\nமுரசறைவோர் அறைந்து செல்கிறார்கள். “ வைகையில் வெள்ளம் எல்லை மீறுகிறது. வீட்டுக்கு ஒருவர் வைகையின் கரைக்கு அணைகட்ட , மண் கொட்ட வரவேண்டும். இது பாண்டிய மன்னரின் ஆணை. தவறுவோர் தண்டனைக்கு உள்ளாவா��் “ டம் டம் டம் என்று முரசறைந்து அவர் செல்லத் திகைக்கிறாள் வந்தி என்னும் அம்மூதாட்டி.\nகூடை மண்வெட்டி சகிதம் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் மக்கள் கிளம்புகிறார்கள். கூடை தூக்கி மண் கொட்டும் வயதா அது. மண்வெட்டியைத் தூக்கவே முடியவில்லை அவளால்.\nதள்ளாத வயதில் மூதாட்டி வந்தி என்ன செய்வாள். தனக்குத் தெரிந்த பிட்டைச் சுட்டு விற்று அந்தக்கூலியைக் கொடுத்து யாரையும் மண் கொட்டச் செய்யலாம் என எண்ணுகிறாள். மாவுப்பானையைத் திறந்து பார்க்கிறாள். ஏதோ கொஞ்சம் வறுத்த சிவப்பரிசி மாவு இருக்கிறது. வெல்லப் பானையிலும் சிறிது வெல்லம் இருக்க அவளது உள்ளம் மலருகிறது. சில சுள்ளிகளும் விறகுகளும் குடிசையின் வெளியே கிடைக்கின்றன.\nகல்கூட்டிய அடுப்பு நெருப்பைக் கண்டு ஆறேழு நாளிருக்கும். மழையில் நனைந்து அதுவும் கலகலத்திருந்தது. வெளியே சென்று கல் அடுப்பைச் சுத்தம் செய்து விறகுகளைப் போட்டுப் பற்றவைத்து புட்டு அவிக்கும் இட்டிலிப் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றுகிறாள். மழையால் நனைந்த விறகுகள் புகைகின்றன. கண்கள் எரிய ஊதாங்குழலால் ஊதி ஊதி அடுப்பை எரிக்கிறாள்.\nபுட்டுமாவைப் பாத்திரத்தில் நீர் விட்டுப் பிசைந்து இட்டிலிப் பானையில் துணியைப் பரத்தி அதன் மேல் புட்டுமாவை உதிர்த்து மூடி வேகவைக்கிறாள். வறுத்த புட்டுமாவு வெந்து வாசனை மேலெழும்புகிறது. ஒருவழியாக அதை வேகவைத்து எடுத்து வெல்லம் போட்டுப் பிடித்து வைக்கிறாள்.\nஅப்போது அங்கே வருகிறான் திடகாத்திரமான ஒரு இளைஞன். “ பாட்டி எனக்கு ரொம்பப் பசிக்கிறது. ஆனால் என்னிடம் பணமில்லை. கொஞ்சம் உதிர்ந்த புட்டாவது தா “ எனக் கேட்கிறான்.\n”பார்க்க வலுவான ஆளாயிருக்கிறாய். சரி தம்பி எனக்கு என ஒதுக்கப்பட்டது வைகைக்கரையின் இப்பகுதி. நீ பணம் தரவேண்டாம். எனக்காக நீ மண் சுமந்து கொட்டிக் கரையைப் பலப்படுத்தினால் உனக்குப் புட்டுத் தருகிறேன். இந்தா மண்வெட்டியும் கூடையும் ” எனத் தருகிறாள் வந்திப் பாட்டி.\nஆனால் இளைஞனோ மன்றாடுகிறான். “ ஐயோ பாட்டி பசி உயிர் போகிறது. நான் சாப்பிட்டுவிட்டுப் பின்னர் மண்ணைக் கட்டாயம் கொட்டுவேன். கொஞ்சம் உதிர்ந்த புட்டையாவது கொடேன் “ என்று கெஞ்சுகிறான்\nகுழந்தையைப் போலக் கெஞ்சும் அவன் முகம் பார்த்து மனம் இறங்கிய வந்தி உதிர்ந்த புட்டை ஒரு தட்டில் வைத்து அவனிடம் நீட்டுகிறாள். ”இன்னும் கொஞ்சம் கொடு பாட்டி. உன் கைப்பக்குவமே தனி. மிக ருசியாக இருக்கிறது புட்டு. இதுபோல் ருசிமிகுந்த புட்டை நான் இதுவரை சுவைத்ததே இல்லை “ என்று சொல்லிச் சொல்லி நான்கந்து தட்டு உதிர்ந்த புட்டை வாங்கி வயிறு நிறைய உண்கிறான் அவன்.\n”சரிப்பா. இந்தா மண்வெட்டியும் கூடையும்” என அவள் எடுத்துக் கொடுக்க அவனோ அவற்றை வாங்கிக்கொண்டு செல்கிறான். சென்றவன் ஒழுங்காக மண் வெட்டிக் கொட்டினானா ..இல்லையே.. உண்டமயக்கம் தொண்டருக்கும் உண்டு என்று வாயில் சூடாக உண்ட புட்டின் மணமும் ருசியும் தங்கியிருக்க அங்கே இருந்த மணல் மேட்டில் படுத்துச் சுகமாக உறங்குகிறான்.\nஆற்றங்கரையில் பல்வேறு மக்களும் தங்கள் பகுதியை மண் கொட்டி பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். வந்தியின் பக்கம் அப்படியே கிடக்கிறது.\nஅப்போது ஒரே ஆரவாரம் எழுகிறது. அடடா அங்கே அலங்காரச் சிவிகைகளும் பல்லக்குகளும் அதிகாரிகளின் குதிரைகளும் வருகின்றன. அவற்றில் யார் வருகிறார்களோ எனப் பயந்து மக்கள் கூட்டம் விரைந்து வேலையை முடிக்கிறது.\nஆற்றைப் பலப்படுத்தும் பணி சிறப்பாக நடக்கிறதா எனப் பார்க்க பாண்டிய மன்னனே தனது குடும்பத்துடனும் பரிவாரத்துடனும் நேரில் வந்திருக்கிறான். அஹா இதென்ன கரையில் ஒரு பக்கம் உடைப்பு அடைக்கப்படாமலே இருக்கிறதே. அந்த நதிநீர்க் கசிவிலும் ஒருவன் ஆனந்தமாக உறங்கிக் கொண்டிருக்கிறானே. யார் இவன். ஏன் பணியை முடிக்காமல் உறங்குகிறான். இந்த ஒரு பக்க உடைப்பை அடைக்காமல் விட்டாலும் ஊருக்குள் வெள்ளம் வந்துவிடுமே..\n எழுப்புங்கள் அவனை. ” கர்ஜிக்கிறான் அரசன். காவலாளிகளால் எழுப்பி விடப்பட்டும் அசங்கி மயங்கி எழுந்த அந்த இளைஞன் மண்ணை வெட்டுவதும் அதை அங்கேயும் இங்கேயும் கொண்டுபோய்க் கொட்டுவதுமாக விளையாடிக் கொண்டிருக்கிறான்.\nசொல்பேச்சுக் கேட்காத அவனைப் பார்த்துக் கோபத்தில் கொந்தளிக்கிறான் பாண்டியமன்னன். ” அவனது முதுகில் பிரம்படி கொடுங்கள். அப்போதுதான் ஒழுங்காகச் செய்வான் “ ஆணையிட்டபடி நகர்கிறான். அதிகாரிகள் பின் தொடர்கிறார்கள். அவன் இட்ட பணியை நிறைவேற்றக் காவலர்கள் நெருங்குகிறார்கள்.\nஒருவன் தன் கையிலிருந்த பிரம்பால் இளைஞனின் முதுகில் ஓங்கி ஒரு அடி வைத்தான். ஆஆஆஆஆ அம்மாஆஆஆஆஆ இதென்ன ஈரேழு பதினான்கு லோக���்களிலும் இருந்த அனைத்து உயிர்களின் முதுகிலும் அடிவிழுகிறதே விழுந்த அடியில் அனைவரும் ஆடிப் போனார்கள். அழுது வீழ்ந்தார்கள். பாண்டிய மன்னன் முதுகிலும் விழுந்தது அதே அடி.. அதிரடி. அவன் சித்தம் கலங்கிப் போனான். தன் பரிவாரத்தைத் திருப்பிக் கொண்டு வந்து அந்த இளைஞனைக் கூர்ந்து நோக்குகிறான்.\nஆஹா இவன் சாதாரண இளைஞனல்ல இவனே அந்த சோம சுந்தரக் கடவுள்.. சொக்கநாதப் பெருமான் என்றுணர்கிறான். பிட்டு சுடும் வந்திக்காக வந்த அந்த சுந்தரேசன் அடியார்கள் வேண்டும்போதெல்லாம் வந்து உதவும் எளியவன் என்று காட்டவே இந்தத் திருவிளையாடலை நிகழ்த்தி இருக்கிறான். இதை உணர்ந்த பாண்டியன் நெடுஞ்சாண் கிடையாக அந்த இளைஞனைப் பணிந்து வணங்கினான். அவனோ வைகை வெள்ளம்தாண்டி மீனாட்சிசுந்தரேசனாகக் காட்சி அளித்து மன்னனுக்கு அருளி மீனாட்சியம்மன் கோயிலுக்குள் மறைந்தான்.\nடிஸ்கி:- இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 11. 5. 2018 தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர் & தேவராஜன் ஷண்முகம் சார்.\nடிஸ்கி :- ஆன்மீக உணர்வை இதிகாச புராணக் கதைகள் வளர்ப்பதாகப் பாராட்டி இருக்கும் வாசாகர், திருச்சி உறையூரில் இருக்கும் எஸ் எம் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு லட்சுமி நாராயணன் அவர்களுக்கு நன்றி.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 7:46\nலேபிள்கள்: சிறுவர் மலர் , சிறுவர்மலர் , சுந்தரேசன் , தினமலர் , மதுரை , வந்தி , வெள்ளம் , வைகை\nகதை நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள்\n24 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 1:13\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் \n28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 5:19\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு . சிக்கனம் என்றால் என்ன.. செலவே செய்யாமல் இருப்பதா சிக்கனம். இல்லை.. அநாவசிய செலவுகளைக் குறைப்பது...\nஹலோ மதுரையில் கிட்டூர் ராணி சென்னம்மா.\nமதுரையில் இருந்து வெளிவரும் இதழ் ஹலோ மதுரை. மதுரை சார்ந்த அனைத்துத் தகவல்களும் கொட்டிக்கிடக்கும் சிறப்பிதழ் . மாதம் ஒருமுறை வருகிறது. நல்ல ...\nதிருப்பத்தூர் திருத்தளிநாதர் ஸ்ரீயோகபைரவர் திருக்கோவில்.\nகாரைக்குடியில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருப்பத்தூர். அங்கே திருத்தளிநாதர் கோவிலுக்குச் சென்றோம் ஒரு ஞாயிறு காலையில்...\nகாரைக்குடிச் சொல்வழக்கு:- பச்சநத்தமும் தொருதொருத்தபழமும்.\nகாரைக்குடிச் சொல்வழக்கு:- பச்சநத்தமும் தொருதொருத்தபழமும். 1081. குருவ அரிசி – குறுவை அரிசி , சிவப்பரிசி, (பாயாசம், பணியாரம், கொழுக்கட...\nபத்ரிக்கையாளர் ப. திருமலை அவர்களின் பார்வையில் பெண்மொழி.\nபெண்மொழி ஒரு பார்வை. //// பத்ரிக்கையாளர் ப திருமலை நான் மிக மதிக்கும் ஆளுமைகளுள் ஒருவர். இவரது கட்டுரைகளில் இருக்கும் முழுமைத் தன...\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 8.\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடி���் கதைகளும் – 8. ”ஆதித்யா.. ஆதித்யா ” அழைத்தார் ஆராவமுதன். ஆதித்யாவும் ஆராதனாவும் மாடியி...\nகாதல் வனம் :- பாகம் .23. தங்க நிறச் சிங்கக் குட்டிகள்.\nகாதல் வனம் :- பாகம் .23. தங்க நிறச் சிங்கக் குட்டிகள். ”அ வள் பறந்து போனாளே .. என்னை மறந்து போனாளே. ” இரண்டு நாள் தாடியுடன் சோஃ...\nஇவர்கள் – ஒரு பார்வை.\nஇவர்கள் – ஒரு பார்வை. புஷ்பா தங்கத்துரை என்ற பெயரிலும் ஸ்ரீ வேணுகோபாலன் என்ற பெயரிலும் இவரது கதைகளைப் படித்திருக்கிறேன். இரண்டிலு...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nநண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nஏழு வாயில்களும் எண்ணற்ற சுரங்கங்களும் - பிதார் கோட...\nபாலனுக்காகக் காலனை உதைத்த நீலகண்டன். தினமலர் சிறுவ...\nவயலினும் வீணையும் மீட்டும் கோபிகைகள்.\nகொச்சுவேலி பீச்சில் கொஞ்சும் பூக்கள்.\nஃப்ரன்ஸ் காஃப்காவின் உருமாற்றம் ஒரு பார்வை.\nசிம்மாசனம் மறுக்கப்பட்ட சூரியன் மகன். தினமலர் சிறு...\nவாழ்க்கை ஒரு பரிசு. ( LIFE IS A GIFT ) கில் எட்வர்...\nபூம் பூம் பூம் மாடும், சாட்டையடி சோளகாவும்\nமாமல்லபுரம் பஞ்சபாண்டவ இரதங்கள். & யானையும் சிம்ம...\nஎழுத்துச் சித்தரும் புதுச்சேரி நாயகரும்.\nவந்தியைக் காக்க வந்த சுந்தரேசன்.தினமலர் சிறுவர்மலர...\nகாலம் செய்த கோலமடி :-\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவ...\nபொதிகையில் நம் விருந்தினர் நிகழ்ச்சி.\nகானாடுகாத்தான் வீடுகள் செம்புறாங்கற்களும் தேக்குமர...\nஇன்னும் கொஞ்சம் ஃபோட்டோ கலாட்டா. MY CHILDREN ALBUM...\nஇன்னும் கொஞ்சம் ஃபோட்டோ கலாட்டா. MY CHILDREN ALBUM...\nகொல்லேறு தழுவிய தொல்லிசைக் குடியோன். தினமலர் சிறுவ...\nஸ்ரீ மஹா கணபதிம். தேவாரம் சேர்திருச் செவியாய் போற்...\nஸ்ரீ மஹா கணபதிம். நீற்றொளி வீசும் நெற்றியாய் போற்ற...\nராஜகுமாரியின் வீடு வழியில் இருந்தது. ஒரு பார்வை.\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nப���லம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்ம��லெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/5406", "date_download": "2018-10-22T00:53:19Z", "digest": "sha1:DTIYFNEYNCVRKTQC7ANNJTBBHTHSSVMP", "length": 8402, "nlines": 113, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | ஜெயம் ரவியின் போகன் காப்பி கதை - ரகசியத்தை உடைத்த எழுத்தாளர்கள் சங்கம்", "raw_content": "\nஜெயம் ரவியின் போகன் காப்பி கதை - ரகசியத்தை உடைத்த எழுத்தாளர்கள் சங்கம்\nஜெயம் ரவி, அரவிந்த்சாமி நடிப்பில் லக்ஷ்மண் இயக்கிவரும் போகன் படத்தின் கதை லக்ஷ்மணி��் சொந்தச் சரக்கல்ல, அது பல வெளிநாட்டுப் படங்களின் தழுவல் என்ற ரகசியத்தை திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் போட்டுடைத்துள்ளது.\nபோகன் படத்தின் கதை என்னுடையது என்று உரிமை கொண்டாடி வருகிறார் ஆண்டனி என்கிற இயக்குனர். இவர் எடுத்து பாதியில் நின்றுபோன அல்வா படத்தின் கதைதான் போகன் என்பது ஆண்டனியின் வாதம். ஆனால், லக்ஷ்மண் அதனை மறுக்கிறார். இந்தப் பிரச்சனை அடிதடிவரை போய் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆண்டனி, லக்ஷ்மண் இரண்டு பேரின் கதைகளுமே அவர்களின் சொந்தச் சரக்கல்ல, வெளிநாட்டுப் படங்களின் காப்பி என்பதை திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் அறிக்கை மூலம் வெளிப்படுத்தியுள்ளது. அந்த அறிக்கை வருமாறு...\nஆண்டனி தாமஸ் என்பவர் 11.01.2016 அன்று தான் எங்கள் சங்கத்தில் உறுப்பினாராக இணைந்தார். உறுப்பினரான 2ம் நாளே அல்வா என்ற தலைப்பில் ஆறு பக்கங்கள் கொண்ட கதையை பதிவு செய்தார். மீண்டும் 27.01.2016 அன்று அதே அல்வா என்ற தலைப்பில் சற்று விரிவான அதிக பக்கங்கள் கொண்ட ஒரு கதையை பதிவு செய்தார்.\nபின்பு தன் கதையை லட்சுமண் என்ற இயக்குநர் போகன் என்ற பெயரில் திரைப்படமாக்கி வருகிறார் என்ற புகாரை சங்கத்தில் பதிவு செய்து தனக்கு நியாயம் பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டார்.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் நடந்தது என்ன\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு நடந்த கதி\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\nயாழில் பெண் ஒருவரின் மோசமான செயற்பாடு வெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு கிடைத்த ஏமாற்றம்\nயாழில் ரியூட்டறி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு நடந்த கதி\nயாழில் திலீபனின் நினைவேந்தலை ஒழுங்கமைத்த முன்னாள் போராளிக்கு ஏற்பட்ட நிலை\nநட்சத்திரங்கள் பயணிக்கும் சூப்பர் டீலக்ஸ்- ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nயாழ். பளை பகுதியில் சற்று முன்னர் துப்பாக்கிச்சூடு\nஆனந்த சுதாகரனின் விடுதலை குறித்து ஜனாதிப��ி செயலகத்தின் அறிவிப்பு\n யாழ்ப்பாண வடிவேலு அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parivu.tv/tag/indias/", "date_download": "2018-10-22T01:58:51Z", "digest": "sha1:XXT3EBKQPM7WBZ26D3RJA6SK2GEJMPTC", "length": 9767, "nlines": 78, "source_domain": "parivu.tv", "title": "India’s – Parivu TV", "raw_content": "மத்திய அமைச்சர் அக்பர் ராஜினாமா..\nஎன்னை கொல்ல சதி: இலங்கை அதிபர் அலறல்…\nஎரிபொருள் விலையில் அரசு தலையிடாது: மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல்\nநான் பிரசாரம் செய்தால் காங்., தோற்கும்: திக்விஜய் சிங் ‘திக்’…\nஅக்பர் சார்பில் வாதாட 97 வழக்கறிஞர்கள்…\nவிமானத்தில் இருந்து கீழே விழுந்த விமான பணிப்பெண் படுகாயம் ; மருத்துவமனையில் அனுமதி\nதேசத்தின் சொத்து எச்ஏஎல்: ராகுல் பேச்சு…\n3 கோடி பேரின் பேஸ்புக் தகவல்கள் திருட்டு \nஅனைவரும் சைவமாக உத்தரவிட முடியாது…\nஎன்னை கொல்ல சதி: இலங்கை அதிபர் அலறல்…\nபீட்சாவில் எச்சில் துப்பிய டெலிவரி ‘பாய்’:18 ஆண்டு சிறைக்கு வாய்ப்பு\nமுஸ்லிம் வீடுகளுக்கு க்யூ.ஆர்., கோடு: சீனா அதிரடி…\nஇனி ஆகாயத்தில் பறப்பார்கள்.. விமானம் ஓட்ட களமிறங்கும் சவுதி பெண்கள்.. முடி இளவரசரால் வந்த மாற்றம்\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து – உயிரிழப்பு 60 ஆக உயர்வு\nஎரிபொருள் விலையில் அரசு தலையிடாது: மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல்\nநான் பிரசாரம் செய்தால் காங்., தோற்கும்: திக்விஜய் சிங் ‘திக்’…\nஅக்பர் சார்பில் வாதாட 97 வழக்கறிஞர்கள்…\nமத்திய அமைச்சர் அக்பர் ராஜினாமா..\nதேசத்தின் சொத்து எச்ஏஎல்: ராகுல் பேச்சு…\nஅனைவரும் சைவமாக உத்தரவிட முடியாது…\nசென்னையில் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சங்கர் தற்கொலை\nதொழில்துறை சுங்கவரியை குறைக்க அமெரிக்கா முடிவு எதிரொலி : இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத புதிய உச்சம்…\nசென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் இன்று அதிகாலை அடித்தளத்தில் தீ விபத்து..\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜூலை 10 ஆம் தேதி ஆஜராக விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு…\n30/04/2017 அன்று “விவசாயம்” இசை வெளியீட்டு விழா சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள கிராண்ட் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.\nபாகிஸ்தானில் சித்துவின் ‘சித்து’ வேலை…\nவரலாறு படைத்த ஹிமா தாஸ்\nஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் நிலையங்களுக்கு விடுமுறை; பெட்ரோலிய அமைச்சகம் எச்சரிக்கை\nஇந்திய பொரு���ாதார வளர்ச்சி 7.3 சதவீதம்: ஐஎம்எப் கணிப்பு…\n2018 ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும் என சர்வதேச நிதி ஆணையம்(ஐஎம்எப்) கூறியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின், உலக பொருளாதாரம் குறித்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 2017 ல் 6.7 சதவீதமாக இருந்த இந்திய பொருளாதார வளர்ச்சி 2018 ல் 7.3 சதவீதமாகவும், …\nஇந்தியாவின் நீண்ட மேம்பாலம் விரைவில் திறப்பு..\nஅருணாச்சல்லை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் இந்தியாவின் நீண்ட மேம்பாலம் விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்த மேம்பாலமானது, பிரம்மாபுத்திரா நதியின் மீது கட்டப்படுகிறது. அசாம் தலைநகர் கவுகாத்திக்கு 540 கி.மீ., தொலைவில் உள்ள சாடியா என்ற இடத்திலிருந்து அருணாச்சல் தலைநகர் இடாநகருக்கு 300 கி.மீ., தொலைவில் உள்ள …\nஇந்தியாவின் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் 63 மில்லியன் மக்களுக்கு சுத்தமான நீர் கிடைப்பதில்லை..\nஇந்தியாவின் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் 63 மில்லியன் மக்களுக்கு சுத்தமான நீர் கிடைப்பதில்லை என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ”வாட்டர் எய்ட்” எனும் அமைப்பின் இந்தியப் பிரிவு இத்தகவலை வெளியிட்டுள்ளது. ”இந்தியாவின் 67 சதவீத மக்கள் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். இதில் 7 சதவீதம் பேர் சுத்தமான தண்ணீர் …\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து – உயிரிழப்பு 60 ஆக உயர்வு October 20, 2018\nமத்திய அமைச்சர் அக்பர் ராஜினாமா..\nஎன்னை கொல்ல சதி: இலங்கை அதிபர் அலறல்… October 17, 2018\nஎரிபொருள் விலையில் அரசு தலையிடாது: மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல் October 17, 2018\nநான் பிரசாரம் செய்தால் காங்., தோற்கும்: திக்விஜய் சிங் ‘திக்’… October 16, 2018\nஅக்பர் சார்பில் வாதாட 97 வழக்கறிஞர்கள்… October 16, 2018\nவிமானத்தில் இருந்து கீழே விழுந்த விமான பணிப்பெண் படுகாயம் ; மருத்துவமனையில் அனுமதி October 15, 2018\nதேசத்தின் சொத்து எச்ஏஎல்: ராகுல் பேச்சு… October 13, 2018\n3 கோடி பேரின் பேஸ்புக் தகவல்கள் திருட்டு \nஅனைவரும் சைவமாக உத்தரவிட முடியாது… October 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aruvikovai.in/2014/08/blog-post_20.html", "date_download": "2018-10-22T01:39:00Z", "digest": "sha1:NKX4GPF5LSSIX7JSMWSMXUILKEOG42WO", "length": 12901, "nlines": 122, "source_domain": "www.aruvikovai.in", "title": "தீராப்புதிர் (மாமல்லபுரத்து புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும்) - திரு பாலுசாமி ~ அருவி", "raw_content": "\n”தி.ஜானகிராமன் சிறுகதைகள்” By சுகு��ாரன்\nஅருவியின் மார்ச் மாத நிகழ்வில் திரு சுகுமாரன் அவர்கள் “ தி ஜானகிராமன் சிறுகதைகள் “ என்னும் தலைப்பில் ஆற்றிய உரையின் ஒலி, ஒளி வடிவங்களை...\nநவீன நாடகம் : தோற்றமும் வளர்ச்சியும் by பேராசிரியர் செ ராமானுஜம்\nஅருவியின் நவீன நாடகம் குறித்த அடுத்த நிகழ்வுக்கான அழைப்பினை ஏற்று நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம். தங்கள...\nதிரு ஸ்ரீனிவாசன் . “ கரவாஜியோ ” ஆவணப்படம் பற்றிய தனது விவரணையைத் தொடர்ந்து பேசுகையில், தமிழில் கவிதை எழுதுபவர்கள் மிக அதிகம். ஆனால...\nநை. ச .சுரேஷ்குமார் (1)\nமங்கல இசை மரபு - திரு பி.எம்.சுந்தரம்\nகுழலிசை - குடமாளூர் ஜனார்த்தனன்\nதமிழகக் கோட்டைகள் - திரு விட்டல் ராவ்\nதீராப்புதிர் (மாமல்லபுரத்து புலிக்குகையும் கிருஷ்ண...\n#metoo – சில முடிவுகள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nTamil Heritage தமிழ் பாரம்பரியம்\nஅனைத்துக்கலை வடிவங்களும் இயல்பாகவே பயணிப்பது ஒரு புள்ளியை நோக்கியே…. ஒவ்வொரு கலை வடிவமும் மற்ற கலை வடிவங்களின் ஊடாகப்பயணித்து அதனதன் அர்த்தத்தையும் வாழ்வியல் உண்மைகளையும் வெளிப்படுத்தும். அதன் மூலம் இவற்றுள் ஒருவித […]\n”தி.ஜானகிராமன் சிறுகதைகள்” By சுகுமாரன்ராமானுஜம்\nஅருவியின் மார்ச் மாத நிகழ்வில் திரு சுகுமாரன் அவர்கள் “ தி ஜானகிராமன் சிறுகதைகள் “ என்னும் தலைப்பில் ஆற்றிய உரையின் ஒலி, ஒளி வடிவங்களை கீழே இணைத்துள்ளோம் […]\nஇலக்கியத்தின் வழியாக மாபெரும் மாற்றங்களைச் செய்து விட முடியுமென்ற அதீதமான நம்பிக்கை எதுவும் எனக்கு இல்லை. இலக்கியமும் மாற்றங்களுக்குக் காரணமாகலாம் என்ற தீவிர எதிர்பார்ப்பு இருக்கிறது. குறைந்த பட்சம் நான் என்னவாக இருக்கிறோம் என்ற புரிந்துணர்வையாவது அது தரும். […]\nபள்ளிக்கூடங்களில் ஒரு கோமாளி ஆசிரியர் இருந்தால் நல்லதுதானே… மேற்கத்தைய நாடுகளில், பள்ளிகளில், குழந்தைகள் நாடகத்துக்கான தனித்துறைகளும், சிறப்பு பயிற்சியாளர்களும் உள்ளனர். அப்படி ஒரு கோமாளி […]\nபுனைவில் வழியாகத் தான் வாழ்க்கையின் பல பரிணாமங்களை உருவாக்க முடியும். கதைக்கான கருவை திட்டமிட்டு உருவாக்கக் கூடாது அது வாழ்க்கையின் எதார்த்தமான போக்கில் தற்செயலான நிகழ்வுகளில் தானே உருவாகும் […]\nதீராப்புதிர் (மாமல்லபுரத்து புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும்) - திரு பாலுசாமி\nகலைப் படைப்புகள் உருவான பின்பு அவற்றுடன் தொடர்பு கொள்ளும் நமக்குள் தளும்பும் சிந்தனைகள் ஒவ்வொருவருக்கும் வேறானது என்பதில் மாற்றுக்கருத்து இருக்கவியலாது என்பது திண்ணம்.\nஇந்நிகழ்வில், தன் ஆழ்ந்த ஆராய்ச்சிப் பணி மூலம் கண்டடைந்த ஒரு உறைந்த காலத்தின் சாட்சிகளாய், புதுவையின் அருகிலுள்ள சாவடிக்குப்பத்தில் கிடைத்துள்ள புலிக்குகை மற்றும் கிருஷ்ண மண்டபம் என்னும் இயங்கு சிற்பத்தொகுப்பின் வழி வற்றாத புதிர்களின் உலகையும் தனது சில புதிய முடிவுகளையும் நுணுக்கமான ஆய்வின் மூலம், நம்மிடையே பகிந்து கொண்டார்.\nஇப்புதிர்களை அவிழ்க்கும் இவரது ஆய்வுகள் எத்தனை தீர்க்கமானது என்பதை புரிந்துகொள்ள இவரது புத்தகத்திலிருந்து சில வரிகள்…..\n“ ஆயன் குழலினை இசைக்கும் விரலமைப்பு முறைகொண்டு ஒர் அறிய நுட்பத்தை உணர முடிகிறது. சாதாரணமாக விரல்களை வரிசைப்படி மூடியும் திறந்தும் வாசிக்கும் போது காம்போதி (முல்லைப்பண்) என்ற தாய் ராகம் பிறக்கிறது. இது தவிரத் துளைகளை பகுதி மூடுவதாலும் ஒன்றுவிட்டு ஒன்று மூடுவதாலும் அரைச் சுரங்கள் கிடைக்கின்றன. இச்சிற்பத்தில் ஆயன் குழலை முகத்துக்கு வலப்புறமாகப் பிடித்துக்கொண்டு இசை எழுப்புவது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் ஐந்து துளைகள் மூடப்பட்டுள்ளன. ஆறாவது துளை முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளது. ஏழாவது துளை மூடப்பட்டுள்ளது. எட்டாவது திறந்துள்ளது. இந்நிலையில் பிடிக்கக்கூடிய சுரம் பஞ்சமத்தை ஒட்டியுள்ள பிரதி மத்திமம் என்று அறியலாம். இது பஞ்சமத்தை ஒட்டி அதனோடு இணையும் முறையில் இணைந்தும் இணையாமலும் அசைவதன் மூலம் அழகுபெறக்கூடியது.”\nஇவரது புத்தகத்தின் முகப்பில் தியோடர் பாஸ்கரன் அவர்கள் கூறியுள்ளது போல், தமிழகத்தின் ஒரு சிறப்பான பாரம்பரியத்தின் மேல் கவனத்தைச் செலுத்துகின்றன இவரது ஆய்வுகள்…..\nஇந்நிகழ்வின் யூ ட்யூப் இணைப்பை கீழே தந்துள்ளோம்…….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?cat=1656", "date_download": "2018-10-22T02:22:08Z", "digest": "sha1:CLO7S2OXMGN2BZ5YOCXCKDCIRJDQVLJN", "length": 47593, "nlines": 260, "source_domain": "www.vallamai.com", "title": "கர்மவீரர் காமராசர் - வல்லமை", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வ��\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி முடிவுகள்\nFeatured, இலக்கியம், கட்டுரைகள், கர்மவீரர் காமராசர், போட்டிகளின் வெற்றியாளர்கள்\nஅன்பினிய நண்பர்களுக்கு, வணக்கம் . நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த, வல்லமை மின்னிதழும் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கமும் இணைந்து வழங்கும் கர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டியின் நடுவர் திரு தமிழருவி மணியன் அவர்களின் தீர்ப்பை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். தமிழருவி மணியன் வணக்கம். வளர்க நலம். பெருந்தலைவர் குறித்த கட்டுரைகளின் முடிவுகளை அனுப்பி வைத்துள்ளேன். கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள் மற்றும் ...\tFull story\nTags: கர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி, கவிஞர் காவிரி மைந்தன்\nFeatured, கர்மவீரர் காமராசர், போட்டிகளின் வெற்றியாளர்கள்\n--ச. பொன்முத்து. \"அன்னை சிவகாமி பெற்றெடுத்த தமிழ்ச் சிங்கம்.. பொற்கால ஆட்சியை நடத்திக் காட்டிய தலைவர் தர்மமே மானிடப் பிறப்பெடுத்துத் தரணியிலே வந்துதித்து ஏழைகளைக் காத்து நின்றதென்றால் காமராசருக்கே அது சாலப் பொருந்தும். நம் தமிழ் நாட்டில் இலட்சோப லட்சம் மக்கள் கல்விச்செல்வம் பெற்றுத் திகழ்வதற்கு காமராசர் ஒருவரே காரணம் என்பதை மறுக்க இயலாது. எளிமைக்கு இவர், இனிய எடுத்துக்காட்டு தர்மமே மானிடப் பிறப்பெடுத்துத் தரணியிலே வந்துதித்து ஏழைகளைக் காத்து நின்றதென்றால் காமராசருக்கே அது சாலப் பொருந்தும். நம் தமிழ் நாட்டில் இலட்சோப லட்சம் மக்கள் கல்விச்செல்வம் பெற்றுத் திகழ்வதற்கு காமராசர் ஒருவரே காரணம் என்பதை மறுக்க இயலாது. எளிமைக்கு இவர், இனிய எடுத்துக்காட்டு கருப்புத் தங்கம்.. காங்கிரஸ் பேரியக்கத்தில் மாநிலத் தலைவர் - இந்திய தேசிய காங்கிரசின் தலைவர்- இரண்டுமுறை இந்தியாவின் பிரதம மந்திரிகளை நிர்மாணித்த கிங் மேக்கர் கருப்புத் தங்கம்.. காங்கிரஸ் பேரியக்கத்தில் மாநிலத் தலைவர் - இந்திய தேசிய காங்கிரசின் தலைவர்- இரண்டுமுறை இந்தியாவின் பிரதம மந்திரிகளை நிர்மாணித்த கிங் மேக்கர்\n“பெருந்தலைவர் காமராஜர்” – கர்மவீரர் காமராசர்\nFeatured, கர்மவீரர��� காமராசர், போட்டிகளின் வெற்றியாளர்கள்\n--கீதா மதிவாணன். நாடறிந்த ஒரு நல்லவரைப் பற்றி என்ன எழுதுவது என்ன எழுதாமல் இதுவரை விட்டுப்போயிருக்கிறது என்ன எழுதாமல் இதுவரை விட்டுப்போயிருக்கிறது காமராஜர் என்னும் கம்பீரத் தோற்றத்துள் அடங்கிக் கிடந்த எண்ணற்ற ஆளுமைகளுள் எதைப்பற்றிப் பேசுவது காமராஜர் என்னும் கம்பீரத் தோற்றத்துள் அடங்கிக் கிடந்த எண்ணற்ற ஆளுமைகளுள் எதைப்பற்றிப் பேசுவது பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே அவர்தம் புகழ்பாடும் நாவுகளிலிருந்து அன்னாரது தனிப்பட்ட குணநலன்கள் பற்றியும் அவருடைய தன்னிகரில்லா சேவையைப் பற்றியும் அறியமுடிகிறது. கட்சி பேதமற்று அனைவரும் அவர் ஆட்சியைப் போற்றுவதிலிருந்தே அம்மாமனிதரின் தீர்க்கமான அரசியல் வாழ்வைப் பற்றியும், ராஜதந்திர காய்நகர்த்தல்கள் பற்றியும் ஏராளமாய் அறியமுடிகிறது… இவற்றுள் எதைச்சொல்ல பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே அவர்தம் புகழ்பாடும் நாவுகளிலிருந்து அன்னாரது தனிப்பட்ட குணநலன்கள் பற்றியும் அவருடைய தன்னிகரில்லா சேவையைப் பற்றியும் அறியமுடிகிறது. கட்சி பேதமற்று அனைவரும் அவர் ஆட்சியைப் போற்றுவதிலிருந்தே அம்மாமனிதரின் தீர்க்கமான அரசியல் வாழ்வைப் பற்றியும், ராஜதந்திர காய்நகர்த்தல்கள் பற்றியும் ஏராளமாய் அறியமுடிகிறது… இவற்றுள் எதைச்சொல்ல எதை விட வெற்றுப்பேச்சும் வீராப்பும், போலி அலங்கார ...\tFull story\n“பார்க்கட்டும் … ஆகலாம் …” – கர்மவீரர் காமராசர்\nFeatured, கர்மவீரர் காமராசர், போட்டிகளின் வெற்றியாளர்கள்\n--ச.சசிகுமார். \"ஏதாவது செய்யதான் நாமெல்லாம் இங்க இருக்கோம். இந்த கோட்டையில வந்து உக்காந்திருக்கோம்னேன்... முடியாதுன்னு சொல்ல ஆயிரம் காரணம் கண்டுபிடிக்கவா படிச்சிருக்கோம் முடியும்னு சொல்ல ஒரு காரணம் கண்டுபிடிங்கன்னேன்...\" ---முதலமைச்சரின் அறை அதிர்ந்தது. சில அதிகாரிகளும், அமைச்சர்களும் இருக்கைகளில் அமர்ந்திருக்க, சில நொடிகள் அசாத்திய அமைதி... மின்விசிறியின் சப்தம் மட்டும் சன்னமான இரைச்சலில் ... \"Dead investment... பிரயோஜனம் இல்லாத திட்டம்னு எல்லாம் சொல்ல நம்மை மக்கள் தேர்ந்து எடுக்கலை... ஏதாவது செய்வோம்னு தான் மக்கள் காத்திருக்காங்க... உங்க பட்ஜெட்ல இதுக்கெல்லாம் பணமில்லேன்னாக்கூட இது ...\tFull story\nFeatured, கர்மவீரர் காமராசர், போட்டிகளின் வெற்றியாளர்கள்\n-- ஸ்வேதா மீரா கோபால். கனவு மெய்ப்பட வேண்டும் ... அந்தச் சிவகாமி மகனிடம் போய் செய்தி சொல்பவர் எவருமுண்டோ புகழுரைகள் கண்டு மயங்காத சிந்தனையாளரைப் பற்றி இங்கே அனைவரும் புகழ்ந்து எழுதும் கட்டுரைகளை அவரிடம் ஒப்படைக்க இறைவா நீயே ஒரு நல்லவழியைக் காட்டிவிடு... பட்டியை நகராக்கி விருதுகள் பல பெற்ற மாமனிதனைப் பற்றி எழுதுவது சுலபமல்லவே... இப்படியும் ஒருவர் வாழ முடியுமோ என்ற ஆச்சரியக்குறிக்குச் சொந்தமான தமிழன்னையின் செல்லப்பிள்ளை... இமாலய சாதனைகள் பல இவர் ஆற்றிய பொழுதும் அனைத்தையும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதன்றோ புகழுரைகள் கண்டு மயங்காத சிந்தனையாளரைப் பற்றி இங்கே அனைவரும் புகழ்ந்து எழுதும் கட்டுரைகளை அவரிடம் ஒப்படைக்க இறைவா நீயே ஒரு நல்லவழியைக் காட்டிவிடு... பட்டியை நகராக்கி விருதுகள் பல பெற்ற மாமனிதனைப் பற்றி எழுதுவது சுலபமல்லவே... இப்படியும் ஒருவர் வாழ முடியுமோ என்ற ஆச்சரியக்குறிக்குச் சொந்தமான தமிழன்னையின் செல்லப்பிள்ளை... இமாலய சாதனைகள் பல இவர் ஆற்றிய பொழுதும் அனைத்தையும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதன்றோ\nTags: ஸ்வேதா மீரா கோபால்\nFeatured, கர்மவீரர் காமராசர், போட்டிகளின் வெற்றியாளர்கள்\n--சி. உமா சுகிதா. முன்னுரை: சுயநலமின்றி, நேர்மையுடன் நெறி தவறாமல் நாட்டுக்காகப் பணியாற்றியவர்கள் மறைந்துவிட்டாலும், ஈடு இணையற்ற தலைவர்களாக மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களில், \"பெருந்தலைவர்\" என்று மக்கள் தங்கள் இதயங்களில் வைத்துத் துதிக்கும் தலைவர்தான் கர்ம வீரர் காமராசர் பிறப்பும் சிறப்பும்: ஏழைக் குடும்பத்தில் பிறந்தாலும் அயராத உழைப்பால் தூய்மையான தொண்டால் ஒரு மனிதன் வான் போல் உயர முடியும் என்பதை உலகத்துக்கு நிரூபித்துக் காட்டியவர் பிறப்பும் சிறப்பும்: ஏழைக் குடும்பத்தில் பிறந்தாலும் அயராத உழைப்பால் தூய்மையான தொண்டால் ஒரு மனிதன் வான் போல் உயர முடியும் என்பதை உலகத்துக்கு நிரூபித்துக் காட்டியவர் \"நாட்டு நலனே எனது நலன்\" என்று கருதி காந்தி வழியில் அரும்பாடுபட்ட காமராசர், தான் கொண்ட கொள்கைகளைப் ...\tFull story\nTags: சி. உமா சுகிதா\nFeatured, கர்மவீரர் காமராசர், போட்டிகளின் வெற்றியாளர்கள்\n--ஞா.கலையரசி “முழந்துண்டு சட்டைக்கும் முதலில்லாத் தொழிலாளி பழநிமல�� ஆண்டிக்குப் பக்கத்திலே குடியிருப்போன் பொன்னில்லான் பொருளில்லான் புகழன்றி வசையில்லான் இல்லாளும் இல்லான் இல்லையெனும் ஏக்கமிலான் அரசியலைக் காதலுக்கே அர்ப்பணித்தார் மத்தியிலே காதலையே அரசியலிற்குக் கரைத்துவிட்ட கங்கையவன்” ஆயிரம் சொற்களில் பெருந்தலைவர் காமராசரைப் பற்றி நாம் சொல்ல நினைப்பதை, ஆறே வரிகளில் அற்புதச் சொல்லோவியமாகத் தீட்டியிருக்கிறார் கவியரசர் கண்ணதாசன். காமராசரின் பற்பல சாதனைகளில், முதலில் என்னைக் கவர்ந்தது, பொதுவாழ்வில் அவர் கடைபிடித்த நேர்மையும், கண்ணியமும், எளிமையும் தான். ஒரு தடவை பதவியிலிருந்தாலே பத்துத் தலைமுறைகளுக்குச் சொத்து சேர்க்கும், இன்றைய அரசியல்வாதிகளோடு ஒப்பிடும் ...\tFull story\nFeatured, கர்மவீரர் காமராசர், போட்டிகளின் வெற்றியாளர்கள்\n--தஞ்சை வெ.கோபாலன். பெருந்தலைவர் காமராஜ் பற்றி எத்தனை எழுதினாலும் மனம் முழுத் திருப்தி அடையவில்லை. மேலும் மேலும் அவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கவே மனம் விரும்புகிறது. அவரைப் பற்றி நாம் என்ன சொல்கிறோம் என்பதுகூட அத்தனை முக்கியமில்லை. அவருடைய தாய் சிவகாமி அம்மையார் என்ன சொல்லியிருக்கிறார் என்பதைப் பார்ப்போமா \"நான் ஒரு மாணிக்கத்தைப் பெற்றேன், இப்போ உலகத்தில் உள்ள எல்லா மாணிக்கங்களும் என்னைப் பார்க்க வர்றாங்க\". இப்படி அவர் சொன்ன செய்தியை சென்னையிலிருந்து வெளிவரும் வாராந்தரி ராணி எனும் பத்திரிகை வெளியிட்டது. இவரைப் பற்றிய ஒரு ...\tFull story\n“தங்கத் தலைவர்”– கர்மவீரர் காமராசர்\nFeatured, கர்மவீரர் காமராசர், போட்டிகளின் வெற்றியாளர்கள்\n--ஜியாவுத்தீன். முன்னுரை: கர்மவீரரைப் பற்றித் துவங்கும் முன் சமீபத்தில் மறைந்த நமது அன்பின் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களைப் பற்றிக்குறிப்பிடுவது இங்குப் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். அவர் குடியரசுத் தலைவராக இருந்தபோதுகடைப்பிடித்த நேர்மையும், அரசு இயந்திரத்தைத் தனக்காகப் பயன்படுத்திக் கொள்ளாததும், தன் குடும்பத்தினருக்கானசெலவுகளையும், வசதிகளையும், அரசாங்கக் கணக்கில் சேர்க்காமல், சொந்தப் பணத்தில் செலவு செய்ததையும், தன்பதவியைப் பயன்படுத்தி சொத்தோ லாபமோ அடையாததும், எந்தச் ...\tFull story\n“பெரும் தலைவர்” – கர்மவீரர் காமராசர்\nFeatured, கர்மவீரர் காமராசர், போட்டிகளின் வெற்றியாளர்கள்\n--திருக்குவளை மீ.லதா. தமிழ்நாட்டின் தலைமகன் இந்தியாவின் பெருந்தலைவன் பிள்ளை மனம் கொண்ட தங்கமகன் கம்பீர நடை கொண்ட சிங்கமகன் செல்வம் சேர்க்காத செல்வமகன் ஏழைகளின் செல்ல மகன் சாதனைகளின் சரித்திர நாயகன்... எங்கள் கல்விக்கண் திறந்த ஐயா உங்கள் பாதம் பணிகிறோம் தந்தை பெரியார் அவர்களால் தமிழ் நாட்டின் இரட்சகர் என்று அழைக்கப்பட்ட கல்வி வள்ளல் பெருந்தலைவர் காமராசர். ...\tFull story\n“கடமை வீரர்”– கர்மவீரர் காமராசர்\nFeatured, கர்மவீரர் காமராசர், போட்டிகளின் வெற்றியாளர்கள்\n– எஸ். நித்யலக்ஷ்மி. \"கர்ம வீரர்\" என அன்பாக அழைக்கப்பட்ட காமராஜர், 1903 ஆம் ஆண்டு ஜூலை 15 அன்று, இந்நாளில் விருதுநகராக வளர்ந்திருக்கும் அன்றைய திருநெல்வேலி மாவட்டம் விருதுப்பட்டியில் குமாரசாமி நாடார், சிவகாமி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். கடமை வீரர் என்று புகழப்பட்ட காமராசரின் பிறந்த தினம், \"கல்வி வளர்ச்சி தினமாக\" கடைபிடிக்கப்படுகிறது. கலைஞர் கருணாநிதி தனது சென்ற ஆட்சிக்காலத்தில் காமராஜர் பிறந்த தினத்தை கல்வி வளர்ச்சி தினமாக அறிவித்து பள்ளிகள் தோறும் கொண்டாட வைத்தார். தமிழகத்தில் ஏழைகளும் கல்விபயில காமராஜர் ஆற்றிய ...\tFull story\n“வான்புகழ் கொண்ட பாரத ரத்தினம்”– கர்மவீரர் காமராசர்\nFeatured, கர்மவீரர் காமராசர், போட்டிகளின் வெற்றியாளர்கள்\n-- ஜெயஸ்ரீ ஷங்கர். பகைவர்களும் மதிக்கும் பண்பாளரான காமராசரின் தலைமையில் தமிழகம் கண்ட வெற்றிகரமான நல்லாட்சி 'பொற்குடத்தில்' வைத்துப் பாதுகாப்பதைப் போல இணையத்தில் கல்மேல் எழுத்துக்களாக காலத்துக்கும் மாறாமல் இருக்குமாறு பதிவுகளாகி உள்ளன. ஆடம்பரமில்லா எளியவாழ்கை வாழ்ந்தவரை வெறும் ஆயிரம் வார்த்தைகளுக்குள் எளிமையாகவே எழுதத்தான் இயலுமா விருதுப்பட்டியில் குமாரசாமி நாடார்,சிவகாமி அம்மாள் தம்பதியர்க்கு, ஜூலை 15-ஆம் தேதி 1903 ஆம் ஆண்டில் உதித்த 'வரலாற்று நாயகன்'. தன் தமிழகத்திற்குத் ...\tFull story\n“தங்கத் தலைவர்” – கர்மவீரர் காமராசர்\nFeatured, கர்மவீரர் காமராசர், போட்டிகளின் வெற்றியாளர்கள்\n--சுமதி ராஜசேகரன். முன்னுரை: பண்டித ஜவஹர்லால் நேரு புகழ்ந்தது: காமராசரின் ஆட்சியில் பெரிய திட்டங்களிலும் சரி, அன்றாட அரசாங்க நிர்வாகத்திலும் சரி, ஊழலே இல்லை. காமராசரின் நிர்வாகத் திறமைக்கு இது ஓர் உதாரணம் என்றும் ... மத்திய மந்திரி நந்தா புகழ்ந்த உரை: எல்லா மாநிலங்களுக்கும் மத்திய அரசு முன்னேற்ற மானிய நிதி வழங்குகிறது. இருப்பினும் அதை முறையாகப் பயன்படுத்தி தமிழகத்தை வளர்ச்சி காணச் செய்தவர் காமராசர். \" என்றும் ... குடியரசுத் தலைவர் ...\tFull story\n“படிக்காத மேதை” – கர்மவீரர் காமராசர்\nFeatured, கர்மவீரர் காமராசர், போட்டிகளின் வெற்றியாளர்கள்\n-- சித்ரப்ரியங்கா பாலசுப்பிரமணியன். \"படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு\" என்னும் கவிஞர் கண்ணதாசன் வரிகளுக்கு உகந்தவரான நம் படிக்காத மேதை காமராஜர் பற்றி எழுதுவதற்கான வாய்ப்பு பெற்றதில் நான் அகம் மகிழ்கிறேன். காமராஜர் அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் விருதுப்பட்டி என்னும் ஊரில், 1903 ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 15 ஆம் நாள் அவதரித்தார். தந்தையார் குமாரசாமி நாடார் விருதுப்பட்டியில் தேங்காய் மொத்த வியாபாரம் செய்து வந்தார், தாயார் சிவகாமி அம்மாள். அவரின் தங்கை நாகம்மாள்....\tFull story\n“கல்விக்கண் திறந்தவர்” – கர்மவீரர் காமராசர்\nFeatured, கர்மவீரர் காமராசர், போட்டிகளின் வெற்றியாளர்கள்\n-- பி. தமிழ்முகில் நீலமேகம். படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு - பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு என்ற கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகளுக்கு கனகச்சிதமாக பொருந்தக் கூடியவர் நமது பெருந்தலைவர் காமராசர் அவர்கள். இவர்தம் ஆட்சிக் காலத்தில் தமிழகம் கல்வியில் அபார வளர்ச்சி பெற்றமையால் இவர் \"கல்விக்கண் திறந்த காமராசர்\" என்று பெருமையுடன் அழைக்கப் படுகிறார். தனது ஆட்சிக் காலத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்த காமராசர் அவர்கள் படித்தது ஆறாம் ...\tFull story\nஆ. செந்தில் குமார்: சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுத்...\nஆ. செந்தில் குமார்: வாழ்க வளமுடன்… °°°°°°°°°°°°°°...\nகல்பனா சேக்கிழார்: அய்யா அவர்களை அறிவேன். கோவை செ...\nS. Jayabarathan: அழுதிடும் மெழுகுவர்த்தி \nபவள சங்கரி: தங்கள் கருத்துரைக்கு நன்றி ஐயா...\nபவள சங்கரி: தங்கள் கருத்துகள் அத்தனையும் ஏ...\nShenbaga jagatheesan: வாழ்த்துங்கள்... வறுமையின் ...\nDr.Prof. w mohamed younus: கானம் கவிதையாய் கவிதை கானமாய் ...\nSathiyamani: மீனாளின் கல்யாணம் இன்று போல் ந...\nக.கதிரவன்: இருளர்களின் வாழ்வியலை வெளிக்கா...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: தமிழின் பழமை வெளிக்கொணர்ந்த பண...\nSathiyamani: முதல் ராத்திர���க்கும் சிவன் ராத...\nசத்திய மணி: எனக்குத் தெரிந்தப் பாதிக்கப்பட...\nG Balasubramanian: அருமையான விழிப்புணர்வுக் கட்டு...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: பாசுபத நெறி, சைவ சித்தாந்த நெற...\nShenbaga jagatheesan: ரயிலே... பசுமை மிகுந்த மலைய...\nShenbaga jagatheesan: இனிய நிகழ்வு. விழா சிறப்புற வா...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம்.ஜெயராமசர்மா எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மை��ாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் ச���்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/4620.html", "date_download": "2018-10-22T00:55:02Z", "digest": "sha1:KMXSP67LBCZN6JX7DULHHUJTAGYR2SNV", "length": 9782, "nlines": 109, "source_domain": "www.yarldeepam.com", "title": "நாளை முதல் இலங்கைக்கு இராஜதந்திரத் தலையிடி…. - Yarldeepam News", "raw_content": "\nஇலங்கையில் 4 மணி நேரத்தில் 3,560 பேர் கைது..\nஇலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒல்லாந்தர் காலத்து நாணயம்\nகொழும்பை சுற்றி வளைத்திருக்கும் பூனைகள்..\nஉரும்பிராய் பகுதியில் கிணற்றினுள் சடலம் \nஅழுத அனந்தி… பெயர் சொன்ன சிவாஜி… நாளை ஆரம்பிக்கிறது கட்சி: பின்னணி தகவல்கள்\nபுலிகள் இருந்திருந்தால் இவருக்கு தண்டனை கிடைப்பது நிச்சயம். ஈழத் தமிழன் என்ன செருப்பா \nஅழிவை நோக்கிய பயணத்தில் சிங்கள இனம்\nஈ.பி.டி.பியின் முதலமைச்சர் வேட்பாளர் யார்\nயாழில் வீட்டுக்குள் புகுந்து பெண்களின் மீது தாக்குதல் நடித்திய கும்பல்..\nவவுனியாவில் தமிழ் சிறுவனுக்கு நேர்ந்த துயரம்..\nநாளை முதல் இலங்கைக்கு இராஜதந்திரத் தலையிடி….\nநாளை முதல் இலங்கைக்கு இராஜதந்திரத் தலையிடி….\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடரில் நாளை முதல் இலங்கை விவகாரம் முக்கிய இடத்தைப் பிடிக்கவுள்ளது.\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயித் அல்ஹுசைன் எதிர்வரும் 21ஆம் திகதி இலங்கை விவகாரம் சம்பந்தமாக அறிக்கையொன்றையும் வெளியிடவுள்ளார்.\nஇந்நிலையில், நாளைமுதல் இலங்கை விவகாரம் தொடர்பில் பேசப்படவுள்ளது.\nபொறுப்புக்கூறல் மற்றும் ஜெனிவாத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசு செயற்படும் விவாதம் பற்றி இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளது.\nமனித உரிமைகள் பேரவையின் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் 15இற்கும் 20இற்கும் இடைப்பட்ட உப குழுக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.\nஇக்கூட்டங்களில் இலங்கை அரசின் சார்பிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் புலம்பெயர் அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.\nகண்டி கலவரம் உட்பட சமகாலத்தில் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைச் சம்பவங்களுக்குக் கடும் கண்டனத்தை சில நாடுகளும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் நிபுணர்களும் முன்வைத்துள்ளனர்.\nகடந்த வாரம் வெளியிட்டப்பட்டிருந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல்ஹுசைனின் வாய்மூல அறிக்கையில், பொறுப்புக்கூறவில் இலங்கை அரசு அசமந்தப்போக்கில் செயற்பட்டுவருகின்றது என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.\nஎதிர்வரும் 21ஆம் திகதி பிரதான உரையை நிகழ்த்தவுள்ள ஆணையாளர் செயித் அல்ஹுசைன், இலங்கை குறித்து காத்திரமான அறிக்கையொன்றைத் தயாரித்து வருவதாக இராஜதந்திர வட்டாரங்களில் அறியமுடிகின்றது.\nஅதனைத் தடுக்கும் வகையில் அங்குள்ள இலங்கையின் முக்கிய பிரதிநிதிகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றபோதிலும் அது பயனளிக்கவில்லை என்றும் அறியமுடிகின்றது.\nமாங்கல்ய பாக்கியம் எப்போதும் நிலைத்திருக்க பெண்கள் சொல்ல வேண்டிய மந்திரம்….\nகுற்றச்செயல்கள் குறைந்து விட்டன – முதல்வர் சி.வி\nஇலங்கையில் 4 மணி நேரத்தில் 3,560 பேர் கைது..\nஇலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒல்லாந்தர் காலத்து நாணயம்\nகொழும்பை சுற்றி வளைத்திருக்கும் பூனைகள்..\nஉரும்பிராய் பகுதியில் கிணற்றினுள் சடலம் \nஅழுத அனந்தி… பெயர் சொன்ன சிவாஜி… நாளை ஆரம்பிக்கிறது கட்சி:…\nபுலிகள் இருந்திருந்தால் இவருக்கு தண்டனை கிடைப்பது நிச்சயம்.…\nஅழிவை நோக்கிய பயணத்தில் சிங்கள இனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/which-rasi-people-name-should-start-with-shich-letter/", "date_download": "2018-10-22T01:38:30Z", "digest": "sha1:63DSPQVWMFWMAAYMUEZRIZI63VPP5GEX", "length": 16167, "nlines": 179, "source_domain": "dheivegam.com", "title": "எந்த ராசிகாரர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் இருந்தால் அதிஷ்டம் கூடும் - தெய்வீகம்", "raw_content": "\nHome ஜோதிடம் பொது பலன் எந்த ராசிகாரர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் இருந்தால் அதிஷ்டம் கூடும்\nஎந்த ராசிகாரர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் இருந்தால் அதிஷ்டம் கூடும்\nபெயர் என்பது ஒருவரின் மிக���்பெரிய அடையாளமாக கருதப்படுகிறது. அந்த அடையாளமானது சிறப்பானதாகவும் கிரகங்களின் சக்தி பெற்றதாகவும் இருந்தால் அந்த பெயருக்குரியவர் வாழ்வில் நல்ல நிலைக்கு செல்வது எளிதாக இருக்கும். அந்த வகையில் எந்த ராசிக்காரருக்கு எந்த எழுத்தில் பெயர் ஆரமித்தால் நல்லது என்று பார்ப்போம் வாருங்கள்.\nஎந்த செயலையும் வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றல் கொண்ட மேஷ ராசிக்காரர்கள், தான் இருக்கும் இடத்தில் பெரும்பாலும் தலைமைத்துவதோடு இருப்பார்கள். இவர்களின் பெயர் கீழே உள்ள எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் ஆரமித்தால் வாழ்வில் நல்ல வளர்ச்சி இருக்கும்.\nதமிழ்: சூ, சே, சோ, லா, லீ, லூ, லே, லோ, ஆ\nபொருள்களை ஈட்டுவதில் வல்லமை கொண்ட ரிஷப ராசி நண்பர்கள் கம்பீரமாக இருப்பார்கள். வாழ்வில் எப்போதும் சொகுசாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட இவர்களின் பெயர் கீழே உள்ள எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் ஆரமித்தால் வாழ்வில் நல்ல வளர்ச்சி இருக்கும்.\nதமிழ்: ஈ, உ, ஏ, ஓ, வா, வீ, வூ, வே, வோ\nஆங்கிலம்: B, U, V, W\nசாமர்த்தியமாக பேசி உறவுகளை வளர்ப்பதில் வல்லவர்கள் மிதுன ராசி நண்பர்கள். இவர்கள் தங்களுடைய கடின உழைப்பினால் செல்வமும் செல்வாக்கும் பெறக்கூடியவர்கள். இவர்களின் பெயர் கீழே உள்ள எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் ஆரமித்தால் வாழ்வில் நல்ல வளர்ச்சி இருக்கும்.\nதமிழ்: கா, கீ, கூ, க, ட, ச, கே, கோ, ஹ\nஆங்கிலம்: C, G, K, Q\nஎல்லோரிடமும் பேரன்பாய் இருக்கும் கடக ராசி நண்பர்கள், நிலவின் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். அதாவது நிலவு எப்படி 15 நாட்கள் தேய்ந்தும் 15 நாட்கள் வளரவும் செய்கிறதோ அது போல இவர்கள் சில நேரம் பொறுமையாகவும் சில நேரம் அடங்கா கோபமுடையவர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் பெயர் கீழே உள்ள எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் ஆரமித்தால் வாழ்வில் நல்ல வளர்ச்சி இருக்கும்.\nதமிழ்: ஹி, ஹூ, ஹே, ஹோ, டா, டீ, டூ, டே, டோ\nஎங்கு சென்றாலும் தன் பின் ஒரு கூட்டம் இருக்கும்படி பிறரை எளிதில் வசீகரிப்பவர்கள் சிம்ம ராசி நண்பர்கள். செல்வம் செல்வாக்கு சொத்து என இவர்களுக்கு அனைத்தும் வந்து சேர வாய்ப்புகள் அதிகம். இவர்களின் பெயர் கீழே உள்ள எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் ஆரமித்தால் வாழ்வில் நல்ல வளர்ச்சி இருக்கும்.\nதமிழ்: மா, மீ, மூ, மே, மோ, டா, டீ, டூ, டே\nதன்னிடம் இருப்பதை பிறருடன் பகிர்ந்துண்ணும் தன்மை கொண்டவர்கள் கன்னி ராசி நண்பர்கள். இவர்களின் முற்பகுதியில் பல பிரச்சனைகள் இருந்தாலும் வாழ்வில் பிற்பகுதியில் சந்தோசமாக வாழும் வாய்ப்பு இவர்களுக்கு உண்டு. இவர்களின் பெயர் கீழே உள்ள எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் ஆரமித்தால் வாழ்வில் நல்ல வளர்ச்சி இருக்கும்.\nதமிழ்: டோ, பா, பீ, பூ, ஷ, ந, ட, பே, போ\nஆங்கிலம்: P, T, S\nஆணித்தரமான பேச்சை கொண்ட துலாம் ராசி நண்பர்களுக்கு செல்வம் செல்வாக்குடன் வாழும் யோகம் எப்போதும் உண்டு. தேவை இல்லாமல் அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்காமல் தன் குடும்பத்தின் முன்னேற்றத்தை பற்றி எப்போதும் சிந்திக்கும் இவர்களின் பெயர் கீழே உள்ள எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் ஆரமித்தால் வாழ்வில் நல்ல வளர்ச்சி இருக்கும்.\nதமிழ்: ரா, ரீ, ரூ, ரே, ரோ, தா, தீ, தூ, தே\nஎப்போதும் எதையும் மனதிலேயே வைத்துக்கொள்ளும் விருச்சிக ராசி நண்பர்கள், தவறை எதிர்த்து நறுக்கென்று கேள்வி கேட்கும் தன்மை கொண்டவர்கள். இவர்களின் பெயர் கீழே உள்ள எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் ஆரமித்தால் வாழ்வில் நல்ல வளர்ச்சி இருக்கும்.\nதமிழ்: நா, நீ, நூ, நே, நோ, யா, யீ, யூ\nதங்களின் கல்வி அறிவை கொண்டு அரசாங்கத்தில் உயர் பதவி வரை செல்லும் ஆற்றல் கொண்டவர்கள் தனுசு ராசி நண்பர்கள். இவர்களின் அமைதிக்கு பின்பு எப்போதும் ஒரு ஆழ்ந்த சிந்தனை இருக்கும். இவர்களின் பெயர் கீழே உள்ள எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் ஆரமித்தால் வாழ்வில் நல்ல வளர்ச்சி இருக்கும்.\nதமிழ்: யே, யோ, பா, பீ, பூ, தா, டா, பே\nஆங்கிலம்: B, D, F, Y\nகடினமாக உழைக்கும் தன்மை கொண்ட மகர ராசி நண்பர்கள், தன் உழைப்பின் மூலம் அனைத்து சுகங்களையும் அடைவர். நண்பர்களுக்கு ஒன்று என்றால் ஓடோடி செல்லும் இவர்களின் பெயர் கீழே உள்ள எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் ஆரமித்தால் வாழ்வில் நல்ல வளர்ச்சி இருக்கும்.\nதமிழ்: போ, ஜா, ஜீ, கீ, கூ, கே, கோ, கா\nஆங்கிலம்: J, K, B\nபிறர் செய்யும் கெடுதல்களை கூட உடனே மறக்கும் தன்மை கொண்டவர்கள் கும்ப ராசி நண்பர்கள். இவர்கள் தாங்கள் வசிக்கும் இடத்தை சிறந்த இடமாக மாற்றும் ஆர்வம் கொண்டவர்கள். இவர்களின் பெயர் கீழே உள்ள எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் ஆரமித்தால் வாழ்வில் நல்ல வளர்ச்சி இருக்கும்.\nதமிழ்: கூ, கே, கோ, சா, சீ, சூ, சே, சோ, தா\nபிறரிடம் எப்போதும் அன்பு செலுத்தும��� தன்மை கொண்ட மீன ராசி நாண்பர்கள் சற்று முன்ஜாக்கிரதையாகவும் இருப்பார்கள். இவர்களின் பெயர் கீழே உள்ள எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் ஆரமித்தால் வாழ்வில் நல்ல வளர்ச்சி இருக்கும்.\nதமிழ்: தீ, தூ, த, ச, ஞ, தே, தோ, சா, சீ\nஆங்கிலம்: C, D, T\n12 ராசிக்காரர்களும் நன்மைகளை பெற கடைபிடிக்க வேண்டிய பரிகாரங்கள் என்ன தெரியுமா\nஉலகம் போற்றும் தொழிலதிபர்கள் ஆவது யார் – ஜோதிட ரீதியிலான விளக்கம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-22T02:28:40Z", "digest": "sha1:7IHMDOXPX4MUS6DWZZQB4XQ64CIULQCI", "length": 112703, "nlines": 328, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "இலக்கியம் | மு.வி.நந்தினி", "raw_content": "\nதமிழ் நாவல்கள் பெரும்பாலும் எடிட் செய்யப்படாமல்தான் வெளியாகின்றன. (சில சமயம் எழுத்துப் பிழைகளைக்கூட பதிப்பகங்கள் திருத்துவதில்லை. 🙂 ) என்னைக் கேட்டால் நிச்சயம் நாவல் எடிட் செய்யப்பட வேண்டும். எழுத்தாளரின் ‘சுயம்’ எப்படி வெளியே வரும் என்பதெல்லாம் வாசகருக்கு ஒரு பொருட்டே அல்ல. வாசகருக்கு என்ன வேண்டும் என்பதெல்லாம் வாசகருக்கு ஒரு பொருட்டே அல்ல. வாசகருக்கு என்ன வேண்டும் நிச்சயம் நல்லதொரு வாசிப்பனுபவத்தை பெற வேண்டும். அந்த வகையில் எழுத்தாளர் இரா. முருகவேளின் நாவல்களை வாசகர்கள் வரவேற்கிறார்கள் என நினைக்கிறேன். நாவல் மொழி, அவருக்கு சிறப்பாக கைவந்திருக்கிறது என்பதற்கு ‘செம்புலம்’ மீண்டுமொரு உதாரணம். அவர் ஒரு பெஸ்ட் செல்லர் எழுத்தாளர்.\nசெம்புலம்’ நாவலை கீழ்க்கண்ட இணைப்பின் மூலம் வாங்கலாம்.\n: பாஸ்கர் சக்தி நேர்காணல்\nபாஸ்கர் சக்தி, வெகுஜன வாசகர்களை சென்றடைந்த ஒரு எழுத்தாளர். செறிவுள்ள கதைகளைப் படைத்தவர். தமிழ் சினிமாவில் சொற்பமாக உள்ள வசனகர்த்தாக்களில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார். எம்டன் மகன்,வெண்ணிலா கபடிக் குழு, நான் மகான் அல்ல,முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, பாண்டிய நாடு போன்ற படங்களுக்கு வசனங்கள் எழுதியிருக்கிறார். தொலைக்காட்சி தொடர்களுக்கு தொடர்ந்து வசனம் எழுதி வருகிறார். இவருடைய நாவல் ‘அழகர்சாமியின் குதிரை’ சுசீந்திரனால் இயக்கப்பட்டு தேசிய விருதுகளைப் பெற்றது. அந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதியவரும் இவரே. இலக்கியத்திலிருந்து சினிமாவுக்கு வருவது பலமாக அமைந்ததா இலக்கியங்களை சினிமாவாக்குவது தமிழ்ச் சூழலில் ஏன் பரவலாக இல்லை இலக்கியங்களை சினிமாவாக்குவது தமிழ்ச் சூழலில் ஏன் பரவலாக இல்லை என்பது போன்ற சில கேள்விகளுக்கு பதில் தந்தார் பாஸ்கர் சக்தி…\nகேரளத்தில் சினிமாவும் இலக்கியமும் நெருக்கமாக இயங்குகின்றன. பல இலக்கியப் படைப்புகள் தொடர்ந்து சினிமாவாகின்றன. அங்கே ஒரு தொடர்ச்சி இருக்கிறது. தமிழில் அப்படியான ஒரு சூழல் இல்லை. இதற்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள்\nதமிழ்நாட்டில் இலக்கியத்துக்கான இடமும் கேரளத்தில் இலக்கியத்துக்கான இடமும் வேறுபடுகிறது. அங்கு எழுத்தாளர்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு. தமிழ்நாட்டில் பெரும்பாலும் எழுத்தாளர்களைக் கண்டுகொள்வதில்லை. அப்படியே பார்த்தாலும் யாரை எழுத்தாளர்களாக பார்ப்பார்கள் என்றால், வெகுஜன பத்திரிகையில் எழுதுகிறவர்களில் ஒரு சிலரைத்தான். உதாரணத்துக்கு சுஜாதா, பாலகுமாரன் போன்றோர்களுக்கு ஸ்டார் எழுத்தாளர்கள் அந்தஸ்து இருந்தது. அப்புறம் ஜெயகாந்தன் ஒரு தவிர்க்க முடியாத ஆளுமை..நான் சிறுவனாக இருந்தபோது இரண்டு படங்கள் வந்தன. சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் என்ற இரண்டு படங்கள். அதில் சில நேரங்களில் சில மனிதர்கள் படம் ஹிட்டானது. அடுத்து எடுத்த ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் படம் ஓடவில்லை. தமிழ்நாட்டில் வெற்றிதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. நாளைக்கே பிரபலமான இலக்கியத்தை படமாக எடுத்து அது வசூல் ஆகிவிட்டது எனில், எல்லோரும் அதுபோல எடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். இது மாதிரி ஒன்று இங்கே நடக்கவேயில்லை.\nஇங்கே கதை பஞ்சம் எப்போதுமே இருக்கிறது. இலக்கியத்துக்குள் போனால் நிறைய கதைகள் கிடைக்கும். ஆனால் அதற்கான உழைப்பைச் செலுத்த யாரும் தயாராகயில்லை. இரண்டு வருடங்களில் எத்தனை பேய் படங்கள் வந்திருக்கிறது என்று உங்களுக்கே தெரியும். ரெண்டு, மூணு படங்கள் வசூலானது என்ற உடனே, எல்லாவிதமான பேய்ப்படங்களும் வர ஆரம்பித்துவிட்டன. பேய்-காமெடி அப்படியென்றால் ஹிட். தற்போது வெளியான தில்லுக்கு துட்டு என்ற படமும் அப்படித்தான் ஹிட்டாகிவிட்டது. இப்படியிருந்தால் வேறு மாதிரி கதைகள் எப்படி வரும். காலம்காலமாக டிரெண்ட்டை ஒட்டித்தான் இங்கே சினிமா செய்துகொண்டிருக்கிறார்கள். நாவல் படிப்பதற்கோ, சிறுகதை படிப்பதற்கோ அவர்களுக்கு நேரமில்லை. ஸ்கிரிப்டுக்காக மெனக்கெட தமிழ் சினிமாவில் பெரும்பாலானோர் தயாராக இல்லை. ஒருசில விதிவிலக்குகள் உண்டே தவிர, எல்லோரும் அப்படித்தான் இருக்கிறார்கள்.\nஇலக்கிய வாசிப்பு பழக்கமற்ற சமூகமும் இதற்கொரு காரணமில்லையா\nஉண்மைதான். விசாரணை ஒரு தனிமனிதரின் அனுபவமாக இருந்தாலும் இலக்கிய பிரதி அது. அந்தப்படம் விருதெல்லாம் வாங்கியது, ஆனால் கமர்ஷியலாக ஹிட்டாகவில்லை. எப்போதாவது வரக்கூடிய முயற்சிகள் இப்படி ஆகிவிடுகின்றன. நாளை ஒரு இயக்குனர் ஒரு புத்தகம் பிடித்துப் போய் இந்தப் புத்தகத்தை படமாக எடுக்கலாம் யாராவது ஒரு தயாரிப்பாளரை அணுகினால், உடனே தயாரிப்பாளர் விசாரணைகூட கூட ஓடலையே என்று சொல்லி நிராகரித்து விடலாம்..எனவே விசாரணை போன்ற முயற்சிகளை ஆடியன்ஸ்தான் ஆதரித்து நிலைமயை மாற்ற வேண்டும். ஆனால் நீங்கள் சொல்வது போல தமிழில் படிக்கிற பழக்கம் குறைந்துள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்றமாதிரி வாசகர் எண்ணிக்கை இல்லை. 15, 20 ஆண்டுகளில் நிறைய பேர் கல்வியறிவு பெற்றிருக்கிறார்கள். படிப்பென்றால் அதெல்லாம் பட்டம் வாங்குவதற்கான படிப்பாக மட்டுமே இருக்கிறது. வாசிப்பனுபவம் மிக மிக பலவீனமாக இருக்கிறது. ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மாதிரியான சமூக ஊடகங்கள் வந்தபிறகு, வாசிப்பு என்பது அந்த அளவில் தேங்கிப் போய்விடவும் வாய்ப்பிருக்கிறது.\nபரந்துபட்ட சமூகம் நிறைய வாசிக்கிறதெனில், ரசனை கூடும். சினிமா மாதிரியான வடிவங்களிலும் அது பிரதிபலிக்கும். இலக்கியம் படிப்பதே குறைவு எனும்போது, இலக்கியம் எப்படி படமாக வரும்\nவசனகர்த்தாவாக கதைக்கு தகுந்த வசனங்கள் எழுதிக்கொடுத்தால் போதும் என்று உங்களிடம் கேட்கிறார்களா அல்லது இலக்கியவாதிக்குண்டான சுதந்திரத்துடன் உங்களுக்கு பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படுகிறதா\nஎன்னை ஒரு வசனகர்த்தாவாகத்தான் பார்க்கிறார்கள். அழகர் சாமியின் குதிரை ஒரு விதிவிலக்கு. அது என்னுடைய கதை. அதை சுசீந்திரன் படமாக்கியது தற்செயலாக நடந்தது. விருதுகளும் பாராட்டுகளும் கிடைத்தாலும் அதுவும்கூட கமர்ஷியலாக பெரிய வெற்றியடையாத படம்தான���. அதனால்தான் அதுபோல அடுத்தடுத்து எதுவும் நடக்கவில்லை.\nஎன்னிடம் வந்து இலக்கியத்தரமாக வசனம் எழுதிக்கொடுங்கள் என்று எவரும் கேட்பதில்லை. திரைக்கதைக்கு ஏற்றமாதிரி எழுதிக்கொடுங்கள் என கேட்பார்கள். ஒரு எல்லைக்குட்பட்டுதான் வசனம் எழுதிகொடுக்க முடியும். இதுதான் கதை, இந்த கதாபாத்திரம் இதைத்தான் பேசும் என்பதற்கான எல்லையுடனே எழுதிக்கொண்டிருக்கிறேன்.\nஅதைத்தாண்டி இலக்கியவாதியாக இருப்பதால் இலக்கியத்தரமாக கொடுங்கள் என யாரும் கேட்பதில்லை. எனக்கு மட்டுமல்ல ஜெயமோகன், எஸ். ரா போன்ற இலக்கிய வெளியில் பெரும் அங்கீகாரத்தைப் பெற்ற எழுத்தாளர்கள் கூட அவங்களுடைய முழுமையான திறமையை சினிமாவுக்குள் பிரதிபலிக்க முடியவில்லை. எல்லைக்குட்பட்டே அவர்களும் செயல்படுகிறார்கள்.\nஅழகர்சாமியின் குதிரைக்கு எழுத்தில் இருந்த உயிர்ப்பு, சினிமாவிலும் வந்திருக்கிறதா\nஒரளவுக்கு திருப்தியாக இருந்தது. என்ன காரணமென்றால் இந்தப் படத்துக்கு திரைக்கதை யில் சுசீந்திரனுடன் நானும் இருந்ததால்தான். அப்படத்தில் அசோசியேட்டாக வேலை செய்தேன். எழுதி முடித்த கதையில் சினிமாவுக்காக சிலதை சேர்க்க வேண்டியிருந்தது. குதிரைக்காரனின் பின்புலத்தை சேர்த்தோம். எழுதிய கதையில் இரண்டு வரிகளில்தான் அது சொல்லப்பட்டிருக்கும். நானும் சேர்ந்து இதைச் செய்ததால் திருப்தியாக இருந்தது. அழகர்சாமியின் குதிரை எழுத்தாளராக எனக்கு மகிழ்ச்சியைத்தந்த படம்தான். ஒரு எழுத்தாளராக திருப்தியானேன் என்றுதான் சொல்ல வேண்டும்.\nகுறு நாவலில் வரும் ரெண்டு, மூன்று இடங்கள்…குறிப்பாக காவல் நிலைய காட்சி, இறுதியில் ‘சாதி மாறி கல்யாணம் பண்ணிக்கிட்டா மழை பெயாது’ எனச் சொல்லும்போது மழை பெய்யும் காட்சி போன்றவை சினிமாவில் அழுத்தமாக வெளிப்பட்டன. மழை பெய்யும் காட்சியைப் பார்த்து தியேட்டரில் கைத்தட்டினார்கள். அதுதான் வெற்றி என நினைக்கிறேன். அழகர்சாமியைப் பொறுத்தவரை அது சரியாகவே உருமாற்றம் ஆகியிருந்தது.\nஇப்போது படம் இயக்கும் முயற்சிகளில் இருக்கிறீர்கள். உங்களுடைய சினிமாவில் இலக்கியத்தின் தாக்கம் எப்படியானதாக இருக்கும்\nஆமாம், இப்போது நான் ஒரு திரைக்கதை எழுத்திக்கொண்டிருக்கிறேன். அதில் என்னுடைய பல சிறுகதைகளின் சாயல் இருக்கும். எனக்கு திருப்திகரமான திரைக்கதையாக அது அமையும் என நினைக்கிறேன். புதுமுகங்கள் வைத்து எடுக்கும்போது சுதந்திரமாக அதைச் சிறப்பாக வெளிப்படுத்த முடியும் எனத் தோன்றுகிறது. ஆனால் எங்கு அது பிரச்சினையாகும் என்றால், இதை புதுமுகங்கள் வைத்து எடுக்க முடியாது, இதில் இந்த நடிகர்களைப் போடுங்கள் என சொல்லும் போது பிரச்சினையாகும். சின்ன சின்ன காம்ப்ரமஸை பண்ண வேண்டியிருக்கும். சினிமாவில் நூறு சதவீதம் திருப்தியாக செய்துவிடமுடியாது. வெளிப்புற தாக்கங்கள் நாற்பது, ஐம்பது சதவீதம் இருக்கும். எவ்வளவு அதிகபட்சமாக உங்களை வெளிப்படுத்துறீங்களோ, அந்தளவில் அது உங்களுக்கான வெற்றி என புரிந்துகொள்ள வேண்டும். இப்போதைய சூழல் அப்படித்தான் உள்ளது.\nஇலக்கியத் தரம் என்கிற பிரயோகம் இங்கு பொருந்தாது.இலக்கியம் என்பது வேறு, சினிமா என்பது வேறு. சினிமா என்கிற மீடியம் வேறுபட்டது. அதன் தன்மை வேறுபட்டது. இலக்கியம் என்பது தனி அனுபவம் ஒருத்தர் எழுதுகிறார் இன்னொருவர் படிக்கிறார். ரெண்டு பேருக்குமான அனுபவம் அது. அதை சினிமாவுக்கு நூறு சதவீதம் பொருத்திப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. டிமாண்ட் என்னவாக இருக்கலாம் என்றால், நல்ல சினிமாவாக, நல்ல அனுபவமாக இருக்கலாம் என வைக்கலாம். இப்படிச் சொல்லலாம் ஏண்டா அந்தப் படத்தைப் பார்த்தோம். அல்லது நீங்கள் ஒரு படத்தைப் பார்த்து டி மாரலைஸ்டு ஆகி வரக்கூடாது. அலுப்பூட்டுவது, சங்கட உணர்வை ஊட்டுவது, வாழ்க்கை மீதான நம்பிக்கையை குலைப்பது போன்ற நெகட்டிவ்வான விஷயங்களைத் தராமல், நல்ல அனுபவம் தருவதே நல்ல படத்துக்கான இலக்கணமாக நான் நினைக்கிறேன். கமர்ஷியல் படமாகக்கூட இருக்கட்டும். உங்களை மேலும் சீரழிக்காமல், நல்ல மனநிலையில் வைத்திருப்பதே நல்ல படம்தான். இலக்கியத்தரமான படம்தான் என்று சொல்வதைவிட நல்ல படம் என்று சொல்லலாம்.\nஇலக்கியத்தரம் என்பதை சினிமாவை சினிமா எனும் கலையாக பார்ப்பது என எடுத்துக்கொள்ளலாம் இல்லையா\nஇலக்கியத்தில் எந்தவித சமரசங்களும் செய்யாமல் நான் ஒரு வாழ்க்கையை சொல்கிறேன், அதை வேறொரு வாழ்க்கை பின்புலத்தில் வாழ்கிற நீங்கள் அந்த வாழ்க்கைக்குள் போய் வாசிக்கிறீர்கள். ஒரு அனுபவம் கிடைக்கிறது. இதுதான் இலக்கியத்தின் செயல்பாடு. சினிமாவிலும் அதேமாதிரி வெறுமனே புனையப்பட்டதாக இல்லாமல், ஒரு வாழ்விய��ை, ஒரு நெருக்கடி, பிரச்சினையை, காதலை வெளிப்புற சமரசங்கள் இல்லாமல் சொல்ல வேண்டும். அதில் ஒரு உண்மைத்தன்மை இருக்க வேண்டும் என்று சொல்லலாம். கூடவே அது அழகியலோடும் இருக்கவேண்டும். இதை வேண்டுமானால் நீங்கள் சொல்ல வருகிற இலக்கியத்தரமான சினிமாவுக்கான வரையறை என்று வைத்துக் கொள்ளலாம்.\nமலையாளத்திலிருந்து மறுஆக்கம் செய்யப்பட்ட ‘36 வயதினிலே’ படத்தின் ஒரு இடத்தில் ஜோதிகா கதாபாத்திரம் தன் அலுவலகத்தில் பேசுவதாக உரையாடல் வரும். அதில் புத்தகம், இலக்கியம் பற்றியெல்லாம் பேசிக்கொள்வார்கள். மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்தபோதும் அந்த உரையாடல் வெட்டுப்படாமல் வைத்திருந்தார்கள். ஆனால், தமிழ் படங்களில் இலக்கியம் குறித்தோ, புத்தகங்கள் குறித்தோ இப்படியான உரையாடல் வைப்பதற்கான சாத்தியங்களே இல்லை என்ற சூழல்தானே நிலவுகிறது\nஅந்த படத்தின் வசனகர்த்தா விஜி. அவர் இலக்கிய ஆர்வம் உள்ளவர், நிறைய படிக்கக்கூடியவர். ரொம்ப சென்ஸிபிள் ஆன ரைட்டர்.வேறொருவராக இருந்தால் அந்த வசனமும் கூட இடம் பெற்றிருக்காது. மலையாள சூழலோடு தமிழ் சூழலை ஒப்பிடவே முடியாது. கதாநாயகியை மையப் பாத்திரமாக வைத்து வந்த அந்தப்படம் மலையாளத்தில் வெற்றியடைந்ததால்தான் தமிழுக்கு வந்தது. தமிழில் கதாநாயகியை மையப்படுத்திய கதையை ஒரு இயக்குனர் யோசிப்பதே அபூர்வம். நீங்கள் சினிமா படைப்பாளியாக இருக்கும்பட்சத்தில் இருக்கிற ட்ரெண்டுக்கு ஏற்றமாதிரிதான் படம் செய்ய வேண்டும் என்று உங்களை நீங்களே கட்டுப்படுத்திக்கொள்வீர்கள். எழுதும்போதே அப்படித்தான் எழுதுகிறோம். ஒரு திரைக்கதை எழுதிவிட்டு, அதற்கேற்ற தயாரிப்பாளரைத் தேடுவது மிக மிக சிரமமானது. அவர்களுக்கு எது பிடிக்கும், டிரெண்டுக்கு ஏற்றாற்போல் எதைச் செய்தால் தயாரிப்பாளர் ஒத்துக்கொள்வார் என்பதற்கேற்பதான் கதை யோசிக்கிறார்கள்.\nநிறைய இளைய இயக்குநர்கள் இலக்கியம் படிப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் படம் இயக்க வரும்போது இன்றைய டிரெண்டுக்கு என்ன கதை சொன்னால் தயாரிப்பாளர் ஒத்துக்கொள்வார் என்றுதான் சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் அது அவர்களுடைய வாழ்க்கைப் பிரச்சினை. வருடங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன, படம் இயக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இருக்கும்போது ரிஸ்க் எடுக்க அவர்களாலும் ���ுடியவில்லை. இது சூழலின் சிக்கல்தான்.\nஇந்த சூழல் மாறும் என நினைக்கிறீங்களா ஏதேனும் புரட்சி நடக்க வாய்ப்பிருக்கிறதா\nஇந்தப் புரட்சியெல்லாம் தமிழ் சூழலில் இப்போதைக்கு சாத்தியமே இல்லை. நமக்குக் கிடைக்கிற வெளியில் என்ன செய்ய முடியும் என பார்க்க வேண்டும். நான் எழுதும் வசனத்துக்குள் ஏதேனும் சொல்ல முடியுமா எனப் பார்ப்பேன், படம் செய்தால், முழு திருப்தி இல்லாவிட்டாலும் திருப்தியாக இல்லை என்று படம் செய்யக்கூடாது. பெரிய அளவில் புதுசாக நான்கைந்து இயக்குநர்கள் வருகிறார்கள், நம்பிக்கை தருகிறார்கள். ஆனால் அவர்களுமே இரண்டு படங்களுக்குப் பிறகு, ஒரு பெரிய ஹீரோவை வைத்து இயக்கும்போது வேறுமாதிரி ஆகிவிடுகிறார்கள்.\nஇலக்கிய பின்புலத்தில் சினிமாவுக்கு வருவது, உங்களுக்கு பலமாக இருக்கிறதா, பலவீனமாக இருக்கிறதா\nதற்செயலாதான் சினிமாவுக்கு வந்தேன். பர்சனலா இலக்கியவாதியாக இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. என்னுடைய எல்லை எது என்பதையும், வாழ்வு குறித்தும் வெற்றி தோல்வி பற்றிய எனது பார்வையையும் இலக்கியம் தெளிவு படுத்தி இருக்கிறது. என்னுடைய கதைகள்தான் என்னுடைய அடையாளம். வாழ்க்கைக்காக சினிமா, சீரியல் வசனங்கள் எழுதுகிறேன்; இப்போது ஒரு படம் இயக்கும் முயற்சியிலும் இருக்கிறேன். இது இயல்பாக நடந்தது. சினிமாவுக்கு வரவேண்டும் என நான் வரவில்லை. கதை எழுதுகிறவர் என்பது திரைத்துறையில் எனக்கொரு மரியாதை அவ்வளவுதான். கதை எழுதி வருமானம் ஈட்டமுடியும் என்ற நிலை இல்லை. வசனம் எழுதித்தான் ஈட்ட முடிகிறது.\nஇலக்கியவாதியாக இருந்து சினிமாவுக்கு வசனம் எழுதுவது உதவிகரமாக இருக்கிறது. பலமாகவும் இருக்கிறது. புதிதாக வருகிறவர்களுக்கு நிறைய படிக்க வேண்டும் என நான் சொல்வேன். ஏனென்றால் வேறுபட்ட வாழ்க்கையை படிப்பதன் மூலம் நிறைய தெரிந்துகொள்ள முடியும். வாழ்க்கை இல்லாமல் படம் நன்றாக இருக்காது. வாழ்வியலை தெரியாமல், சமூகத்தையும் மனிதர்களையும் இங்கிருக்கும் அரசியலையும் புரிந்துகொள்ளவில்லையென்றால், அவன் செய்வது அனைத்தும் உள்ளீடற்ற விஷயமாகத்தான் இருக்கும். இது எல்லாம் தெரிந்திருக்க வேண்டும். சினிமா படிக்கிற மாணவர்களுக்கு இதை நான் வலியுறுத்தி சொல்வேன். இலக்கியம் தெரிந்த ஆள் உருவாக்குகிற ஒரு சினிமா, இலக்கியம் தெரியாதவர் உருவாக்குகிற சினிமாவைவிட சிறந்ததாக இருக்கும் என நான் நம்புகிறேன்.\nதற்போது இயக்குவதற்காக எழுதிக்கொண்டிருக்கும் திரைக்கதை எதைப் பற்றியது\nதற்போது சமூகத்தில் பெரிய மாறுதல் நடந்து கொண்டிருக்கிறது. வேளாண்மை, நிலம் சார்ந்த பெரிய மாறுதல் கிராமங்களில் நடந்துகொண்டிருக்கிறது. இந்த பிரச்சினைகளைப் பேசுகிற திரைக்கதை ஒன்றை எழுதி வருகிறேன். இதை அப்படியே சொல்லாமல் நகைச்சுவை கலந்த ஒரு திரைக்கதையாக எழுதிக்கொண்டிருக்கிறேன். அது எதை சொல்லும் என்றால் கிராமத்தில் நடக்கும் மாற்றங்கள், மதிப்பீடுகள் எப்படி மாறுகின்றன, உறவுகளின் அடிப்படை மாறுவது, பணம் என்பது எப்படி ஒரு பெரிய முக்கியமான பொருளாக சொல்லப்படுகிறது, அந்தப் பணம் நிம்மதியையும் சந்தோசத்தையும் ஏன் தருவதில்லை, கிராமங்களில் வெறுமை சூழ்ந்திருக்கிறது, கிராமத்தில் நிம்மதி இருக்கும் என்பார்கள் ஆனால் இப்போது அது இல்லை. இப்படியான் இந்த விஷயங்களை பேசியிருக்கிறேன். இதில் நகைச்சுவையும் காதலும் இருக்கும். இவை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதுதான் என் விருப்பம். ஆனால் அது முடியாது.\nசமீபத்தில் ‘திதி’ என்றொரு கன்னடப்படத்தைப் பார்த்தேன். இந்தப்படம் எனக்கு மிக நெருக்கமாக இருந்தது. கர்நாடகத்தில் அந்தப் படம் விருது வாங்கியிருக்கிறது. ஓரளவு ஓடவும் செய்திருக்கிறது. தமிழில் ஏன் அது சாத்தியமில்லை என்பது உண்மையில் எனக்குப் புரியவில்லை. அப்படியொரு படம் எடுத்தால் தமிழ்நாட்டில் அங்கீகரிப்பார்களா ஓடுமா முதலில் அதை திரையரங்குகளுக்கு கொண்டு சேர்க்க முடியுமா என்கிற வருத்தமான சிந்தனைகள் தோன்றுகின்றன.\nதற்போது வெளியாகியிருக்கும் ‘கபாலி’ படத்தில் வரும் ‘ஆண்டை’ என்ற சொல் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. ஒரு வசனகர்த்தாவாக இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nநாம் தொழிற்நுட்ப ரீதியாக நிறைய வளர்ந்திருக்கிறோம் என நினைக்கிறோம். ஆனால் நாம் சிந்தனையில் மோசமாக சீரழிந்திருக்கிறோம் என்று தோன்றுகிறது. சவாலே சமாளி போன்ற பழைய படங்களில் அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர் கதாநாயகனாக இருப்பார். அவர் பண்ணையாராக, ஆண்டையாக இருப்பவரின் மகளைக் காதலிப்பார். அதனால் பிரச்சினை வரும். கதாநாயகன் பண்ணையாரை எதிர்த்து நிற்பார். அவருடைய ஆண்டைத்தனத்தை கேள்வி கேட்பார். நசுக்கப்பட்ட மனிதன் நசுக்கிறவனை கேள்வி கேட்கும் எம்ஜிஆர் படங்கள் பல உண்டு..இப்படி தமிழில் அந்தக் காலக்கட்டத்தில் நிறைய படங்கள் வந்திருக்கின்றன. அப்போது அது ஒரு விஷயமாகவே இல்லை. ஆனால் இப்போது அது பிரச்சினைக்குரியதாக மாறி இருக்கிறது.\nஆண்டை என்பது அடக்குமுறையைக் குறிக்கும் ஒரு சொல்லாக இந்தப் படத்தில் சொல்லப்பட்டதாகவே நான் பார்க்கிறேன். குறிப்பிட்ட எந்தவொரு சாதியையும் அந்த வசனம் குறிக்கவில்லை. ஒடுக்குகிற ஒருவனை ஒடுக்கப்படுகிற ஒருவன் நீ என்னை ஒடுக்குகிறாய் என சொல்கிறான் இதிலென்ன தவறு இருக்கிறது இதற்கு எவ்வளவு விவாதங்கள். பேச்சுகள். ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் வந்துவிட்ட பிறகு இவ்வளவு வக்கிரமான ஆட்கள் இருக்கிறார்களா என்ற எண்ணம் வருகிறது. சாதியம் முன்னை விட அதிகமாகவே இங்கே பரவிக்கொண்டிருக்கிறதாகவே தோன்றுகிறது. இது வேதனைக்குரிய ஒன்று.\n‘படச்சுருள்’ ஆகஸ்ட் 2016 இதழில் வெளியான நேர்காணல்.\nமுகப்புப் படம்: பாஸ்கர் சக்தியின் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது.\nPosted in இலக்கியம், நேர்க்காணல்\nகுறிச்சொல்லிடப்பட்டது ‘படச்சுருள்’, இலக்கியம், எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, சினிமா, நேர்க்காணல்\nபெருமாள் முருகனின் மாதொருபாகன் வழக்கும் தீர்ப்பும் குறித்து நக்கீரன் பதிவு\nமோடி ஆட்சி மத்தியில் தொடங்கியதும் மறைமுகமாக இயங்கிக் கொண்டிருந்த இந்துத்துவ அமைப்புகள் வெளிப்படையாக வெறுப்புப் பிரச்சாரத்தை தொடங்கின. தமிழகத்தில் மத அடிப்படைவாதம் வளர வாய்ப்பில்லாத சூழலில் சாதி அடிப்படைவாதத்தை கையில் எடுத்தனர், இந்துத்துவத்தின் பின்னணியில் ஒளிந்துகொண்டவர்கள். மோடி ஆட்சிக்கு முன்பே, பாமகவின் சாதி அரசியல் தருமபுரி இளவரசன், கோகுல்ராஜ் கொலைகளின் பின்னணியில் அதற்கான களத்தை உருவாக்கி வைத்திருந்தது. அந்தக் களத்தில் நடத்தப்பட்ட சோதனைதான் பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவலை தடை செய்யக்கோரிய போராட்டங்கள், கட்டப்பஞ்சாயத்துகள் எல்லாம்\nமாதொருபாகன் ஒரு புனைவு. தங்கள் சாதியை இழிபடுத்துகிறது என்று குற்றம்சாட்டப்பட்ட சம்பவங்களின் விவரிப்பையும் புனைவாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும். நூலை எரிப்பது, அதை எழுதியவரை ஊர்விலக்கம் செய்வது, அவர் வீட்டுப் பெண்களை பொதுவெளிக்கு இழுப்பது எ��� சாதி அமைப்புகள் தொடங்கிய ‘அரசியலு’க்கு அதிகார அமைப்புகளும் அரசும் துணை போயின. உச்சபட்சமாக காவல்துறை மற்றும் அதிகாரிகளின் முன்னிலையில் சாதியவாதிகள் கலந்துகொண்ட ‘பஞ்சாய’த்தில் பெருமாள் முருகன் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டார். ஒரு படைப்புக்காக, ஒரு எழுத்தாளனும் நேரக்கூடிய நடந்திருக்கக்கூடாத அவமரியாதையான மன உளைச்சலை ஏற்படுத்தும் தருணங்களாக அவை இருந்திருக்கும். இந்த அடிப்படையிலே பெருமாள் முருகன் எனும் எழுத்தாளன் மரணித்துவிட்டதாக எழுதினார் பெருமாள் முருகன். சாதியவாதிகள் ஓய்ந்தார்கள்.\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், பெருமாள் முருகனுக்கு நடந்த அநீதிக்கு நீதி கோரி நீதிமன்றம் சென்றது. நீதிமன்றம் சாதியவாதிகளின் முகத்தில் அறைந்தாற்போல், இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. சாதியவாதிகளின் செயலுக்கு துணைபோன தமிழக அரசுக்கு மிகப்பெரிய அடி இது. வரவேற்கக்கூடியது. ஒரு நூலைப் பிடிக்கவில்லை எனில் தூக்கி எறியுங்கள். அதை வைத்து ஒரு எழுத்தாளனை முடக்க நினைக்காதீர்கள் என்கிறது நீதிமன்றம். சமூகத்தில் ஒளிந்துகிடக்கும் உண்மைகளை வெளிக்கொணர்ந்து தொடர்ந்து எழுதும்படி நீதிமன்றத்தின் தீர்ப்பு கூறுகிறது. தமிழகத்தின் எழுத்துரிமைக்கும் கருத்துரிமைக்கு கிடைத்திருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு இது.\nதீர்ப்புக்குப் பிறகு அறிக்கை வெளியிட்டிருக்கும் பெருமாள் முருகன், சற்று கால அவகாசம் எடுத்துக்கொண்டு எழுதுவதாகச் சொல்கிறார். அவர் எழுதுவார் என எதிர்பார்க்கலாம். இந்த முன்மாதிரி தீர்ப்பு இதே போன்ற சாதியவாதிகளின் ஒடுக்குதலுக்கு ஆளான எழுத்தாளர் துரை குணாவுக்கும் வழக்கு அலைகழிப்புகளிலிருந்து விடுதலை தரவேண்டும்.\nநன்றி: ஜீவா பாரதி (நக்கீரன்)\nPosted in அரசியல், இந்துத்துவம், ஊடகம், சமூகம்\nகுறிச்சொல்லிடப்பட்டது இந்துத்துவம், இலக்கியம், சாதியவாதிகள், துரை குணா, நக்கீரன், பெருமாள் முருகன்\n’வெங்கட் சாமிநாதன் ஏன் இந்துத்துவ ஆதரவாளராக மாறினார்\nதமிழின் முதன்மையான இலக்கிய விமர்சகர்களில் ஒருவரான வெங்கட் சாமிநாதன் செவ்வாய்கிழமை மரணமடைந்தார். வெங்கட் சாமிநாதனின் மறைவுக்கு பல தமிழ் எழுத்தாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\n1984ல் இருந்து வெங்கட் சாமிந��தனின் எழுத்துக்களை நான் அறிவேன். ‘கோவேறு கழுதைகள்’,’ஆறுமுகம்’, ‘செடல்’, ‘சாவு சோறு’, என்று என்னுடைய எழுத்துக்களை தொடர்ந்து படித்தவர். அதுகுறித்து எழுதியவர். நான் அவரை சென்னை க்ரியா அலுவலகத்திலும் டெல்லியிலும் சந்தித்திருக்கிறேன். இப்போதும் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருப்பவர். அவ்வப்போது தொலைபேசியிலும் பேசி இருக்கிறேன். உண்மையைச் சொன்னால் தொடர்ந்து அவர் என்னுடைய எழுத்தை ஆதிரித்து வந்தவர். வெங்கட் சாமிநாதன் ஓயாமல் தமிழ் இலக்கிய உலகின் சர்ச்சைக்குரியவராக இருந்தார். அதே நேரத்தில் அவர் படிப்பதையும் எழுதுவதையும் நிறுத்தியதே இல்லை. வெங்கட் சாமிநாதனுடைய மரணம் மிகுந்த மன உளச்சலைத் தருகிறது. ஒருவகையில் என்னுடைய மரணத்தையும் அது நினைவூட்டுகிறது. வெங்கட் சாமிநாதன் எழுத்து வாழ்க்கையில் பெருவாழ்வு வாழ்ந்தவர் என்று நினைக்கிறேன். அவருக்கு என்னுடைய அன்பு. இப்போது அவருடைய எழுத்துக்களை படித்துகொண்டிருக்கிறேன். ஒரு வாசகனாக நான் அவருக்கு வேறு என்ன செய்ய முடியும்\nவெங்கட் சாமிநாதன் காலமான செய்தி கிடைத்தது.அவருடன் தீவிரமான கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் ஒரு கட்டத்தில் தமிழின் போலியான populist mindset க்கு எதிரான மாற்றுக் கலைக்குரல்களை அவர் தீவிரமாக அடையாளப்படுத்தியது முக்கியமானது. அதேபோல் நுண்கலைகள், இசை, நடனம், நாடகம், கூத்து இவை பற்றி இவர் உருவாக்கிய சிந்தனைத்தளமும் தீவிரத்தன்மை கொண்டது. ஆனால் இலக்கியக் கோட்பாடுகளும், அணுகுமுறைகளும் மாற்றமடைந்து கொண்டிருந்த நிலையிலும் ஒரு இறுக்கத்துடன் அவைகளை கவனிக்க மனமில்லாதவராக இருந்தது ஒரு இடைவெளியை உருவாக்கியது. ஆனால் கடைசி காலத்தில் மனைவியின் மரணத்துக்குப் பிறகு உருவான தனிமையில் தன்னுடைய நம்பிக்கைகள் சார்ந்த உலகத்துக்கே உயிர் கொடுத்தபடி இருந்தார். இருந்தாலும் அவர் மறைவு ஒரு தீவிர அதிர்வை உருவாக்குகிறது.\nநமது கருத்தியல் எதிரிகள் ஒருவகையில் நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள். நண்பர்களைப் போன்றே அவர்களும் நமது சுய உருவாக்கத்தில், உருமாற்றத்தில் பங்கெடுக்கிறார்கள். அந்த வகையில் வெங்கட் சாமிநாதன் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவது இன்றியமையாதது. அவரைப் போன்ற தீவிர நவீனத்துவ ஆதரவாளர்கள், இந்திய பாசிச வகைமாதிரியான இந்துத்துவ ���தரவாளர்களாக மாற நேர்வதை புரிந்துகொள்வது நம் காலத்தினை எதிர்கொள்ள மிக அவசியமானது. கலை இலக்கியத்தில் கறாரான அழகியல் அளவுகோல்களை கொண்டு படைப்புகளை தரம் பிரித்து வெகுஜன ரசனையை கடுமையாக சாடி வந்தவருக்கு, சோ. ராமசாமியை அறிவுஜீவி என எப்படி கொண்டாட முடிந்தது தன்னுடைய தொகுக்கப்பட்ட எழுத்துக்கள் நூல் வெளியீட்டு விழாவில் “உடையும் இந்தியா” பூச்சாண்டி அரசியல் புகழ் ஆர்.எஸ்.எஸ்.பிரசாரகர் அரவிந்தன் நீலகண்டன் அவசியம் கலந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்த முடிந்தது தன்னுடைய தொகுக்கப்பட்ட எழுத்துக்கள் நூல் வெளியீட்டு விழாவில் “உடையும் இந்தியா” பூச்சாண்டி அரசியல் புகழ் ஆர்.எஸ்.எஸ்.பிரசாரகர் அரவிந்தன் நீலகண்டன் அவசியம் கலந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்த முடிந்தது வெ.சா கொண்டாடிய நவீனத்துவ கலை. இலக்கிய வெளிப்பாடுகளை தீவிரமாக நேசிக்கும், கொண்டாடும் என் போன்றோருக்கு இந்த கேள்விகள் மிக முக்கியமானவை. யார் மறந்தாலும் வெங்கட் சாமிநாதனை நான் மறக்க முடியாது என்பதுதான் உண்மை.\nமூத்த எழுத்தாளரும் விமர்சகருமான வெங்கட் சாமிநாதன் அவர்கள் மறைந்த செய்தி சற்றுமுன் அறிந்தேன். வருத்தங்களும் அஞ்சலிகளும்.\nஅவருடைய கருத்துக்கள் பலவற்றிலும் மாற்றுக் கருத்துக்கள் உண்டெனினும் சிற்றிதழ்ப் பாரம்பரியத்தில் நின்றவர் என்கிற வகையில் அவர் மீது எனக்கு மரியாதைகள் உண்டு. மார்க்சீய அணுகல்முறையைக் கிட்டத்தட்ட அவதூறு எனும் அளவிற்கு எதிர்த்தவர். அவருடைய இது தொடர்பான கருத்துக்களை மிகவும் ஆழமாகவும் வன்மையாகவும் பேராசிரியர் எம்.ஏ.நுஹ்மான் மறுத்துள்ளார்.\nஎன்னையும் ஒரு சந்தர்ப்பத்தில் சற்றும் பொருத்தமின்றி போகிற போக்கில் கடுமையான வார்த்தகளைப் பயன்படுத்தித் தாக்கியுள்ளார். எல்லாவற்றிற்கும் அப்பால் இன்று அவரது மரணச் செய்தி துயரத்தை அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்கள்\nவிமர்சகர் வெங்கட் சாமிநாதன் இன்று (அக்டோபர் 21 புதன்) அதிகாலை பெங்களூரு மருத்துவமனையில் காலமானார் என்ற தகவல் வந்துள்ளது. என் அஞ்சலிகள். அவருடைய பல கருத்துகளுடனும் தனி நபர் தாக்குதல்களுடன எனக்கு உடன்பாடு இல்லையெனினும் அழுத்தமாக விடாப்பிடியாக கருத்தை முன்வைக்கும் உறுதியில் அவர் ஒரு முக்கியமான முன்னோடியாவார்.\nவெங்கட்சாமிநாதனின் மரணம் எழுப்பும் நினைவலைகள் தமிழின் பரபரப்பான விமரிசகர் ஒருவரின் மரணமாகவே அலைந்து கொண்டிருக்கின்றன. பாலையும் வாழையும், ஓர் எதிர்ப்புக்குரல், கலை – இலக்கியம் – வெளிப்பாடு எனப் பல நூல்களும் வாசிப்புச் சுவை தரக்கூடியன. அவரோடு நேரடித் தொடர்பும் தாக்குதலைச் சந்தித்த அனுபவங்களும் கூட உண்டு.\nகடந்த 20 ஆண்டுகளில் முன்பு எழுதியனவற்றையே பூடகமின்றி வெளிப்படையாக எழுதிக் கொண்டிருந்தார். கருத்தியலிலும் சமூக நடப்பிலும் மாற்றங்களை முன்மொழியாத இந்தியக் கலைமரபுகளுக்காக வாதாடிய அவரது விமரிசனங்களை நவீனத்துவ விமரிசனமாக எப்போதும் நான் கருதியதில்லை. இந்தியா எல்லா ஞானமும் கொண்ட பாரத தேசம் என்ற இன்றைய அரசியல் கருத்தோட்டங்களுக்கான கலைப்பார்வைகளைத் தமிழ்நாட்டவர்க்குத் தந்தவர் என்ற வகையில் கவனிக்கப்பட்டார்; மரணத்திற்குப் பின்னும் கூடக் கவனிக்கப்படுவார். கவனிக்கத்தக்க மனிதர்களின் மரணம் வருத்தத்துக்குரியனவே.\nஉங்களின் வாதங்களின் வழியாக உங்களை நினைத்துக் கொள்கிறேன் வெ.சா. அவர்களே\nநேற்று மதியம் சென்னையில் வெங்கட் சாமிநாதனைப்பற்றி நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவரது மூர்க்கமான பேரன்பு பற்றி. மூன்றுமுறை வெ.சாவிடம் என் நண்பர்களுக்கு வேலை கிடைக்க, பொருளியல் இக்கட்டை சமாளிக்க உதவும்படி கோரியிருக்கிறேன். ஒருவர் அவரை மோசமாக விமர்சித்து எழுதியவர். பிற இருவரையும் அவருக்கு எவரென்றே தெரியாது.\nஆனால், வெ.சா இறங்கிப் பணியாற்றி அவர்களுக்கு உதவினார். அவர்கள் வாழ்க்கையின் திருப்புமுனைகளுக்குக் காரணமாக அமைந்தார். ஏனென்றால் வெ.சாவை குருபீடத்தில் வைத்துள்ள பலர் உண்டு. அவருடன் மிக அணுக்கமான உறவுள்ளவர்கள் நிறையபேர். உதவிபெற்றவர்கள் ஒருசில மாதங்களில் அதை முற்றாக மறந்தனர், அவரை நிராகரிக்கவும் முயன்றனர். அது மானுட இயல்பு.\nஅதையும் வெ.சா அறிந்திருந்தார். வெடிச்சிரிப்புடன் ‘மனுஷன் வேற மாதிரி இருந்தா தெய்வங்கள்ளாம் கோவிச்சுகும்ல” என்றார். அதிகாலையில் குறுஞ்செய்தி வெ.சா இறப்பை அறிவித்தபோது நான் அவரது அந்த சிரிப்பை நினைத்துக்கொண்டேன். சிறிய கண்கள் குறும்பாக இடுங்க சன்னமாக ஓசையிட்டபடி உடல் குலுங்கச் சிரிக்கும் அந்த முகம்.\nமுகப்புப் படம்: சேதுபதி அருணாசலம்\nPosted in அரசியல், இந்துத்துவம், இலக்கியம், சமூக��்\nகுறிச்சொல்லிடப்பட்டது அ.மார்க்ஸ், அரசியல், அரவிந்தன் நீலகண்டன், இலக்கியம், ஜெயமோகன், ராஜன் குறை, வெங்கட் சாமிநாதன்\nநயன்தாரா செகலின் எதிர்ப்புணர்வை நாயின் ஊளையாக வர்ணிக்கும் தமிழ் எழுத்தாளர்\nசாகித்ய அகாடமி விருதுகள் திரும்ப அளிப்பது குறித்து நேரடி பதில் ஏதும் தராமல், சாகித்ய அகாடமி எழுத்தாளர்களின் கொலைகளுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர் , சாகித்ய அகாடமி விருது வாங்கிய 16 எழுத்தாளர்கள்.\nசாகித்ய அகாடமி விருது திரும்ப அளிக்கப்படுவதை ஒரு வரலாற்று நிகழ்வாகப் பார்ப்பவர்கள் மத்தியில் ஏன் சாகித்ய அகாடமி விருதைத் திரும்ப தர வேண்டும் என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். தமிழின் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன், சென்ற ஆண்டு தன்னுடைய கால்கள் நாவலுக்காக யுவ புரஸ்கார் விருதுபெற்ற அபிலாஷ் சந்திரனும் தன்னுடைய கருத்துகளை பகிர்ந்துகொண்டுள்ளனர். அவற்றைக் கீழே தருகிறோம்…\nஜெயமோகன் தன்னுடைய வலைதளத்தில் எழுதியுள்ள பதிவு:\nசாகித்ய அக்காதமி விருதுகளை சில எழுத்தாளர்கள் திரும்ப அளித்திருக்கிறார்கள். அதைப்போல மற்ற எழுத்தாளர்களும் திரும்ப அளிக்கவேண்டும் என்று வற்புறுத்தி, அளிக்காதவர்களை அவமதித்து வசைபாடி ஒரு கும்பல் எழுதிக்கொண்டிருக்கிறது.\nஒரு சில எழுத்தாளர்களுக்குச் சாகித்ய அக்காதமி விருதை திரும்ப அளிப்பது ஒரு போராட்ட வடிவமாகத் தென்படுவதனால் அதை அவர்கள் செய்வதில் எந்தப் பிழையும் இல்லை. ஜனநாயகத்தில் எந்தப்போராட்ட வடிவமும் மக்களிடம் ஒரு தரப்பை வலுவாக எடுத்துச்செல்வதேயாகும். இவ்வகையில் விருதுகளை திரும்ப அளிப்பதன் வழியாக அவர்கள் ஊடகங்களில் இடம்பெறுகிறார்கள், அச்செய்திவழியாக தங்கள் கருத்துநிலையை, எதிர்ப்பை மக்களிடம் கொண்டு செல்கிறார்கள். எல்லா வகையிலும் அது ஒரு ஏற்கத்தக்க போராட்ட வடிவமே.\nஆனால் இதில் எந்த வகையான மனமயக்கங்களுக்கும் இடமிருக்கவேண்டியதில்லை. ஒன்று இது ஒன்றும் தியாகம் அல்ல. சாகித்ய அக்காதமி விருது பெறும்போது இவர்களுக்குக் கிடைத்தவை என்னென்ன ஒன்று ஊடகக் கவனம் மற்றும் இலக்கிய முக்கியத்துவம். இரண்டு, இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படும் வாய்ப்பு. மூன்று பணம். இவற்றில் எவற்றையும் இப்போது இவ்விருதை துறப்பதனால் இவர்கள் இழக்கப���போவதில்லை.ஊடகக் கவனத்தைப்பொறுத்தவரை ஏற்றபோது அடைந்ததற்கு மேலாகவே அடைகிறார்கள்\nஅத்துடன் அன்றுமுதல் இன்றுவரை சாகித்ய அக்காதமி அரசியல் சார்ந்ததாகவே இருந்தது, இருக்கிறது என்பதையும் அனைவரும் அறிவர். அன்றைய அதிகார வர்க்கத்துக்கு நெருக்கமானவர்களே அதில் பதவிகளில் அமர்ந்தனர். இன்றுள்ள அதிகாரவர்க்கத்துக்கு நெருக்கமாகி பதவிகளில் அமரத்தவிக்கின்றார்கள்.\nதங்கள் அதிகாரப்பின்புலம் இல்லாமலாகிப்போனதை நயனதாரா செகலும், சச்சிதானந்தனும் உணர்ந்தே இருப்பார்கள். இந்த அரசு வந்ததும் பழைய அதிகார அமைப்பைச் சார்ந்தவர்களை தொடர்ச்சியாக வெளியே தள்ளி தங்களவர்களை நியமித்துவருகிறார்கள். ஆகவே இந்த எதிர்ப்பு முற்றிலும் அரசியல் சார்ந்தது. பல்லாயிரம் சீக்கியர் டெல்லித் தெருக்களில் கொல்லப்பட்டபோது இவர்கள் ஏன் பரிசைத் துறக்கவில்லை என்ற கேள்விக்கே இடமிலை, இது இவர்களின் தெளிவான அரசியல். அதை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.\nஇங்குள்ள முக்கியமான சிக்கல் இலக்கியவாதிகளை நோக்கி வரும் வசைகள்தான். இலக்கியம் மீதும் இலக்கியவாதிகள் மீதும் எந்த மதிப்பும் இல்லாதவர்கள், எவ்வகையிலேனும் அவர்களை அவமதிக்க வாய்ப்புதேடி அலைபவர்கள் இத்தருணத்தையும் பயன்படுத்திக்கொண்டு அவர்களை பச்சோந்திகள் சுயநலவாதிகள் என்று வசைபாடுகிறார்கள். அதன் வழியாக தங்களைப் பெரும் போராட்டக்காரர்களாகச் சித்தரித்துக்கொள்கிறார்கள்.\nஎந்த ஒரு நூலையும் வாசித்து நாலுவரி எழுதும் தகுதி அற்றவர்கள் இலக்கியவாதிதான் கேடுகெட்ட சுயநலமி என்று கூவிக்குதிக்கிறார்கள். இதில் வெறும் சில்லறைபொறுக்கும் நோக்குடன் ஊழலில் மூழ்கிய அரசியல்கட்சிகளுக்கு அடியாளாகப்போன இலக்கியவாதிகளின் ‘தார்மீகக்’ கோபத்தைக் காண சிரிப்பாகவும் வருத்தமாகவும் இருக்கிறது.\nஇலக்கியவாதிகளில் பலவகையினர் உண்டு. அரசியலீடுபாடுள்ளவர்கள் உண்டு. அரசியலையே உள்வாங்காதவர்களும் உண்டு. எழுத்தாளர்களின் தேடல் அவர்களின் இயல்பு சார்ந்தது. முற்றிலும் தத்துவார்த்தமான அல்லது உணர்வுசார்ந்த உலகங்களில் மட்டும் வாழும் இலக்கியவாதிகள் உலகமெங்கும் உண்டு. அன்றாட அரசியலுக்கு அப்பால் ஆர்வமில்லாதவர்கள் நாலாபுறமும் சூழ்ந்து நின்று இலக்கியவாதிகளை தெருமுனை அரசியலுக்கு இழுத்து கூச்சலி���ும் அவலம் வேறெங்கும் உண்டு என தோன்றவில்லை.\nஇங்குள்ள ஊடகங்களும் அரசியல்வாதிகளும் ஒவ்வொரு பத்துநாளுக்கும் ஒருமுறை ஒரு புதிய விவாதத்தை கிளப்புகிறார்கள். இலக்கியவாதியின் தேடலும் உணர்வுநிலைகளும் அவற்றை மட்டுமே சார்ந்து இருந்தாகவேண்டும் என்பதில்லை. தன் கவனம் எங்கு குவியவேண்டும் என்பதை அவனே முடிவுசெய்யவேண்டும். அதற்காக முழு புறவுலகையும் அவன் முற்றாகத்தவிர்த்தால்கூட அது இயல்பே.\nஇன்று ஓர் இலக்கியவாதி இசைக்கும் மொழிக்குமான உறவைப்பற்றி மட்டும் இருபதாண்டுக்காலம் சிந்த்தித்து எழுத முடியும் என்றால், அதற்கான இடமும் வசதியும் அவனுக்குண்டு என்றால், அவனுக்குரிய அங்கீகாரம் அவனைத் தேடிவரும் என்றால் மட்டுமே இங்கே இலக்கியம் உள்ளது என்று பொருள். இலக்கியவாதியை சில்லறை ஆசாமிகளின் கட்சியரசியல் நோக்கங்கள்தான் வழிநடத்தவேண்டும் என துடிப்பது போல கேவலம் பிறிதொன்றில்லை.\nஇவர்கள் வாராவாரம் போடும் கூச்சல்களில் ஈடுபட்டு இவர்களின் அரசியலுக்கேற்ப உடனடியாக நிலைப்பாடு எடுத்து கருத்துச்சொல்லும் கட்டாயத்தை இலக்கியவாதிகள் மேல் சுமத்துவோம் என்றால் அதன்பின் இங்கே இலக்கியமே இல்லை. நயன்தாரா செகலோ சச்சிதானந்தனோ சாரா ஜோசப்போ அரசியல்வாதிகளும் கூட. அவர்கள் இதையெல்லாம் செய்யலாம். எழுத்தாளன் அவனை ஆட்கொண்டுள்ள சவாலிலேயே இருப்பான். சிலர் வெளியேவந்து பேசலாம். சிலர் மௌனமாக இருக்கலாம். அது அவர்களின் தெரிவு.\nநான் அறிந்த பல தமிழ் எழுத்தாளர்களால் மிகச்சிறிய விவாதங்களைக்கூட தாளமுடியாது. சாதாரணமான மறுகருத்துக்களைக்கூட அவர்கள் எண்ணி எண்ணி ஏங்குவதை, நிலைகுலைவதைக் கண்டிருக்கிறேன். விவாதங்களைத் தவிர்ப்பதற்காகவே எங்கும் குரலெழுப்பாதவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் குரலெழுப்பும் முறை அவர்களின் எழுத்தே. பலசமயம் அதுவே பலசுவர்களில் முட்டி எதிரொலிகளாகவே எழுகிறது, அவர்களே அறியாமல். இதெல்லாம் கலையின் மாயவழிகள். எழுத்தின் இயல்புகளையும் சாத்தியங்களையும் அரசியல் சில்லுண்டிகளால் உணர முடியாது.\nசாகித்ய அக்காதமி விருது என்பது அரசால் அளிக்கப்படுவதல்ல. அதைப்பெற்றவர்கள் அனைவரும் அரசியல்வாதிகளோ அவ்விருது அரசியலுக்காக அளிக்கப்பட்டதோ அல்ல.அவ்விருது ஒரு நடுவர் குழுவால் தேர்வுசெய்யப்பட்டு ஒரு காலகட்டத்தின் அடையாளமாக வழங்கப்படுகிறது. அதை நிராகரிக்கையில் எவ்வகையிலோ அந்த நடுவர்களும் அவ்விருதை ஏற்றுப்பாராட்டியவர்களும் நிராகரிக்கப்படுகிறார்கள். அதை காங்கிரஸோ அன்றைய அரசோ அளித்தது என எண்ணுபவர்கள்தான் இன்று அதை நிராகரிக்கும் படி அறைகூவுகிறார்கள்.\nஇந்த அற்ப அரசியல்வாதிகளுக்கு அப்பால் சென்று சிந்திக்க இலக்கியவாசகனால் முடியவேண்டும். இலக்கியவாதிகள் அவர்களின் உலகில் வாழட்டும். அரசியலிருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி. உங்கள் நிபந்தனைகளை அவர்கள்மேல் சுமத்தவேண்டாம்.\nஅபிலாஷ் சந்திரன் தன்னுடைய முகப்புப்பக்கத்தில் எழுதியுள்ளது…\nஇதுவரை மூன்று எழுத்தாளர்கள் மோடி அரசை கண்டித்து தம் சாகித்ய அகாதெமி விருதை திரும்ப கொடுத்திருக்கிறார்கள். விருதை திரும்ப அளிக்கும் மனநிலை ஒரு தொற்றுநோய் போல், தற்கொலை விருப்பம் போல் பரவுகிறது. தமிழில் எழுத்தாளர்களும் திரும்ப கொடுப்பார்களா என கேட்கிறார்கள். எனக்கு இது ஒரு கவன ஈர்ப்பு, குறியீட்டு நடவடிக்கையை நாம் தவறாய் புரிந்து கொள்வதன் விளைவு என தோன்றுகிறது.\nநான் ஏற்கனவே சாஹல் பற்றி ஒரு விசயம் எழுதியிருந்தேன். கூட்டங்கூட்டமாய் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட இரு வருடங்கள் கழித்து காங்கிரஸ் அரசாட்சியின் போது அவர் எந்த தயக்கமும் இன்றி சாகித்ய அகாதெமி விருதை பெற்றார். இத்தனைக் காலமும் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க அரசுகளின் ஆட்சிகளில் பல தவறுகள், குற்றங்கள், பாதகங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் சாஹல் அப்போதெல்லாம் பொறுத்தார். இப்போது அவர் அவநம்பிக்கையின் உச்சிக்கு சென்று விட்டார். இந்த அரசுடன் விவாதிக்கவே முடியாது எனும் கசப்புணர்வில் அவர் விருதை திருப்பி அளிக்க போவதாய் சொல்கிறார். அவரைத் தொடர்ந்து ஒவ்வொருவராய் விருதை திரும்ப அளிக்கிறார்கள்.\nஆனால் இது ஒரு போராட்ட முறைமை அல்ல. பாதிக்கப்பட்ட பெண்களூக்கு நீதி வேண்டி பெண்கள் மேலாடை இன்றி பொதுவில் சென்று போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். இதற்காய் ஊரிலுள்ள மிச்ச பெண்களிடம் எல்லாம் போய் நீங்களும் மேலாடை இன்றி நடக்க வேண்டும் என கேட்க முடியாது. ஒரு பிரச்சனை கொழுந்து விட்டு எரியும் போது சிலர் தம்மை தீக்கிரையாக்குவார்கள். அதற்காய் போராடுபவர்கள் எல்லாரும் தம்மை எரிப்பதில்லை. அப்படி எரி��்தால் போராட ஆட்களே இருக்க மாட்டார்கள். வறுமையின்/மணவாழ்க்கையின் கொடுமை தாளாமல் குழந்தைகளை கிணற்றில் வீசி தானும் குதித்து சாகும் அம்மாக்கள் உண்டு. அதற்காய் பிரச்சனை ஏற்படும் போது எல்லாரும் பிள்ளைகளை கிளற்றில் எறிய வேண்டுமா உணர்ச்சி மேலிடும் போது நாம் நம் உடைமை, அங்கீகாரம் அல்லது உயிரை கூட தியாகம் செய்ய நினைக்கலாம். அதற்கு ஒரு மதிப்பு நிச்சயம் உண்டு. ஆனால் ஒரு குறியீடு என்பதைக் கடந்து இச்செயல்களுக்கு அர்த்தம் இல்லை. எழுத்தாளர்கள் விருதுகளை திரும்ப கொடுப்பதால் இந்துத்துவா படுகொலைகள் நின்று விடும் என எதிர்பார்ப்பது பத்தாம்பசலித்தனம்.\nமதப்படுகொலைகள் மற்றும் மனித உரிமை குற்றங்களுக்கு எதிராய் சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைவது தான் சரியான போராட்ட முறைமை. ஒருவர் விருதை திரும்ப அளிப்பது துவக்கமாய், உணர்ச்சிகரமான இணைப்பு புள்ளியாய் இருக்கலாம். ஆனால் எழுத்தாளர்கள் மொத்தமாய் விருதுகளை திரும்ப அளிப்பது என்பது இப்போராட்டத்தை நீர்த்து போகவே வைக்கும். அடுத்த வாரத்துடன் மக்களூம் மீடியாவும் இதில் ஆர்வம் இழந்து விடுவார்கள். பத்து நாள் கழித்து நீங்கள் விருதை திரும்ப அளிப்பதாய் சொன்னால் ஒருவரும் பொருட்படுத்த மாட்டார்கள். ஏனென்றால் நீங்கள் வாங்கிய போதே அவர்கள் பொருட்படுத்தவில்லையே\nஆனால் எழுத்தாளர்கள் தொடர்ச்சியாக மீடியாவிலும் பொதுவெளியிலும் இந்துத்துவா அடக்குமுறைக்கு எதிராய் செயல்படுவதற்கு ஒரு நீடித்த தாக்கம் இருக்கும். இந்தியாவில் முற்போக்காளர்கள் ஒரு சிறிய கூட்டம் மட்டுமே. அவர்களுக்கு அதிகாரமோ மக்கள் பின்புலமோ குறைவு. ஆனால் சமூக மனசாட்சியிடம் தொடர்ந்து உரையாட அவர்களால் மட்டுமே முடியும். ஒருவேளை ஒருவர் தீக்குளிப்பது போன்றோ விருதை திரும்ப கொடுப்பது போன்றோ இவ்வுரையாடல் பரபரப்பாய் இருக்காது. ஆனால் நீதியை காப்பாற்றுவதற்கு நீண்ட கால போராட்டங்களும் உரையாடல்களும் தான் அவசியமே அன்றி தற்காலிக சலசலப்புகள் அல்ல. வா.கீதாவோ, அ.மார்க்ஸோ தீக்குளிக்கவோ நிர்வாண ஊர்வலம் செல்லவோ மாட்டார்கள். அவர்களுக்கு என்று ஒரு நீடித்த போராட்ட பாணியும் வரலாறும் உள்ளது. நாம் இன்று நின்று பேசும் களத்தை அவர்கள் உருவாக்கி அளித்தார்கள். ஒரு பரபரப்பின், திடீர் கோபத்தின் அடிப்படையில் கிளம்பும் சமூக போராட்டம் சீக்கிரமே பிசுபிசுத்துப் போகும். டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் போல. கடைசியில் எல்லாமே மீடியா யானைக்கு கவளங்களை ஊட்டும் வேடிக்கை செயலாக மாறி விடும்.\nஇடதுசாரி இயக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நிலப்பிரபுத்துவ குடும்பங்களை சேர்ந்தவர்களும் தான் கணிசமாய் கலந்து தீவிரமாய் போராடினார்கள். அவர்கள் தம் சொத்துக்கள் அனைத்தையும் கைவிட்டு நிலங்களை மக்களுக்கு பகிர்ந்து அளிக்கவில்லை. அப்படியான ஸ்டண்டுகளுக்கு நடைமுறையில் இடமிருப்பதில்லை. ஒரு அமைப்புக்குள் இருந்தபடி சிறுக சிறுக அதனுடன் உரையாடி அதை மாற்றுவது தான் நம்மால் சாத்தியமான ஒன்று. ஒரு சமூக பிரச்சனைக்கு மீடியா இரண்டு நாள் அவகாசம் மட்டுமே அளிக்கும். அதற்காய் இரண்டே நாளில் அது முடிந்து போகாது. இரண்டு நாட்களுக்குள் எல்லாரும் தத்தம் ஆடைகளை களைந்து, உயிரை துறந்து, விருதுகளையும், அங்கீகாரங்களயும் விட்டுக் கொடுத்து, குழந்தைகளை கிணற்றில் எறிந்து மீடியா ஆவேசத்தில் பங்கு கொண்டே ஆக வேண்டும். இல்லாவிட்டால் பத்தினி இல்லை என வற்புறுத்துவது என்ன அபத்தம்\nஅதனால் நண்பர்களே சில நாட்களில் இப்பிரச்சனை முடிந்ததும் விருதை திரும்ப அளித்த எழுத்தாளர்கள் தம் சோலியை பார்க்க போய் விடுவார்கள். இந்துத்துவாவுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வருகிறவர்கள் எந்த சத்தமும் இன்றி அதை தொடர்ந்து நடத்துவார்கள். மதவாத அநீதிகள் அடுத்த நூற்றாண்டிலும் தொடரும். அப்போதும் அதற்கு எதிராய் காத்திரமாய் செயல்படுகிறவர்கள் இருந்து கொண்டிருப்பார்கள். நடுநடுவே ஸ்டண்ட் அடிப்பவர்களும் வருவார்கள். இது நிதர்சனம்.\nநயன்தாரா செகலை தொடர்ந்து கடுமையாக விமர்சித்துவரும் எழுத்தாளர் அபிலாஷ் சந்திரன், அதன் உச்சமாக அவருடைய எதிர்ப்புணர்வை மிகத் தாழ்ந்து கிண்டலடித்திருக்கிறார். அவர் எழுதியது கீழே…\nநயன்தாரா சாஹல்: சாகித்ய அகாதெமிக்கு திரும்ப கொடுக்க வேண்டிய ஒரு லட்ச ரூபா செக்கை ரெடி பண்ணிட்டீங்களா\nமேலாளர்: ரெடி பண்ணி வச்சிட்டேம்மா…\nநயன்தாரா சாஹல்: எந்த நிதியில இருந்து எடுத்தீங்க அடுத்த மாசம் அமெரிக்கா போக வச்சிருந்தேனே அந்த பணத்தில இருந்தா\nநயன்தாரா சாஹல்: நம்மோட செல்ல நாய்களுக்கு பொரை வாங்க வச்சிருந்த காசில இருந்தா\nநயன்தார��� சாஹல்: என்னோட ஒரு மாத பியூட்டில் பார்லர், ஸ்பா செலவில இருந்தா\nமேலாளர்: இல்லம்மா… என்ன கொஞ்சம் பேச விடுங்களேன். நீங்க செருப்பு வாங்க வச்சிருந்த காசில இருந்து கொஞ்சம் எடுத்துக் கிட்டேன். எப்படியும் உங்க கிட்ட நூத்துக்கும் மேல செருப்பு இருக்கே\nநயன்தாரா சாஹல்: குட். கணக்கு எப்பவுமே சரியா இருக்கணும். ஆத்தில போட்டாலும் அளந்து போடணும். அடுத்த வாரம் சிம்லாவில நம்மளோட சொகுசு பங்களாவில நடக்கிற பார்டிக்கு நம்முடைய பணக்கார எழுத்தாளர் சபையினரை இன்வைட் பண்றதுக்கு போகணும். அருந்ததி ராய், சல்மான் ரஷ்டி இவங்களோட செக்ரரிட்டரிங்க கிட்ட உடனே பேசுங்க. அவங்க வரதுன்னா நம்ம பங்களா சரிப்படாது. பைவ் ஸ்டார் ஹோட்டல் பார்க்கணுமே ஏகப்பட்ட வேலை இருக்கு. அவங்களுக்கான பயண ஏற்பாடுகள், தங்குற ஏற்பாடுகள் எல்லாம் பண்ணியாச்சா\nநயன்தாரா சாஹல்: எவ்வளவு உத்தேசமான பட்ஜெட்\nமேலாளர்: பத்து லட்சமுன்னு ஒரு கணக்கு போட்டிருக்கேன். கூட மாட ஆகலாம். ரஷ்டி, ராய் எல்லாம் வராங்கன்னா கோடியை தாண்டலாம்.\nநயன்தாரா சாஹல்: பத்து லட்சம் ஒரு மேட்டரில்ல. கோடின்னா கொஞ்சம் கையை கடிக்கும். பார்க்கலாம்.\nமேலாளர்: நம்ம பார்டிக்கு வர விருந்தினர்களில கூடவே சாகித்ய் அகாதெமி வாங்கின நாலு பேரையும் சேர்த்துப்போம். ஏற்கனவே நம்மள எலைட்டிஸ்டுன்னு சொல்லிக்கிறாங்க.\nநயன்தாரா: அப்படியா சரி தான். விருது வாங்கினவங்களில பிச்சைக்காரங்களா பார்த்து ஒரு பட்டியல் போடு. தமிழ்நாட்டில அந்த மாதிரி நிறைய பேர் கிடைப்பாங்க. எல்லாரையும் விருது திரும்ப கொடுக்கும்படியா அந்த பார்ட்டியின் போது கன்வின்ஸ் பண்ண போறேன். என் உபசரிப்பை பார்த்து கண்டிப்பா ஒத்துப்பாங்க\nமேலாளர்: அம்மா அப்புறம் தம்பி ராகுல் எதிர்பாராத விதமா பார்ட்டியில கலந்துக்க பிரியப்படுதுங்க. அது அவருக்கு பரபரப்பும் பாப்புலாரிட்டியும் கொடுக்குமுன்னு பெரியம்மாவும் நினைக்கிறாங்க.\nநயன்தாரா சாஹல்: ஏற்கனவே நான் அவங்க குரூப்புன்னு பேசிக்கிறாங்க. வேணும்னா அவனை சுடிதார் போட்டு பெண் வேஷத்தில வரச் சொல்லுங்க.\nமேலாளர்: சரிம்மா. அவரு ராத்திரி ஏதாவது ஏழைங்க குடிசையில தங்கி சாப்டிட்டு பன்னெண்டு மணிக்கு மேலே நம்ம பார்ட்டியில ஜாயின் பண்ணிடுவாரு…\nநயன்தாரா: சரி சரி பப்பிம்மா குலைக்குது. அதுக்கு பசிக்குதுன்னு நெனைக்கிறேன். செக்கை குடுத்துட்டு வரும் போது ரெண்டு கிலோ பிஞ்சு மாட்டுக் கறியா வாங்கிட்டு வாங்க. தடைக்கு எதிராக நம்ம பப்பிம்மாவோட குரல் ஓங்கி ஒலிக்கட்டும். அதோட ஊளை கேட்டு இந்த அரசாங்கத்தோட குலை நடுங்கும்\nPosted in அரசியல், இலக்கியம், ஊடகம், சமூகம்\nகுறிச்சொல்லிடப்பட்டது அபிலாஷ் சந்திரன், அரசியல், இலக்கியம், எழுத்தாளர் ஜெயமோகன்\nபரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nபா. ஜெயசீலன் முழுக்க முழுக்க தலித் விரோத, மிக ஆபத்தானா தலித் கலை/அரசியல் விரோத கருத்துக்களை கொண்டுள்ள பரியேறும் பெருமாள் திரைப்படம் பல்வேறு மட்டங்களில் கேள்விகளற்ற ஏகோபித்த பாராட்டுதலை பெற்று வரும் நிலையில் அந்த படத்தினால் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ள நான் இன்னும் கொஞ்சம் புலம்ப வேண்டிய தேவையிருக்கிறது. யூதர்களை அழித்தொழித்த நாஜிக்கள் யூதர்களிடம் நீங்கள் […]\nசபரிமலை பயண ஒருங்கிணைப்பு மனிதி அமைப்பு அளித்துள்ள விளக்கம் தோழமைகளே, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு அக்டோபர் 18 சபரிமலை பயணத்தை ஒருங்கிணைக்க மனிதி முடிவு செய்திருந்தது. மனிதி அமைப்புக்குள்ளும், அமைப்பின் நலன் விரும்பிகள், தோழர்கள், என பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் ஆதரவும், மறுப்பும், கேள்விகளும் எழுந்த வண்ணம் இருந்தது. கட்சி சார்புடைய, இசங்கள் சார்புடைய […]\n#Metoo வும் தமிழ் இலக்கியமும்: பொ. வேல்சாமி\nபொ. வேல்சாமி நண்பர்களே…. கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையை விட metoo விவகாரத்தைப் பலரும் பரவலாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் இலக்கிய வரலாற்றில் Metoo வை போன்ற செய்திகள் சில ஆங்காங்கே பதிவாகி உள்ளன. அவற்றுள் பழந்தமிழ் நூலான அகநானூற்றின் 390 வது பாடலை metoo வுக்கு பொருத்தமான மிகப் பழமையான பாடல் என்று சொல்லலாம். அந்தப் பாடலில் ஒரு ஊருக்கு உப்பு வ […]\n“இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன” பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\nபீட்டர் துரைராஜ் “குடியிருப்புக்காரர்களின் கோபத்திற்கு இரண்டாயிரம் வருட நியாயம் உண்டு. இந்த உலகை பலமுறை அழிக்கும் கோபம் அவர்களது கறுப்பு உடலெங்கும் படிகமாகி இருக்கிறது. இன்னும் ஏன் ஒருமுறை கூட இந்த உலகை அழிக்காமல் இருக்கிறார்கள ” என்று பேராசிரியர் ந. முத்துமோகன் புதிய தரிசனங்��ள் நாவல் பற்றி எழுதுவார். பரியேறும் பெருமாள் படத்தைப் பார்க்கையில் இதுதான் என் நின […]\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nபெண்ணிய படைப்பை ஆண்களால் புரிந்துகொள்ள முடியுமா\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு\nகௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்…\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு இல் வேகநரி\nகௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்… இல் வேகநரி\nநீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து…. இல் ராமலக்ஷ்மி\nநீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து…. இல் K.Natarajan\nநீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து…. இல் மு.வி.நந்தினி\nலெக்கின்ஸ்; ஆபாசத்தைப் பற்றி யார் பாடம் எடுப்பது\nகபாலி புரட்டிப்போடும் சாதி சர்ச்சைகள்\nமாகாபலிபுரம் - புகைப்படத் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/24-actor-suresh-tamil-heroines.html", "date_download": "2018-10-22T01:03:37Z", "digest": "sha1:YYWWNJM7TWDGXY6AQPPEK3SQQR32VLG3", "length": 12677, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தமிழ் ஹீரோயின்களுக்கு வாய்ப்பளியுங்கள்-சுரேஷ் | Actor Suresh bats for Tamil speaking heroines | தமிழ் ஹீரோயின்களுக்கு சுரேஷ் 'ஜே' - Tamil Filmibeat", "raw_content": "\n» தமிழ் ஹீரோயின்களுக்கு வாய்ப்பளியுங்கள்-சுரேஷ்\nதமிழ்ப் படங்களில் தமிழ் பேசும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் பல நன்மைகள் சினிமாவுக்குக் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nபன்னீர் புஷ்பங்கள் மூலம் நடிகரானவர் சுரேஷ். அதேசமயத்தில் இவரைத் தேடி அலைகள் ஓய்வதில்லை பட வாய்ப்பும் வந்தது. ஆனால் முதலில் வந்த வாய்ப்பான பன்னீர் புஷ்பங்களைத் தேர்வு செய்து நடித்தவர் சுரேஷ்.\nஅதன் பிறகு தமிழில் நிறையப் படங்களில் ஹீரோவாக நடித்த சுரேஷ், பின்னர் தெலுங்குக்குப் போய் விட்டார். சமீபத்தில் அசல் படத்தில் வித்தியாசமான வில்லனாக வந்து கலக்கியிருந்தார். கிழக்குக் கடற்கரைச் சாலை படத்தில் பாவனாவின் அண்ணனாக வந்து வில்லத்தனம் காட்டியிருந்தார்.\nஇந்த நிலையில் தமிழ் சினிமா குறித்த தனது கவலையை வெளியிட்டுள்ளார் சுரேஷ்.\n80-களில் தமிழில் கதாநாயகனாக வலம் வந்தேன். 90களில் தெலுங்குக்கு போனேன். 265 படங்களில் நடித்தேன். பிறகு டி.வி. நிகழ்ச்சிகள் தயாரித்���ேன். இப்போது மீண்டும் தமிழ் திரையுலகுக்கு வந்துள்ளேன்.\nஆடு புலி, வல்லகோட்டை, ரவுத்திரம் போன்ற படங்கள் கைவசம் உள்ளன. கதாநாயகன், வில்லன், குணசித்திர வேடம் என எந்த கேரக்டர் கிடைத்தாலும் நடிப்பேன். தலைமுறைகள் மாறி இருப்பதால் அதற்கேற்றவாறு எனது கேரக்டர்கள் இருக்கும்.\nஇளைஞர்கள் அதிகம் தியேட்டருக்கு வருவதால் நடிகைகள் கவர்ச்சியாக நடிப்பதில் தவறு இல்லை. தமிழ் பேசும் நடிகைகளுக்கு கதாநாயகி வாய்ப்பு அளிக்க வேண்டும். முன்பெல்லாம் பல தடவை படித்து பயந்து பயந்து வசனம் பேசுவோம். இப்போதைய மும்பை நடிககைகள் டப்பிங் பேசுவது இல்லை. வேறு ஒருவரை வைத்து பேசச் சொல்லுகிறார்கள். அவர்களால் பணம்தான் விரயமாகிறது. தயாரிப்பாளர்கள் சிரமப்படுகிறார்கள்.\nஎனவே தமிழ் பேச தெரிந்த நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். இன்றைய கதாநாயகிகளில் திரிஷா, சினேகா போன்றோர் நன்றாக நடிக்கிறார்கள். தமிழ் திரையுலகம் வளர்ச்சி பாதையில் செல்கிறது என்று கூறியுள்ளார் சுரேஷ்.\n'தமிழ்'த் திரைப்பட தயாரிப்பாளர்களும், 'தமிழ்' இயக்குநர்களும், 'தமிழ்' ஹீரோக்களும் சுரேஷ் சொல்தைப் பரிசீலிப்பார்களா\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: actor suresh அசல் பட வில்லன் தமிழ் பேசும் நடிகைகள் நடிகர் சுரேஷ் பன்னீர் புஷ்பங்கள் நாயகன் tamil speaking heroines\nஸ்ரீ ரெட்டிக்கு பப்ளிக்காக சவால் விட்டுவிட்டு இப்படி பண்ணிருக்கிறாரே ராகவா லாரன்ஸ்\nமுதலில் அமெரிக்கா.. பிறகு தமிழ்நாடு… சர்கார் ரிலீஸ் இப்படித்தான்\nஇஞ்சி இடுப்பழகி: கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட நடிகை திஷா\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ���னர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/ammerin-aadhi-bhagavan-review-170334.html", "date_download": "2018-10-22T01:04:10Z", "digest": "sha1:XVM37WIVVZZF3SCF4MYO4SA42SBLYAGU", "length": 16778, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அமீரின் ஆதிபகவன் - விமர்சனம் | Ammerin Aadhi Bhagavan - Review | அமீரின் ஆதிபகவன் - விமர்சனம் - Tamil Filmibeat", "raw_content": "\n» அமீரின் ஆதிபகவன் - விமர்சனம்\nஅமீரின் ஆதிபகவன் - விமர்சனம்\nநடிப்பு: ஜெயம் ரவி, நீத்து சந்திரா, பாபு ஆன்டனி, சுதா சந்திரன்\nஇசை: யுவன் சங்கர் ராஜா\nஎழுத்து - இயக்கம்: அமீர்\nகிட்டத்தட்ட ஐந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு வரும் அமீர் படம் ஆதி பகவன். என்னதான் எதிர்ப்பார்ப்பு இல்லாமல் பாருங்கள் என எச்சரிக்கப்பட்டாலும், பருத்திவீரன் மாதிரி ஒரு படம் தந்த இயக்குநரின் படைப்பைக் காண குறைந்தபட்ச ஆவலாவது ரசிகர்களுக்கு இருக்கும் அல்லவா..\nஆனால் இந்தப் படம் ஜெயம் ரவிக்கு ஒரு விசிட்டிங் கார்டாகவும், அமீருக்கு தனக்குத் தானே போட்டுக் கொண்ட ரெட் கார்டாகவும் அமைந்துள்ளது.\nதமிழ் சினிமா பல முறை பார்த்துவிட்ட இரட்டைவேட ஆள் மாறாட்டக் கதைதான் ஆதிபகவன்.\nதாய்லாந்தில் மிகப் பெரிய டானாக, எந்த குற்றத்துக்கும் அஞ்சாதவராக வலம் வரும் ஆதி (ஜெயம் ரவி 1), நீத்து சந்திராவை ஒரு பாரில் பார்க்கிறார். இரண்டாவது சந்திப்பில் அவரைப் பிடித்துப் போகிறது. ஆதரவற்ற, பல கொடுமைகளை அனுபவிக்கும் பெண்ணான அவரை காப்பாற்றி, திருமணம் செய்யும் அளவுக்குப் போகிறார். அப்போது தன் தந்தையைக் காண மும்பைக்கு வருமாறு நீத்து அழைக்க, அதை ஏற்று ஜெயம் ரவி மும்பைக்கு கிளம்புகிறார்.\nஅப்போதுதான் நீத்து சந்திரா ஜெயம் ரவியை திருமணம் செய்து கொள்ள அழைத்துப் போகவில்லை... கொலை செய்யத்தான் என்பது தெரிகிறது. கதைக்களம் மும்பைக்குப் போகிறது. அங்கே கொடூர தாதாவாக, திருநங்கைத்தனம் நிரம்பிய பகவான் (ஜெயம் ரவி 2). பகவான் என்று தப்பாக நினைத்து ஆதியை போட்டுத் தள்ள போலீஸ், மைனிங் தாதாக்கள் என பெரிய க��ட்டமே தேட, அதிலிருந்தெல்லாம் எப்படி ஆதி தப்பிக்கிறார் என்பது மீதிக் கதை.\nஆதி, பகவன் என இரு பாத்திரங்களில் ஜெயம் ரவி. ஆதியாக வரும்போது அவரது தோற்றமும், உடைகளும், உடல் மொழியும் செம மேன்லி நீத்து சந்திராவை காப்பாற்ற அவர் போடும் சண்டையும் அருமை.\nஆனால் இந்த வேடத்தை ஜஸ்ட் லைக் தட் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது, ஜெயம் ரவியின் அந்த திருநங்கை பகவான் பாத்திரம். அடி பின்னி எடுத்துவிட்டார். ஆனால் இதையெல்லாம் பிரகாஷ்ராஜ் முன்பே செய்துவிட்டாரே என்பதுதான் மைனஸ்.\nஒரு நடிகராக, ஹீரோவாக ஜெயம் ரவிக்கு இது முக்கிய படம். வெறும் லவ்வர் பாய் அல்லது ரெடிமேட் ஆக்ஷன் காட்சிகளுக்கு ஏற்றவர் என்ற இமேஜை அடித்து நொறுக்கியிருக்கிறது இந்தப் படம்.\nஹூரோயின் நீத்து சந்திரா. இரண்டாம் பாதியில் இவர்தான் வில்லி எனும் அளவுக்கு டெரர் காட்டியிருக்கிறார். அதுவும் ஜெயம் ரவியுடன் மோதும் காட்சியில் அசத்தியிருக்கிறார். அமீர் படத்தில்தான் இதெல்லாம் சாத்தியம். ஆனாலும் இம்புட்டு இம்புட்டு.. சிகரெட் ஆகாது ஆத்தா\nஇந்த மூன்று பாத்திரங்கள் தவிர, மற்ற எல்லாருமே துணைநடிகர்கள் ரேஞ்சுக்குத்தான் வருகிறார்கள். எனவே அவர்களின் நடிப்பு அல்லது முக்கியத்துவம் குறித்து சொல்ல ஒன்றுமில்லை, சுதா சந்திரன் உள்பட.\nயுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும், சாக்ஷி ஆடும் அந்த க்ளப் டான்ஸ் மற்றும் காற்றிலே பாடலும் கேட்கும்படி உள்ளன. தேவராஜின் ஒளிப்பதிவு, அமீர் சொன்ன மாதிரி ஒரு Raw Action படமாக ஆதிபகவனைக் காட்டியிருக்கிறது.\nபல காட்சிகள் நம்பும்படி இல்லை என்று வெளியில் வந்து சொன்னாலும், பார்க்கும்போது நம்பும் அளவுக்கு வித்தை காட்டியிருப்பது அமீரின் கைவண்ணம்.\nஆனால் நீத்து சந்திரா வரும் இரண்டாவது காட்சியிலேயே அவரது பாத்திரம் இதுதான் என்று ஓரளவு கணிக்க முடிகிறது.\nபடத்தின் முதல் பாதி முழுக்க எதையோ அழுத்தமாக சொல்ல வருவதுபோன்ற பாவலா தெரிகிறது. ஆனால் எதுவுமே இல்லை. அதேபோலத்தான் இரண்டாவது பாதியும். படத்தின் இந்த தன்மைதான், பார்வையாளர்களை திருப்தியற்ற நிலைக்குத் தள்ளிவிடுகிறது.\nகாட்சிகளின் மெதுவான நகர்வு ரொம்ப நேரம் ஊமைக்குத்து வாங்கியதைப் போன்ற உணர்வைத் தருகிறது. துப்பாக்கி சண்டைக் காட்சிகள் அனைத்துமே காதுல பூ ரகம்.\nஇப்படி ஒரு படத்தைத் தர அமீ��் 5 ஆண்டுகளுக்கும் மேல் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை... ஆறுமாதமே அதிகம்.\nஆதிபகவன் பார்த்த பிறகும், இன்னும் நிறைய எதிர்ப்பார்க்கிறோம் அமீர்... உங்களால் தரமுடியும் என்ற நம்பிக்கை இருப்பதால்\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஸ்ரீ ரெட்டிக்கு பப்ளிக்காக சவால் விட்டுவிட்டு இப்படி பண்ணிருக்கிறாரே ராகவா லாரன்ஸ்\nவிஷால் நீதிமன்றத்தில் ஆஜரானது ஏன்\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/chinmayi", "date_download": "2018-10-22T02:19:34Z", "digest": "sha1:G2OAIJEC7OWKV4QUMMWVC2IAE2HKZT5T", "length": 17539, "nlines": 80, "source_domain": "tamilnewsstar.com", "title": "Chinmayi Archives | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஇலங்கையில் 15 சதவீதமானோருக்கு பிள்ளைப்பேறு இல்லை\nஇன்றைய தினபலன் –22 அக்டோபர் 2018 – திங்கட்கிழமை\nஎன் சுண்டு விரலை தொட்டாலும் கொலை செய்து விடுவேன்\nஓவியா முதன் முறையாக வெளியிட்ட படு கவர்ச்சி\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல் 11 பேர் பலி\nதிருமணத்திற்கு மறுத்த வாலிபர் மீது புகார்\nமின்சாரச் செலவைக் குறைக்க செயற்கை நிலவு திட்டம்\nஅனந்தி சசிதரன் புதிய கட்சி தொடங்கினார்\nஜெயலலிதாவின்‌ இறுதிச்சடங்குக்கு எவ்வளவு செலவானது\nகலைஞர் இருந்தால் இப��படி நடக்குமா\nதன் மீது எழுந்துள்ள பாலியல் புகார்களுக்கு திமுக தரப்பில் ஆதரவு கிடைக்காதது கவிஞர் வைரமுத்துவுக்கு கடும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுவரை எந்த புகாரில் சிக்காத கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் கூறியது தமிழ் சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரைத் தொடர்ந்து வேறு சில பெண்களும் வைரமுத்து தங்களிடம் தவறாக நடந்து கொண்டார் என தொடர்ந்து புகார் கூறியது மேலும் அதிர்ச்சியை …\nமீ டு புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nMeToo பாலியல் புகார்கள் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்கள் குறித்து ஆராய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய அரசு குழு ஒன்றை அமைக்க உள்ளது. MeToo இயக்கத்தின் மூலம் பெண்கள் பலரும் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொந்தரவுகளை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பி வருகின்றது. இந்தி நடிகை ஒருவர், நானா படேகர் மீது பாலியல் புகார் கூறியதைத் தொடர்ந்து பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த …\nமீ டூ பிரச்சனைக்கு வைரமுத்து இப்படி செய்யலாமே\nமீ டூ பிரச்சனையால் சிக்கியுள்ள பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனமும், ஒருசிலர் ஆதரவும் கொடுத்து வரும் நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, வைரமுத்துவுக்கு யோசனை ஒன்றை கூறியுள்ளார். அதாவது இதே மீடூ பிரச்சனையில் சிக்கிய மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தான் குற்றமில்லாதவர் என்பதை நிரூபிக்க தன்மீது பாலியல் புகார் தெரிவித்தவர் மீது வழக்கு தொடர்ந்திருக்கின்றார். அதேபோல் வைரமுத்து தான் பெற்ற …\nகடந்த சில நாட்களாக வைரமுத்து உள்பட பல திரையுலகினர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் அதிகரித்து வருகிறது. ‘மீடூ’வில் அடுத்தது நமது பெயராக இருக்குமோ என பல பெரிய நடிகர்கள் அச்சத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் வைரமுத்து-சின்மயி விஷயத்தில் வைரமுத்துவுக்கு ஆதரவாக கருத்து கூறி வரும் சீமான், ‘சின்மயியை யாரோ பின்புலத்தில் இருந்து இயக்குவதாக தெரிவித்திருந்தார் இந்த நிலையில் ஏதாவது ஒரு பெரிய விஷயத்தை திசை திருப்பவே இதுபோன்ற பாலியல் …\nவழக்கறிஞர்கள் கை ���ிரித்து விட்டார்கள் – சின்மயி வேதனை\nOctober 15, 2018\tCinema News, Headlines News Comments Off on வழக்கறிஞர்கள் கை விரித்து விட்டார்கள் – சின்மயி வேதனை\nவைரமுத்து மீதான பாலியல் புகார்கள் குறித்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியாது என சின்மயி கூறியுள்ளார். வைரமுத்து மீது சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டு குறித்து கருத்து கூறும் பலர் சின்மயி இத்தனை வருடங்களாக ஏன் இதை மறைத்தார் என்றும், சின்மயி சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஏன் புகார் கூறவில்லை என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோல், தான் நிரபராதி என நிரூபிக்க ஆதாரங்களை திரட்டி வைத்திருப்பதாகாவும், தன் மீது …\nஎத்தனை முறை அபார்ஷன் நடந்தது\nகடந்த சில நாட்களாக கவிஞர் வைரமுத்து மீது சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டுக்கள் ஒருபக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தாலும், சுசிலீக்ஸில் வெளிவந்த ஒருசில தகவல்கள் குறித்து சின்மயி மீது ஒருசிலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அதில் ஒன்று சின்மயிக்கு நான்கு முறை அபார்ஷன் நடந்ததாகவும், அது எந்த அளவுக்கு உண்மை என்றும் பலர் கேள்வி எழுப்பினர் இதுகுறித்து வீடியோ ஒன்றின் மூலம் பதிலளித்துள்ள சின்மயி, ‘கடந்த ஒன்றரை வருடங்களாக சுசிலீக்ஸில் …\nசந்தக்கவிஞர் மீது சந்தேகம் அதிகரிக்கிறது – தமிழிசை\n”சந்தக்கவிஞர் மீது சந்தேகமே அதிகரிக்கிறது” என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் #MeToo என்ற பிரசாரம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பாடலாசிரியர் வைரமுத்து மீதான பாடகி சின்மயின் புகாரை அடுத்து தமிழகத்திலும் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. சின்மயின் புகாருக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ”பாடகி சின்மயின் கருத்து கவனிக்கப்பட வேண்டியது. நிச்சயம் விசாரிக்கப்பட வேண்டியது. தனி மனித …\nவைரமுத்துவை குற்றம் சாட்டுவதன் பின் அரசியல்\nகவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி எழுப்பியுள்ள குற்றச்சாட்டியின் பின்னணில் அரசியல் செல்வக்கு இருக்கிறதா என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தேகித்துள்ளார். மீடூ என்ற ஹேஸ்டேக்கில் பல துறைகளில் உள்ள பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை தெரிவித்து வருகின்றனர். அதன்படி, வைரமுத்து மீது சின்மயி பாலியல் புகார்களை தெரிவித்து வருகிறார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தன் மீது வழக்குத் தொடர்ந்தால் சந்திக்க தயார் என்று …\nஆண்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது\nஆண்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பெண்கள் கூறக்கூடாது என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திரையுலகில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. இந்நிலையில், பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாகப் பேசி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக பின்னணி பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது குறித்து …\nபாடகி சின்மயிக்கு கர்நாடக இசை கலைஞர்கள் ஆதரவு\nOctober 14, 2018\tCinema News Comments Off on பாடகி சின்மயிக்கு கர்நாடக இசை கலைஞர்கள் ஆதரவு\nபின்னணி பாடகி சின்மயிக்கு கர்நாடக இசைக் கலைஞர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதையடுத்து சின்மயி ட்விட்டரில் மகிழ்ச்சியை வைரமுத்து மீதான பாடகி சின்மயியின் புகாரை அடுத்து தமிழகத்திலும் மீ டூ (#MeToo) விவகாரம் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சின்மயின் புகார் குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். புதிய தலைமுறையின் அக்னிப் பரீட்சை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாடகி சின்மயி, கர்நாடக சங்கீத உலகத்திலும் அவ்வளவு அட்டூழியம் நடக்கிறது என்று கூறினார். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Fitness/2018/04/09110314/1155930/Single-arm-triceps-workout.vpf", "date_download": "2018-10-22T02:14:56Z", "digest": "sha1:55N4XE7T3PKSQBUQTF7KRISGIJ2KPR5X", "length": 14962, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "கைகளில் உள்ள அதிகளவு சதையை குறைக்கும் எளிய பயிற்சி || Single arm triceps workout", "raw_content": "\nசென்னை 22-10-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகைகளில் உள்ள அதிகளவு சதையை குறைக்கும் எளிய பயிற்சி\nபெண்களுக்கு கைகளில் உள்ள அதிகளவு சதையை குறைக்க சிங்கிள் ஆர்ம் ட்ரைசெப்ஸ் பயிற்சி உதவும். இன்று இந்த பயிற்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபெண்களுக்கு கைகளில் உள்ள அதிகளவு சதையை குறைக்க சிங்கிள் ஆர்ம் ட்ரைசெப்ஸ் பயிற்சி உதவும். இன்று இந்த பயிற்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபெண���களுக்கு அழகான உடல் அமைப்பு இருந்தும், கைகள் மட்டும் மிகவும் தடிமனாக இருக்கும். இதற்குக் காரணம், கைப் பகுதியில், கொழுப்பு படிவதுதான். குறிப்பாக,\n30 வயதைக் கடக்கும் பெண்களுக்கு இது பெரும் சங்கடத்தை ஏற்படுத்தும். பொதுவான வார்ம்-அப்- பயிற்சிகளைச் செய்துவிட்டு, கைகளுக்கான பயிற்சிகளைத் தொடங்குவது நல்லது.\nஇந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் முழங்கால்களைச் சற்று முன்னோக்கி மடக்கியபடி, நேராக நிற்க வேண்டும். வலது கையில் சிறிய டம்பிள்ஸைப் பிடித்து, பின்னோக்கிக் கொண்டுவந்து, வலது காதுகளை ஓட்டி இருப்பதுபோல் வைக்கவும். இடது கையை வயிற்றுப் பகுதியில் மடித்துவைக்கவும்.\nஇப்போது, டம்பிள்ஸ் பிடித்துள்ள கையை மேல் நோக்கி உயர்த்தி இறக்கவும். கைகளை உயர்த்தும் போது, மூச்சை நன்றாக இழுத்து, கைகளை இறக்கும்போது மூச்சை வெளியேற்ற வேண்டும். இதேபோல், இடது கைக்கும் செய்ய வேண்டும். இரு கைகளுக்கும் தலா ஐந்து முதல் 15 முறை செய்ய வேண்டும். ஆரம்பத்தில் 15 முறை செய்தால் போதுமானது. பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.\nதிருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முதலமைச்சர் பழனிசாமி தரிசனம்\nஐப்பசி மாத பூஜைக்காக திறக்கப்பட்ட சபரிமலை சன்னிதானத்தின் நடை இன்று மூடப்படுகிறது\nதிற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி- இந்திய அணி கேப்டன் விராட் கோலி சதம்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா சதம்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி- இந்திய அணி அபார வெற்றி\nமுதல் ஒருநாள் போட்டி- இந்திய அணிக்கு 323 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி\nபார்வை கோளாறை குணமாக்கும் கருட முத்திரை\nஇதயத்திற்கு ஆரோக்கியம் தரும் உஜ்ஜாயி பிராணாயாமம்\nமுத்திரை பயிற்சி செய்யும் முன் கவனிக்க வேண்டிவை\nபேச்சுத் திறன், ஞாபக சக்தியை அதிகரிக்கும் மாதங்கி முத்திரை\nகுழந்தைகளுக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம்\nகுழந்தைகளுக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம்\nகுண்டான பெண்களுக்கான உடற்பயிற்சிகளும், உணவுமுறையும்\nதொப்பையை குறைக்கும் சூப்பரான எளிய உடற்பயிற்சிகள்\nவீட்டிலேயே ஜிம் - கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஉடற்பயிற்சிக்கு முன் உடற்பயிற்சிக்கு பின்\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nசபரிமலை கோவிலுக்கு சென்ற மாடல் அழகி ரெஹானா முஸ்லிம் ஜமாஅத்தில் இருந்து நீக்கம்\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nமுதல் மந்திரியின் மனைவியையும் விட்டு வைக்காத செல்பி மோகம்\nசங்கீத வித்வான் மீது பாலியல் புகார் - மீ டூ பதிவை நீக்குமாறு ஸ்ரீரஞ்சனிக்கு மிரட்டல்\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nபஞ்சாப் ரெயில் விபத்தில் 61 பேர் உயிரிழப்பு - மாநில காங்கிரஸ் அரசு மீது எதிர்க்கட்சிகள் பாய்ச்சல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-aug-12/recent-news/143152-results-of-major-companies-in-the-first-quarter.html", "date_download": "2018-10-22T02:06:37Z", "digest": "sha1:TIDI6OZSVVXOQ33QAR27HG7L5FFEJNDI", "length": 18939, "nlines": 448, "source_domain": "www.vikatan.com", "title": "முதலாம் காலாண்டு... முக்கிய நிறுவனங்களின் முடிவுகள்! | Results of major companies in the first quarter - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி\n`பெட்ரோலை விட டீசல் விலை அதிகம்’ - கொதிக்கும் பெட்ரோலியத் துறை அமைச்சரின் மாநில மக்கள்\nயோகி பாபு படத்தில் கனடா மாடல்\nஆசிய சாம்பியன்ஸ் டிராபி - இந்திய ஹாக்கி அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி\n‘மிரட்டிய இம்ருல் காயஸ்; அசத்திய சுழல் பந்துவீச்சாளர்கள்’- வங்கதேசத்திடம் பணிந்தது ஜிம்பாப்வே\n`ரோஹித் ஷர்மா சாதனை; விராட் கோலி அசத்தல் சதம்’ - வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இந்தியா #INDvWI\n`உலகப் பெருங்கடல்களின் ஆழமான பகுதிகளுக்கு விசிட்’ - மனிதகுலத்தின் முதல் முயற்சி\nநீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் உற்சவர் சிலைகள்\nநாணயம் விகடன் - 12 Aug, 2018\nமோசடிப் பேர்வழிகளுக்குக் கடும் தண்டனை தேவை\nமாத வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்\n“இன்னும் பல சாதனைகளை நம்மால் செய்ய முடியும்” - ஸ்ரீதர் வேம்பு, சி.இ.ஓ, ஜோஹோ கார்ப்பரேஷன்\nகேஸ் ஹைட்ரேட்ஸ்... இந்தியாவின் ��ொருளாதாரத்தை வலுப்படுத்துமா\nஒரு புத்தகம், 25 பிசினஸ் பாடங்கள்\nமுதலாம் காலாண்டு... முக்கிய நிறுவனங்களின் முடிவுகள்\nவட்டி விகிதம் உயர்வு... மக்களுக்கு என்ன பாதிப்பு\nவகைகள் முதல் வரிச் சலுகை வரை... கடைசி வரை கைகொடுக்கும் பென்ஷன்\nநாணயம் ட்விட்டர் சர்வே: வேண்டுமென்றே கடனைத் திரும்பச் செலுத்தாதவர்களின் எண்ணிக்கை உயர்வு, ஏன்\nஇலவச முதலீட்டு டிப்ஸ்... மறைந்திருக்கும் மாய வலை\nஷேர்லக்: நீண்ட கால முதலீட்டுக்கு ரியல் எஸ்டேட் பங்குகள்\nநிஃப்டியின் போக்கு: சூழல் உதவினால் 11600 சாத்தியமே\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nடேர்ம் பிளான்... கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇனி நீண்ட கால மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயம்\nபிட்காயின் பித்தலாட்டம் - வாஷிங்டன் டிசி - த்ரில் தொடர் - 22\n - 8 - சின்னச் சின்ன தவறுகள்... சிக்கலை அவிழ்க்கும் தீர்வுகள்\nஓய்வுக்காலத்தில் ரூ.2 கோடி சாத்தியமா\n - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள் - முதலீட்டாளர் விழிப்புஉணர்வு நிகழ்ச்சி - பொள்ளாச்சியில்...\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள் - முதலீட்டாளர் விழிப்புஉணர்வு நிகழ்ச்சி - திண்டுக்கல்லில்...\nமுதலாம் காலாண்டு... முக்கிய நிறுவனங்களின் முடிவுகள்\n2018-ம் ஆண்டின் முதல் காலாண்டில், ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் நிகர லாபம் 53.7% உயர்ந்து ரூ.2,190 கோடியாக உள்ளது.\nவட்டி விகிதம் உயர்வு... மக்களுக்கு என்ன பாதிப்பு\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nசபரிமலை சரண கோஷம்... கட்சிகளின் வேஷம்\n“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\n தந்தையுடன் விமானத்தில் விரைந்த காஞ்சிபுரம் போலீஸ்\nசபரிமலை ஐயப்பன் மூல விக்கிரகத்தை வழங்கிய தமிழர் யார் தெரியுமா\nஒரே கடி... 6 மணி நேரம்... விரியன்களின் திகீர் கதை\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nரியல் எஸ்டேட்... மீண்டும் விலை உயர்கிறதா\n“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள்\nஷேர்லக்: பங்குகளை வாங்கிக் குவிக்கும் ஃபண்டுகள்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9/", "date_download": "2018-10-22T01:44:38Z", "digest": "sha1:6ZBU54AI7XEU5PIGEHSBYVYILLSLPDL3", "length": 6869, "nlines": 134, "source_domain": "adiraixpress.com", "title": "திருச்சி விமான நிலைய மூன்று சுங்கதுறை அதிகாரிகள் கைது...! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nதிருச்சி விமான நிலைய மூன்று சுங்கதுறை அதிகாரிகள் கைது…\nதிருச்சி விமான நிலைய மூன்று சுங்கதுறை அதிகாரிகள் கைது…\nதிருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை, குவைத், ஷார்ஜா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும், உள்நாட்டு சேவையாக சென்னை, பெங்களூருவுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தினமும் திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர.\nதிருச்சி விமான நிலையத்தில் 23 மணிநேரமாக நடைபெற்ற வரும் சிபிஐன் தொடர் விசாரணையில் மூன்று சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி கைது.\nதிருச்சி விமான நிலையத்தில் அரசு அதிகாரிகள் ,தனியார் நிறுவன ஊழியர்கள் பயணிகள் என அனைவரையும் அதிரடி சோதனையில் சிபிஐ எஸ்.பி தலைமையில் 20 கொண்ட குழுவினர் அதிரடி சோதனை செய்தனர்.\nஇந்த சோதனையில் தங்கம்,கடல் ஆமைகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு, சுங்கதுறை அதிகாரிகள் உதவி ஆய்வாளர் மற்றும் இரு கண்காணிப்பாளருக்கு தொடர்பு இருப்பதால் மூன்று அதிகாரிகள் உட்பட எட்டுபேரை கைது செய்து சிபிஐ வழக்குபதிவு செய்துள்ளது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishcornelius.blogspot.com/2013/12/", "date_download": "2018-10-22T01:50:53Z", "digest": "sha1:6IZPAJ7AHGTSG5UUADXF6BR3YP7D64AK", "length": 32787, "nlines": 182, "source_domain": "vishcornelius.blogspot.com", "title": "\"விசுAwesomeமின்துணிக்கைகள்\": December 2013", "raw_content": "\nஜுலை 6, 1986. அந்த நாளை என்றுமே வாழ்க்கையில் மறக்க முடியாது. வேலூர் அருகேயுள்ள காந்தி நகரில் வாழ்ந்து வந்த காலம் அது. அருமையான நண்பர்கள், அட்டகாசமான கல்லூரி, வாழ்வின் ஒவ்வொரு நொடியும் ரசித்து வாழ்ந்தகாலம் அது. 1985 வ��ை வானொலியிலேயே வாழ்ந்து வந்த எங்களுக்கு தொலை காட்சி நிகழ்சிகள் பார்ப்பது என்பது ஒரு கனா. 1986ல் ஒரு சில வசதியான நண்பர்கள் இல்லத்தில் Dyanaro, Solidare என்ற கருப்பு வெள்ளை பெட்டிகள் வர துவங்கிய காலம். வாரம் ஒரு முறை ஒளியும் ஒலியும் மற்றும் சித்ரஹார், சித்ராலீலா மற்றும் என்றாவது ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டென்னிஸ் ஒலிபரப்பு.\nஇந்நாட்களில் எங்களின் பொழுதுபோக்கு நடவடிக்கைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். கிரிக்கெட், கிணற்று நீச்சல், ரஜினி -கமல் யார் பெரியவர் என்ற பட்டி மன்றம் மற்றும் என்றாவது ஒரு சினிமா. இப்படி போய்கொண்டு இருந்த காலத்தில் குறுஞ்சி பூ பூத்தார் போல் எங்கள் வீட்டிற்கு ஒரு பல வண்ண தொலைக்காட்சி பெட்டி அரபு நாட்டில் இருந்து வந்தது. அது வந்த இரண்டே நாட்களில் என் நண்பர்களின் எண்ணிக்கை பத்து மடங்கு ஆகிவிட்டது. கருப்பு வெள்ளையில் கிரிக்கெட் பார்த்து வந்த எங்களுக்கு கலர் டிவியில் ஆஸ்திரேலியாவில் இருந்து ஒளிபரப்பாகும் Benson and Hedges Cricket.\nகிரிக்கெட்டை அதிகமாக விளையாடும் நாங்கள் எல்லோரும் தினம் தோறும் 9வது தெருவில் உள்ள பாலாஜி இல்லத்தில் சேருவோம். நான், பாலாஜி, வாட்மோர் என அழைக்க படும் வெங்கட், முதல் வீட்டு சந்தானம், பிரதீப், கிருஷ்ணன், குரு, பிரகாஷ் மற்றும் சில நண்பர்கள் சேர்ந்து மணி நேர கணக்கில் கிரிக்கெட் விளையாடுவோம். பாலாஜியும், வெங்கட்டும் பக்கத்துக்கு வீட்டில் இருந்தாலும் அவர்கள் இருவருக்கும் எப்போதுமே போட்டி. சினிமாவில் \"கமலா-ரஜினியா\" கிரிக்கெட்டில் 'ஸ்ரீகாந்தா-சாஸ்த்ரியா\" என்று இவர்கள் போடும் சண்டைதான் எங்களுக்கு தீனி.\nகிரிக்கெட்டை அதிகமாக விளையாடும் நாங்கள் அனைவரும் டென்னிஸ் விளையாட்டை ரசித்து பார்ப்போம். அப்படி டென்னிஸ் விளையாட்டை ரசிக்கும் நாட்களில் வந்தது தான் இந்த \"ஹிந்தியும் விம்ப்ளேடனும்\". 1985 வரை Borg-Connors-McEnroe தான் ஜாம்பவான்கள். இப்படி இருக்கையில் திடீர் என்று ஜெர்மனியில் இருந்து போரிஸ் பெக்கர் என்ற புதுமுகம் 1985ல் பட்டதை பெற்றான். பெக்கரின் ஆட்டம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டது. 1986 ஆட்டம் துவங்கிய முதல் அனைவருடைய கவனமும் பெக்கரை நோக்கி சென்றது. சென்ற வருடம் இவர் வெற்றி ஒரு லக் ஆட்டமாக இருக்குமோ என்ற பேச்சு எங்கேயும் இருந்தது.இந்த நிலையில் பெக்கர் தன்னோடு மோதிய அனைவரையும��� வீழ்த்தி இறுதி ஆட்டத்திற்கு தகுதி ஆனார். இறுதி போட்டியில் அவர் எதிர்த்து ஆடும் இவான் லேண்டில் உலக no . 1 ஆகா இருந்த நேரம் அது. French, Australian, US open அனைத்தையும் வென்ற அவர் ஒரு புல் தடுக்கி பைல்வான். லண்டன் மைதானத்தில் உள்ள புல்லின் மேல் இவர் ஆட்டம் சற்று தடுமாறும். எப்படியாகிலும் வென்று விடுவேன் என்று சாவாலிட்டு ஆட்டத்தில் இறங்க ஆயத்தமானார்.\nஇறுதி ஆட்டம் July 6 ,1986. அது ஒரு ஞாயிறு கிழமை. ஆட்டம் தூர்தர்ஷனில் 5 மணிக்கு ஒளிபரப்பாகும். காலை ஆலயத்தை முடித்து கொண்டு நேராக நண்பன் பாலாஜியின் இல்லத்திற்கு சென்றேன். அங்கே அன்றைய ஆட்டத்தை பற்றிய முன்னோட்டங்கள் விவாதிக்கபட்டன. எலாம் பேசி முடித்த பிறகு நண்பன் சந்தானம் அனைவரின் பணத்தையும் சேகரித்தான். ஆளுக்கு 2 ருபாய். பெக்கர்தான் வெற்றி பெறுவான் என்று நானும் அன்று ஆலயத்திற்கு செல்ல வேண்டிய அம்மா கொடுத்த காசை ஆண்டவனிடம் கடன் சொல்லி கட்டி வைத்தேன்.அடியேனின் இல்லத்தில் கலர் டிவி என்பதால் அனைவரும் எங்கள் இல்லத்திற்கு 4:45க்கு கூடுவதாக ஒரு பிளான். மதியம் ஒரு 12 மணி போல் ஒருவொருக்கொருவர் பிரியாவிடை கொண்டு செல்ல முற்படுகையில் நண்பன் பாலாஜி என்னிடம் வந்து தனக்கு 4-5 ஹிந்தி வகுப்பு உள்ளது என்றும் (அவன் ஒன்னும் ஹிந்தி படிக்க போகவில்லை , அந்த கதையே \"ஏக் தின் ஏக் கிஸ்ஸான் ரஹதாதா\" என்று பிறகு தான் எங்களுக்கு தெரிய வந்தது, அதை பற்றி இன்னொருநாள் எழுதுகிறேன்) 5 மணிக்கு பாடம் முடித்து நடந்து வந்தால் 40 நிமிடம் ஆகிவிடும் என்று சொல்லி என் சைக்கிளை கடன் வாங்கி கொண்டான்.\n12:30 போல் வீட்டில் வந்து சேர்ந்து ஞாயிறும் அதுவுமாய் வீட்டில் இருந்த ஆட்டுக்கறி கொழம்பை ஒரு பிடிபிடித்து விட்டு ஏப்பம் விடும் போடு நேரம் 1:15. டென்னிஸ் விளையாட்டுக்கு இன்னும் 4 மணிநேரம் இருகிறதே அதுவரை என்ன செய்வது என்று நினநிது, கல்யாணமண்டபத்தில் இருக்கும் நண்பன் சடைஆண்டியின் வீட்டிற்கு சென்றேன். சடையும் நானும் சேர்ந்து அருகில் உள்ள டீ கடையில் ஒரு பானம் அருந்திவிட்டு அத்தோடு செய்யவேண்டிய சில கடமைகளையும் செய்து விட்டு அங்கிருந்து கிளம்பி ஆக்ஸ்லியம் கல்லூரியை நோக்கி சுள்ளி பொறுக்க கிளம்பினோம்.\nஅங்கே சென்றவுடன்தான் நினைவிற்கு வந்தது, அடடா.. இன்று ஞாயிறு ஆயிற்றே, கல்லூரி இல்லையே என்று. மீண்டும் வீடு வந்து சேரும் போது மணி 3.45. அப்போதுதான் நினைவிற்கு வந்தது ஆல் இந்திய ரேடியோவின் \"நேயர் விருப்பம்\". இந்நிகழ்ச்சியில் அந்த நாட்களில் ஹிட்டான ஒரு 6-7 பாடல்கள் ஒளிபரப்பப்படும். ரேடியோவை ஆன் செய்தால் முதல் பாடல், \"அடி ஆத்தாடி\", தொடர்ந்து \"சின்ன மணி குயிலே\", பின் \"வா வெண்ணிலா\", \"மாமாவுக்கு குடும்மா குடும்மா\" (இளைய ராஜா படா கில்லாடி பா அதே இசையிலே வார்த்தையை மட்டும் மாற்றி ரஜினிக்கு \"\"மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவின்னு ஒரு ஹிட் கொடுத்துட்டார்) என்ற அட்டகாசமான பாடுகளை கேட்டு முட்டிக்கும் போது மணி 4:55. அஞ்சே பாட்டுல எப்படி ஒரு மணி நேரம் போச்சின்னு கேட்கிறிங்களா அதே இசையிலே வார்த்தையை மட்டும் மாற்றி ரஜினிக்கு \"\"மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவின்னு ஒரு ஹிட் கொடுத்துட்டார்) என்ற அட்டகாசமான பாடுகளை கேட்டு முட்டிக்கும் போது மணி 4:55. அஞ்சே பாட்டுல எப்படி ஒரு மணி நேரம் போச்சின்னு கேட்கிறிங்களா நல்ல கேள்வி. அந்த காலத்தில் பாட்டுபோடும் முன் அதை கேட்ட நேயர் பெயரை ஒருஅரைமணி நேரம் வாசிப்பாங்க. எல்லா பாட்டையும் எல்லா வாரமும் \"டெல்லி பாபு\" என்பவர் கேட்டதா சொல்லுவாங்கோ.\nசொன்னபடியே பாலாஜியை தவிர மற்ற எல்லா நண்பர்களும் வீட்டில் சேர்ந்தாச்சு. டிவியை ஆன் பண்ணினோம். அப்போதான் ஞாயிறு தோறும் வரும் 'sports time 4-5\" முடியும் தருணம். பாட்னாவில் நடக்கும் படகு போட்டி காட்டி கொண்டு இருந்தார்கள். சரியாக 5 மணிக்கு அது முடிந்து \" Live to Wimbledon\" என்ற எழுத்துக்கள் வர எங்கள் வாயெல்லாம் பல். மணியோ 5:10 ஆகிவிட்டது, ஆனாலும் டிவியில் டென்னிசை காணோம். ஒருவேளை விம்பிள்டனில் மழையோ என்று மலைத்து இருக்கும் போது, ஒளி பதிவு சற்று மறைந்து மீண்டும் வந்தது. அதை பார்த்த எங்களுக்கு ஒரே அதிர்ச்சி. தொலைகாட்சியில் மூன்று பேர் அமர்ந்து இருந்தனர். ஒருவர் 'புல்புல்தாரா\" ஒருவர் \"வயலின்\" மற்றொருவர் \"தபேலா\" வசம் 'ரகுபதி ராகவ ராஜாராம் பாடலை வாசித்து கொண்டு இருந்தனர். அதிர்ச்சியில் அமர்ந்து இருந்த எங்களுக்கு என்ன நடகின்றது என்றே தெரியவில்லை. சில நிமிடங்கள் கழித்து வடமிருந்து இடப்புறமாக சில ஹிந்தி வார்த்தைகள் நகர்ந்தன. எங்களில் ஒருவனுக்கும் ஹிந்தி \" நஹி மாலும்\". என்ன செய்வது திக்காடி கொண்டு இருக்கும் போது, பழம் நழுவி பாலில் விழுந்து அதுவும் நழுவி வாயில் விழுந்ததை போ���் எங்கள் ஹிந்தி பண்டிட் பாலாஜி மூச்சி வாங்கி கொண்டே வந்து சேர்ந்தான்.\nஅவனை அருகில் அழைத்து நடந்தவற்றை கூறி அந்த ஹிந்தி வார்த்தைகளை மொழி பெயர்த்து கொடு என்று கேட்டோம். அதை படித்த பாலாஜியின் முகம் பேய் அறைந்ததை (பேய் அறைந்ததை நாங்கள் பார்த்ததை இன்னொருநாள் எழுதுகிறேன்) போல் மாறியது. அடுத்த நிமிடமே இந்திய அரசியல் வாதிகளை ஆங்கிலத்தில் திட்டினான். அவனை சற்று நிதானபடுத்தி, இன்று டென்னிஸ் வருமா என்று கேட்டதிற்கு, 'வரும் ஆனா வராது\" என்ற இக்கால வார்த்தைகளை அக்காலத்திலேயே சொன்னான். கொஞ்சம் விவரமாக சொல்லு என்றோம். நாங்கள் இவ்வளவு பேசும் போதும், அந்த மூணு பெரும் அதே பாட்டை மீண்டும் மீண்டும் வெவ்வேறு மொழிகளில் வாசித்து கொண்டு இருந்தார்கள். கடைசியாக பாலாஜி வாயை திறந்தான். \"பாபு மரகையா\" (மணி ரத்தினம் இங்க தான் காப்பிஅடிச்சி இருப்பாரோ) என்று மிகவும் கோபமாக சொன்னான். அது சரி பாலாஜி, யாரு இந்த பாபுஜி என்று கேட்ட எங்களுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி. அவர் பெயர் ஜகஜீவன் ராமாம். அவர் துணை பிரதமராக இருந்தவராம், என்று சொன்னான். அதை கேட்ட நண்பன் குரு உடனடியாக என்ன) என்று மிகவும் கோபமாக சொன்னான். அது சரி பாலாஜி, யாரு இந்த பாபுஜி என்று கேட்ட எங்களுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி. அவர் பெயர் ஜகஜீவன் ராமாம். அவர் துணை பிரதமராக இருந்தவராம், என்று சொன்னான். அதை கேட்ட நண்பன் குரு உடனடியாக என்ன இங்கிலாந்து நாட்டில் ஒரு இந்தியன் பிரதமராக இருந்தாரா இங்கிலாந்து நாட்டில் ஒரு இந்தியன் பிரதமராக இருந்தாரா சபாஷ்... அவர் எவ்வளவு நன்றாக ஆட்சி செய்து இருந்தால் விம்பிள்டனை நிறுத்தி இருப்பார்கள் என்று மார் தட்டி கொண்டான். எனக்கோ சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. அவனை தனியாக அழைத்து இவர் இந்தியாவின் துணை பிரதமராக இருந்தார் என்று விளக்கி சொன்னேன்.\nசரி அவர்தான் இறந்து விட்டாரே, அதற்க்கு ஏன் விம்பிள்டனை நிறுத்தினார்கள் என்று கேட்ட சந்தானத்திற்கு பாலாஜி கொடுத்த பதில் மாரடைப்பையே கொடுத்து விட்டது. \"விம்பிள்டன் நடக்குதப்பா, ஆனால் அதை டிவியில் காட்ட மாட்டார்கள்\". கூடி வந்து இருந்த பதினைந்து பெரும் குழம்பி விட்டோம். அதற்கு பாலாஜி இன்றுடன் சேர்த்து மூன்று நாட்க்களுக்கு நாடே சோகம் கொண்டாடவேண்டும் என்றான். சோகத்தை எப்படி கொண்டாடமுடியும் என்று கேட்ட பிரகாஷை கொஞ்சம் அமுக்கி வாசிக்க சொல்லிவிட்டு வாட்மோர் என்ற வெங்கட், இந்த அரசியல்வாதிகள் இருந்தாலும் பிரச்சினை இறந்தாலும் பிரச்னை என்பதை அனைவரும் ஒத்துக்கொண்டு அவரவர் இல்லத்திற்கு சென்றோம். இரவு முழுக்க தூக்கம் இல்லை. பெக்கர் வெற்றியா\nகாலை 5 மணிக்கு எழுந்து நேராக ஓட்டை பிள்ளையார் கோயில் அருகில் உள்ள ராதா கடைக்கு சென்று செய்தி தாளை படிக்கும் போது ஒரு இன்ப அதிர்ச்சி. பெக்கர் நேர் செட்டில் லெண்டிலை வென்றார். அங்கிருந்து கிளம்பி நேராக சந்தானம் வீட்டிற்கு சென்றேன். ஒன்றும் இல்லை என் 4 ரூபாயை வாங்கி கொள்ள. இவ்வளவு சோதனையிலும் 2 ரூபாயாவது வந்ததே என்ற சந்தோஷத்தில் மண்ணை வாரி போட்டான் சந்தானம். எப்படியும் லேண்டில் தான் வெற்றி பெறுவான் என்று எண்ணி நேற்று இரவே எல்லார் பந்தய பணத்தையும் செலவு செய்து விட்டானாம், நாங்கள் மன்னிக்க வேண்டுமாம்.\nஎன்னவோ நாம் கொடுத்து வைத்தது அவ்வளவு தான் என்று கூறி, கல்லூரில் சந்திக்கலாம் என்று விடை பெற்றேன். நாங்கள் எல்லோரும் வேறு வேறு மதத்தை சேர்ந்தவர்கள் ஆயினும், அவரவர் குல தெய்வத்திற்கு பயந்தவர்கள். கல்லூரியில் மதிய உணவிற்கு அமர்கையில், நண்பன் பாலாஜி, நம்மில் ஒருவன் எதோ ஒரு தெய்வ குற்றம் செய்து இருக்கின்றோம், அதனால் தான் நேற்று அப்படி நடந்தது என்றான். அனைவரும் ஒற்றுமையாக இருக்கலாம் என்று ஒத்துகொண்டோம். அனைவரும் பிரிகையில் மனதில் ஒரு உளைச்சல். நேற்று காலை ஆண்டவனுக்கு படைக்க வேண்டிய காணிக்கையை பந்தயமாக கட்டியதால் இருக்குமோ..\nகடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...\nஎனக்குத் தமிழின் மேல் ஒரு தலைக் காதல். அம்புடுதேன் தமிழகத்தில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்து, உலகைச் சுற்றி வலம் வந்து, தற்போது ” ஹாலிவுட்” அருகே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே தமிழின் மேல் ஒரு தலைக் காதல். எழுதி-பேசி-பாடிக் கொண்டே இருப்பேன். அருமையான ஈழப் பெண் தான் மனைவி. “இந்திய-இலங்கை கூட்டுத் தயாரிப்பில் இரண்டு ராசாத்திகள். தொழில் ரீதியாகப் பார்த்தால் ஒரு தணிக்கையாளன். தங்கள் வருகைக்கு நன்றி.\nஎன் பதிவு மின் அஞ்சலில் வரவேண்டுமா தாருங்கள் உங்கள் ஈமெயில் விலாசத்தை\nஇப்போது ... இங்கே... என்னோடு...\n\"லட்டு தின்ன ஆசை\" போல வேலையை இங்கே காட்டக்கூடாது (உரிமை விவரம்)\nயேசுதாஸ் ....குறைச்ச வாய மூடும்... ப்ளீஸ்\nபாடகர் யேசுதாஸ் அவர்களுக்கு அருமையான வளமான குரல். அவர் பாடினால் அனைத்தும் மறந்து போகும்.இவரின் அற்புதமான இந்த வரத்தை நிரூபிக்க மூடு பனியில...\nமுன்னால பாயுது மயிலை காளை.. பின்னால பாயுது மச்ச காளை..\nசில நாட்களுக்கு முன்பு வாஷிங்டன் DC செல்ல தயாராகினேன். புறப்பட இரண்டே நாட்கள் இருக்கையில் தோழி புவனா கருணாகரன் .. \"வாஷிங்டன் அருக...\nகருணாஸ் ஒரு ரெகார்ட் டான்சர் : ராதா ரவி \nகடந்த நாட்களில் நான் பார்த்து கொண்டு இருந்த காணொளியில் ராதா ரவி அவர்கள் ஒரு மேடையில் பேசுகையில் காழ்ப்புணர்ச்சியோடு \"கருணாஸ் ஒரு ரெகா...\n முதல் நாள்.. முதல் காட்சி...\nவிசு.. நாளைக்கு தலைவர் படம் ரிலிஸ் ... ரசிகர் மன்ற சார்பில் ஒரு 20 டிக்கட் வாங்கியாச்சி.. காலையில் 9:30க்கு முதல் காட்சி. நேரத்திற்கு க...\nரஜினி கமலின் பிடிவாதம், பாப்பிசை புகழ் AE மனோஹரன் கதை\nமட்றாஸில் தூய கபிரியேல் பள்ளியில் +2 படித்து கொண்டு இருந்த நாட்கள். மற்ற மாணவர்கள் அனைவரும் \"வாடி என் கெப்பங்கிழங்கு\" மற்றும் ஒர...\nY G M .......ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு\nஉங்கள் வார்த்தையிலே சொல்ல போனால், நீங்கள் \"உசந்த ஜாதி\"யை சார்ந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தீர்கள் என்றும் கேள்வி\nகங்கை அமரனுக்கு ஒரு மனம் திறந்த கடிதம்.\n\"இளையராஜாவின் இசை இல்லையேல் நீங்கள் எல்லாரும் இன்று நாறிசெத்து ஒழிந்து போய் இருப்பீர்கள்\". - கங்கை அமரன். அண்ணன் அமரனுக்கு ஒரு ...\nசில நேரங்களில் நம் கண்ணுக்கு முன் நடக்கும் சில கெட்ட காரியங்களை பார்க்கும் நான் எப்படி அதை செய்தவர்களை உடனடியாக கழுவி ஊத்துகின்றேனோ .. .. ...\nபாவம் பிரகாஷ் ராஜ் - அவருக்கு இந்த நிலைமையா \nஅப்படி என்ன தப்பு பண்ணிட்டார் \" பிரகாஷ் ராஜ்\" சென்ற வாரம் ஒரு செய்தி படித்தேன். அதில் பெண்களை அவமதிப்பதை போல் ஒரு விளம்பரத்தில்...\nராதா ரவி ... ஏன் நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேற்ற படவேண்டும்\n\"யாகாவாராயினும் நா காக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு\" சென்னையை தலைமையாக கொண்டு அமைந்துள்ள நடிகர் சங்கம்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/parable/p707.html", "date_download": "2018-10-22T01:49:22Z", "digest": "sha1:2ZAMZYKFT3E5HRWBR6M52EFRQBAAYNY7", "length": 18498, "nlines": 221, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Parable - குட்டிக்கதை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 13 கமலம்: 10\nதான் செய்த பல முயற்சிகளில் தோல்வி அடைந்த மன்னார்சாமி தன் ஊரை நோக்கி வந்து கொண்டிருந்தான்.\nஇரவு நேரமாகி விட்டதால், அருகில் தெரிந்த ஒரு பழைய மண்டபத்தில் அன்றிரவை கழிக்க முடிவு செய்து அங்கு சென்றான்.\nஅங்கே துறவி ஒருவர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.\nதூக்கம் வரும் வரை அவரிடம் பேசிக் கொண்டிருப்போமே என்று நினைத்து, அவரிடம் பேச்சுக் கொடுத்தான் மன்னார்சாமி.\nஅவன் பேசுவதிலிருந்து அவன் விரக்தியை புரிந்து கொண்ட அந்தத் துறவி, \"இவ்வளவு சிறு வயதில் இவ்வளவு வெறுப்புடன் பேசுகிறாயே, ஏன்\n எதைத் தொட்டாலும் தோல்வியில் முடிகிறது. ஊராரின் இழிவுப் பேச்சுக்கு ஆளாக நேரிடுகிறது. என்ன வாழ்க்கையோ தங்களைப் பார்த்தால் ஞானி போல் தெரிகிறது, எனக்கு நீங்களே நல்லதானக ஒரு வழியைச் சொலுங்களேன் தங்களைப் பார்த்தால் ஞானி போல் தெரிகிறது, எனக்கு நீங்களே நல்லதானக ஒரு வழியைச் சொலுங்களேன்\" என்று கேட்டான் மன்னார்சாமி.\n\"உனக்குக் கழுதையாக இருக்க விருப்பமா அல்லது எருமையாக இருக்க விருப்பமா அல்லது எருமையாக இருக்க விருப்பமா அல்லது குதிரையாக இருக்க விருப்பமா அல்லது குதிரையாக இருக்க விருப்பமா\" என்று கேட்டார் அந்தத் துறவி.\n\"தாங்கள் கேட்பது எனக்கு ஒன்றும் புரியவில்லை சுவாமி\" என்றான் அவன்.\n\"ஒரு கழுதையை அடித்தால் அது என்ன செய்யும்\n\"அதன் பின்னங்காலால் எட்டி உதைக்கும்\"\n\"பேசாமல் எதுவும் செய்யாமல் நிற்கும்\"\n\"சீறிக் கொண்டு முன்னாள் பாய்ந்து செல்லும்\"\n\"உனக்கு வரும் அவமானங்களும் ஏளனப்பேச்சும் அந்த அடிபோல தான். நீ கழுதையாகவோ, எருமையாகவோ, குதிரையாகவோ இருப்பது உன் விருப்பம்\" என்றார் அவர்.\nபுது நம்பிக்கையுடன் அவன் அன்றிரவு நிம்மதியாக உறங்கினான் .\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு த��ிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதே���ி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?p=32224", "date_download": "2018-10-22T01:46:46Z", "digest": "sha1:74TFH5SG2RST7M4RYWZA7VPWJFIOWOMD", "length": 9046, "nlines": 111, "source_domain": "www.siruppiddy.net", "title": "பிறந்த நாள் வாழ்த்து:சாந்தகுமாரி கிருஸ்ணகுமார் (29.09.18) | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » புகைப்படங்கள் » பிறந்த நாள் வாழ்த்து:சாந்தகுமாரி கிருஸ்ணகுமார் (29.09.18)\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீஞானவைரவர் ஸ்ரீ ஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nபிறந்த நாள் வாழ்த்து:சாந்தகுமாரி கிருஸ்ணகுமார் (29.09.18)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் லண்டனில் வாழ்ந்து வருபருமான சாந்தகுமாரி கிருஸ்ணகுமார் (29.09.18)இன்று லண்டனில் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை கணவன்,பிள்ளை, தாய் சகோதர்கள் குடும்பத்தினர் உற்றார் உறவினர்கள் இணைந்து வாழ்த்துகின்றார்கள்\nஇவர் சிறுப்பிட்டி இலுப்படி அம்மன் முத்துமாரி துணையுடன் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து ஊரின் இணையமாம் சிறுப்பிட்டி இணையமும்\nஇன்புற்று வாழவோண்டும்.வாழ்க வாழ்க பல்லாண்டு\nபிறந்த நாள் வாழ்த்து:சாந்தகுமாரி கிருஸ்ணகுமார் (29.09.17)\nபிறந்த நாள் வாழ்த்து:செல்வரட்ணம் நவரட்ணம் (26.09.18)\nபிறந்த நாள் வாழ்த்து:சாந்தகுமாரி கிருஷ்ணகுமார் (29.09.16)\nபிறந்த நாள் வாழ்த்து:செல்வரட்ணம் நவரட்ணம் (26.09.17)\nபிறந்த நாள் வாழ்த்து:செல்வரட்ணம் நவரட்ணம் (26.09.16)\nபிறந்தநாள் வாழ்த்து வியஐா நவரட்ணம் (15.12.17)\n« பிறந்த நாள் வாழ்த்து:செல்வரட்ணம் நவரட்ணம் (26.09.18)\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில்பாலகுமார் ஹர்த்திக்சுஜாஹா மாவட்டத்தில் முதலிடத்தைபெற்றுள்ளார் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=80975", "date_download": "2018-10-22T01:14:20Z", "digest": "sha1:OWCJX5EVUT2XX67Q44MJBR55BMCDF3KD", "length": 27757, "nlines": 192, "source_domain": "www.vallamai.com", "title": "ஞானச் சுடர் [3]", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » Featured, பத்திகள், பொது » ஞானச் சுடர் [3]\nஅரசல் புரசலாகக் குழப்பம் அதிகரித்து தலைநகர் முழுதும், பின்னர் சிக்கலாகிவிட்ட மகளிர் கூந்தல்போல் மற்ற பிராந்தியங்களிலும் பரவியது; ‘கந்தரகூளம் போல’ என்று ஒரு பிள்ளையார் கோயிலாண்டி அதை வருணித்தார். இது இப்படியிருக்கும்போது, கணீரென்று நாற்கால் மண்டபத்தின் ஆராய்ச்சி மணி ஒலித்தது; ஜயபேரிகை முழங்கியது; ஆங்காங்கே தண்டோரா சத்தம் காதைப் பிளந்தது. இவையெல்லாம் அவைக்கு அரசர் வருகிறார் என்பதற்கு சமிக்ஞைகள். விழுந்தடித்துக்கொண்டு அதிகாரவர்க்கம், தத்தம் சீருடைகள், மெடல்கள், தலைப்பாகைகள் அணிந்து கொண்டு தர்பார் மண்டபத்துக்கு விரைந்தனர். ரதகஜதுரகபதாதிகளின் படை புடை சூழ, டவாலிகள் ‘பராக்’ பராக்’ ராஜாதிராஜ ராஜமார்த்தாண்ட வீராதி வீர சூராதி சூர மன்னர்பிரான் வருகிறார் என்று கட்டியம் கூற, அவரும் அலங்கார பூஷிதனாக, ஆனால் சிந்தனையில் ஆழ்ந்த முகத்துடன் அரியணையின் படிகளின் பக்கவாட்டுப் பதுமைகளை பார்த்துக்கொண்டே ஏறியமர்ந்தார்.\nசங்கொலியும், யாழிசையும், பாணர்களின் புகுழ்மாலைகளும் அவருக்கு உற்சாகம் அளிக்க முயன்று தோல்வி அடைந்தன. இது எல்லாம் எல்லா ராஜாங்கங்களிலும் நடப்பவைதான். இங்கு ஒரு வித்தியாசம் யாதெனில் அரசர் ஏதோ ஒரு தெளிவு பெற்று விட்டார் என்று அரண்மனை சோதிடர் காதோடு காதாக திவானிடம் ரகஸ்யம் கூறினார். அது என்ன\nஇன்னம்பூரானின் இயற்பெயர், சௌந்தரராஜன் ஸ்ரீனிவாஸா. இவர், இந்தியத் தணிக்கைத் துறையின் துணைத் தலைவராக, இருந்து ஓய்வு பெற்றவர். தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகில��� உள்ள இன்னம்பூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். எனவே, இன்னம்பூரான் என்ற புனைபெயருடன் இணையத்தில் எழுதி வருகிறார். தமிழின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். பல அரிய தமிழ் நூல்களை மின்னாக்கம் செய்துள்ளார். நவீன உத்திகள் மூலம் தமிழுலகத்திற்குத் தொண்டு செய்வதில், முனைந்துள்ளார்.\nஇன்னம்பூரானின் இயற்பெயர், சௌந்தரராஜன் ஸ்ரீனிவாஸா. இவர், இந்தியத் தணிக்கைத் துறையின் துணைத் தலைவராக, இருந்து ஓய்வு பெற்றவர். தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகில் உள்ள இன்னம்பூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். எனவே, இன்னம்பூரான் என்ற புனைபெயருடன் இணையத்தில் எழுதி வருகிறார். தமிழின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். பல அரிய தமிழ் நூல்களை மின்னாக்கம் செய்துள்ளார். நவீன உத்திகள் மூலம் தமிழுலகத்திற்குத் தொண்டு செய்வதில், முனைந்துள்ளார்.\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் – 33\nமலேசியாவில் உலகத் தொல்காப்பிய மன்றம் தொடக்கம் செய்தி – மு.இளங்கோவன் »\nஆ. செந்தில் குமார்: சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுத்...\nஆ. செந்தில் குமார்: வாழ்க வளமுடன்… °°°°°°°°°°°°°°...\nகல்பனா சேக்கிழார்: அய்யா அவர்களை அறிவேன். கோவை செ...\nS. Jayabarathan: அழுதிடும் மெழுகுவர்த்தி \nபவள சங்கரி: தங்கள் கருத்துரைக்கு நன்றி ஐயா...\nபவள சங்கரி: தங்கள் கருத்துகள் அத்தனையும் ஏ...\nShenbaga jagatheesan: வாழ்த்துங்கள்... வறுமையின் ...\nDr.Prof. w mohamed younus: கானம் கவிதையாய் கவிதை கானமாய் ...\nSathiyamani: மீனாளின் கல்யாணம் இன்று போல் ந...\nக.கதிரவன்: இருளர்களின் வாழ்வியலை வெளிக்கா...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: தமிழின் பழமை வெளிக்கொணர்ந்த பண...\nSathiyamani: முதல் ராத்திரிக்கும் சிவன் ராத...\nசத்திய மணி: எனக்குத் தெரிந்தப் பாதிக்கப்பட...\nG Balasubramanian: அருமையான விழிப்புணர்வுக் கட்டு...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: பாசுபத நெறி, சைவ சித்தாந்த நெற...\nShenbaga jagatheesan: ரயிலே... பசுமை மிகுந்த மலைய...\nShenbaga jagatheesan: இனிய நிகழ்வு. விழா சிறப்புற வா...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையி��் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம்.ஜெயராமசர்மா எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்க��ர்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/4630.html", "date_download": "2018-10-22T01:23:16Z", "digest": "sha1:7DZ5SVOXY24ROWW3BY4PBYUU75S4C7HE", "length": 6808, "nlines": 103, "source_domain": "www.yarldeepam.com", "title": "ரஷ்ய அதிபர் தேர்தலைக் கண்காணிக்க மொஸ்கோ செல்கிறார் நாமல் - Yarldeepam News", "raw_content": "\nஇலங்கையில் 4 மணி நேரத்தில் 3,560 பேர் கைது..\nஇலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒல்லாந்தர் காலத்து நாணயம்\nகொழும்பை சுற்றி வளைத்திருக்கும் பூனைகள்..\nஉரும்பிராய் பகுதியில் கிணற்றினுள் சடலம் \nஅழுத அனந்தி… பெயர் சொன்ன சிவாஜி… நாளை ஆரம்பிக்கிறது கட்சி: பின்னணி தகவல்கள்\nபுலிகள் இருந்திருந்தால் இவருக்கு தண்டனை கிடைப்பது நிச்சயம். ஈழத் தமிழன் என்ன செருப்பா \nஅழிவை நோக்கிய பயணத்தில் சிங்கள இனம்\nஈ.பி.டி.பியின் முதலமைச்சர் வேட்பாளர் யார்\nயாழில் வீட்டுக்குள் புகுந்து பெண்களின் மீது தாக்குதல் நடித்திய கும்பல்..\nவவுனியாவில் தமிழ் சிறுவனுக்கு நேர்ந்த துயரம்..\nரஷ்ய அதிபர் தேர்தலைக் கண்காணிக்க மொஸ்கோ செல்கிறார் நாமல்\nரஷ்ய அதிபர் தேர்தலைக் கண்காணிக்க மொஸ்கோ செல்கிறார் நாமல்\nரஷ்யாவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலைக் கண்காணிக்க, கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nரஷ்யாவில் வரும் மார்ச் 18ஆம் நாள் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.\nஇந்தத் தேர்தலை சுதந்திரமான கண்காணிப்பாளராக கண்காணிப்பதற்கு வருமாறு நாமல் ராஜபக்சவுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது.\nஇந்த அழைப்பை ஏற்று, நாமல் ராஜபக்ச இன்று ரஷ்யாவுக்குப் புறப்படவுள்ளார்.\nமுகநூல் மீதான தடையை நீக்க சிறிலங்கா நிபந்தனை\nஇயற்கை முறையில் இரத்தத்தை சுத்தம் செய்வதற்கு இதைச் செய்து பாருங்கள்…………….\nஇலங்கையில் 4 மணி நேரத்தில் 3,560 பேர் கைது..\nஇலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒல்லாந்தர் காலத்து நாணயம்\nகொழும்பை சுற்றி வளைத்திருக்கும் பூனைகள்..\nஉரும்பிராய் பகுதியில் கிணற்றினுள் சடலம் \nஅழுத அனந்தி… பெயர் சொன்ன சிவாஜி… நாளை ஆரம்பிக்கிறது கட்சி:…\nபுலிகள் இருந்திருந்தால் இவருக்கு தண்டனை கிடைப்பது நிச்சயம்.…\nஅழிவை நோக்கிய பயணத்தில் சிங்கள இனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-22T01:44:53Z", "digest": "sha1:KWHLRR65LE4ALY5QY6IAZTL3S4QN4EDQ", "length": 6416, "nlines": 108, "source_domain": "www.yarldeepam.com", "title": "யாழ்ப்பாணம் Archives - Yarldeepam News", "raw_content": "\nஇலங்கையில் 4 மணி நேரத்தில் 3,560 பேர் கைது..\nஇலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒல்லாந்தர் காலத்து நாணயம்\nகொழும்பை சுற்றி வளைத்திருக்கும் பூனைகள்..\nஉரும்பிராய் பகுதியில் கிணற்றினுள் சடலம் \nஅழுத அனந்தி… பெயர் சொன்ன சிவாஜி… நாளை ஆரம்பிக்கிறது கட்சி: பின்னணி தகவல்கள்\nபுலிகள் இருந்திருந்தால் இவருக்கு தண்டனை கிடைப்பது நிச்சயம். ஈழத் தமிழன் என்ன செருப்பா \nஅழிவை நோக்கிய பயணத்தில் சிங்கள இனம்\nஈ.பி.டி.பியின் முதலமைச்சர் வேட்பாளர் யார்\nயாழில் வீட்டுக்குள் புகுந்து பெண்களின் மீது தாக்குதல் நடித்திய கும்பல்..\nவவுனியாவில் தமிழ் சிறுவனுக்கு நேர்ந்த துயரம்..\nவரலாற்றில் முதன்முறையாக வல்லரசுகளை அச்சுறுத்த வரும் இலங்கை மாணவனின் அபார கண்டுபிடிப்பு\nயாழில் ஆலயத் திருவிழாவுக்கு சென்ற 13 பேருக்கு ஏற்பட்ட நிலை..\nயாழில் வீதியில் சென்று கொண்டிருந்த இளைஞனுக்கு நேர்ந்த துயரம்..\nகோண்டாவிலில் உள்ள திருமண மண்டபத்தில் பழுதடைந்த உணவு\nயாழ்.பல்கலைக்கழகத்தில் பதறியடித்து ஓடும் பெண்கள்\nவவுனியாவில் தாயும் மகனும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு\nமாடு மேய்க்கச் சென்ற நபர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பரிதாபம்\nயாழ்ப்பாணம் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்…\nசாலை விளக்குகளைப் பொருத்த – கட்டணம் கோரும் மின்சார சபை\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின்- வருடாந்த பரிசளிப்பு விழா\nஇலங்கை இளையோர் ஒருநாள் குழாமில் யாழ் மத்திய கல்லூரியின் வியாஸ்காந்த்\nநிறுத்தாமல் பயணித்த யாழ்தேவி- மக்கள் குழப்பம்\nபண்ணைப் பாலத்தில் அதிகரிக்கும் தூண்டில் மீன்பிடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://guruparamparaitamil.wordpress.com/2015/05/", "date_download": "2018-10-22T02:14:19Z", "digest": "sha1:K4VWDS5XCJJZKGTNYVSBM5ONGWIL5QAA", "length": 117927, "nlines": 336, "source_domain": "guruparamparaitamil.wordpress.com", "title": "மே | 2015 | guruparamparai thamizh", "raw_content": "\nஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:\nபரமபதம் அடைந்த இடம்: ஸ்ரீரங்கம்\nபூர்வாசார்ய கிரந்தங்களிலே பரமாசார்யரான ஆளவந்தாருக்கு முனிவாஹனர் என்று ப்ரசித்தி பெற்ற திருப்பாணாழ்வார் மேல் விசேஷ பக்தியுண்டு என்று காணக்கிடைக்கிறது.\nஆழ்வாரின் அமலனாதிபிரானுக்கு, பெரியவாச்சான் பிள்ளை, அழகிய மணவாளப் பெருமா��் நாயனார். வேதாந்த தேசிகர் மூவரும் மிக அழகிய வ்யாக்யானம் அருளியுள்ளனர்.\n​நாயனார் தம் திவ்யக்ரந்தத்தில் திருப்பாணாழ்வாரின் பெருமையைப் பேசியிருப்பதை இப்போது பார்ப்போம்.\nமுதலாழ்வார்கள் எம்பெருமானின் பரத்வத்திலே ஊன்றி அவனது அர்ச்சையைத் தொட்டுப் போந்தார்கள். குலசேகரப் பெருமாள் ஸ்ரீ வால்மீகி பகவான்போலே ஸ்ரீராமாவதாரதிலே ஊன்றி அர்ச்சையையும் அநுபவித்தார். நம்மாழ்வாரும் பெரியாழ்வாரும் ஆண்டாளும் வியாச பகவானைப்போலே க்ருஷ்ணாவதாரத்திலே ஊன்றி அர்ச்சாவதாரத்தையும் அநுபவித்துப் போந்தார்கள். திருமழிசை ஆழ்வார் தேவதாந்தர பரத்வ நிரசனமாக எம்பெருமான் பரத்வத்திலே ஊன்றி அர்ச்சாவதார அநுபவம் பண்ணிப் போந்தார். திருமங்கை ஆழ்வார் ஒவ்வொரு திவ்யதேசமும் சென்று சேவித்து, எல்லா அர்ச்சாவதார எம்பெருமான்களிலும் ஊன்றி, விபவாவதாரங்களிலும் மாறி மாறி அனுபவித்துப் போந்தார். தொண்டரடிப்பொடி ஆழ்வார் பெரிய பெருமாள் ஸ்ரீ ரங்கநாதன் ஒருவனிலேயே ஊன்றி, உபதேசத்தில் நோக்கு வைத்தார்.\nதிருப்பாணாழ்வாரோ பெரியபெருமாளின் அர்ச்சையிலேயே ஊன்றி, கடவல்லி போலே அர்ச்சையை ஆதரித்துப் போந்தார்.\nஅர்ஜுனனுக்கும் அக்ரூர மாலாகாராதிகளுக்கும் கிருஷ்ணன் தன் திவ்ய ஸ்வரூபம் காட்டி அருளினாப்போலே பெரியபெருமாளும் திருப்பாணர்க்குத் தன் வடிவழகெல்லாம் காட்டி ​அருளினார்.\nஆழ்வார் பஞ்சமராய்த் திரு அவதரித்ததாலே நிச்சயம்/பணிவு அவர்க்கு ஜன்ம சித்தமாய்விட்டது. அவர் தாமே நான்கு வர்ணத்திலுமில்லாததால் நான்குக்கும் வெளியே, நித்யசூரி ஆனார். ​\nதிருவடி, தமக்கு ராமானுபவம் ஒன்றே போதும், திருநாடும் வேண்டாவென்றதுபோலே இவரும் பெரிய பெருமாளைக் கண்ட தம் கண்களுக்கு பிறிதொன்றும் வேண்டாமென்றார்.\nவிபீஷணனின் மகிமை கருதி அவன் சரணாகதி செய்ய வந்தபோது பெருமாள் அவனை அழைத்துவர ஸுக்ரீவனை விட்டது போல் பெரிய பெருமாளும் இவரைக் கோயிலுக்குள் அழைத்துவர லோகசாரங்கரை விட்டனுப்பினார். ஆழ்வார் நிச்சயமாகக் கோயிலுக்குள் வர மறுத்தார். லோகசாரங்கர் அவரை வற்புறுத்தித்தம் தோள்மேலே ஏற்றிக் கொணர்ந்தார். ஆழ்வார் தம் ஒன்பது பாசுரங்களால் எம்பெருமான் திருவடிவழகை வர்ணித்துப் பாடி, சன்னிதிக்குள்ளேயே இவ்வழகைக் கண்ட கண்கள் மற்றொன்றும் காணா என்று அருளிப் பெரும��ன் திருவடியிலே கற்பூரம் போலே மறைந்தார். ​\n​இனி ஆழ்வாரின் திவ்ய சரித்ரம்.​\nஆழ்வார் அவதரித்த உறையூரிலேயே அவதரித்த கமலவல்லி நாச்சியார் சரிதையோடு இவர் சரிதையும் தொடங்குகிறது.​\nகாவேரி நதிக் காற்றை சுவாசித்தாலே மோக்ஷம் என்பர். சோழ நாட்டிலே காவேரிக்கரையிலேயே இருப்பின் என் குறை​ அந்நாளில் ரவி குலத்துதித்த தர்மவர்மன் எனும் சோழ பூபதியொருவன், சமுத்ரராஜன் திருமகளைப் பெற்றாப்போலே நீளா தேவியைத்தன் மகள் உறையூர் நாச்சியாராகப் பெற்று அவளை வளர்க்க அவளும் நம்பெருமாள் மேல் பெரும் காதலோடு வளர்ந்து அவனையே மனம் புரிவேன் என்றனள். அவனும் நம்பெருமாளை வேண்ட, பெருமாளும் இசைய, ஜனகராஜன் சீதாப் பிராட்டிக்குச் செய்தாப்போலே பெருப்பெருத்த கண்ணாலம் நடந்தது.\nஅந்த சமயத்தில் ஆழ்வார் ஒருவருக்கும் கடன் படாத பஞ்சம குலத்தில் கார்த்திகை ரோஹிணி நன்னாளில் திருவவதரித்தார். ​கருடவாஹன பண்டிதர் தம் திவ்ய ஸூரி சரிதையில் ஸ்ரீவத்ஸத்தின் அம்சமாக இவர் அவதரித்தார் என்று சொல்லியிருந்தாலும் எம்பெருமானின் திருமறு ஸ்தானத்திலுள்ள சேதனர்களில் அவன் திவ்ய கடாக்ஷம் வீழ்ந்து அவர் மயர்வற மதிநலம் அடைவதனால் இவ்வாழ்வார்க்கும் அது கிட்டிற்று.\nஜாயமாநம் ஹி புருஷம் யம் பச்யேந் மதுஸூதந:\nஸாத்விகஸ்ஸ து விஜ்ஞேயஸ் ஸ வை மோக்ஷார்த்த சிந்தக:\nஎம்பெருமான் மதுஸூதனன் கடாக்ஷம் பெற்ற ஜீவாத்மா ஸத்வ குணத்தோடு பிறக்கிறான், மோக்ஷத்திலே மட்டுமே நோக்காய் இருக்கிறான் என்பது இதன் பொருள். ​\nஇம்மஹாபாரத ஸ்லோகம் சொல்வதுபோல் இவ்வாழ்வாரும் நாராயணனிடம் நாரதர் மற்றும் ப்ரம்ம ராக்ஷசிடமிருந்து அந்தணனை மீட்ட திருக்குறுங்குடி நம்பிபால் பக்தி பூண்ட நம்பாடுவான் போல் பிறந்தபோதே பெரியபெருமாளிடம் பக்தியோடு ஸத்வ குண சம்பன்னராய்ப் பிறந்தார். ​ஸ்ரீரங்கத்தினுள் நுழையாமல் தென் திருக்காவேரிக் கரையிலிருந்தே வடிவார்சோதி வலத்துறையும் சுடராழி ஏந்திய எம்பெருமானின் திவ்ய குண ரூப ஸ்வரூப விபவ லீலாதிகளை எப்போதும் த்யாநித்தும் பாடியும் இதுவே காலக்ஷேபமாய் இருந்தார்.\nஒருநாள் லோகசாரங்கர் எம்பெருமான் திருவாராதனத்துக்குத் தீர்த்தம் கொணரத் திருக்காவேரிக்கு வந்தபோது பெரியபெருமாள் அநுபவ மக்னராய் இவர் திருக்கண்கள் மூடி, யாழ் இசைத்துப் பண் இசைத்துக் கொண்ட���ருக்க லோகசாரங்கர் தம் குரலுக்கு இவர் அசையாததால் ஒரு கல்லைப்போட்டு அவ்விடத்தினின்று விலக்கி அவரது தீர்த்தகுடம் நிரப்பி சத்திர சாமரம் டமருகம் வாத்யாதிகளோடு செல்ல, நாச்சியார் பெருமாளிடம் நம் பாணனை சந்நிதிக்கு வெளியிலேயே நிறுத்தலாமோ என்ன அரங்கன் திருமுகம் வாடி, அவர் கவாடம்தாழிட்டு லோகசாரங்கரிடம் என் அன்புக்குரிய அடியானை இப்படிச் செய்தீரே என்று கோபிக்க, அவர் தம் பிழையுணர்ந்து தபித்து பாகவதாபசாரப் பட்டேனே பரிஹாரம் என்னவோ எனக் கலங்க, பெரியபெருமாளும், “நீர் சென்று என் அடியானைத் தோள்மீது இங்கே தூக்கிவாரும்” ​என்றார். லோகசாரங்கரும் விழித்தெழுந்து அக்ரூரர், “அத்ய மே சபலம் ஜந்ம சுப்ரபதா ச மே நிசா” என்று கண்ணனையும் பலராமனையும் சென்று காண்கிற இன்றே எனக்கு நல்ல நாள் எனக் கொண்டாடினாப்போலே ஆகி, நல்லடியார்களோடு திருக்காவேரிக்குச் சென்று நீராடி நித்யாநுஷ்டானம் செய்தார்.\nஸுதூரமபி கந்தவ்யம் யத்ர பாகவதஸ் ஸ்தித: என்று கூறப்பட்டபடி பாகவதர்கள் தொலைவில் இருந்தாலும் சென்று சேர்ந்து பணியவேண்டுமாதலால் அவரிடம் செல்ல, அவர் பொழில்கள் சூழ் அரங்கநகரையே நோக்கி நின்று பாடியவாறிருக்க இவர் அவர்திருவடிகளில் வீழ்ந்து ஊருக்குள் அழைக்க, அவர் அடியேன் அதுசெய்யப்போகேன் என்ன, இவர் இது பெரிய பெருமாள் திருவாணை, தேவரீர் அடியேன் தோளில் ஏற அடியேன் அணியார் அரங்கன் திருமுற்றத்துக்கு தேவரீரை அவர் திருவாணைப்படியே எழுந்தருளப் பண்ணுவேன் என்னவும், திருப்பாணரும் இனி இது யாதும் என் செயலன்று அவன் இட்ட வழக்கு என்று இசைந்து, திவ்ய ஸூரிகளும் திவ்ய மஹிஷிகளும் அவனோடு திகழும் திவ்ய தேஜோமயமான அரங்கனின் திருமாமணி மண்டபம் அடைந்தார்.\nஇவ்விஷயம் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரின் ஆசார்ய ஹ்ருதயம் 85வது சூர்ணிகையில் அழகாகத் தெரிவிக்கப்படுகிறது.​\nஆழ்வார் எதிரில் பெரியபெருமாள் நித்ய ஸூரிகள் காணும் தம் திருவடிவைக் காட்ட, தாம் கண்டதை சந்நிதிக்கு வெளியே நின்று ஒன்பது பாசுரங்களாலே அநுபவித்தார் ஆழ்வார். சந்நிதியில் நுழைந்ததும் பெரியபெருமாள் எவ்வாறு அவர்க்குத் திகழ்ந்தார் என்பதை ஸ்ரீரங்க மாஹாத்ம்யம் கூறுகிறது:\nபிரம்மனால் தொழப்பட்ட திருவரங்கநாதன், நீண்முடியும் ஆரமும் தோள்வளையும் கனங்குழைகளும் பீதக ஆடையும் அணிந்த��� திருமாமகள் திகழும் திருமார்வில் கௌஸ்துபம் இலக நீண்ட புஜங்களும் மலரடிகளும் துலங்க திருவடிகளைச் சற்றே உயர்த்தித் திருவுடல் வளைய ஒருதிருக்கரத்தால் திருமுடிதாங்கி ​அரவணையின் மீது அறிதுயிலில் இருந்தான்.\nஆழ்வார் உள்ளே நுழைந்ததுமே முதலாக யாவரும் கண்டுதொழ விரும்பும் ​இவ்வழகினைக் கண்டு, ஸ்தனன்யப்ரஜை (குழந்தை) எப்போதும் தாய் மார்பிலே வாய் வைக்குமாபோலே இவரும் சரணாகதரானபடியால் பிரபன்னனுக்குரிய திருவடிகளிலேயே கண் வைத்து, ​”அரங்கத்தம்மான் திருக்கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே“​ என்று என் ஸ்வாமியின் திருவடி நீண்டு என்னைத் தேடி வந்து என்னை அடைந்து ரக்ஷித்ததே என்றார்.​ அரங்கத்தம்மான் என்றதால் சேஷித்வம், கமலம் என்று தாமரையைச் சொன்னதால் போக்யத்வம், பாதம் என்றதால் உபாயத்வம் சொல்லப்பட்டது. பெரியாழ்வாரும் தம் பெரியாழ்வார் திருமொழி முதல் பத்து இரண்டாம் பதிகத்தில் இருபது பாசுரங்களில் எம்பெருமானைத் திருவடிமுதல் திருமுடிவரை அநுபவிக்கிறார், அவ்வாறே அநுபவித்த திருப்பாணாழ்வாரை லோகசாரங்கர் எழுந்தருளப் பண்ணிவந்ததும் “அமலன் ஆதி பிரான்” திவ்யப்ரபந்தம் காட்டும் திருமந்த்ரார்த்தத்தின் உட்பொருளான எம்பெருமான் அப்படியே ஸ்வீகரித்து ஏற்றுக்கொண்டான, அவர் அவன் திருமேனியில் கரைந்தார் என்பது சம்ப்ரதாயம்.\nஆபாத சூடம் அனுபூய ஹரிம் சயாநம்\nமத்யே கவேர ஹிதுர் முதிதாந்தராத்மா\nயோ நிஸ்சிகாய மனவை முநிவாஹநம் தம்\nஅடியேன் சடகோப ராமாநுஜ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:\nபிரபந்தங்கள்: முகுந்தமாலா, பெருமாள் திருமொழி\nபரமபதம் அடைந்த இடம்: திருநெல்வேலி அருகிலுள்ள மன்னார்கோயில்\nகர்வம் கொள்ள ஸ்வபாவமாகவே நிறைய வாய்ப்பும் அனுமதியுமுள்ள அரச குலத்தில் பிறந்தும் எம்பெருமானிடத்தும் அவன் அடியார்களிடமும் அளவிலாப் பணிவு காட்டியதே குலசேகரப் பெருமாளின் ஈடற்ற பெருமை. பெருமாள் (ஸ்ரீராமன்) பக்கல் இருந்த இவரது இணையிலா ஈடுபாட்டினாலேயே இவர் தாமே குலசேகரப் பெருமாள் எனப்படுகிறார். இவர் தம் பெருமாள் திருமொழியில் முதல் பதிகத்திலே பெரிய பெருமாளை மங்களாசாசனம் செய்தவுடனே இரண்டாம் பதிகத்திலேயே (தேட்டறும் திறல் தேன்) ஸ்ரீவைஷ்ணவர்கள���ப் போற்றிப் பாடுகிறார். அவர்களிடத்தில் இவர்க்கிருந்த எல்லையற்ற பக்தி ஈடுபாட்டை நாம் அவர் சரித்திரத்தில் காண்போம்.\nசேஷத்வமே ஜீவனின் ஸ்வரூபம் என்பதை அவர் பெருமாள் திருமொழியில் இறுதியில் (பத்தாம் பதிகம் ஏழாவது பாசுரம்), “தில்லை நகர்ச் சித்திரகூடம் தன்னுள் அரசமர்ந்தான் அடிசூடும் அரசை அல்லால் அரசாக எண்ணேன் மற்றரசுதானே” எனத் தெளிவுபடக் கூறுகிறார்.\nஅசித்வத் பாரதந்த்ர்யமே ஜீவாத்ம ஸ்வரூபம், அதாவது எம்பெருமான் கைங்கர்யத்தில் ஒரு ஜீவாத்மா அவன் கைப்பொருளாக அவன் அனுபவத்துக்குறுப்பாக ஸ்வ ஞானமோ போக உணர்வோ அற்றிருக்கவேண்டும் என்பதாம். இதை அவர் நான்காம் பதிகம் ஒன்பதாம் பாசுரத்தில் மிக அழகாகக் கூறுகிறார்.\nசெடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே\nஅடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்\nபடியாய்க் கிடந்து உன் பவள வாய்க் காண்பேனே\nஎன் வலிய தீவினைகளைப் போக்கி என்னை ரக்ஷிக்கவல்ல வேங்கடவனே அடியேன் உன்னிடம் பலன்களை வேண்டி உன்னைத்தொழ வரும் தேவரும் உன்னைக் கண்டு கழிக்கவே வரும் அடியவரும் தம் திருவடிகளால் மிதித்து நிற்கும் படிக்கட்டாய் உன் திருமலையில் நிற்கக் கடவேன் என்கிறார்.\nபெரியவாச்சான் பிள்ளை இப்பாசுர வ்யாக்யானத்தில் இதை அழகாக விளக்குகிறார். இங்கு படியாய் என்று சந்தனம் மலர் போலத் தாம் அசித்துப் போலிருக்க விரும்புவதையும், பவளவாய் காண்பேனே என்று அவன் முகோல்லாசத்தைக் கண்டு தன்னுடைய சைதந்யத்தின் வெளிப்பாடான ஆனந்தத்தையும் காட்டியருளினார். இதுவே அசித்வத் பாரதந்தர்யம் எனும் மிக உன்னத ஸ்ரீவைஷ்ணவக் கோட்பாடாகும்.\nhttp://ponnadi.blogspot.in/2012/10/archavathara-anubhavam-kulasekara.html என்கிற பதிவில் மாமுனிகள் குலசேகரப் பெருமாளைக் கொண்டாடியுள்ளதை அனுபவிக்கலாம்.\nஆசார்ய ஹ்ருதயம் 87வது சூர்ணிகையில் அடியார்களிடையே ஜன்மம் அடியாக வேறுபாடுகள் காணலாகாது என விளக்கும்போது, நாயனார், நம்மாழ்வார் பெருமை கூற முற்பட்டு, கைங்கர்ய மேன்மை அடியார் மேன்மை என விளக்குகையில் எவ்வாறு மஹா பக்தர்கள் கீழான பிறப்பையும், அப்பிறப்பு கைங்கர்யத்துக்கு உறுதுணையாகுமேல் அதை விரும்பிப் பற்றி வேண்டினார்கள் என்று காட்டுகிறார். “அணைய ஊர புனைய அடியும் பொடியும் பட பர்வத பவனங்களிலே ஏதேனுமாக ஜனிக்கப் பெறுகிற திர்யக் ஸ்தாவர ஜன்மங்களைப் பெருமக்��ளும் பெரியோர்களும் பரிக்ரஹித்துப் ப்ரார்த்திப்பர்கள்” என்பது அவர்தம் அமுத மென்மொழி.\nநித்ய சூரிகளான அனந்தன், கருடன் போன்றோர் எம்பெருமானின் படுக்கை, வாகனங்களாக இருக்க விரும்பி வேண்டிப் பெற்றனர். நம்மாழ்வார் திருத்துழாய் எம்பெருமானுக்கு மிகப்ரியமாய் இருந்தது அவன்றன் திருமார்விலும் திருமுடியிலும் தோளிணை மீதும் தாளிணை மீதும் கிடக்கின்றது என்பதை உணர்த்துகிறார். பராசர வியாச சுகாதிகள் பிருந்தாவனத்தில் அவன் நடந்த பாதையில் தூளியாய்க் கிடக்க விரும்பினார்கள்.\nபெருமாள் திருமொழி நாலாம் பதிகத்தில் குலசேகர ஆழ்வார் திருமலையில் நித்யமாகக் கைங்கர்யம் செய்யும் வகையில் எம்பெருமானுக்கருகில் எதேனுமாக இருப்பைப் ப்ரார்த்திக்கிறார்.\nபக்ஷி பறந்து விடும் என்பதால் அங்குள்ள குளத்திலே ஒரு மீனாக\nமீன் நீந்திச் சென்றுவிடும் என்பதால் எம்பிரான் உமிழும் பொன் எச்சில் வட்டிலாக\nபொன் எனும் கர்வம் வாராதிருக்க ஒரு மலராக\nமரத்தை வெட்டிவிடலாமமெனவே திருமலைமேல் பெருகும் ஓர் ஆறாக\nஆறு வற்றிவிடலாமெனவே சந்நிதிக்கு இட்டுச்செல்லும் படிக்கட்டாக\nஎன்றேனும் படிக்கட்டுகளை இடிக்கலாமெனவெ அவன் திருமுன்பே ஒருபடியாக (எனவேதான் குலசேகரன் படி என வழங்குவதாயிற்று)\nதிருவேங்கட மலைமேல் ஏதாவதொன்றாக இருக்கவேணும் என்றார். இதைப் பெரியவாச்சான் பிள்ளை விளக்கி, திருவேங்கடவன் ஆகவும் ஆம் என்றார். பட்டர், “நான் உளேன் எனத் திருவேங்கடவனும் அறிய வேண்டா, ஆர்க்கும் தெரிய வேண்டா என்னைப் போற்றவேண்டா நான் அங்கு நித்யவாசம் செய்யப் பெறில் போதும் காண் ” என்றார். பகவத், பாகவத சம்பந்தத்தில் குலசேகர ஆழ்வாரின் ஊற்றம் இவ்வாறாய் இருந்தது.\nஸ்ரீ குலசேகரப் பெருமாள் கொல்லிநகரில் (திருவஞ்சிக்களம்) ஸ்ரீ கௌஸ்துபாம்சராக அரசர் குலத்தில் அவதரித்தார். சிலர் ஆழ்வார்தம் சிறப்புகளைக் கருதி அவர்களை நித்யசூரிகள் என்பர். ஆயினும் நம் பூருவர்கள் ஆழ்வார்கள் முன்பு சம்சாரிகள், எம்பெருமானால் மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள் என்றே அறுதியிட்டு வைத்தார்கள். மாற்றலரை, வீரங்கெடுத்த செங்கோல் கொல்லி காவலன் வில்லவர்கோன், சேரன் குலசேகரன் முடிவேந்தர் சிகாமணி) என்பன இவரின் திருநாமங்களாய் இருந்தன. இவர் மாற்று மன்னவர்களைத் தோற்கடித்த சேர குலத் திலகர், ப���ருவலியர், தேர் வல்லவர். சாஸ்த்ர மர்யாதைக்குட்பட்டு அரசாட்சி சிறப்பாகச் செய்தார். ஸ்ரீராமன் போல் எதிரிகட்கு சிம்ஹமாயும், நல்லோர்மாட்டு வினயமும் வள்ளண்மையும் பூண்டிருந்தார்.\nபேரரசரானபடியால் தனித்துவமும் தைரியமும் மிக்கு விளங்கினார். ஆனால் இவர் தனித்வமும் ஸ்வாதந்த்ர்யமும் ஸ்ரீமன் நாராயணன் திருவருளால் நீங்கி மயர்வற மதிநலம் எய்தி, ராஜச தாமச குணங்களை எம்பெருமான் நீக்கக் கருதினான். ஆட்சியில் விசேஷப்பற்றின்றி எப்பொருளிலும் விருப்பின்றி விபீஷணாழ்வான் போலே செல்வங்களிலிருந்து விலகியே எம்பெருமானுக்காட்பட்டு இருந்தார். அவர் மனதில் ஸ்ரீரங்கத்தின்பால் பேரவா கிளர்ந்தது. அரங்கநாதன் மீதும் அவனையே எப்போதும் நினைத்திருந்த அடியார்கள் மீதும் பெருங்காதல் எழுந்தது. வைஷ்ணவாக்ரேசரான சாதுக்களோடும், அணியரங்கன் திருமுற்றத்தடியார்களோடும் வாழ விரும்பினார்.\nகங்கை யமுனையினும் மேம்பட்ட சுவாமி புஷ்கரிணியை உடைய திருவேங்கடமும் இவர் மனத்தைக் கொள்ளை கொண்டது. “வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள்” என ஆண்டாள் பாடினாப்போல் மஹரிஷிகளையும் மஹாத்மாக்களையும்போல் அங்கு நித்யவாசம் செய்ய விரும்பினார். நாம் முன்பே பார்த்தபடி அங்கே அவர் ஒரு பறவையாகவோ, மீனாகவோ, நதியாகவோ, மரமாகவோ, மலையாகவோ அங்கேயே இருக்க விரும்பினார். மேலும் அர்ச்சாவதார எம்பெருமான்கள் எழுந்தருளியுள்ள திவ்யதேசங்களில் எம்பெருமானுக்கும் அடியார்களுக்கும் கைங்கர்யஞ்செய்திருக்க விரும்பினார்.\nஎல்லாப் புராணங்களையும் இதிகாசங்களையும் நன்கு கற்றரிந்தபின் அவர் உலகுக்கு “முகுந்த மாலா” எனும் திவ்ய க்ரந்தத்தை உபகரித்தார்.\n“வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே\nவேத: ப்ராசேதஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணத்மநா”\nஎன்கிற ச்லோகம் சொன்னபடி எவ்வாறு வேதத்தல் சொல்லப்படும் ஸ்ரீமன் நாராயணன் ஸ்ரீ ராமனாய் அவதரித்தானோ, அது போல வேதமும் வால்மீகியின் ஸ்ரீ ராமாயணமாக அவதரித்தது என்பதால் இவர் ஸ்ரீராம பக்தியில் எப்போதும் ஆழ்ந்து கிடந்தார்.\nசில நேரங்களில் இவர் பக்திபாரவச்யத்தில் எம்பெருமான் பதினாலாயிரம் ராக்ஷசர்களைத் தனி ஒருவனாக எதிர் கொண்டான் என்று ஸ்ரீராம கதையைக் கேட்கும்போது கதாச்ரவணம் என்பதும் மறந்து, ஆ எம்பெருமான் தனியே சென்றானா பெருமாளுக்கு��் பக்கபலமாய் இருப்போம் என்று படைகளை ஏந்திப் புறப்படும் உணர்ச்சி தீட்சிதராய் இருந்தார். அப்போது தாம் யார் என்பதும் மறந்திடுவார். சீதா தேவியை விட்டு, ஸ்ரீராமன் கர தூஷணாதியரை அழிக்கப்போரில் தனியே சென்றான் என்று கதை கேட்கும்போது உணர்ச்சிவயப்பட்டு சேனாதிபதியை அழைத்துப் படைதிரட்டச் சொல்லவும், பௌராணிகர் சமயோசிதமாய், “அரசரேறே அவ்வளவில் ஸ்ரீராமன் ஒருவனே தன் வில்வலியால் அவ்வளவு அரக்கரையும் முற்றாக ஒழித்தான், பிராட்டி அவனது வீரப் புண்களுக்கு மருந்திட்டுத் தடவி ஒத்தடம் தந்தாள்” என்று கூற ஸமாஹிதரானார்.\nஅவரது அமைச்சர்களுக்கு அவரது வைஷ்ணவ ஸஹவாசம் வெறுத்துப்போக, அவர்களாலேயே அரசர் இவ்வாறு ராமப் பித்திலுள்ளார் என்பதால் எவ்வாறாயினும் அவர்களை விரட்ட விரும்பி அதற்கொரு திட்டம் தீட்டினர். திருவாராதனத்திலிருந்த ஒரு மாணிக்க மாலையை எடுத்து ஒளித்து வைத்து அதை வைஷ்ணவர்கள் களவாடினார் என்று பழிக்கவும், அடியார் அது செய்யார் என்று மறுத்த அரசர் தாம் ஒரு பாம்பையிட்ட குடத்தில் கையிட்டு இந்தச் சபதம் செய்வேன் என்றார். அவ்வளவில் அமைச்சர்கள் நடுங்கியபடி ஒருபாம்பையிட்ட குடம் கொணர இவர் அதில் சூளுரைத்துக் கையிட பாம்பும் கடிக்காமல் சாதுவாய் இருக்க அமைச்சர்கள் உண்மையை ஒப்புக்கொண்டு வைஷ்ணவ த்வேஷத்தை விட்டொழித்தனர்.\nஆழ்வார் சம்சாரிகளோடு வாழ வெறுப்புற்று “ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்” என்று அனைத்துப் பொறுப்புகளும் துறந்து இனி செல்வமும் அரசும் போகங்களும் எனக்கு வேண்டா என்று விட்டு, திருவரங்கம் சென்றார். அங்கே ஸ்ரீ வைஷ்ணவர்கள் சூழ, திருவரங்கப் பொன்னி நடுவில் அரவணையில் மணிபோல் பள்ளிகொண்ட கண்ணனை அரங்கனைக் கண் குளிரக் கண்டு மங்களாசாசனம் செய்து வித்தரானார். இவ்வாறு திவ்ய தேச வாசமும், அர்ச்சாவதார மங்களாசாசனமுமே பொது போக்காய் இருந்து சம்சாரம் விட்டு திருநாடேகினார்.\nகுலசேகர ஆழ்வார் திருவடிகளே சரணம்\nஅடியேன் சடகோப ராமாநுஜ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:\nஆசார்யன்: விஷ்வக் சேனர், பேயாழ்வார்\nபிரபந்தங்கள்: நான்முகன் திருவந்தாதி, திருச்சந்த விருத்தம்\nபரமபதம் அடைந்த இடம்: திருக்குடந்தை\nஸ்ரீமன் நாராயணன் ஒருவனே தொழத்தக்கவன் என்கிற சாஸ்த்ர ஞானம் பூரணமாகக் கைவரப் பெற்று, தேவதாந்தர உபாசனத்தை சவாசனமாக விடுத்தவர் என்பதால் மாமுனிகள் திருமழிசை ஆழ்வாரை, “துய்ய மதி பெற்ற” என்று உபதேச ரத்னமாலையில் போற்றினார்.\nஇதற்கு வியாக்யாநமிட்டருளிய பிள்ளைலோகம் ஜீயர், எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனைத் தவிர வேறு எவர்க்கும் பரத்வம் கிடையாது என்பதில் எள்ளளவும் ஐயமின்றித் திட சித்தராக ஆழ்வார் தாமும் இருந்து, நம்போல்வார் மனங்களிலும் தெளிவு ஏற்படுத்தியதைப் பல பாசுரங்கள் வாயிலாகக்காட்டுகிறார். For example:\nநான்முகன் திருவந்தாதி பா 53 – திருவில்லாத் தேவரைத் தேரேன்மின் தேவு – திருமாமகள் சம்பந்தமில்லாதவர்களைத் தேவராக எண்ணித் தொழவே தொழாதீர்கள்\nநான்முகன் திருவந்தாதி பா 68 – திருவடிதன் நாமம் மறந்தும் புறந்தொழா மாந்தர் – சர்வஸ்வாமியான திருமாலை மறந்தாலும் ஸ்ரீவைஷ்ணவர்கள் பிற தெய்வங்களை வணங்க மாட்டார்கள்.\nஇவ்வியாக்யானங்களுக்கு அருளிய தம் அவதாரிகைகளில் நம்பிள்ளையும் பெரியவாச்சான் பிள்ளையும் எம்பெருமானின் சர்வசக்தத்வ பூர்த்தியையும் தேவதாந்தரங்களின் அபூர்த்தியையும் மிக அழகாக ஐயம் திரிபற விளக்கியுள்ளார்கள்.\nமுதலாழ்வார்கள் எம்பெருமான் ஒருவனே காணவும் அனுபவிக்க்கவும்படக் கூடியவன் என்று நிலைநாட்டினார்கள். இவ்விஷயத்தில் திருமழிசையாழ்வார் களை எடுத்தார். அவர் தேவதாந்தரங்களை ஈஸ்வரனாகக் கருதும் சம்சாரிகளுக்கு இத்தேவதாந்தரங்களும் க்ஷேத்ரஞர்களே, அவர்களும் ஸ்ரீமந் நாராயணனால் நியமிக்கப் படுவோரே, அவன் ஒருவனே எல்லாவுலகங்களுக்கும் நியந்தா என்கிற அறிவைப் புகட்டினார்.\nமுதலாழ்வார்கள் சர்வேஸ்வரனை இவ்வுலகப் பொருள்கள்/காட்சிகள் மூலமாகவே அவனது நிர்ஹேதுக க்ருபையினால் அறிந்து கொண்டனர், அனுபவித்தனர். ஆழ்வார் தம் அபார கிருபையினால் வேத மருமங்களை உணர்த்தினார். படைப்புக் கடவுள் பிரம்மனும் ஒரு ஜீவாத்மாவே நாராயணன் ஒருவனே முழுமுதல்வன் உயிருள்/உயிரல் பிற யாவற்றுக்கும் அவனே அந்தர்யாமியாய் இருந்து இயக்குகிறான் என்பதை ஆழ்வார் தெளிவாகக் காட்டுகிறார்.\n“முதல் ஸ்ருஷ்டிகர்த்தாவான பிரமன் தாமே ஒரு ஜீவாத்மா, அவர் நாராயணனால் ஸ்ருஷ்டிகாலத்தில் நியமிக்கப்பட்டு, அவருக்கும் மற்றெல்லா உயிரு��்/உயிரால் பொருள்கள் யாவுக்கும் அந்தர்யாமியாய் நாராயணனே இருப்பதையும் வேதங்கள் தெளிவாய் ஓதும்” என்று நம்பிள்ளை அருளிச்செய்வர்.\nஇவ்வாறாக மாமுனிகளும், பெரியவாச்சான் பிள்ளையும் நம்பிள்ளையும் திருமழிசை ஆழ்வாரின் ஏற்றத்தை அழகாகத்தம் க்ரந்தங்களில் காட்டுகின்றனர்.\nஇவற்றுக்கெல்லாம் மேலாக, திருவிருத்தத்துக்கு அமைந்த தனியன் பாசுரமும் மகரிஷிகள் தவம் செய்தற்கு ஏகாந்தமான ஏற்றதோர் இடம் தேடியபோது அண்டம் முழுவதும் ஆய்ந்து ஆழ்வார் திருஅவதாரம் செய்தருளிய திருமழிசையையே தேர்ந்தெடுத்ததாகக் கூறுகிறது. ஆழ்வார் ஆசார்யர்கள் அவதாரத்தலங்களின் மகிமை இப்படி இருப்பதாலன்றோ எம்பெருமான் அநுபவத்திலாழ்ந்த அவர்களின் அவதாரத்தலங்களானவை திவ்ய தேசங்களிலும் மேலாகக் கொண்டாடப் படுகின்றன\nஇதை நெஞ்சில் இருத்தி நாம் ஆழ்வாரின் திவ்ய சரிதையை இப்போது நோக்குவோம்.\nஆழ்வார் திருஅவதாரம் கிருஷ்ணாவதாரம் போலே ஆயிற்று, க்ருஷ்ணன் தேவகிக்குப் பிறந்து யசோதையிடம் வளர்ந்தான், ஆழ்வார் பார்கவ மஹரிஷிக்கும் கனகாங்கிக்கும் பிறந்து மரம் வெட்டுபவரான திருவாளனுக்கும் அவர் பத்னி பங்கயச்செல்விக்கும் மகனாக வளர்ந்தார். இவருக்கு பக்திசாரர், மஹிசார பிராதீசர், பார்கவாத்மஜர் , இவற்றினும் மேலாகத் திருமழிசைப்பிரான் என்கிற திருநாமங்கள் உண்டு. பிரான் எனில், பெருங்கருணை செய்பவர் என்று பொருள். ஆழ்வார் செய்த பெருங்கருணை நாராயண பரத்வத்தை நிலைநாட்டியதேயாம்.\nஒருகால் அத்ரி ப்ருகு வசிஷ்டர், பார்கவர், ஆங்கிகிரசர் போன்ற மகரிஷிகள் சதுர்முக பிரம்மனிடம் சென்று, “நாங்கள் இருந்து தவம் செய்யச் சிறந்ததோரிடம் தேவரீர் செய்து தரவேண்டும்” என்று வேண்டினபோது பிரமன் எல்லா இடங்களையும் துலாக்கோலில் ஒரு தட்டிலும், திருமழிசையை மற்றொரு தட்டிலும் வைத்தபோது திருமழிசை இருந்த தட்டே தாழ, அதுவே சிறந்ததாயிற்று. இதுவே மஹீசார க்ஷேத்ரம் என்றாயிற்று. மகரிஷிகள் அங்கு சில காலம் தங்கி இருந்து தவமியற்றினர். அப்போது ஆங்கே தவம் இயற்றிக்கொண்டிருந்த பார்கவ ரிஷியின் மனைவி அவர் எம்பெருமான் நாராயணனைக் குறித்து தீர்க்க சத்திர யாகம் செய்துகொண்டிருந்தபோது கருவுற்று, பன்னிரு திங்கள்கள் கழிந்து ஒரு தசைப்பிண்டம் உருவாயிற்று. இவர் சுதர்சன அம்சராய்ப் பிறந்தார். சிலர் ஆழ்வார்தம் சிறப்புகளைக் கருதி அவர்களை நித்யசூரிகள் என்பர். ஆயினும் நம் பூருவர்கள் ஆழ்வார்கள் முன்பு சம்சாரிகள், எம்பெருமானால் மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள் என்றே அறுதியிட்டு வைத்தார்கள். வடிவமற்ற இத்தசைப் பிண்டத்தைக் காக்க மனமின்றி, பார்க்கவரும் அவர் பத்னியும் அதை ஒரு செடி புதரில் விட்டுச் செல்ல ஸ்ரீதேவி நாச்சியார் அருளால் பூதேவி நாச்சியார் ,அக்குழந்தையைக் காக்க அவள் ச்பர்சத்தால் அது உயிர் பெற்று அழகிய ஆண் குழந்தை ஆகி பசிதாகத்தால் அழவும், அங்கெ சந்நிதி கொண்டுள்ள எம்பெருமான் ஜகந்நாதன் தன் திவ்யமங்கள ஸ்வரூபத்தைக் குழந்தைக்குக் காட்சி தந்து அவர்க்கு மயர்வற மதினலமஅருளி மறைய, அவ்வளவில் பிரிவு தாளாது குழந்தை மீண்டும் அழ, அங்கு வந்த மரம் வெட்டுபவரான திருவாளனும் குழந்தையைக் கண்டு தம் மனைவியை அழைத்துவர, மகப் பேறில்லாத அவளும் மகிழ்ந்து குழந்தையை ஏற்றுக் கொண்டதும் அப்பிண்டம் ஓர் அழகிய குழந்தை ஆக, அன்புடன் வளர்க்கத் தொடங்கினாள். அப்போது மீண்டும் அழத்தொடங்கிய அக்குழந்தையின் முன் திருமழிசை ஜகன்னாதப் பெருமாள் தோன்றி அனுக்ரஹிக்க, திருக்குடந்தை ஆராவமுதன் திருவுருக் காட்டி ஞானமூட்டவும் அமுதன் காட்சி மறைந்ததும் பெருமான் பிரிவினால் குழந்தை மறுபடி அழுதது அவள் அன்போடு குழந்தைக்குப் பாலூட்ட முயற்சி செய்ய, குழந்தை உணவு முதலியவற்றில் ஆர்வமின்றியே இருந்தது. எனினும் எம்பெருமான் திருவருளால் அழகாக வளர்ந்துவந்தது. இக்குழந்தையின் இவ்வியத்தகு விஷயம் கேள்விப்பட்ட ஒரு நான்காம் வருணத்துப்பெரியவர் தன் மனைவியுடன் வந்து, இத்தேஜசைக் கண்டு வியந்து மிக்க பக்தியோடு பாலாமுது தர, அதை அவரும் பரிவோடு பெற்றுப் பருகி, சிறிதளவு பாலை அவரிடமே தந்து அதை பருகினால் சத்புத்திரன் உண்டாவான் என்னவும், அவரும் பருக அவ்விருவரும் இளமை எய்தி பத்தாம் மாதம் கண்ணனிடம் அளவற்ற காதல் கொண்ட ஸ்ரீ விதுரரைப் போன்ற ஓர் அழகான ஆண்மகனைப் பெற்றனர். அம்மகனுக்குக் கணிகண்ணன் என்று பெயரிட்டனர்.\nஇவ்வளவில் ஏழு வயதான ஆழ்வாருக்குப் பிறப்பிலேயே அவர் பார்க்க ரிஷி புத்ரரானபடியால் ஞானமளித்திருந்த எம்பெருமான் அஷ்டாங்க யோகத்தில் ருசி விளைப்பித்து, சாக்கியம், உலுக்யம், அக்ஷபாதம். க்ஷபனம், பாதஞ்சல்யம் முதலான பாஹ்ய ம��ங்களையும் சைவம், மாயாவாதம், ந்யாயம், வைசேஷிகம், பாட்டம், ப்ரபாகரம் போன்ற முரண்பட்ட குத்ருஷ்டி உட்சமயங்களையும் நன்கு கற்று அவற்றில் குறைகளைக் கண்டுகொண்டு இவை எதுவும் மெய்ப்பொருளைக் காட்டவல்லதன்று என நிரூபித்து பரமாத்மா நிர்ணயமும், சம்பிரதாய ஸ்தாபனமும் செய்ய எம்பெருமான் திருவுள்ளமாயிற்று. ஆகவே, இறுதியில் அவர் ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தில் நிலை நின்று சநாதன தர்மானுஷ்டானம் செய்யும்போது அவர்க்கு எழுநூறு திருநக்ஷத்ரங்கள் ஆகியிருந்தன. இந்நிலையில் இறுதியாக அவர் ஸ்ரீவைஷ்ணவத்தில் ஸ்திரமாக ஊன்றி, ஊறி ஆழ்ந்தாரானார்.\nஇவ்வாறாக எழுநூறாண்டுகள் கழியவும், எம்பெருமான் அவர்க்கு மயர்வற மதினலம் அருளி, தன்\nஅனுகூலர்க்குத் திவ்யாபரணங்களாகவே தோற்றும் திவ்யாயுதங்கள்\nஸ்ரீ, பூ, நீளா தேவிகள், மற்றும் அவன் ஸ்வரூப ரூப குண விபவைச்வர்யாதிகளை எப்போதும் அநுபவிக்கும் நித்யசூரிகள்\nஇவர்கள் அனைவரும் எப்போதும் இன்புற்றிருக்கும் பரமபதம் ……ஈறாக\nப்ரக்ருதி , புருஷன், கால தத்வம் ஆனவற்றோடு எப்போதும் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரம் என்பவை எம்பெருமானால் தானாகவேயும் பிற தேவதைகள் மூலமும் நடக்கும் ஸம்ஸாரம் ஆகிய\nஎல்லாவற்றையும் காட்டியருளி, ச்வேதாச்வரோபநிஷத்தில் “யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்” என்று ஸ்ருஷ்டிக்காக எம்பெருமானே பிரமனைப் படைத்தான் என்பது தெரியத் தன திருநாபியில் அயனைப் படைத்ததைக் காட்ட, “ப்ரஹ்மணப் புத்ராய ஜ்யேஷ்டாய ச்ரேஷ்டாய” என அவன்தன் முதல் விசேஷ புத்ரனாக ருத்ரன் பிறந்ததும் காட்ட ஆழ்வாரும்,“நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும் தான்முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான்” எனத் தொடங்கி யாதோர் ஐயமும் இன்றித் தெளிவாகப் பிரமனைப் பெருமான் படைத்தான், பிரமன் அரனைப் படைத்தான் என்பதால் பரத்வம் எம்பெருமானுக்கே உளது என அறுதியிட்டார். ஆழ்வார் தாமே தம் பாசுரத்தில் தாம் எல்லா மதங்களையும் கற்றறிந்து எம்பெருமான் திருவருளால் அவன் திருவடி அடைந்த்தைதக் கூறுகிறார். அதன்பின் அவர் ச்ரியப் பதியான எம்பெருமானின் திவ்ய கல்யாண குணங்களைச் சிந்தித்திருந்து பிருந்தாரண்ய க்ஷேத்ரம் எனப்படும் பரம பவித்ரமான திருவல்லிக்கேணியில் யோகத்தில் எழுந்தருளியிருந்தார்.\nஒருநாள் ருத்ரன் தன பார்யையோடு தன் ரிஷபத்தின்ம��தேறி அவ்வழியேறச் செல்லும்போது, அவன் நிழல் இவர்மீது படவிருக்கையில் இவர் நகர்ந்தார். இது கண்ட பார்வதி ருத்ரனிடம், நாம் இவரைச் சந்திப்போம் என்ன, அவன் இவர் மஹாமதி பெற்ற எம்பெருமான் அடியார் நம்மை நோக்கார் என்ன, அவளும் இவரைப் பார்க்கவே வேண்டும் எனப் பிடிவாதம் செய்யவே அவனும் இசைந்தனன். ஆழ்வார் இவர்களைக் காணவுஞ்செய்யாதே இருக்க, ருத்ரன் அவரிடம், “நாம் உமக்கு அருகில்வரவும் நீர் நம்மை நோக்காததென்” எனவும், இவர் “நமக்கு உன்னோடு ஒரு வ்யாபாரமுமில்லை காண் ” என்ன, ருத்ரன், “நாம் உமக்கொரு வரம் கொடுப்போம்” என்ன இவர் “நமக்கு உன்னிடமிருந்து ஒன்றும் வேண்டா” என்ன, அவன் “ஆகில் நான் வந்தது வீணாகும், ஏதாவது கேட்டுப் பெறும்” என்ன ஆழ்வார் புன்னகைத்து, “மோக்ஷம் தரவல்லையோ” எனவும், இவர் “நமக்கு உன்னோடு ஒரு வ்யாபாரமுமில்லை காண் ” என்ன, ருத்ரன், “நாம் உமக்கொரு வரம் கொடுப்போம்” என்ன இவர் “நமக்கு உன்னிடமிருந்து ஒன்றும் வேண்டா” என்ன, அவன் “ஆகில் நான் வந்தது வீணாகும், ஏதாவது கேட்டுப் பெறும்” என்ன ஆழ்வார் புன்னகைத்து, “மோக்ஷம் தரவல்லையோ” என்ன, அவன் “அதற்கு நமக்கு அதிகாரமில்லை,ஸ்ரீமன் நாராயணனே தரவல்லான்” என்ன இவர் “மரணத்தைத் தள்ளிப் போட வல்லையோ” என்ன, அவன் “அதற்கு நமக்கு அதிகாரமில்லை,ஸ்ரீமன் நாராயணனே தரவல்லான்” என்ன இவர் “மரணத்தைத் தள்ளிப் போட வல்லையோ” என்ன அவன் “அது அவனவன் கர்ம வழி வந்தது, என் கட்டுப்பாட்டில் இல்லை” என்ன இவர் ஓர் ஊசியையும் நூலையும் காட்டி, “இந்நூலை இவ்வூசியினுள் நுழைக்க வல்லாயோ” என்ன அவன் “அது அவனவன் கர்ம வழி வந்தது, என் கட்டுப்பாட்டில் இல்லை” என்ன இவர் ஓர் ஊசியையும் நூலையும் காட்டி, “இந்நூலை இவ்வூசியினுள் நுழைக்க வல்லாயோ” என அசங்கதமாகக் கேட்க, அவன் முனிந்து காமதேவனைப்போல் உம்மையும் எரிப்பேன் என்று நெற்றிக் கண்ணைத் திறக்க அதினின்றும் பெருந்தீ கிளம்பிற்று. ஆழ்வாரும் தம் வலதுகாற்பெரு விரலில் மூன்றாம் கண் திறக்க அதினின்றும் கிளம்பிய மஹாஜ்வாலை அவனால் தாங்க முடியாது ஸ்ரீமான் நாராயணனிடம் சரண் புக்கான். தேவ ரிஷி கணங்கள் அனைவரும் எம்பெருமானை இக்குழப்பம் தீர்க்க வேண்ட எம்பெருமான் ப்ரளய மேகங்களை அழைத்து ஏவ அவை எம்மால் ஆழ்வார் அக்நியை சமிக்க இயலுமோ என்ன அவன் அவற்றுக்கு அவ்வாற்றலை அளி���்து, பெருமழையால் தீ அணைந்துபோக ஆழ்வாரும் முன்புபோல் யோகத்திருப்ப, ருத்ரன் இவர் ஆற்றலை வியந்து “பக்திசாரர்” என்று போற்றி பார்வதியிடம், “துர்வாசர் அம்பரீஷனிடம் அபசாரப்பப்டான். எம்பெருமான் அடியாரிடம் நாம் அபசாரப் படலாகாது”என்று கூறிச் சென்றனன்.\nஆழ்வார் தம் தபஸ்ஸைத் தொடர்வாராக, அப்போது அவ்வழியே வானேறச் சென்ற கேசரன் எனும் கந்தர்வன் இவரது தவ வலிமையால் இவரைத்தாண்டி வான்வழியே தன புலி மீது ஊர்ந்து செல்ல இயலாமல் கீழறங்கி வந்து இவர் தேஜஸ் கண்டு வியந்து வணங்கி, தன் மாயா ஜால வித்யையால் ஒரு விசித்ர ஆடையை உருவாக்கி அளித்து தேவரீரின் கந்தல் ஆடையைத் தந்தருளும் என வேண்ட ஆழ்வார் அவனுக்கு அதனினும் சிறந்ததொரு மாணிக்கப் பொன்னாடையை எளிதாய் வரவழைத்துத்தர அவன் வெட்கி அவர்க்குத் தான் கழுத்தில் அணிந்திருந்த மிக உயர்ந்த வைர ஆரத்தைக் கழற்றித்தர ஐவரும் தாமணிந்திருந்த துளசிமாலையை அவனுக்கு வைரமாலையாய்க் காட்ட கேசரன் இவர் யோகமஹிமை உணர்ந்து இவரைக் கைதொழுது வணங்கிச் சென்றான்.\nஆழ்வார் மகிமையைக் கேள்வியுற்ற கொங்கன சித்தன் என்பானொருவன் அவரிடம் வந்து எதையும் தங்கமாக்கவல்ல ஒரு கல்லைக்காட்ட, அது கண்ட ஆழ்வார் தம் காதிலிருந்து சிறிது குரும்பியை எடுத்துத் தர அவனும் அதைப் பரீக்ஷித்துப் பார்த்து அது எதையும் பொன்னாக்கும் அதிசயம் கண்டு வியந்து வணங்கிப் போனான்.\nஆழ்வார் பின் குகைகளில் தங்கித் தவம் செய்வாராக, அவர் தேஜஸ் கண்டு ஓடித்திரியும் யோகிகளாய் எங்கும் திரிந்து எம்பெருமானைப் பாடிக்களித்திருந்த முதல் ஆழ்வார்கள் மூவரும் இவரிடம் வந்து பரிவுடன் சல்லாபிக்க, ஐவரும் அவர்கள் பெருமை உணர்ந்து அவர்களோடு போதயந்தப் பரஸ்பரம் என்று ஆனந்தராயிருந்தார். பகவதனுபவத்தில் சிலகாலம் இவ்வாறு சென்றபின் அந்நால்வரும் கிளம்பி, பேயாழ்வார் அவதாரஸ்தலம் சேர்ந்து கைரவிணி தீர்த்தக் கரையில் சிலகாலம் இருந்தனர்.\nஅப்போது திருமண் காப்பு வேண்டியிருக்கவே இவர் தேட, திருவேங்கடமுடையான் வந்து இவர்க்குக் காட்டித்தர இவரும் அதுகொண்டு த்வாதச ஊர்த்வபுண்டர தாரணம் செய்து பகவதநுபவத்தில் ஆழ்ந்திருந்தார். பொய்கை ஆழ்வார் அவதாரஸ் தலம் செல்லவிரும்பி இவர் திருவெஃகாவை அடைந்து ஸ்ரீதேவி பூதேவிகள் பணிசெய்ய அரவணையில் பள்ளிகொண்ட எம்பெ��ுமானைத் தொழுது எழுநூறாண்டுகள் எம்பெருமானை வணங்கியிருந்தபோது பொய்கை ஆழ்வாரை த்யானிக்க அவரும் அக்குளக்கரையில் இவருக்குத் தோன்றினார்.\nநாச்சியார்களுடன் திருவெக்கா யதோக்தகாரிப் பெருமாள்\nஅப்போது கணிகண்ணன் அங்கு வந்து ஆழ்வாரடி பணிந்து புகல் அடைந்தார். ஒரு வயதான கிழவியும் அவர்க்குப் பணிவிடை செய்ய மிக்க பக்தியுடன் தினமும் வந்து சென்றாள். அவளது பணிவிடைக்கு மெச்சி ஆழ்வார் உனக்கு என்ன வேண்டுமென்ன அவளும் தனக்குத்தான் இளமையைத் திரும்பத்தர வேண்ட ஆழ்வார் அருளால் அவளும் மீண்டும் பொலிவுமிக்க கன்னியானாள். அந்த ஊர் அரசன் பல்லவராயன் அவளால் கவரப்பட்டு அவளை மணக்க விரும்ப அவளும் இசைந்து இருவரும் மணமுடித்து இன்பந்துய்த்த அளவில் ஒருநாள் தான் வயோதிகமடைவது உணர்ந்த அரசன் ஆழ்வாரால் அருளப்பட்ட அவளை அவள் யௌவனம் பற்றி உசாவ அவளும் அவளும் தன சரிதை சொல்லி அரசனை, கணிகண்ணன் பக்கல் அவர் அரசனிடம் தம் ஆழ்வார் கைங்கர்யம்பற்றிப் பொருள்பெற வரும் போது அவர்வழி ஆழ்வாரை அணுகி அரசனும் தன்னைப் போன்றே தெய்வீக இளமை பெறலாம் என்றாள்.\nஅரசனும் கணிகண்ணனை அழைத்து அவரிடம் ஆழ்வாரைத் தான் தொழ அரண்மனைக்கு அழைத்துவருமாறு வேண்டினான். கணிகண்ணன் “ஆழ்வார் சிஷ்டாசாரத்தை மீறி எம்பெருமான் சந்நிதி தவிர அரண்மனைக்கும் வாரார்” என்றார். அரசன் கணிகண்ணனைத் தன்னைப் புகழ்ந்து பாடச் சொல்லவும், அவர் நாராயணனைத் தவிர வேறு நரர்களைப் பாடுவதில்லை என்று கூறவும் அரசன் கடுஞ்சினம் கொண்டு தன்னைப் பாடாதவர் தன நாட்டில் இருக்கலாகாது உடனே வெளியேற வேண்டும் எனக் கட்டளையிட்டான். உடனே கணிகண்ணன் ஆழ்வாரிடம் சென்று நடந்ததைக் கூறி விடை வேண்ட, ஆழ்வார் “நீர் சென்றீராகில் நாமும் செல்வோம். நாம் சென்றால் எம்பெருமானும் செல்வான், அவன் சென்றால் அனைத்துத் தேவர்களும் இங்கிருந்து கிளம்புவர். நான் இப்போதே சந்நிதிக்குச் சென்று எம்பெருமானுக்குச் சொல்லி, அவனை எழுப்புகிறேன்” என்று கிளம்பினார், ஆழ்வார் திருவெக்கா சென்று, எம்பெருமான் முன்னே நின்று\nசெந்நாப் புலவனும் போகின்றேன் நீயும் உன்றன்\nஎன்று பாடினவளவில் எம்பெருமான் கணிகண்ணனோடும் ஆழ்வாரோடும் மகிழ்ச்சியோடு பின்தொடர்ந்து கிளம்பினான். இவ்வாறாக அடியார் சொன்னபடி செய்ததால் எம்பெருமான் சொன்னவண்ணம் ���ெய்த பெருமாள் = யதோக்த காரி என்று பெயர் பெற்றான். யதா உக்த = எப்படிச் சொல்லப்பட்டதோ, அப்படி, காரி = செய்தவன். எம்பெருமானோடு அனைத்துத் தேவதைகளும் கிளம்பவே, காஞ்சி நகரமே தெய்வ சூன்யமாகி இருண்டு போனது. சூர்யோதயமும் ஆகாததால் அரசனும் அமைச்சர்களும் விஷயமறிந்து கணிகண்ணன் பின்னாடி அவர் திருவடிகளில் விழுந்து பிழைபொறுக்க விண்ணப்பிக்க அவர் ஆழ்வாரிடம் தெண்டனிட்டு ப்ரார்த்தித்து, ஆழ்வார்\nகாமருபூங்கச்சி மணிவண்ணா நீ கிடக்க வேண்டும்\nநீயும் உன்றன் பைந்நாகப்பாய் படுத்துக்கொள்\nஎன்று பெருமாளிடம் விண்ணப்பிக்க எம்பெருமானும் பழையபடியே திருவெக்காவுள் சென்று தன் அரவணையில் தேவிமார் திருவடியில் நிற்க இன்புடன் பள்ளிகொண்டருளி, சொன்னவண்ணம் செய்த பெருமாள் என்பதை மீண்டும் உலகுக்குக் காட்டி, தான் பக்த பராதீனன் என்றும், பாகவதாபசாரம் கொடியது என்றும் காட்டியருளினன்.\nஆழ்வார் தம்மிடம் அவன் காட்டிய க்ருபையை “வெக்கணைக் கிடந்ததென்ன நீர்மையே”…. இப்படி ஒரு நீர்மை, சௌலப்யம் இருந்தபடியே என்று கொண்டாடினார்.\nஇதன்பின் ஆழ்வார் பெருவிருப்போடும் தவிப்போடும் திருக்குடந்தை ஆராவமுதனை மங்களாசாசனம் செய்யத் திருவுளம் கொண்டு கிளம்பினார் – ”திருக்குடந்தையில் ஒரு கணம் இருந்தாலும் ஸ்ரீவைகுண்ட ப்ராப்தியுண்டு எனில் அதனில் வேறு செல்வமுண்டோ\nஅவ்வாறு செல்லும் வழியில், பெரும்புலியூர் என்னும் க்ராமத்தில், ஆழ்வார் ஒரு இல்லத்தின் திண்ணையில் அமர்ந்து இளைப்பாற எண்ணி அமர்ந்தார். அங்கே சில ப்ராஹ்மணர்கள் வேதம் ஓதிக்கொண்டிருந்தனர். இவரின் கந்தல் உடையையும் களைப்பால் வாடின திருவுருவத்தையும் கண்டு தாழ்வாக நினைத்து வேதம் ஓதுவதை நிறுத்தினர். பின்பு மறுபடியும் தொடங்க முயற்சிக்கும் பொழுது, தாங்கள் விட்ட இடம் நினைவுக்கு வராமல் தவிக்க, ஆழ்வார் ஒரு நெல்லை எடுத்து நகத்தால் பிளந்து, யஜுர் காண்டத்தை சேர்ந்த “க்ருஷ்ணாநாம் வ்ரீஹிநாம் நகநிர்ப்பிந்நம்” என்னும் வாக்கியத்தை உணர்த்தினார். அந்த ப்ராஹ்மணர்கள் ஆழ்வாரின் பெருமையை உடனே உணர்ந்து ஆழ்வாரிடம் தங்களின் நடத்தைக்கு மன்னிப்புக் கோரினர்.\nஆழ்வார் திருவாராதனத்துக்குப் பொருள் சேகரிக்க முற்பாடானபோதேல்லாம் அவ்வூரிலுள்ள கோயிலில் இருக்கும் அர்ச்சாவதார எம்பெருமான் அவர் இர��க்குந்திசைதொறும் திரும்பியதால் சந்நிதி அர்ச்சகர்கள் வியந்து அங்குப் பெருவேள்வியொன்று இயற்றிக்கொண்டிருந்த பெரும்புலியூரடிகளிடம் இவ்வதிசயத்தைக்கூற அடிகளாரும் ஆழ்வாரை அழைத்து வேள்வியில் ஆழ்வாருக்கு அக்ர பூஜை (முதல் பூஜை) செய்து கௌரவிக்க, அங்குள்ள பிராமணர்கள் சிலர்தர்மபுத்ரனின் ராஜசூயத்தில் ஸ்ரீக்ருஷ்ணனுக்கு அக்ரபூஜையை சிசுபாலாதிகள் போன்று எதிர்க்கவும் அடிகளார் மனம் நொந்தார்.\nஅடிகளார் வருத்தம் கண்டு ஆழ்வாரும் இவ்யக்திகளுக்குத்தம் மேன்மைகாட்டத் திருவுள்ளம்கொண்டு, உடனே அங்கேயே அப்பொழுதே யாவருங்காணலாம்படி தம் ஹ்ருதய கமலத்தில் அரவிந்தப் பாவையும் தானும் அரவத்தமளியினோடு அழகிய பாற்கடலுள் எம்பெருமான் எழுந்தருளியிருப்பதைக் காட்ட எதிர்த்தோர் யாவரும் ஆழ்வார் திருவடிகளிலே விழுந்து சரணாகதராயினர்.\nஅவர்க்கு ப்ரம்மரதம் அலங்கரித்து எழுந்தருளப்பண்ணி மிகவும் உபலாளித்து ஸத்தை பெற்றார்கள். ஆழ்வாரும் அவர்களுக்குப் பேரன்போடு சாஸ்த்ரார்த்தங்கள் விரிவாகக்கூறி அனுக்ரஹித்து, ஆராவமுதனைத் தொழக் குடந்தை ஏகினார்.\nதிருக்குடந்தை சென்ற ஆழ்வார் தம் கிரந்தச் சுவடிகள் யாவற்றையும் காவிரியாற்றில் எறிய எம்பெருமான் திருவுளப்படி, நான்முகன் திருவந்தாதி திருச்சந்தவிருத்தம் எனும் ப்ரபந்தங்களைக் கொண்ட இரு ஓலைச்சுவடிகளும் நீரின் போக்கை எதிர்த்து வந்து நின்றன. அவர் அவற்றை எடுத்துக்கொண்டு அமுதனின் சந்நிதி சென்று அவனைத் திருவடிமுதல் திருமுடிவரை அழகை அநுபவித்து, காதல் மீதூர எம்பெருமானை விளித்து “காவிரிக் கரைக் குடந்தையுள் கிடந்தவாறு எழுந்திருந்து பேசு” என்று கட்டளையிடவும், எம்பெருமான் உள்ளபடியே தன அரவப் பள்ளியிலிருந்து எழுந்து நிற்கத் தொடங்கினான். அவனது அந்த எளிய செயலால் உருகிய ஆழ்வார் “வாழி கேசனே” என்று மங்களாசாசனம் செய்து முடித்தார். ஆராக் காதலோடு அவ்வெம்பெருமான் அருகிலேயே 2300 ஆண்டுகள் அன்ன ஆஹாரமின்ரி தவம் இருந்தார். பூலோகத்தில் 4700 ஆண்டுகள் எழுந்தருளியிருந்து சாஸ்த்ரார்த்தங்களின் ஸாரத்தை பிரபந்தங்களால் உபகரித்து உலகை வாழ்வித்தருளினார்.\nதிருக்குடந்தை கோமளவல்லி சமேத ஆராவமுதன்\nஇவ்வளவில் ஆழ்வார் திருமழிசைப் பிரான் என்று புகழ்பெற்றார், பிரான் எனில் பேருபகாரம் செய்கிறவர் என்று பொருள், இது எம்பெருமானையே குறிக்கும். ஆழ்வாரும் இப்பேரால் அழைக்கப்பெற்றார் ஆராவமுதனோ ஆராவமுதாழ்வார் என்று அழைக்கப்பெற்றான்\nஆழ்வார் திருவருளால் நாமும் எம்பெருமானிடமும் அவனடியார்களிடமும் அதே பக்தியை அடையப் பெறுவோமாக\nசக்தி பஞ்சமய விக்ரஹாத்மநே சூக்திகாரஜத சித்த ஹாரிணே\nமுக்திதாயக முராரி பாதயோர் பக்திஸார முநயே நமோ நம:\nஅடியேன் சடகோப ராமாநுஜ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:\nஇந்த கட்டுரையில் முதலாழ்வார்கள் (பொய்கையார், பூதத்தார், பேயார்) வைபவத்தை பேசுவோம்.\nதிருநட்சத்திரம் : ஐப்பசி திருவோணம்\nஅவதார திருத்தலம் : திருவெஃகா (காஞ்சிபுரம்)\nஆசாரியன் : சேனை முதலியார்\nபிரபந்தம் : முதல் திருவந்தாதி\nதிருவெக்கா யதோக்தகாரி பெருமாள் கோயிலின் அருகில் உள்ள குளத்தில் (புஷ்கரணி) பொய்கை ஆழ்வார் அவதரித்தார். இவரின் மறு பெயர்கள் காசார யோகி மற்றும் சரோ முனீந்திரர் ஆகியவை ஆகும்.\nகாஞ்ச்யாம் ஸரஸி ஹேமாப்ஜே ஜாதம் காஸார யோகிநம்\nகலயே ய: ஸ்ரிய:பதி ரவிம் தீபம் அகல்பயத்\nதிருநட்சத்திரம் : ஐப்பசி அவிட்டம்\nஅவதார திருத்தலம் : திருக்கடல்மல்லை\nஆசாரியன் : சேனை முதலியார்\nபிரபந்தம் : இரண்டாம் திருவந்தாதி\nதிருக்கடல்மல்லை ஸ்தலசயன பெருமாள் கோயிலின் அருகில் உள்ள குளத்தில் பூதத்தாழ்வார் அவதரித்தார். இவரின் மறு பெயர்கள் பூதஹ்வயர் மற்றும் மல்லாபுரவராதீசர் ஆகியவை ஆகும்.\nமல்லாபுர வராதீசம் மாதவீ குஸுமோத்பவம்\nபூதம் நமாமி யோ விஷ்ணோர் ஜ்ஞானதீபம் அகல்பயத்\nதிருநட்சத்திரம் : ஐப்பசி சதயம்\nஅவதார திருத்தலம் : திருமயிலை (மயிலாப்பூர்)\nஆசாரியன் : சேனை முதலியார்\nபிரபந்தம் : மூன்றாம் திருவந்தாதி\nதிருமயிலை கேசவ பெருமாள் கோயிலின் அருகில் உள்ள கிணற்றில் பேயாழ்வார் அவதரித்தார். இவரின் மறு பெயர்கள் மஹதாஹ்வயர் மற்றும் மயிலாபுராதீபர் ஆகியவை ஆகும்.\nத்ருஷ்ட்வா ஹ்ருஷ்டம் ததா விஷ்ணும் ரமயா மயிலாதிபம்\nகூபே ரக்தோத்பலே ஜாதம் மஹதாஹ்வயம் ஆச்ரயே\nமூன்று ஆழ்வார்களையும் ஒரு சேர்ந்து போற்றப்படும் காரணங்கள் பின் வருமாறு.\nபொய்கையார், பூதத்தார், பேயார் ஆகிய மூவரும் முறையே அடுத்தடுத்த மூன்று நாட்களில் அவதரித்தார்கள். இவர்கள் த்வாபர யுக முடிவுக்கும் கலியுக ஆரம்பத்திற்கும் இடையிலான யுக சந்தியில் அவதரித்தார்கள். (யுக சந்தி – யுக மாற்றம் ஏற்படும் இடைவெளிக்காலம் – விவரத்திற்கு கட்டுரையின் கடைசியில் காண்க)\nஇவர்கள் மூவருமே அயோனிஜர்கள் – அதாவது தாயின் கருவிலிருந்து பிறவாதவர்கள். இவர்கள் எம்பெருமானின் தெய்வீக கருணையால் பூவிலிருந்து தோன்றினர்.\nஇவர்கள் பிறந்ததிலிருந்தே எம்பெருமான் மீது மிகுந்த பற்று கொண்டவர்கள் – எம்பெருமானால் பரிபூரணமாக அனுக்கிரகிக்கப் பட்டு, நாள் திங்கள் ஊழிதோறும் (சர்வ காலமும்) பகவத் அனுபவத்தில் திளைத்திருந்தவர்கள்.\nவாழ்வின் ஒரு தருணத்தில் சந்தித்துக் கொண்ட இவர்கள் மூவரும், அப்போதிலிருந்து ஒன்றாகவே தங்கவும், பற்பல திவ்ய தேசங்களுக்கு பயணிக்கவும் செய்தனர். இவர்கள் “ஓடித் திரியும் யோகிகள்“ – அதாவது எப்போதும் யாத்திரை செய்பவர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.\nமூன்று ஆழ்வார்களும் வெவ்வேறு இடங்களில் பிறந்து எம்பெருமானை ஆழ்ந்து அனுபவித்துக் கொண்டிருந்தார். தனது அடியார்களை தனது உயிராக கொண்டிருக்கும் எம்பெருமான் (கீதை – “ஞானி து ஆத்ம ஏவ மே மதம்”) இவர்களை ஒரு சேர காண திருவுள்ளம் கொண்டான். ஆதலால் அவன் ஒரு தெய்வீக திருவிளையாடல் புரிந்து மூவரையும் திருக்கோவிலூருக்கு ஒரு இரவுப் பொழுதில் வரவழைத்தான்.\nஅன்று இரவு பலத்த மழை பெய்த காரணத்தால் ஒருவர் பின் ஒருவராக ஒரு சிறிய கொட்டாரத்தை (இடை கழி) வந்தடைந்தனர். அந்த இடமோ ஒருவர் படுக்க, இருவர் இருக்க, மூவர் நிற்கிற அளவாகவே இருந்தது. மூவரும் வந்ததால் நின்று கொண்டு ஒருவரை ஒருவர் தங்கள் தங்கள் முகவரியை பற்றி விசாரித்துக் கொண்டனர். அவர்கள் தங்கள் இறை அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கையில் திடீரென்று எம்பெருமான் திருமாமகளோடு அந்த இருட்டு மிகுந்த இடை கழியில் புகுந்தான். தன் அடியார்கள் இருக்கும் இடத்தில் தான் எம்பெருமானுக்கு எவ்வளவு ஆசை எவர் புகுந்தார் என்று பார்ப்பதற்காக,\nபொய்கை ஆழ்வார் வெளிச்சத்திற்காக இவ்வையத்தை (உலகத்தை) தகளியாக (விளக்கு), கடலை நெய்யாக மற்றும் கதிரவனை விளக்கொளியாக ஏற்றினார்.\nபூதத்தாழ்வார் வெளிச்சத்திற்காக தன் அன்பையே விளக்காக, ஆர்வத்தையே நெய்யாக மற்றும் தன் சிந்தையை விளக்கொளியாக ஏற்றினார்.\nபேயாழ்வார், மேலே கூறியபடி மற்ற இரண்டு ஆழ்வார்களின் உதவியைக் கொண்டு திருமாமகளோடு கூடிய சங்கொடு சக்கரம் ஏந்திய தடக்கையனான எம்பெருமானின் ஒப்பற்ற அழகினை கண்டு, அதற்கு மங்களாசாசனம் செய்கிறார். கண்டதோடு மட்டுமல்லாமல் தான் கண்டதை மற்ற இரு ஆழ்வார்களுக்கு காட்டியும் மகிழ்ந்தார் (…கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன் என்ற பேயாழ்வாரைப் பற்றிய திருவரங்கத்தமுதனாரின் இராமானுச நூற்றந்தாதி பாசுர வரிகளை நினைவில் கொள்வது சுவை கூட்டும்)\nஇவ்வாறு இம்மூவரும் இந்த லீலா விபூதியில் ( நித்ய லோகமான ஸ்ரீவைகுண்டத்தை தவிர்த்த மற்றைய லோகங்கள் லீலா விபூதியாகும் ) இருக்கும் காலத்தில் திருக்கோவலூர் ஆயனையும் மற்றும் பல திவ்ய தேச எம்பெருமான்களையும் ஒன்று கூடி அனுபவித்து மகிழ்ந்தனர்.\nதனது ஈடு வியாக்கியானத்தில் நம்பிள்ளை முதலாழ்வார்களின் பெருமைகளை தகுந்த இடங்களில் வெளிக்கொணர்கிறார். அவற்றில் சில உதாரணங்களை நோக்குவோம்:\n“பாலேய் தமிழர்” (1.5.11) – நம்பிள்ளை இங்கு அளவந்தாரின் நிர்வாகத்தை/கருத்தை கண்டுகொள்கிறார். இங்கு நம்மாழ்வார் முதலாழ்வார்களைத் தான் புகழ்ந்து ஏற்றுவதாக தெரிவிக்கிறார். ஏனெனில் முதலாழ்வார்கள் தான் முதலில் எம்பெருமானின் பெருமைகளை தேனிலும் இனிய தமிழில் பாடினவர்கள்.\n“இன்கவி பாடும் பரமகவிகள்” (7.9.6) – இங்கு நம்பிள்ளை, ஆழ்வார்களின் தமிழ் பெரும்புலமையைத் தெரிவிப்பதற்காக, பொய்கையாரும் பேயாரும் பூதத்தாழ்வாரை எம்பெருமானின் கல்யாண குணங்களை பாடுமாறு விண்ணப்பிக்க, அவரும் அங்கே அப்பொழுதே பாடியதைக் கொண்டு குறிப்பிடுகிறார். இது எது போல் எனில், பெண் யானை கேட்க ஆண் யானை எவ்வாறு தேனை கொணருமோ அது போலவே (இந்த யானை வர்ணனை பூதத்தாரின் “பெருகு மத வேழம்” என்ற இரண்டாம் திருவந்தாதியின் 75 ஆம் பாசுரத்தில் காணலாம்) முதலாழ்வார்களுக்கு “செந்தமிழ் பாடுவார்” என்னும் திருநாமமும் இருப்பதை குறிப்பிடுகிறார்.\n“பலரடியார் முன்பருளிய” (7.10.5) – நம்மாழ்வாரின் திருவுள்ளத்தை நம்பிள்ளை இங்கு மிக அழகாக வெளிக் கொணர்கிறார். இந்த பாசுரத்தில், ஸ்ரீ வேதவியாசர், ஸ்ரீ வால்மீகி, ஸ்ரீ பராசரர் மற்றும் முதலாழ்வார்களுக்கு பதிலாக தன்னை திருவாய்மொழி பாடுவிக்க எம்பெருமான் தேர்ந்தெடுத்து அருளாசி வழங்கியமையை ஆழ்வார் தெரிவிக்கிறார்.\n“செஞ்சொற் கவிகாள்” (10.7.1) – இங்கு நம்பிள்ளை முதலாழ்வார்களை “���ன்கவி பாடும் பரமகவிகள்” “செந்தமிழ் பாடுவார்” என்றெல்லாம் குறிப்பிட்டு, இவர்கள் அநந்ய பிரயோஜனர்கள் (எம்பெருமானை பாடுவதற்கு கைம்மாறாக எதையும் எதிர்பாராதவர்கள்) என்று கண்டு கொள்கிறார்.\nமாமுனிகள் தனது உபதேசரத்தினமாலையில் இவர்களை “முதலாழ்வார்கள்” என்று குறிப்பிட காரணத்தை அருளிச்செய்கிறார்.\nமற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து\nநல் தமிழால் நூல் செய்து நாட்டையுய்த்த –\nபெற்றிமையோர் என்று முதலாழ்வார்கள் என்னும்\nஇம்மூன்று ஆழ்வார்களும் ஏனைய 7 ஆழ்வார்களுக்கு முன்னே அவதரித்து இந்த நாட்டை தமிழ் பாசுரங்களைக் கொண்டு உய்வித்தபடியால் இவர்களுக்கு “முதலாழ்வார்கள்” என்ற பிரபலமான பெயர் ஏற்பட்டது.\nமேலும் ஐப்பசி ஓணம், அவிட்டம், சதயத்தின் புகழை முதலாழ்வார்கள் இந்த மூன்று நாட்களில் பிறந்தபடியால் வெளிக்காட்டுகிறார் மாமுனிகள்.\nபிள்ளை லோகம் ஜீயர் தனது வியாக்கியானத்தில் சில அருமையான கருத்து கோணங்களை அருளிச்செய்கிறார். அவையாவன:-\nமுதலாழ்வார்கள் பிரணவம் போல – எப்பொழுதும் தொடக்கமாகிற படியால்.\nதிருமழிசை ஆழ்வாரும் இவர்கள் காலத்தில் அவதரித்தார் (துவாபர-கலியுக சந்தி / இடைவெளிக்காலம்). இவர்களையடுத்து கலியுக தொடக்கத்தில் மற்ற ஆழ்வார்கள் ஒருவர் பின் ஒருவர் அவதரித்தார்கள்.\nமுதலாழ்வார்களே திராவிட வேதமாம் திவ்ய பிரபந்தத்திற்கு உயர்ந்த திராவிட மொழியில் (தமிழ்) அஸ்திவாரம்/ அடித்தளம் இட்டனர்.\nபெரியவாச்சான் பிள்ளையின் “திருநெடுந்தாண்டகம்” வியாக்கியான அவதாரிகையில் கண்டுகொண்டபடி, முதலாழ்வார்கள் எம்பெருமானின் பரத்துவத்தில் ஆழங்கால் பட்டு அதிலே அதிகம் ஈடுபட்டனர். இதனாலேயே இவர்கள் த்ரிவிக்ரமாவதாரத்தை அடிக்கடி போற்றி பாசுரங்கள் பாடினர். மேலும் இயற்கையிலேயே அர்ச்சாவதார எம்பெருமான்கள் மீது எல்லா ஆழ்வார்களுக்கும் ஈடுபாடு உண்டாதலால், பல அர்ச்சாவதார எம்பெருமான்களை இவர்கள் மங்களாசாசனம் செய்தனர். முதலாழ்வார்களின் அர்ச்சாவதார அனுபவங்கள் பற்றிய கட்டுரை இங்கே காண்க (http://ponnadi.blogspot.in/2012/10/archavathara-anubhavam-azhwars-1.html)\nஅடியேன் லக்ஷ்மீநரஸிம்ஹ ஸ்ரீவைஷ்ணவ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nயதீந்திர மத தீபிகை பல்வேறு சம்பிரதாய கருத்துகளை விளக்கும் அதிகார பூர்வமான ம��ல நூலாகும். இதில் கால தத்துவம் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு யுகங்கள் மற்றும் அவைகளின் சந்தி காலங்கள் வரையறுக்கப் பட்டுள்ளன.\nதேவர்களின் 1 நாள் (சுவர்க்க லோகம்) = மனிதர்களின் 1 வருடம்.\n1 சதுர் யுகம் என்பது 12000 தேவ வருடங்கள் – (க்ருத 4000, த்ரேதா 3000, த்வாபர 2000 & கலி 1000)\nபிரமனின் (பிரம்மா) 1 நாள் = 1000 சதுர் யுகங்கள். இவரின் இரவும் இதே நீளம் கொண்டது. ஆனால் இரவின் போது சிருஷ்டி நடக்காது. இந்த கணக்கில் பிரம்மா 100 வருடங்கள் (1 வருடம் = 360 நாட்கள்) வாழ்கிறார்.\nயுகங்களுக்கு இடையிலான சந்தி பொழுது மிகவும் நீண்டது. அவற்றின் கணக்கு பின் வருமாறு :-\nக்ருத – த்ரேதா யுகங்களுக்கு இடையிலான சந்தி காலம் = 800 தேவ வருடங்கள்.\nத்ரேதா-த்வாபர யுகங்களுக்கு இடையிலான சந்தி காலம் = 600 தேவ வருடங்கள்.\nத்வாபர-கலி யுகங்களுக்கு இடையிலான சந்தி காலம் = 400 தேவ வருடங்கள்.\nமேலும், கலியுகத்திற்கும் அடுத்த க்ருத யுகத்திற்கும் இடையிலான சந்தி காலம் = 200 தேவ வருடங்கள்.\nபிரமனின் 1 நாள் ஆயுள் காலத்தில் 14 மனுக்கள், 14 இந்திரர்கள் மற்றும் 14 சப்த ரிஷிகள் இருப்பார்கள்/மாறுவார்கள்.(இவைகள் அனைத்தும் குறிப்பிட்ட ஜீவாத்மாக்களுக்கு அவர் கருமங்களின் அடிப்படையில் கொடுக்கப்படும் பதவிகளே ஆகும்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&id=2588", "date_download": "2018-10-22T01:36:37Z", "digest": "sha1:25NRU46QZKHCCWJYTMN5TQGCXZD752C3", "length": 8564, "nlines": 59, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nஉங்கள் தலைமுடி வளர்வதில்லை என்பதற்கான காரணங்கள்\nஉங்கள் தலைமுடி வளர்வதில்லை என்பதற்கான காரணங்கள்\nஇன்றைய தலைமுறையினர் இளமையிலேயே முடியை இழந்துவிடுகின்றனர். முடி கொட்டுவதைத் தடுத்து, முடியின் வளர்ச்சியை மேம்படுத்த எத்தனையோ வழிகளை முயற்சிக்கின்றனர். இருப்பினும் எந்த ஒரு பலனும் கிடைப்பதில்லை. இப்படி பல முயற்சிகளை மேற்கொண்டும் உங்களுக்கு முடி வளராவிட்டால், அதற்கும் சில காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று தெரிந்து கொண்டு, அதை சரிசெய்தால், நிச்சயம் உங்கள் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.\nஇங்கு ஒருவருக்கு ஏன் தலைமுடி வளர்வதில்லை என்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.\n* மோசமான உணவுப் பழக்கமும் முடியின் வளர்ச்சியைத் தடுக்கும். ஆரோக்கியமற்ற உணவுகளை எந்நேரமும் உட்கொள்ளும் போது, போதிய வைட்டமின்கள் மற்றும் புரோட்டீன்கள் உடலுக்கு கிடைக்காமல், முடியின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களின்றி, முடியின் வளர்ச்சி தடுக்கப்படும். அதுமட்டுமின்றி, உடல் எடையைக் குறைக்க மேற்கொள்ளும் டயட், உடல் எடையைக் குறைக்கும் அதே சமயம் முடியின் வளர்ச்சியைக் குறைக்கும்.\n* உங்களுக்கு முடி வளராமல் இருப்பதற்கான காரணங்களுள் மற்றொன்று டென்சன். ஒருவர் அளவுக்கு அதிகமான மனதளவில் கஷ்டப்பட்டால், அது முடியின் வளர்ச்சியை தான் பாதிக்கும். மேலும் தலைமுடியின் வேர்களுக்கு அதிகப்படியான அழுத்தம் கொடுத்தாலும், முடியின் வளர்ச்சி பாதிக்கப்படும்.\n* தலைமுடி வேகமாக உலர வேண்டும் என்பதற்காக பலர் ஹேர் ட்ரையர் பயன்படுத்துவார்கள். இப்படி ஹேர் ட்ரையரை அதிகம் பயன்படுத்தினால், அதனால் மயிர்கால்கள் பாதிக்கப்பட்டு, முடி உதிர்வதோடு, அதன் வளர்ச்சி முழுமையாக தடுக்கப்படும். அதேப் போல் வெளியே வெயிலில் செல்லும் போது, தலைக்கு ஏதேனும் ஒரு துணியை கட்டிக் கொண்டு செல்லுங்கள். இல்லாவிட்டால் சூரியக்கதிர்களின் நேரடியான தாக்கத்தால் தலைமுடியின் வளர்ச்சி தடுக்கப்படும்.\n* தற்போது நிறைய பேர் தலைக்கு தினமும் எண்ணெய் வைப்பதில்லை. இப்படி எண்ணெய் வைக்காமல் இருப்பதால், தலைமுடி மிகுந்த வறட்சிக்குள்ளாகி, முடி வெடிப்பை ஏற்படுத்தி, முடியின் வளர்ச்சியில் இடையூறை ஏற்படுத்துகிறது\n* தலைமுடியைப் பராமரிக்கிறேன் என்று பலர் ஷாம்புக்கள், கெமிக்கல் நிறைந்த சீரத்தைப் பயன்படுத்துவார்கள். இப்படி கண்ட கெமிக்கல் நிறைந்த பொருட்களை தலைமுடிக்கு பயன்படுத்தினால், அவை முடியின் ஆரோக்கியத்தையும் வளர்ச்சியையும் முழுமையாக தடுத்துவிடும்.\n* தலைமுடி அதிகம் உதிர்வதற்கு வைட்டமின் குறைபாடும் ஓர் முக்கிய காரணம். தலைமுடி ஆரோக்கியமாக வளர வேண்டுமானால், அதன் வளர்ச்சிக்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின்களை அன்றாடம் எடுக்க வேண்டியது அவசியம். எனவே முடி அதிகம் உதிர்ந்தால் மருத்துவரை கலந்தாலோசித்து, அவர் பரிந்துரையின் பேரில் நடந்து கொள்ளுங்கள்.\nகைரேகை ஸ்கேனர் வசதி கொண்ட லேப���டாப் அறிமு...\nகுதிகால் வெடிப்பை மறைய செய்யும் வீட்டு வ...\nபுத்தகம் வாசித்தால் மன அழுத்தம் குறையும�...\nஆட்டோ கியர் ஷிஃப்ட் வசதி கொண்ட இக்னிஸ் ஆ�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Christianity/2018/05/26094122/1165734/jesus-christ.vpf", "date_download": "2018-10-22T02:14:25Z", "digest": "sha1:V33OFKLCPZH7IXQ3UUEVEBGB25RN6R2C", "length": 22673, "nlines": 203, "source_domain": "www.maalaimalar.com", "title": "காத்திருத்தலால் கிடைக்கும் நன்மைகள் || jesus christ", "raw_content": "\nசென்னை 22-10-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஇழந்து நிற்கும் நியாயமான சொத்து-உரிமையை மீண்டும் இறைவன் மீட்டுத் தருவார் என்ற எண்ணத்தில், அவரது செயல்பாட்டுக்காக விசுவாசத்துடன் காத்திருக்க வேண்டும்.\nஇழந்து நிற்கும் நியாயமான சொத்து-உரிமையை மீண்டும் இறைவன் மீட்டுத் தருவார் என்ற எண்ணத்தில், அவரது செயல்பாட்டுக்காக விசுவாசத்துடன் காத்திருக்க வேண்டும்.\nதற்போதய உலகம் மிகமிக அவசரமானதாக மாற்றப்பட்டுவிட்டது. காலையில் விதைத்ததை மாலையில் நல்ல லாபத்தோடு அறுவடை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இயங்கும் மக்களை அதிகம் கொண்ட உலகம் இது.\n‘காத்திருத்தல்’ என்ற ஒரு அம்சத்தை வெறுக்கும் கோட்பாடு, இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொற்றிக்கொண்டுள்ளது.\nஎந்தத் தொழிலில் இறங்கினாலும் லாபத்தை மட்டுமே நோக்கமாக வைத்து செயல்படுவதால், மனசாட்சிக்கு உட்பட்ட தர்மத்தை பெரும்பாலானோர் மறந்தே போய்விட்டனர்.\nஇதனால் குற்றங்களும், பாவங்களும் கணக்கில்லாமல் பெருகிக்கொண்டே இருக்கின்றன. லாபம் அதிகமாக கிடைக்கிறது என்றால், நம்பிக்கைத் துரோகம் உடனே, எளிதில் நடந்தேறிவிடுகிறது.\nஇப்படி லாபத்தை நோக்கி அவசரமாக சென்றுகொண்டிருக்கும் உலகத்தில், கிறிஸ்தவ ஆன்மிகத்தின் ஒரு முக்கிய அம்சமான காத்திருத்தல் என்பதை கடைப்பிடிப்பது மிகவும் பாரமானதாக உணரப்படுகிறது.\nஏதாவது நன்மையை பெறுவதற்காக உலக வழிகளில் செல்லாமல், வேத வழிகாட்டுதல்படி காத்திருப்பதால், பெருத்த நஷ்டம் ஏற்பட்டுவிடுமோ என்று அச்சம் இன்று பெரும்பாலான கிறிஸ்தவர்களிடம் உண்டு.\nஆனால், உலகத்தின் அவசரத்துக்கு ஏற்ப வேதத்தின் கட்டளைகளை மாற்றிக்கொள்ள முடியாது. இறைவனிடம் இருந்து கிடைக்க வேண்டிய நன்மைகளை, நம்பிக்கையோடும் பொறுமையோடும் காத்திருந்து பெற வேண்டுமென்பதே வேத கட்டளையாக உள்ளது. (லூக்கா 12:36, ரோ���ர் 8:23,25, எபி. 6:15, யூதா 1:21).\nபாவமன்னிப்பைப் பெற்று (இறைவனிடமும், நமது பாவத்தினால் பாதிக்கப்பட்டவர்களிடமும்) உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கைக்குள் நுழைந்த பிறகுதான், இறைவன் செயல்பாட்டுக்காக காத்திருத்தல் என்பதன் அர்த்தத்தை புரிந்துகொள்ள முடியும்.\nஇயல்பான வாழ்க்கை வாழும்போது, நம்மை திட்டுபவர்களை பதிலுக்கு உடனே திட்டியிருப்போம். அடித்தவர்களை பதிலுக்கு அடித்திருப்போம். குற்றம்சாட்டுபவர்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருப்போம். சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமையும்போது பாவத்தை நோக்கி சாய்ந்திருப்போம்.\nஆனால், உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கைக்குள் நுழைந்த பிறகு, பதிலுக்கு திட்டுவது, அடிப்பது, குற்றம்சாட்டுவது என்பதுபோன்ற உலக இயல்பு நடவடிக்கைகளில் இறங்க முடியாது.\nஇதுபோன்ற அவமானகரமான நேரங்களில் பதில் செய்யாமல் அவமதித்தவர்களை இறைக்கட்டளைப்படி மன்னித்துவிடுகிறோம்.\nஆனால், இதுபோன்ற இறைவழியில் நடப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதும், அது எப்போது கிடைக்கும் என்பதும் புரியாத புதிராகவே காணப்படும்.\nஆனால் அந்த நன்மைகள் கிடைக்கும்வரை இயேசு காட்டியுள்ள வழியைவிட்டு விலகாமல் பொறுமையுடன் சகித்து வாழ்வதன் பெயர்தான் காத்திருத்தல் ஆகும்.\nநன்மைகள் வந்து கிடைத்த பிறகுதான் காத்திருத்தலின் அருமை தெரியவரும். ஆனால் பலரும் காத்திருத்தலை தவிர்த்து உலக வழிகளில் சென்றுவிடுகின்றனர்.\nஅபகரித்தவர் மற்றும் இழப்பை ஏற்படுத்தியவரிடம் இருந்து அதை மீட்பதற்காக குற்றச்சாட்டு, புகார், வழக்கு என்ற கிறிஸ்தவத்துக்கு எதிரான வழியில் சென்றுவிடுகின்றனர். திருமண முறிவின்போது, இறைநீதிக்கு உட்படாத மறு மணத்தை நாடுகின்றனர்.\nஇழப்பு ஏற்படுவதில் 2 நிலைகள் உள்ளன. இறைப்பாதையில் வருவதற்கு முன்பு பெற்றிருக்கும் அநியாய சம்பாத்தியங்களை, இறைவழிக்கு வந்த பிறகு இழப்பது அல்லது திருப்பிச் செலுத்துவது ஒரு நிலை (சகேயு). விசுவாச சோதனையின்போது எதிர்பாராமல் சொந்த சம்பாத்தியத்தை இழப்பது மற்றொரு நிலை (யோபு).\nஅநியாய சம்பாத்தியத்தை இழப்பது, பெரிய அளவில் துன்பத்தை ஏற்படுத்தாது. ஆனால் யோபு போல நியாயமான சம்பாத்தியம்-உரிமையை மற்றவர் பறித்துக்கொள்வதால் இழந்து நிற்பது, மிகக் கடினமானது. இந்த கட்டத்தில்தான் விசுவாசத்துடன் க���த்திருத்தல் என்ற பாதையை பக்தன் வந்தடைகிறான் (கலா.5:5). இதில் தான் அவனது விசுவாசம் சோதிக்கப்படுகிறது.\nஇழந்து நிற்கும் நியாயமான சொத்து-உரிமையை மீண்டும் இறைவன் மீட்டுத் தருவார் என்ற எண்ணத்தில், அவரது செயல்பாட்டுக்காக விசுவாசத்துடன் காத்திருக்க வேண்டும். ஒருவேளை அது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் உலக வழிகளை நாடாமல், விசுவாச நடத்தையை காத்துக்கொள்ள வேண்டும். அப்படி காத்துக்கொண்டான் என்றால், அவன் அந்த சோதனையில் ஜெயித்துவிட்டான் என்று அர்த்தம்.\nரெயில் நிலையத்தில் ரெயிலுக்காக காத்திருப்பதற்கு விசுவாசம் அவசியமில்லை. அங்கு ரெயில் வந்து சேர்ந்துவிடும். ஆனால் தண்டவாளம் இல்லாத இடத்தில், சாலை இல்லாத பகுதியில் ரெயிலுக்கோ, வாகனத்துக்கோ காத்திருப்பதுதான், விசுவாசத்துடனான காத்திருப்பாகும் (ரோமர் 8:25).\nஎனவே, இழப்பு எந்தவிதத்தில் வந்தாலும், இழப்பை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக உலக ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருந்தால், இறைவன் மீது வைத்துள்ள விசுவாசம் காத்துக்கொள்ளப்படும். (1 கொரி.6:7). விசுவாசம்தான் இறுதிவரை காத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும் (2 தீமோ 4:7).\nதிருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முதலமைச்சர் பழனிசாமி தரிசனம்\nஐப்பசி மாத பூஜைக்காக திறக்கப்பட்ட சபரிமலை சன்னிதானத்தின் நடை இன்று மூடப்படுகிறது\nதிற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி- இந்திய அணி கேப்டன் விராட் கோலி சதம்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா சதம்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி- இந்திய அணி அபார வெற்றி\nமுதல் ஒருநாள் போட்டி- இந்திய அணிக்கு 323 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி\nஇயேசுவே இறை இரக்கத்தின் சாட்சி\nபொறாமையை போக்க வழிகள் என்ன\nஇயேசுவே இறை இரக்கத்தின் சாட்சி\nபொறாமையை போக்க வழிகள் என்ன\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nசபரிமலை கோவிலுக்கு சென்ற மாடல் அழகி ரெஹானா முஸ்லிம் ஜமாஅத்தில் இருந்து நீக்கம்\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nமுதல் மந்திரியின் ���னைவியையும் விட்டு வைக்காத செல்பி மோகம்\nசங்கீத வித்வான் மீது பாலியல் புகார் - மீ டூ பதிவை நீக்குமாறு ஸ்ரீரஞ்சனிக்கு மிரட்டல்\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nபஞ்சாப் ரெயில் விபத்தில் 61 பேர் உயிரிழப்பு - மாநில காங்கிரஸ் அரசு மீது எதிர்க்கட்சிகள் பாய்ச்சல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/camera-flashes/cheap-sigma+camera-flashes-price-list.html", "date_download": "2018-10-22T02:23:09Z", "digest": "sha1:BWNPWJC43WVJDQPWHGOG5AQKCMYSC6JW", "length": 15715, "nlines": 317, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண சிக்மா கேமரா பிளஷ்ஸ் India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nCheap சிக்மா கேமரா பிளஷ்ஸ் India விலை\nகட்டண சிக்மா கேமரா பிளஷ்ஸ்\nவாங்க மலிவான கேமரா பிளஷ்ஸ் India உள்ள Rs.10,999 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. சிக்மா எப் 610 டக் சூப்பர் போர் கேனான் பிளாஷ் பிளாஷ் Rs. 17,999 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள சிக்மா பிளாஷ் லைட் உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் சிக்மா கேமரா பிளஷ்ஸ் < / வலுவான>\n0 ரூ குறைவான கிடைக்கக்கூடிய சிக்மா கேமரா பிளஷ்ஸ் உள்ளன. 4,499. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.10,999 கிடைக்கிறது சிக்மா எபி௬௧௦ மேக்ரோ பிளாஷ் பழசக் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10சிக்மா கேமரா பிளஷ்ஸ்\nசிக்மா எபி௬௧௦ மேக்ரோ பிளாஷ் பழசக்\n- ரேசைக்ளிங் தடவை 4.5 sec\nசிக்மா எப் 610 டக் ஸ்ட போர் நிகான் பிளாஷ் பிளாஷ்\nசிக்மா எப் 610 டக் ஸ்ட போர் கேனான் பிளாஷ் பிளாஷ்\nசிக்மா எப் 610 டக் சூப்பர் போர் கேனான் பிளாஷ் பிளாஷ்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parangipettai.tripod.com/April2011/28newclearbomb.html", "date_download": "2018-10-22T01:08:26Z", "digest": "sha1:75WGID55VFT74BLXJIPRVJ56W7RZPQXK", "length": 4013, "nlines": 13, "source_domain": "parangipettai.tripod.com", "title": "இஸ்லாம்ய கல்வி", "raw_content": "\nஅணுகுண்டு சோதனை இந்தியா மீண்டும் நடத்தும்\nபெய்ஜிங் : இந்தியா அணுகுண்டு சோதனையை மீண்டும் தொடங்கக்கூடும் என்று சீன அரசின் நாளேடு பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.\nசீன அரசு சார்பில் நடத்தப்படும் நாளேடு, பீப்பிள்ஸ் டெய்லி. அதன் கட்டுரையாளரான லீ ஹாங்மெய், ‘இந்தியா அணுகுண்டு சோதனையை தொடருமா’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை நேற்று வெளியானது. அதில் இடம்பெற்ற தகவல் வருமாறு:\nஅணு ஆயுத சோதனை நடத்துவதாக தொடர்ந்து வட கொரியா, ஈரான் மீது சர்வதேச நாடுகளின் கவனம் நீடிக்கிறது. ஆனால், திரை மறைவில் வேறு சில உண்மைகள் இருக்கின்றன. அமெரிக்க ஆதரவு அணு ஆயுத தயாரிப்புகள், இந்திய அணுசக்தி முயற்சிகள் அவை.\nஅணு ஆயுத பரவல் தடை சட்டத்தில் (என்பிடி) கையெழுத்திட இந்தியா தொடர்ந்து மறுத்து வந்துள்ளது. அதற்கு பின்னால் காரணம் இருக்கிறது. அணு ஆயுதங்களை வைத்திருக்க உலகின் முதல் 5 வல்லரசு நாடுகள் மட்டுமே ஏகபோகமாக இருக்கக் கூடாது என்பது அதன் கருத்து. எனவே, அணுகுண்டு சோதனையை இந்தியா தொடர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.\nஇந்த விஷயத்தில் சீனாவும் ம���்ற நாடுகளும் மிகவும் எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டியது அவசியம். அணு ஆயுத பலம் பெற்ற நாடாக சர்வதேச நாடுகளால் அங்கீகாரம் பெற வேண்டும் என்பது இந்தியாவின் நீண்ட கால ஆசை. அணு ஆயுத பலத்தை அதிகரிப்பதன் மூலமே பாகிஸ்தானை சமாளிக்க முடியும் என அது நம்புவதும் இதற்கு காரணம். இவ்வாறு கட்டுரையில் லீ தெரிவித்துள்ளார். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1974ம் ஆண்டிலும், வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 1998ம் ஆண்டிலும் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2015/11/3-2015.html", "date_download": "2018-10-22T01:20:52Z", "digest": "sha1:AQESGSHDLHXTNXDJ3E2XZVBRWFGM7Z67", "length": 10683, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "3-நவம்பர்-2015 கீச்சுகள்", "raw_content": "\nநாம் எந்த வித ஆசையுமின்றி புத்தா் போல் வாழ்ந்த ஒரே இடம் தாயின் கருவறை👇 மட்டுமே http://pbs.twimg.com/media/CSzLiumWwAQfCMj.jpg\nடிப்ளமோ படிச்சு எக்ஸ்பிரியன்ஸ் எடுத்த சூப்பர்வைஸர்க்கு கீழே என்ஜினியர் படிச்சவன் வேல பாக்காமாட்டானாம் அடேய் மூதேவி உன்னோட MD 5வது பெயில்\nதமிழ் திரையுலகின் பாக்ஸ் ஆப்பீஸ் முதல்வர் சிம்மாசனத்திலும் ௭ங்கள் நெஞ்சமெனும் நாற்காலியில் அமர்ந்து இருக்கிறார் 😍 http://pbs.twimg.com/media/CSyuegyWUAAwoZP.jpg\nபுலி படத்துக்கு அவ்வளவு மட்டமா விமர்சன பண்ணவன் தோள்லயும் கை போட்டு பேசுறார் பாரு அதான் தளபதி\nமனைவி: காரணம் இல்லாம குடிக்க மாட்டேனு சொன்னீங்களே இப்ப ஏன் குடிச்சீங்க கணவன்: இல்லடி பையன் ராக்கெட் விட பாட்டில் இல்லனு சொன்னான் அதான்.😂😂\nஇந்தப்பாடல் தேர்தலுக்கு முன் தமிழ்நாட்டில் பரவினால், தேர்தலில் ஒரு திருப்பு முனையை,விழிப்புணர்வை ஏற்படுத்தி விடும்\nஜப்பான் நாட்டில் உடையாத கண்ணாடி கண்டுபிடிப்பு #செய்தி மொதல சென்னை ஏர்போர்ட்க்கு சொல்லி அனுப்புங்கப்பா ஒங்களுக்கு புண்ணியமாப்போகும் #விதி\nரஷ்ய சிறுமிக்கு திருவாரூரை சேர்ந்த சிறுவனின் இதயத்தை பொருத்தி சாதனை தேசங்களை கடந்து அன்பினால் இதயம் துடிக்கட்டும் http://pbs.twimg.com/media/CSoRdfvWEAABpgy.jpg\nபைத்தியம். - படித்ததில் பிடித்தது\nஉண்மையான அன்பு எனில் நிச்சயம் கோபம், மனஸ்தாபங்கள், சண்டை, கருத்துவேறுபாடு வரும்.. எப்பவுமே அதெல்லாம் வரலனா அதுக்கு பேரு நடிப்பு\nநேற்று த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா பார்த்தேன். ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா பெருமையுடன் வழங்கும்னு முதலில் போட்டாங்க\nபேசப்படும் சொல்லைவிட எழுதப்படும் சொல்லே #வலிமை வாய்ந்தது. #ஹிட்லர். http://pbs.twimg.com/media/CSxP2cFUcAAYS9R.jpg\nஉனக்கு ஏற்படும் ஆசைகளில் இருந்து மனதை கட்டுப்படுத்தினாலே போதும், நிறைய பிரச்சினைகளுக்கு விடை கொடுத்து விடலாம்......\nயாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள். சுதந்திரமாக வாழ்வதற்குரிய ஒரே தகுது இதுதான். #விவேகானந்தர் காலை வணக்கம் http://pbs.twimg.com/media/CSxLrQYUcAEUx6D.jpg\nபாசமா இருக்கறவங்கள பூராம் ஒதுக்கி வச்சுட்டு.. எனக்கு யாருமில்லன்னு புலம்பி என்னத்தடீ சாதிக்கப்போறிங்க/ \nஆண்களுக்கு #கம்பீரம் எவ்வளவு அழகோ.... அதே போல் பெண்களுக்கு # அடக்கம் தான் அழகு\nஆம்பளைங்க வாழ்க்கலயில பல இடத்துல பொண்ணுங்கள கொஞ்சம் கூட யோசிக்காம ஒதுக்குனாலே போதும் உலகத்துல நடக்குற 99.9% பிரச்சினைங்க தானாவே ஒதுங்கிடும்\nஅன்பை வியாபாரமாக்கி என்று profit எதிர்பார்க்க ஆரம்பிச்சாங்களோ அன்றிலிருந்தே உண்மையான அன்பையும் troll பண்ண ஆரம்பிச்சுட்டாங்க\nஆண் எப்படியும் சமாதானப்படுத்துவான் என்ற நம்பிக்கையில் தான் ஒரு பெண் சண்டையை துவங்குகிறாள்..\nதீபாவளி போனஸ் வந்த விஷயம் பொண்டாட்டிக்கு தெரியறதுக்கு முன்னாடி, டிராபிக் போலீசுக்கு தெரிஞ்சிடுது ;-/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/09/blog-post_54.html", "date_download": "2018-10-22T01:04:08Z", "digest": "sha1:4D25NNINRVTNT6WCJ3F76BRKGSBSZUUK", "length": 11723, "nlines": 155, "source_domain": "www.todayyarl.com", "title": "சுமந்திரன் தலைமையில் யாழில் கூடிய கூட்டம்!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome Jaffna News News Slider சுமந்திரன் தலைமையில் யாழில் கூடிய கூட்டம்\nசுமந்திரன் தலைமையில் யாழில் கூடிய கூட்டம்\nயாழ்.மாவட்டத்தில் நாடாளுமன்ற நிதிக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் இன்னும் 4500 ஏக்கர் காணிகள் பொது மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.\nஅவ்வாறு கையளிக்கப்படவுள்ள காணிகள் எப்போது கையளிக்கப்படுமென்பதை உறுதியாக கூறமுடியாத நிலை காணப்படுவதனால், தற்போது மீள்குடியமர்த்தப்பட்ட குடும்பங்களுக்கான வீடமைப்பு மற்றும் உட்கட்டுமான நடவடிக்கைகளை ஒரே நேரத்தில் முன்னெடுக்க வேண்டுமென யாழ்.மாவட்ட மேலதிக காணி அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇந் நிதிக்குழுவின் கூட்டம் இன்று காலை யாழ்.மாவட்ட செயலக��்தில், நாடாளுமன்ற நிதிக்குழுவின் தலைவர் எம்.சுமந்திரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது, யாழ்.மாவட்ட செயலக மேலதிக காணி அரசாங்க அதிபர் சு. முரளிதரன், மீள்குடியேற்றம் தொடர்பாகவும், நிதி ஒதுக்கீடு உட்பட உட்கட்டமைப்பு பற்றி கருத்து தெரிவித்தார்.\nஇதுவரையில் யாழ்.மாவட்டத்திற்கு 1500 குடும்பங்கள் இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ளன. இவர்களுக்கான தேவைகளையும் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.\n2009ஆம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்தவர்கள் 80 ஆயிரம்பேர் இந்தியாவில் இருக்கின்றார்கள். பகுதி பகுதியாக வருகின்றார்கள். அவர்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்த வேண்டும்.\nயாழ்.மாவட்டத்தில் இன்னும் 4500 ஏக்கர் காணிகள் இராணுவத்தின் பாவனையில் உள்ளன. தொடர்ந்து வரும் ஆண்டுகளில், இந்த காணிகள் விடுவிக்கப்படலாம்.\nஆனால், தற்போது மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கான வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஒரே நேரத்தில் செய்துகொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅதேநேரம், யாழ்.மாவட்டத்தில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் 2900 இருக்கின்றார்கள். புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கான தொழில் வாய்ப்பு வழங்குவதற்காக அவர்களுக்கான சம்பளத்தின் 50 வீதத்தினை ஒதுக்கி இருக்கின்ற போதிலும், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கான தொழில்களை வழங்க தொழில் நிறுவனங்கள் காணப்படவில்லை.\nபாதுகாப்பு பிரச்சினை. இவ்வாறு இருக்கின்ற போது, தொழில் வழங்குவதற்காக புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளை கண்டு பிடிக்க முடியவில்லை.\nஇருந்தும், 90 பேரைக் கண்டு பிடித்துள்ளோம். ஆனால், அவர்களுக்கான சரியான வேலை வாய்ப்பினை வழங்க முடியாதவர்களும் உள்ளனர்.\nஎனவே, புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கான வேலை வாய்ப்பு மற்றும் அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்ற மாற்று திட்டம் ஒன்றினை முன்வைக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.\nஇதன்போது, மாற்று யோசனைகளை ஆராய்ந்து முன்வைக்குமாறு நிதிக்குழுவின் தலைவர் சுமந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎ���து இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/daily-horoscopes-oct-8th/", "date_download": "2018-10-22T01:49:48Z", "digest": "sha1:OSNUYBSW3I2AWDWPAF4CFUVIBKVZVT7M", "length": 5677, "nlines": 99, "source_domain": "chennaionline.com", "title": "இன்றைய ராசிபலன்கள்- அக்டோபர் 8, 2018 – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- அக்டோபர் 8, 2018\nமேஷம்: உங்கள் மனதில் சோர்வு ஏற்படலாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும்.\nரிஷபம்: பேச்சில் நிதானம் பின்பற்றவும். தொழில், வியாபாரத்தில் குளறுபடி சரிசெய்ய புதிய அணுகுமுறை தேவைப்படும்.\nமிதுனம்: நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் செழித்திட கூடுதல் நேரம் பணிபுரிவீர்கள்.\nகடகம்: வெற்றி நோக்கில் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க அனுகூலம் உண்டாகும். ஆதாயம் அதிகரிக்கும்.\nசிம்மம்: பிறர் சொல்லும் அவதுாறு பேச்சை பொருட்படுத்த வேண்டாம். தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூலம் பாதுகாப்பது நல்லது.\nகன்னி: பேச்சு, செயலில் கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் வருகிற இடையூறு சரி செய்வதால் வளர்ச்சி சீராகும்.\nதுலாம்: கருணை நிறைந்த மனதுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு பூர்த்தியாகும்.\nவிருச்சிகம்: உங்கள் மீது சிலர் பொறாமை கொள்வர். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாப்பது நல்லது.\nதனுசு: நண்பரின் நலனில் அக்கறை கொள்வீர்கள். தொழில், வியாபாரம் புதியவர்களின் ஆதரவால் வளர்ச்சி பெறும்.\nமகரம்: உறவினரிடம் பேச நினைத்த விஷயம் மாறி போகலாம். தொழில்,வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற தாமதமாகும்.\nகும்பம்: கடந்த கால உழைப்பின் பலனைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் கூடுதல் உழைப்பால் சீராகும்.\nமீனம்: எதிர்மறையாக இருந்த சூழ்நிலை மறையும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற தகுந்த பணிகளில் ஈடுபடுவீர்கள். லாபம் உயரும்.\nநோட்டா- திரைப்பட விமர்சனம் →\nஇன்றைய ராசிபலன்கள்- அக்டோபர் 3, 2018\nஇன்றைய ராசிபலன்கள்- அக்டோபர் 4, 2018\nஇன்றைய ராசிபலன்கள்- செப்டம்பர் 29, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/meaning-of-saravana-bava/", "date_download": "2018-10-22T02:19:44Z", "digest": "sha1:E4YXJTP733MNYFCQ3VDYAKX4QH3EJNNG", "length": 7536, "nlines": 140, "source_domain": "dheivegam.com", "title": "சரவணபவ பொருள் விளக்கம் | Saravana bhava meaning in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் சரவணபவ என்பதன் பொருளும் முருகன் பிறப்பின் ரகசியமும்.\nசரவணபவ என்பதன் பொருளும் முருகன் பிறப்பின் ரகசியமும்.\nமுருகனை வணங்கும் அனைவரும் ஓம் சரவணபவ என்ற மந்திரத்தை கூறுவது வழக்கம். இந்த மந்திரத்தில் உள்ள சரவணபவ என்ற வார்த்தையை பிரித்தால் இதன் உண்மை பொருள் நமக்கும் எளிதாய் விளங்கும்.\nசரவணம் + பவ = சரவணபவ.\n“சரவணம்’ என்றால் தர்ப்பை என்று பொருள். “பவ’ என்றால் தோன்றுதல் என்று பொருள். தர்ப்பைக் காட்டில் இருந்து முருகன் தோன்றியதாலேயே “சரவணபவ’ என பெயர் வந்தது.\nசிவபெருமான் தனது நெற்றிக்கண்ணில் இருந்து நெருப்பை வெளியிட அதை தாங்கி சென்ற வாயு பகவான், தர்ப்பைக் காட்டில் இருந்த பொய்கை ஆற்றில் அந்த நெருப்பை விட்டார். அதை தான் சரவண பொய்கை என்கிறோம். பொய்கை ஆற்றை அடைந்த அந்த நொருப்புப்பொறிகள் ஆறு குழந்தைகளாக மாறின.\nஅந்த குழந்தைகள் அனைத்தும் கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தன. குழந்தைகளின் தாயான பார்வதி தேவி ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது ஆறு முகத்தோடும் பன்னிரண்டு கைகளோடும் நம் தமிழ் கடவுளான முருகன் தோன்றினார் என்கிறது கந்தபுராணம்.\nகடன் தொல்லையில் இருந்து விடுபட உதவும் பரிகாரம்\nஇது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள், ஆன்மீக கதைகள், ஜோதிட குறிப்புகள் பலவற்றை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.\nசரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜைகளின் முக்கியத்துவம் என்ன\nசாய் பாபா நூற்றாண்டு மகாசமாதி நினைவு தின வழிபாடு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124586-botanical-garden-employees-staged-protest-in-ooty.html", "date_download": "2018-10-22T01:36:20Z", "digest": "sha1:2T5AT5EZFHEVQRM6R2STEMRSKKGUL6E6", "length": 18809, "nlines": 394, "source_domain": "www.vikatan.com", "title": "வாயில் கறுப்புத்துணி... கையில் பதாகை... சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த ஊட்டி தொழிலாளர்கள் | Botanical Garden employees staged protest in Ooty", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:40 (09/05/2018)\nவாயில் கறுப்புத்துணி... கையில் பதாகை... சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த ஊட்டி தொழிலாளர்கள்\nநீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நிரந்தர ஊழியர்கள் கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.\nநீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நிரந்தர ஊழியர்கள் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.\nநீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, பண்ணைப் பணியாளர்கள் தொடர்ந்து 7 நாள்களாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பூங்கா வளாகத்தில் வாயில் கறுப்பு ரிப்பன் கட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகலெக்டர் இன்னசென் திவ்யா மற்றும் எஸ்.பி.முரளி ரம்பா ஆகியோர் போராட்டக்காரர்களிடம், இப்பிரச்னை தொடர்பாக அரசுக்கு பரிந்துரைப்பதாக உறுதியளித்தனர். ஆனாலும், தினக் கூலி தர்ணா போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.\nஇந்நிலையில், அரசு தாவரவியல் பூங்காவில் பணியாற்றி வரும் நிரந்தரப் பணியாளர்கள் 60-க்கும் மேற்பட்டவர்கள் பணி ஓய்வு வயதை\n60 ஆக உயர்த்த வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட குடும்ப நல நிதி பிடித்தங்களைத் தொடர வேண்டும், சத்துணவு அமைப்பாளர்களுக்கு இணையான ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை வழங்க வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட சி.பி.எஸ், ஜி.பி.எப், சந்தாவை ஊதியத்தில் பிடிக்க வேண்டும், கல்வித் தகுதிக்கு ஏற்ப வேளாண்மை மற்றும் அதன் சகோதர துறைகளில் காலியாகவுள்ள பணியிடங்களில் பதவி உயர்வில் பணி அமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.\nஇது குறித்து நிரந்தரப் பணியாளர்கள் கூறுகையில், “10 ஆண்டுகள் தொடர்ந்து அரசு தாவரவியல் பூங்காவில் பணியாற்றியதை அடுத்து, கடந்த 2007-ம் ஆண்டு நாங்கள் பணி நிரந்தர���் செய்யப்பட்டோம். பணி நிரந்தரம் செய்யப்பட்டாலும் எங்களுக்கு அரசு சார்பில் வழங்க வேண்டிய எவ்வித சலுகைகளும் வழங்கப்படவில்லை. சிறப்பு காலமுறை ஊதியத்தை மட்டுமே வழங்கி வருகின்றனர். பணி நிரந்தரம் செய்யப்பட்ட பிறகு, சிறப்பு காலமுறை ஊதியத்திலிருந்து கால முறை ஊதியம் வழங்கப்படவில்லை” என்றார்.\nநிர்மலாதேவிக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி\n`பெட்ரோலை விட டீசல் விலை அதிகம்’ - கொதிக்கும் பெட்ரோலியத் துறை அமைச்சரின் மாநில மக்கள்\nயோகி பாபு படத்தில் கனடா மாடல்\nஆசிய சாம்பியன்ஸ் டிராபி - இந்திய ஹாக்கி அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி\n‘மிரட்டிய இம்ருல் காயஸ்; அசத்திய சுழல் பந்துவீச்சாளர்கள்’- வங்கதேசத்திடம் பணிந்தது ஜிம்பாப்வே\n`ரோஹித் ஷர்மா சாதனை; விராட் கோலி அசத்தல் சதம்’ - வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இந்தியா #INDvWI\n`உலகப் பெருங்கடல்களின் ஆழமான பகுதிகளுக்கு விசிட்’ - மனிதகுலத்தின் முதல் முயற்சி\nநீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் உற்சவர் சிலைகள்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\n தந்தையுடன் விமானத்தில் விரைந்த காஞ்சிபுரம் போலீஸ்\nசபரிமலை ஐயப்பன் மூல விக்கிரகத்தை வழங்கிய தமிழர் யார் தெரியுமா\nஒரே கடி... 6 மணி நேரம்... விரியன்களின் திகீர் கதை\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/2014/04/15/selfie/", "date_download": "2018-10-22T02:36:05Z", "digest": "sha1:TVRRTBA6UDZN4H5IOG2IZPU75ZB34FGQ", "length": 35786, "nlines": 160, "source_domain": "cybersimman.com", "title": "விண்வெளியில் இருந்து ஒரு சுயபடம் ! | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந��த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்க���ம் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nHome » இணைய செய்திகள் » விண்வெளியில் இருந்து ஒரு சுயபடம் \nவிண்வெளியில் இருந்து ஒரு சுயபடம் \nதன்னைத்தானே புகைப்படம் எடுத்து வெளியிட்டுக்கொள்ளும் சுயபட (செல்ஃபீ) கலாச்சாரத்தை நீங்கள் விரும்பினாலும் சரி வெறுத்தாலும் சரி, ஸ்டீவ் ஸ்வான்சனின் சுயபடத்தை நிச்சயம் வியந்து பாராட்டுவீர்கள். ஏனெனில் இது வழக்கமான சுபபட அல்ல; சாதனை சுயபடம். ஆம், விண்வெளியில் இருந்து இன்ஸ்டாகிராம் செய்யப்பட்டுள்ள முதல் புகைப்படம் இது. அமெரிக்க விண்வெளிவீரரான ஸ்டீன் ஸ்வான்சன் விண்வெளியில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ( ஐ.எஸ்.எஸ்) சென்றிருக்கிறார். விண்வெளி ஆய்வு மைத்தில் இருந்து தான் அவர் தன்னை புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டகிராம் புகைப்பட பகிர்வு சேவை மூலம் வெளியிட்டுள்ளார். ஏப்ரல் 7 ந் தேதி வெளியிடப்பட்ட இந்த புகைப்படம் விண்வெளியில் இருந்து இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட முதல் புகைப்படம் எனும் சிறப்பை பெற்றிருக்கிறது.\nஸ்டீவன்சன், விண்வெளி மையத்தில் மிதந்தபடி காட்��ித்தரும் இந்த புகைப்படத்தை அவரே எடுத்து வெளியிட்டிருக்கிறார். அதாவது சுயபடமாக வெளியிட்டிருக்கிறார். ” ஐ.எஸ்.எஸ் -சுக்கு திரும்பி வந்திருக்கிறேன், இங்கு வாழ்க்கை நன்றாக இருக்கிறது’ எனும் புகைப்பட குறிப்பையும் அதனுடன் இணைத்திருக்கிறார். ஸ்வான்சன் புன்னகைத்துக்கொண்டிருக்கும் இந்த புகைப்படம் விண்வெளி மையத்தில் வாழ்க்கையை எடுத்துக்காட்டும் வகையில் இருக்கிறது. அதனால் உற்சாகம் அளிக்கிறது.\nஇன்ஸ்டாகிராம் புகைப்பட பகிர்வு சேவை மிகவும் பிரபலமாக இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் நட்சத்திரங்கள் முதல் சாமான்யர்கள் வரை பலதரப்பினரும் இருக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கில் புகைபப்டங்கள் பகிரப்பட்டு பார்த்து ரசிக்கப்படுகின்றன. இருந்தாலும் கூட விண்வெளியில் இருந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிடப்பட்டிருப்பது விஷேசமானது.\nஏற்கனவே விண்வெளியில் இருந்து டிவிட்டர் செய்தி பகிரப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். நாசாவின் மைக் மாரிமொனோ (Mike Massimino ) எனும் விண்வெளி வீரர் கடந்த 2009 ம் ஆண்டு விண்வெளியில் இருந்து முதல் டிவிட்டர் செய்தியை வெளியிட்டார். அவரது டிவிட்டர் கணக்கு : @Astro_Mike\nஇப்போது ஸ்வான்சன் விண்வெளியில் இருந்து சமூக ஊடக உலகிற்கு அடுத்த பாய்ச்சலை இன்ஸ்டாகிராம் படம் மூலம் செய்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் சரவ்தேச வின்வெளி மையத்திற்காக அமைக்கப்பட்டுள்ள கணக்கு மூலம் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவரும் ரஷ்யாவைசேர்ந்த சக விண்வெளி வீரரகள் இருவருமாக சேர்ந்து கடந்த ஜனவரியில் இன்ஸ்டாகிராம் கணக்கை துவக்கினர். விண்வெளி பயணத்திற்கு தயாராகும் புகைப்படங்களை அதில் பகிர்ந்து வந்தனர். இப்போது வின்வெஇல் இருந்தே படம் வந்து விழுந்துள்ளது.\nஸ்வான்சன் மேலும் சில புகைப்படங்களையும் விண்ணில் இருந்து வெளியிட்டிருக்கிறார். தொடர்ந்து அவரிடம் இருந்து விண்வெளி புகைப்படங்களை எதிர்பார்க்கலாம். விண்வெளி வீர்ர்களின் புகைப்படத்தை பார்த்து ரசிப்பது விஞ்ஞான ஆர்வலர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியானது . அப்படி இருக்க வீரரகள் விண்வெளியில் இருக்கும் காட்சியை அங்கிருந்தே பார்க்க முடிவது நிச்சயம் வியப்பானது தான்.\nவிண்வெளி வீரர்களுக்கு இந்த இன்ஸ்டாகிராம் பழக்கம் தேவையா என்று கேட்க நினைக்கலாம். ஆனால் விண்வெளி ஆய்வு தொடர்பான தகவல்களை பொதுமக்களுடன் பகிர்ந்து கொண்டு அவர்களுக்கு விண்வெளி ஆய்வில் விருப்பத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகத்தை பயன்படுத்தும் பரவலான முயற்சி\nயின் ஒரு அங்கமாகவே இது அமைந்துள்ளது. சமூக ஊடகம் வாயிலாக மக்களுடன் விண்வெளி ஆய்வு பற்றிய விவரங்களை பகிர்ந்து கொள்வதில் அமெரிக்க விண்வெளி ஆய்வுக்கழகமான நாசா தீவிரமாக உள்ளது. நம்முடைய இஸ்ரோ அமைப்பும் சமூக ஊடகத்தை பயன்படுத்துவதில் முனைப்புடன் இருக்கிறது.\nஸ்வான்சன் இன்ஸ்டாகிராம் மூலம் வெளியிடுள்ள புகைப்படம் இணையவாசிகள் மத்தியிலும் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. 4000 பேருக்கு மேல் அந்த புகைப்படத்தை லைக் செய்துள்ளனர். பலர் பின்னூட்டம வாயிலாக கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர். அதில் சிலர் தாங்களும் விண்வெளி வீரராக வேண்டும் எனும் விருப்பத்தை தெரிவித்துள்ளனர். இத்தகைய ஆர்வத்தை ஏற்படுத்துவதே தானே இந்த முயற்சியின் நோக்கமாக இருக்க வேண்டும்.\nஸ்டீவ் ஸ்வான்சன் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பார்க்க: http://instagram.com/iss\nதன்னைத்தானே புகைப்படம் எடுத்து வெளியிட்டுக்கொள்ளும் சுயபட (செல்ஃபீ) கலாச்சாரத்தை நீங்கள் விரும்பினாலும் சரி வெறுத்தாலும் சரி, ஸ்டீவ் ஸ்வான்சனின் சுயபடத்தை நிச்சயம் வியந்து பாராட்டுவீர்கள். ஏனெனில் இது வழக்கமான சுபபட அல்ல; சாதனை சுயபடம். ஆம், விண்வெளியில் இருந்து இன்ஸ்டாகிராம் செய்யப்பட்டுள்ள முதல் புகைப்படம் இது. அமெரிக்க விண்வெளிவீரரான ஸ்டீன் ஸ்வான்சன் விண்வெளியில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ( ஐ.எஸ்.எஸ்) சென்றிருக்கிறார். விண்வெளி ஆய்வு மைத்தில் இருந்து தான் அவர் தன்னை புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டகிராம் புகைப்பட பகிர்வு சேவை மூலம் வெளியிட்டுள்ளார். ஏப்ரல் 7 ந் தேதி வெளியிடப்பட்ட இந்த புகைப்படம் விண்வெளியில் இருந்து இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட முதல் புகைப்படம் எனும் சிறப்பை பெற்றிருக்கிறது.\nஸ்டீவன்சன், விண்வெளி மையத்தில் மிதந்தபடி காட்சித்தரும் இந்த புகைப்படத்தை அவரே எடுத்து வெளியிட்டிருக்கிறார். அதாவது சுயபடமாக வெளியிட்டிருக்கிறார். ” ஐ.எஸ்.எஸ் -சுக்கு திரும்பி வந்திருக்கிறேன், இங்கு வாழ்க்கை நன்றாக இருக்கிறது��� எனும் புகைப்பட குறிப்பையும் அதனுடன் இணைத்திருக்கிறார். ஸ்வான்சன் புன்னகைத்துக்கொண்டிருக்கும் இந்த புகைப்படம் விண்வெளி மையத்தில் வாழ்க்கையை எடுத்துக்காட்டும் வகையில் இருக்கிறது. அதனால் உற்சாகம் அளிக்கிறது.\nஇன்ஸ்டாகிராம் புகைப்பட பகிர்வு சேவை மிகவும் பிரபலமாக இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் நட்சத்திரங்கள் முதல் சாமான்யர்கள் வரை பலதரப்பினரும் இருக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கில் புகைபப்டங்கள் பகிரப்பட்டு பார்த்து ரசிக்கப்படுகின்றன. இருந்தாலும் கூட விண்வெளியில் இருந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிடப்பட்டிருப்பது விஷேசமானது.\nஏற்கனவே விண்வெளியில் இருந்து டிவிட்டர் செய்தி பகிரப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். நாசாவின் மைக் மாரிமொனோ (Mike Massimino ) எனும் விண்வெளி வீரர் கடந்த 2009 ம் ஆண்டு விண்வெளியில் இருந்து முதல் டிவிட்டர் செய்தியை வெளியிட்டார். அவரது டிவிட்டர் கணக்கு : @Astro_Mike\nஇப்போது ஸ்வான்சன் விண்வெளியில் இருந்து சமூக ஊடக உலகிற்கு அடுத்த பாய்ச்சலை இன்ஸ்டாகிராம் படம் மூலம் செய்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் சரவ்தேச வின்வெளி மையத்திற்காக அமைக்கப்பட்டுள்ள கணக்கு மூலம் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவரும் ரஷ்யாவைசேர்ந்த சக விண்வெளி வீரரகள் இருவருமாக சேர்ந்து கடந்த ஜனவரியில் இன்ஸ்டாகிராம் கணக்கை துவக்கினர். விண்வெளி பயணத்திற்கு தயாராகும் புகைப்படங்களை அதில் பகிர்ந்து வந்தனர். இப்போது வின்வெஇல் இருந்தே படம் வந்து விழுந்துள்ளது.\nஸ்வான்சன் மேலும் சில புகைப்படங்களையும் விண்ணில் இருந்து வெளியிட்டிருக்கிறார். தொடர்ந்து அவரிடம் இருந்து விண்வெளி புகைப்படங்களை எதிர்பார்க்கலாம். விண்வெளி வீர்ர்களின் புகைப்படத்தை பார்த்து ரசிப்பது விஞ்ஞான ஆர்வலர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியானது . அப்படி இருக்க வீரரகள் விண்வெளியில் இருக்கும் காட்சியை அங்கிருந்தே பார்க்க முடிவது நிச்சயம் வியப்பானது தான்.\nவிண்வெளி வீரர்களுக்கு இந்த இன்ஸ்டாகிராம் பழக்கம் தேவையா என்று கேட்க நினைக்கலாம். ஆனால் விண்வெளி ஆய்வு தொடர்பான தகவல்களை பொதுமக்களுடன் பகிர்ந்து கொண்டு அவர்களுக்கு விண்வெளி ஆய்வில் விருப்பத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகத���தை பயன்படுத்தும் பரவலான முயற்சி\nயின் ஒரு அங்கமாகவே இது அமைந்துள்ளது. சமூக ஊடகம் வாயிலாக மக்களுடன் விண்வெளி ஆய்வு பற்றிய விவரங்களை பகிர்ந்து கொள்வதில் அமெரிக்க விண்வெளி ஆய்வுக்கழகமான நாசா தீவிரமாக உள்ளது. நம்முடைய இஸ்ரோ அமைப்பும் சமூக ஊடகத்தை பயன்படுத்துவதில் முனைப்புடன் இருக்கிறது.\nஸ்வான்சன் இன்ஸ்டாகிராம் மூலம் வெளியிடுள்ள புகைப்படம் இணையவாசிகள் மத்தியிலும் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. 4000 பேருக்கு மேல் அந்த புகைப்படத்தை லைக் செய்துள்ளனர். பலர் பின்னூட்டம வாயிலாக கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர். அதில் சிலர் தாங்களும் விண்வெளி வீரராக வேண்டும் எனும் விருப்பத்தை தெரிவித்துள்ளனர். இத்தகைய ஆர்வத்தை ஏற்படுத்துவதே தானே இந்த முயற்சியின் நோக்கமாக இருக்க வேண்டும்.\nஸ்டீவ் ஸ்வான்சன் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பார்க்க: http://instagram.com/iss\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nஆன்லைன் தேடலை கண்டுபிடித்தது யார்\nசமூக ஊடகங்கள் கொண்டாடும் எதிர்ப்பு குரல் நாயகி சோபியா\nவலியை வென்று சாதனை- இந்தியாவின் புதிய தங்க மங்கை ஸ்ப்னாவின் ஊக்கம் தரும் வெற்றிக்கதை\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/tag/downloads/", "date_download": "2018-10-22T02:37:22Z", "digest": "sha1:G6IGMLJXOMUHBNYQZ7KJC63KXLFRHTX3", "length": 15959, "nlines": 124, "source_domain": "cybersimman.com", "title": "downloads | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லா���் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இ��ையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nசாப்ட்வேர் பாதுகாப்பு சேவை அன்செக்கி\nஎப்போதேனும் உங்கள் இணைய முகப்பு பக்கம் உங்களுக்கு தெரியாமலே மாறியிருப்பதை கவனித்திருக்கிறீர்களா அதே போல நீங்கள் பயன்படுத்தும் தேடியந்திரம் திடிரென தானாக மாறியிருக்கிறதா அதே போல நீங்கள் பயன்படுத்தும் தேடியந்திரம் திடிரென தானாக மாறியிருக்கிறதா இவ்வளவு ஏன் உங்கள் பிரவுசரும் மாறியிருக்கலாம், கவனித்திருக்கிறீர்களா இவ்வளவு ஏன் உங்கள் பிரவுசரும் மாறியிருக்கலாம், கவனித்திருக்கிறீர்களா இந்த மாற்றங்களை நீங்கள் கவனித்து இவற்றுக்கான காரணம் புரியாமல் விழித்திருக்கலாம். அல்லது இந்த மாற்றங்களை கவனிக்கமாலே கூட இருந்திருக்கலாம். அநேகமாக நீங்கள் புதிதாக ஒரு சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்த பிறகு இந்த மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம���. ஏனெனில் பல சாப்ட்வேர்கள் , அவற்றை இன்ஸ்டால் […]\nஎப்போதேனும் உங்கள் இணைய முகப்பு பக்கம் உங்களுக்கு தெரியாமலே மாறியிருப்பதை கவனித்திருக்கிறீர்களா அதே போல நீங்கள் பயன்படு...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhavipanthal.blogspot.com/2008/05/blog-post.html", "date_download": "2018-10-22T01:11:16Z", "digest": "sha1:NDWMZHVDY5VAJ4G4LLYBVOASHG5RSWIE", "length": 168149, "nlines": 1112, "source_domain": "madhavipanthal.blogspot.com", "title": "மாதவிப் பந்தல்: விராலிமலை முருகப்பெருமான் பிடிக்கும் சுருட்டு பீடி!", "raw_content": "\nஅங்கு ஏதும், நான் உன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்\nPick a Label (பொருள் வரிசை)\nLabelsSaivam(49)சைவம்(48)தமிழ் இலக்கியம்(45)ஆண்டாள்(44)Thiruppaavai(36)திருப்பாவை(36)சங்கத்தமிழ்(35)paavai_book(32)PaavaiPodcast(30)TamilTwitterFM(30)rangananna(29)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)பதிவர் வட்டம்(26)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)முருகன்(23)murugan(22)தமிழ்க் கடவுள்(20)tamizh kadavul(19)ஆழ்வார்(19)***(18)Tirumala(18)சமூகம்(17)நட்சத்திரம்(17)நாயன்மார்(16)இராமானுசர்(14)Community(13)Meaning of Om Namo Narayanaya(10)brahmotsavam(10)tamizh isai(10)திருமலைப் பிரம்மோற்சவம்(10)Nation(9)சினிமா(9)பெரியாழ்வார்(9)சைவ-வைணவம்(8)டகால்ட்டி(8)திருவரங்கம்(8)Christianity(7)இராமாயண விருந்து(7)சரணாகதி(7)தமிழ் ஈழம்(7)திருமலைக் கதைகள்(7)பிள்ளையார்(7)தேவாரம்(6)நம்மாழ்வார்(6)Meaning of Narayanaya(5)அறிவியல்(5)ஆச்சார்யர்கள்(5)சிறுகதை(5)தமிழ் இலக்கணம்(5)தியாகராஜர்(5)திருமங்கையாழ்வார்(5)நாராயணாய(5)மகளிர்(5)மீள்பதிவு(5)அனுமன்(4)அருணகிரி(4)கம்பர்(4)சுய புராணம்(4)தில்லை(4)Destination Unknown(3)Islam(3)Meaning of Om(3)languages2tamil(3)will god get moksham(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ���வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(2)கதை(2)கற்பனை(2)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)குமரன்(2)சமையல் குறிப்பு(2)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)தமிழிசை(2)தமிழ்நாடு(2)திருக்குறள்(2)திருப்பாணாழ்வார்(2)திருமழிசையாழ்வார்(2)துலுக்கா நாச்சியார்(2)தொடர்கதை(2)நமோ(2)நேர்காணல்(2)பாரதியார்(2)பிரகலாதன்(2)பொன்னியின் செல்வன்(2)முருகவாரணமாயிரம்(2)மொக்கை(2)108(1)300(1)365paa(1)Advaitam(1)Baby Bathing For Dummies(1)Blog Politics(1)Blogayanam(1)Currency(1)Difference of Opinion(1)Economics(1)Folk in Tamil Cinema(1)Imaginary News(1)MR Radha(1)MS Subbulakshmi(1)Michelle Obama(1)My Best of 2007(1)National Anthem(1)PaavaiPod01(1)PaavaiPod02(1)PaavaiPod03(1)PaavaiPod04(1)PaavaiPod05(1)PaavaiPod06(1)PaavaiPod07(1)PaavaiPod08(1)PaavaiPod09(1)PaavaiPod10(1)PaavaiPod11(1)PaavaiPod12(1)PaavaiPod13(1)PaavaiPod14(1)PaavaiPod15(1)PaavaiPod16(1)PaavaiPod17(1)PaavaiPod18(1)PaavaiPod19(1)PaavaiPod20(1)PaavaiPod21(1)PaavaiPod22(1)PaavaiPod23(1)PaavaiPod24(1)PaavaiPod25(1)PaavaiPod26(1)PaavaiPod27(1)PaavaiPod28(1)PaavaiPod29(1)PaavaiPod30(1)Prayers of Women(1)Ram Sethu(1)Sandhya Vanthanam(1)Tamil Cinema(1)Tech(1)Thanksgiving(1)Valentines Day(1)Xavier Thaninayagam Adigal(1)grantham(1)ilayaraja(1)kal thondri man thondra(1)pithukuli(1)seetha kalyana vaibhogame(1)senthilnathan(1)vaali-anjali(1)wishes(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அறிஞர் அண்ணா(1)அல்குல்(1)இராவணன்(1)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)கஜேந்திரன்(1)கண்ணன்(1)கமலஹாசன்(1)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)குமரகுருபரர்(1)குறுங்குடி(1)குறுந்தொகை(1)குலசேகரன் படி(1)கூரத்தாழ்வான்(1)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சாஸ்திரம்(1)தசாவதாரம்(1)தமிழாக்கம்(1)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தாலாட்டு(1)திருக்கச்சி நம்பி(1)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருவகுப்பு(1)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தேசிய கீதம்(1)தை-01(1)நாட்டுப்புறப் பாடகள்(1)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பறை(1)பித்துக்குளி(1)பிள்ளைத் தமிழ்(1)பெருமாளுக்கே கொசுவத்தி(1)மதுரகவியாழ்வார்(1)மனீஷா பஞ்சகம்(1)மயிலாடுதுறை(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீனாட்சி(1)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\n(3)wishes(1)Xavier Thaninayagam Adigal(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அந்தணர் அல்லாதார்(3)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அமெரிக்கா(3)அருணகிரி(4)அல்குல்(1)அறிஞர் அண்ணா(1)அறிவியல்(5)அனுமன்(4)ஆச்சார்யர்கள்(5)ஆண்டாள்(44)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆம்பல் ஆம்பல்(2)ஆலயச் சீர்திருத்தம்(3)ஆழ்வார்(19)இராமதாசர்(2)இராமாயண விருந்து(7)இராமானுசர்(14)இராவணன்(1)இளையராஜா(2)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)ஓம்(3)கடவுள் உண்டா இல்லையா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாந���தி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)பெரியாழ்வார்(9)பெருமாளுக்கே கொசுவத்தி(1)பொன்னியின் செல்வன்(2)மகளிர்(5)மதுரகவியாழ்வார்(1)மயிலாடுதுறை(1)மனீஷா பஞ்சகம்(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீள்பதிவு(5)மீனாட்சி(1)முதலாழ்வார்கள்(3)முருகவாரணமாயிரம்(2)முருகன்(23)மொக்கை(2)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)வாரணமாயிரம்(3)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஜிரா(3)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\nசிலப்பதிக��ர Dancer மாதவியோட பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா\nமாதவிப் பந்தல் மேல், பல் கால் குயில் இனங்கள் கூவின காண் - என்பது நம் கோதைத் தமிழ்\nமாதவி என்பது வசந்தமல்லி/ குருக்கத்திச் செடி\nஅது ஆண்டாள் வீட்டுப் பந்தலில் படர்ந்து, கமகம-ன்னு மணம் வீ்சுது\nமாதவிப் பந்தல் மேல், எங்கிருந்தோ வரும் குயில்கள்லெல்லாம் வந்தமர்ந்து, பண் இசைக்கின்றன\nஇந்த மாதவிப் பந்தலில் நீங்களும் குயில்களே\nமாதவிப் பந்தல் \"வைணவ வலைப்பூ\" என்று சொல்வதில் ஒரு சிலருக்கு மட்டும் \"இனம் புரியாத\" ஆர்வம்:) - ஆனால் பந்தல் வைணவப் பூ அல்ல\nமாதவிப் பந்தலில் முதன்மை பெறுவது:\n1. மானுடம் - அது சார்ந்த ஆன்மீகம்\n2. தமிழ் - அதை முன்னிறுத்தும் ஆன்மீகம்\nசாதி மறுப்பும், தமிழ் ஏற்றமும் எங்கெங்கு எல்லாம் தலை நிமிர்ந்து உள்ளதோ...\nஅவை அத்தனையும் பந்தலில் பேசப்பட்டுள்ளது பேசப்படும்\n\"அடியார்களைக் குலம் விசாரிப்பவன் பெற்ற தாயை யோனி விசாரிப்பவன் ஆகின்றான்\" - இராமானுசர்\nஇப்படியான அறத் துணிவும்/பெரியார் உள்ளமும் உள்ள எந்த நெறியும் பந்தலுக்குச் சொந்த நெறியே, கந்த நெறியே\n சில வீட்டில், பெண்கள், இட்லிக்கு மாவரைச்ச ஒடனேயே, உப்பு போட்டுற மாட்டாங்க ராவுக்குத் தூங்கப் போவையில, கல்லுப்பைக், கையால அ...\n\"தமிழ்ப் புத்தாண்டு\" ங்கிற ஒன்னே கிடையாது\nCrux of this Post: 1. தமிழ்ப் புத்தாண்டு நாள் = பண்டை இலக்கியங்களில் கிடையாது Itz a latter day practice 2. சித்திரை / ருத்ரோத்காரி வரு&#...\nதைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு\n(Murugan Bhakti Network-இன் முதன்மைத் தளமான murugan . org அதில், தைப்பூசச் சிறப்புப் பதிவாய் எழுதித் தர இயலுமா என்று ஆசிரியர் திரு. Patrick...\nதலைப்பைப் பார்த்து யாரும் சூடாக வேண்டாம்:) \"மாதவிப் பந்தலில், இப்படியெல்லாம் பதிவுகள் வருவது எங்களை *நெருடும்*\" ன்னு என்னிடம் உர...\nகல் தோன்றி மண் தோன்றா - தமிழ் டுபாக்கூர்\n பதிவெழுதி வருசம் ஆகி விட்டது; ஆளு பூட்டான்-னு நினைச்சிட்டீயளோ:) எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி சொல்லிப் பதி...\nநலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்&quo...\n\"இது என்னடா இது கேள்வி அதான் எல்லாருக்கும் தெரியுமே நம்ம முருகன் தான் தமிழ்க் கடவுள் இப்படியா நட்சத்திர வாரத்���ில் கேள்வி கேப்பாய்ங்க...\n(முன்குறிப்பு: \"தீவிரமான\" ஆன்மீக/வைணவ வல்லுநர்கள், இதைப் படித்து விட்டு என்னிடம் கசப்பு கொள்வதைக் காட்டிலும், இந்தப் பதிவைத் தவி...\nதமிழ் இலக்கண வாத்தி லீலை\nபரவு நெடுங்கதிர்.. வளமொடு.. செந்தமிழ் “ உரைசெய ” அன்பரும்.. மகிழ வரங்களும் அருள்வாயே (திருப்புகழ்) --------- நேரடியாக Matterக்கு ...\nவிராலிமலை முருகப்பெருமான் பிடிக்கும் சுருட்டு பீடி\n முருகன் நைவேத்தியத் தட்டில் எதுக்குச் சுருட்டு பீடி\nஇவ்வளவு நேரம், உள்ளாறத் திரையப் போட்டு, தம் அடிச்சிக்கிட்டு இருந்தானா அந்தப் பால முருகன்\n பார்த்தா பால் வடியும் பால முகம் ஆணழகனை அள்ளிக் கட்டிக்கணும் போல இருக்கு\nமுளைச்சி மூனு இலை விடல அதுக்குள்ள உனக்குச் சுருட்டு கேக்குதா அதுக்குள்ள உனக்குச் சுருட்டு கேக்குதா OMG\n\"-ன்னு பதிவு போட்டு ஒரு மாசம் ஆச்சுல்ல அதே போல தான் இந்தப் பதிவும்-ன்னு நினச்சிக்கிட்டு வர்றவங்க எல்லாருக்கும் ஆப்பு அதே போல தான் இந்தப் பதிவும்-ன்னு நினச்சிக்கிட்டு வர்றவங்க எல்லாருக்கும் ஆப்பு :) இன்னிக்கி எங்க குல தெய்வம் முருகப்பெருமானைப் பார்க்க விராலிமலைக்குப் போகப் போறோம்...வாரீங்களா\nநாலஞ்சு மாசத்துக்கு முன்னாடி நியூயார்க் நகரில் எனக்கு ஒரு விபத்து.\nசுரங்க ரயில் வண்டி ஏறும் போது, வண்டி இடுக்கில் கால் சிக்கிக் கொண்டு ஒரே களேபரம்\nNYPD போலீஸ் மாமாக்கள் வந்து ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கிட்டுப் போயி அட்மிட் பண்ணாங்க. யாருக்காச்சும் சொல்லணுமா\nநன்றிங்க ஆபிசர், நான் பாத்துக்கறேன்னு சொல்லிட்டேன். கையில் செல்பேசியும் பிளாக்பெரியும் இருந்திச்சி.\n வார இறுதி - அலுவலகம் இல்லை என்பதும் ஒரு வகையில் நல்லதாப் போச்சு\nபத்து மணி நேரக் காரோட்டும் தூரத்தில் இருக்கும் என் தம்பி-நண்பனுக்கு மட்டும் மருத்துவமனையில் இருந்து ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன், தகவலுக்காக\nஅனுப்பிட்டு, நாமளே சமாளிச்சிக்கலாம்-ன்னு தனியா இருந்தேனா ராத்திரி ஆக ஆக வலியும் பயமும் சேர்ந்து கூடிக்கிச்சு\nஇது போன்ற நேரங்களில் தனிமை கற்றுக் கொடுக்கும் வாழ்க்கைப் பாடங்களும் நட்புப் பாடங்களும் தான் எத்தனை எத்தனை\nஇதுக்கு மேல வேணாம்டா சாமீ-ன்னு, நியூயார்க்கிலேயே இருக்கும் என் ஈழத்து நண்பி ஒருத்தியை அழைத்தேன்\nஅவளும் அவள் கணவரும் பதறியடிச்சிக்கிட்டு ஓடியா��்தாங்க அன்றைய இரவு, வலியிலும் கண்ணீரிலும் நட்பிலும் அமைதியாய்க் கழிய....\nகொஞ்ச நாள் கழிச்சி இந்தியாவுக்குத் தொலைபேசும் போது, அம்மா கிட்ட உளறி விட்டேன்\nஅம்மாவிடம் அவ்வளவா எதையும் மறைச்சிப் பழக்கம் கிடையாது பாருங்க\n(உங்களில் பல பதிவர்களின் பேரு கூட எங்கம்மாவுக்குத் தெரியும்\n என் பதிவு-பின்னூட்டம் பற்றிய மொக்கையைக் கூட பொறுமையாக் கேட்டுப்பாங்க\n\"ஏண்டா இப்படி எல்லாம் பண்றே-ன்னு\" ஒரே அழுகை உடனே அவங்களுக்கு நன்கு தெரிந்த என் அமெரிக்க நண்பர்கள் கிட்ட போனைப் போட்டு அங்கேயும் ஒரு சீனைப் போட்டாங்க\nபோட்டதுமில்லாம என்னைப் போட்டும் கொடுத்தாங்க பசங்க எல்லாரும் என்னைப் பிலுபிலுன்னு பிடிச்சிக்க...\nஇந்த விபத்தால் பயந்து போன அம்மா, விராலிமலைத் தெய்வம் முருகப் பெருமானுக்கு வேண்டிக் கொண்டாங்க போல\nஇந்த முருகன் மருத்துவ முருகனாம் பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமும் அல்லவா\n எக்கச்சக்கமா மயூரமும் (மயில்) உண்டு\nஅதனால் இந்த முறை இந்தியப் பயணத்தின் போது விராலிமலையில் தரிசனம்\nதிருச்சி-திருவரங்கம் வரை ரயிலில் சென்று, பின்னர் விராலிமலைக்கு வாடகைக் காரில் செல்லலாம் பேருந்தும் நிறைய உண்டு சுமார் முப்பது கிலோ மீட்டர்\nதிருச்சி-மதுரை சாலையில், புதுக்கோட்டைக்கு அருகில் இருக்கும் சிற்றூர் விராலிமலை\nசிறிய ஆனால் அழகிய ஊர் அழகன் இருக்கும் ஊரல்லவா\nஅது என்ன விராலி மலை விரலி மஞ்சள் தெரியும் விரல் மாதிரி நீட்டு நீட்டா இருக்கும் ஆனா அது என்னாங்க விராலி\nவிறலி என்பது தான் விராலி என்று திரிந்து போனது-ன்னு சிலர் சொல்லுறாய்ங்க\n கோயில்களில் நடனமாடும் தேவதாசிகள் நிறைய பேரு விராலிமலையைச் சுற்றி இருந்தாங்களாம்.\nஇங்கு இசை வேளாளர் குடும்பங்களில், வீட்டில் பிறக்கும் முதல் பெண்ணை, வேலக் கடவுளுக்குக் கட்டி வைக்கும் வழக்கமும் இருந்ததாம்\nஇதுக்குன்னே முக்கோண வடிவில், விராலிமலை முருகன் தாலி-ன்னு வழக்கத்தில் இருந்திருக்கு போல\nஇவர்கள் ஆடுவது பரதநாட்டியம் இல்லை; சதிர் என்ற ஒரு வகையான ஆட்டம்\nஇவர்களுக்கு என்றே எழுதப்பட்ட விராலிமலைக் குறவஞ்சியை நடித்துக் காட்டுவார்கள் என்றும் கூறப்படுகிறது\nஆனால் கால மாற்றத்தாலும் அரசின் சட்டத்தாலும் இப்போது விறலியர்கள் அவ்வளவாக இல்லை-ன்னு அங்கிருந்த ச���வாச்சாரியார்(அர்ச்சகர்) சொன்னாரு\nவிராலி மலையில் கால் வைத்ததுமே நாம் காண்பது சிறு குன்று சுமார் 200 படி இருக்கும் போல சுமார் 200 படி இருக்கும் போல\nடிசம்பர் பூ மாதிரி ஒரு பூ... வில்வ இலை மாதிரி ஒரு இலை\nஇது ஏதோ மருத்துவச் செடியாம்-ல கடம்பனே ஒரு மாமருந்து அவன் மலையில் வளரும் செடிகளுமா மருந்து\nஇந்தச் செடியெல்லாம் Analgesic, Pain Killer-ன்னு நம்ம டாக்டரம்மா - தங்கச்சியம்மா சொல்லிப் போர் அடிச்சிக்கிட்டே வந்தாங்களா\n நெறைய Pain Killer தேவைப்படும் கொஞ்சம் பறிச்சிப் போட்டுக்கவா\"-ன்னு அவ புருசனைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே நானும் அவளை ஓட்டிக்கிட்டு வந்தேன் கொஞ்சம் பறிச்சிப் போட்டுக்கவா\"-ன்னு அவ புருசனைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே நானும் அவளை ஓட்டிக்கிட்டு வந்தேன்\nகுன்றில் இந்தப் பக்கம் திரும்பினா நிறைய மயில்கள் அட, எங்கிட்டு தான் இம்புட்டு மயிலு இருக்கும்னே தெரியலை அட, எங்கிட்டு தான் இம்புட்டு மயிலு இருக்கும்னே தெரியலை\nதோகை மயில்(ஆண்), தோகை இல்லாத மயில்(பெண்), வெள்ளை மயில்-ன்னு எக்கச்சக்கமான மயில்கள்\nநான் எந்த முருகன் கோயில்-லயும், ஏன் அறுபடை வீட்டுல கூட, இம்புட்டு மயிலைப் பார்த்தது கிடையாதுப்பா\nஅதுங்க டொக்கு டொக்கு-ன்னு நடக்குற அழகே தனி ஏதாச்சும் ஒரு மயிலு தோகையை விரிக்குமா-ன்னு நானும் கேமிராவை வச்சிக்கிட்டு அப்படியும் இப்பிடியும் குழந்தை மாதிரி திரும்பித் திரும்பிப் பார்த்தது தான் மிச்சம்\n\"வெண்ணை, யார் தமிழ்க் கடவுள்-ன்னா பதிவு போடுற தோகையை விரிக்க மாட்டோம் போடா\"-ன்னு சொல்லுதுங்க போல\nமயில் போடுற சத்தம் தான் கொஞ்சம் கேட்க ஒரு மாதிரி இருக்கு\nமயில் கத்துது-ன்னு சொல்லக் கூடாதாமே = என்னன்னு சொல்லணும் சொல்லுங்க பார்ப்போம்\nவிராலி மலையின் கீழ் சரவணப் பொய்கை குளத்தில் கால் நனைத்துக் கொண்டு மலைப்படி ஏறினோம்\nகீழே கிராம தேவதையான மைக் கண்ணுடையாள் சன்னிதி-ல கும்பிட்டுத் தான் மலை ஏறணுமாம்\nஅரோகரா-ன்னு சொல்லச் சொன்னாங்க அம்மா\nஅம்மா என் கையில் சிறிய திருக்கை வேல் ஒன்னு கொடுத்தாங்க = நேர்த்திக் கடன் வேல்\nஅட சக்தி வேல் வாங்கிட்டேனா அப்ப நான் தேன் முருகன் அப்ப நான் தேன் முருகன்\nஅப்படியே குழந்தை முகமா, பால் வடியும் பால முகமா, பழமா, அப்பாவியா வேற இருக்கேனா\nஒரு முருக மிடுக்கோடு மலை ஏற ஆரம்பிச்சேன்\nஅட நம்ம மயிலு தோகைய விரிக்கிறான்-டா\nபடபட-ன்னு கீழே ஓடியாந்து காமிராவில் சுட்டேன்\n\"ரவி செல்லம், மனக் கொறையோட ஏன் மலை ஏறுற நீயி\n-ன்னு பதிவுக்கு, ஒன்னும் புரியாத மனுசன் தான் கோச்சிப்பான்\nமால்-மருகன் ஒன்றே-ன்னு புரிந்த உன் காதல் முருகன் கோச்சிப்பானா\nமாமனும் மருகனும் - இருவருமே தமிழ்க் கடவுள்-ன்னு உண்மையைத் தானே சொன்னே இந்தா தோகை\n-ன்னு சொல்வது போல, நல்லா விரித்து விரித்து ஆடியது அந்த மயிலு\n வாயெல்லாம் சிரிப்போட மீண்டும் படி ஏறினேன்\nபடிகளுக்கு நடுவே அழகா மண்டபம் எல்லாம் இருக்கு சின்ன மலைங்கிறதாலே சீக்கிரமாவே ஏறிடலாம்\nவழியில் இடும்பன், மீனாட்சி-சொக்கநாதர், வசிட்டர்-அருந்ததி, அகத்தியர், அருணகிரிநாதர் எல்லாருக்கும் சின்னச் சின்னச் சன்னிதிகள்\nஇதோ மலை உச்சிக்கு வந்தாச்சு\nமகாமண்டபத்தில் மாணிக்க விநாயகருக்கு ஒரு சல்யூட் அடிச்சிட்டு உள்ளே முருகனைப் பார்க்கலாம்-ன்னு திரும்பிப் பாக்குறேன்.....\n அந்த அழகனைப் பாக்கலாம்-னு வந்தாக்கா, இந்த அழகர் எங்கேப்பா இங்க வந்தாரு\nஇது என்ன இன்ப அதிர்ச்சி\n* தன் ஒப்பார் இல் அப்பன்,\nதாயார் உடனுறை திருமகள் கேள்வன் (ஸ்ரீநிவாசன்) = மருகனும் மாமனும் சைடு கேப்புல ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டு இருக்காங்க\nஎனக்குச் சிரிப்பு தான் வந்தது நான் பாட்டுக்குச் சிவனே-ன்னு முருகன் கோயிலுக்கு வந்தாக் கூட, இவரு என்னைய சும்மா வுட மாட்டாரு போல இருக்கே நான் பாட்டுக்குச் சிவனே-ன்னு முருகன் கோயிலுக்கு வந்தாக் கூட, இவரு என்னைய சும்மா வுட மாட்டாரு போல இருக்கே இவரைப் பார்த்துட்டு தான் அவனைப் பார்க்க முடியும் போல இருக்கே இவரைப் பார்த்துட்டு தான் அவனைப் பார்க்க முடியும் போல இருக்கே இது என்னடா கொடுமை\nகேஆரெஸ் என்னும் போவான் போகின்றாரை...\nஉன்னைக் கூவுவான் வந்து நின்றோம்\nதேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால், ஆ வா என்று ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்\nதீர்த்தம் பெற்றுத் துளசி மணக்க, முருகனைத் திரும்பிப் பார்க்கிறேன் ஆகா...யார் சொன்னா அந்த சிக்கல் சிங்காரவேலன் தான் அழகு-ன்னு\n சண்முக நாத சுவாமி என்னும் திருப்பெயர்\nமயில் மீது அமர்ந்த ஒய்யார வடிவம் இடக்கால் மடித்து, வலக்கால் தொங்கவிட்டு,\nமூவிரு முகங்கள், முகம் பொழி கருணை,\nஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள்கள், மாவடி வைகும் செவ்வேள் மலரடி\nதோள��ல் ஓர் கூர் வேலலைத் தாங்கி நிற்கும் திருக்கோலம்\nசேவல் கொடியில் என் ஆவல் கொடி பறக்கும் திருக்கோலம்\nவலப்புறம் வள்ளியாள் - அவள் கரத்திலோ தாமரைப்பூ = அவன் வலக்கண் சூரியன் அல்லவா\nஇடப்புறம் அத்தியாள் - அவள் கரத்திலோ அல்லிப்பூ = அவன் இடக்கண் சந்திரன் அல்லவா\nசாயரட்சை என்னும் மாலை நேரப் பூசையில் அடுக்கு விளக்குகள் எல்லாம் கருவறையில் ஜொலிக்கின்றன ஆறுமுகத்தில் பின் மூன்று முகங்கள் கண்ணாடியில் பளிக்கின்றன\n இனிது இனிது ஏகாந்தம் இனிது என்னையும் அறியாமல் என் வாய் மெல்லிசா, மென் குரலில் கூவத் தொடங்குகிறது\nமயூ ராதி ரூடம், மகா வாக்ய கூடம்\nமனோ ஹாரி தேகம், மகா சித்த கேஹம்\nமகீ தேவ தேவம், மகா வேத பாவம்\nமகா தேவ பாலம், பஜே லோக பாலம்\n- என்று சரவணன் சதிராடுவது போலவே பாடலும் ஏற்ற இறக்கம் காட்ட.......\n பாத்துக்கிட்டே இருக்கும் போதே இவங்க திரையைப் போடுறாங்க\nபொதுவா சன்னிதியில் எனக்கு வடமொழி சுலோகங்கள் வராது தமிழ் அருளிச் செயல்கள் தான் பெரும்பாலும் வரும்\nஆனா இன்னிக்கு என்னமோ தெரியலை, ஆதிசங்கரர் வாயில தானா வந்துட்டாரு\n தமிழில் பாடாததற்கு எனக்குப் பாதியில் திரையா இது என்ன கொடுமைன்னு\" மனசு பரபரக்குது\nதிரும்பிப் பாத்தா அம்மா என்னைப் பார்த்து ஒரு லுக்கு வுடறாங்க வாயில் நுழையாத பாஷையை எல்லாம் இவன் எங்கிட்டுப் போயி படிச்சான்-ன்னு அவங்களுக்கு எப்பமே என் மேல ஒரு பயம் தான் வாயில் நுழையாத பாஷையை எல்லாம் இவன் எங்கிட்டுப் போயி படிச்சான்-ன்னு அவங்களுக்கு எப்பமே என் மேல ஒரு பயம் தான்\nஒரு வட்டத் தட்டு, துணி மூடிக் கொண்டு, உள்ளாற போறாங்க சில குருக்கள் ஓ நைவேத்தியமா\n என் காதல் முருகனுக்கு எம்மேல கோபமோ-ன்னு நினைச்சிட்டேன் அப்படியே அவன் கோவப்பட்டாலும் நாங்களும் பதிலுக்குக் கம்புச் சண்டை, அன்புச் சண்டை எல்லாம் போடுவோம்-ல அப்படியே அவன் கோவப்பட்டாலும் நாங்களும் பதிலுக்குக் கம்புச் சண்டை, அன்புச் சண்டை எல்லாம் போடுவோம்-ல\nகொஞ்ச நேரத்துக்குப் பின், உள்ளாற போன தட்டு தொறந்தபடி வெளியே வருது\nஅதைப் பார்த்த உடனே நான் மயக்கம் போட்டு விழாத குறை தான்\nஆகா...இது என்ன தட்டில் சுருட்டு பீடி\n முருகன் நைவேத்தியத் தட்டில் எதுக்குச் சுருட்டு பீடி\nஇவ்வளவு நேரம், உள்ளாறத் திரையப் போட்டு, தம் அடிச்சிக்கிட்டு இருந்தானா அந்தப் பால முருகன்\n பார்த்தா பால் வடியும் பால முகம் முளைச்சி மூனு இலை விடல முளைச்சி மூனு இலை விடல அதுக்குள்ள உனக்குச் சுருட்டு கேக்குதா அதுக்குள்ள உனக்குச் சுருட்டு கேக்குதா OMG\nஎன் வியப்பும் திகைப்பும் மூஞ்சிலயே எழுதி ஒட்டி இருக்கு போல பக்கத்தில் இருந்த அர்ச்சகரே அதைப் பார்த்துவிட்டு விளக்கம் சொன்னாரு\nகுமாரவாடி குறுநில மன்னனின் அமைச்சர் பேரு = கருப்பமுத்துப் பிள்ளை.\nமுருக பக்தர். அதே சமயம் சரியான சுகபோகி:)\nதொடர் புகையாளர் (Chain Smoker). ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தரிசனத்துக்கு மலைக்கு வருவாராம்.\nஆனால் ஒரு முறை வெள்ளம் பெருக்கெடுத்து வர முடியாமல் போனது. கரையில் உணவு கூடக் கிடைக்காமல் தவித்தார் அமைச்சர்.\nஉணவை விட அவர் விரும்பிப் புகைக்கும் சுருட்டு தடைபட்டது தான் அவருக்குத் தவிப்பாகிப் போனது.\nமுருகன் அந்த நள்ளிரவிலும் அவர் முன் தோன்றி, சுருட்டு அளித்து, மலைக்கு அழைத்து வந்தான் = எதை நினைக்கிறாயோ அதாகவே ஆவாய்\nவேண்டியவர்க்கு வேண்டியதை \"ஆராய்ந்து\" பின்னரே அருளும் வழக்கமா என்ன கருணைக் கந்தனுக்கு = சுருட்டு அளித்தான் சுப்ரமணியன்\nகருப்பமுத்துப் பிள்ளை அன்று முதல் பூசை வேளயில் சுருட்டும் சேர்த்து சண்முக நாதனுக்கு நிவேதனத்தில் தர வேண்டும் என்ற அரசாங்க உத்தரவு பிறப்பித்து விட்டார்\nஇன்றும் அதுவே நடைமுறையில் உள்ளது இந்த நாட்டு பீடிக்குச் = சுருட்டுக் களஞ்சி என்றே பெயர்\nஇதோ திரை விலகி, மேளங்கள் முழங்க, ஆறுமுகனுக்கு ஆரத்தி\nமுன்பு சங்கரர் பாடிய அதே புஜங்க நடையில் அழகு ஜொலிக்க நிற்கிறான் என் ஆணழகன்\nவிராலிமலைத் திருப்புகழ் அடியேன் வாயில் சன்னமாய் ஒலிக்கிறது.\nசெய்ப் பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு...\nசெப்பு என எனக்கு அருள்கை மறவேனே (பாடலை இங்கு கேட்கலாம்\nசீரான கோல கால நவமணி\nமால் அபிஷேக பார வெகுவித\nதேவாதி தேவர் சேவை செய்யும் முக - மலர்ஆறும்\nகாவேரி ஆறு பாயும் வயலியில்\nகோனாடு சூழ் விராலி மலை உறை - பெருமாளே\n(திருப்புகழ் வித்தகர் நம்ம SK ஐயாவை, இந்த அழகிய சந்தப் பாட்டுக்குப் பொருள் சொல்லுமாறு அன்போடு அழைக்கிறேன்\nஅனைவரும் தரிசனம் கண்ட மகிழ்ச்சியில் திளைத்திருந்தோம்.\nஅங்கிருந்த சிவாச்சாரியார்கள் அடியேன் பாடலை மிகவும் சிலாகித்து அன்புடன் பேசினார்கள்.\nஅம்மா என் கால் குணமானதற்கு வேண்டுதலை ந���றைவேற்றினார்கள்\nதிருக்கை வேலினைக் காணிக்கை அளித்தார்கள் திருச்சி நகருக்குத் திரும்பி வந்தோம்.\nஎங்கள் மால் ஈசன் கிடந்ததோர் கிடக்கையாம், பச்சை மாமலை போல் அரங்கன் மேனியைக் காண மனசு துடிக்குது.\nதிருவரங்கம் செல்ல மெள்ளப் பேச்செடுத்தேன். அம்மாவோ \"ஊருக்குப் போகலாம்-பா, ரொம்ப லேட்டாயிடிச்சி\" என்று சொல்லி விட்டார்கள்\nபாவம் மிகவும் களைத்துப் போய் இருந்தார்கள் என் பொருட்டு இவ்வளவு தூரம் வந்ததே பெருசு என் பொருட்டு இவ்வளவு தூரம் வந்ததே பெருசு\nதிருச்சியில் ரயிலேறிச் சென்னைக்குக் கிளம்பி விட்டோம். ஆற்றுப் பாலம் வரும் போது ரயிலின் கதவோரம் போய் நின்று கொண்டேன். அரங்கனின் நெடிதுயர்ந்த கோபுர மாமலை கண் சிமிட்டுகிறது\n\"போய், பின்னொரு நாள் வருகிறேன் ரங்கா\nகால் வலித் துடிப்பில் மருத்துவமனைத் தனிமையில் இருந்தது நினைவுக்கு வந்து...கண்கள் பனிக்க...\n\"பயந்த தனி வழிக்குத் துணை நான் அல்லவா அதான் மருகன் வீட்டில் மாமனைக் கண்டாயே\nமை வண்ணம் இங்கு கண்டாய் மால் வண்ணம் அங்கு கண்டாய் மால் வண்ணம் அங்கு கண்டாய்\nஎன்று சொன்னான் போலும் அரங்கன்\nஅகண்ட காவேரியின் மை வானத்து இருளில்...ஒரு மின்னல் பளிச்ச...\nஅரங்கன் கோபுரம், பிரகாசமாய் ஒளிர்ந்தது, ஓரிரு விநாடிகள்\nகோபாலராயன் நேயம் உள திரு - மருகோனே\nகாவேரி ஆறு பாயும் வயலியில்,\nகோனாடு சூழ் விராலி மலை உறை - பெருமாளே\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nஏதோ பத்தவச்சிருக்கீங்கன்னு தெரியுது முழுக்க படிச்சிட்டு வந்து பின்னூட்டம் போடறேன்\nமதுரையம்பதிக்கு முன்னாடி இன்னிக்கு நான் தான் ஃப்ஸ்ட்\nமயில் அகவுகிறது என்று சொல்ல வேண்டும்.\nதிருச்சியில் படிக்கும்போது நண்பர்களோடு விராலி மலை போய் வந்தேன். அப்போது மயில் தோகை பிடுங்க மயில் கிட்ட போய், அது கொத்துவதற்குள் தப்பித்தது நினைவுக்கு வருகிறது.\n//நாலஞ்சு மாசத்துக்கு முன்னாடி நியூயார்க் நகரில் எனக்கு ஒரு விபத்து. சுரங்க ரயில் வண்டி ஏறும் போது, வண்டி இடுக்கில் கால் சிக்கிக் கொண்டு ஒரே களேபரம்\nNYPD போலீஸ் மாமாக்கள் வந்து ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கிட்டுப் போயி அட்மிட் பண்ணாங்க//\nஎன்ன இவ்ளோ நடந்திருக்கு சொல்லவே இல்ல நற நற(பல்லைக்கடிகக்றேன் அவ்ளோ கோபம்)\n//அட சக்தி வேல் வாங்கிட்டேனா அப்ப நான் தேன் முருகன் அப்ப நான் தேன் ��ுருகன்\nஅப்படியே குழந்தை முகமா, பால் வடியும் பால முகமா, பழமா, அப்பாவியா வேற இருக்கேனா\n அடிபட்டதை போன்லகூட சொல்லவேஇல்ல அப்பாவியாமே அப்பாவி..இருக்கு அடுத்தவாட்டி பாக்றப்போ ஸ்கேல்ல நாலுஅடி\n// சுருட்டு அளித்தான் சுப்ரமணியன்\nகருப்பமுத்துப் பிள்ளை அன்று முதல் சண்முக நாதனுக்குப் பூசை வேளயில் சுருட்டும் சேர்த்து நிவேதனத்தில் தர வேண்டும் என்ற அரசாங்க உத்தரவு பிறப்பித்து விட்டார் இன்றும் அது நடைமுறையில் உள்ளது இன்றும் அது நடைமுறையில் உள்ளது இந்த நாட்டு பீடிக்குச் சுருட்டுக் களஞ்சி என்றே பெயர் இந்த நாட்டு பீடிக்குச் சுருட்டுக் களஞ்சி என்றே பெயர்\nபுதுக்கதை..தெரியாமலே திருவரங்கத்துல இருந்திருக்கேன்..அடுத்த வாட்டி எங்க ஊர் போறப்போ விராலிமலைக்கு விரைந்துடப்போறேன்.\n//அரங்கனின் நெடிதுயர்ந்த கோபுர மாமலை கண் சிமிட்டுகிறது \"போய் பின்னொரு நாள் வருகிறேன் ரங்கா \"போய் பின்னொரு நாள் வருகிறேன் ரங்கா\" என்று சொன்னேன்\nம்ம்..உங்க ஆப்த நண்பர் ஜிரா இப்போ குளிர்ந்தேலோரெம்பாவாய்..ஆனால் எங்க ரங்கனைப்பார்க்காம வந்ததால்\nஎன்ன போட்டி பாருங்க ஷலஜக்காவுக்கு... :)\nயக்கோவ் நானிந்த போட்டிக்கு வரல்லை...ஆள விடுங்க... :)\n//மயில் கத்துது-ன்னு சொல்லக் கூடாதாமே என்னன்னு சொல்லணும் சொல்லுங்க பார்ப்போம் என்னன்னு சொல்லணும் சொல்லுங்க பார்ப்போம்\n//விராலி மலையின் கீழ் சரவணப் பொய்கை குளத்தில் கால் நனைத்துக் கொண்டு மலைப்படி ஏறினோம் குளத்தில் கால் நனைத்துக் கொண்டு மலைப்படி ஏறினோம் கீழே கிராம தேவதையான மைக் கண்ணுடையாள் சன்னிதி-ல கும்பிட்டுத் தான் மலை ஏறணுமாம்//\nஅன்னை சொல்படி, அன்னையுடன் போனாலும் முன்னே என்னையும் பார்த்துச் செல்லுன்னு சொன்னாளா கண்ணாத்தா\n....சாதாரணமா திருப்பறங்குன்றத்தில் எல்லாம் அப்பாவும்-பிள்ளையுந்தானே இருப்பாங்க.அதுசரி, ஏதாவது போட்டிக்கடை விரிச்சுருப்பாரு...:)\n//வலப்புறம் வள்ளியாள் - அவள் கரத்திலோ தாமரைப்பூ - அவன் வலக்கண் சூரியன் அல்லவா\nஇடப்புறம் அத்தியாள் - அவள் கரத்திலோ அல்லிப்பூ - அவன் இடக்கண் சந்திரன் அல்லவா\n//கோனாடு சூழ் விராலி மலை உறை - பெருமாளே//\nம்ம்ம்ம் இங்கேயும் பெருமாள் தானா\n கொடுத்துவெச்சவர். சின்னப்ப எப்பவோ போன ஞாபகம். மயில் ஆடும் அழகை ரசிச்சது தனி சுகம். கந்தன் மட்டுமல்ல கந்தன் இருக்கும் இ���மும் அழகுதான்.\n, எப்படி சுப்ரமண்ய புஜங்கம் சொன்னதால திரையா....ஹல்லோ, ஒரு ஸ்லோகம் மட்டும் சொன்னதால திரை....ஆமாம்....ஹல்லோ, ஒரு ஸ்லோகம் மட்டும் சொன்னதால திரை....ஆமாம்\n//அரங்கனின் நெடிதுயர்ந்த கோபுர மாமலை கண் சிமிட்டுகிறது \"போய் பின்னொரு நாள் வருகிறேன் ரங்கா \"போய் பின்னொரு நாள் வருகிறேன் ரங்கா\" என்று சொன்னேன்\nம்ம்..உங்க ஆப்த நண்பர் ஜிரா இப்போ குளிர்ந்தேலோ ரெம்பாவாய்..//\n ஷைலஜாக்கா என்னமோ சொல்லுறாங்க பாருங்க\nநான் விராலிமலை போனது இல்ல\nநான் திருவரங்கம் போகாம வந்தது\n//வலப்புறம் வள்ளியாள் - அவள் கரத்திலோ தாமரைப்பூ - அவன் வலக்கண் சூரியன் அல்லவா\nஇடப்புறம் அத்தியாள் - அவள் கரத்திலோ அல்லிப்பூ - அவன் இடக்கண் சந்திரன் அல்லவா\nவலக்கண் சூரியனால் வள்ளியின் தாமரை மலர்கிறது\nஇடக்கண் சந்திரனால் தேவானையின் அல்லிப்பூ மலர்கிறது\n//கோனாடு சூழ் விராலி மலை உறை - பெருமாளே//\nம்ம்ம்ம் இங்கேயும் பெருமாள் தானா\nஇந்த ஒரு சொல்லுக்கு இம்புட்டுச் சக்தியா\nஅருணகிரிநாதர் திருப்புகழ்-ல பாதிப் பாட்டைப் \"பெருமாளே\"-ன்னு சொல்லித் தான் முடிப்பாரு தெரியும்-ல\nமுருகா.. என் அப்பனே.. சண்முகா.. வடிவேலா.. திருக்குமரா..\nஉன் மாமன் பெருமாளின் ஆதித்ய சிஷ்ட சிரேர குமாரர் கே.ஆர்.எஸ்.. உன்னைப் பார்க்க படியேறி வந்திருக்கிறார்.\nஅவராக வரவில்லை. நீதான் வரவழைத்திருக்கிறாய்.. இது எனக்குப் புரிகிறது.. அவருக்கும் புரியும் என்று நினைக்கிறேன்.\n நீ வேறு தமிழ் வேறா என்றெல்லாம் சண்டையிட்டு ஒரு மாதம்தான் ஆகிறது.. எழுதியதைப் பொறுத்துக் கொண்டாய்.. தாயகம் வருவதை அறிந்து கொண்டாய்.. உன்னை நாடி வருவதற்கான சூழலை நீயே ஏற்படுத்தி வைத்தாய்.. பார்.. பார்.. இவ்வளவு வியப்பிலும் அவர் அப்பனை பார்க்க முடியாமல் தவியாய் தவித்துவிட்டார். இது ஓரவஞ்சனைதானே..\nஅங்கிருந்து உன்னிடத்திற்கு வரவழைத்தாயே.. அருகிலேயே இருக்கும் அவர் அப்பன், உன் மாமன் திருவரங்கனை தரிசிக்கும் பாக்கியத்தையும் ஏற்படுத்தியிருக்கலாமே..\nசரி.. எனக்குப் புரிகிறது.. மருமகனை பார்த்துவிட்டு கையோடு மாமனை பார்க்கச் சொல்லியனுப்ப உனக்கு மனமில்லை. அனுப்பிவிட்டாய்.. அந்தப் புள்ளை போகும் வழியில் கால் கடுக்க நின்று கோபுர தரிசனம் செய்து கை கூப்பி வணங்கி அரங்கனுக்குத் தூது விட்டுள்ளது..\nஎத்தனையோ விளையாட்டையும், வினையையும் ஆற்றியிருக்கிறாய்.. இப்போது எனக்காக இதையும் செய்துவிடு..\nஇந்த கே.ஆர்.எஸ்ஸின் முகமன் வணக்கத்தையும், வந்தனத்தையும், வேண்டுதலையும் உன் மாமனுக்குத் தப்பிதமில்லாமல், தாமதமில்லாமல் கொண்டு போய்ச் சேர்ப்பித்துவிடு..\nஎல்லாம் நீதான்.. அனைத்தும் நீதான்.. தமிழும் நீதான்..\nகோடி நன்றிகள் அன்பர் கே.ஆர்.எஸ். சார்பாக நான் உனக்குச் சமர்ப்பிக்கிறேன்..\n////கோனாடு சூழ் விராலி மலை உறை - பெருமாளே //\nஇதை படித்து விட்டு என்னால் சிரிப்பை அடக்க முடியலை அண்ணே\nனு சொல்ல வந்தேன், அதுக்குள்ள சுல்தான், மதுரையம்பதி எல்லாரும் முந்திகிட்டாங்க.\nசரி நீங்க சொன்ன சுருட்டு கதை அந்த அர்ச்சகர் உங்களுக்கு சொன்னது தானே ஏதேனும் வரலாற்று தரவு இருக்கா ஏதேனும் வரலாற்று தரவு இருக்கா\nஒரு தனிப்பட்ட மனிதருக்கு முருகனே காட்சி குடுத்து இருக்கார்னா ஏதேனும் ஒரு புராணத்தில் பதியபட்டு இருக்குமே\nnote: அர்ச்சகர் போன் நம்பர் எல்லாம் செல்லாது செல்லாது\n சும்மா உங்கள சீண்ட தான் இந்த பின்னூட்டம். உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன்.\nஅந்த வேலும், மயிலும் என்றும் உங்களுக்கு துணை நிற்கட்டும்னு பெருமாளிடம் (ஆசைய பாரு நான் முருகனை சொன்னேன்) வேண்டிக்கறேன். :))\nநான் விராலிமலை போனது இல்லை. அங்கே மயில் அதிகம்னு அப்பா நிறைய சொல்லி நினைவிருக்கு. இது படிச்சதும் போய்ப் பாக்கணும்னு ஆசையாயிருக்கு. முருகனருள் இருந்தா அடுத்த தடவை கட்டாயம்.\nகாலில் அடி என்று படிக்க கஷ்டமாயிருந்தது. ட்ரெயின் கீழ வேல் (Whale) இருந்துருக்குமோ\nவிராலிமலை நீங்களும் போனது மகிழ்ச்சி\n மயில் பறக்கும் (தாவும்) போது கொஞ்சம் பயமா இருக்கும் பெரிய தோகையுடன் பறக்கச் சிரமப்படும் பெரிய தோகையுடன் பறக்கச் சிரமப்படும் அப்போ தான் கொஞ்சம் உர்-ன்னு இருக்கும் அப்போ தான் கொஞ்சம் உர்-ன்னு இருக்கும்\nகமலஹாசனை சிம்லா ஸ்பெஷல் படத்துல மயில் கொத்துச்சாம்\nபின்ன ஸ்ரீதேவியைப் பாத்து மயிலி மயிலுன்னா ஒரிஜினல் மயிலுக்கு கோபம் வரும்-ல\nமீ த பர்ஷ்ட்டு-ல போட்டியா\n//என்ன இவ்ளோ நடந்திருக்கு சொல்லவே இல்ல நற நற(பல்லைக்கடிகக்றேன் அவ்ளோ கோபம்)//\nஅப்போ ரொம்ப விரக்தியில் இருந்தேன் ஷைலஜா\nஎன்னையும் பார்த்துச் செல்லுன்னு சொன்னாளா கண்ணாத்தா\nஎப்பமே அப்படித் தானே மெளலி அண்ணா க்ஷேத்திர தேவதையை வணங்கிட்டுத் தானே போகணும்\nஇப்பவும�� திருமலைக்குக் கிளம்பும் முன்னாடி, வீட்டில் எங்கூரு பச்சையம்மன், பொன்னியம்மனைக் கும்பிட்டுத் தான் கெளம்புவோம்\n அதுசரி, ஏதாவது போட்டிக்கடை விரிச்சுருப்பாரு...:)//\n போட்டிக்குள் அடையாத போத மூர்த்தி அல்லவா அவன்\nவிராலிமலைக் கோயிலில் ரொம்ப நாளா இருக்காரு திருமால் (ஸ்ரீநிவாசன்)\nசந்தனக் கோட்டம்-சண்முக மூர்த்தி மண்டபம்-மகா மண்டபம்-கருவறை\nமகா மண்டபத்தில் மாணிக்க விநாயகர், பெருமாள் சன்னிதிகள் தனியாக இருக்கு\nகுமரன் நாலாயிர திவ்ய பிரபந்தங்களை ஒவ்வொன்னா சைட்பாரில் சொல்லத் துவங்கி இருக்காரு பல்லாண்டில் தொடங்கி இருக்காரு\nஎங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம் பாவாய்\n@ சுல்தான், பொன்வண்டு, மெளலி, அம்பி...\n (நோ கர்ஜிக்கும் ப்ளீஸ் :-)\n அதைப் போட்டா தான் சரியா எடுக்க முடியலை கொஞ்ச நேரத்துல தோகையை மூடிடுதுங்க\nMotion Capture தான் செய்யனும் இல்லீனா tripod-ல செட் பண்ணி Scene Modeல தான் எடுக்க முடியும் போல\n, எப்படி சுப்ரமண்ய புஜங்கம் சொன்னதால திரையா....ஹல்லோ, ஒரு ஸ்லோகம் மட்டும் சொன்னதால திரை....ஆமாம்....ஹல்லோ, ஒரு ஸ்லோகம் மட்டும் சொன்னதால திரை....ஆமாம்\n முழு சுலோகமும் நமக்குத் தெரியாதுங்கண்ணா ஆனா அதன் மெட்டு அப்படியே அருணகிரி சந்தம் மாதிரியே தொம் தொம்-னு கம்பீரமா வரும்\nவடமொழிப் பாட்டுக்குக் கதவடைச்சி, தமிழ்ப் பாட்டுக்குக் கதவைத் தொறந்து வுட்ட கதை தெரியுமா\n//வடமொழிப் பாட்டுக்குக் கதவடைச்சி, தமிழ்ப் பாட்டுக்குக் கதவைத் தொறந்து வுட்ட கதை தெரியுமா\nஅதையும் நீங்களே சொல்லுங்க, அத சொல்றதுல உங்களுக்கு ஒரு சந்தோஷமுன்னா நான் ஏன் தடுக்கணும் :-)\nசொ.செ.சூ இல்ல, ஏங்கறதை அப்பறமா நான் ஜிரா கிட்ட சொல்லிக்கறேன்... :)\nஇதை படித்து விட்டு என்னால் சிரிப்பை அடக்க முடியலை அண்ணே\nஎன்னாது; திருப்புகழ் படிச்சிட்டு சிரிப்பை அடக்க முடியலையா என்ன ஆணவம் அம்பி உனக்கு என்ன ஆணவம் அம்பி உனக்கு\nநான் சொன்ன இஷ்டைல் எனக்கே-வா\nஇங்கே நான் பதித்தது, கண்ட காட்சிகளை மட்டுமே Eye witness account ஏன் அவ்வாறு செய்யறாங்க-ன்னு சொல்லி விளக்கவில்லை So..No Tharavus\nதரவு கேக்குறது தப்பே இல்ல ஆனா யார் கிட்ட கேக்கணும்-னு இருக்குல்ல ஆனா யார் கிட்ட கேக்கணும்-னு இருக்குல்ல யாரு சுருட்டு படைக்கறாங்களோ அவிங்கள கேளுங்க\nஇல்லை முருகப் பெருமானைத் தங்களுக்கே சொந்தம்-னு ஏக போக உரிமை கொண்டாடுவாங்களே, அ���ிங்களைப் போய்க் கேளுங்க\nரா ரா தரவுக்கு ரா ரா\n சும்மா உங்கள சீண்ட தான் இந்த பின்னூட்டம். உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன்.//\n//அந்த வேலும், மயிலும் என்றும் உங்களுக்கு துணை நிற்கட்டும்னு பெருமாளிடம் (ஆசைய பாரு நான் முருகனை சொன்னேன்) வேண்டிக்கறேன். :))//\nஅந்த சக்கரமும் சங்கும் என்றும் உனக்கு அருள் செய்யட்டும்னு நானும் முருகனிடம் (ஆசைய பாரு நான் முருக,அழகா இருக்கும் பெருமாளைச் சொன்னேன்) வேண்டிக்கறேன் நான் முருக,அழகா இருக்கும் பெருமாளைச் சொன்னேன்) வேண்டிக்கறேன்\nஏன்யா, இம்புட்டு நடந்திருக்கு. எவ்வளவு முறை தொலைபேசி இருக்கோம். சொல்லவே இல்லையே....\nஅன்புள்ள கேஆர்எஸ் அண்ணா, அருமையான பதிவு. பதிவில் எங்கள் தலை உச்சிபிள்ளையார் பற்றி எழுதாதை கண்டிக்கிறேன். அரங்கனின் கோபுரம் தெரிந்தது மலைகோட்டை தெரியவில்லையா நண்பர்களோடு விராலிமலை சென்றதையும், மதுரையில் பணிபுரிந்தபோது பேருந்திலிருந்தபடியே இருந்தபடியே முருகப்பெருமானை தரிசித்ததையும் நினைவுபடுத்தியது. அருமையான பதிவு. அடுத்தமுறை திருச்சி வரும்முன் தெரிவிக்கவும். சிங்கம் கர்ஜிக்கும் என்பதும் சரிதான் ஆனால் கர்ச்சனை என்பது தான் சரியான தமிழ் வார்த்தை. மேலும் சில சொற்கள்: சிங்கநாதம், கொக்கரிப்பு, இடித்தல் இவையாவும் சிங்கத்தின் ஒலிகளாம்.\n- சிங்கையிலிருந்து கண்டன் மணி கண்டன்.\nஇது படிச்சதும் போய்ப் பாக்கணும்னு ஆசையாயிருக்கு. முருகனருள் இருந்தா அடுத்த தடவை கட்டாயம்//\n ஒரு முறை போய் வாங்க கெபி அக்கா அப்படியே வயலூரும் பக்கம் தான் அப்படியே வயலூரும் பக்கம் தான் ரொம்ப அழகான பசுமையான ஊரு வயலூர் ரொம்ப அழகான பசுமையான ஊரு வயலூர் எங்க வாழைப்பந்தல் கிராமம் போலவே எங்கே பார்த்தாலும் வாழை மரம் தான் வயலூரில்\nஏழ் தலம் புகழ் காவேரியால் விளை\nசோழ மண்டல மீதே மனோகர\nராஜ கம்பீர நாடாளு நாயக \"வயலூரா\" - என்ற திருப்புகழ்ப் பாட்டில் வயலூர் வர்ணனை நேராவே காணலாம்\n//காலில் அடி என்று படிக்க கஷ்டமாயிருந்தது.//\n//ட்ரெயின் கீழ வேல் (Whale) இருந்துருக்குமோ\nநமக்குத் தான் வேலும் மயிலும் துணை இருக்க கல்லோ முள்ளோ காலுக்கு மெத்தை தானே\nநேர்த்திக்கடனில் ஒரு மொட்டை சேர்க்காததற்கு உங்க அம்மா மேல கோவம் கோவமா வருது. அடுத்த வாட்டி ஊருக்கு போகும்போது முடிச்சிருங்க அந்த குறையையும்.\nநல்ல படங்கள். நம்ம ஊர்ல மொட்டைமலைகளை பார்த்து பார்த்து சலித்து ஒரு பசுமையான மலையைப் பார்ப்பது நன்றாக இருக்கிறது.\nஎங்க காலேஜ சுத்தி காக்காவவிட மயில்தான் ஜாஸ்தி தெரியுமா ராத்திரில கத்த ஆரம்பிச்சா நாராசம்\nவிராலி மலை முருகனைப் பார்க்கக் கூட இவ்வளவு கூட்டம் இருந்திருக்குமோ என்னவோ, உங்க பதிவு பக்கம் திருவிழாக் கூட்டமா இருக்கு :) மயில் மீது அமர்ந்த முருகன் வெகு அழகு\nஅதையும் நீங்களே சொல்லுங்க, அத சொல்றதுல உங்களுக்கு ஒரு சந்தோஷமுன்னா நான் ஏன் தடுக்கணும் :-)//\n அப்பிடி சந்தோசப்பட்டா நான் ஏன் மயூராதி ரூடம் மகாவாக்ய கூடம்-ன்னு பாடப் போறேன்\nஅதை அப்படியே தமிழ்-ல மாத்தி\nமயில் ஊர்தி நேசம் மறை வாக்கு ஈசம்-ன்னுல்ல பாடி இருப்பேன்\n//சொ.செ.சூ இல்ல, ஏங்கறதை அப்பறமா நான் ஜிரா கிட்ட சொல்லிக்கறேன்... :)//\nஎங்க சொன்னாலும் எல்லாம் எம்மையும் அவனையும் வந்து சேரும் ஹா ஹா ஹா\nமெளலி அண்ணா சொன்ன பின்னால இப்ப தான் தோனுது\nசுப்ரமணிய புஜங்கம் அதே கம்பீர மெட்டு குலையாமல் தமிழ்-ல செய்தா எப்படி இருக்கும்\nஇதுக்கு மேல, ஜிரா ஹெல்ப் ப்ளீஸ்\n//அருணகிரிநாதர் திருப்புகழ்-ல பாதிப் பாட்டைப் \"பெருமாளே\"-ன்னு சொல்லித் தான் முடிப்பாரு தெரியும்-ல\nகேஆரெஸ் அண்ணாத்தே கொஞ்சம் ரிசெர்ச் பண்ணி பாருங்க அதெல்லாம் சீரங்கத்து பெருமாளைதான் நினைச்சு பாடி இருக்குன்னு சொல்லிடலாம்.\nஏன்யா, இம்புட்டு நடந்திருக்கு. எவ்வளவு முறை தொலைபேசி இருக்கோம். சொல்லவே இல்லையே....உம்ம பேச்சு கா.\nசும்மா அசால்ட்டா அப்படியே இருந்துட்டேன்\nஆனா எதுக்கும் இருக்கட்டும்-னு தான் ஒருத்தர் கிட்டயாச்சும் சொல்லி வச்சிருந்தேன்\nசரியா ஒரு வாரம் கழிச்சி, மிஸஸ் & மிஸ்டர் வெட்டி வந்து இறங்குறாங்க\n காலம் என்னமா பறக்குது அப்பு\nசிங்கம் என்ன ஒலி எழுப்பும்\nஉறுமும், முழங்கும், சீறும், (கர்ஜிக்கும்) இவையெல்லாம் நான் தேடிய வரை கிடைத்த தகவல்கள். இவற்றில் கர்ஜிக்கும்தான் வடசொல்லாயிற்றே\n உங்க பதிவைப் போலவே நீளமான நயமான பின்னூட்டம்\n//அவராக வரவில்லை. நீதான் வரவழைத்திருக்கிறாய்.. இது எனக்குப் புரிகிறது.. அவருக்கும் புரியும் என்று நினைக்கிறேன்.//\nயாருமே அவன் வரவழைக்காமல் போக முடியுமா அண்ணாச்சி எனக்குச் சர்வ நிச்சயமாய் புரிகிறது எனக்குச் சர்வ நிச்சயமாய் புரிகிறது அவன் அருளாலே அவன் தாள் வணங்கி...\n நீ வேறு தமிழ் வேறா என்றெல்லாம் சண்டையிட்டு ஒரு மாதம் தான் ஆகிறது..//\nசண்டை இட்டது நான் இல்லை அண்ணாச்சி நான் முருகன் தமிழ்க் கடவுள் இல்லைன்னு சொல்லவே இல்லையே\nமுருகனும் தமிழ்க் கடவுள்; திருமாலும் சந்தேகத்துக்கு இடமின்றித் தமிழ்க் கடவுள் தான் என்று தமிழ் இலக்கியத் தரவுகளைத் தொல்காப்பியத்தில் இருந்து முறையாகத் தான் முன் வைத்தேன்\nஅது பொறுக்க மாட்டலை சில பேருக்கு தகவும் இல்லாது தரவும் இல்லாது வந்து வீண் சண்டை போட்டவங்க அவிங்க\nஅவிங்க சண்டையைத் தான் அப்பன் முருகன் பொறுத்துக் கொண்டான் பொறுக்கவோ, வெறுக்கவோ, அடித்து ஒறுக்கவோ, பிடித்து நெருக்கவோ அவனும் அறியான் பொறுக்கவோ, வெறுக்கவோ, அடித்து ஒறுக்கவோ, பிடித்து நெருக்கவோ அவனும் அறியான் அடியேனும் அறியேன்\n//உன்னை நாடி வருவதற்கான சூழலை நீயே ஏற்படுத்தி வைத்தாய்...//\nதமிழ்க் கடவுள் பதிவு போட அப்போ தோனக் கூட இல்லை அதுக்கு நாலைஞ்சு மாசத்துக்கு முன்னரே முருகன் சூழலை ஏற்படுத்தி விட்டான் அண்ணாச்சி அதுக்கு நாலைஞ்சு மாசத்துக்கு முன்னரே முருகன் சூழலை ஏற்படுத்தி விட்டான் அண்ணாச்சி\n//அருகிலேயே இருக்கும் அவர் அப்பன், உன் மாமன் திருவரங்கனை தரிசிக்கும் பாக்கியத்தையும் ஏற்படுத்தியிருக்கலாமே...//\nகாரணம் இன்றி ஒரு காரியம் செய்வானோ முருகன்\nபதிவிலேயே அரங்கனை ஆராது எழுதி எழுதி தரிசித்துக் கொள் என்று சொல்லிவிட்டான் போலும்\n//இந்த கே.ஆர்.எஸ்ஸின் முகமன் வணக்கத்தையும், வந்தனத்தையும், வேண்டுதலையும் உன் மாமனுக்குத் தப்பிதமில்லாமல், தாமதமில்லாமல் கொண்டு போய்ச் சேர்ப்பித்துவிடு..//\nஉங்களைப் போல் மனத்திலும் வாக்கிலும் பண்பட்ட முருக பக்தர்களைக் காணவே நெஞ்சம் இனிக்கிறது அதே போல் முரட்டு முருக பக்தர்களையும் திருத்தி உருக வைப்பான் அப்பன் முருகன்\nமமதை எதுவாகிலும், முருக மமதை உட்பட, மமதை நீக்கி, நமதை ஆக்கி, தமதைத் தந்து நல்லருள் புரிவான் நல்லூர் கந்தன்\nகேஆரெஸ் அண்ணாத்தே கொஞ்சம் ரிசெர்ச் பண்ணி பாருங்க அதெல்லாம் சீரங்கத்து பெருமாளைதான் நினைச்சு பாடி இருக்குன்னு சொல்லிடலாம்.\nஆராய்ச்சியே பண்ணிக்கிட்டு இருந்தா அழகை எப்போது அனுபவிக்கறதாம்\nஅருணகிரிநாதர் நிச்சயமாய் சீரங்கத்துப் பெருமாளை நெனச்சி \"பெருமாளே\"-ன்னு முடிக்கலை ஆனாப் பெருமானே-ன்னு முடிக்காம பெருமாளே-ன்��ு முடிச்சதுக்கு சூட்சுமம் இருக்கு\nஒருத்தர் வந்து பதில் சொல்லுவாரு அவருக்கு அப்புறம் அடியேன் அவன் அருளாலே அறிந்ததைச் சொல்கிறேன் அவருக்கு அப்புறம் அடியேன் அவன் அருளாலே அறிந்ததைச் சொல்கிறேன்\nமுதலில் தலைப்பிற்கு ஒரு கண்டனத்தைப் பதிவு செய்து கொள்கிறேன். அடுத்து நியூயார்க்கில் தொடர்வண்டியில் காலைக் கொடுத்துவிட்டு அதனைப் பற்றிச் சொல்லாமல் விட்டதற்கு ஒரு கண்டனத்தைப் பதிவு செய்து கொள்கிறேன்.\nஇடுகையின் மற்ற பகுதிகளை இனி மேல் படித்துவிட்டு மீண்டும் வருகிறேன். ஆணி கொஞ்சம் அதிகமாக இருக்கிறது.\n //தமிழ்க் கடவுள் பதிவு போட அப்போ தோனக் கூட இல்லை அதுக்கு நாலைஞ்சு மாசத்துக்கு முன்னரே முருகன் சூழலை ஏற்படுத்தி விட்டான் அண்ணாச்சி அதுக்கு நாலைஞ்சு மாசத்துக்கு முன்னரே முருகன் சூழலை ஏற்படுத்தி விட்டான் அண்ணாச்சி :‍))// யப்பா தம்பி உமக்குத் தாம்பா தமிழ்க் கடவுள் பதிவு போட அப்போ தோணலை...\n திருவரங்கம், சமயபுரம்: எல்லாம் கா போலிருக்கு. பேசாம, ஷார்ட் ட்ரிப்ல பழம் வாங்கிப் போயிட்டு வந்திடுங்க.\nபுகை உடலுக்கு பகைனு எங்க தளபதி சிபி சொல்லுவாரு ;)\n//முளைச்சி மூனு இலை விடல அதுக்குள்ள உனக்குச் சுருட்டு கேக்குதா அதுக்குள்ள உனக்குச் சுருட்டு கேக்குதா OMG\nமுளைச்சி மூனு இலை விடல ரெண்டு பொண்டாட்டி இருக்கு. அது பெருசா தெரியல. தம்மடிச்சா மட்டும் தப்பா\nமிக்க நன்றி தல விராலிமலை முருகன் தரிசனம் கிடைத்தது ;)\nஅழகான பயணம்...கூடவே வந்தது போல இருக்கு..\n\\\\கொஞ்ச நாள் கழிச்சி இந்தியாவுக்குத் தொலைபேசும் போது, அம்மா கிட்ட உளறி விட்டேன்\nசுத்தம்....நீங்களும் என்னை போல தானா..;))\n\\\\அம்மாவிடம் அவ்வளவா எதையும் மறைச்சிப் பழக்கம் கிடையாது பாருங்க\nஆமாம் தல.. எப்படியும் வாய திறக்க கூடாதுன்னு நினைச்ச கூட..என்னடா என்னடான்னு கேட்டே எல்லாத்தையும் தெரிஞ்சிப்பாங்க..;))\nபுகைப்பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு என்று இருக்கையில் இது போலச் செய்வது மூடத்தனம். சுருட்டு குடிக்கச் சொல்லி நக்கீரர் சொன்னதா தரவு இல்லாதப்ப இது தொந்தரவு. மொதல்ல இத நிப்பாட்டனும். ஏன்னா.... நாளைக்கு எவனாச்சும் சொகுசுப் பேர்வழி முருகன் பக்தரா இருந்து... எதையாவது ஏடாகூடமா மறந்து தொலைச்சா வம்பாப் போயிரும். அதையெல்லாம் படையல்ல வைக்க வேண்டியிருக்கும்.\n\\\\\"செல்லம், மனக் கொறையோட ஏ��் மலை ஏறுற நீயி யார் தமிழ்க் கடவுள்-ன்னு பதிவுக்கு எல்லாம் ஒன்னும் புரியாத மனுசன் தான் கோச்சிப்பான் யார் தமிழ்க் கடவுள்-ன்னு பதிவுக்கு எல்லாம் ஒன்னும் புரியாத மனுசன் தான் கோச்சிப்பான் ஒன்றே-ன்னு புரிந்த மருகன் கோச்சிப்பானா ஒன்றே-ன்னு புரிந்த மருகன் கோச்சிப்பானா மாமனும் மருகனும் - இருவருமே தமிழ்க் கடவுள்-ன்னு உண்மையைத் தானே சொன்னே மாமனும் மருகனும் - இருவருமே தமிழ்க் கடவுள்-ன்னு உண்மையைத் தானே சொன்னே இந்தா தோகை\"-ன்னு சொல்வது போல, நல்லா விரித்து விரித்து ஆடியது அந்த மயிலு எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி வாயெல்லாம் சிரிப்போட மீண்டும் படி ஏறினேன்\nசைக்கிள் கேப்புல கோல் போடுறதுல உங்களை அடிச்சிக்க ஆளே இல்லை தல ;))\nமதுரையிலிருந்து திருச்சிக்கோ திருச்சியைத் தாண்டி வடக்கிலோ செல்லும் போதெல்லம் விராலிமலையைத் தாண்டிச் சென்றிருக்கிறேன். ஓரிரு முறை திருச்சி செல்லும் போது விராலிமலையில் இறங்கி முருகனைத் தரிசித்துச் சென்றிருக்கிறேன். இரவுப் பயணமாக சென்னைக்குச் செல்லும் போது விராலிமலை, திருவரங்கம் தாண்டும் வரை விழித்திருந்து இரு கோவில் கோபுரங்களைத் தரிசித்து வணங்குவேன். சென்னையிலிருந்து திரும்பி வரும் போது காவிரியைக் கடக்கும் முன்பாக விழித்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொண்டே தான் தூங்குவேன். பகல் நேரமென்றால் விராலிமலையில் திரியும் மயில்களைக் கண்கள் தேடும். அவையெல்லாம் நினைவிற்கு வந்துவிட்டது. :-)\nநான் இந்த இடுகையை எழுதியிருந்தால் திருச்சிக்கு முன்னர் விராலிமலை வரும் என்று எழுதியிருப்பேன். நீங்கள் 'திருச்சி - மதுரை' சாலையில் விராலிமலை இருக்கிறது என்று எழுதியிருக்கிறீர்கள். பார்க்கும் திசைகளே வேறுபடுகிறது ஊரைப் பொறுத்து. :-)\nவிறலி என்றால் ஆடுபவள் தானே. பாடினி என்றால் தான் பாடுபவள். பாருங்கள் 'உடுக்கை இழந்தவன் கை' தொடர்கதையில் விறலி பாடுபவள் என்று எழுதியிருக்கிறேன். நீங்களும் சுட்டிக் காட்டவில்லை. அண்மையில் ஒரு அறிஞர் விறலி என்றால் ஆடுபவள்; பாடினி என்றால் தான் பாடுபவள் என்று எழுதியிருந்ததைப் பார்த்த போது கதையைத் திருத்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.\nஇளையவளை வலப்பக்கம் வைப்பது தான் முறையா முருகனும் வள்ளியை வலப்பக்கம் வைத்திருக்கிறார்; சொக்கனும் மீனாட்சியை வலப்ப��்கம் வைத்திருக்கிறார். ஆனால் பெருமாளின் வலப்பக்கம் மூத்தவள் திருமகள். ஏன்\nமாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்\nசீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து\nவேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி\nமூரி நிமிர்ந்து 'முழங்கி'ப் புறப்பட்டு...\nவிராலிமுருகன் அருள் முன்னிற்கிறது - தலைப்பாகையோடு போனது நல்லது.\nமேலே படிக்க படிக்க சுவையாக இருந்தது ஆறுமுகன் அருள் சுரக்கும் பயணக்கட்டுரை. மலையில் மயிலும் - குறத்திசேனை சமேத ஆறுமுகமும், சுருட்டுக் கதையும் எல்லாமும் விசேஷமாக இருந்தன. யாமிருக்க பயமேன் என அருளிய அப்பன் முருகன் அருளிருக்க அண்டாது இடரேதும்.\n டீச்சருக்காவது சொல்லி இருக்கலாமே..... எப்படிய்யா சொல்லாமலே மட்டம் போட்டீர்\nரொம்பவே அழகாப் போஸ் கொடுத்துருக்கே.....\nஜமால் ஜமால் ஜாலி ஜமால்.\nஇப்பல்லாம் பயங்கர ஸ்டிரிக்டாம் கண்ணபிரான், இரவி சங்கர்.\n//நான் இந்த இடுகையை எழுதியிருந்தால் திருச்சிக்கு முன்னர் விராலிமலை வரும் என்று எழுதியிருப்பேன். நீங்கள் 'திருச்சி - மதுரை' சாலையில் விராலிமலை இருக்கிறது என்று எழுதியிருக்கிறீர்கள். பார்க்கும் திசைகளே வேறுபடுகிறது ஊரைப் பொறுத்து. :-) //\nஆமாம் குமரன், இதை நானும் நினைத்தேன்....பின்னூட்டமா போட்டு கொஞ்சம் கலாய்க்கலாமான்னு யோசிச்சுட்டு கே.ஆர்.எஸ் மேல இருக்கும் பயபக்தி கலந்த மரியாதையால விட்டுட்டேன் :-)\n//நான் இந்த இடுகையை எழுதியிருந்தால் திருச்சிக்கு முன்னர் விராலிமலை வரும் என்று எழுதியிருப்பேன். நீங்கள் 'திருச்சி - மதுரை' சாலையில் விராலிமலை இருக்கிறது என்று எழுதியிருக்கிறீர்கள். பார்க்கும் திசைகளே வேறுபடுகிறது ஊரைப் பொறுத்து. :-) //\nஆமாம் குமரன், இதை நானும் நினைத்தேன்//\nபார்க்கும் திசைகளே வேறுபடுகிறது ஊரைப் பொறுத்து - உண்மை தான்\nஆனா திசை வேறுபட்டாலும் விராலிமலை தமிழ்நாட்டுலயே இல்ல அது தமிழ் ஊர்-னு ஒப்புக்க மாட்டோம்-னு எல்லாம் சொல்றோமா என்ன, சிலரைப் போல அது தமிழ் ஊர்-னு ஒப்புக்க மாட்டோம்-னு எல்லாம் சொல்றோமா என்ன, சிலரைப் போல\nஎனக்கும் பயம் கலந்த சந்தோசம் தான் மெளலி அண்ணா கூட வெளையாடுவது என்னங்கண்ணா\n//ஆனா திசை வேறுபட்டாலும் விராலிமலை தமிழ்நாட்டுலயே இல்ல அது தமிழ் ஊர்-னு ஒப்புக்க மாட்டோம்-னு எல்லாம் சொல்றோமா என்ன, சிலரைப் போல அது தமிழ் ஊர்-னு ஒப்புக்க மாட்டோம்-னு எல்லாம் சொல்றோமா என்ன, சிலரைப் போல\nஎனக்கும் பயம் கலந்த சந்தோசம் தான் மெளலி அண்ணா கூட வெளையாடுவது என்னங்கண்ணா\nதமிழ்நாடு, தமிழ்க்கோயில், தமிழ் தெய்வமுன்னெலாம் நான் ஏதாச்சும் சொன்னேனா....இதுக்குனாலதான் எனக்கு பயம் கலந்த மரியாதை.. :)\nவிளையாட்டு இருக்கட்டும், போய் படுத்து தூங்குய்யா....:)\nபுகைப்பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு என்று இருக்கையில் இது போலச் செய்வது மூடத்தனம்//\nஓரளவு சரி தான் ஜிரா\nஆனா இங்கு சுருட்டு பத்த வைக்காமல் சும்மா ஒப்புக்குத் தான் படையல் வைக்கறாங்க\nஅப்படிப் பாத்தா மூடத்தனத்துக்கு பலரும் பலது சொல்லலாம் அலகு குத்திக் கொள்வது உட்பட அலகு குத்திக் கொள்வது உட்பட எல்லாத்தையும் வரையறுக்க வேண்டியதாப் போயிடும்\n//சுருட்டு குடிக்கச் சொல்லி நக்கீரர் சொன்னதா தரவு இல்லாதப்ப இது தொந்தரவு//\nநக்கீரர் சொல்லி இருந்தா அப்போ மட்டும் புகை உடலுக்கு உவகை-யா\nநிப்பாட்டத் தேவை இல்லை என்பது என் கருத்து கிராமங்களில் முனீஸ்வரனுக்கும் அய்யனாருக்கும் இவ்வாறே செய்வதைப் பார்த்திருக்கேன்\n//ஏன்னா.... நாளைக்கு எவனாச்சும் சொகுசுப் பேர்வழி முருகன் பக்தரா இருந்து...//\n//எதையாவது ஏடாகூடமா மறந்து தொலைச்சா வம்பாப் போயிரும். அதையெல்லாம் படையல்ல வைக்க வேண்டியிருக்கும்//\nஉம்...அப்படிப் பாத்தா uncooked meat and blood கூட உடலுக்குத் தீங்கு தான் ஆனா நக்கீரர் சொல்லுறாரு பழைய பழக்கம்-னு ஆனா நக்கீரர் சொல்லுறாரு பழைய பழக்கம்-னு அதைப் படையல் வச்சா என்ன தப்பு-ன்னு பேசுறோம்-ல அதைப் படையல் வச்சா என்ன தப்பு-ன்னு பேசுறோம்-ல\nகுருதியடு விரைஇய தூ வெள்ளரிசி-ன்னு தரவு காட்டறோம்-ல\nநீங்க இருவரும் தான் சரியான விடையைச் சொல்லி இருக்கீங்க\nசிங்கம் முழங்கும் முழங்கும் முழங்கும்\nகுமரன் திருப்பாவையில் காட்டியது போல்,\nசீரிய சிங்கம்...முழங்கிப் புறப்பட்டு-ன்னு தான் பாடுகிறாள் ஒரு தமிழச்சி\nகோதை மாரி போல் பெய்த தமிழ்ச் சொற்களை வைத்துக் கட்டினாலே, இன்னிக்கு தமிழ் அர்ச்சனை மந்திரங்கள், ஆயிரத்துக்கும் தேறும் என்பது அடியேன் பணிவான கருத்து\n டிவிஎஸ் டோல் கேட் தாண்டி\nஎன் நண்பன் பிஷப் ஹீபர் அடிக்கடி திருச்சி வருவேன். அப்படியே ஊர் சுத்தல் தான் அடிக்கடி திருச்சி வருவேன். அப்படியே ஊர் சுத்தல் தான் கல்லணைக் கால்வாய் வழியா பூதலூர், திருக்காட்ட���ப்பள்ளி, பூண்டி மாதா-ன்னு கல்லணைக் கால்வாய் வழியா பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, பூண்டி மாதா-ன்னு செம ஜாலி டைம் அப்போ செம ஜாலி டைம் அப்போ\nஜமால் நாலு வருசத்துக்கு முன்னாடி பொன் விழா கொண்டாடினாங்க போல கேள்விப்பட்டேன் கம்ப்யூட்டர்/MCA வந்தாப் பிறகு தான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆயிருச்சி-ன்னு நண்பன் சொன்னான்\n உமக்குத் தாம்பா தமிழ்க் கடவுள் பதிவு போட அப்போ தோணலை...//\n//அதுக்கு நாலைஞ்சு மாசத்துக்கு முன்னரே முருகன் சூழலை ஏற்படுத்தி விட்டான்// - அதாச்சும் விராலிமலை வரவேண்டிய சூழலை முன்னரே ஏற்படுத்திட்டான்-ன்னு சொல்ல வந்தது\nஏதோ பதிவு போட்டதுக்குத் தண்டனையா விராலிமலை வரும் சூழலை ஏற்படுத்தினான்-னு அப்பன் முருகனின் கருணையை அபாண்டமா யாரும் பேசிறக் கூடாது பாருங்க\n திருவரங்கம், சமயபுரம்: எல்லாம் கா\nஆமாங்கக்கா...ஒன்லி வேண்டுதல் ட்ரிப்பா போயிறிச்சி...\nஆனா பெங்களூரில் இருந்து மேலக்கோட்டை...பின்பு திருமலையில் அரை மணி நேரத்துக்கும் மேல் திருப்பாவாடை தரிசனம்...எல்லாம் ஒவ்வொன்னாச் சொல்லுறேன்\n//இளையவளை வலப்பக்கம் வைப்பது தான் முறையா முருகனும் வள்ளியை வலப்பக்கம் வைத்திருக்கிறார்; சொக்கனும் மீனாட்சியை வலப்பக்கம் வைத்திருக்கிறார்.//\n//ஆனால் பெருமாளின் வலப்பக்கம் மூத்தவள் திருமகள். ஏன்\nஜிரா, வெட்டி, திவா, மெளலி, ஜீவா\nமீனாட்சி அம்மன் இளையவள் என்று தான் கருதப்படுகிறாள் என்று நினைக்கிறேன். சொக்கேசனின் இடப்பக்கம் என்றும் பிரியாத பிரியாவிடை (பிரியாவுடை) அம்மன் இருக்கிறார். அபிராமி அந்தாதி பதிவு பக்கம் நீங்கள் வந்தீர்கள் என்றால் மதுரைப் படங்களைப் பார்க்கலாம். மதுரையில் திருவுலாத் திருமேனி சோமாஸ்கந்த திருமேனி. அதில் இடப்பக்கம் பார்வதியும் இருவருக்கும் இடையில் குட்டிப்பையன் முருகனும் இருக்கிறார்கள். இடப்பக்கம் பார்வதி இருப்பதால் வலப்பக்கம் மீனாட்சியை வைத்துவிட்டார்கள் போலும்.\n//ஆனால் பெருமாளின் வலப்பக்கம் மூத்தவள் திருமகள். ஏன்\nஅப்போ இளையவள்ன்னு யாராச்சும் இருக்காங்களா\nஅவனவன் ஒண்ணுக்கே வழியில்லாம ஓரமா உக்காந்து ஒப்பாரி வைச்சுக்கிட்டிருக்கான். இதுல நீங்க என்னடான்னா ஒண்ணு, ரெண்டுன்னு 'டகுல்' விட்டுக்கிட்டிருக்கீங்க..\n//மீனாட்சி அம்மன் இளையவள் என்று தான் கருதப்படுகிறாள் என்று நினைக்கிறேன். //\nஇல்���ீங்கண்ணா தனியா இருக்கிறதும், வலப்பக்கம் இருக்கிறதுக்கும் வேற காரணமிருக்கு...\nஅரசிங்கறதால மீனாட்சிக்கு தனி இடம்.\nஇந்து மதத்தில் கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து பெரியவர்களை, அல்லது ஒரு சபையை அணுகும்போது மனைவி வலப்பக்கம் இருத்தல் வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கு...அதுவே மீனாட்சி வலப்பக்கம் இருக்க காரணம். மதுரைல பிரிய ஆவுடைக்கு எந்த அரசுரிமையும் கிடையாது அதனால இடதுபுறம்.....இது எல்லா சிவன் கோவிலுக்கும் பொருந்தும்....அந்தந்த கோவில் சார்ந்த அம்மனுக்குத்தான் சிறப்பாக இருக்கும் (விலக்கு தஞ்சைப் பக்கத்து கோவில்கள் சில)\nஇன்னொரு கருத்து....சிவலிங்கத்தில் ஆவுடையாக இருக்கும் அன்னை சிலாரூபத்துக்கு வரும்போது பிரியாவிடையாக இருக்கிறார். ஆகமத்தின் படியும் ஆவுடையுடன் சேர்ந்த லிங்கமே வழிபட ஏற்றது. இந்த ஆவுடையாக இருக்கும் சக்தியே ஈசனை இயக்கும் சக்தி....இதில்லையேல் சிவனும் சவமாகிறான் என்று லலிதோபாக்யானம் சொல்கிறது. இந்த பிரியாவிடை ஈசனை மட்டும் இயக்குமுன்னா மத்த எல்லோரையும் (ப்ரம்மா, விஷ்ணு, முருகன், சரஸ்வதி, இலக்குமி, etc) எல்லாம் இயக்குவது பராசக்தியின் பகுதியான மீனாட்சி போன்ற சக்திகள் :) (நல்லா குழப்பிட்டேனா :))\n//இளையவளை வலப்பக்கம் வைப்பது தான் முறையா முருகனும் வள்ளியை வலப்பக்கம் வைத்திருக்கிறார்; சொக்கனும் மீனாட்சியை வலப்பக்கம் வைத்திருக்கிறார்.//\n//ஆனால் பெருமாளின் வலப்பக்கம் மூத்தவள் திருமகள். ஏன்\nஜிரா, வெட்டி, திவா, மெளலி, ஜீவா\nரெண்டு பொண்டாட்டி கட்டிக்கிறதே தப்பு. இதுல எந்த பொண்டாட்டிய எந்த பக்கம் வைக்கனும்னு ஒரு விவாதம் வேற...\nசரி இருந்தாலும் எனக்கு தெரிஞ்ச பதில சொல்றேன்.\nபுதுசா வர பொண்டாட்டி கன்னத்தை கிள்ளி விளையாடறதுக்கு வசதியா வலது பக்கம் நிக்க வெச்சிருக்காங்கனு நினைக்கிறேன். இந்த சாமிங்க ரவுசு தாங்க முடியலப்பா...\n//புதுசா வர பொண்டாட்டி கன்னத்தை கிள்ளி விளையாடறதுக்கு வசதியா வலது பக்கம் நிக்க வெச்சிருக்காங்கனு நினைக்கிறேன். இந்த சாமிங்க ரவுசு தாங்க முடியலப்பா...//\nஅன்னிக்கி நீங்க பாஸ்டன்-ல இடது பக்கம் கிள்ளினீங்களே\nஇந்த பாலஜி பஜ்ஜி தாங்க முடியல சாமீ\nபதிவில் எங்கள் தலை உச்சி பிள்ளையார் பற்றி எழுதாதை கண்டிக்கிறேன்//\n//பேருந்திலிருந்தபடியே இருந்தபடியே முருகப்பெருமானை தரிசித்தத���யும் நினைவுபடுத்தியது//\nபேருந்தில் இருந்தே உச்சிப் பிள்ளையாரைப் பாப்பீங்களா ஆனா எங்க முருகனை மட்டும் அப்படிப் பார்த்து இருக்கீங்க ஆனா எங்க முருகனை மட்டும் அப்படிப் பார்த்து இருக்கீங்க நானும் உங்களைக் கண்டிக்கறேன்\n//அடுத்தமுறை திருச்சி வரும்முன் தெரிவிக்கவும்.//\n//- சிங்கையிலிருந்து கண்டன் மணி கண்டன்//\nஇதுவும் சிங்கை சிங்கத்தின் முழக்கம் தான்\n\\\\பொதுவா சன்னிதியில் எனக்கு வடமொழி சுலோகங்கள் வராது தமிழ் அருளிச் செயல்கள் தான் பெரும்பாலும் வரும் தமிழ் அருளிச் செயல்கள் தான் பெரும்பாலும் வரும் ஆனா இன்னிக்கு என்னமோ தெரியலை, ஆதிசங்கரர் வாயில தானா வந்துட்டாரு ஆனா இன்னிக்கு என்னமோ தெரியலை, ஆதிசங்கரர் வாயில தானா வந்துட்டாரு\nகேஆரெஸ், உங்களுக்கு இது தமிழ்லதான வேணும். இங்க போங்க, உங்களுக்கு அதே மெட்டுல பாடவும் முடியும். வடமொழி சுலோகம் வந்துருச்சேன்னு கவலைப்பட வேணாம்\nபாம்பே சகோதரிகள் வடமொழியில பாடினது இருந்தா நான் குடுத்த சுட்டியையும் பிரிண்ட் பண்ணி பக்கத்துல வச்சி பாடிப்பாருங்க. சுலபமா இருக்கும்.\nமிக அருமையன ஸ்தலத்திற்கேற்ற அருமையான பாடல் இப்பாடலுக்கான விளக்கம் இரு பதிவுகளாக சென்ற ஆண்டே போட்டிருக்கிறேன். படித்துவிட்டுச் சொல்லவும்\nகம்பரைக் கேட்டேன் அவர் தான் சொன்னார் சிங்கம் சிரிக்கும்னு. எப்படியா \nநசை திறந்து இலங்கப் பொங்கி நன்றுநன்று என்ன நக்கு\nவிசை திறந்துருமு வீழ்ந்த தென்ன ஓர் தூணின் வென்றி\nஇசை திறந்து உயர்ந்த கையால் எற்றினான் எற்றலோடும்\nதிசை திறந்து அண்ண்டம் கீறச் சிரித்தது அச் செங்கண் சீயம்.\nசிங்கம் - ஆர்பரிக்கும் (ன்னு நினைக்கிறேன்)\nஉடல்நிலையை பார்த்து கொள்ளுங்கள் ரவி.\nகம்பரைக் கேட்டேன் அவர் தான் சொன்னார் சிங்கம் சிரிக்கும்னு. எப்படியா \nஅருமையான கம்ப விருத்தம் கொடுத்திருக்கீங்க சிங்கம் சிரிக்கும் தான் வ.வா.ச-வின் அட்லாஸ் சிங்கம் தானே\nஅப்போ புலி சிரிக்காதான்னு கேள்வி எல்லாம் கேக்கக்கூடாது, ஆமா\nஹிஹி...நான் என்ன நினைக்கிறேன்னா பாதி சிங்கம் பாதி மனிதனான, நரசிம்மன் இடி இடி என்று சிரித்தான்-னு தான் கம்பர் சொல்ல வராரு\n//சிங்கம் சிரித்தது அச் செங்கண் சீயம்//\n\"அச்\"செங்கண் என்பதன் மூலம் நரசிம்மனைச் சுட்டி விடுகிறார்\nசிங்கம் முழங்கும், புலி உறுமும் என்பது பொதுவாச் சொ���்லுறது\nமத்தபடி கம்பரைக் கொடுத்த சிங்கம் ஜீவ்ஸுக்கு நன்றி நன்றி\n//உடல்நிலையை பார்த்து கொள்ளுங்கள் ரவி. //\n//உடல்நிலையை பார்த்து கொள்ளுங்கள் ரவி. //\n விபத்து நாலஞ்சு மாசத்துக்கு முன்னாடி நடந்தது\nஸ்ரீதர் முருகச் சுவையில் தேதியை மறந்துட்டாரு ஒன்னுமில்ல\nரவி ரொம்ப உருக்கமா இருக்கு. இப்படி யாராவது கால் கொடுப்பாங்களா.\nசெய்யாறு அம்மா எப்படி விராலி மலைக்கு நேர்ந்துகிட்டாங்க.\nஉங்க பூர்வீகம் விராலி முருகனா.\nமுருகா முருகானு காவடி எடுத்து ஆடுவது மனக்கண்ணில் தெரிகிறது.\nகால்கள் நலமே இருக்க முருகனையும் அவன் மாமனையும் வேண்டுகிறேன்.\nசெய்யாறு அம்மா எப்படி விராலி மலைக்கு நேர்ந்துகிட்டாங்க.\nஉங்க பூர்வீகம் விராலி முருகனா.\nமுருகப் பெருமான் தான் குடும்ப தெய்வம் வல்லியம்மா\nஅப்பா திருச்சி தஞ்சாவூர்-னு மாற்றலாகிப் போன போது விராலிமலையும், பூண்டி மாதாவும் அம்மாவுக்கு ஃப்ரெண்டு ஆயிட்டாங்க அதான் போல கஷ்டம்-னா ஃப்ரெண்டு கிட்ட தானே மொதல்ல சொல்லுறோம்\n//ஜிரா, முருகா முருகானு காவடி எடுத்து ஆடுவது மனக்கண்ணில் தெரிகிறது//\n ஜிரா எனக்கும் ஆடிக் காட்டுங்க\n//கால்கள் நலமே இருக்க முருகனையும் அவன் மாமனையும் வேண்டுகிறேன்//\n அதான் உங்க வீட்டுக்கு வந்த போது பார்த்தீங்களே எல்லாம் சுகமே\nகயல்விழி முத்துலெட்சுமி 1:09 AM, May 22, 2008\n\\\\தழையார்வட வியவீதனில் தவமேபுரி சைவன்\nஇழையாரிடை மடவாளொடும் இனிதாவுறை விடமாம்\nமழைவானிடை முழவவ்வெழில் வளைவாளுகிர் எரிகண்\nமுழைவாளரி குமிறும்முயர் முதுகுன்றடை வோமே. //\nமுழை -குகை யிலிருக்கும் ... அரி - சிங்கம் .. குமிறும் - கர்ஜிக்கும் ..\nஇது திருஞான சம்பந்தர் தேவாரத்தில் வருகிறது. காலம் 7 ம் நூற்றாண்டு. குமிறும் என்பது கர்ஜிப்பதற்கு தமிழ் வார்த்தையாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.\n\\\\ஊற்றமே மிக ஊனொடு மீன் நுகர்\nநாற்றம் மேய நகை இல் முகத்தினான்\nசீற்றம் இன்றியும் தீ எழ நோக்குவான்\nகூற்றம் அஞ்சக் குமிறும் குரலினான்.//\nஇந்த கம்பராமாயணப்பாடலில் மனிதர்கள் சிங்கம் போல கர்ஜிப்பதை குறிப்பதற்கும் குமிறும் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (இடைக்காலம்)\nதகவல் தந்தையிடம் இருந்து பெற்றது\nகயல்விழி முத்துலெட்சுமி 2:31 AM, May 22, 2008\nஇதையும் பிரசுரிச்சிருங்க.. இமெயில் ஃபாலோ அப்புக்கு..\nசும்மா கும்முன்னு குமிறி இருக்கீ��்க அசத்தல் அக்கா உடையான் படைக்கு அஞ்சான்\nசரி....குமிறும் வேற, குமுறும் வேறயா\nகயல்விழி முத்துலெட்சுமி 12:17 PM, May 22, 2008\nகுமிறும் வேற குமுறும் வேற தாங்க.. குமுறும் உள்ள கொந்தளிப்புக்கான வார்த்தையைத்தானே சொல்றாங்க.. :-)\n KRS இல்லீன்னா ரவி-ன்னே கூப்டுங்க\n வயலூரில் இருந்து விராலிமலைக்கு வரும் போது வழி தவறிடும். காட்டு விலங்கு கிட்ட இருந்து காப்பாத்தி, விராலிக்கு வழி காட்டுவான் வேடன்-முருகன்\nவிராலிமலை மேல் 13-14 திருப்புகழ் தான் ஐயா செந்தூர், ஆவினன்குடி மேல் தான் நெறைய-ன்னு நெனைக்கிறேன் செந்தூர், ஆவினன்குடி மேல் தான் நெறைய-ன்னு நெனைக்கிறேன் சரி தானே SK, ஜிரா\n அடியார் சுவை இருப்பதால் தான் ஆண்டவனையே சுவைக்க முடிகிறது என்பது இராமானுசர் கருத்து தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே\nஅம்மாவுக்கு மிக மிக மென்மையான உள்ளம் ஐயா சாதி, மதம்-ன்னு அவுங்க பாத்து நான் பாத்ததே இல்ல சாதி, மதம்-ன்னு அவுங்க பாத்து நான் பாத்ததே இல்ல இன்றும் பூண்டி மாதா பூசை மேடையில் நடுநாயகமா கொலுவிருப்பாங்க\nஇதத் தான் நானே சொல்லிட்டேனே\nயார் தமிழ்க்கடவுள் பதிவு, தமிழ்ச் சமுதாயத்தில் தெய்வ நிலை குறித்த தொன்மங்களை அடையாளம் காணத் தான் வேர்களின் தேடல் தமிழ்/இங்கிலீஷ்/இந்தி/ஸ்பானிஷ் கடவுள்-னு மேளம் கொட்ட அல்ல\n நான் எப்பமே ஆன்மீகப் பதிவுகளைச் சீரியசா எழுத மாட்டேன் நகைச்சுவையாச் சொன்னத லிட்டரலா எடுத்துக்கிட்டீங்க போல நகைச்சுவையாச் சொன்னத லிட்டரலா எடுத்துக்கிட்டீங்க போல\nவேண்டுதலை முழு மனதோட நிறைவேற்றியதால் தான் மயூராதி ரூடம்-னு கோயில்ல பாட்டு பாடி, இந்தப் பதிவும் போட்டேன்\nஅம்மாவை வாழ்த்தியமைக்கு அடியேன் நன்றியும் அன்பும் என் நண்பர் நண்பிக்கெல்லாம் அவங்க அம்மாவும் கூட என் நண்பர் நண்பிக்கெல்லாம் அவங்க அம்மாவும் கூட அவங்கள மன நிறைவாப் பாத்துக்கிறதே எனக்கு ரொம்பப் பிடிக்கும் அவங்கள மன நிறைவாப் பாத்துக்கிறதே எனக்கு ரொம்பப் பிடிக்கும்\n முருகன் நைவேத்தியத் தட்டில் எதுக்குச் சுருட்டு பீடி இவ்வளவு நேரம், உள்ளாறத் திரையப் போட்டு, தம் அடிச்சிக்கிட்டு இருந்தானா அந்தப் பால முருகன் இவ்வளவு நேரம், உள்ளாறத் திரையப் போட்டு, தம் அடிச்சிக்கிட்டு இருந்தானா அந்தப் பால முருகன் அடப் பாவி பார்த்தா பால் வடியும் பால முகம் முருகக் குழந்தையை அள்ளிக் கட்டிக்கணும் போல இருக்கு முருகக் குழந்தையை அள்ளிக் கட்டிக்கணும் போல இருக்கு முளைச்சி மூனு இலை விடல முளைச்சி மூனு இலை விடல அதுக்குள்ள உனக்குச் சுருட்டு கேக்குதா அதுக்குள்ள உனக்குச் சுருட்டு கேக்குதா OMG\nஹா ஹா ஹா கலக்கல் KRS\n//இன்னிக்கி எங்க குல தெய்வம் முருகப்பெருமானைப் பார்க்க விராலிமலைக்குப் போகப் போறோம்...வாரீங்களா\n:-)))) குட் மார்னிங் ஆபீசர் மாதிரியா ;-)\n//கொஞ்ச நாள் கழிச்சி இந்தியாவுக்குத் தொலைபேசும் போது, அம்மா கிட்ட உளறி விட்டேன்\n//குமாரவாடி குறுநில மன்னனின் அமைச்சர் பேரு கருப்பமுத்துப் பிள்ளை. முருக பக்தர். அதே சமயம் சரியான சுகபோகி. தொடர் புகையாளர் (Chain Smoker). ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தரிசனத்துக்கு மலைக்கு வருவாராம்.\nஆனால் ஒரு முறை வெள்ளம் பெருக்கெடுத்து வர முடியாமல் போனது. கரையில் உணவு கூடக் கிடைக்காமல் தவித்தார் அமைச்சர். உணவை விட அவர் விரும்பிப் புகைக்கும் சுருட்டு தடைபட்டது தான் அவருக்குத் தவிப்பாகிப் போனது.//\nKRS அருமயான பதிவு உடன் நல்ல எழுத்து நடை.\nஉங்களின் எந்த பதிவை படிக்கும் போதும் எனக்கு ஆச்சர்யமாகவே இருக்கும்..எப்படிடா இத்தனை மேட்டர் தெரிந்து வைத்து இருக்கிறார் என்று, புகழ்ச்சிக்காக கூறவில்லை, உண்மையாகவே.\nவாய்ப்பே இல்லை KRS, கடவுள் பற்றி எத்தனை விஷயங்களை ஆர்வமாக தெரிந்து வைத்து இருக்கிறீர்கள், அதோடு சுவாராசியமாகவும் கூறுகிறீர்கள்.\nஅரசியல், எதிர் பதிவு, போட்டி, பொறாமை, அடுத்தவரை குறை சொல்லுதல், மனம் வருந்தும் படி கருத்துக்கள் தெரிவித்தல் (ஒரு சிலர் தவிர்த்து) என்று குப்பையாக இருக்கும் பதிவுலகத்திலே நீங்கள் நிச்சயம் வித்யாசமானவர் தான்.\nஎல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ\nஎத்தனையோ சான்றோர் & தமிழ் அறிஞர்கள்\nஅத்தனை பேருக்கும் நல் வணக்கம்\nநியூயார்க் Brooklyn Bridge-க்கு 125ஆவது பொறந்த நாள...\nவிராலிமலை முருகப்பெருமான் பிடிக்கும் சுருட்டு பீடி...\n2008 தமிழ்மண விருதுப் பதிவுகள்...\nதேவாரம் பாடிய ஒரே பெண் - Icon Poetry\nஇனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ஓம் நமோ Dash\n* திருப்பாவை For Dummies\n* யார் தமிழ்க் கடவுள்\n* சங்கத் தமிழில், தமிழ்க் கடவுள்: தரவுத் தொகுப்பு\n* இராம.கி ஐயாவின் சொல்லாய்வு - \"நாரணம்\"\n* \"நாரணம்\" தமிழ்ச் சொல்லா\n* தமிழ்க் கடவுள்: குமரனின் பதிவு & தோழன் இராகவனின் விவாதம்\n* சங்க இலக்கியத்தில் தமி��்க் கடவுள்\n* ஆண்டாள் என்னும் பறைச்சி; \"பறை\" என்றால் என்ன\n* கோதையின் பிறந்தநாள்: \"Kissing For Dummies\"\n* ஓம் நமோ Dash: மாதவிப் பந்தலில் \"ரகசியத்\" தாலி\n* சங்கர ஜெயந்தி: சொப்பு விளையாட்டிலே கடவுள்\n* தமிழ்மணம் விருது பெற்ற காரைக்கால் அம்மையார்\n* சிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன\n* மார்கழி-24: தமிழ் அர்ச்சனை செய்யாதீங்க\n* தேவாரம்: நாயன்மார்கள் 63ஆ or 72ஆ\nகடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு\nவெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.\nகுலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது\nஉங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.\nPosted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009\n* தேவாரம் பாடிய \"ஒரே\" பெண் - Icon Poetry\n* ஆண்டாள் கல்யாணப் போட்டியில் வென்ற ஆண்மகன் யார்\n* இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா\n* கேள்வி கேட்கலையோ கேள்வி நாத்திகன் ஆத்திகன் ஆன கதை\n - தசாவதாரம் வினாடி வினா\n* சிவலிங்கம் ச்சே \"அதை\"யா குறிக்கிறது\n* விராலிமலை முருகப் பெருமான் பிடிக்கும் சுருட்டு பீடி\n* KRS - ஆன்மீகப் பதிவு எழுதுவதை நிறுத்தி விடு\n* ***E=mc^2. எனவே கடவுள் இல்லை\n* ***யார் தமிழ்க் கடவுள்\n* ***தமிழ்ப் பதிவர்களின் பாரதப் போர்\n* இரத்த தானம் செய்யலாம்\n* 2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ராமர் பாலமும், இராமானுசரும்\n - பொன்னியின் செல்வன் வினா விளையாட்டு\n* நீங்க என்ன பெரீய்ய்ய்ய பெரிய ஆழ்வாரா\n* அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்\nபற்பநாபன் கையில்.. என்ற வரியில்..\n பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க\nஇன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;\nஇன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sencommunity.com/index.php/gallery/2013-05-12-04-20-05/125-school-shramdana", "date_download": "2018-10-22T01:48:18Z", "digest": "sha1:SUDKJNLWCKEGE55L3IVUK7RZ4JXA6INQ", "length": 3175, "nlines": 81, "source_domain": "sencommunity.com", "title": "SEN Community :::: - School Shramdana", "raw_content": "\nஎமது உருப்பினர்கள் மற்றும் போது மக்கள் இணைந்து எமது பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் சிரமதான பணியில் ஈடுபட்ட காட்சிகள்\nஉப்பாறு பள்ளி காணி சிறமதானம்\nகிண்ணியாவின் மைந்தர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா\nகிண்ணியாவின் மாபெரும் ஆசிரியர் தின கௌரவிப்பு விழா\nஆசிரியர் தினத்தன்று எமது விசேட கையொப்ப பதாகையில் கையொப்பமிட்ட சில கட்சிகள்\nகைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான பாவனையாளர் அதிகாரசபையின், விசாரணை அதிகாரிகளுக்கான இரண்டு நாள் வதிவிடப் பயிற்சி பட்டறை\nபைனியஸ் விளையாட்டு கழகத்தின் வேண்டுகோள்\nவடிகான் மற்றும் கொங்ரீட் வீதி அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு\nதுரித கிராமிய வசந்தம்-2020\" வேலைத்திட்டம்\nதம்பாளை, சின்னவில்லு காணிப் பிரச்சினைக்கு தீர்வுகாண அமைச்சர்கள் நேரடி விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/nov/10/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2804961.html", "date_download": "2018-10-22T02:03:28Z", "digest": "sha1:H6APVZQQMKF6UXCGL5QKNITCODTPOEOT", "length": 7523, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "வெள்ள நிவாரணப் பணிகளில் ராமகிருஷ்ணா மிஷன் மாணவர்கள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nவெள்ள நிவாரணப் பணிகளில் ராமகிருஷ்ணா மிஷன் மாணவர்கள்\nBy DIN | Published on : 10th November 2017 04:40 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nநாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பழைய ஆற்றங்கரை பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கச் சென்ற சென்னை ராமகிருஷ்ண மாணவர் இல்லத்தின் சுவாமி சமாஹிதானந்தர்.\nநாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் இல்லத்தைச் சேர்ந்த மாணவர்கள் நிவாரணப் பணியில் ஈடுபட்டனர்.\nவடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததால் திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கனமழை பெய்ததால் வயல்கள் நீரில் மூழ்கின.\nபாதிக்கப்பட்ட பகுதிகளில் சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் இல்லத்தைச் சேர்ந்த மாணவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தொடர்ந்து மூன்று நாள்களாக நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர்.\nநிவாரணப் பணியின்போது திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் ஊராட்சி, வடகரை, நாகப்பட்டினம் மாவட்டம் மோகனூர், தலைஞாயிறு உள்ளிட்ட கிராமங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/writer/thenismariappan.html", "date_download": "2018-10-22T01:36:55Z", "digest": "sha1:U44I23HQCUT5JMQB5CADC7ANTORCNK7Q", "length": 24025, "nlines": 319, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / writers - படைப்பாளர்கள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 13 கமலம்: 10\nதமிழ்நாடு அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி அலுவலராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நகைச்சுவைத் துணுக்குகள் அதிக அளவில் எழுதிப் புகழ் பெற்றவர். இவர் நகைச்சுவை நூல்கள், பொது அறிவு நூல்கள் என்று முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். உரத்த சிந்தனை அமைப்பின் சிறந்த நகைச்சுவை எழுத்தாளருக்கான விருது மற்றும் சி.பா.ஆதித்தனார் கலை இலக்கியப் பண்பாட்டு கழக விருது, தமிழ்நாடு அரசு பொதுநூலகத்துறை வழங்கிய கலை இலக்கிய சாதனையாளர் விருது உட்பட பல விருதுகள் பெற்றவர்.\nஜோதிடம் - பொதுத் தகவல்கள்\nவெற்றிக்கு உதவும் ஆறு குணங்கள்\nஅறிவை விலை கூறும் அறிவாளிகள்\nநாம் திருமணம் செய்து கொள்ளலாமா\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nபெண்கள் வாய் திறக்காமல் இருக்க...\nமுதலாளியின் ஒரு ரூபாய் இனாம்\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nநம் நாட்டைப் பற்றி என்ன நினைப்பார்கள்\nஉனக்கு மூளை இல்லை என்று...\nநம்ம பொண்ணுக்கு டூ வீலர் வேணுமாம்...\nநீங்க எதுக்கு ரிஸ்க் எடுக்கிறீங்க...\nஅரசன் ஆனையும் பூனையும் தின்பவனா\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nமாமனார் சரியான ஏமாற்றுப் பேர்வழி...\nபொண்ணு லட்டு மாதிரி இருப்பா...\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nநேருவிற்கு ஒரு குழந்தை மட்டும் ஏன்\nசிறுவர் பகுதி - குட்டிக்கதை\nசிறுவர் பகுதி - சம்பவங்கள்\nபாரதத் தாய் எப்படி இருக்க வேண்டும்\nதோற்றம் சரியில்லாத உலகம் போற்றும் விஞ்ஞானி\nவள்ளலாரின் பொன்னாசை போனது எப்படி\nகாயிதே மில்லத்தின் உண்மைச் சேவை\nமேடைப் பேச்சு வராத ரைட் சகோதரர்கள்\nஅமெரிக்க ஜனாதிபதியிடம் வேலை செய்யவில்லை\nஇருட்டைக் கண்டு பயந்த காந்திஜி\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.motortraffic.wp.gov.lk/index.php?option=com_content&view=article&id=117&Itemid=124&lang=ta", "date_download": "2018-10-22T01:02:20Z", "digest": "sha1:CFDEYSEECOJMNMUD3ZT5YBAZX5UWFOTJ", "length": 3614, "nlines": 52, "source_domain": "www.motortraffic.wp.gov.lk", "title": "வணிக உத்தரவூப்பத்திரங்களை வழங்குதல்", "raw_content": "\nவருடாந்தம் மாகாண மோட்டார் வாகன போக்குவரத்து அலுவலகத்தில் (மேல் மாகாணம்) மற்றும் பிரதேச செயலகங்கள் ஆகியவற்றிலிருந்து வழங்கப்படுகிறது.\nகுறித்த உத்தரவூப்பத்திரம் மேல் மாகாணத்தில் பதிவாகியூள்ள மோட்டார் வாகன விற்பனையாளர்களுக்குஇ வியாபார இடங்கள் அல்லது ஊர்திச்சாலைகளை தொடர்ச்சியாக நடாத்திச் செல்லும் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும்.\nவணிக உத்தரவூப்பத்திரத்திற்கான வருடாந்த கட்டணம் ரூபா. 1000/=\nஆணையாளர் நாயகம் அவர்களின் செய்தி\nஎமது சேவைகளை எதிர்பார்க்கும் அனைவருக்கும் மிகச் சரியானஇ விரைவானஇ தரம் கூடிய சேவைகள் வழங்குவதனை நோக்கமாகக்கொண்டுஇ மோட்டார் வாகன போக்குவரத்து மாகாண ஆ��ையாளர் (மே.மா) ....Read more\nஎழுத்துரிமை © 2018 மோட்டார் வாகன போக்குவரத்து மாகாண ஆணையாளர் அலுவலகம் (மேல் மாhகாணம்). முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/09/blog-post_64.html", "date_download": "2018-10-22T02:07:07Z", "digest": "sha1:V4ERUQAUOCE67NTLIKOM2NU7MQ7DEM7S", "length": 10105, "nlines": 151, "source_domain": "www.todayyarl.com", "title": "பொதுமக்களை துன்புறுத்தியாவது மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கும் மகிந்த! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News பொதுமக்களை துன்புறுத்தியாவது மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கும் மகிந்த\nபொதுமக்களை துன்புறுத்தியாவது மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கும் மகிந்த\nபொதுமக்களை துன்புறுத்தியாவது மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என ராஜபக்ச சகோதரர்கள் முயற்சி செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,\nஅதிகார போதையில் இருந்து இன்னும் ராஜபக்ச சகோதரர்கள் மீளவில்லை. அதனால் தான் மீண்டும் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள நாட்டில் குழப்பங்களை விளைவித்து வருகிறார்கள்.\nஅடுத்த பௌர்ணமிக்குள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் எனக் கூறி ஐந்தாம் திகதி கொழும்பில் அரசுக்கு எதிரான போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.\nமூன்று வருடங்களாக பல பௌர்ணமிகள் கடந்து விட்டன. மக்களுக்கு தீங்கு விளைவித்ததை தவிர இவர்களால் எதையும் சாதிக்க முடியவில்லை.\nமூன்று வருடங்களாக இவர்கள் செய்ததை கொஞ்சம் திரும்பிப் பாருங்கள். அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள தொழிற்சங்கங்களை தூண்டிவிட்டு வேலைநிறுத்தம் செய்தார்கள்.\nஎந்தவித முன்னறிவித்தலுமின்றி ரயில்வே ஊழியர்கள் செய்த வேலை நிறுத்தத்தால் பொதுமக்களே பாதிக்கப்பட்டார்கள்.\nநாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி பொதுமக்கள் அனைவரும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நின்றதை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள்.\nஇவ்வாறு ஆட்சியை கவிழ்பதாக கூறி இவர்கள் மேற்கொள்ளும் போராட்டங்���ள், சதித்திட்டங்கள் அனைத்திலும் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்களே.\nநாம் வழங்கியுள்ள ஜனநாயகத்தை இவர்கள் துஸ்பிரயோகப்படுத்தி போராட்டங்கள் மூலம் பொதுமக்களுக்கு தொடர்ந்தும் இன்னல்களை கொடுத்தால் அரசாங்கமும் ஒருமுறை வழங்கப்பட்ட ஜனநாயகத்தை பொதுமக்கள் நலன்கருதி மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்துள்ளார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/09/blog-post_97.html", "date_download": "2018-10-22T02:19:24Z", "digest": "sha1:KXTS6BV2UGIHPGMV6H5YDN44XBRTBVUW", "length": 7426, "nlines": 146, "source_domain": "www.todayyarl.com", "title": "வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்து! இருவர் வைத்தியசாலையில் அனுமதி - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்து\nதிருகோணமலை - கந்தளாய் 97ம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.\nஇந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nமோட்டார் சைக்கிள் ஒன்று எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்கு காரணம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை, விபத்தில் படுகாயமடைந்த இருவரும் தம்பலகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிகளை பொலிஸார் எடுத்து சென்றுள்ளனர்.\nஇந்நிலையில், குறித்த விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப��பிடத்தக்கது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/events/infitt-conference-in-kovai-tview643.html", "date_download": "2018-10-22T01:40:12Z", "digest": "sha1:DDKYNQMZTVGPSZU35ERMERNUHZO3AG73", "length": 9493, "nlines": 195, "source_domain": "www.valaitamil.com", "title": "கையடக்கக்கருவிகளில் தமிழ் - கோவை, இந்தியா , கையடக்கக்கருவிகளில் தமிழ் - கோவை, இந்தியா | INFITT Conference in Kovai, India", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nகையடக்கக்கருவிகளில் தமிழ் - கோவை, இந்தியா\nஅறம் செய விரும்பு - நெட்ஸ் குழந்தைகள் தின விழா 2018 - அமெரிக்கா\nஇலக்கியக் கூடல் - திண்டுக்கல்\nஊடகமும் இலக்கியமும் - சென்னை, இந்தியா\nவிவசாயம் நூல் வெளியீட்டு விழா - சென்னை, இந்தியா\nமுனைவர் நா.நளினிதேவி அவர்களின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா \nஉழவு உணவு உணர்வு - முன்னோர் உலகத்திருவிழா - விழுப்புரம்\nபேரரசன் இராஜராஜசோழன் சதய விழா திருமாளிகை - உடையாளூர், இந்தியா\nஊடகமும் இலக்கியமும் - சென்னை, இந்தியா\nதீபாவளித் திருவிழா 2018 - அமெரிக்கா\nஅறம் செய விரும்பு - நெட்ஸ் குழந்தைகள் தின விழா 2018 - அமெரிக்கா\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஅனாடமிக் தெரபி (செவி வழி தொடு சிகிச்சை)ஹீலர் பாஸ்கர் -தமிழ் நூல்\n10,+2க்கு பிறகு என்ன படிக்கலாம்\n10,+2க்கு பிறகு ஒரு படிப்பை தேர்ந்தெடுப்பது எப்படி\nகல்விக்கடன், கல்வி உதவித்தொகை வழிகாட்டி\nஈழம் – வந்தார்கள் வென்றார்கள் -ஜோதிஜி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://guruparamparaitamil.wordpress.com/2017/05/25/ananthazhwan/", "date_download": "2018-10-22T02:13:37Z", "digest": "sha1:X3LLTNTQOFEBUVKD2P6HFFUGD7L543KC", "length": 46742, "nlines": 144, "source_domain": "guruparamparaitamil.wordpress.com", "title": "அநந்தாழ்வான் | guruparamparai thamizh", "raw_content": "\nஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:\nதிருநக்ஷத்ரம் : சித்திரை, சித்திரை\nஅவதார ஸ்தலம் : சிறுபுத்தூர்/கிரங்கனுர் (பெங்களூரு-மைசூர் வழித்தடத்தில்)\nஆசார்யன் : அருளாளப் பெருமாள் எம்பெருமானார்\nபரமபதம் அடைந்த இடம்: திருவேங்கடம்\nஎழுதிய கிரந்தங்கள் : வேங்கடேச இதிகாச மாலை, கோதா சது:ச்லோகி, ராமானுஜ சது:ச்லோகி\nஅநந்தாழ்வான் – அநந்தாசார்யார் மற்றும் அநந்தஸூரி என்று அழைக்கப்பட்டவர் எம்பெருமானாரின் பெருமைகளைக் கேள்வி பட்டு எச்சான், தொண்டனுர் நம்பி, மருதூர் நம்பி ஆகியோருடன் அவரை நாடிச் சென்றார். எம்பெருமானாரின் திருவடித்தாமரைகளில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து அவருடைய நிழலில் இருக்க ஆசைப் பட்டார். அந்தச் சமயத்தில் தான் எம்பெருமானார் யஞ்ய மூர்த்தி என்பவரைத் திருத்திப் பணிகொண்டு அவரை அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்று திருநாமமிட்டு ஸ்தாபித்திருந்தார். எனவே, தன்னை நாடிய அநந்தாழ்வானையும் மற்றவர்களையும் அருளாளப் பெருமாள் எம்பெருமானாருக்கு சிஷ்யர் ஆக்கினார். அனைவரும் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டனர். அவர்கள் என்னதான் தன்னுடைய சிஷ்யர்களாக இருந்தாலும் எல்லோருமே எம்பெருமானாரின் திருவடித்தாமரைகளிலேயே ஆச்ரயித்து இருக்க வேணுமென்று அருளாளப் பெருமாள் எம்பெருமானார் கேட்டுக்கொண்டார். திருமலையில் எம்பெருமானாரின் திருவடி நிலைகளுக்கு அநந்தாழ்வான் என்றே பெயர்.\nஅநந்தாழ்வானுக்கும் மதுரகவி ஆழ்வாருக்கும் உள்ள சில ஒற்றுமைகள்:\nஇருவருக்கும் ஒரே திருநக்ஷத்ரம் …சித்திரை-சித்திரை\nஇருவருமே முழுவதுமாக ஆசார்ய நிஷ்டையில் திளைத்தவர்கள். மதுரகவியாழ்வார் நம்மாழ்வார் திருவடிகளிலும் அநந்தாழ்வான் எம்பெருமானாரின் திருவடிகளிலும் ஆச்ரயித்து இருந்தனர்.\nஎம்பெருமானார் திருவாய்மொழியின் தேனான பாசுரங்களுக்கு வ்யாக்யானம் சாதித்துக் கொண்டிருந்தபோது ஒரு நாள், “ஒழி���ில் காலமெல்லாம்” பதிகத்தில் (3.3) நம்மாழவார் திருவேங்கடமுடையானுக்குத் தன்னுடைய நீண்ட நாள் ஆசையான உயர்ந்த கைங்கர்யங்களைச் செய்ய வேணுமென்று வெளிப்படுத்தியிருந்தார். அப்பதிகத்தில் திருவேங்கடமுடையான் உயர்ந்த புதிய புஷ்பங்களில் ஆசை உடையவராக இருந்ததைக் கூறியிருந்தார். இதை மனதில் கொண்டு எம்பெருமானார் அங்கிருந்தோரைப் பார்த்து யாரேனும் திருமலைக்குச் சென்று அழகிய நந்தவனம் அமைத்து ஆழவார் விரும்பிய அந்த புஷ்ப கைங்கர்யத்தைச் செய்ய விருப்பம் உள்ளதா எனக் கேட்க அநந்தாழ்வான் உடனே எழுந்திருந்து ஆழவார் மற்றும் எம்பெருமானாரின் அந்த திருவுள்ளத்தைத் தாம் பூர்த்தி செய்வதாகக் கூறினார். அது கேட்டு எம்பெருமானார் சந்தோஷப்பட உடனே அநந்தாழ்வான் திருமலைக்கு விடை பெற்றுச் சென்றார். அவர் முதலில் திருவேங்கடமுடையனுக்கு மங்களாசாசனம் செய்து புதிய நந்தவனம் அமைத்து அதற்கு “ராமானுஜன்” என்று பெயரிட்டு திருவேங்கடமுடையனுக்கு தினமும் புஷ்ப கைங்கர்யங்கள் செய்து வந்தார். இது கேட்டு எம்பெருமானார் அதைக் காண விருப்பம் கொண்டு தம்முடைய திருவாய்மொழி காலக்ஷேபத்தை விரைவாக முடித்துக் கொண்டு திருமலைக்குப் பயணப்பட்டார்.\nவழியில் காஞ்சிபுரம் தேவப்பெருமாளுக்கும் திருக்கச்சி நம்பிகளுக்கும் மங்களாசாஸனம் செய்துவிட்டு திருப்பதி வந்தடைந்தார். அநந்தாழ்வானும் சில ஸ்ரீவைஷ்ணவர்களும் எம்பெருமானாரை எதிர் கொண்டழைக்க மலை அடிவாரத்திற்குச் சென்றனர். ஆனால் எம்பெருமானார் திருமலையே ஆதிசேஷனின் அம்சம் எனக் கூறி அதன் மேலேற மறுத்துவிட்டார். பின் அங்கிருந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் எல்லோரும் “தேவரீரே மறுத்துவிட்டால் நாங்கள் எவ்வாறு ஏறுவோம்” என்று மிகத் தாழ்மையுடன் வினவ அவரும் அதை ஆமோத்தித்துப் பின் மலை மேல் ஏறினார். திருமலை வந்தடைந்தவுடன் திருமலை நம்பியே வந்து எம்பெருமானாரை வரவேற்று அழைத்துச் சென்றார். ஸ்வாமி பின் திருமலையில் அநந்தாழ்வானால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த “ராமானுஜன்” நந்தவனத்தை பார்த்து அங்கு நேர்த்தியாக வளர்க்கப்பட்ட பலவித வண்ண மலர்களைப் பார்த்து பேருவகை கொண்டார். திருமங்கை ஆழ்வார் கூறியது போல “வளர்த்ததனால் பயன் பெற்றேன்” (பரகால நாயகி ஒரு கிளி வளர்த்தாள். அது சதா சர்வ காலமும் எம்பெருமானின் திருநாமத்தையும்/சரிதத்தையும் திரும்பத் திரும்ப கூறிக்கொண்டே இருந்ததால் பரகால நாயகி அக்கிளியை “வளர்த்ததால் பயன் பெற்றேன்” என்று பேரானந்தம் கொண்டாள்). அவ்வாறே எம்பெருமானாரும் அநந்தாழ்வானின் அர்பணிப்பைப் பார்த்து பேருவகை கொண்டார்.\nஒரு சமயம் அநந்தாழ்வானும் அவரது கர்ப்பிணி மனைவியும் நந்தவனத்திற்காக. ஒரு சிறிய குளம் வெட்டிக் கொண்டு இருந்தனர். அப்போது எம்பெருமானே ஒரு சிறுவனாகத் தோற்றம் கொண்டு அவர்களுக்கு உதவி செய்ய வந்தான். ஆனால் தன்னுடைய ஆசார்யனின் கட்டளையை தானே நிறைவேற்ற எண்ணிய அநந்தாழ்வான் அச்சிறுவனின் உதவியை மறுத்து விட்டார். ஆனால் அநந்தாழ்வான் இல்லாத சமயத்தில் அவருடைய மனைவி அச்சிறுவனின்உதவியைப் பெற்றுக் கொண்டாள். இதைக் கேள்வியுற்ற அநந்தாழ்வான் மிகுந்த கோபம் கொண்டு அச்சிறுவனை விரட்டிக் கொண்டு ஓடினார். இறுதியில் தாம் வைத்திருந்த கடப்பாரையை அவன் மீது எறிந்தார். அக்கடப்பாரை அச்சிறுவனின் நாடியில் பட அவனும் ஓடி சன்னதிக்குள் மறைந்தான். திருவேங்கடமுடையானின் முகவாயிலும் அடி பட்டதாகக் காட்சிளிக்க, அதற்காகத்தான் நம்ம இன்றளவும் திருவேங்கடமுடையனுக்குப் பச்சைக் கற்பூரம் சார்த்தி குளிரப் பண்ணுகிறோம்.\nஒரு முறை அநந்தாழ்வானை ஒரு சர்ப்பம் தீண்டிவிட்டது. அப்போது உடனிருந்தவர்கள் மிகுந்த கவலை அடைய அவர் கூறினார். “என்னைத் தீண்டிய சர்ப்பம் பலமுடையதாக இருந்தால் நான் இந்த சரீரத்தை வ்ரஜை நதியில் நீராடித் தொலைத்து விட்டுப் பின் பரமபதத்தில் இருக்கும் எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்வேன். மாறாக இருந்தால் இங்குள்ள புஷ்கரிணியில் நீராடி திருவேங்கடத்திலேயே கைங்கர்யங்கள் செய்வேன்” என்றார். அவர் கைங்கர்யத்தில் அவ்வளவு ஊற்றம் உடையவராக விளங்கினார். தன்னுடைய தேஹ அபிமானமே இல்லாதிருந்தார்.\nமற்றறொரு முறை அவர் பக்கத்தில் ஒரு ஊருக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது திருவேங்கடத்திலிருந்து அவர் பிரசாதங்கள் கொண்டு வந்திருந்தார். அவற்றைப் பிரித்த போது அதில் பல எறும்புகள் இருப்பதைப் பார்த்துத் தன்னுடைய சிஷ்யர்களைப் பார்த்து அவற்றை மீண்டும் மலையிலே கொண்டு விட பணித்தார். ஏனென்றால் குலசேகர ஆழவார் கூறியது போல் (அவரும் எம்பெருமானின் பக்தர்களும் ) அவர் மலையில் ஏதேனுமாக இருக்க ஆசைப் பட்டாரே. அதனால் இந்த எறும்புகள் அவர்களாக இருக்கக் கூடும். எனவே நாம் அவர்கள் திருவேங்கடத்தில் வாழ்வதற்கு தொந்தரவு செய்யக் கூடாது என்றார்.\nஒரு முறை அநந்தாழவான் திருவேங்கடமுடையானுக்கு மாலை தொடுத்துக் கொண்டிருந்தபோது அவரை உடனே அழைத்து வரும்படி ஒருவரை திருவேங்கடமுடையான் பணித்தார். ஆனால் அநந்தாழ்வான் தான் தொடுத்துக் கொண்டிருந்த மாலை கைங்கர்யம் முடிந்த பின் தாமதமாகத் திருவேங்கடமுடையானிடம் சென்றார். அவருடைய கால தாமதத்திற்குக் காரணம் கேட்க அதற்கு அவர், தமக்கு புஷ்பங்கள் எல்லாம் மொட்டாக மலரும் தருவாயில் இருக்கும்போதே மாலை கட்டி முடித்துவிடவேண்டும் என்றும் மேலும் சந்நிதியில் அவருக்கான கைங்கர்யங்கள் ஏதுமில்லை என்பதால் எம்பெருமானாரால் கட்டளையிடப்பட்ட “கைங்கர்யத்தைத் தவிர வேறு கார்யம் இல்லை” என்று பதிலுரைத்தார். அதற்கு எம்பெருமான் “நான் உம்மை திருமலையிலிருந்தே வெளியேற வேண்டும் எனப் பணித்தால் என்ன செய்வீர்” என்று வினவ அதற்கு அவர், “நீர் எனக்குச் சில காலம் முன்பாக இங்கு வந்தீர். ஆனால் நான் எம் ஆசார்யன் கட்டளையாலே இங்கு வந்து சேர்ந்தேன்.; அவ்வாறிருக்க நீர் எப்படி எம்மை வெளியேறச் சொல்ல முடியும்” என்று கேட்டார். அது கேட்ட எம்பெருமான், அநந்தாழ்வானின் மிக சிறந்த ஆசார்ய நிஷ்டையைக் கண்டு மிகுந்த ஸந்தோஷம் அடைந்தார்.\nஅநந்தாழ்வானின் பெருமைகளையும் அறிவுரைகளையும் வ்யாக்யானங்களில் கூறிய படி சிலவற்றை இங்கே காண்போம்\nபெரியாழவார் திருமொழி 4.4.1 – மணவாள மாமுனிகள் வ்யாக்யானம் – இந்தப் பாசுரத்தில் திருக்கோஷ்டியூர் ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆசார்யனுக்கு உகப்பான வார்த்தைகளைத் தவிர வேறெந்த வார்த்தைகளையும் பேச மாட்டார்கள் என்று ஆழ்வார் புகழ்கிறார். பட்டர் மேல் அநந்தாழ்வானுக்கு இருந்த பற்றுதலை (பட்டர் அநந்தாழ்வாழ்வானை விட வயதில் சிறியவராக இருந்தாலும்) மாமுனிகள் வெளிப்படுத்துகிறார். அநந்தாழ்வானுடைய அந்திமக் காலத்தில் அவர் சில ஸ்ரீவைஷ்ணவர்களைப் பார்த்து பட்டருக்கு மிகவும் நெருக்கமான/பிடித்தமான பெயர் என்று கேட்க அதற்கு அவர்கள் பட்டருக்கு மிகவும் பிடித்தமான நம்பெருமாள் பெயரான “அழகிய மணவாளன்” என்று பதில் கூறினர். அதற்கு அநந்தாழ்வான் ஒரு கணவனுடைய பெயரைச் சொல்லுவது நம் சம்பிரயதயத்திற்கு எதிரானது என்றாலும் பட்டருக்கு உகப்பானது என்பதால் தாமும் அந்தப் பெயரையே சொல்வதாகவும் கூறி அந்தத் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டே பரமபதம் அடைந்தார். அவருக்கு எம்பெருமானாரின் பெயரையே சொல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் பட்டருக்குப் பிடித்தமான பெயர் அழகிய மணவாளன் என்பதால் அதையே தாமும் கூறினார்.\nநாச்சியார் திருமொழி 7 .2 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம்: – இந்தப் பாசுரத்தில் ஆண்டாள் பாஞ்சஜன்யம் ஸமுத்ரத்தில் பிறந்தாலும் முடிவில் எம்பெருமானின் திவ்ய திருக்கரங்களில் சென்றடைந்தது. இதைப் பற்றி விளக்கும்போது பெரியவாச்சான் பிள்ளை, அநந்தாழ்வான் மற்றும் நஞ்சீயர் தொடர்பான விஷயத்தைக் கூறுகிறார். பட்டரால் திருத்திப் பணி கொள்ளப்பட்ட ஒரு வேதாந்தி தம்முடைய செல்வத்தையெல்லாம் மூன்று பங்காகப் பிரித்து இரண்டு பகுதிகளைத் தன்னுடைய இரண்டு மனைவிகளுக்கும் கொடுத்து விட்டு மூன்றாவது பங்கைத் தமது ஆசார்யரான பட்டரிடம் ஸமர்ப்பித்துவிட்டுத் தாம் ஸந்யாஸம் ஏற்றுக் கொண்டு தம்முடைய ஆசார்யனுக்குக் கைங்கர்யம் செய்ய விரும்பி ஸ்ரீரங்கம் வந்தார். இதைக் கேள்விப்பட்ட அநந்தாழ்வானும் அந்த வேதாந்தியிடம் “நீர் கிருஹஸ்தாச்ரமத்தில் நல்லபடியாக சௌகர்யமாகத் தானே இருந்து வந்தீர். நீர் அங்கேயே தொடர்ந்து இருந்துகொண்டு ஸம்பரதாய விஷயத்தை நன்றாக அறிந்துகொண்டு ஆசார்யனுக்கும் பாகவதர்களுக்கும் கைங்கர்யம் பண்ணி கொண்டு இருந்து பின்பு அப்படியே பரமபதம் அடைந்திருக்கலாமே. ஏன் ஸந்யாஸம் ஏற்றுக் கொண்டீர்” என்றார். வேறு சில ஸ்ரீவைஷ்ணவர்கள் அதற்கு “என்ன செய்ய” என்று கேட்க அநந்தாழ்வானும் “ஒருவர் திருமந்திரத்திலே பிறந்து (பரமாத்மா ஜீவாத்மா சம்பந்தத்தை அறிந்து கொண்டு) பின் த்வய மஹா மந்த்ரத்தாலே வளர்ந்து (பரமாத்மாவே உபாயம் உபேயம் என்று அறிந்து கொண்டு) அதற்குத் தகுந்தாற் போல் வாழ வேண்டும்” என்று அருளினார்.\nநாச்சியார் திருமொழி 12.5 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் – இந்தப் பாசுரத்தில் ஆண்டாள் எவ்வாறு எல்லா கோபர்களும் கோபிகளும் கண்ணன் எம்பெருமான் காளியன் தலையில் மேல் நின்று நடனம் ஆடுவதைக் கேட்டு மூர்ச்சித்து விழுந்தார்கள் என்று விளக்குகிறாள். ஒரு முறை அநந்தாழ்வான் நம்பி குஹ தாசர் என்பவருடன் எம்பெருமானாரை தரிசிக்க சென்றார். அவர்கள் ஸ்ரீரங்கம் சென்று அடைந்த பொது வழியில் சில ஏகாங்கிகள் (கைங்கர்யபரர்கள்) மழித்த தலையோடு காவேரியிலிருந்து நீராடிவிட்டு வருவதைப் பார்த்துக் காரணம் வினவ அவர்கள் எம்பெருமானார் இந்த பூவுலகை நீத்து பரமபதம் அடைந்ததைச் சொன்னார்கள். இதைக் கேட்ட உடனேயே நம்பி குஹ தாசர் அருகிலிருந்த மரத்தின் மேலேறி தம் உயிரை மாய்த்துக் கொள்ள விரும்பினார். அதற்கு அநந்தாழ்வான் “|நீர் எம்பெருமானார் பரமபதம் அடைந்த செய்தி கேள்விப்பட்ட அந்த க்ஷணமே உயிரை விட்டிருக்க வேண்டும். இப்போது மரத்தில் மீதிருந்து குதிப்பதால் உங்கள் உயிர் போகாது. ஆனால் உம்முடைய கால்கள் தான் உடைந்து போகும் என்றார்”. இந்த நிகழ்வு கோப கோபிகளுக்கு கிருஷ்ணன் மீதிருந்த பற்றுதலை அழகாக விளக்குகிறது.\nபெருமாள் திருமொழி 4.10 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் – இந்தப் பதிகத்தில் குலசேகர ஆழ்வார் திருமலையில் தாம் ஏதேனுமாக வேண்டும் என்று கூறுவதன் மூலம் திருவேங்கடத்தின் மீது தாம் கொண்டிருந்த பற்றுதலைக் கூறினார். அது போல அநந்தாழ்வானும் திருவேங்கட மலைக்கும் தமக்கும் ஏதேனும் ஒரு சம்பந்தம் இருக்க வேணும் என்பதற்காக திருவேங்கடமுடையனாகவே ஆனாலும் பரவாயில்லை என்கிறார்.\nபெரிய திருமொழி 5.5.1 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் – இந்தப் பதிகத்தில் திருமங்கை ஆழ்வார் பரகால நாயகி பாவத்தில் திருவேங்கடத்தைப் பார்த்து “வேங்கடமே வேங்கடமே” என்று கதறி அந்த திவ்ய தேசத்தின் மேல் தாம் கொண்டு இருந்த அளவில்லாப் பற்றுதலைக் கூறுகிறார். இதை நஞ்சீயர், பட்டர் எவ்வாறு நம்பெருமாளை “அழகிய மணவாளா” என்று கூப்பிட்டாரோ, அநந்தாழ்வான் எவ்வாறு ஸ்ரீனிவாசனை “திருவேங்கடமுடையான்” என்று கூப்பிட்டாரோ அதற்கு ஒப்பிட்டுக் கூறுகிறார்.\nதிருவாய்மொழி 6.7.1 – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் – இந்தப் பதிகத்தில் நம்மாழ்வாருக்கு வைத்தமாநிதி எம்பெருமானிடத்திலும் திருக்கோளூர் திவ்ய தேசத்தின் மேலும் இருந்த அதீத பற்றுதலைக் கூறுகிறார். நம்பிள்ளை இதை அநந்தாழ்வானின் ஒரு நிகழ்வின் மூலம் விளக்குகிறார். அதாவது ஒருவன் அவனுடைய சொந்த ஊரான திவ்ய தேசத்தில் இருந்து கொண்டே அந்தப் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்வதே சிறந்ததது என்பதைக் குறிப்பிடுகிறார். ஒருமுறை அநந்தாழ்வான் ஒரு ஸ்ரீவைஷ்ணவர் சோழ குலாந்தகன் என்ற ஊரில் ஒரு வயலில் உழவு வேலை செய்து கொண்டிருப்பதைக் கண்டு அவரிடம் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று கேட்க அவரும் தாம் திருக்கோளுரைச் சேர்ந்தவன் என்று கூற பின் ஏன் நீர் உமது சொந்த ஊரை விட்டு வந்து இங்கு வந்தீர் எனக் கேட்டார். அதற்கு அவர் தமது சொந்த ஊரில் அவருக்கு எந்த ஒரு வேலையும் கிடைக்கவில்லை என்றும் அதனால் இங்கு வந்ததாகவும் சொன்னார். அது கேட்ட அநந்தாழ்வான் நீர் உமது சொந்த ஊரில் சில கழுதைகளை மேய்த்தாவது சம்பாதித்துக் கொண்டிருந்திருக்கலாம். அது திருக்கோளூர் எம்பெருமானுக்கும் நம்மாழ்வாருக்கும் மிகவும் உகப்பாக இருந்திருக்கும் .இங்கு வந்து வயலில் வேலை செய்வதற்குப் பதில் அங்கேயே இருந்து கொண்டு அவர்களுக்குக் கைங்கர்யங்கள் செய்து கொண்டு இருந்திருக்கலாம் என்றார். இதன் மூலம் இந்த உலகில் வாழும் ஜீவாத்மாக்கள் ஒரு திவ்ய தேசத்தில் ஸ்ரீ வைஷ்ணவர்கள் மத்தியிலேயே இருந்து கொண்டு கைங்கர்யத்தில் ஈடுபடுவதே சிறந்தது என்கிறார்.\nதிருவாய்மொழி 6.8.1 – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் – இந்தப் பதிகத்தில் நம்மாழ்வார் பராங்குச நாயகி பாவத்தில் பிரிவாற்றாமையால் தாம் படும் வேதனையை எம்பெருமானிடத்தில் சென்று கூற ஒரு பறவையைத் தூது விடுகிறார். அப்போது ஆழ்வார் அந்தப் பறவையிடம் அது தமக்கு தூதாகச் சென்றால் அதற்கு அவள் இந்த ஸம்ஸாரம் என்கிற லீலா விபூதியையும் பரமபதம் ஆகிய நித்ய விபூதியையும் இரண்டையுமே அளிப்பதாகக் கூறுகிறாள். (பராங்குச நாயகியே எம்பெருமானின் நாயகியாகவும்/மனைவியாகவும் இருப்பதால் எம்பெருமானுக்குச் சொந்தமான எல்லாமே அவளுக்கும் சொந்தம்) .அப்போது ஒருவர் பராங்குச நாயகி பின் எங்கே தங்குவாள் எனக் கேட்க அதற்கு அநந்தாழ்வான் அந்த பறவை எங்கே இடம் கொடுக்கிறதோ அங்கே இருப்பாள் என்று மிக அழகாகச் சொல்கிறார்.\nதிருவாய்மொழி 7.2.9 – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் – இந்தப் பாசுரத்தில் ஆழ்வார், எம்பெருமானைப் பார்த்து “என் திருமகள் சேர் மார்பன்” என்று சொல்கிறார். அதாவது அவரே. மஹாலக்ஷ்மித் தாயாரின் உறைவிடம் என்பதால். ஆழ்வாரின் மேல் இருந்த மிகுந்த பற்றுதலால் அநந்தாழ்வான் தன்னுடைய பெண்ணிற்கு “என் திருமகள்” என்று பெயரிட்டார்.\nவார்த்தமாலை 345 – ஒரு முறை பட்டர் தனது ச��ஷ்யர்களுள் ஒருவரை அநந்தாழ்வானிடம் சென்று ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அறிந்து வரச் சொன்னார். அவரும் அநந்தாழ்வானின் திருமாளிகைக்குச் சென்ற போது அங்கே ததீயாராதனம் நடந்து கொண்டிருந்தது. அங்கு இடம் முழுவதும் நிரம்பி இருந்ததால் அந்த சிஷ்யர் அங்கே எல்லோரும் உணவருந்தி முடிக்கும் வரை காத்திருந்தார். அவரைப் பார்த்து விட்ட அநந்தாழ்வான் அவரை வரவேற்று இறுதியில் தம்மோடு இருந்து பிரசாதம் பெற்றுக் கொள்ள வேண்டினார். பின் அவரைப் பற்றிய விவரங்கள் கேட்டபோது அந்த ஸ்ரீ வைஷ்ணவர் தாம் பட்டருடைய சிஷ்யர் என்றும், பட்டர் தான் அவரை ஒரு ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம் என்ன என்று அநந்தாழ்வானிடமிருந்து அறிந்து கொண்டு வரச் சொன்னதையும் கூறினார். அதற்கு அநந்தாழ்வான் கூறினார், ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் கொக்கு போலவும்,கோழி போலவும் உப்பைப் போலவும் உம்மைப் போலவும் இருக்க வேண்டும் என்று பதிலுரைத்தார்.\nகொக்கு என்பது எப்போதும் மிகச் சிறந்த மீனுக்காக காத்திருந்து உண்ணும். அது போல ஸ்ரீவைஷ்ணவனும் பகவானையே எப்போதும் எல்லாவற்றிற்கும் அண்டி இருந்து பாகவத கைங்கர்யத்தையே மிகச் சிறந்த ஆசீர்வாதமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nகோழி எப்போதும் குப்பையைக் கிளறி அதிலிருந்து தனக்குத் தேவையான அரிசியை பொறுக்கிக் கொள்ளும். அது போல ஸ்ரீவைஷ்ணவனும் சாஸ்த்ரங்களிலிருந்து தேடி (அதில் எல்லா மனிதர்களுக்கும் தேவையான எல்லா விஷயங்களும் கிடைக்கும்) அதிலிருந்து மிக உயர்ந்த விஷயங்களான பரகத ஸ்விகாரம் பாகவத கைங்கர்யம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு அவற்றைப் பின் பற்றி நடக்க வேண்டும்.\nஉப்பு நம் உணவுப் பண்டங்களோடு கலந்து அந்த உணவை சுவையானதாக ஆக்கும். அதுபோல ஸ்ரீவைஷ்ணவன் என்பவன் தன்னுடைய அகங்காரம் எல்லாவற்றையும் அடக்கி இன்னொரு ஸ்ரீவைஷ்ணவன் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும். மேலும் தான் இல்லாதபோது தான் செய்த நல்ல செயல்களை மற்றவர்கள் எண்ணிப் பார்க்குமாறு இருக்க வேண்டும்.\nஇறுதியில் ஒரு ஸ்ரீவைஷ்ணவன் என்பவன் உம்மைப் போன்று பொறுமை காத்து பணிவோடு இருந்து என்னிடமிருந்து விஷயங்களை அறிந்து கொண்டது போல ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவனும் அடுத்தவர்களின் சந்தோஷத்திற்காக பணிவுடன் செயல் பட வேண்டும் என்றார்.\nஇன்றளவும் திருவேங்கடமுடையான் அநந்தாழ்வானை கௌரவிக்கிறார். ஒவ்வொரு வருடமும் அவருடைய திருநக்ஷத்ரமான சித்திரை- சித்திரையிலும் அவருடைய தீர்த்த தினமான திருவாடிப்பூரம் அன்றும் அநந்தாழ்வானின் நந்தவனத்திற்கு எழுந்தருளி தம்முடைய மாலை பிரசாதத்தையும் ஸ்ரீசடகோபத்தையும் அநந்தாழ்வான் சரம கைங்கர்யங்கள் நடந்த மகிழ மரத்திற்கு சாதிக்கிறார்.\nஇதுவரை நாம் அநந்தாழ்வானின் சில பெருமைகளைப் பார்த்தோம்.அவர் முழுவதுமாக தான் வாழ்வை பாகவத நிஷ்டையிலேயே கழித்தார். எம்பெருமானாருக்கு மிகவும் நெருக்கமானவராக விளங்கினார். நாமும் அவருடைய திருவடித் தாமரைகளில் பணிந்து அவருடைய பாகவத நிஷ்டையைப் போல் ஒரு துளி அளவாவது பெற ப்ரார்த்திப்போம்.\nஅகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம் |\nஆச்ரிதானாம் ஸுசரணம் வந்தே அநந்தார்ய தேசிகம் ||\nஅடியேன் ஆண்டாள் ராமாநுஜ தாஸி\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\n← அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்\nOne thought on “அநந்தாழ்வான்”\nநந்தாழ்வானின் பெருமைகளைப் படித்து மகிழும் பேறு பெற்றேன் \nநாமும் அவருடைய திருவடித் தாமரைகளில் பணிந்து அவருடைய பாகவத நிஷ்டையைப் போல்\nஒரு துளி அளவாவது பெற ப்ரார்த்திப்போம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/boralesgamuwa/services", "date_download": "2018-10-22T02:30:40Z", "digest": "sha1:GFMNPZHCV2S7SIAFITLCGSC7QDUOU2KV", "length": 7357, "nlines": 168, "source_domain": "ikman.lk", "title": "சேவைகள் | Ikman", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்\nகாட்டும் 1-25 of 27 விளம்பரங்கள்\nகொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/power-star-srinivasan-big-trouble-173296.html", "date_download": "2018-10-22T01:44:42Z", "digest": "sha1:3D5R5BU5XRTZKYVKEDL6NZU7D4FEQXJE", "length": 12878, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மருத்துவமனை ஊழியர்கள் 24 பேருக்கு சம்பளம் பாக்கி: பவர்ஸ்டார் மற்றும் மனைவி மீது போலீசில் புகார்!! | Power star Srinivasan in big trouble | மருத்துவமனை ஊழியர்கள் 24 பேருக்கு சம்பளம் பாக்கி: பவர்ஸ்டார் மற்றும் மனைவி மீது போலீசில் புகார்!! - Tamil Filmibeat", "raw_content": "\n» மருத்துவமனை ஊழியர்கள் 24 பேருக்கு சம்பளம் பாக்கி: பவர்ஸ்டார் மற்றும் மனைவி மீது போலீசில் புகார்\nமருத்துவமனை ஊழியர்கள் 24 பேருக்கு சம்பளம் பாக்கி: பவர்ஸ்டார் மற்றும் மனைவி மீது போலீசில் புகார்\nசென்னை: காமெடி நடிகரும் பப்ளிசிட்டி பிரியருமான பவர் ஸ்டார் சீனிவாசன் மற்றும் அவரது மனைவி துருவியாவிற்கு சொந்தமான 2 மருத்துவனைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 3 மாத சம்பள பாக்கி வைத்திருப்பதால், இருவர் மீதும் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.\nபவர் ஸ்டார் மற்றும் அவர் மனைவிக்கு சொந்தமான மருத்துவமனைகள் திருமங்கலத்தில் உள்ளன. இதில் டாக்டர்கள் உள்பட மொத்தம் 24 பேர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு கடந்த 3 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லையாம்.\nஇதுபற்றி நிர்வாகத்திடம் கேட்டும் சரியான பதில் கூறவில்லை என்று தெரிகிறது.\nஇன்று காலை 24 பேரும் திருமங்கலம் உதவி கமிஷனர் கலிதீர்த்தனிடம் புகார் மனு அளித்தனர். அதில், \"எங்களுக்கு 3 மாதமாக மருத்துவமனை நிர்வாகம் சம்பளம் வழங்கவில்லை. இதனால் கஷ்டத்தில் உள்ளோம். சம்பளம் பற்றி கேட்டும், உரிமையாளர்கள் \"பவர்ஸ்டார்\" சீனிவாசன், அவரது மனைவி துருவியா ஆகியோர் அலட்சியம் காட்டுகின்றனர்.\nஎனவே எங்களது சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,\" என்று கூறி உள்ளனர்.\nஇதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, \"புகாரின் அடிப்படையில் 'பவர் ஸ்டார்' சீனிவாசன், அவரது மனைவி துருவியாவிடம் விசாரிப்பதற்காக செல் போனில் தொடர்பு கொண்டோம். அவர்களிடம் பேச முடியவில்லை. இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்போம்,\" என்றனர்.\nகிட்டத்தட்ட 25 படங்களில் நடித்து வருகிறார் இந்த சீனிவாசன். காமெடியன், ஒரு பாட்டுக்கு குத்தாட்டம், ஹீரோ என வெரைட்டியான ரோல்கள். ஒரு படத்துக்கு ரூ 1 கோடி சம்பளம் வாங்குவதாக அவரே ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு பேட்டியும் அளித்து வருகிறார்.\nஆனால் தொடர்ந்து 2 லட்சம், 9 லட்சம் என அற்ப தொகை பாக்கிக்காக செக் மோசடி உள்ளிட்ட வழக்குகளில் சிக்கியுள்ளார். இப்போது தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கே சம்பள பாக்கி வைத்த புகாரில் சிக்கியுள்ளார்.\nஏற்கெனவே பல கோடி நிதி மோசடி குற்றாச்சாட்டில் கைதாகி ஜாமீனில்தான் வெளியில் நடமாடி வருகிறார் இந்த 'புவர் ஸ்டார்'\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஸ்ரீ ரெட்டிக்கு பப்ளிக்காக சவால் விட்டுவிட்டு இப்படி பண்ணிருக்கிறாரே ராகவா லாரன்ஸ்\nவிஷால் நீதிமன்றத்தில் ஆஜரானது ஏன்\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Dosharemedies/2018/06/20103438/1171356/Seetha-Lava-Kusha-Temple-kerala.vpf", "date_download": "2018-10-22T02:18:24Z", "digest": "sha1:WQZIVVWQWGGFQFZON35ROKB3NCLMNUVX", "length": 16165, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தைப் பேறு அருளும் கோவில் || Seetha Lava Kusha Temple kerala", "raw_content": "\nசென்னை 22-10-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகுழந்தைப் பேறு அருளும் கோவில்\nகேரள மாநிலத்தில் உள்ள லவ-குச ஆலயத்தில் வழிபடுபவர்களுக்கு குழந்தைப்பேறு உள்ளிட்ட அனைத்துச் செல்வங்களும் கிடைப்பதுடன், மனநிறைவும் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.\nகேரள மாநிலத்தில் உள்ள லவ-குச ஆலயத்தில் வழிபடுபவர்களுக்கு குழந்தைப்பேறு உள்ளிட்ட அனைத்துச் செல்வங்களும் கிடைப்பதுடன், மனநிறைவும் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.\nராமனின் மகன்களான லவன், குசன் ஆகியோருக்கு சீதாதேவியுடன் சேர்ந்து அமைக்கப்பட்ட சிறப்புடைய கோவிலாகக் கேரள மாநிலம், புல்பள்ளி என்ற இடத்தில் உள்ள ஆலயம் திகழ்கிறது.\nபதினெட்டாம் நூற்றாண்டில் மலபார் பகுதியை ஆட்சி செய்த வீர கேரள வர்மா பழசிராஜா என்பவர், மூலக்கோவிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள்ளாகச் சீதாதேவியுடன் லவன், குசன் ஆகியோரையும் சேர்த்துப் புதிய கோவில் ஒன்றைக் கட்டுவித்தான். அக்கோவிலேத் தற்போது புகழ் பெற்ற சீதாதேவி, லவன், குசன் கோவிலாக இருக்கிறது என்கிறது தல வரலாறு.\nஇக்கோவிலில் 41 நாட்கள் நடைபெறும் மண்டல பூஜை காலங்களில், சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மலையாள நாட்காட்டியின்படி மகரம் (தை) மாதம் வரும் ரேவதி நட்சத்திர நாளில் கோவில் நிறுவப்பட்ட நாள் கொண்டாடப்படுகிறது. தனு (மார்கழி) மாதம் 18 முதல் 23 வரையிலான நாட்களில் ‘சுட்டு விளக்குத் திருவிழா’ எனப்படும் சிறப்புத் திருவிழா நடைபெறுகிறது.\nசீதாதேவி, லவன், குசன் கோவிலில் தினமும் மூன்று வேளை பூஜைகள் செய்யப்படுகின்றன. சீதாதேவிக்கு வெள்ளை அரிசிச் சாதம் மற்றும் பாயசமும், லவன், குசனுக்கு இனிப்பு அப்பமும் படைக்கப்பட்டு வழிபாடு நடக்கிறது. இங்கு வழிபடுபவர்களுக்கு குழந்தைப்பேறு உள்ளிட்ட அனைத்துச் செல்வங்களும் கிடைப்பதுடன், மனநிறைவும் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.\nகோழிக்கோடு மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் சுல்தான் பேட்டரி என்ற ஊரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும், மீனங்காடி என்ற இடத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும், கோழிக்கோடு-மனந்தாவடி மாநில நெடுஞ்சாலையில் உள்ள பனமரம் என்ற பகுதியில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் புல்பள்ளி இருக்கிறது. இங்கு செல்ல ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன.\nதிருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முதலமைச்சர் பழனிசாமி தரிசனம்\nஐப்பசி மாத பூஜைக்காக திறக்கப்பட்ட சபரிமலை சன்னிதானத்தின் நடை இன்று மூடப்படுகிறது\nதிற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி- இந்திய அணி கேப்டன் விராட் கோலி சதம்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா சதம்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி- இந்திய அணி அபார வெற்றி\nமுதல் ஒருநாள் போட்டி- இந்திய அணிக்கு 323 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nகிழமைகளில் கருட வழிபாடும் - தீரும் பிரச்சனைகளும்\nதிதிகளில் கருட தரிசனம் - தீரும் தோஷங்கள்\nபித்ரு சாபம், பித்ரு தோஷம் போக்கும் விநாயகர்\nசிறுநீரக நோயை குணமாக்கும் சுத்தரத்தினேஸ்வரர்\nமூன்று தோஷங்களை போக்கும் ராமேஸ்வரம்\nதோல் நோய் தீர்க்கும் கருடன்\nசகல தோஷங்களையும் போக்கும் படிக்காசுநாதர்\nஒரே நாளில் நவக்கிரக பரிகார வழிபாடு\nபுத்திர பாக்கியம் தரும் நவநீதகிருஷ்ணன்\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nசபரிமலை கோவிலுக்கு சென்ற மாடல் அழகி ரெஹானா முஸ்லிம் ஜமாஅத்தில் இருந்து நீக்கம்\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nமுதல் மந்திரியின் மனைவியையும் விட்டு வைக்காத செல்பி மோகம்\nசங்கீத வித்வான் மீது பாலியல் புகார் - மீ டூ பதிவை நீக்குமாறு ஸ்ரீரஞ்சனிக்கு மிரட்டல்\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nபஞ்சாப் ரெயில் விபத்தில் 61 பேர் உயிரிழப்பு - மாநில காங்கிரஸ் அரசு மீது எதிர்க்கட்சிகள் பாய்ச்சல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/4717", "date_download": "2018-10-22T02:01:00Z", "digest": "sha1:4BDYGSCQBMFJGPAJQY2KH4VWE7JRAMSU", "length": 8459, "nlines": 117, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | உலகில் சிறந்த ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு", "raw_content": "\nஉலகில் சிறந்த ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உலகில் சிறந்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nஐக்கிய நாடுகளின் பொருளாதாரம் மற்றும் சமூக பேரவை கடந்த 17ம் திகதி வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதரப்படுத்தலை மேற்கொண்ட சர்வதேச சிவில் சேவைகள் அமைப்பின் தொழிற்நுட்பக் குழுவின் நிபுணர்கள், 2015ம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவின் பதவியேற்ற காலத்தில் இருந்து அவர் முன்னெடுத்த நடவடிக்கைகள் ஆ��ாய்ந்து அவரை சிறந்த ஜனாதிபதியாக அறிவித்துள்ளனர்.\nஜனாதிபதி பதவியேற்ற நாளில் இருந்து முன்னெடுக்கப்பட்டு வரும் துரிதமான அபிவிருத்தி நடவடிக்கைகளை பலர் வரவேற்றுள்ளனர்.\nநாடு மற்றும் ஜனாதிபதி தொடர்பான அரசியல், பொருளாதார மற்றும் சமூக குறியீடுகளுக்கு அமைய இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nஉலக தலைவர்கள் அறிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளனர். எவ்வாறாயினும் இலங்கையின் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் அனைத்து நகர்வுகளையும் விமர்சித்து வருகின்றன.\nதன்னை உலகில் சிறந்த ஜனாதிபதியாக தெரிவு செய்தமை குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி, இது போன்ற ஒரு மதிப்பு மிக்க அங்கீகாரம் கிடைத்தமை குறித்து பெருமையடைகின்றேன்.\nஎனது அரசாங்கத்தின் கடின உழைப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை ஊடாக இந்த சாதனை பெறப்பட்டதாக நான் நம்புகிறேன்.\nதமது ஜனாதிபதியாக எனது கடமைகளை செய்ய இலங்கை மக்கள் சிறந்த சூழலை உருவாக்கி கொடுத்ததாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் நடந்தது என்ன\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு நடந்த கதி\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\nயாழில் பெண் ஒருவரின் மோசமான செயற்பாடு வெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு கிடைத்த ஏமாற்றம்\n வடக்கில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டம்\nதெற்காசியாவின் உயரமான புத்தர் சிலையை திறந்து வைத்தார் மைத்திரி\nஜனாதிபதி தலைமையின் கீழ் முன்னோக்கிச் செல்ல வேண்டும்-பிரதமர்\n வடக்கில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டம்\nஜேர்மன் அதிபரை சந்தித்தார் ஜனாதிபதி மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tiaskk.blogspot.com/2012/09/blog-post_7218.html", "date_download": "2018-10-22T02:39:33Z", "digest": "sha1:7VVOXQXK6XKM4CBGIAHJSQ6723RT5BBW", "length": 18087, "nlines": 302, "source_domain": "tiaskk.blogspot.com", "title": "தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்: தனி ஊதியம் - பதவியுயர்வில் ஊதிய நிர்ணயம் தொடர்பான மண்டல கணக்கு தணிக்கை அலுவலரின் ச���யல்முறைகள்", "raw_content": "இது தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் வலைத்தளம். சங்க நடவடிக்கைகள், செயல்பாடுகள், அறிவிப்புகள் இங்கே வெளியிடப்படும். மின்னஞ்சல்: tiaskk@gmail.com வலையாக்கம்: ம. எட்வின் பிரகாஷ், மாநில துணைப் பொதுச் செயலாளர், தஇஆச, பேசி: 9789743808.\nதஇஆச-வின் மாத இதழ் \"இடைநிலை ஆசிரியர் குரல்\" படித்துவிட்டீர்களா ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.\nமாநில மாநாடு - 2007\nபள்ளி நாள்காட்டி 2016 - 17\nஎளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்\nஇந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)\nவரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014\n'நமது முழக்கம்' மின்னிதழ் சமச்சீர் கல்வி - பாட புத்தகம் ஊதிய குழு தகவல்கள் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள்(RHL) - 2014\nதனி ஊதியம் - பதவியுயர்வில் ஊதிய நிர்ணயம் தொடர்பான மண்டல கணக்கு தணிக்கை அலுவலரின் செயல்முறைகள்\nவெளியீடு: தஇஆச நேரம்: 10:17 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதலைப்புகள்: அரசு உத்தரவு, பதவி உயர்வு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசமச்சீர் கல்வி: எட்டாம் வகுப்பு - தமிழ் 1\nதஇஆச-வின் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது.\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. ...\nசமச்சீர் கல்வி: ஏழாம் வகுப்பு - சமூக அறிவியல் 2\nதேர்வு பணியில் விலக்கு கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்\nபிளஸ் 2 தேர்வு பணியில் இருந்து விலக்கு கேட்டு சிவகங்கை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ...\nதேர்வு நிலை/சிறப்புநிலை ஊதியம் தொடர்பான அரசாணை\nஅரசாணை எண்: 237 நிதித்(ஊதியப் பிரிவு)துறை நாள்: 22-07-2013 .\nதஇஆச தொடுத்த வீட்டு வாடகைப் படி வழக்கு - தீர்ப்பு முழு விவரம்\nகல்வி இணை செயல்பாடுகள் - ஆசிரியர் கையேடு\nபெயர்களின் முதல் தலைப்பெழுத்தை தமிழில் எழுதுதல் - இயக்குநரின் செயல்முறைகள்\nசமச்சீர் கல்வி: எட்டாம் வகுப்பு - கணக்கு 7\n8 ஆம் வகு���்பு (1)\nஅரசின் செய்திக் குறிப்பு (29)\nஅரசு உதவி பெறும் பள்ளிகள் (5)\nஆசிரியர் தகுதித் தேர்வு (84)\nஇதர பிற்பட்ட வகுப்பு(OBC) (4)\nஊதிய குழு தகவல்கள் (25)\nகல்வி உரிமைச் சட்டம் (23)\nகல்வித் துறை செய்திகள் (334)\nகாட்சி ஊடகச் செய்திகள் (1)\nசமச்சீர் கல்வி - பாட புத்தகம் (31)\nதஇஆச கிளை - நிகழ்வுகள் (25)\nதகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்கள் (15)\nதமிழக வரவு-செலவு அறிக்கை (1)\nதேசிய திறனறிதல் தேர்வு (2)\nதேர்வு கால அட்டவணை (2)\nதோழமை இயக்கச் செய்திகள் (10)\nநீதி மன்ற செய்திகள் (13)\nநீதி மன்ற தீர்ப்புகள் (44)\nப. க. இயக்குநரின் செயல்முறைகள் (5)\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (4)\nபதவி உயர்வு கலந்தாய்வு (6)\nபதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியல் (63)\nபள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (54)\nபள்ளிக் கல்வித் துறை (28)\nபுதிய கல்விக் கொள்கை - 2015 (1)\nபுதிய கல்விக் கொள்கை - 2016 (5)\nபொது மாறுதல் கலந்தாய்வு (9)\nமக்கள் தொகை கணக்கெடுப்பு (19)\nவருங்கால வைப்பு நிதி (6)\nவரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் (7)\nவானவில் ஔவையார் எழுத்துரு (1)\nவீட்டு வாடகைப் படி (2)\nகல்வி இணை செயல்பாடுகள் - ஆசிரியர் கையேடு\nகட்டாய கல்வி உரிமை சட்டம் - பயிற்சி நாள் மாற்றம்: ...\nஅக்டோபர் 4ம் தேதி பள்ளிகள் திறப்பு\nதிறனறிவுத்தேர்வில் பழைய பாடத்திட்டத்தில் கேள்விகள்...\nகாலாண்டுத் தேர்வு கேள்வித்தாள்: தனியார் நோட்சில் ம...\nசான்றிதழ்களின் உண்மைத் தன்மையை தேர்வுத்துறையின் இண...\nசான்றிதழ்களின் உணமைத்தன்மை - பள்ளிக்கல்வி இணை இயக்...\nஉடம்பை உடைக்கும் புத்தக பை\nமத்தியஅரசு ஊழியர்களுக்கு 7சதவிகித அகவிலைப்படி உயர்...\nஎளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் பட...\nடி.இ.டி., தேர்ச்சிக்கு பின், பணி நியமனத்திற்கு தனி...\nஇரண்டாம் பருவத்திற்கு பாடப் புத்தகங்கள் வினியோகம்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - நாள...\nகடவுச் சீட்டு பெறுதல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் ...\nஅனைத்துப் பள்ளிகளும் செப். 20-ல் செயல்படும்\nகட்டாய கல்வி சட்டம்: ஆசிரியர்களுக்கு 3 நாள் பயிற்ச...\n20-09-2012 ஆம் நாள் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படு...\n20ம் தேதி அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை - பள...\n20ம் தேதி நடைபெறும் காலாண்டு தேர்வுகள் ரத்து\nகல்வி துறையில் அதிகாரிகள் மாற்றம்\nடி.இ.ஓ.,க்கள் 29 பேருக்கு பதவி உயர்வு: 8 பேர் அதிர...\nஅரசாணை எண்: 229 நாள்: 04-09-2012இன் படி அனுமதிக்கப...\nகூடுதலாக தோற்றுவிக்கப்பட்ட 6872 பட்டதாரி ஆசிரியர் ...\nதனி ஊதியம் - பதவியுயர்வில் ஊதிய நிர்ணயம் தொடர்பான ...\nதமிழ்நாடு அரசு ஊழியர் - ஆசிரியர் சங்கங்களின் கூட்ட...\nமருத்துவக் காப்பீட்டுத் திட்டச் சிகிச்சையை கண்காணி...\nஆசிரியர் விருதில் ஏற்படும் சர்ச்சைகளை தவிர்க்க புத...\nசாரண இயக்க பதவிகள் தேர்தல் எப்போது\n'நமது முழக்கம்' மின்னிதழ் - ஜூன் 2012\nபுள்ளி விவரங்கள் கேட்டு நச்சரிக்கும் கல்வித்துறை\nபணியை பாதிக்கும் \"விலையில்லா\" கல்வி உதவிகள்\nதகவல் பெற மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/7421.html", "date_download": "2018-10-22T00:56:43Z", "digest": "sha1:FWF3HEYT3EEDKDXK7XZIZXJNDMWSJWOX", "length": 7519, "nlines": 104, "source_domain": "www.yarldeepam.com", "title": "சிகரெட் புகைத்த பெண் – உடல் கருகி உயிரிழப்பு!! - Yarldeepam News", "raw_content": "\nஇலங்கையில் 4 மணி நேரத்தில் 3,560 பேர் கைது..\nஇலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒல்லாந்தர் காலத்து நாணயம்\nகொழும்பை சுற்றி வளைத்திருக்கும் பூனைகள்..\nஉரும்பிராய் பகுதியில் கிணற்றினுள் சடலம் \nஅழுத அனந்தி… பெயர் சொன்ன சிவாஜி… நாளை ஆரம்பிக்கிறது கட்சி: பின்னணி தகவல்கள்\nபுலிகள் இருந்திருந்தால் இவருக்கு தண்டனை கிடைப்பது நிச்சயம். ஈழத் தமிழன் என்ன செருப்பா \nஅழிவை நோக்கிய பயணத்தில் சிங்கள இனம்\nஈ.பி.டி.பியின் முதலமைச்சர் வேட்பாளர் யார்\nயாழில் வீட்டுக்குள் புகுந்து பெண்களின் மீது தாக்குதல் நடித்திய கும்பல்..\nவவுனியாவில் தமிழ் சிறுவனுக்கு நேர்ந்த துயரம்..\nசிகரெட் புகைத்த பெண் – உடல் கருகி உயிரிழப்பு\nசிகரெட் புகைத்த பெண் – உடல் கருகி உயிரிழப்பு\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பெண்ணொருவர், இலத்திரனியல் சிகரெட் வெடித்ததில் உயிரிழந்துள்ளார்.\nஅவரது படுக்கை அறையில் வைத்து உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nகுறித்த பெண்ணின் உடல், 80 சதவீதம் கருகியிருந்தது என்று அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nசிகரெட் பிடிக்க பயன்படுத்தப்படும் குழாயின் கூரியபகுதி, குறித்த பெண்ணின் மண்டை ஓட்டுக்குள் பாய்ந்து இருந்தமை * சடலப் பரிசோதனையின் போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nஅவர் சிகரெட் புகைக்கும் போது, அந்த குழாய் வெடித்து சிதறியதில் படுக்கை அறையில் தீப���பிடித்து அவர் உயிரிழக்க நேரிட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\nதெற்கு நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்து தடம்புரண்டது ஐவருக்குக் காயம்\nகனடாவில் காணாமல் திடீரென மாயமான இலங்கைத் தமிழ் பெண்\nஇலங்கை வந்த வெளிநாட்டவர் கைது சோதனையிட்ட அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதமிழர்கள் அதிகம் வாழும் நாடொன்றை தாக்கவுள்ள சுனாமி 60 மீற்றர் உயரத்திற்கு மீண்டும்…\nஉலகின் பலமான கடவுக்சீட்டு தரப்படுத்தல் 2ஆம் இடத்தில் பிரான்ஸ் – இலங்கைக்கு…\nகடற்கரையில் கரையொதுங்கிய அதிசய உயிரினம்….\n“மகனை தூக்கிலிடுமாறு கூறிவிட்டு பிக்குனியாக மாறிய தாய் :…\nபிரான்ஸ் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இலங்கை தமிழ் பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-d3200-dslr-body-black-price-p6Bsx.html", "date_download": "2018-10-22T01:26:02Z", "digest": "sha1:ZIANLLB536SJELGCHW7EHVVU5EGWMMC6", "length": 26823, "nlines": 571, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் ட௩௨௦௦ டிஸ்க்லர் போதிய பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் ட௩௨௦௦ டிஸ்க்லர் போதிய பழசக்\nநிகான் ட௩௨௦௦ டிஸ்க்லர் போதிய பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறத���முற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் ட௩௨௦௦ டிஸ்க்லர் போதிய பழசக்\nநிகான் ட௩௨௦௦ டிஸ்க்லர் போதிய பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nநிகான் ட௩௨௦௦ டிஸ்க்லர் போதிய பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் ட௩௨௦௦ டிஸ்க்லர் போதிய பழசக் சமீபத்திய விலை Oct 12, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் ட௩௨௦௦ டிஸ்க்லர் போதிய பழசக்பிளிப்கார்ட், அமேசான், கிராம, ஹோமேஷோப்௧௮, இன்னபிபிஎம் கிடைக்கிறது.\nநிகான் ட௩௨௦௦ டிஸ்க்லர் போதிய பழசக் குறைந்த விலையாகும் உடன் இது இன்னபிபிஎம் ( 28,372))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் ட௩௨௦௦ டிஸ்க்லர் போதிய பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் ட௩௨௦௦ டிஸ்க்லர் போதிய பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் ட௩௨௦௦ டிஸ்க்லர் போதிய பழசக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 1199 மதிப்பீடுகள்\nநிகான் ட௩௨௦௦ டிஸ்க்லர் போதிய பழசக் - விலை வரலாறு\nநிகான் ட௩௨௦௦ டிஸ்க்லர் போதிய பழசக் விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே Nikkor F\nபோக்கால் லெங்த் 18 Millimeters\nஅபேர்டுரே ரங்கே f/3.5 - f/5.6\nசப்போர்ட்டட் ளங்குஞ்ஜ்ஸ் 26 Languages\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 24.2 MP Resolution\nசென்சார் டிபே CMOS Sensor\nஷட்டர் ஸ்பீட் ரங்கே 1/200 Seconds\nசென்சார் சைஸ் 23.2 x 15.4 mm\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/4000 sec\nஆப்டிகல் ஜூம் 42 X\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 30 sec\nடிஜிட்டல் ஜூம் 1080p Full HD\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் No\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 921000 dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1920x1080\nஆடியோ போர்மட்ஸ் Linear PCM\nமெமரி கார்டு டிபே UHS-I compliant\nபுய்ல்ட் இந்த பிளாஷ் yes\nபிளாஷ் ரங்கே 12 metres\nடிடிஷனல் பிட்டுறேஸ் Expeed 3 Processor\nநிகான் ட௩௨௦௦ டிஸ்க்லர் போதிய பழசக்\n4.4/5 (1199 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியு���ிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=238&Itemid=61", "date_download": "2018-10-22T02:22:34Z", "digest": "sha1:UYBQNBJV5HV2E4EIWPD5OWCECSOD7D5C", "length": 19784, "nlines": 331, "source_domain": "dravidaveda.org", "title": "(73)", "raw_content": "\nசெங்கம லக்கழலில் சிற்றிதழ் போல்விரலில் சேர்திக ழாழிகளும் கிண்கிணி யும்அரையில்\nதங்கிய பொன்வடமும் தாளநன் மாதுளையின் பூவொடு பொன்மணியும் மோதிர மும்கிறியும்\nமங்கல ஐம்படையும் தோல்வளை யும்குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்திலக\nஎங்கள் குடிக்கரசே ஆடுக செங்கீரை ஏழுல கும்முடையாய் ஆடுக ஆடுகவே.\n(அந்தப் பூவினுடைய) உள்ளிதழ்போலே சிறுத்திருக்கிற\n(நடுநடுவே கலந்து கோத்த) பொன்மணிக் கோவையும்\n(திருச்செவி மடல்மேல் சாத்தின) வாளிகளும்\nஆடுக. . . ஆடுக. --.\nஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய\n*** - கண்ணபிரான் திருமேனியிலணிந்துள்ள திவ்யாபரணங்களை வாயாரப் பேசி அனுபவிக்கிறார். செங்கீரையாடும்போது ஆபரணங்கள் எல்லாம் அசையுமாதலால் இவ்வாறு அருளிச்செய்தனர். செந்தாமரைப்பூவில் சிறிய இதழ்கள் தோன்றுவதுபோல் திருவடிகளில் சிறுவிரல்கள் தோன்றுகின்றன என்பது செங்கமலக்கழலில் சிற்றிதழ் போல் விரலில் என்றதன் கருத்து. கிண்கிணி - அரைச்சதங்கையுமாகலாம் பாதச் சலங்கையுமாகலாம்.\nதிருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,\nதிருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,\nதிருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12\nதிருமொழி - 13, திருமொழி - 14\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 1, திருமொழி - 2.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திர��மொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-6-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-10-22T00:52:28Z", "digest": "sha1:67LVVGMGMYJJJ365TUHU44BQYLEKBOGV", "length": 7610, "nlines": 111, "source_domain": "madhimugam.com", "title": "நாட்டில் 6 குடியரசுத்தலைவர்களை உருவாக்கிய பெருமை சென்னை பல்கலைக் கழகத்திற்கு உண்டு | Madhimugam", "raw_content": "\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nஇராஜராஜசோழனின் 1033 வது ஆண்டு சதயவிழா\nதோல்வி பயத்தால் தான் தேர்தல்களை நடத்தவில்லை – ராமதாஸ்\nஆவினில் 15 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nநாட்டில் 6 குடியரசுத்தலைவர்களை உருவாக்கிய பெருமை சென்னை பல்கலைக் கழகத்திற்கு உண்டு\nநாட்டில் 6 குடியரசுத்தலைவர்களை உருவாக்கிய பெருமை சென்னை பல்கலைக் கழகத்திற்கு உண்டு என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.\nசென்னை பல்கலைக்கழகத்தின் வைரவிழா மற்றும் 160-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பட்டங்களை வழங்கி பாராட்டினார். விழாவில் பேசிய குடியரசுத்தலைவர், நாட்டில் வரலாற்று சிறப்புமிக்க பல்கலைக்கழகங்களில் ஒன்று சென்னை பல்கலைக்கழகம் என்று கூறியதுடன், நாட்டில் 6 குடியரசுத்தலைவர்களை உருவாக்கிய பெருமை சென்னை பல்கலைக் கழகத்திற்கு உண்டு என்று பெருமையுடன் தெரிவித்தார். தமிழ்மொழி மிகத் தொன்மையான மொழி என்று குறிப்பிட்ட குடியரசுத் தலைவர், இந்திய பல்கலைக் கழகங்களுக்கு முன்னுதாரணமாக சென்னை பல்கலைக்கழகம் விளங்குகிறது என்று கூறினார்.\nவிழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செவ்லவம், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு – பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டம்\nநீட் தேர்வுக்காக வெளி மாநிலம் செல்லும் மாணவர்கள் மன உளைச்சலால் பாதிக்கப்படுகிறார்கள்\nநிர்மலா தேவி விவகாரம் – 7 பேர் கொண்ட குழு அமைத்து விசாரணை\nவியட்நாம் நாட்டின் அதிபரான ட்ரான் டாய் குவாங் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்\nரபேல் போர் விமான ஒப்பந்தத்தை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthagampesuthu.com/2016/03/05/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-11/", "date_download": "2018-10-22T02:07:13Z", "digest": "sha1:HLRC2I54H7GYSNGKZFKUAOVBLDTFAI3K", "length": 38818, "nlines": 144, "source_domain": "puthagampesuthu.com", "title": "வாசித்ததில் யோசித்தது - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nHome > வாசித்ததில் யோசித்தது > வாசித்ததில் யோசித்தது\n1. கசக்கும் கல்வியும் கற்கண்டாகும்\nபிரியசகி ஜோசப் ஜெயராஜ் – அரும்பு பதிப்பகம்\nஆசிரியர்கள் தங்கள் பாடத்தை, கல்வியை புரிந்துகொள்வதைவிட குழந்தைகளை புரிந்துகொண்டால் பெரும்பான்மை பிரச்சனை தீர்த்து விடும். கற்றல் குறைபாடுகள் பல டிஸ்லெக்ஸியா, டிஸ்கிராபியா, டிஸ்கால் குலியா, உட்பட ஏறக்குறைய பன்னிரண்டு வகை பிரச்சனைகளை விரிவாக ஆராயும் நூல் இது. கல்வியின் பல்வேறு பரிமாணங்களைத் தொட்டுச் செல்லும் ஆசிரியர்களின் அவசியமான வழிகாட்டி.\nமூ. ராஜாராம் அல்லயன்ஸ் ஆம்பேனி\nமூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜாராம் தமிழ்மொழி இனம் வளர்ச்சியுற்ற கதையை 71 தலைப்புகளில் அடுக்கிச் சொல்கிறார். ஏராளமான வரலாற்றுச் சான்றுகளை நம்முன் வைக்கிறார். தொல்காப்பியம், சிலப்பதிகாரம் இவற்றோடு விவிலியம், குரான் என ஆதாரங்கள் அதிசயிக்க வைக்கின்றன. படங்கள் நம்மை வீழ்த்துகின்றன. பிறமொழிகளில் வெளிவந்தால் நம்பெருமை இன்றும் எட்டுத்திக்கும் போய்ச் சேருமே என மனம் துடித்துவிடுகிறது.\nஇந்து நூலுக்கு அப்துல்கலாம் முன்னுரை எழுதி இருக்கிறார் என்பதும் சிறப்பு.\n3. லட்சுமி எனும் பயணி\nலட்சுமி அம்மா – மைத்தி புக்ஸ்\nஇந்திய மாதர் சங்கம் என்றாலே நினைவுக்கு வருபவர்களில் தோழர் லட்சுமி அம்மா ஒருவர் தொழிற்சங்க வாழ்வுக்குள் தன் பதின்ம வயதிலேயே நுழைந்துவிட்ட போராளி. அவரது வாழ்க்கை வரலாறு இது. சிறுவயதிலேயே தன் குடும்பத்தால் புறக்கணிப்பிற்கு ஆளாகி வேதனைகளையே சாதனைகளாக்கி, போராட்டமே வாழ்வாக தொடரும் ஒரு பயணத்தை வாசிக்கும் போது மனம் நெகிழ்கிறது. பொதுவாழ்வுக்குள் வரும் பெண்கள் சந்திக்கும். சமூக அவலங்களை எடுத்துரைக்கும் இடங்கள் மிகவும் அற்புதமானவை. உழைப்பும் உழைப்பாளர் வாழ்க்கை போராட்டமும் தன் பாதை என தெளிவாக்கும் சிறப்புக்கு ஒரு சல்யூட்.\n4. நாட்டுக்கு சேதி சொல்லி\nஇரா. காளீஸ்வரன் – மாற்று ஊடகமையம்\nஇதிலுள்ள ‘கப்பி’ நாடகத்தை படித்து அசந்து போனேன். டெங்கு காய்ச்சலுக்கான மக்கள் விழிப்புணர்வு அது. அழகான பூமியில் நாடகத்தின் சொல்லோடைகள் ���ெண்ணியம் பேசி நம்மை நோக்கி இடியாய் இறங்குகின்றன. சாட்டையடியிலிருந்து நந்தவனம்வரை 17 வீதி நாடகங்களும் யார் வேண்டுமானாலும் போடலாம். தோழர் குமரேசனின் முன்னுரை, ஊடக அரசியலை அவருக்கே உரிய தொனியில் முன் வைக்கிறது.\nமிலிட்டரி பொன்னுசாமி – பாரதி புத்தகாலயம்\nமாசேதுங் சிந்தனையை ஓர் ஒருங்கினைந்த முழுமையான பார்வையில் மிகச் சரியான புரிதலுடன் முன்வைக்கிறார். சீனக் கம்யூனிசத்தின் மகத்தான தலைவர் டெங் ஷியோ பிங் சாதாரண மக்களின் பாட்டாளி வர்க்க மக்களின் கருத்துக்களுக்கும் யோசனைகளுக்கும் பிரச்சனைகளுக்கும் கவனம் செலுத்துவது எப்படி என்பது குறித்த பாடநூலாக இது மிளிர்கிறது. மனதை விடுதலை செய்யுங்கள் கட்டுரை தனிச் சிறப்பு வாய்ந்தது.\nமுனைவர்.இரா.மோகன் – சாகித்ய அகாதமி\nமு.வ.எனும் இந்த இரண்டு எழுத்துக்கு இருந்த ஈர்ப்பை யாருமே மறக்கமாட்டார்கள். மிக பரந்துபட்டு தமிழ் இலக்கிய உலகில் இயங்கிய மாமனிதர். 1939 – ல் குழந்தைப் பாட்டுகள் நூலில் தொடங்கிய பயணம். நல்வாழ்வு எனும் 1973 நூலில் முடிகிறதாம் மு.வ.கடிதங்கள், திருக்குறள் வரை என பேரா. மோகன் எதையும் மிச்சம் வைக்கவில்லை. அவரது பயணஇலக்கியம், கடித இலக்கியம் நாடக இலக்கியம் இவற்றை இன்று எடுத்துச் செல்ல யாருமில்லை என நமக்கு வியர்க்கிறது.\n7. என் சிவப்பு பால்பாயிண்ட் பேனா\nபேரா. ச. மாடசாமி – புக்ஸ் பார் சில்ரன்\nஇந்த நூலில்லுள்ள சீனக் கலாச்சார புரட்சி குறித்த (ஏழாவது) கட்டுரையை தோழர் மாடசாமி தவிர வேறு யாராலும் இத்தனை தெளிந்த சொற்களில் விவரிக்கமுடியாது. சாதாரண மக்களைவிட தான். அறிவாளி உயர்ந்தவன் என கருதிக்கொள்ளும் படித்த அறிவாளிகள் கையிலிருந்து குழந்தைகளின் பாடப் புத்தக சிலுவைகளைப் பறித்திட நமது கல்வி முயல்வது எப்போது என தவிக்கவிடும் எழுத்து. நமக்கு இன்று அரசுப் பள்ளிகளை மீட்க ‘நண்பன்’ ஆசிரியர்கள் தேவை. தொழில்கள், விவசாயம் இவற்றோடு தொடர்பற்ற கல்வியை முடித்து வைக்க பாதை அமைக்கும் நூல்.\nசு.பொ.அகத்தியலிங்கம் – பாரதி புத்தகாலயம்\nயுகங்களின் மாயப் புழுதியில் தான் வென்று சேர்த்த மக்கள் யுத்தங்களின் என்றும் தணியா நாயகன் சே பற்றி எவ்வளவு வாசித்தாலும் முடிவில்லை. எந்தத் தளபதியும் எந்த இராணுவமும் மக்களைவிட அதிகமாக செயல்படமுடியாது எனும் ஒருவரியை நமக்களிக்க சே எவ்வளவுக்கு அனுபவித்திருக்க வேண்டும்… பறக்கத் துடித்த தோழமைச் சிறகுகளின் பயணக்குறிப்புகளை தனக்கேஉரிய நெருப்புவரிகளில் தோழர் அகத்தியலிங்கம் விவரிக்கிறார். சேவோடு வாழ்ந்த தோழமை அனுபவம் ஒவ்வொரு பக்கத்திலும் நமக்குக் கிடைக்கிறது.\n9. அலையும் நினைவுகள் (நேர்காணல்கள்)\nபவுத்த அய்யனார் – மீனாள்\nஇந்தப் புத்தகத்தில் கோவை ஞானி தனது பேட்டியில் கைலாசபதி பற்றியும் வானம்பாடி கவிதை இயக்கம் பற்றியும் குறிப்பிடும் தகவல்கள் நெருக்கடி நிலை நிகழ்வு பதிவுகள் அவசியம் வாசிக்க வேண்டியவை. பொ.வேல்சாமி, தஞ்சாவூரில் உள்ள ராஜா கோரி எனும் ராஜாக்களை அடக்கம் செய்யும் இடம் பற்றிய அரியதகவல்களை பகிர்கிறார். ஆனால் பசுமைப் புரட்சி பற்றி பேரா. நீலகண்டனின் கருத்துகளை ஏற்கமுடியவில்லை. அமெரிக்கா சொர்க்கம் எனும் உடோப்பியவாதிகள் முற்றிலும் மக்களின் மனங்களை தான் முற்றிலும் அறிந்தவர்கள்போல பேசுவது தமிழில்மட்டுமே நடக்கும் கூத்து.\n10. கானகப் பள்ளிக் கடிதங்கள்\n(தமிழில்: சு. இளங்கோவன்) – NBT\n1950களில் சித்தரஞ்சன்தாஸ் ஒரிசாவின் அடர்ந்த காட்டில் ஒரு மேனிலைப் பள்ளியை தொடங்கினார் பழங்குடி இன மக்கள், மிகவும் பின்தங்கிய சமுதாய குழந்தைகள் கற்க வந்போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், போராட்டங்களை அவர் கடிதமாய் சஞ்சிகைகளில் எழுதினார். இன்று படைப்பாக்கக் கல்வியின் பெரிய பங்களிப்பாக அவை மிளிர்கின்றன. டென்மார்க் கல்வியாளர் கிறிஸ்டன்கோல்டு பற்றிய பதிவு எல்லா ஆசிரியர்களுக்கும் மிக அவசியமான வழிகாட்டி. இதுபோல நூற்றுக்கணக்கான பதிவுகள். இந்தியாவில் கல்விஎப்படி இருக்கவேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த முன் உதாரணங்களை அடுக்கும் புத்தகம் இது.\nயூமா வாசுகி – SRV\nகுழந்தைகளுக்கு யூமா வாசுகியின் மற்றுமொரு இனிய படைப்பு. 33 பிற மொழிக்கதைகள், கிரேக்கம் மலையாளம், அரபி என பரந்து விரிந்ததளம். அழகான கதைகள் இவை. கற்பனாவாத உலகம். அறிவியல் அறவியல் வரலாறு சமூகம் என தொடாததே இல்லை. எஸ்.ஆர்.வி. பதிப்பத்தின் நேர்த்தியான முயற்சி. பசிக்கிறது என தவிக்கும் முதியவருக்கு குரங்கு பழமும், நரி மீனும் கொடுத்து நிலாவின் கதையும் முயல் கதை படுஜோர். செம கதைவேட்டை. படைப்பாக்கக் கல்விக்கு உதவும் அற்புதப் படைப்பு.\n12. பகவத் கீதை பற்றி டாக்டர் அம்பேத்கார்\nபகவத் கீதை பற��றிய உண்மையான அறிவியல் ஆய்வுநூல் இது. அது வேதமல்ல, தத்துவ ஏடும் அல்ல. சில சமயக் கோட்பாடுகளை உயர்த்திப் பிடிக்கும் ஒரு தொகுப்பு. கதை எப்படி வேண்டுமோ வளைத்து எதற்காகவும் தத்துவமாக்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம். புத்த மதத்திற்கு எதிராக அதன் பரவலைத் தடுக்கப் போடப்பட்ட சதிப் பின்னல் அந்தப் புத்தகம் முழுவதும் பரவிஉள்ளது. டாக்டர் அம்பேத்காரின் எழுத்துக்களில் மிகவும் முக்கிய ஆவணம் இது.\n13. நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே\nசு. நாராயனி – புக்ஸ் பார் சில்ரான்\nசூழலியல்குறித்து மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தும் புத்தகம். நாராயணி போன்றவர்களை நாம் கண்டிப்பாக வாசித்து வருங்காலத்தை நம்பி ஒப்படைக்கலாம். நூற்றுக்கணக்கான மிக அரிய விலங்கினங்கள்க குறித்த பதிவு இந்த நூல் முழுவதும் காணக்கிடக்கிறது. கூடவே ஆங்காங்கே உலகின் மிக கொடூரமான மிருகம் மனிதன் – நீட்சே போன்ற அதிர்ச்சி வைத்தியமும் தருகிறார். உள்ளதிலேயே அறிவுள்ள பிராணிகள் குறித்த விஞ்ஞானி வில்சனின் டாப் டென்னில் முதலிடம் சிம்பன்சி. பத்தாமிடம் பன்றிக்கு முன்னால் ஒன்பதாவது இடம் யானை. உண்மை. நாராயணி போன்றவர்களுக்கு உலகமே பரிசோதனைக் கூடம்தான்.\nவிசயலட்சுமி – பாரதி புத்தகாலயம்\nகாலங்காலமாக சொத்தாக அலங்காரப்பொருளாக ஆபாச வக்கிர வஸ்துவாகவே பயண்படுத்தித் தூக்கி எறியப்படும் பெண்கள் படைப்பாளிகளாக, அரசியல் உந்துசக்தியாக, களப் போராளியாக, தத்துவ விவரிப்பாளர்களாக நம் முன்னிறுத்தப்படுவது உரிமையை உயர்த்தி கீழ்மையை துரத்துவோம் என ஆர்ப்பரிக்கத் தோன்றுகிறது. பெண் படைப்பாளிகள் எழுதுவது வெறுங் கவிதைகளல்ல. அவர்களது எழுத்து ஒவ்வொன்றுமே அரசியல் செயல்பாடுதான் என்பதை இத்தனை கவிஞர்களையும் பற்றி அறியும் போது நமக்குப் பிடிபடுகிறது. பெண் வாழ்வதும் பெண் சிந்திப்பதும் பெண் எழுதுவதும்… எல்லாம் எதிர் அரசியல் என மனம் துள்ளுகிறது.\nதா. பாண்டியன் – NCBH\nரஷ்யப் புரட்சி வெல்லும் என 1906லேயே பாரதி முன்அறிப்பு செய்கிறார். புரட்சி பூத்தது 1917ல் தான். அதனால் பாரதி நூற்றாண்டை சோவியத்தில் நம்மைவிட சிறப்பாகத் கொண்டாடினார்கள் என்பது உட்பட பல அரிய விஷயங்கள் நூலில் கொட்டிக்கிடக்கின்றன. ரஷ்யா பற்றிய பாரதியின் பதிவுகளில் பல முதல்முறையாகவும் இந்நூலில் இடம் பெறுகின்றன. பாரதியின் கடைசிக் கவிதையை வாசிக்கும்போது மனம்சிலிர்க்கிறது.\n16. கந்தர்வன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்\nதொ: ச.தமிழ்ச்செல்வன் – பாரதிபுத்தகாலயம்\nஅற்புதமான யதார்த்தவாத படைப்பாளி. சிந்தனை அறிஞர். முற்போக்கு எழுத்தாளர் கந்தர்வனின் சிறந்த பத்து கதைகளைத் தொகுத்துள்ளார் தமிழ்ச்செல்வன். அதிலும் ரொம்பநாள் கழித்து அந்த பூவுக்கு கீழே கதையை ‘என்ன அடுத்த விருந்தாளி வந்தாச்சா’ என்பதுவரை படித்து மனம் துள்ளியது. இதைத் தவிர ஒவ்வொரு கதையுமே குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய கதை. மைதானத்து மரங்கள், சாசனம் ஆகியவை கந்தர்வன் நக்கலுக்கே பெயர்பெற்றவை. பலரும் கந்தர்வனைப்பற்றி அறிய நல்ல அறிமுக நூல் இது.\n17. தங்கம்: வரமா சாபமா\nவே.மீனாட்சி சுந்தரம் – பாரதி புத்தகாலயம்\nகாதலுக்காக உயிரைவிடுபவர்களைவிட தங்கத்திற்காக உயிரை விடுபவர் அதிகம். தங்கம் எனும் வேதிமூலகத்திற்கு ஏன் இத்தனை செல்வாக்கு என கேள்வி எழுப்பும் இந்த நூல் பழங்கால அரசபரம்பரை, அடிமைமுறை, கடல்கொள்ளை, ஆட்சி அதிகாரம், ஆக்கிரமிப்பு என யாவற்றிற்கும் பின்னே தங்கவேட்டை ‘யே’ அடித்தளமாயிருப்பதை விலக்குகிறது. தங்கமான முயற்சி.\nதிரைப்பட ஒளிப்பதிவாளர் சி.ஜே.ராஜ்குமார் எழுதி உள்ள அபூர்வமான அறிவியல் நூல் சினிமாவின் நுணுக்கமான அறிவியல் குறித்து நம்மிடம் புத்தங்கங்கள் இல்லை. காமராவின் சகல உபகரணங்களையும் அவர் கரைத்துக் குடித்திருக்கவேண்டும். இன்றைய 5D தொழில் நுட்பத்தை விவரிக்கும் இடம் மிக நேர்த்தி. போட்டோ, வீடியோ, எடுப்பதில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா பள்ளிப் பாடத்தில் வைத்தால் சினிமாவின் கவர்ச்சி கேமிரா கையில் என்பதை குழந்தைகள் உணர்வார்கள்.\n19. அப்பா சிறுவனாக இருந்தபோது\nஅலேக்சாந்தர் ரஸ்கின் – புக்ஸ் பார் சில்ரன்\nமிக பிரபலமான ரஷ்யக் கதைகள் இன்று மறுவடிவம் எடுத்துள்ளன. ரஸ்கினின் நகைசுவை மிக பிரபலமானது. அது குழந்தைகளுக்கு பஞ்சு மிட்டாய் போல பரவசம் தருவது. அவரது அப்பாகதைகள் வண்ணபலூன்கள் போல கவரக்கூடியவை. அப்பா பாம்பைக் கொன்றது எப்படி படியுங்கள்… உடனே குழந்தையாகி விடலாம்.\n20. நிலாவை பருகிய நாட்கள்\nகவிஞர் இலக்குமிகுமாரன் ஞான திரவியத்தின் மகள் பொறியியலாளர் பூங்கனலின் கவிதைகள். அருகில் நீ/எதிரில் மழை/யார் பேசுவதை கேட்க என ஆச்சரியவரிகளும் உண்டு. விவசாயக்க��டும்பத்தின் அடையாளங்கள் தலைமுறை இடைவெளி, கல்வியின் போதாமை என கவிதையில் நிறைய விளாசல்கள். புது உதிரம் பாய்ச்சிய சொற்கள் நம்பிக்கை தருகின்றன.\nதோழர் மணிமாறனின் சிறந்த விமர்சன நூல் இது. இலக்கிய விமர்சனம் என்பதற்கும் திறனாய்வு என்பதற்குமான மையப்புள்ளியை லேசாக அசைத்தால் இவரது ஒவ்வொரு கட்டுரையும் முனைவர்பட்டத் தகுதிபெறும். நாவல் விமர்சனம் படித்தால் நாவலை மறுவாசிப்பு செய்த அனுபவத்தைத் தரமுடியும் என மணிமாறன் காட்டி இருக்கிறார்.\n22. பஷீர் தனி வழியிலோர் ஞானி\nயூமா. வாசுகி | பாரதிபுத்தகாலயம்\nமுகம்மது பஷீர் பற்றி எவ்வளவு எழுதினாலும் தீராது. அவரோடு நெருங்கி வாழும் வாய்ப்பு பெற்ற ஸாது தொகுக்கும் அவரது வாழ்க்கை எழுத்து, குறித்த அருமையான பதிவை தமிழுக்குத் தந்திருக்கிறார் யூமா. வாசுகி. நாம் திரும்ப அவரோடு அருகில் இருப்பதுபோல உணரமுடிகிறது.\n23. பொருளாதாரம் ஒரு கையேடு\nஇந்த நூல் நம் நாட்டின் பொளாதார நிலை பற்றி எனக்கு பல விஷயங்களை புரியவைத்தது. இன்றைய நம் பொருளாதாரம் அதள பாதாளத்தை நோக்கிச் சரிந்துகொண்டிருக்கிறது. நிதிப்பற்றாகுறை செலாவணி, மதிப்பிறக்கம், கடன் விகிதம் மிகபணக்காரர்களே அனுபவிக்கும் வரிஏய்ப்பு சலுகை, பன்னாட்டுக் கொள்ளை என்று ஜோசப் விவரிக்கும்போது எளிதில் புரிகிறது. விவரங்கள் அதிர்ச்சியூட்டுகின்றன.\n24. அமேசான் காடுகளும் சஹாராபாலைவனமும்\nபெ. கருணாகரன் – மழலைசொல்\nஆங்கிலம், தமிழ் இருமொழிகளிலும் எழுதப்பட்டுள்ள சிறுவர் நூல். காடுகளின் தோற்றம்… சஹாரா உட்படபாலைவனங்கள் எப்படி உருவாகின என்று மரங்கள் உரையாடுகின்றன. அணைகட்ட வரும் அதிகாரிகள் தரும் கலக்கத்தால் மரம், காற்று என எல்லாரும் மாயமாகிறார்கள் கார்டூனிஸ்ட் பாலாவின் கை வண்ணம் மிளிர்கிறது.\nக. பாலபாரதி – குமுதம்\nதோழர் பாலபாரதியின் சாட்டை எழுத்தை ருசிக்கும் ஒருவர் அதன்பின் அமைதியாக இருக்க முடியாது. இது எரிக்கும் பூ… அக்னிக்குஞ்சாய் காட்டில் மிளிரும் அரசியல் காட்டியது. வாரிசு அரசியல் முதல் போபால் வழக்கு வரை, எரிவாயு ஊழல், கிரிக்கெட், அரிசி ஊழல், மும்பை தொடர் குண்டுவெடுப்பு என எதையும் பாக்கிவைக்காமல் சரளமாக விமர்சனங்களை வீசும் தோழர், பாஜகவின் மதவெறிமுகத்தைத் தோலுரிக்கும் சூழலில் வாசிக்கவேண்டிய புத்தகம்.\n26. தி சில்ரன் ஆஃப் ஹெவன்\nஉலகப் பிரசித்தி பெற்ற சிறுவர் படங்களான தி சில்ரன் அஃப் ஹெவன் மற்றும் வெயிட் பலூன் இரண்டின் கதைகளை தன் திரைக்கதை பாணியில் அஜயன்பாலா சொல்கிறார். குட்டி புகைப்படங்கள் அழகான அச்சு, ஆச்சரியமான தரம்… நம்ம தமிழ் பதிப்புகள் இவ்வளவு நேர்த்தி ஆகிவிட்டதா என வியந்தேன்.\nஎலிசபத் பிரீச்சர்ஸ்டவ் எழுதிய கருப்பின அடிமை டாம் குறித்த மிகப் பிரபலமான நாவல். அமெரிக்கர் மனசாட்சியை உலுக்கிய படைப்பு. குழந்தைகளுக்கு மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார் அம்பிகா நடராஜன். சிறப்பான அறிமுகப் படைப்பு. பாடத்தில் வைக்கவேண்டும்.\n28. கல்வி காவியமாகும் அபாயம்\nஅப்பணசாமி – பாரதி புத்தகாலயம்\nஇன்று இந்தியக் கல்வியை பாரத புராதன இதிகாச பார்ப்பனக் கல்வி ஆக்கிவிட நடக்கும் பெரிய திப்பின்னலை விவரிக்கும் சிறுபிரசுரம். நடக்கும் தீவிர சகிப்பின்மை அரசியல், பல்கலைகழகமாணவர் களைச் தேசத் துரோகிகளாக சித்தரித்தல் என யாவுமே காவிமயம் என்ற ஒரு மையப்புள்ளி நோக்கி நகர்வதை நம்மால் உணரமுடியும். அதற்கு சிறந்த அரசியல் புரிதல் இந்த நூலில் உள்ளது.\nவி.இ. லெனின் – NCBH\nதோழர் லெனினின் மார்க்சிய அடிப்படை நூல் தொகுதியின் அவசியம் வாசிக்க வேண்டிய கட்டுரை இது. அழகாக தனியாக வெளியிட்டு இருக்கிறார்கள். பண்ணை அடிமை முறை நவீன தரகாக நீட்சி அடைந்ததை ஆழமாக விளக்கும் தோழர் லெனினின் வர்க்கங்களின் பிரதிநிதித்துவத்தை அரசுகள் எப்படி காலாவதியாக்கும் என்பதை விளக்கும் இடம் இன்று புரிந்துகொள்ளப் பட வேண்டிய விஷயம்.\n30. புளூட்டோவின் புதிய முகம்\nத.வி.வெங்கடேஸ்வரன் – அறிவியல் வெளியீடு\nஇனி கோளல்ல என ஒதுக்கப்பட்ட நம் சூரியக்குடும்பத்தின் கடைக்கோடி அங்கத்தினனான புளூட்டோ பற்றிய பல ருசிகரமான அறிவியல் ஆய்வுகளைத் தகவல்களைத் தமிழுக்கு வழங்கி இருக்கிறார். விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன். ஆழமான ஒரு அறிவியல் நூலை இத்தனை சுருக்கமாக எழுதமுடியுமா என ஆச்சரியப்பட வைக்கும் முயற்சி.\nஇருளின் மீது பாயுது வெளிச்சம்\nஇந்தியாவில் சாதிகள்: நூறாண்டை எட்டும் அம்பேத்கரின் முதல் நூல்\nஅடிமை டாக்டர் அம்பேத்கர் | என்சிபிஹெச் உலக அளவில் உள்ள அடிமை முறை வேறு சாதியப்படி நிலை வேறு என வாதிட்ட...\nஆயிஷா. இரா. நடராசன் 1. சிங்கார வேலரின் சிந்தனைக் கட்டுரைகள் தொ: பா. வீரமணி, சாகித்ய அகாடமி த���ழர் சிங்கார வேலரின்...\nகலிலீயோ: அறிவியலின் ஒரு புரட்சி -பேராசிரியர் முருகன் பாரதிபுத்தகாலயம் கலிலீயோவின் வாழ்க்கை அதிலும் முக்கியமாக அறிவியல் சாராத அவரின் வாழ்க்கையை துல்லியமாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/tamilnadu/72922/", "date_download": "2018-10-22T01:31:36Z", "digest": "sha1:IRE6MQKCIGFVFLX26L3NRTOM7I5IKQL4", "length": 7893, "nlines": 75, "source_domain": "tamil.tickticknews.com", "title": "சென்னை வந்த விமானத்தில் 3 கிலோ தங்கம் பறிமுதல் - TickTick News Tamil", "raw_content": "\nஅமேசான், ஹாட் ஸ்டார், சன் நெக்ஸ்ட்க்கு டப் கொடுக்க விலையைக் குறைக்கும் நெட்பிளிக்ஸ்\nரூ.14,999-க்கு ஐபோன் XR: ரூ.7,000 எக்சேஞ்ச் + பல சலுகைகள்…\nஎச்டிஎப்சி வங்கியின் 2018-2019 நிதி ஆண்டின் 2-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 20.6% உயர்வு\nஜியோவின் கலக்கல் சலுகை.மகிச்சியில் வாடிக்கையாளர்கள்..\nஎன்ன அதிசயம்: 4வது நாளாக பெட்ரோல், டீசல் விலைகள் குறைந்தது\nதங்கம் இறக்குமதி 4 சதவிகிதம் அதிகரிப்பு – வர்த்தகப்பற்றாக்குறை உயர்வு\n இனி தங்கம் வாங்கவே முடியாது\nதங்கம் இறக்குமதி அதிகரித்ததால் வர்த்தகப் பற்றாக்குறை\nPaytm வழங்குகிறது இந்த Mi போன்களில் அசத்தல் சலுகை…\nசெல்போன் தொழில்நுட்பத்தின் உச்சமான Foldable phone-களுக்காக காத்திருந்தது போதும்..\nசென்னை வந்த விமானத்தில் 3 கிலோ தங்கம் பறிமுதல்\nசிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் ரூ.90.5 லட்சம் மதிப்புள்ள சுமார் 3 கிலோ தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிங்கப்பூரிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த பயணிகள் விமானம் மீண்டும் உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து தில்லி புறப்படத் தயாரானது. பணியாளர்கள் விமானத்தைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டபோது, விமானத்தின் கழிவறை தண்ணீர் தொட்டிக்குள் ஒரு சிறிய பார்சல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதில் 1.7 கிலோ எடையில் ரூ.52.5 லட்சம் மதிப்பிலான சுத்தத் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதேபோல், அந்த விமானத்தின் சீட்டின் அடியில் மற்றொரு சிறிய பார்சல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nவிமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பார்சலைக் கைப்பற்றினர். அதில் 1.25 கிலோ எடையில் ரூ.38 லட்சம் மதிப்பிலான தங்கம் இருந்தது. மொத்தம் சுமார் 3 கிலோ எடையில் ரூ.90.5 லட்சம் மதிப்பில் தங்கத்தை ��றிமுதல் செய்த அதிகாரிகள், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஆசிரியர்கள் அரசாணை எரிப்பு போராட்டம்..\nசபரிமலையில் பெண்களை அனுமதிப்பதை எதிர்த்து சென்னையில் பேரணி\nமீ டூ புகார் செய்த ஸ்ரீரஞ்சனிக்கு மிரட்டல் விடுத்த உமாசங்கர்\nபினராயி விஜயன் அரசு டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும்: அர்ஜூன் சம்பத்\nPREVIOUS Previous post: சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் வாபஸ்: ஓரிரு நாள்களில் கல்லூரி திறப்பு\nNEXT Next post: கௌசல்யா தாய்க்கு எதிராக மேல்முறையீடு செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி..\nஅமேசான், ஹாட் ஸ்டார், சன் நெக்ஸ்ட்க்கு டப் கொடுக்க விலையைக் குறைக்கும் நெட்பிளிக்ஸ்\nரூ.14,999-க்கு ஐபோன் XR: ரூ.7,000 எக்சேஞ்ச் + பல சலுகைகள்…\nஎச்டிஎப்சி வங்கியின் 2018-2019 நிதி ஆண்டின் 2-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 20.6% உயர்வு\nஜியோவின் கலக்கல் சலுகை.மகிச்சியில் வாடிக்கையாளர்கள்..\nஎன்ன அதிசயம்: 4வது நாளாக பெட்ரோல், டீசல் விலைகள் குறைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/it-news-features-in-tamil/google-art-and-culture-app-selfie-matching-portait-art-118012100012_1.html", "date_download": "2018-10-22T01:18:19Z", "digest": "sha1:P6FUTLYYBWHJ6QIADLE5EUFF44YXPXYI", "length": 10927, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "உங்கள் முகத்தின் சாயல் கொண்ட ஓவியத்தை பார்க்க வேண்டுமா? | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 22 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஉங்கள் முகத்தின் சாயல் கொண்ட ஓவியத்தை பார்க்க வேண்டுமா\nகூகுள் நிறுவனத்தின் Google Art and Culture என்ற செயலி உங்கள் முகத்தை ஓவியத்துடன் ஒப்பிட்டு அதேபோல் உள்ள ஓவியத்தை கண்டுபிடித்து கொடுக்கிறது.\nகூகுள் நிறுவனத்தின் அதிகம் கவனிக்கப்படாத செயலிகளில் ஒன்று இந்த Google Art and Culture. இதில் இந்தியாவின் பண்பாட்டு வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தாக்கதை ஏற்படுத்திய இந்தியப் பெண்களைப் பற்றிய குறிப்புகளும் படங���களும் கடந்த ஆண்டு இடம்பெற்றன.\nஒரு செல்ஃபி எடுத்தால் போதும் அந்த புகைப்படத்தில் உள்ள முகத்தைப் போல இருக்கும் ஓவியம் ஒன்றை தேடி காண்பிக்கும் வசதி இந்த செயலியில் அறிமுகமாகியுள்ளது. அப்படியே முகத்தின் சாயலில் இருக்கும் அந்த ஓவியம்.\nஇந்த வசதி இந்தியா உள்ளிட்ட 70 நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. இந்த வசதி அறிமுகமான சிறிது நேரத்திலேயே 3 கோடி செல்ஃபிக்கள் இந்த அப்ளிகேஷன் மூலம் எடுக்கப்பட்டுள்ளன என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nபாதுகாப்பு பிழையை கண்டறிந்த பெண்; ரூ.71 லட்சம் வழங்கிய கூகுள்\n1, 6, 9-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் தயார்: வரும் கல்வி ஆண்டில் அறிமுகம்\nமதுரை மாநாட்டில் ரஜினி கட்சியின் கொடி, சின்னம் அறிமுகம்; ராகவா லாரன்ஸ் தகவல்\nஇயற்கையான முறையில் வெந்தய பேஸ்பேக் மூலம் முகத்தை பளிச்சிட...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishcornelius.blogspot.com/2018/02/", "date_download": "2018-10-22T01:01:20Z", "digest": "sha1:QVRHEF4RNDABPYZYVMYXEFV5PQ3I6GJS", "length": 33088, "nlines": 296, "source_domain": "vishcornelius.blogspot.com", "title": "\"விசுAwesomeமின்துணிக்கைகள்\": February 2018", "raw_content": "\nமுன்னால பாயுது மயிலை காளை.. பின்னால பாயுது மச்ச காளை..\nசில நாட்களுக்கு முன்பு வாஷிங்டன் DC செல்ல தயாராகினேன். புறப்பட இரண்டே நாட்கள் இருக்கையில் தோழி புவனா கருணாகரன் ..\n\"வாஷிங்டன் அருகே வசிக்கும் தமிழர்கள் கவனத்திற்கு\" என்று ஒரு அழைப்பிதழ் அனுப்பி இருந்தார்.\nஅதில் கார்த்திகேயன் சிவசேனாதிபதியுடன் ஒரு சந்திப்பு என்று அச்சிட பட்டு இருந்தது.\nமெரினாவில் ஜல்லி கட்டு போராட்டத்தின் போது கேள்வி பட்ட பெயர், மற்றும் இணைய தளத்தில் இவரின் பேச்சை கேட்ட அனுபவம்., நேரம் இருந்தால் கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று நாள் குறித்து கொண்டேன்.\nநடுவில்.. மனதில் சில கேள்விகள்\nஇந்த சந்திப்பினால் என்ன சாதிக்க போகின்றோம்\nஇருந்தாலும்.. பல ஆயிர டாலரகளை வீணடித்து மார்க்கெட் போன நடிகை மற்றும் டைரக்டர்களை அழைத்து வைத்து கொண்டு..\nஉங்கள் இருவரில்.. முதலில் யார் \"ஐ லவ் யு\" சொன்னார்கள் என்று கேட்கும் தமிழ் நிகழ்ச்சிகளுக்கு பதில் இது கண்டிப்பாக புதிய முயற்சி என்ற எண்ணம் மனதில் வந்தது.\nவாஷிங்டன் பகுதியில் நமக்கு அறிந்த சில முக நூல் நண்பர்கள் உண்டு. இந்த நிகழ்ச்சிக்கு போவதில் மூலம் அவர்களையும் சந்திக்கலாம், ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்றெண்ணி மாலை நான்கு மணி நிகழ்ச்சிக்கு அந்த அரங்கை சேர்ந்தேன்.\nஅரங்கில் நுழைகையில், மணி நான்கை தாண்டி இருந்தது. யார் கவனத்தையும் கெடுக்க கூடாதென்று மிகவும் அமைதியாக அரங்கில் நுழைந்த எனக்கு ஒரு அதிர்ச்சியில்லா விடயம் தான் தென் பட்டது.\nநிகழ்ச்சிக்கான மேடையையும் மற்றும் ஒளி - ஒலி வகையாறாக்களையும் ஏற்பாட்டாளர்கள் மும்முரமாக சரி செய்து கொண்டு இருந்தனர்.\nமுகநூல் புகை பட சாயலில் இருந்த நண்பர் ஒருவருடன் நேரே சென்று அறிமுக படுத்தி கொள்ள..\nஇன்ப அதிர்ச்சியில் மூழ்க ( அப்படி தான் சொன்னாருங்க ) ..மற்றும் சிலரை அறிமுக படுத்தினார். மணி கிட்ட தட்ட ஐந்து ஆக..\nநிகழ்ச்சி நான்கு என்று போட்டு இருந்தீர்கள்..ஐந்து ஆகி விட்டதே...\nபனி - மழை - போக்குவரத்து நெரிசல்...\nஅடே.. அடே.. தமிழகன் எங்கே நிகழ்ச்சி நடத்தினாலும் இந்த மாதிரி எதிர்பாராத பிரச்சனைகள் வந்து அவனை ஒரு நிகழ்ச்சியையும் சரியான நேரத்தில் நடத்த விடமாட்டேங்குதே ..\nஇதோ வந்து கொண்டே இருக்கின்றார்..\nஒலி பெருக்கியில்.. தேநீர் மற்றும் பக்கோடா விற்பனைக்கு உள்ளது என்ற அறிவுப்பு வர..\nபக்கோடா.... நாட்டின் வேலை வாய்ப்பிருக்கும் சரி.. வயிற்றின் பசிக்கும் சரி .. என்று நினைத்து கொண்டே...\nஅங்கே சென்று அவை இரண்டையும் பெற்று கொண்டு வந்து அமருகையில்..\nஎதிரில் முக நூல் தோழி ஒருவர் இருக்க அவரிடம் நட்ப்பை பரிமாறி கொண்டு இருக்கையில்..\nயாழ்ப்பாணத்தை சார்ந்த அம்மணி ஒருவர்..\nஅவிக நேரத்துக்கு வெளிக்கிட்டாலும் போக்குவரத்தில் நெரிசலாகி அங்கே சாலையில் நிக்கிறாங்களாம்.. நாம எதுக்கு நேரத்தை வீணடிக்கணும்.. யாராவது உங்களுக்கு தெரிஞ்ச ஜல்லிக்கட்டை பத்தி கதையுங்கன்னு .. விண்ணப்பம் தர..\nநம்ம தான் வெறுங்காலிலே ஆண்டவர் பாணியில் ஆடுவோமே.. இவங்க வேற சலங்கையை கட்டி விட்டுட்டாங்களே என்றெண்ணி ..\nமைக்கை பிடித்து சிறு வயதில் நான் ரசித்த மஞ்சு விரட்டு ( இது ஜல்லி கட்டு அல்ல) நிகழ்ச்சியை பற்றி கதைத்தேன்.\nஎன்னை தொடர்ந்து இன்னும் சிலர்...\nஅவரவர்கள் ஊரில் .. ஜல்லி கட்டு எப்படி இருந்தது என்பதை பற்றியும், ஜல்லி கட்டில்தங்களுக்கு எப்படி ஈர்ப்பு ��ந்தது என்பதை பற்றியும் மிகவும் அழகாகவும் நகைசுவையாகவும் எடுத்து சொல்லி கொண்டு இருக்கையில்..\nசிறப்பு விருந்தினர் வந்து விட்டார் என்ற செய்தி காதில் எட்ட .. ஐந்து நாற்பத்தி ஐந்திற்கு நிகழ்ச்சி ஆரம்பித்தது.\nதமிழ் தாய் வாழ்த்து.. ..\nஅனைவரும் எழுத்து நிற்க .. தமிழ் தாய் வாழ்த்தை பாடி நிகழ்ச்சி ஆரம்பிக்க .. வாஷிங்டன் தமிழ் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் சால்வைகளை போற்ற.. கார்த்திகேயன் சிவசேனாதிபதி உரையை ஆரம்பித்தார்,.\nஅவர் பேசுகையில், நான் குறித்து கொண்ட சில விடயங்கள்..\nஜல்லி கட்டை எதிர்ப்பவர் யார்\nஜல்லி கட்டை இவர்கள் எதிர்ப்பது ஏன்\nஎன்று எடுத்துரைத்து மட்டும் அல்லாமல்..\nநாளைக்கே அமெரிக்காவை விட்டு தமிழகம் சென்று உடனடியாக விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வ கோளாறு தவறு .. நிதானம் மிகவும் அவசியம் என்பதை மிகவும் சீராக விளக்கினார்.\nமெரினா புரட்சியில் நான் அறியாத பல தகவல்களை சொன்னார். அவர் பேசி முடிந்தது.. கேள்வி நேரம் என்று அறிவிக்க பட..\nஇது ஆரம்பிக்கும் முன்னர்.. அமெரிக்காவில் ஏதோ ஒரு இந்தியனுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கலாம் என்றெண்ணி இன்னொரு பிளேட் பக்கோடாவை அடித்து பிடித்து வாங்கி கொண்டு வந்து என் இருக்கையில் அமர...\nஅடேங்கப்பா.. எத்தனை கேள்விகள்.. ஒவ்வொன்றும்.. திருவிளையாடலில் தருமி சிவபெருமானை கேட்ட கேள்விகள்.. பதிலும் அவ்வாறே இருந்தது. இந்த நிகழ்ச்சியில் எனக்கு மிகவும் பிடித்த பாகமே .. இந்த கேள்வி நேரம் தான்..\nஜல்லி கட்டை காப்பதின் மூலம் இந்த நாட்டு காளைகளை காப்பது எப்படி சாத்தியம்\nஇந்த காளைகள் காப்பதில் மூலம் விவசாயம் எப்படி காப்பாற்ற படுகின்றது\nதமிழகத்தில் .. நிலம் உரிமையில்லா விவசாயிகள் தான் அதிகம், அவர்களால் இந்த காளைகளை எப்படி பராமரிக்க முடியும்\nமெரினா புரட்சியில் தமிழக அடுத்த தலை முறையினரின் ஒழுக்கம் தலை சீர் தூக்கி நின்றது. இதை எப்படி ஆவண படுத்தி அடுத்த தலை முறைகளுக்கும் எடுத்து செல்வது\nஜல்லி கட்டிற்கென்று மெரினா சென்ற தமிழர்கள் மற்ற தமிழின பிரச்சனைகளுக்கும் போராடுவார்களா\nஜல்லி கட்டு எதிர்ப்பாளர்கள் அனைவரும் ஹார்வர்ட் தமிழ் இருக்கையை எதிர்க்கின்றார்களே ஏன் ( நான் தான் கேட்டேன்) \nசிறு விவசாயிகளிடம் இருந்து பணக்கார வியாபாரிகள் நிலத்தை அபகரிக்கின்றார்களே அதை எ��்படி தடுப்பது\nஎன்பது உட்பட பல கேள்விகள் கேட்கப்பட.. திரு சிவசேனாதிபதி அவர்கள் மிகவும் பொறுமையாகவும் அமைதியாகவும் நிதானமாகவும் பொறுப்பாகவும் தகுந்த பதில்களை தந்தார்.\nமணி எட்டை தொட. ஒலி பெருக்கியில்.. இரவு உணவு தயார் என்று சொல்ல.. நண்பர்கள் சிலர் விசுவிற்கு நான் தான் வாங்கி தருவேன் என்று தமிழனின் விருந்தோம்பலை காட்ட. .\nஉறவினர் ஒருவர் எட்டரைக்கு எல்லாம் வீட்டுக்கு வந்துடு.. என் வூட்டுக்காரி பிரியாணி ( எப்படி ஒவ்வொரு வூட்டு காரும் இதே டயலாக்கை சொல்றாங்க) மாதிரி நீ சாப்பிட்டதே இல்லை என்று சொன்னது நினைவிற்கு வர ..\nகையோடு எடுத்து சென்ற கடந்த வருடம் வெளிவந்த \"விசுவாசமின் சகவாசம்\" என்ற புத்தகத்தின் மூன்று பிரதிகளை அங்கே அன்பளிப்பாக கொடுத்து விட்டு கிளம்பினேன்.\nநிகழ்ச்சி மிகவும் பிடித்து இருந்தாலும்.. குறையை கண்டிப்பாக சொல்லித்தானே ஆகவேண்டும்..\nஇம்மாதிரியான நிகழ்ச்சியை தயவு செய்து சொல்லிய நேரத்தில் ஆரம்பிக்கவேண்டும்.\nபுத்தகத்தை வாங்கி கொண்ட மூவரில் ஒருவராவது.. ஒரு சில பக்ககங்களை படித்து இந்நேரத்திற்கு நிறை குறைகளை சொல்லி இருக்க வேண்டும்..\nகேள்வியை மட்டும் போட்டு இருக்கியே விசு அவர் என்ன பதில் சொன்னாரு\nஅதை எப்படி நான் சொல்வது நீங்களும் அவரை உங்கள் ஊருக்கு வரவழைத்து கேளுங்கள். மார்க்கெட் போன நாடக காரர்களையும், சினிமா காரர்களையும், பட்டிமன்ற நிபுணர்களையும் அழைத்து பணத்தை விரயம் செய்வதற்கு மேல் , இது எம்புட்டோ மேல்.\nLabels: அரசியல், அனுபவம், குடும்பம்., வாழ்க்கை, விமர்சனம்\nAnnanagar Andaalu அண்ணாநகர் ஆண்டாளு...\nபட்ஜெட் .. மோடியுடன் ஒரு நேர்காணல்\nநஹி ரே.. தன்யே வாத்.. நன்றின்னு சொல்றான்\nஓ... ஓகே.. கையில் என்ன செய்தித்தாள்... பொட்டலம்\nநஹி ரே..நடுவுல டைம் பாஸுக்கு பக்கோடா எடுத்துன்னு வந்து இருக்கான்.. பக்கடோ...\nஹரே.. சைத்தான் கா பாச்சா.. பக்கோடாக்கு அர்த்தம் சாப்புடுறான்.... பக்கடோக்கு அர்த்தம் புடிச்சிக்கிறான்..\nசரி .. பட்ஜெட் பத்தி பேசலாமா..\nஏக் தின் ஏக் கிஸ்ஸான் ...\nரஹத்தாதா.. அது எங்களுக்கும் தெரியும்.. பட்ஜெட் பத்தி ஆரம்பிக்கலாமா\nடீ சொல்லியாச்சு.. வரும்.. பட்ஜெட் பத்தி..\nLabels: அரசியல், அனுபவம், நகைச்சுவை, விமர்சனம்\nஉங்க பொன்னான கைகள் ....\nஇந்த வாரம் முகநூலில் ஒரு பதிவு போட்டு இருந்தேன்.. அதற்கான வினையும் எதிர் வினையு��் கொஞ்சம் பாதித்தது என்று தான் சொல்ல வேண்டும். முதலில் பதிவையும் பின்னூட்டத்தையும் படியுங்கள். இறுதியில் உங்களுக்கு ஒரு கேள்வி உள்ளது...\n//ஏங்க.....ரெண்டு மூணு பாத்திரம் தான்.. கொஞ்சம் அலசிடுறிங்களா\nபை ஆல் மீன்ஸ்...நீ இங்கே இருந்து கிளம்பு.. கழுவுறேன்.\nநான் இங்கே இருந்தா தான் என்ன\nநமக்கு சின்ன வயசில் இருந்தே யாராவது சூப்பர்விஷன் செஞ்சா கை கால் வேலை செய்ய்யாது \nஎன் இனிய ஆண் குலமே.. உங்களில் யாருக்காவது இந்த பிரச்சனை இருக்கா\nஇந்த பதிவிற்கு ... சிவ குமரன் என்ற நண்பர்...\n//கரெக்டுதான், பக்கத்துல இருந்து பாத்துகிட்டே, நூத்தியெட்டு நொள்ளை சொல்லுவாங்க. தேநீர்ப் பாத்திரத்துல, அந்த ஓரமா, கருப்பா புள்ளி மாதிரி தெரியுதுன்னு, சொல்லி வெறுப்பேத்துவாங்க. இதுலாம், சகிச்சுக்கிட்டு கழுவுற அளவுக்கு, ஆண் வர்க்கத்துக்கு பொறுமையிருக்காது, யுவர் ஆனர்.....//\nஎன்று பின்னூட்டம் இட்டது.. மனதிற்கு சற்று ஆறுதல் தந்தது.\nLabels: அனுபவம், குடும்பம்., மனைவி, விளையாட்டு\nடிக் டிக் டிக்... அந்த இறுதி நொடிகள்..\nபள்ளி கூட நாட்களில் அடியேனும் சரி அடியேனின் நண்பர்களும் சரி.. ஒரு விடயத்தில் உறுதியாய் இருந்தோம். கூட படிக்கும் மாணவர்களில் (மாணவிகள் அல்ல) யாராவது விளையாட்டில் விருப்பம் காட்டாவிட்டால் அவனை நம்பாதே...அதுமட்டும் இல்லாமல் விளையாட்டில் ஈடுபாடு உள்ளர்வர்களை எப்போதுமே கூட வைத்து கொள்.\nதொட்டில் பழக்கம் சுடுகாடு வரை தானே ..இந்த பழக்கம் இன்னும் அடியேனோடு ஒட்டி கொண்டுள்ளது. இப்போது கூட நமக்கு நெருங்கி அமைந்த தோழர்கள் \"விளையாட்டு விரும்பிகள்\"\nLabels: அனுபவம், வாழ்க்கை, விமர்சனம், விளையாட்டு\nகடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...\nமுன்னால பாயுது மயிலை காளை.. பின்னால பாயுது மச்ச கா...\nAnnanagar Andaalu அண்ணாநகர் ஆண்டாளு...\nபட்ஜெட் .. மோடியுடன் ஒரு நேர்காணல்\nஉங்க பொன்னான கைகள் ....\nடிக் டிக் டிக்... அந்த இறுதி நொடிகள்..\nஎனக்குத் தமிழின் மேல் ஒரு தலைக் காதல். அம்புடுதேன் தமிழகத்தில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்து, உலகைச் சுற்றி வலம் வந்து, தற்போது ” ஹாலிவுட்” அருகே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே தமிழின் மேல் ஒரு தலைக் காதல். எழுதி-பேசி-பாடிக் கொண்டே இருப்பேன். அருமையான ஈழப் பெண் தான் மனைவி. “இந்திய-இலங்கை கூட்டுத் தயாரி��்பில் இரண்டு ராசாத்திகள். தொழில் ரீதியாகப் பார்த்தால் ஒரு தணிக்கையாளன். தங்கள் வருகைக்கு நன்றி.\nஎன் பதிவு மின் அஞ்சலில் வரவேண்டுமா தாருங்கள் உங்கள் ஈமெயில் விலாசத்தை\nமுன்னால பாயுது மயிலை காளை.. பின்னால பாயுது மச்ச கா...\nAnnanagar Andaalu அண்ணாநகர் ஆண்டாளு...\nபட்ஜெட் .. மோடியுடன் ஒரு நேர்காணல்\nஉங்க பொன்னான கைகள் ....\nடிக் டிக் டிக்... அந்த இறுதி நொடிகள்..\nஇப்போது ... இங்கே... என்னோடு...\n\"லட்டு தின்ன ஆசை\" போல வேலையை இங்கே காட்டக்கூடாது (உரிமை விவரம்)\nயேசுதாஸ் ....குறைச்ச வாய மூடும்... ப்ளீஸ்\nபாடகர் யேசுதாஸ் அவர்களுக்கு அருமையான வளமான குரல். அவர் பாடினால் அனைத்தும் மறந்து போகும்.இவரின் அற்புதமான இந்த வரத்தை நிரூபிக்க மூடு பனியில...\nமுன்னால பாயுது மயிலை காளை.. பின்னால பாயுது மச்ச காளை..\nசில நாட்களுக்கு முன்பு வாஷிங்டன் DC செல்ல தயாராகினேன். புறப்பட இரண்டே நாட்கள் இருக்கையில் தோழி புவனா கருணாகரன் .. \"வாஷிங்டன் அருக...\nகருணாஸ் ஒரு ரெகார்ட் டான்சர் : ராதா ரவி \nகடந்த நாட்களில் நான் பார்த்து கொண்டு இருந்த காணொளியில் ராதா ரவி அவர்கள் ஒரு மேடையில் பேசுகையில் காழ்ப்புணர்ச்சியோடு \"கருணாஸ் ஒரு ரெகா...\n முதல் நாள்.. முதல் காட்சி...\nவிசு.. நாளைக்கு தலைவர் படம் ரிலிஸ் ... ரசிகர் மன்ற சார்பில் ஒரு 20 டிக்கட் வாங்கியாச்சி.. காலையில் 9:30க்கு முதல் காட்சி. நேரத்திற்கு க...\nரஜினி கமலின் பிடிவாதம், பாப்பிசை புகழ் AE மனோஹரன் கதை\nமட்றாஸில் தூய கபிரியேல் பள்ளியில் +2 படித்து கொண்டு இருந்த நாட்கள். மற்ற மாணவர்கள் அனைவரும் \"வாடி என் கெப்பங்கிழங்கு\" மற்றும் ஒர...\nY G M .......ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு\nஉங்கள் வார்த்தையிலே சொல்ல போனால், நீங்கள் \"உசந்த ஜாதி\"யை சார்ந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தீர்கள் என்றும் கேள்வி\nகங்கை அமரனுக்கு ஒரு மனம் திறந்த கடிதம்.\n\"இளையராஜாவின் இசை இல்லையேல் நீங்கள் எல்லாரும் இன்று நாறிசெத்து ஒழிந்து போய் இருப்பீர்கள்\". - கங்கை அமரன். அண்ணன் அமரனுக்கு ஒரு ...\nசில நேரங்களில் நம் கண்ணுக்கு முன் நடக்கும் சில கெட்ட காரியங்களை பார்க்கும் நான் எப்படி அதை செய்தவர்களை உடனடியாக கழுவி ஊத்துகின்றேனோ .. .. ...\nபாவம் பிரகாஷ் ராஜ் - அவருக்கு இந்த நிலைமையா \nஅப்படி என்ன தப்பு பண்ணிட்டார் \" பிரகாஷ் ராஜ்\" சென்ற வாரம் ஒரு செய���தி படித்தேன். அதில் பெண்களை அவமதிப்பதை போல் ஒரு விளம்பரத்தில்...\nராதா ரவி ... ஏன் நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேற்ற படவேண்டும்\n\"யாகாவாராயினும் நா காக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு\" சென்னையை தலைமையாக கொண்டு அமைந்துள்ள நடிகர் சங்கம்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/153757/news/153757.html", "date_download": "2018-10-22T01:23:29Z", "digest": "sha1:CYSU6QSINU5G5UUTUCXBH5COHNVWUVHZ", "length": 8482, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "வெப்பத்தை ஓரளவு தணிக்கும் வழிமுறைகள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nவெப்பத்தை ஓரளவு தணிக்கும் வழிமுறைகள்..\nகோடை வெயில், வெளியில் தலைகாட்ட முடியாமல் தடை போடுகிறது. வெளியே சுற்றாமல் வீட்டிலேயே இருந்தாலும், கோடை வெயிலின் தாக்கத்தை நன்கு உணர முடிகிறது. அதிலும் கடலோர மாவட்டங்களில் வெயில் குறைவாக இருந்தாலும், அனல் காற்றினால் வீட்டில் கூட இருக்க முடியவில்லை.\nஅதனால் பலரும் ஏ.சி. வாங்க நினைப்பார்கள். ஏ.சி. உடலுக்கு மிகவும் தீங்கு தருவது என்பதால், இயற்கையாகவே வீட்டை எப்படி குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்வது என்று பலரும் வழிகளை தேடிக் கொண்டிருக்கின்றனர்.\nவீட்டிற்குள் காற்று வரட்டும் என்று திரைச்சீலைகளை நீக்கிவிட்டு, கோடையில் ஜன்னல் கதவுகளைத் திறந்து வைக்காதீர்கள். இதனால் வீட்டில் அனல் காற்று தான் அதிகரிக்கும். மாறாக அனல் காற்று வீட்டினுள் வராதவாறு சற்று வெளிர் நிற காட்டன் திரைச்சீலைகளைப் பயன்படுத்துங்கள். இதனால் அனல் வீட்டினுள் வராமல் இருக்கும்.\nபகல் நேரத்தில் வீட்டில் தேவையில்லாமல் விளக்குகளை போடுவதைத் தவிர்க்கவும். இதனால் வீட்டினுள் வெப்ப அளவு அதிகரிக்கும். மேலும் மின்சார போர்டில் பிளக் மாட்டி ஆன் செய்து இருந்தால், அதனை அணைத்துவிட வேண்டும்.\nகாற்றை வெளியேற்றும் மின்விசிறியை, வீட்டின் சமையலறை மற்றும் படுக்கை அறையில் பொருத்தி, அனல் காற்றை வெளியேற்ற வேண்டும். இதனால் வீட்டினுள் சுற்றும் வெப்பக் காற்றை, அந்த மின்விசிறி வெளியேற்றி, அறையை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளலாம்.\nஒரு நாளைக்கு காலை, மாலை என இரு வேளையும் வீட்டை நன்றாக தண்ணீரால் துடைத்து விட வேண்டும்.\nபடுக்கை அறை குளிர்ச்சியுடன் இருக்க, இரவில் படுக்கும் போது டேபிள் மின்விசிறியின் முன் அகலமான பாத்திரம் அல்லது ஒரு வாளியில் ந��ரை நிரப்பி வையுங்கள். இதனால் அறையில் வெப்பம் அகன்று, நன்கு குளிர்ச்சியுடன் இருக்கும். பகலில் ஜன்னலை மூடி வைத்தும், மாலை மற்றும் இரவு நேரங்களில் ஜன்னலைத் திறந்தும் வையுங்கள். இதனால் வீட்டினுள் காற்றோட்டம் அதிகரித்து, வீடு குளிர்ச்சியுடன் இருக்கும்.\nவீட்டை மட்டும் குளிர்ச்சியுடன் வைத்துக் கொண்டால் போதாது. நம் உடலையும் குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு தண்ணீர், பழச்சாறுகளை அதிகம் பருகுவதோடு, வெயிலில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nகிறுக்கு வில்லன் கிம் ஜோங் உன்\nயார் இந்த Idi Amin…\nஉலக நாடுகளுக்‍கு சிம்ம சொப்பனமாக விளங்கும் கிம் ஜாங் உன்\nஉலகின் கொடூரமான செக்ஸ் மன்னன்\nகுறை சொன்னால் குஷி இருக்காது\nஇனிது இனிது காமம் இனிது\nஆடை பாதி ஆரோக்கியம் மீதி\nஎண்ணற்ற நன்மைகளைச் செய்யும் வாழைப்பூ \n“சுவிஸ் தூசணப் புலிகளின்” போராட்டம், வடமாகாண ஆளுநருக்கு எதிரானதா புலிக்குட்டிக்கு எதிரானதா\nகுழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் நேந்திரப்பழ ஆப்பிள் சாலட் \nதமிழக முதல்வரானால் நடிக்க மாட்டேன் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/6820", "date_download": "2018-10-22T01:42:52Z", "digest": "sha1:SJSLDZGKS5M65RSGYKHCLKYST5NARDX5", "length": 8205, "nlines": 107, "source_domain": "www.tamilvoice.dk", "title": "Sri Lankas militær angreb regionsvalgs kandidats bolig i Jaffna.", "raw_content": "\nசவேந்திர சில்வாவின் நியமனத்தை நிராகரிக்குமாறு பான் கீ மூனிடம் அமெரிக்க மனிதஉரிமை அமைப்புகள் இணைந்து வேண்டுகோள்.\n30. januar 2012 ஜரோப்பிய செய்தியாளர்\nஐ.நா அமைதிகாக்கும் நடவடிக்கைளுக்கான சிறப்பு ஆலோசனைக்குழுவுக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையில், அமெரிக்காவைத் தளமாக கொண்ட மனிதஉரிமை அமைப்புகள் பலவும் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன் இந்த நியமனத்தை நிராகரிக்குமாறும் ஐ.நா பொதுச்செயலரிடம் கோரியுள்ளன. SPEAK Human Rights, Environmental Initiative, UNROW Human Rights Impact Litigation Clinic at American University Washington College of Law, the Centre for Justice and Accountability and the […]\n\"தமிழ் இன விடுதலை வீரர்களை நினைவுகூருங்கள்\" – தமிழீழ எல்லாளன் படை\nமாவீரர் நாள் 2012 தொடர்பாக தமிழீழ எல்லாளன் படை விடுத்துள்ள வேண்டுகோளில் தமிழ் இனத்தின் விடிவுக்காக தம் உயிர்களை தியாகம் செய்த புனிதமான மாவீரர்களை மனதில் நிறுத்தி அஞ்சலி செ���ுத்துமாறு அன்புடன் கேட்டுக்கnhள்வதாகவும் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டுள்ளதே தவிர ஆயுத போராட்டம் முடிக்கப்படவில்லை மீண்டும் வருவோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மைகாலத்தில் எல்லாளன் படையால் மக்களுக்கு தொடர்ச்சியாக வேண்டு கோள்கள் விடுக்கப்பட்டுவருவது எதிரிகளுக்கு மட்டுமல்ல புல்லுருவிகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்திவருவதைக் காணக்கூடியதாக உள்ளது. தமிழ் தேசியத்தின் சொத்துக்களை முடக்குவதற்காக துரோகப்பட்டம் கொடுப்பதை […]\nதமிழரும் சிங்களவரும் கணவன்-மனைவி போன்றவர்கள் என கூறவில்லை: சீ.வி விக்னேஸ்ரன் மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=80979", "date_download": "2018-10-22T01:17:12Z", "digest": "sha1:5362OVSDKPDYES2GRLE3SORXO6TV3DVF", "length": 28771, "nlines": 197, "source_domain": "www.vallamai.com", "title": "மலேசியாவில் உலகத் தொல்காப்பிய மன்றம் தொடக்கம் செய்தி – மு.இளங்கோவன்", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » செய்திகள் » மலேசியாவில் உலகத் தொல்காப்பிய மன்றம் தொடக்கம் செய்தி – மு.இளங்கோவன்\nமலேசியாவில் உலகத் தொல்காப்பிய மன்றம் தொடக்கம் செய்தி – மு.இளங்கோவன்\nமலேசியாவில் உலகத் தொல்காப்பிய மன்றம் தொடக்க விழா\nதமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தைப் பரப்பும் வகையில் தமிழகத்திலும், பிற நாடுகளிலும் உலகத் தொல்காப்பிய மன்றம் என்ற அமைப்பு செயல்படுகின்றது. இந்த அமைப்பின் கிளை மலேசியாவில் தொடங்கப்பட உள்ளது. சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பந்திங்கில் உள்ள தெலுக் பங்ளிமா காராங் என்ற இடத்தில் 23.12.2017 சனி(காரி)க் கிழமை மாலை 6 மணிக்கு உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கிளை தொடக்க விழாவும், தொல்காப்பியர் நூலகம் திறப்பு விழாவும் நடைபெறுகின்றன. இந்த நிகழ்ச்சிக்குத் தமிழகத்திலிருந்து முனைவர் மு.இளங்கோவன் வருகை தந்து சிறப்புரையாற்ற உள்ளார்.\nமலேசிய நாட்டில் வாழும் தமிழ்மக்கள் பல்வேறு இலக்கிய அமைப்புகளை ஏற்படுத்தித் தமிழ்மொழிக்குத் தொண்டாற்றி வருகின்றனர். இந்த நாட்டில் வாழ்ந்த தொல்காப்பிய அறிஞர் செ. சீனி நைனா முகம்மது அவர்கள் தொல்காப்பியப் பரவலுக்குப் பல்வேறு முயற்சிகளைச் செய்துவந்தார். அன்னாரின் மறைவு மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியது. அவரின் தொண்டினைத் தொடரவும், அவர் செய்த பணிகளை இயன்ற வரை நினைவுகூரவும், தொல்காப்பிய நூல் அறிமுகத்தைப் பரவலாக்கும் வகையிலும் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கிளையை மலேசியாவில் தொடங்க உள்ளனர். உலகத் தொல்காப்பிய மன்றம் இந்தியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் பல கிளைகளுடன் இயங்குகின்றது.\nதொல்காப்பியத்தில் ஈடுபாடுடைய அறிஞர்களை அழைத்து, தொல்காப்பியத்தை மக்களுக்கும், மாணவர்களுக்கும் அறிமுகம் செய்யவும், தொல்காப்பியப் பணிகளில் ஈடுபடுவோரைச் சிறப்பிக்கவும் இந்த அமைப்பு விரும்புகின்றது.\nமலேசியாவின் மூத்த தமிழறிஞரான முனைவர் முரசு. நெடுமாறன், திரு. ம. மன்னர் மன்னன், திரு. திருச்செல்வம், திரு. கம்பார் கனிமொழி உள்ளிட்ட அறிஞர்கள் நெறியாளர்களாக இருந்து இந்த அமைப்பை நெறிப்படுத்த உள்ளனர். தமிழகத்திலிருந்து தமிழறிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தொல்காப்பியச் சிறப்புகள் குறித்து உரையாற்ற உள்ளனர்.\nதமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தைத் தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்யும் எங்கள் முயற்சி வெற்றியடைய அனைவரின் மேலான ஒத்துழைப்பினையும் வழிகாட்டலையும் வழங்க வேண்டும் என்று இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களான ம. முனியாண்டி, சரசுவதி வேலு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஉலகத் தொல்காப்பிய மன்றம் மலேசியாக் கிளை தொடங்கும் விவரம்:\nதேதி: 23.12.2017 காரி(சனி)க் கிழமை\nநேரம் : மாலை 6.00 மணி\nஇடம்: 32 B, ஜாலான் உத்தாமா 2, தாமான் ஜெயா உத்தாமா, தெலுக் பங்ளிமா காராங், பந்திங், சிலாங்கூர்\nசரசுவதி வேலு 0060 123189968\nஉலகத் தொல்காப்பிய மன்றம் – மலேசியாக் கிளை\nTags: முனைவர் மு. இளங்கோவன்\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« ஞானச் சுடர் [3]\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் »\nஆ. செந்தில் குமார்: சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுத்...\nஆ. செந்தில் குமார்: வாழ்க வளமுடன்… °°°°°°°°°°°°°°...\nகல்பனா சேக்கிழார்: அய்யா அவர்களை அறிவேன். கோவை செ...\nS. Jayabarathan: அழுதிடும் மெழுகுவர்த்தி \nபவள சங்கரி: தங்கள் கருத்துரைக்கு நன்றி ஐயா...\nபவள சங்கரி: தங்கள் கருத்துகள் அத்தனையும் ஏ...\nShenbaga jagatheesan: வாழ்த்துங்கள்... வறுமையின் ...\nDr.Prof. w mohamed younus: கானம் கவிதையாய் கவிதை கானமாய் ...\nSathiyamani: மீனாளின் கல்யாணம் இன்று போல் ந...\nக.கதிரவன்: இருளர்களின் வாழ்வியலை வெளிக்கா...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: தமிழின் பழமை வெளிக்கொணர்ந்த பண...\nSathiyamani: முதல் ராத்திரிக்கும் சிவன் ராத...\nசத்திய மணி: எனக்குத் தெரிந்தப் பாதிக்கப்பட...\nG Balasubramanian: அருமையான விழிப்புணர்வுக் கட்டு...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: பாசுபத நெறி, சைவ சித்தாந்த நெற...\nShenbaga jagatheesan: ரயிலே... பசுமை மிகுந்த மலைய...\nShenbaga jagatheesan: இனிய நிகழ்வு. விழா சிறப்புற வா...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம்.ஜெயராமசர்மா எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் ம��ித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் ���ிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/z-score.html", "date_download": "2018-10-22T02:31:25Z", "digest": "sha1:W72MJB773DN66YVEUXV3VPULCT7WPEBS", "length": 11711, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "“Z” புள்ளிகள் இன்று வெளியிடப்படும் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n“Z” புள்ளிகள் இன்று வெளியிடப்படும்\nபல்கலைக்கழங்களுக்கு மாணவர்களை இணைத்து கொள்வதற்கான ( Z ) வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியிடப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.\n2014 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்து கொள்ளும் வெட்டுப் புள்ளிகளை www.ug.ac.lk என்ற இணைத்தளத்தில் வெளியிடப்பட உள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nகடந்த ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தோற்றியிருந்தாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇன்று வெளியிடப்பட உள்ள இஸட் வெட்டுப் புள்ளிகளுக்கு அமைய மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்து கொள்ளப்படவுள்ளனர்.\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும...\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமலையாக தோட்ட தொழிலாளர்களுக்காக யாழில் மக்கள் போராட்டம்\nமலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தி “உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் நாமு...\nயாழில் மலையக மக்களுக்காக போராடி இளைஞர்கள்\nமலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தி “உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் நாமு...\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ். சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை செய்யப்பட்டு 18 வ...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/05/22204735/IPL-2018-1st-Qualifier-Sunrisers-Hyderabad-vs-Chennai.vpf", "date_download": "2018-10-22T02:10:54Z", "digest": "sha1:HZUKEKOXFIMXKRVOLAEDL6S5FXEKGSOJ", "length": 12853, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "IPL 2018 1st Qualifier Sunrisers Hyderabad vs Chennai Super Kings CSK dominate || ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு முன்னேறும் ஆட்டத்தில் சென்னை அணிக்கு 140 ரன்கள் வெற்றி இலக்கு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு முன்னேறும் ஆட்டத்தில் சென்னை அணிக்கு 140 ரன்கள் வெற்றி இலக்கு + \"||\" + IPL 2018 1st Qualifier Sunrisers Hyderabad vs Chennai Super Kings CSK dominate\nஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு முன்னேறும் ஆட்டத்தில் சென்னை அணிக்கு 140 ரன்கள் வெற்றி இலக்கு\nஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் போட்டியில் சென்னை அணிக்கு 140 ரன்களை வெற்றி இலக்காக ஐதராபாத் நிர்ணயம் செய்து உள்ளது. #PlayOffs #SRHvCSK\n11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பெற்ற ஐதராபாத் சன்ரைசர்ஸ் (18 புள்ளி), சென்னை சூப்பர் கிங்ஸ் (18 புள்ளி), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (16 புள்ளி), ராஜஸ்தான் ராயல்ஸ் (14 புள்ளி) ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறின. நடப்பு ��ாம்பியன் மும்பை, பெங்களூரு, பஞ்சாப், டெல்லி அணிகள் வெளியேற்றப்பட்டன.\nஇந்த நிலையில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில், புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களை வகிக்கும் முன்னாள் சாம்பியன்கள் ஐதராபாத் சன்ரைசர்சும், சென்னை சூப்பர் கிங்சும் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று கோதாவில் இறங்கி உள்ளது. போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. பந்துவீச்சில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் வரிசையாக 4 விக்கெட்களை வெறியேற்றியது. 6.4 வது ஓவரில் ஐதராபாத் அணி 50 ரன்கள் எடுத்து இருந்தது. இதனையடுத்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் விக்கெட்களை எடுப்பதில் தீவிரம் காட்டியது. அதற்கு பலனும் கிடைத்தது. ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 139 ரன்களை எடுத்தது. இதனையடுத்து சென்னை அணிக்கு 140 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.\n1. ஐ.எஸ்.எல். கால்பந்து: வெற்றி கணக்கை தொடங்குமா சென்னை அணி - கவுகாத்தியுடன் இன்று மோதல்\nஐ.எஸ்.எல். கால்பந்து திருவிழாவில் சென்னையில் இன்று (வியாழக்கிழமை) இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை-கவுகாத்தி அணிகள் மோதுகின்றன.\n2. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 2-வது தோல்வி\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், சென்னை அணி 2-வது முறையாக தோல்வியடைந்தது.\n3. ஐ.பி.எல் கிரிக்கெட்: பஞ்சாப்பின் கனவை தகர்த்து சென்னை அணி 9-வது வெற்றி\nஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. #IPL2018 #CSKVsKXIP\n4. ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணிக்கு 154 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது பஞ்சாப் அணி\nஐபிஎல் கிரிக்கெட்டில் பஞ்சாப் அணி சென்னை அணிக்கு 154 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்து உள்ளது. #IPL2018 #CSKVsKXIP\n5. ஐபிஎல்: சென்னை அணிக்கு 128 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு அணி\nஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணி எதிரான ஆட்டத்தில் சென்னை அணிக்கு 128 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. #IPL2018 #RCBVsCSK\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்��ியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல் கவுகாத்தியில் நடக்கிறது\n2. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி கோலி, ரோகித் சர்மா சதம் விளாசினர்\n3. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தி மும்பை அணி ‘சாம்பியன்’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/37923-patients-on-the-bed-dogs-under-it-in-a-hospital-ward-in-up.html", "date_download": "2018-10-22T02:39:40Z", "digest": "sha1:STY7SQMCWO3PC54NGROFY4N3JPLREZJO", "length": 8206, "nlines": 113, "source_domain": "www.newstm.in", "title": "தெருநாய்களுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை! | Patients On The Bed, Dogs Under It, In A Hospital Ward In UP", "raw_content": "\nபம்பையில் இருந்து பத்திரிகையாளர்கள் வெளியேற கேரள போலீசார் வலியுறுத்தல்\nகோலி, ரோகித் அதிரடி: 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கோலி சதம்\nஇஸ்லாமிய சமூகத்தில் இருந்து ரெஹானா பாத்திமா நீக்கம்\nஆள் வைத்து நடத்தும் கட்சி திமுக: எடப்பாடி\nஉத்தரப்பிரதேச அரசு மருத்துவமனை ஜெனரல் வார்டில் நோயாளிகளுடன் தெருநாய்களும் இருக்கும் அதிர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையின் ஜெனரல் வார்டில் நோயாளிகளுடன் தெரு நாய்கள் கட்டிலுக்கு கீழே படுத்திருக்கிறது. நாய்கள் இருக்கும்போதே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதையடுத்து நோயாளிகள் சார்பில் அரசு மருத்துவமனை ஊழியர்களிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனை ஊழியர்கள் நீங்களே நாய்களைத் துரத்தி விடுங்கள் என நோயாளிகளுடன் அலட்சியமாக பதில் தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்���து. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் அப்பகுதியில் தெரு நாய்கள் கடித்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nபோதையில் வந்த சப்-இன்ஸ்பெக்டர்; அடித்து துவைத்த பா.ஜ கவுன்சிலர்\nஇந்தியாவில் முதன்முறையாக நாய்களுக்கான பூங்கா திறப்பு\nஅமைச்சர் எம்.ஜே.அக்பர் - அஜித் தோவல் சந்திப்பு\nநாய்கள் சிறுநீர் கழிப்பதற்காக அமைக்கப்பட்ட ட்ரம்ப் சிலை\n1. தினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\n2. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n3. குபேர சம்பத்து வேண்டுமா.......இதைப் படியுங்கள்\n4. மாநில ரோல்பால் போட்டியில் சிவகங்கை, கடலூர் அணிகள் வெற்றி\n5. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\n6. டி.டி.வி.தினகரனை சுற்றிய மூன்று பாம்புகள்... பீதியில் ஆதரவாளர்கள்\n7. பிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-2)\nபிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-1)\nதினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\nதடுப்புகளை மீறி செல்ஃபி எடுத்த முதல்வரின் மனைவி\n#Metoo: கெட்டவன் என்று யாரை குறிப்பிடுகிறார் லேகா வாஷிங்டன்\nதூத்துக்குடி காயங்கள் ஆறினும் தழும்புகள் இருக்கும்- விவேக் வேதனை\n'கேம் ஆப் த்ரோன்ஸ்' ஜோடிக்கு டும் டும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/delivering-uniforms-in-style-oceanic-apparel-is-the-best-name-for-customized-clothing-in-bulk/", "date_download": "2018-10-22T02:37:00Z", "digest": "sha1:TAKOVELC3SFNHECH3QW2WXQUU7DRC43D", "length": 10494, "nlines": 198, "source_domain": "ippodhu.com", "title": "Delivering Uniforms in Style | ippodhu", "raw_content": "\nTwitter இல் ட்வீட் செய்யவும்\n(கவனிக்கவும்: இது ஒரு விளம்பரதாரர் அறிவிப்பு; இதனை உருவாக்குவதில் செய்தியாளர்கள் எவரும் ஈடுபடுத்தப்படவில்லை.)\nஸ்னோலினும் ரஸான் அல் நஜ்ஜரும்\nமுந்தைய கட்டுரைவிஜய் பிறந்தநாளில் தமிழகம், கேரளாவில் சிறப்புக் காட்சிகள்\nஅடுத்த கட்டுரைமுத்தலாக் தடை மசோதாவை நிறைவேற்றவிடாமல் தடுப்போம் - சந்திரபாபு நாயுடு\nஉங்கள் வீட்டுச் சாதனங்களுக்கு நம்பகமான “பிரைட் மெட்டல்ஸ்”\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நில��வும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-57-24/itemlist/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF,%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D,%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-22T01:45:29Z", "digest": "sha1:Q3MEUJ5RGDJT2JS6AXK7GXP5CD337G2K", "length": 6912, "nlines": 63, "source_domain": "newtamiltimes.com", "title": "ஆன்மிகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: காஞ்சி, வரதராஜ பெருமாள், தேரோட்டம்\nசனிக்கிழமை, 02 ஜூன் 2018 00:00\nகாஞ்சி வரதருக்கு கோலாகல தேரோட்டம்\n08 திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற, காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடந்து வருகிறது. அதையொட்டி, இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த மே மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து கடந்த மாதம் 29-ந்தேதி கருடசேவை திருவிழா நடைபெற்றது.\nநேற்று தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில், உற்சவர் வரதராஜபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார். காஞ்சீபுரம் காந்திரோடு தேரடியில் எழுந்தருளிய பெருமாளுக்கு அர்ச்சகர்கள் தீபாராதனைகள் காட்டினர். கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர்.\nகாஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தேரை வடம் பிடித்து இழுத்தார். காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் வி.சோமசுந்தரம், மாவட்ட அ.தி.மு.க. பிரதிநிதி முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் ஆகியோர் பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி��ார்கள்.\nவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். காஞ்சீபுரம் காந்திரோடு தேரடியில் இருந்து புறப்பட்ட இந்த தேர் பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் காந்திரோடு, மூங்கில் மண்டபம், காமராஜர் சாலை வழியாக, காஞ்சி சங்கர மடம் அருகே சென்றது. அப்போது காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பெருமாளை வணங்கினார்.\nவிழாவில், அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் தியாக ராஜன், முருகேசன், வெள்ளைச் சாமி, குமரன், செந்தில்குமார், கோவிந்தராஜ், ஆகியோர் கலந்துகொண்டனர். 46-வது பட்டம் அகோபீலமடம் அழகிய சிங்கர் ஜீயர் சுவாமிகள் காஞ்சீபுரம் காந்திரோடு தேரடி அருகே தேரில் எழுந்தருளிய வரதராஜபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியை வணங்கினார்.\nவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரும், கோவில் நிர்வாக அறங்காவலருமான விஜயனும் சிறப்பாக செய்து இருந்தனர். காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி உத்தரவின் பேரில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 94 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2015/03/orlando-seaworld.html", "date_download": "2018-10-22T01:24:51Z", "digest": "sha1:RCN2FJYKP3SHR326FVFZXORLJNX6IBRW", "length": 28644, "nlines": 168, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: ப்ளோரிடா சீவேர்ல்ட்", "raw_content": "\nசென்ற முறை கலிபோர்னியா சென்றபோது, சாண்டியாகோ சீவேர்ல்ட் செல்ல முடியவில்லை. எங்கேனும் சீவேர்ல்ட் டால்பின் சர்க்கஸ் காட்சிகளைக் காணும்போதெல்லாம், அது ஒரு ஏக்கமாகவே கடந்து செல்லும். அதனால் அடுத்த முறை சீவேர்ல்ட் இருக்கும் ஊருக்கு சென்றால், சீவேர்ல்ட் போகாமல் வர கூடாது என்று முடிவு செய்திருந்தேன்.\nஅன்றைய தினம், சீவேர்ல்டையும், நாசாவையும் பார்ப்பதாக திட்டம். இரண்டையும் பார்க்கமுடியுமா என்று ஒரு பக்கம் யோசனை. பார்க்கமுடியுமானால், முதலில் எதற்கு செல்வது என்று இன்னொரு யோசனை. நாசா சென்று பிறகு சீவேர்ல்ட் வருவது என்றால், கொஞ்சம் வெட்டி அலைச்சல். தவிர, அன்று இரவு மியாமி நோக்கி பயணம் என்பதால், முதலில் சீவேர்ல்ட் சென்று விட்டு, பிறகு நேரமிருந்தால், நாசா செல்லலாம் என்று முடிவெடுத்தோம்.\nஇவ்வளவு ப்ளான் இருந்ததால், எங்கள் அறையில் இர���ந்து வெகு சீக்கிரமே கிளம்பிவிட்டோம். ரொம்பவும் தூரத்தில் இல்லையென்பதால், உடனடியாக சீவேர்ல்ட் வந்து சேர்ந்தோம். 9 மணிக்கு பார்க் திறக்கும் நேரத்திலேயே வந்து சேர்ந்தோம். கூட்டம் ஒன்றும் சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை. பார்க் மேப் பார்த்து ஒரு ரூட் போட்டுக்கொண்டேன்.\nசீவேர்ல்ட் என்பது கடல் வாழ் உயிரினங்கள் சார்ந்த தீமில் அமைந்த பார்க். இங்கு ஒர்லண்டோவில் பெயருக்கேற்றார் போல், ஒவ்வொரு தீம் பார்க்கிற்கும் ஒரு தீம் இருக்கிறது. ஒஹோ அதனால் தான் இவற்றை தீம் பார்க்குகள் என்று கூறுகிறார்களோ என இங்கு வந்து புரிந்துக்கொள்ள முடிந்தது.\nசீவேர்ல்ட் குழுமத்தில் ஏகப்பட்ட தீம் பார்க்குகள் ப்ளோரிடாவிலும், வேறு சில நகரங்களிலும் இருக்கின்றன. எதுவுமே பார்த்தது இல்லை என்பதால், அவர்களது சிக்னேச்சர் தீம் பார்க்கான சீவேர்ல்ட் தீம் பார்க்கையே பார்ப்பது என்று முடிவு செய்திருந்தோம். டிக்கெட்டுகளை இணையத்திலேயே வாங்கி விட்டோம். என்னென்ன ஷோக்கள், என்னென்ன நேரத்தில் நடக்கிறது என்று தெரிந்துக்கொண்டோம். முக்கியமாக, டால்பின் ஷோவான ப்ளூ ஹரிஸான் மற்றும் திமிங்கில ஷோவான ஒன் ஓஷன் நிகழ்ச்சிகளைத் தவறவிடக்கூடாது என்று முடிவு செய்திருந்தோம். இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து, பிறகு மற்றவற்றை கவர் செய்ய எண்ணி, உள்ளே புகுந்தோம்.\nமுன்பே சொன்னது போல், இது கடல்சார் உயிரினங்கள் தீமில் அமைந்த பார்க் என்பதால், இங்குள்ள ரைடுகளும் அப்படியே வடிவமைக்கப்பட்டிருந்தது. உதாரணத்திற்கு, மண்டா என்னும் ரைடு, மண்டா ரே என்னும் உயிரினம் போல் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதன் டிசைனும், அது செல்லும் ஸ்டைலும் அப்படி இருந்தது. வெளியே சென்று பார்க்கும் போது, கொஞ்சம் திகிலாகத்தான் இருந்தது. பார்க் உள்ளே நுழைந்தவுடன் இருந்த ரைடு, கூட்டமே இல்லாமல் இருந்ததால், உள்ளே சென்று விட்டேன். இதில் சிறு குழந்தைகள் அனுமதி இல்லை. அது செல்லும் தினுசைப் பார்த்து, மனைவியும் வரவில்லை என்று சொல்லிவிட்டார்.\nஎனக்கும் அதை முதலில் பார்க்கும் போது, பயமாகத்தான் இருந்தது. உயரத்தில் இருந்து கீழே பார்த்து பயந்தால், ஏதோவொரு போபியா என்பார்களே எனக்குக் கூட அந்த போபியா இருப்பதுண்டோ என்று யோசிப்பதுண்டு. ஊரில் வீட்டில் கருவேப்பிலை பறிக்க சுவர் மேல் ஏறிய கா���த்திலேயே வந்த நினைப்பு அது. ஆனால், இம்மாதிரி ரைடுகளில் முதலில் அம்மாதிரி பயம் வந்தாலும், உடனே லாஜிக்கலாக யோசித்து (இவ்வளவு பேர் போகிறார்களே எனக்குக் கூட அந்த போபியா இருப்பதுண்டோ என்று யோசிப்பதுண்டு. ஊரில் வீட்டில் கருவேப்பிலை பறிக்க சுவர் மேல் ஏறிய காலத்திலேயே வந்த நினைப்பு அது. ஆனால், இம்மாதிரி ரைடுகளில் முதலில் அம்மாதிரி பயம் வந்தாலும், உடனே லாஜிக்கலாக யோசித்து (இவ்வளவு பேர் போகிறார்களே, என்னவாகிவிடும், அதான் இப்படி சுற்றி டைட்டாக கட்டி வைக்கிறார்களே, அப்படியே பயமாக இருந்தால் கண்ணை மூடிக்கொள்ள வேண்டியது தான், அப்படியே பயமாக இருந்தால் கண்ணை மூடிக்கொள்ள வேண்டியது தான்\nஇம்மாதிரி ரைடு எனக்கு முதல்முறை என்று சொல்லவேண்டும். வளைத்து, வளைத்து, தலைக்கீழாக, தலைக்குப்புற, சுழற்றியடித்து என திகிலாக இருந்தாலும், ஏறிய பிறகு எஞ்சாய்மெண்ட் தான். முடித்தப்பிறகு இன்னொரு முறை போனால் என்ன என்று தோன்றுமே... அப்படித்தான் தோன்றியது.\nஅதன் பிறகு, முதல் ஷோவாக, ப்ளூ ஹரிஸான்ஸ் சென்றோம். இது டால்பின்கள் கொண்டு நடத்தப்படும் ஷோ. அரைவடிவத்தில் ஒரு ஸ்டேடியம். பெயர் - டால்பின் தியேட்டர். கூட்டம் கொஞ்ச கொஞ்சமாக சேர தொடங்கி, முழுவதும் நிறைந்தது. நட்ட நடுவில், சீட்டுகள் எம்டியாக இருந்தது. என்னவென்று பார்த்தால், ரிசர்வ் செய்யப்பட்ட சீட்டுகளாம். நல்ல அம்சமான இடம் தான். இம்மாதிரி ரிசர்வ் செய்யப்பட்ட சீட்டுகளுக்கு, தனி கட்டணம். நாங்கள் சீக்கிரமே சென்றதால், ரிசர்வ் செய்யப்பட்ட வரிசைக்கு ஒரு வரிசை பின்னால் இடம் பிடித்துக்கொண்டோம்.\nஒரு கதையைச் சொல்லி, அதில் டால்பின்களை வித்தைக் காட்டவிட்டார்கள். நாய்க்குட்டியைப் பழக்கி வைத்திருப்பதைப்போல பழக்கி வைத்திருக்கிறார்கள். தண்ணீரில் டால்பின்கள் நீந்தும் வேகம் செம. டால்பின் வித்தை 40% என்றால், மனித வித்தை 60% எனலாம். உயரத்தில் இருந்து தண்ணீருக்குள் குதிப்பது, பறவைப்போல் கயிறு கட்டிக்கொண்டு பறப்பது என்று ஒரு கலவையில் இருந்தது. ஒவ்வொரு முறை டால்பின்கள் துள்ளிக் குதிக்கும் போதும், கூட்டம் கைத்தட்டி ஆர்ப்பரித்தது.\nஇங்கு இதைப் பார்த்துக்கொண்டு இருக்கும் போது, சில எண்ணங்கள் வந்தது. பொதுவாக, அமெரிக்காவில் மிருகக்காட்சிச்சாலைகள் வெளியே, அமைதியாக சிலர் பேனர் பிடித்��ுக்கொண்டு போராட்டம் செய்துக்கொண்டிருப்பார்கள். ப்ளு கிராஸ் போன்ற அமைப்புகளாக இருக்கும். முதல்முறை இம்மாதிரி போராட்டங்களைப் பார்த்தப்போது, கொஞ்சம் வித்தியாசமாகவே இருந்தது. மிருகக்காட்சிச்சாலைகளில் மிருகங்கள் பாவமாக இருக்கும், பார்த்ததுண்டு. ஆனால், அதற்காக போராட்டம் என்பது நான் பார்த்திராதது. (நம்மூரில் உள்ளே செல்லும் மக்களே அவற்றை துன்புறுத்துவதைக் கண்டும், சமீபத்தில் டெல்லியில் ஒரு மனிதனை புலி கொன்றபோது, புலியை ஏன் சுட்டுக்கொள்ளவில்லை என்று கேள்வி கேட்டவர்களைக் கடந்தும் வந்ததால் இருக்கலாம்.) அவர்களது கோரிக்கை என்னவாக இருக்கும் மிருகக்காட்சிச்சாலைகளை மூடுவதாக இருக்கும். உலகம் முழுக்க இருக்கும் மிருகக்காட்சிச்சாலைகளை, சர்க்கஸுக்களை, மிருகங்களைக்கொண்டு எடுக்கப்படும் படங்களைத் தடைச் செய்ய முடியுமா மிருகக்காட்சிச்சாலைகளை மூடுவதாக இருக்கும். உலகம் முழுக்க இருக்கும் மிருகக்காட்சிச்சாலைகளை, சர்க்கஸுக்களை, மிருகங்களைக்கொண்டு எடுக்கப்படும் படங்களைத் தடைச் செய்ய முடியுமா நமக்கு ஜஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் மட்டும் தான் என்றாலும், இவை இல்லாத உலகம் சாத்தியமா நமக்கு ஜஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் மட்டும் தான் என்றாலும், இவை இல்லாத உலகம் சாத்தியமா அப்புறம் எங்கே தான், எப்போது தான் மிருகங்களைப் பார்ப்பது அப்புறம் எங்கே தான், எப்போது தான் மிருகங்களைப் பார்ப்பது என்று கேள்விக்கு அப்படி பார்ப்பது அவசியமா என்று கேள்விக்கு அப்படி பார்ப்பது அவசியமா என்ற கேள்வி தான் ஒரே பதிலாக இருக்க முடியுமா என்ற கேள்வி தான் ஒரே பதிலாக இருக்க முடியுமா எனிவே, லெட்ஸ் வாட்ச் திஸ் அவுட் பர்ஸ்ட்.\nடால்பின்கள் பார்க்க, நல்ல பிள்ளையாட்டம், பயிற்சியாளர்கள் குழு சொல்வதைக் கேட்டு டைவ் அடித்தது, அவர்களை சுமந்துக்கொண்டு நீந்தியது, சத்தமிட்டது, முத்தமிட்டது. வந்திருந்த குழந்தைகள், இந்த ஷோவை ஆர்வமுடன் கண்டுக்களித்தார்கள்.\nஅடுத்ததாக, பென்குயினை ஒரு சில்லிடும் செட்டப்பில் பார்த்தோம். இன்னும் சில ரைடுகளில் சென்றோம். சில ரைடு/அரங்கு மூடியிருந்தது.\nஅன்று காலையில் ஒன்றும் சாப்பிடாததால், பசியெடுக்கவே, ஒரு இட்டாலியன் கடையில் வெஜ் கார்டன் 'லசான்யா' வாங்கினோம். அதான்யா விஜய் டிவியில் அடிக்கடி சொல்லுவாங்க���ே வெள்ளிக்கிழமை என்பதால், வெஜ் தானாம். உள்துறை உத்தரவு.\nஅடுத்த ஷோ துவங்கும் நேரமென்பதால், உணவுடன் ஷோ நடக்கும் ஷாமு ஸ்டேடியத்திற்கு விரைந்தோம். போன முறை, சீக்கிரம் சென்றதால், நல்ல இடம் கிடைத்தது. இந்த முறை, லேட்டாக சென்றதால். அதுவரை ரிசர்வ் சீட்டுகளைப் பாதுகாத்தவர், நிகழ்ச்சி தொடங்கியபிறகும், அவ்விடங்களுக்கு யாரும் வராததால், அதனை ஓபன் செய்துவிட்டுக் கிளம்பினார்.\nஷாமு, இங்கு முதல்முறையாக தன் திறமையைக் காட்டிய திமிங்கலத்தின் பெயர். அது இறந்து 45 ஆண்டுகள் ஆனாலும், அதற்கு பிறகு வந்த மற்ற முன்னணி நட்சத்திர திமிங்கலங்களுக்கும் அதே பெயரைச் சூட்டி, இந்த ஸ்டேடியத்திற்கும் அதே பெயரைச் சூட்டிவிட்டார்கள். ஷாமு போல் ஒரு ராமும் இருக்கிறதாம்.\nதிமிங்கலமும் டால்பினும் ஒரே குடும்பம் தான். என்ன, திமிங்கலங்கள் சோவாறிகள். பெரியவை. மனிதர்களுடன் அவ்வளவாக ஒத்து போகாது. நாம் நினைப்பது போல் இல்லாமல், ரெண்டுமே ஒரே அளவு அறிவாளிகள் தான்.\nடால்பினை விட எடை அதிகமாக இருந்தாலும், துள்ளிக் குதிப்பதில் அதற்கு இது சளைத்ததில்லை. இந்த ஸ்டேடியத்தில், முதல் பத்து பதினைந்து வரிசைகள், ஈரமாகும் இடங்கள் என்று வகைமைப்படுத்தி, நிகழ்ச்சித் தொடங்கும் முன்பு, அவ்வப்போது எச்சரிக்கைப்படுத்திக் கொண்டு இருந்தார்கள். அங்கு உட்கார்ந்து இருந்தவர்கள் எல்லாம், மழைக்கு அணியும் ப்ளாஸ்டிக்கிலான உடைகளை அணிந்திருந்தார்கள். கையில் உணவு இருந்ததால், அங்கு உட்காரவில்லை.\nஷோவின் போது, இந்த திமிங்கலங்கள் துள்ளிக் குதிக்கும் போதெல்லாம், இந்த பார்வையாளர்கள் மீது தண்ணீர் சிதறியது. அது மட்டுமில்லாமல், இந்த திமிங்கலங்கள் வாலை கொண்டு, குறி வைத்து, பார்வையாளர்கள் தண்ணீரை அடித்துவிட்டுக்கொண்டே இருந்தது. அங்கிருந்தவர்கள் எல்லாம் எஞ்சாய் செய்துக்கொண்டு இருந்தார்கள். சிலர் மட்டும் நனைந்தது போதும் என்று கிளம்பி, வேறு இடங்களுக்கு பெயர்ந்தார்கள்.\nஇதன் பிறகு, வீட்டு பிராணிகளை வைத்து ஒரு ஷோ. அதில் ஒன்றும் பெரிதாக விசேஷமில்லை. ஆனால், அந்த மிருகங்கள் மிகுந்த தேர்ச்சியுடன் தங்கள் திறமைகளைக் காட்டியது. நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பு சிறப்பு.\nஅதற்கு பிறகு, வேறு சில ரைடுகளுக்கும், ஒரு 360 டிகிரி 3டி படமும் பார்த்தோம். அப்போது பிற்பகல் ஆகியிருந்தது. மெல்ல மழை பொழிய தொடங்கியது. சில சின்ன சின்ன ரைடுகள் மிச்சமிருந்தன. யோசித்தோம். சரி, தற்சமயம், நாசாவின் கென்னடி ஸ்பேஸ் செண்டர் செல்ல சரியான நேரம் என்று நினைத்து, அங்கிருந்து கிளம்பினோம்.\nகிளம்புவதற்கு முன், சீவேர்ல்ட் மேலிருக்கும் சில புகார்கள் பற்றி. எனக்கு இல்லைங்க, சமூக ஆர்வலர்களுக்கு. (யாரு நீயா நானாவிலும், செய்தித் தொலைக்காட்சிக் கலந்துரையாடல்களிலும் வருவார்களே நீயா நானாவிலும், செய்தித் தொலைக்காட்சிக் கலந்துரையாடல்களிலும் வருவார்களே அவர்களா\nசீவேர்ல்ட்டில் பல இடங்களில் குறிப்பிடப்படுவது - இங்கிருக்கும் கடல்வாழ் உயிரினங்கள் அனைத்தும் தத்தெடுக்கப்பட்டவை, விபத்தில் இருந்து, ஆபத்தில் இருந்து மீட்கப்பட்டவை, அவை இங்கு நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறது என்று. ஆனால், சீவேர்ல்ட்டை எதிர்ப்பவர்கள் அதை மறுக்கிறார்கள். இவை அனைத்தும் பொய். இந்த உயிரினங்கள் கடத்தப்பட்டவை, கடலில் இருந்து அதன் குடும்பத்தில் இருந்து, இயற்கை சூழலில் இருந்து, நிறுவனங்களின் லாபத்திற்காக பிரிக்கப்பட்டு, இங்கிருக்கும் டேங்குகளில் மோசமாகப் பராமரிக்கப்படுகிறது என்கிறார்கள்.\nதவிர, அவை தாக்கி, இங்கிருக்கும் பணியாளர்கள், பார்வையாளர்கள் காயமடைந்திருப்பதாகவும் கூறுகிறார்கள். இணையத்தில் இது பற்றிய தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன.\nஅவர்கள் விடுக்கும் வேண்டுகோள் - சீவேர்ல்டை மூட வேண்டும். மக்கள் அதைப் புறக்கணிக்க வேண்டும்.\nஎனக்கு முன்னமே தெரிந்திருந்தால், புறக்கணிக்க யோசித்திருப்பேன் இப்ப லேட். நாசா கிளம்பலாம்.\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?paged=610", "date_download": "2018-10-22T01:17:37Z", "digest": "sha1:Q6QKRHTZM7APBD4AFW2BX7SI2S5KEM3X", "length": 22387, "nlines": 160, "source_domain": "www.siruppiddy.net", "title": "Siruppiddy.Net | சிறுப்பிட்டி இணையம் | Seite 610", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீஞானவைரவர் ஸ்ரீ ஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nஉலகின் வயது குறைந்த பாட்டி என்ற பெயருக்கு உரிமை கோரும் இளம் பெண்\nஉலகின் வயது குறைந்த பாட்டி தான் என ரோமானியவைச் சேர்ந்த ரிப்கா சிடெனஸ்கு தெரிவிக்கின்றார். தற்போது 25 வயதான அவர் 23 வயதிலேயே பாட்டியானதாக தெரிவிக்கின்றார். அவர் தனது 10 வயதிலேயே திருமணம் புரிந்ததாகவும் 12 ஆவது வயதில் தனக்கு முதல் குழந்தை மரியா பிறந்ததாகவும் குறிப்பிடுகின்றார். தனது திருமணத்தின் போது அவரது கணவரான லோனல் சிடெனஸ்குவிறகு 13 வயதெனவும் ...\nவெற்றிலையும் அதன் மருத்துவ குணமும்\nவெற்றிலையை அறியாதவர் எவரும் இருக்க முடியாது. வெற்றிலை தொன்று தொட்டு நாம் உபயோகித்து வரும் மருத்துவ மூலிகையாகும். நம் முன்னோர்களிடம் வெற்றிலை பயன்பாடு அதிகம் இருந்து வந்தது. அந்த வெற்றிலையின் விலைதான் இன்று ஒரு கெட்டு 7000 ரூபாய். வெற்றிலையை உபயோகிக்கும் முறை: வெற்றிலை பயன்படுத்தும்போது அதன் காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கி உபயோகிக்க வேண்டும். வெற்றிலையில் ...\nநா‌ம் உ‌ண்ணு‌ம் உண‌வி‌ல் உ‌ண்டு மரு‌த்துவ‌ம்\nநா‌ம் சாதாரணமாக சா‌ப்‌பிடு‌ம் எ‌த்தனையோ உணவு‌ப் பொரு‌ட்க‌ளி‌ல் பல மரு‌த்துவ குண‌ங்க‌ள் உ‌ள்ளன.அவ‌ற்றை அ‌றி‌ந்து தேவை‌க்கே‌ற்ப சா‌ப்‌பி‌ட்டா‌ல் உணவே மரு‌ந்தாகு‌ம். வெள்ளரிப் பிஞ்சில் எந்த வைட்டமின்களும் இல்லைதான். ஆனால் இதைச் சாப்பிடுகிறபோது இரைப்பையில் ஒருவித ரசம் உற்பத்தியாகிறது. இது ஜீரணத்தைத் தூண்டுகிறது. சமையலில் பிரதானமாக உபயோகிக்கப்படும் வெங்காயம் ஒரு அரு மருந்து. பச்சை வெங்காயம் சாப்பிட்டு வந்தால் ...\n17 வயது 22 அங்குல உயரம்\nஇவர் பெயர் ஜன்ரி பாலாவிங் வயது 17 ஆனால் உயரம் 22 அங்குலங்கள் மட்டுமே. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த இவர் தான் விரைவில் உலகின் குள்ளமான மனிதர் என்ற புகழைப் பெறவுள்ளார். ஜுன் மாதம் 12ம் திகதி இவர் 18 வயதை அடையும் போது இந்தப் பெருமை அவருக்குக் கிடைக்கும். தற்போதைய பதிவுகளின் படி உலகின் குள்ளமான மனிதரை ...\nரத்த அழுத்தம் வராமல் தடுக்க\nஇன்று உலக மக்களில் 65 சதவீதம் பேருக்கு மேல் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அன்றாடம் நாம் சந்திக்கும் நபர்களில் இருவருக்காவது இரத்த அழுத்த நோயின் பாதிப்பு இருக்கிறது. இந்த இரத்த அழுத்த நோய் எவ்வாறு தோன்றுகிறது. இதற்கு காரணமென்ன, இதனை தடுக்க முடியுமா அல்லது முழுமையாக குணப்படுத்த முடியுமா என நம் மனதில் பல ...\nபூமிக்கு அருகில் வருகிறது சந்திரன்: நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு\nஅடுத்த வாரம் வானில் ஓர் அதிசயம் நிகழப் போகிறது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திரன் மீண்டும் பூமிக்கு அருகில் வரப்போவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதனால் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த மாதம் 19 ம் திகதி சந்திரன் பூமிக்கு மிக அருகில் வரப்போகிறது. அதாவது பூமிக்கும், சந்திரனுக்கும் ...\nஉழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே\nமூட்டுவலி என்பது மூட்டுத் தேய் மானத்தால் மட்டும் வருவதல்ல\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழி உண்டு. இந்த பழமொழியின் பொருளை நோயின் பாதிப்பினால் தினமும் மருந்து மாத்திரைகளுடன் அவதியுறுபவர்கள் நன்கு உணர்வார்கள். மனித உடலானது எண்ணற்ற தசை, தமனி, எலும்பு, நரம்புகளால் பின்னிப் பிணையப்பட்ட ஒரு உருவமாகும். உடலின் செயல்பாடுகள் அனைத்தும் வாத, பித்த, கபம் என்னும் முக்குற்றங்களால் செயல்படுகிறது. இதில் ஏதேனும் ஒன்றின் ஆதிக்கம் ...\nசச்சின் சாதனை :2 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர்\nஉலக கோப்பை போட்டியில் சச்சின் 2 ஆயிரம் ரன்களை அடித்து சாதனை படைத்துள்ளார். உலக கோப்பையில் இரண்டு ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார் அவர். உலக கோப்பையில் அதிக ரன் எடுத்தோர் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார் பாண்ட���ங். டெல்லியில் இன்று நடக்கும் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் சச்சின் இந்த சாதனையை எட்டினார்.\nசெல்ல நாய்க்குட்டிக்கு பேஸ்புக்கில் ஓர் பக்கம் (காணொளி இணைப்பு)\nபேஸ்புக் சமூக வலைப்பின்னல் தளத்தின் ஸ்தாபகரான மார்க் ஷூக்கர்பேர்க் தனது செல்ல நாய்க்குட்டிக்கென பேஸ்புக்கில் ஓர் பக்கத்தினை உருவாக்கியுள்ளார். இதனை இதுவரை சுமார் 37,000 பேர் 'Like' செய்துமுள்ளனர். 'ஹங்கேரியன் சீப்' வகை நாய்க்குட்டியான இதற்கு பீஸ்ட் என பெயரிட்டுள்ளனர் ஷூக்கர் பேர்க் மற்றும் அவரது காதலியான பிரிஸ்சில்லா சேன். அப்பக்கத்தினை பார்வையிட. http://www.facebook.com/beast.the.dog\nLatest On சிறுப்பிட்டி செய்தி\nசி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் 187 வது ஜனன தின விழா யாழ் வீரசிங்க மண்டபத்தில்நடைபெற்றது.\nசி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் 187 வது ஜனன தின விழா யாழ் வீரசிங்க மண்டபத்தில் ...\nசிறுப்பிட்டி தமிழறிஞர்சி.வை தா‌மோதரம்பிள்ளை அவர்களின் 187வது ஜனன தின விழா 12.09.2018\nசிறுப்பிட்டி தமிழறிஞர் இராவ் பகதூர் சி.வை தா‌மோதரம்பிள்ளை அவர்களின் 187வது ஜனன தின ...\nசி.வை.தா. நற்பணி மன்ற நிர்வாகிகளுக்கும்சிறுப்பிட்டி இணைய நிர்வாகி கு.விமல் கலந்துரையாடல்\nசி.வை.தாமோதரம்பிள்ளை ஞாபகார்த்த நற்பணி மன்ற நிர்வாகிகளுக்கும் சிறுப்பிட்டி இணைய நிர்வாகி குமாரசாமி விமல்(சுவிஸ்) ...\nசி.வை.தா.ஞாபகார்த்த நற்பணி மன்றம் இ.முரளிகரன்பாராட்டி கௌரவிப்பு\nஇராமலிங்கம் முரளிகரன் சுவிஸ்.. சி.வை.தாமோதரம்பிள்ளை ஞாபகார்த்த நற்பணி மன்றத்திற்கு புலத்திலிருந்து ஆதரவும் உதவியும் ...\nசிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன்5நாள் கும்பா அபிசேகம் 24.03.2018\nசிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் மஹா கும்பா அபிசேகம் ஆரம்பமாகி24.03.2018 அபிசேக ஆரதனைகளுடன் ...\nLatest On மரண அறிவித்தல்\nதுயர் பகிர்தல்;திருமதி கமலாவதி சுப்பிரமணியம்\nதிருமதி கமலாவதி சுப்பிரமணியம் மண்ணில் : 1 மார்ச் 1932 — விண்ணில் : ...\nஜேர்மனியில் 19.09.2018 இறைவனடி சேர்ந்தார் யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதி காலம் சென்ற ...\nமரண அறிவித்தல்;திருமதி (பகவதி தியாகராஐா 01.07 2018)\nயாழ். சிறுபிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட பகவதி (தியாகராஐா01.07 2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 11.30 மணியளவில் ...\nமரண அறிவித்தல் திரு.சின்னையா சிறிகாந்தன் (சிறி) 01.07 2018\nஅன்னை மடியில் :17.06 1963 — ஆண்டவன் அடியில் : 01.07 ...\nபிறந்த நாள் வாழ்த்து:சாந்தகுமாரி கிருஸ்ணகுமார் (29.09.18)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் லண்டனில் வாழ்ந்து வருபருமான சாந்தகுமாரி கிருஸ்ணகுமார் (29.09.18)இன்று லண்டனில் தனது ...\nபிறந்த நாள் வாழ்த்து:சிவசுப்பிரமணியம் உதயகுமார்(24.09.18)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ்சில் வாழ்ந்து வருபருமான சிவசுப்பிரமணியம் உதயகுமார் (24.09.17)இன்று சுவிஸ்சில் தனது ...\n16வது பிறந்தநாள் வாழ்த்து:தர்மசீலன் டிலக்ஷன்(17.09.18)\nதர்மசீலன்.டிலக்ஷன் அவர்கள்(17.09.18) இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அம்மா ,அண்ணன் ...\nபிறந்த நாள் வாழ்த்து சுதர்சன் ஐெயக்குமாரன்(16.09.18)\nசிறுப்பிட்டியைப்பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகன் சுதர்சன்.அவர்கள் 16.09.2018 அன்று தனது பிறந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/4440", "date_download": "2018-10-22T01:55:06Z", "digest": "sha1:B4USUKCMM2MVEIATYKQCYWLQH6Z7TP47", "length": 5550, "nlines": 109, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | யாழ் பொலிஸ் நிலையத்தை திறந்து வைத்த மைத்திரி", "raw_content": "\nயாழ் பொலிஸ் நிலையத்தை திறந்து வைத்த மைத்திரி\nசகல வசதிகளையும் கொண்ட வகையில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண புதிய பொலிஸ் நிலையத்தை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நேற்று பிற்பகல் திறந்து வைத்தார்.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் நடந்தது என்ன\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு நடந்த கதி\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\nயாழில் பெண் ஒருவரின் மோசமான செயற்பாடு வெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு கிடைத்த ஏமாற்றம்\n வடக்கில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டம்\nஉலகில் சிறந்த ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு\nதெற்காசியாவின் உயரமான புத்தர் சிலையை திறந்து வைத்தார் மைத்திரி\nஜனாதிபதி தலைமையின் கீழ் முன்னோக்கிச் செல்ல வேண்டும்-பிரதமர்\n வடக்கில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_may09", "date_download": "2018-10-22T01:19:11Z", "digest": "sha1:UPFUQJJPJKNB54GHWCAUQOAC26BXVJC6", "length": 4771, "nlines": 135, "source_domain": "karmayogi.net", "title": "மலர்ந்த ஜீவியம் - மே 2009 | Karmayogi.net", "raw_content": "\nHome » மலர்ந்த ஜீவியம் - மே 2009\nமலர்ந்த ஜீவியம் - மே 2009\nஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னை யோக மலர்\nமே 2009 ஜீவியம் 15 மலர் 1\n02. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு\n03. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n06. யோக வாழ்க்கை விளக்கம் V\n07. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்\n08. ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்\n09. லைப் டிவைன் - கருத்து\n10. பூரணயோகம் - முதல் வாயில்கள்\n11. அன்னை இலக்கியம் - நல்லெண்ணம்\n14. மரபு வழி வந்த ஆன்மீகமும் அன்னை ஸ்ரீ அரவிந்தரின் பூரணயோகமும்\n15. மனிதனுடைய இன்றைய நிலைமையும் அன்னை அவனுக்கு வழங்க விரும்புவதும்\nமலர்ந்த ஜீவியம் - மே 2009\n02. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு\n03. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n06. யோக வாழ்க்கை விளக்கம் V\n07. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்\n08. ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்\n09. லைப் டிவைன் - கருத்து\n10. பூரணயோகம் - முதல் வாயில்கள்\n11. அன்னை இலக்கியம் - நல்லெண்ணம்\n14. மரபு வழி வந்த ஆன்மீகமும் அன்னை ஸ்ரீ அரவிந்தரின் பூரணயோகமும்\n15. மனிதனுடைய இன்றைய நிலைமையும் அன்னை அவனுக்கு வழங்க விரும்புவதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.nyusu.in/tag/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-10-22T01:07:01Z", "digest": "sha1:QPI2AIEM6QT6LOKX5CBBUX4EFL5BPV4M", "length": 11613, "nlines": 151, "source_domain": "tamil.nyusu.in", "title": "ஆஸ்திரேலியா |", "raw_content": "\nகேன்சர் நோயை கண்டறிய ரத்தப்பரிசோதனை போதும்\nமும்பை:கேன்சர் நோயை கண்டறிய ரத்தப்பரிசோதனை செய்தால் போதும் என்று ஆஸ்திரேலியாவை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள பிரபல மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்று வால்டர் அண்ட் எலிசா ஹால் இன்ஸ்டிடியூட். இங்கு கேன்சர்...\nசிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் ஸ்டார்க் ஒரு போட்டியில் 2ஹாட்ரிக் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார். ஷெஃப்ஃபீல்டு ஷீல்ட் போட்டியில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நியூ சவுத்வேல்ஸ் வீரராக விளையாடினார் ஸ்டார்க். ...\nஉள்ளூர் கிரிக்கெட் போட்டியில் 40சிக்சர்களுடன் 307ரன் குவித்துள்ளார் ஒரு வீரர். இந்த சாதனை நடந்துள்ளது ஆஸ்திரேலியாவில��� உள்ள அகஸ்டா நகரில். அகஸ்டா துறைமுக கிரிக்கெட் சங்கம் சார்பில் உள்ளூர்போட்டியில் ஜோஷ் டன்ஸ்டன் என்ற வீரர் இடம்பெற்றிருந்தார். இவர்...\nஆஸ்திரேலியாவின் தேசிய விலங்காக மதிக்கப்படும் கங்காரு குளிக்கும் படங்கள் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகின்றன. மேற்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் ஜாக்சன் கிங்ஸ்லி வின்செண்ட். இவர் காலையில் தனது நாயுடன் வாக்கிங் செல்வது வழக்கம். மார்க்ரெட் நதிக்கரை ஓரம்...\nநாக்பூரில் நடக்குமா நாக் அவுட்: இந்தியாவுக்கு இலக்கு 243ரன்\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. சென்னை, கொல்கத்தா, இந்தூரில் நடந்த முதல் மூன்று ஆட்டங்களில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. பெங்களூருவில்...\nஇந்தியா, ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. பெங்களூரில் இன்று நடைபெற்ற போட்டியில், ஆஸி. அணி டாஸில் வென்றது. அந்த அணி பேட்டிங் செய்ய தொடங்கியது. https://twitter.com/BCCI/status/913306608284790785 துவக்க ஆட்டக்காரராக...\nஉயிரை பிடித்துக்கொண்டு ஒரு ரயில் பயணம். விடியோ\nஆஸ்திரேலியாவில் அதிவேக ரயிலில் தொங்கியவாறே பயணம் செய்த வாலிபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் விடியோவாக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரத்தில் கடந்த சனிக்கிழமை வாலிபர் ஒருவர் 11௦ கி.மீ...\nஇந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுடன் நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு 294ரன்கள் இலக்கு நிர்ணயித்திருந்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணியின் ரோஹித் சர்மா...\n294ரன் இலக்கு. இந்திய அணிக்கு இன்றும் வெற்றிதானாம்\nஇந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு 294ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. https://twitter.com/BCCI/status/911856301109420033 இந்தூரில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்றது ஆஸ்திரேலிய அணி. முதலில் பேட்டிங்கை அந்த அணியின் கேப்டன் ஸ்மித் தேர்வு...\nஇந்திய கிரிக்கெட் அணி மீண்டும் ஒரு அசத்தல் வெற்றி\nஇந்திய, ஆஸி. கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்ற��� பெற்றது. கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்செய்தது இந்திய அணி. https://twitter.com/BCCI 35 ஓவர்கள் முடிந்தநிலையில் இந்தியா 3விக்கெட்...\nகத்தாரில் புதிய வரிகள் ஏதுமில்லை\nதாமிரபரணியை காப்போம்: பிருந்தாகாரத் முழக்கம்\n104வயது பெண் ஹஜ் பயணம்\nகத்தார் விமானத்தை சுட்டு வீழ்த்துவோம் சவுதி அரேபியா திடீர் மிரட்டல் சவுதி அரேபியா திடீர் மிரட்டல்\nலண்டன் எம்பிக்கள் இணையத்தில் தேடுவது இதைத்தான்\nஇந்திய வெற்றிக்கு மீண்டும் தோள் கொடுத்த தோனி.. ரோகித் ஷர்மா அசத்தல் சதம்..\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nநடிகை பாவனா திருமண ஆல்பம்\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\nமாமியாரை அடித்து உதைக்கும் மருமகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=6487", "date_download": "2018-10-22T02:45:13Z", "digest": "sha1:IHZJ66EV2T7R2DQVOOVKBWENUOJHZDQZ", "length": 21687, "nlines": 92, "source_domain": "www.dinakaran.com", "title": "தாம்பத்ய இன்பத்துக்கு தடையேதுமில்லை! | Free to sexual pleasure! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > அந்தரங்கம்\nகொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு...\n‘‘இல்லற வாழ்வின் இன்பப் பயணத்தை இனிதே துவங்கி விட்டீர்கள். இணையின் முகத்தில் சிறு கவலையும் தோன்றிடாமல் அன்பு செய்யும் காலம் இது. இந்த தருணங்களில் உங்கள் அன்பு பெருகட்டும். இன்பத்தில் இரு உடல்களும் உருகட்டும். எனவே, பேரின்ப வேளைகளுக்காகத் திட்டமிடுங்கள்.\nதிருமணமான புதிதில் அன்பைக் கொண்டாட இருவருக்கும் இடையில் காற்று நுழைவதைக் கூட அனுமதிக்க யாரும் விரும்புவதில்லை. திருமணமாகி ஓர் ஆண்டு வரையிலுமே ‘நமக்கு இடையில் குழந்தை வேண்டாம். இது முழுக்க முழுக்க இளமையைக் கொண்டாட வேண்டிய காலம்’ என திட்டமிடுவது பெரும்பாலான தம்பதியரின் விருப்பமாக உள்ளது.\nஎனவே, கரு உருவாவதைத் தடுப்பதற்கு உரிய பாதுகாப்பான வழிமுறைகளை இளம் தம்பதியினர் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இதுபற்றி எந்த விழிப்புணர்வும் இல்லாமல் குழந்தை உருவாகிவிட்டால் கருக்கலைப்பு செய்வது அவ்வளவு சரியானதல்ல.\nஇது உடலையும் மனதையும் பாதிக்கும். மழலைச் செல்லத்தின் ���ொஞ்சல் எப்போது வேண்டுமென்று திட்டமிட்டு அதற்கான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றலாம். மருத்துவரின் ஆலோசனைப்படியே கருத்தடை முறைகளைப் பின்பற்றலாம்’’ என்கிறார் மகப்பேறு மருத்துவரான வள்ளி.\n‘‘ஆணிடம் லட்சோப லட்சம் விந்தணுக்கள் உள்ளன. எப்போது வேண்டுமானாலும் உயிர் உற்பத்திக்கு அவை தயாராகவே உள்ளன. ஆனால், அந்த விந்தணுக்கள் தானாக உயிராகப் பரிணமிக்க முடியாது. அதற்கு பெண்ணிடமிருந்து ஒரு கரு முட்டை வேண்டும். பெண்ணின் கருப்பையில் மாதத்துக்கு ஒரு கரு முட்டை மட்டுமே கிடைக்கும்.\nஅதுவும் அவள் மாதவிடாய் முடிந்த 10-வது நாளில் இருந்து 20 நாட்களுக்குள் மட்டுமே வெளியாகும். உயிருக்கான இந்தத் தேடல் விளையாட்டில் ஆயிரக்கணக்கான விந்தணுக்களில் வீரம் மிகுந்து வேகம் அடைந்து கரு முட்டையின் மீது முதலில் மோதி உயிர்க்கொடி நாட்டும் அந்த விந்தணுவின் பேராற்றலே உயிராய் மலர்கிறது.\nஇந்த உயிர் விளையாட்டின் உச்ச வரமே குழந்தை. திருமணமானவுடன் பெரும்பாலானவர்கள் இந்த வரத்தினை காண முயற்சிப்பதில்லை. ஓர் ஆண்டுக்காவது குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போட விரும்புகின்றனர். இப்படி குழந்தைப் பிறப்பைத் தள்ளிப் போட விரும்புகிறவர்கள் குழந்தை உருவாகும் விதம் பற்றித் தெரிந்து கொண்டால் அதற்கான வழிமுறைகளைப் பின்பற்றுவது எளிதாகும்.\nபெண்ணின் கருப்பையில் இருந்து வெளியாகும் கருமுட்டை 24 மணி நேரம் மட்டுமே உயிர்த்தன்மையுடன் இருக்கும். உடலுறவின் மூலம் பெண்ணின் கருப்பை வாய்க்குள் செலுத்தப்படும் விந்தணு 48 முதல் 72 மணி நேரம் மட்டுமே உயிருடன் இருக்கும். பெண்ணின் கரு முட்டை உயிருடன் இருக்கும் அந்த 24 மணி நேரத்துக்குள் விந்தணு இணைந்தால் மட்டுமே ஒரு புதிய உயிர் உருவாகும்.\nஅப்படியானால் பெண்ணின் கருப்பையில் கரு முட்டை எப்போது வெளியாகும் தெரியுமா\nமாதவிலக்கு முடிந்த 10-வது நாளில் இருந்து 20 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் கரு முட்டை வெளியாகும். மாதவிலக்கு சுழற்சி சரியாக இருக்கும் பெண்களுக்கு மட்டுமே இந்த இடைவெளி சரியாக இருக்கும். மாதவிலக்கு சுழற்சி நாட்கள் மாறும்போது கருமுட்டை வெளியாகும் நாள் கணக்கு மாறும்.\nமாதவிலக்கு முடிந்ததும் முதல் ஐந்து நாட்கள், மாதவிலக்கு நாளுக்கு முன் ஐந்து நாட்களிலும் உடலுறவு கொள்வதால் குழந்தை உருவாக வ��ய்ப்பில்லை. மாதவிலக்கு நாட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாதுகாப்பான நாட்கள் எவை என்பதை உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி தெரிந்து கொள்ளலாம். இந்த நாட்களில் எந்தத் தயக்கமும் இன்றி தாம்பத்யம் வைத்துக் கொள்ளலாம்.\nஆணின் விந்தணுக்கள் கருப்பைக்குள் போனால்தானே குழந்தை உருவாகும் போகாவிட்டால் எப்படி குழந்தை உருவாகும் என்று யோசிக்கும் சிலர் உடலுறவு சமயத்தில் விந்தணு வெளியேறும் தருணத்தில் ஆணுறுப்பை வெளியில் எடுத்துவிட்டால் குழந்தை உருவாகாது என்று நம்புகின்றனர். ஒரு சிலர் குழந்தை உருவாவதைத் தடுக்க இந்த முறையைப் பின்பற்றுகின்றனர்.\nஆனால், இது 100 சதவீதம் பாதுகாப்பானது அல்ல. ஒரு சில சமயங்களில் விந்தணு கருப்பைக்குள் சென்றுவிட வாய்ப்புள்ளதால் முழுக்கவும் இந்த முறையை நம்ப வேண்டாம். உடலுறவின்போது குழந்தை உருவாவதைத் தடுக்க காண்டம் பயன்படுத்துவதே பெரும்பாலானவர்களின் தேர்வாக உள்ளது.\nஇது பாதுகாப்பானதும் பக்க விளைவுகள் இல்லாததும் ஆகும். உடலுறவின்போது காண்டம் கிழிந்து விடாமல் இருக்க ஆணுறுப்பில் சரியாகப் பொருத்த வேண்டும். காண்டம் போட்ட பிறகு காற்றுப் புகுவதற்கான வாய்ப்பிருந்தால்தான் உடலுறவின்போது கிழியும் வாய்ப்பு ஏற்படும். எனவே, ஆணுறையை சரியாக, இறுக்கமாகப் போட்டுக் கொண்டால் பயமின்றி உறவை அனுபவிக்கலாம்.\nஉடலுறவின்போது பாதுகாப்பு இன்றி இருந்தாலோ, காண்டம் கிழிந்து விட்டாலோ கூடக் கவலைப்படத் தேவையில்லை. இந்த நேரங்களில் மருத்துவரின் ஆலோசனையுடன் எமர்ஜென்சி கான்ட்ராசெப்ஷன் மாத்திரை எடுத்து கருஉருவாகாமல் தடுத்திட முடியும். உடலுறவுக்குப் பின் 48 மணி நேரத்துக்குள் இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம்.\nகரு உருவாவதைத் தடுக்க பெண்கள் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஹார்மோன் மாத்திரைகள் எடுத்துக் கொள்கின்றனர். உடலுறவின் போது பெண்ணின் பிறப்புறுப்பில் மாத்திரை வைத்தும் கரு உருவாவதைத் தடுக்க முடியும். ஆனால், கரு உருவாவதைத் தடுக்க ஹார்மோன் மாத்திரைகள் பயன்படுத்துவது பக்க விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. நீண்ட நாட்கள் இதுபோன்ற மாத்திரைகளைத் தொடர்ந்து பெண்கள் பயன்படுத்தக் கூடாது.\nபெண்ணுக்கான கருத்தடை சாதனமாக டயாப்ரம்(Diaphragm) பயன்படுத்தலாம். இந்த சாதனம் 2 முதல் 4 இன்ச் வரை வட்ட வடிவில் ரிங் இணைக்கப்பட்டிருக்கும். இந்த கருத்தடை சாதனத்தை துவக்கத்தில் மருத்துவரின் ஆலோசனையுடன் பொருத்திக் கொள்ளலாம். பின்னர் பெண் சுயமாக தனது பிறப்புறுப்பில் பொருத்திக் கொள்ளலாம்.\nஇதை அணிந்து கொள்வதால் விந்தணு கரு முட்டையுடன் இணைவதைத் தடுக்கலாம். இதனை பயன்படுத்திய பின் சோப்பு பயன்படுத்தி சுத்தம் செய்து மறுபடியும் பயன்படுத்தலாம். இதன் விலை கொஞ்சம் கூடுதல். ஆனால், பெண்களுக்கு சாதகமான ஒன்று.\nசர்விகல் கேப் (Cervical cap) என்ற சாதனமும் இதே போல செயல்பட்டுக் கருத்தரிப்பைத் தடுக்கிறது. ஒரு சில ஆண்கள் உடலுறவின் போது காண்டம் பயன்படுத்துவதை விரும்புவதில்லை. Spermicide எனும் ரசாயனப் பொருளை உடலுறவின்போது உறுப்பில் தடவிக் கொள்கின்றனர்.\nநுரை, க்ரீம், மாத்திரை வடிவத்திலும் இது இருக்கும். இந்த ஸ்பெர்மிசைட் சில ஆண்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தக் கூடும். அதனால் மருத்துவரின் ஆலோசனைப்படியே இதுபோன்ற கருத்தடை சாதனத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.\nIUD என்கிற Intrauterine device என்ற சிறிய பிளாஸ்டிக் சாதன வடிவிலான கருத்தடை சாதனமும் உண்டு. இதனைப் பொருத்திக் கொள்வதன் மூலமும் கரு உருவாவதைத் தடுக்க முடியும். காப்பர் டி கருத்தடை சாதனமும் கருத்தடைக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.\nஇதனைப் பொருத்திக் கொள்வதால் வலி, அதிக ரத்தப்போக்கு போன்ற பக்க விளைவுகள் ஏற்படும். இதேபோல கரு உருவாவதைத் தடுக்க எடுக்கப்படும் ஹார்மோன் மாத்திரைகளின் பக்க விளைவுகளும் மோசமானவை.\nதிருமணமான புதிதில் ஒரு சில மாதங்களுக்கு வேண்டுமானால் கரு உருவாவதைத் தள்ளிப் போடலாம். அதற்கு அதிக பக்க விளைவுகள் இல்லாத எளிமையான கருத்தடை முறைகளைப் பின்பற்றலாம். ஆண்டுக்கணக்கில் குழந்தைப் பிறப்பைத் தள்ளிப் போடுவது நல்லதல்ல. இதனால் பின்னாளில் குழந்தைப் பேற்றில் பிரச்னை வரலாம். எனவே, தாம்பத்யம் இனிக்க பாதுகாப்பான உடலுறவில் கவனம் செலுத்துவதைப் போலவே நீண்ட நாட்கள் தள்ளிப் போடாமலும் இருங்கள்.\nதாம்பத்யம் இனிப்பதோடு இணையின் உடல்நலத்திலும் அக்கறை கொள்ள வேண்டிய பொறுப்பு இருக்கிறது. ஒவ்வாத கருத்தடை முறைகளாக இருந்தால் அவற்றால் உடல்நலக் குறைபாடுகள் உண்டாகி கண்டிப்பாக தாம்பத்ய இன்பத்தைக் குறைத்திடும். எனவே, இன்புறுவதிலும் அன்புறுவதிலும் கவனமாக இருங்கள். அன்பு மிகுந்த ��க்கறையால் உங்கள் இணையின் உள்ளத்திலும் இரண்டறக் கலந்திடுங்கள்\nகொஞ்சம் நிலவு நெருப்பு கருத்தடை\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு...\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்... செக்ஸ் லைஃப் மாறும்\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n22-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்\n20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/157158/news/157158.html", "date_download": "2018-10-22T01:40:46Z", "digest": "sha1:KDYLO34FO5YDS4NOKVMXAT3GJHHQCZ3S", "length": 9077, "nlines": 99, "source_domain": "www.nitharsanam.net", "title": "கேரளத்து பெண்களின் அழகின் ரகசியம் இதுதான்..!! : நிதர்சனம்", "raw_content": "\nகேரளத்து பெண்களின் அழகின் ரகசியம் இதுதான்..\nகேரளத்து பெண்கள் என்றாலே நீளமான கருமையான கூந்தல், அழகான கண்கள், மென்மையான மற்றும் பொலிவான சருமம் இவைகள் தான் ஞாபகத்துக்கு வரும்.\nஇதற்கு அவர்களின் அழகு பராமரிப்புதான் காரணம். அந்த மாநிலம் இயற்கை வளங்களால் சூழப்பட்டதும் இப்பெண்களின் அழகுக்கு காரணம் ஆகும்.\nகேரளத்து பெண்கள் தினமும் தங்கள் தலைக்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவார்கள். அதிலும் தினமும் தேங்காய் எண்ணெயை தலையில் வைத்து, ஷாம்பு போடாமல் வெறும் தலைக்கு குளிப்பார்கள். இதனால் அவர்களின் முடிபட்டுப்போன்று பொலிவாக இருக்கிறது.\nசருமம் மென்மையாக இருப்பதற்கு காரணம், மஞ்சள் பயன்படுத்துவது தான். தினமும் குளிக்கும் போது மஞ்சளை உடல் முழுவதும் பூசிக் குளிப்பார்கள்.\nமுக்கியமாக தினமும் குளிப்பதற்கு முன் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைப்பார்கள். இதனால் தான் அவர்களின் முகத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுத்தமாக உள்ளது.\nகேரளத்து பெண்களின் கண்கள் பளிச்சென்று அழகாக காணப்படுவதற்கு காரணம், அவர்கள் தங்களின் கண்களுக்கு காஜலை அதிகம் பயன்படுத்துவார்கள்.\nஅதிலும் கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த காஜலை அல்ல, வீட்டிலேயே காஜல் செய்து அதனைப் பயன்படுத்துவ��ர்கள்.\nகடலை மாவு கொண்டுவாரம் ஒருமுறையாவது ஃபேஸ் பேக் போடுவார்கள். அதுவும் கடலை மாவை ரோஸ் வாட்டர் பயன்படுத்தி பேஸ்ட் செய்து பயன்படுத்துவார்கள். இதுவும் அவர்களின் சருமம் பிரச்சனையின்றி இருப்பதற்கு காரணம்.\nகேரளத்து பெண்களின் நீளமான கூந்தலின் முக்கியமான ரகசியம் இதுதான். அது என்னவெனில் இவர்கள் தங்களின் கூந்தலுக்கு ஷாம்புவிற்குபதிலாக, செம்பருத்திப் பூ மற்றும் அதன் இலையை அரைத்து, அவற்றைக் கொண்டு கூந்தலை அலசுவார்கள்.\nபொடுகு வராமல் இருப்பதற்கு, இரவில் படுக்கும் போது ஒரு கையளவு கறிவேப்பிலையை நீரில் ஊற வைத்து, அந்த நீரைக் கொண்டு மறுநாள் காலையில் தங்களின் தலையை அலசுவார்கள்.\nஇதுதான் இருப்பதிலேயே முக்கியமானது. கேரளத்து பெண்கள் தினமும் இரவில் படுக்கும் போது, சிவப்பு சந்தனக்கட்டையை நீர் பயன்படுத்தி தேய்த்து, முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவுவார்கள். இதனால் தான் அவர்களின் முகம் கொழுகொழுவென்று அழகாக உள்ளது.\nஷாம்புவிற்கு பதிலாக சீகைக்காயை அரைத்து, அவற்றையும் பயன்படுத்துவார்கள்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nகிறுக்கு வில்லன் கிம் ஜோங் உன்\nயார் இந்த Idi Amin…\nஉலக நாடுகளுக்‍கு சிம்ம சொப்பனமாக விளங்கும் கிம் ஜாங் உன்\nஉலகின் கொடூரமான செக்ஸ் மன்னன்\nகுறை சொன்னால் குஷி இருக்காது\nஇனிது இனிது காமம் இனிது\nஆடை பாதி ஆரோக்கியம் மீதி\nஎண்ணற்ற நன்மைகளைச் செய்யும் வாழைப்பூ \n“சுவிஸ் தூசணப் புலிகளின்” போராட்டம், வடமாகாண ஆளுநருக்கு எதிரானதா புலிக்குட்டிக்கு எதிரானதா\nகுழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் நேந்திரப்பழ ஆப்பிள் சாலட் \nதமிழக முதல்வரானால் நடிக்க மாட்டேன் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/10/48.html", "date_download": "2018-10-22T01:38:40Z", "digest": "sha1:TKQV7GV3FIPSS5QGQVJMDIONT3F7D27X", "length": 8390, "nlines": 149, "source_domain": "www.todayyarl.com", "title": "48 மணி நேரத்திற்கு உலக முழுவதும் செயலிழக்கப்படும் இணையம்!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News World News 48 மணி நேரத்திற்கு உலக முழுவதும் செயலிழக்கப்படும் இணையம்\n48 மணி நேரத்திற்கு உலக முழுவதும் செயலிழக்கப்படும் இணையம்\nடொமைன் சர்வர்கள் பராமரிப்புப் பணிகள் இன்று நடைபெற இருப்பதால் உலகம் முழுவதும் இணைய சேவை பயன்படுத்துவர்களுக்கு இணைப்பு சிக்கல்கள் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதொடர்ந்து 48 மணி நேரத்திற்கு இந்த பழுதுபார்ப்பு பணி நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.\n''உலக அளவில் இணையம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இணைய சேவை பாதிப்பு நிகழலாம். நெட்வொர்க் கட்டமைப்புகளும் பாதிக்கப்படும்'' என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.\nஇன்டர்நெட் கார்பரேஷன் ஆப் அசைண்டு நேம்ஸ் அண்டு நம்பர்ஸ் (ICANN) என்ற அமைப்பு இந்த திருத்தப் பணியை மேற்கொள்ள உள்ளது.\nஇதன்மூலம் இணையத்தில் இருக்கும் தகவல்களை பாதுகாத்து வரும் cryptographic key மாற்றப்படும் என்று தெரிய வந்துள்ளது.\nசமீபத்தில் இணையத்தளங்கள் ஹேக் செய்யப்படும் சம்பவங்கள் அதிகமாக நடப்பதால் cryptographic key மாற்றப்பட வேண்டியது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.\nமேலும், டொமைனில் இருக்கும் பெயர்கள் மற்றும் தகவல்களை பாதுக்காக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் எனவும் கூறப்படுகின்றது.\nஇதனால் அடுத்த 48 மணி நேரத்திற்கு இணைய பக்கங்களை பெறுவது மற்றும் தகவல்கள் பரிமாற்றத்தில் சிக்கல் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tufing.com/category/1093/hinduism/", "date_download": "2018-10-22T02:08:35Z", "digest": "sha1:JAONMDJXCV6G54YY6IZ76BKCQJPEFCRP", "length": 12107, "nlines": 156, "source_domain": "www.tufing.com", "title": "Hinduism Related Sharing - Tufing.com", "raw_content": "\n#பாரதப்போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது\nபதினெட்டு நாட்கள் நடைபெற்ற பாரதப் போரில் மக்கள் தொகையில் கிட்டதட்ட 80% ஆண்கள் இறந்துவிட்டனர் என்பதை அறிந்த வருண் என்கிற மாணவன், பாரதப் போர் நடைபெற்றதாக கூறப்���டும் குருஷேத்ரத்திற்கு நேரில் சென்று பார்த்தான்.\n‘கௌரவர்களும் பாண்டவர்களும் போரிட்ட ரத்த பூமியின் மீது தான் நாம் நிற்கிறோமா\nகிருஷ்ண பரமாத்மா இங்கே தான் பார்த்தனுக்கு பார்த்தசாரதியாக தேர் ஓட்டினாரா\nபல்வேறு சந்தேகங்கள் அவனுக்குள் எழுந்தன.\nஅந்த மண்ணையே வெறிச்சென்று பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில்,\n“உன்னால் ஒரு போதும் உண்மையை கண்டுபிடிக்க முடியாது மகனே” என்கிற குரல் கேட்டது. குரல் வந்த திக்கை ஆச்சரியத்துடன் நோக்கினான்.\n#காவி_உடை அணிந்த ஒரு உருவம் தென்பட்டது.\n“குருக்ஷேத்திர போரை பற்றி தெரிந்துகொள்ள நீ இங்கே வந்திருக்கிறாய் என்று தெரியும். ஆனால் அந்த போர் உண்மையில் யார் யாருக்கிடையே எதன் பொருட்டு நடைபெற்றது என்று தெரிந்துகொள்ளாமல் நீ அந்த போரை அறிந்துகொள்ளமுடியாது.”\n“நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்” – சற்றே குழப்பத்துடன் கேட்டான் வருண்.\n“மகாபாரதம் ஒரு இதிகாசம். ஒரு மாபெரும் காவியம். அது உண்மை என்பதை விட அது ஒரு #தத்துவம்.\nஅதை தான் அனைவரும் புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும்…”\nஅந்த காவியுடை #பெரியவர் வருணைப் பார்த்து மர்மப் புன்னகை ஒன்றை உதிர்த்தார்.\n“அது என்ன தத்துவம் ஐயா\n#பஞ்சபாண்டவர்கள் வேறு யாருமல்ல. கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய நம் ஐம்புலன்கள் தான்\nஇந்த ஐந்துபுலன்களை தினந்தோறும் தாக்கி தங்களுக்கு இரையாக்க முயற்சிக்கும் தீமைகள் தான் கௌரவர்கள்\nஎண்ணிக்கையில் பெரிதான இவர்களை எதிர்த்து உன்னால் (ஐம்புலன்களால்) #போரிடமுடியுமா\nவருண் மலங்க மலங்க விழித்தான்.\n“#கிருஷ்ண_பரமாத்மா உன் தேரை செலுத்துவதன் மூலம்.”\nவருண் சற்று பெருமூச்சு விட்டான்.\n“#கிருஷ்ணர் தான் உன் #மனசாட்சி. உன் ஆன்மா. உன் வழிகாட்டி. அவர் பொறுப்பில் உன் வாழ்க்கையை நீ ஒப்படைத்தால் எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை.”\nவருண் பெரியவர் சொல்வதை கேட்டு மெய்மறந்து போனான். ஆனால் வேறொரு சந்தேகம் அவனுக்கு தோன்றியது.\n“கௌரவர்கள் #தீயவர்கள் என்றால் அப்போது பெரியவர்களான துரோணாச்சாரியாரும் பீஷ்மரும் எதற்காக அவர்கள் பக்கம் நின்று அவர்களுக்காக போரிடுகிறார்கள்\nவேறொன்றுமில்லை…. நீ வளர வளர உனக்கு மூத்தவர்கள் குறித்த உன் கண்ணோட்டம் மாறுகிறது.\nநீ வளரும் காலகட்டங்களில் யாரெல்லாம் குற்றமற்றவர்கள், அப்பழுக்கற்றவர்கள் என்று எண்ணினாயோ அவர்கள் உண்மையில் அப்படி கிடையாது.\nஅவர்களிடமும் தவறுகள் உண்டு என்று உணர்கிறாய்.\nஎனவே அவர்கள் உனது நன்மைக்காக இருக்கிறார்களா, அவர்கள் உனக்கு தேவையா இல்லையா என்று நீ தான் தீர்மானிக்க வேண்டும்.\nமேலும் அவர்கள் உன் நன்மைக்காக போராடவேண்டும் என்று நீ ஒரு கட்டத்தில் விரும்புவாய்.\nஇது தான் வாழ்க்கையின் கடினமான பகுதி.\n#கீதையின் பாடமும் இது தான்.”\nவருண் உடனே மண்டியிட்டு தரையில் அமர்ந்தான்.\nகளைப்பினால் அல்ல. கீதை உணர்த்தும் பாடத்தை ஓரளவு புரிந்ததும் அதன் மீது ஏற்பட்ட #பிரமிப்பினால்.\n” அவன் கேள்வி தொடர்ந்தது.\nஉன் ஐம்புலன்களின் சகோதரன் அவன். அவன் பெயர் தான் ஆசை. மோகம். அவன் உன் இந்திரியங்களின் ஒரு பகுதி. உன்னுடன் பிறந்தவன்.\nஆனால், தீமைகளின் பக்கம் தான் எப்போதும் நிற்பான். தான் செய்வது தவறு என்று அவனுக்கு தெரியும். ஆனாலும் ஏதேனும் சாக்குபோக்கு சொல்வான். உன் விருப்பம் போல. ஆசை போல.\n“நான் சொல்வது உண்மை தானே தீயவற்றுக்கு துணைபோகத் தானே மனம் ஆசைப்படுகிறது… தீயவற்றுக்கு துணைபோகத் தானே மனம் ஆசைப்படுகிறது…\nவருண் “ஆம்…” என்பது போல தலையசைத்தான்.\nஅவனுக்குள் ஓராயிரம் எண்ணங்கள். சிந்தனைகள். எல்லாவற்றையும் ஒன்றாக்கி தலைநிமிர்ந்து மேலே பார்த்தான்.\nஅவர் புழுதிகள் எழுப்பிய திரையில் மறைந்துவிட்டிருந்தார்.\nஇந்து திருமண மசோதா நிறைவேற்றியது பாகிஸ்தான் பாராளுமன்றம்\nதிண்டுக்கலில் இந்து முன்னணி பிரமுகருக்கு அரிவாள் வெட்டு\nஉலகின் மிக பெரிய இந்து ஆலயம் ( Hindu temple)..நியூ யார்க் கில். 168 ஏக்கரில்..\nஉலகின் மிகப்பெரிய இந்துக் கோவிலுக்கு நிலத்தை நன்கொடையாக வழங்கிய பீகார் முஸ்லீம்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/07/downing-street.html", "date_download": "2018-10-22T01:40:14Z", "digest": "sha1:BK35UMWC74ZOLFADCM3PMXZYJXD2NDEL", "length": 13710, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "முன்னாள் போராளிகள் மர்மமானமுறையில் உயிரிழப்பு! பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம்-ஒளிப்பதிவு இணைப்பு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமுன்னாள் போராளிகள் மர்மமானமுறையில் உயிரிழப்பு\nபுனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் உயிரிழப்பதற்கு நீதி கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று பிரித்தானியாவில் இடம்பெற்றது.\nபிரித்தானிய நேரப்படி மதியம் 12 தொடக்கம் 4 மணி வரை இல 10, Downing Street, London, SW1A2AA என்னும் இடத்தில் இக் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.\nஇலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தகம் காரணமாக பொது மக்கள் உள்ளிட்ட போராளிகள் பலர் கொன்று குவிக்கப்பட்டனர்.\nஇந்நிலையில் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போது இராணுவத்தினரிடம் முன்னாள் போராளிகள் பலர் சரணடைந்தனர்.\nஇவ்வாறு சரணடைந்த போராளிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 104 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.\nஇன்னும் பல போராளிகள் இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத நிலையில் உள்ளனர். இவை பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன\nஎனவே, குறித்த விடயம் தொடர்பில் நீதியான முறையில் சர்வதேச விசாரணை ஒன்று இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவரகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதேவேளை, நாடு கடந்த தமிழீழ அரசின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈழ உணர்வாளர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ���ாஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும...\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமலையாக தோட்ட தொழிலாளர்களுக்காக யாழில் மக்கள் போராட்டம்\nமலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தி “உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் நாமு...\nயாழில் மலையக மக்களுக்காக போராடி இளைஞர்கள்\nமலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தி “உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் நாமு...\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ். சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை செய்யப்பட்டு 18 வ...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம��� ஒன்ற...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2018-10-22T02:02:09Z", "digest": "sha1:4I2BK6EL5BMSGFNJV326IZTJNLSUKUXE", "length": 15003, "nlines": 240, "source_domain": "ta.wikipedia.org", "title": "செயிண்ட்-பார்த்தலெமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nLocation of Saint Barthélemy (circled) in the வளிமறைவுத் தீவுகளில் செயிண் பார்த்தலெமியின் அமைவிடம் (வட்டமிடப்பட்டுள்ளது); ஆட்சி புரியும் பிரான்சும் காட்டப்பட்டுள்ளது (வெள்ளை, மேல் வலது மூலையில்).\n• பிரான்சியக் குடியரசுத் தலைவர் பிரான்சுவா ஆலந்து\n• பிரிபெக்ட் பிலிப் சோப்பின்\n• ஆட்புல மன்றத் தலைவர் புருனோ மாகராசு\n• துணை தானியல் கிப்சு\n• செனட்டர் மிசெல் மாகராசு\n• பிரான்சிய குடியேற்றம் 1648\n• சுவீடனுக்கு மாற்றளிக்கப்பட்டது 1 சூலை 1784\n• பிரான்சிற்கு மீளவும் விற்கப்பட்டது 16 மார்ச் 1878\n• கடல்கடந்த தொகுப்பு 22 பெப்ரவரி 2007\n• சன. 2014 கணக்கெடுப்பு 35,906[3]\n• அடர்த்தி 361/km2 (26வது)\na. பிரெஞ்சு கிழக்கு ஆசியர்கள்.\nb. ஒதுக்கப்பட்டது, ஆனால் பயனில் இல்லை.\nc. குவாதலூப்பேயுடனும் செயிண்ட் மார்ட்டினுடனும் பகிரப்பட்டுள்ளது.\nசெயிண்ட் பார்த்தலெமி (Saint-Barthélemy), அலுவல்முறையாக செயிண்ட் பார்த்தலெமி ஆட்புலத் தொகுப்பு (பிரெஞ்சு: Collectivité territoriale de Saint-Barthélemy), பிரான்சின் கடல்கடந்த தொகுப்புகளில் ஒன்றாகும்.[4] பெரும்பாலும் செயிண்ட்-பார்த் எனச் சுருக்கப்படும் இத்தீவானது உள்ளூர் மக்களால் ஊனலோ என்றழைக்கப்பெறுகின்றது.[5] செயிண்ட். மார்ட்டினிலிருந்து தென்கிழக்கே 35 kilometres (22 mi) தொலைவிலும் செயிண்ட். கிட்சிற்கு வடக்கிலும் உள்ளது. இத்தீவிற்கு மேற்கே 240 kilometres (150 mi) தொலைவில் புவேர்ட்டோ ரிக்கோ அமைந்துள்ளது.[6]\nசெயிண்ட் பார்த்தலெமி பல்லாண்டுகளாக குவாதலூப்பேயின் அங்கமாக இருந்து வந்தது. 2003இல் குவாதலூப்பேயிலிருந்து பிரிந்து தனிநாடாக விடுதலை பெற வாக்களித்தது. தற்போது பிரான்சின் கடல் கடந்த தொகுப்பாக விளங்குகின்றது. வளிமறைவுத் தீவுகளில் உள்ள பிரான்சின் நான்கு கடல்கடந்த தொகுப்புகளில் ஒன்றாக உள்ளது; மற்றவை செயிண்ட் மார்ட்டின், குவாதலூப்பே (200 kilometres (120 mi) தென்கிழக்கில்), மற்றும் மர்தினிக்கு.\nஎரிமலைகளாலான தீவைச் சுற்றிலும் ஆழமில்லாத பவழப்பாறைகள் உள்ளன. செயிண்ட் பார்த்தலெமியின் நிலப்பரப்பு 25 square kilometres (9.7 சது மை) ஆகவும்[2] மக்கள்தொகை 9,035 (சன. 2011 மதிப்பீடு) ஆகவும் உள்ளது.[3] இதன் தலைநகரம் குஸ்தாவியாவில் தீவின் முதன்மை துறைமுகமும் உள்ளது. கரிபியக் கடல் தீவுகளிலேயே இது மட்டுமே சில காலம் சுவீடனின் குடியேற்றமாக நீண்டநாள் இருந்துள்ளது. நெப்போலியப் போர்களின் முடிவில் குவாதலூப்பே சுவீடிய ஆட்சியின் கீழ் குறைந்த காலம் இருந்துள்ளது. இத்தீவின் அரச சின்னத்தில் சுவீடனின் தேசியச் சின்னத்திலுள்ள மூன்று மகுடங்கள் இன்றும் உள்ளன. ஆனால் மொழி, உணவு, பண்பாட்டில், பிரான்சின் தாக்கம் மிகுந்துள்ளது.\nஇத்தீவு குளிர்காலத்தில் கூடுதல் சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக விளங்குகின்றது; குறிப்பாக பெருந்தனக்காரர்களும் புகழ்பெற்றவர்களும் கிறித்துமசு மற்றும் புத்தாண்டு காலங்களில் மனமகிழ்விற்காக இங்கு வருவது வழக்கமாகி வருகின்றது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் செயிண்ட் பார்த்தலெமி என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவரலாற்று மற்றும் தாவரவியல் தகவல்\nSaint Barthelemy உலகத் தரவுநூலில் இருந்து\nவிக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Saint Barthélemy\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 பெப்ரவரி 2016, 06:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/01/31/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-40-post-no-4682/", "date_download": "2018-10-22T01:20:17Z", "digest": "sha1:OINQIH3WTOVWY246AAEFDWVMZZZYQWQ4", "length": 12911, "nlines": 203, "source_domain": "tamilandvedas.com", "title": "பாரதி போற்றி ஆயிரம் – 40 (Post No.4682) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபாரதி போற்றி ஆ��ிரம் – 40 (Post No.4682)\n பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம் பிறர் எழுதியதை, அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))\nபாடல்கள் 232 முதல் 240\nகவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்\nகவிஞர் k. ராமமூர்த்தி பாடல்கள்\nபா வானம் கண்டறியா விடிவெள்ளி\nசீர்த்தி மிகு செந்தமிழின் சீராளன்\nகார்த்திகை ஒளித் திங்கள் நன்னாளில்\nபாப்புரட்சி செய்த வீரன், சக்திதாசன்;\nபசிதாகம் பறந்தேகும் விதம் போல\nசிந்தையதில் கடல்செல்வி ஆழம் இருந்து\nதேர்ந்த கவி முத்துக்கள் பாலித்தான்\nவாராதோ எனவிசனிக் கின்ற நாளில்\nகவிஞர் K. ராமமூர்த்தி : பாரதி காவலர் டாக்டர் K. ராமமூர்த்தி ‘மகாகவி பாரதிக்கு ஜதி பல்லக்கு’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். பாரதி பற்றிய பல கவிதைகளையும் புனைந்துள்ள பாரதி ஆர்வலர். தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் நடந்த 10வது உலகக் கவிஞர் மாநாட்டில் பங்கேற்று பாரதி பற்றி உரையாற்றியவர். பாரதத்தில் பல்வேறு இடங்களில் உரையாற்றியவர். தொடர்ந்து பாரதியைப் பரப்பும் பணியை மேற்கொண்டுள்ளார்.\nதொகுப்பாளர் குறிப்பு: 6-12-1981 தினமணி சுடர் இதழில் வெளியாகியுள்ள கவிதை.\nநன்றி: கவிஞர் K. ராமமூர்த்தி; நன்றி: தினமணி சுடர்\nPosted in கம்பனும் பாரதியும்\nபக்திப் பாடல்கள் கேள்வி பதில் Quiz(Post No.4681)\nவைரமும் இல்லை; முத்தும் இல்லை; எல்லாம் தப்பு\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in literature in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை படங்கள் பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மாக்ஸ்முல்லர் மேற்கோள்கள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/supreme-court", "date_download": "2018-10-22T01:46:45Z", "digest": "sha1:222EZNUB2ZEOYPFB2SJPQXLAGVP6DEN4", "length": 17599, "nlines": 80, "source_domain": "tamilnewsstar.com", "title": "supreme court Archives | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஇலங்கையில் 15 சதவீதமானோருக்கு பிள்ளைப்பேறு இல்லை\nஇன்றைய தினபலன் –22 அக்டோபர் 2018 – திங்கட்கிழமை\nஎன் சுண்டு விரலை தொட்டாலும் கொலை செய்து விடுவேன்\nஓவியா முதன் முறையாக வெளியிட்ட படு கவர்ச்சி\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல் 11 பேர் பலி\nதிருமணத்திற்கு மறுத்த வாலிபர் மீது புகார்\nமின்சாரச் செலவைக் குறைக்க செயற்கை நிலவு திட்டம்\nஅனந்தி சசிதரன் புதிய கட்சி தொடங்கினார்\nஜெயலலிதாவின்‌ இறுதிச்சடங்குக்கு எவ்வளவு செலவானது\nபக்தியை சட்டத்தால் கட்டுப்படுத்த முடியாது\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தும், ஒருசில போராட்டக்காரர்கள் பெண்களை சபரிமலைக்குள் அனுமதிக்க முடியாது என்று ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். நேற்று இரண்டு பெண்களை சபரிமலையில் இருந்து திருப்பி அனுப்ப கேரள அரசும், தேவசம் போர்டும் உத்தரவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியதாவது: பக்தியை சட்டத்தால் கட்டுப்படுத்த முடியாது. உச்சநீதி …\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு\nOctober 19, 2018\tHeadlines News, Indian News Comments Off on சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு\nசபரிமலை கோயில் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனிடையே, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஐப்பசி மாத வழிபாட்டுக்காக நேற்று முன் தினம் மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. நீதிமன்றம் …\nமக்களின் நம்பிக்கையை கருத்தில் கொள்ளப்படவில்லை\nOctober 18, 2018\tHeadlines News, Indian News Comments Off on மக்களின் நம்பிக்கையை கருத்தில் கொள்ளப்படவில்லை\nசபரிமலை விஷயத்தில் பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் மக்களின் நம்பிக்கையை உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ளப்படவில்லை என்று ஆர்.எஸ்.எஸ். ���லைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று …\nபோராட்டக்காரர்கள் மீது போலிஸ் தடியடி\nசபரிமலைக்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளரின் கார் நிறுத்தி தாக்கப்பட்டுள்ளது சபரிமலையில் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது. அனைத்து வயது பெண்களும் சபரிமலைக் கோயிலுக்குள் நுழையலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து இன்று ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படவுள்ளது. இதனையடுத்து இந்து அமைப்புகளும் ஐய்யப்ப பகதர்களும் பாஜகவின் தலைமையில் பம்பை மற்றும் நிலக்கல்லில் முற்றுகையிட்டு கோயிலுக்கு வரும் பெண் பக்தர்களை வழிமறிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனாலும் …\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nசபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் மாதாந்திர பூஜைக்காக இன்று மாலை சந்நிதானத்தின் நடை திறக்கப்படுகிறது. எப்போதும், இல்லாத வகையில் இம்முறை சபரிமலை ஐயப்பன் கோவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆம், சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்வதற்கு அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புதான் மிகப் பெரிய பரபரப்புக்கு காரணம். இப்போது சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் என கேரள மாநில முதல்வர் …\nசபரிமலை தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி\nபெண்களை சபரிமலை கோயிலில் அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மறு சீராய்வு மனுத் தாக்கல் செய்யக் கோரி கேரளாவில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. அனைத்து வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த 28ஆம் தேதி வரலாற்றுத் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்போவதாக சபரிமலை தேவஸம் போர்டு தெரிவித்தது. இதனையடுத்து பெண்களை அனுமதிக்கு தீர்��்பை எதிர்த்து …\nஎழுவர் விடுதலைக்கெதிராக ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து\nOctober 10, 2018\tHeadlines News, Tamil Nadu News Comments Off on எழுவர் விடுதலைக்கெதிராக ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, 1991 ம் ஆண்டு மே மாதம் 21 ம் தேதி ஶ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது தீவிரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை குறித்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று விசாரணையின் முடிவில், இந்த சதிச்செயலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில் பேரறிவாளன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேருக்கு …\nகேரள மாநிலம் சபரிமலையில் அனைத்து பெண்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது. உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்க மறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட இருந்ததால் நாடே ஆவலுடன் காத்திருந்தது. சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க ஆட்சேபணை …\nஎழுவர் விடுதலைக்கு மீண்டும் தடை\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 வருடங்களாக சிறையில் இருக்கும் ஏழு பேரையும் விடுவிக்கக் கூடாதென குண்டு வெடிப்பில் பலியானவர்களின் குடும்பத்தினர் ஆளுனரிடம் மனு அளித்துள்ளனர். 1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதலில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார். அந்த குண்டு வெடிப்பில் அவரோடு சேர்த்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் என மொத்தம் 14 பேர் கொல்லப்பட்டனர். இது …\nஆளுநர் மீது நம்பிக்கை உள்ளது: பேரறிவாளன் தாயார்\nதமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் ஏற்பார் என்ற நம்பிக்கை உள்ளது என அவருடனான சந்திப்புக்கு பின்னர் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டு பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என நீண்ட நாட்களா��� கோரிக்கை எழுந்து வருகிறது. ஆனால், அவர்களது விடுதலையில் இன்றளவும் இழுபறியே நிலவி வருகிறது. இதனிடையே, …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%95%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&id=2587", "date_download": "2018-10-22T01:49:03Z", "digest": "sha1:D5CHUGSXFIW2KLJW7O352VEKWHGNBMKN", "length": 6809, "nlines": 56, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nகூந்தலுக்கு ஷாம்புவால் ஏற்படும் பாதிப்பு\nகூந்தலுக்கு ஷாம்புவால் ஏற்படும் பாதிப்பு\nசிலர் நன்றாக உடல் ஆரோக்கியமாக இருப்பார்கள். ஆனால் முடி மெல்லியதாக ஆரோக்கியமற்று இருக்கும். அவர்களுக்கு என்னதான் முயற்சி செய்தாலும் ஆரோக்கியமான கூந்தலாக சிறப்பாக மேம்படுத்த முடியுமே தவிர, விளம்பரங்களில் காட்டுவதைப் போல முடியினை மிக நீண்ட கூந்தலாக வளர வைப்பது என்பது ஏமாற்று வேலை. ஏனெனில் சிலரின் முடி வளர்ச்சி பரம்பரை தொடர்பானது.\nபொடுகு இல்லாமல் பொடுகை கட்டுப்படுத்தும் ஆன்டி டான்ட்ரஃப் ஷாம்புகளைப் பயன்படுத்துவது, முடி கொட்டாமலே ஹேர் ஃபால் கன்ட்ரோல் ஷாம்புகளைப் பயன்படுத்துதல், தரமற்ற விலைக் குறைவான ஷாம்புக்களைப் பயன்படுத்துதல் போன்றவைகளால் முடி கொட்டும். ஷாம்புவை அடிக்கடி மாற்றி மாற்றி பயன்படுத்தினாலும் அதில் உள்ள ரசாயன மாற்று முடி கொட்டுதலை ஏற்படுத்தும்.\nஷாம்புவை பயன்படுத்தும்போது, தலையினை அழுத்தித் தேய்த்து மசாஜ் கொடுத்து அழுக்கை வெளியேற்றாமல், நுரை வந்ததும் அலசி விடுவதாலும் முடி கொட்டத் துவங்கும். உடம்பில் உயிர் இருக்கும் வரை ரத்த ஓட்டம் என்பது மிகவும் முக்கியமானது. நமது உடலை அழுத்தி தேய்த்து, மசாஜ் கொடுப்பதன் மூலமே இறந்த செல்களை வெளியேற்றி புது செல்களை உயிர்ப்பூட்டி ரத்த ஓட்டத்தை சீராக்க முடியும்.\nநமது உடலில் செல்கள், புதிதாக உருவாகும் தன்மையும், பழைய செல்கள் இறக்கும் தன்மையும் கொண்டது. ரத்த ஓட்டம் இல்லாத இடங்களில் உள்ள இறந்த செல்களால் நமது தோலில் கருமை நிறம் தானாகத் தோன்றும். அதேபோல் தலைகளிலும் டெட் செல் எனப்படும் இறந்த செல்கள் இருக்கும். எனவே தலையில் அழுத்தம் கொடுப்பதன் மூலமே ரத்த ஓட்டம் சரியாகி புது செல் உருவாகும்.\nஅதுவே முடி வளர்ச்சிக்கான தூண்டுதல். நமது அம்ம��க்கள் வீட்டில் தயாரித்து கொடுக்கும் இயற்கை மூலிகைகளான சீகைக்காயைப் பயன்படுத்தி நமது தலையில் அழுத்தம் கொடுத்து அழுக்கை வெளியேற்றுவது என்பது இயல்பாகவே ரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதற்கான மசாஜாகத் தானாகவே மாறுகிறது. இயற்கையே ஆரோக்கியமான, கருமையான முடிவளர்ச்சிக்கு உகந்தது.\nநீரழிவு நோயாளிகள் சிவப்பு கொய்யாவை சாப்�...\nஃபேஸ்புக்கில் புதிதாக வந்துள்ள ராக்கெட�...\nஇயர்போனை தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற�...\nநாட்டு மக்களின் \\'ஆதார்\\' விபரங்களின் பாது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/04/22/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2018-10-22T01:53:14Z", "digest": "sha1:GZNAO6NYD2BJPUYZLEOJPCMJZ7QGH5Q4", "length": 10633, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "பாஜகவை படுதோல்வி அடையச் செய்வோம் மாணிக் சர்க்கார் முழக்கம்", "raw_content": "\nசெல்பி எடுப்பதற்காக வரம்பை மீறிய மகாராஷ்டிரா மாநில பா.ஜ.க முதல்வரின் மனைவி\nசிபிஐ சிறப்பு இயக்குநர் மீது லஞ்சம் பெற சம்மதம் தெரிவித்ததாக புகார்\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி\nசபரிமலையில் இன்று ஒரே நாளில் 4 பெண் பக்தர்களின் தரிசன முயற்சி\nடென்மார்க் ஓபன் இறுதிப்போட்டியில் சாய்னாவுக்கு வெள்ளி\nதமிழ்நாடு மலைவாழ் இளைஞர் சங்கத்தின் மலை வட்டார 2ஆவது மாநாடு\nதீக்கதிர் வளர்ச்சி நிதி வசூல்\nகாவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»சிறப்புப் பகுதிகள்»பாஜகவை படுதோல்வி அடையச் செய்வோம் மாணிக் சர்க்கார் முழக்கம்\nபாஜகவை படுதோல்வி அடையச் செய்வோம் மாணிக் சர்க்கார் முழக்கம்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22ஆவது அகில இந்திய மாநாட்டின் ஐந்து நாள் நிகழ்வுகளுக்குத் தலைமைக் குழுவாக செயல்பட்ட அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் மாணிக் சர்க்கார் ஞாயிறன்று பிற்பகல் முறைப்படி மாநாட்டை முடித்து வைத்து உரையாற்றினார்.\nஅப்போது அவர் கூறுகையில், வர்க்கப் போராட்டத்தையும், வெகுஜன இயக்கங்களையும் மிகப்பெருமளவு நடத்துவோம். நம் முன் மிகப்பெரும் போராட்டம் காத்திருக்கிறது. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், பாசிச ஆர்எஸ்எஸ்ஸின் மூலம் இயக்கப்படும் பாரதிய ஜனதா கட்சியை படுதோல்வி அடையச் செய்ய வேண்டும். இதற்காக நாம் மிகப்பெரும் முயற்சியை மேற்கொண்டு அதிகபட்ச ஆதரவைத் திரட்ட வேண்டும். தொழிலாளி வர்க்கம், விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள், தலித்துகள், பழங்குடி மக்கள், அனைத்து வகையான சிறுபான்மை மக்கள் என அனைத்துத் தரப்பினரையும் நாம் அணிதிரட்ட வேண்டும். நமக்கு நம் கட்சி காங்கிரஸ் கொடுத்திருக்கும் கடமைகளை ஒன்றுபட்டு நிறைவேற்றுவோம்.\nஇந்த ஐந்து நாட்கள் மட்டுமல்ல, கடந்த சில மாதங்களாகவே இந்த அகில இந்திய மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் கொடுப்பதற்கு தெலுங்கானா தோழர்கள் அர்ப்பணிப்போடு பணியாற்றியுள்ளனர். அவர்களுக்கும் இந்த மாநாட்டின் சார்பாக நன்றி தெரிவித்து முறைப்படி இந்த அகில இந்திய மாநாட்டை முடித்து வைக்கிறேன். இவ்வாறு மாணிக் சர்க்கார் கூறினார்.\nபாஜகவை படுதோல்வி அடையச் செய்வோம் மாணிக் சர்க்கார் முழக்கம்\nPrevious Articleசிபிஎம் மாநாட்டில் மாமேதை லெனின் பிறந்தநாள்\nNext Article கலைக்குழுக்கள், தொண்டர்கள் உற்சாகப் பெருவெள்ளம்\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nசெல்பி எடுப்பதற்காக வரம்பை மீறிய மகாராஷ்டிரா மாநில பா.ஜ.க முதல்வரின் மனைவி\nசிபிஐ சிறப்பு இயக்குநர் மீது லஞ்சம் பெற சம்மதம் தெரிவித்ததாக புகார்\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி\nசபரிமலையில் இன்று ஒரே நாளில் 4 பெண் பக்தர்களின் தரிசன முயற்சி\nடென்மார்க் ஓபன் இறுதிப்போட்டியில் சாய்னாவுக்கு வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000014541.html?printable=Y", "date_download": "2018-10-22T01:10:54Z", "digest": "sha1:IW5YGQTH6GBGDLPJUSEWPCGGA6KKGFWN", "length": 2461, "nlines": 41, "source_domain": "www.nhm.in", "title": "பாண்டவர் பூமி - பாகம் 3", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: மதம் :: பாண்டவர் பூமி - பாகம் 3\nபாண்டவர் பூமி - பாகம் 3\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத��தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2018/03/blog-post_81.html", "date_download": "2018-10-22T01:00:54Z", "digest": "sha1:JZMARF66FNLLB7DQY7SYEAV63PSE2WVM", "length": 42731, "nlines": 428, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: மகளிர் தினத்தில் ஒரு சிறப்புப் பரிசு.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவெள்ளி, 16 மார்ச், 2018\nமகளிர் தினத்தில் ஒரு சிறப்புப் பரிசு.\nசென்றவாரம் மகளிர் தினத்தன்று ஒரு சிறப்புப் பரிசு கிடைத்தது எனக்கு. அதை வழங்கியவர்கள் முனைவர் திரு வி டி மாணிக்கம் அவர்கள் குடும்பத்தார்.\nதிரு வெ தெ மாணிக்கம் அவர்களின் நூலான மருதத்திணையையும் ( ஆங்கிலம் ) அவரது மற்றைய படைப்புகளையும் கொண்டு சென்றவருடம் நடைபெற்ற நான்காம் உலகத்தமிழ்க் கருத்தரங்கில் திருமதி சத்யா அசோகன் தலைமையில் செட்டிநாடும் செந்தமிழும் என்ற தலைப்பில் அவரது ஆக்கங்களைத் தொகுத்துப் பேசினேன்.\nஅது அன்றே புத்தகமாகவும் வெளிவந்தது. அதில் அவர் பற்றிய அரிய தகவல்கள் நிரம்பி இருந்தன. அவற்றைக் கொடுத்து உதவியர்கள் அவரது திருமதியார் திருமதி மீனாக்ஷி ஆச்சி அவர்கள்.\nகணவரின் தமிழ்ப் பணிக்கு இதயமாக விளங்கியவர்கள். அவருடன் இருக்கும்போது தான் பெற்ற தமிழின்பத்தைச் சேமித்து அதை அமுதம் போல் தற்போது வழங்கி வருகிறார்கள்.\nவெவ்வேறு ஊர்களில் நாடுகளில் இருக்கும் தங்கள் குடும்ப அங்கத்தினர்களை ஒன்று சேர்த்து ( தந்தையின் புகழையும் பெருமையையும் பற்றி எழுதிய ) என்னை கௌரவிக்க அவர்கள் இல்லத்துக்கு அழைத்திருந்தார்கள். அவர்களின் மகன்கள் மருமக்கள் முன்னிலையில் ஒரு பாராட்டுரை வாசித்துப் பட்டுப் புடவையோடு வழங்கினார்கள். இரண்டுமே மகாகனம் பொருந்தியவை. \nஅன்று என்னை மட்டுமல்ல என் பெற்றோருக்கும் என் சின்ன மருமகளுக்கும் கூட பரிசளித்துக் கௌரவித்தார்கள்.\nஇவர்கள் எங்கள் அம்மா வீட்டுப் பங்காளிகள். எங்கள் உறவினர்கள். திரு வி டி மாணிக்கம் அவர்கள் எனக்குப் பெரியப்பா, அவர்கள் மனைவி திருமதி மீனாக்ஷி ஆச்சி பெரியம்மா ஆவார்கள்.\nஇனி அவர்கள் வாசித்தளித்த அன்பு மடலிலிருந்து.\nஇன்றைய நாள் என் வாழ்நாளில் மறக்க முடியாத நன்நாள். பெரியப்பாவைப் பற்றி சிந்திக்க வைத்த நாள்.\nசெந்தமிழ் வளர்க்கும் செட்டிநாடு என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கு நடைபெற உள்ளது. அதில் பெரியப்பாவின் ஆய்வு நூல்களைப் பற்றி பேச இருக்கிறேன். அதனால் நீங்கள் எனக்கு முடிந்தவரை ஆய்வு ஏடுகளைத் தந்து என்னை ஊக்குவிக்கவேண்டும் பெரியம்மா என்று தேனு கேட்டுக் கொண்டாள்.\nகரும்பு தின்னக் கூலியா என்று மனதில் நினைத்துக் கொண்டேன். ஆனால் முழுமையாகச் செயல்பட முடியவில்லை. ஏனெலின் அண்ணாநகர் தமிழ்ச்சங்கத்திற்கு நிறைய புத்தகங்களைக் கொடுத்து விட்டோம். அச்சிடப்படாத கையேடுகளை வீட்டுக்கு அடிக்கடி வரும் மாணவர்களிடமும் பேராசிரியர்களிடமும் கொடுத்து விட்டோம்.\nகழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை . என்னிடமிருந்த விபரங்களையும் மருதத்திணை ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்ற நூல் இவைகளையும்தான் தேனுவிடம் கொடுக்க முடிந்தது. குறுகிய காலத்தில் கிடைத்த விபரங்களைக் கொண்டு கருத்துக்களைத் தெளிவாய்ச் சொல்லித் தினையளவும் பிசகாமல் ஆய்வு செய்து பேசியதற்கு மிக்க நன்றி.\nஏறுவார் மேலே செல்லும் ஏணி போல் இருந்தவர்கள் பெரியப்பா. ஆயிரம் பேர் நூலறிவு பெற்றுச் செல்ல ஆசானாய் இருந்து குடவிளக்காய்த் திகழ்ந்தார்கள். பேரும் புகழும் பெற்றுச் சென்ற பெரியப்பா எண்ணிலடங்கா நூல்களை விட்டுச் சென்றார்கள். உத்தம வாழ்க்கை வாழ்ந்த உத்தமனாக அத்தை நூல்களிலும் காண்கிறேன்.\nபெரியப்பாவின் பேச்சு வன்மை சொல்லில் அடங்காது. பட்டிமன்றப் பேச்சில் அடித்துப் பேசி அழுத்தம் திருத்தமாக சுளை சுளையாகச் சொற்களைச் சொல்லி பதம் பதமாகப் படியும் படிக்கு அணி அணியாக அடுக்கிய கருத்துக்கள் அவையோரை அசர வைக்கும். தங்கு தடையின்றி பொங்கும் வெள்ளம் போல் கருத்துக்கள் கரை புரண்டு ஓடும்.\nதொல்காப்பியத்தின் சூத்திரங்கள், சங்க நூல்களின் சாறுகள், சிலப்பதிகாரம், திருக்குறள், திருமந்திரம், தேவாரத்தின் திருவருள், திருவாசகத்தின் தேன் சுவை, இவை எல்லாம் சேர்த்துத் தொடுத்த மாலையெனப் பேசி மகிழ்விப்பார்கள். கேட்டவர் நெஞ்சம் எண்ணும் போதெல்லாம் இன்பம் ஊறும்.\nபெரியப்பாவின் நூலை தேனு ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது பற்றி மிக மிக மகிழ்ச்சி. நல்ல தந்தையும் நலமிகு அன்னையும் பெற்ற பிள்ளைகள்தான் உயர்வுறும். அது தேனுவுக்குப் பொருந்தும். ஊரார் புகழ உலகம் புகழ உற்றார் மதிக்க கற்றவர் மதிக்க பொற்றாமரைபோல் பொலிய வேண்டுகிறேன். “\nஇவ்வளவு ���ற்புதமாக இவர் எழுதுவார் என்று நினைத்ததே இல்லை. விஷ்ணு சகஸ்ர நாமம், தமிழ் சுப்ரபாதம் ஆகியவற்றை அழகாகக் கூறுவார் எனத் தெரியும். இன்று வாசித்தளித்த மடலின் மூலம் அவர்கள் தமிழறிஞரின் மனைவி என்பதை நிரூபித்து விட்டார்கள்.\nபெரியப்பாவின் மாணக்கர் பற்றி பேச்சு வந்தது. நிறையப்பேருக்கு ஏணியாக விளங்கியவர்கள் அவர்கள். நிறையப் பேருக்கு வழிகாட்டியவர்கள். அவர்களிடம் பயின்றவர்களில் இப்போது நமது செட்டிநாடு இதழில் கௌரவ ஆசிரியராக இருக்கும் முனைவர் எம் எஸ் லெக்ஷ்மி அவர்களை முக்கியமாகக் குறிப்பிடலாம்.\nபெரியப்பாவின் படைப்புகள் பல பல்வேறு நூலகங்களுக்கு வழங்கப்பட்டு விட்டதாகப் பெரியம்மா கூறினார்கள். அப்போதே அவர்கள் அருமை தெரிந்திருந்தால் அதை எல்லாம் சேகரித்து நூலாக்கியிருக்கலாம் தெரியாமல் இருந்துவிட்டோமே என்று ஆதங்கப்பட்டேன்.\nமாலை விருந்தும் மனதுக்கிசைந்த மனிதர்களும் சூழலும். :) \nபெரியப்பாவைப் பற்றித் தேனு எழுதியது எங்கள் குடும்பத்தாருக்குப் பெருமை என்றார்கள். அதற்கு என் தந்தை பெரியப்பாவைப் பற்றி எழுதத் தேனுவுக்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சொன்னார்கள்.அது நூற்றுக்கு நூறு உண்மை.\nபெரியம்மாவிடம் நன்றியறிதலோடு ஒரு வார்த்தை சொன்னேன். பெரியப்பா தமிழை உங்கள் துணையாக விட்டுச் சென்றிருக்கிறார்கள் பெரியம்மா. நீங்கள் தமிழ் பெற்றதால் அனைத்தும் பெற்றவர்கள். என்று.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 11:35\nலேபிள்கள்: பரிசு , மகளிர் தினம் , மீனாக்ஷி , வெ.தெ.மாணிக்கம்\nஅருமையான நிகழ்வு பற்றிய தொகுப்பு சிறப்பு. உங்கள் பெரியம்மா மிக அழகாக எழுதியுள்ளார்\n17 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 9:47\nகல்லூரியில் மூன்றுவருடங்கள் முனைவர் வெ.தெ.மாணிக்கனார் அவர்களிடம் தமிழ் பயிலும் அரிய வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருந்தோம். அவர் மகன் எங்கள் பள்ளி / கல்லூரியில் எங்களுக்கு மூத்தவர்.\n17 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 11:09\nவானோ புனல்பார் கனல்மா ருதமோ\nஞானோ தயமோ நவில்நான் மறையோ\nயானோ மனமோ எனையாண் டவிடந்\nதானோ பொருளா வது சண் முகனே\nஎன்ற தொடக்கப் பாடலுடன்தான் அவரிடம் தமிழ் கற்றோம்.\n17 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 11:19\n17 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 4:43\n17 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 4:46\nஇந்நிகழ்வுகள் தொடரட்டும் வாழ்த்துகள் சகோ\n18 மார���ச், 2018 ’அன்று’ பிற்பகல் 12:11\nபாராட்டும் பரிசும் பெற்ற தங்களுக்கு வாழ்த்துகள். திரு வெ தெ மாணிக்கம் பற்றிய மிகச் சிறப்பான அறிமுகம் வழங்கியுள்ளமைக்கு நன்றி.\n18 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 1:22\n கருத்துக்கு நன்றி பாலராஜன் கீதா\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் \n4 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 8:37\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு . சிக்கனம் என்றால் என்ன.. செலவே செய்யாமல் இருப்பதா சிக்கனம். இல்லை.. அநாவசிய செலவுகளைக் குறைப்பது...\nஹலோ மதுரையில் கிட்டூர் ராணி சென்னம்ம���.\nமதுரையில் இருந்து வெளிவரும் இதழ் ஹலோ மதுரை. மதுரை சார்ந்த அனைத்துத் தகவல்களும் கொட்டிக்கிடக்கும் சிறப்பிதழ் . மாதம் ஒருமுறை வருகிறது. நல்ல ...\nதிருப்பத்தூர் திருத்தளிநாதர் ஸ்ரீயோகபைரவர் திருக்கோவில்.\nகாரைக்குடியில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருப்பத்தூர். அங்கே திருத்தளிநாதர் கோவிலுக்குச் சென்றோம் ஒரு ஞாயிறு காலையில்...\nகாரைக்குடிச் சொல்வழக்கு:- பச்சநத்தமும் தொருதொருத்தபழமும்.\nகாரைக்குடிச் சொல்வழக்கு:- பச்சநத்தமும் தொருதொருத்தபழமும். 1081. குருவ அரிசி – குறுவை அரிசி , சிவப்பரிசி, (பாயாசம், பணியாரம், கொழுக்கட...\nபத்ரிக்கையாளர் ப. திருமலை அவர்களின் பார்வையில் பெண்மொழி.\nபெண்மொழி ஒரு பார்வை. //// பத்ரிக்கையாளர் ப திருமலை நான் மிக மதிக்கும் ஆளுமைகளுள் ஒருவர். இவரது கட்டுரைகளில் இருக்கும் முழுமைத் தன...\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 8.\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 8. ”ஆதித்யா.. ஆதித்யா ” அழைத்தார் ஆராவமுதன். ஆதித்யாவும் ஆராதனாவும் மாடியி...\nகாதல் வனம் :- பாகம் .23. தங்க நிறச் சிங்கக் குட்டிகள்.\nகாதல் வனம் :- பாகம் .23. தங்க நிறச் சிங்கக் குட்டிகள். ”அ வள் பறந்து போனாளே .. என்னை மறந்து போனாளே. ” இரண்டு நாள் தாடியுடன் சோஃ...\nஇவர்கள் – ஒரு பார்வை.\nஇவர்கள் – ஒரு பார்வை. புஷ்பா தங்கத்துரை என்ற பெயரிலும் ஸ்ரீ வேணுகோபாலன் என்ற பெயரிலும் இவரது கதைகளைப் படித்திருக்கிறேன். இரண்டிலு...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nநண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nவாய்மையின் மைந்தன் லோகிதாசன் :- தினமலர் சிறுவர்மல...\nநுங்கிலிருந்து விரியும் பனையும் பச்சைப் பாம்படமும்...\nதிருவாவினன்குடிக்கு இடும்பாசுரனின் காவடி. தினமலர் ...\nசமத்துவம் போதித்த சாதுவன். தினமலர் சிறுவர்மலர் - 9...\nமகளிர் தினத்தில் ஒரு சிறப்புப் பரிசு.\nஇந்திய ஆஷியான் கவிஞர்கள் பன்னாட்டுக் கருத்தரங்கம் ...\nவிவேக் ஷான்பாகின் காச்சர் கோச்சர். ஒரு பார்வை.\nஸ்ரீராம நவமி சிறப்புக் கோலங்கள்.\nநான் வாங்கிய பல்புகளும் பலூன்களும்.\nரயிலு பொட்டிகளும் சில கரப்பான் பூச்சிகளும். மை க்ள...\nவத்துப்பஹார் வானா ஐயா அவர்களு���்கு நூற்றியாறு வயது....\nகாதல் வனம் :- பாகம் 15. மூங்கில் குருத்துக்கள்.\nகொத்தரி சோலை ஆண்டவர் கோவில்.\nகுன்றக்குடியின் சுப்புலெட்சுமி. மை க்ளிக்ஸ். MY CL...\nபெங்களூரு இஸ்கானில் ஒரு மாலை.\nசுந்தரமாய் உதித்த சொல்லின் செல்வன். :- தினமலர் சிற...\nமீன் சந்தையும் குழாயடிச் சண்டையும்.\nநகரத்தார் திருமகளில் தமிழ் வளர்த்த நகரத்தார்கள்.\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ��.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/16361", "date_download": "2018-10-22T02:02:07Z", "digest": "sha1:7C5BCNG44LKFCA2YUISA2E7755FIPDW6", "length": 4528, "nlines": 71, "source_domain": "thinakkural.lk", "title": "கொழும்பு கோட்டையில் இருந்து 3 மணிக்கு விசேட பஸ் சேவை - Thinakkural", "raw_content": "\nகொழும்பு கோட்டையில் இருந்து 3 மணிக்கு விசேட பஸ் சேவை\nகொழும்பு கோட்டையில் இருந்து விசேட பஸ் சேவை இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகின்றது.\nசில ரயில்வே தொழில் சங்கங்கள் திடீரென்று முன்னெடுத்த வேலை நிறுத்தம், தொழில் சங்க பயங்கரவாதம் என்பது தெளிவாகிறதென அமைச்சர் சாகல ரட்னாயக்க தெரிவித்துள்ளார்.\nபிரிவினைவாத பயங்கரவாதத்தை தோற்கடித்தது போன்று தொழில் சங்க பயங்கரவாதத்தையும், கோட்பாட்டு ரீதியிலும், நடைமுறை ரீதியிலும் தோற்கடிப்பது அவசியமென அமைச்சர் வலியுறுத்தினார்\nபுதிய கட்சி தொடங்கினார் அனந்தி சசிதரன்\nபலாலி, மட்டக்களப்பில் இருந்து தென்னிந்தியாவுக்கு விமான சேவையை ஆரம்பிக்க இந்தியா அக்கறை\nஎங்களுக்கு வந்த ஆய்வுக்கான பட்டியலில் அமுனுபுர பெயர் இருக்கவில்லை;மனித உரிமைகள் ஆணைக்குழு தகவல்\nலெப்.கேணல் அமுனுபுரவை திருப்பி அழைக்கிறது இலங்கை\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\n« வித்தியா படுகொலை;குற்றவாளிகள் மேன்முறையீட்டு மனு டிசம்பரில்\nஇந்தியா- இங்கிலாந்து டெஸ்ட்; ‘நாணயச்சுழற்சி ’ போடுவதில் தாமதம் »\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deviscorner.com/shopping/petticoats1.html", "date_download": "2018-10-22T01:23:01Z", "digest": "sha1:DOTH5HWUJRVVL37LFROV2JCY3MIC43EN", "length": 6713, "nlines": 83, "source_domain": "www.deviscorner.com", "title": "மகளிர் காட்டன் உள்பாவாடைகள் - ரோஸ் பச்சை - Devis Corner Women's Cotton Petticoats - Rose Green - ஷாப்பிங் - Shopping - தேவிஸ் கார்னர் - Devi's Corner", "raw_content": "அகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னை நெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்பப்ளிகேஷன்ஸ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நூல் வெளியிட | தொடர்புக்கு\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஆன்மிகம், கலைகள், சமையல் மற்றும் பண்பாட்டு இணைய தளம்\nசமையல் குறிப்புகள் | சமையல் செய்முறை | சமையல் வீடியோக்கள் | கோலம் வீடியோக்கள்\nமகளிர் காட்டன் உள்பாவாடைகள் - ரோஸ் பச்சை\nதுவைத்தல் (Wash): சாதாரண துவைத்தல் (Normal Wash)\nபணம் செலுத்தி வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்\nகூடுதல் விவரங்களுக்கு இங்கே அழுத்தவும்\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\nதகாத உறவு குற்றமல்ல; ஆணுக்கு தண்டனை வழங்கும் சட்டம் ரத்து\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு\nபணத்தை தர வேண்டும் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு\nசர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்\nசூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்\nவிஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது\n© 2018 தேவிஸ்கார்னர்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnnurse.org/2011/08/blog-post_2279.html", "date_download": "2018-10-22T01:31:17Z", "digest": "sha1:MRHLLFFAUAVXNNLYNCL6A7HY44BJ4PAE", "length": 13769, "nlines": 318, "source_domain": "www.tnnurse.org", "title": "செவிலியருக்கான தகுதிகான் பருவம் முடித்தமைக்கான ஆணை பெற அனுப்ப வேண்டிய படிவம்", "raw_content": "\n\"தமிழ்நாடு அரசு செவிலியர்களின் தகவல் தளம்\"\nசெவிலியருக்கான தகுதிகான் பருவம் முடித்தமைக்கான ஆணை பெற அனுப்ப வேண்டிய படிவம்\nஅரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களின் பணி ஓர் ஆண்டு பணி முடிவில் வரன்முறை செய்யப்படும், பிறகு செவிலியர் அதற்கான தகுதிகாண் பருவத்தில் வைக்கப்படுவர்,\nஇரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு தகுதிகாண் பருவம் முடித்தமைக்கான ஆணை வழங்கப்படும்,\nஇத்தகைய அலுவலக நடைமுறைகளுக்கு கருத்துரு அலுவலகத்தால் சமர்ப்பிக்கப்பட வேண்டும், கருத்துரு படிவம் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது\nதகுதிகாண் பருவம் முடித்தமைக்கான ஆணை பெற அனுப்ப வேண்டிய மாதிரிக் கடிதம் மற்றும் கருத்துருவினை தறவிரக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளவும்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nமருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்\nதமிழ்நாடு செவிலியர்கள் நலவாழ்வு அறக்கட்டளைக்கு நிதி தாரீர்\nதமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை 21-06-2017 அன்று முடிவு பெற்றது. வாக்கு எண்ணிக்கையில் தேர்தல் ஆணையர் வழங்கி...\nதகுதி நிலை செவிலியர், சிறப்பு நிலை செவிலியர் பணி அ...\nசெவிலியருக்கான தகுதிகான் பருவம் முடித்தமைக்கான ஆணை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/what-heppened-to-pandavas-after-mahabharatham/", "date_download": "2018-10-22T01:38:40Z", "digest": "sha1:TZ2U5MIEEAF7AZNNJVADZYREX5EDEBH6", "length": 5675, "nlines": 134, "source_domain": "dheivegam.com", "title": "மகாபாரத போருக்கு பிறகு பாண்டவர்கள் எப்படி இறந்தார்கள் தெரியுமா ? - தெய்வீகம்", "raw_content": "\nHome ஆன்மிகம் வீடியோ மகாபாரத போருக்கு பிறகு பாண்டவர்கள் எப்படி இறந்தார்கள் தெரியுமா \nமகாபாரத போருக்கு பிறகு பாண்டவர்கள் எப்படி இறந்தார்கள் தெரியுமா \n18 நாட்கள் நடந்த ஒரு மிகப் பெரிய போர் தான் மகாபாரத போர். இந்த போரில் பல லட்சம் பேர் இறந்துபோனதாக கூறப்படுகிறது. பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடந்த இந்த யுத்தத்தில் பாண்டவர்கள் வென்றனர். அதன் பிறகு பட்டவர்கள் என்ன செய்தனர் அவர்கள் எப்போது இறந்தனர். இதோ அது குறித்த வீடியோ.\nவிநாயகருக்கு பணத்தை காணிக்கை செலுத்திய வெள்ளை எலி வீடியோ\nகந்த சஷ்டி கவசம் கூறுவதற்கு பின் ஒளிந்துள்ள மிகப்பெரிய அறிவியல்\nஇரண்டு தலையுடன் வாழும் அதிசய சிறுவன் – வீடியோ\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/headlines-news/boy-abused-in-noida-by-married-woman", "date_download": "2018-10-22T01:49:20Z", "digest": "sha1:XCVIE3FEG26236MKA74OR4SG6AHE2AWZ", "length": 5832, "nlines": 59, "source_domain": "tamilnewsstar.com", "title": "பாலியல் உறவுக்கு மறுத்த சிறுவன்: சூடு போட்ட ஆண்ட்டி", "raw_content": "\nஇலங்கையில் 15 சதவீதமானோருக்கு பிள்ளைப்பேறு இல்லை\nஇன்றைய தினபலன் –22 அக்டோபர் 2018 – திங்கட்கிழமை\nஎன் சுண்டு விரலை தொட்டாலும் கொலை செய்து விடுவேன்\nஓவியா முதன் முறையாக வெளியிட்ட படு கவர்ச்சி\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல் 11 பேர் பலி\nதிருமணத்திற்கு மறுத்த வாலிபர் மீது புகார்\nமின்சாரச் செலவைக் குறைக்க செயற்கை நிலவு திட்டம்\nஅனந்தி சசிதரன் புதிய கட்சி தொடங்கினார்\nஜெயலலிதாவின்‌ இறுதிச்சடங்குக்கு எவ்வளவு செலவானது\nHome / Headlines News / பாலியல் உறவுக்கு மறுத்த சிறுவன்: சூடு போட்ட ஆண்ட்டி\nபாலியல் உறவுக்கு மறுத்த சிறுவன்: சூடு போட்ட ஆண்ட்டி\nஅருள் October 11, 2018\tHeadlines News, Indian News Comments Off on பாலியல் உறவுக்கு மறுத்த சிறுவன்: சூடு போட்ட ஆண்ட்டி\nதற்போது கட்டாயப்படுத்தி பாலியல் உறவு வைத்துக்கொள்வது சமூகத்தில் பல சீர்கேடுகளை உருவாக்குகிறது. பாலியல் உறவுக்கு வர மறுக்கும் பட்சத்தில் கொலை, சித்தரவதை போன்ற இன்னல்களும் நிகழ்கிறது.\nஇந்நிலையில், இதே போன்ற நிகழ்வுதான் நொய்டாவில் நடந்துள்ளது. திருமணமான் அபெண் ஒருவர் தனது பக்கத்து வீட்டு சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சில சமங்களில் எல்லைமீறி நடந்துக்கொண்டுள்ளார்.\nஇவை அனைத்தையும் புரிந்துக்கொள்ள முடியாமல் அந்த ஆண்டியின் மீது பயத்தில் அவரை சொன்னதை எல்லாம் கேட்டுள்ளார். அப்படித்தான் சம்பவம் நாளன்று தன்னுடன் உறவுக்கு வரும் படி சிறுவனை வர்புறுத்தியுள்ளார்.\nசிறுவன இதை மறுக்கவும், ஆத்திரத்தில் சிறுவனின் ஆண் உறுப்பில் சூடு வைத்துள்ளார். வலியில் துடித்த சிறுவன் பக்கத்து வீட்டி ஆண்டியை பற்றி அனைத்தையும் தனது தாயிடம் கூறியுள்ளான். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாயார் போலீஸில் புகார் அளிக்க சென்றுள்ளார்.\nஇதை தெரிந்துக்கொண்ட பக்கத்து வீட்டி ஆண்ட்டி தலைமறைவாகியுள்ளார். போலீஸார் அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.\nTags abuse boy married woman Noida சிறுவன் நொய்டா பாலியல் தொல்லை\nPrevious இது என்ன மஞ்சள் பத்திரிகையில் வந்த கிசுகிசுவா\nNext இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்\nஇன்றைய தினபலன் –22 அக்டோபர் 2018 – திங்கட்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் 22-10-2018, ஐப்பசி 05, திங்கட்கிழமை, திரியோதசி திதி இரவு 10.23 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. பூரட்டாதி …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&id=2539", "date_download": "2018-10-22T00:55:09Z", "digest": "sha1:AGME3FSOLPYYIOJQ4RPRWSPP2A3BIEJL", "length": 6845, "nlines": 69, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nபதட்டத்திற்கான காரணங்களும் - தீர்வும்\nபதட்டத்திற்கான காரணங்களும் - தீர்வும்\nபதட்டம் என்பது சர்வ சாதாரணமாக அநேகரிடம் காணப்படும் ஒன்று. ‘அவர் எதற்கெடுத்தாலும் ரொம்ப பதட்டப்படுவார்’ என்று சொல்லி விட்டு விடுவோமே தவிர இது ஒரு வகையான மனநிலை பாதிப்பு என்பதனை உணரத் தவறி விடுகின்றோம். இந்த பதட்டம் ஒருவருக்குத் தொடரும் பொழுது கீழ்கண்ட உண்மைகளே இதற்குக் காரணம் என்று அறியலாம்.\n* மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள்\n* வாழ்க்கையில் ஏற்படும் சில சம்பவங்கள் ஆகியவை ஆகும்.\nபடபடப்பு என்பது நடக்காத ஒன்று நடந்து விடுமோ என்ற பீதியில் ஏற்படும் வெளிப்பாடு ஆகும். இதன் அறிகுறிகளாக\n* வேகமான இருதய துடிப்பு\n* நெஞ்சு வலி (அ) வயிற்று வலி\n* மூச்சு விடுவதில் சிரமம்\n* அதிக சூடு (அ) அதிக சில்லிப்பு\n* கைகளில் குறுகுறுப்பு உணர்வு\nஆகியவை பாதிப்பு உள்ளவரிடம் இருக்கும். இத்தகைய பாதிப்பு உடையவர்களுக்கு அவர்களின் பாதிப்பிற்கான நிகழ்வுகள் என்ன என்று தெரியும். அதனை சீர் செய்தாலே முன்னேற்றம் கிடைக்கும்.\nசெரடோனின் என்ற ரசாயனம் மூளை, உணவுக்குழாய் இவற்றில் உருவாகுவது. இதனை மகிழ்ச்சி ஹார்மோன் என்று குறிப்பிடுவர். மன அமைதி, நலமாய் இருக்கும் உணர்வினை அளித்தல் ஆகியவை இந்த செரடோனின் மட்டுமே அளிக்க முடியும். பழங்கள், காய்கறிகள், விதைகள் இவைகளை நன்கு எடுத்துக் கொள்வதன் மூலம் செரடோனின் உற்பத்தி நன்கு இருக்கும். கூடவே வைட்டமின் பி6, இரும்பு சத்தும் செரடோனின் உற்பத்திக்கு பெரிதும் உதவும்.\n* காலிபிளவர், * சீஸ், * சியா விதை, * வெள்ளரி, * முட்டை, * மீன், * கீரை, * காளான், * ஓட்ஸ், * அன்னாசி பழம், * பிஸ்தா, * உருளை, * பூசணி, பூசணி விதை, * எள், * சர்க்கரை வள்ளி கிழங்கு, * தக்காளி, * வெது வெதுப்பான பால்.\nமற்றும் வைட்டமின் சி, மக்னீசியம், டிரிப்டோபேன் இவைகள் செரடோனின் உற்பத்திக்கு பெரிதும் உதவும். மேலும்\n* பருப்பு வகைகள், * பட்டாணி, * பீன்ஸ், * உலர் திராட்சை போன்றவைகளையும் சேர்த்து உண்ண பழகும் பொழுதும் உங்களது செரடோனின் அளவு சீராக இருக்கும் என்பதால் படபடப்பு, பீதி போன்ற பாதிப்புகள் வெகுவாய் குறையும்.\nமூக்கில் வரும் கரும்புள்ளியை போக்கும் ஃ�...\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்டர் 2 ப்ளிப் போன் அற�...\nகூந்தலுக்கு ஷாம்புவால் ஏற்படும் பாதிப்�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/lifestyle/tour/36080-places-to-visit-gulmarg-kashmir.html", "date_download": "2018-10-22T02:42:21Z", "digest": "sha1:6CUQW4PC4GVRMFV2IPECXFE4YAAUXR3V", "length": 14548, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "கோடையில் குளுகுளு பனிபிரதேசம் - காஷ்மீரின் குல்மார்க்! | Places to Visit - Gulmarg (Kashmir)", "raw_content": "\nபம்பையில் இருந்து பத்திரிகையாளர்கள் வெளியேற கேரள போலீசார் வலியுறுத்தல்\nகோலி, ரோகித் அதிரடி: 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கோலி சதம்\nஇஸ்லாமிய சமூகத்தில் இருந்து ரெஹானா பாத்திமா நீக்கம்\nஆள் வைத்து நடத்தும் கட்சி திமுக: எடப்பாடி\nகோடையில் குளுகுளு பனிபிரதேசம் - காஷ்மீரின் குல்மார்க்\nபூமியில் உள்ள சொர்க்கம் காஷ்மீர் என்று சிலர் கூறுவதுண்டு. ஆனால், காஷ்மீரின் சொர்க்கம் எது தெரியுமா\nவெயில் காலத்தில், பச்சைப் பசேலென மரங்களும், நூற்றுக்கணக்கான அழகான பூக்கள், வனங்கள் என எழில் கொஞ்சும், குல்மார்க், குளிர்காலத்தில் முழுக்க முழுக்க பனிக்குள் மூழ்கிவிடுகிறது. அதனாலேயே உலகின் தலைசிறந்த சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாக பார்க்கப்படுகிறாள் இந்த மலையரசி.\nகுல்மார்க்கில் பார்த்து ரசிக்க வேண்டிய மிக முக்கியமானது கொண்டோலா தான். ரோப் கார் மூலம் சுற்றுலா பயணிகளை, சுமார் 8500 அடி உயரத்தில் உள்ள குல்மார்க் ரிசார்ட்டில் இருந்து, சுமார் 12,300 அடி உயரத்தில் உள்ள கொங்டூரி மலைக்கு கொண்டு செல்கிறது இந்த கொண்டோலா பயணம். இரண்டு பிரிவுகளாக இந்த கொண்டோலா பயணம் இயங்குகிறது.\nசுற்றிலும் மரங்கள், மலைகள் சூழ கொண்டோலாவில் வானில் மிதந்தபடி குல்மார்க்கின் அழகை ரசிப்பது, ஈடுஇணை இல்லாத ஒரு அனுபவம்.\nஇந்தியாவிலேயே பனிச்சறுக்குக்கு மிகசிறந்த இடம் குல்மார்க் தான். மற்ற காலங்களில் புல்தரையுடன் இருக்கும் குல்மார்க் கோல்ப் கோர்ஸ், குளிர்காலத்தில், உலகின் டாப் ஸ்கீயிங் பகுதியாக மாறிவிடும். சுற்றியுள்ள மலைகள் அனைத்துமே பனிச்சறுக்குக்கு ஏற்ற இடமாகிவிடும். வெளிநாடுகளில் இருந்து கூட நூற்றுக்கணக்கானோர் இங்கு பனிச்சறுக்கு விளையாட வருவார்கள். சிறியவர்கள் முதல் பெரியர்வர்கள் வரை எல்லோரும் ஆர்வமுடன் பனிச்சறுக்கு கற்றுக்கொள்வதை பார்க்கலாம். புதிதாக பனிச்சறுக��கு விளையாடுபவர்களுக்கு சிறிய குன்றுகள் உண்டு; கற்றுக்கொடுக்க பல பயிற்சியாளர்களும் உண்டு.\nபனிச்சறுக்கில் தேர்ந்தவராக இருந்தால், உயரமான அபர்வாத் மலைக்கு சென்று சறுக்கி விளையாடலாம். ஸ்கீயிங், ஸ்னோபோர்டிங், ஸ்லெட்ஜிங் போன்ற அனைத்து பனிச்சறுக்கு விளையாட்டுகளும் இங்கு உண்டு.\nகுல்மார்க்கை சொர்க்கம் என்று அழைப்பதற்கு முக்கியமான காரணம் இந்த அல்பாதர் ஏரி. அபர்வாத் மலையின் அடிவாரத்தில் இருக்கும் இந்த ஏரி, வெயில் காலம் வரும் வரை முழுக்க முழுக்க உறைந்து போயிருக்கும். ஏரியிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் ட்ரெக்கிங் செல்லலாம். மே மாதம் முடியும் வரை கூட, இது உறைந்து போயிருக்குமாம்\nகுல்மார்க் உயிர்கோளப் பகுதி (Biosphere Reserve)\nகண்ணைக்கவரும் வனங்களும், அரிதிலும் அரிய வன விலங்குகளையும் கொண்டது குல்மார்க் உயிர்கோளப் பகுதி. கடல்மட்டத்தில் இருந்து 7800 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த வனத்தில், சிகப்பு நரி, இமாலய மான் போன்ற பல விலங்குகளை கண்டு களிக்கலாம். இயற்கை ஆர்வலர்களுக்கும், புகைப்பட ஆர்வலர்களுக்கும், இந்த இடம் ஒரு புதையல் போல.\nகுல்மார்குக்கு அருகே அமைந்துள்ள பாபா ரேஷி கோவில், 500 ஆண்டுகள் பழமையானது. மிகவும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கோவிலில், முகலாய கால கட்டுமான கலைகளின் உச்சத்தை பார்க்க முடியும். குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இங்கு சென்று வழிபட்டால், குழந்தை பிறக்கும் என்று நம்பப்படுகிறது. இங்குள்ள மஹாராணி கோவிலும் மிகப்பிரபலம். சிகப்பு நிற கோபுரத்தை கொண்ட இந்த கோவில், நீண்ட தூரத்தில் இருந்து பார்த்தாலும் தனித்து தெரியும். இங்குள்ள செயின்ட் மேரிஸ் தேவாலயமும் மிக பிரபலம். இங்கு ட்ரெக்கிங் மூலமாக தான் செல்ல முடியும்.\nவிமானம் - தலைநகர் ஸ்ரீநகருக்கு விமானம் மூலமாக சென்று, அங்கிருந்து டேக்சி மூலம் குல்மார்க் செல்லலாம். ஸ்ரீநகரில் இருந்து வெறும் 50 கிமீ தான்.\nரயில் - ஜம்மு தாவி மற்றும் உத்தம்பூர் ஆகிய இரண்டு ரயில் நிலையங்களுக்கு தினம் ரயில் உண்டு. அங்கிருந்து சுமார் 300 கிமீ தூரத்தில் உள்ள குல்மார்குக்கு டேக்சி மூலம் செல்லலாம்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகாஷ்மீர்: தடையை மீறி சென்ற பொதுமக்கள் 5 பேர் குண்டுவெடிப்பில் பலி\nகாஷ்மீரில் தீவிரவ���திகளுடன் சரமாரி சண்டை : வீரர் காயம்\nஜம்மு காஷ்மீர்: தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த மக்களுக்கு மோடி நன்றி\nகாஷ்மீர் உள்ளாட்சி தேர்தலில் பாஜக பெரும்பான்மை வெற்றி\n1. தினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\n2. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n3. குபேர சம்பத்து வேண்டுமா.......இதைப் படியுங்கள்\n4. மாநில ரோல்பால் போட்டியில் சிவகங்கை, கடலூர் அணிகள் வெற்றி\n5. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\n6. டி.டி.வி.தினகரனை சுற்றிய மூன்று பாம்புகள்... பீதியில் ஆதரவாளர்கள்\n7. பிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-2)\nபிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-1)\nதினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\nதடுப்புகளை மீறி செல்ஃபி எடுத்த முதல்வரின் மனைவி\n#Metoo: கெட்டவன் என்று யாரை குறிப்பிடுகிறார் லேகா வாஷிங்டன்\nசென்னை: நர்சிங் மாணவி படுகொலை; சந்தேகம் எழுப்பும் பெற்றோர்\nயெல்லோ ஜெர்சி..யெல்லோ ஆர்மி.. இப்போ யெல்லோ மில்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/fujifilm-finepix-f70exr-digital-camera-silver-price-p2s3M.html", "date_download": "2018-10-22T01:54:45Z", "digest": "sha1:FMAGHDJSTDNYDYQ3JH4ZP4H6J6RDIDNO", "length": 17966, "nlines": 384, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபியூஜிபில்ம் பைனீபிஸ் பி௭௦எஸ்ர் டிஜிட்டல் கேமரா சில்வர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபியூஜிபில்ம் பைனீபி���் பி௭௦எஸ்ர் டிஜிட்டல் கேமரா\nபியூஜிபில்ம் பைனீபிஸ் பி௭௦எஸ்ர் டிஜிட்டல் கேமரா சில்வர்\nபியூஜிபில்ம் பைனீபிஸ் பி௭௦எஸ்ர் டிஜிட்டல் கேமரா சில்வர்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபியூஜிபில்ம் பைனீபிஸ் பி௭௦எஸ்ர் டிஜிட்டல் கேமரா சில்வர்\nபியூஜிபில்ம் பைனீபிஸ் பி௭௦எஸ்ர் டிஜிட்டல் கேமரா சில்வர் விலைIndiaஇல் பட்டியல்\nபியூஜிபில்ம் பைனீபிஸ் பி௭௦எஸ்ர் டிஜிட்டல் கேமரா சில்வர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபியூஜிபில்ம் பைனீபிஸ் பி௭௦எஸ்ர் டிஜிட்டல் கேமரா சில்வர் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nபியூஜிபில்ம் பைனீபிஸ் பி௭௦எஸ்ர் டிஜிட்டல் கேமரா சில்வர்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nபியூஜிபில்ம் பைனீபிஸ் பி௭௦எஸ்ர் டிஜிட்டல் கேமரா சில்வர் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 11,500))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபியூஜிபில்ம் பைனீபிஸ் பி௭௦எஸ்ர் டிஜிட்டல் கேமரா சில்வர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பியூஜிபில்ம் பைனீபிஸ் பி௭௦எஸ்ர் டிஜிட்டல் கேமரா சில்வர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபியூஜிபில்ம் பைனீபிஸ் பி௭௦எஸ்ர் டிஜிட்டல் கேமரா சில்வர் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபியூஜிபில்ம் பைனீபிஸ் பி௭௦எஸ்ர் டிஜிட்டல் கேமரா சில்வர் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 10 MP\nசென்சார் டிபே CCD Sensor\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/2000 sec\nசுகிறீன் சைஸ் 2.7 Inches\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nபேட்டரி டிபே Li-ion Battery\nபியூஜிபில்ம் பைனீபிஸ் பி௭௦எஸ்ர் டிஜிட்டல் கேமரா சில்வர்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/category/politics/", "date_download": "2018-10-22T02:35:43Z", "digest": "sha1:6BPZCTNYI5G4HMO5NM2NSMGPGZTZLA7F", "length": 17942, "nlines": 130, "source_domain": "tamil.tickticknews.com", "title": "அரசியல் Archives - TickTick News Tamil", "raw_content": "\nஅமேசான், ஹாட் ஸ்டார், சன் நெக்ஸ்ட்க்கு டப் கொடுக்க விலையைக் குறைக்கும் நெட்பிளிக்ஸ்\nரூ.14,999-க்கு ஐபோன் XR: ரூ.7,000 எக்சேஞ்ச் + பல சலுகைகள்…\nஎச்டிஎப்சி வங்கியின் 2018-2019 நிதி ஆண்டின் 2-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 20.6% உயர்வு\nஜியோவின் கலக்கல் சலுகை.மகிச்சியில் வாடிக்கையாளர்கள்..\nஎன்ன அதிசயம்: 4வது நாளாக பெட்ரோல், டீசல் விலைகள் குறைந்தது\nதங்கம் இறக்குமதி 4 சதவிகிதம் அதிகரிப்பு – வர்த்தகப்பற்றாக்குறை உயர்வு\n இனி தங்கம் வாங்கவே முடியாது\nதங்கம் இறக்குமதி அதிகரித்ததால் வர்த்தகப் பற்றாக்குறை\nPaytm வழங்குகிறது இந்த Mi போன்களில் அசத்தல் சலுகை…\nசெல்போன் தொழில்நுட்பத்தின் உச்சமான Foldable phone-களுக்காக காத்திருந்தது போதும்..\n: துரைமுருகன் இடத்துக்கு தாறுமாறாக அடித்துக் கொள்ளும் தி.மு.க. வி.ஐ.பி.க்கள்\nகருணாநிதி தி.மு.க.வின் தலைவராகவும், முதல்வராகவும் விஸ்வரூபமெடுத்த பின் அவரது நிழலாக அன்பழகனோ, மதியழகனோ, நாஞ்சிலாரோ மாறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இளையவர் துரைமுருகன் அந்த இடத்தைப் பிடித்தார். புத்தி கூர்மை, நினைவாற்றல், புள்ளிவிபர புலி, துறை சார் அறிவு இவை எல்லாவற்றையும் தாண்டி, தன் தலைவருக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்பதை தெள்ளத் தெளிவாக தெரிந்து வைத்துக்…\nஅ.தி.மு.க.வின் 47-வது ஆண்டு விழாவை கொண்டாடிய இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். – படங்கள்\nஅ.தி.மு.க.வின் 47-வது ஆண்டு தொடக்க விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தலைமை கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை, ஜெயலலிதா சிலைக்கு ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் மாலை அணிவித்து வணங்கினார்கள். பின்னர் ஜெயலலிதாவின் சிலையின் காலை தொட்டு கும்பிட்டனர். அதன் பிறகு கட்சி கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்கள். ரத்த…\nடி.கே.எஸ்.இளங்கோவனை ஓரம் கட்டிய திமுக.. செய்தித் தொடர்பு செயலாளர் பதவியில் இருந்து விடுவிப்பு \nஇது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள செயிதக் குறிப்பில், திமுகவின் செய்தி தொடர்பு செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததையடுத்து , சென்னை அண்ணா அறிவாலயத்தில், அவரின் முழு உருவச் சிலை வரும் நவம்பர் 15 ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. இந்த விழாவிற்கு காங்கிரஸ் கட்சியின்…\nதிமுகவுடன் கூட்டணி கிடையாது; ஆனால் காங்., கூட்டணியை பரிசீலிப்பேன்\nஎதிர்வரக்கூடிய தேர்தல்களில் திமுக, அதிமுக, பாஜகவுடன் கூட்டணி கிடையாது என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார். ஆனால் காங்கிரஸ் கூட்டணி பரிசீலிக்கப்படும் எனக் கூறியிருக்கிறார். திமுகவும் – காங்கிரஸும் கூட்டணியில் உள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளில் ஒன்றை ஒதுக்கு ஒன்றை தூக்கி கமல் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல்,…\n‘முதல்வர் நாற்காலியைக் கைப்பற்றினார் மு.க.ஸ்டாலின்’…\nதலைப்பைப் படித்து கன்ஃபியூஸ் ஆவதற்கு முன்பு முன்னாள் முதல்வர் என்று சேர்த்துப்படித்தால் குழப்பம் தீர்ந்துவிடும். விஷயம் இதுதான். “கலைஞர் கருணாநிதி மறைவுக்குப் பின் சில காலம் கோபாலபுரம் இல்லம் செய்திகளில் அடிபடாமல் இருந்தது. யார் கொடுத்த செண்டிமெண்ட் யோசனையோ அல்லது சொந்த சிந்தனையோ, கோபாலபுரம் இல்லத்துக்கு ரெகுலர் விஜயம் மேற்கொள்ள முடிவெடுத்திருக்கிறார் ஸ்டாலின். நேற்றும் இன்றும் திமுக தலைவர்…\nஎடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும்\nநெடுஞ்சாலைத்துறை ஊழல்களுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக விலக வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதலமைச்சரும், நெருஞ்சாலைத்துறை அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி மீதான ஊழல் குற்றச்சாற்றுகள் குறித்து மத்தியப் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. ஊழலுக்கு எதிரான இந்தத்…\nமகளீர் அணி தெரியும் அது என்ன ஐடி விங் மாநில மகளிர் பிரிவு செயலாளர் தினகரன் போட்ட அதிர்ச்சி பாம்…\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஐ.டி. விங் மாநில மகளிர் பிரிவு செயலாளராக டிடிவி தினகரனின் உதவியாளர் ஜனார்த்தனனின் மனைவி இஷிகா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரை, அக்கட்சியின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் நியமனம் செய்தார். ஜெயா டிவியில் எம்.டி.யாக இருப்பவர்களுக்கு பி.ஏ.வாக இருந்தவர்தான் இந்த ஜனார்த்தனன். பின்னர், கொஞ்��ம் கொஞ்சமாக சசிகலா குடும்பத்துடன் நெருக்கத்துடன் இருந்து…\nஇன்று மஹாளய அமாவாசை… ஜெ. பெயரில் தர்ப்பணம் கொடுத்த அமைச்சர்…\nமஹாளய அமாவாசையை முன்னிட்டு, மறைந்த ஜெயலலிதா பெயரில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், காவிரியில் புனித நீராடி இன்று தர்ப்பணம் செய்தார்.தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2016 ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி அன்று இரவு 11.30 காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு பல்வேறு அரசியல் குளறுபடிகள் எற்பட்டன. இதனை அடுத்து, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த 2017…\nநாளையே இடைத்தேர்தல் வந்தாலும் சந்திக்க அதிமுக தயாராக உள்ளது: அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்\nதிருவாரூர் நகராட்சிப் பள்ளியில் நேற்று நடைபெற்ற வாக்காளர் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாமை பார்வையிட வந்த தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் செய்தியாளர் களிடம் கூறியதாவது: திருவாரூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட இளைஞர்கள் எழுச்சியோடு தங்களை புதிய வாக்காளராக பதிவு செய்து வருகின்றனர். அதிமுக அரசு ஐந்தாண்டுகளை நிச்சயமாக நிறைவு செய்யும். திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்கள் தள்ளிப்போன தற்கு…\nஒரு ஓட்டுக்கு இவ்வளவு பணமா திருப்பரங்குன்றத்தை திக்குமுக்காட வைக்க செம்ம ப்ளான்…\nமழையைக் காரணம் காட்டி திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாவிட்டாலும் கூட அ.திமு.க.வும், தினகரனும் ரெட் அலர்ட்டில் இருக்கிறார்கள். ஆனால் தி.மு.க.வோ வழக்கம் போல படுமந்தமாக இருக்கிறது என்று திருப்பரங்குன்ற தி.மு.க. நிர்வாகிகள் புலம்பிவருகிறார்கள். ”நாங்க திமுகவுல இருந்தாலும் அதிமுகவுல என்ன மூவ் நடக்குதுனு எங்களுக்குத் தெரிஞ்சிடும். அந்த வகையில இந்த இடைத் தேர்தலுக்கு ஓட்டுக்குப் பத்தாயிரம் ரூபாய் கொடுக்க…\nஅமேசான், ஹாட் ஸ்டார், சன் நெக்ஸ்ட்க்கு டப் கொடுக்க விலையைக் குறைக்கும் நெட்பிளிக்ஸ்\nரூ.14,999-க்கு ஐபோன் XR: ரூ.7,000 எக்சேஞ்ச் + பல சலுகைகள்…\nஎச்டிஎப்சி வங்கியின் 2018-2019 நிதி ஆண்டின் 2-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 20.6% உயர்வு\nஜியோவின் கலக்கல் சலுகை.மகிச்சியில் வாடிக்கையாளர்கள்..\nஎன்ன அதிசயம்: 4வது நாளாக பெட்ரோல், டீசல் விலைகள் குறைந்தது\nகல்வி & வேலை 915\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/163556/news/163556.html", "date_download": "2018-10-22T02:14:23Z", "digest": "sha1:3NPDAS3WZPULQEZUICFTARS6BZHOBXOW", "length": 6443, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "திருமணத்துக்கு தயாராகும் அனுஷ்கா..!! : நிதர்சனம்", "raw_content": "\n‘பாகுபலி-2’ படத்துக்குப் பிறகு பிரபாஸ் – அனுஷ்கா இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை அவர்கள் மறுத்தனர்.\nஅடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளத்தில் தயாராகும் ‘சாஹோ’ படத்தில் பிரபாஸ் ஜோடியாக அனுஷ்கா நடிக்கப்போவதாக தகவல்கள் வந்தன. அதுவும் இல்லை என்று ஆனது. பிரபாஸ் ஜோடியாக இந்தி நடிகை ‌ஷரத்தா கபூர் நடிப்பது உறுதி செய்யப்பட்டது. இப்போது ‘சாஹோ’ படத்தில் நடிக்க பிரபாஸ் தயாராகிவிட்டார்.\nஅனுஷ்கா ‘பாகுபலி-2’-ல் நடித்தபோது ‘பாக்மதி’ என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வந்தார். இந்த படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. தற்போது கடுமையான உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு, யோகா காரணமாக உடல் மெலிந்து வழக்கமான உடல்கட்டுக்கு வந்துவிட்டார்.\nஎன்றாலும், எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகவில்லை. எனவே, அனுஷ்கா திருமணத்துக்கு தயாராகி வருகிறார் என்று தெலுங்கு பட வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது. பிரபாசை அவர் திருமணம் செய்து கொள்வதாக வந்த செய்தியை உடனே அனுஷ்கா மறுத்தார். ஆனால் இப்போது அவர் திருமணத்துக்கு தயாராகி வருகிறார் என்ற செய்திகளுக்கு எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை. எனவே அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nகிறுக்கு வில்லன் கிம் ஜோங் உன்\nயார் இந்த Idi Amin…\nஉலக நாடுகளுக்‍கு சிம்ம சொப்பனமாக விளங்கும் கிம் ஜாங் உன்\nஉலகின் கொடூரமான செக்ஸ் மன்னன்\nகுறை சொன்னால் குஷி இருக்காது\nஇனிது இனிது காமம் இனிது\nஆடை பாதி ஆரோக்கியம் மீதி\nஎண்ணற்ற நன்மைகளைச் செய்யும் வாழைப்பூ \n“சுவிஸ் தூசணப் புலிகளின்” போராட்டம், வடமாகாண ஆளுநருக்கு எதிரானதா புலிக்குட்டிக்கு எதிரானதா\nகுழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் நேந்திரப்பழ ஆப்பிள் சாலட் \nதமிழக முதல்வரானால் நடிக்க மாட்டேன் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/06170510/1182132/Attack-on-fishermens-for-shot-fish-with-explosives.vpf", "date_download": "2018-10-22T02:17:50Z", "digest": "sha1:PLF5OD7HBRL65TNVSRTVPIZ46PKSVAGQ", "length": 15425, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "தொண்டி அருகே வெடி வைத்து மீன் பிடித்ததை படம் எடுத்த மீனவர்கள் மீது தாக்குதல் || Attack on fishermens for shot fish with explosives", "raw_content": "\nசென்னை 22-10-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதொண்டி அருகே வெடி வைத்து மீன் பிடித்ததை படம் எடுத்த மீனவர்கள் மீது தாக்குதல்\nவெடிகளை வெடிக்கச் செய்து மீன் பிடித்ததை படம் பிடித்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கடலோர காவல்படையினர் தேடி வருகின்றனர்.\nவெடிகளை வெடிக்கச் செய்து மீன் பிடித்ததை படம் பிடித்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கடலோர காவல்படையினர் தேடி வருகின்றனர்.\nராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள நம்புதாளையைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவரது பைபர் படகில் முத்துராஜா (வயது 24), செல்வம் (19), பூவரசன் (24), காளதாஸ் (18) ஆகியோர் மீன்பிடிக்கச் சென்றனர்.\nஅப்போது புதுக்குடியைச் சேர்ந்த ராஜ்குமரன் என்ற பெயர் கொண்ட பைபர் படகில் இருந்த சிலர் கடலில் வெடிகுண்டு வீசி மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.\nஅதனை முத்துக்கிருஷ்ணன் படகில் 4 பேரும் செல்போனில் படம் பிடித்துள்ளனர். இதனால் வெடி வைத்து மீன் பிடிப்பதை போலீசிடம் காட்டிவிடுவார்கள் என புதுக்குடியைச் சேர்ந்த மீனவர்கள் வேகமாக வந்து நம்புதாளை மீனவர்கள் படகில் மோதி அவர்கள் வைத்திருந்த மொபைல் போன்களை கடலில் வீசி 4 மீனவர்களையும் கல், கம்பு, கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கி உள்ளனர்.\nமேலும் தகாத வார்த்தைகளை பேசியும் வெடிகுண்டு வீசி படகை தகர்த்து விடுவோம் என மிரட்டிச் சென்றதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.\nசப்-இன்ஸ்பெக்டர் காசி வழக்குப்பதிவு செய்து வெடிவைத்து மீன் பிடித்ததோடு, மீனவர்களை தாக்கிய புதுக்குடி மீனவர்களை தேடி வருகிறார்.\nதிருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முதலமைச்சர் பழனிசாமி தரிசனம்\nஐப்பசி மாத பூஜைக்காக திறக்கப்பட்ட சபரிமலை சன்னிதானத்தின் நடை இன்று மூடப்படுகிறது\nதிற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி- இந்திய அணி கேப்டன் விராட் கோலி சதம்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா சதம்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி- இந்திய அணி அபார வெற்றி\nமுதல் ஒருநாள் போட்டி- இந்திய அணிக்கு 323 ரன்கள் இலக்கு நிர��ணயித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி\nஐந்து நாளில் பெட்ரோல் விலை 1.46 ரூபாய் குறைவு - வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி\nகிண்டியில் நீச்சல் குளத்தில் பயிற்சியின்போது பிளஸ்-1 மாணவர் பலி\nமரத்தில் கார் மோதி சாப்ட்வேர் என்ஜினீயர் பலி\nநாகர்கோவிலில் ரெயில் என்ஜின் தானாக பின்நோக்கி ஓடி தடம் புரண்டதால் பரபரப்பு\nஓசூர் அருகே மொபட் மீது மினிலாரி மோதி 2 பேர் பலி\nடீசல் விலை உயர்வை கண்டித்து அக்டோபர் 8-ந்தேதி உண்ணாவிரதம்- விசைப்படகு மீனவர்கள் சங்கம் முடிவு\nதிருவாரூர் மாவட்டத்தில் 20-ந்தேதி வரை மீனவர்கள் நலவாரியத்தில் சேர விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்\nஆறுகாட்டுத்துறை கடல் பகுதியில் மீனவர்கள் வலையில் அதிக அளவில் சிக்கும் சீலா மீன்கள்\nஈரானில் மீட்கப்பட்ட 21 தமிழக மீனவர்கள் சென்னை வந்தனர்\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nசபரிமலை கோவிலுக்கு சென்ற மாடல் அழகி ரெஹானா முஸ்லிம் ஜமாஅத்தில் இருந்து நீக்கம்\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nமுதல் மந்திரியின் மனைவியையும் விட்டு வைக்காத செல்பி மோகம்\nசங்கீத வித்வான் மீது பாலியல் புகார் - மீ டூ பதிவை நீக்குமாறு ஸ்ரீரஞ்சனிக்கு மிரட்டல்\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nபஞ்சாப் ரெயில் விபத்தில் 61 பேர் உயிரிழப்பு - மாநில காங்கிரஸ் அரசு மீது எதிர்க்கட்சிகள் பாய்ச்சல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2018-10-22T01:37:38Z", "digest": "sha1:7YTFWEWOQAWCKFTW6DQPSXBGAJQMK7WX", "length": 10017, "nlines": 112, "source_domain": "madhimugam.com", "title": "பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான்கான் கட்சி 116 இடங்களில் வெற்றி: ஆட்சியமைப்பதில் இழுபறி | Madhimugam", "raw_content": "\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்��ில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nஇராஜராஜசோழனின் 1033 வது ஆண்டு சதயவிழா\nதோல்வி பயத்தால் தான் தேர்தல்களை நடத்தவில்லை – ராமதாஸ்\nஆவினில் 15 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nபாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான்கான் கட்சி 116 இடங்களில் வெற்றி: ஆட்சியமைப்பதில் இழுபறி\nபாகிஸ்தானில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி 116 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதும் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.\nபாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 25 ஆம் தேதி நடைபெற்றது. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாஃப் கட்சி 270 தொகுதிகளில் போட்டியிட்டு 116 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்ட்டுள்ளது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி 64 தொகுதிகளிலும், முன்னாள் ஆசிப் அலி சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 43 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.\nபாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 342 உறுப்பினர்களில் 272 உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். 70 இடங்கள் பெண்கள் மற்றும் சிறுபான்மை பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டள்ளன. கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் 70 உறுப்பினர்கள் நேரடியாக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி ஆட்சி அமைப்பதற்கு ஒரு கட்சி 137 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.\nஇம்ரான் கட்சிக்கு 116 இடங்களே கிடைத்துள்ளதால் ஆட்சி அமைப்பதற்கு மேலும் 21 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. தேர்தலில் இரண்டாவது மற்றும் மூன்றவாது இடம் பிடித்த பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை ஊழல் கட்சிகள் என்பதால் அவற்றுடன் கூட்டணி கிடையாது என்று ஏற்கனவே அறிவித்து விட்டார்.\nஇதையடுத்து 13 சுயேச்சைகள் மற்றும் சிறு கட்சிகளின் தலைவர்களுடன் இம்ரான் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆதரவைப் பெற ம��டிந்தால் மட்டுமே இம்ரான் ஆட்சி அமைக்க முடியும். இதற்கிடையே, தேர்தலில் தோல்வியடைந்ததை ஏற்றுக் கொள்ள முடியாத சில கட்சிகள், மீண்டும் தேர்தல் நடத்த வலியுறுத்தி போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளன.\nஇந்தியாவில் 343 மருந்துகளை தடை செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரை\nமின்வாரிய டெண்டரில் குறைபாடு இருந்தால் முழுப் பொறுப்பையும் ஏற்கத்தயார்: தங்கமணி\nகர்நாடகாவிற்கு சாதகமாக தமிழிசை சவுந்தரராஜன் பேசுவது ஏற்புடையதல்ல\nபிரசார பேரணி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழப்பு\nபேஸ்புக் மூலம் அமெரிக்காவில் 8.7 கோடி பேரின் தகவல்கள் திருட்டு\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nyusu.in/salem-saroja-smart-ration-card-kajal-agarwal/", "date_download": "2018-10-22T01:06:37Z", "digest": "sha1:XYYRNUY52AGT3HCQMNY73YPGRSBWETKR", "length": 8324, "nlines": 155, "source_domain": "tamil.nyusu.in", "title": "காஜல் அகர்வாலாக மாறிய பாட்டி…! |", "raw_content": "\nHome Tamilnadu காஜல் அகர்வாலாக மாறிய பாட்டி…\nகாஜல் அகர்வாலாக மாறிய பாட்டி…\nசேலத்தில் சரோஜா என்ற மூதாட்டிக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் குடும்ப அட்டையில் நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ள சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.\nதமிழக அரசு பழைய குடும்ப அட்டைகளுக்கு பதிலாக, புதிய ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை கொடுத்து வருகிறது.\nஇவ்வாறு வழங்கப்படும் நவீன குடும்ப அட்டைகளில் பல்வேறு பிழைகளும்,குளறுபடிகளும் இருப்பதாக பொதுமக்கள் பல புகார்களை தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரத்தில் சரோஜா என்ற மூதாட்டிக்கு ஸ்மார்ட் கார்டு கொடுக்கப்பட்டது.\nஅந்த ஸ்மார்ட் கார்டை வாங்கிய மூதாட்டி அதில் உள்ள படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரது ஸ்மார்ட் கார்டில் அவரது படத்திற்கு பதிலாக நடிகை காஜல் அகர்வால் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்தது.\nஇதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மூதாட்���ி கேட்டபோது அச்சிடும்போது தவறு நடந்திருக்கலாம். அதை மாற்றிகொள்ளலாம் என்று சாதாரணமாக கூறினார்.\nமேலும், அவர் கூறுகையில, ‘இந்த புகைப்படத்தை இ-சேவை மையத்தில் கொடுத்து மாற்றி கொள்லும்கள்’ என்று கூறி உள்ளார்.\nஆனாலும், ‘இதற்காக பல வேலைகளையும் விட்டு விட்டு மீண்டும் நான் அலைய வேண்டும்’ என்று புலம்பிவிட்டு சென்றார்,அந்த மூதாட்டி.\nPrevious articleஆயிரம் டாலரில் ஆப்பிள் அற்புதம்\nNext articleசீனா மீண்டும் முரண்டு.. பிரம்மபுத்ரா நதி நீர் தகவல்கள் பகிர முடியாது..\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\n பன்னீர்செல்வத்தின் காலை வாரிய தொண்டர்\nஆஜர்..ஆஜர்..: நீதிபதி கர்ணன் மீண்டும் உத்தரவு\n பொதுமக்கள் முன்னிலையில் குற்றவாளிகளுக்கு தூக்கு\nதினமும் வளரும் 7 இஞ்ச் குழந்தை\nவாக்கு எந்திரத்தில் குளறுபடி: தேர்தல் ஆணையம் சவாலை சந்திக்கிறார் சரத்பவார்\nநியூயார்க் ரயில் பயணிகள் திடீர் அலறல்\nசசிகலாவை சந்திக்க விரைகிறார் தினகரன்\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nநடிகை பாவனா திருமண ஆல்பம்\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\nமத்திய அரசின் ‘அனைவருக்கும் வீடு திட்டம்’..\nபினாங்கு நகரில் பிரமாண்ட கோலம்\nதமிழக முதல்வரை அவமதித்த திருமலை தேவஸ்தான நிர்வாகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/election-commission-said-dinakaran-team-in-not-a-recognized-party-118020500050_1.html", "date_download": "2018-10-22T01:53:59Z", "digest": "sha1:O2UKG56UZ5ZIKIR5TPCZPLQ23MBT7QIN", "length": 13708, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "தினகரன் அணி அரசியல் கட்சியே கிடையாது: தேர்தல் ஆணையம் பொளேர்! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 22 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதினகரன் அணி அர��ியல் கட்சியே கிடையாது: தேர்தல் ஆணையம் பொளேர்\nதினகரன் அணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியே கிடையாது என டெல்லி உயர் நீதிமன்றத்தில் தினகரன் தாக்கல் செய்த மனுவில் இந்திய தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.\nஜெயலலிதா இறந்த பின்னர் அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்தது. சசிகலா சிறைக்கு சென்று எடப்பாடி முதல்வரானதும் அந்த அணி எடப்பாடி அணியாக மாறியது. இந்நிலையில் ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது தேர்தல் ஆணையம் இரட்டை இலையையும், அதிமுக என்ற பெயரையும் முடக்கியது.\nசசிகலா, எடப்பாடி தினகரன் அடங்கிய அணியை அதிமுக அம்மா அணி எனவும், ஓபிஎஸ் அணியை அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி எனவும் அழைக்க உத்தரவிட்டது. இந்த சூழ்நிலையில் தினகரன் கட்சியில் இருந்து விலக்கப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ்-உடன் இணைந்து அதிமுகவையும், இரட்டை இலையையும் பெற்றார்.\nஇதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தினகரன் மனு தாக்கல் செய்தார். அதில், தேர்தல் ஆணையம் அதிமுக ஓபிஎஸ் தரப்புக்கு சொந்தம் என கூறியதை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த சூழலில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி மேலும் ஒரு மனுவை டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் தினகரன்.\nஅதில், அதிமுக யாருக்கு சொந்தம் என்ற வழக்கு நிலுவையில் உள்ளதால் தங்கள் அணி அதிமுக அம்மா அணி என்ற பெயரையும், குக்கர் சின்னத்தையும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் இது தொடர்பான விளக்கத்தை கேட்டு இந்திய தேர்தல் ஆணையம், ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோருக்கு நோட்டிஸ் அனுப்பியது.\nஇதனையடுத்து இந்திய தேர்தல் ஆணையம் இதில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், தினகரன் அணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி கிடையாது. தினகரன் அணிக்கு கட்சி பெயரை வழங்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட முடியாது. தினகரன் அணியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தினகரன் அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.\nஜெயலலிதா பிறந்த நாளில் சிறை கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவு\nமுதல் எதிரி, முக்கிய எதிரி, மூல எதிரி என 3 எதிரிகளையும் வீழ்த்திய தினகரன்: நாஞ்சில் சம்பத் புக���ாரம்\nபாஜகவுக்கு பட்டுப்பாவாடை விரிக்க யாரும் இல்லை: நாஞ்சில் சம்பத் தடாலடி\nகனவில் வந்த அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் - குருக்களுக்கு வேலை காலி\nஓட்டுனருக்கு ஏற்பட்ட திடீர் வலிப்பு ; கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?page_id=1297", "date_download": "2018-10-22T01:38:11Z", "digest": "sha1:6C5E6IR6PAIHVL2D3IIPKTH2NVZQSH7R", "length": 9233, "nlines": 103, "source_domain": "www.siruppiddy.net", "title": "வரலாறு | Siruppiddy.Net", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீஞானவைரவர் ஸ்ரீ ஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nஇந்து சமுத்திரத்தின் முத்தென திகழும் இலங்கை நாட்டின் சிரசாக அமைந்ததே யாழ்ப்பாணக்குடாநாடு எனக் கூறலாம்.\nகுடாநாட்டில் யாழ்ப்பாண நகரிலிருந்து வடக்கே அச்சுவேலி நோக்கிச் செல்லும் இராஜவீதியில்தொடர்ச்சி\nநாவலர் பெருமான் சைவநெறி தழைத்தோங்கவும், தமிழ் மொழி செழித்து வளரவும் பெரும் பணியாற்றியவராவார். அவர் யாழ்ப்பாணம், நல்லூர் கந்தப்பிள்ளை, சிவகாமி அம்மையார் ஆகிய இருவருக்கும் புதல்வனாக 1822ம் ஆண்டு அவதரித்தார். இலங்கையும், இந்தியாவும் அந்நியர் ஆட்சியின் கீழ் இருந்த போது சைவமும், தமிழும் பெரும் ஆபத்துக்களை எதிர்நோக்கிய காலப் பகுதியிலே தோன்றியவர் தான் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர். பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் ஆறுமுகம்.வரலாற்றுக்கு முற்பட்ட சமயமாகவும், ஈழம் வாழ் மக்களின் … Read More\n(பிறப்பு1832 – இறப்பு 1901)காலத்தின் தேவை கருதி முக்கிய அறிவுப்பு ஒன்று …..சிறுப்பிட்டி.கொம் யாழ்ப்பாணத்தில் பிறந்த அப்பெருந்தகை, தமிழ் நாட்டுக்கு வருகை புரிந்து, தலைசிறந்த தமிழ்த் ���ொண்டாற்றி, வரலாற்றில் நிலையானதோர் இடமும், நெடிய புகழும் பெற்றார். ‚தேசப்பற்றும், சமயப் பற்றும், மொழிப்பற்றும் அற்ற மனிதர் இருந்தென்ன இறந்தென்ன‘ என வினவினார், அப்பெருமகனார். பண்டைக்கால இலக்கியங்களைப் பதிப்பிப்பதைத் தம் வாழ்வின் நோக்கமாகக் கொண்டிருந்தார். ஏடுகளைத்தேடி, இரவு பகல் பாராது தமிழ்நாடு முழுவதும் சுற்றி … Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?paged=614", "date_download": "2018-10-22T01:16:43Z", "digest": "sha1:DW5OJXSJBGNN2XGZ7IW34L3RTKC377UZ", "length": 18285, "nlines": 148, "source_domain": "www.siruppiddy.net", "title": "Siruppiddy.Net | சிறுப்பிட்டி இணையம் | Seite 614", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீஞானவைரவர் ஸ்ரீ ஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nபுதிய பாதையில் பிரவேசிக்கும் இன்டர்நெட்\nஇந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது. தற்போது பின்பற்றப்படும் இணைய முகவரி அமைப்பு விரைவில் முற்றிலுமாகப் பயன்படுத்தப்பட்ட நிலையில், புதிய வழி வகை தொடங்கப்பட உள்ளது. இணையத்தில் இணையும் ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும், அதனை தனி அடையாளம் காட்டும் முகவரி ஒன்று தரப்படுகிறது. இதற்கென உலக அளவில் ஒரு நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. Internet Protocol version ...\nவீசா மோசடியில் ஈடுபடும் இலங்கை மாணவர்களுக்கு எதிராக பிரித்தானியா அரசு கடும் நடவடிக்கை\nபோலி ஆவணங்களை சமர்ப்பித்து வீசா பெற்றுக் கொள்ள முயற்சிக்கும் இலங்கை மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரித்தானிய அராசங்கம் அறிவித்துள்ளது. மாணவர் வீசாக்களைப் பெற்றுக் கொள்வதற்காக போலியான ஆவணங்களை சில இலங்கை மாணவர்கள் சமர்ப்பிப்பதாக பிரித்தானிய எல்லை முகவர் நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்தில் போலியான முறையில் மாணவர் வீசாக்களைப் பெற்றுக் கொள்ள முயன்ற ...\nமங்காத்தாவில் அஜீத்தின் பஞ்ச் டயலாக்\nரசிகர்கள் எதிர்பார்த்தபடியே அஜீத் நடித்து வரும் மங்காத்தா படத்தில் பஞ்ச் டயலாக் ஒன்றை வைத்துள்ளார் டைரக்டர் வெங்கட் பிரபு. டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத், திரிஷா நடிப்பில் மிகவேகமாக உருவாகி வரும் படம் \"மங்காத்தா\". இப்படத்தை க்ளவுடு நைன் மூவிஸ் சார்பில் துரை தயாநிதி தயாரித்து வருகிறார். படத்தில் கண்டிப்பாக பஞ்ச் டயலாக் இடம்பெற வேண்டும் ...\nநியூசிலாந்து முழுவதும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி\nகிறிஸ்ட்சர்ச்சில் ஏற்பட்ட பூகம்ப அழிவிற்கு ஒருவாரத்திற்குள் இன்று செவ்வாய், இறந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மீட்புக் குழுவினர் தங்கள் உபகரணங்களை கீழேவைத்துவிட்டு அஞ்சலி செலுத்தினர். கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்தன , நாடு முழுவதும் தேவாலயங்களில் மணிகள் ஒலித்தன. அந்த இரண்டு நிமிடத்தில் கிரிஸ்ட் சர்ச் நகரில் கேட்ட ஒரே ஒலி மக்களின் அழுகைக் குரல் மட்டுமே. பிரதமர் ஜான் ...\nமிக விரைவில் சிறுப்பிட்டி இணையம் மலரும்\nசிறுப்பிட்டி கிராமத்தின் மண்வாசனையுடன் மலர உள்ளது இத்தளம் உங்கள் பங்களிப்புக்கள் எதிர்பாக்கப்படுகிறது\nஜெயலலிதா போன் ஒட்டு கேட்டதாக புகார்\nபாராளுமன்றம் இன்று கூடியதும் அகாலி தளம் எம்.பி.க்கள் ஒரு பிரச்சினையை கிளப்பினார்கள். 1984-ல் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தின்போது அரியானா மாநிலம் ரிவாரியில் ஏராளமான சீக்கியர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தி அமளியில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் சமாஜ்வாடி கட்சி எம்.பி.க்கள் ஜாதி வாரி மக்கள் தொகை கணக்குகெடுப்பு நடத்த வேண்டும் என்று வற்புறுத்தி ...\nLatest On சிறுப்பிட்டி செய்தி\nசி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் 187 வது ஜனன தின விழா யாழ் வீரசிங்க மண்டபத்தில்நடைபெற்றது.\nசி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் 187 வது ஜனன தின விழா யாழ் வீரசிங்க மண்டபத்தில் ...\nசிறுப்பிட்டி தமிழறிஞர்சி.வை தா‌மோதரம்பிள்ளை அவர்களின் 187வது ஜனன தின விழா 12.09.2018\nசிறுப்பிட்டி தமிழறிஞர் இராவ் பகதூர் சி.வை தா‌மோதரம்பிள்ளை அவர்களின் 187வது ஜனன தின ...\nசி.வை.தா. நற்பணி மன்ற நிர்வாகிகளுக்கும்சிறுப்பிட்டி இணைய நிர்வாகி கு.விமல் கலந்துரையாடல்\nசி.வை.தாமோதரம்பிள்ளை ஞாபகார்த்த நற்பணி மன்ற நிர்வாகிகளுக்கும் சிறுப்பிட்டி இணைய நிர்வாகி குமாரசாமி விமல்(சுவிஸ்) ...\nசி.வை.தா.ஞாபகார்த்த நற்பணி மன்றம் இ.முரளிகரன்பாராட்டி கௌரவிப்பு\nஇராமலிங்கம் முரளிகரன் சுவிஸ்.. சி.வை.தாமோதரம்பிள்ளை ஞாபகார்த்த நற்பணி மன்றத்திற்கு புலத்திலிருந்து ஆதரவும் உதவியும் ...\nசிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன்5நாள் கும்பா அபிசேகம் 24.03.2018\nசிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் மஹா கும்பா அபிசேகம் ஆரம்பமாகி24.03.2018 அபிசேக ஆரதனைகளுடன் ...\nLatest On மரண அறிவித்தல்\nதுயர் பகிர்தல்;திருமதி கமலாவதி சுப்பிரமணியம்\nதிருமதி கமலாவதி சுப்பிரமணியம் மண்ணில் : 1 மார்ச் 1932 — விண்ணில் : ...\nஜேர்மனியில் 19.09.2018 இறைவனடி சேர்ந்தார் யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதி காலம் சென்ற ...\nமரண அறிவித்தல்;திருமதி (பகவதி தியாகராஐா 01.07 2018)\nயாழ். சிறுபிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட பகவதி (தியாகராஐா01.07 2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 11.30 மணியளவில் ...\nமரண அறிவித்தல் திரு.சின்னையா சிறிகாந்தன் (சிறி) 01.07 2018\nஅன்னை மடியில் :17.06 1963 — ஆண்டவன் அடியில் : 01.07 ...\nபிறந்த நாள் வாழ்த்து:சாந்தகுமாரி கிருஸ்ணகுமார் (29.09.18)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் லண்டனில் வாழ்ந்து வருபருமான சாந்தகுமாரி கிருஸ்ணகுமார் (29.09.18)இன்று லண்டனில் தனது ...\nபிறந்த நாள் வாழ்த்து:சிவசுப்பிரமணியம் உதயகுமார்(24.09.18)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ்சில் வாழ்ந்து வருபருமான சிவசுப்பிரமணியம் உதயகுமார் (24.09.17)இன்று சுவிஸ்சில் தனது ...\n16வது பிறந்தநாள் வாழ்த்து:தர்மசீலன் டிலக்ஷன்(17.09.18)\nதர்மசீலன்.டிலக்ஷன் அவர்கள்(17.09.18) இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அம்மா ,அண்ணன் ...\nபிறந்த நாள் வாழ்த்து சுதர்சன் ஐெயக்குமாரன்(16.09.18)\nசிறுப்பிட்டியைப்பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகன் சுதர்சன்.அவர்கள் 16.09.2018 அன்று தனது பிறந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/andhra-4-yrs-old-girl/", "date_download": "2018-10-22T02:01:08Z", "digest": "sha1:KPUX6FSP2REMGES4RTSE2BWLSZADRNXP", "length": 5078, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "ஆந்திராவில் கொடூரம் – 4 வயது மகளை சீரழித்த தந்தை – Chennaionline", "raw_content": "\nஆந்திராவில் கொடூரம் – 4 வயது மகளை சீரழித்த தந்தை\nஆந்திரப்பிரதேச மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் மணி குமார், இவர் அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 2002-ம் ஆண்டு திருமணமான இவருக்கு 4-வயதில் மகள் உள்ளார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மணி குமாரும் அவரது மனைவியும் தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.\nமகள் தாயுடன் வசித்து வரும் நிலையில் நேற்று மணி குமார் தனது மகளை சந்திக்க மனைவி வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் சிறுமியை தனது காரில் ஏற்றிக்கொண்டு பள்ளியில் விட்டுவிட்டு சென்றுள்ளார்.\nஆனால், பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி வயிறு வலிப்பதாக தனது தாயிடம் கூறியுள்ளார். அதன் பின் பள்ளிக்கு செல்லும் வழியில் மணி குமார் செய்த செயலை சிறுமி கூறியதும் தாய் அதிர்ச்சியடைந்தார்.\nஇதைத்தொடர்ந்து, சிறுமியின் தாய் மணி குமார் மீது போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். ஆசிரியரான தந்தையே தனது மகளை சீரழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n← காஷ்மீரில் மீண்டும் ரயில் சேவை நிறுத்தம்\nபாலியல் புகார்களுக்கு அமைச்சர் எம்.ஜே.அக்பர் பதிலளிக்க வேண்டும் – அமைச்சர் ஸ்மிரிதி இரானி →\nஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது – பிரதமரிடம் கோரிக்கை வைத்த முதல்வர் பழனிச்சாமி\nதமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/13/karunanidhi.html", "date_download": "2018-10-22T01:59:29Z", "digest": "sha1:45GXJ7N5YUWKWXGLY6A6NEN5ILVRLD23", "length": 13106, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ. தேர்தலில் போட்டியிட முடியாது என்கிறார் கருணாநிதி | jaya can not contest election: karunanidhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஜெ. தேர்தலில் போட்டியிட முடியாது என்கிறார் கருணாநிதி\nஜெ. தேர்தலில் போட்டியிட முடியாது என்கிறார் கருணாநிதி\n- சர்வே வாக்களிக்க முந்துங்கள்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\n���ன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nடான்சி நிலப் பேர ஊழல் வழக்கில் தனக்குக் கொடுத்த தண்டனையை ரத்து செய்யும்படி ஜெயலலிதா தொடர்ந்தவழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதையேகாட்டுகிறது என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.\nஇதுகுறித்து முதல்வர் கருணாநிதி அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:\nஜெயலலிதா தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது அவர் தேர்தலில் நிற்கமுடியாது என்பதையே காட்டுகிறது.\nஅதாவது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாது. டான்சிநிலப்பேர ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டனை அளிக்கப்பட்டதால்அவரால் தேர்தலில் போட்டியிட வேண்டாம்.\nமேலும் வழக்கை விசாரித்த நீதிபதி மலை சுப்ரமணியம் கூறுகையில், இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறதுஎன்றும், ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியுமா, முடியாதா என்பதை தேர்தல் ஆணையம்தான் முடிவுசெய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.\nஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும்என்று நாங்கள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவில்லை.\nஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாது என்று கிடைத்துள்ள தீர்ப்பு திமுகவுக்குக் கிடைத்த வெற்றி அல்ல.தமிழக மக்களுக்குக் கிடைத்த வெற்றி. ஜெயலலிதாவுக்கு 1996 ம் ஆண்டு தேர்தலில் மக்கள் தண்டனைகொடுத்தார்கள். மேலும் பல ஊழல்கள் புரிந்த அவர் மீது நாங்கள வழக்குத் தொடர்ந்தோம்.\nதிமுக கூட்டணியில் இருந்த போது, தமாகா மற்றும் பாமக கட்சிகள், ஊழல் வழக்குகளில் ஜெயலலிதா மேல்நடவடிக்கை எடுக்க திமுக ஏன் தயக்கம் காட்டுகிறது என்று கேட்டார்கள். இப்போது அவர்களே அதிமுககூட்டணியில் உள்ளனர்.\nஜெயலலிதாவின் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜெயலலிதா சுப்ரீம்கோர்ட்டுக்குச் சென்றாலும் அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை.\nதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி சேருமா என்பது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. அவர்கள்தமிழகத்தில் 9 தொகுதிகளும் பாண்டிச்சேரியில் 1 தொகுதியும் கேட்கிறார்கள். இதுகுறித்துப் பேச்சுவார்த்தைநடத்திக் கொண்டிருக்கிறோம் என்றார் கருணாநிதி.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/30/iraq.html", "date_download": "2018-10-22T01:45:35Z", "digest": "sha1:EXNZCP3ZHUGGGAVA55VNWKTEUCG4XONY", "length": 12269, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்திய-இராக் நட்புறவு மீண்டும் ஆரம்பம் | najma to visit iraq tomorrow - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இந்திய-இராக் நட்புறவு மீண்டும் ஆரம்பம்\nஇந்திய-இராக் நட்புறவு மீண்டும் ஆரம்பம்\n- சர்வே வாக்களிக்க முந்துங்கள்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஇராக்குடன் இந்தியா தனது நட்புறவை மீண்டும் பலப்படுத்த முடிவுசெய்துள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிக்கூட்டத்திற்குப் பிறகு ராஜ்யசபைத் துணைத்தலைவர் நஜ்மா ஹெப்துல்லா வரும் வெள்ளிக்கிழமை இராக் பயணம்செய்கிறார்.\nஎண்ணெய் வளம் மிக்க வளைகுடா நாடுகளில் ஒன்று இராக். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இராக்கிற்கும்உலகின் நம்பர் ஒன் வல்லரசு நாடான அமெரிக்காவிற்கும் இடையில் வளைகுடாப் போர் நடந்தது. இந்தப்போரின் மூலம் இந்த நாட்டின் அதிபர் சதாம் உசேன் உலகம் முழுவதும் அறிமுகம் ஆனார்.\nஅன்று முதல் இன்று வரை அமெரிக்காவின் முக்கிய எதிரியாகத் திகழும் இராக் மீது அமெரிக்கா பொருளாதாரத்தடை விதித்துள்ளளது.\nஇந்தியாவும் கடந்த சில வருடங்களாக அமெரிக்காவுடன் நட்பை வளர்த்து வருவதால் இராக்குடன் எந்தவிதத்தொடர்பும் வைத்துக் கொள்ளாமல் இருந்து வந்தது.\nஇந்நிலையில் பெருகி வரும் எரிபொருள் பற்றாக்குறையைச் சமாளிக்க இராக்கை நாடினால் தான் முடியும் என்றுமத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nஇதற்காக அமெரிக்கா இந்தியாவைப் பற்றி என்ன நினைத்தாலும் அதைப்பற்றிக் கவலையில்லை என்று மத்தியஅரசு முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.\nஇதையடுத்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 81 எம்.பிக்களை தனி விமானத்தில் இராக்குக்கு அனுப்புகிறதுஇந்தியா. நாளை (வெள்ளிக்கிழமை) ராஜ்யசபைத் துணைத் தலைவர் நஜ்மா ஹெப்துல்லா தலைமையில் இந்தக்குழு இராக் செல்கிறது.\nஅங்கு சென்று இந்தக் குழு அந்நாட்டு அதிபர் மற்றும் பல அதிகாரிகளைச் சந்தித்து வாணிபம் மற்றும் அரசியல்உறவை மேம்படுத்த பேச்சு நடத்தும் என்று கூறப்படுகிறது.\nமேலும் எந்த விமானமும் பறக்கக் கூடாது என்று அமெரிக்கா தடைவிதித்துள்ள \"நோ பிளை ஸோன்\" பகுதிவழியாக இந்திய விமானம் பறக்க உள்ளது.\nவளைகுடாப் போருக்குப் பின் இராக்கிற்கு அளிக்கப்பட்ட தண்டனைகள் போதுமானது என்று இந்தியாநினைக்கிறது. இந்தியாவின் எரிபொருள் பற்றாக்குறைச் சமாளிக்க வேறு வழியில்லை. இந்தப் பயணத்தை அடுத்துஅமெரிக்கா என்ன நினைத்தாலும் அதைச் சந்திக்க இந்தியா தயாகார உள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/reconduct-the-examinations-for-cbsc-307334.html", "date_download": "2018-10-22T02:05:24Z", "digest": "sha1:PSBDADY5GVCRVHOQS47C3FJUOVOCIK5A", "length": 16089, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "2 பாடங்களுக்கு மறுதேர்வு அறிவித்தது சிபிஎஸ்இ!-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » இந்தியா\n2 பாடங்களுக்கு மறுதேர்வு அறிவித்தது சிபிஎஸ்இ\nஆடம் தாசன்... கீர்த்திசுரேஷ் - பாபி சிம்ஹா பாம்புச் சட்டை என்ற படத்தை இயக்கியவர். பெரிய சினிமா பின்புலம் கிடையாது. இயக்குநர் பா ரஞ்சித்திடம் உதவியாளராகப் பணியாற்றி, பின்னர் இந்த பாம்புச் சட்டை வாய்ப்பைப் பெற்றவர். படமும் அனைவரது பாராட்டையும் பெறும் அளவுக்கு சிறப்பாகவே இருந்தது. இந்த நிலையில் அண்மையில் ரஜினியைச் சந்தித்து தனது திருமணம் குறித்து தகவல் கூறியுள்ளார் இயக்குநர் ஆடம்தாசன். அவரிடம் நாளை வந்து பாருங்கள் என்று கூறி அனுப்பிவிட்டாராம் ரஜினி. இது ஆடம்தானுக்கு பெரும் ஏமாற்றமாகிவிட்டதாம். அடுத்து நடந்ததை ஆடம்தாசனின் நண்பர் இயக்குநர் பிரபு ராஜசோழன் இப்படிக் கூறுகிறார்: \"உதவி செய்வது என்பது பப்ளிசிட்டிக்காக அல்ல. தன் மனசார ரஜினி அவர்கள் மக்களுக்கு உதவி செய்து கொண்டே இருக்கிறார். ஆனால் வெளியில் சொல்வது இல்லை. என்னுடன் இன்னொரு இயக்குநர் வேலைப் பார்த்தார். அவர்தான் ஆடம்தாஸ். பாம்புச் சட்டை இயக்குநர். அவர் போய் ரஜினியிடம் திருமண அழைப்பிதழ் கொடுக்க அப்பாயின்ட்மென்ட் கேட்டார். அதுக்கு நாளைக்கு வாங்க-ன்னு சொல்லியிருக்காங்க. அவர் எனக்கு போன் பண்ணி, என்ன பிரபு தலைவர்கிட்ட பேசினேன்... அவர் நாளைக்கு வரச் சொல்லிட்டாரேன்னார். சரி விடுங்க... ஏதாவது வேலையா இருந்திருப்பார். நாளைக்குப் போங்கன்னு சொன்னேன். அடுத்த நாள் ஆடம்தாஸ் போன் பண்ணார்... குரலில் ஒரே பதட்டம். கரண்ட் ஷாக் அடிச்ச மாதிரி பேசினார். என்ன தாஸ்னு கேட்டேன். 'தலைவர பாத்தேன் பிரபு... டக்குனு கைல ஒரு கவரை கொடுத்திட்டார். பிரிச்சுப் பார்த்தா 3 லட்ச ரூபா இருந்திச்சு,'ன்னு தழுதழுத்தார். ஆடம்தாஸ் இருந்த நிலையில் அது மிகப் பெரிய உதவி. 'அவருக்கு மேரேஜ்... இந்த நேரத்துக்கு தேவைப்படும்னு' தெரிஞ்சி உதவி செஞ்சிருக்கார் ரஜினி சார். இதைக் கூட ஆடம்தாஸ் வெளில சொல்லல... நான்தான் சொல்றேன். இல்லன்னா யாருக்கும் தெரியப் போறதில்ல. இப்படி ரஜினி சார் வெளில தெரியாம நிறைய உதவிகள் செஞ்சிக்கிட்டிருக்கார். செஞ்ச உதவியை மேடை போட்டு பப்ளிசிட்டி பண்ற பழக்கம் அவருக்கு இல்ல...,\" என்றார்.\n2 பாடங்களுக்கு மறுதேர்வு அறிவித்தது சிபிஎஸ்இ\nசபரிமலையில் 52 வயது பெண்ணை தடுத்து, பின்னர் விட்ட போராட்டக்காரர்கள்-வீடியோ\nநடிகர் அர்ஜுன் மீது கன்னட நடிகை பாலியல் புகார்-வீடியோ\n15 வயது சிறுவனை 60 வயது பெண்ணுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க முடிவு-வீடியோ\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nசனி ஷிங்கனாப்பூர் கோயில் பெண் போராளி திருப்தி தேசாய் கைது வீடியோ\nபஞ்சாப் தசரா விழாவில் ரயில் கோர விபத்து, நடந்தது என்ன\n21-10-2018 இன்றைய ராசி பலன்-வீடியோ\nசபரிமலையில் 52 வயது பெண்ணை தடுத்து, பின்னர் விட்ட போராட்டக்காரர்கள்-வீடியோ\nMeToo-வை சில பெண்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள் வீடியோ\nபோராட்டக்காரர்கள் பெண் நிருபரின் காரை அடித்து உடைக்கும் திக் திக் கட்சி- வீடியோ\n���தாருக்கு பதில் புதிய ஆதாரங்கள்.. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிரடி-வீடியோ\nஆர்எஸ்எஸ்தான் பிரச்சனைக்கு காரணம் பினராயி குற்றச்சாட்டு\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமாருதி டிசையருக்கு சவாலான விலையில் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88&id=1347", "date_download": "2018-10-22T01:10:26Z", "digest": "sha1:OWI7NYPMDBS5PUKCQMCGLZPYCEH74WQM", "length": 5147, "nlines": 71, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nமாலை நேர சிற்றுண்டி சாமை கொழுக்கட்டை\nமாலை நேர சிற்றுண்டி சாமை கொழுக்கட்டை\nசாமை அரிசி மாவு - 150 கிராம்\nஎண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்\nகடுகு - 1/2 டேபிள் ஸ்பூன்\nஉளுந்து - 1 டேபிள் ஸ்பூன்\nகடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்\nகறிவேப்பிலை - 2 கொத்து\nமுந்திரி - 1 டேபிள் ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nதேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்.\n* முந்திரியை சிறிது துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.\n* தேங்காயை சிறிது துண்களாக நறுக்கி கொள்ளவும்.\n* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, முந்திரி, மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.\n* அடுத்து அதில் சிறிது நீர் சேர்த்து உப்பு கலந்து கொதிக்கவிடவும்.\n* நன்கு கொதித்தவுடன், அதில் சாமை அரிசி மாவைக் கொட்டி கட்டி இல்லாமல் கிளறவும். கையால் தொட்டால் ஒட்டாமல் வரும் வரை கிளறி வேகவிடவும்.\n* இந்தக் கலவையை ஆறவிட்டு கையால் கொழுக்கட்டைகளாகப் பிடித்து, இட்லி சட்டியில் வைத்து ஆவியில் வேகவிடவும்.\n* புதினா அல்லது கொத்தமல்லிச் சட்னியுடன் பரிமாறலாம்.\nபலன்கள்: நார்ச்சத்து அதிகம் இருக்கும் உணவு இது. தேங்காயில் இருக்கும் புரோட்டீன், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உதவும். மாலை நேர சிற்றுண்டியாக��் செய்து தரலாம். சட்னி சேர்ப்பதால், அதில் உள்ள சத்துக்களும் அதிகம் கிடைக்கும்.\nதேன் கலந்த சீரக தண்ணீர்: குடித்தால் என்ன �...\nகுளிர்ச்சியாகவோ சூடாகவோ சாப்பிட்டா பல் �...\nசத்து நிறைந்த அவகோடா டோஸ்ட்...\nநகத்தில் படியும் கறைகளை அகற்ற சூப்பர் வழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/05/23100915/The-motto.vpf", "date_download": "2018-10-22T02:08:04Z", "digest": "sha1:EGUDYHJ7EKTJBQSXVSRUXZJWSQQM4YHT", "length": 8796, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "The motto || பொன்மொழி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஉன் உள்ளத்தில் ஆனந்தம் குடிகொள் வதற்கு நீ மிகப்பெரிய கஷ்டத்தை அனுபவிக்கத் தேவையில்லை.\nகனவுகளில் இருந்து விழித்தெழு. சோம்பலுக்கு இடம் தராதே. உண்மை உன் உள்ளத்தில் புகுந்து கொள்வதற்காக உன் இதயத்தை திறந்து வை. நன்னெறியைப் பின்பற்று. ஆனந்தம் தானாகவே உன்னிடம் அடைக்கலம் புகுந்துகொள்ளும்.\n1. சுதக்‌ஷனை - புதிய தொடர்\nராமாயணத்தில் இடம்பிடித்த அனைவருமே உயர்ந்த பண்புகளை உடையவர்கள். சத்தியத்தைக் காப்பது மட்டுமே அவர்களின் குறிக்கோள். அதனால் ஏற்படும் பிரச்சினைகளை அந்த சத்தியத்தின் மூலமே வென்றவர்கள்.\nமுப்பெரும் தேவியர்களை வழிபடும் நவராத்திரி விழாவில், ஒன்பது நாட்கள் சிறப்பான வழிபாடு நடைபெறும்.\n3. வாழ்வில் படிநிலையைச் சொல்லும் கொலு தத்துவம்\n‘ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை பூஜித்தால், அவர்களுக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்’ என்று தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளார்.\nபுரட்டாசி மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் விழாக்களில் நவராத்திரிக்கு தனி இடம் உண்டு. ஒன்பது நாட்கள் விழாவான இதில் மும்பெரும் தேவிகளான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோர் முதன்மை படுத்தப்படுகின்றனர்.\n5. குரு பார்க்க கோடி நன்மை\nநவகிரகங்களில் சுபக்கிரகம் என்று அழைக்கப்படும் குரு பகவான் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கிறார்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/07/14192335/Root-leads-charge-with-maiden-ton-at-Lords.vpf", "date_download": "2018-10-22T02:08:26Z", "digest": "sha1:LWZ5YR2GMWABOPCZOP2TE5CE6XR4KZAI", "length": 14036, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Root leads charge with maiden ton at Lord's || 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியாவுக்கு 323 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது இங்கிலாந்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியாவுக்கு 323 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது இங்கிலாந்து + \"||\" + Root leads charge with maiden ton at Lord's\n2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியாவுக்கு 323 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது இங்கிலாந்து\n2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு 323 ரன்களை வெற்றி இலக்காக இங்கிலாந்து நிர்ணையித்தது. #INDvsENG\nஇந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லாட்சில் இன்று நடைபெற்று வருகிறது. ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மோர்கன், பேட்டிங்கை\nதேர்வு செய்தார். இதன்படி, இந்திய அணி முதலில் பந்து வீசி வருகிறது. இந்தப்போட்டியில், தோல்வி அடைந்தால் தொடரை இழக்க நேரிடும் என்பதால், மிகவும் நேர்த்தியான துவக்கத்தை இங்கிலாந்து பெற்றது. அதேவேளையில், ரன்ரேட்டையும் கவனத்தில் கொண்டு சீரான வேகத்தில் அடித்து ஆடியது.\nதுவக்க ஆட்டக்காரர்கள் ராய் (40 ரன்கள்), பெர்ஸ்டவ் (38 ரன்கள்), சராசரியான துவக்கத்தை அளித்தனர். இருந்த போதிலும், மூன்றாம் விக்கெட்டுக்கு களம் இறங்கிய ஜோ ரூட் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த போதிலும், ஜோ ரூட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேப்டன் இயான் மோர்கன் 53 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் பெ���ிலியன் திரும்ப, மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார். கடைசி கட்ட ஓவர்களில் அதிரடியாக பேட்டை சுழற்றிய டேவிட் வில்லி 31 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோ ரூட் 113 ரன்கள் எடுத்து இருந்தார்.\nஇங்கிலாந்து அணி நிர்ணையிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து, 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 68 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.\n1. துத்திப்பட்டு கிரிக்கெட் மைதானத்துக்கு அடிப்படை வசதி - அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உறுதி\nபுதுவை கிரிக்கெட் மைதானத்திற்கு சாலை, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உறுதி அளித்துள்ளார்.\n2. ஏரியூர் அருகே கிரிக்கெட் பந்தை எடுக்க சென்ற போது கிணற்றில் விழுந்து பள்ளி மாணவன் சாவு\nஏரியூர் அருகே கிரிக்கெட் பந்தை எடுக்க சென்ற போது கிணற்றில் விழுந்து பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.\n3. ஐதராபாத் டெஸ்டில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி; தொடரை 2-0 எனக் கைப்பற்றியது\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்ற இந்தியா தொடரை 2-0 என்ற கணக்கில் தனதாக்கியது.\n4. இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி வெற்றி\nஇலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் நேற்று நடந்தது.\n5. ஐதராபாத் டெஸ்ட்: இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் சேர்ப்பு\nஐதராபாத்தில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியை விட இன்னும் 3 ரன்கள் பின் தங்கியுள்ளது.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல் கவுகாத்தியில் நடக்கிறது\n2. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி கோலி, ரோகித் சர்மா சதம் விளாசினர்\n3. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தி மும்பை அணி ‘சாம்பியன்’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=35&p=8305&sid=7f7b2879d2abd1f95b12cef897d05b25", "date_download": "2018-10-22T02:15:17Z", "digest": "sha1:XAAHCUMVI5Q64WKXOJRG5RQPIANHJJS2", "length": 38397, "nlines": 388, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்: • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ மருத்துவம் (Medicine)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப���பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கார்த்திவாசுகி » ஜூன் 25th, 2014, 6:41 pm\nசில உணவுப் பொருட்கள் நல்ல உறக்கத்தைக் கொடுப்பதற்கு உதவி புரிகின்றன. உறக்கம் வருவதில் பிரச்சினை இருப்பவர்கள் முதலில் உங்கள் உணவுக் கட்டுப்பாடு குறித்து அக்கறை செலுத்த வேண்டும்.\nஉறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் சரியான உணவினை உட்கொள்வதன் மூலம் நல்ல உறக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nபாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் உறங்குகின்ற போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.\nஇந்த படுக்கை நேர சிற்றுண்டியை முயற்சித்துப் பாருங்கள். ஒரு கரண்டி பாதாம் பட்டர் அல்லது ஒரு அவுன்ஸ் பாதாமினை சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்லுங்கள்.\nஉறங்கச் செல்வதற்கு முன்னர் தேநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது தான். ஆனால் சில தேநீர் வகைகள் உறக்கத்தைக் கொடுக்கக் கூடியவை.\nஅந்த வகையில் தூங்கச் செல்வதற்கு சிறிது நேரத்தின் முன்னர் கிரீன் டீ அருந்துவது நல்லது. இதில் தியனைன் எனும் பொருள் உள்ளது. இது நல்ல உறக்கம் ஏற்பட உதவி செய்கிறது.\nமெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அடங்கிய சிறந்த பழம் வாழைப்பழம் தான். இது அதிக தசை இறுக்கத்தைத் தளர்த்த உதவி செய்கிறது. அத்துடன் இதில் ட்ரிப்டோபன்னும் உள்ளது.\nஇந்த ட்ரிப்டோபன் செரடோனின் ஆகவும் மெலடோனின் ஆகவும் மாற்றப்படுகிறது. இந்த இரண்டும் மூளையின் அமைதியான ஹோர்மோன்களுக்கு அவசியமானவை. ஒரு கப் பாலில் ஒரு வாழைப் பழத்தை மசித்து சேர்த்து அருந்தவும்.\nபால், யோகட், பாலாடைக்கட்டி(சீஸ்) போன்றவற்றில் ட்ரிப்டோபன் அடங்கியுள்ளது. இது தவிர இந்த மூன்று பொருட்களிலும் அடங்கியுள்ள கால்சியம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவி செய்வதுடன் நரம்பிழைகளின் உறுதித் தன்மைக்கும் உதவி செய்கிற���ு. ஆகவே நீங்கள் உறங்க ச்செல்வதற்கு முன்னர் யோகட் சாப்பிடுவது நல்ல உறக்கத்திற்கு உதவி செய்கிறது.\nநீங்கள் பொதுவாக இந்த ஓட்ஸ் உணவுப் பொருளினை காலை நேரத்தில் மட்டும் தான் உட்கொள்வீர்கள். ஆனால் ஒரு கோப்பை வெதுவெதுப்பான ஓட்ஸ் உணவுப் பதார்த்தம் உறக்கம் வருவதற்கும் உதவி செய்கிறது.\nஇதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கன் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் உறங்கச் செய்வதற்கு ஒத்துழைக்கின்றன. ஆனால் அதிகமாக ஓட்ஸில் சீனி சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக வாழைப்பழம் போன்ற பழங்களை சேர்த்துக்கொள்ளப் பாருங்கள்.\nசெர்ரிபழம்: மிக வேமாக உறங்க வேண்டுமானால் ஒரு கிளாஸ் செர்ரிப்பழரசம்(ஜூஸ்) அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்லுங்கள் என பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்சோம்னியா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவக்கூடிய மெலடொனின் செர்ரிப்பழங்களில் அதிகம் காணப்படுகிறது.\nஇணைந்தது: டிசம்பர் 22nd, 2013, 9:25 am\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nஉறக்கத்திற்கு ஏற்ற உணவு பொருள்கள் நல்ல பதிவு கார்த்தி\nஇணைந்தது: டிசம்பர் 17th, 2013, 7:05 pm\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nபடுத்த உடனே தூக்கம் வருவதென்பது வரம் என்றெல்லாம் நாம் சொல்வதுண்டு. ஆனால் அதற்கு முழு காரணம் நாம் சாப்பிட்ட உணவு நன்கு செரித்து விட்டதே என்பதாகும். சாப்பிட்ட உடனே தரையில் படுப்பது ஆரோக்கியமான செயல் இல்லை. ஏனென்றால் நாம் சாப்பிடும் உணவுகளில் எந்த அளவிற்கு மாற்றம் உள்ளதோ அந்த அளவிற்கு செரிமானம் எடுத்துக்கொள்ளும் நேரமும் மாறுபடும்.\nசாப்பிட்ட உடன் படுத்தவர்கள் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுப்பதுண்டு. இவ்வாறு செய்யாமல் உணவு உட்கொண்ட சில நேரத்திற்கு நடப்பது நல்லது. அப்படி உடல் சோம்பலாக இருந்தால் உட்கார்ந்தபடி தூங்கலாம். இப்படி செய்தால் சிறிது நேரத்தில் உணவு செரித்து ஏப்பம் வந்தபின்பு தரையில் படுத்துக்கொண்டு உறங்கலாம்.\nஇணைந்தது: நவம்பர் 24th, 2017, 3:17 pm\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 11th, 2017, 10:08 am\nஉறக்கத்திற்கு இப்படி செய்தால் தான் வரும் நிலைக்கு வந்துவிட்டோம்.\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் கா���ம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=35&p=8305&sid=d44bd60dc5bd99ce2686352ead552869", "date_download": "2018-10-22T02:18:19Z", "digest": "sha1:TWCVDMX3HUCYQCHKBBUBZ7GIHXPO2XHM", "length": 38397, "nlines": 388, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்: • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ மருத்துவம் (Medicine)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கார்த்திவாசுகி » ஜூன் 25th, 2014, 6:41 pm\nசில உணவுப் பொருட்கள் நல்ல உறக்கத்தைக் கொடுப்பதற்கு உதவி புரிகின்றன. உறக்கம் வருவதில் பிரச்சினை இருப்பவர்கள் முதலில் உங்கள் உணவுக் கட்டுப்பாடு குறித்து அக்கறை செலுத்த வேண்டும்.\nஉறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் சரியான உணவினை உட்கொள்வதன் மூலம் நல்ல உறக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nபாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் உறங்குகின்ற போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.\nஇந்த படுக்கை நேர சிற்றுண்டியை முயற்சித்துப் பாருங்கள். ஒரு கரண்டி பாதாம் பட்டர் அல்லது ஒரு அவுன்ஸ் பாதாமினை சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்லுங்கள்.\nஉறங்கச் செல்வதற்கு முன்னர் தேநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது தான். ஆனால் சில தேநீர் வகைகள் உறக்கத்தைக் கொடுக்கக் கூடியவை.\nஅந்த வகையில் தூங்கச் செல்வதற்கு சிறிது நேரத்தின் முன்னர் கிரீன் டீ அருந்துவது நல்லது. இதில் தியனைன் எனும் பொருள் உள்ளது. இது நல்ல உறக்கம் ஏற்பட உதவி செய்கிறது.\nமெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அடங்கிய சிறந்த பழம் வாழைப்பழம் தான். இது அதிக தசை இறுக்கத்தைத் தளர்த்த உதவி செய்கிறது. அத்துடன் இதில் ட்ரிப்டோபன்னும் உள்ளது.\nஇந்த ட்ரிப்டோபன் செரடோனின் ஆகவும் மெலடோனின் ஆகவும் மாற்றப்படுகிறது. இந்த இரண்டும் மூளையின் அமைதியான ஹோர்மோன்களுக்கு அவசியமானவை. ஒரு கப் பாலில் ஒரு வாழைப் பழத்தை மசித்து சேர்த்து அருந்தவும்.\nபால், யோகட், பாலாடைக்கட்டி(சீஸ்) போன்றவற்றில் ட்ரிப்டோபன் அடங்கியுள்ளது. இது தவிர இந்த மூன்று பொருட்களிலும் அடங்கியுள்ள கால்சியம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவி செய்வதுடன் நரம்பிழைகளின் உறுதித் தன்மைக்கும் உதவி செய்கிறது. ஆகவே நீங்கள் உறங்க ச்செல்வதற்கு முன்னர் யோகட் சாப்பிடுவது நல்ல உறக்கத்திற்கு உதவி செய்கிறது.\nநீங்கள் பொதுவாக இந்த ஓட்ஸ் உணவுப் பொருளினை காலை நேரத்தில் மட்டும் தான் உட்கொள்வீர்கள். ஆனால் ஒரு கோப்பை வெதுவெதுப்பான ஓட்ஸ் உணவுப் பதார்த்தம் உறக்கம் வருவதற்கும் உதவி செய்கிறது.\nஇதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கன் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் உறங்கச் செய்வதற்கு ஒத்துழைக்கின்றன. ஆனால் அதிகமாக ஓட்ஸில் சீனி சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக வாழைப்பழம் போன்ற பழங்களை சேர்த்துக்கொள்ளப் பாருங்கள்.\nசெர்ரிபழம்: மிக வேமாக உறங்க வேண்டுமானால் ஒரு கிளாஸ் செர்ரிப்பழரசம்(ஜூஸ்) அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்லுங்கள் என பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்சோம்னியா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவக்கூடிய மெலடொனின் செர்ரிப்பழங்களில் அதிகம் காணப்படுகிறது.\nஇணைந்தது: டிசம்பர் 22nd, 2013, 9:25 am\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nஉறக்கத்திற்கு ஏற்ற உணவு பொருள்கள் நல்ல பதிவு கார்த்தி\nஇணைந்தது: டிசம்பர் 17th, 2013, 7:05 pm\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nபடுத்த உடனே தூக்கம் வருவதென்பது வரம் என்றெல்லாம் நாம் சொல்வதுண்டு. ஆனால் அதற்கு முழு காரணம் நாம் சாப்பிட்ட உணவு நன்கு செரித்து விட்டதே என்பதாகும். சாப்பிட்ட உடனே தரையில் படுப்பது ஆரோக்கியமான செயல் இல்லை. ஏனென்றால் நாம் சாப்பிடும் உணவுகளில் எந்த அளவிற்கு மாற்றம் உள்ளதோ அந்த அளவிற்கு செரிமானம் எடுத்துக்கொள்ளும் நேரமும் மாறுபடும்.\nசாப்பிட்ட உடன் படுத்தவர்கள் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுப்பதுண்டு. இவ்வாறு செய்யாமல் உணவு உட்கொண்ட சில நேரத்திற்கு நடப்பது நல்லது. அப்படி உடல் சோம்பலாக இருந்தால் உட்கார்ந்தபடி தூங்கலாம். இப்படி செய்தால் சிறிது நேரத்தில் உணவு செரித்து ஏப்பம் வந்தபின்பு தரையில் படுத்துக்கொண்டு உறங்கலாம்.\nஇணைந்தது: நவம்பர் 24th, 2017, 3:17 pm\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 11th, 2017, 10:08 am\nஉறக்கத்திற்கு இப்படி செய்தால் தான் வரும் நிலைக்கு வந்துவிட்டோம்.\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்ப��் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nyusu.in/actor-rajkumar-wife-barvadhammal-nomore/", "date_download": "2018-10-22T02:25:21Z", "digest": "sha1:TSXFJTJ73WRHQLMQSWRJCQ5IQV2NDGTX", "length": 7884, "nlines": 148, "source_domain": "tamil.nyusu.in", "title": "நடிகர் ராஜ்குமார் மனைவி உடல் நல்லடக்கம் |", "raw_content": "\nHome National நடிகர் ராஜ்குமார் மனைவி உடல் நல்லடக்கம்\nநடிகர் ராஜ்குமார் மனைவி உடல் நல்லடக்கம்\nகன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாள் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nசில நாட்களுக்கு முன்பு பெங்களூர் எம்.எஸ். ராமையா நினைவு மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டார்.\nஅவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது.\nதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் மே 31 காலை 4.40 மணி அளவில் சிகிச்சை பலன் இன்றி மரணமடைந்தார்.\nஅவரது மறைவிற்கு சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.\nபர்வதம்மாளின் மறைவைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.\nதிரைத்துறையினர் 3தினங்கள் துக்கம் அனுசரிப்பதாக தெரிவித்துள்ளனர்.\nபர்வதம்மாள் உடல் பெங்களூரு சதாசிவம் நகரில் உள்ள அவரது மகன் ராகவேந்திரா ராஜ்குமாரின் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.\nஅங்கு முதல்வர் சித்தராமையா, திரைத்துறை பிரபலங்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.\nமாலை அவர் உடல் ராஜ்குமாரின் சமாதி அருகே இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.\nPrevious articleகுடிகாரர் என நினைத்து கைவிட்ட போலீஸ்: நெஞ்சுவலியால் துடித்தவர் பரிதாப பலி\nNext articleஉலகில் சிறந்த விளையாட்டு வீரர்கள் பட்டியல்: இந்திய வீரர்கள் 4பேர் இடம்பிடித்தனர்\n20 எம்.எல்.ஏ.க்களை இழக்கிறார் கேஜரிவால்\nஒரே நாடு; ஒரே தேர்தல்\nபிரதமர் மோடி இந்துவே அல்ல\nபோதை டாக்டரால் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு\nபாலியல் தொல்லை: தயாரிப்பாளர் மீது நடிகை புகார்\nநாப்கின் மீதான வரி ரத்து செய்யவேண்டும்\nஎனக்கும் உங்க உதவி தேவை இல்லை ரஜினி கிளம்புங்க.. ஒரு சூப்பர் இயக்குனர்..\nதீ விபத்தை தவிர்த்த சவுதி ஹீரோவின் தாய் தீவிபத்தில் பலி\nசவுதியில் 3 இடங்களில் குண்டுவெடிப்பு: ஐந்து பேர் அதிரடி கைது\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nநடிகை பாவனா திருமண ஆல்பம்\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\nமாமியாரை அடித்து உதைக்கும் மருமகன்\nஆம்புலன்ஸ் மறுப்பு: இறந்த மகனை தோளில்தூக்கி நடந்தார் தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Video_Index.asp?idv=6473&cat=49", "date_download": "2018-10-22T02:45:35Z", "digest": "sha1:RSDDOSUR7CBSWFSTVXG4KPBDCZAFMPND", "length": 7927, "nlines": 175, "source_domain": "www.dinakaran.com", "title": "கொஞ்சம் நடிங்க பாஸ் | Dt 18-01-15 |Konjam Nadinga Boss | Dt 18-01-15 - Dinakaran Videos", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nசன் நியூஸ்செய்திகள்சன் செய்தி நேரலை தேர்தல் 2016\nபொழுதுபோக்குஇன்றைய ராசி பலன் குட்டீஸ் சுட்டீஸ் கொஞ்சம் நடிங்க பாஸ் சொல்லுங்கண்ணே சொல்லுங்க ஆலய வழிபாடு ஸ்பெஷல் மூலிகை மருத்துவம்\nகொஞ்சம் நடிங்க பாஸ் | Dt 18-01-15\nகொஞ்சம் நடிங்க பாஸ் | Dt 01-02-15\nகொஞ்சம் நடிங்க பாஸ் | Dt 11-01-15\nகொஞ்சம் ந���ிங்க பாஸ் Dt 04-01-15\nகொஞ்சம் நடிங்க பாஸ் | Dt 28-12-14\nகொஞ்சம் நடிங்க பாஸ் | Dt 22-12-14\nகொஞ்சம் நடிங்க பாஸ் | Dt 14-12-14\nகொஞ்சம் நடிங்க பாஸ் | Dt 7-12-14\nபஞ்சாப்பில் ரயில் மோதி 62 பேர் பலி விபத்து நடந்த இடத்தில் மேலும் பலரை காணவில்லை: மக்கள் போராட்டம்; கல்வீச்சு\nதுப்பாக்கி சூட்டில் பலியானோர் உடலை பரிசோதனை செய்த டாக்டர்களிடம் விசாரிக்க சிபிஐ முடிவு\nதைவானில் ரயில் தடம் புரண்டு 22 பேர் பரிதாப சாவு\n17ம் தேதி முதல் 3 நாட்களில் சீரடி சாய்பாபா கோயிலில் ரூ5.9 கோடி நன்கொடை\nதொடர்ந்து நீடிக்கும் பதற்றம் சபரிமலையில் 4 ஆந்திர பெண்கள் பக்தர்களால் தடுத்து நிறுத்தம்: போலீஸ் பாதுகாப்பு தீவிரம்\nஇலங்கையில் கைதான மீனவர்களை விடுதலை செய்வதில் சட்ட சிக்கல்: தமிழிசை கைவிரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?page_id=12115", "date_download": "2018-10-22T01:15:37Z", "digest": "sha1:NLAHNHWID42T4UP52HPIBIINYK777T7V", "length": 6756, "nlines": 93, "source_domain": "www.siruppiddy.net", "title": "வானொலி | Siruppiddy.Net", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீஞானவைரவர் ஸ்ரீ ஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=75007", "date_download": "2018-10-22T01:39:48Z", "digest": "sha1:OR7HPO435U5B3HBUJP66COLFFO2GJNOC", "length": 50048, "nlines": 245, "source_domain": "www.vallamai.com", "title": "இசையும், நடனமும், கருத்தரங்கமும்", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » Featured, இலக்கியம், கட்டுரைகள் » இசையும், நடனமும், கருத்தரங்கமும்\nஉய்ய வந்தவர் செழுந் தமிழ்ப் பதிகம் அங்கு இசையுடன் உரை செய்தார்.\n– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 179.4\nஇன்று வைகறையில், எழுந்தவுடன் நரிமுகத்தில் விழித்தேன் போல. தருமமிகு சென்னையின் இன்றையபோக்கு பற்றி சொல்லும்படியாக ஒன்றும் இல்லையென்றாலும், அசாத்திய துணிவுடன் பயணித்து, பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. வீணையின் ரீங்காரமும், ஒத்த மத்தள சொல்லுக்கட்டு போன்ற ஆற்றல் மிகுந்த வாசிப்பும் அவைக்கு அலங்காரமாக அமைய, நடனம் அதற்கு மெருகேற்ற, ‘காலந்தோறும் தமிழ்’ என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் இனிதே நடையேறியது. ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றம், மலேசியா,ஈகரைத் தமிழ்க் களஞ்சியம், மலேசியா,ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரி , சென்னை,ஆதிரா பதிப்பகம், சென்னை நான்கு அமைப்புகளும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடந்த விதத்தை பற்றி முதலில். அரங்கம், அருமையானது. மேடையில், நீதியரசர் தலைமையில் அமர்ந்திருந்த சான்றோர்கள் நல்லதொரு காட்சி. அதற்கு இணைந்தவாறே, மேடைக்கு முன்புறம், சற்றே தாழ்ந்த படியில் வரிசையாக ஒரு புஷ்ப அணி. கணக்குப்போட்ட மாதிரி, கால அளவை மதித்து உரையாடிய தமிழர் அணி. பானுமதி எனப்படும் ஆதீரா என்ற அதிகாரியினி தான் ஓடி ஆடிக்கொண்டிருந்தார். அவர் என் கட்டுரையை படித்து விட்டார் போல’ என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் இனிதே நடையேறியது. ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றம், மலேசியா,ஈகரைத் தமிழ்க் களஞ்சியம், மலேசியா,ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரி , சென்னை,ஆதிரா பதிப்பகம், சென்னை நான்கு அமைப்புகளும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடந்த விதத்தை பற்றி முதலில். அரங்கம், அருமையானது. மேடையில், நீதியரசர் தலைமையில் அமர்ந்திருந்த சான்றோர்கள் நல்லதொரு காட்சி. அதற்கு இணைந்தவாறே, மேடைக்கு முன்புறம், சற்றே தாழ்ந்த படியில் வரிசையாக ஒரு புஷ்ப அணி. கணக்குப்போட்ட மாதிரி, கால அளவை மதித்து உரையாடிய தமிழர் அணி. பானுமதி எனப்படும் ஆதீரா என்ற அதிகாரியினி தான் ஓடி ஆடிக்கொண்டிருந்தார். அவர் என் கட்டுரையை படித்து விட்டார் போல அதே கருத்து. மலேசியா போல அரசு தமிழ் கருத்தரங்கம் நடத்தாததால், நாம் தான் முனைய வேண்டும் என்றார். ‘அதே அதே கருத்து. மலேசியா போல அரசு தமிழ் கருத்தரங்கம் நடத்தாததால், நாம் தான் முனைய வேண்டும் என்றார். ‘அதே அதே சபாபதே’ என்று மனனம் செய்து கொண்டு, தலைம��� தாங்கிய நீதியரசர் எஸ்.மோஹன் அவர்கள் திருக்குறளை முன்வைத்து ஒரு கருத்துக்களஞ்சியமே வழங்கினார். தினமலர் ஆசிரியர் முனைவர் ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நாணய ஆய்வு ஒன்றை அருளினார். எல்லாம் செல்லாக்காசு தான் விலை மதிப்பற்ற தமிழ் வரலாற்றை பேசாமடந்தையாக முன் வைக்கும் நாணயங்கள். யாரும் கோபித்துக்கொள்ள வேண்டாம். மலேசிய துணையமைச்சர் தத்தோ எம்.சரவணன் அவர்களை மலேசியா சென்று சந்தித்து, பாடம் படிக்கப்போகிறேன். என்ன பாடம் விலை மதிப்பற்ற தமிழ் வரலாற்றை பேசாமடந்தையாக முன் வைக்கும் நாணயங்கள். யாரும் கோபித்துக்கொள்ள வேண்டாம். மலேசிய துணையமைச்சர் தத்தோ எம்.சரவணன் அவர்களை மலேசியா சென்று சந்தித்து, பாடம் படிக்கப்போகிறேன். என்ன பாடம் தமிழ் உச்சரிப்பு என்ற கவின்கலை. மொழி நயமும், குரல் வளமும், குறையிலா உரை ஒலியும், சொல்லும், பொருளும், கருத்துமாக இணைந்து வந்தன.\nஇந்த நிகழ்வு ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு’ என்ற ரகம். முனைவர் கோ.பெரியண்ணன் முதல் திரு.எ.கலி வரதன் வரை ஏழு புலவர்கள் அடங்கிய குழு ஒன்று ‘காலந்தோறும் தமிழ்’ என்ற இந்த ஆய்வுக்கோவையை ( கை வலி: அத்தனை தடிமன்: 180 கட்டுரைகள். ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது, இதன் 1022 பக்கங்கள் திக்கெட்டும் செல்லும். என் குட்டுரை ( ஒரு மோதிரக்குட்டு வைக்கும் கட்டுரை: 25வது).\nஅரங்கம் இருந்த இடம்: ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரி, பள்ளிக்கரணை, சென்னை. இத்தனை பரிசுத்தமான கல்லூரியை நான் இந்தியாவில் கண்டதில்லை. மாணவர்களின் நன்னடத்தை வெளிப்படையாக தெரிந்தது. கல்லூரித்தலைவர் முனைவர். எஸ். ராமநாதன் அவர்களின் பெருந்தன்மை கண்கூடு. அவர் எங்களுக்கு அவர்கள் கல்லூரி ஹோட்டல் துறை மாணவர்கள் தயாரித்து பரிமாறிய இரு சுவை விருந்து அளித்தார். பிரமாதம். அந்த இரு சுவை இனிப்பு. இனிய விருந்தாகியதால், மற்ற சுவைகள் என் நாவை அடையவில்லை. ஆகவே, இனிப்பு + இனிப்பு. மற்ற சான்றோர்களை பற்றி எழுதாதது கை வலியால் பொறுத்தாள்க. மாலை அமர்வில் கவிஞர். வைரமுத்து வந்திருக்கிறார். விருந்து லாகிரியில், நான் துயில் கொண்டேன்.\nமேற்கோளுக்கு நன்றி: இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களுக்கு.\nஞானத்தமிழ் என்ற சொல் ஒன்று உண்டு. அமுதம் என்றும் ஒரு சொல் உண்டு. ‘… திருந்துமொழிப் புலவ ரருந்தமி ழாய்ந்த சங்கமென்னுனும்துங்கமலி க��லுள் அரிதி னெழுந்த பரிபாட் டமுதம்.’ என்ற சிறப்புப் பாயிரமாயினும், ‘அன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக, இன்புருகு சிந்தையிடுதிரியா- நன்புருகி ஞானச்சுடர் விளக்கேற்றினேன் நாரணற்குஞானத்தமிழ் புரிந்த நான்’ என்று பூதத்தாழ்வார், அன்பையும், ஆர்வத்தையும், இன்பத்தையும், சிந்தையையும் கலந்து இறைப்பற்று ஞானமுதமாக, நெக்குருகி பாடியது ஆயினும், ‘தமிழ்கூறு நல்லுலகத்து…’\nஎன்று தொல்காப்பியத்தின் சிறப்புப் பாயிரம் பாராட்டியது ஆயினும், ‘தண்தமிழ் வினைஞர் தம்மொடு கூடிக்கொண்டுஇனிது இயற்றிய கண்கவர் செய்வினை..’ என சீத்தலைச்சாத்தனார் மணிமேகலையில் சீராட்டியது ஆயினும், ‘தண் தமிழ் யாழினும் இனிய சொல் கிளியே என்று கம்பர் மெய்மறந்து கனிவுடன் அழைத்ததாயினும்,\n‘சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே – அதைத்தொழுது படித்தடடி பாப்பா’ என்று மகாகவி பாரதியார் மழலை அமுதமூட்டியது ஆயினும், ‘தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் – இன்பத்தமிழ் எங்கள் அசதிக்கு சுடர் தந்த தேன்’ என்று தமிழமுதத்தை பாவேந்தர் புகழ்ந்ததாயினும், ‘தமிழன் என்றொரு இனம் உண்டு’ என்று தமிழமுதத்தை பாவேந்தர் புகழ்ந்ததாயினும், ‘தமிழன் என்றொரு இனம் உண்டு தனியே அவர்க்கொரு குணம் உண்டு தனியே அவர்க்கொரு குணம் உண்டு’ என்று இனமும் குணமும் கண்டு நாமக்கல் கவிஞர் கவி இசைத்தது ஆயினும், அவற்றுடன்,\nமலேசியாவின் ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றமும், ஈகரைத் தமிழ்க் களஞ்சியமும், ‘அனைத்தும் ஒன்றே’ ஶ்ரீ நாராயண குருவின் பிரதம சீடராகிய மகாகவி குமரன் ஆசான் அவர்கள் நினைவை போற்றும் தமிழகக் கலை அறிவியல் கல்லூரியும், எம்மை இங்கு பிடித்திழுத்து வந்த ஆதிரா பதிப்பகமும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கத்தின் நற்பயனாகவும் சரி,\nகாலந்தோறும் தமிழ் செழித்து ஓங்கவேண்டும்; பட்டி, தொட்டி, பளிங்கு மாளிகை, கூட கோபுரம் தோறும், இறவா வரமாகத் திகழவேண்டும் என்று தமிழ்த்தாயிடம் வேண்டிக்கொண்டு, அதன் பொருட்டு, வரலாற்றின் அடிப்படையில் சில கசப்பான உண்மைகளை முன்னிறுத்தி, வருங்காலந்தோறும் தமிழ்மணம் தரணி முழுதும் வீசுவதற்கான ஆயத்தங்கள் செய்வோமாக.\nஇந்தியா விடுதலை பெற்றபின், அரசும், சமுதாயமும், கல்வித்துறையும் தமிழுக்கு செய்த பணிகள் சொற்பம். உதட்டளவில் உதிர்த்த வாய்பேச்சு வீரதீரங்கள் வி��ர்த்தமாயின. ‘நல்லதோர் வீணையாகவும், மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமல செல்வியாகவும், அன்னை பராசக்தியாகவும் அவதரித்த உத்தமி தமிழன்னை ‘திக்கற்ற பார்வதியாக’ வாடுகிறாள் என்பது தான் வரலாற்று உண்மை.\nநமது கிராமங்களில், நிறைகுடங்களாகவும், கலங்கரை விளக்குகளாகவும், பண்டைத்தமிழின் திறவுகோல்களாவும் பணி புரிந்த தமிழறிஞர்கள் திண்ணைப்பள்ளிக்கூடங்களில் இலவசமாக எடுத்த பாடங்கள் எங்கே சுப்ரதீபக்கவிராயர் வீரமாமுனிவருக்கு பாடம் எடுத்த விதம் அதே. தமிழ்த்தாத்தா, மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களிடம் கற்றுக்கொண்டவிதம், அதே. தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் தன் தந்தையிடம் படித்த விதம் அதே. அத்தகைய நன்முத்து வாசிப்புகள் ஏன் காணாமல் போயின\nகலோனிய அரசு தமிழுக்கு அளித்த பெருமிதம், விடுதலை அடைந்தபின் நமக்கு கிட்டவில்லை. 18ம் நூற்றாண்டில் துரைத்தனத்தாரால் உயர்நிலை பள்ளிகளில் படிக்க அமைத்த தமிழ் பாடபுத்தகம் ஒன்றுடன் தற்கால பட்டப்படிப்பு அட்டவணையை ஒப்பிட்டால், வெட்கி தலை குனிவோம். கலோனிய ஆட்சிமொழி சோற்றுக்கு ஒரு சோறு பதம், ஐ.சி.எஸ் பாடபுத்தகத்திலிருந்து:\n1864 வருடம் ஜனவரி மீ 8 உ.”\n‘மதிராஸ் ஜில்லா ஆக்டடிங்க் கலைக்டரவர்களாகிய ஜார்ஜி பான்புரி துரையவர்கள் சமூகததுக்கு,திருவள்ளூர் தாலூகா தாசீல்தார் நஜமுத்தீன் சாயபு எழுதிக்கொண்ட அர்ஜி.\nவிடுதலை பெற்று பத்து வருடங்களுக்கு பிறகு தான் ஆட்சி மொழி சட்டம் தொடக்க விழாவுக்கு மேலும் பத்து வருடம் தொடக்க விழாவுக்கு மேலும் பத்து வருடம் 1969 வருட ஆணை 2011 வரை கிடப்பில். 25 வருடங்கள் கழித்து, 1971ல் தனி அலுவலகம். மேலும், 25 வருடங்கள் கழித்து 1996ல் தனி அமைச்சகம்.\nமைல்கல்களாக நட்டவை, கூப்பிடும்தூரத்து கூழாங்கல்களாக வலுவிழந்த வரலாற்றை புரிந்து கொண்டால் தான், பாசம் அவசரமாக பரவசமான உரு எடுக்கும்.\n1956: டிசம்பர் 27: ‘தமிழ் ஆட்சி மொழி’ மசோதா. (த.நா.சட்டம்‍ 39/1956) காமராசர் ஆட்சி. முன்மொழிந்த நிதி மந்திரி சி.சுப்ரமணியம்\nஇந்த நன்னாளைத் ‘தமிழன்னை அரியாசனம் அமரும் திருவிழா’வாகக் கருதும்படி கேட்டுக்கொண்டார்.\n1966: ஆட்சி மொழி தமிழ் என்பதைச் செயற்படுத்தும் வகையில் ஆட்சி மொழிக்குழுவின் தொடக்க விழா\n1967: தி.முக. பதவியேற்பு:‘சென்னை மாநிலம்’ என்பதை அறிஞர் அண்ணா ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றம் செய்தார்.\n1969:ஸெப்டம்பர் 27: அரசின் ஒரு துறையிலிருந்து பிற துறைகளுக்கு எழுதப்படும் கடிதங்கள் தமிழில் எழுதப்படவேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.\n1969: நவம்பர் 13:சென்னை உயர்நீதிமன்றத்திற்குச் சார்நிலையில் அமைந்திருக்கின்ற அனைத்து நீதி மன்றங்களிலும், தீர்ப்பாயங்களிலும்,நீதிமன்ற சாட்சியங்களை 14.01.1970 முதல் தமிழில் பதிவு செய்து கொள்ளலாம் என ஆணையிடப்பட்டது.\n1971: மே 28: அரசு நிருவாகம் முழுவதிலும் தமிழ்மொழி பயன்படுத்தப்படுவதை விரைவுபடுத்தும் நோக்குடன் தமிழ் வளர்ச்சி இயக்கம் எனத் தனி ஒரு அலுவலகம் உருவாக்கப்பட்டது.\n1971:டிசம்பர் 2: அரசுச் செயலகத் துறைகளுக்கு எழுதப்படும் கடிதங்கள் தமிழில் எழுதப்படவேண்டும் என்று ஆணை வெளியிடப்பட்டது.\n1996: மே 13: அனைத்து நிலையிலும் படிப்படியாகத் தமிழை ஆட்சிமொழியாக உயர்த்திடும் முயற்சியின் உயர்நிலைப்பணியாக தமிழ் ஆட்சிமொழித்துறை தனி அமைச்சக‌மாக உருவாக்கப்பட்டது\n2010: தமிழ்நாட்டு அரசின் இணையதளங்களில் பெரும்பாலும் ஆங்கிலப்பக்கங்கள்;தமிழ் பக்கங்கள் சரிவர இல்லை. சான்றாக, கிராமங்களின் எல்லை வகையறா ஆங்கிலத்தில் மட்டும்.\n2010: மே 8: இந்த மாதம் 31-ந்தேதிக்குள் தமிழில் எழுதவேண்டும் என்று கெடு…தமிழில் எழுதப்படாத பெயர் பலகை அகற்றப்படும் என்ற வீராப்பு.\n2010:சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு மொழியாக தமிழை சேர்ப்பதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டு விட்டது..என்று மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.\n2011: “ஆட்சி மொழி” என்றால் அரசாணைகள் மொழி.1947 ஆகஸ்ட் 15 வரை ஆங்கிலேயர்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் ஆட்சி புரிந்தனர்.1966 லியே குஜராத்தி அந்த மாநிலத்தின் ஆட்சி மொழியாக வேரூன்றிவிட்டது.. அங்கு தமிழ்நாட்டை சார்ந்த மேலதிகாரிகள் குஜராத்தியில் உரையாடினர். இப்பொழுதும் கூட பல அரசு ஆவணங்கள் தமிழ் நாட்டில் ஆங்கிலத்தில் தான் கிடைக்கின்றன.\n2017: காலந்தோறும் தமிழ் மின்னொளி வீச, ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரியில் நடக்கும் இந்த நிகழ்வு அச்சாரமாக இருக்கட்டும் என்ற அவா;\n2056: டிசம்பர் 27: ‘தமிழ் ஆட்சி மொழி’ மசோதா(த.நா.சட்டம்‍ 39/1956) நிறைவேறிய தினத்தின் நூற்றாண்டு விழா நடந்தால்..’ என்று ஒரு பகடி கற்பனை: கடுஞ்சொற்களை மட்டுறுத்தியதால் எனக்கு மன அழுத்தம்.\nஅந்த விழாவில் ஏகோபித்தத் தீர்மானங்கள்:\nஓரம் கிராமத்தில் குடிகொண்டிருக்கும் தமிழன்னை சிலைக்கு வைரமூக்குத்தி;\nஅடுத்த நூற்றாண்டு விழாவுக்கு ஒரு அமைச்சரகம்;\nதழிழில் எழுதுவதற்கும், பேசுவதற்கும் தடையேதுமில்லை என்றதோர் அன்புக்கட்டளை;\nஐ.நா.வில் தமிழில் தான் பேசுவோம் என்ற வீராப்பு.\n இந்த பகடி கற்பனை உங்களை உசுப்பி எழுப்புவதற்கே. இன்று முதல் நாம் யாவரும் நாட்தோறும் இடை விடாமல் தமிழ் பாடங்கள் எடுப்போம்; தமிழ் பாடங்கள் கற்போம். அதுவே தமிழன்னையின் வேண்டுகோள் என்க.\nஇன்னம்பூரானின் இயற்பெயர், சௌந்தரராஜன் ஸ்ரீனிவாஸா. இவர், இந்தியத் தணிக்கைத் துறையின் துணைத் தலைவராக, இருந்து ஓய்வு பெற்றவர். தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகில் உள்ள இன்னம்பூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். எனவே, இன்னம்பூரான் என்ற புனைபெயருடன் இணையத்தில் எழுதி வருகிறார். தமிழின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். பல அரிய தமிழ் நூல்களை மின்னாக்கம் செய்துள்ளார். நவீன உத்திகள் மூலம் தமிழுலகத்திற்குத் தொண்டு செய்வதில், முனைந்துள்ளார்.\nஇன்னம்பூரானின் இயற்பெயர், சௌந்தரராஜன் ஸ்ரீனிவாஸா. இவர், இந்தியத் தணிக்கைத் துறையின் துணைத் தலைவராக, இருந்து ஓய்வு பெற்றவர். தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகில் உள்ள இன்னம்பூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். எனவே, இன்னம்பூரான் என்ற புனைபெயருடன் இணையத்தில் எழுதி வருகிறார். தமிழின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். பல அரிய தமிழ் நூல்களை மின்னாக்கம் செய்துள்ளார். நவீன உத்திகள் மூலம் தமிழுலகத்திற்குத் தொண்டு செய்வதில், முனைந்துள்ளார்.\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« படக்கவிதைப் போட்டி 98-இன் முடிவுகள்\nஅ.இ.அ.தி.மு.க. தொழில்நுட்பப் பிரிவினரின் அபாரப் பணி\nஆ. செந்தில் குமார்: சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுத்...\nஆ. செந்தில் குமார்: வாழ்க வளமுடன்… °°°°°°°°°°°°°°...\nகல்பனா சேக்கிழார்: அய்யா அவர்களை அறிவேன். கோவை செ...\nS. Jayabarathan: அழுதிடும் மெழுகுவர்த்தி \nபவள சங்கரி: தங்கள் கருத்துரைக்கு நன்றி ஐயா...\nபவள சங்கரி: தங்கள் கருத்துகள் அத்தனையும் ஏ...\nShenbaga jagatheesan: வாழ்த்துங்கள்... வறுமையின் ...\nDr.Prof. w mohamed younus: கானம் கவிதையாய் கவிதை கானமாய் ...\nSathiyamani: மீனாளின் கல்யாணம் இன்று போல் ந...\nக.கதிரவன்: இருளர்களின் வாழ்வியலை வெளிக்கா...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: தமிழின் பழமை வெளிக்கொணர்ந்த பண...\nSathiyamani: முதல் ராத்திரிக்கும் சிவன் ராத...\nசத்திய மணி: எனக்குத் தெரிந்தப் பாதிக்கப்பட...\nG Balasubramanian: அருமையான விழிப்புணர்வுக் கட்டு...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: பாசுபத நெறி, சைவ சித்தாந்த நெற...\nShenbaga jagatheesan: ரயிலே... பசுமை மிகுந்த மலைய...\nShenbaga jagatheesan: இனிய நிகழ்வு. விழா சிறப்புற வா...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம்.ஜெயராமசர்மா எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்த���ழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://expressnews.asia/2018/07/16/", "date_download": "2018-10-22T00:53:19Z", "digest": "sha1:LZGEYJ6LWPDEVG3FHETQUKFJOQ2NDAIJ", "length": 13355, "nlines": 153, "source_domain": "expressnews.asia", "title": "July 16, 2018 – Expressnews", "raw_content": "\nதரமான உணவு தான் எங்கள் ஆசிப் பிரியாணி\nவில்லிவாக்கம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா\nகோவையில் விஜயதசமி முன்னிட்டு ஸ்ரீ ஸ்ரீஸ்ரீ மஹா துர்கா பூஜா நடைபெற்றது.\nரைட் சர்வீஸ் சென்டர் சேவை நிறுவனம் துவக்க விழா\nதிருச்சி காவிக்கரைகளை தூய்மைப்படுத்துதல் பணியில் தண்ணீர் அமைப்பினர்\nதிருச்சி உள்ள தண்ணீர் அமைப்பின் சார்பில் காவிரியை வரவேற்க காவிரிக்கரைகளை தூய்மைப்படுத்தும் பணி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படிந்துறையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த திருச்சி மாநகராட்சி ஆணையர் என். ரவிச்சந்திரன் தொடங்கி வைத்து குப்பைகளை அகற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதனைத் தொடர்ந்து தண்ணீர் அமைப்பின் தலைவர் எம்.சேகரன் தலைமையில் திருச்சி ஜென்னிஸ் உணவக மேலாண்மைக் கல்லூரி தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்ற மாணவர்கள் மற்றும் தண்ணீர் …\nகோவையில் முதன்முறையாக இளம் விஞ்ஞானிகளை உருவாக்குதல் மாதிரி ராக்கெட் பயிற்சி முகாம்\nகோவையில் முதன்முறையாக இளம் விஞ்ஞானிகளை உருவாக்குதல் மாதிரி ராக்கெட் பயிற்சி முகாம் ஈச்சனாரி அருகே உள்ள கணேசபுரம் அரசு பள்ளியில் 16- ம் தேதி நடைபெற்றது. இவ்முகாமிற்க்கு சிறப்பு அழைப்பாளராக ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர் கதிர்வேல் பங்கேற்றார். இதனை பெங்களூர் (INDUSPRO) and கோவை RIGHTWAY நிறுவனங்கள் இணைந்து ஒருநாள் பயிற்சி முகாமினை நடத்தின. பயிற்சி பற்றி ம��காம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட …\nதமிழ்நாடு பெருந்தலைவர் காமராஜர் மக்கள் இயக்கத்தின் சார்பாக\nபெ௫ந்தலைவர் காமராஜர் அவர்களின் 116 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு பெருந்தலைவர் காமராஜர் மக்கள் இயக்கத்தின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது அதில் தலைவர் க.ச.மு.கார்த்திகேயன் பொதுச் செயலாளர் R. பால்ராஜ் பொருளாளர் S.P ஜெயராம் சென்னை மண்டல தலைவர் ட. கமலஹாசன் மாநிலஇளைஞா்அணிதலைவா்.p.s.m.மைக்கேல்ராஜ் மாநிலஇளைஞா்அணிதுணைதலைவா் விக்னேஷ்ரேஷன் மற்றும் நிர்வாகிகள் மரியாதை செய்தனர்.\nகோவையில் காமராஜர் பிறந்த கொண்டட்டம்\nகோவையில் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா வடகோவையில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. இதில் அரசியல் கட்சிகள், பல அமைப்புகள் நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்கள் நோட்டு புத்தகம் மற்றும் விளையாட்டு பொருட்கள் வழங்கினார். கோவைலிருந்து செய்தியாளர் #ருக்கிவாணி [email protected] [email protected]\nபெ௫ந்தலைவர் காமராஜர் அவர்களின் 116 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா\nபெ௫ந்தலைவர் காமராஜர் அவர்களின் 116 ஆவது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு தி நகரில் உள்ள காமராஜர் சிலைக்கு ஹரி நாடார்,தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்துரமேஷ் நாடார் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். சிறந்த பள்ளி மாணவர்கள் 116 பேருக்கு தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பாக காலம் தந்த காமராசர் எனும் காவிய நூல் வழங்கியும், ll6 மரக்கண்றுகளும், 116 கிலோ லட்டும் வழங்கினர்.\nதரமான உணவு தான் எங்கள் ஆசிப் பிரியாணி\nவில்லிவாக்கம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா\nதரமான உணவு தான் எங்கள் ஆசிப் பிரியாணி\nவில்லிவாக்கம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://guruparamparaitamil.wordpress.com/author/vrengach/", "date_download": "2018-10-22T02:13:00Z", "digest": "sha1:MP6274TPNDJJDM6HZXCP62WA6IR6SHJP", "length": 42352, "nlines": 196, "source_domain": "guruparamparaitamil.wordpress.com", "title": "vrengach | guruparamparai thamizh", "raw_content": "\nஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:\nகீழே நாம் ஸேனைமுதலியாரை ஸேவித்தோம். மேலே, நம் குருபரம்பரையின் அடுத்த ஆசார்யரான நம்மாழ்வாரை தரிசிப்போம்.\nநம்மாழ்வார் – ஆழ்வார் திருநகரி\nதிருநக்ஷத்திரம் – வைகாசி, விசாகம்\nஅவதார ஸ்தலம் – ஆழ்வார் திருநகரி\nசிஷ்யர்கள் – மதுரகவியாழ்வார், ஸ்ரீமந்நாதமுநிகள் வழி மற்றைய ஆசார்யர்கள்\nஇவர் மாறன், சடகோபன், பராங்குசன், வகுளாபரணன், வகுளாபிராமன், மகிழ்மாறன், சடஜித், குருகூர் நம்பி என்று பல திருநாமங்களால் போற்றப்படுபவர்.\nதிருக்குருகூர் என்றழைக்கப்படும் ஆழ்வார் திருநகரியில், காரி உடையநங்கை என்பாருக்கு மகனாக, கலியுகம் தொடங்கி சில நாட்களிலே நம்மாழ்வார் பிறந்தார். “ஒவ்வொரு ஜீவாத்மாவும் பல கோடி பிறவிக்குப் பிறகே இவ்வுலகில் உள்ள அனைத்தும் வாசுதேவனின் சொத்து என்று அறிந்துகொள்கிறது. அப்படிப்பட்ட ஜ்ஞாநியைக் காண்பது அரிது” என்று பகவத் கீதையில் கண்ணன் எம்பெருமான் அறிவிக்கிறார். எம்பெருமானுக்கு மிகவும் உகந்த அப்படிப்பட்ட அரிய ஜ்ஞாநிகளுள் நம்மாழ்வார் ஒருவர் என்பதை அவரது வாழ்க்கையின் மூலமாகவும், ஸ்ரீஸுக்திகளின் மூலமாகவும் நாம் நன்கு அறிந்து கொள்ளலாம். இப்பூவுலகில் முப்பத்திரண்டு வருடங்கள் வாழ்ந்த ஆழ்வார், ஸம்ஸாரத்தில் பற்றில்லாமல் எம்பெருமானையே எப்பொழுதும் த்யாநித்து ஒரு புளியமரத்தடியில் வாழ்ந்ததார். எப்பொழுதெல்லாம் நாம் குருகூர் என்ற வார்த்தையைக் கேட்கிறோமோ, திருவாய்மொழி பாசுரங்களில் பலச்ருதி ஸேவிக்கும்பொழுது குருகூரை உச்சரிக்கிறோமோ, அப்பொழுதெல்லாம் தென்திசையில் உள்ள ஆழ்வார் திருநகரியை நோக்கி அஞ்சலி செலுத்துவேண்டும் என்று நம் பூர்வாசாரியர்களின் வ்யாக்யானங்கள் நமக்கு வழிகாட்டுகின்றன.\nநம்மாழ்வார் ப்ரபந்ந ஜநகூடஸ்த்தர் – அதாவது ப்ரபந்ந குலத்தவருக்கு முதன்மையானவர், முதல்வர் என்று போற்றப்படுபவர். அதேபோல் வைஷ்ணவ குல அதிபதி அதாவது வைஷ்ணவர்களுக்கு முதல்வர் என்று ஆளவந்தார் அவரை போற்றுகிறார். தன்னுடைய ஸ்தோத்ர ரத்னத்தின் 5-வது ஸ்லோகத்தில் தனக்கும் தன்னுடைய சிஷ்யர்களுக்கும், குலத்தவருக்கும் தந்தை, தாய், பிள்ளை, செல்வம் மற்றும் எல்லாம் வகுளாபரணனே என்று ஆளவந்தார் அவரது திருவடிகளில் ஸேவிக்கிறார்.\nமாறன் அடிபணிந்துய்ந்தவன் என்று ஆதிசேஷனின் அவதாரமான எம்பெருமானாரே, நம்மாழ்வாரிடம் சரணாகதி செய்து மேன்மை அடைந்தார் என்பதன் மூலம் மாறனின் ��ெருமையை நாம் அறியலாம்.\nதன்னுடைய கல்யாண குணங்களை எல்லோருக்கும் புரியும்படி த்ராவிட பாஷையில் பாடி, பத்தாத்மாக்களை உய்வித்து, ஸ்ரீவைஷ்ணவ மார்கத்தில் சேர்க்க எம்பெருமான் நம்மாழ்வாரையே தேர்ந்தெடுத்தார் என்று நம்பிள்ளை தம்முடைய ஈடு மற்றும் திருவிருத்த வ்யாக்யாநத்தின் அவதாரிகையில் ஸ்தாபித்திருக்கிறார். அங்கு கண்டுகொள்வது. இதை ஸ்தாபிப்பதற்கு அவர் நம்மாழ்வாரின் பாசுரங்களையே ஆதாரமாகக் கொள்கிறார். நம்மாழ்வார் தம்முடைய பாசுரங்களின் மூலம் தான் ஸம்ஸாரத்தில் உழன்றதாகவும், தன்னால் இதில் இனிமேல் இருக்க முடியாது என்றும், நெருப்பில் தகிப்பது போன்று இருப்பதாகவும் கூறுவதன் மூலம் அவர் ஸம்ஸார துயரில் இருந்தார் என்று உணரலாம். ஆனால், திருவாய்மொழி முதல் பாசுரத்தின் மூலம் எம்பெருமானால் மயர்வற மதிநலம் அருளப்பெற்றார் என்பதையும் அதனால் ஆழ்வார் முக்காலத்தையும் நேராக பார்த்து உணர்ந்தவர் என்பதையும் நாம் அறியலாம்.\nஅவயவி அவயவ பாவத்தின் மூலம் ஆழ்வார் அவயவி என்றும் ஏனைய ஆழ்வார்கள் அவயவம் என்றும், அவர்கள் எல்லோரும் ஸம்ஸாரத்தில் துன்புற்று பின்பு எம்பெருமானின் க்ருபையால் ஆழ்வாரை போலே மயர்வற மதிநலம் அருளப்பெற்று உய்ந்தார்கள் என்று அறிந்துகொள்கிறோம்.\nநம்மாழ்வார் நான்கு திவ்யப்ரபந்தங்களைப் பாடியுள்ளார்:\nதிருவிருத்தம் (ரிக் வேத ஸாரம்)\nதிருவாசிரியம் (யஜுர் வேத ஸாரம்)\nபெரிய திருவந்தாதி (அதர்வண வேத ஸாரம்)\nதிருவாய்மொழி (ஸாம வேத ஸாரம்)\nநம்மாழ்வாரின் இந்நான்கு ப்ரபந்தங்களும் நான்கு வேதத்திற்கு ஈடாகும். அதனாலேயே அவர் “வேதம் தமிழ் செய்த மாறன்” என்றழைக்கப்படுகிறார், அதாவது ஸம்ஸ்க்ருத வேதத்தின் ஸாரத்தை தமிழில் அருளிச்செய்தவர் என்று. மற்றைய ஆழ்வார்களின் ப்ரபந்தங்களும் வேதத்தின் மற்ற அங்கங்களேயாகும். திவ்ய ப்ரபந்தத்தின் நாலாயிரத்திற்கும் திருவாய்மொழியே ஸாரமென்று போற்றப்படுகிறது. நம் பூர்வாசார்யர்களின் வ்யாக்யானம், மற்றும் ரஹஸ்ய க்ரந்தங்கள் எல்லாம் திருவாய்மொழியை ஆதாரமாகக் கொண்டுள்ளன. இப்படிப்பட்ட உயர்ந்த ஸ்ரீஸுக்திக்கு ஐந்து வ்யாக்யானங்களும் அரும்பதங்களும் எம்பெருமானின் க்ருபையால் இன்று நம்மிடையே கிடைக்கப்பெற்றுள்ளது.\nநம்மாழ்வாருக்கு பரம பாகவதோத்தமர்களான ஸ்ரீதேவி, பூதேவ���, நீளா தேவி, கோபிகைகள், லக்ஷ்மணன், பரதாழ்வான், சத்ருக்னாழ்வான், தசரதன், கௌசல்யை, ப்ரஹ்லாதாழ்வான், விபீஷணாழ்வான், ஹனுமான், அர்ஜுனன் போன்றோரின் குணங்கள் அனைத்தும் உள்ளன என்றும், ஆனால் ஆழ்வாரின் குணங்களில் ஒரு சிலவற்றையே நாம் மற்றவரிடம் காணலாம் என்று நம் பூர்வாசார்யர்கள் கூறுவதன் மூலம் ஆழ்வாரின் பெருமையை நாம் அறியலாம்.\nநம்பிள்ளை தம்முடைய ஈடு வ்யாக்யானத்தில், திருவாய்மொழி 7.10.5 ஆம் பதிகமான ‘பலரடியார் முன்பருளிய‘ என்ற பாசுரத்தில் ஆழ்வாரின் திருவுள்ளம் என்ன என்பதை அழகாக விளக்கியுள்ளார். ஸ்ரீ வேதவ்யாஸர், ஸ்ரீ வால்மீகி, ஸ்ரீ பராசரர், முதலாழ்வார்கள் போன்ற தமிழ் புலமை பெற்றவர்களை தன்னைப் பாடும்படி செய்யாமல், ஆழ்வாரையே எம்பெருமான் தேர்ந்தெடுத்ததன் நோக்கம் அவனது நிர்ஹேதுக க்ருபா (காரணமற்ற கருணை) மாத்திரமேயன்றி வேறில்லை என்பதே அவரது திருவுள்ளம்.\nஇவற்றை மனதில் கொண்டு ஆழ்வாரின் சரித்திரத்தைப் மேலே பார்ப்போம்:\nஅவயவங்களான மற்ற ஆழ்வார்களுக்கு அவயவியான நம்மாழ்வார், கங்கை, யமுனை, ஸரஸ்வதி போன்ற புண்ணிய நதிகளை விட உயர்ந்ததாகக் கருதப்படும் தாமிரபரணி நதிக்கரையோரம், திருக்குருகூரிலே அவதரித்தார். எம்பெருமானைத் தவிர்த்து, மறந்தும் புறம் தொழா மாந்தர் என்று திருமழிசையாழ்வார் போற்றிய ப்ரபந்ந குலத்தவரான காரி என்பாருக்கு மகனாக அவதரித்தார் ஆழ்வார். திருவழுதி வள நாடர் என்பவரின் மகனாக அறந்தாங்கியார், அவருடைய மகனாக சக்ரபாணியார், அவரின் மகனாக அச்யுதர், அவர் மகனாக செந்தாமரைக் கண்ணர், அவருடைய மகனாக பொற்காரியார், அவரின் மகன் காரியாருக்கு மகனாக நம்மாழ்வார் அவதரித்தார்.\nபொற்காரியார் வம்ச வ்ருத்திக்காகவும், லோகக்ஷேமத்திற்காகவும் தன் மகன் காரிக்கு ஒரு ஸ்ரீவைஷ்ணவப் பெண்னைத் தேடினார். இதற்காக திருவண்பரிசார திவ்யதேசம் சென்று அங்கு திருவவாழ்மார்பர் என்பவரிடம் அவருடைய பெண்னான உடையநங்கையை திருமணத்திற்குப் பெண் கேட்டார். திருவாழ்மார்பரும் ஸம்மதித்து, காரியாருக்கும் உடையநங்கைக்கும் விமர்சையாக திருமணம் நடந்தது. அவர்கள் தம்பதிகளாக திருக்குருகூர் வரும் காட்சி, மிதிலையிலிருந்து ராமன் சீதையை அயோத்திக்கு அழைத்து வந்ததைப் போல் இருந்தது. அந்த ஊரில் உள்ளோர் அவர்களை அன்போடும் பக்தியோடும் வரவேற்றன��்.\nஒருமுறை தம்பதிகள் திருவண்பரிசாரம் சென்று திரும்பும் வழியில் திருக்குருங்குடி நம்பியை தரிசித்து வம்சம் வளரப் பிள்ளை வரம் வேண்டினர். எம்பெருமான் தானே அவர்களுக்கு மகனாகப் பிறப்பதாக அருளினார். இருவரும் ஸந்தோஷமாக ஊர் திரும்பிய சில நாட்களில் உடையநங்கை கருவுற்றாள். கலியுகம் தொடங்கி 43-ம் நாளில், திருமாலால் அருளப் பெற்ற சடகோபன் என்று தன்னைப் பற்றி பாடிய நம்மாழ்வார், எம்பெருமானின் அதீனத்திற்குட்பட்டு விஷ்வக்சேநரின் அம்ஸமாக, பஹுதாந்ய வருடத்தில் (ப்ரமாதி வருடம் என்றும் கூறுவதுண்டு), வஸந்த காலத்தில், வைகாசி மாதத்தில், சுக்ல பக்ஷத்தில், பௌர்ணமி திதியில், திருவிசாக நக்ஷத்திரத்தில் ஆழ்வார் அவதரித்தார்.\nஆதித்ய ராமதிவாகர அச்யுத பாநுக்களுக்கு நீங்காத உள்ளிருள் நீங்கி சோஷியாத பிறவிக்கடல் சோஷித்து விகஸியாத போதில் கமலம் மலரும்படி வகுளபூஷண பாஸ்கரோதயம் உண்டாய்த்து உடையநங்கையாகிற பூர்வஸந்த்யையிலே\nஅர்த்தம்: திவாகரன் என்றழைக்கப்படும் சூரியன் உதயமாகும்போதும், திவாகரன் என்று போற்றப்படும் ராமனோ, கண்ணனோ பிறந்த போதும் போகாத ஸம்ஸாரம் என்ற இருள் அல்லது அறியாமை, நம்மாழ்வார் பிறந்ததும் ஸம்ஸாரிகளுக்கு உள்ளிருள் நீங்கி ஞானம் மலர்ந்தது. ஆகையினாலே ‘வகுள பூஷண பாஸ்கரன்’ என்றழைக்கப்படுகிறார். பாஸ்கரன் என்றால் சூரியன் என்று பொருள். இவர் உடையநங்கையால் பெற்றெடுக்கப்பட்டார்.\nஆழ்வார் திருக்குருகூர் ஆதிநாத பெருமாள் கோவில் புளியமரத்தடியில் தவமிருப்பார் என்றறிந்து அவரை காப்பதற்கு ஆதிசேஷனே இங்கு புளியமரமாகத் தோன்றினார் என்று குருபரம்பரையிலிருந்து நாம் தெரிந்துகொள்கிறோம்.\nஆழ்வாரின் மேல் வரலாற்றை நாம் மதுரகவியாழ்வாரின் சரித்திரத்திலே காணலாம்.\nமாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:\nஸர்வம் ய தேவ நியமேந மத் அந்வயாநாம்\nஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரநமாமி மூர்த்நா\nஆழ்வாரைப்பற்றி பகவத் அடியார்கள் பாடியவை இங்கே காணலாம் – காரிமாறன் வலைதளம்\nதிருக்குருகூர் (ஆழ்வார் திருநகரி) கோவிலில் உள்ள ஆழ்வாரின் 32 திருநாமங்களை காண இங்கு க்ளிக் செய்யவும் – தமிழ் அல்லது ஆங்கிலம்\nமேலே, அடுத்த ஆசார்யரான ஸ்ரீமந் நாதமுநிகளை தரிசிப்போம்.\nஅடியேன் வேங்கடேஷ் ராமாநுஜ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வ���ைத்தளம் – http://pillai.koyil.org\nஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:\nகீழே நாம் பெரிய பெருமாளைப்பற்றியும் பெரிய பிராட்டியாரைப்பற்றியும் அநுபவிதோம். மேலே திவ்ய தம்பதிகளின் ஸேநாதிபதியானவரும், ‘யஸ்ய த்விரத வக்ராத்யா‘ என்று ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் இரண்டாவது ச்லோகத்தில், “நம் விக்நங்களை (தடைகளை / கஷ்டங்களை) விலக்கிக் கொடுப்பவரான விஷ்வக்ஸேநரை ஆஸ்ரயிக்கிறேன்” என்று வணங்கப்படும் ஸேனை முதல்வரைத் தரிசிப்போம்.\nஅருளிய சாஸ்திரம்: விஷ்வக்ஸேன ஸம்ஹிதை\nஇவரே நித்ய சூரிகளில் ஒருவராக, ஸேநாதிபதியாக, எம்பெருமானின் அதீநத்திற்குட்பட்ட நித்யவிபூதியையும், லீலாவிபூதியையும் தன் மேற்பார்வையில் பார்த்துக்கொள்கிறார். ஸேனை முதல்வர், ஸேநாதிபதி, வேத்ரதரர், வேத்ரஹஸ்தர் என்று பல திருநாமங்கள் கொண்டவர். சூத்ராவதி என்று இவருடைய திவ்ய மஹிஷியின் திருநாமம். எம்பெருமானின் சேஷ ப்ரசாதத்தை முதலில் கொள்பவராதலால், இவருக்கு சேஷாசநர் என்ற திருநாமமும் உண்டு.\nநாம் அநுபவித்து வரும் குருபரம்பரையின் மூன்றாவது ஆசார்யனாக விஷ்வக்ஸேனர் கொண்டாடப்படுகிறார். பெரிய பிராட்டியாரே இவருக்கு ஆசார்யனாக இருக்கிறாள். ஆழ்வார்கள் அனைவரும் இவருடைய சிஷ்யர்களாக இருக்கிறார்கள்.\nஎம்பெருமான் உகந்தருளின நிலங்களிலே ப்ரவணராய் என்பது போல், அவருளிய பரமபதமான நித்ய மற்றும் லீலா விபூதகளை தன் மஹிஷிகளுடன் ஆனந்தமாக அநுபவித்தார் என்று பூர்வாச்சார்யர்கள் மூலமாக அறிகிறோம். மேலும், எம்பெருமான் ராஜகுமாரனைப் போலேயும், ஸேனை முதலியார் மூத்த அமைச்சராகவும் பேசப் படுவதை நாம் கேள்விப்படுகிறோம்.\nஸ்தோத்ர ரத்னம் என்ற ப்ரபந்தத்தில், 42-ஆவது ச்லோகத்தில், எம்பெருமானுக்கும் ஸேனை முதலியாருக்கும் உண்டான ஸம்பந்தம் சொல்லப்பட்டிருக்கிறது.\nத்வதீய புக்த உஜ்ஜித ஸேஷ போஜிநா\nத்வயா நிஸ்ருஷ்ட ஆத்ம பரேண யத்யதா\nதத் ததாநுஜாநந்தம் உதார வீக்ஷணை:\nஇந்த ச்லோகத்தில், ஆளவந்தார் எம்பெருமானிடம் ஸேனை முதலியாரைப் பற்றிப் போற்றிப் பேசுவதாக அமைந்துள்ளது.\nவிஷ்வக்ஸேனரே உமது சேஷ ப்ரசாதத்தை முதலில் கொள்பவராகவும்,\nஉம்மால் நித்ய லீலா விபூதி சாம்ராஜ்யத்தை நடத்த அனுமதி கொடுக்கப்பெற்றவரும்,\nஎல்லோராலும் விரும்பப்படுபவருமான அவர், உம்முடைய பார்வைக் கடாக்ஷத்தாலேயே எல்லா காரியங்களையும் செவ்வனே ச��ய்து முடிப்பவராக உள்ளார். எம்பெருமான் திருவள்ளத்தில் நினைப்பதை உணர்ந்து அதைச் செவ்வனே செய்யக்கூடியவராக இருப்பவர்.\nயோ நிர்வஹத்ய நிஸமங்குளி முத்ரயைவ\nஸேநாந்யம் அந்ய விமுகாஸ் தமஸி ஸ்ரியாம\nநாமும் அவ்வெம்பெருமானிடம் உண்மையான பக்தியுடன் இருப்பதற்கு ஸேனை முதலியாரை ப்ரார்தித்துக் கொள்வோம்.\nஅடுத்த பதிவில் ப்ரபந்ந ஜந கூடஸ்தர் என்று போற்றப்படும் நம்மாழ்வாரை தரிசிப்போம்.\nஅடியேன் வேங்கடேஷ் ராமாநுஜ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:\nகீழே நாம் குருபரம்பரையின் முன்னுரையைப் பார்த்தோம் (https://guruparamparaitamil.wordpress.com/2015/03/14/introduction-2/). மேலே ஒராண்வழி ஆசார்ய பரம்பரையை பற்றி தெரிந்து கொள்வோம்.\nஒராண்வழி என்றால் ஒர் ஆசார்யன் தன் சிஷ்யனுக்கும், அந்த சிஷ்யனே பின்னாளில் ஆசார்யனாய் அவருடைய சிஷ்யனுக்கு என்று தொடர்ச்சியாக உண்மையான ஞானத்தை போதித்து வருவது. இங்கு உண்மையான ஞானம் என்று குறிப்பது பூர்வாசார்யர்கள் கருணையோடு நமக்காகவே அருளிச்செய்த ரஹஸ்ய த்ரயம் என்பதை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம்.\nஅருளிய சாஸ்த்ரம்: பகவத் கீதை, ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தனியன்\nஎம்பெருமான் தன்னுடைய எல்லையில்லாத கருணையாலே, இந்த ஒராண்வழி ஆசார்ய பரம்பரையில், தானே ப்ரதமாசார்யனாக வரித்து பெரிய பிராட்டியாருக்கு ரஹஸ்ய த்ரயத்தை உபதேசித்தருள்கிறான்.\nசாஸ்த்ரம் எம்பெருமானை நிரங்குச ஸ்வதந்த்ரன், ஸர்வசக்தன், ஸர்வஜ்ஞன், ஸர்வவ்யாபகன் என்று பலவாறாக அவனுடைய கல்யாண குணங்களை கோஷிக்கிறது. நிரங்குச என்றால் எத்தாலும் நிறுத்தவோ தடுக்கவோ முடியாது என்று பொருள். இந்த ஸத்குணங்களும் ஸ்வாதந்த்ரியமுமே தன்னைச் சரணடைந்தவர்களுக்கு மோக்ஷம் கொடுப்பதற்கு ஹேதுவாகிறது.\n“நாராயண பரம் ப்ரம்ம தத்வம் நாராயண: பர:” என்று சாஸ்த்ரம் அறிவித்த அந்த பரம்பொருள் நாராயணனே, பெரிய பெருமாளாக ஸ்ரீரங்க விமானத்துடன், ப்ரம்மா வழிபடுவதற்காக ஸத்யலோகம் வந்தடைந்தார். பிறகு இக்ஷ்வாகு குலத்தில் பிறந்த ரகுகுல மன்னர்கள் வழிபடுவதற்காக அயோத்தி வந்தடைந்தார். இராவண வதம் முடிந்து, சீதா ராம பட்டாபிஷேகம் முடிந்து விபீஷணன் இலங்கை திரும்பும் சமயத்தில், இராமன் தன் திருவாராதன பெருமாளான பெரிய பெருமாளை விபீஷணனுக்கு கொடுத்தான். விபீஷணன் திரும்பிச் செல்லும் வழியில் ஸ்ரீரங்கத்தில் சந்தியாவந்தனம் செய்வதற்காக ஸ்ரீரங்க விமானத்தை நிலத்தில் வைக்க, “வண்டினமுரலும் சோலை மயிலினமாலும் சோலை கொண்டல் மீதனவும் சோலை\nகுயிலினம் கூவும் சோலை” (திருமாலை) என்று ஸ்ரீரங்க அழகிலே திளைத்து எம்பெருமான் அங்கேயே தெற்கு நோக்கி எழுந்தருளினான்.\nஸ்ரீ ஸ்தநாபரணம் தேஜ: ஸ்ரீரங்கேசயம் ஆச்ரயே |\nசிந்தாமணிம் இவோத்வாந்தம் உத்ஸங்கே அநந்தபோகிந: ||\nரஹஸ்ய த்ரயத்தில் இரண்டாம் ரஹஸ்யமான த்வய மஹாமந்த்ரத்தை எம்பெருமான் விஷ்ணு லோகத்தில் பெரிய பிராட்டியாருக்கு உபதேசித்தார். சம்சாரப் பெருங்கடலிலே விழுந்து வெளியேறத் தெரியாமல் தவிக்கும் ஜீவனிடம் காருண்யம், தன் ப்ரயோஜனம் என்றில்லாமல் எம்பெருமானின் ப்ரயோஜனத்திற்காகவே இருக்கும் பாரதந்த்ரியம், எம்பெருமான் ஒருவனுக்கே ஆட்பட்டிருக்கும் தன்மையான அநந்யார்ஹ சேஷத்வம் போன்ற ஆசார்யனுக்கே உரித்தான முக்கியமான ஸத்குணங்கள் நிரம்பப்பெற்ற பெரிய பிராட்டியாரே இந்த குருபரம்பரையின் இரண்டாம் ஆசார்யராக போற்றப்படுகிறாள். மற்ற ஆசார்யர்களுக்கு இவளே முன்னுதாரணமாக இருந்து வழிகாட்டுகிறாள்.\nசீதா பிராட்டியாக அவதரித்து இராமனை பிரிந்த போது கீழே கூறிய மூன்று குணங்களை பெரிய பிராட்டியார் வெளிப்படுத்தியருளியதை பிள்ளைலோகாசார்யர் ஸ்ரீவசந பூஷணத்தில் விளக்கியுள்ளார். அவற்றை மேலே காண்போம்.\nமுதல் முறையாக இராவணன் சீதையை கவர்ந்து செல்லும்போது தனது கருணையால் அதை அனுமதிக்கிறாள். லோகமாதாவான அவள் இலங்கை சென்றால் மட்டுமே தேவர்களின் மஹிஷிகளை காப்பாற்ற முடியும் என்கிற காரணத்தினால்.\nபட்டாபிஷேகம் ஆன பின்பு, தன் நாட்டுப் ப்ரஜைகளின் பேச்சால் கர்ப்பவதியான சீதையை காட்டிற்கு அனுப்பினான் இராமன். அப்போதும் எம்பெருமான் கட்டளைப்படி காட்டிற்குச் சென்று தான் பரதந்த்ரன், அவன் ப்ரயோஜனத்திற்காகவே இருப்பதைக் காட்டினாள்.\nலவ குசர்களைப் பெற்றபின், வநவாசம் முடிந்து இராமனை முழுவதுமாக பிரிந்து பரமபதம் செல்லும்போது தன் அநந்யார்ஹ சேஷத்வத்தை, அதாவது, எம்பெருமான் ஒருவனுக்கே ஆட்பட்டிருக்கும் தன்மையைக் காட்டினாள்.\nஇப்படியாக ஓர் ஆசார்யனுக்கு உண்டான முக்கியமான குணங்களுடன் நம்மிடையே இருந்து வாழ்ந்து காட்டினாள்.\nநம: ஸ்ரீரங்க நாயக்��ை யத் ப்ரோ விப்ரம பேதத: |\nஈசேசிதவ்ய வைஷம்ய நிம்நோந்நதம் இதம் ஜகத் ||\nஅடுத்த பதிவில் சேனை முதலியாரை (விஷ்வக்சேனர்) தரிசிப்போம்.\nஅடியேன் வேங்கடேஷ் ராமாநுஜ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/04/24/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-22T02:13:12Z", "digest": "sha1:O7CDF4LAEYG75GQKCQQFK2UCKO7Q7AHZ", "length": 11023, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "ஈரோட்டில் தொழில் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி", "raw_content": "\nசெல்பி எடுப்பதற்காக வரம்பை மீறிய மகாராஷ்டிரா மாநில பா.ஜ.க முதல்வரின் மனைவி\nசிபிஐ சிறப்பு இயக்குநர் மீது லஞ்சம் பெற சம்மதம் தெரிவித்ததாக புகார்\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி\nசபரிமலையில் இன்று ஒரே நாளில் 4 பெண் பக்தர்களின் தரிசன முயற்சி\nடென்மார்க் ஓபன் இறுதிப்போட்டியில் சாய்னாவுக்கு வெள்ளி\nதமிழ்நாடு மலைவாழ் இளைஞர் சங்கத்தின் மலை வட்டார 2ஆவது மாநாடு\nதீக்கதிர் வளர்ச்சி நிதி வசூல்\nகாவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»ஈரோடு»ஈரோட்டில் தொழில் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி\nஈரோட்டில் தொழில் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி\nஏப்ரல் 28 ஆம் தேதி ஈரோட்டில் தொழில் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி நடைபெறவுள்ளது.\nஇதுதொடர்பாக, ஈரோட்டில் செவ்வாயன்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் டி.ஜெகதீசன் கூறியதாவது:- ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள பரிமளம் மஹாலில் ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் ஏப்.28 ஆம் தேதியன்று காலை 10.30 முதல் இரவு 8.30 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது. இதில், விவசாயம், மருத்துவம், உணவு வகைகள், தொழில்நுட்பம், கட்டுமான பொருள்கள், கணிப்பொறி மற்றும் அதனை சார்ந்த பொருள்கள், வாகனங்கள், மின்சார சாதனங்கள், எலக்ட்ரானிக் பொருள்கள், வங்கிகள், கடன் மற்றும் காப்பீடு, கட்டிட மூலப் பொருள்கள், போட்டோ வீடியோ, வீட்டு உபயோகப் பொருள்கள், மெத்தைகள், ஜவுளி வகைகள், மென்பொருள்கள், கல்வி, அலுவலகப் பொருட்கள் என ��னைத்து வகையான பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்படுகிறது.\nமேலும், மாணவ, மாணவியர்களுக்கான தனித்திறனை வெளிப்படுத்தும் வகையில் நடனப் போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி, யோகாசனப் போட்டி, பாட்டுப்போட்டி மற்றும் மாறுவேடப் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இதில், இலவச மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாம், வேலைவாய்ப்பு முகாம் போன்றவை நடைபெறவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nஈரோட்டில் தொழில் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி\nPrevious Articleகுரூப்-2 பணி தேர்வு பெற்றவர்களின் சான்றிதழ்கள் வலைதளத்தில் பதிவேற்றம்\nNext Article ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கக்கோரி; பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலைநிறுத்தம் – ஆர்ப்பாட்டம்\nதமிழ்நாடு மலைவாழ் இளைஞர் சங்கத்தின் மலை வட்டார 2ஆவது மாநாடு\nமின் மோட்டார், டீசல் பம்புசெட் நிறுவுவதற்கு மானியம் விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nசெல்பி எடுப்பதற்காக வரம்பை மீறிய மகாராஷ்டிரா மாநில பா.ஜ.க முதல்வரின் மனைவி\nசிபிஐ சிறப்பு இயக்குநர் மீது லஞ்சம் பெற சம்மதம் தெரிவித்ததாக புகார்\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி\nசபரிமலையில் இன்று ஒரே நாளில் 4 பெண் பக்தர்களின் தரிசன முயற்சி\nடென்மார்க் ஓபன் இறுதிப்போட்டியில் சாய்னாவுக்கு வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2018-may-31/announcement/141028-hello-vikatan-readers.html", "date_download": "2018-10-22T01:48:35Z", "digest": "sha1:HL2QJUMLCE7NHS5WO2J3MB4COAFZNAA2", "length": 15671, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "ஹலோ வாசகர்களே... | Hello Vikatan Readers - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி\n`பெட்ரோலை விட டீசல் விலை அதிகம்’ - கொதிக்கும் பெட்ரோலியத் துறை அமைச்சரின் மாநில மக்கள்\nயோகி பாபு படத்தில் கனடா மாடல்\nஆசிய சாம்பியன்ஸ் டிராபி - இந்திய ஹாக்கி அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி\n‘மிரட்டிய இம்ருல் காயஸ்; அசத்திய சுழல் பந்துவீச்சாளர்கள்’- வங்கதேசத்திடம�� பணிந்தது ஜிம்பாப்வே\n`ரோஹித் ஷர்மா சாதனை; விராட் கோலி அசத்தல் சதம்’ - வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இந்தியா #INDvWI\n`உலகப் பெருங்கடல்களின் ஆழமான பகுதிகளுக்கு விசிட்’ - மனிதகுலத்தின் முதல் முயற்சி\nநீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் உற்சவர் சிலைகள்\nசுட்டி விகடன் - 31 May, 2018\nசிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றியாளரானது எப்படி - சுட்டி ஸ்டார் சௌமியா\nசேதுபதி மாமாவுக்கு செல்லம், தனுஷ் மாமாவுக்கு ஃப்ரெண்டு - மாஸ்டர் ராகவன் கலகல\nபேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம்\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nசபரிமலை சரண கோஷம்... கட்சிகளின் வேஷம்\n“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\n தந்தையுடன் விமானத்தில் விரைந்த காஞ்சிபுரம் போலீஸ்\nசபரிமலை ஐயப்பன் மூல விக்கிரகத்தை வழங்கிய தமிழர் யார் தெரியுமா\nஒரே கடி... 6 மணி நேரம்... விரியன்களின் திகீர் கதை\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nரியல் எஸ்டேட்... மீண்டும் விலை உயர்கிறதா\n“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள்\nஷேர்லக்: பங்குகளை வாங்கிக் குவிக்கும் ஃபண்டுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=142", "date_download": "2018-10-22T01:04:56Z", "digest": "sha1:WD5YN565ZT5G3GZLR46C3SR5CLLMRQ5F", "length": 4298, "nlines": 78, "source_domain": "books.vikatan.com", "title": "நுகர்வோர் ராஜாங்கம்", "raw_content": "\nHome » சட்டம் » நுகர்வோர் ராஜாங்கம்\nபணம் கொடுத்து ஒரு பொருள் வாங்குகிறோம் என்றால், எந்த நிறுவனம் அதை தயாரித்திருக்கிறது என்று பார்க்கவேண்டும். காலாவதியாகக் கூடிய பொருள் என்றால் அதில் தேதி குறிப்பிடப்பட்டு இருக்கிறதா.. அது தரமான பொருள்தானா.. என்றெல்லாம் பார்த்துதான் அதை வாங்கவேண்டும். ஆனால், நம்மில் பலர் நம் தேவையின் அவசரத்தைக் கருதி ஏதோ ஒன்றை, அதுபற்றி எந்த விவ‌ரங்களையும் கேட்டறியாமல் வாங்கிவிடுகிறோம். அப்போதைய தேவையை அது பூர்த்தி செய்தாலும், பின்னர் வருகிற சிக்கல்களையும் விளைவுகளையும் அந்த அவசரகதி நம்மை மறக்கச் செய்துவிடுகிறது. அப்படி, அவசரத்தில் ஒரு பொருளைப் பற்றி ஏதும் தெரி���ாமல் வாங்கிவிட்டோம்... வாங்கிய பின்னரே தெரிகிறது, கடைக்காரர் அதிக விலை வைத்து நம் தலையில் கட்டிவிட்டார், காலாவதியாகிவிட்ட பொருளை நம்மிடம் தள்ளிவிட்டார், பொருளின் மீது போடப்பட்டு இருக்கும் எடையைவிட உள் இருக்கும் சரக்கின் எடை குறைகிறது என்பதெல்லாம் அதற்காக காசுகொடுத்து வாங்கிய பொருள் தரமற்று இருப்பின் சும்மா இருந்துவிட முடியுமா அதற்காக காசுகொடுத்து வாங்கிய பொருள் தரமற்று இருப்பின் சும்மா இருந்துவிட முடியுமா அதற்கு என்ன தீர்வு நுகர்வோர் சட்டப்படி அந்த நிறுவனத்தின் மீதோ அதை விற்பனை செய்த கடையின் மீதோ நோட்டீஸ் அனுப்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kural-arangam.blogspot.com/2012_03_03_archive.html", "date_download": "2018-10-22T02:03:47Z", "digest": "sha1:75AGUE76TE63SR5TI6IYC23KGWLXCT4J", "length": 6023, "nlines": 148, "source_domain": "kural-arangam.blogspot.com", "title": "குறளரங்கம்: Mar 3, 2012", "raw_content": "குறளரங்க இணையதளத்திற்கு உங்களை இனிதே வரவேற்கிறோம்\nதமிழர் புத்தாண்டு பொங்கல் விழா 2012 - 6/6\n10:23 பிற்பகல் | இடுகையிட்டது குறளரங்கம் குழு |\nதமிழர் புத்தாண்டு பொங்கல் விழா 2012 - 5/6\n10:22 பிற்பகல் | இடுகையிட்டது குறளரங்கம் குழு |\nதமிழர் புத்தாண்டு பொங்கல் விழா 2012 - 4/6\n10:21 பிற்பகல் | இடுகையிட்டது குறளரங்கம் குழு |\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழர் புத்தாண்டு பொங்கல் விழா 2012 - 6/6\nதமிழர் புத்தாண்டு பொங்கல் விழா 2012 - 5/6\nதமிழர் புத்தாண்டு பொங்கல் விழா 2012 - 4/6\nகம்பன் கழகம் பிரான்சு | கம்பன் மகளிர் அணி | கவிஞர் கி பாரதிதாசன் | கவிஞர் சிமோன் இராசேசுவரி | கவிஞர் அருணா செல்வம் | |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-18-45/item/11598-2018-10-09-19-57-35", "date_download": "2018-10-22T01:43:35Z", "digest": "sha1:TRHKGAEGYCERK6JAGPOH4D6BQVKQSVIK", "length": 7679, "nlines": 82, "source_domain": "newtamiltimes.com", "title": "எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு மனோன்மணியம் சுந்தரனார் விருது", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nஎழுத்தாளர் கலாப்ரியாவிற்கு மனோன்மணியம் சுந்தரனார் விருது\nஎழுத்தாளர் கலாப்ரியாவிற்கு மனோன்மணியம் சுந்தரனார் விருது\tFeatured\nஎழுத்தாளர் கலாப்ரியாவிற்கு நெல்லை பல்கலையின் மனோன்மணியம் சுந்தரனார் விருது வழங்கப்படுகிறது. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தனார் பல்கலைக்கழகத்தின் சார்பில், தமிழில் கலை, பண்பாடு, இலக்கியம், மொழி ஆகியவற்றில் சிறந்து விளங்குவோரை தேர்வு செய்து மனோன்மணியம் சுந்தரனார் விருது வழங்கப்படுகிறது.\n2014ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த விருது முதன்முதலாக பேராசிரியர் இளையபெருமாள், பாரதி ஆய்வாளர் சீனிவிஸ்வநாதன் ஆகியோருக்கு இணைந்து வழங்கப்பட்டது. 2015ல் தமிழறிஞர் ச.வே.சுப்பிரமணியனுக்கும், 2016ல் கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கும் வழங்கப்பட்டது.\nஇந்த ஆண்டுக்கான விருதுக்கு கவிஞர் கலாப்ரியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது இயற்பெயர் சோமசுந்தரம். 1950ல் பிறந்தவர். நெல்லை மாவட்டம் கடையநல்லுார் அருகே இடைகாலில் வசிக்கிறார். வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். 1970களில் இருந்து எழுதிவருகிறார். கவிதைக்காக கலாப்ரியா என்னும் புனைப்பெயரில் எழுத துவங்கி அதுவே அவரது இலக்கிய அடையாளமாக மாறிவிட்டது.\nதமிழக அரசின் கலைமாமணி விருது, ஜெயகாந்தன் விருது, கண்ணதாசன் விருது, திருப்பூர் தமிழ்சங்க விருது, சென்னை புத்தக கண்காட்சி அமைப்பாளர்களின் கருணாநிதி பொற்கிழி விருது ஆகியன குறிப்பிடத்தகுந்தவை. வேனல் இவர் அண்மையில் எழுதிய நாவல் ஆகும். சுந்தரனார் விருது வரும் 12ம் தேதி நெல்லை பல்கலை வளாகத்தில் நடக்கும் விழாவில் வழங்கப்படுகிறது.\nதமிழக கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மை செயலாளர் தென்காசி ஜவஹர் வழங்குகிறார். துணைவேந்தர் பாஸ்கர் பாராட்டுகிறார். ஒரு லட்சம் ரூபாய் பரிசும், விருதும் பட்டயச்சான்றிதழும் வழங்கப்படுகிறது.\nஎழுத்தாளர் கலாப்ரியா,கலை, பண்பாடு, இலக்கியம், மனோன்மணியம் சுந்தரனார் விருது,\nMore in this category: « கவிஞர் வைரமுத்து மீது மேலும் ஒரு பாலியல் புகார்\tமதுரை தோப்பூரில் 'எய்ம்ஸ்' : மத்திய அரசு உறுதி »\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி- இந்திய அணி அபார வெற்றி\nவரும் 25ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்\nஅதிமுகவில் தொண்டர்களே வாரிசு: முதல்வர் பழனிசாமி பேச்சு\nமத்திய பிரதேசம் : தேர்தல் பிரச்சாரத்தில் 'மேஜிக்' நிபுணர்கள்\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து: டிரைவர் அறிக்கை\nஇணைப்பில் உள்ளவர்கள்: 73 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=47&t=1432&view=unread&sid=fa6c6ad31b1cdaf93074689ed40ee3e1", "date_download": "2018-10-22T02:27:55Z", "digest": "sha1:K7LBBDYUTKMH3XLRPHOZXHHMM2Y27ROW", "length": 35018, "nlines": 416, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇது பொட்டுக்கடலை குழம்புங்கோ... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மங்கையர் புவனம் (Womans World) ‹ சமையல் (Cooking)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nசமையல் குறிப்புகள், செய்முறைகள் மற்றும் உபசரிப்பு முறைகளை பகிர்ந்துகொள்ளும் பகுதி.\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 7th, 2014, 7:46 pm\nசின்ன வெங்காயம் - 5\nதேங்காய் துருவல் - கால் கப்\nபச்சை மிளகாய் - 5அல்லது 6\nபொட்டுக்கடலை - ஒரு டேபிள் ஸ்பூன்\nமல்லித்தழை - ஒரு கைப்பிடி\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்\nபட்டை - ஒரு துண்டு\nஎண்ணெய் - 3டேபிள் ஸ்பூன்\nகொடுத்திருக்கும் பொருட்களில் சின்ன வெங்காயம் முதல் உப்பு வரை அனைத்தையும் காயும் எண்ணெயில் போட்டு வதக்கி எடுத்து, ஆறவிட்டு அரை���்துக்கொள்ளுங்கள். மீண்டும் எண்ணெய்யைக் காயவைத்து, பட்டையைத் தாளித்து, அரைத்த மசாலாவில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்து ஊற்றுங்கள். 5நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.\nஇட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையான குழம்பு தயார்..... :-ழ்\nநன்றி: சமையல் திலகம் ரேவதி சண்முகம் அவர்கள்\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: இது பொட்டுக்கடலை குழம்புங்கோ...\nகுழம்பு நல்ல இருக்குங்கோ ..கவி இதெல்லாம் எப்போ இருந்து\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm\nRe: இது பொட்டுக்கடலை குழம்புங்கோ...\nகவி கல்யாணத்துக்கு இப்போது பயிற்சி எடுப்பதாக தகவல் கிடைத்தது.... இப்போது அது உண்மை என்று தெரிந்துவிட்டது.\nசமைப்பது முக்கியமில்லை கவி, உப்பு எது , சக்கரை எது என்று குறித்து வைத்துக்கொள்ளுங்கள்..... மாறிட போகுது ....\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: இது பொட்டுக்கடலை குழம்புங்கோ...\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 8th, 2014, 9:23 pm\nபிரபாகரன் wrote: சமையல் குறிப்பு அருமை\nகவி கல்யாணத்துக்கு இப்போது பயிற்சி எடுப்பதாக தகவல் கிடைத்தது.... இப்போது அது உண்மை என்று தெரிந்துவிட்டது.\nசமைப்பது முக்கியமில்லை கவி, உப்பு எது , சக்கரை எது என்று குறித்து வைத்துக்கொள்ளுங்கள்..... மாறிட போகுது ....\nஅண்ணா... பல நாளாக பயிற்சி எடுத்து தற்போது முன்னேறியுள்ளேன்..\nஎப்படியும் வரவங்க சமைப்பாங்க அப்படீன்னு சொல்ல முடியாது .அப்படியும் சமைச்ச அதை சாப்பிட முடியும்னு சொல்ல முடியாது.. சண்ட வந்தா எப்படியும் சாப்பாடு கிடைக்காது...\nஇதையெல்லாம் யோசிச்சு ஒரு தொலைநோக்கு பார்வைகொண்டு தான் இப்படி நானே களத்துல இறங்கிட்டேன் ...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: இது பொட்டுக்கடலை குழம்புங்கோ...\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 11th, 2014, 10:55 pm\nபூவன் wrote: இது பொட்டுக்கடலை குழம்புங்கோ...\nகுழம்பு நல்ல இருக்குங்கோ ..கவி இதெல்லாம் எப்போ இருந்து\nம்ம்....... திருமணத்திற்கு பிறகு தேவைப்படும்....\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) ���ரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம�� விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/dec/07/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-100-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-15568-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2821729.html", "date_download": "2018-10-22T02:08:26Z", "digest": "sha1:MVN7FJAUE475Y6FV2CSOUXWNQOZP4NZP", "length": 10337, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "விருதுநகரில் 100 விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கல்: 15,568 மண் மாதிரிகள் சேகரிக்க இலக்கு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nவிருதுநகரில் 100 விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கல்: 15,568 மண் மாதிரிகள் சேகரிக்க இலக்கு\nBy DIN | Published on : 07th December 2017 08:07 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nவிருதுநகரில், உலக மண்வள தினத்தை முன்னிட்டு 100 விவசாயிகளுக்கு மண்வள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் வழங்கினார். அப்போது 404 வருவாய் கிராமங்களில் 15,568 மண் மாதிரிகள் சேகரிப்பதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.\nவிருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்களில் புதன்கிழமை வேளாண்துறை சார்பில் உலக மண்வள தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தலைமை வகித்து விவசாயிகளுக்கு மண்வள அட்டைகளை வழங்கி ஆட்சியர் பேசியதாவது:\nவிவசாய நிலங்களில் மண்மாதிரிகள் சேகரித்து, அதை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த உரப்பரிந்துரை வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த ஆய்வின் முடிவில் மண்ணிலுள்ள தழை, மணி, சாம்பல் சத்து போன்ற முக்கிய சத்துக்களையும் கால்சியம், மெக்னீசியம், சல்பர் போன்ற இரண்டாம் நிலை சத்துக்களையும் தாமிரம், துத்தநாகம், போரான், மாங்கனிசு போன்ற நுண்ணுட்ட சத்துக்களையும் கண்டறிந்து மண்ணின் அமில, களர், உவர் மற்றும் சுண்ணாம்பு தன்மையை பொறுத்து மண்வள அட்டை வழங்கப்படுகிறது. மேலும், நஞ்சை நிலம், மானாவாரி நிலம், மர பயிர்களுக்கு என தனத்தனியாக மண் மாதிரி பரிசோதனை செய்யப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் 2015-16 ஆம் ஆண்டில் இருந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2017-18-இல், 404 வருவாய் கிராமங்களில் 15,568 மண் மாதிரிகள் சேகரிப்பதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு வேளாண்மைத் துறையின் மூலமாக நடமாடும் மண் பரிசோதனை நிலைய வாகனத்தின் மூலம் ஒவ்வொரு வட்டாரங்களுக்கும் சென்று அங்குள்ள வருவாய் கிராமங்களில் முகாமிட்டு வருகின்றனர். எனவே, விவசாயிகள் நிலத்தில் உள்ள மண்மாதிரியை கொண்டு வந்து இம்முகாமில் உள்ள களப்பணியாளர்களிடம் கொடுத்து, இந்த மண்ணில் எந்த பயிர் வகைகள் பயிர் செய்யலாம் என தெரிந்து கொள்ளலாம் என்றார் அவர்.\nமுன்னதாக, வேளாண்மைத் துறை சார்பில் விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் மீசலூர் கிராமத்தைச் சேர்ந்த வேதவல்லி என்ற விவசாயிக்கு தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.1,69,320 (மானியம் ரூ.75,000) மதிப்பிலான பவர் டில்லார் இயந்திரத்தை ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (வேளாண்மை) சுப்பிரமணியன், துணை இயக்குநர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2011/11/blog-post_06.html", "date_download": "2018-10-22T01:45:21Z", "digest": "sha1:ZLFUOMWTYW4EQTXF5IUQRR2RIGF7XFFK", "length": 13051, "nlines": 160, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: நூலகம் போகத்தான் வேண்டுமா?", "raw_content": "\nநூலகம் செல்வது எனக்கு பிடித்த விஷயம். என்னை பொறுத்தவரை, அது மலரும் நினைவுகளாகிப் போன விஷயம். நூலக அனுபவங்களை ஏற்கனவே இங்கு பதிந்திருக்கிறேன்.\nடென்வரில் சந்திந்த சில இந்திய நண்பர்கள், என்னிடம் இங்கிருக்கும் லைப்ரரிக்கு போய் வர சொல்வதுண்டு. நான் ஆர்வம் காட்டாமல் இருந்தேன். சில காரணங்கள் - பஸ் பிடித்து சென்று வர வேண்டும். ஆங்கில புத்தகங்களாவே இருக்கும். அது கொஞ்சம் நமக்கு கசப்பான விஷயம். ஏற்கனவே சீப்பாக கிடைத்ததே என்று வாங்கிய சில ஆங்கில புத்தகங்கள் அலமாரியில் உறங்கிக்கொண்டிருக்கிறது.\nஆனால் எனக்கு தெரிந்த சில இந்திய குடும்பங்களை, குடும்பத்தலைவர்களை பாராட்ட வேண்டும். விடுமுறை தினங்களில் அவர்களது குழந்தைகளை கூட்டிக்கொண்டு, லைப்ரரி சென்றுவிடுவார்கள். கை நிறைய புத்தகங்கள் எடுத்து வந்து, பிறகு சில வாரங்கள் கழித்து திரும்ப கொடுப்பார்கள்.\nஇங்குள்ள அரசாங்க அமைப்புக்கள் நூலகங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சுலபமாக தெரிந்துக்கொள்ளலாம். நான் பொதுவாக நகரத்தின் மையப்பகுதிகளுக்கும், சில பெரிய கடைகளுக்கும் சென்று வர, அரசு பேருந்துகளில் சென்று வருவேன். ஒன்றிரண்டு வழித்தடங்கள் தான் இருக்கும். அதில் சென்று வரும் போதே, நான் மூன்று நூலகங்களைப் பார்த்திருக்கிறேன்.\nஆனாலும், புத்தகங்களை எடுக்க இருமுறை பேருந்துகளிலும், திரும்ப கொடுக்க இருமுறை பேருந்துகளிலும் செல்ல வேண்டுமே என்று சோம்பல் பட்டுக்கொண்டு, அங்கு செல்ல முயற்சி எடுத்ததே இல்லை.\nசில தினங்களுக்கு முன்பு, என்னிடம் ஒரு பேச்சிலர் நண்பர், வாரயிறுதியில் லைப்ரரி சென்று வந்ததாக கூறினார். ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால், அவருடைய பற்றி எனக்கு தெரியும்.\n“நாலைஞ்சு டிவிடி எடுத்துட்டு வந்தேன்.”\n“படம் தான். சில இங்கிலீஷ் படங்கள்.”\nஇருந்தாலும், ‘அதான், எல்லாம் இண்டர்நெட்டில் கிடைக்கிறதே’ என்று கூறிவிட்டு வந்தேன்.\nநேற்று டென்வர் ஆர்ட் மியூசியம் சென்று வந்தேன். கலையில் அவ்வளவு ஆர்வமா என்று கேட்காதீர்கள். மற்ற நாட்களில் பதிமூன்று டாலர்கள். நேற்று இலவசம். கொஞ்சம் நேரம் சுற்றிவிட்டு வெளியே வந்தப்போது, பக்கத்தில் நகரின் தலைமை நூலகம் இருந்தது.\nஉடன் வந்த நண்பர், இந்த ஊரில் இருந்த சாட்சிக்காக, லைப்ரரி கார்டு வாங்கி வைத்துக்கொள்ளலாம் என்றார். காசா, பணமா - வாங்கிக்கொள்ளலாம் என்று சென்று வாங்கிக்கொண்டோம்.\nபெரிய லைப்ரரி. முழுக்க கணிணிமையமாக்கப்பட்டது. முன்னால் இருந்த கணிணிகளில் எங்கள் தகவல்களைப் பதிந்துக்கொள்ள, அங்கிருந்த அலுவலகர் லைப்ரரி கார்டு கொடுத்தார். கணிசமான மக்கள் கூட்டம் இருந்தது. வகைக்கேற்ப நிறைய ஹால்கள். ஒவ்வொரு ஹாலிலும் வகைக்கேறப நிறைய பிரிவுகள்.\nநாம் முதலில் எங்கு செல்வோம் டிவிடிகள் இருக்கும் ஹாலுக்குள் நுழைந்தோம். நிறைய ஆங்கில படங்கள். வேறு என்ன மொழிகள் இருக்கிறது என்று பார்வையை ஓட்டினேன். ஹிந்தி கண்ணில் பட்டது. சீனி கம், சாந்தினி சவுக்... கொஞ்சம் வியப்பாகத்தான் இருந்தது. பிறகு ஆட்டோமேட்டிக்காக தமிழை தேடி கண்கள் ஓடியது. தெலுங்கு கண்ணில் பட்டது. ஸ்டாலின்... அடுத்தது, தமிழ் இருந்தது டிவிடிகள் இருக்கும் ஹாலுக்குள் நுழைந்தோம். நிறைய ஆங்கில படங்கள். வேறு என்ன மொழிகள் இருக்கிறது என்று பார்வையை ஓட்டினேன். ஹிந்தி கண்ணில் பட்டது. சீனி கம், சாந்தினி சவுக்... கொஞ்சம் வியப்பாகத்தான் இருந்தது. பிறகு ஆட்டோமேட்டிக்காக தமிழை தேடி கண்கள் ஓடியது. தெலுங்கு கண்ணில் பட்டது. ஸ்டாலின்... அடுத்தது, தமிழ் இருந்தது\nஒன்றிரண்டு படங்கள் தான் இருந்தாலும் எனக்கு அது வியப்பு தான். டென்வர் எங்கோ இருக்கிறது. தமிழ்நாடு எங்கோ இருக்கிறது. இது தமிழ் மொழியின், தமிழ் சினிமாவின் வீச்சா அல்லது, இங்கிருக்கும் நூலக அமைப்பின் ஆர்வ தேடலா அல்லது, இங்கிருக்கும் நூலக அமைப்பின் ஆர்வ தேடலா\nபிறகு மற்ற பகுதிகளையும் சுற்றிப் பார்த்துவிட்டு வெளியே வந்தோம். மறக்காமல், எந்த புத்தகத்தையும் எடுக்காமல் வந்தோம்.\nசுலபமாக சென்று வர ஒரு வழி செய்துவிட்டு, பிறகு தான் இந்த பழக்கத்தை ஆரம்பிக்க வேண்டும்.\nவகை அனுபவம், டென்வர், புத்தகம்\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nகிப்ட் கொடுத்த அந்த வள்ளல் யாரு\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்��ில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sarathkumar-s-daughter-knows-kick-boxing-160282.html", "date_download": "2018-10-22T01:53:50Z", "digest": "sha1:54YA6SBQLGIZTB6BDHZJYFLVNNAEBQLO", "length": 10077, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜெயம் ரவிக்கும், வரலக்ஷ்மி சரத்குமாருக்கும் உள்ள ஒற்றுமை | Sarathkumar's daughter knows kick boxing | ஜெயம் ரவிக்கும், வரலக்ஷ்மிக்கும் உள்ள ஒற்றுமை - Tamil Filmibeat", "raw_content": "\n» ஜெயம் ரவிக்கும், வரலக்ஷ்மி சரத்குமாருக்கும் உள்ள ஒற்றுமை\nஜெயம் ரவிக்கும், வரலக்ஷ்மி சரத்குமாருக்கும் உள்ள ஒற்றுமை\nசென்னை: நடிகர் சரத்குமாரின் மகள் வரலக்ஷ்மிக்கு கிக் பாக்சிங் தெரியுமாம்.\nஅப்பா சரத்குமார் வழியில் திரையுலகிற்கு வந்துள்ளவர் வரலக்ஷ்மி. அவர் சிம்புவுடன் போடா போடி என்ற படத்தில் அறிமுகமாகிறார். அதையடுத்து விஷாலுடன் மதகஜ ராஜாவில் ஜோடி சேர்கிறார். மீண்டும் விஷாலுடன் சேர்ந்து அவர் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று பேச்சு அடிபடுகிறது.\nவரலக்ஷ்மி நடிக்கும் போடா போடி வரும் 2013ம் ஆண்டு காதலர் தினத்தன்று ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கும், விஷாலுக்கும் இடையே காதல் தீ பற்றிக் கொண்டதாக கோடம்பாக்கம் முழுவதும் பேச்சாகக் கிடந்தது.\nஇந்நிலையில் வரலக்ஷ்மியைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. ஹீரோக்களில் ஜெயம் ரவிக்கு கிக் பாக்சிங் தெரியும். அதே போன்று ஹீரோயின்களில் வரலக்ஷ்மிக்கு கிக் பாக்சிங் தெரியுமாம். அதனால் அவரிடம் வம்பு இழுப்பதற்கு முன்பு இந்த தகவலை நினைவில் வைத்துக் கொள்ளவும்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமுதலில் அமெரிக்கா.. பிறகு தமிழ்நாடு… சர்கார் ரிலீஸ் இப்படித்தான்\nதனுஷின் கடின உழைப்பில் மண்ணை அள்ளிப் போட்ட தமிழ் ராக்கர்ஸ்\nசிம்புவை வைத்து மாஸ் கமர்ஷியல் ஹிட் கொடுக்க தயாராகும் கௌதம் மேனன்\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/05/17/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-10-22T01:18:35Z", "digest": "sha1:3WNTB6A4GKNT5DFMLH3BKKISUQC5YT27", "length": 17380, "nlines": 207, "source_domain": "tamilandvedas.com", "title": "‘சீதைக்கு ராமன் சித்தப்பா’! தாய்லாந்து ராமாயணம்-1 (Post No.5019) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\n தாய்லாந்து ராமாயணம்-1 (Post No.5019)\nவிடிய விடிய ராமாயணம் கேட்டானாம்; என்னடா கதை என்று கேட்டபொழுது சொன்னானாம் ‘சீதைக்கு ராமன் சித்தப்பா’ – என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. இது தாய்லாந்தைப் பொறுத்த மட்டில் மிக மிக உண்மை. ராமாயணத்தைத் தலை கீழாக மாற்றிவிட்டார்கள்.\nகேட்கக் கேட்க வேடிக்கையாக இருக்கும்; ராமபக்தர்களுக்கோ அபச்சாரமாகத் தோன்றும்; நீண்ட கட்டுரை; ஆகையால் முதலில் சுவையான விஷயங்களை புல்லட் பாயிண்டுகளில் (in Bullet Points) தருகிறேன்.\n1.சீதாதேவி, ராவணனின் மகள்; வேறு ஒரு இடத்தில் வளர்ந்ததால், தெரியாமல் தூக்கி வந்து விட்டார்.\n2.அனுமனுக்கு குறைந்தது இரண்டு மனைவிகள்; இரண்டு மகன்கள் அவர் குரங்கு மனம், குரங்கு புத்தி உடையவர். பிரம்மச்சாரி அல்ல.\n3.ராமாயணத்தில் பலப்பல புதுக்கதைகள்; இந்தியாவில் அந்தப் பெயர்களையே கேள்விப்பட்டதில்லை; கம்பனும் வால்மீகியும் ���ொல்லாத கதைகள்.\n4.ராமன் பெயர், சீதை பெயர், அனுமன் பெயர் தவிர மற்ற எல்லாப் பெயர்களும் கண்டபடி மாற்றம். ராமாயணம் படிக்காதவர்கள் பார்த்தால், இது ஏதோ வேறு ஒரு கதை என்று மலைப்பர்.\n5.இந்தியாவில் உள்ள ராமாயணம் பற்றியோ அதை எழுதிய வால்மீகி பற்றியோ தெரியாது.\n6.ராவணனையும் விடப் பெரிய ராக்ஷஸன் உண்டு. அவனுக்கு ஆயிரம் தலைகள்\n7.ராமாயணம் என்பது தாய்லாந்தில் நடந்தது\nதாய்லாந்து மக்களின் வாழ்வில், கலையில், பண்பாட்டில், வரலாற்றில் ராமாயணம் இரண்டறக் கலந்துவிட்டது. ஆகையால் அது வெளி நாட்டில் நடந்ததாகச் சொன்னால் மக்கள் மனம் ஏற்காது. மேலும் தாய்லாந்தின் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப ராமாயணம் திரிக்கப்பட்டுள்ளது. ஆகையால் ‘’தாய்’’ மக்கள் அது இங்கேதான் நடந்தது என்று நம்புகின்றனர் என்று தாய்லாந்து மொழி ராமாயணமான ‘ராம்கியன்’ அறிஞர் மனீக் (மாணிக்க) ஜும்சாய் கூறுகிறார்.\nதாய்லாந்தில் இருந்த தாய்லாந்து மொழி ராமாயணத்தின் பெயர் ராம்கீயன் ( ராம க்யான அல்லது ராம கீர்த்தி).இது 200 ஆண்டுகளுக்கு முன்னர் தீ விபத்தில் அழிந்து விட்டது. பின்னர் முதலாவது ராமா, இரண்டாவது ராமா என்ற மன்னர்களும் தக்ஷின் என்ற கவிஞர் முதலியோரும் புதிய ராமாயணத்தை யாத்தனர். அதில் பல கற்பனைகளைச் சிறகடித்துப் பறக்கவிட்டனர். மக்களுக்கு ரசனையாக தாய்லாந்து மக்களின் உணர்ச்சி வெளிப்பாடுகளைப் புகுத்தினர். ஆனால் ராமனையோ சீதையையோ பழிக்க வில்லை போற்றித் துதி பாடினர்.\nஇதைத் தமிழ்நாட்டிலுள்ள கோயில் தல புராணங்களுக்கு ஒப்பிடலாம். நமக்குத் தெரிந்த புராணக் கதைகளை, இதிஹாசக் கதைகளை உள்ளூரில் நடந்ததாகக் கூறி அந்த ஊர் சாமியின் புகழை ஏத்தி விடுகிறோம்.\nமேலும் வேத காலத்தில் இதிஹாச காலத்தில் வாழ்ந்த ரிஷி முனிவர்களை அங்கு வந்து சாப விமோசனம் பெற்றதாகக் கூறுகிறோம். ஆனால் உண்மையில் கடவுளையோ அந்த சாது சந்யாசிகளையோ பழிக்காமல் அவர்கள் புகழை அதிகப்படுத்த முயற்சிக்கிறோம்.\nமேலும் பல உள்ளூர்க் கதைகளையும் நம்பிக்கைகளையும் பழையதுடன் கலந்து சுவைபடக் கூறுகிறோம். நேற்று தோன்றிய முஸ்லீம், கிறிஸ்தர்களைக் கூட இணத்து சில புதிய கதைகளை உண்டாக்குகிறோம்; உண்மையில் அவர்கள் அண்மைக் காலத்தில் வாழ்ந்த பக்தர்கள். அவ்வளவுதான்.\nஇப்படி நமது நாட்டிலேயே நடக்குமானால் ��ில ஆயிரம் மைல்கள் தள்ளியுள்ள தாய்லாந்தில் கதைப்போக்கு மாறுவதில் வியப்பொன்றுமில்லை. அது மட்டுமல்ல அங்கு இப்பொழுது மூன்று வேறு வேறு பாட பேதங்கள் உள்ளன. கோவில் சிலைகளில் வேறு புதிய கதைகள்\nசிலைகள், ஓவியங்கள் முதலியன அவரவர் கற்பனைக்கேற்ப புனையப்பட்டுள்ளன.\nஇதோ தாறுமாறாக திரிக்கப்பட்ட ராமாயண கதாபாத்திரஙகள்:-\nகுச்சி= கூனி மந்தரை (குப்ஜ/கூன் முதுகு;ஸம்ஸ்க்ருதம்)\nகல்லாசனா= அஹல்யா (கல் என்ற தமிழ் சொல்)\nமங்குட்= லவன் (ராமன் புதல்வன்)\nதத்சகன்= தச கண்டன்/ ராவணன்\nநங் சீடா = சீதா தேவி\nப்ரம் ராம் = ராமன்\nகும்பகன் = கும்ப கர்ணன்\nமைராப் = மயில் ராவணன்\nசுவண்ணமச்சா= ஸ்வர்ண மத்ஸ்ய= தங்க மீன்\nதேபாஸுரா = தேவாசுர (தேவர்கள்+ அஸுரர்கள்\nஉன்ராஜ் = ஊன ராஜன் ( நொண்டி ராஜா\nஇனி அனுமனின் இரண்டு மனைவி, மயில் ராவணன் , மாண்டோதரி மகள் சீதை முதலிய கதைகளைக் காண்போம்.\nPosted in கம்பனும் பாரதியும், தமிழ் பண்பாடு, ராமாயணம்\nTagged ‘சீதைக்கு ராமன் சித்தப்பா’, தாய்லாந்து ராமாயணம்-1\nஒசை இன்பம் கொண்ட டாஃபோடில்ஸ்-1 (Post No.5018)\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in literature in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை படங்கள் பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மாக்ஸ்முல்லர் மேற்கோள்கள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000008053.html", "date_download": "2018-10-22T02:27:03Z", "digest": "sha1:AD6M32KPIZLVBYL722YEHGINOYOHLFZO", "length": 7805, "nlines": 130, "source_domain": "www.nhm.in", "title": "எனது இந்தியா", "raw_content": "Home :: வரலாறு :: எனது இந்தியா\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தியாவை குப்தர்கள் ஆண்டார்கள், கில்ஜி வம்சம் ஆண்டது. மொகலாயர்கள் ஆண்டார்கள். இப்படிப் பேரரசுகளின் குடையின் கீழ் இந்தியா ஆட்சி செய்யப்பட்டபோது, அவர்கள் எவரும் தங்களது மொழியை இந்திய மக்கள் அனைவரும் கட்டாயமாகப் பேசவேண்டும் என்று நிபந்தனை விதிக்கவில்லை. நம் மீது திணிக்கவும் இல்லை.\nஉருதும் அரபும் ஆட்சிமொழியாக இருந்த காலத்தில், சமஸ்கிருதம் அங்கீகரிக்கப்பட்டே இருந்தது. பாலியும் பிராகிருதமும் வந்தபோது, தமிழ்மொழி அழித்து ஒழிக்கப்படவில்லை. ஆனால், வெள்ளைக்காரர்கள் நம்மை ஆண்ட 300 வருடங்களில் நம்முடைய தாய்மொழியை மெள்ள மறந்து, அவர்களின் ஆங்கிலத்தை நமது மொழியாக்கிக்கொண்டது நடந்தேறியது.\nவரலாற்றின் பெரும் பிழைகளில் இதுவும் ஒன்று. ஆங்கிலம் நமக்கு வேண்டவே வேண்டாம் என்று சொல்லவில்லை. தாய்மொழியைத் துறந்து எதற்காக ஆங்கிலத்தை நமது மொழியாக்கிக் கொண்டோம் தமிழ்நாட்டில் தமிழில் பேசுவது ஏன் அவமானத்துக்குரிய ஒன்றாக மாறியது தமிழ்நாட்டில் தமிழில் பேசுவது ஏன் அவமானத்துக்குரிய ஒன்றாக மாறியது சரித்திரத்தின் இந்தக் கேள்விக்கு நமது விடை மௌனம் மட்டுமே\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஎன் கதை கமலாதாஸ் உள்ளம் மறக்குதில்லை உன்னை மண்ணில் தெரியுது வானம்\nகம்பனில் உவகை ஊட்டும் உணர்ச்சிகள் சித்தரஞ்சனி பன்னிரு திருமுறை வரலாறு முதற்பகுதி\nஆட்டு, மாட்டுப் பண்ணைகளைப் பராமரிப்பது எப்படி நெஞ்சில் நிற்கும் நீலகண்டன் திருவிளையாடல்கள் ബില്‍ ഗേറ്റ്സ്‌\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shortentech.com/2018/08/blog-post_85.html", "date_download": "2018-10-22T02:11:24Z", "digest": "sha1:U6RHKYZDZ5FCWSKYLOZNWHINZISBZETM", "length": 3777, "nlines": 46, "source_domain": "www.shortentech.com", "title": "என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.. அமெரிக்காவில் இருந்து நேரலையில் விஜயகாந்த் கதறும் வீடியோ..! - SHORTENTECH", "raw_content": "\nஎன்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.. அமெரிக்காவில் இருந்து நேரலையில் விஜயகாந்த் கதறும் வீடியோ..\nமுத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள���கிறேன் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட வீடியோவில் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதுள்ளார்.\nசிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் \" கலைஞர் இறந்து விட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஆழ்ந்த இறங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.\nதிமுக என்கிற கட்சியை அவர் கட்டுப்பாடாக வைத்திருந்தார். நான் அமெரிக்கா வந்திருந்தாலும் என் நினைவுகள், எண்ணம் அனைத்தும் கருணாநிதியின் மேலேயே இருக்கிறது.\nஎன்னை விஜி விஜி என பாசமாக அழைப்பார். அவரின் மறைவை என்னால் தாங்க முடியவில்லை\" எனக் கூறி அதற்கு மேல் பேச முடியாமல் விம்மிய அவர் கதறி அழுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avargal-unmaigal.blogspot.com/2018/05/neet-exam-and-bhakthas.html", "date_download": "2018-10-22T01:35:15Z", "digest": "sha1:DV2AWFFSGQJ4VFA5NUPTUPL6SUIUBZII", "length": 53804, "nlines": 278, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: நீட் எக்ஸாமும் அவாளின் கருத்துகளும்", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nநீட் எக்ஸாமும் அவாளின் கருத்துகளும்\nநீட் எக்ஸாமும் அவாளின் கருத்துகளும்\nஇப்படியும் சில ஜென்மங்கள் நம்மோடு வலம் வந்து கொண்டிருக்கின்றன...\nஇந்த குடும்பத்தின் கண்ணீர் உண்மையானது என்றால் நிச்சயம் இப்படி கருத்து சொன்னவர்கள் நாசமாகித்தான் போவார்கள்\nடிஸ்கி : என் வீட்டில் அனைத்து மத கடவுளுக்கும் இடம் உண்டு அந்த கடவுள்களின் மீது சொல்லுறேன் சத்தியமா உங்களுக்கு எல்லாம் நல்ல சாவே வராதுடா. வயிறெரிஞ்சு சொல்றேண்டா டேய் நீங்க நாசமாத்தாண்டா போவீங்க\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஇதில் ஜானகி ராமன் என்பவரின் பதிவு ஒன்று போட்டிருக்கின்ரீர்கள்\nஉண்மையில் அவர் போட்ட்து sarcasm பதிவு\nஆனால் அவர் பதிவை புரியாது நாம் தமிழ��் கும்பல் குதறி எடுத்திடடாஙக\nஉங்கள் முகநூல் நட்பு பட்டியலில் கூட அவர் இருப்பார் . அவர் பார்ப்பனர் அல்ல .. திராவிட பெரியாரிய உணர்வாளர்\nகீதா சாம்பசிவம் பற்றி தெரியவில்லை . ஆனால் பதிவை பார்க்கும் போது சர்ச்சையாக தெரியவில்லை . ஒரு தகவல் பகிர்வாகவே பார்க்க முடியும்\nமுதல் படத்தில் உள்ள கீதா சாம்பசிவம் என்பவர் வலைப்பதிவர் & மோடியின் ஆதரவாளர்.. அவ்ர் இன்னொருவரின் தளத்தில் எழுதியதை ஒரு நண்பர் எனக்கு அனுப்பிவைத்தார்\nஅவர் மோடியின் ஆதரளாவர் என்பதில் ஆட்சேபணை இல்லை ஆனால் நீட்டில் தமிழக மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு அலைக்ழிக்கப்படு இருக்கிறார்கள்... நம் வீட்டு பிள்ளைகள் இப்படி பாதித்தால் நாம் சும்மா இருப்போமா இல்லை அவர்தான் சும்மா இருப்பாரா ஆனால் மற்ற தமிழ் மாணவர்கள் பாதிக்கப்பட்ட போதாவது முட்டு கொடுக்காமல் இருக்கலாம் அல்லவா ஆனால் மற்ற தமிழ் மாணவர்கள் பாதிக்கப்பட்ட போதாவது முட்டு கொடுக்காமல் இருக்கலாம் அல்லவா ஊடகங்கள் மாணவர்கலின் எண்ணிக்கையை கூட்டி சொல்லுகிறதோ அல்லது குறைத்து சொல்லுகிறதோ எப்படியும் போகட்டும் ஆனால் நமக்கே நன்றாக தெரிகிறது நிறைய மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று... அப்படி இருக்கையில் தனக்கு அதிகாரப் பூர்வ தகவல் வந்தாக கூறுவது என் நணபரின் மனத்தை பாதித்தது அதை அவர் எனக்கு அனுப்பிய போது படித்த பார்த்த எனக்கு மனதை பாதித்தது அதனால் அதையும் இங்கே சேர்த்தேன் அவ்வளவுதான். கீதா சாம்பசிவம் எழுதியதை நான் சர்ச்சைக்குரிய பதிவு என்று நினைக்கவில்லை ஆனால் மன வருதத்தை ஏற்படுத்திய தகவல் அது\nநீங்கள் சொன்ன ஜானகிராமன் என் லிஸடில் இருக்கிறாரா இல்லையா என்று எனக்கு தெரியாது இது சமுக வலைத்தளங்களில் அனேக இடங்களில் பரவலாக வந்த படம்\nமுன்றாவதும் மற்றதும் நான் தொகுத்தது அவ்வளவுதான்\nஅவரவர்க்கு வந்தால்தான் வயிற்றுவலி தெரியுமா \nஇறப்புக்கு இரங்கல் சொல்ல வேண்டாம். இப்படி வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சலாமா \nஇதில் திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள் சொன்னது தகவல் மட்டுமே.\nஉங்களின் முதல் கருத்து இரண்டாம் கருத்தும் சரி கில்லர்ஜி கீதா அவர்களிண் தகவலுக்கான விளக்கத்தை நான் மேலே கொடுத்துள்ளேன்\nin conclusion...my post is about \"தமிழக கல்வி RSS மாயா மாகறது....திராவிட மயிரான்களை லஞ்சம் ��ாங்க வைத்து..தமிழ் நாட்டில்...பாஜக கொடி\nபாஜக கசுமாலதிற்கு ஒரு கேள்வி\n\"இட ஒதுக்கீட்டினால் மட்டுமே டாக்டரான \" தமிழ் இம்சை;\nஇட ஒதுக்கீட்டினால் மட்டுமே பள்ளிக்கூடத்தில் \"ஒதுங்கின\" பொறி உருண்டை ராதாகிஷ்டன்....\nஇவர்கள் செய்யும் துரோகத்திற்கு...மோடி ஆப்பு அடிப்பார்..., சாரி, RSS ஆப்பக்கு அடிப்பார்கள்...அப்பா தெரியும் உங்க பவிஷு....S .V .சேகர் முன்னால் காலில் மண்டியிடும் காலம் வாரம் ஸூத்திரப் பயல்களா....\nஅத்வானி மற்றும் தம்மை அமோகமாக தேர்தெடுத்த மக்களுக்கு ஆப்பு அடிக்கும் போது இவர்களுக்கும் அடிக்காமலா போவார்\nதமிழர்களுக்கு ஒரு பிரச்சினையென்றால் அதற்கு எதிர் நிலைப்பாடு என்பதில் அவாள் கூட்டம் உறுதியாக இருக்கும். அவர்களுக்கு ஏதாவது பிரச்சினையென்றால் இந்துக்களுக்கு பிரச்சினை என்று தமிழர்களை தூண்டி விடும். இலங்கையில் கடைசி யுத்தம் நடந்த போது தமிழர்களை எதிர்த்தும் ராஜபக்சேவை ஆதரித்தும் பினாத்திய கூட்டம் இன்று கருணாநிதி பற்றிய ஏதாவது செய்தி வந்தால் இலங்கையில் கொத்து கொத்தாக கொன்றார்கள் என்று நீலிக்கண்ணீர் வடிக்கும்.. தமிழர் விரோதம் என்பது அவாள்களின் ஒரே நிலைப்பாடு.\nஎல்லா பிராமணர்களையும் இதற்கு குறை சொல்லக் கூடாது பிராமணர்களில் ஒரு குறிப்பிட்ட குருப் மட்டும் இப்படி செய்கிறது இது அந்த சமுகத்திற்கே கெட்ட பெயர் ஏற்படுத்திவிடுகிறது. சிறு வயது முதல் நான் வளர்ந்தது படித்தது எல்லாம் பிராமணர்கள் வசித்த படித்த பள்ளிகளில்தான் இப்போது என் குடும்ப உறவினர்களும் இங்கே இருக்கும் என் ந்ண்பர்கள் பலரும் பிராமனர்கள்தான் அதில் ஒரு சிலரைத்தவிர அநேக பேர்கள் மிகவும் நல்லவர்களாகத்தான் இருக்கிறார்கள்\nதங்கள் அருமையான பதிவுகளை இங்கும் பதியலாமே http://tamilblogs.in/\nசப்போர்ட் பண்ணாவிட்டாலும் பறவாயில்லை.. ஒரு துன்ப நேரத்தில் எதிர்க்கருத்தாவது சொல்லாமல் இருக்கலாமே அதுகூடவா தெரியவில்லை மனிதராகப் பிறந்தோருக்கு:(.\nஒருவரியில் சொன்னாலும் சரியாக சொல்லி இருக்கிறீர்கள் அதிரா......நகைச்சுவை பதிவர் என்று உங்களை நினைத்து இருந்த எனக்கு நாட்டில் நடக்கும் உணவுபூர்வமான செய்திகளையும் அறிந்து கருத்து சொல்வீர்கள் என நினைக்கிவில்லை நன்றி\nதமிழ் நாட்டில் இருந்து அயல் மாநிலங்களுக்கு தேர்வு எழுதப்போவதுபோல் அயல் மாநில்ங்களிலி��ுந்து தமிழகத்துக்கு தேர்வு எழுத வருகிறார்களா தெரிந்து கொள்ளக்கேட்டது\nமற்ற மாநில தகவல் எனக்கு தெரியவில்லை யாரவது \"அதிகாரப்பூர்வ தகவல் \"அனுப்பினால் சொல்லுகிறேன்\nரமா மேடம் பதிவு சூப்பர்ல\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 405 ) அரசியல் ( 270 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 84 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) கலைஞர் ( 53 ) வெட்கக்கேடு ( 53 ) மனைவி ( 52 ) நையாண்டி ( 47 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) தேர்தல் ( 41 ) கணவன் ( 39 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 32 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 28 ) சமுகம் ( 25 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) சினிமா ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) காதலி ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) மாணவர்கள் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சிறுகதை ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) #modi #india #political #satire ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) satire ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசிய���் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) நையாண்டி.போட்டோடூன் ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) #india #political #satire ( 2 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) political satire ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக பிரச்சனை ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி கார்டூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) #மோடி #politics ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Google ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) July 9th ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Medical Information ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) New year Eve's spacial ( 1 ) One million ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) arasiyal ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) humour ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) social ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அறிவுரைகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரச��தினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சேலை ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) ப��ரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) ���ேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nமிஸ்டர் ஸ்டாலின் கலங்கியது நீங்கள் மட்டுமல்ல\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nவெளிநாட்டில் வசிக்கும் தேச துரோக இந்தியர்கள் vs உ...\nசாமான்ய மனிதனின் பேஸ்புக் கிறுக்கல்கள்\n(படிக்க தவற விடக் கூடாத பதிவு )மத்திய அரசையும் நீத...\nஇந்தியா வல்ல��சு நாடாக ஆக மோடி மீண்டும் பிரதமராக வே...\nநீட் எக்ஸாமும் அவாளின் கருத்துகளும்\nவேறு வடிவத்தில் விஸ்வரூபம் எடுக்கும் எடப்பாடி & பன...\nடைம்ஸ் நவ் விவாதத்தில் அபிமன்யுவாக மாறிய பிரகாஷ் ர...\nதி கிரேட் சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி\nகர்நாடக தேர்தலும் அதன் எதிரொலியும்\nஆண்மை இல்லாதவனுக்கு ஆண்மையை நிருபிக்க 15 நாளில் வா...\nவெற்றிக் கொண்டாட்டத்தை தன் முகம் மீது கரி பூசிக் க...\nநல்லா இருந்த தமிழ்நாடும் அதை நாசமாக்கும் நாலு பேரு...\nகர்நாடகம் வந்த சோனியா ராகுல்காந்தி பாதிக்கப்ட்ட த...\nபோராடுங்கள் ஆனால் போராடும் போது தவறு செய்யாதீர்கள்...\nபெட்னா : தமிழர்களுக்கு துரோகம் செய்யும் அரசின் அம...\nநல்லவரான திரு.இல.கணேசன் இவ்வளவு புத்திசாலியா\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/2018/06/14/", "date_download": "2018-10-22T02:24:33Z", "digest": "sha1:OFVSS2FRUH3IDOXGYWXXQECMR2T3C4SV", "length": 7149, "nlines": 129, "source_domain": "expressnews.asia", "title": "June 14, 2018 – Expressnews", "raw_content": "\nதரமான உணவு தான் எங்கள் ஆசிப் பிரியாணி\nவில்லிவாக்கம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா\nகோவையில் விஜயதசமி முன்னிட்டு ஸ்ரீ ஸ்ரீஸ்ரீ மஹா துர்கா பூஜா நடைபெற்றது.\nரைட் சர்வீஸ் சென்டர் சேவை நிறுவனம் துவக்க விழா\nகோயமுத்தூர் டெக்ஸிட்டி ரோட்டரி சார்பில் Dr.பிரசாந்த் வைஜ்யநாத்துக்கு விருது\nகோவை இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரசாந்த் வைஜ்யநாத் கோயம்புத்துார் டெக்ஸ்சிட்டி ரோட்டரி கிளப் ‘சிறந்த தொழில்திறன் விருதை வழங்கி கவுரவித்துள்ளது. கோவை இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வைஜ்ய��ாத் சேவையை பாராட்டி கோயம்புத்துார் டெக்ஸ்சிட்டி ரோட்டரி கிளப் ‘சிறந்த தொழில்திறன் விருதை’ வழங்கி கவுரவித்துள்ளது. 20 ஆண்டுகள் அனுபவம் 7000 ம் அறுவை சிகிச்சை என மெய்சிலிர்க்க வைக்கிறது. டாக்டர் வைஜயந்தத் நாத் அவர்களின் பணி …\nதரமான உணவு தான் எங்கள் ஆசிப் பிரியாணி\nவில்லிவாக்கம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா\nதிருப்பதியில் பக்தர்கள் காத்திருப்பு அறையில் போன் வசதி\nதரமான உணவு தான் எங்கள் ஆசிப் பிரியாணி\nவில்லிவாக்கம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/11644", "date_download": "2018-10-22T01:13:42Z", "digest": "sha1:L3JYZLYJUR5J5QDGFA5IAXK7NAIDNYD5", "length": 9717, "nlines": 115, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | கொலை அச்சுறுத்தல்!! விஜயகலாவின் மெய்பாதுகாவலருக்கு எதிராக யாழ் பொலிஸ்சில் முறைப்பாடு.", "raw_content": "\n விஜயகலாவின் மெய்பாதுகாவலருக்கு எதிராக யாழ் பொலிஸ்சில் முறைப்பாடு.\nராஜாங்க அமைச்சர் விஜயகலாவின் மெய்பாதுகாவலராக கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.\nபிரபல பாடசாலை ஒன்றுக்கு அருகில் உள்ள தனது(மெய்பாதுகாவலர்) வீட்டில் மரம் வெட்டுவதற்கு கூலிக்கு ஒருவரை குறித்த மெய்பாதுகாவலரான பொலிஸ் உத்தியோகத்தர் அழைத்து சென்று வேலை வாங்கிய பின்னர் அதற்குரிய ஊதியத்தினை வழங்கவில்லை என கூறி பாதிக்கப்பட்டவர் பொலிஸ் நிலையத்தில் அம் முறைப்பாடு செய்துள்ளார்.\nஇந்த முறைப்பாட்டில் பாதிக்கப்பட்ட கூலியாள் தனக்கு வழங்க வேண்டிய கூலிக்கு பதிலாக வீட்டில் தன்னால் வெட்டப்பட்ட மரத்தினை எடுத்து செல்லுமாறு அமைச்சரது மெய்பாதுகாவலர் வற்புறுத்தினார்.\nஅதற்கு நான்(கூலியாள்) அனுமதிபத்திரம் எடுக்கவேண்டும். இல்லையேல் பொலிஸார் கைது செய்வார்கள் என கூறினேன். இதற்கு கடுமையான தொனியில் தன்னை எச்சரித்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இதற்கு பயந்தே இவ்முறைப்பாட்டை மேற்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.\nஇம்முறைப்பாடு தொடர்பாக மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் 27 வயதான பொலிஸ் உத்தியோகத்தரே குறித்த குற்றச்சாட்டுக்கு இலக்காகி உள்ளார்.\nஇதே வேளை வ��த்தியா கொலைக் குற்றவாளியைக் காப்பாற்ற உதவிய விஜயகலாவும் பலரையும் இவ்வாறு அச்சுறுத்தி வருவதாகவும் தகவகள் வெளியாகியுள்ளது. விஜயகலாவுடன் திரியும் அடியாட்கள் மூலமாகவே நோர்வேயில் வசிக்கும் புஸ்பா புருசனான சேது என்பவன் தனது இணையத்தளத்தில் பலரையும் தரக்குறைவாக தாக்கி செய்தி வெளியிட்டு கப்பம் பெற்று வருகின்றான்.\nவிஜயகலாவுடன் திரியும் அடியாட்களே யாழ்ப்பாண நீதிபதிகள் மற்றும் சட்டத்துறையைச் சேர்ந்தவர்கள் திறமையான பொலிஸ் அதிகாரிகளை மிகவும் கேவலமாக சித்தரித்து நோர்வேயில் வசிக்கும் புஸ்பா புருசனான சேதுவுக்கு தகவல்கள் கொடுத்துவருகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் நடந்தது என்ன\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு நடந்த கதி\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\nயாழில் பெண் ஒருவரின் மோசமான செயற்பாடு வெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு கிடைத்த ஏமாற்றம்\nஇராணுவத்தளபதியும் வடக்கு முதலமைச்சரும் ஒன்றாக ஹெலியில் உல்லாசம்\nவித்தியா கொலையில் துாக்கு பெற்ற சசீந்திரனுக்கும் விஜயகலாவுக்கும் என்ன தொடர்பு\nஇராணுவத்தளபதியும் வடக்கு முதலமைச்சரும் ஒன்றாக ஹெலியில் உல்லாசம்\nவிஜயகலாவின் திருவிளையாடலால் யாருக்கு லாபம்\nகிளிநொச்சிக்கு திடீர் விஜயம் செய்துள்ள பிரதி அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttysuvaru.blogspot.com/2009/04/blog-post_28.html", "date_download": "2018-10-22T00:56:15Z", "digest": "sha1:7L5QTOBX62FASCUDG4NL3DEWC6WXLRZZ", "length": 16052, "nlines": 106, "source_domain": "kuttysuvaru.blogspot.com", "title": "குட்டி சுவரு: லக்கிக்கு ஒரு பகிரங்க கடிதம்", "raw_content": "\nகடவுளை பார்த்தேன் எதுவும் கேட்கத் தோன்றவில்லை அவரும் புன்னகைத்து போய்விட்டார் ஆயினும் மனதிலே ஒரு நிம்மதி. -ஆத்மாநாம்.\nலக்கிக்கு ஒரு பகிரங்க கடிதம்\n2:17 AM Author: வசந்த் ஆதிமூலம்\nஎப்போவாவது நீங்கள் போதையில் பதிவு எழுவது ஓகே. எப்பொழுதும் என்றால் ஜீரணிப்பது சற்று கடினம் தா���் . ஈழம் தொடர்பான கருத்துகளில் நீங்கள் எந்த ஒரு இயக்கத்தின் அடிவருடியாகவும் இருங்கள் . அது உங்கள் சொந்த விருப்பம் . பெரும்பான்மையான பதிவர்களின் கருத்தை கொச்சைபடுத்த உங்களுக்கு அருகதை இல்லை .\nஇங்கு யாரும் உங்களைப்போன்று இயக்கம் சார்ந்த கருத்துகளை வழிமொழிவதும் இல்லை. எந்த ஒரு கட்சிக்கும் சட்டி தூக்குபவர்களும் இல்லை. அய்யா ஆட்சியில் இல்லாமல் அம்மா இருந்திருந்தால் இதைவிட அதிகமாகவே இந்த காமெடியன்கள் பதிவும் பின்னூட்டமும் போட்டிருப்பார்கள்.\nஅதிகார வர்க்கத்தினரை எதிர்த்துதான் இங்கு பதிவும், போராட்டமே தவிர எந்த ஒரு வயது முதிர்ந்த கிழவரையோ அல்லது அவரது குடும்பத்தினரையோ எதிர்த்து அல்ல. இன்று உன்னால் என்னசெய்ய முடிந்ததோ அதை சிறிது காலத்திற்கு முன்பு செய்திருந்தால் குறைந்தபட்ச சில ஆயிரம் மக்களையும் அவர்களின் ஒன்றுமறியா சிறு குழந்தைகளையும் பலியிடுவதை தடுத்திருக்கலாம். சைடு டிஷ் ஆக நீங்கள் தொடும் ஊறுகாய் அளவிற்கு உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள் தடுத்திருக்கலாமா இல்லையா..\nசாதி, சாதி அலை, அபிமான சாதித்தலைவர் என்று வலைப்பதிவர்கள் மத்தியில் கதைப்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். சாதி என்ற வார்த்தையை பயன்படுத்துவதையே ஈனச் செயலாக கருதுகிறேன். இப்படிப்பட்ட தரம் தாழ்ந்த வார்த்தைகளை பயன்படுத்தி உங்களை மேலும் தாழ்த்தி கொள்ளாதீர்கள்.\nகடந்த மூன்று வருடங்களாக எங்களை கவனித்து வந்ததெல்லாம் போதும். கடந்த மூன்று மாதங்களாக வன்னியிலும் , யாழ்ப்பாணத்திலும் நடந்ததை கவனித்தீர்கள் என்றால் இப்படி போதையில் பிதற்றமாட்டீர்கள்.\nகலைஞரை எதிர்த்தவர்கள் எல்லோரும் ‘ஜெ.வுக்கு தான் ஓட்டு’ போடுவார்கள் என்றோ, 'ஜெ.வுக்கு தான் ஆதரவளிக்கிறார்கள்' என்றோ நீங்கள் எண்ணினால் ''நீங்க கொஞ்சம் வளரணும் தம்பி''. எந்த செல்வியும் யாருக்கும் நாயகியாக தெரிகிறாரோ இல்லியோ... இங்கே உள்ள நாயகன் பலருக்கும் காமெடியனாக அல்லவா தெரிகிறார். மருத்துவர் அய்யாவைப்பற்றி குறிப்பிட்டு உங்களுக்கு பதிலளித்துகொண்டிருக்கும் இந்த பாவத்திற்கு மேற்கொண்டு மேலும் பாவம் சேர்க்க விரும்பவில்லை.\nஎந்த ஒரு உண்மையான தமிழனுக்கும் இருக்கக்கூடிய உள்மன ஆசை ஈழத்தில் அமைதி பிறக்கவேண்டும் என்பது மட்டும்தான்.\nபோர்நிறுத்தம் என்பது ஈழத்தமிழனுக்கும், அமெரிக்காவிற்கும், பிரிட்டனுக்கும் கிடைத்த வெற்றி என்றோ, இல்லை வேறு எவருக்கோ கிடைத்த வெற்றி என்றோ மடத்தனமாக உளற எவரும் தயாராக இல்லை. உண்மையில் போர்நிறுத்தம் என்பது வெறும் கண்துடைப்பு . ஏறத்தாழ தமிழீழ மொத்த மக்களும் போரின் அகோரப்பிடியில் சிக்கி நசுக்கப்பட்டுள்ளர்கள். இன்னும் ராணுவத்தின் பிடியில் உள்ள மக்கள் கடுமையான சித்திரவதைக்கும், வன்கொடுமைக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.\nசெஞ்சிலுவை சங்கத்தினரை கூட பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்ப மறுக்கும் இலங்கை அரசின் போர்நிறுத்தம் இந்திய அரசின் தேர்தலை வைத்து பின்னப்பட்டிருக்கும் மாயவலையாககூட இருக்கலாம்.\nபுலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களைப்பற்றிய இந்நேரத்து உங்களது விமர்சனம் ஒரு தேர்ந்த இந்திய அரசியல்வாதியினுடையது. இதற்கு மேலும் உங்களைப்பற்றி உயர்வாக கூற ஏதும் இல்லையென நினைக்கிறேன். மே 16 ன் முடிவுகள் எப்படியிருப்பினும் என்மக்களை காப்பற்ற எவரும் முன்வரப்போவதில்லை என்பதே நிதர்சனம்.\nஎனது இந்த சிறிய விளக்கத்திற்கு நீங்கள் உங்கள் பதிவில் குறிப்பிட்ட 'பெரும்பான்மையான' வலைப்பதிவர்களின் - என்ற சொல்லும் காரணமாக இருக்கலாம்.\nமுழு நேர கொ.ப.செ ஆக இருப்பதை தவிர்த்து சிறிதுநேரம் உருப்படியான விசயங்களில் கவனம் செலுத்துவது அனைவரது நேரவிரயங்களை தவிர்க்கும் என்பது லக்கிக்கு எனது தாழ்மையான விண்ணப்பம்.\nபி.கு : 1. நிறைய தண்ணீர் (நீங்கள் வழக்கமாக அருந்தும் தண்ணீர் அல்ல..) குடிப்பதும் ,\n2. ஒரு பெரிய எலுமிச்சை பழத்தை அவ்வப்போது தலையில் தேய்த்து கொள்வதும் இந்த கோடையில் ஏற்படும் கடும் சூட்டை தவிர்க்க பயன்படும் .\nஇங்கே வரும் பின்னூட்ட விவாதங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு இந்த பின்னூட்டம்\nஜோசப் பால்ராஜ் - நன்றி.\nலக்கிலுக், அவரோட கட்சி மாதிரியே கொஞ்சம் ஏமாற்றி பார்க்கிறார் எல்லாரையும்...\nஅது போல, ஒவ்வொரு கட்சியையும் சேர்ந்தவர்கள், அவர்களை நியாயம் கற்பிக்கும் விதத்தில் தங்கள் பதிவுகளை போட்டு இருக்கிறார்கள், என்றாலும்....\nஉண்மை என்று ஒன்று இருப்பதை எல்லாரும் அறிவர்.....என்ன நடந்தது...எதற்க்காக நடந்தது என்பது பாமரனுக்கும் தெரிஞ்சது தான்...\nலக்கிலுக் என்னும் பொறம்போக்குக்கு இவ்வளவு முக்கியத் துவம் தேவை இல்லை. அவன் கூஜா தூக்குவதற்காகவே பிறந்தவன��. அவன் மூஞ்சியும் அவன் நாத்தம் புடிச்ச பதிவும். அவனைக் கண்டுக்காம போங்க. 10 லட்சம் ஹிட்டுகள் தாண்டிய வலைப்பூவாம். ங்கோத்தா. ஹிட் கவுண்டர்ல எவன் வேணாலும் விரும்பிய எண்ணிக்கையை போட முடியும். அவனோட மொத்த விசிட்டர் எண்ணிக்கையும் பேஜ் வியூவும் பாருங்க. மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருக்கும். இவன் சரியான அய்யோக்கியன்.\n''நீங்க கொஞ்சம் வளரணும் தம்பி''\nலக்கிய பத்தி நான் நினைச்சத சொல்லீட்டிங்க . . . .\nஅவருக்கு அம்மா பாசம், அப்பா பாசத்த விட, திமுக பாசம் அதிகம்.\nஅதை ஊட்டி வளர்த்தது அவர்கள் பெற்றோர் தான். லக்கி பதிவுகளை இரண்டு வருடமாக படித்துக் கொண்டிருப்பதால் சொல்கிறேன்.\nலக்கிக்கான இக்கடிதம் அவரின் ஒரு குறிப்பிட்ட பதிவிற்கான எனது எதிர்ப்பு அதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை. பல்வேறு விமர்சனங்களை கருத்திட்ட அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி.\nஉங்களுடைய நியாயமான கோபத்தை கொப்பளிக்கும் வார்த்தைகளில் அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் வசந்த் ஆதிமூலம்.\nநந்தலாலா அலப்பறை - வகுப்பறை (1)\nநந்தலாலா. விமர்சனம். அனுபவம். (1)\nவேதனை. பகிர்வு. நன்றி.சகோ.தாமரை. (1)\nலக்கிக்கு ஒரு பகிரங்க கடிதம்\nபதிவர் சந்திப்பு - அறிமுகம்.\nகல்லா பொட்டியும் காந்தி நோட்டும் . . .\nதேர்தல் 2009 - திருநெல்வேலி தொகுதி பற்றிய எனது கண...\nதேர்தல் களம் - 2009.\nஅயன் - பார்க்காதவர்களுக்கு மட்டும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thengapattanam.net/index.php/12-news/985-btmj-annual-general-body-meeting-2017", "date_download": "2018-10-22T01:10:40Z", "digest": "sha1:3GKDSEJH33XZLPZQGTLJOQ2I3Z37Z2OT", "length": 11058, "nlines": 91, "source_domain": "thengapattanam.net", "title": "BTMJ annual general body meeting 2017", "raw_content": "\nஎல்லாம் வால்லா அல்லாஹ்வின் கிருபையினால் பஹ்ரைன் தேங்காப்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத்தின் (BTMJ)35 வது பொதுக்குழு 17/02/2017(Bahrain, Century Anarath Hall) இல்வைய்த்து சிறப்பாக நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்...\nஒவ்வொரு ஆண்டும் பொதுக்குழு கூடுவது எனும் அடிப்படையில் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் நமதூர் ஜமாஅத் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். முதலில்Adnan Abdul Salam S/o M.A.M. Abdul Salam கிராஅத்துடன் இனிமையாக துவங்கப்பட்டது.\nBTMJ President, S. Mohamed Maheenஅவர்கள் வரவேற்புடன் கூடிய தலைமையுரை ஆற்றினார். அவரது உரையில் சென்ற வருடம் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளை சுருக்கமாக எடுத்துரைத்தார். இந்த நிர்வாகம் பதவி ஏற்று மூன்று வருடங்கள் கடந்து ஓடிவிட்டன, அதாவது இந்த 36 மாத காலகட்டத்தில் முடிந்த அளவு பல நல்லா விசயங்கள் செய்ய முயற்சித்து உள்ளோம். அதில் இயன்ற அளவு நீங்கள் கொடுத்த ஆதரவுடான் ஒரு சில விசயங்கள் செய்யமுடிந்தன. பஹ்ரைன்ல் வாழும் நாம் ஒன்றாகவும், ஒற்றுமையாக இருந்தது கொண்டுதான், இதனை செய்ய முடிந்தது, இனியும் அதிகமாக நம்மால் இயன்ற உதவிகள் செய்ய அல்லாஹ் உதவி செய்யட்டும்.\nஇந்த நிர்வாகத்துக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கி, வழிநடத்திக்கொண்டிருக்கும் ஜனாப். பாக்ருதீன் கோய தங்கள், நமுக்கு நல்ல ஒரு இம்மமாகவும், குடும்ப தலைவராகவும் இருப்பதால், நம்மிடம் வேற்றுமை இல்லாமல், ஒற்றுமையோடு செயல்பட்டுக்கொண்டு இருக்கிறோம். தொடர்ந்து இதுபோல் நாம் எப்போதும் இருக்க அல்லாஹ் அருள் செய்யட்டும். ஆமீன்..\nமேலும் நமது நிர்வாகத்துக்கு புதிய உறுப்பினர்கள் வரவேண்டும், திறமையானவர்கள் வந்தால் இன்னும் திறமையாகவும், வேகமாகவும் செயல்படும், மற்றும்மின்றி நமது ஊர் மக்களுக்கு நன்மைக்கும், வளர்ச்சிக்கும் பாடுபட கிடைத்த இந்த அறிய வாய்ப்பை உபயோக படுத்திகொள்ளலாம் என்று கூறி தனது உரையை முடித்துக் கொண்டார்.\nதொடர்ந்து வந்த BTMJ Secretary Janab. Mohamed Saboor அவர்கள் பைத்துல்மால் வரவு செலவு ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.\nமுன்னாள் தலைவர் ஜனாப். குறிஞ்ஜீயார் அவர்கள் பேசும்போது நமது ஊரில், பஹ்ரைன் வாழ் மக்களுடன் கூட்டு முயற்சியில் ஒரு Business தொடங்க அறிவுரை வழங்கினார்.அதற்கான பல விபரங்களையும் பகிர்ந்துகொண்டார்.\nமுன்னாள் நிர்வாகிகளில் ஒருவரும், தற்போதைய BTMJ-ன் ஆலோசகரும், மார்க்க அறிஞருமான ஜனாப். ஹாஜி பாக்ருதீன் கோயா தங்கள் அவர்கள் தனது சிறப்புரையில்,இங்கே திரளாக கூடியிருக்கும் உங்களை எல்லாம் பார்க்கும்போது ரொம்ப சந்தோசமா இருப்பதாகவும், இந்த committee -யில் ஏற்றவும் சந்தோசப்படுகிறது நான்தான், இதனை தொடங்கிவைய்ச்ச நிறைய நபர்கள் உண்டு இருந்தாலும் அவர்களில் ஒரு சிலநபர்களே இங்கு இருக்கிறார்கள், இருந்தாலும் இதனை தொடங்கிய அனைவருக்கும் அல்லாஹ் பரஹத் செய்யட்டும்.\nதேங்கை உறவுகள் என்ற WhatsApp குரூப் நல்லபடி இயங்குவதாகவும், அதே போல ஒரு “வேலைவாய்ப்பு குழு” Employeement cell பஹ்ரைனில் தொடங்கவும் கேட்டுக்கொண்டார்கள். வேலை தேடி வருபவர்கள் விவரங்களை தெரிந்துகொள்ள வசதியாகவும் இருக்கும்.இங்கே உள்ள வேலை விபரங்களை Whatsapp group Adminதொடர்புகொண்டுதெரிவிக்குமாறு அனைவரையும்கேட்டுக்கொண்டார்கள். நாம் எங்கே போனாலும், நம் சொந்த ஊரில்தான் நமுக்கு மதிப்பு அதிகம்.நமது ஊர்ருக்கு எற்றார் போல் பழகவேன்டும், அப்படி பழகினால்தான் நாம் உண்மையான வாழ்க்கையை ரசிக்க முடியும். ஒண்ணுமே நடக்கவில்லை என்றாலும், நமது ஊர் முகங்களை பார்த்தாலே பெரிய சந்தோசம் என்றும் கூறினார்கள்.\nஇங்கு நாம் வேலைக்கு தகுந்தது போல் நாம் adjust செய்ய பழகிக்கொள்ள வேண்டும்.\nநாம் ஊரில் இருக்கும் போது Work to Live, இங்கே இருக்கும்போது Live to Work தொடக்கத்தில் கிடைக்க கூடிய வேலையில் ஏறி நின்று கொண்டு, பிறகு திறமையே வெளிப்படுத்த வேன்டும் என்று கூறி தனது உரையை முடித்துக் கொண்டார்.\nBTMJ-வின்செய்ற்குழுவை கலைத்துவிட்டு 16 புதிய செய்ற்குழு உறுப்பினர்களையும் தேர்ந்து எடுக்கப்பட்டது.மேலும் நமதூருக்கு இன்னும் அதிகமான நலத்திட்டங்கள் செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டார்.\nபுதிய செயற்குழு உறுப்பினர்கள் பெயர்கள்:-\nநிகழ்ச்சியினை செயற்குழு உறுப்பினர் Janab. Muthalif சிறப்பாக தொகுத்து வழங்கினார். இறுதியாக மதிய விருந்துடன் இனிதே நிறைவுற்றது.\nஅல்ஹம்துலில்லாஹ்..கலந்து கொண்டவர்கள் சந்தோஷமாக மீண்டும் சந்திப்போம் என கூறி விடைபெற்றனர்.\nதனி நபர் பற்றிய விமர்சனம் கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2014/05/7-2014.html", "date_download": "2018-10-22T02:28:35Z", "digest": "sha1:PNGD7SLZOCBOL6CQ7BKCO7KI2BUFZWGJ", "length": 9779, "nlines": 165, "source_domain": "twit.neechalkaran.com", "title": "7-மே-2014 கீச்சுகள்", "raw_content": "\nஇந்தியாவில் ட்விட்டரில் முதல் நாளில் அதிக ஃபாலோவர்ஸ் பெற்றவர்கள் வரிசையில் ரஜினி முதலிடம் ;-) @superstarrajini http://t.co/HEfkia30Kl\nவிபத்தில் சிக்கிய ஒரு நண்பருக்கு AB+ve இரத்தம் அவசர தேவை..கோவை நண்பர்கள் உதவவும்..please RT save a life.\n\"தயவுசெய்து\" அனைவருக்கும் பகிர்ந்து அனாதைகளுக்கு உணவளிப்போம் நண்பர்களே.....\nசிஎஸ்கேக்காரன் கைல விழுந்தா தான் அந்த கேட்சுக்கு பெருமை, தோனி வின்னிங் ஷாட் அடிச்சாத்தான் அந்த மேட்சுக்கே பெருமை # சிஎஸ்கேடா :-)\n\"வாழ்க்கையில் முதல் பீரும், முதல் சிகரெட்டும் யாருமே சொந்த காசில் வாங்கி இருக்க மாட்டார்கள்\nபழைய சாக்ஸ மோந்து பாக்குறத விட கொடுமையானது , பழைய காதலிய ரோட்டுல பாக்குறது \nகோச்சடையான் ரிலீஸாகுற வரைக்கும் இப்படிதான்.. குட்டிகரணம்லாம் அடிப்பாப்ல பாருங்க.. வேற வழி மகள்களை பெற்ற தந்தைக்குதான் தெரியும்.. ப்ளா ப்ளா\nசோழர் காலம் வரை தமிழகத்தில் தீபாவளி கொண்டாடப்படவில்லை\nநாங்கள் எப்போதும் \"ஒற்றுமையாகவே\" இருக்கிறோம்....'மதத்தைக்' காரணம் காட்டி \"பிரித்துவிடாதீர்கள்\"......\nநம்ப நம்பி ஒருத்தர் பொறுப்ப ஒப்படைக்கும் போது,\"நான் இதுக்கு தகுதியானவனா\" என்ற நினைப்பு இருந்தா போதும், அந்த வேலையை சிறப்பா செஞ்சுடலாம்\nஎதிர் படும் எல்லோருக்கும் ஏன் கவலையாய் இருக்கிறோம் என விளக்கங்கள் சொல்லி மாய்வதை விட ..... சிறிது புன்னகைத்து போய்க் கொண்டிருக்கலாம் .....\nஇந்த ஐபிஎல்ல தொடர்ந்து 6 மேட்ச் ஜெயிச்சது யாரு அந்த டீமுக்கு சிஎஸ்கேன்னு பேரு # விசில போடேய்ய்ய்\nசில பொண்ணுங்க மூஞ்சிய கேரம் போர்டா யூஸ் பண்ணிக்கலாம்... அவளோ பவுடர்...\nபிரபலமானவர்கள் ட்விட்டர் வந்து ஒரு லட்சம் followers பெறுவது ஆச்சரியமில்லை,சாதாரணர்கள் வெறும் ட்வீட்ஸ் மூலம் followers பெறுவதே ஆச்சர்யம்\nவீட்டுல அப்பத்தா,அம்மத்தாவ 'உனக்கெல்லாம் ஒரு எழவு வரமாட்டுதே'ன்னு திட்டிபுட்டு இங்க வந்து \"முதியோர்களை போற்றுங்கள்\"ன்னு ட்வீட்டுவான் தமிழன்\nடெல்லில மேட்ச் ஜெயிக்கவும், ஆட்சி அமைக்கவும் தமிழ்நாடு வேணுன்டா # சிஎஸ்கேடா\nநண்பனுக்கு வேலை கிடைத்ததை மெதுவாகவும், நண்பனுக்கு கல்யாணம் என்பதை அழுத்தியும் அம்மாவிடம் சொல்ல வேண்டியிருக்கு :-//\nஒருத்தன அவுட் பண்றது பெருசில்ல..அடுத்து யார் வருவாங்கனு தெரிஞ்சுட்டு அவுட் பண்ணனும் டெல்லி பாய்ஸ்...;) #MSDDA #WhistlePodu\n' என அம்மா சொல்லும்போது மகனுக்கு வயது <10 என்றால் பெருமிதம் <20 என்றால் பதற்றம்\nFBயில் எழுத்தைவிட முகத்தைதான் ரசிக்கிறாங்க ட்டுவிட்டர்ல முகத்தைவிட எழுத்தைதான் ரசிக்கிறாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosage.com/tamil/rasi-palan/kanni-rasi-palan.asp", "date_download": "2018-10-22T01:34:16Z", "digest": "sha1:NI3NSS5C6MDRH4AGMYPAAY76PPYHU5JI", "length": 7640, "nlines": 124, "source_domain": "www.astrosage.com", "title": "Kanni Rasi Palan, கன்னி ராசிபலன்", "raw_content": "\nபொழுது போக்கு மற்றும் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நிரம்பிய நாள். நீண்டகாலம் நிலுவையில் உள்ள கடன்கள் மற்றும் பில்களை சவுகரியமாக செலுத்தும் வகையில் உங்களின் நிதி நிலைமை மேம்படும். தவறான நேரத்தில் தவறான விஷயத்தை சொல்லாமல் இருக்க முயற்சி செய்யுங்கள் - நீங்கள் நேசிப்பவரை காயப்படுத்தாமல் இருக்க கவனமாக இருங்கள். இன்று கனவு நாயகியை சந்திப்பதால் உங்கள் கண்கள் ஆனந்தத்தால் பிரகாசமாக இருக்கும், இதயத் துடிப்பு அதிகமாகும். உங்கள் வெற்றியில் சக பெண் அலுவலர்களுக்கு பெரிய பங்கு இருக்கும்- நீங்கள் எந்த துறையில் ஈடுபாடு கொண்டவராக இருந்தாலும் உதவுவர். இன்று நீங்களாக முன்வந்து செய்யும் வேலை, நீங்கள் உதவும் நபருக்கு உதவியாக இருப்பது மட்டுமின்றி உங்களையே இன்னும் பாசிடிவாக பார்க்க உதவும். இன்று போல் என்றுமே உங்கள் திருமண வாழ்வு என்றுமே இந்த அளவுக்கு இனித்ததில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.tamilvip.com/267/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE/", "date_download": "2018-10-22T01:34:53Z", "digest": "sha1:S7HHWT3PK34QGEG2ULZG4GA5UKSWGHTL", "length": 4305, "nlines": 74, "source_domain": "www.tamilvip.com", "title": "அறம் பட உதவி இயக்குனராக மாறிய நயன்தாரா! - My blog", "raw_content": "\nஅறம் பட உதவி இயக்குனராக மாறிய நயன்தாரா\nApril 24, 2017 cinema top news, சினிமாஅறம், இயக்குனராக, இயக்குனர், உதவி, உருவாகி, கோபி, சூப்பர்ஸ்டார், திரைப்படத்தில், தெரிவித்துள்ளார், நடிப்பில், நயன்தாரா, நயினார், பணியாற்றியிருப்பதாக, லேடி, வரும்log\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\n← கேரள டிஜிபி நீக்கம் செல்லாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு\tஒரு மணி நேரத்தில் ஸ்மார்ட் ரேசன் கார்டு : இன்று முதல் விண்ணப்பிக்கலாம் →\nசென்னையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் – போலீசார் இடையே மோதல் போலீஸ் குவிப்பால் பதட்டம்\nகொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை- உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஅண்மையில் இந்தியாவுடன் கைசாத்திட்ட ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் என்ன : சபையில் பதிலளித்தார் பிரதமர்\nமலிங்க இலங்கை அணிக்குத் தேவையானதை ஈடுசெய்யவார் : அலன் டொனால்ட்\nமக்களின் தொடர் போராட்டமே முள்ளிக்குளம் காணி விடுவிப்புக்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/03/19/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-10-22T01:27:06Z", "digest": "sha1:OWTFY7ONAPSZPTMLQOY3PQGRFBNZ7AUU", "length": 26165, "nlines": 185, "source_domain": "senthilvayal.com", "title": "உணவு: உலவும் நம்பிக்கைகளும் உண்மைகளும் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஉணவு: உலவும் நம்பிக்கைகளும் உண்மைகளும்\nஉணவு குறித்து நம்மில் நிலவும் நம்பிக்கைகள் ஏராளம். போகிற போக்கில் ஒருவர் `ஜூஸ் குடிப்பா… உடம்புக்கு நல்லது’ என்று சொன்னால் அப்படியே நம்பிவிடுவோம். எடை குறைக்க, சர்க்கரைநோய் தீர, உடல் வலுவாக… என வாட்ஸ்அப்பிலும்,\nஃபேஸ்புக்கிலும் வலம்வரும் செய்திகளைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுபவர்கள் நம்மில் அதிகம். அவற்றை அப்படியே நம்பிவிடலாமா… `கூடாது’ என்பதே மருத்துவர்களின் பதிலாக இருக்கிறது. அப்படி நம்மிடையே உலவும் ஆறு நம்பிக்கைகளையும் அவற்றின் உண்மைத் தன்மைகளையும் விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ்.\nபழங்களை ஜூஸாக்கிக் குடிப்பதைவிட அப்படியே சாப்பிடுவது நல்லது\nசரி. பழங்களை ஜூஸாக்கினால் அவற்றிலிருக்கும் நார்ச்சத்து போய்விடும். அப்படியே சப்பிடுவதுதான் நல்லது. கடைகளில் சுத்தமான நீரில் செய்கிறார்களா, ஐஸ் கட்டிகள் சுத்தமான நீரில் செய்யப்பட்டவையா என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. எனவே, வீடுகளில் தயாரிக்கப்படும் ஜூஸ்தான் ஆரோக்கியமானது. சர்க்கரை சேர்க்காமல் ஜூஸ் அருந்தினால் இன்னும் சிறப்பு.\nஎலுமிச்சை அசிடிட்டிக்கு (Acidity) நல்லது\nதவறான நம்பிக்கை. அசிடிட்டி இருந்தால், அமிலத்தன்மையுள்ள உணவுகளை உட்கொள்ளக் கூடாது.\nடீ, காபி, காரம், புளிப்பு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். நோயாளிகளுக்கு வெறும் வயிற்றில், எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு ஜூஸ் போன்ற அமில உணவுகளைக் கொடுத்தால், ஏற்றுக் கொள்ளாது. பால் மற்றும் பால் பொருள்களைச் சாப்பிட்டால் அசிடிட்டி பிரச்னை இன்னும் தீவிரமாகும் என்று சொல்வதும் தவறு. அசிடிட்டி உள்ளவர்கள் சாப்பிடுவதற்கு முன்னதாக பால் அல்லது தயிர் சாப்பிடலாம். ஆனால், புளிப்பான தயிரைச் சாப்பிடக் கூடாது.\nவெளியிடங்களில் சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல\nமுழுக்கச் சரியான கருத்தல்ல… ஹோட்டல்களில் நாம் சாப்பிடும் உணவு வேகவைக்கப்பட்டதா, பேக்கிங் முறையில் தயாரானதா, வறுத்ததா, முழுதானியங்களில் தயாரிக்கப்பட்டதா என்பதையெல்லாம் கவனத்தில்கொண்டு சாப்பிட வேண்டும். அவற்றில் எது சரியான உணவு என ஆராய்ந்து, தேர்ந்தெடுத்துச் சாப்பிட வேண்டும். ஹோட்டல்களில் சாலட்டாகக் (Salad) கிடைக்கும் நறுக்கிய காய்கறிகள், பழங்களைச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். அதேபோலக் காய்கறிகளை உடனே சேர்த்துச் செய்யும் ஃப்ரைடு ரைஸ், புலாவ் போன்றவற்றையும் தவிர்க்கவும். அங்கே உடனடியாக, அவ்வப்போது காய்கறிகளை நறுக்கிப் பரிமாற மாட்டார்கள். ஏற்கெனவே நறுக்கிவைத்திருப்பதைத்தான் கொடுப்பார்கள்; உணவில் சேர்ப்பார்கள். அந்தக் காய்கறிகளிலும் பழங்களிலும் பாக்டீரியாக்கள் சேர்ந்திருக்கும். எனவே, சாலட்டை வீட்டில் செய்து சாப்பிடுவதே நல்லது. முதலில் ஹோட்டல்களில் விற்கப்படும் ஆரோக்கியமான உணவுகள் குறித்து அறிந்துகொள்வது நல்லது.\nநம் உடலுக்குத் தேவையான கால்சியத்துக்காக தினமும் பால் குடிக்க வேண்டும்\nசரியான கருத்து. ஆனால், பாலிலிருந்து 32 சதவிகிதம் கால்சியத்தை நம் உடல் எடுத்துக்கொள்ளும். எள், கீரைகள், அத்திப்பழம், கேழ்வரகில் கால்சியம் அதிகமாக இருக்கிறது. ஒரு நாளைக்கு நம் உடலுக்குச் சராசரியாக 600 மில்லிகிராம் கால்சியம் தேவை. எனவே, பால் நல்லது.\nஆர்கானிக் உணவுகள் சாப்பிடுவதால் மட்டும் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படாது. அவை எளிதாகக் கிடைப்பதுமில்லை.\nதவறான கருத்து. நாம் வீட்டிலேயே வளர்க்கும் அல்லது தெரிந்தவர்கள் வளர்க்கும் ஆர்கானிக் காய்கறிகளில் மருந்துகள் தெளிக்கப்படுவதில்லை. கடைகளில் மத்திய அரசின் எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ (FSSAI) அங்கீகார முத்திரையுடன் விற்கப்படும் ஆர்கானிக் காய்கறிகளைத் தாராளமாக வாங்கிச் சாப்பிடலாம். அரசின் முத்திரை இல்லாமல் விற்கப்படுபவை ஆர்கானிக் காய்கறிகளே அல்ல… இப்போது பரவலாக சிறு நகரங்களில்கூட ஆர்கானிக் காய்கறிகள் கிடைக்கின்றன.\nசைவ உணவுகளில் புரதச்சத்து குறைவு\nதவறு. சைவ உணவை மட்டும் சாப்பிடுபவர்களுக்கு பெரும்பாலும் அவர்கள் சாப்பிடும் உணவுகளிலிருந்தே புரதச்சத்து கிடைத்துவிடும். பால், பால் பொருள்கள், முளைகட்டிய தானியங்கள், பருப்பு வகைகள், பட்டாணி, பனீர் எனப் புரதச்சத்துள்ள உணவுகளின் பட்டியல் பெரிது. பாலே குடிக்காதவர்களுக்குத்தான் புரதச்சத்து குறைபாடு ஏற்படும். மேலும், ஒருவரின் ஒரு கிலோ எடைக்கு ஒரு நாளைக்கு 1 கிராம் புரதம் தேவை. இந்த அளவு வயதுக்கு ஏற்ப மாறுபடும். நடுத்தர வயதுள்ள ஒருவருக்கும், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் நோயாளிகள்… என ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் புரதத்தின் அளவு மாறுபடும்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nலிமிடெட் பிரீமியம் டேர்ம் இன்ஷூரன்ஸ்… என்ன லாபம்\nஇளவயது நரையும்… சரியான ஹேர் டையும்…\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nஉலக அயோடின் குறைபாடு தினம் -அயோடின் பற்றிய முழு ரிப்போர்ட்\nதீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nஉஷார் மழைக்காலத்தில் ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nகல்லூரியில் படிக்கும் போது இந்த அனுபவமெல்லாம் உங்களுக்கு இருக்கா \nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nபிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்���ுவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\nமழைக்காலத்தில் இந்த மசாலாவை உங்கள் சமையலில் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது\nநீடிக்கும் மன இறுக்கக் கோளாறு\nபத்தகோணாசனத்தால் தசைகளின் வலியமையை அதிகரித்து பலன்களைப் பெறுங்கள்\nநலம் தரும் நட்சத்திரப் பூ\nசர்வதேச மனநல தினம் – அக்டோபர் 10\nமோடி – எடப்பாடி சந்திப்பின் அரசியல் பின்னணி தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த திட்டம்\nசெப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=693&Itemid=61", "date_download": "2018-10-22T01:43:04Z", "digest": "sha1:6E4Z24XYDXCRE4KNFZYKHQQUODQCRXD4", "length": 21782, "nlines": 307, "source_domain": "dravidaveda.org", "title": "(444)", "raw_content": "\nசித்திர குத்த னெழுத்தால் தென்புலக் கோன்பொறி யொற்றி\nவைத்த இலச்சினை மாற்றித் தூதுவர் ஓடி யொளித்தார்\nமுத்துத் திரைக்கடற் சேர்ப்பன் மூதறி வாளர் முதல்வன்\nபத்தர்க் கமுதன் அடியேன் பண்டன்று பட்டினம் காப்பே.\nகண்ணுக்குத் தெரியாத இடந்தேடி) ஓடி ஒளிந்துக் கொண்டார்கள்;\nபண்டு அன்று பட்டினம் காப்பு\nஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய\n***- கீழ் ‘துப்புடையாரை” என்ற திருமொழியில், “எல்லையில் வாசல்குறுகச் சென்றாலெற்றி நமன்றமர்பற்றும்போது, நில்லுமினென்னுமுபாயமில்லை” என்ற குறைதீர இன்று அச்சங் கெட்டபடியை அருளிச்செய்கிறார், இப்பாட்டில் யமலோகத்தில், இவ்வுலகத்தின்கணுள்ள ஸர்வாத்மாக்களினுடையவும் பாபங்களைக் கணக்கிட்டு எழுதுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள சித்திரகுப்தனென்னுங் கணக்கப்பிள்ளை தன் தெய்வீகத்தன்மையால் ஸூரியன் சந்திரன் வாயு அக்நி ஆகாசம் பூமி வருணன் ஹ்ருதயம் யமன் பகல் இரவு காலை மாலை தருமம் என்ற பதினான்குபேர் ஸாக்ஷியாக ஒவ்வொருவரும் செய்த தீவினைகளையு மெழுதிவைப்பதுபோல ஒரு சுவடியில் என் தீவினைகளையுமெல்லா மெழுதி, அதன்மேல் யமனுடைய மேலெழுத்தையுமிடுவித்து அதனைப் பாதுகவாலாய் வைத்திருக்க, அதனை யமதூதர்கள் எடுத்துச் சுட்டுப்போட்டு ஓடி ஒளிந்து கொண்டனர்; இதற்கு அடி என்னெனில்; அயர்வறுமமாக்கனதிபதிக்கு நான் அடிமைப்பட்டதேயாகும். அது காரணமாக எனது ஆத்துமா அவ்வெம்பெருமானுடைய பாதுகாப்பை பெற்றிருக்கின்றபடியால் அவ்யமதூதர்கட்கு என்னை அணுகும்வழி என்னவே மென்றவாறு.\n“தரணியில் பண்ணியயனார் தனித்தனிக் காத்தபிரான்\n(தேசிகப்ரபந்தம்) என்ற பாசுரமிங்கு நினைக்கத்தக்கது. சித்திரகுத்தன் – புலம் என்று திசைக்கும் பெயர். இலச்சினை – “***“ என்ற வடசொல்விகாரம். (தூதுவராடி யொளித்தார்.) “வள்ளலே புலம் என்று திசைக்கும் பெயர். இலச்சினை – “***“ என்ற வடசொல்விகாரம். (தூதுவராடி யொளித்தார்.) “வள்ளலே உன் தமர்க்கென்றும் நமன்தமர் கள்ளர்போல“ “நமன்றமாராலாராயப் பட்டறியர் கண்டீர் அரவனை மேற் பேராயற் காட்பட்டார் பேர்“ என்ற அருளி செயல்களுமறிக.\nதிருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,\nதிருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,\nதிருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12\nதிருமொழி - 13, திருமொழி - 14\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திரு���ொழி - 12.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 1, திருமொழி - 2.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, ��ிருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prabhumychennai.blogspot.com/", "date_download": "2018-10-22T00:54:54Z", "digest": "sha1:PX5FXQZG2UI7HEEEI22XR6PBGJGBITYJ", "length": 20957, "nlines": 85, "source_domain": "prabhumychennai.blogspot.com", "title": "My City", "raw_content": "\nஎஸ்.எம்.எஸ்., அனுப்பினால் வீடு தேடி வரும் மரக்கன்றுகள்\nசென்னை : எல்லாரையும் முன்னேற்ற, சென்னை செயல்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது, சென்னை முன்னேற வேண்டும் என்பதற்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, \"சென்னை சமுதாய சேவை' (சென்னை சோஷியல் சர்வீஸ்) அமைப்பு.\nவயதானோர்களுக்கும் குழந்தைகளுக்கும் உதவிபுரியும், \"அரவணைப்பு', படிக்க வசதி இல்லாமல் திண்டாடும் மாணவர்களுக்கு உதவி புரியும், \"நாளந்தா', சென்னையில் மரங்களை அதிகப்படுத்த செயல்படும், \"சுற்றுச்சூழல் பாதுகாப்பு', அவசரக் காலத்தில் ரத்தம் வேண்டுபவர்களுக்கு தானம் செய்யும், \"சிவப்புத்துளி,' சென்னைக்கு அருகில் உள்ள கிராமப்புற மக்களின் வா��்க்கையை முன்னேற்றும், \"கிராமோதரன்' என சென்னை சமுதாய சேவை அமைப்பில் பல குழுக்கள் உள்ளன.\nபல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் சென்னைவாசிகள், 2,000 பேர், இதில் உறுப்பினர்களாக உள்ளனர். சென்னையை \"பசுமை நகரமாக்க' வேண்டும் என்பது தான் இந்த அமைப்பின் முதன்மை விருப்பம். இதற்காகவே, சுற்றுச் சூழல் பாதுகாப்புக்குழு என்ற பிரிவை ஏற்படுத்தியுள்ளனர்.\nகுழந்தை பெயரில் மரக்கன்று: சென்னையில் எந்தப் பகுதியில் இருந்தாலும், GREEN என, டைப் செய்து, பெயர், வீட்டு முகவரி போன்றவற்றை, 98940 62532 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் போதும். மரக்கன்று இரண்டு வாரத்திற்குள் எஸ்.எம்.எஸ் அனுப்பியவரின் வீடு தேடி வரும்.அவர்களின் வீடு, அதன் சூழல், போன்றவற்றை ஆராய்ந்து, மரக்கன்றை நட்டு, பின்னர் பராமரிக்கும் முறை பற்றி விளக்குவார்கள், அந்த மரத்திற்கு அவர்களுக்கு விருப்பமான குழந்தையின் பெயரை சூட்டுவார்கள்,\n\"\"குழந்தைகளின் பெயர்களை மரங்கன்றுகளுக்கு சூட்டுவதன் மூலமாக, அந்த மரக்கன்றை தங்கள் குழந்தையைப் போலவே பராமரிப்பார்கள்'' என்கிறார்கள் சென்னை சமுதாய சேவை அமைப்பின் நிர்வாகிகள். அது மட்டுமின்றி, இந்த அமைப்பின் உறுப்பினர்களின் திருமண விழாக்களில், தாம்பூலப்பைகளுக்கு பதிலாக, மரக்கன்றுகளை வழங்கி, இயற்கை குறித்த விழிப்புணர்வு செய்கிறது.\nசென்னையில் உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று, சுற்றுச்சூழல், போக்குவரத்து போன்றவை பற்றிய விழிப்புணர்வு முகாம்கள் நடத்துகிறார்கள். மேலும், சென்னையை சுற்றி உள்ள கிராமப்புற பகுதிகளுக்குச் சென்று, மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்குத் தேவையான விழிப்புணர்வு முகாம்களையும் இந்த அமைப்பினர் நடத்தி வருகின்றனர்.\n\"\"நம்மை வாழ வைக்கிற சென்னைக்கு, நாம் என்ன செய்கிறோம் என்பது தான் முக்கியம். இந்த உணர்வு எல்லோருக்குள்ளும் வந்து விட்டால், சென்னை முன்னேறி விடும். வாங்கியதை கொடுப்பது தானே நம் மரபு'' என்கிறார் சென்னை சமுதாய அமைப்பின் தலைவர் சதிஷ்குமார்.\nஇந்த அமைப்பில் இணைந்து பணியாற்றவும், சேவையை பயன்படுத்த விரும்புவோரும் மேலும், விவரங்களை அறிய, 98400 19007 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஒரு மணி நேரத்தில் ரத்தம் கிடைக்கும் : அவசர உதவிக்காக ரத்தம் தேவைப்படுபவர்கள், இந்த அமைப்பினருக்கு போன் செய்த���ல், சென்னையில் எங்கிருந்தாலும், எந்தவகை ரத்தமாக இருந்தாலும், அந்த இடத்திற்கு தேவையான அளவு ரத்தம், ஒருமணி நேரத்தில் இலவசமாக வழங்கப்படும்.\n\"நாளந்தா' கல்விக்குழுவின் மூலமாக வசதியற்ற ஏழைக்குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள். அந்த உதவித்தொகையின் மூலமாக படித்து, வேலைக்குச் சேர்ந்தவர்கள் பின்னர், அதே அமைப்பில் படிக்க வசதி இல்லாத, மாணவரை படிக்க வைக்க வேண்டும் என்பது பொது விதி.\nபார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, வாரம் ஒரு முறை உதவி செய்கிறார்கள். பாடம் படித்துக்காட்டுவது, பாடங்களை டேப் செய்து கொடுப்பது போன்ற வேலைகளுடன் தேர்வின் பொழுது \"ஸ்கிரைப்'ஆக செயல்படுகிறார்கள்.\nபொதுமக்கள் தங்களது வீட்டு விசேஷங்களில், வீணாகும் உணவுப் பொருட்களை இவர்களுக்குத் தெரியப்படுத்தினால், சம்பவ இடத்திற்கே வந்து, அந்தப் பொருட்களை வாங்கி, சென்னையில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அளிக்கின்றனர். இதே போல் உடைகளையும் வாங்கி, உடை வாங்குவதற்கு வசதியில்லாதவர்களுக்கு கொடுத்து வருகின்றனர்.\n09.09.09 இரவு 9 மணிக்கு 9 நிமிடம் விளக்குகள் அணைப்பு : புவி வெப்பமயமாதலை தடுக்க விழிப்புணர்வு\nசென்னை : \"\"புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் வகையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, நாளை இரவு (09.09.09) 9 மணிக்கு 9 நிமிடம் விளக்குகள் அணைக்கப்படும்,'' என்று மேயர் சுப்ரமணியன் தெரிவித்தார்.\nஅவர் கூறியதாவது:புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் வகையில், பொதுமக்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்த, நாளை இரவு 9 மணிக்கு சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம் செயல்படும் ரிப்பன் கட்டடத்தில் இருந்து, என் தலைமையில் நகரில் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்படும். 9 நிமிடங்கள் கழித்து, மறுபடியும் விளக்குகள் ஒளியூட்டப்படும்.இந்த நிகழ்ச்சியில் 99999 என் பதைக் குறிக்கும் வகையில் நகரில் பல்வேறு துறைகளைச் சார்ந்த 99 வல்லுனர்கள் கலந்துகொண்டு, புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவ டிக்கைகள் குறித்து உரையாற்றுவர்.ஒரு நாள் 9 நிமிடங்கள் விளக்குகளை அணைத்து வைப்பதால், பூமி குளிர்ந்துவிடப்போவதில்லை. புவி வெப்பமயமாதல் குறித்த செய்தி, மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் விளக்குகள் அணைக்கப்படும்.\nஅந்த சமயத்தில், சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான அனைத்து கட்டடங்களிலும் விளக்குகள் அணைக்கப்படும். அதற்கான சுற்றறிக்கை, கமிஷனர் மூலம் அனுப்பப்படும். நகரில் உள்ள சாலை ஓர பூங்காக்கள். சாலை திட்டு பூங்காக்கள், மற்றும் பூங்காக்களில் விளக்குகள் அணைக்கப்படும்இதற்காக பல துறைகளைச் சார்ந்தவர்கள், அவர்களது துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் அவர் களது குடும்பத்தினர் இரவு 9 மணிக்கு விளக்குகளை அணைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வங்கி ஊழியர்கள் சங்கத் தலைவர் வெங்கடாசலம் மற்றும் வேலம்மாள் கல்வி நிறுவனத்தின் நிர்வாகி வேல்முருகன் ஆகியோர் அவர்களது சார்பு குடும்பத் தினர் உட்பட பல்வேறு சமூக அமைப் பினர் இரவு 9 மணிக்கு விளக்குகளை அணைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.இவ்வாறு மேயர் கூறினார்.\nதகவல் உரிமை சட்ட பயன்பாடு: முதலிடத்தில் தமிழர்கள்\n\"தேசிய அளவில் தகவல் உரிமை சட்டத்தை பயன்படுத்துவதில், தமிழர்கள் முதலிடத்தில் உள்ளனர்' என, மாநில தகவல் கமிஷனர் பெருமாள்சாமி தெரிவித்தார்.\nகடந்த 2006 ஜனவரி முதல், நடப்பாண்டு ஆகஸ்ட் வரை, தமிழகத்தில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 600 மனுக்கள், தகவல் உரிமை சட்டத்தில் பெறப்பட்டுள்ளன. இதில், 22 ஆயிரத்து 500 மனுக்கள் தகுதியற்றவையாக நிராகரிக்கப்பட்டுள்ளன. இவை, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வராதவை; 86 ஆயிரத்து 300 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க, அந்தந்த துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nவெளிப்படையான அரசு நிர்வாகம், ஊழல் ஒழிப்பு, அதிகாரிகள் பொறுப்புடன் நடந்து கொள்வதை உறுதி செய்தல் ஆகியவற்றுக்கு இச்சட்டம் உத்தரவாதம் தருகிறது. அரசு ரகசியங்கள் தொடர்பான சில துறைகளுக்கு, இச்சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட நபரின் உயிர், உடல், உடைமைகளுக்கு தீங்கு விளைவிக்கும் விளக்கங்கள், வியாபார ரீதியான ரகசியங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகம், தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்துவதில் முதலிடத்தில் உள்ளது.\nஇதற்கு, தமிழர்களிடையே இச்சட்டம் தொடர்பாக உள்ள விழிப்புணர்வே காரணம். தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தேவையான தகவல் பெற, வெள்ளை பேப்பர் போதும். அதில், அத்துறையின் பொது தகவல் அதிகாரியின் முகவரியிட்டு, 10 ரூபாய் கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி, அனுப்பினால் போதுமானது. கருவூலத்தில் செலுத்தப்ப���்ட சலான், டிமாண்ட் டிராப்ட் ஆகியவற்றையும் கொடுக்கலாம். மேல்முறையீடு செய்ய, ஏற்கனவே செய்த மனுவின் ஜெராக்ஸ் இணைத்து விண்ணப்பிக்கலாம். இவ்வாறு பெருமாள்சாமி தெரிவித்தார்.\nஎஸ்.எம்.எஸ்., அனுப்பினால் வீடு தேடி வரும் மரக்கன்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/16367", "date_download": "2018-10-22T00:53:43Z", "digest": "sha1:SFL57UWUC4VWRLVVCKPOFCSXRLXRZP4C", "length": 5698, "nlines": 72, "source_domain": "thinakkural.lk", "title": "சட்டமா அதிபரின் கைக்கு சென்ற விஜயகலாவின் வாக்குமூலம் - Thinakkural", "raw_content": "\nசட்டமா அதிபரின் கைக்கு சென்ற விஜயகலாவின் வாக்குமூலம்\nLeftin August 9, 2018 சட்டமா அதிபரின் கைக்கு சென்ற விஜயகலாவின் வாக்குமூலம்2018-08-09T16:49:38+00:00 உள்ளூர் No Comment\nமுன்னாள் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குமூலம், சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nதமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் அவர் ஆற்றியிருந்த சர்ச்சைக்குரிய உரை தொடர்பில் பொலிஸ் திட்டமிட்ட குற்றங்கள் தடுப்பு பிரிவினரால் பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குமூலமே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது.\n‘உத்தியோகபூர்வப் பணி’ ஜனாதிபதி மக்கள் சேவை – தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின், யாழ். மாவட்டத்துக்கான 8ஆவது வேலைத்திட்டம், யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் ஜூலை மாதம் 2 ஆம் திகதி ஆரம்பித்து​ வைக்கப்பட்டது.\nஅதில் கலந்துகொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், “தமிழீ​ழ விடுதலைப் புலிகளின் காலத்தில், எப்படி இருந்தோம் என்பதை உணர்வுப்பூர்வமாக்க உணரும் நிலையில் இருக்கிறோம். இன்றுள்ள நிலையில் விடுதலைப் புலிகளை மீள உருவாக்க வேண்டியதே எமது முக்கிய நோக்கம்” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதிய கட்சி தொடங்கினார் அனந்தி சசிதரன்\nபலாலி, மட்டக்களப்பில் இருந்து தென்னிந்தியாவுக்கு விமான சேவையை ஆரம்பிக்க இந்தியா அக்கறை\nஎங்களுக்கு வந்த ஆய்வுக்கான பட்டியலில் அமுனுபுர பெயர் இருக்கவில்லை;மனித உரிமைகள் ஆணைக்குழு தகவல்\nலெப்.கேணல் அமுனுபுரவை திருப்பி அழைக்கிறது இலங்கை\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\n« இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட்; ‘நாணயச்சுழற்சி ’ போடுவதில் தாமதம்\nபோக்குவரத்தில் சிக்கல் ஏற்பட்டால் அழையுங்கள் »\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தத��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/video_main.asp?news_id=153170&cat=464", "date_download": "2018-10-22T02:03:54Z", "digest": "sha1:I2PCSK52FVW4AIXL6OPKZMQBA3STMJUC", "length": 28277, "nlines": 657, "source_domain": "www.dinamalar.com", "title": "மகளிர் கால்பந்து போட்டி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » மகளிர் கால்பந்து போட்டி செப்டம்பர் 24,2018 00:00 IST\nவிளையாட்டு » மகளிர் கால்பந்து போட்டி செப்டம்பர் 24,2018 00:00 IST\nமதுரை காமராஜ் பல்கலைகழக அனைத்து மண்டல மகளிர் கல்லுாரிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி, கருமாத்துார் அருளானந்தர் கல்லுாரியில் துவங்கியது. இரண்டு நாட்கள் நடக்கும் இந்த போட்டியில் 8 கல்லுாரிகளை சேர்ந்த அணி வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். முதல் போட்டியை பல்கலை உடற்கல்வி துணைத்தலைவர் சந்திரசேகரன், கல்லுாரி செயலர் மணிவளன் துவக்கி வைத்தனர். மதுரை மீனாட்சி கல்லுாரியும் லேடிடோக் கல்லுாரியும் விளையாடியது. இதில் லேடிடோக் கல்லுாரி அணி 6 - 0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.\nகாமராஜ் பல்கலை விளையாட்டுகள் அம்போ\nகூடைப்பந்து: அரசு கல்லுாரி வெற்றி\nமண்டல வாலிபால்: கே.ஜி., வெற்றி\nபல்கலை செஸ் சாம்பியன் போட்டி\nமதுரை மீனாட்சி கோயில் ஆய்வு\nகால்பந்து: மின்வாரிய அணி வெற்றி\nஹாக்கி: இந்திய ரயில்வே அணி வெற்றி\nஇந்திய ராணுவ லெவன் அணி வெற்றி\nஇந்தியன் ஆயில் கார்பரேசன் அணி வெற்றி\nகால்பந்து லீக்: நேரு, காருண்யா வெற்றி\nகால்பந்து : நேரு, கற்பகம் வெற்றி\nமாவட்ட கால்பந்து: இ.பி., அணி வெற்றி\nதேசிய அளவிலான ஹாக்கி: பஞ்சாப் வங்கி அணி வெற்றி\nஅனைத்து பள்ளி தடகள போட்டி\nமண்டல கைப்பந்து, செஸ் போட்டி\nஅனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவி.பேட் இயந்திரம்\nமதுரை கல்வி மாவட்ட தடகளம்\nமதுரை கல்வி மாவட்ட போட்டி\nஸ்டாலின்-அழகிரி சேரணும்: மதுரை ஆதீனம்\nஹாக்கி: பஞ்சாப் அணி முன்னேற்றம்\nபோலீசார் கொடி அணி வகுப்பு\nமண்டல கபடி: எஸ்.டி.சி., முதலிடம்\nவாலிபால்: கிருஷ்ணா கல்லூரி வெற்றி\nவாலிபால்: ஈஷா கல்லூரி வெற்றி\nபெண்கள் ஹேண்ட்பால் அணி தேர்வு\nடேபிள் டென்னிஸ்: ஜி.வி.ஜி., வெற்றி\nபுற்றுநோய் மருந்து கண்டுபிடித்த மதுரை டாக்டர்\nCIYF - பெஸ்ட் காமெடி ஷோ\n2ம் மண்டல பாசனத்திற்கு நீர் திறப்பு\nகால்பந்து: நேரு, ஈஷா கல்லூரி வெற்றி\nரயிலில் தவறி விழுந்த மதுரை இளைஞர் பலி\nமாநில கூடை பந��து : மதுரை முதலிடம்\nசேலம் 8 வழி சாலை பணிகளுக்கு தடை\nCIYF- இசைக்கருவி இல்லா இசை - BEATBOX\nவிமான கழிவறையில் கிடந்த 8 கிலோ தங்கம்\nவனத்துறை கேமரா சேதம்: 6 பேர் கைது\nகருணாஸ் மீது சட்டம் பாயும் - உதயகுமார்\nசிலை ஊர்வல கலவரம் : 6 வழக்குகள் பதிவு\nஆயுஷ்மான் பாரத் திட்டம்: துவக்கி வைத்தார் பிரதமர் மோடி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nசோழவரம், ஊரப்பாக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் அணிவகுப்பு\nசி.பி.ஐ.,யில் சண்டை; நம்பர் 2 மீது வழக்கு\nதிருப்பதியில் ஊழல்; 16,000 லட்டு திருட்டு\nமாநில கபடி: ஆர்.எஸ்.கே., முன்னிலை\nசபரிமலை செல்லும் பாதை மோசம்\nமாவட்ட கேரம்: கணேசன் முதலிடம்\nஇயற்கை விவசாயத்தில் அசத்தும் பட்டதாரி\nஇரட்டை வலிமையுடன் பதிலடி; மோடி ஆக்ரோஷம்\nமதுரையில் ரவுடி வெட்டிக் கொலை\nகரும்புக் காசு எப்போ தருவீங்க\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஇரட்டை வலிமையுடன் பதிலடி; மோடி ஆக்ரோஷம்\nபெண்கள் ஸ்ட்ராங்கா இருந்தா Me Too எதுக்கு\nசட்ட சிக்கலில் உரிமை மீறல் பிரச்சினை\nசி.பி.ஐ.,யில் சண்டை; நம்பர் 2 மீது வழக்கு\nதிருப்பதியில் ஊழல்; 16,000 லட்டு திருட்டு\nசோழவரம், ஊரப்பாக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் அணிவகுப்பு\nஅமைச்சர் வீட்டு திருமணம்; கலகலக்கும் கரூர்\nஇலங்கையின் நடவடிக்கையால் மீனவர்கள் கொந்தளிப்பு\n51 வருடம் கழித்து முன்னாள் மாணவர்கள் சந்திப்பு\nபோஸ்கோ சட்டத்தில் வாலிபர் கைது\nஇயற்கை விவசாயத்தில் அசத்தும் பட்டதாரி\nஇதுவரை 8 பெண்களின் முயற்சி தோல்வி\nவிழுந்து வாரிய டெபுடி CM\nதியாகராஜர் கோயிலில் மீண்டும் சிலைகள் ஆய்வு\nசபரிமலை செல்லும் பாதை மோசம்\nகரும்புக் காசு எப்போ தருவீங்க\nமின்சாரம் தாக்கி சிறுமி பலி\n2வது நாளாக தொடரும் ஆய்வு\n2 லாரி, 2 கார் தீக்கிரை\nஅஞ்சலி நிகழ்ச்சியில் உடைந்த துப்பாக்கி\nமழைக்கு காரணமே அ தி மு க தான்\nநீர்வழிச்சாலை வந்தால் வறுமை ஒழியும் பொருளாதாரம் மேம்படும்\nபுதுச்சேரி கடற்கரையில் கிரண்பேடி அதிரடி\nசாய்பாபா கோவிலில் 100வது ஆண்டு மகா சமாதி ஆராதனை\nசீரடி சாயி பாபாவின் மகாசமாதி நூற்றாண்டு விழா\nமதுரை இம்மையில் நன்மை தருவார் கோயிலில் அரிச்சுவடி ஆரம்பம\nபுதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி செய்தியாளர் சந்திப்பு\nஐயப்ப சேவா சமாஜம் போராட்டம்; எச்.ராஜா பேச்சு\nஹெலி ஸ்பிரேயர் மூலம் மருந்து தெளிப்பு\nகல்யாணத்துக்கு முன் கவுன்சலிங் அவசியமா\nநரம்பியல் அறுவைசிகிச்சையில் ரோபாட்டிக் தொழிற்நுட்பம்\nபுற்றுநோய் மருந்து கண்டுபிடித்த மதுரை டாக்டர்\nமாநில கபடி: ஆர்.எஸ்.கே., முன்னிலை\nமாவட்ட கேரம்: கணேசன் முதலிடம்\nமாநில கூடைப்பந்து அரை இறுதிப்போட்டி\nசென்னையில் மாநில டேபிள் டென்னிஸ்\nதேசிய கராத்தே சாம்பியன்ஷிப் துவக்கம்\nஜூனியர் கிரிக்கெட்: லிசிக்ஸ் வெற்றி\nதிருப்பதியில் பார் வேட்டை உற்சவம்\nஎனக்கு ஜோடியாக நயன்தாராவா கிடைப்பார் \nபைக் வீலிங் தான் கஷ்டம் கீர்த்திசுரேஷ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geetham.net/forums/showthread.php?38878-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE-%E0%AF%8D&s=8fc925f111012ef36502f311bf94ef93&p=622751", "date_download": "2018-10-22T01:25:43Z", "digest": "sha1:YX6KAXN4CRLK2HDHHVCBW6PKI22CUTWV", "length": 4301, "nlines": 166, "source_domain": "www.geetham.net", "title": "வேங்கை முன்னோட்டம ்", "raw_content": "\nThread: வேங்கை முன்னோட்டம ்\nஇந்தியாவின ் தலைசிறந்த தயாரிப்பாள ர்களில் ஒருவரான பி.நாகிரெட� �டியின், விஜயா புரொடக்ஷன் ஸ் தயாரிப்பில ் பலவெற்றி படங்கள் வெளிவந்துள ்ளன. பி. நாகிரெட்டி யின் நல்லாசியுட ன், பி.பாரதி ரெட்டி தயாரிப்பில ், ஹரி இயக்கத்தில ் தனுஷ் நடிக்கும் படம் வேங்கை. ஹரியின் வழக்கமான அரிவாள் கலாச்சாரம் நிறைந்த ஆக்ஷன் படம் தான் வேங்கை\nQuick Navigation தமிழ் கருத்துக்களம் Top\nPatti Manram / பட்டிமன்றம்\n« கோர்ட்டில் ஆஜராக நடிகை அனுஷ்காவுக்கு சம்மன் | அசின் இடம் எனக்கு தான் | அசின் இடம் எனக்கு தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.myenglishisgood.net/TA/", "date_download": "2018-10-22T02:19:57Z", "digest": "sha1:UIRPV5B2X6G7NHDHIXCJG52TUIUHEUOH", "length": 7255, "nlines": 78, "source_domain": "www.myenglishisgood.net", "title": "English Lessons Online, Learning English Online Johor Bahru- MyEnglishisGood", "raw_content": "\nபாடநெறிகள் & பள்ளி கட்டணம்\nபாடநெறிகள் & பள்ளி கட்டணம்\nஇந்த பாடத்திட்டத்தை மலேசியாவில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 3-வது முதல் 6 வது வரை படிப்பவர்கள் , பள்ளியை விட்டு விலகி வியாபாரம் அல்லது தொழில் செய்யும் ய���வரும் வயது நிர்ணயம் இன்றி படிக்கலாம். ஒவ்வொரு நாளும் வேலையில் எதிர் கொள்ளும் ஆங்கிலம் இதில் முக்கியமாக சேர்கப்பட்டிருக்கிறது .\nஅறிமுக பேசும் ஆங்கிலம் : VIDEO\nஅறிமுக பேசும் ஆங்கிலம் AUDIO\nபாடத்திட்டம் 1 – இந்த இரண்டு\nஇந்த பாடத்திட்டம் செகோண்டரி 1 (Secondary 1)\nபொது ஆங்கிலம் / வியாபார ஆங்கிலம் (AUDIO COURSE WITH CDS)\nஎங்களின் பாடத்திட்டங்கள் ஒன்றும் , பாடத்திட்டம் இரண்டும் நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் படித்து வந்தால் ஆறு மதங்களிலிருந்து ஒன்றரை வருடங்கள் ஆகும் நீங்கள் தரமாக படித்து முடிக்க. இது இரண்டையும் அல்லது ஒன்று மட்டும் நீங்கள் படித்து முடித்து ஓரளவு நன்றாக ஆங்கிலம் பேசும் திறமை வந்தவுடன் எங்களுக்கு ஆங்கிலத்தில் ஒரு கடிதம் எழுதுங்கள் . உங்களுக்கு ஒரு அழகான சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும்.\nஇந்த பள்ளிக்கூடம் சிங்கப்பூரில் 1962 இல் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. இன்று வரை ஏறக்குறைய 55 வருடங்கள் இது இயங்கி வருகிறது. ஏறக்குறைய 15 வருடங்களாக ஆங்கிலத்தை CD மூலமாகவும் வீடியோ மூலமாகவும் பயிற்சி கொடுத்து வருகிறோம். வயது முதிர்வு காரணமாக இந்த வியாபாரத்தை இந்தியாவில் இதன் Intellectual Property Rights அதாவது இந்த பாடத்திட்டங்களின் அறிவு சார்ந்த சொத்துரிமையை விற்க விரும்புகிறோம். இந்த வியாபாரத்தை நீங்கள் விலை கொடுத்து வாங்க விரும்பினால் கீழ்கண்ட இமைளுக்கு எழுதுங்கள். மேல் விபரங்கள் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்..\nபிரிட்டிஷ் கவுன்சில் மிகவும் பிரசித்தி பெற்றது . ஆங்கிலத்தைப் பற்றி இவர்கள் சொல்வதை கேளுங்கள் .\nஆங்கிலம் 75 நாடுகளில் முதல் மொழியாகவும் அல்லது இரண்டாவது மொழியாகவும் பயன்பட்டு வருகிறது. 2 பில்லியன் அல்லது 200 கோடி ஜனத்தொகை இந்த மொழியை பயன்படுத்தி வருகிறது.\nஆங்கிலம் 37 கோடி பேர்களுக்கு தாய் மொழியாகும். 40 கோடி பேர்கள் ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக உபயோகித்து வருகிறார்கள்.\nஆங்கிலம் ஒன்று தான் சயன்ஸ் & டெக்னாலஜி யின் ஒரே மொழி. சென்ற நூட்டான்று பிரிட்டிஷ், அமெரிக்கன் உடைய அதிகாரத்தில் இருந்ததால் ஆங்கிலம் மற்ற மொழிகளைவிட அதிகமாக பயன்பட்டு வந்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?p=31110", "date_download": "2018-10-22T01:38:33Z", "digest": "sha1:YFWJVAN37BNP4MN7VQYWEFPVES2YJFPE", "length": 9663, "nlines": 110, "source_domain": "www.siruppiddy.net", "title": "பரீட���சைகள் திணைக்கள ஆணையாளர் திடீர் இடமாற்றம். | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » featured » பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் திடீர் இடமாற்றம்.\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீஞானவைரவர் ஸ்ரீ ஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nபரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் திடீர் இடமாற்றம்.\nபரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் டபிள்யு.எம்.என்.ஜே.புஷ்பகுமார கல்வியமைச்சுக்கு உடனடியாக இடம் மாற்றப்பட்டுள்ளார்.\nபரீட்சை வினாத்தாள்கள் குறித்து நடைபெறும் விசாரணைக்கு உதவும் வகையிலேயே அவர் இடமாற்றப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.\nகடமையில் அலட்சியம் மற்றும் தவறான வழிநடத்தல்கள் என்பனவற்றைக் காரணம் காட்டி இரகசியத் தகவல்கள் பிரிவின் தலைவரான பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் பணி இடை நீக்கம் செய்யப்பட்ட ஒரு சில தினங்களிலேயே இந்த இடமாற்றம் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த காலங்களில் நடத்தப்பட்ட பரீட்சைகளுக்கான வினாத்தாள் அமைப்பு, விடைத்தாள் திருத்தம், புள்ளியிடல் மற்றும் பரீட்சைகளின் இரகசியத் தன்மை காப்பு என்பன குறித்த விசாரணைகள் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் பணிப்பின் பேரில் ஆரம்பிக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.\nநிறைவுக்கு வந்த உயர்தர பரீட்சை விடைத்தாள்களை மீள் பரிசீலனை .\nக.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்\nக.பொ.த உயர்தர பரீட்சைக்கான விண்ணப்ப திகதி இம் மாதத்துடன் முடிவு\nக.பொ.த.சாதாரணதரப்பரீட்சை முடிவுகள் அடுத்த வாரம்\n2011ம் ஆண்டுக்கான இசட் பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.\nயாழில் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை\n« ரூ.99 கட்டணத்தில் விமானத்தில் பறக்கலாம் – ஏர் ஏசியா புது சலுகை\n15வது பிறந்தநாள் வாழ்த்து:செல்வி தேனுகா தேவராசா (15.11.17) »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?p=464", "date_download": "2018-10-22T01:16:01Z", "digest": "sha1:VQIYV64ZZOJKWSBSUHE7I64SNQ2BH4ZA", "length": 10194, "nlines": 120, "source_domain": "www.siruppiddy.net", "title": "நிலாவரைக் கிணறு-பாரம்பரிய கதைகளும் அறிவியல் விளக்கமும் | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » featured » நிலாவரைக் கிணறு-பாரம்பரிய கதைகளும் அறிவியல் விளக்கமும்\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீஞானவைரவர் ஸ்ரீ ஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nநிலாவரைக் கிணறு-பாரம்பரிய கதைகளும் அறிவியல் விளக்கமும்\nநிலாவரைக்கும் கடலுக்கும் தரைக்கீழ்த் தொடர்புண்டு எனக் கருதப்பட்டது.நிலாவரையில் ஒரு தேசிக்காயைப் போட்டால் அது கீரிமலைக் கடலில்மிதக்கும் என்றனர். ஆழங்காணாத இக்கிணற்றில் விழுந்து தற்கொலைசெய்தவர்கள் பலர்இது வற்றாத கிணறாகக் கருதப்படுகின்றது- கி. பி. 1824 இல் சேர் எட்வேட்பான்ஸ் எனும் தேசாதிபதியின் கட்டளைப்படி அதனை அடுத்துள்ளதோட்டங்களுக்கு நீர் வழங்க புத்தூர் நவர்கிரி நிலாவரைக் கிணற்றைப் பயன்படுத்த முடிவுசெய்யப்பட்டது.\nசுற்றுலா மையமாகும் நிலாவரை ஒரு பார்வை\nசுற்றுலா மையமாகும் நிலாவரை ஒரு பார்வை\nநிலாவரை கிணற்றில் இருந்து புத்தூர் மக்களுக்கு குடிநீர் விநியோகம்\nஇராசையா பாஸ்கரன் ஈமைக்கிரிகையின் சில நினைவுகள்\nபூபதி சுப்பிரமணியத்தின் முதலாவது ஆண்டுத் திதி 06.05.2014\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தினால் உதவிய உறவுகளின் விபரம்\nசுவிஸ் சூரிச் நகரில் நடந்த புதுவருட மத்தாப்பு வேடிக்கை\n2 Responses to “நிலாவரைக் கிணறு-பாரம்பரிய கதைகளும் அறிவியல் விளக்கமும்”\nநிலாவரை என்னும் பெயர் எவ்வாறு உருவாகியது எனில் இக் கிணற்றின் ஆழம் யாருக்கும் தெரியாததால் இதன் ஆழம் வானத்தில் உள்ள „நிலா“ வரைக்கும் என சொல்லப்பட்டதால் இதன் பெயர் நிலாவரை என உருவாகியதாக எ��து தாத்தா சொல்லி அறிந்துள்ளேன், மேலும் இக்கிணறு நவர்கிரியில் உள்ளது. புத்தூர் நிலவரை என்று உங்கள் குறிப்பில் எழுதி உள்ளீர்கள்\nபிழைகளை சுட்டி காட்டியமைக்கு நன்றி பாபு\nசுற்றுலா மையமாகும் நிலாவரை | Siruppiddy.Net\n« இந்த நாள் இனிய நாள்\nயாழ்ப்பாண இசை விழா ஆரம்பம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000022752.html", "date_download": "2018-10-22T01:11:51Z", "digest": "sha1:AU4HE67OLOT5FQACAFR7VP6OLQ2DUSB3", "length": 5346, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "சிறுகதைகள்", "raw_content": "Home :: சிறுகதைகள் :: கொலைச் சேவல்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nலங்கூர் வாழ்க்கையின் வெற்றிக்கு வாஸ்து சாஸ்திரம் பாரதி என்றொரு ஞானக்குருவி\nவேதமானவன் வள்ளுவர் காட்டும் நேர நிர்வாகம் ஓடைப்புல்\nவேதாத்திரி மகரிஷியின் பொன்மொழிகள் பாகம் II விடுதலை இயக்கத்தில் தமிழகம் ஏழாம் சுவை\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_nov2003", "date_download": "2018-10-22T01:48:38Z", "digest": "sha1:VWC4MGHSTVKKBPUDW23447LZUIQP4FFD", "length": 3742, "nlines": 129, "source_domain": "karmayogi.net", "title": "மலர்ந்த ஜீவியம் - நவம்பர் 2003 | Karmayogi.net", "raw_content": "\nHome » மலர்ந்த ஜீவியம் - நவம்பர் 2003\nமலர்ந்த ஜீவியம் - நவம்பர் 2003\nஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னை யோக மலர்\nநவம்பர் 2003 ஜீவியம் 9 மலர் 7\n01.யோக வாழ்க்கை விளக்கம் V\n06.லைப் டிவைன் - கருத்து\n09. பிரம்மம், புருஷா, ஈஸ்வரா - மாயா, பிரகிருதி, சக்தி\n10.இதுவோ உம் ரௌத்திரக் கருணை\n12.அன்னையை அறிவது பாக்கியம், அதிர்ஷ்டம்\n01.யோக வாழ்க்கை விளக்கம் V ›\nமலர்ந்த ஜீவியம் - நவம்பர் 2003\n01.யோக வாழ்க்கை விளக்கம் V\n06.லைப் டிவைன் - கருத்து\n09. பிரம்மம், புருஷா, ஈஸ்வரா - மாயா, பிரகிருதி, சக்தி\n10.இதுவோ உம் ரௌத்திரக் கருணை\n12.அன்னையை அறிவது பாக்கியம், அதிர்ஷ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://maattru.com/dascapital-7/", "date_download": "2018-10-22T02:26:09Z", "digest": "sha1:JZOX7WBEI3OAAK4QPU5XFK7GOPWEGBJ6", "length": 30540, "nlines": 175, "source_domain": "maattru.com", "title": "தோல்வியடைந்த மௌனக் கொலை முயற்சி! - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nபூர்வகுடிகளின் வாழ்வியலை பிரதிபலிக்கிறதா “வடசென்னை” . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nராட்சசன் ஒரு ரசிகரின் பார்வையில் . . . . . . . . \nசபரிமலையும் நீதிமன்ற தீர்ப்பும் . . . . . . . . . . . \nநக்கீரன் கோபால் கைது – கருத்துரிமையின் குரல்வளை நெறிப்பு…\n96 – நவீன வாழ்வில் மெது மெதுவாக விரியும் பெண்ணின் சிறகடிப்பு வெளி . . . . . . . . \nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nதோல்வியடைந்த மௌனக் கொலை முயற்சி\nதொடர்கள், பொருளாதார விவாதம், பொருளாதாரம், மூலதனம் - வாசகர் வட்டம் December 8, 2014October 29, 2015 Vijayan S\nகடந்த கால ஜெர்மானிய அறிவுலகமும் ஒரு விதத்தில் இந்திய அறிவுலகம் போன்றதே. இங்கே இருவித போக்குகள் உண்டு. தத்துவம் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் தலைசிறந்த படைப்புகளை செய்தவர்கள் ஒரு புறமும். எதுவும் செய்யாமல் எல்லாம் என்னிடம் இருக்கிறது என்று பழம் பெருமைகளை கூறிக் கொண்டு அலையும் அறிவுஜீவிக் கூட்டம் மற்றொரு புறமும் உள்ள நாடு இந்தியா. இரண்டாமவருக்கு மூளையைச் செலவழித்து வேலை செய்ய வேண்டிய நிலைமை இல்லாததால், அவர்கள் அரசியல் அதிகாரத்தை குறிவைத்து செயல்படும் பாங்குள்ளவர்கள். ஜெர்மனியிலும் இதேதான் நிலைமை போலிருக்கிறது. மனித சமூகத்தின் உற்பத்தியமைப்புமுறை முதலாளித்துவ பொருளுற்பத்தி முறைக்கு மாறிக் கொண்டிருந்த காலகட்டத்தில் தோன்றிய அரசியல் பொருளாதாரம் என்ற அறிவுத்துறை ஜெர்மனியில் பலவீனமாகவே இருந்தது. இங்கிலாந்திலோ ஆடம் ஆண்டர்சன், ஆடம் ஸ்மித், வில்லியம் ஃபிளீட்வுட், ரிச்சர்ட் கேன்டிலியன், தாமஸ் ஹார்ட்க்ஸ்கின் என்று மார்க்ஸ் காலம் வரை ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. ஜெர்மனிக்கு இந்தப் பாரம்பர்யம் கிடையாது. முதலாளித்துவ வளர்ச்சிப்போக்கில் இங்கிலாந்திற்கு சற்று பின்னால்தான் பயணிக்கத் தொடங்கியது. அரசியல் பொருளாதார விஷயத்தில் ஜெர்மனியில் மார்க்ஸுக்கு முன்னால் வாழ்ந்த ஒரே ஒரு அறிஞர் லுத்விக் குத்ஸவ் வான் குலிச் (Ludwig Gustav Van Gulich) இவர் அரசியல் பொருளாதாரம் பற்றி ஐந்து தொகுதிகள் கொண்ட புத்தகம் எழுதியுள்ளார். அதற்குப் பிறகு ஜெர்மானியர்களுக்கு கிடைத்தது மூலதனம் நூலே. இது பற்றி மார்க்ஸ குறிப்பிடுகையில், “இன்றுவரை ஜெர்மனியில் அரசியல் பொருளாதாரம் ஒரு வெளிநாட்டு விஞ்ஞானமே. குஸ்தவ் வான் குலியிச் தமது வர்த்தகம் தொழில்துறை பற்றிய வரலாற்று விவரிப்பு என்றும் நூலில், குறிப்பாக 1830ல் பிரசுரிக்கப்பட்ட முதல் இரண்டு பாகங்களில் ஜெர்மனியில் முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையின் வளர்ச்சியையும் ஆதலால் அந்நாட்டின் நவீன முதலாளித்துவ சமுதாயத்தின் வளர்ச்சியையும் தடுத்த வரலாற்று நிலைமைகளை விரிவாக ஆராய்ந்திருக்கிறார். இவ்வாறு அரசியல் பொருளாதாரம் வேர்விட்டு வளர்வதற்கு வேண்டிய மண் இல்லாமற் போயிற்று“ (பக்கம் 31-32).\nசென்னை உஸ்மான் ரோட்டில் உள்ள நகைக்கடைகளிலும். பாத்திரக் கடைகளிலும், துணிக் கடைகளிலும் எப்பொழுதும் திருவிழாக் கூட்டம் போல் மக்கள் திரள் இருப்பதை வைத்து நமது அறிவுஜீவிகள் இந்தியா ஒளிர்கிறது என்று தம்பட்டம் அடிப்பதைப் போல் ஜெர்மனியிலும் இருந்திருப்பார்கள் போல் தெரிகிறது, மார்க்ஸ் கூறுகிறார்:\n“ஜெர்மனியில் உள்ள அரசியல் பொருளாதார பேராசிரியர்கள் பள்ளிப் பருவத்தினராகவே இருந்தனர். அயல்நாட்டு எதார்த்தத்தின் தத்துவ வெளியீட்டை அவர்கள் சூத்திரங்களின் தொகுப்பாக்கினார்கள். தம்மைச் சுற்றிலுமிருந்த சில்லரை வர்த்தக உலகத்தின் வாயிலாக அதனை வியாக்யானம் செய்தனர்“ (பக்கம் 32)\nஇரண்டாம் ஜெர்மன் பதிப்புக்கு பின்னுரையில் முதலாளித்துவ வளர்ச்சியின் வரலாற்று கட்டங்களை விளக்குகிறார். முதலாளித்துவம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டிருந்த காலகட்டம்தான் அது. ஆகவே சமூக மேற்தளத்தில் நடக்கும் அரசியல் மாற்றங்களை அடித்தட்டில் நடக்கும் உற்பத்திமுறையின் மாற்றங்களோடு பொருத்திப் பார்க்க முடிந்தது.\nஇன்றைக்கு விமானப் பயணம் சற்று மலிவான சூழ்நிலையில் பலர் விமானப் பயணம் மேற்கொண்டிருக்கிற வாய்ப்பு உண்டு. விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை நடக்கும் இடத்தை கடந்து செல்லாமல் யாரும் விமான நிலையத்திற்குள் சென்றிருக்க முடியாது. பயணிகள் தங்களது உடமைகளை இயங்கிக் கொண்டிருக்கும் கொண்டு வார்ப்பட்டையில் (Conveyor Belt) வைக்க அது ஊடுகதிர்க் கருவி பொருத்திய கூண்டிற்குள் ச��ன்று வெளியேறும். கூண்டைக் கடக்கும் உடமைகளின் உள்ளே என்ன இருக்கிறது என்பது அங்கே அமர்ந்திருக்கும் அதிகாரியின் முன்னால் உள்ள கணிணியில் படம் போட்டுக் காண்பிக்கும். அதிகாரி சிலசமயம் கொண்டுவாரை பின்னோக்கி இயக்கி பிறகு மெதுவேகாத்தில் செல்ல வைப்பார். அப்பொழுது பயணிகளின் உடமைகளின் உள்ளே இருக்கும் பொருட்கள் துல்லியமாகத் தெரியும். முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கினை ஆய்வு செய்த மார்க்ஸ் இதே வேலையைத்தான் செய்கிறார். கொச்சைப் பொருளாதாரவாதிகள் போல் பெட்டிகளின் வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து முடிவெடுக்கவில்லை மாறாக அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதை தன்னுடைய இயங்கியல் பார்வை என்ற ஊடுகதிர் இயந்திரத்தின் மூலமாக அறிந்து கொண்டு எழுதியிருக்கிறார். கண்ணாடி வில்லையை வைத்துபொருட்களைப் பார்த்தாலே அதைப் பெரிதாக்கிக் காட்டிவிடும். முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கின் நூறாண்டு காலத்தை கண்ணாடி வில்லையில் பார்ப்பது போல் துல்லியமாக காடியிருக்கிறார் அதன் வளர்ச்சிப் போக்கை படம்பிடித்துக் காட்டுகிறார்.\nஅப்பொழுதான் ஆயிரம் ஆண்டுகால நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்தி முதலாளித்தவம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியிருக்கிறது. அதற்குள் முதலாளித்துவமும் மறைந்து வேறொரு சமூகம் தோன்றும் என்றால் முதலாளிகளால் தாங்கிக் கொள்ள முடியுமா இரு ஜெர்மானியப் பதிப்புகளையும் ஒரு ரஷ்யப் பதிப்பையும் 1873க்குள் கண்டது மூலதனநூல். ஒருபக்கம் அதைப் பற்றிப் பேசாமலேயே அதைப் பெட்டிக்குள் அடைக்க நினைத்த்து ஆளும் வர்க்கங்கள். மற்றொரு புறம் அது அடைந்து வரும் செல்வாக்கினால் அது பற்றி பேச வேண்டிய நிலை. ஐரோப்பா கண்டத்தில் ஆங்காங்கே சில பத்திரிக்கைகள் மூலதன நூலை விமர்சித்து எழுத ஆரம்பித்தன. அதே நேரத்தில் அறிவுஜீவிகளின் மத்தியில வரவேற்பைப் பெற்று விமர்சனங்களுக்கு பதிலும் வர ஆரம்பித்தன. குறிப்பாக என்.சீபர் (N.Siebar) என்ற கீவ் பல்கலைக் கழக பேராசிரியர் ஆடம் ஸ்மித்தையும் டேவிட் ரிக்கார்டோவையும் காரல் மார்க்ஸின் மூலதன நூலின் துணை கொண்டு படிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மார்க்ஸ் கூறுகிறார்:\n“ஜெர்மானிய முதலாளி வர்க்கத்தின் கற்றாரும் கல்லாதாருமான பிரதிநிதிகள் எனது முந்தைய எழுத்துகளை எப்படி மௌனம் சாதித்து கொன்றார்களோ, அது போலவே தாஸ் கேப்பிட்டலையும் மௌனம் சாதித்தே கொன்றுவிடலாமென முதலில் முயன்றனர். இந்த தந்திரம் இனி காலத்தின் நிலைமைகளுக்குப் பொருந்தாது என்பதைக் கண்டதும் அவர்கள் எனது புத்தகத்தை விமர்சிக்கும் தோரணையில் “முதலாளித்துவ உள்ளத்தை சாந்தப்படுத்துவதற்கான“ நியமங்களை எழுதினர்.”(பக்கம் 35-36)\nஇரண்டாம் பதிப்பிற்கான பின்னுரையில் இன்னொரு முக்கியமான விஷயம் கையாளப்பட்டிருக்கிறது. மார்க்சின் ஆய்வுமுறை பற்றியும், அணுகுமுறை பற்றியும் எழுப்பட்ட சீரியஸான கேள்விகளும் அதற்கான மார்க்சின் பதில்களும் இடம் பெற்றிருக்கின்றன. செயின் பீட்டர்ஸ்பர்க்கிலிருந்து வெளிவரும் யூரோப்பியன் மெசஞ்சர் (1872 மே இதழ் பக்கம் 427-436) வெளியான இக்கேள்விகளின் சாராம்சம் இதோ (பக்கம் 38 – 39)\nசமூக நிலைமைகளின் நிர்ணயமான அமைப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக தொடர வேண்டிய அவசியத்தை விடக்கண்டிப்பான விஞ்ஞான ஆராய்ச்சியின் மூலம் உணர்த்துவதைப் பற்றியும் அடிப்படைத் தொடக்க ஆதாரங்களாக நிலைநாட்டுவதைப் பற்றியுமே கவலை கொள்கிறார்.\nமார்க்ஸ், சமுதாயத்தின் இயக்கத்தை, இயற்கை வரலாற்று நிகழ்முறையாக அணுகுகிறார். இந்நிகழ்முறையை ஆளுகின்ற விதிகள், மனித சித்தத்தையும், உணர்வையும், மதிநுட்பத்தையும் சார்ந்திராதவை மட்டுமல்ல, பார்க்கப் போனால் அந்த சித்தத்தையும், உணர்வையும், மதிநுட்பத்தையும் நிர்ணயிக்கவும் செய்கிறவை எனக் கொள்கிறார்.\nபொருளாதார வாழ்வின் பொதுவிதிகள் நிகழ் காலத்துக்குப் பிரயோகிக்கப்பட்டாலும், இறந்த காலத்துக்குப் பிரயோகிக்கப்பட்டாலும் ஒன்றே எனக் கூறப்படும். இதனை மார்க்ஸ் நேரடியாக மறுக்கிறார். இப்படிப்பட்ட பரம சூக்கும விதிகள் கிடையாதாதென்கிறார். ஒவ்வொரு காலத்துக்கும் அதற்கேயுரிய விதிகள் இருப்பதாக கருதுகிறார்.\nசமூக உயிரமைப்புகளின் (Social Organisms) வேறுபட்ட வடிவமைப்பு, அவற்றின் தனித்தனி அங்கங்களின் மாறுபாடுகள், அந்த அங்கங்கள் செயல்படுகிற வேறுபட்ட நிலைமைகள் முதலானவற்றின் காரணத்தால் ஒரே புலப்பாடு வெவ்வேறு விதிகளுக்கு ஆட்படுகிறது. உதாரணமாக ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டமும் அதற்கேயுரிய மக்கள்தொகை விதிகளை உடையது என்கிறார்.\nயூரோப்பியன் மெசஞ்சர் இதழின் கட்டுரையாளருக்கு மார்க்சின் பதில்கள் (பக்கம் 40):\nஉள்ளபடியே எனது வழிமுறையென்று இந்த எழ��த்தாளர் எதை எடுத்துக் கொள்கிறரோ அதை இவ்வாறு பளிச்சிடும் விதத்திலும் (அம்முறையை நான் கையாண்டிருப்பதைப் பொறுத்தமட்டில்) விசால மனப்பாங்குடனும் சித்தரிக்கிறார். அவர் இப்படி சித்தரிப்பது இயக்கவியல் வழிமுறைதானே\nஎனது இயக்கவியல் வழிமுறை ஹெகலிய வழிமுறையிலிருந்து வேறுபட்டது மட்டுமன்று அதற்கு நேர் எதிரானதுமாகும். ஹெகலுக்கு மனித மூளையின் உயிர் நிகழ்முறையானது, அதாவது சிந்தனை நிகழ்முறையானது – இதனை அவர் “கருத்து“ என்ற பெயரில் சுயேட்சையான கர்த்தாவாகவே மாற்றிவிடுகிறார். – எதார்த்த உலகத்தின் படைப்பாளி ஆகும்; எதார்த்த உலகம் “கருத்தின்“ புறவடிவமே, புலப்பாட்டு வடிவமே அன்றி வேறில்லை, மாறாக எனக்கு, கருத்துலகம் என்பது மனித உள்ளத்தால் பிரதிபலிக்கப்பட்டு சிந்தனை வடிவங்களாக மாற்றப்படுகிற பொருளுலகமே அன்றி வேறில்லை.\nதத்துவார்த்த விஷயங்களைக் கையாளும் இரண்டாம் பதிப்பிற்கான பின்னுரையைப் பற்றி இன்னொடு இடுகை எழுத வேண்டியதிருக்கிறது.\nDas Kapital, economics, Philosophy, Political philosophy, Social Organisms, Treatise, அமர்வு, ஆடம் ஆண்டர்சன், ஆடம் ஸ்மித், கம்யூனிசம், கற்றல், கார்ல் மார்க்ஸ், தாமஸ் ஹார்ட்க்ஸ்கின், பொருளாதாரம், முதலாளித்துவம், மூலதனம், ரிச்சர்ட் கேன்டிலியன், வாசிப்பு, வில்லியம் ஃபிளீட்வுட், விவாத மேடை, விவாதம்\nகாவியத்தலைவன் – நாடகக்கலையின் வேர்களை நோக்கிய பயணம் \nஅடுத்த கட்டத்தில் ஃபெடோரா 21 \nசமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு ஆளாவது எதைக் காட்டுகிறது\nபி.ஜே.பி அரசின் தோல்வி பயம். (67%, 4 Votes)\nஇந்தியாவை நெருக்கடிக்கு தள்ளும் சூழல். (33%, 2 Votes)\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nதமிழகத்தின் முகங்கள் – தீபா\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2018-10-22T01:19:59Z", "digest": "sha1:W2XNGUW7IFJDFYMOEWRWO3EVUCBGC6Z3", "length": 6173, "nlines": 110, "source_domain": "madhimugam.com", "title": "ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சுவாமி தரிசனம் | Madhimugam", "raw_content": "\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nஇராஜராஜசோழனின் 1033 வது ஆண்டு சதயவிழா\nதோல்வி பயத்தால் தான் தேர்தல்களை நடத்தவில்லை – ராமதாஸ்\nஆவினில் 15 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சுவாமி தரிசனம்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சுவாமி தரிசனம் செய்தார்.\nசென்னையில் இருந்து சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் திருப்பதி சென்ற அவர், நேற்றிரவு பத்மாவதி நகரில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கினார். இதையடுத்து, இன்று அதிகாலை ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற சுப்ரபாதம் மற்றும் அர்ச்சனை சேவையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து தங்க கொடிமரத்தை தொட்டு வணங்கினார். தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு பிரசாதங்களை வழங்கினர்.\nகாவிரி மேலாண்மை வாரியத்தை அதிமுக அரசு கண்டிப்பாக பெற்றுத்தரும்\nலாலுபிரசாத் மனைவி ராப்ரிதேவியின் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை\nசென்னையில் பெட்ரோல், டீசல் 9 காசுகள் குறைப்பு\nநிர்மலா தேவி விவகாரம் – 7 பேர் கொண்ட குழு அமைத்து விசாரணை\nநீட் தேர்வு எழுதும் மாணவர்கள் பேருந்துகளில் அனுப்பிவைப்பு\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizhalkal.blogspot.com/2007/07/blog-post_2327.html", "date_download": "2018-10-22T02:30:31Z", "digest": "sha1:RKMCW6W6JBO35IV3PO2SBAEWCKDHJHSS", "length": 4974, "nlines": 71, "source_domain": "nizhalkal.blogspot.com", "title": "நிழல்கள்: தினமணியில் மறையும் மறையவர்கள் புத்தகம் பற்றிய சிறு அறிமுகம்", "raw_content": "\nதழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ\nதினமணியில் மறையும் மறையவர்கள் புத்தகம் பற்றிய சிறு அறிமுகம்\n12.07.07 தேதியிட்ட தினமணியில் 'மறையும் மறையவர்கள் முதலிய ஆய்வுக் கட்டுரைகள்' புத்தகம் பற்றிய சிறு குறிப்பு வெளியாகியுள்ளது.\nமறையும் மறையவர்கள் முதலிய ஆய்வுக் கட்டுரைகள் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்.\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்)\nராஜிவ் காந்தி கொலை வழக்கு - The Human Bomb CD\nசுஜாதா - சில கணங்கள்\nநாதஸ்வரம் - மெகா தொடர்\nராஜிவ் காந்தி கொலை வழக்கு - அலட்சியம் என்னும் இந்திய மனோபாவம்\nஎந்திரன் - பெரிதினும் பெரிது கேள்\nஎந்திரன் - சுரேஷ்கண்ணனுக்கு நன்றி\nஹிந்துத்துவம் ஓர் எளிய அறிமுகம் - ஒரு சிறிய அறிமுகம்\nகொஞ்சம் கேண்டீட் நிறைய சூஃபி வழி (கிழக்கு மொடைமாடிக் கூட்டம் - நாள் 1)\nகாஞ்சனா - விடாது தமிழ்ப்பேய்\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009\nசென்னை புத்தகக் கண்காட்சி 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/NRI_Main.asp?id=36&cat=27", "date_download": "2018-10-22T02:44:45Z", "digest": "sha1:CVHRGEQNOGRRP4OGVBWZSWCOEVKE2QWZ", "length": 6538, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news | Indians abroad | nri worldwide | NRI India News | Indian Cultural Celebrations - Ulaga Tamilar Seithikal", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > வளைகுடா(அரபு நாடு )\nதேனி அருகே சொத்து பிரச்சனையால் மகனை கொன்ற தந்தை கைது\nசபரிமலை மற்றும் பம்பையில் இருந்து செய்தியாளர்கள் வெளியேற கேரள போலீஸ் உத்தரவு\nமாயனூர் கதவணைக்கு நீரின் அளவு அதிகரிப்பு\nஅன்புமணி பிறந்த நாளையோட்டி துபாயில் பாமகவினர் நல உதவிகள்..\nதுபாயில் உலகின் உயரமான கட்டிட‌த்திலிருந்து தமிழில் நிகழ்ச்சி ஒலிபரப்பி சாதனை படைத்த கில்லி எப்.எம்\nதுபாயில் இறந்த பீகார் இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது\nதுபாயில் இலவச பல் மருத்துவ முகாம்\nஅபுதாபியில் தமிழ் அமைப்பு சார்பில் சமூக நல்லிணக்க விழா\nதுபாயில் 89.4 மணி நேரம் இடைவிடாமல் தொகுத்து வழங்கி சாதனை புத்தகத்தில் இடம் பி���ித்த தமிழ் தொகுப்பாளர்\nதுபாயில் முதல் நோன்பில் தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இப்தார் நிகழ்ச்சி\nதுபாயில் இடைவிடாமல் 4 நாட்களுக்கு மேல் தொகுத்து வழங்கி புதிய உலக சாதனை படைத்த தமிழ் தொகுப்பாளர்கள்\nதுபாயில் இடைவிடாமல் 4 நாட்களுக்கு மேல் தொகுத்து வழங்கி உலக சாதனை முயற்சியில் தமிழ் தொகுப்பாளர்கள்\nமத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற புதிய பள்ளிவாசல் திறப்பு நிகழ்ச்சி\nகல்வியோடு சமூக சேவையிலும் அசத்திய‌ தமிழ் மாணவர் ஆதித்யாவுக்கு ஷார்ஜா அரசு விருது\nதுபாயில் தனியார் நிறுவன மேலாளராக இருந்து பாடலாசிரியையாக அறிமுகமாகும் பெண் கவிஞர்\nதுபாயில் வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி\nதுபாயில் சேவை நோக்கில் தொடர்ந்து 3 நாட்களுக்கு மேல் நிகழ்ச்சி நடத்தி சாதனை படைத்த தமிழ் வானொலி தொகுப்பாளர்\nகாவிரி மேலாண்மை வாரியம் வலியுறுத்தி சவூதி அரேபியாவில் பதாகையுடன் தமிழர்கள்\n22-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்\n20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/videos/politics/2017/oct/06/vk-sasikala-granted-five-day-parole-to-meet-ailing-husband-11902.html", "date_download": "2018-10-22T01:39:11Z", "digest": "sha1:44Q7KUWQSO3EGWYS2LAE6CUO5GKFMTG2", "length": 4478, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "சசிகலாவிற்கு 5 நாட்கள் பரோல்- Dinamani", "raw_content": "\nசசிகலாவிற்கு 5 நாட்கள் பரோல்\nசொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு ஐந்து நாள்கள் பரோல் வழங்கி, கர்நாடக சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/09/23-2.html", "date_download": "2018-10-22T01:56:25Z", "digest": "sha1:IDZ4JGQUWJIZEYRARCW4DJSX76FCVLME", "length": 7261, "nlines": 147, "source_domain": "www.todayyarl.com", "title": "23 வருடங்களிற்கு பின் விடுவிக்கப்பட்ட 2 ஏக்கர் காணி!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome Jaffna News News Slider 23 வருடங்களிற்கு பின் விடுவிக்கப்பட்ட 2 ஏக்கர் காணி\n23 வருடங்களிற்கு பின் விடுவிக்கப்பட்ட 2 ஏக்கர் காணி\nயாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் 23 வருடங்களாக பாதுகாப்பு படையினர் வசமிருந்த 2 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.\n6 குடும்பங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் காணியே நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 1995ஆம் ஆண்டு முதல் குறித்த காணி இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 2014ஆம் ஆண்டு காணி உரிமையாளர்கள் அச்சுவேலி இராணுவ முகாமிற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.\nநான்கு வருட போராட்டங்களின் பின் காணிகள் மக்களுக்கு கிடைத்துள்ளன.\nமேலும், ஏற்கனவே ஒன்றரை ஏக்கர் காணி விடுவிக்கப்பட்ட நிலையில், எஞ்சியிருந்த 2 ஏக்கர் காணி நேற்று விடுவிக்கப்பட்டுள்ளது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tag/rafale/", "date_download": "2018-10-22T02:03:02Z", "digest": "sha1:KAXDIY2ZJJDWBJ3DH5WUXCGU7UTJVMW3", "length": 7117, "nlines": 120, "source_domain": "chennaionline.com", "title": "Rafale – Chennaionline", "raw_content": "\nரபேல் விவகாரத்தில் ராகுல் தொடர்ந்து பொய் பேசி வருகிறார் – அமைச்சர் பியுஷ் கோயல்\nரயில்வே மற்றும் கம்பெனி விவகாரங்கள் துறை மந்திரி பியுஷ் கோயல் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; தேசியவாத நலன்களையும் தேசிய பாதுகாப்பையும் முக்கியமாக\nரபேல் விமான முறைகேடு – உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்\nபிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ்\nரபேல் போர் விமான விவகாரம் – அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பிய ப.சிதம்பரம்\nரபேல் போர் விமானம் விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டு குழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வற்புறுத்தி வருகிறது. இது சம்பந்தமாக பதில் அளித்த ராணுவ\nரபேல் போர் விமான விவகாரம் – மெளனத்தை கலைத்த பிரான்ஸ் அதிபர்\nபிரான்சில் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை ரூ.58 ஆயிரம் கோடிக்கு இந்தியா ஒப்பந்தம் செய்தது அதில் முறைகேடு நடந்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி\nரபேல் ஊழல் விவகாரம் – சோனியாவின் மருமகனை கைகாட்டும் பா.ஜ.க.\nரபேல் போர் விமானங்கள் வாங்குவதில் ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டும் காங்கிரஸ், இது தொடர்பாக பா.ஜ.க-வுக்கு எதிராக பல்வேறு கேள்விகளை எழுப்பி வருவதோடு, காங்கிரஸின் முக்கிய தலைவர்கள்\nரபேல் விமான ஊழல் – பா.ஜ.க-வுக்கு கண்டனம் தெரிவிக்கும் காங்கிரஸ்\nதமிழக காங்கிரஸ் செய்தி தொடர்பு பிரிவு தலைவர் கோபண்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ரபேல் போர் விமானங்களை தன்னிச்சையாக வாங்குவதற்கு பிரதமர் மோடி எடுத்துள்ள முடிவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE", "date_download": "2018-10-22T01:37:01Z", "digest": "sha1:N35LDIPXYAWUZZJ5DFMZRCFUO6PQPAVS", "length": 9250, "nlines": 143, "source_domain": "gttaagri.relier.in", "title": "ஐந்து ஏக்கரில் மல்லிகை… மாதம் ரூ.2 லட்சம் வருவாய் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஐந்து ஏக்கரில் மல்லிகை… மாதம் ரூ.2 லட்சம் வருவாய்\nஐந்து ஏக்கர் நிலத்தில் மல்லிகைப்பூ சாகுபடி செய்து மாதம் ரூ.2 லட்சம் வருமானம் கிடைக்குமா என கேட்கலாம். மதுரை மாவட்டம் மஞ்சம்பட்டியை சேர்ந்த பட்டதாரி விவசாயி ரெங்கநாதன் தனது நிலத்தில் மல்லிகை சாகுபடி செய்து பணியாளர்கள் 150 பேருக்கு தினமும் சம்பளம் வழங்குவதோடு மாதம�� ரூ.2 லட்சம் வருவாய் ஈட்டுகிறார். தேசிய அளவில் சிறந்த விவசாயிக்கான விருது பெற்றுள்ளார்.\nமல்லிகை விவசாயத்தை மணக்கச் செய்யும் ரெங்கநாதன் கூறுகையில், “”சொட்டுநீர் பாசனம் மூலம் ஐந்து ஏக்கரில் மல்லிகை விவசாயம் செய்கிறேன். செடியை நடவு செய்து ஆறாவது மாதத்தில் இருந்து பூக்கள் பறிக்கலாம். முறையாக பராமரித்தால் 15 ஆண்டுகள் கூட மல்லிகை கிடைக்கும். உதாரணத்துக்கு எனது மகன் அழகர்சாமி பிறந்த போது, அவரது பெயரில் மல்லிகை செடி ஒன்றை நட்டேன். அவருக்கு இப்போது வயது 15. ஐந்து ஏக்கரில் நடவு செய்த செடியில் இருந்து அதிகளவு பூக்கள் பூக்கிறது. இயற்கை அடிஉரம் மட்டுமே பயன்படுத்துகிறேன். நாள் ஒன்றுக்கு 150 முதல் 200 கிலோ வரை பூக்கள் கிடைக்கும். சராசரியாக கிலோ ரூ.200க்கும், முகூர்த்த நேரங்களில் கிலோ ரூ.1500க்கும் அதிகமாக விலை கிடைக்கும். மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் விலைக்கே வியாபாரிகள் பூக்களை எடுத்து கொள்கின்றனர். மஞ்சம்பட்டி குண்டு மல்லிகைக்கு மணம் அதிகம் என்பதால் ஏற்றுமதியும் செய்கின்றனர். வயல் பராமரிப்பு, களை எடுப்பு, பூக்கள் பறிப்பு, நீர் மேலாண்மை, உர மேலாண்மை என 150 பேருக்கு வேலை கொடுக்கிறேன். மாதம் வருவாய் சராசரியாக ரூ.2 லட்சத்துக்கு குறையாது. மல்லிகை விவசாயத்தில் முறையான பராமரிப்பு, உழைப்பு, இயற்கை அடிஉரம், பூச்சிக்கொல்லி முதலியவற்றை முறையாக கடைப்பிடித்தால் மல்லிகை விவசாயம் மணக்கும். எனது தொழில்நுட்ப ரகசியத்தை பிறருக்கும் கற்றுத்தருகிறேன்,” என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமல்லிகை விவசாயத்தில் சாதிக்கும் விவசாயி...\nமல்லிகையில் பூச்சி மேலாண்மை பயிற்சி...\nமல்லிகை ஊடுபயிராக அவுரி மூலிகை செடி சாகுபடி...\nதென்னை நார்கழிவு கம்போஸ்ட் உரம் →\n← ஆட்டு எருவில் இருந்து ஆழ்கூள முறையில் உரம் உற்பத்தி\nOne thought on “ஐந்து ஏக்கரில் மல்லிகை… மாதம் ரூ.2 லட்சம் வருவாய்”\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Christianity/2018/06/07090849/1168391/jesus-christ.vpf", "date_download": "2018-10-22T02:15:48Z", "digest": "sha1:FBU33YPQVKV6DFDKYIXROWM2YQU3SKVC", "length": 21632, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "இறைமகன் இயேசுவின் ரத்தம் || jesus christ", "raw_content": "\nசென்னை 22-10-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதீமைக்கு நன்மை செய்யும் பாடத்தை சிலுவை கற்றுத் தருகிறது. இறைமகன் இயேசுவின் ரத்தம் பழிக்குப் பழி கேட்கும் ரத்தமல்ல, வாழ்வை நோக்கி நம் இதயத்தைத் திரும்பச் சொல்லும் ரத்தம்.\nதீமைக்கு நன்மை செய்யும் பாடத்தை சிலுவை கற்றுத் தருகிறது. இறைமகன் இயேசுவின் ரத்தம் பழிக்குப் பழி கேட்கும் ரத்தமல்ல, வாழ்வை நோக்கி நம் இதயத்தைத் திரும்பச் சொல்லும் ரத்தம்.\nமுற்பிதாக்களில் ஒருவர் யாக்கோபு. அவர் தனது பிள்ளைகளில் ‘யோசேப்பு’ மீது அதிக பாசம் வைக்கிறார். அது மற்ற சகோதரர்களுக்குப் பிடிக்கவில்லை. ஒரு நாள் அவனைப் பிடித்து அடிமையாய் விற்று விட்டு, அவனுடைய ஆடையில் ஒரு விலங்கின் ரத்தத்தைப் பூசி தந்தையிடம் வருகின்றனர். ஏதோ காட்டு விலங்கு யோசேப்புவைக் கொன்று விட்டதாக கதை விடுகின்றனர். யாக்கோபு அதிர்ந்து போகிறார்.\nஇங்கே ரத்தம் ஒரு பொய்யின் அடையாளமாய் இருக்கிறது. அந்த பொய் ஈடு கேட்கிறது. காலம் கடக்கிறது. யோசேப்பு எகிப்து நாட்டில் பெரிய அதிகாரியாகிறார். அவனுடைய சகோதரர்கள் உதவிக்காக அவரைத் தேடி வருகின்றனர். அவர் தான் தங்கள் சகோதரர் என்பது அவர்களுக்குத் தெரியாது.\nயோசேப்பு சட்டென கண்டுபிடித்து விடுகிறார். ஆனால் தெரியாதது போல் நடிக்கிறார்.\n‘நீங்கள் ஒற்றர்கள்’ என சகோதரர்களை குற்றம் சாட்டுகிறார். மூன்று நாட்கள் சகோதரர்கள் சிறையில் வாடுகின்றனர். அவர்களுடைய மனசாட்சி விழித்தெழுகிறது. தனது சகோதரனுக்குச் செய்த துரோகம் தான் தங்களை விரட்டுகிறது என உணர்கின்றனர்\nஅடிமையாய் எகிப்துக்கு வந்த யோசேப்பு நல்லவனாய் வாழ்ந்த ஒரே காரணத்துக்காக இரண்டு ஆண்டுகள் சிறையில் வாடினார். சகோதரர்கள் மூன்று நாட்கள் சிறையில் இருந்தார்கள். ‘உன் பாவம் உன்னை துரத்தி பிடிக்கும்’ எனும் விவிலிய சிந்தனை சகோதரர்கள் வாழ்வில் நடக்கிறது.\n“கசப்பானவற்றை எனக்கெதிராய் எழுதுகின்றீர்; என் இளமையின் குற்றங்களை எனக்கு உடைமையாக்குகின்றீர்” (யோபு 13:26) என யோபு நூல் கூறுகிறது. பாவத்தின் விளைவுகளிலிருந்து யாரும் தப்பி விட முடியாது.\n1. காலம் கடந்தும் வெளிப்பட்டு வருகின்ற பாவம்\nயோசேப்புக்கு எதிராக சகோதரர்கள் செய்த பாவம் சுமார் 20 ஆண்டுகளு���்குப் பின்பும் அவர்களைத் துரத்திப் பிடிக்கிறது.\n2. ரகசியமாய் நிகழ்த்தப்பட்டு வெளிப்பட்டு வரும் பாவம்\nஆதி மனிதன் ஆதாமின் மகன் காயீன் தனது சகோதரன் ஆபேலைக் கொன்று விடுகிறார். வயல்வெளியில் யாருக்கும் தெரியாமல் நிகழ்த்தப்பட்ட பாவம் அது. ஆனால் அது இறைவன் முன்னால் வெட்ட வெளிச்சமாகிறது.\n3. தற்காலிக ஆசையை நிறைவேற்ற எழும் பாவம்.\nகொஞ்சம் கூழுக்கு ஆசைப்பட்டு தனது தலைமகன் உரிமையை இளையவன் யாக்கோபுவுக்கு விற்று விடுகிறார் ஏசா. அது பாவமாய் மாறிவிட்டது.\nஎபிரேயர் 12;16-17 வசனங்களில் இது, “ஏசாவைப்போல் உலகப் போக்கைப் பின்பற்றுபவராயும் இராதபடி கவனமாயிருங்கள். இந்த ஏசா, ஒரே ஒரு வேளை உணவுக்காகத் தம் தலைப்பேற்று உரிமையை விற்றுப் போட்டார். பின்னர் அவர் தமக்குரிய ஆசியை உரிமைப் பேறாக்கிக் கொள்ள விரும்பியும் அது அவருக்குக் கிடைக்கவில்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது.\n4. அழகாக புதைக்கப்பட்ட பின்னரும் வெளிப்பட்டு வருகிற பாவம்\nகடவுள் கொடுத்த கட்டளையை மீறி பொருட்களை அபகரித்துக் கொண்ட ஆக்கான் என்பவர் மீது கடவுளின் கோபம் எழுகிறது. மறைத்து வைத்த பொருட்கள் வெளிப்படுகின்றன. ஆக்கான் கொல்லப்படுகிறான். இதை யோசுவா 7-ம் அதிகாரம் விளக்குகிறது.\nபாவ உணர்வுகளும் அதனால் எழுகின்ற விளைவுகளும் மறைக்க முடியாதவை.\nபாலை நிலத்தில் நாற்பது ஆண்டுகள் அலைந்து திரிந்தனர் இஸ்ரயேல் மக்கள். ‘இதற்காகவா எங்களை இங்கே கொண்டு வந்தீர்கள்’ என கடவுளுக்கும் மோசேக்கும் எதிராக அவர்கள் குரல் கொடுக்கின்றனர். கடவுள் கொள்ளி வாய் பிசாசுகளை அனுப்பி அவர்களைத் தண்டிக் கிறார். கடவுளுக்கு எதிராய் தாங்கள் செய்த பாவத்தை அவர்கள் உணர்கின்றனர். மன்னிப்பு வேண்டுகின்றனர்.\nதாவீது தனது திருப்பாடல்களில், (40:12) “எண்ணிறைந்த தீமைகள் எனைச் சூழ்ந்து கொண்டன” என தனது தவறை உணர்ந்து பாடுகிறார்.\nபாவம் மறைக்க முடியாதது. அது வெளிப்பட்டே தீரும். வெளிப்படும் போது அது பல விளைவுகளை ஏற்படுத்தும். முக்கியமாக அது கலக்கத்தை ஏற்படுத்தும், ஆத்மாவில் பாரத்தை ஏற்படுத்தும், துடிதுடிப்பை ஏற்படுத்தும் என்கிறது விவிலியம்.\nபாவத்துடனும், அது தருகின்ற விளைவுகளுடனும் நமது வாழ்க்கை முடிந்து விடக் கூடாது. அதைவிட்டு வெளியே வருகின்ற நிகழ்வுகளுடன் தொடரவேண்டும்.\nதன்னை நிராகரித்து, அடிமையாய் விற்ற சகோதரர்களைக் கட்டியணைத்து கண்ணீர் விட்டார் யோசேப்பு. இழந்த உறவுகள் இணைந்தன.\nதனக்கு எதிராக எழுந்தவர் நலம் பெற வேண்டுமென கடவுளிடம் விண்ணப்பம் செய்தார் மோசே. தீமைக்கு நன்மையை பதிலாய் செய்தார்.\nதன்னைக் கொல்லத் தேடிய சவுலையும் கொல்லாமல் விட்டு விட்டார் தாவீது.\nசிலுவை நமக்கு இதைத் தான் சொல்கிறது. தீமைக்கு நன்மை செய்யும் பாடத்தை சிலுவை கற்றுத் தருகிறது. இறைமகன் இயேசுவின் ரத்தம் பழிக்குப் பழி கேட்கும் ரத்தமல்ல, வாழ்வை நோக்கி நம் இதயத்தைத் திரும்பச் சொல்லும் ரத்தம்.\nதிருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முதலமைச்சர் பழனிசாமி தரிசனம்\nஐப்பசி மாத பூஜைக்காக திறக்கப்பட்ட சபரிமலை சன்னிதானத்தின் நடை இன்று மூடப்படுகிறது\nதிற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி- இந்திய அணி கேப்டன் விராட் கோலி சதம்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா சதம்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி- இந்திய அணி அபார வெற்றி\nமுதல் ஒருநாள் போட்டி- இந்திய அணிக்கு 323 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி\nஇயேசுவே இறை இரக்கத்தின் சாட்சி\nபொறாமையை போக்க வழிகள் என்ன\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nசபரிமலை கோவிலுக்கு சென்ற மாடல் அழகி ரெஹானா முஸ்லிம் ஜமாஅத்தில் இருந்து நீக்கம்\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nமுதல் மந்திரியின் மனைவியையும் விட்டு வைக்காத செல்பி மோகம்\nசங்கீத வித்வான் மீது பாலியல் புகார் - மீ டூ பதிவை நீக்குமாறு ஸ்ரீரஞ்சனிக்கு மிரட்டல்\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nபஞ்சாப் ரெயில் விபத்தில் 61 பேர் உயிரிழப்பு - மாநில காங்கிரஸ் அரசு மீது எதிர்க்கட்சிகள் பாய்ச்சல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/sony-nex-6l-digital-camera-black-price-pNiVx.html", "date_download": "2018-10-22T01:39:52Z", "digest": "sha1:VEZQKGN36VU4XRWHEJBRSKA5CLKQYX3R", "length": 20480, "nlines": 417, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி நெஸ் ௬ல் டிஜிட்டல் கேமரா பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி நெஸ் ௬ல் டிஜிட்டல் கேமரா\nசோனி நெஸ் ௬ல் டிஜிட்டல் கேமரா பழசக்\nசோனி நெஸ் ௬ல் டிஜிட்டல் கேமரா பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி நெஸ் ௬ல் டிஜிட்டல் கேமரா பழசக்\nசோனி நெஸ் ௬ல் டிஜிட்டல் கேமரா பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nசோனி நெஸ் ௬ல் டிஜிட்டல் கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி நெஸ் ௬ல் டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை Jun 08, 2018அன்று பெற்று வந்தது\nசோனி நெஸ் ௬ல் டிஜிட்டல் கேமரா பழசக்க்ராபிம்பூ, ஈபே, பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nசோனி நெஸ் ௬ல் டிஜிட்டல் கேமரா பழசக் குறைந்த விலையாகும் உடன் இது க்ராபிம்பூ ( 91,724))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்��ிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி நெஸ் ௬ல் டிஜிட்டல் கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி நெஸ் ௬ல் டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி நெஸ் ௬ல் டிஜிட்டல் கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nசிறந்த , 3 மதிப்பீடுகள்\nசோனி நெஸ் ௬ல் டிஜிட்டல் கேமரா பழசக் - விலை வரலாறு\nசோனி நெஸ் ௬ல் டிஜிட்டல் கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\nபோக்கால் லெங்த் 16 - 50 mm\nஅபேர்டுரே ரங்கே F3.5 - F5.6\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16.1 MP\nசென்சார் டிபே CMOS Sensor\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/4000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 30 sec\nஎஸ்பிஓசுரே காம்பென்சேஷன் 1/3 EV, +/- 3.0 EV Steps\nசுகிறீன் சைஸ் 3 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 921,600 dots\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nசோனி நெஸ் ௬ல் டிஜிட்டல் கேமரா பழசக்\n5/5 (3 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2018/06/blog-post_53.html", "date_download": "2018-10-22T01:43:08Z", "digest": "sha1:AIX5GLA3R46JBRGSJ6LNKFFBDX6VP7LX", "length": 24239, "nlines": 270, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: பிரனாப் முகர்ஜியின் இந்துத்துவ முகத்தை தோலுரிக்கும் வீரமணி", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nபிரனாப் முகர்ஜியின் இந்துத்துவ முகத்தை தோலுரிக்கும் வீரமணி\nபிரனாப் முகர்ஜியின் இந்துத்துவ முகத்தை தோலுரிக்கும் வீரமணி\nபார்பன எதிா்ப்பு என்ற ஆயுதத்தை எடுத்து அரேபிய வல்லாதிக்க மதத்திற்கு ஒரு பாதுகாப்பு அரண் அமைக்கவும் பிரித்தாளும் சுழ்ச்சியை கையாளவும் துணிந்துவிட்டீர்கள்.தக்கியா என்பது குரான் ஒப்புக் கொண்டபோதனையாகும்.\nமியான்மரில் இருக்கும் அரேபிய மதக்காரனுக்கு எறும்பு கடித்தால் மாம்பலத்தில் இருக்கும் அரேபி��� அடிமைக்கு வலிக்குதே என்ன ஆச்சரியம்.\nகிறிஸ்தவ திருச்சபைகளின் யோக்கியதை எனக்கு நன்கு தெரியும்.\nஊழல் அதிகாரப்போா் சாதி வெறி என்ற சாக்கடையில் கால்முதல் தலைவரை முங்கி நெளிந்து கொண்டிருக்கின்றது. கிறிஸ்தவ திருச்சபையாா் நடத்தும் பள்ளிகளில் சமூக நீதி இல்லையே.\nஆதிதிராவிட மக்களுக்கு மாணவர் சோ்க்கையிலும் ஆசிரியா் நியமனத்திலும் இட ஒதுக்ககீடு கடை பிடிக்கப்படுவதில்லையே ஏன் \nசர்க்காரியா கமிஷன் புகழ் 2ஜி புகழ் இப்படி ஊழலால் அரசு இயந்திரம் நாசமாகிப் போய் உள்ளதே.காரணம் யாா் \nசங்கராச்சாரியா் நீதிமன்ற விசாரணையில் குற்றமற்றவா் என்று விடுதலை செய்யப்பட்டு விட்டாா் என்ற தகவல் இந்த ஜால்ரா மணி அறிவாரா \nகௌரவமிக்க ஒரு சமய தலைவரை கைது செய்யும் போது ஏன் கவனம் செலுத்தவில்லை \nஇவ்வளவு அவசரகோலத்தில் அவரை கைது செய்து ரீமாண்ட செய்து காவலில் வைத்து அசிங்கப்படுத்திவிட்டு பின் விசாரித்தோம் அவர்குற்றம் செய்யவில்லை என்பது எவ்வளவு அசிங்கம். மடத்தனம். அவருக்கு ஏற்பட்ட அசிங்கத்திற்கு என்ன பரிகாரம் கருணாநிதியின் மகன் அழகிரிக்க தென் மாவட்டங்களில் செல்வாக்கு இல்லை என்று சன் குழும பத்திாிகையில் செய்து வெளியிட்டதற்கு மேற்படி அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டு தீயிட்டு கொளுத்தப்பட்டது. 3 பேர்கள் -தமிழா்கள் மரணம் அடைந்தாா்கள்.நாச வேலைக்கு காரணம் கருணாநிதியின் மகன் அழகிரி என்று காவல்துறையில் மத்திய ஊடகத்துறை அமைச்சா் தயாநிதி மாறன் புகாா் செய்தாா் கருணாநிதியின் மகன் அழகிரிக்க தென் மாவட்டங்களில் செல்வாக்கு இல்லை என்று சன் குழும பத்திாிகையில் செய்து வெளியிட்டதற்கு மேற்படி அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டு தீயிட்டு கொளுத்தப்பட்டது. 3 பேர்கள் -தமிழா்கள் மரணம் அடைந்தாா்கள்.நாச வேலைக்கு காரணம் கருணாநிதியின் மகன் அழகிரி என்று காவல்துறையில் மத்திய ஊடகத்துறை அமைச்சா் தயாநிதி மாறன் புகாா் செய்தாா் காவல்துறை புகாரை ஏற்றுக் கொள்ளவில்லை.வழக்கு பதியவில்லையே காவல்துறை புகாரை ஏற்றுக் கொள்ளவில்லை.வழக்கு பதியவில்லையே ஒரு மத்திய அமைச்சரின் புகாா் மனு மதுரை காவல்நிலையத்தில் குப்பைதொட்டிக்குப் போனது \nஇன்று வரை அந்த வழக்கு என்ன ஆனது என்று யாருக்கும் தொியுமா \nவீரமணி ஒரு ஊழல் பேர்வழி. திராவிட கழகம் ஏன் பலமு���ை பிளந்து போனது திராவிட கழக அறக்கட்டளைக்கு இவருக்குப் பின் இவரது மகன்தானே அறங்காவலா் . தி.க வில் வேறு திறமையான தமிழனே கிடையாதா \nதிரு.பிரணாப் முகா்ஜி ஒரு வங்க பிறாமணா்என்பதில் எந்த வித சங்கடமும் யாருக்கும் இல்லை. இவ்வளவு பேசும் வீரமணி திரு.பிரணாப் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டை சொல்ல முடியுமா \nபொது வாழ்க்கையில் நீதி நோ்மை ஒழுக்கும் கொண்டவா்.தகுதியானவா். போற்றத்தக்கவா்.\nசாக்கடையில் குளித்து விட்டு வந்த பன்றியைப் பார்த்து நதியில் குளித்து விட்டு அரண்மனை செல்லும் பட்டத்து யானை சற்று ஒதுங்கி போனது.பன்றிக்கு தாங்கமுடியவில்லை.என்னைப் பார்த்து யானை பயந்து விட்டது என்று எக்காளம் செய்தது. வீரமணியும் சுவனப்பிரியனும் யாா் \nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான்\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான் இந்துக்கள் தங்களிடமுள்ள ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை 'அதி கிரந்தங்கள்' என்றும் 'ஆதி...\nமுத்தலாக் அவசரச் சட்டத்திற்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாநகர் மாவட்டம் சார்பாக முத்தலாக் அவசரச் சட்டத்திற்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது - எக்ஸ...\nபண்டைய கால தமிழர்களின் உணவு முறை\nமுஸ்லிம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் ...\nவெப்பச் சலனம் என்றால் என்ன\nசென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் டைரக்டர் ரமணன் அடிக்கடி 'வெப்ப சலனத்தின் காரணமாக சென்னையில் ஆங்காங்கே மிதமானது முதல் பலத்த மழை ப...\nஅலாவுதீன் கில்ஜியின் மறைக்கப்பட்ட வரலாறு\n//அலாவுதின் கில்ஜி ஒரு ராணி பத்மினி அழகா இருக்கான்னு அடையவே போர் புரிந்ததிஅ முன்னரே ஒரு பதிவில் சொன்னேன், வழக்கம் போல ,நெருக்கடியான கேள்விகள...\nபேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.\nகள்ளக் காதல் தண்டனைக்குரிய குற்றமல்ல என்று உச்ச நீதி மன்றமே கூறி விட்டதால் குடும்பங்களில் ஆங்காங்கே பெரும் விரிசல் ஏற்படுகிறது. தமிழகத்தி...\nசில பெரியாரிஸ்டுகள் இஸ்லாத்தை விளங்காமல்....\nசில பெரியாரிஸ்டுகள் இஸ்லாத்தை விளங்காமல் 786 எண்ணை விமரிசித்துள்ளனர். இந்த 786 என்ற எண்ணைப் பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு என்ன\nமோடி மற்றும் பாசிசவாதிகளின் உண்மை முகம்\nமோடி மற்றும் பாசிசவாதிகளின் உண்மை முகத்தை தோழர் மிக அழகாக தோலுரித்துக் காட்டியுள்ளார்.\nவிநாயக சதுர்த்திக்கு பொருளுதவி செய்யும் இந்துக்கள் சிந்திப்பார்களாக\nவிநாயக சதுர்த்திக்கு பொருளுதவி செய்யும் இந்துக்கள் சிந்திப்பார்களாக கோவையின் போளுவாம்பட்டியில் விநாயகர் சதுர்த்தி வசூல்...\nகஜினி முகமது கொள்ளைக்காரன் என்றால் மராட்டிய சிவாஜி யார்\nகஜினி முகமது கொள்ளைக்காரன் என்றால் மராட்டிய சிவாஜி ய ார் ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணிக்கு கேள்வி ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணிக்கு கேள்வி கஜினிமுகமது 18 முறை படையெடுத்து வந்...\nஉறவினருடன் ஒப்படைத்த தவ்ஹீத் ஜமாஅத்....\nவெளிநாட்டில் வேலை பார்க்கும் தகப்பன்மார்களுக்கு சம...\n*அல்- *ஹிதாயா இலவச டியூஷன் சென்டர்*\nமரங்களின் அருமை தெரிந்த அரசு மரத்தை பிடுங்கி நடுகி...\nதவ்ஹீத் ஜமாத்தினருக்கு சில படிப்பினைகள் உண்டு\nநாகரிகம் மற்றும் கல்விப் பணிகளுக்கு இஸ்லாம் என்றும...\nஎனது குரல் இன்னும் வலிமையாக மாறும் என்று நடிகர் பி...\nஇந்த நபி மொழி எடப்பாடி பழனிச்சாமிக்கும் அவரது அமைச...\nபெரும்பாலும் மாடு அறுப்பவர்கள் இஸ்லாமியர்களாக இருப...\nநடிகர் சூர்யாவுக்கு தொப்பி போட்டு.தலைப் பாகை கட்டி...\nஷவ்வாலில் 6 நோன்பு நோற்கின்றாரோ அவர்.....\nஇரத்த தான சான்றிதழ்☆தி,மலை மாவட்டம்\nபாபா ராம் தேவின் உண்மை முகம்\nவிபி.சிங் ஆட்சி எப்படி கவிழ்ந்தது தெரியுமா\nசிறுவாணி நீர் பன்னாட்டு கம்பெனிக்கு தாரை வார்ப்பு\nபொலிவியா நாட்டில் சுயஸ் நிறுவனத்திற்கு நடந்தது என்...\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் - பாகம் 30\n#மரங்களை நட்டு தொடர்ந்து பராமரிக்கும் மகத்துவம் மி...\nசேலம் ராமலிங்கபுரத்தில் 40 வீடுகள் இடியும்...\nபசுவின் பெயரால் சில இந்துத்வ காட்டுமிராண்டிகள்\nஅவர் ஓர் அறிஞர், ஆனால் அவரும் மனிதர்\nஆர்டர்லி முறை பற்றி இஸ்லாம் கூறுவது என்ன\nஅல்லாஹ் அருளிய பாக்கியத்தை பாருங்கள்.\nஅரசியல் கோமாளிகளை சீக்கிரமே வீட்டுக்கு அனுப்புவோம்...\nகோவிலில் நுழைய இன்றும் தடை போடும் சாதி வெறி\nகொலை செய்வதற்கு முன்பு 3000 ரூபாய்\nஒரு சிரிய அகதியின் தன்னம்பிக்கை\n'நீ குழப்பவாதி.... உன்னை ஊரை விட்டு நீக்குகிறோம்'\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் - பாகம் 29\nமெல்லிழைத் தாள் (Tissue Paper)\nகொள்கை சகோதரன் ஜவஹர் பின் முத்துப்பாண்டியன் என்பவர...\nதோழர் அருணனின் இஸ்��ாம் பற்றிய புரிதல்\nபெங்களூருவில் இந்து இளைஞனும் இஸ்லாமிய இளைஞனும்.......\nபெங்களூரு களசிப் பாளையத்தில் போலீஸாருக்கு பெருநாள்...\nதழைத்தோங்கட்டும் மத நல்லிணக்கம். - குருத்வாரா\nதபோல்கர் முதல் கவுரி லங்கேஷ் வரை : ஒரே காவிக் கும்...\nஆறு நோன்பு எப்போது நோற்க வேண்டும்❓\nகபீல் கானின் தம்பி காசிப் ஜமாலை பாஜக பயங்கரவாதிகள்...\nஒரு ஊரில் திரட்டிய பித்ராவை வேறு ஊரில் விநியோகம் ச...\nகாலா - திருடனுக்கு தேள் கொட்டிய கதை\nபிரனாப் முகர்ஜியின் இந்துத்துவ முகத்தை தோலுரிக்கும...\nவெள்ளை மனம் உள்ள பிள்ளை உள்ளம்\nஇஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூவின் பேச்சு\nஅத்தனை ஓட்டுக்களும் பாஜகவுக்கு விழுந்தன.\nலைலத்துல் கத்ர் இரவு - ஏற்பட்டுள்ள மாற்றங்கள்\nமெக்கா ஹரமில் தற்கொலை செய்து கொண்ட பிரான்ஸ் பிரஜை\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் - 23\nஏ.ஆர்.ரஹ்மானைப் பற்றி மவுலவி இம்ரான் ரஷீத்\nவிபசாரம் புரிந்தவருக்கு இஸ்லாமிய முறையில் தண்டனை க...\nமேலப்பாளையத்தில் நபி வழியில் இறந்த உடலை அடக்க மறுப...\nதூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக முஸ்லிம்கள்\n*திருவனந்தபுரம் தவ்ஹீத் சென்டரில்* இரவு நேரத்தொழுக...\nஉண்ணுங்கள், பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள்.\nசூத்திரர்கள் படிக்க தடை போட 'தீட்டு' அந்த காலம்\nரோஹிங்க்யா முஸ்லிம்களின் முகாம் தீயில் எரிந்து சாம...\nஅழகிய குர்ஆனை மொழி பெயர்ப்புடன் கேளுங்கள்.\nஅதிகார ஆசையால் இரண்டு இளைஞர்களின் உயிர் போயுள்ளது....\n40 வருடங்களுக்கு முன்பு ஒரு நாள்......\nதாழத்தப்படட்டவர் என்பதால் ஜனாதிபதியை உள்ளே விடாத ப...\nபாபநாசம் சுன்னத்வல் ஜமாஅத் முன்மாதிரி பள்ளிவாசல்\nதஞ்சை வடக்கு மாவட்டம் TNTJ பண்டாரவாடை கிளை.\nசகோதரி ரஷான் இஸ்ரேலிய ஸ்னைப்பர் தாக்குதலில் சற்று...\n*கோடை வெயிலுக்கு குளுகுளு எந்திரம்*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/after-tn-bus-fare-hiked-in-kerala-118021400044_1.html", "date_download": "2018-10-22T02:03:18Z", "digest": "sha1:65UX7CCEY5V2G63FWU4V6QUPTBUXQHZO", "length": 11822, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "தமிழகத்தை அடுத்து கேரளாவிலும் உயர்ந்தது பேருந்து கட்டணம் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 22 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்���ிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதமிழகத்தை அடுத்து கேரளாவிலும் உயர்ந்தது பேருந்து கட்டணம்\nதமிழகத்தில் கடந்த மாதம் திடீரென முன்னறிவிப்பு இன்றி பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதால் ஏழை எளிய பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். பேருந்து கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் மத்தியிலும், எதிர்க்கட்சிகள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு உருவாகியதை அடுத்து பின்னர் சற்று குறைக்கப்பட்டது\nஇந்த நிலையில் தமிழகத்தை அடுத்து அண்டை மாநிலமான கேரளாவிலும் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளது. இன்று நடைபெற்ற கேரள அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nகுறைந்தபட்ச பேருந்துக் கட்டணம் சாதாரண பஸ்களில் ரூ.7-லிருந்து 8 ஆகவும், அதிவேகப் பேருந்துகளில் கட்டணம் ரூ.10-லிருந்து 11 ஆகவும், சூப்பர் எக்ஸ்பிரஸ் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் 20-லிருந்து 22 ஆகவும், ஏ.சி பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.44 ஆகவும், வால்வோ ஏ.சி பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.45 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த கட்டண உயர்வு வரும் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.\nதமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்ந்தபோது கடும் கண்டனம் தெரிவித்த மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தற்போது தான் ஆளும் மாநிலத்திலேயே கட்டணத்தை உயர்த்தியிருப்பதை கண்டும் காணாமல் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு ஏன்\nஎந்தெந்த முதல்வர்களுக்கு எவ்வளவு சொத்துக்கள்: பட்டியல் வெளியானது\n4 விடைகளும் தவறானவை: குரூப் 4 தேர்வில் நடந்த குழப்பம்\nதமிழக சட்டசபையில் யார் யார் படங்கள் உள்ளது தெரியுமா\nஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு ரூ.1 கோடி வழங்கிய ஸ்டாலின்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellainanban.com/2009/12/iii.html", "date_download": "2018-10-22T01:07:16Z", "digest": "sha1:URZ3ITSFWXEQZAHUZXKM7LYEP3JFQOSF", "length": 7831, "nlines": 169, "source_domain": "www.nellainanban.com", "title": "நெல்லை நண்பன்: கடைசி இரவு - சர்வேசனின் நச்னு ஒரு கதை போட்டிக்காக III... | நெல்லை நண்பன்", "raw_content": "\nநெல்லை நண்பன்: கடைசி இரவு - சர்வேசனின் நச்னு ஒரு கதை போட்டிக்காக III...\nநெல்லை நண்பன்: கடைசி இரவு - சர்வேசனின் நச்னு ஒரு கதை போட்டிக்காக III...\nகிறுக்குனது :: ராம்குமார் - அமுதன் at 12/02/2009 09:56:00 PM\n0 பேர் சொன்னது என்னான்னா..:\nவாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...\nநெல்லை / சென்னை, தமிழ்நாடு, India\nகொஞ்சம் பீலிங்ஸ்... கொஞ்சம் டீலிங்ஸ்... நெல்லையில் பிறந்து, வளர்ந்து, பொறியியல் படித்து இப்பொழுது சென்னை Hexaware நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு அப்பாவி சொவ்வொறையாளர். I mean Software Programmer. மேலும் விவரங்களுக்கு : http://ramkumarn.com\nமதுவந்தினி @ நெல்லை எக்ஸ்பிரஸ்...\nநெல்லை நண்பன்: கடைசி இரவு - சர்வேசனின் நச்னு ஒரு க...\nநச்னு ஒரு கதை (3)\nவழக்கு எண் 18/9 (2)\nவிண்ணைத் தாண்டி வருவாயா (1)\nவிஷ்வரூபம் - ஒரு பயண அனுபவம்...\nசத்தியவேடு ... இந்திய வரைபடத்தில் ஆந்திராவில் இப்படி ஒரு ஊர் இருப்பது கடந்த புதன் , வியாழன் கிழமை வரை அவ்வூர்க்காரர்களைத் தவி...\nநண்பன் - ஆல் இஸ் வெல் - ஆல்வேஸ் வெல்.\nநண்பன் பார்த்தாகி விட்டது. மனதுக்குள் ரம்மியமாக இருக்கிறது. வழக்கமான நல்ல கரம் மசாலா விஜய் படம் பார்த்து விட்டு வந்தால் இருக்கும் ஆராவாரமான ...\nஅலெக்ஸ் பாண்டியன் - உலக சினிமாவின் உச்சம்.\nஅலெக்ஸ் பாண்டியன் - பயங்கர போண்டியான் - அய்யய்யோ பூண்டியான்... கேவலம், மட்டம், மகா மோசம்... யாரையும் படம் பார்க்க விடாமல் செய்ய வேண்டி இன்...\nமறக்க முடியல மங்கை சார் \nமங்கை சார்@ மங்கை மணவாளன். திருநெல்வேலி மாவட்டத்துல இருக்குற அத்தனை +2 படிச்சவஙக்ளுக்கும் பரிட்சயமான பெயர். அவர் எளிமையின் எடுத்துக்காட்டு அ...\n\"3\" திரைப்படம் - 3 ரியாக்ஷன்ஸ்\n3 திரை ப் படத்தோட விமர்சனத்த நம்ம 3 ரியாக்ஷன் படங்கள்ல பாக்கலாம். ஹலோ ப்ரம்மி சார்... \"3\" படம் பாத்துட்டீங்க போல... ம்ம்ம்ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/muthucharam/21598-muthucharam-13-07-2018.html", "date_download": "2018-10-22T01:47:57Z", "digest": "sha1:KNQMCPOPPYN3DT7DDXYNU7LNGHQHKHRR", "length": 4561, "nlines": 74, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முத்துச்சரம் - 13/07/2018 | Muthucharam - 13/07/2018", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nவெஸ்ட் இண்டீஸை பந்தாடி இந்தியா அபார வெற்றி\n” - ரசிகர்கள் கேள்விக்கு ‘த்ரிஷா’வின் ட்விட்டர் பதில்கள்\n'இனி 41 ஆண்டுகள் கழித்தே சபரிமலைக்கு வருவேன்' பதாகையை ஏந்திய சிறுமி \nமுடிந்தது புரட்டாசி.. உயர்ந்தது கறிக்கோழி விலை..\nலஞ்சம் பெற்றதாக புகார் - சிபிஐ சிறப்பு இயக்குநர் மீதே வழக்குப்பதிவு \n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/guru-peyarchi-palangal-2017-to-2018-dhanusu/", "date_download": "2018-10-22T02:32:37Z", "digest": "sha1:V63SADISEHVB2FRYFKWX4HYOHRUXMMC7", "length": 15688, "nlines": 152, "source_domain": "dheivegam.com", "title": "குரு பெயர்ச்சி பலன்கள் 2017 -2018 தனுசு | Guru Peyarchi 2017", "raw_content": "\nHome குரு பெயர்ச்சி பலன்கள் குரு பெயர்ச்சி 2017 குரு பெயர்ச்சி பலன்கள் 2017 -2018 தனுசு\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2017 -2018 தனுசு\nஉங்கள் ராசிக்கு லாபஸ்தானமாகிய 11-ம் வீட்டில் குருபகவான் 2.9.17 முதல் 2.10.18 வரை அமர்வதால், கடினமான வேலைகளையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன் – மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும். அரசாங்கக் காரியங்கள் சாதகமாக முடியும். வழக்குகள் சாதகமாகும்.\nகுருபகவான் தனது 5-ம் பார்வையால் ராசிக்கு 3-ம் வீட்டைப் பார்ப்பதால், நினைத்தது நிறைவேறும். மனதில் தைரியம் கூடும். மற்றவர்களை நம்பி எந்த வேலைகளையும் ஒப்படைக்கக் கூடாது என்ற முடிவுக்கு வருவீர்கள். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.\nகுருபகவான் தனது 7-ம் பார்வையால் ராசிக்கு 5-ம் வீட்டைப் பார்ப்பதால், மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.\nகுருபகவான் தனது 9-ம் பார்வையால் ராசிக்கு 7-ம் வீட்டைப் பார்ப்பதால், உங்களுடைய தனித் திறமை வெளிப்படும். வாழ்க்கைத்துணைக்கு புது வேலை அமையும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். பிரபலங்கள் நண்பர்கள் ஆவார்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். சிலருக்கு புதுத் தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும்.\nஉங்கள் ராசிக்கு 5 மற்றும் 12-ம் இடங்களுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3,4-ம் பாதம் துலாம் ராசியில் குருபகவான் 2.9.17 முதல் 5.10.17 வரை செல்வதால், மாறுபட்ட சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிப்புக் கூடும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வழக்குகளில் வெற்றி உண்டு.\n6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். அரசால் அனுகூலம் உண்டு. வாழ்க்கைத்துணை வழியில் நல்ல செய்தி உண்டு. பால்ய நண்பர்களால் ஆதாயமடைவீர்கள்.\nஉங்களின் ராசிநாதனும், சுகாதிபதியுமான குருபகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால், உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களால் திடீர் நன்மைகள் உண்டாகும்.\nகுருபகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்:\n14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரமாக உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் குருபகவான் சென்று மறைவதால், சுபச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்திலும் சலசலப்புகள் உண்டாகும். வேலைச் சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். கடன் பிரச்னைகளால் கலக்கம் உண்டாகும்.\n7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குருபகவான் வக்கிர கதியில் செல்வதால், விமர்சனங்களைப் பொறுமையாக ஏற்றுக்கொள்ளவும். சிலர் வீடு மாறவேண்டிய நிலையும் ஏற்படும். முதுகுத்தண்டில் வலி, ஒற்றைத் தலைவலி வந்து செல்லும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.\nவியாபாரத்தில் பற்று வரவு உயரும். புது முதலீடுகள் செய்து வியாபாரத்தை நவீனமாக்குவீர்கள். வேலையாட்களிடம் கண்டிப்பாக இருக்கவும். வி.ஐ.பி.க்களும் வாடிக்கையாளர்களாக வருவார்கள். அரசு கெடுபிடிகள் தளரும். நகை, ஆடை, ஆட்டோ மொபைல் உதிரிபாகங்கள் வகைகளில் லாபம் உண்டாகும்.\nஉத்தியோகத்தில் மரியாதை கூடும். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உயரதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். அவர் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார். சக ஊழியர்களும் உங்களுடைய புது முயற்சிகளை ஆதரிப்பார்கள். சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும்.\n சக மாணவர்களால் பாராட்டப்படுவீர்கள். உயர்கல்வியில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பும் அமையும்.\n இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வெளிவராமல் இருந்த உங்களுடைய படைப்புகள் வெளியாவதற்கு சில முக்கிய பிரமுகர்களின் உதவி கிடைக்கும். விருதுகளுக்கு உங்களுடைய பெயர் பரிந்துரைக்கப்படும்.\nமொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி, தோல்விகளால் துவண்டுக் கிடந்த உங்களை சிலிர்த்தெழச் செய்வதுடன், வசதி வாய்ப்புகளையும் அள்ளித் தருவதாக அமையும்.\nபரிகாரம்: தசமி திதியன்று, கும்பகோணத்துக்கு அருகேயுள்ள தேப்பெருமாநல்லூரில் அருளும் ஸ்ரீவிஸ்வநாதரையும், ஸ்ரீஅன்னதான குருவையும் வணங்குங்கள்; தொட்டது துலங்கும்.\nகுரு பெயர்ச்சியான இன்று எந்த ராசிக்காரர்கள் கட்டாயம் கோவிலுக்கு செல்ல வேண்டும் \nஅதிசார குரு பெயர்ச்சி பலன்கள் – ஏப்ரல் மாதம் வரை\nஇன்று நடந்த குரு பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கான பலனும் பரிகாரமும்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2015/08/actress-mrithika-cute-stills/", "date_download": "2018-10-22T02:47:26Z", "digest": "sha1:X6H6YA6MPTA5MIDQLC6IUBVPUC556HKO", "length": 4492, "nlines": 70, "source_domain": "kollywood7.com", "title": "Actress Mrithika cute stills – Tamil News", "raw_content": "\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\nசென்னை காவல்நிலையத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் ஆஜர்\nஎன்ன சமந்தா இப்படி சொல்லிட்டீங்களே…: ‘ஷாக்’கான ரசிகர்கள் \nSandakozhi 2 in Tamilrockers: ரிலீஸான ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான வடசென்னை & சண்டக்கோழி 2\n‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nகுற்றம் செய்யவில்லை என்றால் இதை செய்யுங்கள்- வைரமுத்துவுக்கு எச். ராஜா ஆலோசனை\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-22T02:28:29Z", "digest": "sha1:LIOVOXFWCH2GNQWW7ZPWIALZDXN6NCMU", "length": 39291, "nlines": 245, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "பல்லுயிர்ச்சூழல் | மு.வி.நந்தினி", "raw_content": "\nஒரு கூடு, இரண்டு பறவைகள்\nதலைப்பைப் பார்த்ததும் ஏதோ காதல் கவிதை(பிப்ரவரி மாதம் ஆயிற்றே)க்கான தலைப்பென்று நினைக்கலாம். இல்லை, இது இரண்டு பறவைகளின் இருப்பிடப் பிரச்னை குறித்து கடந்த பொங்கலின் போது கிராமத்து வீட்டருகே உள்ள தோட்டத்தில் கண்ட இந்தக் காட்சிகளை படம் பிடித்தோம். ஒரு பட்டுப்போன தென்னை மரத்தில் இருந்த பொந்தில் கூடமைத்து தங்கியிருந்த மைனாவின் வீட்டை ஆக்ரமித்துக் கொண்டது ஒரு கிளி. முதல் அதிகாலையில் பார்த்தபோது சில மைனாக்கள் இருந்த அந்த கூட்டில் சற்றே வளர்ந்திருந்த மைனா குஞ்சு ஒன்றும் இருந்தது. அந்த மைனா பெற்றோர் இல்லாத சமயத்தில், பகல் நேரங்களில் வெளியே வந்து அருகில் இருக்கும் மரக் கிளைகளில் அமர்ந்து கொண்டிருக்கும். இந்த நேரத்தில் அந்தக் கூட்டை ஆக்ரமித்துக் கொண்டது கிளி ஒன்று. கூடு பறிபோனதைப் பார்த்த மைனா குஞ்சு, கிளியிடம் போராடிப் பார்த்தது, கிளி விடுவதாக இல்லை. கிளி முட்டையிடும் காலத்தில் இருந்திருக்கலாம், கூட்டை வெகு நாட்கள் நோட்டம் விட்டு, சமயத்தில் கூட்டைப் பிடித்துக் கொண்டது. மைனா செய்வதறியாது அருகில் இருந்த தென்னை மரக் கிளையில் அமர்ந்து கொண்டிருந்தது. கிளி, மைனா இல்லாத நேரத்தில் கூட்டை விட்டுப் பறந்து அருகில் இருந்த வயலில் காய்ந்த சோளத்தை தின்றுவிட்டு மீண்டும் கூட்டுக்குள் அடங்கியது. கூடு, அருகிலேயே உணவுக்கு வசதி என கிளியின் தேர்வு எனக்கு வியப்பைத் தருகிறது. அடுத்தடுத்த நாட்களில் மைனா குடும்பம் தன் வீட்டைக் கைப்பற்ற முயற்சித்தும் இறுதிவரை கிளி விட்டுத் தருவதாக இல்லை. உண்மையில் கிளிகள்தான் அந்த பட்டுப்போன தென்னையில் முதன்முதலாக குடியேறி இருந்தன. எனவே கிளி ஆக்ரமித்தது என்று சொல்வதைவிட மீண்டும் தன் இடத்தைக் கைப்பற்றிக் கொண்டது என சொல்லலாம். மைனா குஞ்சும் தனியே வாழும் அளவில் வளர்ந்திருந்தது, எனவே அது ஒரு புது வீட்டை தேடிக் கொண்டிருக்கும்\nPosted in இயற்கை வளம், காட்டுயிர், கிராமம், சுற்றுச்சூழல், சூழலியல், பறவை நோக்கல், பறவைகள், பல்லுயிர்ச்சூழல்\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், காட்டுயிர், கிளி, சுற்றுச்சூழல், சூழலியல், பறவை நோக்கல், பறவைகள், மைனா\nஇந்த பச்சை நிற பட்டாம் பூச்சியை நான் இதுவரை பார்த்ததில்லை. என் வீட்டு காக்கடாம் பூச் செடியில் ஒரு மழை நாளில் நீண்ட நேரமாக இது அமர்ந்திருந்தது. இலைகளின் நிறத்திலேயே இருந்தது அந்தப் பூச்சி. வெளிர் பச்சையில் ஆரம்பித்து அடர் பச்சை நிறத்தில் அதன் தொடர்புடைய எல்லா நிறங்களையும் சீராக பரவவிட்டதுபோல் உடல் இருந்தது. பட்டாம் பூச்சியை பார்த்தவுடனே சற்றே மிரட்சி ஏற்படுத்தும் வகையில் இருந்தது. இதன் இறக்கைகளில் இருக்கும் கண்போன்ற அமைப்புதான் காரணம். இதைப்பற்றி அறிந்துகொள்ள முற்பட்டபோது இது ஆப்பிரிக்க, ஆசிய கண்டங்களில் பொதுவாகக் காணப்படும் பட்டாம்பூச்சி இனம் Deilephila nerii என்பதை அறிந்தேன். வட மற்றும் தெற்கு ஐரோப்பாவிலும் இவை வாழ்கின்றன. இது கூட்டுப்புழுவாக இருக்கும்போது மணம் மிக்க மல்லிகை, நந்தியாவட்டை போன்ற செடிகளின் இலைகளை விரும்பி உண்ணும். நச்சு செடியான அரளியின் இலைகளை விரும்பி உண்ணுவதால் இதை Oleander Hawk-moth என்றும் சொல்கிறார்கள். யாருக்காவது தமிழ் பெயர் தெரிந்தால் சொல்லுங்கள். ஆவணப்படுத்த உதவியாக இருக்கும்.\nஆங்கிலத்தில் moth என வழங்கப்படுவதை தமிழில் பட்டாம்பூச்சி எனவும், butterfly ஐ வண்ணத்துப்பூச்சி என சொல்வதுதான் சரியானது என்கிறார் சூழலியல் எழுத்தாளர் ச. முகமது அலி.\nபின் இணைப்பு : இந்த பதிவைப் படித்தபின் முன்னோடி சூழலியல் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன், இந்த Deilephila nerii ஐ விட்டில் பூச்சி என்று வழங்குவார்கள் என்கிறார்.\nPosted in சுற்றுச்சூழல், சூழலியல், பட்டாம் பூச்சி, பல்லுயிர்ச்சூழல், புகைப்படம்\nகுறிச்சொல்லிடப்பட்டது அரளி, ச. முகமது அலி, சுற்றுச்சூழல், நந்தியாவட்டை, பட்டாம்பூச்சி, மல்லிகை, வண்ணத்துப்பூச்சி, வீட்டுத் தோட்டம், Deilephila nerii, Oleander Hawk-moth\nசென்னை கிண்டி தேசிய பூங்காவில் மான்கள் கணக்கெடுப்பு – நீங்களும் பங்கேற்கலாம்\nசென்னையின் இதயப் பகுதியான கிண்டியில் அமைந்திருக்கிறது கிண்டி தேசிய பூங்கா. இங்கே புள்ளி மான்கள், வெளி மான்கள் அதிக அளவில் வசிக்கின்றன. மாநகரம், மெட்ரோ நகரமாகி காஞ்சிபுரம் வரை நீண்டுகொண்டே போகிற நிலையிலும் இந்த வன உயிரினங்களின் வாழ்விடத்தை அரசாங்கம் விட்டு வைத்திருப்பதே அரிதான விஷயம்தான்.\nநகரத்துக்கு நடுவே அமைந்திருக்கும் தேசிய பூங்காக்களில் கிண்டி தேசிய பூங்கா முக்கியமான ஒன்று. இரண்டு வகையான மான்கள் தவிர, பல வகையான பறவைகளும் பூச்சியினங்கள், செடி, மர வகைகளும் இங்கே உள்ளன. இவற்றை கணக்கெடுக்கும் பணி வருகிற 2013 மார்ச் 10ம் தேதி(ஞாயிற்றுக் கிழமை) நடைபெற இருக்கிறது. காலை 6.30 மணி தொடங்கி, 9.30 மணிக்கு முடிந்துவிடும். இரண்டே மணி நேரம்தான். சென்னையின் மையப்பகுதியில் இருக்கும் தேசிய பூங்காவை பாதுகாக்க விரும்பும் சூழலியல் விரும்பிகள் அனைவரும் இதில் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புகிறவர்கள் சூழலியல் தன்னார்வ அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு பதிவு செய்துகொள்ளலாம்.\nPosted in இயற்கை வளம், காட்டுயிர், கிண்டி தேசிய பூங்கா, கிண்டி பாம்புப்பண்ணை, சுற்றுச்சூழல், சூழலியல், சூழலியல் ஆர்வலர்கள், தி நேச்சர் டிரஸ்ட், பல்லுயிர்ச்சூழல், மான்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது கிண்டி தேசிய பூங்கா, சென்னை, தி நேச்சர் டிரஸ்ட், ��ுள்ளி மான்கள், மான்கள் கணக்கெடுப்பு, வெளி மான்கள்\n‘‘இலக்கியவாதிகளுக்கு சூழலியல் பற்றி எதுவும் தெரியாது\nஉலகம் சூடாகிறது என்று சொன்னாலும் சொன்னார்கள் சுற்றுச்சூழல் பற்றி பேசுவது இன்று பலருக்கு ஃபேஷனாகிவிட்டது. இயற்கைப் பற்றியும் சுற்றுச்சூழல் பற்றியும் சரியாக புரிந்து கொண்டு பேசுபவர்கள் இங்கே ரொம்பவும் குறைவு. இயற்கையியலாளர் ச. முகமது அலி அப்படிப்பட்டவர்களுள் ஒருவர். இவர் பேச ஆரம்பித்தால் நாம் எவ்வளவு தூரம் இயற்கையைத் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறோம் என்று பொட்டில் அடித்தமாதிரி தெரிகிறது. மேட்டுப்பாளையத்தில் உள்ள அவருடைய வீட்டில் அவரைச் சந்தித்தேன். கிட்டத்தட்ட 4 மணி நேரம் பேசினார். அதிலிருந்து சில துளிகளைத் தொகுத்திருக்கிறேன்.\n‘‘வெறுமனே மரம் நடறது மட்டும்தான் இயற்கையைக் காப்பாத்தறதுக்கான ஒரே வழிங்கறமாதிரி இப்போ நிறையபேர் செயல்பட்டுட்டு இருக்காங்க. அதுல எத்தனைபேர் மரம் நட்ட பிறகு அது வளர்ந்திருக்கான்னு பார்ப்பாங்கன்னு தெரியாது. எனக்கு தெரிஞ்சி பல செடிகள் நட்ட உயரத்திலேயே காணாமல் போயிருக்கு.\nஇயற்கையை போற்றி அதோட பின்னிப் பிணைந்திருந்த பாரம்பரியம் நம்மோடது. ஆனா, தமிழ் பாரம்பரியங்கற பேர்ல எதை எதையோ பேசிக்கிட்டிருக்கோம். 400, 500 வருஷமா அந்த பாரம்பரியத்தை தொலைச்சிட்டு நிற்கிறோம். வெளிநாட்டுக்காரன் ‘குளோபல் வார்மிங்’ பத்தி சொன்னாதான் நமக்கு சுற்றுச்சூழல் காப்பாத்தறது பத்தி நினைப்பு வருது.\nபெரிய பெரிய இலக்கியவாதிகளிலிருந்து உலகமெல்லாம் சுத்திவந்த அரசியல்வாதி வரைக்கும் ‘ஆண்சிங்கம்’ங்கிற அடைமொழி கொடுக்கிறோம். உண்மையில் பெண் சிங்கம்தான் வேட்டைக்குப் போகும். ஆண்சிங்கம் இயற்கையிலேயே சோம்பேறியான உயிரி. அது அதோட இயல்பு. அதேபோல ஆண் குயிலுக்குத்தான் இனிமையான குரல் உண்டு. ஆனா பெண் பாடகிகளுக்கு ‘இசை குயில்’னு அடைமொழி கொடுக்கிறோம்.\nநம்முடைய எழுத்தாள மெதாவிகளுக்கு உயிரினங்கள் பற்றி எந்த அறிவும் கிடையாது. பெயர் தெரியாது. வகையும் தெரியாது. பொதுமக்கள் மத்தியில் வனஉயிரினங்களைப் பற்றி தவறான கருத்துக்களை பரப்புறதில இவங்களுக்கு முக்கியமான இடம் உண்டு. ‘பயங்கரமான காடு’, ‘சூழ்ச்சி செய்யும் நரி’னு எவ்வளவோ தவறான உதாரணங்களை தந்துகிட்டு இருக்காங்க.\nகுயில் குடும்ப���்துல மட்டும் 127 வகைகள் இருக்கு. அன்னப்பறவை இந்தியாவிலேயே இல்லை. வானம்பாடின்னு ஒரு பறவையே கிடையாது. 250 வகை இந்திய பாம்புகள்ல 3 வகை பாம்புகளுக்கு மட்டுமே விஷம் இருக்கு. இப்படி அடிப்படையான விஷயங்கள் தெரியாம எதிர்கால சந்ததிகளுக்கு இந்த எழுத்தாளர்கள் தவறான தகவல்களைத்தான் தந்துகிட்டு இருக்காங்க. இந்த நிலையில எப்படி இயற்கை சூழல் காப்பாத்தப்படும்\nசங்க இலக்கியங்கள்ல பறவைகள், விலங்குகள் பற்றி நுணுக்கமான விஷயத்தைகூட பதிவு பண்ணியிருக்காங்க. அத்தனைக்கும் அழகான தமிழ்பெயர் வச்சிருக்காங்க. எல்லாத்தையும் மறந்துட்டு இன்னைக்கு ஆங்கிலப் பெயர்களை அப்படியே தமிழ்ல எழுதற வேலையைச் செய்துட்டு இருக்கோம். குரங்குக்கும் மந்திக்கும் நமக்கு வித்தியாசம் தெரியறதில்லை. யானையைத் தொட்டு பார்த்த குரங்கு கதையாத்தான் நாம இயற்கையைப் புரிஞ்சிவச்சிருக்கோம்.’’அனலாக வார்த்தைகள் வந்து விழுந்தாலும், இவருடைய அக்கறை இயற்கையை காப்பதற்காக மட்டுமே. 20 ஆண்டுகளாக இவர் ‘காட்டுயிர்’ என்ற பத்திரிகையை நடத்தி வருகிறார். பொள்ளாச்சியில் இயற்கை வரலாற்று அறக்கட்டளையை நிறுவி, சூழலில் காப்பதன் அவசியத்தை மக்களுக்கு சொல்லிவருகிறார்.\n‘‘நமக்கு பயன்படக்கூடிய உயிரினங்கள் மட்டும் இந்த உலகத்துல இருந்தா போதாதாங்கிற கேள்வி பலருக்கு வர்றதுண்டு. உண்மையில் இயற்கைளோட ஒவ்வொண்ணும் பிணைந்துதான் இருக்கு. உதாரணத்துக்கு நீலகிரி மலையில வசிக்கிற இருவாசிப் பறவை அழிஞ்சதுன்னா அதோட தொடர்புடைய பத்து வகையான மரங்களும் அழிஞ்சிடும். காரணம், இருவாசிப் பறவை சாப்பிட்டு வெளியேற்றுகிற விதைகளுக்குத்தான் முளைக்கும் திறன் இருக்கு.அதனாலதான் மரங்கள் செழித்து வளருது. இப்படி நம்மைச் சுற்றியிருக்கி பல்லுயிர்களும் செழிப்பா இருந்தாதான் நாமும் செழிப்பா இருக்கமுடியும்’’ என்கிற ச.முகமதுஅலி, ‘யானைகள் அழியும் பேருயிர்கள்’ ‘நெருப்புக் குழியில் குருவி’ ‘பறவையியலாளர் சாலிம் அலி’ போன்ற தமிழில் வந்திருக்கும் முக்கியமான சூழலியல் நூல்களின் ஆரியரும் கூட.\nPosted in இயற்கை வரலாற்று அறக்கட்டளை, இயற்கை வளம், இலக்கியம், காட்டுயிர், குளோபல் வார்மிங்’, சுற்றுச்சூழல், சூழலியல், சூழலியல் ஆர்வலர்கள், தமிழ், தினகரன் வசந்தம், பறவைகள், பல்லுயிர்ச்சூழல், பாம்புகள், புலி, ��ானை\nகுறிச்சொல்லிடப்பட்டது அன்னப்பறவை, ஆண்சிங்கம், இயற்கை வரலாற்று அறக்கட்டளை, இலக்கியவாதி, காட்டுயிர், குயில், குரங்கு, குளோபல் வார்மிங், ச.முகமதுஅலி, சங்க இலக்கியங்கள், சுற்றுச்சூழல், சூழலியல், சூழ்ச்சி செய்யும் நரி, நெருப்புக் குழியில் குருவி, பயங்கரமான காடு, பறவைகள், பறவையியலாளர் சாலிம் அலி, பாம்பு, மந்தி, யானைகள் அழியும் பேருயிர்கள், விலங்குகள்\nசிலந்திகளின் படையெடுப்பு பருவநிலை மாற்றத்தின் அறிகுறி\nபருவநிலை மாற்றத்தை இயற்கை நமக்கு சமீபகாலமாக பல்வேறு விஷயங்கள் வழியாக உணர்த்திக் கொண்டிருக்கிறது. உதாரணத்துக்கு இந்த வருடம் பருவமழை தப்பியது, அடுத்த உதாரணம் அதிகப்படியான பனிப்பொழிவு. இவையெல்லாம் நம்மில் பெரும்பாலனவர்களின் பார்வைக்கு வருபவை. ஆனால் பருவநிலை மாற்றம் இயற்கையின்\nவேரடி மண்ணில் அசாத்தியமான மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.\nசென்ற மாதம் சென்னை பழவேற்காடு பகுதிக்கு வரும் பறவைகளின் இயல்புகளை படிப்பதற்காக சென்ற சூழலியல் செயல்பாட்டாளர்கள் ஒரு அறிகுறியை அங்கே கண்டிருக்கிறார்கள். பழவேற்காடு சுற்றியுள்ள பகுதிகளில் எங்கு பார்த்தாலும் சிலந்தி வலையாக இருந்திருக்கிறது.\n‘‘அப்படியொரு காட்சியை இத்தனை வருடங்களில் நாங்கள் பார்த்ததே இல்லை. மரங்கள், புதர்கள், நெல் வயல்கள், தரைப் பகுதிகளில்கூட சிலந்தி வலைகளைப் பார்த்தோம். சிலந்திகளை சாப்பிடும் உயிர்கள் அந்தப் பகுதியில் குறைந்திருக்கலாம். இயற்கையின் உணவுச் சங்கிலியில் ஏதோ மாற்றம் நிகழ்ந்திருப்பதே இப்படி சிலந்திகள் பெறுகியதற்குக் காரணம். எந்தவொரு உயிரனமும் அதிகப்படியாக இருந்தால் அது சூழலியலுக்கு ஆபத்தாகத்தான் முடியும்’’ என்கிறார் சூழலியல் செயல்பாட்டாளர் திருநாரணன்.\nஆபத்தின் அறிகுறியாக இதை கருதி, அரசு அதிகாரிகள் இந்த விஷயம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.\nPosted in அறிவியல், இயற்கை வளம், கழிமுகப்பகுதி, காட்டுயிர், சதுப்பு நிலம், சுற்றுச்சூழல், சூழலியல் ஆர்வலர்கள், நேச்சர் டிரஸ்ட், பறவைகள், பல்லுயிர்ச்சூழல், பூநாரை, விவசாயம்\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசு அதிகாரிகள், உணவுச் சங்கிலி, சிலந்தி வலை, சிலந்திகள், சூழலியல் செயல்பாட்டாளர்கள், சென்னை பழவேற்காடு, நெல் வயல்கள், பனிப்பொழிவு, பருவநிலை மாற்றம், பருவமழை, பறவைகள் சரணாலயம், புதர்கள், மரங்கள்\nபரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nபா. ஜெயசீலன் முழுக்க முழுக்க தலித் விரோத, மிக ஆபத்தானா தலித் கலை/அரசியல் விரோத கருத்துக்களை கொண்டுள்ள பரியேறும் பெருமாள் திரைப்படம் பல்வேறு மட்டங்களில் கேள்விகளற்ற ஏகோபித்த பாராட்டுதலை பெற்று வரும் நிலையில் அந்த படத்தினால் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ள நான் இன்னும் கொஞ்சம் புலம்ப வேண்டிய தேவையிருக்கிறது. யூதர்களை அழித்தொழித்த நாஜிக்கள் யூதர்களிடம் நீங்கள் […]\nசபரிமலை பயண ஒருங்கிணைப்பு மனிதி அமைப்பு அளித்துள்ள விளக்கம் தோழமைகளே, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு அக்டோபர் 18 சபரிமலை பயணத்தை ஒருங்கிணைக்க மனிதி முடிவு செய்திருந்தது. மனிதி அமைப்புக்குள்ளும், அமைப்பின் நலன் விரும்பிகள், தோழர்கள், என பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் ஆதரவும், மறுப்பும், கேள்விகளும் எழுந்த வண்ணம் இருந்தது. கட்சி சார்புடைய, இசங்கள் சார்புடைய […]\n#Metoo வும் தமிழ் இலக்கியமும்: பொ. வேல்சாமி\nபொ. வேல்சாமி நண்பர்களே…. கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையை விட metoo விவகாரத்தைப் பலரும் பரவலாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் இலக்கிய வரலாற்றில் Metoo வை போன்ற செய்திகள் சில ஆங்காங்கே பதிவாகி உள்ளன. அவற்றுள் பழந்தமிழ் நூலான அகநானூற்றின் 390 வது பாடலை metoo வுக்கு பொருத்தமான மிகப் பழமையான பாடல் என்று சொல்லலாம். அந்தப் பாடலில் ஒரு ஊருக்கு உப்பு வ […]\n“இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன” பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\nபீட்டர் துரைராஜ் “குடியிருப்புக்காரர்களின் கோபத்திற்கு இரண்டாயிரம் வருட நியாயம் உண்டு. இந்த உலகை பலமுறை அழிக்கும் கோபம் அவர்களது கறுப்பு உடலெங்கும் படிகமாகி இருக்கிறது. இன்னும் ஏன் ஒருமுறை கூட இந்த உலகை அழிக்காமல் இருக்கிறார்கள ” என்று பேராசிரியர் ந. முத்துமோகன் புதிய தரிசனங்கள் நாவல் பற்றி எழுதுவார். பரியேறும் பெருமாள் படத்தைப் பார்க்கையில் இதுதான் என் நின […]\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nபெண்ணிய படைப்பை ஆண்களால் புரிந்துகொள்ள முடியுமா\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு\nகௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்…\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு இல் வேகநரி\nகௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்… இல் வேகநரி\nநீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து…. இல் ராமலக்ஷ்மி\nநீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து…. இல் K.Natarajan\nநீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து…. இல் மு.வி.நந்தினி\nலெக்கின்ஸ்; ஆபாசத்தைப் பற்றி யார் பாடம் எடுப்பது\nகபாலி புரட்டிப்போடும் சாதி சர்ச்சைகள்\nமாகாபலிபுரம் - புகைப்படத் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-200%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-22T02:38:55Z", "digest": "sha1:GWEFPUMFSZXZXFNMK6EEJ6V4WH6HZNJR", "length": 19274, "nlines": 226, "source_domain": "ippodhu.com", "title": "ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் | ippodhu", "raw_content": "\nமுகப்பு AUTOMOBILE ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஇந்தியாவில் மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் 200 சிசி ஸ்போர்ட்டி பைக் என்ற பெருமையை சமீபத்தில் லான்ச் செய்யப்பட்ட ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக் பெற்றுள்ளது. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்குகளின் டெலிவரி, மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே தொடங்கியுள்ளது.\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய எக்ஸ்ட்ரீம் 200R மாடலில் 200சிசி ஏர்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 18.1 பி.ஹெச்.பி. @8500 ஆர்.பி.எம். பவர் மற்றும் 17.2 என்.எம். டார்கியூ @6000 ஆர்.பி.எம். மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. இந்த இன்ஜினில் பேலென்சர் ஷாஃப்ட் வழங்கப்பட்டிருப்பதால், அதிர்வுகளை குறைத்து, பின்புற சக்கரத்திற்கு அதிக திறனை அனுப்புகிறது. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R லிட்டருக்கு 39.9 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டது.\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R, டைமண்டு ஃபிரேம் சேசிஸ், முன்பக்கம் 37 மில்லிமீட்டர் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும் பின்புறம் மோனோஷாக் வழங்கப்பட்டிருக்கிறது. முன்பக்கம் 276 மில்லிமீட்டர் ஒற்றை டிஸ்க் பிரேக், பின்புறம் 220 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.\nமுன்பக்கம் சிங்கிள்-சேனல் ABS (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்) வாடிக்கையாளர்கள் விரும்பும் பட்சத்தில் தேர்வு செய்யும் வசதி வழங்கப்பட்டிருக்கிறது. முன்பக்கம் 17.0 இன்ச் அலாய் வீல், 100/80 R17 டையர் மற்றும் ப��ன்புறம் 130/17 R17 ரக டையர் வழங்கப்பட்டுள்ளது.\nவடிவமைப்புகளை பொருத்த வரை புதிய எக்ஸ்ட்ரீம் 200R மாடலின் முன்பக்கம் பெரிய ஹெட்லேம்ப், அதன் மேல் இரண்டு எல்.இ.டி. மின்விளக்குகள் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், அனலாக் ரெவ் கவுண்ட்டர், டிஜிட்டல் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.\nஎக்ஸ்ட்ரீம் டூயல்-டோன் கிராஃபிக்ஸ் கொண்ட ஃபியூயல் டேன்க், முன்பக்கம் காற்றோட்டமான கௌவுல், ஃபியூயல் டேன்க், தரையில் இருந்து 795 மில்லிமீட்டர் உயரத்தில் இருக்கை அமைக்கப்பட்டிருக்கிறது. மாடலின் இருபுறங்களும் கூர்மையாகவும், பின்புற ஃபென்டர் மெல்லியதாகவும், நீளம் குறைவாகவும் இருக்கிறது.\nஹீரோ மோட்டோகார்ப் வலைத்தளத்தில் எக்ஸ்ட்ரீம் 200ஆர் விலை ரூ.88,000 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் சில மாநிலங்களில் இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கு்ம நிலையில், அதிகாரப்பூர்வ வெளியீடு குறித்து ஹீரோ தரப்பில் இதுவரை எவ்வித தகவலும் இல்லை.\nஇந்தியாவில் டி.வி.எஸ். அபாச்சி RTR 200 4v மற்றும் பஜாஜ் பல்சர் 200NS விலை ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் விலை அடிப்படையில் ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை மற்ற மாடல்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\n(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)\nஜெயலலிதாவின்‌ இறுதிச்சடங்குக்கு எவ்வளவு செலவானது\nஇன்று நேற்று நாளை இரண்டாம் பாகம்… அறிவித்தார் சி.வி.குமார்\nஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா\nநீரில் மிதந்து பறந்து செல்லும் விமானம் வெற்றிகரமாக சோதித்தது சீனா\nரஃபேல் ஊழல் : ரூ10 கோடி நஷ்டஈடு கேட்டு என்டிடிவி மீது வழக்குத் தொடர்ந்த அனில் அம்பானி\nமாயமான பத்திரிகையாளர் ஜமால் காசோஜி இஸ்தான்புல் தூதரகத்தில் வைத்து கொலைசெய்யப்பட்டார் – ஒப்புக் கொண்ட சவூதி அரேபியா\n#MeTooவை பெண்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது: ரஜினிகாந்த்\nசர்கார் டீஸர்… பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள்\nஹாலிவுட் அவெஞ்சர்ஸ் சாதனையை முறியடித்த சர்கார் டீஸர்\nபஞ்சாபில் நடந்த ரயில் விபத்தில் சிக்கி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஆதார் அடிப்படையிலான சிம் கார்டுகள் செயலிழப்பா: மத்திய அரசு விளக்கம்\n2022-க்குள் அனைவருக்கும் வீடு – பிரதமர் மோடி உறுதி\nசீனாவில் ரூ. 18 ஆயிரம் கோடி செலவில் தொழிற்சாலை அமைக்கும் ஃபோக்ஸ்வேகன்\nஜியோமி எம்ஐ மிக்ஸ் 3 [10ஜிபி ரேம் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்]\nதிட்டமிட்டதற்கு முன்பே முடிந்த ரஜினியின் பேட்ட படப்பிடிப்பு\nதிரையுலகினருக்கு அழைப்பில்லை… ஆர்ப்பாட்டமில்லாமல் நடந்த வடிவேலு மகள் திருமணம்\nஎன்னுடைய ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது – த்ரிஷா அறிவிப்பு\nசண்டக்கோழி 2 – விமர்சனம்\nகறுப்பியாலும் தேவதைகளாலும் வாழும் நீதி\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகளே சபரிமலை பிரச்சனைகளுக்கு காரணம்: பினராயி விஜயன்\nமாதவிடாய் காலத்திலும் பெண்களை கருவறைக்குள் அனுமதிக்கும் கோயில்\nசபரிமலையில் வாகனங்களை அடித்து நொறுக்கும் போலீஸார் (வீடியோ)\nசபரிமலையில் தடியடி; 144 தடையுத்தரவு\nசேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்படும் பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க்\nமுந்தைய கட்டுரைசிகரெட் ஸ்டில்லுக்கு தலா 10 கோடி... விஜய், முருகதாஸ் மீது பாய்ந்த விநோத வழக்கு\nஅடுத்த கட்டுரைரொட்டி கருகியதற்காக முத்தலாக் கொடுத்த கணவன்: உத்திர பிரதேசத்தில் நடந்த அநீதி\nநீரில் மிதந்து பறந்து செல்லும் விமானம் வெற்றிகரமாக சோதித்தது சீனா\nசீனாவில் ரூ. 18 ஆயிரம் கோடி செலவில் தொழிற்சாலை அமைக்கும் ஃபோக்ஸ்வேகன்\n6.5 இன்ச் நாட்ச் டிஸ்பிளேயுடன் வெளியாகிறது ஹானர் 8 எக்ஸ்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது ���ினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=arulamudam9", "date_download": "2018-10-22T01:07:06Z", "digest": "sha1:JWGWTDA7PCFFS3NFIWTI2JN6SHHG4O6P", "length": 47483, "nlines": 165, "source_domain": "karmayogi.net", "title": "8. உள்ளத் திருக்கோயில் | Karmayogi.net", "raw_content": "\nHome » அருளமுதம் » 8. உள்ளத் திருக்கோயில்\nஅன்னையை வழிபட பல முறைகளை விவரித்து அன்பர் வழிபாடு' என்ற ஒரு கட்டுரையை வெளியிட்டோம். அந்த முறைகள் எல்லாவற்றுக்கும் பொதுவாக ஒரு சிறப்புண்டு. இக்கட்டுரையில் அந்தச் சிறப்பைக் குறிக்கப் பிரியப்படுகிறேன்.\nமுறை எதுவானாலும் அதன் பலன் தெரிய வேண்டுமானால் அம்முறை பூரணம் பெற வேண்டும் (It should be saturated with Mother's Force). முறைக்குரிய பலன் எப்பொழுதும் உண்டு. பூரணப் பலன் பெற முறை பூரணம் பெற வேண்டும். ஒரு முறையை நாம் கடைப்பிடிக்கும்பொழுது அது பூரணம் பெற்றுவிட்டதா, நாம் அதை முழுமையாக ஏற்றுக்கொண்டோமா என்பதற்கு ஓர் அறிகுறி எது என்பதைச் சொல்ல விரும்பியபொழுது அன்னை தாமே பின்பற்றிய வேறொரு முறை நினைவுக்கு வருகிறது. அதையும் இங்கு விளக்கப் பிரியப்படுகிறேன். அந்த முறையைக் குறிக்கவே உள்ளத் திருக்கோயில்' எனத் தலைப்பிட்டேன்.\nபூசல் நாயனார் மானசீகமாக மனதில் கட்டிய சிவன் கோவிலைச் சிவபெருமான் அரசன் கட்டிய கோவிலைவிட உயர்ந்ததாகக் கருதி, அவனுடைய கும்பாபிஷேகத்தை ஒத்திப்போடச் சொன்னார். மனம் எழுப்பிய கோவில் மானசீகமானது. அது பெருமானின் மனத்தைக் கொள்ளைகொள்ளக்கூடியது. மதிலால் சூழப்பட்ட கோவிலைவிட சக்தி வாய்ந்தது. இந்த நிகழ்ச்சியில் உள்ள கருத்து இரண்டு. ஒன்று, மனோசக்திக்குப் புறவாழ்வு கட்டுப்படும். புறவாழ்வைப் புறக்கணித்து புனிதன் மனத்தை நாடுவான். மற்றொன்று, (symbolism) பக்தி\nசேவைக்கு அறிகுறியானது (symbol). அந்தக் குறிப்பால் அது குறிக்கும் வாழ்வு மனிதனுக்குக் கட்டுப்படும். புற வாழ்க்கையான சேவை அக வாழ்க்கையான பக்தியால் குறிப்பாக உணர்த்தப் படுகிறது. எனவே மனத்தின் பக்திக்கு ஓர் இடம் ஏற்படுத்தினால், புற வாழ்க்கையைக் கட்டுப்படுத்தும் கருவூலமாக அது அமையும். அதையே உள்ளத் திருக்கோயில் என்றேன். அன்பர் வீட்டில் அப்படிப்பட்ட திருக்கோயிலை அமைப்பது எப்படி என்பதைக் குறிப்பதே இக்கட்டுரை. இதுவே ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் ஏற்பட்டதன் அடிப்படை. உலகத்தின் குறிப்பாக (symbol) ஓர் இடம���க ஆசிரமத்தை அன்னை ஏற்படுத்தினார். எனவே, ஆசிரமத்தில் நல்லது நடந்தால் அது உலகத்திற்கு நல்லது. உலக வாழ்வை ஆசிரமம் குறிப்பால் உணர்த்துவதால் உலக வாழ்க்கையை நிர்ணயிக்கும் திறன் ஆசிரம நிகழ்ச்சிகளுக்குண்டு என்பது அன்னையின் விளக்கம். உலகத்தின் போக்கை நிர்ணயிக்க அன்னை ஓர் ஆசிரமம் ஏற்படுத்தியதுபோல் நம் குடும்ப வாழ்க்கை அன்னையின் பேரொளியால் அனவரதமும் சூழப்பட்டிருக்க நாம் ஒன்று செய்ய முடியுமா என்பதே கேள்வி.\nஅன்பர் வழிபாட்டில் உள்ள 31 முறைகளில் ஏதாவது ஒன்றை முழுமையாகப் பின்பற்றினால் நல்லது என்று சொன்னேன். எல்லா முறைகளையும் பின்பற்றுபவர் சிறந்தவர்; யோகச் சிறப்புடையவர். அவரைப் பற்றி நாம் கருதாமல் எல்லா முறைகளின் சிறப்பும் பலன் தருமாறு (symbolic) ஒரு முறையைப் பின்பற்ற வழியுண்டா எனில் அப்படியும் ஓர் உபாயம் உண்டு என்று கூறி, அதை விளக்குமுன் ஒவ்வொரு முறையும் முழுமை பெற்றதற்குரிய அறிகுறிகளைச் சொல்கிறேன்.\nதியானம் முழுமைப்பட்டு, அதில் அன்னை பூரணம் பெற்றதற்கு அறிகுறி தானே தியானம் நம்மைத் தேடி வந்து ஆட்கொள்வது. தானே அமையும் தியானம் சிறந்தது. நம்முடைய முறை முழுமையானது என்பதற்கறிகுறி.\nநாம ஜெபம் முழுமைப்பட்ட நிலையில், அதன் பலன் சித்திக்கும் நிலையில், மனம் மௌனமாகும். வாயால் எழுப்பும் ஒலி மனத்தால் மௌனத்தில் எழும். ஜெபம் என்பது ஒத்துச் சொல்வதே என்றாலும், அதற்குரிய முறை சரியானதாக இருந்து, முழுமைபெற்ற காலத்து, சொல் ஒலியை இழக்கும். மேலும் முறையை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டி, சொல்லைப் பலவந்தமாக எழுப்பினால், அந்தச் சொல்லுக்கு மந்திரசக்தி உண்டு; சூழல் அதிரும்.\nஅழைப்பு உச்சக்கட்டத்தை அடையும்பொழுது நாடி, நரம்புகளில் அமிர்த ஓட்டம் எழும்.\nபொதுவான ஆத்ம சமர்ப்பணம் நிறைவடைந்தபின் சமர்ப்பணம் உயிர் பெற்று அதுவே நம்மை நினைவுபடுத்தும். நாம் சமர்ப்பணம் செய்வதற்கு முன்னால் நாம் செய்ய வேண்டியதை அதுவே தானே செய்ய முன்வரும். அந்நிலை நம் முறை சரியானது என்பதைக் குறிக்கும்.\nகுறிப்பிட்ட செயலைச் சமர்ப்பணம் செய்து நாம் செய்தது சரிதானா என்று பார்த்தால், முதலாவதாக அந்தப் பிரச்சினை முழுவதும் தீர்ந்திருக்கும். நாம் எடுத்துக்கொண்ட செயலில் 18 பாகங்கள் இருந்தால், ஏதாவது ஒரு பகுதியிலாவது அன்னையின் அதிர்ஷ்டச் சுவடு ���ெரியும். நாம் எடுத்துக்கொண்ட செயல் வீடு கட்டுவது என்று கொண்டால், சிமெண்ட் வாங்குவது அதில் ஒரு பகுதி. சிமெண்ட் வாங்கப் போன இடத்தில், நமக்கும் சிமெண்ட் ஏஜன்சி வேண்டுமா எனக் கேட்டால் அது அன்னையின் அதிர்ஷ்டத்தைக் குறிக்கும்.\nமுக்கிய பிரச்சினையைச் சமர்ப்பணம் செய்தால், அது பூர்த்தி ஆகும் நிலையில், அதே நிலையில் உள்ள பல பிரச்சினைகளில் ஒன்றாவது தானே தீரும் அறிகுறியைக் காட்டுவது, நம் சமர்ப்பணம் பூரணமானது என்று குறிக்கும்.\nதொந்தரவான பிரச்சினையைச் சமர்ப்பணம் செய்ய நினைவு வந்தாலே நம் பக்தி சிறப்புடையது என்று பொருள். சமர்ப்பணத்தால் அந்தப் பிரச்சினை தீர்ந்தால் அதைவிடப் பெரிய அறிகுறி கிடையாது.\nஒரு வகையில் வாய்ப்பும், தொந்தரவான பிரச்சினைக்கு ஒப்பானது. பெரிய வாய்ப்பு வந்தால், அத்துடன் சமர்ப்பண நினைவும் வந்தால் நாம் முறையைச் சரியான அளவில் பூரணமாகக் கடைப்பிடிக்கிறோம் என்று அர்த்தம். சரியான முறையில் இந்தச் சமர்ப்பணம் பூரணமான நிலையில் புதிய வாய்ப்புகள் எழும். அவை தொடர்ந்து வந்தபடியிருக்கும். அதேபோல் தொந்தரவான பிரச்சினை தீர்ந்தால் போதும், அதுவே நம் பூரணத்தைக் காட்டும் என்றாலும், அடுத்த நிலையில் அது பெரிய வாய்ப்பாக மாறும். என் எதிரிக்குக்கூட இந்தத் தொந்தரவு வரக்கூடாது என்பது போன்ற சிரமம் வந்து நம் சமர்ப்பணம் பூரணம் பெற்ற நிலையில், இந்த மாதிரி வாய்ப்பு இதுவரை எவருக்கும் கிடைத்ததில்லை என்ற நிலை ஏற்படும்.\nதரிசனப் பயணங்கள் தடையின்றி நடப்பதே அவற்றின் முழுமையைக் குறிக்கும். அதிலும் ஓர் உயர்ந்த கட்டம் உண்டு. அன்னை சிறப்பான ( special) சில தரிசனங்களுக்காகப் பால்கனியில் வந்திருக்கிறார் Public Darsan Dec. 24, Dec. 26 ஆகிய தேதிகளில் திடீரென ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டு தரிசனம் கூடியதுண்டு. வெளியூரிலிருப்பவர்கட்கு அந்தச் செய்தி கிடைப்பது கஷ்டம். சமீபத்தில் ஆகஸ்ட் 8ஆம் தேதி அத்தேதியின் விசேஷத்தை முன்னிட்டு (8.8.88) [எல்லா நம்பர்களும் 8ஆக இருப்பதால் அன்னை இந்த நாளை Double Protection, Double manifestation என்று குறிக்கிறார். இரு மடங்கு விவேகமான சிருஷ்டியும் பாதுகாப்புமாகும்ன அன்னையின் அறையைத் திறந்தார்கள். இந்த முடிவை இரண்டு நாள் முன்னமே தெரிவித்ததால், வெளியூர் அன்பர்களுக்குப் பயன்படவில்லை. உன் தரிசனப் பயணங்களைச் சரியான முறையில் சமர்ப்பண���் செய்து, அது பூரணம் பெற்றிருந்தால், அன்றைய தினம் அன்னை உன்னை இங்குக் கொண்டுவந்து நிறுத்துவார். அதுபோல்\nஇரு பண்டிதர்கள் அன்று பாண்டி வந்து அன்னை அறையைத் தரிசித்தார்கள். முழுமைக்குரிய அறிகுறி அதுவே.\nகாணிக்கை செலுத்துவதால் நாம் கேட்ட பலனைப் பெறுதல் அதன் முழுமையைக் குறிக்கும். நாம் செலுத்தும் காணிக்கை நம்மைப் போன்ற மற்றவருக்கு அவரை அறியாமல் பலன் அளிப்பதுண்டு. அது நம் காணிக்கையின் தூய்மை நிறைவுபெற்றதைக் காட்டும். ஒரு பிரச்சினை தீர காணிக்கை செலுத்தி, அதனால் வேறொரு பிரச்சினை தீர்வதும் உண்டு. அதுவும் அப்படிப்பட்ட அறிகுறி. பிரச்சினை தீர செலுத்திய காணிக்கை பிரச்சினையைத் தீர்த்து, வாய்ப்பை அதன் மூலம் உற்பத்தி செய்தால் அதற்கும் அப்படிப்பட்ட முக்கியத்துவம் உண்டு. காணிக்கை ஆசிரமம் சென்று விரைவாகப் பிரஸாதம் வருவதும் ஒரு சின்னம். நாம் கொடுத்த காணிக்கையைத் தொடர்ந்து நம் போன்றவர் பலர் காணிக்கை செலுத்துவதும் அறிகுறி ஆகும்.\nநினைவு பூரணம் பெற்றால் அது மனதில் உருவமாகத் தென்படுவதுண்டு. அப்படித் தென்பட்டால் அது சிறந்த அறிகுறி. நினைவே வழிபாடாக எடுத்துக்கொண்டபின் ஒரு பிரச்சினை ஏற்படும்பொழுது அந்த நினைவால் பிரச்சினை தீர்வதும் நினைவு பூரணம் பெற்றதற்கறிகுறி.\nசுத்தம் சிறப்பாக இருப்பதை எவரும் தெரிந்துகொள்ள முடியும். எனினும் அதற்கும் ஓர் அறிகுறியைச் சொல்லலாம். புறச் சுத்தம் உயர்ந்தது. அகச் சுத்தம் இருந்து, அதன் வெளிப்பாடான புறச் சுத்தம் சிறந்தது. சுத்தம் என்பதை அதற்குரிய முறையோடு நிறைவேற்றினால் அதற்குரிய அறிகுறிகள் பல. ஒன்றைக் குறிப்பிடுகிறேன். அன்றாட அத்தியாவசியமான செலவுகளுக்குப் பணத் தட்டுப்பாடு இல்லை என்றால், சுத்தம் பூர்த்தியாகிவிட்டது என்று பொருள்.\nஇதற்கு விதிவிலக்கே இல்லை. சுத்தம் இருந்தால் பணத் தட்டுப்பாடு இருக்காது என்பது பூரண உண்மை. அது அன்னையின் உண்மை என்றும் அழுத்தம் திருத்தமாகச் சொல்லலாம். ஒரே ஒரு விதிவிலக்கு. என் சொந்த அனுபவத்தில் இருவரை நான் பார்த்து இருக்கின்றேன். அநேகமாக இதை யாரும் பார்த்திருக்க முடியாது. அது ஆயிரத்தில் ஒன்று என்று சொல்ல முடியாது. பதினாயிரத்தில் ஒன்றாக இருக்கலாம். அளவுகடந்த சுத்தமும், அளவுகடந்த வறுமையும் கலந்து ஒரே இடத்தில் காணப்படுவதாக���ம். இதற்குரிய காரணம் மிகவும் அடிப்படையானது. இங்கு நமக்குத் தேவையில்லை என்பதால் அதைச் சுட்டிக்காட்டுவதுடன் விட்டுவிடுகிறேன். மனம் அளவுகடந்த அழுக்கால் நிரப்பப்பட்டிருந்தால், நான் சொல்லும் பலனைச் சுத்தம் அப்படிப்பட்டவர்களுக்குக் கொண்டுவந்து தராது.\nஒழுங்கு, சுத்தத்தைவிட உயர்ந்தது. அது பூரணமானதால் நமக்கு வேண்டிய பெருஞ்செலவுகளுக்குப் பணம் தடையின்றிக் கிடைக்கும். சுத்தம் செல்வத்தைக் கொடுக்கும். அதிகமான அளவிலும் கொடுக்கும் என்பது உண்மை. வீடு கட்ட, கல்யாணம் செய்ய, கம்பெனியில் முதலீடு செய்ய, நகை செய்ய தேவையான பணம் அன்றாடச் செலவுகளைவிட அதிகமான தொகையாகும். ஒழுங்கைக் கடைப்பிடித்துவரும் வீட்டில் இப்படிப்பட்ட பெரிய செலவு ஒன்று வரும்பொழுது அதற்குரிய பணம் தானே புறப்பட்டு வந்து முன்னிற்கும்.\nதணிவான பேச்சு பூரணமாகப் பலித்தால் எவரும் நம் கருத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கமாட்டார்கள். அதுவே அது பூர்த்தியானதற்கு அறிகுறி.\nசண்டைகளைத் தவிர்க்க முனைந்து வெற்றி பெற்று, வெற்றி பெருவெற்றியானால், நாம் சம்பந்தப்பட்ட இடங்களில் ஒருவரும் சண்டையை ஆரம்பிக்கமாட்டார்கள்.\nகுறை கூறுவதில்லை என்ற முடிவு அன்னை அருளால்\nபூர்த்தியான ஒருவர் வாழ்வில் அதற்கு அறிகுறியாகக் காண்பது சிறப்பு - ஒருவனுக்கு உள்ள குறையை நாம் கூற மறுக்கும்பொழுது அந்தக் குறையை விலக்கி அவன் நம் விஷயத்தில் செயல்பட்டு உலகத்தையே அதிரவைப்பான். ஒரு கருமி பிரசித்தி பெற்றவராயினும், அவரது கருமித்தனத்தைச் சொல்லாலும், எண்ணத்தாலும் நாம் உணராவிட்டால், நாம் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தில் அவர் உதார குணத்துடன் நடந்துகொள்வார்.\nஅன்னையின் கருத்தைப் புரிந்துகொள்ள முயன்றால் நம் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலும் எள்ளளவும் குழப்பமோ, சந்தேகமோ வாராது.\nமற்றவர் நோக்கில் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள முயன்றால், நமக்கும் மற்றவர்க்கும் உள்ள ஒரு பிரச்சினை தீரும் பொழுது, அது இருவருக்கும் இலாபமாக இருப்பதே இந்த முறை பூரணம் பெற்றதற்கு அறிகுறி.\nநம் வீட்டில் அன்னையைப் பிரதிஷ்டை செய்ய முயன்றால் அது பல நிலைகளில் பலிக்கும். புதியதாக வருபவர்கள் ஆசிரமம் போலிருக்கிறது என்பார்கள். அதுவே சிறப்பு. சிறப்பு பூரணம் பெறுவதற்குரிய அறிகுறி ஒன்றுண்டு. (There will be no lapses, slips or mishaps even in material objects). வீட்டினுள் அன்னை மனிதனையும், அவன் செயல்களையும், அங்குள்ள பொருள்களையும் தாங்கிப் பிடித்துக்கொண்டு எந்தத் தவறும், குறையும் ஏற்படாமல் பாதுகாப்பது தெரியும். ஒருவர் அசம்பாவிதமாகப் பேச வாயெடுத்தால், தெருக்கதவைத் தட்டி உள்ளே வரும் விருந்தாளி அசம்பாவிதமான பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைப்பார். கையிருந்து தவறி விழுந்த கைக் கெடிகாரம் வேஷ்டியில் சிக்கிக் கீழே விழுவது தடுக்கப்படும். ஸ்டாம்ப் ஒட்டாமல் போஸ்டாபீசுக்கு நாம் தபாலைக் கொடுத்தனுப்பினால், எடுத்துக்கொண்டு போனவர் ஸ்டாம்பை ஒட்டி போஸ்ட் செய்வார். அன்னை இருப்பதற்கு இவை அடையாளம்.\nகுடும்பத்தினர் மனத்தில் அன்னை பூரணமாகப் பிரதிஷ்டை ஆனதற்கு வெகுநீண்ட விளக்கம் கொடுக்கலாம். ஒரு தவறான குணமாவது மாறி, அதற்கெதிரான நல்ல குணம் ஒருவரிடம் வெளிப்பட்டால், இம்முறை பூரணம் பெற்றதற்கு அது முடிவான அறிகுறி.\nபகவான் தாம் எழுதியவற்றை எவரும் புரிந்துகொள்ளவில்லை என்றார். அன்பர்கள் வழிபாட்டில்' அவர் நூல்களைப் பயிலுவதை ஒரு வழிபாட்டு முறையாக எழுதியிருக்கிறேன். அவை புரிந்தாலும், புரியாவிட்டாலும் வழிபாட்டுக்குரிய முழுப் பலன் உண்டு. அதை மட்டும் கருதியே அதை எழுதினேன். முரணான கருத்துகளைப் பல இடங்களில் பகவான் தெரிவித்திருக்கிறார். அதை நாம் அப்படியே ஏற்றுக்கொள்கிறோம்; புரிந்துகொள்ள முடிவதில்லை. முறை சரியானது ஒன்றானால் அந்தக் கருத்து புரியும்.\nபகவான் நூல்களைப் பயின்றால் தியானம் வரும். அன்னை நூல்களைப் படித்தால் இனிமையான உணர்ச்சி ஏற்படும். இது பூரண சிறப்புள்ளது என்பதற்கு ஓர் அடையாளம். யாரைக் கண்டால் அளவுகடந்த எரிச்சல் ஏற்படுகிறதோ அவரும் எரிச்சலை நம் உள்ளே கிளப்பவில்லை என்றால் இம்முறை பூரணம் பெற்றது என்றாகும்.\nமந்திர ஜெபம் நம் பிரச்சினைகளைத் தீர்க்க உதவும். மிகவும் சிறப்பாகப் பூர்த்தியானால், எந்தப் பிரச்சினையையும் தீர்க்க உதவும். நம்முடைய மந்திர ஜெபம் நம் காதில்பட்ட வேறொரு பிரச்சினையைத் தீர்க்கும்பொழுது நாம் இம்முறையைப் பூரணமாகக் கடைப்பிடித்து உள்ளோம் என்று அறியலாம்.\nஉள்ளுணர்வால் புற நிகழ்ச்சிகளை அறியும் முறை, நம் வாழ்வில் (In our environment) நம் உணர்வை மீறி ஒரு காரியம் நடக்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்தும். இந்த முறை பூரணப்படும் பொழுது ��ம் உணர்வோடு தொடர்புள்ள நிகழ்ச்சிகளும் நம் உணர்வு மூலம் கட்டுப்படுவது தெரியும்.\nகடமையில் முழு ஆர்வம் காட்டும் முறை சந்தோஷத்தைக் கொடுக்கும். அது பூரணமானால் சந்தோஷம் தினமும் அதிகரித்தபடி இருக்கும் (ever increasing joy). புரளியை விட்டொழித்த மனத்தைப் பெற்றால் மனம் நிம்மதியாக இருக்கும். இது பூரணமடைந்தால் அருவிபோல் அமைதி உடலில் பாய்வது தெரியும்.\nஅன்னையை நோக்கி தினமும் ஓர் அடி எடுத்து வைத்தால் அது ஒரு பெரிய யோக சித்தி. இது பூரணமான நிலையில் நாம் வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்க்க முயலும்பொழுது யோக அனுபவங்கள் ஏற்படுவதைப் பார்க்கலாம். இம்முறையைக் கையாளுபவர் ஒருவர் ஒரு கமிட்டிக் கூட்டத்தில் சூடான விவாதத்திற்குப் பிரச்சினை வரும்பொழுது அப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு சொல்ல முயன்றால், அறையில் சாந்தம் பரவி அவருள் peace நிலைத்து பிரச்சினையை முழுவதுமாகக் கமிட்டி தீர்ப்பதைக் காணலாம். அன்னையின் சாந்தம் பெறுதல் யோகானுபவம்.\nநன்றியறிதல் பூரணம் பெற்றால் உடல் புளகாங்கிதம் அடையும். செயல்களுக்குள்ள அர்த்தபூர்வமான தொடர்பு புரிந்து பூரணம் அடைந்தால் அரைகுறையாக உருவாகிக்கொண்டிருந்த பிரச்சினைகள் ஆரம்பத்திலேயே கரைந்துவிடும்.\nசிந்தனைக்குரிய ஆராய்ச்சி முதிர்ந்த நிலையில் மனத்தைத் தேடி மௌனம் வரும்.\nநமக்குத் தீர்க்க முடியாத பிரச்சினை ஒன்றில்லை என்பது பூரணம் பெற்றால், நம் மூலம் நம்மைத் தாண்டியுள்ள பிரச்சினைகள் தீரும்.\nஅடையாளம் ஒரு சிறு இடம்: Symbolic Corner:\n31 முறைகளுக்கும் உரிய சிறப்பைக் குறிப்பிட்டேன். இத்தனை சிறப்பும் நிறையும் அளவில் நம் வாழ்வு அமைவது முழு யோக முயற்சி. அதனால் நாம் அதை ஏற்கனவே கருதவில்லை. நம் முழு வாழ்வில் எல்லாச் சிறப்புகளையும் பெற முடியவில்லை என்றாலும், எல்லாச் சிறப்புகளும் முழுவதும் நிறைந்த ஒரு பகுதியை நம் வாழ்வில் ஏற்படுத்த முடியும். உலகத்தை ஆசிரமம் குறிப்பிடுவதைப்போல் நம் முழு வாழ்வையும் நாம் எடுத்துக்கொள்ளும் ஒரு பகுதி குறிப்பிடுவதுபோல் அமைக்கலாம். Mother's corner. We create a miniature of our life in one part of life or in our portion of the house within which life will be perfect. அதையே உள்ளத் திருக்கோயில் என்றேன். அதை உள்ளத்திலும் ஏற்படுத்தலாம்; வீட்டின் ஒரு பகுதியிலும் அமைக்கலாம். வீட்டில் அமைத்தால் உள்ளத்தின் பவித்திரத்தால் அதைப் பாதுகாக்க வேண்டும். உள்ளத்���ில் அமைத்தால் பவித்திரமான செயலால் அதைக் காப்பாற்ற வேண்டும்.\nநம் வாழ்வில் கால் பகுதிக்குக் குறையாத பகுதி இந்த முறையின் கீழ் வர வேண்டும். ஒரு மிகச் சிறிய பகுதியை இம்முறையில் கொண்டுவந்தால் நாம் எதிர்பார்க்கும் பெரும்பலன் இருக்காது. ஒரு பகுதியை இந்த எல்லா 31 முறைகளால் சூழ்ந்து கொண்டால் கால் பகுதி பெறும் தனிச் சிறப்பால், நம் முழு வாழ்வும் முழுப் பொவு பெறும் என்பதே நாம் எதிர்பார்க்கும் பெரும்பலன். வீட்டில் ஒருவர் திறமையுடனும், பொறுப்புடனும், நுணுக்கச் சிறப்புடனும் சம்பாதித்தால், அவர் முழுக் குடும்பப் பொறுப்புள்ளவரானால், ஒருவர் வருமானத்தால் முழுக் குடும்பமும் முழுப் பலன் பெறுவதற்கொப்பாகும். வீடு, ஆபீஸ், அவற்றைத் தவிர்த்த நம் சொந்த வாழ்க்கை (personal life) ஆகிய ஒன்றை எடுத்து இந்தச் சோதனையைச் செய்யலாம். சொந்த வாழ்க்கை என்று ஒன்றில்லாதவர் அதை எடுத்துக்கொள்ள\nமுடியாது. பெரும்பாலோர்க்குச் சொந்த வாழ்வு என்றிருக்கும்.\nவீட்டை எடுத்துக்கொண்டவரை (domestic life) இந்த 31 முறைகளில் எவை வீட்டு வாழ்க்கையில் எதிர்ப்படுகிறதோ அவற்றைப் பூரணமாகப் பின்பற்றினால் அதன் மூலம் அவர் முயற்சியின்றி அவரது முழு வாழ்வும் இந்த முழுப் பலனைப் பெறும்.\nவீட்டின் ஒரு பகுதியிலும் இந்தச் சோதனையைச் செய்யலாம் என்றேன். முதலில் சொல்லியதைச் செய்ய முடியாதவர்களே இதைச் செய்யலாம். மனத்தளவில் பின்பற்றுவது சிறப்பானது. அது முடியவில்லை என்று செயல் அளவில் செய்வது பெருஞ்சிறப்புக்கு உரியதாகாது. எனினும் அதையும் விளக்கிச் சொல்கிறேன். சில வகுப்புகளில் ஒரு சிறந்த மாணவனிருப்பான். பொதுவாக மந்தமான வகுப்பாக இருக்கும். முதல் மாணவன் 100 மார்க்கும், இரண்டாம் மாணவன் 43 மார்க்கும் வாங்கினாலும், அவனை இரண்டாம் மாணவன் என்றே நாம் சொல்லுவோம். இந்த முறை அது போன்றது.\nவீட்டில் ஒரு பகுதி அல்லது ஓர் அறையை இதற்காக ஒதுக்கினால் நாம் முதலில் பூஜை அறையை நினைப்போம். அது தவறில்லை என்றாலும், வாழ்க்கைக் சிறப்பைப் பூர்த்தி செய்ய முனைவதால், மற்ற அறைகளில் ஒன்றை எடுத்துக்கொள்வோம். அப்படிப்பட்ட பரிசோதனையில் தணிவான பேச்சைப் பின்பற்றுவது என்றால் அந்த அறையில் தாழ்ந்த குரலில் பேசலாம். வாய்ப்பைச் சமர்ப்பணம் செய்யும் முறையை இந்த அறையோடு சம்பந்தப்படுத்த முடியாது. எனவே நம் 31 முறைகளில் இந்த அறைக்குப் பொருந்தும் அனைத்தையும் பின்பற்றினால் போதும் என்று நாம் முடிவு செய்ய வேண்டும்.\nஅதனுள் எரியும் பல்ப் fuse ஆனால் வேறு பல்ப் போட அரை நிமிஷம் தாமதிக்கக்கூடாது. வேறு பல்ப் கையில் வைத்திருக்க வேண்டும். நம் கண்ணில் பட்டவுடன் புது பல்ப் போட வேண்டும்.\nஅங்குள்ள கடிகாரத்திற்குச் சாவி கொடுக்காமல் ஒரு மணி நேரம்கூட நிற்கக்கூடாது. எந்த நாள் சாவி கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு, 5, 6 மணி முன்னதாக அடுத்த சாவியைக் கொடுக்க வேண்டும். புத்தகம் மேஜை மேலிருக்கிறது, காற்றில் அடிக்கடி திறந்து கொள்கிறது என்றால், அதன் மீது பேப்பர் வெயிட் வைக்க வேண்டும். அல்லது காற்று வாட்டம் பாதிக்கப்படாமல் புத்தகத்தை மாற்றி வைக்க வேண்டும். செயல்கள், எண்ணங்கள், உணர்ச்சிகள், கருத்துகள், அனைத்தும் நம் முறைகளின்படி 100க்கு 100 இந்த அறையில் உள்ளவற்றைப் பொருத்தவரை அன்னை முறைகளைப் பின்பற்றினால், இந்த அறையின் சூழலுக்கு ஒரு சக்தி (power) வந்துவிடும். கோயில் கர்ப்பகிரஹம்போல் அது அமையும். வீட்டு நடவடிக்கைகளையும், அங்குள்ள அனைவருடைய வாழ்க்கையையும் காப்பாற்றும் திறனுடையது அந்த அறையிலுள்ள அமைப்பு. இப்படிப்பட்ட தொடர்பு ஏற்பட்டபின், அதனுள் உள்ள அமைப்பைக் கலைக்காமல் நம்மவர் வாழ்வில் ஒரு குறை ஏற்படுத்த முடியாது. அப்படி ஒரு குறை ஏற்பட்டால், அது இந்த அறையுள் நிச்சயமாகத் தெரியும். இங்கு ஏற்பட்ட குறையை நிவர்த்தி செய்தால் வெளியில் ஏற்பட்ட நஷ்டம் விலகும். We can call this symbolic living. அன்னையின் அடையாள வாழ்க்கை எனலாம்.\nவீட்டில் உள்ள அறை, பொருள்களால் (physical things) நிறைந்தது. அதற்கு இந்தச் சக்தி உண்டு. மனத்தில் உள்ள ஒரு பகுதியை இந்தக் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தி, அதன் பிரதிநிதியாக வீட்டில் ஒரு பகுதியைக் கருதினால், அங்கு இம்முறைகளைப் பூரணமாகப் பின்பற்றினால் நம் முழு வாழ்வும் அன்னையின் முழுச் சிறப்புக்குரியதாகும்.\n‹ 7. நல்லது மட்டுமே நடக்கும் up 9. பிரார்த்தனை ›\n2. அமுத ஊற்றெழும் அழைப்பு\n3. பிரச்சினை தீர நம் பாரத்தை அன்னையிடம் சேர்த்தல்\n5. பக்தனின் வாழ்வில் அன்னையின் பிரத்யட்சப் பலன்\n7. நல்லது மட்டுமே நடக்கும்\n11. மௌனத்தில் வெளிப்படும் மனோசக்தி\n13. ஸ்ரீ அரவிந்தரின் எண்ணங்கள்\n14. ஸ்ரீ அன்னையின் கருத்துகள்\n15. அசுர சூறாவளி (Tornado)\n16. பரம்பரை வழி வந்த நோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nyusu.in/temple-wall-collapsed-rulers-shock/", "date_download": "2018-10-22T02:27:54Z", "digest": "sha1:WRCBXSEG4GNUBJY2UYCSQICUREGU37UI", "length": 10910, "nlines": 159, "source_domain": "tamil.nyusu.in", "title": "கோவில் சுவர் இடிந்தது! ஆட்சியாளர்கள் அதிர்ச்சி!! |", "raw_content": "\nHome Tamilnadu கோவில் சுவர் இடிந்தது\nதிருச்செந்தூர்:முருகன் கோவில் சுவர் இடிந்துவிழுந்து பெண் பலியான சம்பவத்தால் ஆட்சியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nசுனாமி அலை வந்தபோதும் பாதிக்கப்படாத கோவில் வளாகம் சில தினங்கள் பெய்த மழையால்தான் இடிந்துவிழுந்தது என்பதை ஆட்சியாளர்கள் ஏற்க தயாராக இல்லை.\n2011ல் திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹாரம் நடந்தபோது மேடை இடிந்து விழுந்தது. அப்போது பல பக்தர்கள் காயமடைந்தனர். அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள் செல்லப்பாண்டியன், சண்முகநாதன் ஆகியோரது பதவி பறிபோனது.\nசமீபத்தில் தூத்துக்குடியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இந்துமுன்னணி பிரமுகர்கள் சந்தித்தனர்.\nகோவிலின் பிரகாரச்சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதனை முழுவதும் அகற்றி கல்சுவர் எழுப்பவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தனர்.\nஇந்நிலையில், அவர்கள் குறிப்பிட்ட பிரகாரச்சுவர் இடிந்து சேதமடைந்துள்ளது.\n1970ல் வெளிப்பிரகாரத்தில் இருந்த கல்மண்டபம் இடிக்கப்பட்டு காங்கிரிட் மண்டபம் கட்டப்பட்டது. அதற்கு அப்போதே எதிர்ப்பு கிளம்பியது. இருந்தபோதும் காங்கிரிட் கட்டுமானமே கட்டிமுடிக்கப்பட்டது.\nஇதற்கிடையே திருச்செந்தூர் கோவில் சுவர் இடிப்புகுறித்து 5பேர் குழுவை கலெக்டர் வெங்கடேஷ் அமைத்துள்ளார்.\nஇந்து அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட 5 துறை அதிகாரிகள் அக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.\nகோவில்சுவர் இடிந்து விழுந்தால் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே பரிகாரம் செய்வது குறித்தும் ஆலோசனை நடந்து வருகிறது.\nகோவில் சுவர் இடிந்து மரணமடைந்தவர் குடும்பத்துக்கு தலா ரூ.25லட்சம் வழங்கவேண்டும் என்று அரசை இந்து முன்னணி அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையே முதல்வர் விடுத்துள்ள செய்தியில் கோவில் சுவர் இடிந்து விழுந்து இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு கோவில் நிதியில் இ��ுந்து ரூ.5லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.\nசில தினங்களுக்கு முன்னர் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இந்துக்கோவில்களை இடித்து புத்த விகாரைகளாக்க வேண்டும் என்றுதெரிவித்திருந்தார். எனவே, கோவில் சுவர் இடிந்துவிழுந்ததில் சதி ஏதும் இருக்கிறதா என்று விசாரிக்கவும் இந்து அமைப்பினர் வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.\nPrevious articleதிருச்செந்தூர் கோவில் பிரகாரம் இடிந்து பெண் பலி\nNext articleஉயிருடன் சுடுகாட்டுக்கு அனுப்பப்பட்ட தாய்\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\n பன்னீர்செல்வத்தின் காலை வாரிய தொண்டர்\nசவுதிஅரேபியாவில் வாட்ஸ் ஆப்-க்கு தடை நீங்கியது\n வாட்ஸ் ஆப்பில் வந்தாச்சு புது வசதி\nவீட்டுக்குள் பொங்கிவந்த சிமெண்ட் ஊற்று\nபத்திரமா பாத்துக்கோங்க: ஸ்டாலினுக்கு தமிழிசை அட்வைஸ்\nஓகி புயலால் தென்மாவட்டங்கள் பாதிப்பு\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nநடிகை பாவனா திருமண ஆல்பம்\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\nமத்திய அரசின் ‘அனைவருக்கும் வீடு திட்டம்’..\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nசசிகலா வருமுன் தினகரன் கைது\nரசிகைக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த கவுரவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7399", "date_download": "2018-10-22T01:43:10Z", "digest": "sha1:YRLQO242ZKGARBKYD6VB6OVOQJ6L6YIP", "length": 12081, "nlines": 109, "source_domain": "www.tamilvoice.dk", "title": "காலை 8 மணியில் இருந்து பிற்பகல் 4.30 மணி வரை மூடப்படவுள்ள கட்டுநாயக்க விமான நிலையம்.", "raw_content": "\nகாலை 8 மணியில் இருந்து பிற்பகல் 4.30 மணி வரை மூடப்படவுள்ள கட்டுநாயக்க விமான நிலையம்.\n21. december 2016 21. december 2016 admin\tKommentarer lukket til காலை 8 மணியில் இருந்து பிற்பகல் 4.30 மணி வரை மூடப்படவுள்ள கட்டுநாயக்க விமான நிலையம்.\nபண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதனால் எதிர்வரும், மூன்று மாதங்களுக்கு விமான நிலையம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வரையிலான மூன்று மாதங்களுக்கு தினமும் காலை 8 மணியில் இருந்து பிற்பகல் 4.30 மணி வரை விமான நிலையம் மூடப்படவுள்ளது.\nகடந்த மூன்று தசாப்தங்களாக கட��டுநாயக்க விமான நிலையத்துக்கு கிட்டத்தட்ட 950,000 க்கும் அதிகமான விமானங்கள் வந்து சென்றுள்ளன.\n1980ஆம் ஆண்டு நடுப்பகுதியில், அப்போதைய தேவைக்கமைய வடிவமைக்கப்பட்ட ஓடுபாதையே இப்போதும் பயன்பாட்டில் உள்ளது.\nகுறித்த மூன்று தசாப்தங்களாக ஒரு ஓடுபாதை மாத்திரமே உள்ளதாகவும், அந்தக் காலப் பகுதியில் பாரிய புனரமைப்பு பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.\nஇதனால், ஓடுபாதை தற்போதைய தேவைக்கமைய புனரமைக்கப்பட்டு விரிவாக்கப்படவுள்ளது.\nஎனவே புனரமைப்பு பணிகளின் போது விமான நிலையம் மூடப்படவுள்ளது. குறித்த காலப்பகுதியில் விமான நிலையத்தின் பணிகள் மட்டுப்படுத்தப்படவுள்ளன.\nஇதனால், கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக சேவைகளை மேற்கொள்ளும் அனைத்து விமான சேவை நிறுவனங்களையும், பிற்பகல் 4.30 மணிக்கும், காலை 8 மணிக்கும் இடையில் சேவைகளை மாற்றியமைக்குமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த அனைத்து நகர்வுகளும் வருடத்திற்கு ஒன்பது மில்லியன் பயணிகளின் தேவைக்கமைய கையாளுவதற்காகவே மேற்கொள்ளப்படுகின்றது.\nமேலும் வருடத்திற்கு வரும் 9 மில்லியன் பயணிகளை 15 மில்லியான அதிகரிப்பதற்காக முயற்சிகளும் இதன் ஊடாக மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்றது.\nஇந்தியா இலங்கை தமிழ் முக்கிய செய்திகள்\nபோர்க்களத்தில் ஒரு பூ படத்துக்கு தடை விதித்ததை எதிர்த்து வழக்கு.\nஇலங்கையில் பத்திரிகையாளராக இருந்த தமிழ் பெண் இசைப்பிரியா, சிங்கள ராணுவத்தால் கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதை கருவாக வைத்து, ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற படம் தயாரிக்கப்பட்டது. இசைப்பிரியாவாக தான்யா நடித்து இருக்கிறார். இளையராஜா இசையமைத்து இருக்கிறார். கு.கணேசன் டைரக்ஷனில், குருநாத் சலதானி தயாரித்து இருக்கிறார். இந்த படத்துக்கு தணிக்கை குழு சான்றிதழ் கொடுக்க மறுத்து தடை விதித்து இருக்கிறது. இதுதொடர்பாக படத்தின் டைரக்டர் கு.கணேசன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ‘‘என் […]\nநாம் தமிழர் கட்சியின் அரசியல் ஆட்சி தமிழகத்தில் மலரவேண்டும் – தமிழ் தேசிய போராளிகள் கட்சி\nஎமது அன்புக்குரிய தமிழக தொப்பிழ்கொடி உறவுகளே…. இரு நாடு ஓரு இனம் என்ற இரத்த பந்தத்தால் இணைக்கப்பட்ட நாம் நிலத்தால் பிளவுபட்ட���ருந்தாலும் மொழியால் நாம் ஒன்றுபட்டு எமது மொழியினதும், மக்களினதும் பூரண விடுதலைக்காக இணைந்து உழைக்கவேண்டிய அவசியத்தை இங்கே வலியுறுத்த விரும்புகின்றோம். நாம் தமிழர் கட்சியின் தலைவரான மதிப்பிற்குரிய அண்ணன் சீமான் அவர்களை தமிழக மக்களாகிய நீங்கள் உங்கள் அரசியல் தலைவராக தெரிவுசெய்யவேண்டும் என்பதே தமிழ் தேசிய போராளிகள் கட்சியினதும், எமது மக்களினதும் ஆவலான எதிர்பார்ப்பாகும். இதுவரைக்கும் […]\nஇலங்கை தமிழ் முக்கிய செய்திகள்\nபாலச்சந்திரனை படுகொலை செய்தது இலங்கை ராணுவம்தான்: ஐநா அறிக்கை\nவிடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை, இலங்கை ராணுவம் படுகொலை செய்ததாக ஐநா மனித உரிமை ஆணையம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் 30வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகிறது. அதில், இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது, மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலை நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையர் ஜித் அல் […]\nபுலிகளின் குரல் வானொலிக்கு எதிரான சதி முயற்சியில் டென்மார்க் தமிழ்குழு.\nவிடுதலைப்புலிகளின் தடையை நீக்குமாறு ஒபாமாவிடம் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2018/06/5-priests-in-the-fatal/", "date_download": "2018-10-22T02:40:18Z", "digest": "sha1:THRJS3LKKRBYYNMCHQ47KTLKJD7BWZRC", "length": 10314, "nlines": 70, "source_domain": "kollywood7.com", "title": "பாவமன்னிப்பு கேட்க வந்த இளம்பெண்! 5 பாதிரியார்கள் சேர்ந்து பதறவைத்த சம்பவத்தில்!!திடுக்கிடும் தகவல்!!! – Tamil News", "raw_content": "\nபாவமன்னிப்பு கேட்க வந்த இளம்பெண் 5 பாதிரியார்கள் சேர்ந்து பதறவைத்த சம்பவத்தில் 5 பாதிரியார்கள் சேர்ந்து பதறவைத்த சம்பவத்தில்\nபாவமன்னிப்பு கேட்க வந்த இளம்பெண் 5 பாதிரியார்கள் சேர்ந்து பதறவைத்த சம்பவத்தில் 5 பாதிரியார்கள் சேர்ந்து பதறவைத்த சம்பவத்தில்\nகேரளாவில் பாவமன்னிப்பு கேட்க வந்த இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவாலயத்தில் பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவத்தில் 8 பாதிரியார்களுக்கு தொடர்பு உள்ளதாக பெண்ணின் கணவர் திடுக்கிடும் தகவல் தெரிவித்தார்.கேரள மாநிலம் மலங்கராவில் உள்ள தேவாலயத்தில், பெண் ஒருவரை 5 பாதிரியார்கள் மாறி மாறி கற்பழித்துள்ளனர். இது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டில், பாதிரியார்கள் 5 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டது.கேரளாவில் கோட்டயத்தை தலைமையிடமாகக் கொண்ட மலங்காரா ஆர்த்தோடக்ஸ் தேவாலயம் உள்ளது. இந்தியாவிலேயே மிகுந்த பழமை வாய்ந்த தேவாலயம் என இது போற்றப்படும் தேவாலயம்.இந்த சர்ச்சுக்கு வரும் பெண் ஒருவருக்கு, திருமணத்திற்கு முன்பே தேவாலயத்திலுள்ள பாதிரியார் ஒருவருடன் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த பாதிரியாருடன் அந்த பெண் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது இரண்டாவது மகளின் ஞானஸ்னானத்தின் போது, அதற்காக வருந்தி தேவாலயத்தைச் சேர்ந்த மற்றொரு பாதிரியாரிடம் கூறி, பாவமன்னிப்பு கேட்டு உள்ளார்.ஆனால், பாவமன்னிப்பின்போது கூறிய தகவலை வைத்தே மிரட்டி, அந்த பாதிரியாரும் பெண்ணை கற்பழித்துள்ளார். இதனை வேறு சில பாதிரியார்கள் வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு, அவர்களும் பெண்ணை அழைத்து மிரட்டி கற்பழித்தனர்.இவர்களில் டெல்லியைச் சேர்ந்த பாதிரியாரும் ஒருவர் என கூறப்படுகிறது. இது கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கவே இந்த விஷயம் அந்த பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது.இதையடுத்து பெண்ணின் கணவர் ஆர்தடாக்ஸ் தேவாலய தலைவருக்கு இது குறித்து தற்போது புகார் அளித்துள்ளார். அதன்பேரில் விசாரணைக்கு உத்தரவிட்ட தேவாலயம், 5 பாதிரியார்களை இடை நீக்கம் செய்துள்ளது. மேலும் இது தொடர்பாக காவல்துறையிலும் புகார் அளித்துள்ளனர்.இப்பிரச்சினை குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருவதால் ஆர்த்தோடக்ஸ் சர்ச் பற்றிய இமேஜ் கடுமையாக சிதைக்கப்பட்டு வருவது எங்களுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது என தேவாலய நிர்வாகம் கூறுகின்றனர்.\nபாவமன்னிப்பு கேட்க வந்த இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த 5 பாதிரியார்கள்\nPrevious தினகரன் ஆதரவு சட்டசபை உறுப்பினர்கள் எங்களுடன் வந்தால் வரவேற்போம்: வைகைச்செல்வன்\n: பிக் பாஸில் ஓரங்கட்டப்படும் நித்யா\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\nசென்னை காவல்நிலையத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் ஆஜர்\nஎன்ன சமந்தா இப்படி சொல்லிட்டீங்களே…: ‘ஷாக்’கான ரசிகர்கள் \nSandakozhi 2 in Tamilrockers: ரிலீஸான ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான வடசென்னை & சண்டக்கோழி 2\n‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nகுற்றம் செய்யவில்லை என்றால் இதை செய்யுங்கள்- வைரமுத்துவுக்கு எச். ராஜா ஆலோசனை\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-aug-21/entertainment/143170-interview-with-playback-singer-ramya-nsk.html", "date_download": "2018-10-22T01:00:04Z", "digest": "sha1:CYVO3LGE6SQTLV3L3D6A7RZSR27THDAF", "length": 19528, "nlines": 452, "source_domain": "www.vikatan.com", "title": "அவ்ளோ அப்பாவி நான்! - `பிக் பாஸ்' ரம்யா | Interview With playback singer Ramya NSK - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n`ரோஹித் ஷர்மா சாதனை; விராட் கோலி அசத்தல் சதம்’ - வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இந்தியா #INDvWI\n`உலகப் பெருங்கடல்களின் ஆழமான பகுதிகளுக்கு விசிட்’ - மனிதகுலத்தின் முதல் முயற்சி\nநீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் உற்சவர் சிலைகள்\n`வளரும் பிள்ளைகள் நட்ட மரம் வெரசா வளரும்’ - மாணவர்களை ஊக்கப்படுத்திய பெரியவர்\nதிருமண விழாவில் 7 தமிழர்களின் விடுதலையை வலியுறுத்திய மணமக்கள்\n`23 தொகுதிகளிலும் ஒவ்வொரு நாள் உண்ணாவிரதம்’ - டி.டி.வி தினகரனின் அடுத்த அதிரடி\n’ - அழைப்பிதழை வெளியிட்ட ரன்வீர் சிங் - தீபிகா படுகோன்\nபேரிடர் மீட்புப் படை வீரர்களுக்கு `நேதாஜி’ பெயரில் தேசிய விருது - பிரதமர் மோடி அறிவிப்பு\nசபரிமலையில் இருந்து ஒரே நாளில் திருப்பி அனுப்பப்பட்ட 4 பெண்கள்\nஅவள் அரங்கம் - 13 வயசுல கர்ப்பிணியாக நடிச்சேன்\nஇரு மடங்கு லாபம் தரும் கமகம பிசினஸ்\nஎல்லாவற்றையும் கவனித்தால் என்றாவ��ு பயன்படும்\n - ரோபோ பொண்ணு ஸ்நேக ப்ரியா\nஇந்திய வானியல் ஆய்வு மையத்தின் முதல் பெண் டெபுடி டைரக்டர் ஜெனரல், இந்திய வெதர் உமன்\n``குதிரையில் இருந்து விழுந்திருக்கேன்... கடிகூட வாங்கியிருக்கேன்” - குதிரைப்படை வீரர் சுகன்யா\nஇரண்டாவது மனைவிக்குச் சொத்தில் உரிமை - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 6 - கிரெடிட் கார்டு என்னும் பாம்பு\nபார்க்கிங் ஏரியாவில் பழைய டயர்களா - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு\nஅந்த நாள்களில் அதிகபட்ச சுகாதாரம் அவசியம்\nஉங்களை நன்றாகப் புரிந்து வைத்திருப்பது யார் தெரியுமா\n - `பிக் பாஸ்' ரம்யா\nஆயிரம் தாய்களின் அழகான சங்கமம் - `லவ் குரு’ ராஜவேலு\nஒரே பொருள் பல பலகாரங்கள்\nமனம் மாற்றும் மணமான கொத்தமல்லி\nஅவள் விகடன் - ஜாலி டே\n - `பிக் பாஸ்' ரம்யா\nபொன் வசந்தம்கு.ஆனந்தராஜ் - படங்கள் : சொ.பாலசுப்ரமணியன்\n‘நல்லவர் யார்... கெட்டவர் யார்’ என்கிற ஆவலோடு ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு, போட்டியாளர் ரம்யா என்.எஸ்.கே-வின் வெளியேற்றம் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது. பிற போட்டியாளர்களிடம் அன்பு காட்டியும் அன்பைப் பெற்றும் தனித்து விளங்கிய அமைதித் திலகம் ரம்யாவுடன் ஒரு `கலகல' சந்திப்பு...\nஉங்களை நன்றாகப் புரிந்து வைத்திருப்பது யார் தெரியுமா\nஆயிரம் தாய்களின் அழகான சங்கமம் - `லவ் குரு’ ராஜவேலு\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nசபரிமலை சரண கோஷம்... கட்சிகளின் வேஷம்\n“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\n தந்தையுடன் விமானத்தில் விரைந்த காஞ்சிபுரம் போலீஸ்\nசபரிமலை ஐயப்பன் மூல விக்கிரகத்தை வழங்கிய தமிழர் யார் தெரியுமா\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\nஒரே கடி... 6 மணி நேரம்... விரியன்களின் திகீர் கதை\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nரியல் எஸ்டேட்... மீண்டும் விலை உயர்கிறதா\n“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள்\nஷேர்லக்: பங்குகளை வாங்கிக் குவிக்கும் ஃபண்டுகள்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்த�� செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/3781", "date_download": "2018-10-22T01:41:12Z", "digest": "sha1:5XYFHLPREH6T33VVYAHKU6VT4WWYLGU3", "length": 12024, "nlines": 105, "source_domain": "www.tamilvoice.dk", "title": "கொளத்தூர் புலியூர் பிரிவில் தளபதி பொன்னம்மான் நினைவு நிழற்கூடத்தில் வீரவணக்க நிகழ்வு", "raw_content": "\nகொளத்தூர் புலியூர் பிரிவில் தளபதி பொன்னம்மான் நினைவு நிழற்கூடத்தில் வீரவணக்க நிகழ்வு\nகொளத்தூர் ஒன்றிய பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பில் தமிழீழ விடுதலை போராட்டத்தில் வீரமரணமடைந்த மாவீரர்களுக்கு வீரவணக்க நிகழ்வு 27.11.2010 மாலை 6.05 மணிக்கு மாவீரர் பாடல் ஒலிக்க பெரியார் திராவிடர் கழக தலைவர் தோழர் கொளத்தூர் த.செ.மணி அவர்கள், ஈகைச்சுடர் ஏற்றி வீரவணக்கம் செலுத்தினார்.\nதொடர்ந்து பல்வேறு கட்சிகளை, இயக்கங்களை சார்ந்த தோழர்களும், தோழியர்களும், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களும், சட்டக் கல்லூரி மாணவர்களும் மற்றும் குழந்தைகளும் கையில் தீபம் ஏந்தி வரிசையில் நின்று மாவீரர்களுக்கு வீரவணக்கத்தை செலுத்தினர்.\nஇறுதியில் தோழர் கொளத்தூர்மணி உரையில் “தற்போது தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு பெரும் பின்னடைவை ஏற்றிருந்தாலும் அதற்கு பெரும் காரணமான இந்த இந்திய அரசோடுதான் இன்னும் நாம் பின்னி பிணைந்திருக்கின்றோம் பிணைக்கப்பட்டிருக்கின்றோம் என்ற கேவலமான உணர்வோடுதான் இந்த நிகழ்வில் நாம் கலந்துகொண்டுள்ளோம். ஒன்று அந்த அரசை அழுத்தம் கொடுத்து நம் பக்கம் திரும்பும் அளவுக்கு உணர்வுபட்டு எழுந்தாக வேண்டும் அல்லது இது எங்கள் அரசல்ல என்று பிரிந்தாக வேண்டும் என்ற உணர்வு எல்லோர் மத்தியிலும் வரும்விதத்தில் கடந்த போரில் இந்திய அரசின் பெரும் துரோகத்தை நாம் அறிவோம்.\nமேலும் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த முழு ஏற்பாடு செய்த பெரியார் திராவிடர் கழக கொளத்தூர் நகர செயலாளர் தோழர் பெ.இளஞ்செழியன் அவர்கள் இன்று நம்மோடு இல்லாமல் எதிர்பாராத விபத்தில் நாம் அவரை இழந்ததற்கு நம்முடைய இரங்களையும் தெரிவித்துகொள்கிறோம்” என்று கூறினார்.\nஇந்தியா இலங்கை தமிழ் முக்கிய செய்திகள்\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத ஐந்தாம் நாள்-19-09-1987\n“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்ச���வடைந்தவர்.அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாட்போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து ‘திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்’ என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறோம்.” வழக்கம் போல் சகல பத்திரிகைகளையும் காலையில் வாசித்து முடிக்கும் திலீபனால் இன்று எதுவுமே செய்ய முடியவில்லை. யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதிலுமிருந்து தனியார் பஸ் வண்டிகளில், மக்கள் வெள்ளம்போல் வந்து நிறையத் […]\nதிமுகவுடன் விரிசலும் இல்லை; கசப்பும் இல்லை -திருமா\nவிடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘’தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற வில்லை. தொடர்ந்து அந்த கூட்டணியில் நீடிக்கிறோம். தி.மு.க. வுடன் விரிசலும் இல்லை. கசப்பும் இல்லை’’ என்று கூறினார். அவர் மேலும், ’’ பா.ம.க. பொதுக்குழுவில் உள்ளாட்சி தேர்தலில் விடுதலை சிறுத்தையுடன் கூட்டணி அமைத்து போட்டியிட தீர்மானம் நிறை வேற்றி அழைப்பு விடுத்தது. மாநில செயற்குழுவில் இது குறித்து முடிவு செய்யப்படும். திருச்சி இடைத் தேர்தலில் விடுதலை […]\nஇந்தியா புலம்பெயர் முக்கிய செய்திகள்\nதமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் சீமான், சத்தியராஜ் புறக்கணிக்கப்பட்டனர்.\n29. februar 2012 ஜரோப்பிய செய்தியாளர்\nஜநா மனிவுரிமை சபையின் கூட்டத்தொடரின் 19வது கூட்டம் நடைபெறும் பொழுது ஜநா முன்றலில் புலம்பெயர் தமிழ் மக்களை சகல பேதங்களையும் மறந்து ஒன்றுகூடுமாறு செந்தமிழன் சீமானும் நடிகர் சத்தியராயும் வேண்டுகோள்விடுத்திருந்தனர். மற்றய தலைவர்களை போன்று நீதிக்கான நடைப்பயணங்களில் குறிப்பிட்ட ஒரு நடைபப்பயணத்தில் ஈடுபட்டோருக்கு மட்டும் ஆதரவு தெரிவிக்காமல் இவர்கள் பொதுவாக வேண்டுகோள்விடுத்திருந்தனர். தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பிரான்ஸ் கிளையால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள நடைப்பயணத்தை குறிப்பிடாமல் இவர்களது வேண்டுகோள் இருந்ததால் பதிவு மற்றும் நடைப்பயண பிரத்தியேக இணையத்தளம் உட்பட தமிழர் […]\nமீண்டும் விடுதலைப்புலி சீறிப் பாயும் – பழ.நெடுமாறன்\nபிரபாகரன் மறைவாக இருக்கிறார்; விரைவில் வெளியில் வருவார்:வைகோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/4320", "date_download": "2018-10-22T02:32:31Z", "digest": "sha1:D2GICB42AUXEFLA4NFCTYQEUPT4GVVWM", "length": 9261, "nlines": 101, "source_domain": "www.tamilvoice.dk", "title": "ராஜபக்சேவின் வருகையை அறிந்து ஆத்திரம் அடைந்த மும்பை தமிழர்கள் ராஜபக்சவின் படத்தை எரித்தனர்.", "raw_content": "\nராஜபக்சேவின் வருகையை அறிந்து ஆத்திரம் அடைந்த மும்பை தமிழர்கள் ராஜபக்சவின் படத்தை எரித்தனர்.\nஇன்று மராட்டிய மாநில நாம் தமிழர் கட்சியினர் நாளை இந்திய இலங்கை துடுப்பாட்டத்தை காண இந்தியாவின் சிறப்பு அழைப்பாளராக 2 லட்சம் தமிழர்களை கொன்று குவித்த போற்குற்றவாளி ராஜபக்சே மும்பை வருதை கண்டித்து நாளை ஆர்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தமிழர்களை ஒன்றிணைக்கும் பரப்புரையில் இன்று மாநில செயலாளர் ராஜேந்திரன், மாநில அமைப்பாளர் கணேசன், மலாட் கெனடி உட்பட பலர் ஈடுபட்டனர். மும்பை தாராவி பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டு இருந்த போது ராஜபக்சேவின் வருகையை அறிந்து ஆத்திரம் அடைந்த தமிழர்கள் ராஜபக்சேவின் படத்தை எரித்தனர்.\nவிடுதலைப் புலிகளை தவறாக எடைபோட்டது அனைத்துலக சமூகம் – றிச்சர்ட் ஆர்மிரேஜ்\nசிறிலங்காவில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் நடந்தேறிய சில சம்பவங்கள் தொடர்பான தகவல்களை அமெரிக்காவின் முன்னாள் உதவி இராஜாங்கச் செயலர் றிச்சர்ட் ஆர்மிரேஜ் வெளியிட்டுள்ளார். சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சியில் நோர்வேயின் பங்களிப்புத் தொடர்பான மீளாய்வு அறிக்கையை ஒஸ்லோவில் வெளியிடும் நிகழ்வில் பேசும் போதே ஆர்மிரேஜ் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார். சிறிலங்கா அதிபராக இருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்கா, மற்றும் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையில் காணப்பட்ட ‘தனிப்பட்ட விரோதப் போக்கு’, புலிகளின் தலைவர் பிரபாகரன் போதிய நுண்திறனற்றிருந்தமை, […]\nரஷ்யாவில் ‘வேட்டை’ கடைக்கு உள்ளே துப்பாக்கி சூடு\nரஷ்யாவில் இன்று வேட்டைக்கு பயன்படும் பொருட்கள் விற்கும் கடை (hunting shop) ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையில் பணிபுரிந்த விற்பனையாளர்கள் 3 பேர் உட்பட, 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட தனிப்பட்ட வீடியோக்களில், கடைக்கு வெளியே விழுந்து கிடக்கும் உடல்களை காணக்கூடியதாக உள்ளது. 6 ��ேரை சுட்டுக் கொன்ற நபர், கடைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த BMW காரில் ஏறி பறந்து விட்டார். கொல்லப்பட்ட 6 பேரில், 14 வயது […]\nராஜபட்சேவிடம் உதவி கேட்கவில்லை: நேபாளம் மறுப்பு\nநேபாளத்தில் நிலவும் அரசியல் பிரச்னைகளை தீர்க்க இலங்கை அதிபர் ராஜபட்சேவிடம் உதவி கேட்கப்பட்டதாக வெளியான தகவலை நேபாள அதிபரின் அதிகாரப்பூர்வ ஊடக ஆலோசகர் மறுத்துள்ளார். கடந்த மாதம் சீனாவில் இலங்கை அதிபர் ராஜபட்சேவை சந்தித்துப் பேசியபோது, தனது நாட்டின் அரசியல் பிரச்னையைத் தீர்க்க உதவுமாறு நேபாள அதிபர் ராம் பரண் யாதவ் கேட்டுக் கொண்டதாக, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல் பீரிஸ் கூறியிருந்ததாக, இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால், இத்தகவலை நேபாள […]\nதுடுப்பாட்டத்தில் தோல்வியடைந்த சிங்களவர்கள் தமிழக வம்சாவழி தமிழர்கள் மீது தாக்குதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-22T01:44:05Z", "digest": "sha1:J4TYU4LE4VSDDPLORL3TUCWNV5RKZFGX", "length": 8515, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "உலக வர்த்தக மையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉலக வர்த்தக மையம் (World Trade Center)[1] என்பது பின்வருவனவற்றுள் ஒன்றாக இருக்கலாம்:\nஉலக வர்த்தக மையம் (1973–2001), 11 செப்டம்பர் 2001 அன்று விமானங்களை பயன்படுத்தி கடத்தல்காரர்களால் கட்டட வளாகம் சேதப்படுத்தப்பட்டது\nஉலக வர்த்தக மைய வளாகம்\nஉலக வர்த்தக மையம் (2001–தற்பொழுது வரை)\n1 உலக வர்த்தக மையம், வளாகத்தில் மறுகட்டமைக்கப்பட்ட முக்கிய கட்டிடம்.\nஉலக வர்த்தக மையம், சிட்டகாங்[2]\nஉலக வர்த்தக மையம் (கொழும்பு)[3]\nஉலக வர்த்தக மையம், மெக்சிகோ நகரம்[4]\nஉலக வர்த்தக மையம், மெட்ரொ மணிலா[5]\nஉலக வர்த்தக மையம், (போர்ட்லாண்ட், ஓரிகான்)[6]\nஉலக வர்த்தக மையத்தின் சங்கம், இது அதிகாரபூர்வமற்ற நிறுவனம். உலக வர்த்தக மையங்களை நிறுவுவதற்காகவும் திறம்பட செயல்படுவதற்ககாவும் அர்ப்பஇக்கப்பட்டது.\nஉலக வர்த்தக மையம் (திரைப்படம்[7] 2006-ல் வெளிவந்த படம்) 11 செப்டம்பர் 2001 நடந்த நிகழ்வுகளை அடிபடையாக கொண்டது.\nஉலக வர்த்தக மையம் (8-வது அவன்யூ லைன்)[8], நியூயார்க் நகர சுரங்கபாதை முனையத்திலுள்ள நகரம்.\nஉலக வர்த்தக மையம் (எம��பிடிஏ நிலையம்)[9], பாஸ்டனில் உள்ள மச்சூசெட்ஸ் விரிகுடா போக்குவரத்து அதிகார நிலையம்.\nஉலக வர்த்தக மைய நிலையம் (பாத்)[10], நியூயார்க் நகரின் துறைமுக அதிகார டிரான்ஸ்-ஹட்சன் நிலையம்.\nகோயம்புத்தூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nதுப்புரவு சரிபார்க்க வேண்டிய கோயம்புத்தூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சூலை 2017, 16:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/11/02/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2018-10-22T01:19:24Z", "digest": "sha1:LMYY4UTPSHATAN6XCTXWJG3OTZC4MHDC", "length": 12876, "nlines": 175, "source_domain": "tamilandvedas.com", "title": "பசுவின் வால் வேண்டுமா? நாயின் வால் வேண்டுமா? (Post No. 4359) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nசொல்ல வரும் ஒரு கருத்தை மனதில் பதியுமாறு சொல்ல வல்லவர்கள் நம் தமிழ்ப் புலவர்கள்; வீட்டில் கிளிபோல ஒருத்தி இருக்க வெளியே காகம் போன்ற ஒருத்தி வேண்டுமா பசுவின் வாலைப் பிடித்துக் கொண்டு ஆற்றைக் கடக்க விரும்புகிறீர்களா அல்லது நாயின் வாலைப் பிடித்துக் கொண்டு ஆற்றைக் கடக்க விரும்புகிறீர்களா பசுவின் வாலைப் பிடித்துக் கொண்டு ஆற்றைக் கடக்க விரும்புகிறீர்களா அல்லது நாயின் வாலைப் பிடித்துக் கொண்டு ஆற்றைக் கடக்க விரும்புகிறீர்களா என்று நீதி வெண்பாப் புலவர் கேட்கிறார்.\nநீதி வெண்பாப் பாடல்களை எழுதியவர் யார் என்பது யாருக்கும் தெரியாது. அதனால் என்ன\nஉற்றபெருஞ் சுற்ற முறநன் மனைவியுடன்\nபற்றிமிக வாழ்க பசுவின் வால் — பற்றி\nநதிகடத்த லன்றியே நாயின் வால் பற்றி\nபசு மாட்டின் வலைப் பிடித்துக்கொண்டு நீர் நிரம்பிய ஆற்று வெள்ளத்தை கடப்பதல்லாமல், ஒரு சிறு நாயின் வாலைப் பிடித்துகொண்டு ஆற்றைக் கடந்து செல்லல் முடியுமோ, நீயே சொல். அதுபோல பெருமையான நல்ல உறவினர்கள் தன்னைச் சூழ்ந்திருப்ப ஒருவன் தனக்கு வாய்த்த நல்ல மனைவியுடன் அன்புகொண்டு வாழக் கடவன்.\nவியாக்கியானம்: நல்ல சுற்றத்தார் வினைவகையால் நேர்வராதலின் உற்ற பெருஞ் சுற்றம் என்றார் அஃதாவது நாமே இப்பிறவி முயற்சியால் சேர்த்துக்கொள்ளல் இயலாதென்பது. பெருஞ்சு ற்றமென்றது, நல்ல தன்மைகளிற் பெருமை மிக்க உறவினரை; ஏனென்றால் அவருடைய பண்புகளே வாழ்க்கையாற்றைக் கடக்க உதவுமாதலின், வாழ்க்கையை இப்பாட்டில் ஆறாக உருவகப்படுத்தினார்.\nகடினமான வாழ்க்கையை கடந்து செல்ல துணையாக இருப்பவள் மனைவி; அவள் தன் கணவனின் விருப்பு, வெறுப்புகளை, நெருங்கிப் பழகுவதால் அறிந்து கொண்டு, அவன் இயல்புக்கும் ஆற்றலுக்கும் ஏற்ப இடனறிந்து, இடுக்கண் களைந்து, துணை புரிபவள் ‘நன்மனைவி’ .\nமனைவியும் நெஞ்சொத்தவளாயிருத்தல் வேண்டுமென்பதால் நல்ல மனைவி என்ற அடையொடு சேர்த்துக் கூறினார். கணவனும் மனைவியும் தமக்குள்ள ஒருமைப் பாட்டினாலேயே எடுத்த வேலையை முடிக்கப் பெறுதல் வேண்டுமென்பது,\nகாதன் மனையாளுங் காதலனும் மாறின்றித்\nஎன்னும் நன்னெறிச் செய்யுளாலுந் தெளியப்படும்; மனைவி கணவனைப் பாதுகாக்கும் கடமையுடையவள் என்பது,\nதற்கத்துத் தற்கொண்டாள் பேணித் தகை சான்ற\nசொற்காத்துச் சோர்விலாள் பெண் (56)\nபொருள்:– கற்பு நெறி தவறாமல் தன்னைக்காத்து, தன் கணவனையும் பேணி, தகுதி வாய்ந்த குடிப்பெருமையையும் போற்றிப் பாதுகாத்து, எக்காலத்தும் மனச் சோர்விலாமல் வாழ்ப்பவளே பெண் எனப் போற்றுதலுக்குரியவள்.\nநாலடியார், திருக்குறள் ஆகியவற்றில் பிறர் மனை நயவாமை குறித்துள்ள செய்யுட்களையும் படித்து ஒப்பிடுக.\nPosted in குறள் உவமை, தமிழ் பண்பாடு\nTagged நல்ல மனைவி, நாயின் வால், பசுவின் வால்\nஇது தான் இந்தியா – ஜெஃப்ரி ஃபர்னாலின் அனுபவக் கூற்று\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in literature in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை படங்கள் பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மாக்ஸ்முல்லர் மேற்கோள்கள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://desathinkural.com/2018/09/25/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-10-22T02:41:22Z", "digest": "sha1:B54SAWNFTMIHWRIZY4HQCSTZ6GJQVZID", "length": 20709, "nlines": 57, "source_domain": "desathinkural.com", "title": "பாக்குநீரிணையின் இரு கரைகளும் பாதுகாப்பான எதிர்காலமும் – லோகன் பரமசாமி - Desathinkural", "raw_content": "\nபாக்குநீரிணையின் இரு கரைகளும் பாதுகாப்பான எதிர்காலமும் – லோகன் பரமசாமி\nதமிழகத்தில்திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக மு.க. ஸ்டாலின் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். முற்றிலும் ஒரு புதிய எதிர்காலத்தை நோக்கி கழகத்தையும் தமிழினத்தையும் அழைத்து செல்வதாக தனது தந்தையார் இறந்ததன் பின்னான முதலாவது பொதுக்குழுக் கூட்டத்தில் ஸ்டாலின் கூறி இருக்கிறார்.\nதற்போதைய நிகழ்வுகள் யாவும் திராவிட முன்னேற்ற கழகத்தின் புதிய எண்ணக்கருத்து உருவாக்கல் என்ற ஒரே நோக்தை கொண்டதாகவே இருப்பது போல் தெரிகிறது. தலைமைத்துவ மாற்றம் மிகவும் அவதானமாக எந்தவித சலசலப்பும் ஏற்படாத வகையில் ஏகமனதாக ஸ்டாலின் அவர்கள் தெரிவுடன் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.\nமுன்னைநாள் தலைவர் கருணாநிதி அவர்களுக்கு என நடாத்தப்பட்ட புகழ்அஞ்சலி கூட்டத்தில் பல்வேறு ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் பங்குபற்றி இருந்தபோதும் எவரும் ஈழத்தமிழர் குறித்து பேசவில்லை. ஆக கருணாநிதி அவர்களின் சாவுடன் ஈழத்தமிழர் மீதான திமுகவின் பழைய அரசியல் கொள்கைகளும் செத்துவிட்டது போன்ற ஒரு எண்ணப்பாடு உருவாகியுள்ளது போல் தோற்றமளிக்கிறது.\nஈழத்தமிழர் விவகாரம் குறித்து எவரும் எதுவும் பேசாது விட்டது என்பது எங்கே திமுகவின் பலவீன புள்ளி இருக்கிறது என்பதை சற்று நெருடலாக சொல்லி நிற்கிறது. அதேவேளை தமிழகத்தின் தற்போதைய நிலை பல்வேறு சிக்கல்களை கொண்டிருக்கிறது என்பதுவும் உன்மைதான்.\nபொருளாதார ரீதியாக தமிழகம் கடந்த ஒரிரு வருடங்களாக வளர்ச்சிவேக குறைவை கண்டு வந்துள்ளது. கடந்த காலங்களில் கைத்தொழில் பேட்டைகளின் சக்தி மையமாக திகழ்ந்த தமிழகம் இன்று சற்று தளம்பல் நிலையை கண்டிருக்கிறதோ என்ற எண்ணத்தை, பொருளாதார ஆய்வாளர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது.\nதொடர்ச்சியாக பல்வேறு தாக்கங்களை இயற்கை அழிவுகளையும் அரசியல்நிலை அற்றதன்மையையும் தமிழ்நாடு தாங்கிக் கொண்டிருக்கிறது. 2015 ஆம் ஆண்டு சென்னை மாநகரம் பெரும் வெள்ளப்பெருக்க��� சந்தித்தது. தொடர்ந்து சூறாவளி தாக்கதலுக்கு உள்ளானது. அரசியல் ரீதியாக 2016ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அம்மையார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்பு இறந்தார். இந்தநிகழ்வு தமிழ்நாடு முழுவதுமாக பெரும் தாக்கத்தை உருவாக்கி இருந்தது.\n2017 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ஆளும்கட்சியான அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் பெரும் அரசியல் குழறுபடிகள் ஏற்பட்டது. இருவர் முதலமைச்சர் பதவிக்காக போட்டி போட்டனர். அரசியல் தலைமையில்ஏற்பட்ட பாரிய தளம்பல்களும் பொருளாதார முன்னேற்றத்தை பெரும்பாதிப்பிற்கு உள்ளாக்கின.\nமத்தியில் ஆளும்கட்சியான பாரதீய ஜனதா கட்சி தனது செல்வாக்கை செலுத்தும் விதமாக ஆளுமை வீரியம் குறைந்த முதலமைச்சர்கள் ஊடாகவும், பொதுசன ஊடகங்களின் ஊடாகவும் குழப்பங்களை விளைவித்தது. அதேவேளை தூத்துகுடியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தமிழ்நாட்டு அரசாங்கத்தை பெரும் அழுத்தத்திற்கு உள்ளாக்கியது.\nஉலகம் தகவல் தொழில்நுட்பத்துறையில் மிகவேகமாக முன்னேறிவரும் இக்காலத்தில் அரசியல் தளம்பல்களும் இயற்கை அனர்த்தங்களும் மிகப்பெரிய தாக்கங்களை விளைவிக்கவல்லன. தகவல் தொழில்நுட்பத்திலே முதலீட்டாளர்களை கவர்ந்திழுப்பதற்கு தொழில்நுட்ப கற்கை திறமைகள் மட்டும் இருந்தால் போதாது. அரசியல், சமூகவாழ்வு, பொருளாதார முதலீட்டிற்கு உகந்தாக காணப்படவும் வேண்டும்.\nபாதுகாப்புக் கெடுபிடிகளும், அரசியல்கலவரங்களும், உள்ளுர் வன்முறைகளும் பொருளாதார வளர்ச்சிக்குத் தகுந்த காலநிலையைக் கொடுக்காது. ஆனால் வீரியமற்ற பிராந்திய அரசாங்கங்களை தனது தேவைகளுக்கு ஏற்றவகையில் பயன்படுத்தும் பொருட்டு, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கூறுகளை பயன்படுத்தி குழப்பங்களின் ஊடாக கட்டுப்படுத்தும் போக்கே தமிழ்நாட்டில் நிகழ்ந்து வருகிறது.\nதமிழகத்தின் நீர்ப் பராமரிப்பும், உணவுப் பாதுகாப்பு குறித்த எதிர்காலமும் முக்கிய எச்சரிக்கை ஒலி எழுப்பிய வண்ணம் உள்ளது. ஆறுகள் கோடைகாலத்தில் வற்றிப்போவதும், மழைகாலங்களில் பெருக்கெடுத்தோடுவதுடன், உபரியாக கடலில் சேருவதுவும். விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப வளங்கள் சீரமைக்கப்படாமையும் உணவு உற்பத்தியில் பெரும் தாக்கத்தை விளைவிக்கின்றது.\nஅதேவேளை சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் ஊடாகவும் அரசியல் தளம்பல்நிலை ஏற்பட்டுள்ளது. எழுபதுகளில் Populism என்று குறிப்பிடக்கூடிய சனரஞ்சகவாதத்திற்கு தமிழ்நாடுமுக்கிய உதாரணமாகஇருந்தது. இதற்குக் காரணம் அன்றைய சினிமா நட்சத்திரமான எம்ஜி இராமச்சந்திரன் தனிக்கட்சி ஆரம்பித்து பெரும் அரசியல் வெற்றிகளைக் குவித்திருந்தார். அதே சினிமா சனரஞ்சக அரசியல் காலம்பல கடந்தும் இன்னமும் தமிழ்நாட்டில் சனநாயக பண்பாட்டுஅரசியலுக்கு முட்டுகட்டையாக இருந்து வருகிறது.\nஆனால் சமூக விழிப்புணர்வுகளை உருவாக்குவதில் சினிமா துறையினர் தமது மக்கட் செல்வாக்கைப் பயன்படுத்தி சமூகநலன் சார்ந்த வகையில் செயற்படுவது அவர்களது துறையோடு இணைந்த வகையில் பார்க்கலாம். ஆனால் முற்றுமுழுதான அரசியல் அதிகாரம் நோக்கிய செயற்பாடுகள் சனநாயக ஆட்சிக்கு உகந்ததல்ல .\nஅதேபோல ஏற்கனவே அரசியலில் இருக்கும் அரசியல்வாதிகள் தமது மரணப்படுக்கை வரை அரசியல் அதிகாரத்தில் இருக்க எண்ணுவதுவும் சிறந்த சனநாயக வளர்ச்சிக்கு ஏற்றதல்ல.\nஇவ்வாறு பல்வேறு அரசியல் சமூக பொருளாதார சிக்கல்களில் தமிழ்நாடு இருந்து வரும் அதேவேளை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை மாற்றம் நிகழ்திருக்கிறது.\nஒட்டுமொத்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் தேவையை வலியுறுத்தும் இந்திய ஆய்வாளர்கள், பூகோள அரசியலில் சீன பொருளாதார சமனிலையாக்கல் கொள்கையையே மையப்படுத்தி சிந்திக்கின்றனர். இதன்பலனாக எந்த மாநிலத்திலும் நிதிமுதலீடு வியாபாரம் என்பனவே முதன்மைப்படுத்தப்பட்டு இருக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. இதில் தமிழ்நாடு எந்தவித்திலும் விலகியதாக தெரியவில்லை.\nதிமுகவின் முன்னய ஆட்சிகளிலும் வியாபார நோக்கத்திலான முதலீடுகளிலே குடும்பத்தவர்களின் செல்வாக்கு அதிகரித்து இருந்ததுவும் இதற்கு நல்ல உதாரணம். இந்தநிலையில், எந்த பொருளாதார நலன்களையும் பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆகவே ஈழத்தமிழர் பிரச்சினையை தலைவர் கருணாநிதி இல்லாத புதிய திமுகவும் கையாளும் என்று எதிர்பார்க்க முடியாது.\nஅதேவேளை மத்திய அரசின் அதிகாரவரம்புகளுக்கு மேலாக வெளியுறவு கொள்கையில் தலையிட முடியாது என்ற சாக்குபோக்குகளும் சிறீலங்கா இன்னுமொர் தேசம் சர்வதேச விதிமுறைகளை மீறுவது இறையாண்மையில் தலையிடுவது போல் ஆகிவிடும் போன்ற காரணங்களையும் திமுக தரப்பினர் கூறுவதை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.\nஇந்தியாவின் பிரதான நீரோட்ட கட்சிகளான காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி போன்றன தமிழ்நாட்டிலே தலை எடுக்க முடியாது. ஆனால் மாநில தேசிய கட்சிகளை தமது பதிலாள் ஆக பயன்படுத்தும் போக்கே இவ்விரு கட்சிகளிடமும் இருக்கிறது.\nஅண்மையில் பேட்டி ஒன்றிலே எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக, காங்கிரசுடனும் இதர மாநில கட்சிகளுடனும் கூட்டு சேர்ந்து தேர்தலில் பங்குபற்றலாம் என்று வைகோ அவர்களே குறிப்பிட்டிருந்தார்.\nஇந்தவகையில் ஆட்சியை கைப்பற்றும் போக்கில் ஈழத்தமிழர் பிரச்சினை குறித்த விவகாரம் இரண்டாவது நிலைக்குத் தள்ளப்படுகிறது. அவரவர் சொந்த அரசியல் நலன்களும் பொருளாதார நலன்களும் முதல் விவகாரமாக்கப்பட உள்ளன என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது..\nஇத்தகைய பார்வையிலான நிலையற்ற தொப்புள்கொடி உறவை உறுதிபெற செய்யும் வகையில் இருக்கக்கூடிய காரணிகளாக ஈழஆதரவு செயற்பாட்டாளர்களும், சிறீலங்கா அரசாங்க மாற்றமுமே அமைந்திருக்கின்றன . இவை இரண்டும் உணர்வுரீதியாக ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் சக்திகளாவதுடன் இன பேதத்தை உருவாக்க வல்லன.\nஅதேவேளை தமிழ்நாடு இன்று சித்தாந்த ரீதியாக குழம்பிப்போய் உள்ளது போன்ற மனக்காட்சியையே தருகிறது. திராவிடவாதம், சுயமரியாதைவாதம் என்று இருந்த தமிழ்நாடு தலைவர்கள் ஒருவரை ஒருவர் வசைபாடிக் கொள்ளும் நிலையையே அரசியல் தலைமைத்துவத்தின் மத்தியில் காணக்கூடியதாக உள்ளது.\nதமிழ்நாட்டிலும் இலங்கையின் வடக்கு-கிழக்குபகுதியிலும் புதிய அரசியல்மாற்றங்கள் தோன்றிவரும் இவ்வேளையில் அரசியல் பொருளாதார கலாசார உறவை புதிப்பிக்கும் வகையில் செயற்பாடுகள் அமைந்திருக்க வேண்டி உள்ளது . பாக்குநீரிணை பாதுகாப்பு மூலோபாய சிந்தனை தமிழ் அறிவியல் சார் சமூகத்திடம் எழவேண்டும். இதற்கான மகாநாடுகள் அறிவுபூர்வமாக, பல்கலைக்கழக மட்டத்திலும் கல்வியாளர் மட்டத்திலும் புதிய வகையிலான உறவை உருவாக்கும் நிலை ஏற்படுவதே சிறந்ததாக தெரிகிறது.\n4 வது நாளாக தொடரும் சாகும் வரை பட்டினி போராட்டம் – மாணவர்களை சந்தித்த த.பெ.தி.க சென்னை மாவட்ட செயலாளர் தோழர்.குமரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimpage.blogspot.com/2007/04/blog-post_30.html?showComment=1177957560000", "date_download": "2018-10-22T01:09:07Z", "digest": "sha1:PCST76JROX3SZ3UEHZEX45TGFBJIX2MM", "length": 16224, "nlines": 98, "source_domain": "muslimpage.blogspot.com", "title": "முஸ்லிம்: என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்.", "raw_content": "\n\"விதியை எண்ணி விழுந்து கிடக்கும் வீணரெல்லாம் மாறணும்'' ''வேலை செஞ்சா உயர்வோமென்ற விவரம் மண்டையில் ஏறணும்''\nமுஸ்லீம்கள் பணத்தில் படித்து முஸ்லீம்களை வேட்டையாடிய 'என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்'\nஅகமதாபாத்: என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என குஜராத் காவல்துறையினரால் வர்ணிக்கப்பட்டு, இப்போது 13 பேரை போலி என்கவுண்டர்களில் கொன்று தீர்த்த கொலைகாரனாக மாறி கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் குஜராத்தில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஐ.பி.எஸ்.அதிகாரி டி.ஜி.வன்சாரா.\nபோலி என்கவுண்டர்கள் மூலம் முஸ்லீம்களை சுட்டுக் கொன்றதாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 3 ஐபிஎஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டது, குஜராத்தை மட்டுமல்லாமல் நாட்டையே உலுக்கியது.\nஇவர்களில் ஒருவரான ராஜ்குமார் பாண்டியன் தமிழகத்தைச் சேர்ந்தவர். இவரது சொந்த ஊர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி. இன்னொரு முக்கியமான நபர் வன்சாரா.\nவன்சாராவுக்கு குஜராத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என பெயராம். இதுவரை 13 பேரை என்கவுண்டர் மூலம் சுட்டு வீழ்த்தியுள்ளார் வன்சாரா. அதிலும் 2003ம் ஆண்டில் மட்டும் 7 பேரை போட்டுத் தள்ளியுள்ளார். அத்தனை பேரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்ல சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.\nதற்போது சொரப்தீன் ஷேக், அவரது மனைவி கெளசர் பீபி மற்றும் பிரஜாபதி ஆகியோரை போலி என்கவுண்டர் மூலம் கொலை செய்த விவகாரத்தில் சிக்கியுள்ள வன்சாரா, இதுவரை நடத்திய என்கவுண்டர்கள் அனைத்துமே போலியானவை என்ற பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.\nஎன்கவுன்டர்களுக்குப் பின்னர் கொல்லப்பட்ட 'தீவிரவாதிகளிடமிருந்து' பிடிபட்டதாக சில நாட்டுத் துப்பாக்கிகளை மேலிடத்தில் ஒப்படைத்துள்ளார் வன்சாரா.\nவன்சாராவுக்கு பெரிய அளவில் அரசியல் தொடர்புகளும் உள்ளன. இதன் மூலம் இவர் ரூ.150 கோடிக்கு மேல் சொத்தும் சேர்த்து வைத்துள்ளார். இதுகுறித்தும் விசாரிக்கப்படவுள்ளது.\nவன்சாரா, குஜராத் மாநிலம் இலால் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர். இந்தக் கிராமத்தில் உள்ள 12 ஆயிரம் மக்களில் 60 சதவீதம் பேர் முஸ்லீம்கள் ஆவர். சிறு வயதில் மிகவும் ஏழ்மையில் வாடியவர் வன்சாரா. அவரது பள்ளிப் படிப்புக்குக் கூட இந்தக் கிராமத்து மக்கள்தான் பணம் கொடுத்து உதவியுள்ளனராம்.\nகாரணம், வன்சாரா மட்டுமே அக்கிராமத்தில் படிப்பில் அதிக ஆர்வம் காட்டியவர். நமது கிராமத்தைச் சேர்ந்த ஒரு படிப்பார்வம் மிக்க சிறுவன் நன்கு படிக்கட்டும் என்ற ஆர்வத்தில் ஊரே சேர்ந்து வன்சாரவைப் படிக்க வைத்துள்ளது. முஸ்லீம்கள் அனைவரும் வன்சாராவை தங்களது வீட்டுப் பிள்ளையாக நினைத்துப் படிக்க வைத்துள்ளனர்.\nஅதேபோல சிவில் சர்வீஸ் தேர்வுக்கு வன்சாரா தயாரானபோதும் கூட இக்கிராமத்து முஸ்லீம்கள்தான் பல வகையிலும் உதவியாக இருந்துள்ளனர். எந்த வன்சாராவை தங்களது பிள்ளையாக நினைத்துப் படிக்க வைத்தார்களோ, எந்த வன்சாரா ஐபிஎஸ் அதிகாரியாக ஆனபோது பெருமைப்பட்டார்களோ அதே வன்சாராவால் இப்போது இலால் கிராமத்து முஸ்லீம்கள் பெரும் வேதனைக்குள்ளாகியுள்ளனர்.\nவன்சாராவின் தந்தை கோபார்ஜி வன்சாரா, கழுதை மேய்ப்பவராக இருந்துள்ளார். இலால் சஹாகரி மண்டலி உயர் நிலைப்பள்ளியில்தான் வன்சாரா படித்து வந்தார். அப்போது வகுப்பிலேயே முதல் மாணவராக விளங்கினார்.\n11ம் வகுப்பு வரை அங்குதான் வன்சாரா படித்தார். வன்சாரா என்பது ஜாதிப் பெயராகும். வன்சாரா சார்ந்த ஜாதியினர் மொத்தமே 25 குடும்பங்கள்தான் இலால் கிராமத்தில் வசித்து வருகின்றனர். தற்போது போலி என்கவுண்டர் விவகாரத்தில் வன்சாரா சிக்கியுள்ளதைத் தொடர்ந்து இவர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சியிலும், ஆத்திரத்திலும் உள்ளனர். வன்சாரா குடும்பத்தை இவர்கள் புறக்கணித்து, ஒதுக்கி வைத்துள்ளனர்.\nவன்சாராவின் பள்ளித் தோழரும், வழக்கறிஞருமான நாதுபாய் படேல் கூறுகையில், வன்சாராவின் செயலால் நாங்கள் பெரும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்துள்ளோம். எங்களை வன்சாரா அவமானப்படுத்தி விட்டார்.\nஇளம் வயதில் மிகவும் வறுமையில் வாடிய குடும்பம் வன்சாராவின் குடும்பம். இக்கிராமத்து முஸ்லீம்கள் கொடுத்த பணத்தில்தான் வன்சாராவும், அவரது அண்ணனும் படித்தார்கள். ஆனால் இன்று அதே முஸ்லீம் சமுதாயத்தை வேட்டையாடி எங்களை கேவலப்படுத்தி விட்டார் வன்சாரா என்றார் ஆத்திரமாக.\nவன்சாராவின் ஆசிரியரான ஹசன்பாய் கரீம்பாய் ஹோல்டா கூறுகையில், சிறு வயதில் வன்சாரா ���ன்கு படிக்கும் மாணவராக திகழ்ந்தார். ஆங்கிலத்தில் அவருக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. எனது வீட்டிற்கு வந்து டியூஷன் படித்துச் செல்வார்.\n11ம் வகுப்பை இங்கு முடித்து விட்டு வடோடராவில் மேல் படிப்பு படிக்கப் போனார். ஐபிஎஸ் முடித்து பணியில் சேர்ந்த பின்னர் அவர் கிராமத்தை மறந்து விட்டார்.\nஅவர் இன்று உயர்ந்த பதவியில் அமர்ந்துள்ளதற்கு இந்தக் கிராமமும், இங்குள்ள அப்பாவி ஜனங்கள் செய்த தியாகமும், செய்த பண உதவிகளும்தான் காரணம். ஆனால் இவர்கள் குறித்து வன்சாரா கவலைப்படவே இல்லை, ஒதுக்கி வைத்து விட்டார். இன்றோ, இக்கிராமத்துக்கு பெரும் கெட்ட பெயரை ஈட்டித் தந்து விட்டார் என்றார் வேதனையுடன்.\nஇலால் கிராமம், எந்த வன்சாராவுக்காக பெருமைப்பட்டதோ, அதே வன்சாராவால் இன்று தலைகுனிந்து வேதனையில் மூழ்கிக் கிடக்கிறது. இதற்கிடையே சொரப்தீனின் மனைவி கெளசர் பீபியை இந்த போலி எண்கவுண்டர் கும்பல் ஒரு பண்ணை வீட்டில் வைத்து கொலை செய்து எரித்துவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் குஜராத் அரசு ஒப்புக் கொண்டுள்ளது.\nஅதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அப்பாவிகளை கொன்று குவித்த - ஜாதி வெறிபிடித்த இந்த அதிகாரி காவல்துறைக்கே ஒரு இழுக்கு.\nஉண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்த நன்றி கெட்ட துரோகி.\nLabels: அதிகாரி, இழுக்கு, என்கவுண்டர்\nகுஜராத்தில் நரேந்திர மோடி பதவியேற்றபின் , அவனைக் கொல்ல முன்றதாக நாற்பதுக்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் குஜராத் காவல் துறையால் கொல்லப் பட்டதாக முன்னாள் காவல்துறை உயர் அதிகாரியும் பாரதீய ஜனதா அமைச்சருமான ஜஸ்பால்ஸிங் கூறியுள்ளது கவனிக்கத் தக்கது.\nபுதுச்சுவடி உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.\nஜனநாயக நாட்டில் ஒரு காவல்துறை அதிகாரி எவ்வளவு துணிச்சலாக அயோக்கிய மோடித்தனம் செய்திருக்கிறான் பாருங்களேன்.\nமக்கள் பாவம், விட்டு விடுங்கள்\nஆள் கடத்தல் குற்றவாளிகளின் சங்கிலித்தொடர்.\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு\nதங்கிலீஸ் முறையில் தமிழ் தட்டச்சு\nபாமினி முறையில் தமிழ் தட்டச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/oct/27/%E0%AE%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF---%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-1-2-2796280.html", "date_download": "2018-10-22T00:57:00Z", "digest": "sha1:O6K6SVGM2DMXPHOL2FLFOJ4E42KDWVT3", "length": 7545, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "ஆறாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 1, 2- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார்\nஆறாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 1, 2\nBy சொ. மணியன் | Published on : 26th October 2017 03:09 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nவைகல் பூங்கழிவாய் வந்து மேயும் குருகு இனங்காள்,\nசெய்கொள் செந்நெல் உயர் திருவண்வண்டூர் உறையும்\nகைகொள் சக்கரத்து என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு\nகைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே.\n(இறைவன்மீது காதல்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) தினந்தோறும் அழகிய உப்பங்கழிகளில் வந்து மேய்கிற குருகுகளே, வயல்களிலே செந்நெல் உயர்ந்து வளர்கிற திருவண்வண்டூரிலே எம்பெருமான் எழுந்தருளியிருக்கிறான், கையில் சக்ராயுதம் ஏந்திய அந்தக் கனிவாய்ப் பெருமானைக் காணுங்கள், கை கூப்புங்கள், பெரிய தீவினைகளைச் செய்தவளான என்னுடைய காதலை அவனுக்குச் சொல்லுங்கள்.\nகாதல் மென்பெடையோடு உடன்மேயும் கருநாராய்,\nவேத வேள்வி ஒலி முழங்கும் தண் திருவண்வண்டூர்\nநாதன், ஞாலம்எல்லாம் உண்ட நம்பெருமானைக் கண்டு\nபாதம் கை தொழுது பணிவீர் அடியேன் திறமே.\n(இறைவன்மீது காதல்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) தன் துணையாகிய காதல் பேடையோடு சேர்ந்து மேய்கிற அழகிய நாரையே, வேத வேள்வி ஒலி எங்கும் கேட்கிற, குளிர்ந்த திருவண்வண்டூரின் தலைவன், அனைத்து உலகங்களையும் உண்ட நம்பெருமானைக் காணுங்கள், அவனது பாதத்தைத் தொழுங்கள், என்னுடைய நிலைமையை அவனுக்குச் சொல்லுங்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/parable/p705.html", "date_download": "2018-10-22T02:28:44Z", "digest": "sha1:XVCL5Z45BJZASUDYVHDS3JITWZQECFH5", "length": 18886, "nlines": 217, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Parable - குட்டிக்கதை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 13 கமலம்: 10\nசிலர் ஞானி ஒருவரிடம் சென்று, “ நாங்கள் காசி, ஹரித்துவார் எல்லாம் சென்று புனித கங்கையில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம். நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்கும்” என்று சொல்லி அவரை அழைத்தனர்.\nஅந்த ஞானி, “நான் இப்போது வருவதற்கான சாத்தியம் இல்லை” என்று சொல்லி, அவர்களிடம் ஒரு பாகற்காயை தந்து, ''எனக்காக ஒரு உதவி செய்யமுடியுமா'' என்று அவர்களிடம் கேட்டார்.\nஅவர்கள், ''என்ன செய்ய வேண்டும், உடனே சொல்லுங்கள்” என்றனர்.\n“அது பெரிய வேலை இல்லை, நீங்கள் கங்கையில் முழ்கும் போதெல்லாம், இந்தப் பாகற்காயையும் குளிப்பாட்டி என்னிடம் திரும்பக் கொண்டு வந்து சேர்த்து விடுங்கள்'' என்றார்.\nஅவர்களும் அதற்குச் சம்மதித்து அந்தப் பாகற்காயை வாங்கிக் கொண்டு சென்றனர்.\nபுனிதப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பி வந்த அவர்கள் ஞானியிடம், அந்தப் பாகற்காயை அவர் சொன்னபடியே, கங்கை நீரில் குளிப்பாட்டிக் கொண்டு வந்ததாகச் சொல்லித் திரும்பக் கொடுத்தனர்.\nஅவர் அந்தப் பாகற்காயை வாங்கி, அதைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எல்லோருக்கும் ஒரு துண்டைக் கொடுத்தார்.\n''கங்கையில் முழுகி வந்த பாகற்காய்... இப்போது சாப்பிட்டுப் பாருங்கள் தித்திக்கும்\" என்றார்.\nஆர்வமுடன் வாங்கிய அவர்கள் அதை வாயில் போட்டு மென்ற வேகத்தில் அதனை துப்பினார்கள்.\nபின்னர் அவர்கள், “சுவாமி, தித்திக்கும் என்றீர்கள். ஆனால், இது கசக்கிறதே” என்றனர்.\n இந்தப் பாகற்காய் எத்தனை தான் கங்கையில் முழுகிக் குளித்தாலும் அதன் தன்மையை மாற்றிக் கொள்ளவில்லை. அதைப் போலத்தான், நமது அடிப்படைக் குணங்களை மாற்றிக் கொள்ளாமல், எந்தப் புண்ணிய நதிகளில் நீராடினாலும், அதனால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை” என்றார்.\nஅவர்கள் தலை குனிந்து நின்றனர்.\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு ��மிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nத���னி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/171984?ref=popular", "date_download": "2018-10-22T01:13:50Z", "digest": "sha1:2LEAB42UPKFYB56PNNBOTZAH54MU3LIG", "length": 7011, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "இவர்களை ஏன் ஏலத்தில் எடுக்கவில்லை? மும்பை பயிற்சியாளர் ஜெயவர்தனே வருத்தம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇவர்களை ஏன் ஏலத்தில் எடுக்கவில்லை மும்பை பயிற்சியாளர் ஜெயவர்தனே வருத்தம்\nகே.எல் ராகுல் மற்றும் சஞ்சு சாம்சனை மும்பை அணி ஐபிஎல் ஏலத்தில் எடுக்காதது வருத்தம் தான் என அந்த அணியின் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்தனே கூறியுள்ளார்.\nஐபிஎல் 2018-க்கான ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் மும்பை அணி பொல்லர்ட், கும்மின்ஸ் போன்ற முன்னணி வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது.\nஇது குறித்து பேசிய மும்பை அணியின் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்தனே, பொல்லார்ட் நியாயமான விலைக்கு வாங்கப்பட்டது திருப்தியளிக்கிறது.\nஅதே போல ஈவின் லீவிஸ், பெண் கட்டிங், கும்மின்ஸ் அணியில் உள்ளதும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஆனால் சஞ்சு சாம்சன் மற்றும் கே.எல் ராகுலை மும்பை ஏலத்தில் வாங்காதது வருத்தமளிக்கிறது.\nதிறமையான வீரர்களான அவர்களை ஏலத்தில் வாங்குவது கடினம் என்பதை நான் அறிவேன் என கூறியுள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2017/11/princess-of-smile-keerthi-suresh-latest-click-with-fan/", "date_download": "2018-10-22T02:47:55Z", "digest": "sha1:EWDLRZU46QH6V4TSGL5ICVILCOTYDA67", "length": 4619, "nlines": 69, "source_domain": "kollywood7.com", "title": "Princess of smile Keerthi Suresh latest click with fan! – Tamil News", "raw_content": "\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\nசென்னை காவல்நிலையத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் ஆஜர்\nஎன்ன சமந்தா இப்படி சொல்லிட்டீங்களே…: ‘ஷாக்’கான ரசிகர்கள் \nSandakozhi 2 in Tamilrockers: ரிலீஸான ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான வடசென்னை & சண்டக்கோழி 2\n‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nகுற்றம் செய்யவில்லை என்றால் இதை செய்யுங்கள்- வைரமுத்துவுக்கு எச். ராஜா ஆலோசனை\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tamilfood/how-to-make-a-spinach-powder", "date_download": "2018-10-22T01:48:23Z", "digest": "sha1:Y5DXSCKMJGAKVKZSRNRVLQCE4QUX3AR4", "length": 5752, "nlines": 69, "source_domain": "tamilnewsstar.com", "title": "முளைகட்டிய வெந்தயக் கறி எப்படி செய்வது", "raw_content": "\nஇலங்கையில் 15 சதவீதமானோருக்கு பிள்ளைப்பேறு இல்லை\nஇன்றைய தினபலன் –22 அக்டோபர் 2018 – திங்கட்கிழமை\nஎன் சுண்டு விரலை தொட்டாலும் கொலை செய்து விடுவேன்\nஓவியா முதன் முறையாக வெளியிட்ட படு கவர்ச்சி\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல் 11 பேர் பலி\nதிருமணத்திற்கு மறுத்த வாலிபர் மீது புகார்\nமின்சாரச் செலவைக் குறைக்க செயற்கை நிலவு திட்டம்\nஅனந்தி சசிதரன் புதிய கட்சி தொடங்கினார்\nஜெயலலிதாவின்‌ இறுதிச்சடங்குக்கு எவ்வளவு செலவானது\nHome / TamilFood / முளைகட்டிய வெந்தயக் கறி எப்படி செய்வது\nமுளைகட்டிய வெந்தயக் கறி எப்படி செய்வது\nஅருள் October 10, 2018\tTamilFood Comments Off on முளைகட்டிய வெ���்தயக் கறி எப்படி செய்வது\nமுளைகட்டிய வெந்தயம் – 3 டீஸ்பூன்,\nவேகவைத்த துவரம்பருப்பு – 50 கிராம்,\nதேங்காய்த் துருவல், – 2 டேபிள்ஸ்பூன்,\nசர்க்கரை – ஒரு டீஸ்பூன்,\nஎண்ணெய் – ஒரு டீஸ்பூன்,\nகடுகு – அரை டீஸ்பூன்,\nகாய்ந்த மிளகாய் – 2,\nகறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு,\nமுளைகட்டிய வெந்தயத்தை வேகவிட்டு எடுக்கவும் (குக்கரில் சாதம் வைக்கும்போது, மேல் தட்டில் வைத்து வேகவிடலாம்). கடாயில் எண்ணெய் விட்டு, தாளிக்கும் பொருட்களைத் தாளித்து… தேங்காய்த் துருவல், வேகவைத்த துவரம்பருப்பு, உப்பு, மஞ்சள்தூள், சர்க்கரை, வேகவிட்ட வெந்தயம் சேர்த்து, உதிர் உதிராக வரும் வரை நன்கு புரட்டி எடுத்துப் பரிமாறவும். வெந்த துவரம்பருப்பு, தேங்காய்த் துருவல், சர்க்கரை இவை மூன்றும் சேர்ந்து வெந்தயத்தின் கசப்பை வெகுவாகக் குறைத்துவிடும்.\nTags – 2 டேபிள்ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப. சர்க்கரை – ஒரு டீஸ்பூன் தேங்காய்த் துருவல் மஞ்சள்தூள் – சிறிதளவு முளைகட்டிய வெந்தயம் – 3 டீஸ்பூன் வேகவைத்த துவரம்பருப்பு – 50 கிராம்\nPrevious பிக் பாஸ் பிறகு மஹத் கமிட் ஆகியுள்ள திரைப்படம்..\nNext ஜவ்வரிசி வெல்லப் பாயசம் எப்படி செய்வது\nகத்தரிக்காயை வாங்கி சமைப்பது தான் ஆரோக்கியமாம்\nநிறங்களை வைத்து காய்கறிகளின் உடலுக்கு தரும் நலனையும் தீர்மானிக்கலாம் என்கிறார்கள். உதாரணத்திற்கு கத்தரிக்காயை பார்க்கலாம். காய்கறிகள் இயற்கையாக பல்வேறு நிறங்களை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D&id=1313", "date_download": "2018-10-22T02:23:05Z", "digest": "sha1:LQ77ORCVQAL75K3SG7KR2IEMYWYLR4CT", "length": 4789, "nlines": 73, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nகுழந்தைகளுக்கு சத்தான பசலைக்கீரை சூப்\nகுழந்தைகளுக்கு சத்தான பசலைக்கீரை சூப்\nபசலைக்கீரை - 3 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nசீரகம் - கால் டீஸ்பூன்\nதண்ணீர் - 100 மில்லி\nபூண்டு - அரை பல்\nசின்ன வெங்காயம் - 2\nஎண்ணெய் - அரை டீஸ்பூன்\nமிளகுத்தூள் - ஒரு சிட்டிகை\n* சின்ன வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n* பசலைக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.\n* வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், பூண்டு, சின்னவெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.\n* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதனுடன் கீரையைச் சேர்த்து வதக்கவும்.\n* போதுமான உப்பைச் சேர்க்கவும்.\n* அடுத்து அதில் தண்ணீர் சேர்த்து மிளகுத்தூள் போட்டு கீரையை நன்கு வேக வைக்கவும்.\n* கீரை வெந்ததும் அடுப்பை அணைத்து ஆற விடவும். சூடு ஆறியதும், மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்.\n* வடிகட்டிய சூப்பை அடுப்பில் வைத்து சிறிது சூடேற்றி இறக்கி பரிமாறவும்.\n* சத்தான பசலைக்கீரை சூப் ரெடி.\n* குழந்தைகளுக்கு இந்தக் கீரை சூப்பைக் கொடுக்கவும்.\nபொதுவாக சூப் செய்யும்போது கொதிக்க விடக்கூடாது. மிதமான சூட்டில்தான் கீரை, காய்கறிகளை வேகவிட வேண்டும்.\nபேஸ்புக் மெசேஞ்சரில் Dislike பட்டன் விரைவில்...\nநாசாவுக்கு 17 வயது மாணவர் ஃப்ரி அட்வைஸ்...\n30 வயதிற்கு மேல் உங்கள் சருமம் இளமையாக இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/05/08/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE/", "date_download": "2018-10-22T01:51:16Z", "digest": "sha1:SSGHAHQAGRLKHVH3Y2B5SV3N33LM7QZ2", "length": 14492, "nlines": 194, "source_domain": "theekkathir.in", "title": "“தோழர் நீங்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்…!", "raw_content": "\nசெல்பி எடுப்பதற்காக வரம்பை மீறிய மகாராஷ்டிரா மாநில பா.ஜ.க முதல்வரின் மனைவி\nசிபிஐ சிறப்பு இயக்குநர் மீது லஞ்சம் பெற சம்மதம் தெரிவித்ததாக புகார்\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி\nசபரிமலையில் இன்று ஒரே நாளில் 4 பெண் பக்தர்களின் தரிசன முயற்சி\nடென்மார்க் ஓபன் இறுதிப்போட்டியில் சாய்னாவுக்கு வெள்ளி\nதமிழ்நாடு மலைவாழ் இளைஞர் சங்கத்தின் மலை வட்டார 2ஆவது மாநாடு\nதீக்கதிர் வளர்ச்சி நிதி வசூல்\nகாவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»ஆசிரியர் பரிந்துரைகள்»“தோழர் நீங்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்…\n“தோழர் நீங்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்…\nஅந்த ஊரில் நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை நடந்து வரும் நேரம்….\nஅதில் நிலத்தை இழந்த மக்களுக்காக தகுந்த இழப்பீட்டுத்தொகை மாற்று இடம் போன்றவைகளுக்காக அலைந்து திரிந்து கொண்டிருந்த அந்த மனிதர்…\nஅவரிடம் ஒரு சக தோழர்…..\n“தோழர் இந்த பிரச்சனைக்காக நீங்கள் மிகவும் சிரமப்படுகிறீர்களே தோழர்…இதற்காக உங்கள் சொந்தப்பணம் எவ்வளவு செலவானது…இதற்காக உங்கள் சொந்தப்பணம் எவ்வளவு செலவானது…\nஒரு சிறு புன்னகையோடு, “கணக்கு வைத்துக்கொள்ளவில்லை தோழர்…” பதிலளித்து விட்டு அங்கிருந்து அகன்று செல்கிறார்…\nசிலநாட்களுக்குப் பிறகு சந்திக்கும் அதே தோழர்…\n“தோழர் நீங்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்…அவர்கள் உங்களை குறி வைத்திருக்கிறார்கள்…”\n“அட விடுங்க தோழர் அவனுங்களை எல்லாம் பார்த்து பயந்து என் சொந்த வீட்டை நானே சிறையாக மாற்றிக்கொண்டு, வீட்டிலேயே அடைந்து கிடக்க முடியுமா…\n“இப்போது எங்கே சென்று கொண்டிருக்கிறீர்கள்..\n“பக்கத்தில் உள்ள காலனியில் ஒருவரின் வீடு இடிந்து விழுந்து விட்டது. அதை சரி செய்ய வேண்டும்…அதற்காக தோழர்கள் எல்லோரும் அங்கே செல்கிறோம்…\nதோழர். கண்ணிப்பொய்கை பாபு தான் அந்த மனிதநேயம் மிக்க மனிதர்…\nகேரள மாநிலம் கண்ணூரைச் சார்ந்த CPIM ஊழியர்…\nமாஹி நகர்மன்ற ( புதுச்சேரியுடன் இணைக்கப்பட்ட பகுதி) உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டவர்…\nசிறந்த மக்கள் பிரதிநிதி என்று எதிரிகளாலும் பாராட்டப்பட்டவர்…\nஅவரை ஆர்.எஸ்.எஸ் மிருகங்கள் கழுத்தை வெட்டி கொடூரமாகக் கொலை செய்திருக்கிறார்கள்…\nகண்ணூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக எந்த குழப்பமோ பிரச்சனையோ நடக்கவில்லை என்ற போதிலும் இந்த கொடூர கொலை சங்கிகளால் நடத்தப்பட்டுள்ளது…\nகேரளத்தில் சமீபகாலமாக ஆர்.எஸ்.எஸ் அடைந்து வரும் பின்னடைவை சரிகட்ட பல்வேறு விதமான குழப்பங்களை உருவாக்கி அதன் மூலம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயன்று வருகிறது…\nசுமார் 4000 சாகாக்கள் இருப்பதாகக் கூறிவந்த ஆர்.எஸ்.எஸ், தற்போது 950 சாகாக்களாக குறைந்துவிட்டது என்று தகவலினால் அதிர்ந்து போயுள்ளது…\nமதவாதத்தைப் பயன்படுத்தி சாதாரண மக்களை இரு துருவங்களாக பிளவுபடுத்தி எதிரும் புதிருமாக நிறுத்தும் சூழ்ச்சி அரசியலை நடைமுறைப்படுத்த விடாமல், CPIM அதன் ஊழியர்களின் தீரமிக்க போராட்டத்தின் மூலம் தடுத்து வருகிறது….\nதனது சூழ்ச்சி செல்லுபடியாகவில்லை என்று புரிந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ் எந்தக் காரணமும் இன்றி தோழர். பாபுவை படுகொலை செய்திருக்கிறார்கள்….\nபோன்ற மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட CPIM ஊழியர்கள் சங்கிகளால் கொலை செய்யப்பட்டார்கள்…\nஅந்த வரிசையில் இப்போது தோழர்.பாபுவும்…\nபாசிசத்திற்கு எதிரான போராட்��த்தில் உங்கள் இன்னுயிரையும் தந்து ஒரு வீரமிக்க போராளியாக நீங்கள் வீழ்ந்து போயிருக்கலாம்…\nநீங்கள் உயர்த்திப்பிடித்த போராட்ட நெருப்பை அணையாமல் நாங்கள் முன்னெடுப்போம்…\nPrevious Articleகோயில் சிலைகளுக்கு குளு குளு வசதி…பாஜக ஆளும் உ.பி. மாநிலக் கூத்து…\nNext Article சென்னை இளைஞர் பலியான சம்பவம்: அவமானத்தில் தலை குனிவதாக மெகபூபா முப்தி பேட்டி…\nஅக்டோபர் 29ல் மாநகராட்சி / நகராட்சி / பேரூராட்சிகள் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு\nகங்கை நதி மோடியின் ஆட்சியில் முன்பு காட்டிலும் மோசம்\nஎப்போதும் இல்லாத அளவில் கார்ப்பரேட்களின் வங்கிக் கடன்கள் தள்ளுபடி\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nசெல்பி எடுப்பதற்காக வரம்பை மீறிய மகாராஷ்டிரா மாநில பா.ஜ.க முதல்வரின் மனைவி\nசிபிஐ சிறப்பு இயக்குநர் மீது லஞ்சம் பெற சம்மதம் தெரிவித்ததாக புகார்\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி\nசபரிமலையில் இன்று ஒரே நாளில் 4 பெண் பக்தர்களின் தரிசன முயற்சி\nடென்மார்க் ஓபன் இறுதிப்போட்டியில் சாய்னாவுக்கு வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/27-05-2017-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-348-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-10-22T01:46:24Z", "digest": "sha1:EPKTOYVO33JZVCMXDS5ZZ3MKZBXNZA3H", "length": 16163, "nlines": 311, "source_domain": "www.naamtamilar.org", "title": "27-05-2017 தினம் ஒரு சிந்தனை - 348 | செந்தமிழன் சீமான் - நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஆதரவற்ற தாயை காப்பகத்தில் சேர்க்கப்பட்டு உதவி -R K நகர் தொகுதி\nஇலங்கை நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மீனவர்கள் 8 பேரையும் உடனடியாக மீட்க வேண்டும்\nகலந்தாய்வு கூட்டம்-கோபிசெட்டிபாளையம் தொகுதி-ஈரோடு மாவட்டம்\nகொடியேற்றம்- கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்-திருப்பத்தூர் தொகுதி\nகொடியேற்றம்-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் தொகுதி-நாம் தமிழர் கட்சி\nவீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள்-மலர் வணக்கம்\nநாம் தமிழர் தொ���ிலாளர் நலச் சங்கம் – தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nஅரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்-தாராபுரம்\nபனை விதைகள் நடும் விழா- விளாத்திகுளம் தொகுதி\nபனைவிதை நடும் திருவிழா-திருவண்ணாமலை மாவட்டம்\n27-05-2017 தினம் ஒரு சிந்தனை – 348 | செந்தமிழன் சீமான்\nநாள்: மே 27, 2017 பிரிவு: தினம் ஒரு சிந்தனைகருத்துக்கள்\n26-05-2017 தினம் ஒரு சிந்தனை – 347 | செந்தமிழன் சீமான்\nமாட்டிறைச்சி விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையானது சனநாயக நாட்டின் பன்மைத்துவத்தைச் சீர்குலைக்கும் கொடுஞ்செயல் : சீமான் கண்டனம்\nபெருந்தலைவர் காமராசர் 115ஆம் ஆண்டு பிறந்தநாள் – சீமான் புகழ்வணக்கம்\n30-05-2016 தினம் ஒரு சிந்தனை – 351 | செந்தமிழன் சீமான்\n29-05-2017 தினம் ஒரு சிந்தனை – 350 | செந்தமிழன் சீமான்\nஆதரவற்ற தாயை காப்பகத்தில் சேர்க்கப்பட்டு உதவி -R K…\nஇலங்கை நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள…\nகலந்தாய்வு கூட்டம்-கோபிசெட்டிபாளையம் தொகுதி-ஈரோடு …\nகொடியேற்றம்- கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்-திருப்ப…\nகொடியேற்றம்-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் தொகுத…\nவீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள்-மலர் …\nநாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கம் – தகவல் தொ…\nஅரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை அமைக்க கோரி …\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/bikes/angel-std-price-pmnv31.html", "date_download": "2018-10-22T01:59:25Z", "digest": "sha1:KWVJFU7EKWY4QXVHURMVFNMXZW2OY65F", "length": 13955, "nlines": 376, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபழட்டினோ அங்கெல் ஸ்டட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்ற���ம் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபெருநகரம்உள்ள சாலை விலை Delhi\nஎன்ஜின் டிபே 2W Electric\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபழட்டினோ அங்கெல் ஸ்டட் பெருநகரம் வைஸ் விலை ஒப்பீட்டு\nபழட்டினோ அங்கெல் ஸ்டட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபழட்டினோ அங்கெல் ஸ்டட் விவரக்குறிப்புகள்\nமாக்ஸிமும் ஸ்பீட் 25 Kmph\nமோட்டார் பவர் 250 W\nஎன்ஜின் டிபே 2W Electric\nசார்ஜிங் துரத்தின் 6-8 Hrs\nபேட்டரி சபாஸிட்டி 48 V, 20 Ah\nபேட்டரி சார்ஜ்ர் தடவை 6-8 Hours\nடோடல் வெயிட் 212 Kg\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.com/the-daughter-of-ehsan-and-zakiya-jafri-writes-my-mother-my-motherland/", "date_download": "2018-10-22T00:51:10Z", "digest": "sha1:Q46XH4SMMSGYSXDWLAGAEMCPG4VJUJMU", "length": 31211, "nlines": 181, "source_domain": "maattru.com", "title": "எஹ்சான் மற்றும் சகரியா ஜஃப்ரியின் மகள் எழுதியது: என் தாய், என் தாய் நாடு...! - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nபூர்வகுடிகளின் வாழ்வியலை பிரதிபலிக்கிறதா “வடசென்னை” . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nராட்சசன் ஒரு ரசிகரின் பார்வையில் . . . . . . . . \nசபரிமலையும் நீதிமன்ற தீர்ப்பும் . . . . . . . . . . . \nநக்கீரன் கோபால் கைது – கருத்துரிமையின் குரல்வளை நெறிப்பு…\n96 – நவீன வாழ்வில் மெது மெதுவாக விரியும் பெண்ணின் சிறகடிப்பு வெளி . . . . . . . . \nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎஹ்சான் மற்றும் சகரியா ஜஃப்ரியின் மகள் எழுதியது: என் தாய், என் தாய் நாடு…\nஅரசியல், இந்தியா September 27, 2018September 27, 2018 ஆசிரியர்குழு‍ மாற்று\nஅரசியல் என்பது வெறுப்பின் விளையாட்டு. இந்து-இஸ்லாமியருக்கு இடையில் வெறுப்பை பரப்பியே தேர்தல்கள் களம் காண்கின்றன. இது நிறுத்தப்பட ��ேண்டும்.\nஎன் பெயர் நிஷ்ரின் ஹுசைன். மத்திய பிரதேசத்தில் உள்ள கந்த்வாவில் பிறந்தவள். கந்த்வா என் தாய்வழி தாத்தாவின் சொந்த ஊர். என்னுடைய தாத்தா அருகிலுள்ள ருஸ்டாம்பூர் என்னும் கிராமத்தில் விவசாயியாக இருந்தவர். தந்தை வழி தாத்தா புர்ஹான்பூரில் மருத்துவராக இருந்தார். அஹமதாபாத்துக்கு குடிபெயர்ந்தவர். இந்த நகரத்தைதான் தன் பூர்விகமாக என் தாய் சக்கியா ஜஃப்ரி கூறுவார்.\nஎல்லா குடும்பங்களையும் போலவே, வேலைக்கும் படிப்புக்கும் இடையில் என் தந்தையின் குடும்பம் அல்லாடிக் கொண்டிருந்தது. இந்துக்களும் ஒரு சில இஸ்லாமிய குடும்பங்களுக்கும் மத்தியில் இருந்ததை பாதுகாப்பாக அவர்கள் உணர்ந்திருந்தனர். இரண்டு படுக்கையறைகள் கொண்ட வீட்டில் வாழ்ந்தனர். பைக் ரிப்பேர் கடை வைத்திருந்த குபேர் சேத்துக்கும் காய்கறிக் கடைக்காரரான ராமா சேத்துக்கும் கணக்கு வழக்கு பார்த்துக்கொடுத்து சம்பாதித்துதான் சட்டப்படிப்புக்கான செலவையும் தன் செலவையும் என் தந்தை சமாளித்து வந்தார். மிக சாதாரண குடும்பச் சூழல்தான்; மிகச் சாதாரண இந்தியக் குடும்பம்தான் இஸ்லாமியர்கள் என்பது மட்டும்தான் நாங்கள் கொண்டிருந்த வித்தியாசம்.\n1969ல் நிகழ்ந்த குஜராத் கலவரங்கள் எதிர்பார்த்திராத பேரழிவை கொடுத்திருந்தது. வன்முறை வெடித்த இரவை என் தாய் நினைவுகூரும் போது, அவர்களுக்கென இருந்த ஒரே ஒரு கல்யாண படத்தை கூட அலமாரியிலிருந்து எடுக்க முடியாதளவுக்கு குறைவான நேரம் இருந்ததாக கூறுவார். நெருப்பு வைத்து, கொன்று, கொள்ளையடித்து வன்முறைக்கும்பல் நெருங்கி வந்தபோது என் பெற்றோர், தாத்தா-பாட்டி, மாமா, அத்தை எல்லாரும் எங்களுடன் சேர்ந்து ஓடி வந்தனர். தங்கள் குழந்தைகளின் கதி தெரியாமல் தேடி இருளுக்குள்ளும் குழப்பத்திலும் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் தொலைந்தனர். ஐந்து வயது குழந்தையாக அப்போதிருந்த எனக்கு, இன்றளவும் அந்த இரவு ஞாபகம் இருப்பது எரிந்து கொண்டிருந்த இஸ்லாமிய வீடுகளாகத்தான்; தூரத்தில் இருந்தும் தெரிந்த நெருப்பின் ஒளிதான். பல மணி நேரங்களாக இருட்டில் தண்டவாளத்தில் நடந்தோம். இறுதியில் ஒரு நிலக்கரி ரயிலில் ஏறினோம். உயிர் தப்பிய கூட்டத்தால் அந்த ரயில் நிரம்பியிருந்தது. பெரியளவில் உடைமைகள் இல்லையெனினும் அவர்களின் வீடுகள் சூறையாடப்பட்டிருந்தன. பிறகு அகதி வாழ்க்கை தொடங்கியது. அகமதாபாத்தின் மெலெக்சாபான் மைதானத்தில் அந்த அகதிகள் கூடாரங்களையும் உணவுக்காக காத்திருந்த நீள வரிசைகளையும் கொண்ட எங்களின் நாட்கள் தொடங்கின.\nகவனித்து கொள்ளுங்கள். நான் பிறந்த இந்த ஜனநாயக நாட்டில், அகதிகள் முகாமில் நான் தங்கியிருந்தது, ஏதோவொரு இயற்கை சீற்றத்தால் அல்ல. வெறுப்பு அரசியலால் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வு வளர்த்தெடுக்கப்பட்டதால் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வு வளர்த்தெடுக்கப்பட்டதால் வெறுப்பு பேச்சுகளால்\nஎன் தந்தையும் அவர் வழி குடும்பமும் அரசியலில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தனர். என் தாத்தா பாட்டி உட்பட, என் அப்பா, மாமா, அத்தைகள் அனைவரும் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்டதாலும் ஆங்கிலேயரை எதிர்த்து ஊர்வலங்கள் சென்றதாலும் சிறைக்கு சென்றவர்கள்.\n1969 கலவரங்களுக்கு பின், என் தந்தை ஊருக்கு திரும்பி வாழ்க்கையை மீண்டும் அதே ஊரில் தொடங்க உறுதி கொண்டார். செய்தும் காட்டினார். அவர் குடும்பம் மற்றும் பக்கத்து வீட்டாரின் உதவியோடு வீட்டை திரும்ப கட்டியெழுப்ப ஊருக்கு சென்றார். குபேர் சேத்தும் ராமா சேத்தும் தங்களின் கடைக்கு பின்னால் இருந்த ஒரு சிறு அறையில் என் பெற்றோர் தங்க இடம் கொடுத்தனர். என் தந்தையின் முயற்சிகளால் எங்கள் வாழ்க்கையை 1969க்கு பிறகு மீண்டும் தொடங்கினோம். நாங்கள் வளர்கையில் குழந்தைகளாக பக்கத்துவீடுகளில் தோழமைகளை உருவாக்கிக் கொண்டோம். பள்ளிகளுக்கு ஒன்றாக சென்றோம். பொது நிகழ்வுகளில் ஒன்றாக கலந்துகொண்டோம். 1983ம் வருடத்தில் என் திருமணத்துக்கு பிறகு நான் அமெரிக்காவுக்கு குடிபுகுந்தேன். என் குழந்தைகள் ஒவ்வொரு வருடமும் கோடைகாலத்தை என் பெற்றோருடன் அகமதாபாத்தில் கழித்தனர்.\nஎன் தந்தையின் உறுதியையும், நன்கொடையாக பெற்ற ஜெர்மனிய பாத்திரங்களையும் தாண்டி நமக்கு என்ன தேவை இருக்கிறதென என் தாய் அடிக்கடி சொல்வார். கடந்து வந்த கஷ்ட காலத்தை ஞாபகத்தில் இருத்தும் வகையில் நன்கொடையாக பெற்ற அப்பாத்திரங்களை அழகாக அடுக்கி வைத்திருந்தார். ஆனால் அவையும் 2002ம் ஆண்டில் என் தந்தையுடன் சேர்த்து எரித்து அழிக்கப்பட்டது. ஆம், என் நாடான இந்தியாவை பற்றிதான் நான் பேசுகிறேன்; என் சொந்த ஊர் அ��மதாபாத்தை பற்றிதான் பேசுகிறேன்\nஎனக்கு நானே போராடி மறக்க முயன்றாலும் ஆறாத வடுவாய் அச்சம்பவம் மனதில் எழுகிறது. ஆர்எஸ்எஸ்/விஹெச்பியுடன் தொடர்பில் இருந்த கும்பல், 73 வயதான முன்னாள் மக்களவை உறுப்பினரான என் தந்தை அஹ்சன் ஹுசைன் ஜஃப்ரியை வீட்டிலிருந்து இழுத்து சென்ற கணத்தை நோக்கி செல்கிறது. பிப்ரவரி 28, 2002 என் தந்தையை அவர்கள் வெளியில் இழுத்து சென்றனர். சில அடிகள் தள்ளிதான் ஒரு வளாகத்தின் வெளியே காவல்துறை வாகனம் நின்று கொண்டிருந்தது. அந்த கும்பல் என் தந்தையை கொல்வதற்காக காத்திருப்பது போல் காவலர்கள் நின்று கொண்டிருந்தார்கள். என் தந்தைக்கு உயிர் இருக்கையிலேயே கால்களையும் கைகளையும் கும்பல் வெட்டியெடுத்தது. பார்த்தவர்கள் சொன்னபடி, இறுதியாக என் தந்தையின் தலையை அவர்கள் வெட்டினர். திரிசூலத்தில் தலையை தொங்கவிட்டு, ‘ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீகிருஷ்ணா’ என முழங்கியபடி ஊர்வலம் சென்றனர்.\nஉடல் பாகங்களை அவர்கள் எரித்துக் கொண்டிருக்கையில், கொள்ளை, வன்புணர்வு, கொலைகள், சிறுகுழந்தை, ஆண்கள், பெண்கள் ஆகியோரை எரித்தல் போன்ற வேலைகளை கும்பலில் மிச்சமிருந்தோர் செய்து கொண்டிருந்தனர். எல்லாருமே வெட்டி எரித்துக் கொல்லப்பட்டனர்.\nஅந்த நாள் முடியவேயில்லை. பதவிகளில் இருந்த அரசியல்வாதிகள் கொலைக்கும்பல்களை ஊக்குவித்து பேசினர். ஆளும் பாஜக அரசின் ஆதரவோடு செய்தித்தாள்கள் எல்லாமும் பொய் பரப்பின. அகமதாபாத்தின் குல்பெர்க் சொசைட்டியில் தொடங்கி நரோடா பாட்டியா வரையிலும் எல்லா கிராமங்களிலும் மொத்த குஜராத்திலும் உடல்களை ட்ரக்குகளில் கொண்டு சென்று, ஆதாரங்கள் அழிக்க ஆழமான கிணறுகளில் போட்டனர். வானிலும் பூமியிலும் இருந்த எல்லா கடவுளரும் வீடுகளும் மக்களின் இதயங்களும் அமைதி காத்தன.\nமொத்த குஜராத்தும் எரிக்கப்பட்ட போதும், பெண்களும் குழந்தைகளும் தெருக்களில் இறங்கி உதவிகள் கேட்டு ஓடியபோதும் உயரதிகாரத்தில் இருந்த காவல்துறை அதிகாரிகள், ‘உங்களை காப்பாற்றுவதற்கான ஆணை எங்களுக்கு இன்னும் பிறப்பிக்கப்படவில்லை’ என கூறிக்கொண்டிருந்தனர். சொல்லப்பட்டவை யாவும் நடந்தவையே என்பதையும் எல்லாமும் பட்டப்பகலில் அரங்கேறியது என்பதையும் மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு பிறகு உறுதிப்படுத்தியுள்ளது.\nநினைத்துக்கூட பார்க்�� முடியாத குரூரம் ஆனால் இந்தியா முழுவதும் நடந்துகொண்டிருப்பது இதுதான். அரசியலாலும் அதிகாரத்தாலும் நாம் மிகவும் தரம் தாழ்ந்த்தப்பட்டிருக்கிறோம். சமூகத்தின் ஒரு பகுதிக்கு நாம் செய்யும் கேடுகளால், வரும் காலங்களில் நம் குழந்தைகளே நம்மை அடையாளப்படுத்த விரும்ப மாட்டார்கள்.\nஎன் தந்தை ஒரு வழக்கறிஞர், அரசியல்வாதி மற்றும் கவிஞர். அவர் எழுதிய Qandeel என்ற புத்தகத்தில் இந்தியாவை பற்றி,\nநம் ஒவ்வொருவர் இதயத்திலும் அன்பின் பேரார்வம் உள்ளது\nஇதுவே என் தாய்நாடு இதுவே என் தாய்நாடு இதுவே என் தாய்நாடு\nஅரசியல் என்பது வெறுப்புக்கான விளையாட்டு. இந்து- இஸ்லாமியர் வெறுப்பை பரப்பியே தேர்தல்கள் வெல்லப்படுகின்றன. இது நிறுத்தப்பட வேண்டும். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு., நம் முன்னோர்கள் ஓர் அழகான அரசியல் அமைப்பை படைத்திருக்கின்றனர். அதன்படி வாழ்வோம்.\nஅமெரிக்காவின் Coalition for the Defence of Constitution and Democracy (CDCD)-க்காக எழுதப்பட்ட இந்த கட்டுரையின் துணையாக:\nஇந்துத்துவ வெறுப்பு அரசியலால் நிஷ்ரின் ஹுசைனின் குடும்பம் பலமுறை பாதிக்கப்பட்டுள்ளது. அவரின் குடும்பம் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டது என்பதை படிக்கும்போதும் இன்னும் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமிய குடும்பங்கள் 1969 மற்றும் 2002ம் ஆண்டுகளில் பாதிக்கப்பட்ட விதங்களை தெரிந்துகொள்ளும் போதும் நாம் உணர வேண்டிய விஷயம், இந்தளவுக்கு வெறுப்பையும் வன்மத்தையும் விதைத்தவர்கள்தான் இந்தியாவில் மத்தியிலும் பல மாநிலங்களிலும் இன்று ஆளுகிறார்கள் என்பதைத்தான். இவர்களின் ஆட்சி கொடுக்கும் தைரியம்தான் இஸ்லாமியர்களை பல வலதுசாரி கும்பல்கள் எந்தவித தயக்கமும் இல்லாமல் கொல்ல வைத்திருக்கிறது; சிறுபான்மையினர், தலித்துகள், மனித உரிமை போராளிகள், எதிர்த்து பேசும் எவரையும் அவர்கள் அச்சுறுத்த வைத்திருக்கிறது.\nவெறுப்பை விதைக்கும் இந்த கும்பல்தான் இந்துக்களுக்கான மாநாட்டை சிகாகோவில் செப்டம்பர் 7லிருந்து 9 வரை, ‘பொது நன்மைக்காகவும் கருத்துகள் பரிமாறிக் கொள்ளவும் இந்துகளுக்காக உருவாக்கப்படும் சர்வதேச மேடை’ என்ற போர்வையில் நடத்துகின்றன. வெறுப்பு விதைக்கும் இத்தகைய கும்பல்களின் பல தலைவர்களும் இந்த இந்துக்கள் மாநாட்டில் கலந்து கொண்டிருக்கின்றனர். இக்கட்டுரையின் வழியாக அவர்களின் வெறுப��பு அரசியலை நிராகரிக்கிறோம் என்கிற சேதியையும் ஒட்டுமொத்த இந்துக்களையும் அவர்கள் பிரதிபலிக்கவில்லை என்ற அறிவுறுத்தலையும் இந்துக்களின் ஒற்றுமை என்ற பெயரில் அவர்கள் வன்மம் விதைக்க முடியாது என்ற சேதியையும் தெளிவுறுத்த விரும்புகிறோம்.\nEhsan, My Mother, My Motherland, Zakiya Jafri, ஆர்எஸ் எஸ், என் தாய், என் தாய் நாடு, எஹ்சான், சகரியா ஜஃப்ரி, விஹெச்பி\nView all posts by ஆசிரியர்குழு‍ மாற்று →\nமானுட மேன்மையை மீட்டெடுக்கும் ”மண்டோ” திரைப்படம் . . . . . . . . \nயமஹா தொழிலாளர்களின் நியாயமான போராட்டம் . . . . . . . . \nசமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு ஆளாவது எதைக் காட்டுகிறது\nபி.ஜே.பி அரசின் தோல்வி பயம். (67%, 4 Votes)\nஇந்தியாவை நெருக்கடிக்கு தள்ளும் சூழல். (33%, 2 Votes)\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nதமிழகத்தின் முகங்கள் – தீபா\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parivu.tv/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-10-22T02:09:36Z", "digest": "sha1:HQVZI5U4OUM2FDJJBUHHQH3E26UM7E6J", "length": 8582, "nlines": 56, "source_domain": "parivu.tv", "title": "கேரளாவுக்கு கனமழை எச்சரிக்கை – Parivu TV", "raw_content": "மத்திய அமைச்சர் அக்பர் ராஜினாமா..\nஎன்னை கொல்ல சதி: இலங்கை அதிபர் அலறல்…\nஎரிபொருள் விலையில் அரசு தலையிடாது: மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல்\nநான் பிரசாரம் செய்தால் காங்., தோற்கும்: திக்விஜய் சிங் ‘திக்’…\nஅக்பர் சார்பில் வாதாட 97 வழக்கறிஞர்கள்…\nவிமானத்தில் இருந்து கீழே விழுந்த விமான பணிப்பெண் படுகாயம் ; மருத்துவமனையில் அனுமதி\nதேசத்தின் சொத்து எச்ஏஎல்: ராகுல் பேச்சு…\n3 கோடி பேரின் பேஸ்புக் தகவல்கள் திருட்டு \nஅனைவரும் சைவமாக உத்தரவிட முடியாது…\nஎன்னை கொல்ல சதி: இலங்கை அதிபர் அலறல்…\nபீட்சாவில் எச்சில் துப்பிய டெலிவரி ‘பாய்’:18 ஆண்டு சிறைக்கு வாய்ப்பு\nமுஸ்லிம் வீடுகளுக்கு க்யூ.ஆர்., கோடு: சீனா அதிரடி…\nஇனி ஆகாயத்தில் பறப்பார்கள்.. விமானம் ஓட்ட களமிறங்கும் சவுதி பெண்கள்.. முடி இளவரசரால் வந்த மாற்றம்\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து – உயிரிழப்பு 60 ஆக உயர்வு\nஎரிபொருள் விலையில் அரசு தலையிடாது: மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல்\nநான் பிரசாரம் செய்தால் காங்., தோற்கும்: திக்விஜய் சிங் ‘திக்’…\nஅக்பர் சார்பில் வாதாட 97 வழக்கறிஞர்கள்…\nமத்திய அமைச்சர் அக்பர் ராஜினாமா..\nதேசத்தின் சொத்து எச்ஏஎல்: ராகுல் பேச்சு…\nஅனைவரும் சைவமாக உத்தரவிட முடியாது…\nசென்னையில் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சங்கர் தற்கொலை\nதொழில்துறை சுங்கவரியை குறைக்க அமெரிக்கா முடிவு எதிரொலி : இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத புதிய உச்சம்…\nசென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் இன்று அதிகாலை அடித்தளத்தில் தீ விபத்து..\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜூலை 10 ஆம் தேதி ஆஜராக விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு…\n30/04/2017 அன்று “விவசாயம்” இசை வெளியீட்டு விழா சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள கிராண்ட் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.\nபாகிஸ்தானில் சித்துவின் ‘சித்து’ வேலை…\nவரலாறு படைத்த ஹிமா தாஸ்\nஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் நிலையங்களுக்கு விடுமுறை; பெட்ரோலிய அமைச்சகம் எச்சரிக்கை\nநாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் கேரளாவில் மிக கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. சுற்றுலா பயணிகள், மீனவர்கள் உள்ளிட்டோர் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளது.\nநாளை ஜூலை 13 ம் தேதி முதல் பல பகுதிகளில் 14 முதல் 20 செ.மீ., வரை மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லட்சத்தீவு அருகே உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மணிக்கு, 35 முதல் 60 கி.மீ., வேகத்தில் மேற்கு நோக்கி காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் மலைப்பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கும் படி க��ட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கோட்டயம், இடுக்கி, கோழிக்கோடு, எர்ணாகுளம், திரிச்சூர், பாலக்காடு மலப்புரம், கன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும்\nஇதனால் பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 13 முதல் அனைத்து தாலுகா கட்டுப்பாட்டு அறைகளும் உஷார் நிலையில் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nPrevious: பொய்யான செய்திகள் மற்றும் வதந்திகளை கண்டறிய வாட்ஸ்அப்பில் புதிய வசதி\nNext: இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 68.58\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalasem.com/2017/01/video_14.html", "date_download": "2018-10-22T02:16:41Z", "digest": "sha1:BCF47ZUXHTBHEERYXS3RQPETOQFID7UX", "length": 22680, "nlines": 835, "source_domain": "www.kalasem.com", "title": "சாய்ந்தமருதின் திண்மக் கழிவகற்றல் நெருக்கடிக்கு அதிரடித் தீர்வு! (VIDEO) | KALASEM.COM Halloween Costume ideas 2015", "raw_content": "\nசாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற போராட்டமானது கல்முனைக்குடி மக்களுக்கு எதிரான போராட்டம் அல்ல. எங்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்து கடைசியில் காலைவாரிவிட்ட அரசியல்வாதிகளின் நாடகமே.\n( எம்.வை.அமீர் எம்.ஐ.எம்.அஸ்ஹர் யு.கே.காலித்தீன் ) சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற போராட்டமானது கல்முனைக்குடி மக்களுக்கு எதிரான போராட்டம...\nபுதிய போராட்ட வியூகத்துக்கு தயாராகும் சாய்ந்தமருது\n(எம் . வை . அமீர் ) தனியான உள்ளுராட்சிசபை கோரிக்கையை முன்வைத்து பல்வேறு போராட்ட வியூகங்களை வகுத்து போராடிவரும் சாய்ந்தமருது மா...\nசாய்ந்தமருது மக்களின் கோரிக்கையை சம்மந்தன் ஐயா நிறைவேற்றித்தர வேண்டும் -சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளித் தலைவர்-\n( எம்.வை.அமீர் , யூ.கே.காலித்தீன் ) மூன்று தசாப்தகாலமாக சாய்ந்தமருது மக்களால் முன்வைக்கப்படும் , அநேக அரசியல் பிரமுகர்களாலும் ஏற்றுக்கொள...\nசாய்ந்தமருது சுனாமி கோபுரம் அமைந்துள்ள பகுதியில் ,இன்று ( 5 ) சுனாமி ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள்\n( எம்.ஐ.எம்.அஸ்ஹர் எம்.வை.அமீர் யு.கே.காலித்தீன் ) சாய்ந்தமருது சுனாமி கோபுரம் அமைந்துள்ள பகுதியில் , இன்று ( 5 ) சுனாமி ஒத்திகை...\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் இப்போதே தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.\nகல்முனை மாநகரசபைத் தேர்தலில் சாய்ந்தமருது மக்களின் போராட்டத்தை மழுங்கடிக்கலாம் என பகற்கனவு காணும் தோல்வியின் உச்சக்கட்டத்திற்கு தள்ளப்பட்ட...\nமாவடிப்பள்ளி மண்ணின் அரசியல் அங்கீகாரம் ஜலீல்\n- எம்.வை.அமீர்- நடந்து முடிந்த உள்ளுராட்சிசபைத் தேர்தலினூடாக ஒட்டுமொத்த மாவடிப்பள்ளி மக்களின் அங்கீகாரம் பெற்ற அரசியல் பிரதிநிதியாக அக...\nசாய்ந்தமருதிற்கான தனியான உள்ளுராட்சி சபை கிடைக்கும் வரையில் எமது போராட்டம் தொடரும்.\n( நமது நிருபர்கள்) சாய்ந்தமருது மக்களின் பெரும்பான்மை வாக்குப்பலத்துடன் கல்முனை மாநகரசபைத் தேர்தலில் சாய்ந்தமருதிலுள்ள 6 வட்டாரங்களையும்...\nசாய்ந்தமருது – மாளிகைக்காடு மண்ணிற்கு பெருமை சேர்த்தவர்களை பாராட்டி கௌரவிப்பு\n( எம்.ஐ.எம்.அஸ்ஹர், எம்.வை.அமீர்) சாய்ந்தமருது சுதந்திர சமூக அபிவிருத்தி அமைப்பு ( FCDO ) ஒழுங்கு செய்திருந்த கல்முனை மாநகரசபைத் தேர்தல...\nசாய்ந்தமருது பிரதேச குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு\n( எம் . ஐ . எம் . அஸ்ஹர் ) பெமிலி றிலீப் நிறுவனம் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் ஒழுங்கு செய்திருந்த...\nசாய்ந்தமருது பிரதேசத்தின் முதுசம்களான சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் 38 வது ஆண்டு நிறைவு விழா\n( எம் . ஐ . எம் . அஸ்ஹர் ) சாய்ந்தமருது பிரதேசத்தின் முதுசம்களான சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் 38 வது ஆண்டு ...\nசாய்ந்தமருதின் திண்மக் கழிவகற்றல் நெருக்கடிக்கு அதிரடித் தீர்வு\nசாய்ந்தமருதின் திண்மக்கழிவகற்றல் நடைமுறையில் காணப்படும் குறைபாடுகளும், அதனை நிவர்த்தி செய்வதன் அவசியம் தொடர்பிலும் சுட்டிக்காட்டி, கலசம்.கொம் ஓரிரு தினங்களுக்கு முன்னர் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தது.\nஇது தொடர்பில் உடனடிக் கவனம் செலுத்திய சாய்ந்தமருது ஜும்மா பெரியபள்ளிவாசல், இச்சர்ச்சைக்கு தீர்வுகாண அதிகாரிகள் மட்ட சந்திப்பு ஒன்றை இன்று (14) சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் காரியாலயத்தில் ஏற்பாடு செய்திருந்தது.\nசாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர் வை.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் கல்முனை மாநகரசபை விஷேட ஆணையாளர் ஜே.லியாகத் அலி, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, கல்முனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய தொற்றுநோய் தடுப்புப்பிரிவு பொறுப்பதிகாரி டாக்டர். என்.ஆரிப், சாய்ந்தமருது கரையோரம��� பேணலும், பாதுகாப்பும் அதிகாரசபை அதிகாரி ஏ.எம் ரிபாய் உட்பட சாய்ந்தமருது ஜுமா பள்ளிவாசல் நிர்வாக சபயினரும் கலந்துகொண்டனர்.\nஇதன்போது குறித்த விடயம் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.\nஇதனடிப்படையில், வாரத்துக்கு 3 தினங்கள் அதாவது திங்கள், புதன்,வெள்ளி ஆகிய தினங்களில் சாய்ந்தமருது பிரதேசம் முழுவதையும் உள்ளடங்கும் விதத்தில் 7 கழிவகற்றும் வாகனங்களை பயன்படுத்தி இப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த மாநகரசபையின் கழிவகற்றல் வாகனங்களில் ஒலிச்சமிக்சைகள் செயட்படாமையால் இவ்வாகனங்களை மக்கள் இனம்காணுவதில் பிரச்சினை உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து, அதனை சீர்செய்ய தேவையான உதவிகளை செய்து தர பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா பொறுப்பேற்றுக்கொண்டார்.\nஇதனடிப்படையில் பரீட்சார்த்த நடவடிக்கைகளை நாளை மறுதினம் (16) திங்கட்கிழமை முதல் அமுல் படுத்தப்போவதாக கல்முனை மாநகரசபை விஷேட ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.\nஆனபடியால் குறித்த வேலைத்திட்டம் வெற்றியடைய பொது மக்களின் பாரிய ஒத்துழைப்பு தேவைப்படுவதாக கூட்டாக வேண்டுகோள் விடுக்கப்படுவதுடன், தயவுசெய்து பொது இடங்களில் களிவுப்பொருட்களை வீசுவதை கண்டிப்பாகத் தவிர்க்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.\nஇவ்வேலைத்திட்டம் தொடர்பாக ஊரிலுள்ள அனைத்து பள்ளிவாசல்கள் மூலமும் மக்களை அறிவுறுத்துவது என தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇது தொடர்பான வீடியோ காட்சி கீழே தரப்படுகின்றது.\nசாய்ந்தமருது அல் - ஹிதாயா பாலர் பாடசாலையில் சிறுவர்தின நிகழ்வுகள் \nசாய்ந்தமருது பிரதேச இளைஞர் அணி தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் பிரகாசிப்பு\nTech | இலங்கை விமானங்களிலும் தடைசெய்யப்பட்டது கேலக்ஸி நோட்-7\nசாய்ந்தமருதின் திண்மக் கழிவகற்றல் நெருக்கடிக்கு அத...\nசாய்ந்தமருதின் திண்மக் கழிவகற்றல் சர்ச்சைக்கான தீர...\nசவால்களை முறியடிக்க முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைய வே...\nஅம்பாறை மாவட்ட கிராம அபிவிருத்தித் திணைக்கள சிறந்த...\nசாய்ந்தமருதின் திண்மக்கழிவகற்றல் சர்ச்சைக்கு தீர்வ...\nகல்முனை தெற்கில் தன்னார்வு தொண்டு நிறுவனங்களுக்கு ...\nசாய்ந்தமருதின் திண்மக் கழிவகற்றல் சர்ச்சைக்கு தீர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/essay/general/p149.html", "date_download": "2018-10-22T01:13:53Z", "digest": "sha1:A4FACAT7YF7ITGMT4ASP5M2MQPWE5UGK", "length": 92114, "nlines": 353, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Essay General - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 13 கமலம்: 10\nசங்கத் தமிழர் ஓவியமும் நுட்பமும்\nகாந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம், காந்திகிராமம் - திண்டுக்கல்.\nஒரு நாட்டின் நாகரிக வளர்ச்சியைத் தீர்மானிக்கும் காரணிகளுள் கலைகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. கலைகளில் வளர்ச்சி பெற்ற நாட்டையே பண்பட்ட நாடு என்பர். உலகத்தில் நாகரிகம் அடைந்த மக்கள் அனைவரும் அழகுக் கலைகளைப் போற்றி வளர்த்திருக்கிறார்கள். அழகுக் கலைகளைப் போற்றி வளர்ப்பதன் மூலமே ஒரு நாட்டின் பண்பாட்டுச் சூழலை உணரமுடியும். அவ்வகையில் பண்டைத் தமிழர்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரிக வளர்ச்சி பெற்று நுண்கலைகளைப் போற்றி வளர்த்துள்ளனர். அதற்கான சான்றுகளை சங்க இலக்கியங்கள் வழி உணரமுடிகிறது. இசை, நடனம். ஓவியம், சிற்பம், கட்டிடம் முதலான நுண்கலைகளையும். இவையல்லாத மனிதனின் வாழ்வில் உறுதுணை செய்த பயன்பாட்டுக் கலைகளையும் தமிழர்கள் நன்கு அறிந்திருந்தினர். இக்கலைகளை அறிந்ததோடு மட்டுமல்லாது, தங்கள் வாழ்வியலுக்கு வளம் சேர்க்கும் வகையில் அவற்றைப் பயன்படுத்திக் கொண்டனர். அவ்வாறு பழந்தமிழர்களின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்திருந்த கலைகளுள் ஓவியக்கலையும் ஒன்று. ஓவியக்கலை முப்பதாயிரம் ஆண்டுளுக்கு மேற்பட்ட வரலாறுகளை உடையது என்றாலும், தமிழகத்தில் நமக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்ட இலக்கியங்களே கிடைக்கின்றன. அவற்றில் ஓவியம் குறித்த பதிவுகள் பரவலாக இடம் பெற்றுள்ளன. அவற்றைப் பற்றி இக்கட்டுரை விரிவாகப் பேசுகிறது.\nசங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள ஓவியம் சார்ந்த செய்திகள் இக்கட்டுரையில் முதன்மை பெறுகிறது. சங்க காலத்தையொட்டியும், அதற்குப் பின் தோன்றிய இலக்கியங்களிலும் குறிக்கப்பட்டுள்ள ஓவியம் சார்ந்த செய்திகள் இக்கட்டுரைக்கு மேலும் வலு சேர்ப்பதாய் அமைந்துள்ளது. இக்கட்டுரையானது சங்க காலத்தில் எவ்வகையான ஓவியம் முதன்மையைப் பெற்றன என்றும், அதன் கருப்பொருள் எதுவாக இருந்தனவென்றும் விளக்கிச் செல்கிறது. மேலும் சங்ககாலத்தில் இருந்த ஓவியம் எழுதும் கலைஞர்களைப் பற்றியும், அவர்கள் ஓவியத்திற்கு பயன்படுத்திய நுட்பங்களைப் பற்றியும் இக்கட்டுரை பேசுகிறது. சங்க இலக்கியத்தில் வரும் ஓவியச் செய்திகள் தவிர, மற்ற இலக்கியங்களிலிருந்து ஓவியம் குறித்த செய்திகள் மேற்கோள் காட்டப்படுகின்றனவே தவிர முதன்மை பெறவில்லை என்பது கவனத்திற்குரியன.\nதமிழ்நாட்டு ஓவியங்கள் குறித்து ஆய்வுக்கட்டுரைகள் வெளியிட்டோர்களில் இரா. நாகசாமி, என். அரிநாராயணா, ஏ. எஸ். இராமன் முதலானவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.\n1. சங்க காலத் தமிழகத்தில் ஓவியக்கலை\t- ந. சுப்பிரமணியன்\n2. தமிழ் இலக்கியத்தில் ஓவியக்கலை - மு.அருணாச்சலம்\n3. தொல்பழங்கால தமிழகத்தில் ஓவியக்கலை - கே.வி.ராமன்\nஓவியக்கலைக்கு கட்புலன் மிக அவசியமான ஒன்று. கட்புலன் பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது. இதனை, “ஓவியம் என்பது கட்புலக் கலை (Visual Art) ஆகும். கட்புலக் கலையினை விளக்கிக் கொள்ள, அதனை உருவாக்கும் அடிப்படையான கட்புல அலகுகளை (Visual Elements) பற்றிய அறிவு இன்றியமையாததாகிறது. ரேகை (Line), உருவமைப்பு (Form), வடிவம் (Shape), நிறம் (Colour), மேற்பரப்புத்தன்மை (Texture), வெளி (Space) இவையே அடிப்படையான கட்புல அலகுகளாகும்” (1) என கொண்ஸ்ரன்ரைன் கூறுகிறார். இவற்றை அடிப்படையாகக் கொண்டே ஓவியங்கள் எழுதப்படுகின்றன. ஓவியங்களை குகை ஓவியங்கள், பாறை ஓவியங்கள், சுவரோவியங்கள், துகில் ஓவியங்கள், கோட்டோவியங்கள் என ஐந்து பெரும்பிரிவில் அடக்கிக் கூறுவர். மேலும் பழங்கால ஓவியங்கள் மூன்று படிநிலைகளைக் கொண்டு காலத்திற்கேற்ப வளர்ச்சி பெற்றுள்ளது. “வேட்டையாடலுடன் காடுகளிலே காயும், கனியும், விதைகளும் திரட்டி வாழ்தல் முதலாம் நிலையாக அமைந்தது. அத்தகைய வாழ்க்கைச் சூழலில் வரையப்பெற்றவை முதலாம் நிலை ஓவியங்கள் எனப்படும். மந்தை மேய்த்தலும், பாலுணவு தயாரித்தலும் இரண்டாம் கட்ட வளர்ச்சியாக அமைந்தன. அந்நிலையில் வரையப்பட்டவை இரண்டாம் நிலை ஓவியங்கள் எனப்பட்���ன. வேளாண்மை வாழ்விலும், நிரந்தர வாழ்விடங்களைக் கொண்ட நிலையிலும் எழுந்த ஓவியங்கள் மூன்றாம் நிலை ஓவியங்கள் என்று பாகுபடுத்தப்பட்டன. முதலாம்நிலை ஓவியங்களில் விலங்கின வடிவங்களின் சித்திரிப்பும் கைகளின் மேலோங்கல் வடிவமும் இடம்பெற்றுள்ளன. இரண்டாம்நிலை ஓவியங்களில் வேட்டைக்கு உரிய விலங்கினங்களும், வேட்டைக் காட்சிகளும் மிகுதியாக இடம்பெற்றுள்ளன. மூன்றாம்நிலை ஓவியங்களில் மனிதச் சித்திரிப்பு, சடங்கு நிகழ்ச்சி, மனித மோதல்கள் முதலியவை இடம்பெற்றன. இவற்றின் பின்புலத்திலேதான் தொன்மை ஓவியங்கள் ஆராயப்படுகின்றன” (2) என்பார் கலாநிதி.சபா. ஜெயராஜா. சங்க இலக்கியங்களில் காணப்படும் ஓவியங்கள் மேல்குறிப்பிட்ட மூன்றாம் நிலை ஓவியங்களைப் போன்றவைகள் எனலாம். இயற்கையை ஓவியம் செய்தல், புராண, பழங்கதைகளை ஓவியம் செய்தல், தனிமனித சித்திரிப்பு, சடங்கு நிகழ்ச்சி குறித்த ஓவியங்கள் ஆகியவைகளையொட்டியே சங்ககால ஓவியங்கள் காணப்படுகின்றன.\nசங்க இலக்கியங்களில் ஓவு, ஓவம் என்ற சொற்கள் ஓவியம் என்ற பொருளை குறித்துள்ளன. ஓவியம் குறித்து பேசப்படும்போது இச்சொற்கள் பெரும்பான்மையாகப் பேசப்பட்டுள்ளன. ஒப்பு, உவமை என்ற அடிப்படையில் ஒன்றன் வடிவை அவ்வாறே வரைதல் என்ற பொருண்மையில் இச்சொற்கள் தோன்றியுள்ளன. பதிற்றுப்பத்தில் ‘ஓவுறழ் நெடுஞ்சுவர்’ என்ற இடத்தில் ‘ஓ’ என்ற ஓரெழுத்து ஒரு மொழியே ஓவியத்தைக் குறித்துள்ளது. சங்க இலக்கியங்களிலும் ஓவு என்ற சொல் ஏழு இடங்களிலும், ஓவம் என்ற சொல் ஒன்பது இடங்களிலும் வந்துள்ளதை பெ. மாதையன் குறிப்பிடுகிறார். ஓவியர், ஓவியம், கண்ணுள் வினைஞர், துகிலிகை என்ற சொற்கள் தலா ஒரு இடத்திலும், வட்டிகை என்ற சொல் ஆறு இடங்களிலும், படம் மூன்று இடங்களிலும் வந்துள்ளது என்பார்.\nஓவியம் குறித்த செய்தி பண்டைத் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் குறிக்கப்பட்டுள்ளது. அது நேரிடையாகப் பயின்று வரவில்லை எனினும் நுண்ணதின் நோக்கின் உணரமுடியும். நடுகல்லில் சிற்பம் செதுக்குவதற்கு முன்பு அதனை ஓவியமாக வரைதல் மரபு. “போரில் இறந்த வீரனுக்கு அவன் இறந்த இடத்திலோ, புதைத்த இடத்திலோ கல் நடுவது என்பது நடைமுறை. இந்த நடுகல்லில் இறந்த வீரனின் உருவம் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்படும். இதை இறந்தவர்களின் மரபினர் தொழுவர். நடுகல்லில் சிற்பம் செதுக்கப்படுவதற்கு முன்பு ஓவியம் வரையப்படும். இச்செய்தியின் அடிப்படையில் தொல்காப்பியர் காலத்தில் ஓவியம் வரையும் வழக்கம் இருந்ததாகக் கொள்ளலாம்” (3) என்பார் அ. கா. பெருமாள். சிலை வடிக்கும் முன் ஓவியம் தீட்டி அதையொப்ப சிலை செதுக்கியுள்ளனர் என்பதன் மூலம் தொல்காப்பியர் காலத்தில் முறையாக ஓவியங்களை வரையும் ஓவியமாக்கள் இருந்துள்ளனர் என்பதை உணர முடிகிறது.\nசங்ககால ஓவியங்களில் இயற்கையை ஓவியஞ் செய்தல், புராணப் பழங்கதைகளை ஓவியஞ் செய்தல் என்ற இரு வகையில் பெரும்பாண்மையான ஓவியங்கள் இருந்துள்ளதை ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர். இவை சுவரில் எழுதப்படும் ஓவியங்களாகவே உள்ளன. நெடுநல்வாடையில் அரசியின் அந்தப்புற அமைப்பைக் கூறும் போது இயற்கை சார்ந்த காட்சிகளையே சுவரில் ஓவியமாக எழுதப்பட்டுள்ளதை உணரமுடிகிறது. நெடுநல்வாடையில்,\n“வெள்ளி யன்ன விளக்குஞ் சுதையுரீஇ\nமணிகண் டன்ன மாந்திரட் டின்காழ்ச்\nசெம்பியன் றன்ன செய்யுறு நெடுஞ்சுவர்\nஉருவப் பல்பூ ஒருகொடி வளைஇக்\nகருவொடு பெயரிய காண்பின் நல்லில்” (நெடு.110-115)\nஎன்ற அடிகளில் சாந்து கொண்டு சமைத்துப் பூசிய இல்லத்துச் சுவர்களில் ‘வல்லி சாதியாகி ஒப்பில்லாத கொடியை யெழுதி’ அழகுபடுத்தியமை குறிக்கப்பட்டுள்ளது. ‘வெள்ளியையொத்து விளங்குகின்ற சாந்தை வாரி, நீலமணியைக் கண்டாற் போன்ற கருமையினையும் திரட்சியினையும் உடைய திண்ணிய தூண்களையுடைவாய், செம்பினாலே பண்ணினாலொத்த தொழில்கள் செய்தலுற்ற நெடிய சுவரிலே வடிவழகினை யுடைத்தாகிய பல பூக்களையுடடைய வல்லி சாதியாகிய ஒப்பில்லாத கொடியை யெழுதிப் புதைத்த கருவோட பெயர்பெற்ற காட்சிக்கினிய நன்றாகிய இல்’ என்று நச்சினார்க்கினியர் உரை வகுப்பார். இதன் மூலம் சங்க இலக்கியத்தில் இயற்கை காட்சிகளை ஓவியப்படுத்தும் முறை இருந்துள்ளதை உணர முடிகிறது.\nபண்டைய தமிழர்கள் ஓவியங்களை வரைவதற்கு முன்பு பின்பற்றப்படும் தொழில் நுட்பங்களை மூன்று வகையில் பயன்படுத்தியுள்ளனர். அவை,\n1. சுவரோவியம் - அடித்தளம் ஈரமாக இருக்கும் போது வரைவது.\n2. சுவரோவியம் - அடித்தளம் உலர்ந்த பின் வரைவது\n3. பற்றோவியம் - உலர்ந்த அடித்தளத்தின் மீது பசை கலந்த வண்ணக் கலவை கொண்டு தீட்டுவது.\nஓவியம் எழுதும் போது அதன் அடித்தளத்தின் தன்மையைப் பொருத்து அதன் நிலைத்த தன்மை மாறுபடும். “பாறைகளில் அமைந்த சுவர்களின் மீதும், செங்கல்லால் கட்டப்பட்ட சுவர்களின் மீதும், களிமண், சுண்ணாம்புக் கலவையால் அடித்தளத்தை ஏற்படுத்தி அவ்வடித்தளம் ஈரமாக இருக்கும் போதே அவற்றின் மீது வரையப்படும் ஓவியத் தொழில் நுட்பத்தினை ஈரப்பத அடித்தளமுள்ள சுவரோவியமுறை என்று அழைக்கின்றனர். அடித்தளம் உலர்ந்த பின் வரையப்படும் ஓவியத்திற்கு ஈரப்பதமற்ற அடித்தளம் கொண்ட சுவரோவியம் என்று பெயர். உலர்ந்த அடித்தளத்தின் மீது பசை கலந்த வண்ணக் கலவை கொண்டு ஓவியம் தீட்டும் தொழில் நுட்பத்தினைப் பற்றோவிய முறை அல்லது கெட்டிச்சாய வண்ண ஓவியமுறை என்று அழைக்கின்றனர்” (4) என்பதன் மூலம் அன்றைய காலத்தில் இருந்த ஓவிய நுட்பத்தினை உணரமுடிகிறது. நீர்நிலைகளை அழகோவியமாக வரைந்த செய்தி குறித்து சிறுபாணாற்றுப்படை விளக்குகிறது. இதனை,\n“நறுநீர்ப் பொய்கை அடைகரை நிவந்த\nதுறுநீர்க் கடம்பின் துணை ஆர்கோதை,\nஓவத்து அன்ன உண்துறை மருங்கில்” (சிறுபாண்.68-70)\nஎன்ற அடிகள் உணர்த்தும். அன்றைய கால ஓவியக்காட்சி இயற்கையையொத்த நீர்நிலை போல் இருந்தது என்று உவமிக்கப்பட்டுள்ளது. ‘செறிவுடைய கடம்ப மரங்கள் சூழ நிற்கும் நறுநீர்ப் பொய்கை. கடம்பினுடைய மாலை போன்ற மலர்கள் இந்திரகோபம் போன்ற தாதினை உதிர்த்ததால் ஓவியத்தை ஒத்து விளங்குகிறது’ என்று உரை வகுப்பர். தனித்த உருவம் மட்டுமல்லாது பல்வேறு உருவங்களை ஒன்றாக சேர்ந்து எழுதும் முறைமைகளை அன்றைய ஓவியர்கள் அறிந்துள்ளமையை இப்பாடல்வழி உணரமுடிகிறது. பல வண்ணப் பூக்களுடன் காட்சியளிக்கும் நீர் நிலையினை ஓவியம் செய்வது அன்றைய காலத்தில் ஓவியமாக்கள் கொண்டுள்ள நுட்பத்தினை மட்டுமல்லாது பல வண்ண நிறங்களையும் ஓவியத்தில் பயன்படுத்தியுள்ளமை புலப்படுகிறது.\nசங்ககாலத்தில் சுவர் ஓவியங்கள் மட்டுமல்லாது துணி ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன. “நமது நாட்டு ஓவியங்கள் பெரும்பாலும் சுவர் ஓவியங்களே. அதாவது, சுவரிலே எழுதப்பட்ட ஓவியங்கள். சிறுபான்மை மரப்பலகைகளிலும், கிழி (துணிச்சீலை - Canvas) களிலும் எழுதப்பட்டன. படம் என்று இப்போது வழங்குகிற தமிழ்ச் சொல் ஆதிகாலத்தில் துணியில் சித்திரம் எழுதப்பட்டதைத் தெரிவிக்கின்றது. படம் அல்லது படாம் என்பது, சித்திரம் எழுதப்பட்ட துணிச்சீலை என்னும் பொருள் உடையது” (5) என்பார் மயிலை. சீனி. வேங்கடசாமி. இதன் மூலம் சங்ககால ஓவியங்கள் சுவர், மரப்பலகை, துணிச்சீலை (கிழி) முதலானவற்றில் வரையப்பட்டுள்ளன என்பதை அறியமுடிகிறது. மதுரைக்காஞ்சியில் துணி ஓவியத்தில் குறிப்பு சுட்டப்பெற்றுள்ளது.\n“நீலத்து அன்ன பைம்பயிர் மிசை தொறும்\nவெள்ளி அன்ன ஒள்வீ உதிர்ந்து,\nசுரி முகிழ் முசுண்டையொடு முல்லை, தாஅய்,\nமணிமருள் நெய்தல், உறழ, காமர்\nதுணிநீர் மெல் அவல், தொய்யிலொடு மலர\nவல்லான் தைஇய வெறிக்களம் கடுப்ப” (மதுரை.279-284)\nஎன்ற அடிகள் பல வண்ணக் கலவைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட துணியில் எழுதிய ஓவியம் போல வெறிக்களம் தோற்றமளித்ததாகக் கூறுகிறது. புலவர் தான் கண்ட துணி ஓவியத்தைப் போல வெறிக்களம் இருந்தது என்று தான் கண்ட காட்சிகளை ஒப்புமைபடுத்திக் கூறியுள்ளதன் மூலம் அன்றைய கால துணி ஓவியத்தின் இயல்பினைப் பற்றி அறியமுடிகிறது.\nபண்டைய காலங்களில் ஒவ்வொரு அரசனுடைய அரண்மனையிலும் சித்திரமாடம் என்னும் ஓவியங்கள் தீட்டப்பட்ட கட்டடம் தனியே அமைக்கப்பட்டிருக்கிறது. பாண்டியன் நன்மாறன் என்ற அரசன் தனது சித்திர மாடத்தில் தங்கியிருந்த போது அங்கேயே உயிர் நீத்துள்ளான். அவன் அங்கேயே உயிர் நீத்ததால் பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் எனப் புறநானூறு குறிப்பிடுகிறது. பாண்டியனின் சித்திரமாடத்தை மாங்குடி மருதனார்,\nசெம்பியன் றன்ன செஞ்சுவர் புனைந்து” (மதுரை.484-485)\nஎன்ற அடியில் பாண்டியனுடைய அரண்மனையில் செம்பாற் செய்யப்பட்ட செவ்விய சுவர்களில் சித்திரம் எழுதப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘குளிர்ச்சியாற் கயத்தைக் கண்டார் போன்ற விளங்குதலையுடைய கோயிலிடத்து (அரண்மனையில்) செம்பாற் செய்தால் ஒத்த செவ்விய சுவர்களைச் சித்திரம் எழுதி’ என்று இதற்கு நச்சினார்க்கினியர் உரை வகுப்பார். நக்கீரர் பாடிய நெடுநல்வாடையிலும் பாண்டியனுடைய சித்திரமாடம் குறிப்பிடப்பட்டுள்ளது.\n“செம்பு இயன்றன்ன செய்யுறு நெடுஞ்சுவர்” (நெடு.112)\nஎன்ற அடி குறிப்பிடுகிறது. எனவே அன்றைய காலங்களில் சித்திரம் வரைவதற்கென்றே சித்திரமாடம் என்ற பகுதி அமைக்கப்பட்டுள்ளது. அரசன் மனமகிழ்விற்காக அங்கு வந்து தங்கிச் சென்றுள்ளான். தங்கும்போது அவன் மனதை மகிழ்விக்கும் ஓவியக் காட்சிகளைச் சுவர்களின் மீதும், அங்குள்ள ப���கை, துணிகளின் மீதும் வரைந்து அலங்கரித்துள்ளனர்.\nமதுரைக்கு அருகில் உள்ள திருப்பரங்குன்றத்து மலையிலே முருகப்பெருமான் கோயிலைச் சார்ந்த ஒரு சித்திரமாடம் இருந்ததைக் குன்றம்பூதனார் என்னும் புலவரின் பாடல் மூலம் அறியமுடிகிறது. திருப்பரங்குன்றத்தில் வரையப்பட்ட ஓவியத்தை,\n“ஒண்சுடர் ஓடைக்களினு ஏய்க்கும்நின் குன்றத்து,\nஎழுதுஎழில் அம்பலம் காமவேள் அம்பின்\nதொழில் வீற்றிருந்த நகர்” (பரி.18:27-29)\nஎன்று பரிபாடல் எடுத்துரைக்கும். இவ்வோவியம் மன்மதனுடைய அம்புகள் செய்யும் தொழிலை நிலையாக உடைய படைப்பயிற்சியிடத்தை ஒக்கும் என உரை வகுப்பர். இதே சித்திரமண்டபத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் குறித்து நப்பண்ணனார் என்னும் புலவர் விரிவாக விளக்கியுள்ளார். இதனை,\n“இரதி காமன், இவள் இவன் எனாஅ,\nவிரகியர் விவை, வினா இறுகப்போரும்;\n‘இந்திரன், பூசை; இவள் அகலிகை; இவன்\nசென்ற கவுதமன்; சினன் உறக் கல்உரு\nஒன்றிய படிஇது’ என்று உரை செய்குவோரும்;\nஇன்ன பல பல எழுத்து நிலை மண்டபம்”(பரி.19:48-53)\nஎன்று பாடியுள்ளார். முருகப்பெருமானை வணங்கிய பிறகு, மக்கள் இந்தச் சித்திர மண்டபத்தில் சென்று அங்குள்ள ஓவியக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தார்கள் என்றும், எழுதப்பட்டிருந்த சித்திரங்களில் காமன், இரதி, அகலிகை, அவளிடம் சென்ற இந்திரன், கௌதமமுனிவன், அவனைக் கண்ட இந்திரன் பூனையுருவங் கொண்டோடியது முதலிய ஓவியங்கள் எழுதப்பட்டிருந்தன என்றும், இச்சித்திரங்களைக் கண்டவர் ‘இது என்ன, இது என்ன’ என்று அறிந்தவர்களாக கேட்க, அவர்கள் இது இது இன்னின்ன சித்திரம் என்று விளக்கிக் கூறினார்கள் என்றும் நப்பண்ணனார் பாடியுள்ளார். “திருச்சி மாவட்டம், திருச்சி தாலுகாவில் உள்ள திருவெறும்பூர் கோயிலைச் சார்ந்து சித்திரக்கூடம் என்னும் மண்டபம் பண்டைக் காலத்தில் இருந்த செய்தியைச் சாசனங்கள் தெரிவிக்கின்றன” (6) என்று மயிலை. சீனிவேங்கடசாமி குறிப்பிடுகிறார். பண்டைய காலத்தில் சித்திரங்களை எழுதி வைப்பதற்கென்று உள்ள மாடங்களில் இயற்கை ஓவியங்களும், புராணக்கதைகளும் ஓவியத்தின் கருப்பொருளாக அமைந்திருப்பதை அறியமுடிகிறது.\nசங்ககாலப் பெண்கள் தங்கள் மார்பில் தொய்யில் கொண்டு எழுதுவது மரபாக இருந்துவந்துள்ளன. இது பற்றி, “தொய்யில் பொறித்த சுணங்கு எதிர் இளமுலை” (மது.416) என மதுரைக்காஞ்சியும்,\n“என்தோள் எழுதிய தொய்யிலும் யாழநின்\nமைந்துடை மார்பில் சுணங்கும் நினைத்துக்காண்”(கலி.18:3-4)\nஎனக் கலித்தொகையும் குறிப்பிடுகின்றன. மேலும், இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் தொய்யில் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் சுட்டப்பட்டுள்ளன. வண்ணப்பூச்சுகளால் உடலையும் முகத்தையும் பல்வேறு உருவம் தோன்ற சமைத்துக் கொள்ளப்படும் முறை அக்கால பெண்களிடம் இருந்துள்ளன. தொய்யில் என்பதற்கு எழுதுங் குழம்பு என்பார் நச்சினார்க்கினியர். “செம்பஞ்சுக் குழம்பும், குங்குமக் குழம்பும் கொண்டு நகம், நெற்றி, மார்பு ஆகியவற்றில் பூசிக்கொள்ளுதலும் வரிக்கோடுகளாய்த் தீட்டிக் கொள்ளுதலும் பண்டைக் காலத்திலிருந்த மகளிர் ஒப்பனை வழக்காறுகள் என்பது பரிபாடலாற் (6:17-18) பெறப்படும். ஒப்பனை, ஓவியம் இரண்டும் தொடர்புடைய தொழிற்சாலைகள், அழகுறுத்தலே இரண்டிற்கும் தலையாய நோக்கமாகும். வண்ணங்குழைத்தல், தீட்டல், கோடிடல், எழுதல் ஆகிய வினையாலும் ஒரு தொழிற்கும் ஒப்புமையுண்டு. சாறும் சேறும் நெய்யும் ஒப்பனைக்கமைந்தன எனப் பரிபாடல் (6:41) கூறும். பண்டைக் காலத்து ஓவிய மூலப்பொருட்களாகவும் இவையமைந்தன” (7) என்று கு. வெ. பாலசுப்பிரமணியன் கூறுவார். “மகளிர் மார்பில் தொய்யில் கொண்டு எழுதிக் கொள்ளல் மரபு. கொடியாகவும், இளங்கொம்பாகவும் தோன்றுமாறு எழுதிக்கொள்ளும் இக்கலை முழுமையாக இன்றிலையெனினும், மருதாணியிடல், அரிதாரம் பூசல், பாதரசம் இடல் ஆகிய வழக்கிலுள்ளன” (8) என்று தொய்யில் குறித்து விளக்குவார் கு. வெ. பாலசுப்பிரமணியன். இம்முறை இன்று பல்வேறு பரிணாமங்களைப் பெற்று ஆண், பெண் இருபாலரிடையேயும் காணப்படும் மரபாக மாறியுள்ளதைக் காணமுடிகிறது. “கரும்பும் வல்லியும் பெருந்தோ றெழுதி’ என்பதன் விசேடவுரையில் ‘கரும்பையும் வல்லியையும் தோளிலே எழுதியெனவே தொய்யிலொன்றையும் முலைமேலெழுதி யென்பதாயிற்று’ என்று (சிலம்பு.2.29) இருப்பதனால் தொய்யிலென்பது வல்லியின் வேறென்பது அறியலாகும். ‘தொய்யில் முதலிய பத்திக்கீற்று’ என (சிலம்பு.5-226) வருதலும் காண்க” (9) என்று கு. வை. அனந்தராமையர் கலித்தொகை பதிப்பில் குறிப்பிடுகிறார்.\nஎனவே தொய்யில் என்பது ஏடு நீர்க்கொடி என்பதும், அதனையொப்பத் தோளிலும் மார்பிலுமாக எழுதிக்கொள்ளும் கோட்டோவிய ஒப்பனைக்குப் பெயராயிற்று ��ன்பதும் அறியப்பெறுகிறது. தொய்யிற் குழம்பு சந்தனம், தேவதாரம், அகில், குங்குமம் முதலியவற்றால் செய்யப்படும் என அறிஞர்கள் மொழிவர். இத்தொய்யில் என்பது அடிப்படையில் கோட்டோவிய முறையில் இருந்து வளர்ந்துள்ளதைக் காட்டுகிறது. சங்ககால ஓவியமுறைகளுள் இக்கோட்டோவிய முறை பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு ஓவியம் வரைவதற்கு முன்னரும் அதனையொப்ப மாதிரி வரைந்து பிறகு முழுமையாக தீட்டுதல் பொதுவான ஒன்றாகும்.\nசங்ககாலத்தில் தலைவன் தான் குறித்த பெண்ணினைத் திருமணம் செய்யமுடியாத சூழலில் அவளின் உருவத்தை ஒரு துணியில் வரைத்து ஊரார் முன்னிலையில் மடலேறுதல் வழக்கு. இதனைப் பெருந்திணைக்குரிய ஒழுக்கமாகக் கொள்வர். மடலேறும் தலைவன் தன் காதலியின் அதாவது தலைவியின் உருவத்தை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு இவ்வுருத்தை வரைந்துள்ளான். மடலேறுதலின் இயல்பினை,\n‘நல்ர முறுவல்’ என, பல் ஊர் திரிதரு\nநெடு மாப் பெண்ணை மடல் மானோயே\nஎன்று நற்றிணைப் பாடல் சுட்டுகிறது. ஆகவே அன்றைய காலத்தில் குறித்த பெண்ணின் உருவத்தை மாறுபாடின்றி எழுதித்தரும் ஓவியக்கலைஞர்கள் இருந்துள்ளனர் என்பது புலப்படுகிறது. இதனை,\n“பொறுக்கலாம் வரைந்து அன்றிப் பெரிதாயின், பொலங்குழாய்\nமறுத்து அவ்வூர் மன்றத்து மடல்ஏறி\nநிறுக்குவென் போல்வல் யான், நீ படு பழியே” (கலி.58:21-23)\nஎன்று கலித்தொகை கூறுகிறது. ‘தலைவனின் பாராட்டுக்கும் வேண்டுகோளுக்கும் தலைவி செவி சாய்த்தாள் இல்லை. தலைவனோ ஊரார் அறிய மன்றத்தின்கண் மடல் ஊர்ந்து அறிவிப்பேன் என்று கூறியுள்ளார் என தோழி கூறுவதாகப் பாடப்பெற்றது. இவ்வாறு நேரும் காலத்தில் தலைவியின் முகத்தினை ஓவியமாகத் தீட்டும் ஓவியர்கள் இருந்திருக்க வேண்டும். அழகிய பெண் மகள் ஒருத்தியை ஓவியக் கலைஞன் எழுதிய பெண் உருவத்திற்கு உவமையாக உவமித்துள்ளார். இதனை,\n“நல்லேம் என்றும் கிளவி வல்லோன்\nஎழுதி அன்ன காண் தகு வனப்பின்\nமையல் நெஞ்சம் என் மொழிக் கொளினே” (நற்.146:9-12)\nஎன்ற பாடல் வழி அறியமுடிகிறது. தலைவியானவள் அழகான தோற்றமும், மெல்லிய தன்மையும், மாமை நிறமும் கொண்டு அசைவற்று வருத்தத்துடன் நிற்கிறாள். இதனை ஓவிய வல்லான் எழுதிய ஓவியம் போன்று இருக்கிறது என்று புலவர் வர்ணித்துள்ளார். காட்சிகளை மட்டுமல்லாது மெய்பாடுகள் தோன்றவும் அன்றைய கால ஓவியங்கள் வரையப்பட்டிருந்ததை இப்பாடலின் மூலம் அறிய முடிகிறது. இதே பாடலில் மடலேறும் குறிப்பும் சுட்டப்பெற்றது. பெண்ணின் உருவத்தை மெய்ப்பாடு தோன்ற வரையும் ஓவியக்கலைஞர்கள் மடலேறுதலுக்கும் பெண் உருவத்தை வரைந்திருக்க வேண்டும் என்று எண்ண இடமளிக்கிறது.\nவண்ணம் தீட்டாமல் வரையப்படும் ஓவியத்திற்குப் புனையா ஓவியம் என்று பெயர். இதனை ஆங்கிலத்தில் Out Line Drawing என்று கூறுவர். ‘புனையா ஓவியம் கடுப்ப’ (நெடு.147) என்று நெடுநல்வாடை புனையா ஓவியம் குறித்து விளக்குகிறது. இதற்கு, ‘புனையா ஓவியம் கடுப்ப - வண்ணங்களைக் கொண்டெழுதாத வடிவக்கோட்டின் சித்திரத்தை யொப்ப’ என்று நச்சினார்க்கினியர் உரை எழுதுவார். எனவே வண்ணங்கள் இல்லாமல் எழுதப்படும் ஓவியமுறை சங்க காலத்தில் இருந்துள்ளது.\n“மனையகம் புகுந்து மணிமே கலைதான்\nபுனையா ஓவியம் போல நிற்றலும்” (மணி.அதி.130-131)\n“புனையா ஓவியம் புறம்போந் தென்ன” (மணி.சிறை.88)\nஎன்று மணிமேகலை புனையா ஓவியம் பற்றி குறிப்பிடும். மணிமேகலை அசைவற்று நிற்கும் காட்சி புனையா ஓவியம் போன்று இருந்துள்ளது என்கிறது. ஓவியத் தொழிலுக்கு வட்டிகைச் செய்தி என்ற பெயரும் உண்டு. வட்டிகை என்பது துகிலிகை. பாலை பாடிய பெருங்கடுங்கோ சித்திரம் எழுதும் துகிலிகை பாதிரிப்பூவைப் போல இருக்கும் என்று கூறுகிறார்.\n“ஓவ மாக்கள் ஒள் அரக்கு ஊட்டிய\nதுகிலிகை அன்ன, துய்த் தலைப் பாதிரி” (நற்.118:7-8)\nஎன்ற அடிகள் இதனை உணர்த்தும். காவிரிப்பூம்பட்டினத்திலே, தன் காதலியுடன் அமர்ந்து யாழ் வாசித்துக் கொண்டிருந்த எட்டி குமரன் என்பவன், திடீரென்று ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து ஓவியம் போன்று அசைவற்றிருந்ததைக் கூறுகிற சீத்தலைச் சாத்தனார் வட்டிகைச் செய்தி (ஓவியப்படம்) போல் இருந்தான் என்கிறார்.\n“தகரக் குழலாள் மன்னொடு மயங்கி\nமகர யாழின் வான்கோடு தழீஇ\nவட்டிகைச் செய்தியின் வரைந்த பாவையின்\nஎட்டி குமரன் இருந்தான்” (மணி.பளிக்:55-58)\nஎன்ற பாடல் அடிகளே மேற்சொன்னவைகளுக்குச் சான்று. வட்டிகைப் பலகை என்பது ஓவியம் எழுதும்போது வர்ணங்களைக் குழைக்கப் பயன்படுத்தும் பலகையாகும்.\nநோக்கினார் கண்ணிடத்தே தம் தொழிலை நிறுத்த வல்லவர். இவர்கள் கண்ணுள் வினைஞர் என அறியப்படுகின்றார். “ஓவியர் கலைஞன்; குனிந்த வித்தகன், கண்ணுள் வினைஞன், கை வினைஞன், ஓவிய��் புலவன், ஓவிய வல்லோன் என்னும் பெயர்களால் குறிக்கப்படுகிறான்” (10) என்பார் அ. கா. பெருமாள். கண்ணுள் வினைஞரின் செயல்திறம் குறித்து,\n“எவ்வகைச் செய்தியும் உவமம் காட்டி,\nநுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கின்\nகண்ணுள் வினைஞரும், பிறரும், கூடி,\nதென்திரை அவிர் அறல் கடுப்ப, ஒண்பல்” (மதுரை.516-519)\nஎன்று மதுரைக்காஞ்சி எடுத்துரைக்கிறது. பல்வேறு தொழில் செய்வோர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது ஓவியக்கலைஞர்களைப் பற்றியும் குறிப்பிடுகிறது. ‘பலவகையாக நுட்பமாக உள்ள தொழில்களை ஒப்புமைகாட்டித் தன் கூரிய அறிவுத் திறத்தால் ஓவியமாகத் தீட்டுபவர்’ என்று ஓவியக் கலைஞர்களைச் சிறப்பித்துள்ளது.\nசங்ககாலத்தில் ஓவியம் எழுதுவதற்குப் பல வகையான வண்ணங்களைப் பயன்படுத்தியுள்ளனர். ஓவியத்திற்கான வண்ணச் சேர்க்கைகளை இயற்கை மூலங்களிலிருந்தே பெற்றுள்ளனர். வண்ணம் ஒளி மிகத் தீட்டப் பெறுவதனை ‘வண்ணம் தெளிர’ எனப் பரிபாடல் (10:95) கூறுகின்றது. “வண்ணங்களைக் குறித்த தொழிலறிவு பண்டைத் தமிழகத்தில் தெளிவாக இருந்திருக்கிறது. அழலுரு, செவ்வேள், காயாம்பூவண்ணன், நீனிறிநொடியோன், வால்வளையுரையுமேனி எனத் தெய்வங்களை நிறத்தொடர்பு காட்டி அறிவுறுத்தியமை எண்ணுதற்குரியது. சனிக்கோளைக் கரியவன் எனல், காளியைக் கரிய கண்டத்தவள் எனல் நினைக்கத்தக்கன. பவளவாய் தவற நகை, முல்லைப்பண், குவளைக்கண், கார்கூந்தல், மாமேனி என்பன நிறத்தொடர்புறுத்தி உறுப்புகளை விளக்குவதற்கு எடுத்துக்காட்டுகள். நீலத்தைக் கருப்போடு வேறுபாடின்றி எண்ணுகின்ற நிலை பண்டையது. நீலநாகம் நல்கிய கலிங்கம் எனவும், கருங்குவளையை நீலம் எனவும் சுட்டக் காணலாம். நிழலை இருளின் மாற்று எனக் கருதல் உண்டு” (11) என்று கு. வெ. பாலசுப்பிரமணியன் கூறுவார். மேலும் விளக்கழல், இந்திரகோபம், கருதி ஆகியன செந்நிறத்தை எடுத்துரைக்க உவமமாயின. இதனை,\n“கோபத்தன்ன தோயாப் பூந்துகில்” (திரு.15)\n“விளக்கழ லுருவின் விசியுறு பச்சை” (பொரு.5)\n“கருதிப் பூவின் குலைக்காந் தட்டே” (குறுந்.1:4)\nஎன்ற சங்கப்பாக்கள் மூலம் உணர முடியும். சங்ககாலத்தில் ஆடைத்தொழிலாளர்களின் சாயங்கள் ஓவியத்திற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனை, “நிறம் ஊட்டுதல், தோய்த்தல் என்பன அக்காலத்து ஆடைத்தொழிலாளர் மேற்கொண்ட வினைகளாகும். இச்சாயங்கள் ஓவியர்க்கு பயன��பட்டன” (12) என்று கு. வெ. பாலசுப்பிரமணியன் கூறுவதன் மூலம் அறியமுடிகிறது.\nஓவியத்திற்குப் பயன்படுத்திய பொருட்கள் குறித்து சங்க இலக்கியங்களில் நேரடியாகக் குறிக்கவில்லை என்றாலும் சில குறிப்புகளின் வழி உய்த்துணர முடிகிறது. அன்று இயற்கையில் கிடைத்த பொருட்களை ஆதாரமாகக் கொண்டு ஓவியம் வரைந்துள்ளனர். “ஆடைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட சாயங்களே ஓவியங்களுக்கும் பயன்படுத்தப்பட்டன. இவை தவிர செம்பஞ்சுக் குழம்பு, குங்குமக்குழம்பு, சுண்ணம், அரக்கு, மெழுகு, தண்ணீர் சாயம், எண்ணெய்ச் சாயம் முதலான பொருட்களைக் கொண்டு ஓவியம் தீட்டினர். ஓவியம் தீட்ட துகிலிகையைப் பயன்படுத்தினர். துகிலிகை என்ற சொல் நாளடைவில் தூரிகை (Brush) என மருவியது. துகிலிகைக்கு ‘வட்டிகை’ என்ற சொல் இலக்கியங்களில் காணப்படுகிறது. வட்டிகை கொண்டு வரையப்பட்ட ஓவியங்கள் ‘வட்டிகைச் செய்தி’ எனக் குறிப்பிடப்பட்டது. சுவர், துணி, செப்பேடு, ஓலை, பலகை, கண்ணாடி, தந்தம் முதலான பல்வேறு பொருட்களின் மீது துகிலிகை கொண்டு ஓவியக் குழம்பினைப் பூசி ஓவியம் தீட்டினர்” (13) என்று ஓவியங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் குறித்து பாக்யமேரி எடுத்துரைப்பார். மனிதன் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பொருட்களின் மீது ஓவியம் வரையும் மரபை இன்றும் காணமுடிகிறது.\nஆரம்ப கால ஓவியங்கள் புனையா ஓவியம், புனை ஓவியம் என்ற இரு நிலைகளிலேயே காணப்படுகின்றன. இன்று உள்ள வளர்ச்சி அக்காலத்தில் இல்லை என்பதால் ஓவியம் வரைவதில் பெரியதாக நுட்பங்கள் பயன்படுத்தப்படவில்லை. எனினும், “தொடக்ககால ஓவியங்களில் புனையா ஓவியங்களான கோட்டோவியங்கள், வண்ணம் சேர்த்து புனை ஓவியங்கள் என்ற அளவில் மட்டும் இருந்தன. நாளடைவில் வெளிச்சம், நிழல், முப்பரிமாணம், குறியீடு, கோணஅமைப்பு முதலான பல ஓவிய உத்திகள் மேற்கொள்ளப்பட்டன” (14) என பாக்யமேரி குறிப்பிடுகிறார். வர்ணங்களின் கலப்பு முறையிலும் இன்று பல்வேறு முறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. மஞ்சள், சிவப்பு, நீலம் ஆகிய மூன்றும் மூவர்ணங்களாகும். இவற்றின் கலப்பினால் உருவாகும் ஏனைய நிறங்கள் உப வர்ணங்களாகும். “ஒரு குறித்த நிறம் பல்வேறு ஒளிர் இருட்தன்மைகளில் பாவிக்கப்படலாம். எந்தவொரு நிறத்தினதும் இப்பண்பு வெள்ளையில் தொடங்கி கருப்பில் முடிவடையும். உதாரணத்திற்கு நீலத்தை எடுத்துக்கொண்டால் வெள்ளை (W), அதிவெளுப்பு நீலம் (WB), வெளுப்பு நீலம் (LB), இளநீலம் (HB), நீலம் (B), மென்கரு நீலம் (HB), கருநீலம் (DB), அதிகருமை நீலம் (BLB), கருப்பு (BI) என்று மாற்றம் அடையும்” (15) என்கிறார் கொண்ஸ்ரன்ரைன். இம்முறை மேற்கூறிய தெய்வங்களின் உருவப்பெயருடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். பல்வேறு தெய்வங்களின் நிறமும், பூக்களின் நிறமும் கூறியதன்வழி நிறம் குறித்த அறிவு அன்று இருந்துள்ளதை அறியமுடிகிறது.\nஓவியக் கலையில் மிக்க தேர்ச்சி\nஒரு சமூகம் ஈடுபாடு கொண்ட துறைகளின் மீதான ஆழ்நிலைகளை அன்று வழங்கும் வழக்காறுகளின் மூலம் அறியலாம். சங்க இலக்கியங்களில் பலவற்றில் ‘சித்திரத்தை ஒத்த அழகு வாய்ந்த வீடுகள்’ என்ற பொருண்மையில் சொல்லாட்சிகள் பல காணப்படுகின்றன. தமிழர்கள் ஓவியத்தில் பெற்றிருந்த புலமையை,\n“ஓவத் தன்ன உருகெழு நெடுஞ்சுவர்” (பதி.11:28)\n“ஓவத் தன்ன விடனுடை விரைப்பின்”(புறம்.251:1)\n“ஓவத் தன்ன வினைபுனை நல்லில்” (அகம்.98:11)\nஎன்ற அடிகள் எடுத்துரைக்கின்றன. சு. வித்தியானந்தன், “ஓவியம் வீட்டைப் போல இருக்கிறது என்று கூறக்கூடிய காலம் போய், வீடு ஓவியத்தைப் போல இருக்கிறது என்று கூறக் கூடிய காலம் தோன்றுவதற்கு நீண்டகால இடையீடு வேண்டும். ஓவியத்திற் பழகிப் பழகிப் பயிற்சி பெற்று, அதனைச் சுவைக்கும் நிலை ஏற்பட்ட பின்பே ஓவியத்தைப் போல வீடு இருக்கின்றது எனக் கூற முடியும்” (16) என்று கூறுவர். எனவே மக்களின் வழக்கில் உள்ள தன்மைகளையொத்த சங்க இலக்கிய அடிகள் தமிழர்கள் ஓவியக்கலையில் பெற்றிருந்த சிறப்பினை உணர்த்துகின்றன.\nதமிழகத்தின் பழமையான ஓவியங்களாகக் கருதப்படும் குகை ஓவியங்களை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். அவை சங்க காலத்தையொட்டியவை என எண்ணுதற்கு இடமளிக்கிறது. “தொல்பொருள் ஆய்வாளர்கள் தமிழகத்தில் ஏறத்தாழ 18 இடங்களில் குகை ஓவியங்கள் உள்ளன என்கின்றனர். கொடுமணல் அகழாய்வில் கிடைத்த கற்பாறையில் உள்ள ஓவியம் கி.மு.300 - 210 எனக் கணக்கிட்டுள்ளனர். முத்துப்பட்டி (மதுரை), வெள்ளருக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), மகராசக்கடை (தருமபுரி) ஆகிய இடங்களில் அடையாளம் காணப்பட்ட ஓவியங்கள் புதிய கற்காலத்தவை. கீழ்வாலை (விழுப்புரம்), கரடிப்பட்டி (மதுரை) போன்ற இடங்களில் குகைகளில் விலங்குகள், மனிதனின் நடனக்காட்சி ஓவியங்கள் உள்ளன. இ���ை அன்றைய மனிதனின் மகிழ்ச்சி, துக்கம், சடங்கு, வழிபாடு, வேட்டை போன்றவற்றை வெளிப்படுத்தவன” (17) என்று அ. கா. பெருமாள் கூறுவர். காலத்தின் அடிப்படையில் பார்க்கும்போது இவை சற்றேரக்குறைய சங்ககாலத்தையொட்டிய பகுதியாக இருக்கலாம். எனவே பாறை ஓவியங்களையும் சங்கத் தமிழர்கள் வரைந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது.\nசங்க இலக்கியங்களில் வரும் ஓவு, ஓவம் என்ற சொற்கள் பெரும்பாலும் ஓவியத்தை குறிக்கின்றன. சங்க இலக்கிய ஓவியங்கள் பழங்கால ஓவியப்படிநிலைகளுள் மூன்றாம் படிநிலையை ஒத்துள்ளன. பெரும்பாலும் இயற்கையை ஓவியம் செய்தல், புராணக்கதைகளை ஓவியம் செய்தல் என்று இதன் கருப்பொருள் அமைந்துள்ளன. நடுகல்லில் சிற்பம் செதுக்குவதற்கு முன்பு இறந்த வீரனின் உருவம் ஓவியமாக வரையப்பட்டதை தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. சங்ககாலத்தில் சுவர் ஓவியங்கள் முதன்மை பெற்றன. அரசியின் அந்தப்புரச் சுவற்றில் வரைந்த இயற்கை ஓவியம் குறித்து நெடுநல்வாடை பேசுகிறது. சுவரோவியம் (ஈரம்), சுவரோவியம் (உலர்), பற்றோவியம் என்ற மூன்று முறைகளைப் பயன்படுத்தி ஓவியம் வரைந்துள்ளனர். ஒரு உருவம் மட்டுமல்லாது பல உருவங்களையும் ஒரே ஓவியத்தில் தீட்டியுள்ளனர். பல்வேறு நிறங்களையும் பயன்படுத்தியுள்ளனர். பல வண்ணங்கள் கொண்டு எழுதப்பட்ட நீர்நிலைக் காட்சிகளை சிறுபாணாற்றுப்படை விளக்கியுள்ளது. பெரும்பான்மையான ஓவியங்கள் சுவரிலும், சிறுபான்மை மரப்பலகையிலும் துணிச்சீலைகளிலும் வரையப்பட்டுள்ளன. பல வண்ணக் கலவைகள் கொண்டு துணியில் வரைந்த ஓவியம் வெறிக்களத்தை ஒத்திருந்தது என மதுரைக்காஞ்சி கூறுகிறது. அரசர்களின் அரண்மனைகளில் சித்திரம் வரைவதற்கென்று சித்திரமாடம் என்ற கட்டடம் இருந்துள்ளது. திருப்பரங்குன்றத்தில் வரையப்பட்ட ஓவியம் குறித்து குன்றம்பூதனாரும், நப்பண்ணனாரும் பரிபாடலில் விளக்கியுள்ளனர். இதில் அகலிகை சாபம் பெற்ற வரலாறு குறித்த ஓவியங்கள் விளக்கப்பட்டுள்ளன. தொய்யில் எழுதும் வழக்கை மகளிர் கொண்டிருந்தனர். தங்கள் மார்பு, முதுகு, நகம், நெற்றி முதலானவற்றில் தொய்யில் எழுதியுள்ளனர். இது கோட்டோவிய முறையைச் சார்ந்தது. இதனைப் பத்தீக்கீற்று என்றும் கூறியுள்ளனர். வண்ணங்கள் தீட்டாமல் வரையும் ஓவியத்தை புனையா ஓவியம் என்றனர். ஓவியத்தொழிலை வட்டிகைச் ���ெய்தி என்று கூறியுள்ளனர். வட்டிகை என்பது துகிலிகையை குறித்தது. துகிலிகையானது பாதிரிப்பூவைப் போல இருந்தது என பெருங்கடுங்கோ கூறியுள்ளார். ஓவியங்களை நுட்பமாக வரைவோரை கண்ணுள் வினைஞர் என மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது. தெய்வங்களை நிறத்தொடர்புபடுத்திக் காட்டும்போதும், கோள்களைப் பற்றி பேசும்போதும் தமிழர்களின் வண்ணங்கள் குறித்த அறிவு புலப்படுகிறது. சங்ககாலத்தில் ஆடைத்தொழிலாளர்கள் பயன்படுத்திய சாயங்களைக் கொண்டு ஓவியங்கள் வரைந்துள்ளனர். சுவர், துணி, செப்பேடு, ஓலை, பலகை, கண்ணாடி, தந்தம் முதலான பொருட்களில் துகிலிகை கொண்டு ஓவியம் வரைந்தனர். புனை ஓவியம், புனையா ஓவியம் என்ற இரு நிலைகளில் ஓவியங்களை வரைந்துள்ளனர். சங்கத்தமிழர்கள் ஓவியத்தில் கொண்ட ஈடுபாட்டினை ‘சித்திரத்தை ஒத்த அழகு வாய்ந்த வீடுகள்’ எனும் வழக்கு மொழியையொத்த சொல்லாடல்கள் மூலம் அறியலாம். கொடுமணல் அகழாய்வில் கிடைத்த பாறை ஓவியங்கள் சங்ககால தொடக்கத்தில் வரைந்ததைக் காட்டுகின்றன.\n1. கொரண்ஸ்ரன்ரைன்.கொ.றொ., 20-ஆம் நூற்றாண்டு ஓவியம் (சில குறிப்புகள்), ப.9.\n2. ஜெயராஜா.கலாநிதி.சபா., கலையும் ஓவியமும், பக்.43-44.\n3. பெருமாள்.அ.கா. தமிழர் கலையும் பண்பாடும், ப.112.\n5. மயிலை சீனி வேங்கடசாமி, தமிழர் வளர்த்த அழகுக்கலைகள், ப.89.\n7. பாலசுப்பிரமணியம்.கு.வெ., சங்ககாலக் கலைகளும் கலைசார் கோட்பாடுகளும், ப.198.\n9. ஆனந்தராமையர்.கி.வை., பதிப்பு, கலித்தொகை. பா.142:8.\n10. பெருமாள்.அ.கா. தமிழர் கலையும் பண்பாடும், ப.115.\n11. பாலசுப்பிரமணியம்.கு.வெ., சங்ககாலக் கலைகளும் கலைசார் கோட்பாடுகளும், ப.192.\n13. பாக்யமேரி, ஆய கலைகள், பக்.60-61.\n15. கொரண்ஸ்ரன்ரைன்.கொ.றொ., 20-ஆம் நூற்றாண்டு ஓவியம் (சில குறிப்புகள்), ப.10.\n16. வித்தியானந்தன்.சு., தமிழர் சால்பு, ப.209.\n17. பெருமாள்.அ.கா. தமிழர் கலையும் பண்பாடும், ப.111.\n1. கொண்ஸ்ரன்ரைன்.கொ.றொ., 20 -ஆம் நூற்றாண்டு ஓவியம்(சில குறிப்புகள்), தேசிய கலை இலக்கியப் பேரவை, சென்னை - 600 002, 1998.\n2. பாக்யமேரி., ஆய கலைகள், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை - 600 014, முதற்பதிப்பு - 2007.\n3. பாலசுப்பிரமணியன். கு. வெ., சங்க இலக்கியத்தில் கலையும்கலைக்கோட்பாடும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு, சென்னை - 600 113, முதற்பதிப்பு - 1998.\n4. மயிலை சீனி வேங்கடசாமி, தமிழர் வளர்த்த அழகுக் கலைகள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை - 2004.\n5. வித்தியானந்தன். சு., தமி���ார் சால்பு, குமரன் பதிப்பகம், சென்னை - 2014.\n6. ஜெயராஜா. கலாநிதி. சபா.,\tகலையும் ஓவியமும், போஸ்கோ பதிப்பகம், நல்லூர் - 1999.\n7. பெருமாள், அ. கா., தமிழர் கலையும் பண்பாடும், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை - 2014.\nகட்டுரை - பொதுக்கட்டுரைகள் | செ. ராஜேஸ் கண்ணா | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் ��ென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/parable/p748.html", "date_download": "2018-10-22T00:53:36Z", "digest": "sha1:FNGOVDN6RCIBYOHVRAWO4EQINXS7BHEK", "length": 19929, "nlines": 218, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Parable - குட்டிக்கதை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 13 கமலம்: 10\nதிருமலாம்பாள் என்ற அம்மையார், கிருஷண தேவராயரின் துணைவியருள் ஒருவர். அவர் அடிக்கடி கொட்டாவி விட்டுக் கொண்டே இருப்பார். அது அவருக்குப் பழக்கமாகி விட்டது. ஆனால் அரசருக்கோ அது பிடிக்கவில்லை. எனவே அவரைச் சந்திப்பதையே நிறுத்தி விட்டார்.\nஇதனால் அந்த அம்மையார் மிகுந்த வேதனையடைந்தார்.\nவருத்தத்துடன் இருந்த அந்த அம்மையாரைப் பார்த்த தெனாலிராமன் என்ன நடந்தது என்று விசாரித்தார்.\nஅந்த அம்மையாரோ, நான் கொட்டாவி விடுவது பிடிக்காமல் எனது இருப்பிடத்திற்கு மன்னர் வருவதையே நிறுத்திவிட்டார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை என்று சொல்லி வருந்தினாள்.\nதெனாலிராமன் இப்பிரச்சனையைத் தீர்ப்பதாக அந்த அம்மையாருக்கு வாக்கு கொடுத்தார்.\nஒரு நாள் அரசு அதிகாரிகள் சிலர் அரசரைக் காண வந்தனர். அப்போது தெனாலிராமனும் அரசருடனிருந்தான். அந்த அதிகாரிகள் நாட்டில் பயிர்வளத்தை எப்படி மேம்படுத்துவது என்பது பற்றி அரசருடன் விவாதித்துக் கொண்டிருந்தனர்.\nதெனாலி ராமனோ அவர்களது பேச்சினுள் புகுந்து பயிர் நன்றாக வளர வேண்டுமானால் யாரும் கொட்டாவி விடக்கூடாது என்றான். தெனாலிராமனோ விடாமல் விவசாயம் செய்பவர்கள் யாரும் வாழ்நாள் முழுவதும் கொட்டாவி விடவே கூடாது. அப்போது தான் பயிர் நன்றாக வளரும் என்றான்.\nமன்னருக்குக் கோபம் வந்துவிட்டது. ராமா, இது என்ன வினோதம், விவசாயத்திற்காக வாழ்நாள் முழுவதும் கொட்டாவி விடாமல் இருக்கமுடியுமா\nவேறென்ன மன்னா, உங்கள் முன்னால் கொட்டாவி விடும் போது உங்களுக்குக் கோபம் வருவதைப் போல, பயிர்கள் முன்னால் கொட்டாவி விட்டால் பயிர்கள் கோபித்துக் கொள்ளாதா கொட்டாவியால் ஒருவர் வாழ்க்கை நாசம் ஆக வேண்டுமா கொட்டாவியால் ஒருவர் வாழ்க்கை நாசம் ஆக வேண்டுமா என்று கூறிவிட்டு மன்னரை ஓரக்கண்ணால் பார்த்தார் தெனாலிராமன்.\nமன்னருக்குத் தெனாலிராமன் என்ன சொன்னார் என்று மறைமுகமாக இருந்தாலும் புரிந்து போனது.\nஅப்போதே இந்தக் கொட்டாவிக்காகத் தன் மனைவியை கோபித்துக் கொண்டேனே என்று வருந்தினார்.\nதெனாலிராமன் புத்திசாலித்தனமாக தகுந்த நேரத்தில் அதை புரிய வைத்தான் என்பதையும் எண்ணி மகிழ்ந்தார்.\nபின்னர் மகிழ்ச்சியில் திளைத்த அம்மையாரும் மன்னரும் சேர்ந்து, தெனாலிராமனுக்குப் பல பரிசுகள் அளித்து மகிழ்ந்தனர்.\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங���கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellainanban.com/2012/03/blog-post.html", "date_download": "2018-10-22T02:10:11Z", "digest": "sha1:IXPZJJDH4EA2GUZFSWYYLTNU5Q7QNRWY", "length": 34738, "nlines": 228, "source_domain": "www.nellainanban.com", "title": "கடவுள் வந்திருந்தார். | நெல்லை நண்பன்", "raw_content": "\nசுஜாதா ரங்கராஜன். ���ுருக்கமாகச் சொன்னால் சுஜாதா. இன்னும் இரண்டு நூற்றாண்டுகளுக்கேனும் சிலாகிக்கப் பட வேண்டிய அறிவியல் எழுத்தாளர், ஜனரஞ்சக நாவலாசிரியர், அதிசிறந்த தமிழ்ச்சிறுகதை எழுத்தாளர், நாடகாசிரியர். இன்னும் சொன்னால் தலைவர், வாத்தியார், குரு, ஆசான். எனக்கு எப்பொழுதுமே ஒரு கர்வம் உண்டு. எல்லாரிடமும் சொல்லுவதும் உண்டு. நான் வாசிக்காத ஒரே வைரமுத்து புத்தகம் மூன்றாம் உலகப்போர் மட்டும்தான், ஏன்னா அது இன்னும் புத்தகமாகவே வெளிவரவில்லை. ஆனால் சுஜாதா விஷயத்தில் அப்படி கர்வப்பட என்னால் மட்டும் அல்ல யாராலுமே, எப்பொழுதுமே முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு புத்தகம் வாங்கும் படலத்திலும் பத்து பதினைந்து புத்தகங்களாக வாங்கிக் குவித்து படித்துக் கிழித்தாலும் இன்னும் சில நூறு புத்தகங்கள் பாக்கி இருந்து கொண்டேதான் இருக்கிறது. கடந்த வார இறுதி சென்னை டூ பெங்களூர் டூ சென்னை பயணத்தில் கூட சட்டை துணிமணிகளோடு சேர்ந்து வந்தது சுஜாதாவின் \"ஒரு நிமிடக்கதைகள், ஆதலினால் காதல் செய்வீர், கடவுள் வந்திருந்தாரும்தான்\". கடவுள் வந்திருந்தார் சுமார் 45 நிமிடங்களுக்கானச் சின்னப் புத்தகம். ஆனால் அறிவியலையும் நகைச்சுவையையும் சரி விகிதத்தில் கலந்து இத்தணை சுவாராஸ்யமான நாடகத்தை வாழ்விலும் வாசித்ததில்லை. மனநிலையும் இடம் பொருள் ஏவலும் மறந்து இரவு 12 மணிக்கு உரக்கச் சிரித்துக் கொண்டிருந்த என்னை ஒருமாதிரி பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, சுஜாதா எனதருகில் அமர்ந்து கிச்சு கிச்சு மூட்டிக் கொண்டிருந்தது.\nகல்லூரி சேரும் வரை எனக்கும் சுஜாதாவுக்குமான தொடர்பு குமுதத்தில் வந்த சுஜாதா கேள்வி பதில்களும், ஆனந்த விகடனில் வந்த கற்றதும் பெற்றதும்தான். வாரம் தவறாமல் வாசித்ததுண்டு. ஆனால் கல்லூரி இரண்டாம் ஆண்டின் விடுமுறையில்தான் முதன்முதலாக ஒரு சுஜாதாவின் சிறுகதைத் தொகுப்பு வாங்கி வந்தேன். அதுவும் நெல்லை தெற்கு பஜாரின் ஒரு பழைய புத்தகக் கடையில் இருந்து. பெயர் இன்னும் நெஞ்சில் அறையப்பட்ட ஆணியாய் நினைவிருக்கிறது. \"கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு\". அந்தப்புத்தகம் எனக்கு திறந்து காமித்த உலகம் அத்துணை சுவாரஸ்யமானது, அற்புதமானது. அதிலே \"சசி காத்திருக்கிறாள்\" என்றொரு கதை உண்டு. கடைசிவரி வரை நம்மைப் படபடக்க தடதடக்க விட்டு பிரமாதப்படுத்தியிருப்பார். அந்தப்புத்தகம் முழுதும் சிறுகதை வடிவத்தில் ஏகப்பட்ட பரிசோதனை முயற்சிகளை அள்ளி எறிந்திருப்பார். அந்த விடுமுறைக்கு முன்னால் நடந்த செமஸ்டர் தேர்வில்தான் நான் \"Digital Electronics\" பேப்பரை எழுதியிருந்தேன். ‘AND gate’ ‘OR gate’ என்று “Logic Gate, Truth Table”க்கே சிங்கியடித்து சீட்டியடித்து ஏதோ 36 மதிப்பெண்ணுக்குத்தான் அந்தப் பேப்பரை கிறுக்கியிருந்தேன். ஆனால் அந்தப் புத்தகத்திலே \"கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு\" கதையில் ஒரு கதை சொல்லும் இயந்திரத்தை வடிவமைத்திருப்பார். \"Flip-Flop\" \"D Flip-Flop\" என்று அவர் புகுந்து விளையாடியிருந்ததைப் பார்த்த பொழுதுதான் நான் கற்பணை பண்ணிக் கொண்டு படித்த “Digital Electronics” எத்தணை அபத்தமானது என்று புரிந்ததது. பயன்பாடு புரியாமல் படித்தற்காய் வெட்கப்பட்ட முதல் தருணம் அது. இன்று தோழர் பாடலாசிரியர் மதன்கார்க்கி செய்துகொண்டிருப்பதாய்ச் சொல்லும் “Lyric Engine”க்கெல்லாம் அந்தக் கதை சொல்லும் எந்திரம்தான் முன்னோடி.\nஅதற்குப்பிறகு கதை, கட்டுரை, சங்க இலக்கிய அறிமுகம், நாவல், நாடகம் என்று சுஜாதாவை இதுவரை கணக்கில்லாமல் வாசித்தாகி விட்டது. எதைச் சொல்ல, எதை விடுக்க அவருடைய எல்லாமே எனக்கு மாஸ்டர்பீஸ்தான். அதிலும் ஸ்ரீரங்கத்து தேவதைகளெல்லாம் எத்தணை முறை வாசித்திருக்கிறேன் என்று எனக்கே தெரிவதற்கில்லை. அதிலும் எனக்கு மிகவும் பிடித்த அந்த கிரிக்கெட் கதை, அத்தணை சுவாரஸ்யம். சமீபத்தில் ஒரு ஆறு மாதத்துக்கு முன்பு வாசித்த அவருடைய \"நிறமற்ற வானவில்\" என்ற நாவல் எனக்கு வாழ்க்கையை வேறுமாதிரி பார்க்கக் கற்றுக் கொடுத்தது என்றால் மிகையில்லை. எப்பேர்ப்பட்ட கஷ்டம் வந்தாலும் அதைத்தாண்டி ஒவ்வொருவரும் வாழ்வதற்கு ஏதோ ஒரு காரணம் எப்பொருட்டும் இருக்கிறது என்ற எண்ணத்தை எனக்குள் ஆழப்பதித்துச் சென்றது அந்த நாவல். எந்த வடிவில் எதை வாசித்தாலும் தெரிந்து கொள்வதற்கு ஏதாவது ஒன்றை புதிதாக கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறார் சுஜாதா. அன்றும், இன்றும், என்றென்றும்.\nஅவருடைய பற்பல நாவல்கள் ஒரு பத்தாண்டுக்கு பிறகான உலகத்தை இப்பொழுதே கண்முன் காட்டி விட வல்லவை. \"JAVA, HTML, UNIX\" என்று கணினி மொழிகளில் புகுந்து விளையாடியிருப்பார். நாவலின் முதற்பதிப்பு எப்பொழுது என்று திருப்பிப் பார்த்தோமேயானால் 1991 என்று இருக்கும். \"Project planning, Quality assurance, process assurance, Six Sigma\" என்று \"PMP\"யின் அத்தணை அம்சங்களையும் பிரித்து மேய்ந்திருப்பார். பார்த்தால் 1989ல் எழுதியதாக இருக்கும். அதுதான் சுஜாதா. மேலும் \"Colloquial slang” என்றழைக்கப்படும் தமிழின் அத்துணை வட்டார வழக்குகளிலும் புகுந்து விளையாடுவதில் அவருடைய வல்லமை அவருடையது மட்டுமே. கும்பகோணம் ஐயங்கார் பாஷையில் இருந்து சென்னை ரிக்ஷாக்காரர் பாஷை, பாலக்காட்டு மலையாளத்தமிழ் வரை அச்சரசுத்தமாக எழுத வல்லவர். அதிலும் பெங்களூர்த் தமிழில் \"பேரண்ட்ஸ் காஞ்சிபுரம் பூர்த்தி. ஙேன் பங்களூர் செட்டில்டு. சீதா சொல்ப தமிழ் பேத்ஸ் ஆயி\" என்று ஹாஸ்யமாய் கலந்து கட்டி அடிப்பதில் அவருக்கு நிகர் அவர் மட்டுமே. 1970 ஆகட்டும் 2030 ஆகட்டும், எதுவாக இருந்தாலும் அவருடைய விவரிப்பு விரித்துக்காட்டும் படம் மிக மிக துல்லியம். அவர் எல்லாக் காலகட்டங்களிலுமே ஒரு மிகச்சிறந்த absorber ஆக இருந்திருக்கிறார். அதனாலேயே 5 வயதுக் குழந்தையாகட்டும், 22 வயது இளம்பெணாகட்டும், 80 வயது முதியவராகட்டும், யாருடைய பார்வையிலும் மிக நுணுக்கமாய் கதையை நகர்த்திச் செல்லும் லாவகம் அவருக்கு வாய்த்திருந்தது. இன்றைய விகடனில் வந்திருக்கும் இயக்குநர் ஷங்கரின் பதிலைப் படித்த பொழுது சினிமாவில் ஒரு கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் அவருடைய பங்கை எவ்வளவு செவ்வனே செய்திருக்கிறார் என்பதை உணர முடிந்தது.\nகடந்த பிப்ரவரி 27ஓடு நாண்காண்டுகள் கடந்தோடிவிட்டது. \"சீக்கிராமாவே இல்லாமப்பூட்டியே வாத்யாரே\" என்று அவர் மறைவுக்குப் பின்னால் அனுதினமும் விசனப்பட மட்டுமே முடிகிறது. இன்னும் அந்த நாள் நினைவிருக்கிறது. துக்கத்தையும் மரியாதையையும் எப்படி வெளிப்படுத்த என்று தெரியாமல் ORKUTடில் ஒரு மாதகாலத்துக்கும் சுஜாதா மீசை வைத்திருந்த ஒரு போட்டோவை \"Profile picture\" ஆக வைத்திருந்ததை மட்டுமே செய்ய முடிந்தது. \"இனிமேல் விகடன்ல கற்றதும் பெற்றதும் வராது, சுஜாதாவே இல்ல அப்டின்னு நெனச்சா கஷ்டமாதான் இருக்குல்ல\" என்று அப்பொழுதைய அறை நண்பன் மதுரை ராஜபாண்டி சொன்ன பொழுதில் கொஞ்சம் தொண்டை கரகரக்கத்தான் செய்தது. ஆனால் கொடைகொடையாய்க் கொடுத்து விட்டுத்தான் சென்றிருக்கிறார். படிக்கவும், விவாதிக்கவும், சிந்திக்கவும், சிரிக்கவும், ரசிக்கவும் என்று நீண்டநெடுங்காலத்துக்குத் தேவையானதை எக்கச்சக்கமாய் கொடுத்து விட்டுதான் சென்றிருக்கிறார். அவர் அறிவில் கற்பனையாய் உருவான எந்திரனுக்காக எழுதப்பட்ட இந்த வரிகள், அவருக்கும் அவருடைய படைப்புகளுக்கும்தான் அடி பிசகாமல் அதிகதிகம் பொருந்திப் போகின்றது.\nகருவில் பிறந்த எல்லாம் மரிக்கும்...\nஅறிவில் பிறந்தது மறிப்பதே இல்லை...\nநான் என்பது அறிவு மொழி...\nவான் போன்றது எனது வெளி...\nநான் நாளைய ஞான ஒளி...\nநீ கண்டது ஒரு பிறவி...\nநான் காண்பது பல பிறவி...\nகிறுக்குனது :: ராம்குமார் - அமுதன் at 3/02/2012 11:56:00 AM\nவகைதொகை அனுபவம், சுஜாதா, தலைவன், விமர்சனம்.\n9 பேர் சொன்னது என்னான்னா..:\nவாத்தியாரின் நினைவுகளை அழகாக பகிர்ந்துள்ளீர்கள்.. என்னவோ தெரியவில்லை வாத்தியார் தன்னுடைய வாசகர்களுக்கெல்லாம் ஒரே மாதிரியாய் இழப்பு உணர்வை விட்டு சென்றுவிட்டார்... வருடா வருடம் அவரை படிப்பது அதிகமாகிக் கொண்டிருப்பது தான் ஆறுதல்..\nஅவரது அட்சயப்பாத்திரத்தில் தேடும்போது, எனக்கும் சமீபத்தில்தான் \"கடவுள் வந்திருந்தார்\" கையில் சிக்கியது... உங்கள் பதிவு மீண்டும் அவரை நினைத்துப் பார்க்க வைத்தது.. இந்த பொன்னான நினைவுகளை பகிர்ந்த உங்களுக்கும், உங்கள் எழுத்துக்கும், எழுத்துலக அமரத்தலைவருக்கும் நன்றி..\nசுஜாதாவின் பத்துக் கட்டளைகள்… (கண்டிப்பாக படிக்கவும் \n1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.\n2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.\n3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட த��ைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.\n4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.\n5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.\n6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.\n7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.\n8.எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.\n9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.\n10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருட���் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.\nஇந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்...\nசெம நண்பரே.. அருமையான பதிவு தலைவருக்கு..\nவாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...\nநெல்லை / சென்னை, தமிழ்நாடு, India\nகொஞ்சம் பீலிங்ஸ்... கொஞ்சம் டீலிங்ஸ்... நெல்லையில் பிறந்து, வளர்ந்து, பொறியியல் படித்து இப்பொழுது சென்னை Hexaware நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு அப்பாவி சொவ்வொறையாளர். I mean Software Programmer. மேலும் விவரங்களுக்கு : http://ramkumarn.com\n\"3\" திரைப்படம் - 3 ரியாக்ஷன்ஸ்\nஆட்டோ கர்ணா - II\nஆட்டோ கர்ணா - I\nசச்சின் - தலைவா, யூ ஆர் கிரேட். \nகஹானி - திரைப்படம் - ஒரு பார்வை.\nஅரவான் - தமிழுக்கு அபூர்வான்.\nநச்னு ஒரு கதை (3)\nவழக்கு எண் 18/9 (2)\nவிண்ணைத் தாண்டி வருவாயா (1)\nவிஷ்வரூபம் - ஒரு பயண அனுபவம்...\nசத்தியவேடு ... இந்திய வரைபடத்தில் ஆந்திராவில் இப்படி ஒரு ஊர் இருப்பது கடந்த புதன் , வியாழன் கிழமை வரை அவ்வூர்க்காரர்களைத் தவி...\nநண்பன் - ஆல் இஸ் வெல் - ஆல்வேஸ் வெல்.\nநண்பன் பார்த்தாகி விட்டது. மனதுக்குள் ரம்மியமாக இருக்கிறது. வழக்கமான நல்ல கரம் மசாலா விஜய் படம் பார்த்து விட்டு வந்தால் இருக்கும் ஆராவாரமான ...\nஅலெக்ஸ் பாண்டியன் - உலக சினிமாவின் உச்சம்.\nஅலெக்ஸ் பாண்டியன் - பயங்கர போண்டியான் - அய்யய்யோ பூண்டியான்... கேவலம், மட்டம், மகா மோசம்... யாரையும் படம் பார்க்க விடாமல் செய்ய வேண்டி இன்...\nமறக்க முடியல மங்கை சார் \nமங்கை சார்@ மங்கை மணவாளன். திருநெல்வேலி மாவட்டத்துல இருக்குற அத்தனை +2 படிச்சவஙக்ளுக்கும் பரிட்சயமான பெயர். அவர் எளிமையின் எடுத்துக்காட்டு அ...\n\"3\" திரைப்படம் - 3 ரியாக்ஷன்ஸ்\n3 திரை ப் படத்தோட விமர்சனத்த நம்ம 3 ரியாக்ஷன் படங்கள்ல பாக்கலாம். ஹலோ ப்ரம்மி சார்... \"3\" படம் பாத்துட்டீங்க போல... ம்ம்ம்ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2015/07/actress-sherrina-hot-photoshoot/", "date_download": "2018-10-22T02:45:25Z", "digest": "sha1:257EQ2P5OL7IEQ2W36EULEJIZEWMO7KJ", "length": 4369, "nlines": 70, "source_domain": "kollywood7.com", "title": "Actress Sherrina hot photoshoot – Tamil News", "raw_content": "\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோட��� கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\nசென்னை காவல்நிலையத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் ஆஜர்\nஎன்ன சமந்தா இப்படி சொல்லிட்டீங்களே…: ‘ஷாக்’கான ரசிகர்கள் \nSandakozhi 2 in Tamilrockers: ரிலீஸான ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான வடசென்னை & சண்டக்கோழி 2\n‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nகுற்றம் செய்யவில்லை என்றால் இதை செய்யுங்கள்- வைரமுத்துவுக்கு எச். ராஜா ஆலோசனை\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%88_(%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF)", "date_download": "2018-10-22T02:23:13Z", "digest": "sha1:TR4ZWEY2QGET2DJT2WPNZUG6UGYZIESS", "length": 27350, "nlines": 357, "source_domain": "ta.wikipedia.org", "title": "பை (கணித மாறிலி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிரேக்க சிறிய வகை எழுத்து π\nஒரு வட்டத்தின் சுற்றளவு விட்டத்தின் π மடங்கு என்பதனைக் கண்ணால் கண்டு உணர ஒரு நகரும் படவுரு.\nபை (π) என்பது கணக்குத்துறையில் மிக அடிப்படையான சிறப்பு எண்களில் ஒன்று. ஒரு வட்டத்தின் சுற்றளவு (பரிதி), அதன் விட்டத்தைப்போல பை (π) மடங்கு ஆகும். இந்த பை (π) என்பது சற்றேறக் குறைய 3.14159 ஆகும். பழங்காலத்தில் இதனை தோராயமாக 22/7 என்றும் குறித்து வந்தனர். பை அறிவியலிலும் பொறியியல் துறையிலும் மிகவும் பயன்படுவதால், இதனைக் கணிக்க பல சமன்பாடுகளும் தோராயமாக கணக்கிடும் முறைகளும் உண்டு.\nபைக்கு கி.பி.400-500 ஆண்டுகளில் வாழ்ந்த இந்திய அறிஞர் ஆரியபட்டா அவர்கள் கணக்கிட்ட அளவு அண்மைக்காலம் வரையிலும் மிகத் துல்லியமானது. இன்றோ பையின் (π ) அளவை ஒரு டிரில்லியன் பதின்ம (தசம) எண்களுக்கும் மேலாக, மாபெரும் வல்லமை படைத்த கணினிகளைக் கொண்டு கணித்து இருக்கிறார்கள். என்றாலும் பையின் பதின்ம எண் வரிசையிலே, எண்கள் எந்த முறையிலும் மீண்டும�� மீண்டும் வாராமல் இருப்பது எதிர்பார்க்கப்பட்டது எனினும் ஒரு வியப்பான செய்தி. இந்த பையின் பதின்ம(தசம) எண்கள் வரிசையில் முடிவேதும் இல்லை. இவ்வகை எண்கள் முடிவிலா துல்லியவகையைச் சேர்ந்த சிறப்பு எண்கள். இதனை வேர்கொளா சிறப்பு எண்கள் என அழைக்கப்படும்.\nபை (π) என்னும் எழுத்தானது வட்டத்தின் விட்ட வகுதியை குறித்ததற்கு வரலாற்றுக் காரணம், கிரேக்கர்கள் வட்டத்தின் சுற்றளவை குறிக்க பெரிமீட்டர் \"περίμετρον\" (பரிதி) என்னும் சொல்லை ஆளுவதால் அதன் முதல் எழுத்தாகிய பை (π) யைப் பயன்படுத்தினர். இன்று அனைத்துலக மொழிகளிலும் இவ்வெழுத்தே எடுத்தாளப்பெறுகின்றது.\nபையின் மதிப்பு சற்று கூடிய துல்லியத்தோடு இதோ:\n2 சில பயனுடைய ஈடுகோள்கள் (formulae, equations)\n2.2 பகுப்பாய்வில் பயன்படும் சில ஈடுகோள்கள்\n2.3 தொடர் பின்னம் (= தொடர் பிள்வம்) (Continued fractions)\n2.4 எண் கருத்தியல் கொள்கை\n2.6 மின் மற்றும் காந்தவியலில்\nπ என்பது ஒரு வகுனி அல்லா எண் (irrational number). அதாவது விகிதம் போல் வகு கோட்டுக்கு மேலும் கீழும் முழு எண்களைக்கொண்ட ஒரு வகுனி எண்ணாக எழுத இயலாத எண் [குறிப்பு: வகுனி எண்= வகும எண் = விகித எண், வகுதி எண்]. இம்முடிவை 1761 ஆம் ஆண்டு திரு. சோஃஆன் ஃஐன்ரிச் லாம்பெர்ட் (Johann Heinrich Lambert) என்பார் நிறுவினார் (நிறுவுதல் = எண்பித்தல், எண் என்றால் எளிய என்றும் பொருள்).\nπ ஒரு வேர்கொளா எண். இம்முடிவை 1882 ஆம் ஆண்டு திரு. ஃவெர்டினாண்டு ஃவான் லிண்டமன் (Ferdinand von Lindemann) நிறுவினார் (எண்பித்தார்). பை என்பது துல்லியம் கடந்த எண் என்பதால் இதனை வகுனிகளால் ஆன குணகள் கொண்ட எந்தவொரு ஒரு பல்லடுக்கனின் (பல்லடுக்குத் தொடரால் ஆன ஒரு செயற்கூறின்) (polynomial]) வேர் எண்ணாகவும் (root) பெறமுடியாது.\nசில பயனுடைய ஈடுகோள்கள் (formulae, equations)[தொகு]\nπ என்பது இயல்பாகவே வடிவவியலில் வட்டம் உருண்டை, உருளை போன்றவற்றை பற்றிய உண்மைகளைக் குறிக்கும் பல சமன்பாடுகளில் (ஈடுகோள்களில்) வரக் காணலாம்.\nஆரம் r மற்றும் விட்டம் d எனில் வட்டத்தின் சுற்றளவு, C = 2 π r = π d {\\displaystyle C=2\\pi r=\\pi d\\,\\\nஒரு நீள்வட்டத்தின் இரு அச்சுகளும் a மற்றும் b ஆனால் அதன் பரப்பு A = π a b {\\displaystyle A=\\pi ab\\,\\\nஆரம் r மற்றும் விட்டம் d எனில் ஒரு உருண்டையின் மேற் பரப்பளவு A = 4 π r 2 = π d 2 {\\displaystyle A=4\\pi r^{2}=\\pi d^{2}\\,\\\nகோணத்தில் 180° பாகை என்பது π ரேடியன் ஆகும் (ரேடியன் = ஆரையம்\nபகுப்பாய்வில் பயன்படும் சில ஈடுகோள்கள்[தொகு]\nஓரலகு வட்டையின் (unit disc) பரப்பின் பாதி:\nஓரலகு வட்டத்தின் (unit circle) சுற்றளவின் பாதி:\nஃவிரான்சுவா வியெட் (François Viète), 1593 (நிறுவல்):\nதொடர் பின்னம் (= தொடர் பிள்வம்) (Continued fractions)[தொகு]\nகீழ்க்காணும் தொடர் பின்னத்தில், முழு எண்கள் ஒற்றைப் படைத் தொடராக 1,3,5,7.. என்றும் பின்னத்தில் மேலே உள்ள எண்கள் ஈரடுக்கு எண்களாக (22, 32,42, 52 ), 4,9,16,25.. எனவும் ஒரு சீராக மாறுவதைப் பார்க்கலாம்.\n(மற்ற முறைகளில் அமைத்த ஈடுகோள்களை வுல்ஃபரம் வலைத்தளத்தில் காணலாம்\nஎண்ணியல் கொள்கைகளில் இருந்து சில முடிவுகள்::\nஇரு சீரிலி எண்களை தேர்ந்தெடுத்தால், அவை ஒன்றுக்கொன்று பகாஎண்களாக இருப்பதன் வாய்ப்பு 6/π2 என்பதாகும்.\nஅடிப்படை வானவியல் போன்ற இயற்பியல் துறைகளில் உண்மைகளைக் காணும்பொழுது π என்னும் எண் பரவலாக வரக் காணலாம்.\nபொதுச் சார்புக் கோட்பாட்டில் ஐன்ஸ்டைனின் மண்டலச் சமன்பாடுகள்:\nவெற்றிடத்தில் காந்த உட்புகு திறன்:\nநிகழ்தகவிலும் புள்ளியியலிலும் π {\\displaystyle \\pi } -ஐக் கொண்டுள்ள வாய்ப்பாடுடைய நிகழ்தகவுப் பரவல்கள் பல உள்ளன, அவற்றில் சில கீழே தரப்பட்டுள்ளன:\nசராசரி -μ மற்றும் திட்ட விலக்கம் -σ கொண்ட இயல்நிலைப் பரவலின் நிகழ்தகவு அடர்த்திச் சார்பு (காசியன் தொகையீட்டின்படி):[1]\nகோஷி பரவலின் நிகழ்தவு அடர்த்திச் சார்பு:[2]\nஎந்தவொரு நிகழ்தகவு அடர்த்திச் சார்பு f(x) -க்கும் ∫ − ∞ ∞ f ( x ) d x = 1 {\\displaystyle \\int _{-\\infty }^{\\infty }f(x)\\,dx=1} என்பதால் மேலே தரப்பட்டுள்ள வாய்ப்பாடுகளைப் பயன்படுத்தி π {\\displaystyle \\pi } -க்கான ஏனைய தொகையீட்டு வாய்ப்பாடுகளைக் காணலாம்.[3]\nபையின் (π) ஒரு மில்லியன் இலக்கங்கள் - கூட்டன்பர்க் திட்ட மின் நூல்\nபையின் (π) முதல் 200 மில்லியன் இலக்கங்களில் எந்த ஒரு குறிப்பிட்ட இலக்கக் கோவைகளையும் தேட\nபையின் (π) இலக்கங்களைக் கணிக்கும் மென்பொருள் மூலக்கோவை\nபையின் (π) பல இலக்கங்களை மனப்பாடம் செய்தவர்கள் வரிசை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 02:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-10-22T01:48:44Z", "digest": "sha1:2P3QUNNRV7IB2QYNIXD5TBBTFAT3BDR4", "length": 6261, "nlines": 134, "source_domain": "adiraixpress.com", "title": "சிறுபான்மை மக்களின் கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nசிறுபான்மை மக்களின் கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு\nபொது அறிவிப்பு மாவட்ட செய்திகள்\nசிறுபான்மை மக்களின் கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு\n1 ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை சிறுபான்மையின மாணவர்கள், 2018-19 கல்வி ஆண்டில் உதவித்தொகை பெற செப்டம்பர் 30ம் தேதிக்குள் http://www.scholarships.gov.in/என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.\n2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாநிலங்களுக்கு மத்திய அரசு இந்த உதவித்தொகையை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்த விழிப்புணர்வை சமூக தொண்டு அமைப்புகள் ஏற்படுத்திட வேண்டும்,எனவும் படிப்பறிவு இல்லா மக்களுக்கு உதவிகள் செய்து இந்த சலுகை கிடைத்திட உதவிட வேண்டும் என ‘அதிரை எக்ஸ்பிரஸ்’ கோரிக்கையாக வைக்கிறது.\nமேலும் தகவலுக்கு www.bcmbcmw.tn.gov.in ல் பார்க்கவும்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=2431", "date_download": "2018-10-22T01:05:26Z", "digest": "sha1:2ZOHHC25UDRWWCEAX6YAU3VQGSWMPKCV", "length": 5910, "nlines": 78, "source_domain": "books.vikatan.com", "title": "ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி", "raw_content": "\nHome » பொது » ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி\nநமது மண்ணின் மரபு, கலாசாரம், பண்பாடு, மூல ஆதாரங்கள், பண்டைய பழக்கவழக்கங்களுள் மறைந்துபோன மரபுகளை திரும்பிப் பார்க்க வைக்கிறது இந்த நூல். தற்போதைய வேகமான கால ஓட்டத்தில் உணவு, உடை, பணி தொடங்கி நமது அனைத்து செயற்பாடுகளும் அதிவேகமாக மாறிவிட்டன. நவீனம், புதுமை, ட்ரெண்ட் என்கிற பெயரில் மனிதனின் வாழ்க்கை ஓட்டங்கள் எங்கோ துரத்திச் செல்லப்பட்டிருப்பது உண்மை. வாழ்வியல் கூறுகளை விட்டுவிட்டோமே என்கிற கதறுதலின் விளிம்பில் நிற்கிறோம். சற்றே திரும்பிப் பார்ப்போம், திரும்பிச் செல்வோம் நம் உலகத்திற்கு. பல மைல் தூரங்களைக் கடந்து வந்துவிட்டோம். சரி... என்ன செய்ய வேண்டும் எனத் தீர்மானிக்கும் முன்பு, என்ன நடந்தது எனத் தெரிந்துகொண்டால் இழந்தவற்றை மீட்டுக்கொள்ளலாம். இன்று விவசாய நிலங்களின் பாதிப்பு, ஓசோன் ஓட்டை, உணவில் கலப்படம், மருந்தே உணவாகிய நிலை போன்ற அபாய கட்டத்துக்குள் நின்றுகொண்டு திண்டாடிக் கொண்டிருப்போர் ஒரு கூட்டத்தார். இந்த நிலையைக் கண்முன் நிறுத்தி விழிப்புஉணர்வை ஏற்படுத்துகிறது இந்த நூல். சுய வரலாறு, சமூக வரலாறு, பூமியின் சரித்திரம், ஆதி கால தொடக்கங்களின் தோற்றங்களையும் வரலாற்றையும் புரிந்து கொள்ளாமல், எதிர்காலத்தை வடிவமைக்க முடியாது `வாழ்வியலுக்கான ஒழுங்குமுறைகள் மிக மிக அவசியம். வாழ்வியலை ஒழுங்கு செய்யாமல், மனதுக்கு மருந்து தேடினால் ஒரு காலத்திலும் கண்டறிய முடியாது' போன்ற உண்மைகளையும் நவீனமயமாக்கலின் ரகசிய கூறுகளையும் இனிதே எடுத்துரைத்து புத்துணர்வூட்டியிருக்கிறார் ஆசிரியர் ம.செந்தமிழன். ஆனந்த விகடனில் `ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி' என்ற பெயரில் வெளிவந்த தொடர் இப்போது நூலாக்க வடிவில் உங்கள் கைகளில்... வாழ்வில் மறைந்த ஸ்வாரஸ்யங்களையும் இழந்த நலன்களையும் மீட்டெடுக்கும் வழியையும் அறிய புரட்டுங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthagampesuthu.com/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82/", "date_download": "2018-10-22T01:23:37Z", "digest": "sha1:MSI6TPIVCWI4NFF5EZYSYJHJKGJRO2H5", "length": 4440, "nlines": 38, "source_domain": "puthagampesuthu.com", "title": "மன்த்லி ரிவ்யூ Archives - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nவிண்ணைத்தாண்டி வளரும் மார்க்சியம் – 18\nDecember 26, 2014 admin\tC. Wright Mills, The wall street Journal, என்.... குணசேகரன், சி. ரைட் மில்ஸ், பால் ஸ்வீசி, மன்த்லி ரிவ்யூ, விண்ணைத்தாண்டி வளரும் மார்க்சியம்1 Comment\nபால் ஸ்வீசி: மார்க்சிய அறிவுஜீவிக்கான இலக்கணம் என். குணசேகரன் அறிவுத்துறை வளர்ச்சியை உயர்ந்த சிகரங்களை நோக்கிக் கொண்டு சென்ற பெருமை மார்க்சியத்திற்கே உரியது. தத்துவம், சமூகவியல், பொருளியல், வரலாற்றியல் அனைத்திலும் வளமிக்க சிந்தனைகள், மகத்துவமிக்க பங்களிப்புகள், எல்லையற்று விரிவடைந்து வரும் விவாதப்பரப்பு என மார்க்சியம் இ��ையறாது இயங்கி வருகின்றது. இவ்வாறு விண்ணைத்தாண்டி வளரச் செய்திடும் பணியை அறிவுத்துறையில் செயல்படும் அறிவாளர்களும், புரட்சி இலட்சியத்துடன் களப்பணி ஆற்றுவோரும் செய்து வருகின்றனர். இந்த வரிசையில் முக்கியமானவர் அமெரிக்க மார்க்சியரான பால் ஸ்வீசி. ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியர் பதவியையும், எதிர்கால வாய்ப்புக்களையும் உதறிவிட்டு, 1949ம் ஆண்டு மற்றொரு மார்க்சிய அறிஞரான லியொ ஹூயுபெர்மன் உடன் சேர்ந்து ‘மன்த்லி ரிவ்யூ’ துவங்கினார். தற்கால முதலாளித்துவத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் மார்க்சிய அடிப்படையில் ஆராய்ந்து அயராது எழுதி வந்தவர் பால் ஸ்வீசி. உலக முதலாளித்துவத்தின் குரலான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nyusu.in/mlas-in-pudhuchery/", "date_download": "2018-10-22T01:32:07Z", "digest": "sha1:TONNYOQZ4IPQ6Z2XRLLKH3N7DHTZBBMB", "length": 11624, "nlines": 151, "source_domain": "tamil.nyusu.in", "title": "புதுச்சேரியில் மீண்டும் ஐக்கியம்..! ஓடிய எம்.எல்.ஏ.,க்கள் திரும்பிய புதிர்..!? |", "raw_content": "\nHome Tamilnadu புதுச்சேரியில் மீண்டும் ஐக்கியம்.. ஓடிய எம்.எல்.ஏ.,க்கள் திரும்பிய புதிர்..\n ஓடிய எம்.எல்.ஏ.,க்கள் திரும்பிய புதிர்..\nபுதுச்சேரி ரிசார்ட்டில் இருந்து ஒவ்வொருவராக காலி செய்து சென்றதால் தினகரன் அதிர்ச்சியில் இருந்தார்.இந்நிலையில் அவர்கள் அனைவரும், இரவோடு இரவாக ஓடோடி வந்து மீண்டும் ஐக்கியமானார்கள்.\n‘நாங்கள் யாரும் ஓட்டம் பிடிக்கவில்லை, எதிரணிக்கு தாவி விடவும் இல்லை’ என்று அவர்களாகவே முன்வந்து தெரிவித்துள்ளனர்.\nஎன்ன மாயமோ, தெரியவில்லை. என்ன நடந்ததோ தெரியவில்லை. எம்.எல்.எ.,க்கள் அவர்களாகவே போய் சேர்ந்துகொண்டனர் என்று எதிரணி புழுங்கி கிடக்கின்றனர்.\nதினகரன் அணி, எம்.எல்.ஏ.,க்கள், 20 பேர் புதுச்சேரி,சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்திருந்தனர். ஆனால், அவர்களின் நோக்கம் நிறைவேறவில்லை.\nஅவர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீது, சபாநாயகரிடம் இருந்து நோட்டீஸ் தான் வந்து சேர்ந்தது. இதனால், பதவிக்கு ஆபத்து வந்து விடுமோ என்று பயந்து புதுச்சேரியில் தங்கியிருந்த பல எம்.எல்.ஏ.,க்கள் விடுதியை காலி செய்திவிட்டு பறந்தனர்.\nதினகரன் நேரடியாக பேசியும் கூட பல்வேறு காரணங்களை கூறிவிட்டு எம்.எல்.ஏ.,க்கள் புதுச்சேரி விடுதியில் இருந்து, ‘எஸ்கேப்’ ஆனார்கள்.\nபுதுச்சேரியில் தங்கியி���ுந்த, எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை, ஐந்தாக குறைந்து போனது. ‘ஊருக்கு சென்றவர்கள், திரும்ப வாய்ப்பே இல்லை என்ற நிலையில் சென்னையில் முதல்வர் கூட்டும், எம்.எல்.ஏ.,க் கள் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு அதிகம்’ என்று செய்தி பரவியது.\nஇதனால், அதிர்ந்துபோன தினகரன் தரப்பினர் ஊர் திரும்பியவர்களை மீண்டும் புதுச்சேரி அழைத்து வர தீவிரமாக இறங்கினர்.\nஅவர்களது முயற்சியின் பலனாக, ஓடிச்சென்ற அத்தனை, எம்.எல்.ஏ.,க்களும் நேற்று முன் தினம் இரவோடு, இரவாக, புதுச்சேரி சொகுசு விடுதிக்கு ஓடோடி வந்துவிட்டனர்.\nபுதுச்சேரி பக்கமே வராமல் இருந்த வெற்றிவேல், எம்.எல்.ஏ.,கூட நேற்று சொகுசு விடுதிக்கு வந்து சேர்ந்து விட்டார். என்ன நடந்தது என்று ரகசிய விசாரணை செய்ததில் ‘அவர்களுக்கு தேவையானது’ செய்யப்பட்டுள்ளதாம். அதனால், உடனே கிளம்பிவிட்டார்கள் என்கிறார்கள்.\nஇந்நிலையில், நேற்று காலை, எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசனை நடத்தினார்கள். பின்னர், எம்.எல்.ஏ.,வெற்றிவேல் தலைமையில் எல்லா எம்.எல்.எ.,க்களும் பத்திரிகையாளர்களை சந்தித்து, ‘நாங்கள் யாரும் ஓடிவிடவில்லை.எதிரணிக்கு தாவி விடவும் இல்லை’ என்று அவர்களாகவே வாக்குமூலம் அளித்தனர்.\nபுதுச்சேரியில், 15 நாட்களாக தங்கியிருந்த அவர்களை, நிருபர்கள் தேடிச் சென்று பேசினாலும், பதில் கூறாமல் திருப்பிக்கொண்டு சென்ற அவர்கள், நேற்று அவர்களாகவே முன்வந்து பேட்டி கொடுத்தது புரியாத புதிராகவே உள்ளது\nPrevious articleபோராட்ட களத்தில் பெண் போலீசிடம் ஆண் போலீஸ் சில்மிஷம்..\nNext articleகல்லூரியில் மதுபோதை சோதனை.. மாணவர்கள் அதிர்ச்சி..\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\n பன்னீர்செல்வத்தின் காலை வாரிய தொண்டர்\nபரிகாரம் செய்வதாக பலாத்காரம்: பெங்களூர் ஜோதிடர் கைது\n பிரிட்டன் நாடாளுமன்றத்தில் டிரம்புக்கு கண்டனம்\nஒரே எண்ணில் 19கார் வாங்கிய பாஜக முதல்வர்\n ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு மம்தா கடும் எச்சரிக்கை..\n‘அத்தப்பூ’ கோலத்துடன் மலையாளிகளின் ஓணம் பண்டிகை..\nகூகுளின் புதிய சேவை என்ன தெரியுமா\nஅமெரிக்கா, பர்மாவுக்கு கத்தார் அரசு நேசக்கரம்\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nநடிகை பாவனா திருமண ஆல்பம்\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\nமத்திய அரசின் ‘அனைவருக்கும் வீடு திட்டம்’..\nமாமியாரை அடித்து உதைக்கும் மருமகன்\n எடப்பாடி, பன்னீர் பரிசாக வழங்க முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/special-astro-predictions/who-is-this-kubera-who-enriches-wealth-118020700039_1.html", "date_download": "2018-10-22T02:30:33Z", "digest": "sha1:YRGTREVJ5KEG6MP5A5SNTOJZTIOCHWD2", "length": 13976, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "செல்வத்தை அள்ளித்தரும் இந்த குபேரன் யார்? | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 22 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசெல்வத்தை அள்ளித்தரும் இந்த குபேரன் யார்\nசிவபெருமான் உலகத்து செல்வம் முழுவதையும் குபேரனிடம் ஒப்படைத்து, உழைக்கின்ற மக்களுக்கு அவரவர் விதிப்பயனுக்கு ஏற்ப கொடுத்து வர கட்டளையிட்டார். மகாவிஷ்ணுவின் மனைவி யான மகாலட்சுமி எட்டு விதமான சக்திகளை பெற்றாள்.\nதனம், தானியம், சந்தானம் உள்ளிட்ட எட்டு வித சக்தி பெற்ற இவரது சக்திகள் அனைத்தையும் சங்க நிதி, பதும நிதி என்பவர்களிடம் ஒப்படைத்தாள். இவர்களை தன் கணக்குப்பிள்ளையாக நியமித்துக் கொண்டார் குபேரன். அவர்கள் குபேரனின் இருபுறமும் அமர்ந்தனர்.\nகுபேரன் அருளாட்சி நடத்த, அழகாபுரி என்ற பட்டினத்தை விசுவகர்மா உருவாக்கி கொடுத்தார். அங்கு அரண்மனையில் ஒரு ஆசனத்தில் தாமரை மலர் ஏந்தி, மீன் ஆசனத்தில் போடப்பட்ட, பட்டு மெத்தை மீது அமர்ந்து குபேரன் ஆட்சி செலுத்தி வந்தான். இவரது வலதுபுறத்தில் சங்க நிதியும், இடது புறத்தில் பத்ம நிதியும் அமர்ந்து இருப்பார்கள். சங்க நிதி கையில் சங்கு வைத்திருப்பார். இவர் தான் குபேரனிடம் செல்வம் பெற அனுமதி கொடுப்பார். இவரது கை வரத முத்திரை தாங்கி இருக்கும். தாமரையும், சங்கும் செல்வத்தின் அடையாளங்கள் ஆகும்.\nகுபேரனின் தகப்பனார் ஒரு ரிஷி. தாயாரோ அசுர குலத்தைச் சேர்ந்தவர். குபேரன் ராவணனுக்கு சகோதர முறை. அந்தச் சகோதரனாலேயே இவரது நகரம் கைப்பற்றப்பட்டு விட லட்சுமியின் அருளால் தனி நகரத்தை ஏற்படுத்தி கொண்டார். இவர் தவம் செய்து அந்தத் தவ பலத்தினால் சங்கநிதி, பதுமநிதி போன்ற நவநிதிகளுக்கும் அதிபதியானார்.\nகுபேரனை ஒருவர் மனமுருகிப் பிரார்த்தித்தால், குபேரன் வழங்கும் குபேர செல்வம் அந்த பக்தருக்கு திடீர் செல்வமாக வந்து சேரும். அதாவது லாட்டரி, அறக்கட்டளைகளை ஏற்படுத்தி அடையும் சுய லாபம் போன்றவையே அச்செல்வங்கள். திடீரென இந்த செல்வம் எப்படி ஒருவருக்கு வந்ததோ அதைப் போன்றே விரைவில் மறைந்துவிடவும் செய்யும்.\nஎனவே இத்தகைய செல்வத்தை பெற்றவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு மரம் நடுதல், அன்னதானம், படிக்கும் குழந்தைகளுக்கு இலவசமாகக் கல்வி வழங்குதல், ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது போன்ற பொது காரியங்களில்செலவழிக்க வேண்டும். மூன்று தலை முறைகள் வரையிலாவது அந்த செல்வம் கீழிறிங்காமல் நிலைத்திருக்கும்.\nகுபேர லிங்கம் படத்தைப் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள். பண வருமானம் குறையாது.\nகடவுள் மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்துவிட காரணம் தெரியுமா\nவீட்டில் விளக்கேற்றிய பின் தலை வாரக்கூடாது என்று சொல்ல என்ன காரணம்\nநினைப்பதை ஆழ்மனதில் பதியவைக்கும் குபேர முத்திரை\nமகாலட்சுமி நிலைத்திருக்க குடும்ப பெண்கள் செய்ய வேண்டியது\nலட்சுமி அருளால் நிலையான செல்வம் வந்து சேரும்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellainanban.com/2008/09/blog-post.html", "date_download": "2018-10-22T01:14:53Z", "digest": "sha1:RMSEZNQRBBYQ5OUGDLX5JGDTAGKSERJQ", "length": 25274, "nlines": 266, "source_domain": "www.nellainanban.com", "title": "சக்கரக்கட்டி - சல்பேட்டாக் கட்டி... | நெல்லை நண்பன்", "raw_content": "\nசக்கரக்கட்டி - சல்பேட்டாக் கட்டி...\nஇது வரைக்கும் நான் சில நல்ல, மனச பாதிச்ச படங்களுக்கு மட்டும் தான் விமர்சனம் பண்ணிருக்கேன். எந்த ஒரு படத்துக்கும் தரக்குறைவான விமர்சனம் பண்ணினதே கிடையாது. சில பதிவர்கள் ஒரு சில படங்கள பாத்துட்டு ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவோ,ஏதோ சுயபச்சாதாபம் காரணமாகவோ கொலவெறி பதிவுகள் போட்டு பாத்ருக்கேன். ஆனா முதன்முறையா இந்தப் படத்துக்கு ஒரு கேவலமான விமர்சனம் பண்றேன். ஒரே ஒரு காரணம் தான். கடந்த 2 மாசமா, ஒரு நாள் விடாம கேட்டு கேட்டு,என்னெனவோ கற்பணை பண்ணி வச்சிருந்த ஏ.ஆர்.ரஹ்மானோட 5 முத்தான பாடல்கள் நாசாமாக்கப் பட்ருக்குன்னு ஒரு கொலவெறில இந்த பதிவ போடுறேன்.\nமுதல்ல படத்தோட ஹீரோ மற்றும் அவரோட நண்பர்களோட கதாப்பாத்திரம். எல்லா காலேஜ்லயும், எல்லா கம்பெனிலயும் சில பீட்டர் கேரக்டர்கள் இருக்கும், நம்ம வாழ்நாள்ல இவன் கூடல்லாம் சேந்துரவே கூடாதுனு நமக்கு நாமே சுய சத்தியம் பண்ணி வைராக்கியத்தோட வாழுவோம் பாருங்க. அப்படிப்பட்ட நாலு பேரோட கதைதான் இது . \"Hey Dude, Life is a COLA da.. She is a MALA da\" அப்படினு எப்பவுமே 'தமிழ்னா இன்னாது' அப்படினு சீன் போட்டு கடுப்ப கிளப்புற கூட்டத்தோட கதை.\nஇத வாசிக்குற உங்களுக்கு ஒரு கேள்வி.. ஒரு ஐந்து நண்பர்கள் ஒண்ணா உக்காந்து பேசிக்கிட்டு இருக்கீங்க. ஒரு நண்பர் உங்கள பயங்கரமா கிண்டல் பண்றாரு. உங்களோட ரியாக்ஷன் என்னவா இருக்கும்.\"இவரு பெரிய --------\" கோடிட்ட இடத்துல அவங்கவங்க தகுந்தாப்ல ஏதோ ஒண்ணு நிரப்பிக்கோங்க. கிட்டத்தட்ட இந்த மாதிரிதான ஏதாவது சொல்லுவீங்க. இந்தப் படத்துலயும் அப்படி ஒரு காட்சி. படத்தோட ஹீரோ சாந்தணுவ அவரு நண்பர்கள் ஓட்டுற மாதிரி ஒரு காட்சி. அதுல கடுப்பாகுற சாந்தனு பேசுற டைலாக் என்ன தெரியுமா\nபடம் முழுக்க முழுக்க சாந்தணு தமிழத் தவிர எல்லா மொழிலயும் பேசுறாரு. அது மட்டுமில்லாம, அவரு பேசுறதுல பல ஆங்கில வார்த்தைகள் GRE, TOEFL, BEC எழுதுனவங்குளுக்கே புரியாததா இருக்கு. படத்துல லட்டு லட்டா 2 நாயகிகள். ஆனா 2 பேருமே \"என்னா ஜொல்ழுற... முத்தும் ஹேக்குற... உங்கி வீடி எங்கிருக்கா\"னு தமிழ நாரசப்படுத்தீருக்காங்க.இது தவிரவும் படத்துல வர்ற எல்லாக் கதாப்பாத்திரங்களுமே பூமி இல்லாத ஒரு அந்நிய கிரகத்துல வாழுற மாதிரியே நடிச்சுருக்காங்க. அதுலயும் ஹீரோவோட நண்பர்களா வர்ற நாலு பேருல ஒருத்தன் கெடச்சிருந்தா கூட தியேட்டர்ல கல்லாலயே அடிச்சு துரத்திருப்பாங்க.\nசரி நடிப்பு, வசனம்தான் இப்படி மொக்கையா இருக்கு, திரைக்கதைல ஏதாவது பண்ணீருப்பாங்கணு பாத்தா படம் மொத்தமுமே எதார்த்ததுக்கும், இயல்புக்கும் அப்பாற்பட்டதாவே இருக்கு. ஹீரோ ஹீரோயினுக்கு காதல சொன்ன காட்சியாகட்டும், அவரு வேதிகா வீட்டுக்கு போற மாதிரி கனவு காணுற காட்சியாகட்டும், இல்ல இதுல தான் எல்லாமே இருக்குனு அவங்களே சொல்லிக்குற கிளைமாக்ஸ் காட்சியாகட்டும், எதுலயுமே எதுவுமே சத்தியமா புரியல. அப்பாகிட்ட காசிருக்குன்ற ஒரேயொரு காரணத்துக்காகவே டைரக்டர் ஆகிட்டியா கலாபிரபு. கொஞ்சம் சினிமான்னா என்ன, கதை திரைக்கதைன்னா என்னனுலாம் தெரிஞ்சுகிட்டு வந்தீங்கன்னா, நல்லா இருக்கும்.\nகொலைவெறி மிக முக்கிய காரணம் #5:\nமருதாணி, சின்னம்மா சிலகம்மா, நான் எப்போது பெண் ஆனேன், இந்த மூணு பாட்டுமே காலத்துகும் நின்னுருக்க வேண்டிய ரஹ்மானோட மெலடி மெட்டுக்கள். ஆனா தேவையே இல்லாம கிராபிக்ஸ் லாம் புகுத்தி பாட்டெல்லாம் படு மோசமா எடுத்துருக்காங்க. \"டாக்சி டாக்சி\". என்ன கொடுமை சார் இது. நண்பர்கள்ன்ற பேர்ல நடிச்சிருக்கிற நாலு லூசு பசங்களுக்காகவா ரஹ்மானோட இவ்வளவு உழைப்பும், நாசமா போச்சு.\nவெள்ளித்திரை படத்துல பிரகாஷ்ராஜ் ஒரு வசனம் பேசுவாரு, இந்தப்படத்துக்கு மிகவும் பொருத்தமான வசனம்... \"தமிழனுக்கு தமிழ்ல படம் எடுங்கடா, டேய்\".\nஎங்க ஊர் திருநெல்வேலிங்க. எங்க ஊர்ப்பக்கமெல்லாம் இந்தப்படத்துக்கு இப்படி தான் கமென்ட் இருந்திருக்கும் \"ஏலேய் என்னதிது.. இந்த பயபுள்ளக்கி என்ன இங்க்லீஷ் தொரன்னு நெனப்பா என்னதிது.. இந்த பயபுள்ளக்கி என்ன இங்க்லீஷ் தொரன்னு நெனப்பா தியேட்டர்காரனுவளா, வெளிய சக்கரக்கட்டினு தமிழ் பட போஸ்டர் ஒட்டிகிட்டு இங்கிட்டு என்னா, இங்கிலீஷு படத்தப் போடுதீயளா தியேட்டர்காரனுவளா, வெளிய சக்கரக்கட்டினு தமிழ் பட போஸ்டர் ஒட்டிகிட்டு இங்கிட்டு என்னா, இங்கிலீஷு படத்தப் போடுதீயளா\nஇந்தப்படத்துல, ஒரெயொரு ஆறுதலான விஷயம்.\nஅப்படினு ஏதாவது ஒண்ணு சொல்லலாம்னு என் மூளைய பயங்கரமா கசக்கி யோசிச்சு பாத்தேன். தயவு செய்து தப்பா நெனக்காதீங்க. அப்படி எதுவுமே இல்ல.\nஅலை, தூண்டில், மச்சக்காரன், பழனி, திருப்பதி, வல்லவன், 'சாம் ஆண்டர்சனின்' யாரோ யாரோ ... இந்த மாதிரி படங்கள்லாம் விரும்பி பாக்குற மனசு உங்களோடதா தயவு செய்து இந்தப் படத்தையும் கண்டிப்பா போய் பாருங்க.\nகிறுக்குனது :: ராம்குமார் - அமுதன் at 9/28/2008 01:47:00 AM\nவகைதொகை சக்கரக்கட்டி, சினிமா, நக்கல்\n18 பேர் சொன்னது என்னான்னா..:\nராம்குமார் - அமுதன் said...\nஎல்லாத்தையும் சொல்லிட்டு சாம் ஆண்டர்சன் படத்தை சொல்ற பார்த்தியா அதை மட்டும் நான் கண்டிக்கிறேன் :)\n//அலை, தூண்டில், மச்சக்காரன், பழனி, திருப்பதி, வல்லவன், 'சாம் ஆண்டர்சனின்' யாரோ யாரோ ... இந்த மாதிரி படங்கள்லாம் விரும்பி பாக்குற மனசு உங்களோடதா தயவு செய்து இந்தப் படத்தையும் கண்டிப்பா போய் பாருங்க.//\nஅண்ணா, என்னங்கணா என்னோட படங்கள விட்டுட்டீங்க\nநல்ல வேளை முன்னாடியே சொன்னீவ...நா எஸ்கேப்\nஆனாலும் தல றஃமான பத்தி சொல்லிருக்கீங் பாருங்க இதுக்காக உங்கள பாராட்டணும்.\nராம்குமார் - அமுதன் said...\nஎல்லாத்தையும் சொல்லிட்டு சாம் ஆண்டர்சன் படத்தை சொல்ற பார்த்தியா அதை மட்டும் நான் கண்டிக்கிறேன் //\nதல... சாம் ஆன்டர்சன் படமாவது பசங்களோட பாத்து என்ஜாய் பண்ரதுக்கு ஓ.கே... இது வேற மாதிரி.. சூர மொக்க...\nராம்குமார் - அமுதன் said...\n//அலை, தூண்டில், மச்சக்காரன், பழனி, திருப்பதி, வல்லவன், 'சாம் ஆண்டர்சனின்' யாரோ யாரோ ... இந்த மாதிரி படங்கள்லாம் விரும்பி பாக்குற மனசு உங்களோடதா தயவு செய்து இந்தப் படத்தையும் கண்டிப்பா போய் பாருங்க.//\nஅண்ணா, என்னங்கணா என்னோட படங்கள விட்டுட்டீங்க\nஅண்ணா, உங்க படத்துல கமெர்ஷியல் எலெமெண்ட்னு ஏதாவது ஒண்ணாவது இருக்கும்... அட்லீஸ்ட் ஒரு பாட்டாவது இருக்கும்.. இது எதுவுமே இல்லீங்கணா...\nராம்குமார் - அமுதன் said...\nநல்ல வேளை முன்னாடியே சொன்னீவ...நா எஸ்கேப்\nகண்டிப்பா மது... தயவு செய்து தப்பிச்சுக்கோங்க...\nராம்குமார் - அமுதன் said...\nஆனாலும் தல றஃமான பத்தி சொல்லிருக்கீங் பாருங்க இதுக்காக உங்கள பாராட்டணும்.//\nகண்டிப்பா இல்லைங்க... பாட்டெல்லாம் கேட்டுட்டு பயங்கர எதிர்பார்ப்போட தாங்க போனேன்... ரொம்பவே ஏமாந்துட்டேன்...\nராம்குமார் - அமுதன் said...\n//அண்ணா, என்னங்கணா என்னோட படங்கள விட்டுட்டீங்க //\nஅண்ணா - உங்க படத்தை சேர்க்கணும்னா, அவர் ஒரு தனிபதிவே எழுதியிருப்பாருங்கணா அழகியதமிழ்மகன், சக்கரகட்டி என்று ரகுமானின் போறாதகாலம் தொடரும்போல அழகியதமிழ்மகன், சக்கரகட்டி என்று ரகுமானின் போறாதகாலம் தொடரும்போல \nராம்குமார் - அமுதன் said...\n//அழகியதமிழ்மகன், சக்கரகட்டி என்று ரகுமானின் போறாதகாலம் தொடரும்போல \nமனசு ரொம்பவே கஷ்டமா இருக்கு.. ரஹ்மான் இனிமேல் கதையா நல்லா கேட்டு முடிவு பண்ணி இசை அமைச்சா நல்லா இருக்கும்...\nராம்குமார் - அமுதன் said...\nரகுமானிற்க்கு அடுத்த படங்கள் இரண்டும்(மர்மயோகி, எந்திரன்) அதிரடி சரவெடி தான் அதனால் இந்த டப்பா படங்களுக்கு இசை அமைத்தது மறந்துபோகட்டும். என் சுவாசக் காற்றே பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனால் படம் பப்படம். அரவிந்த சுவாமியின் திரைப்பட வரலாற்றையே மாற்றிய படம் அது.\nவாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...\nநெல்லை / சென்னை, தமிழ்நாடு, India\nகொஞ்சம் பீலிங்ஸ்... கொஞ்சம் டீலிங்ஸ்... நெல்லையில் பிறந்து, வளர்ந்து, பொறியியல் படித்து இப்பொழுது சென்னை Hexaware நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு அப்பாவி சொவ்வொறையாளர். I mean Software Programmer. மேலும் விவரங்களுக்கு : http://ramkumarn.com\nசக்கரக்கட்டி - சல்பேட்டாக் கட்டி...\nநச்னு ஒரு கதை (3)\nவழக்கு எண் 18/9 (2)\nவிண்ணைத் தாண்டி வருவாயா (1)\nவிஷ்வரூபம் - ஒரு பயண அனுபவம்...\nசத்தியவேடு ... இந்திய வரைபடத்தில் ஆந்திராவில் இப்படி ஒரு ஊர் இருப்பது கடந்த புதன் , வியாழன் கிழமை வரை அவ்வூர்க்காரர்களைத் தவி...\nநண்பன் - ஆல் இஸ் வெல் - ஆல்வேஸ் வெல்.\nநண்பன் பார்த்தாகி விட்டது. மனதுக்குள் ரம்மியமாக இருக்கிறது. வழக்கமான நல்ல கரம் மசாலா விஜய் படம் பார்த்து விட்டு வந்தால் இருக்கும் ஆராவாரமான ...\nஅலெக்ஸ் பாண்டியன் - உலக சினிமாவின் உச்சம்.\nஅலெக்ஸ் பாண்டியன் - பயங்கர போண்டியான் - அய்யய்யோ பூண்டியான்... கேவலம், மட்டம், மகா மோசம்... யாரையும் படம் பார்க்க விடாமல் செய்ய வேண்டி இன்...\nமறக்க முடியல மங்கை சார் \nமங்கை சார்@ மங்கை மணவாளன். திருநெல்வேலி மாவட்டத்துல இருக்குற அத்தனை +2 படிச்சவஙக்ளுக்கும் பரிட்சயமான பெயர். அவர் எளிமையின் எடுத்துக்காட்டு அ...\n\"3\" திரைப்படம் - 3 ரியாக்ஷன்ஸ்\n3 திரை ப் படத்தோட விமர்சனத்த நம்ம 3 ரியாக்ஷன் படங்கள்ல பாக்கலாம். ஹலோ ப்ரம்மி சார்... \"3\" படம் பாத்துட்டீங்க போல... ம்ம்ம்ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/indraya-dhinam/21069-indraya-dhinam-15-05-2018.html", "date_download": "2018-10-22T02:06:02Z", "digest": "sha1:NKQQ2AN6P4NIEILMJRKVLJYPWRRSA4FH", "length": 4546, "nlines": 74, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்றைய தினம் - 15/05/2018 | Indraya Dhinam - 15/05/2018", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண��மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nஇன்றைய தினம் - 15/05/2018\nஇன்றைய தினம் - 15/05/2018\nஇன்றைய தினம் - 19/10/2018\nஇன்றைய தினம் - 18/10/2018\nஇன்றைய தினம் - 17/10/2018\nஇன்றைய தினம் - 16/10/2018\nஇன்றைய தினம் - 15/10/2018\nஇன்றைய தினம் - 12/10/2018\nவெஸ்ட் இண்டீஸை பந்தாடி இந்தியா அபார வெற்றி\n” - ரசிகர்கள் கேள்விக்கு ‘த்ரிஷா’வின் ட்விட்டர் பதில்கள்\n'இனி 41 ஆண்டுகள் கழித்தே சபரிமலைக்கு வருவேன்' பதாகையை ஏந்திய சிறுமி \nமுடிந்தது புரட்டாசி.. உயர்ந்தது கறிக்கோழி விலை..\nலஞ்சம் பெற்றதாக புகார் - சிபிஐ சிறப்பு இயக்குநர் மீதே வழக்குப்பதிவு \n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/profile/yalini?page=150", "date_download": "2018-10-22T01:08:04Z", "digest": "sha1:IUVVGYX2UHGDEKMUNJLSBOMVX434OLSH", "length": 9062, "nlines": 156, "source_domain": "jaffnaboys.com", "title": "Yalini on newJaffna.com", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் குடித்துவிட்டு வாகனம் ஓடுபவர்களுக்கு கடும் தண்டனை\nமதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகள் மற்றும் ஓட்டுனர்;களுக்கு ஆகக்கூடியது 3 மாத விளக்கமற...\nயாழ் மணியம்தோட்டப் பகுதியில் இளைஞனின் தொலைபேசியை அடித்துப் பறித்தவர்கள் கைது\nயாழ்ப்பாணம், மணியந்தோட்டம் பகுதியில் வீதியால் சென்ற இளைஞனை தாக்கி 35 ஆயிரம் ரூபாய் பெறுமதி...\nயாழ் கோட்டைப் பகுதியில் வறுமை காரணமாக சிறுவர் துஸ்பிரயோகம்\nயாழ்ப்பாணம் கோட்டைப்பகுதி உள்புறமும் வெளிப்புறமும் பச்சிளம் சிறுவர்கள் விற்பனையில் ஈடுபட்...\nநாளை யாழ்ப்பாணம் வரவுள்ளார் ஜனாதிபதி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா நாளை மறுதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.\nநிரந்தர சமாதானம் ஏற்படுவதற்கு கலப்புத் திருமணங்கள் நடைபெறவேண்டும்\nஇலங்கையில் வடமாகாணத்தின் புதிய ஆளுனராக பொறுப்பேற்றுள்ள ரெஜினோல்ட் குரே, சாதி, சமயம், இனம்...\nஆயுதம் ஏந்தி போராடியவர்களை அரைவயிற்றுக் ���ஞ்சிக்காப் போராடும் அவலநிலையில்\nயுத்தம் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் கடந்த போதிலும் தற்போதும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் ப...\nமாணவர்கள் சிலரின் துர்நடத்தையால் சீரழிகின்றது வடமராட்சி கொற்றாவத்தை\nவடமராட்சி கொற்றாவத்தைப் பகுதியில் உள்ள அமெரிக்கன்மிசன் தமிழ்க்கலவன் பாடசாலையைச் சேர்ந்த மா...\nயாழ்ப்பாணத்தில் கருங்குளவி தாக்கி குடும்ப பெண் உயிரிழப்பு\nவேப்பிட்டி காட்டுக்குள் விறகு வெட்டிக்கொண்டிருந்த பெண்ணை கருங்குளவிகள் கொட்டியதால் அவர் உய...\nபொலிஸ் நிலையங்கள் அமைந்துள்ள காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை\nயாழ்.மாவட்டத்தில் பொலிஸாரினால் கையகப்படுத்தி வைக்கப்பட்டுள்ள பொது மக்களின் 18.6 ஏக்கர் காண...\nபோதைப் பொருள் கடத்தலின் மையப்பகுதியாக மாறியது யாழ்ப்பாணம்\nயாழ்.பண்ணைப் பகுதியில் 13 பொதிகளில் வைக்கப்பட்ட 26 கிலோ நிறையுடைய கேரள கஞ்சாவுடன் 3 சந்தே...\nவித்தியா கொலை வழக்குத் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் துறையினருக்கு நீதவான் கடும் தொனியில் உத்தரவு\nபுங்குடுதீவு மாணவி கொலை தொடர்பில் குற்றப்புலனாய்வு துறையினரால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசா...\nஉங்களை லைன்ல விட்டு சுட வேணும்\nஎதிர்வரும் 25ம் திகதி நடைபெறவுள்ள வடக்கு மாகாணசபை அமர்வுக்கு செல்லும் வடக்கு முதலமைச்சர் ம...\nதனியார் பஸ் நடத்துனரின் கொடூரச் செயல் மாணவனை படுகாயமாக்கியது\nதனியார் பஸ் நடத்துனரின் பொறுப்பற்ற செயலால், பாடசாலை மாணவன் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில...\n ஐங்கரநேசனுக்கு பிடிவிறாந்து பிறப்பிக்க முற்பட்டது நீதிமன்றம்\nகழிவு ஓயில் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, வடமாகாண அமைச்சர்...\nகொள்ளிக்கட்டையால் முதுகு சொறிகின்றாரா வடக்கு முதலமைச்சர் \nவாரம் வடக்கு மாகாணசபையில் ஆளும் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து முறன்பாடுகளும் அதனைத் தொடர்ந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhavipanthal.blogspot.com/2010/08/pura-naanooru.html", "date_download": "2018-10-22T01:10:52Z", "digest": "sha1:MUUJY23QSETKCMHMB4LVQHFEIYXSENMW", "length": 47934, "nlines": 379, "source_domain": "madhavipanthal.blogspot.com", "title": "மாதவிப் பந்தல்: புறநானூற்றில் தமிழ்க் கடவுள்!", "raw_content": "\nஅங்கு ஏதும், நான் உன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்\nPick a Label (பொருள் வரிசை)\nLabelsSaivam(49)சைவம்(48)தமிழ் இலக்கியம்(45)ஆண்ட��ள்(44)Thiruppaavai(36)திருப்பாவை(36)சங்கத்தமிழ்(35)paavai_book(32)PaavaiPodcast(30)TamilTwitterFM(30)rangananna(29)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)பதிவர் வட்டம்(26)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)முருகன்(23)murugan(22)தமிழ்க் கடவுள்(20)tamizh kadavul(19)ஆழ்வார்(19)***(18)Tirumala(18)சமூகம்(17)நட்சத்திரம்(17)நாயன்மார்(16)இராமானுசர்(14)Community(13)Meaning of Om Namo Narayanaya(10)brahmotsavam(10)tamizh isai(10)திருமலைப் பிரம்மோற்சவம்(10)Nation(9)சினிமா(9)பெரியாழ்வார்(9)சைவ-வைணவம்(8)டகால்ட்டி(8)திருவரங்கம்(8)Christianity(7)இராமாயண விருந்து(7)சரணாகதி(7)தமிழ் ஈழம்(7)திருமலைக் கதைகள்(7)பிள்ளையார்(7)தேவாரம்(6)நம்மாழ்வார்(6)Meaning of Narayanaya(5)அறிவியல்(5)ஆச்சார்யர்கள்(5)சிறுகதை(5)தமிழ் இலக்கணம்(5)தியாகராஜர்(5)திருமங்கையாழ்வார்(5)நாராயணாய(5)மகளிர்(5)மீள்பதிவு(5)அனுமன்(4)அருணகிரி(4)கம்பர்(4)சுய புராணம்(4)தில்லை(4)Destination Unknown(3)Islam(3)Meaning of Om(3)languages2tamil(3)will god get moksham(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(2)கதை(2)கற்பனை(2)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)குமரன்(2)சமையல் குறிப்பு(2)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)தமிழிசை(2)தமிழ்நாடு(2)திருக்குறள்(2)திருப்பாணாழ்வார்(2)திருமழிசையாழ்வார்(2)துலுக்கா நாச்சியார்(2)தொடர்கதை(2)நமோ(2)நேர்காணல்(2)பாரதியார்(2)பிரகலாதன்(2)பொன்னியின் செல்வன்(2)முருகவாரணமாயிரம்(2)மொக்கை(2)108(1)300(1)365paa(1)Advaitam(1)Baby Bathing For Dummies(1)Blog Politics(1)Blogayanam(1)Currency(1)Difference of Opinion(1)Economics(1)Folk in Tamil Cinema(1)Imaginary News(1)MR Radha(1)MS Subbulakshmi(1)Michelle Obama(1)My Best of 2007(1)National Anthem(1)PaavaiPod01(1)PaavaiPod02(1)PaavaiPod03(1)PaavaiPod04(1)PaavaiPod05(1)PaavaiPod06(1)PaavaiPod07(1)PaavaiPod08(1)PaavaiPod09(1)PaavaiPod10(1)PaavaiPod11(1)PaavaiPod12(1)PaavaiPod13(1)PaavaiPod14(1)PaavaiPod15(1)PaavaiPod16(1)PaavaiPod17(1)PaavaiPod18(1)PaavaiPod19(1)PaavaiPod20(1)PaavaiPod21(1)PaavaiPod22(1)PaavaiPod23(1)PaavaiPod24(1)PaavaiPod25(1)PaavaiPod26(1)PaavaiPod27(1)PaavaiPod28(1)PaavaiPod29(1)PaavaiPod30(1)Prayers of Women(1)Ram Sethu(1)Sandhya Vanthanam(1)Tamil Cinema(1)Tech(1)Thanksgiving(1)Valentines Day(1)Xavier Thaninayagam Adigal(1)grantham(1)ilayaraja(1)kal thondri man thondra(1)pithukuli(1)seetha kalyana vaibhogame(1)senthilnathan(1)vaali-anjali(1)wishes(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அறிஞர் அண்ணா(1)அல்குல்(1)இராவணன்(1)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)கஜேந்திரன்(1)கண்ணன்(1)கமலஹாசன்(1)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)குமரகுருபரர்(1)குறுங்குடி(1)குறுந்தொகை(1)குலசேகரன் படி(1)கூரத்தாழ்வான்(1)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சாஸ்திரம்(1)தசாவதாரம்(1)தமிழாக்கம்(1)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தாலாட்டு(1)திருக்கச்சி நம்பி(1)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருவகுப்பு(1)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தேசிய கீதம்(1)தை-01(1)நாட்டுப்புறப் பாடகள்(1)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பறை(1)பித்துக்குளி(1)பிள்ளைத் தமிழ்(1)பெருமாளுக்கே கொசுவத்தி(1)மதுரகவியாழ்வார்(1)மனீஷா பஞ்சகம்(1)மயிலாடுதுறை(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீனாட்சி(1)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\n(3)wishes(1)Xavier Thaninayagam Adigal(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அந்தணர் அல்லாதார்(3)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அமெரிக்கா(3)அருணகிரி(4)அல்குல்(1)அறிஞர் அண்ணா(1)அறிவியல்(5)அனுமன்(4)ஆச்சார்யர்கள்(5)ஆண்டாள்(44)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆம்பல் ஆம்பல்(2)ஆலயச் சீர்திருத்தம்(3)ஆழ்வார்(19)இராமதாசர்(2)இராமாயண விருந்து(7)இராமானுசர்(14)இராவணன்(1)இளையராஜா(2)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)ஓம்(3)கடவுள் உண்டா இல்லையா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன���(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம���மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)பெரியாழ்வார்(9)பெருமாளுக்கே கொசுவத்தி(1)பொன்னியின் செல்வன்(2)மகளிர்(5)மதுரகவியாழ்வார்(1)மயிலாடுதுறை(1)மனீஷா பஞ்சகம்(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீள்பதிவு(5)மீனாட்சி(1)முதலாழ்வார்கள்(3)முருகவாரணமாயிரம்(2)முருகன்(23)மொக்கை(2)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)வாரணமாயிரம்(3)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஜிரா(3)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\nசிலப்பதிகார Dancer மாதவியோட பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா\nமாதவிப் பந்தல் மேல், பல் கால் குயில் இனங்கள் கூவின காண் - என்பது நம் கோதைத் தமிழ்\nமாதவி என்பது வசந்தமல்லி/ குருக்கத்திச் செடி\nஅது ஆண்டாள் வீட்டுப் பந்தலில் படர்ந்து, கமகம-ன்னு மணம் வீ்சுது\nமாதவிப் பந்தல் மேல், எங்கிருந்தோ வரும் குயில்கள்லெல்லாம் வந்தமர்ந்து, பண் இசைக்கின்றன\nஇந்த மாதவிப் பந்தலில் நீங்களும் குயில்களே\nமாதவிப் பந்தல் \"வைணவ வலைப்பூ\" என்று சொல்வதில் ஒரு சிலருக்கு மட்டும் \"இனம் புரியாத\" ஆர்வம்:) - ஆனால் பந்தல் வைணவப் பூ அல்ல\nமாதவிப் பந்தலில் முதன்மை பெறுவது:\n1. மானுடம் - அது சார்ந்த ஆன்மீகம்\n2. தமிழ் - அதை முன்னிறுத்தும் ஆன்மீகம்\nசாதி மறுப்பும், தமிழ் ஏற்றமும் எங்கெங்கு எல்லாம் தலை நிமிர்ந்து உள்ளதோ...\nஅவை அத்தனையும் பந்தலில் பேசப்பட்டுள்ளது பேசப்படும்\n\"அடியார்களைக் குலம் விசாரிப்பவன் பெற்ற தாயை யோனி விசாரிப்பவன் ஆகின்றான்\" - இராமானுசர்\nஇப்படியான அறத் துணிவும்/பெரியார் உள்ளமும் உள்ள எந்த நெறியும் பந்தலுக்குச் சொந்த நெறியே, கந்த நெறியே\n சில வீட்டில், பெண்கள், இட்லிக்கு மாவரைச்ச ஒடனேயே, உப்பு போட்டுற மாட்டாங்க ராவுக்குத் தூங்கப் போவையில, கல்லுப்பைக், கையால அ...\n\"தமிழ்ப் புத்தாண்டு\" ங்கிற ஒன்னே கிடையாது\nCrux of this Post: 1. தமிழ்ப் புத்தாண்டு நாள் = பண்டை இலக்கியங்களில் கிடையாது Itz a latter day practice 2. சித்திரை / ருத்ரோத்காரி வரு&#...\nதைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு\n(Murugan Bhakti Network-இன் முதன்மைத் தளமான murugan . org அதில், தைப்பூசச் சிறப்புப் பதிவாய் எழுதித் தர இயலுமா என்று ஆசிரியர் திரு. Patrick...\nதலைப்பைப் பார்த்து யாரும் சூடாக வேண்டாம்:) \"மாதவிப் பந்தலில், இப்படியெல்லாம் பதிவுகள் வருவது எங்களை *நெருடும்*\" ன்னு என்னிடம் உர...\nகல் தோன்றி மண் தோன்றா - தமிழ் டுபாக்கூர்\n பதிவெழுதி வருசம் ஆகி விட்டது; ஆளு பூட்டான்-னு நினைச்சிட்டீயளோ:) எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி சொல்லிப் பதி...\nநலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்&quo...\n\"இது என்னடா இது கேள்வி அதான் எல்லாருக்கும் தெரியுமே நம்ம முருகன் தான் தமிழ்க் கடவுள் இப்படியா நட்சத்திர வாரத்தில் கேள்வி கேப்பாய்ங்க...\n(முன்குறிப்பு: \"தீவிரமான\" ஆன்மீக/வைணவ வல்லுநர்கள், இதைப் படித்து விட்டு என்னிடம் கசப்பு கொள்வதைக் காட்டிலும், இந்தப் பதிவைத் தவி...\nதமிழ் இலக்கண வாத்தி லீலை\nபரவு நெடுங்கதிர்.. வளமொடு.. செந்தமிழ் “ உரைசெய ” அன்பரும்.. மகிழ வரங்களும் அருள்வாயே (திருப்புகழ்) --------- நேரடியாக Matterக்கு ...\nபுலியை முறத்தால் அடித்து விரட்டிய புறநானூற்றுத் தாய்-ன்னு சினிமா வசனத்தில் கேட்டிருப்பீங்க அல்லவா\nசங்கத் தமிழர்களின் அக வாழ்க்கையை (Family) அக-நானூறும், புற வாழ்க்கையை (Social) புற-நானூறும் காட்டுகின்றன\nபுறப் பொருள் பாடல்களாக நானூறு பாட்டுக்களின் தொகுப்பு = புற-நானூறு\n150-க்கும் மேற்பட்ட புலவர்கள் பல்வேறு காலங்களில் (சங்க காலங்களில்) பாடியது\nதமிழ்நாட்டு எல்லை, அரசர்கள், படை, மக்கள், ஆயுதம், உடை, உணவு, சமூக வாழ்க்கை, போர், கையறுநிலை, நடுகல், பெண்கள் தீப்பாய்தல்...\nஎன்று சமூகத்தின் ஏற்றம்-இறக்கம் என்று அத்தனையும் ஒளிக்காது காட்டுவது புறநானூறு\nவானியல் நிகழ்வுகள், முருகன் கோட்டம், திருமால் கோயில், வான் ஊர்தி, ஊன் சோறு, வண்டிகளுக்கு சேம அச்சு (ஸ்டெப்னி) என்று மக்கள் வாழ்வில் ஒரு தனி ரவுண்டே வரலாம்\nகுமணன், பெருஞ்சித்திரன், மாசாத்தன், இளவெழினி என்று பல கவிஞர்களின் பெயரைப் படிக்கும் போதே, பண்டைத் தமிழின் இனிமை விளங்கும்\nமன்னர்களும் சிறந்த கவிஞர்களாய் இருந்திருப்பதைக் காணலாம்\nபாண்டியன் நெடுஞ்செழியன், சேரமான் கணைக்கால் இரும்பொறை, சோழன் நல்லுருத்திரன் போன்றவர்கள் = கவிஞர்+மன்னர்\nமூவேந்தர்கள் மட்டுமில்லாது குறுநில மன்னர்களும் அதே மதிப்புடன் பேசப்படுகிறார்கள் முல்லைக்குத் தேர் தந்த பாரி, மயிலுக்குப் போர்வை ஈந்த பேகன் கதையெல்லாம் இங்கு தான்\nமன்னர்களின் பட்டப் பெயர்களை வைத்து தனி ஆய்வே நடத்தலாம்\nகரிகாற் பெரு வளத்தான், பஃறேர் இளஞ்சேட் சென்னி, ஒள்வாள் கோப்பெருஞ் சேரல், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்று பல்திறம் வாய்ந்த தமிழ் மன்னர்கள், தமிழுலா வரும் தலையாய நூல், புற-நானூறு\nஅதில், பண்டைத் தமிழ்த் தெய்வமான மாயோன் என்னும் திருமாலின் குறிப்புகள் இதோ....\nபுறநானூறு: 57 - காவன்மரமும் கட்டுத்தறியும்\n(வல்லார் - அல்லார் என்று யாதொரு பேதமின்றி, உயர்திணை/அஃறிணை அனைவருக்கும் பொதுவான மாயோன் என்று பாடுகிறார்)\nபாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்.\nபாடப்பட்டோர்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.\nவல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும்,\nபுகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன,\nஉரைசால் சிறப்பின் புகழ்சால் மாற\n(பாண்டியன் நன்மாறனை, மாயோன் போன்றவன் என்று வியந்து பாடுகிறார். வல்லமை கொண்டார்/வல்லமை இல்லாதார் என்று பேதம் பார்க்காமல் அருளும் மாயோன் போல்...புகழ் சால் பாண்டியா நன்மாறா என்று வியத்தல்\nநின்னொன்று கூறுவது உடையோன்; என்னெனின்,\nநீயே, பிறர்நாடு கொள்ளும்காலை, அவர் நாட்டு\nஇறங்கு கதிர் கழனிநின் இளையரும் கவர்க:\nநனந்தலைப் பேரூர் எரியும் நைக்க;\nமின்னு நிமிர்ந் தன்ன நின்ஒளிறு இலங்கு நெடுவேல்\nஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க; என்னதூஉம்\nநெடுதல் யானைக்குக் கந்தாற் றாவே.\nபுறநானூறு: 58 - புலியும் கயலும்\n(இருவேந்தரும் ஒருங்கே இருப்பது.....மாயோனும் வாலியோனும் ஒருங்��ே இருப்பது போல் உள்ளது என்று பாடியது\nபாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்.\nபாடப்பட்டோர்: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமா வளவனும்\nபாண்டியன் வெள்ளியம் பலத்துத் துஞ்சிய பெரு வழுதியும்.\nநீயே, தண்புனற் காவிரிக் கிழவனை; இவளே,\nமுழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக்\nகொழுநிழல் நெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத்,\nதொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது.\nநல்லிசை முதுகுடி நடுக்குஅறத் தழீஇ,\nவரைய சாந்தமும், திரைய முத்தமும்,\nஇமிழ்குரல் முரசம் மூன்றுடன் ஆளும்,\nதமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே;\nபால்நிற உருவின் பனைக்கொடி யோனும்,\nநீல்நிற உருவின், நேமியோனும், என்று\nஇருபெருந் தெய்வமும் உடன் நின் றாஅங்கு,\nஉருகெழு தோற்றமொடு உட்குவர விளங்கி,\nஇந்நீர் ஆகலின், இனியவும் உளவோ\nகாதல் நெஞ்சின்நும் புணர்ச்சி; வென்று வென்று\nஅடுகளத்து உயர்க நும் வேலே; கொடுவரிக்\nகோள்மாக் குயின்ற சேண்விளங்கு தொடுபொறி\nகுடுமிய ஆக, பிறர் குன்றுகெழு நாடே.\nபுறநானூறு: 291 - மாலை மலைந்தனனே\n(போர் வீரர்கள் மாயோனைப் போல் கருப்பாக, வெள்ளாடை உடுத்தி, வீரத்துடன் சென்றமை பற்றிப் பாடியது)\nதூவெள் அறுவை மாயோற் குறுகி\nஇரும்புள் பூசல் ஓம்புமின்; யானும்,\n(போருக்குச் செல்வோர், தூய வெள்ளை ஆடைகளை அணிந்து, கருத்துப் போய் இருக்கும் மாயோன் போல் இருந்தார்கள் , அவர்கள் பருந்துப் பறவைகள் எழுப்பும் ஒலிக் குறிப்பை அறிந்து வைத்திருந்தார்கள் என்பதைக் காட்டுகிறார் மாயோன் = கரியவன், தமிழ் மண்ணின் மைந்தன் என்று தெரிகிறது அல்லவா மாயோன் = கரியவன், தமிழ் மண்ணின் மைந்தன் என்று தெரிகிறது அல்லவா\nவிளரிக் கொட்பின், வெண்ணரி கடிகுவென்;\nஎன்போற் பெருவிதுப்பு உறுக, வேந்தே_\nகொன்னும் சாதல் வெய்யோற்குத் தன்தலை\nமணிமருள் மாலை சூட்டி, அவன் தலை\nஒருகாழ் மாலை தான்மலைந் தனனே\n(குறிப்பு: இந்தத் தொடர் சங்கப் பாடல்களுக்கான முழு விளக்கம் இல்லை திருமால் சங்க இலக்கியத்தில் எங்கெங்கெல்லாம் வருகிறான் என்பதற்கான அகச் சான்று - அறிதல் முயற்சி மட்டுமே திருமால் சங்க இலக்கியத்தில் எங்கெங்கெல்லாம் வருகிறான் என்பதற்கான அகச் சான்று - அறிதல் முயற்சி மட்டுமே\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nLabels: tamizh kadavul, சங்கத்தமிழ், தமிழ் இலக்கியம், தமிழ்க் கடவுள்\nமாயோன் என்று வரு��் வரிகளுக்கு மட்டுமே விளக்கம் உள்ளதால் என்னால் இன்னும் ஆழ்ந்து படிக்க இயலவில்லை. உரைகளின் உதவியுடன் மற்ற வரிகளுக்கும் பொருள் தெரிந்துக் கொள்கிறேன். :-)\nபனைக்கொடியோனும் நேமியோனும் இருபெருந்தெய்வம் என்று சொல்லப்பட்டுள்ளது மட்டும் இப்போது மனத்தில் நிற்கிறது. இருபெருந்தெய்வங்களில் ஒருவன் மட்டும் இன்றும் வணங்கப்பட இன்னொருவன் தமிழகத்தில் வணங்கப்படாமல் ஆனது ஏன் என்ற கேள்வியும் வலுப்படுகிறது. :-)\nபுலியை முறத்தால் அடித்த பெண் பற்றிய பாடல் உள்ளதா\nஇல்லை வழக்கம் போல உங்கள் வாய்மொழியில் கூறுவது போல \"கப்சா\"வா\nஎல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ\nஎத்தனையோ சான்றோர் & தமிழ் அறிஞர்கள்\nஅத்தனை பேருக்கும் நல் வணக்கம்\nநான்மணிக் கடிகையில் தமிழ்க் கடவுள்\nசீவக சிந்தாமணியில் தமிழ்க் கடவுள்\nசிலப்பதிகாரத்தில் பெருமாள் என்னும் தமிழ்க் கடவுள்\nமுல்லைப் பாட்டில் தமிழ்க் கடவுள்\nதிருமுருகாற்றுப்படையில் தமிழ்க் கடவுள் பெருமாள்\nமதுரைக் காஞ்சியில் தமிழ்க் கடவுள்\nபரிபாடலில் பெருமாள் என்னும் தமிழ்க் கடவுள்\nபதிற்றுப் பத்தில் தமிழ்க் கடவுள்\nஅகநானூறில் இரண்டு தமிழ்க் கடவுள்கள்\n300) ஆண்டாள் எழுதிய உயில்\n2008 தமிழ்மண விருதுப் பதிவுகள்...\nதேவாரம் பாடிய ஒரே பெண் - Icon Poetry\nஇனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ஓம் நமோ Dash\n* திருப்பாவை For Dummies\n* யார் தமிழ்க் கடவுள்\n* சங்கத் தமிழில், தமிழ்க் கடவுள்: தரவுத் தொகுப்பு\n* இராம.கி ஐயாவின் சொல்லாய்வு - \"நாரணம்\"\n* \"நாரணம்\" தமிழ்ச் சொல்லா\n* தமிழ்க் கடவுள்: குமரனின் பதிவு & தோழன் இராகவனின் விவாதம்\n* சங்க இலக்கியத்தில் தமிழ்க் கடவுள்\n* ஆண்டாள் என்னும் பறைச்சி; \"பறை\" என்றால் என்ன\n* கோதையின் பிறந்தநாள்: \"Kissing For Dummies\"\n* ஓம் நமோ Dash: மாதவிப் பந்தலில் \"ரகசியத்\" தாலி\n* சங்கர ஜெயந்தி: சொப்பு விளையாட்டிலே கடவுள்\n* தமிழ்மணம் விருது பெற்ற காரைக்கால் அம்மையார்\n* சிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன\n* மார்கழி-24: தமிழ் அர்ச்சனை செய்யாதீங்க\n* தேவாரம்: நாயன்மார்கள் 63ஆ or 72ஆ\nகடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு\nவெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.\nகுலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது\nஉங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.\nPosted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009\n* தேவாரம் பாடிய \"ஒரே\" பெண் - Icon Poetry\n* ஆண்டாள் கல்யாணப் போட்டியில் வென்ற ஆண்மகன் யார்\n* இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா\n* கேள்வி கேட்கலையோ கேள்வி நாத்திகன் ஆத்திகன் ஆன கதை\n - தசாவதாரம் வினாடி வினா\n* சிவலிங்கம் ச்சே \"அதை\"யா குறிக்கிறது\n* விராலிமலை முருகப் பெருமான் பிடிக்கும் சுருட்டு பீடி\n* KRS - ஆன்மீகப் பதிவு எழுதுவதை நிறுத்தி விடு\n* ***E=mc^2. எனவே கடவுள் இல்லை\n* ***யார் தமிழ்க் கடவுள்\n* ***தமிழ்ப் பதிவர்களின் பாரதப் போர்\n* இரத்த தானம் செய்யலாம்\n* 2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ராமர் பாலமும், இராமானுசரும்\n - பொன்னியின் செல்வன் வினா விளையாட்டு\n* நீங்க என்ன பெரீய்ய்ய்ய பெரிய ஆழ்வாரா\n* அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்\nபற்பநாபன் கையில்.. என்ற வரியில்..\n பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க\nஇன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;\nஇன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stationbench.blogspot.com/2011/03/blog-post_9593.html", "date_download": "2018-10-22T01:09:06Z", "digest": "sha1:GMOTFICU2BLH4KOA5YNCLEWMWKLZBRYK", "length": 16492, "nlines": 36, "source_domain": "stationbench.blogspot.com", "title": "ஸ்டேஷன் பெஞ்ச்: மாணவன் நினைத்தால்..", "raw_content": "\nஅரசியல்,பொருளாதாரம்,கலாச்சாரம் குறித்து விவாதங்கள் நடந்த இடம் இந்த ஸ்டேஷன் பெஞ்ச்.\n” என்று கேட்டபடியே வந்தார் நண்பர்.\n“என்ன எப்படிப் பண்ணிட்டாங்க” என்று வடிவேல் பாணியில் பதில் கேள்வி கேட்கலாம் என்றுதான் நினைத்தேன். இருந்தாலும் வந்த நண்பரின் ஆர்வம் வடிந்து போய்விடுமோ என்ற எண்ணத்தில் விளையாட்டுத்தனமான சிந்தனையை அடக்கிக் கொண்டேன்.\n“எதை யாரு எப்படிப் பண்ணிட்டாங்க\n“ஏப்ரல் 13-ம் தேதி போய் தேர்தலை வைச்சிருக்காங்களே.. பள்ளிக் கூடம், காலேஜ் எல்லா இடத்துலயும் பரீட்சை முடிஞ்சிருக்காதே.. ”\n“ஆமாம் முடிஞ்சிருக்காதுதான்.. நம்ம வீட்டுப் பிள்ளைகள் மேல , அவங்க படிப்பு மேல தேர்தல் கமிஷனுக்கு இருக்கற அக்கறை அவ்வளவுதான் நம்ம குழந்தைகளை விடுங்க.. அவங்க தேர்தல் நடத்தறதுக்கு பள்ளிக்கூடங்கள் வேணும். அதுல வேலை செய்யறதுக்கு வாத்தியாருங்கதான் அதிகம் வேணும்”\n“அப்போ பரீட்சையை எல்லாம் தள்ளி வைச்சிருவாங்களா\nஇப்படிப்பட்ட உரையாடல்கள் அன்று ஏராளமாக நடந்திருக்கும். அஸ்ஸாம், மேற்குவங்கம், புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அன்றுதான் அறிவித்திருந்தது. ஏப்ரல் 13-ம் தேதி தேர்தல் என்றும் வாக்கு எண்ணிக்கையும் முடிவும் மே 13-ம் தேதி என்றும் அறிந்த போது மிகவும் வேதனையாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது. “ஏப்ரல் மாதத்தில் தேர்தல் வந்துவிடுமா” என்று கேட்ட ஏராளமான நண்பர்களிடம் ‘அதற்கான வாய்ப்பு இல்லை’ என்று அடித்துப் பேசி இருந்தேன். என்னுடைய அந்தக் கணிப்பு பொய்யாகி இருந்தது\nஎனக்குள் ஏற்பட்ட வருத்தமும் வேதனையும் ‘நான் எதிர்பார்த்தமாதிரி நடக்கவில்லை’ என்ற ஏமாற்றத்தால் வந்தவை அல்ல. தேர்தல் ஆணைய அதிகாரிகளிடமும் அவர்களை ‘வழிகாட்டும்’ அதிகாரத்தைக் கொண்டு இருக்கும் ‘சக்திகளிடமும்’ இந்த நாட்டின் அடுத்த தலைமுறை மீது கொஞ்சமாவது அக்கறை இருக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தே என்னுடைய எதிர்பார்ப்பு பிறக்கிறது. அதிகார பீடங்களில் ‘அரசியல்’ இருக்கும் அளவு அன்பும் அக்கறையும் இருக்காது என்பதை நாம் எல்லோரும் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறோம் என்பதும் உண்மைதான். இருந்தாலும் கூட, அவ்வப்போது நிர்வாகத்தின் மீது நம்பிக்கை வைத்துத்தான் பார்ப்போமே என்ற ‘நேர்மறை சிந்தனை’ வந்துவிடுகிறது. எப்போதும் எந்தப் பிரச்னையைப் பற்றிப் பேசினாலும் அரசு மீது நம்பிக்கையில்லாமல் ‘எதிர்மறையாகவும்’ அவநம்பிக்கையுடனும் பேசுவதாக சில நண்பர்கள் சொல்வதுண்டு. அதே நேரம் இந்த நண்பர்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பு கொடுத்து ‘பாசிட்டிவாகப்’ பார்க்க முயற்சி செய்தால், அதிகாரத்தில் இருப்பவர்கள் காலை வாரி விட்டு விடுகிறார்கள். அதனால் பட்டும் படாமலும் ‘மிச்சமிருக்கும் நம்பிக்கையையாவது காப்பாற்றுங்கள்’ என்று சொன்னால், ‘என்ன அங்கு மீதம் இருக்கிறது நீங்கள் நம்பிக்கை வைப்பதற்கு’ என்று தொலைபேசியில் சில நண்பர்கள் தங்களுடைய உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்\nதேர்தல் ஆணையத்தின் இந்த ஆணையை நான் மட்டும்தான் அதிருப்தியுடன் பார்க்கிறேனோ என்று அந்த அறிவிப்பு வந்த சில நிமிடங்கள் யோசித்ததுண்டு. வழக்கமாக எல்லா அரசியல் கட்சிகளும் எடுக்கும் முடிவுகளோடு பெரும்பாலும் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருப்பதால், இதிலும் தனிமைப்படுத்தப்படுவோமோ என்று சில நிமிடங்கள் எண்ணியிருந்தேன். ஆனால், தி.மு.க.தலைவரும் நம்முடைய முதலமைச்சருமான கருணாநிதி அவருடைய அதிருப்தியை தெளிவாக ஒரு கடிதம் மூலம் வெளிப்படுத்தினார். இந்தக் கடிதம் மத்திய அரசுக்கோ தேர்தல் ஆணையத்துக்கோ எழுதிய கடிதம் அல்ல; தொண்டர்களுக்கு இடைவிடாமல் தேர்தல் பணியாற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் கடிதம் தேர்தல் பணிகளுக்கு ஆணையம் கொடுத்திருக்கும் கால அவகாசம் குறைவு; ஆனால் வாக்குப் பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கைக்காக காத்திருக்கும் நாட்கள் அதிகம். இதில் ஏதேனும் ‘உள் அரசியல்’ இருக்கும் போலிருக்கிறது. ஏனென்றால் ‘தேர்தல் ஆணையம் யாராலும் கேள்வி கேட்க முடியாத அமைப்பு என்றாலும் – சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் அல்லவா தேர்தல் பணிகளுக்கு ஆணையம் கொடுத்திருக்கும் கால அவகாசம் குறைவு; ஆனால் வாக்குப் பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கைக்காக காத்திருக்கும் நாட்கள் அதிகம். இதில் ஏதேனும் ‘உள் அரசியல்’ இருக்கும் போலிருக்கிறது. ஏனென்றால் ‘தேர்தல் ஆணையம் யாராலும் கேள்வி கேட்க முடியாத அமைப்பு என்றாலும் – சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் அல்லவா” என்று கேள்வி எழுப்புகிறார்.\nஅந்தக் கடிதத்தை தேர்தல் ஆணையத்துக்கான கண்டனம் என்று எடுத்துக் கொண்டால், அந்தக் கண்டனத்தில் மாணவர்களுடைய – அடுத்த தலைமுறையின் பள்ளி அல்லது கல்லூரித் தேர்வுகள் குறித்த கவலை வெளிப்படவில்லை என்பது வியப்பாக இருக்கிறது. தி.மு.க என்ற அரசியல் கட்சிக்கு இருக்கக் கூடிய சிரமங்களின் பட்டியலாகவே அது இருக்கிறது. அதன் பிறகு இடதுசாரிகள், மறுமலர்ச்சி திமுக, பா.ஜ.க. என்று ஆணையத்தின் அறிவிப்புக்கு எதிரான குரல்கள் அடுத்தடுத்து வரத் தொடங்கின. தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும் என்று ஜெயலலிதாவும் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷிக்கு கடிதம் எழுதி இருக்கிறார். தமிழ்நாட்டின் இரு பெரும் கட்சிகளும் ஏப்ரல் 13-ம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை விரும்பவில்ல���. மற்ற அரசியல் கட்சிகளிலும் பெரும்பாலானவை தேர்தல் தேதி பொதுமக்களுக்கு வசதிக்குறைவாக இருக்கும் என்றே நினைக்கின்றன. இந்நிலையில் தேர்தல் தேதியை மே மாதத்தின் முதல் வாரத்துக்கு தள்ளி வைப்பதே சரியான தீர்வாக இருக்க முடியும்.\nஅதனால் தமிழக மக்களின் பிரதிநிதிகளான தமிழக அரசியல் கட்சிகளின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் கூட்டுகின்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அரசியல் கட்சிகள் இந்தக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தும். அதன் முடிவை இந்திய தேர்தல் ஆணையத்திடம் சொல்லி தேர்தல் தேதியை மாற்றுவார்கள் என்று மனதின் ஒரு ஓரத்தில் நம்பி இருப்பவர்களுக்கு தமிழகத்தின் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் அதிர்ச்சி அளிக்கிறார். அவர் என்ன சொல்கிறார் பாருங்கள். “எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்துத் தான் இந்திய தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்திருக்கிறது. அதனால் தமிழகத்தின் தேர்தல் தேதி மாற்றப்படுவதற்கான வாய்ப்பு இல்லை” என்று சொல்லி இருக்கிறார்.\nஅப்படி அவர்கள் ஆய்வு செய்த விஷயம் என்ன மாணவர்களுடைய தேர்வுகளா பிரசாரத்தின் போது அவர்களுடைய படிப்புக்கான கவனம் சிதறும் என்ற தகவலா ஐந்து மாநிலங்களிலும் ஒரு கட்சி பிரசாரம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறதாம். அதனால் அந்தக் கட்சியின் தலைமை ஐந்து மாநிலங்களிலும் பிரசாரம் செய்ய வேண்டும். அதற்கான நாட்கள் ஒன்றுக்கொன்று மோதாமல் இருக்க வேண்டும். ஆகா.. ஐந்து மாநிலங்களிலும் ஒரு கட்சி பிரசாரம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறதாம். அதனால் அந்தக் கட்சியின் தலைமை ஐந்து மாநிலங்களிலும் பிரசாரம் செய்ய வேண்டும். அதற்கான நாட்கள் ஒன்றுக்கொன்று மோதாமல் இருக்க வேண்டும். ஆகா.. தேர்தல் ஆணையத்தின் ஆய்வு மெய் சிலிர்க்க வைக்கிறது. தேர்வுகள் எழுதும் லட்சக்கணக்கான மாணவர்களை விட ஒரு தேசிய கட்சியின் தலைவர்கள் பிரசாரம் செய்ய வசதியாக இருக்க வேண்டும். மக்களுக்காக கட்சிகளா தேர்தல் ஆணையத்தின் ஆய்வு மெய் சிலிர்க்க வைக்கிறது. தேர்வுகள் எழுதும் லட்சக்கணக்கான மாணவர்களை விட ஒரு தேசிய கட்சியின் தலைவர்கள் பிரசாரம் செய்ய வசதியாக இருக்க வேண்டும். மக்களுக்காக கட்சிகளா கட்சிகளுக்காக மக்களா இப்படி எல்லாம் கேள்விகளைக் கேட்காதீர்கள். கட்சிகளுக்காகவே மக்கள் என்��ு தேர்தல் ஆணையம் பகிரங்கமாகச் சொல்கிறது\nகூட்டத்தில் கலக்கும் சூப்பர் ஹீரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/quotes/p157.html", "date_download": "2018-10-22T01:13:48Z", "digest": "sha1:35IBEFH44CXIRCRQOBPTCSQFSEVGCCSX", "length": 18396, "nlines": 219, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com /Quotes - பொன்மொழிகள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 13 கமலம்: 10\n* நல்ல பண்புகளைப் பெறுவதிலும் பிறருக்குப் புகட்டுவதிலும் ஆர்வம் காட்டுவோர் எண்ணிக்கை பெருக வேண்டும்.\n* உள்ளடக்கத்துடன் வாழ்வதே மிகப்பெரிய செல்வம்.\n* நல்லவர்களுக்கு சட்டங்கள் தேவையில்லை. ஏனெனில் அவர்கள் பொறுப்புடன் வாழ்வார்கள். கெட்டவர்கள் தங்களுக்கே உரிய சட்டத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள்.\n* மனிதர்களிடம் வீரமில்லாத ஒழுக்கமோ, ஒழுக்கமில்லாத வீரமோ இருந்தால் அவன் கோழையாகவோ, முரடனாகவோ ஆகிவிடுவான்.\n* சோர்வும், கவலையும்தான் வெற்றிக்குத் தடைபோடும் கற்கள்.\n* மனிதனின் அறிவு உறங்கிவிட்டால் அவனது மனதில் கீழான ஆசைகள் தோன்றி வாழ்க்கையைச் சீர்குலைத்து விடும். அனைத்துத் தீமைகளும் போதிய நல்லறிவு இல்லாததால்தான் ஏற்படுகின்றன.\n* அளவுக்கு மீறிய செல்வமோ, அளவுக்கு மீறிய வறுமையோ மனிதர்களை ஒழுக்கம் கெட்டவர்களாகவும், திறமையற்றவர்களாகவும் செய்து விடுகிறது.\n* கற்காமல் இருப்பதை விடப் பிறக்காமல் இருப்பதே மேல்.\n* அநீதி இழைப்பவன் அநீதிக்கு ஆளானவர்களை விட அதிகமாகத் துயரமடைவான்.\n* சிறந்த முறையில் முயற்சி செய்தால் அறிவைப் பெறமுடியும்.\n* எந்த வீட்டில் நூல் நிலையம் இருக்கிறதோ, அந்த வீட்டில்தான் ஒளிவிளக்கு இருக்கிறது.\n* அநீதியானது மனிதர்களிடையே சச்சரவுகளை விளைவிக்கிறது. நீதியோ, தோழமையை வளர்க்கிறது.\n* செல்வத்தைக் குவிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடற்ற விருப்பமும் கண்மூடித்தனமான பேராசையும், சமுதாயத் தீங்குகளாகும். எனவே, அவை கட்டுப்படுத்தப்பட வேண்டும்.\nதொகுப்பு:- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.\nபொன்��ொழிகள் | கணேஷ் அரவிந்த் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பா��ியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/4324", "date_download": "2018-10-22T01:41:43Z", "digest": "sha1:P44HRD3YN5M5G3QJLYXREFM3RN6ONRIK", "length": 8554, "nlines": 101, "source_domain": "www.tamilvoice.dk", "title": "துடுப்பாட்டத்தில் தோல்வியடைந்த சிங்களவர்கள் தமிழக வம்சாவழி தமிழர்கள் மீது தாக்குதல்.", "raw_content": "\nதுடுப்பாட்டத்தில் தோல்வியடைந்த சிங்களவர்கள் தமிழக வம்சாவழி தமிழர்கள் மீது தாக்குதல்.\nஇந்தியாவின் மும்பாய் நகரில் நடைபெற்ற உலகக்கிண்ணத்திற்கான துடுப்பாட்ட போட்டியில் இந்திய அணியிடம் சிறிலங்கா அணி தோல்வியடைந்ததை தொடர்ந்து கற்றனில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும் தமிழகத்தமிழர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனர். நேற்று இரவு நடந்த இந்த இனவெறி தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nசில்வா குழுவின் அறிக்கை வெளியாகும் வரை நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயம் ஒத்திவைப்பு\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை, தனது இலங்கைக்கான விஜயத்தினை ஒத்திவைத்ததாக அறிவித்துள்ளார். சிறிலங்கா ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள சீ.ஆர்.டி. சில்வா குழுவின் அறிக்கை (கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை) பகிரங்கப்படுத்தப்பட்டதன் பின்னரே இலங்கைக்கான விஜயம் எப்போது என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேற்படி சீ.ஆர்.டி. சில்வா குழுவின் அறிக்கை தற்போது சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வாசிக்கப்பட்டு வருகின்றது.\nஅண்ணாமலை பல்கலைக்கழத்தினால் இலங்கையில் நடாத்தப்பட்ட பரீட்சை\nஉலகளாவிய ரீதியில் பட்டப்படிப்புக���ை நடாத்திவரும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தினால் அண்மையில் இலங்கையில் பரீட்சை நடாத்தப்பட்டது.. வீட்டில் இருந்தவாறே பட்டப்படிப்புக்களை மேற்கொண்ட இளைஞர்கள் பெண்கள் மற்றும் முதியவர்கள் இந்த பரீட்சையில் தோன்றியிருந்தனர்.\nநாட்டின் சுயாதீனத் தன்மைக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும் தீர்மானம் அமையாது.-ஐக்கிய தேசியக் கட்சி\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்ற முயற்சிக்கப்படும் தீர்மானம் நாட்டுக்கு எதிரானதல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நாட்டின் சுயாதீனத் தன்மைக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும் தீர்மானம் அமையாது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்படுகின்றது. பரிந்துரைகளை எவ்வாறு எப்போது அமுல்படுத்தப்படும் என்பதனை விளக்குமாறும், அதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் தொழில்நுட்பசார் ஒத்துழைப்பு வழங்கப்படும் என்பதனை இலங்கைக்கு அறிவிக்கும் நோக்கில் தீர்மானம் […]\nராஜபக்சேவின் வருகையை அறிந்து ஆத்திரம் அடைந்த மும்பை தமிழர்கள் ராஜபக்சவின் படத்தை எரித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/01/12-10.html", "date_download": "2018-10-22T01:53:19Z", "digest": "sha1:IRHXKSOSI5WZCWJNRZNXMTLUWZIYJZYQ", "length": 9297, "nlines": 57, "source_domain": "www.yarldevinews.com", "title": "யாழில் 12 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்றவருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை! - Yarldevi News", "raw_content": "\nயாழில் 12 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்றவருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை\nபூநகரி- நாச்சிக்குடா வலப்பாடு என்ற இடத்தில் 12 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகுறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட போதே யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இந்த உத்தரவை பிறப்பித்தார்.\nமேலும், தண்டப் பணமாக 5 ஆயிரம் ரூபாவை செலுத்தவேண்டும் எனவும் அதனைச் செலுத்தத் தவறின் மேலும் 3 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டார்.\nஇதுதவிர ��ாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக 2 இலட்சம் ரூபா பணத்தை வழங்கவேண்டும் எனவும் எதிரி இரண்டு வகை சிறைத் தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டார்.\nகுறித்த நபர், கடந்த 2010ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் திகதி பெற்றோரின் பாதூகப்பிலிருந்து குறித்த சிறுமியை மதுபோதையில் கடத்திச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கைவிரித்தார் ஜனாதிபதி\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பு பயனளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமை...\nமனநலம் பாதிக்கப்பட்ட எனது மனைவியை ஓட்டோவில் கட்டி ஏற்றிச் சென்றேன் – செம்மணி கடத்தல் சம்பவம் தொடர்பில் சாரதி வாக்குமூலம்\nயாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்ப...\nபுளியங்குளம் விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழப்பு\nவவுனியா – புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் படுகா...\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nயாழ். திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் இன்று (செவ்வாய்...\nகுறுகிய நேரத்தில்..'பாலிவுட்-ஹாலிவுட்' படங்களின் சாதனையை முறியடித்த சர்கார்\nசன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று மாலை சர்கார் படத்தின் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மிகப்பெரும் ...\nபாடசாலையில் திருட்டு; மாணவன் உட்பட இருவர் கைது - யாழில் சம்பவம்\nஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரந்தணை கணேச வித்தியாலயத்தில் கடந்த 8ம் திகதி இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சிறுவன் உட்பட க...\nஆவா குழுவை உருவாக்கியவர்கள் கோப்பாய் பொலிஸார்\n“ஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் பொலிஸார்தான். வாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டை வைத்துவிட்டு வாழைத் தோட்டத்தில் கைக்குண்டு...\nயாழ். நீதிமன்ற வளாகத்துக்குள் சந்தேகநபரைக் கைது செய்ய முற்பட்ட பொலிஸ் – நீதிவான் அத���ருப்தி – கண்டிப்பு\nயாழ் நீதிமன்ற வளாகத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்றதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ப...\nயாழில் குடும்பபெண்ணை அடித்துக் கொலை: மூவர் கைது.\nஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் என்ற கோப்பாய் பொ...\nசர்கார்: விஜய்யின் முழு அரசியல் அடி\nவிஜய்யின் சர்கார் திரைப்பட டீசர் வெளியாகிவிட்டது. தீபாவளியன்று(06.11.18) ரிலீஸாகும் இத்திரைப்படத்திற்கு 17 நாட்கள் மட்டுமே மீதமிருக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/37079-our-friendship-is-only-for-10-minutes-kiran-bedi-vs-narayanasamy.html", "date_download": "2018-10-22T02:45:23Z", "digest": "sha1:WXNN67EVZI6NFWWA27PQG2EGZZ76MZ3C", "length": 9798, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "10 நிமிடங்களுக்கு மட்டுமே நமது நட்பு - கிரண்பேடி vs நாராயணசாமி | Our friendship is only for 10 minutes - Kiran Bedi vs Narayanasamy", "raw_content": "\nபம்பையில் இருந்து பத்திரிகையாளர்கள் வெளியேற கேரள போலீசார் வலியுறுத்தல்\nகோலி, ரோகித் அதிரடி: 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கோலி சதம்\nஇஸ்லாமிய சமூகத்தில் இருந்து ரெஹானா பாத்திமா நீக்கம்\nஆள் வைத்து நடத்தும் கட்சி திமுக: எடப்பாடி\n10 நிமிடங்களுக்கு மட்டுமே நமது நட்பு - கிரண்பேடி vs நாராயணசாமி\nபுதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி மற்றும் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமிக்கும் இடையிலான நட்பு 10 நிமிடங்கள் மட்டுமே எனக்கூறியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுச்சேரியில் கம்பன் கலையரங்கில் 53வது கம்பன் விழா தொடக்கவிழாவில் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அம்மாநில அமைச்சர்கள் கலந்துகொண்டார். விழாவில் பேசிய துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, தான் பேசுவதை மொழிபெயர்க்க முதலில் கல்வித்துறை அமைச்சரை அழைத்தார். அதன்பின் முதலமைச்சரை மொழிப்பெயர்க்க அழைத்தது அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. உடனே மேடையில் அமர்ந்திருந்த முதலமைச்சர் நாராயணசாமி, பொதுமக்கள் வேண்டுகோளுக்கு இணங்க ஆளுநரின் பேச்சை மொழிப்பெயர்க்க சம்மதிக்கிறேன் என கூறினார்.\nஇதையடுத்து முதலமைச்சர் நாராயணசாமி ஆளுநரின் உரையை மொழிபெயர்ப்பு செய்தார். அப்போது பேசிய ஆளுநர், அடுத்த 10 நிமிடத்துக்கு உங்களுடன் நட்பாக இருக்க விரும்புகிறேன். உங்களை இந்த 10 நிமிடங்கள் மட்டுமே நம்புவேன் என கூறினார். உடனே முதலமைச்சர் நாராயணசாமி ’நானும் அந்த 10 நிமிடம் வரை மட்டுமே உங்களுடன் நட்பாக இருக்க விரும்புகிறேன்’ என கூறினார். இதற்கு பதிலளித்த கிரண்பேடி, \"ஆனால் நான் இந்த நட்பு, காலம் முழுவதும் தொடர வேண்டும் என நினைக்கிறேன். எனது உரையை மொழிப்பெயர்த்த நாராயணசாமிக்கு நன்றிகள்\" என கூறினார்.\nமுன்னதாக, ஆட்சி அதிகாரத்தில் தலையிடுவதாக ஆளுநர் கிரண்பேடிக்கும் முதலமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே மோதல் நீடித்து வந்தது. இதற்கிடையில் மேடையில் நடந்த இருவருக்குடனான இந்த கலகல பேச்சு அங்கிருந்தவர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஅமைச்சர் எம்.ஜே.அக்பர் - அஜித் தோவல் சந்திப்பு\nஇன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்\nசென்ட்ரல் கவர்மெண்ட் வேலை வேண்டுமா\nதேசிய சணல் நிறுவனத்தை மூட மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n1. தினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\n2. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n3. குபேர சம்பத்து வேண்டுமா.......இதைப் படியுங்கள்\n4. மாநில ரோல்பால் போட்டியில் சிவகங்கை, கடலூர் அணிகள் வெற்றி\n5. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\n6. டி.டி.வி.தினகரனை சுற்றிய மூன்று பாம்புகள்... பீதியில் ஆதரவாளர்கள்\n7. பிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-2)\nபிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-1)\nதினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\nதடுப்புகளை மீறி செல்ஃபி எடுத்த முதல்வரின் மனைவி\n#Metoo: கெட்டவன் என்று யாரை குறிப்பிடுகிறார் லேகா வாஷிங்டன்\nஆஸ்திரேலியா ஓபன்: அரையிறுதியில் மனு-சுமித்; பிரனீத், சமீர் அவுட்\nஎனக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் என் அம்மா - மாளவிகா ஐயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/40202-800-women-crpf-commandos-to-be-deployed-to-tackle-women-stone-pelters.html", "date_download": "2018-10-22T02:44:10Z", "digest": "sha1:2IXR3LIFINLTJVRIEP56GBWEAAHY3M6N", "length": 9927, "nlines": 113, "source_domain": "www.newstm.in", "title": "காஷ்மீர்: கல் எரிதலை தடுக்க 800 பெண் சிஆர்பிஎஃப் கமேண்டோக்கள்! | 800 Women CRPF Commandos to be deployed to tackle women Stone Pelters", "raw_content": "\nபம்பையில் இருந்து பத்திரிகையாளர்கள் வெளியேற கேரள போலீசார் வலியுறுத்தல்\nகோலி, ரோகித் அதிரடி: 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கோலி சதம்\nஇஸ்லாமிய சமூகத்தில் இருந்து ரெஹானா பாத்திமா நீக்கம்\nஆள் வைத்து நடத்தும் கட்சி திமுக: எடப்பாடி\nகாஷ்மீர்: கல் எரிதலை தடுக்க 800 பெண் சிஆர்பிஎஃப் கமேண்டோக்கள்\nகாஷ்மீரில் அதிகாரிகள் மீது கற்களை எரியும் வன்முறை சம்பவங்களில் ஈடுபாடு பெண்களை தடுக்கவும், கட்டுப்படுத்தவும், பெண் கமேண்டோக்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது சிஆர்பிஎஃப்\nஜம்மு காஷ்மீரில், காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் மீது பொதுமக்கள் கற்களை எரியும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதை எதிர்த்து ராணுவம் எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகள் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. சமீப காலமாக, பெண்களும் இதுபோன்ற கற்களை எரியும் வன்முறை சம்பவங்களில் கலந்துகொள்ளத் துவங்கியுள்ளனர்.\nபெண்கள் மீது ராணுவ வீரர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் மனித உரிமை ஆர்வலர்களின் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கும் நிலையில், இதற்காக பிரத்யேக பெண் கமேண்டோக்களை தேர்வு செய்துள்ளது சிஆர்பிஎஃப். 800 பெண் கமேண்டோக்களுக்கு இதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பணியமர்த்தப்படுவார்கள்.\nஸ்ரீநகரில் உள்ள ஹும்ஹுமா ராணுவ பயிற்சி வளாகத்தில், இந்த பெண் கமேண்டோக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பணியில் ஈடுபடும் போது, இவர்களுக்கு முழு பாதுகாப்பு ஆடைகள், ஹெல்மெட், கண்ணீர் புகை குண்டு, லத்தி உள்ளிட்டவை வழங்கப்படும்.\nகற்களை எரியும் சம்பவங்கள் காஷ்மீரில் அதிகரித்து வருகிறது. பொதுவாகவே இளைஞர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஒருங்கிணைத்து ஈடுபட்டாலும், சமீப காலமாக இளம் பெண்களும் இதில் கலந்து கொள்வது அதிகரித்து வருகிறது. இதனால், இதுபோன்றவற்றில் ஈடுபடும் பெண்களை கட்டுப்படுத்த, 800 பெண் கமேண்டோக்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது\" என சிஆர்பிஎஃப் நடவடிக்கைகள் ஐஜி ஸுல்பிக்கர் ஹசான் தெரிவித்துள்ளார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகாஷ்��ீர்: தடையை மீறி சென்ற பொதுமக்கள் 5 பேர் குண்டுவெடிப்பில் பலி\nகாஷ்மீரில் தீவிரவாதிகளுடன் சரமாரி சண்டை : வீரர் காயம்\nஜம்மு காஷ்மீர்: தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த மக்களுக்கு மோடி நன்றி\nகாஷ்மீர் உள்ளாட்சி தேர்தலில் பாஜக பெரும்பான்மை வெற்றி\n1. தினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\n2. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n3. குபேர சம்பத்து வேண்டுமா.......இதைப் படியுங்கள்\n4. மாநில ரோல்பால் போட்டியில் சிவகங்கை, கடலூர் அணிகள் வெற்றி\n5. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\n6. டி.டி.வி.தினகரனை சுற்றிய மூன்று பாம்புகள்... பீதியில் ஆதரவாளர்கள்\n7. பிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-2)\nபிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-1)\nதினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\nதடுப்புகளை மீறி செல்ஃபி எடுத்த முதல்வரின் மனைவி\n#Metoo: கெட்டவன் என்று யாரை குறிப்பிடுகிறார் லேகா வாஷிங்டன்\nஇந்தியாவை வீழ்த்தி சாம்பியன்ஸ் ட்ராஃபியை கைப்பற்றியது ஆஸ்திரேலியா\nகச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரியுங்கள்: ஈரானுக்கு எதிராக சவுதியை தூண்டும் ட்ரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parivu.tv/tag/cong/", "date_download": "2018-10-22T01:20:04Z", "digest": "sha1:G7CHSZGZ4QF4KZYNPCXL2ZFBKERMKYSD", "length": 7724, "nlines": 72, "source_domain": "parivu.tv", "title": "Cong – Parivu TV", "raw_content": "மத்திய அமைச்சர் அக்பர் ராஜினாமா..\nஎன்னை கொல்ல சதி: இலங்கை அதிபர் அலறல்…\nஎரிபொருள் விலையில் அரசு தலையிடாது: மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல்\nநான் பிரசாரம் செய்தால் காங்., தோற்கும்: திக்விஜய் சிங் ‘திக்’…\nஅக்பர் சார்பில் வாதாட 97 வழக்கறிஞர்கள்…\nவிமானத்தில் இருந்து கீழே விழுந்த விமான பணிப்பெண் படுகாயம் ; மருத்துவமனையில் அனுமதி\nதேசத்தின் சொத்து எச்ஏஎல்: ராகுல் பேச்சு…\n3 கோடி பேரின் பேஸ்புக் தகவல்கள் திருட்டு \nஅனைவரும் சைவமாக உத்தரவிட முடியாது…\nஎன்னை கொல்ல சதி: இலங்கை அதிபர் அலறல்…\nபீட்சாவில் எச்சில் துப்பிய டெலிவரி ‘பாய்’:18 ஆண்டு சிறைக்கு வாய்ப்பு\nமுஸ்லிம் வீடுகளுக்கு க்யூ.ஆர்., கோடு: சீனா அதிரடி…\nஇனி ஆகாயத்தில் பறப்பார்கள்.. விமானம் ஓட்ட களமிறங்கும் சவுதி பெண்கள்.. முடி இளவரசரால் வந்த மாற்றம்\nஅமிர���தசரஸ் ரயில் விபத்து – உயிரிழப்பு 60 ஆக உயர்வு\nஎரிபொருள் விலையில் அரசு தலையிடாது: மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல்\nநான் பிரசாரம் செய்தால் காங்., தோற்கும்: திக்விஜய் சிங் ‘திக்’…\nஅக்பர் சார்பில் வாதாட 97 வழக்கறிஞர்கள்…\nமத்திய அமைச்சர் அக்பர் ராஜினாமா..\nதேசத்தின் சொத்து எச்ஏஎல்: ராகுல் பேச்சு…\nஅனைவரும் சைவமாக உத்தரவிட முடியாது…\nசென்னையில் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சங்கர் தற்கொலை\nதொழில்துறை சுங்கவரியை குறைக்க அமெரிக்கா முடிவு எதிரொலி : இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத புதிய உச்சம்…\nசென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் இன்று அதிகாலை அடித்தளத்தில் தீ விபத்து..\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜூலை 10 ஆம் தேதி ஆஜராக விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு…\n30/04/2017 அன்று “விவசாயம்” இசை வெளியீட்டு விழா சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள கிராண்ட் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.\nபாகிஸ்தானில் சித்துவின் ‘சித்து’ வேலை…\nவரலாறு படைத்த ஹிமா தாஸ்\nஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் நிலையங்களுக்கு விடுமுறை; பெட்ரோலிய அமைச்சகம் எச்சரிக்கை\nராஜஸ்தானில் காங்., ஆட்சியை பிடிக்கும் : கருத்துக்கணிப்பில் தகவல்…\nராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்., ஆட்சியை பிடிக்கும் என ஏபிபி நியூஸ் மற்றும் சி வோட்டர் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் உள்ள 200 தொகுதிகளில் காங்., 142 இடங்களை கைப்பற்றும் என ஏபிபி நியூஸ் நடத்திய கருத்து கணிப்பும், 124 முதல் …\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து – உயிரிழப்பு 60 ஆக உயர்வு October 20, 2018\nமத்திய அமைச்சர் அக்பர் ராஜினாமா..\nஎன்னை கொல்ல சதி: இலங்கை அதிபர் அலறல்… October 17, 2018\nஎரிபொருள் விலையில் அரசு தலையிடாது: மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல் October 17, 2018\nநான் பிரசாரம் செய்தால் காங்., தோற்கும்: திக்விஜய் சிங் ‘திக்’… October 16, 2018\nஅக்பர் சார்பில் வாதாட 97 வழக்கறிஞர்கள்… October 16, 2018\nவிமானத்தில் இருந்து கீழே விழுந்த விமான பணிப்பெண் படுகாயம் ; மருத்துவமனையில் அனுமதி October 15, 2018\nதேசத்தின் சொத்து எச்ஏஎல்: ராகுல் பேச்சு… October 13, 2018\n3 கோடி பேரின் பேஸ்புக் தகவல்கள் திருட்டு \nஅனைவரும் சைவமாக உத்தரவிட முடியாது… October 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/finance-news-articles-features/amazon-losses-3-billion-dollar-competing-with-flipkart-118020300038_1.html", "date_download": "2018-10-22T02:07:36Z", "digest": "sha1:Y2NYKH26MD7XYYLTKYWPQZSV5TLCOO33", "length": 10891, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "அமேசான் vs ப்ளிப்கார்ட்: 3 பில்லியன் டாலர் இழப்பு! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 22 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅமேசான் vs ப்ளிப்கார்ட்: 3 பில்லியன் டாலர் இழப்பு\nஇந்தியாவின் முன்னணி வர்த்தக நிறுவனங்களான அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் அமேசான் நிறுவனத்தின் கடந்த ஆண்டு வெளிநாட்டு வணிகம் 919 மில்லியன் டாலர்.\nகுறிப்பாக அமேசான் பிரைம் சேவை வேகமாக வளர்ந்து வருகிறது. 2016-ல் பிரைம் சேவைக்கு ரூ.499 கட்டணம் வசூலித்து வந்த நிலையில், 2017-ல் ரூ.999 ஆக உயர்த்தியது.\nகடந்த ஆண்டு பிளிப்கார்ட் ஜப்பானின் சாப்ட் பேங்க்கிடம் இருந்து 4 பில்லியன் டாலர் முதலீடு பெற்றது. அமேசான் நிறுவனம் இந்தியா பிரிவுக்காக ரூ.8,150 கோடியை முதலீடு செய்தது.\nப்ளிப்கார்ட்டுடன் போட்டி போட்டு செயல்படுவதால் அமேசான் நிறுவனத்திற்கு 2016 ஆம் ஆண்டு 1.28 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டது. தற்போது 2017 ஆம் ஆண்டு 3 பில்லியன் டாலர் நஷ்டம்.\nஇருப்பினும் இந்தியாவில் தங்கள் வர்த்தகத்தை அதிகரிப்பதற்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக அமேசான் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.\nஹானர் ஸ்பெஷல் ரெட் எடிஷன்... அமேசானில் மட்டுமே\nஆளில்லாத அமேசான் சூப்பர் மார்க்கெட்: ப்ளான் என்ன\nபாபா ராம்தேவின் அடுத்த இலக்கு: சிக்கிய அமேசான், ப்ளிப்கார்ட்...\nஅதிரடி விலைகுறைப்பில் விற்பனையாகும் ஐபோன் 8\nபாகிஸ்தான் தூதருக்கு அனைவரும் செருப்பை அனுப்புங்கள்: பாஜக பிரபலம் கோரிக்கை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்ப��� எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vsinthuka.blogspot.com/", "date_download": "2018-10-22T01:41:58Z", "digest": "sha1:YUNTMB7TXJKTLTKTTBWKJ2W5ZC2TBNHN", "length": 29537, "nlines": 290, "source_domain": "vsinthuka.blogspot.com", "title": "சிந்து", "raw_content": "\nதாளம் தவறிய, சுருதி விலகிய\nசங்கீதம் போல் நா பிறளும்\nகற்பனைகளும் யதார்த்தங்களும் கூடிய பதிவு இது. கடவுளுடன் சம்பந்தமாக எழுதலாமே என்று ஒரு எண்ணம் தோன்றியது. இப்போது தான் நேரம் கிடைத்ததால், எழுதலாமே என்று. கடவுள் ஒருவர் கண்ணெதிரே தோன்றும் சந்தர்ப்பங்களையும், அந்த சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற வகையில் எப்படிப் பேசுவார் என்பதையுமே இப்பதிவு கொண்டு வருகிறது.\nநாத்திகன் ஒருவன் கடவுளை சம்பந்த சம்பந்தமில்லாமல் ஏசிக் கொண்டிருப்பதைப் பொறுக்க முடியாத கடவுள், அவன் முன்னே தோன்றினார்.\nகடவுள் - என்ன உரிமை இருப்பதால் நீ என்னை ஏசுகிறாய்\nநாத்திகன் - எந்த உரிமையும் இல்லாததாலே எசுகிறேன், நீ யார் கேட்பதற்கு உன்னை நம்பிற ஆத்திகனே உன்னை ஏசுகிறான், நான் ஏசினால் என்ன\nகடவுள் - அவன் என்னை நம்புபவன், அவனுக்கு என் மேல் உரிமை இருக்கிறது. என்மேல் உரிமை இருக்கும் என்னை நம்பும் யாருக்கும் என்னைப் பற்றிப் பேசும் உரிமை உண்டு. என்னைப் பற்றிப் பேசும் அவனுக்கு என்னை ஏசும் உரிமை இருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது\nஎதுவுமே சொல்ல முடியாமல் திக்கு முக்காடியவனை, அரவணைத்த கடவுள் என்னை நம்புவதும் நம்பாததும் உன் விருப்பம், ஆனால் ஒருவரைப் பற்றிப் பேசும் அல்லது ஏசும் முன் சிந்தனை செய் என்றார்.\nஆத்திகன் ஒருவன் எவ்வளவு தான் கடவுளை நம்பி இருந்தும் என் என் வாழ்க்கை இப்படிப் போகிறது என்று புலம்பிக் கொண்டிருந்தான்.\nஎன்னை இப்படி நம்பும் இவனா இப்படிப் பேசுகிறான் என்ற கவலையுடன் அவனை நெருங்கிய கடவுள் அரவணைக்க முற்படுகிறார்.\nஆத்திகன் - இப்ப மாத்திரம் வந்து என்ன பயன், எல்லாமே போச்சு...\nகடவுள் - மனிதன் வழிநடத்தப் படுவதற்காகவே மனிதனால் உருவாக்கப் பட்டவன் நான். என்னை நம்பி நீ இருந்தது மட்டுமல்லாது, உன் மேல் நீ நம்பிக்கை வைத்து, கடினமாக உழைக்காமல் விடும் பட்சத்தில் என்னால் மட்டுமல்ல யாராலும் உன் பிரச்சனையிலிருந்து உன்னைக் காப்பாற்ற முடியாது. கடவுள் கடவுள் என்று தன அன்றாட நடவடிக்கைகளை மறந்த இவனுக்கு அப்போது தான் ஞானம் பிறந்தது.\nதன் வாழ்க���கையை அவனே வழி நடத்த வேண்டும் என்பதை அறிந்த அவன், தன் வெற்றிப் பாத்தியை நோக்கி நடைபோடுகிறான்.\nதங்கள் காதலை இதுவரை காலமும் மறைத்து வைத்த காதலர்கள், எப்படியாவது தங்கள் காதலை சேர்த்து வைக்கும் படி கடவுளிடம் கேட்ட போது.\nகடவுள் - நீங்கள் காதலிக்கும் ஆரம்பத்தில் என்னிடம் கேட்கவில்லையே (காதல் சொல்லிக் கொள்ளாமல் வருவது தானே என்று வாதித்தால், அதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை), என்னையாவது விடுங்கள் உங்களை வளர்த்து ஆளாக்கிய உங்கள் பெற்றோரிடம் சொன்னீர்களா\nகாதலர்கள் - கடவுளே, உதவி கேட்கும் நேரத்தில் இப்படிக் காலைவாரி விடுவது நியாயமா\nகடவுள் - அப்படி இல்லைக் குழந்தாய், காரணம் இல்லாமல் வருவது தான் காதல், ஆனால் வாழ்க்கையின் நியதிகள் பல. எல்லா விருப்பங்களையுமே பூர்த்தி செய்யும் உங்கள் பெற்றோருக்கு செய்யும் நன்றிக் கடன நீங்கள் செய்யும் நன்றிக் கடன் இது தானா [என்ன பழைய டயலாக் மாதிரி இருக்கா, அட்ஜஸ்ட் (adjust) பண்ணுங்க.. ]\nகாதலர்கள் - எங்கள் எல்லா விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் அவர்கள் ஏன் இதை மட்டும் மறுக்கிறார்கள்\nகடவுள் - தவறான பொருள்களை வாங்கிய பின்னோ பெற்ற பின்னோ தவிர்த்து விடலாம் அல்லது வேறு பொருளை வங்கி விடலாம், ஆனால் வாழ்க்கை ஒரு முறை தவறினால் திருப்பி வாங்கப் பட முடியாதது.\nகாதலர்கள் - நாங்கள் எங்களை நன்கே புரிந்து கொண்டு தானே காதலிக்கிறோம், அதனால் எங்களுக்குள் எந்தப் பிரச்சனையும் வரத்து.\nகடவுள் - இப்படித் தான் பல காதலர்கள் சொல்லி, கடைசியில் பெற்றோரிடமே பிச்சை கேட்கும் நிலைமையில் இருக்கிறார்கள்.\nகாதலர்களுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை, இளங்காதல் முடிவெடுக்க மறுத்ததை உணர்ந்த கடவுள் தானாகவே விலகிக் கொண்டார்.\nபி.கு - கடவுள் சம்பந்தமா போடுவமா என்று யோசித்தேன், சும்மா ஒரு மொக்கை போடலாமே என்று தான் போட்டேன். வாசித்ததுக்கு அப்புறமா இங்க வந்திடாதேங்க, எதுக்கா என்று யோசித்தேன், சும்மா ஒரு மொக்கை போடலாமே என்று தான் போட்டேன். வாசித்ததுக்கு அப்புறமா இங்க வந்திடாதேங்க, எதுக்கா\n உன்னை விட உயர்ந்ததடா அது.\nவைரமுத்துவின் ஒரு கவிதை கேட்ட பின் மரத்தைப் பற்றி என்ன எழுதலாம் என்று யோசித்தே, வைரமுத்துவுக்கும் என்றைக்கும் மனிதனை விட மரங்களை விருப்பமோ என்னவோ, மரத்துக்கு சார்பாக எழுதலாம் என்று நினைத்தேன். எல்லா பாகங்களுமே மனிதனை விட சிறந்ததாகவே இருக்கிறது மரத்துக்கு என்பதைப் புரிந்தும் கொண்டேன்.\nமனிதன் போல் தன்னை உயர்த்தவல்லவே\n(அடிச்சு சாப்பிடும் மாங்காய் தான் சுவை மாம்பழத்தை விட என்று சொன்னால், அதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை)\nஉழவர்களுக்கான பண்டிகை என்று சொன்னாலும், எல்லோராலும் கொண்டாடப் படவேண்டிய பண்டிகை இது. சூரியனுக்கு உழவர்கள் மட்டுமல்ல எல்லோருமே நன்றி சொல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் ஒரு பண்டிகை தான் இந்த தைப் பொங்கல்.\nதமிழர்களுக்கு தை மாதத்தின் முதல் நாள், தவறுகளைத் திருத்துவதாக பலர் சொல்லிக் கொள்ளும் நாட்களில் இதுவும் ஒன்று.\nஎன்று சொல்லாமல் சொல்லும் திருநாள்\nLabels: வருடம், வாழ்க்கை, வாழ்த்து\nயாவுமே பொய்யடி என்றாள் அன்று\nCherie Blair உம் ஆண்களும்\nஎன்னடா தலைப்பு கொஞ்சம் சிக்கலா இருக்கிறதே என்று நினைக்கிறீங்களா Cherie Blair உம் பெண்களும் என்று போட்டால் அது ஒரு விசயமே இல்லை என்று கண்டுக்க மாட்டீங்க என்ற பயம் தான்.\nஇந்த வருடத்தில் (சீ சீ என் வாழ்வில்) மறக்க முடியாத ஒரு நாளாக இன்று மாறியதே எதிர்பார்த்திராதது. எல்லாவற்றுக்கும் காரணம் அம்மணி Cherie Blair தான். மிக அருகில் ஒரு சந்தர்ப்பம், தவற விட மறுக்குமா நெஞ்சம். வாழ்க்கையில் சந்திப்புகள் சகஜமானாலும் சிலருடனான சந்திப்புகள் எப்போதுமே மனதில் நீங்காதவை. அப்படித் தான் இதுவும்.\nஎவ்வளவு தான் வயது வந்தாலும் இப்பவும் நல்ல இளமையாகவே இருக்கிறார் என்று சொன்னால் நம்புவீங்களா தெரியவில்லை (அவரை முதுமையாக தோற்றும் சில படங்கள் இணையத்தில் இருப்பதால் சொன்னேன்.) அவர் மட்டும் தான் இளமை என்றால் அவர் பேச்சு இருக்கிறதே அது இப்பவுமே சுறுசுறுப்பாகத் தான் இருக்கிறது.\nCherie Blair ஐ அறிமுகப் படுத்தும் போது distinguish என்று சொல்லி அறிமுகப் படுத்தியதால், எதோ மொழிகளில் பேதம் இல்லை என்று பேசுவாரோ என்று நினைத்தேன்; அவர் ஆண்கள் பெண்கள் என்ற பேதம் இல்லை என்று ஆரம்பித்தவர் தான் பெண்களின் முன்னேற்ற வழிகளையும் ஆங்காங்கே தன அனுபவங்களையும் பகிர ஆரம்பித்தார். பெண்களின் நிலைமைகளில் அதிகமாக நாட்டமுடையவர் என்று எனக்கு இப்ப தானே தெரிந்தது (என் அவரைப் பற்றிக் கேள்விப் பட்டதே இல்லையா என்று கேட்டால், உண்மையாகவே இது வரை காலமும் Cherie Blair மீது எனக்கு நாட்டம் இல்லை, அதனால் அறிந்து கொள்ள நினைக்கவுமில்லை.\nஅவரது குடும்பத்திலேயே முதலாவதாக பல்கலைக்கழகம் சென்ற பெண் இவர் தானாம், ஆனாலும் பெண் என்ற வகையில் படித்து முடித்தவுடன், வேலை இல்லாமல் திண்டாடியதாகவும் சொன்னார். வேலை தேடும் வேளையில் எல்லா வேலைத் தலங்களும்\n என்ற கேள்வியும் மட்டுமே கொண்டிருந்ததாகக் கூறினார் (சத்தியமாக இந்த சொட்பதங்கலையே சொன்னார்; இதே வசனம் இதே கேள்வி - நம்பித் தானாகனும், ஏனென்றால் அது தான் உண்மை....) இறுதியாக வந்த இடம் தான் அவர் கணவரது. இனிய காதல் கதை அது (அதைக் கேட்டு நீங்க மயங்கக் கூடாதே, ஆகையால் அது வேண்டாம்.) கல்யாணத்தின் பின்னர் அங்கே வேலை இல்லை (அது தான் அவர் கணவன் அலுவலகத்தில்). ஆனாலும் இவர் யார் பெண்ணுரிமை என்றே வாழ்பவராச்சே, வேலை செய்யாமளிருப்பாரா\nகடைசியாக ஒரு விடயம் (ஆண்கள் பாவம் அதனால சொல்கிறேன்..)\nஎப்படித் தான் பெண்ணுரிமைக்காக உழைத்தாலும், அவரின் கொள்கை நியாயமாக இருந்தது, ஏன் என்று கேக்கிறீங்களா ஒரு வசனம் சொன்னார், என்ன என்று தானே கேக்கிறீங்க.............\nஇனி வரும் காலத்தில் எல்லா பெண்களும் வேலை செய்ய வேண்டும் ஆண்களுக்குப் பதிலாக அல்ல ஆண்களுக்கு சமனாக (இப்படித்தான சொன்னாங்க என்றீங்களா.......... இந்தக் கருத்துப் பட தான் எதோ ஆங்கிலத்தில் சொன்னாருங்க................)\nஇன்னும் நிறைய இருக்கு, அப்புறமாக சொல்கிறேனே...\nபங்களாதேசத்தில் இன்று ஒரு முக்கிய நிகழ்வு ஆசிய பெண்கள் பல்கலைக்கழகவளாகத்தில் நடைபெற்றது. சிட்டகாங் (Chittagong) நகரத்தின் திறப்பு Cherie Blair க்கு வழங்கப் பட்டது. அதாவது \"Key of the city Chittagong\" - இந்த நகரத்தில் இவர் எல்லா உரிமைகளும் உடையவராக்கப்பட்டார் (ஏதாவது புரிகிறதா - குழப்பிவிட்டேன் போல இருக்கிறது, பரவாயில்லை - முடிந்தளவு பின்னூட்டத்தில் விபரிக்கிறேன்.)\nஎதையும் நேரடியாக பேசும் செய்த தவறை ஒத்து கொள்ளும் எல்லோரையும் பிடிக்கும், அதிகமாக பேசி நண்பர்களிடம் ஏச்சு வாங்குவேன். அதிகம் பேசுவது தான் என் பலமும் பலவீனமும். I like the people who speak directly and accept their fault. Speak a lot and are scolded by friends for that. speaking is my strength and weakness.\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nடிஜிட்டல் வீடியோ படைப்பாளிகளுக்கு உதவும் Gadgets\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம்\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஇரு வருடத்திற்கு முன்னர் இருந்த மனநிலை மீண்டும் எம்முள்.....\n2010 - 140 எழுத்துக்களில்\nவன்னியில் ஒரு மாணவியின் வாழ்க்கையில் ஒரு நாள்\nபூ இலை முள் பனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/21/mdmk.html", "date_download": "2018-10-22T01:00:05Z", "digest": "sha1:FW6XF6KCUDNGAAA4BTOUYWFYZWOREQ26", "length": 10435, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "60 தொகுதிகள் தேர்வு .. மதிமுக அறிவிப்பு | mdmk will contest 60 constituencies in assembly election - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» 60 தொகுதிகள் தேர்வு .. மதிமுக அறிவிப்பு\n60 தொகுதிகள் தேர்வு .. மதிமுக அறிவிப்பு\n- சர்வே வாக்களிக்க முந்துங்கள்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nதமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 60 தொகுதிகளில் போட்டியிடும் என்று நிதித்துறை இணைஅமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் கூறினார்.\nதிருவாரூர் சுற்றுலா விடுதியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:\nநான் நிதித்துறை இணை அமைச்சராகப் பொறுப்பேற்று 3 மாதங்கள் ஆகின்றன. வரும் வரவு, செலவு திட்டம், இந்தியாவில் வாழும் ஏழை, எளிய,வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள், ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்கள் பெண்கள் நலத்திட்டங்களை மேம்படுத்திதயாரிக்கப்பட்டு வருகிறது.\nஉலகமயமாக்கல் என்ற திட்டத்தின் அடிப்படையில் உள்நாட்டு தொழில்களை லாபகரமாக உற்பத்தி செய்யவும், அயல்நாட்டு பொருள்களை விட நம்நாட்டு பொருள்கள் குறைந்த விலையில் கிடைக்கவும் திட்டமிடப்படும்.\nவரும் சட்டசபைத் தேர்தலில் ம.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும். தி.மு.க. ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம். இத்தேர்தலில்ம.தி.மு.க வுக்க�� சாதகமான 60 தொகுதிகளை தேர்வு செய்துள்ளோம்.\nஇது எங்கள் கட்சியின் வளர்ச்சி, சக்திக்கு ஏற்ற வகையிலான தேர்வு. இதன் அடிப்படையில் எங்களது பேச்சுவார்த்தை அமையும் என்றார் செஞ்சிராமச்சந்திரன்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2018/05/blog-post_9.html", "date_download": "2018-10-22T01:44:57Z", "digest": "sha1:5EXVAYBFT7PC3BBZPGKH6RTCIMYBBKGE", "length": 45536, "nlines": 545, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: எழுத்துச் சித்தரும் புதுச்சேரி நாயகரும்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவியாழன், 24 மே, 2018\nஎழுத்துச் சித்தரும் புதுச்சேரி நாயகரும்.\n1781. இருக்கும் இடத்தில் நிறைவாய் இருக்கவேண்டுமென்பதை நிறையப்பேர் கற்றுத் தருகிறார்கள்.\n1782. ஏ யப்பா. ஃப்ரெண்ட்ஸ் லிஸ்டைவிட பெரிசா இருக்கே ப்ளாக் லிஸ். ஏன் ப்ளாக் பண்ணேன். \n1783. ஆசிஃபா கொந்தளிக்கிறது உள்ளம். :(\n1784. அருளை அள்ளித்தரும் அட்சய திருதியை கோவில்கள். திருப்பட்டூர், திருவரங்கம், திருவானைக்கா. :)\n1785. இப்பிடி ஆக்கிட்டீங்களே அருப்புக்கோட்டை ப்ரொஃபஸர். :(\n1786. நாயகரே அப்பிடீன்னு சொல்லி புதுச்சேரி முழுக்க இவர் பிறந்தநாள் வாழ்த்துகள்தான். யார் இவர் \n1788. தரையெங்கும் தாமரைப்பூ <3 p=\"\">\n1789. ஃப்ரெண்ட்ஸ் லிஸ்டை விட அதிகமாயிருக்கே மெசஞ்சர் லிஸ்ட் :)\n1790. அருகில் வந்தாள்.. உருகி நின்றாள்.. அன்பு தந்தாளே..\n---- எப்பப்பாரு.. அவ வந்து ஏதாச்சும் தரணும்.. :)\nநெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய். நேற்றுமுதல் ஓர் நினைவு தந்தாய்.\nநான் நன்றி சொல்வேன்.. என் கண்களுக்கு..\n---- இப்பிடி கிடைச்சத வச்சு சந்தோஷப்பட்டுப்பாங்க..\n1791. அம்மா இட்லி செஞ்சு வைச்சா மல்லீப்பூ மாதிரி இருக்கும். புது வைஃப் சட்னி செஞ்சு (ஃப்ரிஜ்ஜுல வைச்சு) வைச்சா மல்லீப்பூ மாதிரி மணக்கும். புதுசா கல்யாணம் ஆன பசங்களே. என்ஜாய்டா என்ஜாய் ;) ;p\n1792. ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே.. காவேரி ஊற்றாகவே. காற்றோடு காற்றாகவே.\n1793. 999, 999, 999 யார் அந்த அதிர்ஷ்டமான ஆயிரமாவது நட்பு :). ;). :D\n1794. உரையாடல் தொடர்ந்துகொண்டுதானிருக்கிறது .\nஎங்கோ அடித்துப் பெய்யும் பெருமழையின் சாரல் என் ஜன்னலில் சிதறுகிறது. கம்பிகளின் வழி நீட்டும் என் கரங்களில் சேகரமாகிறது உன் நீர் உச்சரிப்பு. தாங்கவியலா கரங்கள் வழி வழியும் நீர்ச் சொட்டுகள் என் உரையாடல் தாங்கி உன் ஊர் நோக்கி உற்சாகமாய் ஓடி வருகின்றன. ஓயாத மழைப்பேச்சில் செம்புலமாய் முயங்கிக் கிடக்கிறது நிலம்\n1795. ஆச்சியைப் பிடிப்பது ஆட்சியாளர்களால் மட்டுமல்ல,யாராலும் முடியாது.\nகாரைக்குடி ஆச்சிகளைப் பற்றி அவதூறாகப் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு எனது கண்டனங்கள்\n1796. பறவை இறக்கையில் ஒரு விசிறி. வெய்யிலுக்கு இதமாய். <3 p=\"\">\n1797.தெருவின் விளிம்பில் மெல்ல நிறுத்திப்\nகண்கள் விரித்துக் கணங்கள் தயங்கி\n1798. குளத்தின் முதுகைக் கூழாங்கல்லால்\nஅடங்கின நெஞ்சில் ஆசைகள் எறிந்து\n1799. உனக்கென்ன கோயில் குளம்\nசாமி பூதம் ஆயிரம் ஆயிரம்.\n-- எழுத்துச் சித்தர் பாலகுமாரனுக்கு அஞ்சலிகள்.\n1800. வெறுமையா இருக்கும்போது வேறெதுலயாவது கவனம் செலுத்தினா லைஃப் சுவாரஸ்யமாயிடுது\nஇலக்கியத்த சாப்பிட்டு மட்டும் உயிர்வாழ முடியாது.\n24 மணி நேரமும் சமூக இணையப் போராளியாகவோ, இலக்கியவாதியாகவோ இருப்பது சிலருக்கே சாத்தியம்.\n1. ஞானம் பிறந்த கதை.\n3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.\n5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..\n7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.\n8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.\n9. என் வீடு என் சொர்க்கம்.\n10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.\n11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.\n13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.\n14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி\n15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்\n16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)\n18. பாகுபலியா பாயும் புலியா.. வெறும் புலிதான் \n19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.\n20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.\n21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.\n22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். \n23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.\n24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.\n25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.\n27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.\n28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.\n29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.\n30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.\n31.வெள்ளத் தீயும் தேரை இதயமும்.\n32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும்.\n33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.\n34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)\n35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும்.\n37. மாயக் குடுவையும் மனமீனும்.\n38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும்.\n39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும்.\n40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான்.\n43. 2065 ம் ஆறு லட்சமும். \n44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும்.\n45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும்.\n46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.\n49. பெங் குவின்களும் வால்ரஸ்களும்.\n50. சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும்\n51. கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும்.\n52. அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும்.\n53. SUMO வும் சவாரியும்.\n56. பாபநாசமும் கருத்து கந்தசாமியும்\n59. தெய்வமகள், வம்சம் - இம்சைகள்.\n60. தல ஃபேன்ஸும் கலகலப்பும்.\n61. பைரவாவும் புத்தகக் கண்காட்சியும்.\n62. தமிழ்மணமும் அக்கினிக்குஞ்சு இணையத்தில் அரங்கன் கணக்கும்.\n64. தலைகீழ் வேதைகளும் விஸ்வரூபங்களும்.\n65. சாந்திலெட்சுமணன் படைத்த கம்ப ரசமும், புக்ஃபேர் பாப்கார்னும்.\n66. மத ஒற்றுமையும் மன ஒற்றுமையும்.\n67. ஜியோவுக்கு முன்னும் பின்னும். ஜீயோ மேரே லால்.\n68. முயலும் மானும் மயிலும் பூக்களும் .\n70. பாடாவதி பஸ் ஸ்டாண்டுகளும் லவுட் ஸ்பீக்கர் டீலக்ஸ் பஸ்களும்.\n72. சனி லைக்கோ முனி லைக்கோ ... விடாது கருப்பு\n73. நேற்றைய மீனும் ஞாபகக் கொக்கும்.\n74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.\n75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.\n77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்\n79. நீலத்திமிங்கிலங்களும் சீரியல் கில்லர்களும்..\n80. பானிபூரியும் ஃபேட்ஸோ பேமிலியும்\n83. பனிப்பொட்டும் சூரியக் கண்ணாடியும் .\n84. சந்திப் பிழையும் சிறு பிணக்கும்.\n86. ஃபேஸ்புக்கர்களின் ஆரோக்கியத்துக்கும் ப்லாகர்களின் ஆரோக்கியத்துக்கும் ஒரு ஹிப் ஹிப் ஹுர்ரே..\n87. மீன் சந்தையும் குழாயடிச் சண்டையும்.\n88. நுங்கிலிருந்து விரியும் பனையும் பச்சைப் பாம்படமும்.\n89. போர் விவசாயமும் அவள் விருதுகளும்.\n90. எழுத்துச் சித்தரும் புதுச்சேரி நாயகரும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 5:00\nலேபிள்கள்: 90 , முகநூல் சிந்தனைகள் , FACE BOOK\nஆகா - பாடல் வரிகள்...\n24 மே, 2018 ’அன்று’ முற்பகல் 8:06\n24 மே, 2018 ’அன்று’ முற்பகல் 9:48\nதிருப்பட்டூர், திருவானைக்கா, திருவரங்கம் கோயில்களுக்குச் சென்றுள்ளேன். இன்று கோபுர தரிசனம் கண்டேன்.\n24 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 12:47\nஅனைத்தையும் ரசித்தோம்...கடைசியில் எழுத்திச் சித்தரின் வரிகள் ஆஹா போட வைத்தன\n25 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:32\nநன்றி நாகேந்திர பாரதி சகோ\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் \n28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 5:31\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு . சிக்கனம் என்றால் என்ன.. செலவே செய்யாமல் இருப்பதா சிக்கனம். இல்லை.. அநாவசிய செலவுகளைக் குறைப்பது...\nஹலோ மதுரையில் கிட்டூர் ராணி சென்னம்மா.\nமதுரையில் இருந்து வெளிவரும் இதழ் ஹலோ மதுரை. மதுரை சார்ந்த அனைத்துத் தகவல்களும் கொட்டிக்கிடக்கும் சிறப்ப���தழ் . மாதம் ஒருமுறை வருகிறது. நல்ல ...\nதிருப்பத்தூர் திருத்தளிநாதர் ஸ்ரீயோகபைரவர் திருக்கோவில்.\nகாரைக்குடியில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருப்பத்தூர். அங்கே திருத்தளிநாதர் கோவிலுக்குச் சென்றோம் ஒரு ஞாயிறு காலையில்...\nகாரைக்குடிச் சொல்வழக்கு:- பச்சநத்தமும் தொருதொருத்தபழமும்.\nகாரைக்குடிச் சொல்வழக்கு:- பச்சநத்தமும் தொருதொருத்தபழமும். 1081. குருவ அரிசி – குறுவை அரிசி , சிவப்பரிசி, (பாயாசம், பணியாரம், கொழுக்கட...\nபத்ரிக்கையாளர் ப. திருமலை அவர்களின் பார்வையில் பெண்மொழி.\nபெண்மொழி ஒரு பார்வை. //// பத்ரிக்கையாளர் ப திருமலை நான் மிக மதிக்கும் ஆளுமைகளுள் ஒருவர். இவரது கட்டுரைகளில் இருக்கும் முழுமைத் தன...\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 8.\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 8. ”ஆதித்யா.. ஆதித்யா ” அழைத்தார் ஆராவமுதன். ஆதித்யாவும் ஆராதனாவும் மாடியி...\nஇவர்கள் – ஒரு பார்வை.\nஇவர்கள் – ஒரு பார்வை. புஷ்பா தங்கத்துரை என்ற பெயரிலும் ஸ்ரீ வேணுகோபாலன் என்ற பெயரிலும் இவரது கதைகளைப் படித்திருக்கிறேன். இரண்டிலு...\nகாதல் வனம் :- பாகம் .23. தங்க நிறச் சிங்கக் குட்டிகள்.\nகாதல் வனம் :- பாகம் .23. தங்க நிறச் சிங்கக் குட்டிகள். ”அ வள் பறந்து போனாளே .. என்னை மறந்து போனாளே. ” இரண்டு நாள் தாடியுடன் சோஃ...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nநண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nஏழு வாயில்களும் எண்ணற்ற சுரங்கங்களும் - பிதார் கோட...\nபாலனுக்காகக் காலனை உதைத்த நீலகண்டன். தினமலர் சிறுவ...\nவயலினும் வீணையும் மீட்டும் கோபிகைகள்.\nகொச்சுவேலி பீச்சில் கொஞ்சும் பூக்கள்.\nஃப்ரன்ஸ் காஃப்காவின் உருமாற்றம் ஒரு பார்வை.\nசிம்மாசனம் மறுக்கப்பட்ட சூரியன் மகன். தினமலர் சிறு...\nவாழ்க்கை ஒரு பரிசு. ( LIFE IS A GIFT ) கில் எட்வர்...\nபூம் பூம் பூம் மாடும், சாட்டையடி சோளகாவும்\nமாமல்லபுரம் பஞ்சபாண்டவ இரதங்கள். & யானையும் சிம்ம...\nஎழுத்துச் சித்தரும் புதுச்சேரி நாயகரும்.\nவந்தியைக் காக்க வந்த சுந்தரேசன்.தினமலர் சிறுவர்மலர...\nகாலம் செய்த கோலமடி :-\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவ...\nபொதிகையில் நம் விருந்தினர் நிகழ்ச்சி.\nகானாடுகாத்தான் வீடுகள் செம்புறாங்கற்களும் தேக்குமர...\nஇன்னும் கொஞ்சம் ஃபோட்டோ கலாட்டா. MY CHILDREN ALBUM...\nஇன்னும் கொஞ்சம் ஃபோட்டோ கலாட்டா. MY CHILDREN ALBUM...\nகொல்லேறு தழுவிய தொல்லிசைக் குடியோன். தினமலர் சிறுவ...\nஸ்ரீ மஹா கணபதிம். தேவாரம் சேர்திருச் செவியாய் போற்...\nஸ்ரீ மஹா கணபதிம். நீற்றொளி வீசும் நெற்றியாய் போற்ற...\nராஜகுமாரியின் வீடு வழியில் இருந்தது. ஒரு பார்வை.\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி ���மிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/4023", "date_download": "2018-10-22T01:07:15Z", "digest": "sha1:WZUUJ7FDV5DOB52KGCS3HQYM43J3RVD5", "length": 8865, "nlines": 115, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | பிரதமர் ரணிலை சந்திக்கவுள்ளதாக வெளியான செய்தி பொய்யானது! வடக்கு முதல்வர்", "raw_content": "\nபிரதமர் ரணிலை சந்திக்கவுள்ளதாக வெளியான செய்தி பொய்யானது\nபிரதமருடன் இன்றைய தினம் சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளதாக கூறப்பட்ட செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nகொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் இந்தத்தகவலை வெளியிட்டுள்ளார். இன்றைய தினம் வடமாகாண முதலமைச்சருக்கும், பிரதமருக்கும் இடையில் கொழும்பில் முக்கிய சந்திப்பு நடைபெறவிருப்பதாக ஊடங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.\nஇதன்போது முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டமை குறித்து பேசப்படும் என்றும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.\nஎனினும், செய்தித்தாள்களே இவ்வாறான பொய்யான செய்திகளை வெளியிடுகின்றன. அதற்காக தாம் என்ன செய்யமுடியும் என்று விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஎனினும் பிரதமரிடம் தாம் கடந்த பெப்ரவரி மாதத்தில் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் வடமாகாணத்தின் தேவைகள் குறித்து மீளாய்வுக் கூட்டம் ஒன்று மாத்திரமே இன்றைய தினம் நடைபெறும் என விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.\nதிறைசேரியின் ஆலோசகர் பாஸ்கரலிங்கத்தின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலில் உலக வங்கி உட்பட்ட பல்வேறு சர்வதேச நிதி நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்\nஇதேவேளை, நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வடமாகாண முதலீட்டாளர் மாநாடு தொடர்பில் கருத்துரைத்த அவர், வடமாகாணத்தில் தேவைகளை அறிந்துக்கொள்ளாமல் வெறுமனே முதலீட்டாளர் மாநாட்டை நடத்துவதில் பயனில்லை என தெரிவித்துள்ளார்.\nயாழ் ப���ரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் நடந்தது என்ன\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு நடந்த கதி\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\nயாழில் பெண் ஒருவரின் மோசமான செயற்பாடு வெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு கிடைத்த ஏமாற்றம்\nஇளைஞரை மோதிவிட்டு சப்பாத்துக் கால்களால் முகத்தில் தாக்கிய பொலிஸார் - யாழில் பதற்றம்\nஏ9 வீதியில் விபத்துகளை தடுக்க - மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றம்...\nமாணவனாக இருந்த விக்னேஸ்வரனின் குணம் மாறியது ஏன்\nநல்லுார் பிரதேச உபதவிசாளர், தம்பி ஆகியோரே வாள்வெட்டு சம்பவங்களின் சூத்திரதாரிகள்\nஇளைஞரை மோதிவிட்டு சப்பாத்துக் கால்களால் முகத்தில் தாக்கிய பொலிஸார் - யாழில் பதற்றம்\nபோதைப் பொருளுக்கு எதிரான செயற்றிட்டங்களை ஆரம்பித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.com/tag/nakkeeran-gopal/", "date_download": "2018-10-22T01:02:53Z", "digest": "sha1:7AQWNHWWJ62BGYVN2YLFZZK4YM4ZLDKH", "length": 8457, "nlines": 134, "source_domain": "maattru.com", "title": "Nakkeeran Gopal Archives - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nபூர்வகுடிகளின் வாழ்வியலை பிரதிபலிக்கிறதா “வடசென்னை” . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nராட்சசன் ஒரு ரசிகரின் பார்வையில் . . . . . . . . \nசபரிமலையும் நீதிமன்ற தீர்ப்பும் . . . . . . . . . . . \nநக்கீரன் கோபால் கைது – கருத்துரிமையின் குரல்வளை நெறிப்பு…\n96 – நவீன வாழ்வில் மெது மெதுவாக விரியும் பெண்ணின் சிறகடிப்பு வெளி . . . . . . . . \nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nநக்கீரன் கோபால் கைது – கருத்துரிமையின் குரல்வளை நெறிப்பு…\n“முப்படைகளின் தலைவரான குடியரசுத்தலைவரும், ஆயுதம் தாங்கிய போலீஸாரின் பாதுகாப்பில் வலம்வரும் கவர்னரும் செய்யும் பணியை சாமான்யர் ஒருவரால் தடுத்துவிட முடியுமா\nசமூக செயற்பாட்டாளர்கள் ���ொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு ஆளாவது எதைக் காட்டுகிறது\nபி.ஜே.பி அரசின் தோல்வி பயம். (67%, 4 Votes)\nஇந்தியாவை நெருக்கடிக்கு தள்ளும் சூழல். (33%, 2 Votes)\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nதமிழகத்தின் முகங்கள் – தீபா\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/7472.html", "date_download": "2018-10-22T02:07:44Z", "digest": "sha1:BE7X3UCOA47SXIVGTZPBE2PH6MDBA6JE", "length": 10207, "nlines": 109, "source_domain": "www.yarldeepam.com", "title": "பல சோதனைகளை தாண்டி அமெரிக்காவில் சாதித்த இலங்கைப் பெண்!! - Yarldeepam News", "raw_content": "\nஇலங்கையில் 4 மணி நேரத்தில் 3,560 பேர் கைது..\nஇலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒல்லாந்தர் காலத்து நாணயம்\nகொழும்பை சுற்றி வளைத்திருக்கும் பூனைகள்..\nஉரும்பிராய் பகுதியில் கிணற்றினுள் சடலம் \nஅழுத அனந்தி… பெயர் சொன்ன சிவாஜி… நாளை ஆரம்பிக்கிறது கட்சி: பின்னணி தகவல்கள்\nபுலிகள் இருந்திருந்தால் இவருக்கு தண்டனை கிடைப்பது நிச்சயம். ஈழத் தமிழன் என்ன செருப்பா \nஅழிவை நோக்கிய பயணத்தில் சிங்கள இனம்\nஈ.பி.டி.பியின் முதலமைச்சர் வேட்பாளர் யார்\nயாழில் வீட்டுக்குள் புகுந்து பெண்களின் மீது தாக்குதல் நடித்திய கும்பல்..\nவவுனியாவில் தமிழ் சிறுவனுக்கு நேர்ந்த துயரம்..\nபல சோதனைகளை தாண்டி அமெரிக்காவில் சாதித்த இலங்கைப் பெண்\nபல சோதனைகளை தாண்டி அமெரிக்காவில் சாதித்த இலங்கைப் பெண்\nஇலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் அமெரிக்காவில் சாதனை படைத்து விருது வென்றுள்ளார். சர்வதேச ரீதியாக பிரபல்யம் பெற்ற வர்த்தகரான அனோமா கருணாசேன அமெரிக்காவில் விருது வென்றுள்ளார்.\n2000ஆம் ஆண்டு அனோமா கருணாசேன அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அமெரிக்க வைத்தியரான வயிலன் ஆய்வுக்காக இலங்கை வந்த சந்தர்ப்பத்தில் அனோமாவை சந்தித்துள்ளார்.\nஅந்த சந்தர்ப்பி��் பின்னர் ஒன்றரை வருடங்களின் பின்னர் இருவரும் திருமணம் செய்து அமெரிக்காவின் பொஸ்டன் நகரத்திற்கு சென்றுள்ளனர்.\nஅவர் அமெரிக்கா நோக்கி செல்லும் போது அங்கு பனி மழை பெய்துள்ளது. இதனால் அவரால் இந்த காலநிலையை எதிர்கொள்ள சிரமமான நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் அவருக்கு பிடித்த உணவான சோறு மற்றும் தேங்காய் சம்பல் கிடைக்கவில்லை.\nஅனோமாவின் கணவர் பல உணவகங்களுக்கு சென்ற போதும் அவரால் இலங்கை உணவுகளை பெற்றுக் கொள்ள முடியவில்லை.\nஇதனையடுத்து இலங்கை உணவுகளை கொண்ட உணவகம் ஒன்றை திறப்பதற்கு திட்டமிட்டுள்ளார். அதற்கமைய கணவரின் ஆசிர்வாதத்துடன் 2008ஆம் ஆண்டு கலிபோர்னியாவின், பிரதேசமொன்றில் உணவகம் ஒன்றை ஆரம்பித்தார். அதற்கு “இலங்கை இந்திய பெருங்கடலின் முத்து” (pearl of the ocean) என அவர் பெயரிட்டுள்ளார்.\nஅதன் பின்னர் தனது உணவகத்தில் விஷமற்ற சுத்தமான இலங்கை உணவுகளை வழங்க ஆரம்பித்தார். வெளிநாடு ஒன்றில் இலங்கை உணவை அறிமுகப்படுத்துவது என்பது அவ்வளவு இலகுவான விடயம் அல்லது. எனினும் அனைத்து சவால்களையும் வென்று அவர் இந்த உணவுகளை வெற்றிகரமாக வழங்கி வைத்தார்.\nஅதற்கமைய போராடி பிரபல்யமடைந்த அனோமாவுக்கு, 2009ஆம் ஆண்டின் சிறந்த உணவகத்திற்கான விருது கிடைத்துள்ளது.\nஒரு வருடம் என்ற சிறிய காலப்பகுதிக்குள் அவர் இலங்கைக்கு கௌரவத்தை பெற்றுக் கொடுத்தார். அத்துடன் 2013ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிறந்த சமையல் கலைஞராக அவர் தெரிவாகினார்.\nபாரிய வளர்ச்சியடைந்த அனோமா இன்னமும் இலங்கையின் பெயருடன் அந்த உணவகத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றார் என தெரிவிக்கப்படுகிறது.\nகிளிநொச்சி இளைஞனின் மரணத்தில் 30,000 ரூபாய்க்கு என்ன நடந்தது\nபூக்கொடியில் காய்த்த மாங்காய் : இலங்கையில் ஓர் அதிசயம்\nஇலங்கையில் 4 மணி நேரத்தில் 3,560 பேர் கைது..\nஇலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒல்லாந்தர் காலத்து நாணயம்\nகொழும்பை சுற்றி வளைத்திருக்கும் பூனைகள்..\nஉரும்பிராய் பகுதியில் கிணற்றினுள் சடலம் \nஅழுத அனந்தி… பெயர் சொன்ன சிவாஜி… நாளை ஆரம்பிக்கிறது கட்சி:…\nபுலிகள் இருந்திருந்தால் இவருக்கு தண்டனை கிடைப்பது நிச்சயம்.…\nஅழிவை நோக்கிய பயணத்தில் சிங்கள இனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/piliyandala/land", "date_download": "2018-10-22T02:32:24Z", "digest": "sha1:DJ4HGP43XXDVOFYNQGMWWJQJPYJN62FI", "length": 8731, "nlines": 204, "source_domain": "ikman.lk", "title": "பிலியந்தலை யில் காணித் துண்டங்கள் விற்பனை மற்றும் வாடகைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 6\nகாட்டும் 1-25 of 172 விளம்பரங்கள்\nரூ 240,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 190,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 415,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 300,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 850,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 180,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 170,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 155,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 575,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 435,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 460,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 240,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 500,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 240,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 175,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 150,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 385,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 575,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 550,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 600,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 175,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 300,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 480,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 980,000 பெர்ச் ஒன்றுக்கு\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/06/26/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B5/", "date_download": "2018-10-22T02:26:25Z", "digest": "sha1:OYCKYOZS6XTTZ7UX33QUPS2PB2LS4R6C", "length": 41311, "nlines": 239, "source_domain": "senthilvayal.com", "title": "விளக்கெண்ணெய் குடிச்சா வயிற்று சதை குறையுமா?… எந்த நேரத்தில் எவ்வளவு குடிக்கணும்? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nவிளக்கெண்ணெய் குடிச்சா வயிற்று சதை குறையுமா… எந்த நேரத்தில் எவ்வளவு குடிக்கணும்\nஆமணக்கு எண்ணெய் குறிப்பாக தலைமுடி வளர்ச்சிக்கு நல்லது என்று அறியப்படுகிறது. ஆனால் ஆமணக்கு எண்ணெய் வயிறு கொழுப்பைக் குறைக்க உதவுமா (Ricinus communis) ரிச்சினஸ் கம்யூனிஸ் என்ற செடியில் இருந்து எடுக்கப்படும் இந்த ஆமணக்கு எண்ணெய் இந்தியாவை ���ூர்விகமாக கொண்டது. இது கொழுப்பு உறிஞ்சுதலைத் தடுத்து, வீக்கம் ஆகியவற்றை குறைத்து, மற்றும் மலமிளக்கியாக செயல்படுவதன் மூலம் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து அதன் மூலம் எடையை குறைக்க உதவுகிறது.\nபல நூற்றாண்டுகளாக, ஆமணக்கு எண்ணெய் பல்வேறு உடல் பிரச்சினைகளை சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, எடை இழப்பு மாத்திரைகள் அல்லது அதிக கட்டுப்பாடான உணவுகளை தவிர்த்து ஆமணக்கு எண்ணெய் எடுத்துக்கொள்ளும் பொது 2 வாரங்களில் 10 பவுண்டுகள் வரை எடை இழக்க வாய்ப்புண்டு எடை இழப்புக்கான ஆமணக்கு எண்ணெய் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை கீழே காணலாம்.\nஆமணக்கு எண்ணெய் என்பது (Ricinus communis) ரிச்சினஸ் கம்யூனிஸ் தாவரத்தின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் பிங்க் மற்றும் வெளிர் மஞ்சள் நிற எண்ணெய் ஆகும். இது ஒரு தனித்துவமான சுவை மற்றும் வாசனை மற்றும் monounsaturated கொழுப்பு அமிலம் நிறைந்து உள்ளது. இதில் வைட்டமின் ஈ மற்றும் தாதுப்பொருள்கள் போன்ற தேவையான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. இது வியக்கத்தக்க அழற்சி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது பெரும்பாலும் உணவு பதப்படுத்தும் பொருளாக மிட்டாய்களில் மற்றும் உணவு பேக்கேஜிங் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது. இது முடி வளர்ச்சி தூண்டுகிறது மற்றும் ஒரு மலமிளக்கியாக செயல்பட கூடியது. ஆமணக்கு எண்ணெய் பல வகையான சுகாதார நன்மைகளை வழங்குகிறது.\nபல வழிகளில் அதைப் பயன்படுத்தலாம். பல மருந்து நிறுவனங்கள் இதை பூஞ்சை தொற்றுக்களை தடுக்கும் மருந்து தயாரிக்கவும் வேதிச்சிகிச்சைக்கு (chemotherapy) மருந்து செய்யவும் மேலும் பல்வேறு மருந்துகளை தயாரிப்பதற்கான ஒரு மூலப்பொருளாக பயன்படுத்துகின்றன. இது ஒப்பனை மற்றும் சோப்புகளை தயாரிப்பதற்கான ஒரு முக்கிய பொருளாகவும் பயன்படுகிறது. இந்த எண்ணெய் குறிப்பிடத்தக்க நன்மைகள் ஒன்று நாள் பட்ட தொப்பையை குறைக்க உதவவும். தங்கள் உடல் எடையை கட்டுக்குள் வைக்க விரும்பினால் உணவில் ஆமணக்கு எண்ணெய் சேர்க்கலாம். இதன் மூலம் விரைவில், அவர்கள் கொழுப்பு மற்றும் உடல் எடை குறைவுடன் வைத்திருக்க உதவும் ஒரு நல்ல இரகசிய இயற்கை மூலப்பொருளாக பயன்படும்.\nஎடை இழப்புக்கு எவ்வாறு பயன்படுத்துவது\nஎடை இழக்க ஆமணக்கு எண்ணெய்யை 2-3 தேக்கரண்டி உணவாக எடுத்துக் கொள்ளலாம். இது உங்கள் பசியின்மையை கொடுக்கும். மேலும் இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இது உங்கள் உடலில் தண்ணீர் சேருவதை தடுத்து, எடை இழக்க குறைந்தபட்சம் ஒரு சில பவுண்டுகள் வரை உதவுகிறது. இது ஒரு சக்தி வாய்ந்த மலமிளக்கியாகும், எனவே நீண்ட காலமாக இதை பயன்படுத்தக்கூடாது. ஆமணக்கு எண்ணெய் அதிகம் எடுத்துக்கொண்டால் எலக்ட்ரோலைட் மற்றும் உடலில் திரவ ஏற்றத்தாழ்வு ஏற்படலாம். இது உங்கள் செரிமான குழாயை எரிச்சலூட்டும். எனவே, இங்கே எடை இழப்புக்கு ஆமணக்கு எண்ணெய்யை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று கீழே காண்போம்.\nகாலை உணவுக்கு முன் இரண்டு மூன்று தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள். பலருக்கு அதன் சுவை பிடிக்கவில்லை என்றால் அதனை சில பழ சாறு கலந்து சாப்பிடலாம். நுகர்வு பிறகு, உங்கள் குடல் இளகி உங்களை கழிப்பறைக்கு செல்ல தூண்டும். நீங்கள் ஒரு வாரம் இந்த முறையை தொடரலாம் மற்றும் உங்கள் எடையை அடிக்கடி சரிபார்க்கவும். ஆமணக்கு எண்ணெய் கண்டிப்பாக உடல் எடையை இழக்க உதவும். பெருங்குடல் அழற்சி மற்றும் நீண்டகால மலச்சிக்கல் போன்ற பலவீனமான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்பதால், ஆமணக்கு எண்ணெய் தொடர்ச்சியாக உட்கொள்வதை தவிக்கவும்.\nஆமணக்கு எண்ணெய் ஒரு தேக்கரண்டியை லேசாக சூடு செய்யவும். இதை கொண்டு எண்ணெய் சூடாக, அடிவயிற்றில் மசாஜ் செய்யவும். பரவலான பயன்பாடு தொப்பை பகுதியில் அதிகப்படியான கொழுப்பை எரிக்க உதவுகிறது. இதன் மூலம் உங்கள் உடல் எடையயை கட்டுப்படுத்த உதவும். ஆமணக்கு எண்ணைப் பயன்படுத்துவது உங்கள் சருமத்தை இறுக்கமடையச் செய்ய உதவுகிறது இது பெரும்பாலும் பிரசவத்திற்கு பிறகு உங்கள் வயிற்று பாகத்தை புத்துணர்ச்சி செய்ய உதவும்.\nஇப்போது, நம்மில் பலருக்கும் வரும் பிரச்சனை கொழுப்பு வயிற்று கொழுப்பு. இது போன்ற ஒரு கவலையை கொடுக்குக்கும் பிரச்னை வேறு எதுவும் இல்லை, இது நீரிழிவு, இதய நோய்கள், முதலிய நோய்கள் மற்றும் பிற நோய்களின் மூல காரணமாக இருப்பதால் நீங்கள் அதை கட்டுப்படுத்துதல் அவசியம். இங்கே வயிற்று கொழுப்பைக் களைய எவ்வாறு ஆமணக்கு எண்ணெய் உதவும் என்பதை காணலாம்.\nவயிற்றுப் பகுதியிலுள்ள கொழுப்பை எரிக்க நீ���்கள் இந்த எண்ணெய்யை தடவலாம். இது கர்ப்பம், அதிக உணவு சாப்பிடுவது அல்லது உடற்பயிற்சியின்மை ஆகியவற்றால் ஏற்படும் கொழுப்பை மற்றும் தொப்பையை தீர்க்க உதவும். நீங்கள் கீழ்கண்ட முறைகளை பின்பற்றி வயிற்று கொழுப்பை கட்டுக்குள் வைக்கலாம்.\n• 3 தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய்\n• சூடான தண்ணீர் பை\n• உங்கள் வயிற்றை மூடிக்கொள்வதற்கு ஒரு துண்டு\n1. தரையில் வசதியாக அமர்ந்து கொள்ளவும், சுருட்டப்பட்ட துண்டு கொண்டு உங்கள் முதுகை வசதியாக சாய்த்துக் கொள்ளவும்\n2. உங்கள் விரல் நுனியில் ஆமணக்கு எண்ணெயை தொட்டுக்கொண்டு, ஒரு வட்ட இயக்கத்தில் உங்கள் வயிற்றில் அதை தடவிவிடவும். 10 நிமிடங்களுக்கு இது போன்று நன்றாக மசாஜ் செய்யவும்.\n3. இப்போது, மற்ற துண்டு கொண்டு வயிறு பாகத்தை மூடி அதன் மேல் பிளாஸ்டிக் பை கொண்டு மூடி வைக்கவும்.\n4. இறுதியாக, பிளாஸ்டிக் பையின் உள் சூடான தண்ணீர் வைத்திருங்கள்.\n5. 10 நிமிடங்கள் ஓய்வெடுக்க வேண்டும் பின் பை மற்றும் துண்டை நீக்கலாம் 6. விரும்பிய முடிவுகளைப் பார்க்க வழக்கமான இதை செய்யுங்கள்.\n• 15-60 மில்லி ஆமணக்கு எண்ணெய்\n• 1 கப் கார்ன்பெரி சாறு\n1. ஒரு கப் சாறுடன் ஆமணக்கு எண்ணெய் சேர்க்கவும்.\n2. நன்றாக கலக்கி வெறும் வயிற்றில் குடிக்கவும்.\nவயிறு கொழுப்பை இழக்க ஆமணக்கு எண்ணெய்யை பருகலாம்.\nவிளக்கெண்ணெய் & இஞ்சி தேயிலை சாறு – வயிற்று கொழுப்பை இழக்க\n• அரைத்த 1 அங்குல இஞ்சி வேர்\n• 1 கிரீன் தேநீர் பை\n• 1 தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய்\n• 1 கப் தண்ணீர்\n1. ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.\n2. 3 நிமிடங்கள் அரைத்த இஞ்சி வேர் சேர்த்து கொதிக்க விடவும்.\n3. கொதிக்க வைத்த நீரை வடி கட்டவும்.\n4. பச்சை தேயிலை பையை 1 நிமிடம் வடி கட்டிய நீரில் இட்டு வைக்கவும்.\n5. தேயிலை பையை பிழிந்து, ஆமணக்கு எண்ணெயை சேர்த்து நன்கு கலக்கி, பருகவும்.\nஇந்த முறைகளை பின்பற்றுவதன் மூலம் தொப்பை மற்றும் கொழுப்பை குறைக்கலாம். இதை தவிர ஆமணக்கு எண்ணெய்யின் மற்ற நன்மைகள் என்ன என்று காண்போம் .\nஆமணக்கு எண்ணெய் நுகர்வு எடை இழப்பு தவிர உடலின் நச்சுத்தன்மையை குறைக்க உதவும். நீங்கள் ஆமணக்கு எண்ணெயை உட்கொள்ளும் பொது, கழிவு நீக்க உறுப்புகளை தூண்டி உடலில் உள்ள நச்சுகளை அகற்றி உடல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.\nஉங்கள் உணவுடன் ஆமணக்கு எண்ணெய் ஒரு சிறிது சேர்க்கும் போது எடை குறைவதுடன், நீங்கள் அதன் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளை அனுபவிக்க முடியும். இது உணவு குழாயில் உள்ள பூஞ்சை நோய்த்தொற்றுகளைத் தடுக்க உதவுகிறது. நீங்கள் வலி மற்றும் அரிப்பு இவற்றில் இருந்து வியக்கத்தக்க நிவாரணத்தை உணர முடியும். இந்த எண்ணெய் நிண நீர் குழாய்களில் ஏற்படும் அடைப்பு முதலியவற்றை சீராக்கும்.\nஆமணக்கு எண்ணெய் வைட்டமின் ஈ நிறைந்திருக்கிறது, இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. முகப்பரு பாக்டீரியா தொற்று காரணமாக ஏற்படுகிறது இதனால் ஏற்படும் வீக்கம் மற்றும் அழற்சியை ஆமணக்கு எண்ணெய் தடவுவதால் குறைக்க முடியும்.\nஆமணக்கு எண்ணெய் ஒரு மலமிளக்கியாகும் மேலும் குடல் இயக்கத்தை மேம்படுத்தவும், நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது. அடிக்கடி மலச்சிக்கலால் பாதிக்கப்படுபவர்களுக்கு இது மிகவும் நல்ல நிவாரணி. காலையில் ஆப்பிள் பழச்சாறுடன் ஆமணக்கு எண்ணெய் கலந்து பருகினால் மலச்சிக்கலுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.\nநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது\nஆமணக்கு எண்ணெய் உடலுக்கு வெளியே தடவும்போது நோயெதிர்ப்பு செல்கள் அல்லது டி -11 செல்கள் அதிகரிக்கிறது. இவை வெளி நோய்க்கிருமிகளுக்கு எதிராக போராடும் ஆன்டிபாடிகளை உருவாக்கி உடலின் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தும்.\nஇந்த எண்ணெய் முடி இழப்புக்கு முக்கிய காரணங்களாக உள்ள, தலை பொடுகு, உச்சந்தலையில் திட்டுகள் மற்றும் உலர்ந்த தலை உச்சி போன்றவற்றை தடுக்கிறது. மேலும், ஆமணக்கு எண்ணெய் கொண்டு உச்சந்தலையை மசாஜ் செய்வது நல்ல கட்டியான மற்றும் நீண்ட முடி வளர்வதற்கு உதவுகிறது.\nஆமணக்கு எண்ணெய், கொலாஜன் மற்றும் எலாஸ்டின் உற்பத்தி தூண்டுகிறது. இது தோலினை ஈரப்பதமாக வைப்பதுடன், இதனால் சுருக்கங்கள் தொழில் உண்டாவது தடுக்கப்படுகிறது. ஆமணக்கு எண்ணெய் தோலினூடே ஆக்ஸிஜன் புழக்கத்தை தாராளமாக கிடைக்க செய்வதனால், இதனால் இளம் மற்றும் ஆரோக்கியமான தோலை வைத்திருக்க உதவுகிறது.\nஇதனால் ஆமணக்கு எண்ணெய் நமக்கு மிகவும் உதவியாக உள்ளது என்பது தெளிவு. ஆனால் மலிவான மற்றும் சுத்தமான ஆமணக்கு எண்ணெய் எங்கே கிடைக்கும்\nஆமணக்கு எண்ணெய் எங்கே வாங்கலாம்\nநீங்கள் ஆன்லைனில் வாங்கலாம் அல்லது உள்ளூர் ஆயுர்வேத கடைகளில் இதை வாங்கலாம். இதன் கவரின் மேற்புறத்தில் இந்த எண்ணெ��் பயன்பாடு பற்றிய அறிவுரைகள் உள்ள லேபிளைச் சரிபார்க்கவும். அதில் இந்த எண்ணெய் உணவுக்கு உகந்தது இல்லை என்று கூப்பிட்டு இருந்தால் நீங்கள் அதை சாப்பிட கூடாது, ஏனென்றால், நீங்கள் சமையலுக்கு என்றால் நல்ல பிராண்ட்கள் ஆமணக்கு எண்ணெய் வாங்க வேண்டும்.\nஆமணக்கு எண்ணெய் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகம் நுகர்வு ஆபத்தானது. அதில் என்ன என்ன ஆபத்து உள்ளதை இங்கே காண்போம்.\n• எடை இழப்புக்கு ஆமணக்கு சாப்பிடுவதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகவும்.\n• ஆமணக்கு எண்ணெயை உண்ணுவதற்கு, சமையல் தர ஆமணக்கு எண்ணெய் வாங்கவும்.\n• 7 நாட்களுக்கு மேலாக ஆமணக்கு எண்ணெயை உபயோகிக்க கூடாது.\nமுடிவாக, உடல் பருமன் என்பது அரோக்கியமில்லாத உடல்நல பழக்க வழக்கங்களின் காரணமாக ஏற்படும் ஒரு விளைவு. நீங்கள் உடல் எடை இழக்க ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும், மற்றும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆமணக்கு எண்ணெய் ஒரு சிறந்த எடை இழப்பு முடுக்கி மற்றும் உங்கள் ஒட்டுமொத்த சுகாதாரத்தை மேம்படுத்த உதவும். எனவே, உங்கள் மருத்துவர் இன்றே அணுகி ஆலோசனை பெற்று உடலின் கொழுப்பை கட்டுப்பாட்டில் வைக்கவும்.\nPosted in: இயற்கை மருத்துவம்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nலிமிடெட் பிரீமியம் டேர்ம் இன்ஷூரன்ஸ்… என்ன லாபம்\nஇளவயது நரையும்… சரியான ஹேர் டையும்…\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nஉலக அயோடின் குறைபாடு தினம் -அயோடின் பற்றிய முழு ரிப்போர்ட்\nதீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nஉஷார் மழைக்காலத்தில் ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nகல்லூரியில் படிக்கும் போது இந்த அனுபவமெல்லாம் உங்களுக்கு இருக்கா \nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nபிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செ���்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\nமழைக்காலத்தில் இந்த மசாலாவை உங்கள் சமையலில் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது\nநீடிக்கும் மன இறுக்கக் கோளாறு\nபத்தகோணாசனத்தால் தசைகளின் வலியமையை அதிகரித்து பலன்களைப் பெறுங்கள்\nநலம் தரும் நட்சத்திரப் பூ\nசர்வதேச மனநல தினம் – அக்டோபர் 10\nமோடி – எடப்பாடி சந்திப்பின் அரசியல் பின்னணி தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த திட்டம்\nசெப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/madras/story.html", "date_download": "2018-10-22T02:14:29Z", "digest": "sha1:H6GT34WDZFQBUWKFRKTC2KA6TFJ6POJJ", "length": 8098, "nlines": 132, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மெட்ராஸ் கதை | Madras Kollywood Movie Story, Preview in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nமெட்ராஸ் 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த தமிழ் மொழித் திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தை பா. ரஞ்சித் இயக்கியுள்ளார். கதாநாயகனாக கார்த்திக் மற்றும் கதாநாயகியாக கேத்ரின் திரேசா நடித்துள்ளார்கள். இந்தத் திரைப்படத்தைத் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.\nஇந்தத் திரைப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் மற்றும் ஜி. முரளி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தத் திரைப்படம் 26 செப்டம்பர் 2014ஆம் ஆண்டு வெளியானது.\nகாளி (கார்த்தி) முன்கோபியான நடுதர வர்க்க பையன். இவர் ஒரு மிக பெரிய நிறுவனத்தில் வேலை பார்ப்பவர். மற்ற நேரங்களில் கால்பந்து விளையாடுவார். அவரின் நெருங்கிய நண்பர் அன்பு (கலையரசன்) ஒரு இளம் அரசியல் பேராவல். காளி தன் நண்பர்களுடன் வியாசர்பாடியில் வசிக்கிறார். அன்பு அங்குள்ள பகுதியின் தலைவருக்கு எதிராளியாக உள்ள மாரி (வினோத்)-யிடம் வேலை செய்கிறார். காளி, கலையரசி (கேத்ரின் திரேசா) மீது காதல் வாய்படுகிறார். கலையரசியும் ஒப்புக்கொள்கிறார்.\nஒரு கட்டத்தில் தேர்தல் வருகிறது. அன்பு எதிர் கட்சி வசம் உள்ள சுவரை இம்முறை மாரிக்காக அடையவேண்டும் முயற்சிக்கிறார். ஆனால், எதிர்பாராத விதமாக அன்பு கொலைசெய்யப்படுகிறார். காளி, அன்பு-டைய மரணத்திற்கு காரணமானவர்கள் எதிராளி கூட்டை சேர்ந்தவர் என்று எண்ணி காளி அவர்களை பழிவாங்க நினைக்கிறார். ஆனால் அவரின் பழிவாங்கும் எண்ணத்தை மாற்ற அவருடைய பெற்றோர் காளிக்கும், கலையரசிக்கும் நிச்சயம் செய்கின்றனர்.\nஅதே சமயத்தில், அன்பு-டைய மரணத்திற்கு மாரிதான் காரணம் என்று அறிகின்ற காளி மாரியையும் அங்குள்ள சுவரையும் என்ன செய்கின்றார் என்பது மீதி கதை.\n62 வது பிலிம்பேர் விருதுகள்: மெட்ராஸுக்கு 3 விருதுகள்.....\nGo to : மெட்ராஸ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/muthal-moondru-maatham-appadi-enna-thaan-mukkiyam", "date_download": "2018-10-22T02:24:06Z", "digest": "sha1:5RADOWYZZFHIGEHTCFB5E5MBSRN4N76N", "length": 19464, "nlines": 253, "source_domain": "www.tinystep.in", "title": "முதல் மூன்று மாதம், அப்படி என்ன தான் முக்கியம்? - Tinystep", "raw_content": "\nமுதல் மூன்று மாதம், அப்படி என்ன தான் முக்கியம்\nபெண்கள் கர்ப்பமாக இருப்பது உறுதியானால், குழந்தையின் ஆரோக்கியத்தில் இறுதி முடிவு எடுத்தல் அவசியமாகிறது. முதல் கோணலானால் முற்றிலும் கோணலாகி விடும் என்பார்கள். அது போல் தான் உங்கள் வாழ்க்கையும்... கர்ப்பிணிகள் தன் முதல் மாதத்திலிருந்தே ஆரோக்கியமான உணவை மட்டும் எடுத்து கொள்வது மிக நல்லது. இதனால், முதல் அனுபவமே முற்றிலும் சிறப்பாய் அமைய, உங்கள் மனம் பழகிக்கொள்ள தயாராகும் சூழ்நிலையும் உருவாகிறது.\nஅதுபோல் கண்டதை உண்டால் கருச்சிதைவும் உண்டாக வாய்ப்பிருக்கிறதாம். குழந்தை பிறந்த பிறகு... அவனிடம் சத்தான உணவை சாப்பிட சொல்ல நீங்கள் வற்புறுத்துவது போல், உங்கள் குழந்தையும் கருவறையில் இருந்துக்கொண்டே குரல் கொடுக்கிறான். \"அம்மா, சத்தான உணவை சாப்பிடுங்கள்...\" என்று....\n அப்படி என்றால், இந்த தகவல் உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் கருவில் வளரும் குழந்தைக்கும் கைக்கொடுக்கும்.\nமுதல் மூன்று மாதங்களில் புரத சத்து அடங்கிய உணவை நீங்கள் சாப்பிடுவதன் மூலம் உங்கள் குழந்தை வலுவுடன் கருவில் வளர தொடங்குகிறான். பீன்ஸில் இந்த புரத சத்து தேவையான அளவு இருக்கிறது. மேலும், மெல்லிசான இறைச்சி, கோழி, மீன், முட்டை, பால், பாலாடைக்கட்டி, தயிர், முதலியவற்றிலும் புரத சத்து காணப்படுகிறது.\nமுதல் மூன்று மாதங்களில் உங்களுக்கு கால்சியம் சத்து என்பது தேவைப்படுகிறது. இதனால், பிறக்கும் உங்கள் குழந்தையின் செல்லக் கடி, சுகமாக இருக்க, அவன் எலும்பும் வலுவானதாய் இருக்கிறது. பாலினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் இந்த கால்சியம் சத்து மிகுதியாக இருக்கிறது. மேலும், செறிவூட்டப்பட்ட தானியம், ஜூஸ், சோயா, பிரெட் முதலியவற்றிலும் கால்சியம் சத்து இருக்கிறது. செறிவூட்டப்பட்ட உணவை வாங்கும்போது தரம் பார்த்து, டாக்டரிடம் பரிந்துரை செய்து வாங்க வேண்டியது அவசியமாகும்.\nஇப்போது முதல் மூன்று மாதங்களில் சாப்பிட வேண்டிய ஒரு சில எளிதில் கிடைக்கும் உணவை பார்க்கலாம்.\nஇந்த கீரை கிராமத்தில் எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்று. எல்லோர் வீட்டிலும் கொல்லைப்புறத்தில் வளர்ந்து கிடக்கும் ஒரு கீரையும் கூட. இந்த கீரையை குழம்பு வைத்து சாப்பிடுவது உடலுக்கு மிக நல்லது. முருங்கை கீரை குழம்பு போன்றே இதன் சுவையும் நன்றாக இருக்கும். இந்த கீரையை முதல் மூன்று மாதங்களில் சேர்த்து கொள்வதனால், உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் இரத்த ஓட்டம் பெருகுகிறது. இதில் பெருமளவில் கால்சியம் சத்து நிறைந்திருக்கிறது.\nபாதாம் பருப்பு, கடைகளில் க���டைக்கும் ஒன்று என்றாலும், இதை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு தெரியும் இதன் மதிப்பானது. என்றுமே இவன் கடைகளில் ராஜா தான். அதற்கு காரணம், அதிகளவில் புரத சத்தை கொண்டவன் தான் இந்த பாதாம் பருப்பு. ஆம், இந்த பாதாம் பருப்பை முதல் மூன்று மாதங்கள் பெரும்பாலான கர்ப்பிணிகள் சாப்பிடுவதன் மூலம், கருவில் உதைக்கும் குழந்தை வெளியில் வந்தும் ஆற்றல் நிரம்ப எட்டி உதைக்கிறான் கால்பந்தால்...\nஒருசிலர் இருப்பதையும் சாப்பிடுவார்கள், பறப்பதையும் சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட உணவு பிரியர்களுக்கு இந்த மூன்று மாதங்கள் சிக்கனை சிக்கலின்றி சாப்பிடலாம். கர்ப்பிணி பெண்கள் சிக்கன் சாப்பிடுவதால் இதில் இருக்கும் இரும்புசத்து உங்களுடைய காலை மயக்கம் மற்றும் சோர்வை போக்குகிறது. மேலும் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கும். ஆனாலும், அளவுக்கு மிஞ்சி வாயில் அடைப்பதை தவிர்க்க வேண்டுகிறோம்.\nகர்ப்பிணி பெண்கள், ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால்... அதில் இருக்கும் வைட்டமின் சி குழந்தை பிறக்கும்போது உண்டாகும் சிக்கலை தவிர்க்க உதவுகிறது. மேலும், இதனால் தாய் மற்றும் குழந்தைக்கு தேவையான எதிர்ப்பு சக்தியையும் சேர்த்து தருகிறது.\nஇதில் புரத சத்து இருக்கிறது என்பதை ஒவ்வொரு வருட பாடப்புத்தகத்திலும் நாம் படித்து தெரிந்துக்கொண்டது தான். அப்படி இருக்க நான் சொல்லி வேற தெரிய வேண்டுமா என்ன கர்ப்பிணிகள், தினமும் இரண்டு முட்டை சாப்பிடுவது உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் நன்மையை தரக்கூடும்.\nஎன்ன தான் மீன் வெட்டும்போது பரிதாபம் வந்தாலும், அதை வாயில் விழுங்கும் வரை தான் மனம் மீனை நினைத்து கவலைக்கொள்ளும். அப்படி இருக்க, மீனின் சுவையை சொன்னாலே அதன்பின்னர் நா ஊறும் ஒருவருக்கு. இந்த மீனில் அப்படி என்ன தான் இருக்கிறது இதையும் நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. காரணம், உடம்பு ஒல்லியா இருந்தா உடனே வைட்டமின் டேப்லெட் எடுத்துக்கன்னு சொல்வாங்க. இந்த டேப்லெட்டை பிதுக்கி பார்த்தால் நன்றாக தெரியும். இதன் உள்ளே என்ன இருக்குமென...ஆம், இது திமிங்கலம் போன்ற மீனின் கல்லீரலில் இருந்து தயாரிக்கப்படுவதாகும். இந்த மீன் எண்ணெய்யில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம், வைட்டமின் டி மற்றும் ஏ உள்ளிட்ட ஊட்ட சத்துக்கள் இருக்கிறது. இருப்பினும், இந்த டேப்லெட்டை எடுத்து கொள்வதை விட நேரடியாக மீனை சாப்பிடுவது இன்னும் சிறந்தது என ஆய்வுகள் தெரிவிக்கிறது.\nஅத்துடன், இந்த மீன் எண்ணெய் மாத்திரையை கர்ப்பிணி பெண்கள் டாக்டரின் ஆலோசனைக்கு பிறகு தான் எடுத்துக்கொள்ள வேண்டும். மீன் சாப்பிடுவதால் அலர்ஜி உண்டாகுமெனில் இந்த மாத்திரையை நீங்கள் தவிர்த்திட அறிவுறுத்தப்படுகிறது. அதேபோல் ஒரு சிலருக்கு தினமும் இந்த மாத்திரையை உட்கொள்ளும்போது பிரச்சனை ஏற்படலாம். அதனால், கட்டாயம் டாக்டரின் பரிந்துரை இன்றி மீன் எண்ணெய் மாத்திரையை எடுத்துக்கொள்ள முயலாதீர்கள். அதற்கு பதிலாக பிரெஷ்ஷான மீனை சமைத்து சாப்பிடுவது நலம்.\nகர்ப்ப காலம் என்பது ஒரு உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல. ஆகையால், உங்கள் குழந்தையின் நலனையும் கருத்தில் கொண்டு புரதம் மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை முதல் மூன்று மாதத்திற்கு சாப்பிடுங்கள். எந்த ஒரு பதப்படுத்தப்பட்ட உணவையும் டாக்டரின் பரிந்துரை இன்றி சாப்பிடாதீர்கள். சத்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் கூட யாரோ ஒருவர் சொன்னதை கேட்டு சாப்பிடாமல், உங்கள் குழந்தையின் எதிர்க்காலத்தை கருத்தில் கொண்டு எடுத்துக்கொள்வது நல்லது.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devaekkalam.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-3/", "date_download": "2018-10-22T01:22:38Z", "digest": "sha1:YX7IHOL274AZTNNSPW2PHXFXS3HGR25G", "length": 53386, "nlines": 106, "source_domain": "devaekkalam.com", "title": "DevaEkkalam » 21.4.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (4)", "raw_content": "உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு\n— Main Menu —முகப்பு அன்பரின் நேசம் தேவ எக்காள இதழ்கள் வாழ்க்கை வரலாறுகள் தேவச்செய்திகள் தொடர்புக்கு\n21.4.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (4)\n[மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவனத்தில் (Cold Desert) நடைபெற்ற தேவ ஊழியங்களின் நீங்காத நினைவுகள் – பாகம் 4]\n“ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர்” (அப் 9 : 6) அருமை ஆண்டவர் தம்முடைய நாம மகிமைக்காக மகா வல்லமையாக பயன்படுத்திய மாபெரும் அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுல் தம்முடைய மனந்திரும்புதலின்போது தன் அருமை இரட்சகரைப் பார்த்துக் கேட்கும் முதல் கேள்வி இதுவாகும். அந்தக் கேள்வியானது ஆண்டவருடைய பரிசுத்த உள்ளத்திற்கு எத்தனையானதொரு ஆனந்த மகிழ்ச்சியை அளித்திருக்குமென்று நீங்கள் நினைக்கின்றீர்கள்” (அப் 9 : 6) அருமை ஆண்டவர் தம்முடைய நாம மகிமைக்காக மகா வல்லமையாக பயன்படுத்திய மாபெரும் அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுல் தம்முடைய மனந்திரும்புதலின்போது தன் அருமை இரட்சகரைப் பார்த்துக் கேட்கும் முதல் கேள்வி இதுவாகும். அந்தக் கேள்வியானது ஆண்டவருடைய பரிசுத்த உள்ளத்திற்கு எத்தனையானதொரு ஆனந்த மகிழ்ச்சியை அளித்திருக்குமென்று நீங்கள் நினைக்கின்றீர்கள் அவருடைய சித்தப்படி இவ்வுலகில் நாம் வாழ்வதும், அவருக்கு ஊழியம் செய்வதுமே அவருக்கு பிரியமான காரியமாகும். அதுவே ஆண்டவருடைய நாமத்திற்கு மகிமையையும், கனத்தையும், புகழ்ச்சியையும் கொண்டு வரும். நம்முடைய வாழ்வுக்கும் ஆசீர்வாதமாக அமையும்.\nஸன்ஸ்கார் பள்ளத்தாக்கில் நடைபெற்ற தேவ ஊழியம் அனைத்தும் முற்றுமாகத் தேவ சித்தத்தின்படியே நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் அவருடைய சித்தம் மாத்திரமே என்னில் நிறைவேற நான் ஆண்டவருடைய பாதங்களில் நீண்ட நேரத்தை ஜெபத்தில் செலவிட்டேன்.\nஅந்தக் குறிப்பிட்டதொரு நாளிலும் கர்த்தருடைய ஊழியத்திற்கு நான் புறப்படு முன்னர் சில மணி நேரங்களை ஜெபத்தில் செலவிட்டுக்கொண்டிருந்தேன். பின்னர் நான் கர்த்தருடைய திட்டவட்டமான உணர்த்துதலின்படி அவர் காண்பித்த பாதை ஒன்றின் வழியாகச�� சென்று கொண்டிருந்தேன். பாதை நெடுகிலும் ஒரே கற்களாக நிரம்பிக் கிடந்தன. நடுப்பகல் நேரம் வர வர வெயில் அகோரமாக எரித்துக்கொண்டிருந்தது. வழி நெடுகிலும் எவ்வித தாவரங்களுமே கிடையாது. வழியின் இரு மருங்கிலும் மலைகள் வானுற ஓங்கி நின்று கொண்டிருந்தன. வலது புறத்தில் பனி மூடிய மலைகளும், இடது புறத்தில் பனியற்ற வறண்ட மலைகளும் காணப்பட்டன. இடது புறத்தில் கெடு பள்ளத்தாக்கில் லூநாக் நதி ஓடிக்கொண்டிருந்தது. அந்த நதி ஓடிக்கொண்டிருக்கும் சத்தத்தைத் தவிர அந்த தனித்த வழியில் வேறெந்த சத்தமுமே கேட்கவில்லை. இடது கைப்பக்கத்திலிருந்த உயரமான செங்குத்து மலையில் ஒரு கூட்டம் மாடப்புறாக்கள் சிறகடித்து மொத்தமாகப்பறந்து செல்லுவதும், திரும்பவும் அவைகள் ஒன்று சேர்ந்து வந்து அந்த மலையில் அமர்வதும் மறுபடியும் அவைகள் மொத்தமாகச் செட்டைகளை அடித்துப் பறந்து வானவீதியை ஒரு முறை வலம் வந்துவிட்டுத் திரும்புவதுமான சத்தமும் அப்போதைக்கப்போது கேட்டுக்கொண்டேயிருந்தது.\nநான் நெடுந்தூரம் வழி நடந்திருந்த போதினும் வழியில் எந்த மனிதர்களையும் நான் சந்திக்கவில்லை. மனுஷ சஞ்சாரத்திற்கான எவ்வித அறிகுறிகளும் அங்கு தென்படவே இல்லை. அது மனதிற்கு சற்று அச்சமாகத்தான் இருந்தது. வழி நடக்க, நடக்க வழிகளிலெல்லாம் ஒரே கற்களாகத்தான் கிடந்தன. அதினால் நடப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது. நீண்ட நேரமாகியும் வழியில் எந்த ஒரு மனிதர்களும் வராததாலும், சமீபத்திலோ அல்லது வெகு தொலைவிலோ எந்த ஒரு கிராமமும் கண்களுக்குத் தென்படாததாலும் நான் மிகவும் மனச்சோர்படைந்து போனேன். வெயில் காட்டமாக எரித்துக்கொண்டிருந்தது. ஆனால் வெயிலுக்கு ஒதுங்க மரங்கள் எதுவும் கிடையாது. வெகு தூரம் சென்றதன் பின்னர் பாதை ஓரமாக ஒரு பிரமாண்டமான மலைப்பாறை சாய்ந்து கிடந்தது. அந்தப் பாறையின் ஒரு சிறிய பகுதியில் மாத்திரம் நிழல் காணப்பட்டது. அந்த நிழல் எனக்கு மட்டற்ற சந்தோசத்தை அளித்தது. யோனாவுக்கு அந்த ஆமணக்குச் செடி அளித்த சந்தோசத்தை இந்தப் பாறையின் நிழல் எனக்கு அளித்தது. அந்தப் பாறையின் நிழலில் அமர்ந்தவாறு நான் ஜெபிக்கத் தொடங்கினேன். “அன்பே, நீர் இதுவரை என்னை அழைத்துக்கொண்டு வந்தீர். இம்மட்டும் நான் ஒருவரையும் நான் சந்திக்க இயலவில்லை. எந்த ஒரு ஆள் அரவமும், ஊர்கள��ம் இங்கு கிடையாது. தொடர்ந்து நான் பிரயாணப்படுவதா அல்லது வந்த வழியே திரும்பிச் செல்லுவதா அல்லது வந்த வழியே திரும்பிச் செல்லுவதா” என்று கர்த்தரிடம் விசாரித்தேன். நான் கண்களை மூடி ஜெபித்துக் கொண்டிருக்கும் போது பக்கத்தில் சிறுவர்கள் சிலர் சிரித்து விளையாடிக்கொண்டிருக்கும் சத்தத்தை என் காதுகள் கேட்டன. நான் ஜெபத்தை முடித்த பின்னர் பையன்களின் சிரிப்பு ஒலி வந்த இடத்தைக் கண்டுபிடிக்க முயன்றபோது அப்படி எந்தவிதப் பையன்களும் அங்கில்லை. என்னை ஆவிக்குள் உற்சாகப்படுத்த அன்பின் பரம தகப்பன் இவ்விதமான அற்புத காரியங்களை எல்லாம் செய்வதுண்டு. நான் பையன்களை தேடி என் நடையைத் துவக்கினேன். கொஞ்ச தூரம் செல்லவும் வெகு தொலைவில் நதியின் உயர்ந்த முகட்டில் அமைந்துள்ள பாதை வழியாக ஒரு சிறிய உருவம் நகர்ந்து வருவதைக் கண்டேன். என் மகிழ்ச்சிக்கு அளவில்லை. நான் அந்த ஆத்துமாவின் வருகைக்காக ஓரிடத்தில் பொறுமையாக தாமதித்துக் காத்திருந்தேன்.\n“லாண்டூப் டார்ஜி” என்ற அந்த புத்த மத இளந் துறவி\nகடைசியாக அந்த புத்த இளம் லாமா வந்து சேர்ந்தான். அவனுக்கு தீபெத் மொழியில் எழுதப்பட்ட அருமையான தேவனுடைய சுவிசேஷப் பிரசுரங்களை ஜெபத்துடன் கொடுத்தேன். அவன் அடைந்த சந்தோசம் அதிகமாயிருந்தது. அவைகள் அனைத்தையும் மிகவும் கருத்தோடு வாசிக்கப்போவதாக அவன் என்னிடம் உறுதி கூறினான். என்னால் இயன்ற அளவு தேவனின் அன்பை நான் அவனிடம் பகிர்ந்து கொண்டேன். அவனை அந்த நாளில் நான் சந்திக்க வேண்டுமென்பது தேவனின் திட்டவட்டமான ஏற்பாடாகவிருந்தது. அவனின் பெயர் “லாண்டூப் டார்ஜி” (LONDOP DORJEE) என்பதாகும். அவனின் புகைப்படம் இந்தச் செய்தியில் இடம் பெற்றுள்ளது.\nஇந்த வாலிப லாமாவைச் சந்தித்ததின் பின்னர் மேற்கொண்டு நான் ஊழியத்தின் பாதையில் முன்னேறிச்செல்ல தேவ ஏவுதல் எதுவும் இல்லாததால் அப்படியே நான் புறப்பட்டேன். அதற்குள் அந்த பீட பூமிக்கே உரித்தான ஊதல் காற்று வீசத் தொடங்கிற்று. சற்று நேரம் நான் பிந்தியிருப்பின் அந்தக் கொடுங்காற்றால் நான் மிகவும் கஷ்டப்பட்டிருப்பேன். துரிதம் துரிதமாக நான் நடந்து பாதம் என்ற நான் தங்கியிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தேன்.\nஅந்த நாளில் மேற்கு தீபெத் லடாக்கிலிருந்து வந்திருந்த நாவாங்ஷெரிங் என்ற இளைஞனையும் நான் ���ந்திக்க தேவன் உதவி செய்தார். அவனுக்கும் சுவிசேஷப்பிரசுரங்களை அளித்துச் சுவிசேஷம் அறிவிக்கும் பாக்கியம் பெற்றேன்.\nஎனது அறையில் என்னை வந்து சந்தித்த தீபெத்திய இளைஞர்கள்\nஅன்று மாலை வேளையில் நான் என் அறையில் தனித்திருக்கும்போது இரு தீபெத்திய இளைஞர்கள் ஷெரிங் டாஜியும், சூட்டம் ஜோர்கச்சும் என்னைத் தேடி என் அறைக்கு வந்தனர். கிராமங்களில் நான் கொடுத்துக்கொண்டிருந்த தேவனின் மகிமையான ஜீவனுள்ள வார்த்தைகளை அவர்கள் யாருடைய கரத்திலோ கண்டிருக்கின்றார்கள். அவற்றைத் தங்களுக்குத் தரும்படி அவர்களிடம் இந்த இரு இளைஞர்களும் விரும்பிக் கேட்டிருக்கின்றார்கள். ஆனால் அவர்கள்தான் அவற்றைப் பொக்கிஷமாக வைத்திருக்கின்றார்களே அவைகள் இவர்களுக்கு எப்படி கிடைக்கும் அந்த அருமையான தேவ வார்த்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆவலில் பலரிடமும் கேட்டு நான் தங்கியிருக்கும் இடத்தைக் கண்டு பிடித்து வந்து சேர்ந்துவிட்டனர். அவர்களை நான் அன்புடன் வரவேற்று உட்கார வைத்து கிறிஸ்து பெருமானின் இரட்சிப்பின் நற்செய்தியைக்கூறி என் கைவசமிருந்த “மனிதனின் இருதயம்” “சாது சுந்தர்சிங்” “காரணம் என்ன” போன்ற சிறு புத்தகங்களையும், சுவிசேஷப் பங்குகளையும் ஜெபத்தோடு கொடுத்தனுப்பினேன். அவர்கள் மிகுந்த சந்தோசத்துடன் அவற்றைப் பெற்றுச் சென்றனர். இவர்களின் உள்ளங்களில் பேசி என்னிடம் அனுப்பி வைத்தது யார் அந்த அருமையான தேவ வார்த்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆவலில் பலரிடமும் கேட்டு நான் தங்கியிருக்கும் இடத்தைக் கண்டு பிடித்து வந்து சேர்ந்துவிட்டனர். அவர்களை நான் அன்புடன் வரவேற்று உட்கார வைத்து கிறிஸ்து பெருமானின் இரட்சிப்பின் நற்செய்தியைக்கூறி என் கைவசமிருந்த “மனிதனின் இருதயம்” “சாது சுந்தர்சிங்” “காரணம் என்ன” போன்ற சிறு புத்தகங்களையும், சுவிசேஷப் பங்குகளையும் ஜெபத்தோடு கொடுத்தனுப்பினேன். அவர்கள் மிகுந்த சந்தோசத்துடன் அவற்றைப் பெற்றுச் சென்றனர். இவர்களின் உள்ளங்களில் பேசி என்னிடம் அனுப்பி வைத்தது யார் மெய்தான், அந்த இரு இளைஞர்களுக்காக எருசலேம் வீதி வழியாகச் சிலுவை சுமந்து நடந்து பின்னர் அதே சிலுவையில் கபாலஸ்தலத்திலே நாதியற்ற நீசனைப்போல இரத்தம் சிந்தி மாண்ட இயேசு அப்பாதான் அவர்களை என்னிடம் அனுப்பி வருங்கோபத்திற்குத் தப்பிக்கொள்ள வகை காட்டியிருந்தார். அவருக்கே துதி உண்டாகட்டும்.\n“பிபிதுங்” ஊரைச் சுற்றியுள்ள இடங்களில் நடைபெற்ற தேவ ஊழியங்கள்\nபாதம் என்ற இடத்திலிருந்து சுமார் 2 மைல்கள் தொலைவிலுள்ள “பிபிதுங்” என்ற ஊரின் படத்தை நீங்கள் இந்தச் செய்தியில் காண்கின்றீர்கள்.\nபிபிதுங் ஊரிலும் அதைச் சுற்றியுள்ள கோதுமை வயல்களிலும் தேவன் நமக்கு மிகவும் ஆசீர்வாதமான ஊழியங்களைத் தந்தார்.\n“ஷெரிங் மோட்டூப்” என்ற பட்சமான தீபெத்திய வாலிபன்\nஒரு நாள் நான் தங்கியிருந்த பாதம் என்ற கிராமத்திலிருந்து சில கிலோ மீட்டர்கள் தூரம் நடந்து “ஸ்த்ரா” என்ற ஊரை வந்தடைந்தேன். இந்த ஊரிலும் தேவனுடைய ஜீவ வித்துக்களைப் பரவலாக விதைக்கும் பாக்கியத்தை நான் பெற்றேன். தேவனுடைய வார்த்தைகளை இரு தீபெத்தியர் ஆவலுடன் பெற்றுத் தரையில் அமர்ந்திருந்து கருத்தடன் வாசித்துக்கொண்டிருக்கும் காட்சியை நீங்கள் காண்பீர்கள். ஸ்த்ரா கிராமத்திலுள்ள ஷெரிங் மோட்டூப் என்ற தீபெத்திய வாலிபனும், அவனுடைய மனைவியும் தங்களுடைய கோதுமை வயலில் கோதுமையை அறுவடை செய்து கொண்டிருந்தார்கள். அங்கு நான் அவர்களைச் சந்தித்துச் சுவிசேஷ நற்செய்தியை அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன். தீபெத்திய சுவிசேஷ புத்தகங்களையும் அளித்தேன். அவர்கள் அவற்றை என்னிடமிருந்து ஆவலுடன் பெற்று வாசித்தார்கள். அந்த மக்கள் மிகவும் பரவசமடைந்தார்கள். தங்கள் பணிகளை அப்படியே போட்டுவிட்டு என்னைத் தங்கள் வீட்டிற்குத் தங்களுடன் வரும்படியாக மிகவும் கட்டாயப்படுத்தினார்கள். நான் எவ்வளவோ சொல்லியும் அவர்கள் என்னை விட்டபாடில்லை. அவர்களுடைய அன்புக்கு அடிபணிந்தவனாக நான் அவர்கள் பின்னே சென்றேன். சகோதரன் ஷெரிங் மோட்டூப்புடைய அன்பின் பாசம் தனிப்பட்டதாயிருந்தது. அவர்களுடைய வீட்டிற்குச் செல்ல கொஞ்ச தூரம் நடக்க வேண்டியதாயிருந்தது. நாற்றம் வீசும் அவர்கள் வீட்டிற்குள் நான் அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு நான் அமரும்படியாக தங்கள் அழுக்கடைந்த தீபெத்திய போர்வையை விரித்தார்கள். அதில் நான் உட்கார்ந்தேன். தீபெத்திய மக்களின் மிகவும் பிடித்தமான பண்டமான தசாம்பா என்ற மாவை எனக்கு அளித்தார்கள். தசாம்பா என்பது நிலத்தில் விளையும் ஒருவித பயிற்றை வறுத்து அதினைத் தண��ணீரால் ஓட்டப்படும் கல் திரிகையால் திரித்து மாவாக்கப்பட்ட ஒரு வஸ்துவாகும். சாப்பிட அத்தனை ருசியாகத் தெரியவில்லை. மத்தியான வெயிலில் பசியோடும், களைப்போடும் இருந்த எனக்கு அந்த அன்புள்ளம் கொண்ட மக்கள் தந்த அந்த தசாம்பா மிகவும் பயனுள்ளதாயிருந்தது. யாக் எருமையின் வெண்ணெய் சேர்த்துத் தயாரிக்கப்படும் உப்புத் தேயிலையை நான் பருகும்படி எனக்கு அவர்கள் அளித்தார்கள். ஆனால், அதின் நாற்றமானது வயிற்றுக் குமட்டலைக் கொண்டு வரக்கூடியதாக இருந்தபடியால் நான் அதினை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. சாதுசுந்தர்சிங் தம்முடைய ஊழிய நாட்களில் இந்தத் தசாம்பாவையும், உப்புத் தேயிலைப் பானத்தையும் தீபெத்தில் சாப்பிட்டிருப்பதாக அவருடைய புத்தகங்களில் நான் வாசித்திருக்கின்றேன்.\nஷெரிங் மோட்டூப் சகோரதரனுக்கு தீபெத் மொழியில் எழுதப்பட்ட மேலும் சில தேவனுடைய அருமையான சுவிசேஷப் பிரசுரங்களை அளித்தேன். அவன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். என் கண்களுக்கு முன்பாகவே அவற்றைத் தன்னுடைய புத்தமார்க்க வேதபுத்தகமான “தம்மபாதம்” புத்தகத்துடன் மிகவும் பயபக்தியுடன் சேர்த்து வைத்துத் துணியால் சுற்றிக் கட்டிக்கொண்டான். அவைகளை அவன் தனது ஓய்வு நேரத்தின் போது மிகவும் கருத்துடன் வாசிக்கப்போவதாக எனக்கு வாக்குறுதி அளித்தான். தங்களுடன் ஓரிரு நாட்கள் நான் தங்கியிருக்க என்னை அன்புடன் வேண்டினான். எப்படி இந்த அன்பு என்மேல் அவனுக்கு வந்ததென்று எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று நிச்சயம், கர்த்தர் என்மேல் அப்படி அன்புகூர அவனுடைய உள்ளத்தில் கட்டாயம் உணர்த்தியிருக்க வேண்டும். சகோதரன் ஷெரிங் மோட்டூப்பும், அவனுடைய மனைவியும், குழந்தையும் வீட்டிற்குள் அமர்ந்திருப்பதை ஒரு படத்திலும், அவனுடைய வீட்டையும், அவனுடைய தந்தையும், குழந்தைகள் விளையாடிக்கொண்டிருப்பதையும் மற்றொரு படத்திலும் நீங்கள் காணலாம்.\nஷெரிங் மோட்டூப்பின் முகவரியை நான் பெற்று வந்து இங்கிருந்து ஒரு அழகிய தீபேத் மொழி புதிய ஏற்பாட்டை அனுப்பி வைத்தேன்.\nசிருஷ்டி கர்த்தாவின் ஆச்சரியமான படைப்புகள்\nஒரு நாள் பாதம் கிராமத்திற்குக் கீழ் செங்குத்துப் பள்ளத்தாக்கில் ஓடும் லூநாக் ஆற்றிற்கு நான் என் வஸ்திரங்களை துவைப்பதற்காகச் சென்றிருந்தேன். வஸ்திரங்களைத் துவைத்த பின்னர் ��லர்த்துவதற்காக அங்கு கிடந்த பாறைகளின் மீது போட்டுவிட்டு அப்படியே நின்று கொண்டிருந்தேன். அந்தச் சமயம் பார்த்து ஒரு பிராணியின் சிறிய குட்டி ஒன்று என்னை நோக்கி விரைந்து ஓடி வந்து திடீரென மறைந்து விட்டது. அதைச் சரியாக பார்க்க முடியாமற் போனதையிட்டு நான் வருத்தமுற்று நின்று கொண்டிருந்த சற்று நேரத்திற்குள்ளாக மற்றொரு குட்டி சற்று தூரத்தில் பாறைகளின் இடுக்குகளின் ஊடாக அங்குமிங்கும் சுற்றி வளைத்து என்னை நோக்கி வருவதைக் கண்டேன். என்னைக் கண்டதும் அது பயந்து ஓடிவிடும் என்று நான் முதலில் நினைத்தேன். ஆனால், அது நேராக என் பாதங்களண்டை வந்து நின்று என் முகத்தை ஏறிட்டுப் பார்த்தவண்ணம் சற்று நேரம் தாமதித்து நின்று தனது சிருஷ்டி கர்த்தா தன்னை வடிவமைத்திருக்கும் அற்புத விதத்தை எனக்குக் காண்பித்தது. அணிலைவிடச் சற்று பெரிய அப்பிராணியின் வால் அடர்த்தியாகக் காணப்பட்டது. உடம்பு முழுவதும் செம்பட்டை நிறத்தில் காணப்பட்டது. நம் ஊர்களில் நாம் காண்கின்ற கீரிப்பிள்ளையைவிட உடலமைப்பில் அது முற்றும் வேறுபட்டிருப்பதை நான் கண்டேன். அன்பின் தேவன் தமது சிருஷ்டிப்புகளை எல்லாம் எனக்குக் காண்பிக்கக் கருத்தோடிருந்தார். இந்தக் பீடபூமியில் வாழும் கவுதாரிப் பறவைகளை நான் முதன் முதலில் கண்டேன். அவருடைய படைப்பின் மாட்சிகளில் எல்லாம் அந்த அன்பின் தேவனைத் துலாம்பரமாகக் கண்டு அவரை நான் நன்கு போற்றிப் புகழ முடிந்தது.\nபூமியிலிருந்து ஒரு அடி உயரத்திற்கும் சற்று உயரமான ஒருவிதமான அதிசய மலை ஆடுகளை லூநாக் நதிக்கரையில் நான் கண்டேன். மிகவும் செங்குத்தான உயரமான மலைப்பாறையின் உச்சியில் இந்த ஆடுகளில் சில நின்று கொண்டு தங்களுக்கே உரித்தான பாணியில் துள்ளித் துள்ளி விளையாடும் பாங்கினை நான் கண்டு வியப்படைந்தேன். ஒவ்வொரு சமயமும் பாறையின் மகா பயங்கரமான விழிம்பினுக்கே அவைகள் வர ஆசைப்படுவதையும், அந்த விளிம்பிற்கு வந்ததும் அங்கிருந்து ஒரு துள்ளல் போட்டுக்கொண்டு ஓடுவதையும், திரும்பவும் அது பாறை விளிம்பிற்கு வருவதையும் அங்கிருந்து கொண்டு செங்குத்தான கெடு பள்ளத்தாக்கு பூமியை எட்டிப்பார்த்து மகிழுவதையும் மறுபடியும் தங்கள் பின்னங்கால்கள் இரண்டையும் உயரத் தூக்கி ஒரு துள்ளல் போட்டுக்கொண்டு ஓடிச்செல்லுவதைய���ம் நான் கண்டு மிகவும் வியப்படைந்தேன்.\nசற்று கால் தடுமாறினாலும் கீழே உள்ள கெடு பள்ளத்திலுள்ள பாறைகளில் விழுந்து அது நொறுங்கிப்போய்விடும். ஆனால் தேவன் அவற்றிற்கு மிகவும் பாதுகாப்பான பாதங்களையும், மிகவும் உறுதியான கால்களையும், மட்டற்ற துணிச்சலையும் அளித்திருக்கின்றார்.\nமேற்கண்ட ஆடுகளைப்போலத்தான் தேவன் தம்முடைய பிள்ளைகளாகிய நமக்கும் அற்புதமான பாதங்களையும், நடுக்கமடையாது வலுவான கால்களையும் அளித்திருக்கின்றார். “……………..அவர் என் கால்களை மான் கால்களைப்பேலாக்கி உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்” (ஆபகூக் 3 : 19) என்றார் தேவ மனுஷன். நம்முடைய ஜீவிதப் பாதை முழுவதும் இடர்களும், இன்னல்களும், கண்ணீர்களும் நிறைந்த செங்குத்தான மலைப்பாறைகள்தான். ஆனால், நாம் அவற்றைக்குறித்து கொஞ்சமும் அஞ்சவேண்டியதில்லை. அதுதான் மெய்யான தேவப்பிள்ளைகளாகிய நம் ஒவ்வொருவரின் நித்திய ஜீவப்பாதையுமாகும்.\n“லோப்ஸங்” என்ற புத்த இளைஞனை சந்தித்தது\nபாதம் கிராமத்தில் நான் சந்தித்த ஒரு அருமையான இளைஞன் லோப்ஸங் என்பவனாவான். அவன் தீபெத் மொழி பேசுபவன். ஹிந்தி மொழியையும் புரிந்து கொள்ளக்கூடியவன். பாதம் கிராமத்திலிருந்து மூன்று நாட்கள் பிரயாண தூரத்திலுள்ளதோர் மலைக் கிராமத்தில் வாழ்பவன். அவனை என்அறைக்கு அழைத்து வந்து இயேசு அப்பாவின் கல்வாரி அன்பை அவனுடன் பகிர்ந்து கொண்டேன். அவன் பெரிதும் சந்தோசம் அடைந்தான். தன்னுடைய வாழ்நாள் முழுமையிலும் அதுவரை இயேசு இரட்சகரைக் குறித்துக் கேள்விப்படவே இல்லை என்று மிகுந்த பரபரப்புடன் அவன் என்னிடம் கூறினான். நான் அவனுக்குக் கர்த்தரின் தயவால் சுவிசேஷம் அறிவித்து என் கைவசமிருந்த அருமையான தீபெத் மொழி பிரசுரங்களைக் கொடுத்தேன். அவற்றின் வாசகங்கள் அவனை மிகவும் கவர்ச்சித்தது. தன் கிராமத்திலுள்ள தன்னுடைய நண்பர்களுக்கும், ஊரிலுள்ளோருக்கும் விநியோகித்து அவர்களும் இயேசுவின் கல்வாரி அன்பை அறிந்து கொள்ளும் பொருட்டாகத் தீபெத் மொழி சுவிசேஷ பிரசுரங்களை தன்னுடன் எடுத்துச் சென்றிருக்கின்றான். அவன் மூலமாக அனுப்பப்பட்ட தேவனுடைய வார்த்தைகள் அவனுடைய கிராமத்தில் பலத்த கிரியைகளை நடப்பிக்கவும் லோப்ஸங் என்ற அந்த அன்பான இளைஞனும் கிறிஸ்து பெருமானின் அன்பின் அடியானாகவும் நா���் நமது ஜெபங்களில் நினைப்போமாக. வாழ்க்கையில் ஒரு தடவைதானும் அதுவரை சுவிசேஷம் கேட்டிராத அந்த லோப்ஸங்கை சந்திக்கும்படியாகத் தேவன் என்னை ஸன்ஸ்கார் பள்ளத்தாக்கிற்குக் கொண்டு சென்றிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.\n“உன்னைப் பெற்ற தேவன்” (உபாகமம் 32 : 18)\nஎனது தினசரிக் குறிப்புப் புத்தகத்தில் ஒரு நாள் இவ்விதமாக எழுதி வைத்திருக்கின்றேன். (“இன்று கர்த்தருடைய ஓய்வு நாள். சில மணி நேரங்களை ஆண்டவருடைய பாதங்களில் ஜெபத்தில் செலவிட்டேன். சுவிசேஷப் பிரசுரங்களை வெளியே கொண்டு சென்று விநியோகிக்க உள்ளத்தில் கர்த்தருடைய உணர்த்துதல் இல்லை. எனவே லூநாக் நதிக்குச் சென்று என் துணிகளைத் துவைப்பதற்காகச் சென்றேன். நதியின் தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக இருந்தபடியால் என் கைகள் இரண்டும் சிவந்து போயிற்று.”)\nஇந்த நாளின் காலையில் உபாகமம் 32 ஆம் 33 ஆம் அதிகாரங்களை நான் வாசித்துத் தியானித்தேன். 32 ஆம் அதிகாரத்தின் 18 ஆம் வசனம் என்னை மிகவும் கவர்ச்சித்து இழுத்தது. அதில் “உன்னைப் பெற்ற தேவன்” என்ற வரிகள் இந்த நாள் முழுவதும் என் தியானமாக அமைந்தது.. இந்தத் தியானத்திற்குக் கிரீடமாக இன்று மாலை ஒரு சம்பவம் நிகழ்ந்தது.\nராபர்ட் புரூஸ் என்றதொரு ஆங்கிலேய மனிதனை இங்கு நான் சந்தித்தேன். 44 வயதான அவர் இந்தியாவிற்கு ஆறு வாரங்கள் சுற்றுலா பயணியாக வந்திருந்தார். அவருக்கு மனைவியும், மைக்கேல் என்ற மகனும் செப்நா என்ற மகளும் உண்டு. மனைவியையும், பிள்ளைகளையும் பிரிந்து தனித்த நிலையில் எவ்வாறு இருக்க முடிகின்றது என்று நான் வினவியபோது ராபர்ட் சற்று நேரம் துக்க முகத்தினனானக் காணப்பட்டார். உடனே தனது சட்டைப் பையில் தன் கையைப்போட்டுத் தன் மனைவி, மற்றும் இரு பிள்ளைகளின் புகைப்படத்தை எடுத்து எனக்குக் காண்பித்து இதுவே என் குடும்பம், நினைவு வரும்போதெல்லாம் புகைப்படத்தை எடுத்துப் பார்த்துக் கொள்ளுவேன். உண்மையில் மனைவி, பிள்ளைகளைப்பற்றிய வீட்டுப் பிரிவு நோய் (HOME SICK) கொண்டவனாகவே சதா நான் இருக்கின்றேன் என்றார் அவர். இந்தச் சம்பவம் என் உள்ளத்தை பலமாகத் தொட்டது.\nநான் இயேசு அப்பாவிடம் “என் அன்பே, இந்த உலகப்பிரகாரமான தந்தை தன் அருமைப் பிள்ளைகள் மேல் எத்தனை நினைவும், கவலையுமாகவிருந்து தன் கைவசம் அவர்களி��் புகைப்படத்தைத் தூக்கிக் கொண்டு செல்லுகின்றானே, எங்கள் பரலோகத் தந்தையாகிய நீர், “உன்னைப்பெற்ற தேவன்” என்று திருவுளம்பற்றிய நீர் உம்முடைய அன்புப் பிள்ளைகளாகிய எங்களின் புகைப்படத்தை உம் வசம் வைத்திருக்கின்றீரோ” என்று ஒரு கேள்வியை கேட்டு வைத்தேன்.\nஅன்று இரவில் கர்த்தாவிடமிருந்து அதற்கான உத்தரவு எனக்குக் கிடைத்தது. “என் அன்புப் பிள்ளையே, நான் என் அருமைப் பிள்ளைகளின் புகைப்படங்களையல்ல, அவர்களின் உருவப்படங்களையே அப்படியே என் உள்ளங்கைகளில் என் ஆணி பாய்ந்த கரத்தால் அழகாக வரைந்து வைத்திருக்கின்றேன். அந்தப் படங்களை நான் நாள் முழுவதும் அன்பொழுகப் பார்த்துப் பார்த்துப் பரவசமுற்றவண்ணமாக இருக்கின்றேன். அவர்களின் உருவங்கள் சதா என் கண்களுக்கு முன்னர் நிழலாடிக் கொண்டேயிருக்கின்றன. அவற்றைப் பார்க்கும் போது என் பிள்ளைகளின் பால் என் இருதயத்தின் அன்பு ஏகமாய்ப் பொங்கிப் பூரிக்கின்றது” என்றார். அந்த அன்பின் சொரூபிக்கே எல்லா மேன்மையும், மகிமையும் என்றும் உண்டாயிருப்பதாக. ஆமென்.\n2.பாழான நிலத்தில் என்னைத் தமக்கெனக் கண்டுகொண்ட தேவன்\n3.சொல்லி முடியாத, மகிமையால் நிறைந்த தேவ சமாதானம் கிடைத்தது\n4.1.என்னை வெகுவாக கவர்ந்த பக்த சிரோன்மணி சாதுசுந்தர்சிங்\n4.2.சாதுசுந்தர்சிங் வாழ்ந்த கானக பங்களாவில் ஏறெடுக்கப்பட்ட எனது கண்ணீரின் ஜெபம்\n4.3.சுந்தர்சிங் சென்ற தீபெத் நாட்டின் பாதையில்\n4.4.சாது சுந்தர்சிங் பிறந்த ராம்பூர் கிராமத்தில்\n5.நீதியின் பாதையில் என்னை வழிநடத்திய எனது பரிசுத்த பெற்றோர்\n6.தொலைக்காட்சி, செய்தித் தாட்களுக்கு விலக்கி காத்துக்கொண்டேன்\n7.பண ஆசை, பெயர் புகழ்ச்சி என் வாழ்வில் இடம் பெறவில்லை\n8.கொடிய சிற்றின்ப பாவ அசுசிகளுக்கு விலகி ஓடினேன்\n9.தேவனின் பயிற்சிப் பள்ளியில் செலவிடப்பட்ட பாக்கிய ஆண்டுகள்\n10.உபவாசத்தால் என் ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினேன்\n11.ஏழை பரதேசியின் ஜெப வாழ்க்கை\n12.ஜீவனுள்ள தேவன் என்னோடு பேசும் குரல் கேட்டேன்\n13.தேவன் என் வாழ்வில் நிகழ்த்திய மூன்று ஆச்சரிய அற்புதங்கள்\n14.தேவ எக்காளம் பத்திரிக்கையை வெளியிட தேவ ஞானம்\n15.தேவ ஜனத்தை கர்த்தரில் களிகூரப்பண்ணிய தேவ எக்காளம் பத்திரிக்கை\n16.தேவ எக்காளம் பத்திரிக்கையால் தொடப்பட்ட தேவ ஜனம்\n17.என்னைக் கனம் பண்ணுகிறவர்களை ��ான் கனம் பண்ணுவேன்\n18.உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்\n19.நித்திய கன்மலையாம் தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்\n20.1.நேப்பாள தேச தேவ ஊழிய நினைவுகள் (1)\n20.2.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (2)\n20.3.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (3)\n20.4.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (4)\n20.5.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (5)\n21.1.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (1)\n21.2.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (2)\n21.3.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (3)\n21.4.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (4)\n21.5.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (5)\n22.1.பூட்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (1)\n22.2.பூட்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (2)\n22.3.பூட்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (3)\n22.4.பூட்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (4)\n23.1.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (1)\n23.2.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (2)\n23.3.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (3)\n23.4.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (4)\n24.1.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (1)\n24.2.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (2)\n24.3.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (3)\n24.4.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (4)\n24.5.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (5)\n24.6.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (6)\n24.7.இராஜஸ்தான் சுவிசேஷ ஊழியங்களில் என் உள்ளத்தை உருக்கிவிட்ட ஒரு சோக சம்பவம்\n25.இமாச்சல் பிரதேச தேவ ஊழிய நினைவுகள்\n26.1.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (1)\n26.2.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (2)\n26.3.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (3)\n26.4.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (4)\n26.5.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (5)\n27.உமது வேதம் நாள் முழுவதும் என் தியானம்\n28.தேவ ஜனமே உனக்கு முன்னாலுள்ள முடிவில்லாத நீண்ட நித்தியம்\n முடிவே இல்லாத நீண்ட நீண்ட நித்தியமே\n30.தேவ ஜனம் பூலோகத்தில் அனுபவிக்கும் பரலோக வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/1992", "date_download": "2018-10-22T02:29:28Z", "digest": "sha1:CQ5WF6APIYZQXFWDYU5WZRLLVMY6WEQE", "length": 11170, "nlines": 85, "source_domain": "globalrecordings.net", "title": "Hakka: Mei Shen மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 கள�� இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Hakka: Mei Shen\nGRN மொழியின் எண்: 1992\nROD கிளைமொழி குறியீடு: 01992\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Hakka: Mei Shen\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது Intended for Indonesia only (A17390).\nஉயிருள்ள வார்த்தைகள் (in 话 [Hakka])\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A02590).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C03601).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nHakka: Mei Shen க்கான மாற்றுப் பெயர்கள்\nHakka: Mei Shen எங்கே பேசப்படுகின்றது\nHakka: Mei Shen க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Hakka: Mei Shen\nHakka: Mei Shen பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/funnyimages/?name=Senthil&download=20161126105820&images=comedians", "date_download": "2018-10-22T02:02:43Z", "digest": "sha1:RAIMXZXCQAJBOW6GXHTNLFTPOEVVDXV6", "length": 2144, "nlines": 73, "source_domain": "memees.in", "title": "Senthil Images : Tamil Memes Creator | Comedian Senthil Memes Download | Senthil comedy images with dialogues | Tamil Cinema Comedians Images | Online Memes Generator for Senthil - Memees.in", "raw_content": "\naval varuvala comedyaval varuvala goundamani and senthil comedygoundamani aval varuvala comedysenthil aval varuvala comedykovai sarala aval varuvala comedyvenniradai moorthy aval varuvala comedydhamu aval varuvala comedyஅவள் வருவாளா காமெடிஅவள் வருவாளா கவுண்டமணி மற்றும் செந்தில் காமெடிகவுண்டமணி அவள் வருவாளா காமெடிசெந்தில் அவள் வருவாளா காமெடிகோவை சரளா அவள் வருவாளா காமெடிவெண்ணிற ஆடை மூர்த்தி அவள் வருவாளா காமெடிதாமு அவள் வருவாளா காமெடிஅஜித்ajithsimranசிம்ரன்looking scene\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-20-14/item/11519-2018-09-27-09-42-53", "date_download": "2018-10-22T01:44:29Z", "digest": "sha1:TWNMRNQM2T7RZCXQX26FFVDQM3DFWHOK", "length": 9000, "nlines": 85, "source_domain": "newtamiltimes.com", "title": "ரபேல் விமான விவகாரம் : ராபர்ட் வதோராவிற்காக ராகுல் பேரம்", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nரபேல் விமான விவகாரம் : ராபர்ட் வதோராவிற்காக ராகுல் பேரம்\nரபேல் விமான விவகாரம் : ராபர்ட் வதோராவிற்காக ராகுல் பேரம்\tFeatured\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது உறவினர் ராபர்ட் வதோராவிற்கு ரபேல் ஒப்பந்தம் கிடைக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தினார் என்று பாஜக குற்றச்சாட்டு வைத்துள்ளது.\nரபேல் ஒப்பந்தம் மூலம் பாஜக ஊழல் செய்து இருக்கிறது என்று காங்கிரஸ் தரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் இருந்து பாஜக அரசு வாங்கிய ரபேல் ரக விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது.\nஇதில் ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி பெயர் சிக்கி இருக்கிறது. இதில் 12 ஆயிரம் கோடி இழப்பும், பல ஆயிரம் கோடி ஊழலும் நடந்து இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.\nரபேல் ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அளிக்கும்படி பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார் என்று பிரான்சின் முன்னாள் அதிபர் ஹாலண்டே தெரிவித்து இருக்கிறார். அவரின் இந்த குற்றச்சாட்டு உலகம் முழுக்க வைரலாகி உள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ரபேல் விமான ஒப்பந்தத்தை அளிக்கும்படி டஸால்ட் நிறுவனத்தை (ரபேல் விமானத்தை அளிக்கும் நிறுவனம்) பிரதமர் மோடி வற்புறுத்தியதாக கூறியுள்ளது.\nஇந்த நிலையில்தான் ராகுல் காந்தி தனது உறவினர் ராபர்ட் வதோராவிற்கு இந்த ரபேல் ஒப்பந்தம் கிடைக்க பேச்சுவார்த்தை நடத்தினார் (காங்கிரஸ் ஆட்சியில்) என்று பாஜக குற்றச்சாட்டு வைத்துள்ளது. அதாவது ராபர்ட் வதோராவின் நிறுவனத்திற்கு ரபேல் விமானங்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தை அளிக்க ராகுல் காந்தி முயற்சி செய்ததாக குற்றச்சாட்டு வைத்து இருக்கிறது.\nபாஜக அமைச்சர் கஜேந்திர சிங் இந்த குற்றச்சாட்டை வைத்து இருக்கிறார். சஞ்சய் பந்தாரி என்ற ஆயுத ஒப்பந்த டீலர் ம��லம் காங்கிரஸ் டஸால்ட் நிறுவனத்திடம் இந்த ஒப்பந்தத்தை செய்ய இருந்துள்ளனர். இதற்காக இவர்கள் பிரான்ஸ் சென்று இருக்கிறார்கள் என்று கஜேந்திர சிங் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.\nஆனால், ஏன் சஞ்சய் பந்தாரி பாஜக ஆட்சியில் மோடியுடன் ரபேல் ஒப்பந்தம் செய்ய பிரான்ஸ் சென்றார் என்று இவர் விளக்கமளிக்கவில்லை. பிரான்ஸுடன் மோடி ஒப்பந்தம் செய்த போது அங்கு சஞ்சய் பந்தாரியும் இருந்தார் என்று கூறப்படுகிறது. இதற்கு அவர் விளக்கமளிக்கவில்லை. இந்த நிலையில் காங்கிரசும் இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறது.\nரபேல் விமான விவகாரம் ,ராபர்ட் வதோராவி, ராகுல் பேரம்,\nMore in this category: « கணவர் ஒன்றும் பெண்ணின் எஜமானர் அல்ல : உச்சநீதிமன்றம்\tஜி.எஸ்.டியிலிருந்து தப்பித்தது யோகா »\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி- இந்திய அணி அபார வெற்றி\nவரும் 25ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்\nஅதிமுகவில் தொண்டர்களே வாரிசு: முதல்வர் பழனிசாமி பேச்சு\nமத்திய பிரதேசம் : தேர்தல் பிரச்சாரத்தில் 'மேஜிக்' நிபுணர்கள்\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து: டிரைவர் அறிக்கை\nஇணைப்பில் உள்ளவர்கள்: 81 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaamukomu.blogspot.com/2015/03/blog-post_25.html", "date_download": "2018-10-22T01:12:35Z", "digest": "sha1:376BPGEYOX35JN5NXSF6ZJE44B7EFLHE", "length": 12083, "nlines": 148, "source_domain": "vaamukomu.blogspot.com", "title": "வாமு கோமு: மயூராவின் ... மூன்றாவது துளுக்கு", "raw_content": "\nபுதன், மார்ச் 25, 2015\nமயூராவின் ... மூன்றாவது துளுக்கு\nதன் முதல் சிறுகதை 1998ல் விகடனில் பிரசுரமானதாக மயூரா ரத்தினசாமி தொகுப்பின் முகப்பில் அறிவிக்கிறார். பலரையும் போல வெகுஜன இதழ்களின் வாசிப்பாளராக துவங்கி பிற்பாடாக சிற்றிதழ்களின் சிறுகதை வடிவங்களைக் கண்டு கதையானது முன்னைப்போலவே முடிவுகளைத் தாங்கியிருக்க வேண்டிய அவசியமேதுமில்லை என்பதை உணர்ந்தவராகிறார். ஒவ்வொரு கதையும் முடிவிலிருந்து ஒரு நீட்சியை கொண்டதாகவே உள்ளதை கண்டுணரும் சமயம் ஒரு சிறுகதை எழுத்தாளாரக தன்னையே உனர்ந்து கொள்கிறார் மயூரா ரத்தினசாமி.\nசுழற்சி என்கிற முதல் கதையை வாசிக்கத்துவங்குகையில் அவரது வெகுஜன எழுத்தின் வாசிப்புத்தன்மை அப்படியே அப்பட்டமாக அதில் இருப்பதைக் கண்டு இதை இப்போதைக்கு வாசிக்கலாமா இல்லை பிற்பாடு பார்த்துக் கொள்ளலாமா இல்லை பிற்பாடு பார்த்துக் கொள்ளலாமா என்றே யோசித்தேன். சிறுகதைக்காக கதைக்களன்களை எழுத்தாளனே முடிவு செய்து துவங்குகிறான். அவன் எங்கு முடித்துக் கொள்ள யோசிக்கிறானோ அங்கு முடித்து வைத்து விட்டு அவ்வளவுதான் என்கிறான்.\nஇந்தத் தொகுப்பில் விகடனில் வெளியான கதைகள் அனைத்தும் எதற்காக கடைசி வரிசைக்குச் சென்றன என்ற கேள்வியும் இருந்தது எனக்கு.\nவிகடனில் இம்மாதிரியான கதைகள் இப்போது வெளிவருவதில்லை என்பதே இப்போதைய நிலைமை. காலத்தின் வேகத்திற்கு ஏற்ப வெகுஜன இதழ்களும் சிறுகதைகளில் முற்றும் சொல்லும் கதைகளை நிராகரிக்கின்றன.\nபச்சைக்கண்ணாடி என்கிற கதை குழந்தைகளின் வாழ்வை அழகாகச் சொல்கிறது. சித்தப்பனின் கண்ணாடி உடைந்ததற்காக கன்னத்தில் அடித்த சித்தப்பனை வெறுப்பாய் குழந்தை பார்ப்பதில்லை. ஆனால் அண்ணி சுடுசொற்களைக் கூறி கதை சொல்பவனின் மனதை நோகடிக்கிறாள். குழந்தை தன்னுடைய உடையாத கலர் கண்ணாடியை சித்தப்பனுக்கு தருகிறது. விகடனில் இவர் எழுதிய கதைகளனைத்தும் வாழ்வியல் கதைகள். இதைப்போலவே காதலித்து மணம் புரிந்து கொண்டவர்களின் வாழ்க்கை ஊடல்களை மிக அழகாக, பூட்டைத் தொலைத்து விடு கதை வாயிலாக சொல்கிறார்.\nவெயிலைக் கொண்டு வாருங்கள் எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதைத் தொகுதி. வானசஞ்சாரக்கதை என்று அத்தொகுப்பின் முதல்கதையை வாசித்த பிரமிப்பில் இவரும் அதைப்போன்றே எழுத முயற்சித்திருக்கிறார். இதை, போலச் செய்தல் என்றே குறிப்பிடுகிறார். போலச் செய்தல் தவறில்லை என்றாலும் எந்த சுவாரஸ்யமும் இன்றி இது நீள்கதையாகி வாசகனுக்கு சலிப்பைத் தருமாறு அமைந்து விட்டது. இம்மாதிரியான முயற்சிகளை மயூரா ரத்தினசாமி தவிர்த்தல் நலம் என்றே படுகிறது.\nமீண்டும் வருவார் தொகுப்பில் கடவுள் எழுந்தருளியதைப் பற்றி கதை பேசும் பகடி எழுத்து. இன்னமும் வேடிக்கை பலவற்றை சேர்த்திருக்கலாம். பல்லி வேட்டை இவரது மாற்று கதை சொல்லல் வடிவத்திற்கான முயற்சியாக கொள்ளலாம். வாசிக்க உகந்த கதைகளை தாங்கிய தொகுப்பாக மயூரா ரத்தினசாமியின் முதல் தொகுப்பு இருக்கிறது.\nஇந்தத் தொகுப்பை முன்பாகவே வாசித்து நன்றாக இருக்கிறது கோமு என்று கூறிய விஜய் மகேந்திரனுக்கு இந்த இடத்தில் ஒரு நன்றியை சொல்லி��ிடுகிறேன்.\nமூன்றாவது துளுக்கு- விலை 130 - எதிர் வெளியீடு, பொள்ளாச்சி. பேச : 04259-226012.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅருவி (1) அறிமுகம் (1) ஆனந்த விகடன் (1) என் புத்தகங்கள் பற்றி நண்பர்கள் (22) கட்டுரைகள் (30) கடிதங்கள் (3) கதைகள் (30) கலக்கல் கருத்துகள் (10) கவிஞி கமலா (2) கவிதை (1) கவிதைகள் (81) குங்குமம் (2) சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் (2) சிறுகதை (45) சிறுகதையாக மட்டுமே படிக்க வேண்டிய புருடா (1) தெல்லவாரியின் நாட்குறிப்பிலிருந்து.... (4) தொடர்கதை (4) படங்கள் (3) புத்தக விமர்சனம் (55) பேட்டிகள் (3) போட்டோ (8) போட்டோக்கள் (11) முகநூல் பதிவுகள் (60) வயது வந்தவர்க்கு மட்டும் (8) வாமுகோமு (4) வாய்ப்பாடி (2) வெளியீடுகள் (40) Indian express (1) MY BOOKS என் புத்தகங்கள் (2)\nநர்சிம் படைப்பு - வித்யாசப் பெண்ணம்மா.. என் உயிர் கண்ணம்மா, \"ஹுக்கும்,விகடன்ல கதை வருது, பிளாக்ல எழுதறீங்க, என்ன பிரயோஜனம் என்னப் பத்தி எப்பவாவது எழுதி இருக்கீங்களா\nமயூராவின் ... மூன்றாவது துளுக்கு\nபொள்ளாச்சி தீ இனிது இலக்கிய அமர்வு\nபழைய விசயம் புதிய செய்தி 1\nமுக்குழிச்சான் கோழி அல் நீர்க்காக்கா\nகாடோடி மற்றும் செத்த போன்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?p=31814", "date_download": "2018-10-22T01:17:02Z", "digest": "sha1:VYQ7LFC3PDOD4NPMQWUUBX65M2UOZ4QP", "length": 11404, "nlines": 112, "source_domain": "www.siruppiddy.net", "title": "30 ஆண்டுகளுக்கு முன் ஆப்கனில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் விமானி உயிருடன் திரும்பிய அதிசயம் | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » உலகம் » 30 ஆண்டுகளுக்கு முன் ஆப்கனில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் விமானி உயிருடன் திரும்பிய அதிசயம்\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீஞானவைரவர் ஸ்ரீ ஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\n30 ஆண்டுகளுக்கு முன் ஆப்கனில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் விமானி உயிருடன் திரும்பிய அதிசயம்\nஆப்கானிஸ்தானுக்கும் ஒருங்கிணைந்த சோவியத் ரஷியாவுக்கும் இடையே கடந்த 1979 முதல் 1989-ம் ஆண்டு வரை போர் நடந்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 1989-ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தது.\nசோவியத் ரஷிய படைகள் வாபஸ் பெறப்பட்டன. அப்போது 300 வீரர்கள் மாயமாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 30 வீரர்கள் மட்டும் தங்களது நாட்டுக்கு திரும்பிவிட்டனர். மற்றவர்கள் கதி என்ன என்று தெரியாமல் இருந்தது. அவர்கள் போரில் இறந்து இருக்கலாம் என கருதப்பட்டது.\nஇதற்கிடையே 30 ஆண்டுகளுக்கு பிறகு விமானி ஒருவர் ரஷியா திரும்பினார். அவரது பெயர் செர்ஜி பேன்டலிக். தெற்கு ரஷியாவின் ரோஸ்டல் மாகாணத்தை சேர்ந்த இவர் வடக்கு காபூலில் பக்ராம் விமான படை தளத்தில் முகாமிட்டிருந்தார். அங்கிருந்து புறப்பட்ட போது அவரது போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. எனவே அவர் இறந்து இருக்கலாம் என கருதப்பட்டது.\nஆனால் அவர் மரணம் அடையவில்லை. தற்போது உயிருடன் திரும்பிவிட்டார். மாயமான போது அவரது வயது 30. தற்போது இவருக்கு 60 வயதாகிறது.\nஇவருக்கு 31 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இவர் காணாமல் போன சில மாதங்களுக்கு முன்பு தான் பிறந்தாள். இவரது தாயாரும்இ தங்கையும் இன்னும் உயிருடன் உள்ளனர். அவரை பார்த்ததும் குடும்பத்தினர் கட்டித் தழுவி ஆனந்த கண்ணீர் விட்டனர்.\nதனது இறுதி காலத்தை ஆப்கானிஸ்தானில் தங்கி கழிக்க போவதாக விமானி பான்டலுக் தெரிவித்தார். ஏனெனில் ஆப்கானிஸ்தான் மக்கள் மிகவும் அன்பானவர்கள். உபசரிப்பதில் சிறந்தவர்கள் என்றார்.\nஅகதிகளை திருப்பி அனுப்ப வேண்டாம்: சுவிஸில் பேரணி\nமானிப்பாயில் வயோதிபத் தம்பதியரைத் தாக்கிவிட்டு கொள்ளையடித்த கும்பல்\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 3 ஆம் நாள் திருவிழா\nகொள்ளை கூட்டத்தின் தலைவன் சுவிஸில் கைது\nஇராணுவ அதிகாரிக்கு மரண தண்டனை கொடுத்த கிம்\nசுவிஸ் வாழ் தமிழர் செய்த மகத்தான காரியம்\n« பிணவறையில் விழித்தெழுந்த பெண்: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்\nமானிப்பாயில் வயோதிபத் தம்பதியரைத் தாக்கிவிட்டு கொள்ளையடித்த கும்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2016/03/zero-movie-release-date/", "date_download": "2018-10-22T02:42:37Z", "digest": "sha1:H55QYKIPH3OFBXMNKVSTDV2NORRVEMV7", "length": 4265, "nlines": 68, "source_domain": "kollywood7.com", "title": "Zero Movie release date – Tamil News", "raw_content": "\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\nசென்னை காவல்நிலையத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் ஆஜர்\nஎன்ன சமந்தா இப்படி சொல்லிட்டீங்களே…: ‘ஷாக்’கான ரசிகர்கள் \nSandakozhi 2 in Tamilrockers: ரிலீஸான ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான வடசென்னை & சண்டக்கோழி 2\n‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nகுற்றம் செய்யவில்லை என்றால் இதை செய்யுங்கள்- வைரமுத்துவுக்கு எச். ராஜா ஆலோசனை\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/06122019/1182024/Kamal-Haasan-information-corruption-elimination-planning.vpf", "date_download": "2018-10-22T02:15:24Z", "digest": "sha1:WFDGJGX6OBQR63DSXGT3TTRH7YCIKV2Q", "length": 18431, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஒரு லட்சம் கோடி ரூபாயில் ஊழலை ஒழிக்க திட்டம் - கமல்ஹாசன் தகவல் || Kamal Haasan information corruption elimination planning in Rs One Lakh crore", "raw_content": "\nசென்னை 22-10-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஒரு லட்சம் கோடி ரூபாயில் ஊழலை ஒழிக்க திட்டம் - கமல்ஹாசன் தகவல்\nஊழலை ஒழிக்க ஒரு லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒரு பெரிய திட்டம் வைத்துள்ளேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார். #KamalHaasan #MakkalNeethiMaiyam\nஊழலை ஒழிக்க ஒரு லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒரு பெரிய திட்டம் வைத்துள்ளேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார். #KamalHaasan #MakkalNeethiMaiyam\nநடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர��� நடித்த விஸ்வரூபம்-2 படம் வரும் வெள்ளியன்று வெளியாக இருக்கிறது. இதற்காக மும்பை, ஐதராபாத் நகரங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறி இருப்பதாவது:-\nதமிழ்நாட்டை வலிமையாகவும், வளமாகவும் மாற்ற வேண்டும். அதற்கு ஊழலை ஒழிக்க வேண்டும். ஊழலை ஒழிப்பதே எனது முக்கிய நோக்கம். அதற்காக ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவாகும் வகையில் பட்ஜெட்டில் ஒரு பெரிய திட்டம் வைத்துள்ளேன்.\nஅந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்தால் மாநிலத்தில் நிலவும் லஞ்ச, ஊழலை அடியோடு ஒழித்து விடலாம். தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் மேம்படுத்துவதே எனது முழுநேர பணியாக இருக்கும். எனக்கு இதைவிட சினிமா முக்கியம் அல்ல.\nநடிப்பு திறமை அரசியலுக்கு உதவுமா என்று கேட்கிறீர்கள், விலங்குகளுக்கு கூட நடிப்பு திறமை இருக்கிறது. அதை பயன்படுத்திக் கொள்கின்றன.\nநடிப்புத் திறமையை பயன்படுத்தி ஒவ்வொருவரும் பலன் அடையும் போது, அதை ஏன் அரசியல்வாதிகள் மட்டும் பயன்படுத்தக்கூடாது எனக்கு கிராமப்பகுதிகளில் தான் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.\nஅவர்களுக்கு என்னை சினிமா நபராக தான் அதிகம் தெரியும். அவர்கள் என்னை ஒரு சினிமாக்காரனாக மட்டும் அல்லாமல் அரசியல்வாதியாகவும் ஏற்றுக்கொள்வார்கள்.\nஅந்த நம்பிக்கையை அவர்களுக்கு உண்டாக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அதை நோக்கி பணிபுரிவேன் அதன்மூலம் நடிகனாக எனக்கு அவர்கள் தந்த அன்பையும் ஆதரவையும் அரசியல்வாதியாகவும் தரும் அளவிற்கு பணிபுரிவேன்.\nகமல்ஹாசன் | மக்கள் நீதி மய்யம்\nகமல் அரசியல் பற்றிய செய்திகள் இதுவரை...\nமக்கள் நீதிமையம் சார்பில் 8 கிராமங்களை தத்தெடுத்து அடிப்படை வசதிகள் செய்து வருகிறோம் - கமல்ஹாசன்\nராகுல்காந்தி பிரதமராக வாய்ப்புள்ளது - கமல்ஹாசன் பேட்டி\nகிராம மக்கள் பிரச்சினைகளை தெரிந்துகொள்ள வந்துள்ளேன் - கமல்ஹாசன்\nமாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் - தாராபுரத்தில் கமல்ஹாசன் பேச்சு\nசெப்டம்பர் 20, 2018 17:09\nமாறுபட்ட கருத்து இருக்கக் கூடாது என்பது ஜனநாயகத்துக்கு எதிரானது - கமல் ஹாசன்\nசெப்டம்பர் 19, 2018 15:09\nமேலும் கமல் அரசியல் பற்றிய செய்திகள்\nதிருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முதலமைச்சர் பழனிசாமி தரிசனம்\nஐப்பசி மாத பூஜைக்காக திறக்கப்பட்ட சபரிமலை சன்னிதானத்தின் நடை இன்று மூடப்படுகிறது\nதிற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி- இந்திய அணி கேப்டன் விராட் கோலி சதம்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா சதம்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி- இந்திய அணி அபார வெற்றி\nமுதல் ஒருநாள் போட்டி- இந்திய அணிக்கு 323 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி\nஐந்து நாளில் பெட்ரோல் விலை 1.46 ரூபாய் குறைவு - வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி\nகிண்டியில் நீச்சல் குளத்தில் பயிற்சியின்போது பிளஸ்-1 மாணவர் பலி\nமரத்தில் கார் மோதி சாப்ட்வேர் என்ஜினீயர் பலி\nநாகர்கோவிலில் ரெயில் என்ஜின் தானாக பின்நோக்கி ஓடி தடம் புரண்டதால் பரபரப்பு\nஓசூர் அருகே மொபட் மீது மினிலாரி மோதி 2 பேர் பலி\nகாங்கிரசுடன் கூட்டணி பற்றி இப்போது சொல்லமுடியாது- கமல்ஹாசன் பேட்டி\nதி.மு.க-காங்கிரஸ் கூட்டணி உடையாது- திருநாவுக்கரசர் பேட்டி\nதி.மு.க-காங்கிரஸ் கூட்டணியை உடைக்க கமல்ஹாசன் சதி- விடுதலை சிறுத்தைகள் குற்றச்சாட்டு\nபடம் பிடித்து காட்டுவதால் சினிமா துறையில் பாலியல் தொந்தரவு அதிகமாக தெரிகிறது - கமல்ஹாசன்\nபாராளுமன்ற தேர்தல்: கமல்-காங். தலைமையில் புது கூட்டணி உருவாக வாய்ப்பு\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nசபரிமலை கோவிலுக்கு சென்ற மாடல் அழகி ரெஹானா முஸ்லிம் ஜமாஅத்தில் இருந்து நீக்கம்\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nமுதல் மந்திரியின் மனைவியையும் விட்டு வைக்காத செல்பி மோகம்\nசங்கீத வித்வான் மீது பாலியல் புகார் - மீ டூ பதிவை நீக்குமாறு ஸ்ரீரஞ்சனிக்கு மிரட்டல்\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nபஞ்சாப் ரெயில் விபத்தில் 61 பேர் உயிரிழப்பு - மாநில காங்கிரஸ் அரசு மீது எதிர்க்கட்சிகள் பாய்ச்சல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/fujifilm-finepix-ax300-point-shoot-digital-camera-black-price-p2qk1.html", "date_download": "2018-10-22T01:36:19Z", "digest": "sha1:L4KSWER4K72L3OCIXFWGC5S3SPMJLTRB", "length": 21122, "nlines": 422, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபியூஜிபில்ம் பைனீபிஸ் ட்சு௩௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ட்சு௩௦௦ பாயிண்ட் சுட\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ட்சு௩௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ட்சு௩௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ட்சு௩௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ட்சு௩௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ட்சு௩௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ட்சு௩௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ட்சு௩௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ட்சு௩௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 5,390))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ட்சு௩௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பியூஜிபில்ம் பைனீபிஸ் ட்சு௩௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ட்சு௩௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ட்சு௩௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே Fujinon Lens\nஅபேர்டுரே ரங்கே f/3.3 - f/5.9\nகலர் பில்டர் Primary Color\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 14 MP\nசென்சார் டிபே CCD Sensor\nசென்சார் சைஸ் 1/2.3 Inches\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/1400 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 8 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் A/V Output\nகன்டினியஸ் ஷாட்ஸ் Up to 1.2 fps (TOP-3)\nஸெல்ப் டைமர் 2 sec, 10 sec\nசப்போர்ட்டட் ளங்குஞ்ஜ்ஸ் 35 Languages\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nடிஸ்பிலே டிபே TFT LCD\nசுகிறீன் சைஸ் 2.7 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230000 dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1280 x 720 pixels (HD) @ 30 fps\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 16:9, 3:2, 4:3\nவீடியோ போர்மட் AVI Motion JPEG\nமெமரி கார்டு டிபே SD, SDHC\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nபிளாஷ் ரங்கே (ISO Auto)\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ட்சு௩௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/sewing-machine/juki+sewing-machine-price-list.html", "date_download": "2018-10-22T01:53:48Z", "digest": "sha1:B5RIGBBZ767IVKNTQ474G7TEHQ5TJZER", "length": 19056, "nlines": 433, "source_domain": "www.pricedekho.com", "title": "ஜூஹி ஷேவிங் மச்சினி விலை 22 Oct 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பெ���ழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஜூஹி ஷேவிங் மச்சினி India விலை\nIndia2018 உள்ள ஜூஹி ஷேவிங் மச்சினி\nகாண்க மேம்படுத்தப்பட்டது ஜூஹி ஷேவிங் மச்சினி விலை India உள்ள 22 October 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 2 மொத்தம் ஜூஹி ஷேவிங் மச்சினி அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு ஜூஹி ஹஸ்ல் ௧௨ஸ் ஷேவிங் மச்சினி ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Indiatimes, Homeshop18, Shopclues, Naaptol, Ebay போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் ஜூஹி ஷேவிங் மச்சினி\nவிலை ஜூஹி ஷேவிங் மச்சினி பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு ஜூஹி ஹஸ்ல் ௨௯ஸ் எம்பிராய்டரி ஷேவிங் மச்சினி புய்ல்ட் இந்த ஸ்டிட்ச்ஸ் 15 Rs. 11,499 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய ஜூஹி ஹஸ்ல் ௧௨ஸ் ஷேவிங் மச்சினி Rs.8,100 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nசிறந்த 10ஜூஹி ஷேவிங் மச்சினி\nஜூஹி ஹஸ்ல் ௧௨ஸ் ஷேவிங் மச்சினி\nஜூஹி ஹஸ்ல் ௨௯ஸ் எம்பிராய்டரி ஷேவிங் மச்சினி புய்ல்ட் இந்த ஸ்டிட்ச்ஸ் 15\n- மாக்ஸிமும் ஸ்டிட்ச் ஸ்பீட் 2300 SPM\n- ஆட்டோ போப்பின் தரேட் விண்டெர் Yes\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வ��ய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/manasarovar/", "date_download": "2018-10-22T02:11:22Z", "digest": "sha1:PFH4D6UL35ED7YNJEYPOMOYJ4HFQK5MI", "length": 10797, "nlines": 130, "source_domain": "moonramkonam.com", "title": "manasarovar Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nபேரீச்சை ரோல்- செய்வது எப்படி\nவார பலன் 14.10.18 முதல் 20.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதண்ணீரைப் போல் மற்ற திரவங்களைப் பாத்திரங்கள் கழுவப் பயன்படுத்தலாமா\nதிருக்கயிலாய மானசரோவர் முக்தினாத் யாத்திரை 9 – பாபா நளினி\nதிருக்கயிலாய மானசரோவர் முக்தினாத் யாத்திரை 9 – பாபா நளினி\nTagged with: china, chinese, horse, horse ride, manasarovar, mukthinath, parikrama, tibeth, yamathuvaaram, ஆன்மீகப் பயணக்கட்டுரை, கயிலாயம், காசி, குதிரை, சிவபெருமான், சீனர்கள், சீனா, திபெத், திபெத்தியர்கள், பயணக்கட்டுரை, பரமன், பரிக்கிரமா, மகா விஷ்ணு, மன்மதன் kailash, யமத்துவாரம், விஷ்ணுபுராணம்\nவழி எங்கிலும் திபெத்திய பக்தர்கள் பிரார்த்தனைக் [மேலும் படிக்க]\nதிருக்கயிலாய மானசரோவர் முக்தினாத் யாத்திரை 5 – பாபா நளினி\nதிருக்கயிலாய மானசரோவர் முக்தினாத் யாத்திரை 5 – பாபா நளினி\nதிபெத்-உலகிலேயே மிக உயர்ந்த பீடபூமி இந்தப் [மேலும் படிக்க]\nதிருக்கயிலாய மானசரோவர் முக்தினாத் யாத்திரை 3 – பாபா நளினி\nதிருக்கயிலாய மானசரோவர் முக்தினாத் யாத்திரை 3 – பாபா நளினி\nஎவரெஸ்ட் சிகரம் மறுநாள் அனைவரும் உலகிலேயே [மேலும் படிக்க]\nதிருக்கயிலாய,மானசரோவர்,முக்தினாத் யாத்திரை- பயணக் கட்டுரைத் தொடர் – 1 – பாபா நளினி\nதிருக்கயிலாய,மானசரோவர்,முக்தினாத் யாத்திரை- பயணக் கட்டுரைத் தொடர் – 1 – பாபா நளினி\nTagged with: baba nalini, ganapathi, himalayas, kailash, manasarovar, mukthinath, nalini, payanak katturai, pilgrimage, series, shiva, tibeth, ஆனை முகத்தான், ஆன்மீகத் தொடர், இமயமலை, கணபதி, சிவன், சீனா, திபெத், திருக்கைலாயம், பயணக் கட்டுரை, பயணக் கட்டுரை தொடர், முக்தினாத், யாத்திரை, ஷிவா, ஹிமாலயா\nஎனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் [மேலும் படிக்க]\nபேரீச்சை ரோல்- செய்வது எப்படி\nவார பலன் 14.10.18 முதல் 20.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதாமிரப் ���ாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதண்ணீரைப் போல் மற்ற திரவங்களைப் பாத்திரங்கள் கழுவப் பயன்படுத்தலாமா\nமுந்திரி ஜெல்லி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 7.10.18 முதல் 13.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர் இரும்பினால் செய்யப்பட்டுள்ளது ஆனால் அதன்மீது மின்சாரம் பாய்வதில்லை; ஏன்\nவார பலன- 30.9.18முதல் 6.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகடிகாரம் நொடிக்கு நொடி எப்படி துல்லியமாக இயங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/3789", "date_download": "2018-10-22T02:05:18Z", "digest": "sha1:RAKYOHCZKXIVEJCHE5NWZL4AGMTNDXB2", "length": 16540, "nlines": 113, "source_domain": "www.tamilvoice.dk", "title": "மகிந்த பிரித்தானியா வருகை – எதிர்ப்புத் தெரிவிக்க பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு", "raw_content": "\nமகிந்த பிரித்தானியா வருகை – எதிர்ப்புத் தெரிவிக்க பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு\nதமிழர்களை இனப்படுகொலை செய்து போர்க்குற்றம் புரிந்த சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச பிரித்தானியா வர இருப்பதால், அவரது பயணத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என, பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.\nஒக்ஸ்போர்ட் சங்கத்தின் அழைப்பை ஏற்று பிரித்தானியா வரவுள்ள மகிந்த எதிர்வரும் 2ஆம் நாள் (02-12-2010) மாலை 6:00 மணியளவில் Oxford Union, Frewin Court, Oxford என்ற முகவரியில் பல்கலைக்கழக சமூகத்தின் முன்னிலையில் உரையாற்ற இருக்கின்றார்.\nஊடகங்களில் குறிப்பிட்டவாறு கடந்த மாதம் மகிந்த ராஜபக்ச பிரித்தானியா வர இருந்த போதிலும், போர்க் குற்றம் புரிந்தவர்களை அல்லது போர்க்குற்ற சந்தேக நபர்களை பிரித்தானியாவின் பன்னாட்டுச் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும் என எழுந்த அச்சம் காரணமாக அவரது பயணம் பிற்போடப்பட்டிருந்தது.\nஎப்படியாயினும், சட்ட நடவடிக்கைகளை எதிர்பார்த்து அதில் தங்கியிருக்கவோ அல்லது திருப்தியடையவோ முடியாது. அதனால் பிரித்தானிய தமிழர்களும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பவர்களும் ராஜபக்சவின் வருகை மற்றும் ஒக்ஸ்போர்ட் சங்கத்தில் உரையாற்ற அனுமதித்ததற்கு எதிராக இணைந்து குரல் கொடுக்க வேண்டும்.\nமகிந்த ராஜபக்ச கடந்த 2008ஆம் ஆண்டும் இதே பல்கலைக்கழக சங்கத்தினர் மத்தியில் உரையாற்றியிருந்ததுடன், தமிழ் மக்கள் மீதான போருக்கு ஆதரவு திரட்டும் தளமாகவும், படை நடவடிக்கையை நியாயப்படுத்தும் வகையிலும் அந்த மேடையைப் பாவித்திருந்தார்.\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறீலங்கா அரசு தோற்றுப் போக நேர்ந்தால், அது பயங்கரவாதத்திற்கு எதிரான உலகின் தோல்வியாக முடியும் எனவும், சனநாயகம் தோற்றுப்போகும் எனவும் தனதுரையில் கூறிய மகிந்த, தாம் முன்னெடுத்த போருக்கு ஆதரவைத் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். ஐ.நா மனித உரிமைகள் சபை சிறீலங்கா அரசைக் கண்டித்த பின்னர்கூட, தாம் ஐக்கிய நாடுகள் சபை, பொதுநலவாய நாடுகளின் அமைப்பு உட்பட பன்னாட்டு சமூகத்துடன் இணைந்து பணியாற்றுவோம் எனவும், பன்னாட்டு சட்டத்தை மதித்து நடப்போம் என்றும் அவர் கூறியிருந்தார்.\nஇவ்வாறான பின்புலத்தில் மனித உரிமைகளை மதிக்காது நடந்து வருவது மட்டுமன்றி, தமிழர்களை இனப்படுகொலை செய்து போர்க்குற்றம் புரிந்த சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு தமிழ் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என, பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுக்கின்றது.\nபோரினால் தமிழ் மக்களிற்கு ஏற்பட்ட இழப்புக்களை மூடிமறைத்து, மனித உரிமைகளை மதிக்காது தொடர்ந்தும் செயற்பட்டு வருவதுடன், கருத்து வெளிபாட்டு சுதந்திரத்தை மறுதலித்துவரும் ராஜபக்சவின் செயற்பாட்டை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது.\nஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், ஏனைய பல்கலைக்கழகங்களிலுள்ள மாணவ சமூகத்தினர் ஆகியோரை அணுகி, உயர்ந்த கல்விச் சமூகத்தின் முன்னிலையில் ஒரு போர்க் குற்றவாளி உரையாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவியுங்கள்.\nஒஸ்போர்ட் பிரதேசத்தில் உங்களுக்கு தொடர்புகள் இருந்தால் அவர்கள் மூலம் சிறீலங்கா அரசின் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை அம்பலத்திற்குக் கொண்டு வாருங்கள்.\nஎதிர்வரும் 2ஆம் நாள் மகிந்த ராஜபக்சவிற்கு ஒஸ்போர்டில் எதிர்ப்புத் தெரிவிக்க பிரித்தானிய தமிழர் பேரவையினால் எடுக்கப்படும் நடவடிக்கையில் உங்களையும் தவறாது இணைத்துக் கொள்ளுங்கள். (இது பற்றிய விபரங்கள் பின்னர் பகிரப்படும்)\nஉங்களின் குடும்பத்தினர், உறவுகள், நண்பர்களுக்கு இதனைத் தெரியப்படுத்தி, போர்க் குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தச் செய்யவும்.\nதளபதி விநாயகம் கைது என்ற செய்தியில் உண்மையில்லை.\nதளபதி விநாயகம் கைது என்ற செய்தியில் உண்மையில்லை ஆனால் ஒரு சிலரால் காட்டிக்கொடுப்பும் துரோகப்பட்டம் வழங்குவதும் தொடர்கிறது…. ஒற்றுமையுடன் பொது எதிரியான சிங்கள தேசத்தை நோக்கியதான வேலைகளை சிந்திப்பதை விடுத்து 300 Pounds பெறுமதியான Laptop கணணிக்குள் 30 வருட கால போரட்டாட்டத்தை அடக்கி இருக்கும் சில இணையத்தளங்களை நாம் கருத்தில் கொள்ளாது விடுதலைப்புலிகள் என்ற இயக்கத்தின் கீழ் அனைவரும் போராட்டத்தை வழிநடத்தக்கூடிய அர்பணிப்புள்ள போராளிகள் பொறுப்பாளர்களுக்குப் பின்னால் அணிதிரண்டு செயற்பட வேண்டுவதுடன் ஒரு சில பொறுப்பற்றவர்கள் […]\nசிறிலங்காவின் சுதந்திர நாளை கண்டித்து யேர்மனியில் கவனயீர்ப்பு..\nசிறிலங்காவின் சுதந்திரதினத்தை கண்டித்து சேர்மனி தமிழர் பேரவையால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கவனயீர்ப்பு நிகழ்வுகள் தொடர்பான அறிவித்தல் பிள்வருமாறு>>> அன்புள்ள புலம்பெயர் வாழ் தமிழீழ உறவுகளே , சிறிலங்கா சுதந்திரம் பெற்ற அன்றைய தினத்திலிருந்து தமிழினம் சுதந்திரத்தை இழந்து நிற்கின்றது. 64ஆவது சுதந்திர தினத்தை சிறிலங்கா கொண்டாடவிருக்கும் இந்த நாட்களில் ஈழத்தமிழர்கள் இன்றும் மரணப்போராட்டத்தில் நிற்கின்றனர். இரத்தக்கறைபடிந்த நாட்களாகவும் தூக்கமின்றிய இரவுகளாகவும் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. உலகத்தமிழினமே உறவுகளின் அழுகுரலோடு கடந்து செல்லும் இந்நாட்களை நாம் வெறுமனே எண்ணிக்கொண்டிருந்தால் […]\nநீதிக்கான மிதிவண்டிப்பயணிகள் நெதர்லாந்தை சென்றடைந்தனர்.\nடென்மார்க்கில் Struer நகரில் வாழும் பார்த்தீபன் தம்பியய்யாவும் மனோகரன் மனோரஞ்சிதனும் கடந்த முதலாம் நாள் தாம் வாழும் நகரத்தில் இருந்து ஆரம்பித்த நீதிக்கான மிதிவண்டிப்பயணம் இன்று நெதர்லாந்து நாட்டு எல்லையை சென்றடைந்துள்ளது. கடந்த 4ம் நாள் சேர்மனிய எல்லையை சென்றடைந்த இவர்கள் சேர்மனியின் முக்கிய நகரங்களுடாக சுமார் 610 கிமீ தூரத்தை கடந்து இன்று நெதர்லாந்தின் எல்லை நகரமான Enschede நகரத்தை சென்றடைந்துள்ளனர். சேர்மனியில் பல அரசியல் தலைவர்கள், மனிதவுரிமை அமைப்பினர்களை சந்தித்து தமிழீழ மக்கள் மீது சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்டுவரும் இனப்படுகொலை […]\nதாய்லாந்தில் தமிழீழ தேசிய மாவீரர்நாள்\nதேசியத்தலைவ���் பிறந்த நாள் மற்றும் இந்திய சட்ட எரிப்பு போராளிகள் நாள் பொதுக்கூட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2018/09/indian-army.html", "date_download": "2018-10-22T01:40:04Z", "digest": "sha1:RKB2FXWVL4ZRXYWWDW6QR2W7TMV52EMS", "length": 23413, "nlines": 199, "source_domain": "www.vivasaayi.com", "title": "இந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\n1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும் கிராமத்தில் இந்திய ராணுவம் வீடு வீடாக சென்று சோதனையிட்டது. அப்போது ஒரு வீட்டில் பெண் ஒருவர் தனியாக இருந்துள்ளார். அப் பெண்ணுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர்தான் குழந்தை பிறந்திருந்தது. அவர் குழந்தையுடன் வீட்டில் இருந்தபோது நான்கு சீக்கிய ராணுவத்தினர் சென்றுள்ளனர். இனி அதை அந்த பெண் கூறுவதை படியுங்கள்.\nஇந்நேரம் என்ர மனுசனும் இல்லையே\nயாரைத்தான் இப்ப அனுப்ப முடியும்\nஉடனே அவரைக் கூட்டி வா என்று\nபாவம், அவங்களும் எத்தனை தரம்தான்\nபூவரசம் கதியால அடி வாங்குவது\nசப்பாத்தி வாசம் வரும் முன்னே\nஇந்தியன் ஆர்மி வரும் பின்னே\nஓடி வந்து வீட்டுக்குள் பதுங்குதே.\nவீட்டை சுற்றி விறைப்பாக நிக்கிறாங்க\nஇவங்கதான் சீக்கிய ஆர்மி போல இருக்கு\nமுன்னால படலை இறுக்கி கட்டியிருக்கு\nபின்னால வேலியில் கண்டாயம் வைச்சு வந்திட்டாங்களே\nஉனக்கு பொங்கல் வைக்கிறேன் அம்மா\nஒருத்தன் கிணத்தடியில் இருந்த தென்னையில்\nஇன்னொருத்தன் வீட்டு வாசலில் இருந்த மாமரத்தில்\nவேறு ஒருத்தன் பேப்பரால் ���ுத்திக் கட்டிய மாதுளம்பழத்தை\nகடைசியாக ஒருத்தன வீட்டுக்கள் எட்டிப் பார்க்கிறானே\nபொல்லாத கனவுதான் ராத்திரி கண்டேனே\nவெள்ளாட்டுக் காம்பில் விஷம் வடியக் கண்டேனே\nஓடை எல்லாம் ரத்தம் ஓடிவரக் கண்டேனே\nகாத்து கறுப்பாச்சே கண்ட கனா பலிச்சிடிச்சே\nஎன் மேலேயே இடி வந்து விழுந்திடுச்சே\nபள்ளிக்கு போயிருக்கும் மனுசன் இன்னும் வரல்லையே\nஅப்பு வீட்டுக்குபோன என் மகனையும் காணல்லையே\nஒத்தையிலே நான் பச்சை உடம்போடு படுத்து இருக்கையில்\nதுப்பாக்கியோடு வந்து வாசற்பக்கம் எட்டிப் பார்க்கிறானே\nகொல்லையில என் மகன்தான் மல்லிகை நட்டிருக்கான்\nநீர் பிடிச்ச கொடி இப்ப வேர் பிடிச்சு வளர்ந்திருக்கு\nபொத்தி வளர்த்த கொடி பூ பூக்கும் முன்னால\nபூட்ஸ் காலால மிதிச்சு சிதைக்கிறாங்களே\nஆசையில வச்ச கொடியை இரக்கமின்றி அழிக்கிறாங்களே\nஇவங்களுக்கு “அமைதிப்படை” என்று பெயர் வைச்சவன் எவன்டா\nபல வருசமாய் நெல்லியடி சந்தியில திரிஞ்ச\n“மெண்டல்” பத்மநாதனை சுட்டுக் கொன்றுவிட்டு\nபுலித் தளபதியை சுட்டுவிட்டதாக அறிக்கை விட்டவன்கள்\nஎன்னையும் கொன்றுவிட்டு அதுபோல் அறிக்கை விடுவாங்களோ\nஎன்ன இருந்தாலும் பச்சை உடம்புக்காரி என்று\nகொஞ்சம் இரக்கம் காட்டாமலா விடுவாங்கள்\nஎட்டிப் பார்த்தவன் எத்தி உதைத்தான்\nபூட்டிய கதவு திறப்பு போடாமலே திறந்தது\nமாங்காய் தேங்காய் திருடி தின்னவும்\nபூட்டிய வீட்டை உதைத்து திறக்கவும்\nநன்கு பயிற்சி பெற்று வந்திருக்கிறாங்கள்\nஇதுக்குத்தான் டாங்கி, பீரங்கி சகிதம்\n“அமைதிப்படை” என்று பெயர் கூடி வந்தாங்களா\nநான் பட்டபாடு நாய்படுமா பேய்படுமா\nகடையும் தயிர் படுமா இல்லை தறி படுமா\nபுதுசா கட்டின வீட்டுக்கு ஓடு போட\nஅப்பு தந்த சங்கிலியை அடகு வைச்சேன்\nஅத்துளுவில் வெங்காயம் செய்து வித்தேன்\nபிள்ளைத்தாச்சி வயிறோடு கிடுகு பின்னி\nவீட்டைச் சுற்றி வேலி போட்டேன்\nஅத்தனையும் ஒரு நொடியில் நாசமாக்கி விடுவாங்களோ\nநாசமாய் போவான்கள், என்ன செய்யப் போறானுகளோ\nசுவரில் தொங்கிய நாஷனல் பன்சோனிக் ரேடியோவை\nஎடுத்து தன் தோளில் தொங்க விட்டான்\nகீரை வித்த காசில் அப்பு தன் பேரனுக்கு\nஆசையாக வாங்கிக் கொடுத்த ரேடியோ இது\nபள்ளியால வந்து தன் ரேடியோ எங்கே என்று\nஎன் மகன் கேட்டால் என்ன சொல்வேன்\nபிறந்து மூனு நாளே ஆன குழந்தை\nபக��கத்துவீட்டு மாமி அரைச்சு தந்த\nசரக்கு தண்ணி தலை மாட்டில இருக்கு\nஅழுதாலும் ஏழை சொல்லு அம்பலத்தில் ஏறாது\nஅருகம்புல்லு புத்தி சொல்லி அருவாள் கேட்காது\nகண்ணாடி கடைக்குள் காட்டு யானை புகுந்தது போல்\nகடைசில ஒண்ணு மட்டுமே கூற விரும்புகிறேன்\nஅத்துளு அம்மாள் சக்தி உள்ள கடவள்தான்\nஅவள் நிச்சயம் எனக்கு பதில் சொல்வாள்\nகொஞ்சம்கூட இரக்கமின்றி அந்த பெண்ணை நாலு சீக்கிய ராணுவத்தினரும் மாறி மாறி பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். அதிகளவு ரத்தம் வெளியேறி மயங்கிய நிலையில் இருந்த பெண்ணை அயலவர்கள் மந்திகை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.\nஅங்கு கடமையில் இருந்த செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த பிரஞ்சு பெண் டாக்டர் ஒருவர் அப் பெண்ணை சிகிச்சை கொடுத்து காப்பாற்றியதோடு இதனை இந்திய ராணுவ உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.\nஅதையடுத்து அப் பெண் அந்த நாலு ராணுவத்தினரையும் அடையானம் காட்டினார். ஆனால் அவர்களுக்கு இதுவரை இந்திய அரசால் எத்தகைய தண்டனையும் வழங்கப்படவில்லை.\nஆனால் பச்சை வயிற்றுக்காரியை ராணுவம் பாலியல் வல்லறவு செய்ய காரணமான ராஜீவ்காந்தி வயிறு வெடித்து சாவதற்கு அத்துளு அம்மாள் கோபம்தான் காரணம் என்று சிலர் கரவெட்டியில் நம்புகின்றனர்.\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும...\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத���தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமலையாக தோட்ட தொழிலாளர்களுக்காக யாழில் மக்கள் போராட்டம்\nமலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தி “உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் நாமு...\nயாழில் மலையக மக்களுக்காக போராடி இளைஞர்கள்\nமலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தி “உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் நாமு...\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ். சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை செய்யப்பட்டு 18 வ...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2016/08/", "date_download": "2018-10-22T01:50:51Z", "digest": "sha1:C64VE5HWZPRRUUOXD6SNHIKLKXXPB6QO", "length": 12216, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "2016 August", "raw_content": "\nசெல்பி எடுப்பதற்காக வரம்பை மீறிய மகாராஷ்டிரா மாநில பா.ஜ.க முதல்வரின் மனைவி\nசிபிஐ சிறப்பு இயக்குநர் மீது லஞ்சம் பெற சம்மதம் தெரிவித்ததாக புகார்\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி\nசபரிமலையில் இன்று ஒரே நாளில் 4 பெண் பக்தர்களின் தரிசன முயற்சி\nடென்மார்க் ஓபன் இறுதிப்போட்டியில் சாய்னாவுக்கு வெள்ளி\nதமிழ்நாடு மலைவாழ் இளைஞர் சங்கத்தின் மலை வட்டார 2ஆவது மாநாடு\nதீக்கதிர் வளர்ச்சி நிதி வசூல்\nகாவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nபழங்குடி பெண்களிடம் வனத்துறையினர் பாலியல் துன்புறுத்தல் விவகாரம் சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு பழங்குடி ஆணையம் உத்தரவு : 25 சதவீத தீருதவி நிதி வழங்கவும் தமிழக அரசுக்கு ஆணை\nபுதுதில்லி, ஆக.31- கம்பம் அருகே சுருளி மலைப் பகுதிகளில் மலைப்பொருட்கள் சேகரித்து வந்த பழங்குடி பெண்களிடம் வனத்துறையினர் பாலியல் துன்புறுத்தலில்…\nரஜினியில் மேலும் ஒரு படத்தை இயக்குகிறார் ‘கபாலி’ ரஞ்சித்\nசூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், இயக்குனர் ரஞ்சித் இயக்கி வெளியாகி உள்ள கபாலி படம், மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு…\nபாதுகாப்பு என்ற பெயரில் பேரவை வளாகக் கெடுபிடி\nசட்டப்பேரவை வளாகப் பாதுகாப்பு என்ற பெயரில் சட்டப்பேரவைக்கு செல்லும் வழியில் எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் வாகனம் உள்ளிட்ட அனைத்து…\nஅனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக முதல்வர் கூட்ட மறுப்பது ஏன்\nசாத்தூர், ஆக.31- கர்நாடக முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி காவிரி தண்ணீரை தர மறுக்கிறார். தமிழ கத்திற்கு தண்ணீர்…\nநாளை மாணவர்கள் – இளைஞர்கள் மறியல்\nசென்னை, ஆக. 31 – கல்வியை சீரழிக்கும் மத்திய அரசின் மாணவர் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும் பொதுக்கல்வியை பாதுகாத்திடவும், அனைத்து…\nசிங்கூர் நிலத்தை விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்\nபுதுதில்லி, ஆக. 31 – மேற்குவங்க மாநிலம் சிங்கூ ரில் விவசாயிகளிடமிருந்து கையகப் படுத்தப்பட்ட நிலத்தை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்குமாறு…\nசெப்.2 – வேலை நிறுத்தம் வளர்ச்சித்துறை ஊழியர்கள் 20,000 பேர் பங்கேற்கிறார்கள்\nசென்��ை, ஆக.31- தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழு கூட்டம் 27.8.2016 அன்று மாநிலத் தலைவர்…\nஇந்தியாவில் குத்துச்சண்டை வீழ்ச்சிக்கு மத்திய அரசே காரணம் \nஇந்தியாவில் குத்துச்சண்டை வீழ்ச்சிக்கு மத்திய அரசே காரணம் என்றும், வீழ்ச்சிக்கு காரணமான பயிற்சியாளர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று…\nதெலுங்கானாவில் தொடரும் கனமழை : 7 பேர் பலி\nஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் தொடரும் கனமழை காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் வங்கக்கடல் பகுதியில் குறைந்த…\nகோவிலுக்கு பதிலாக அறிவியல் மையத்துக்கு போங்க \nடெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, பெண்கள் கோயிலுக்கு செல்வது தொடர்பாக தெரிவித்துள்ள கருத்தில், ”வழிபாட்டுத் தலங்களுக்கு செல்வதற்கு…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nசெல்பி எடுப்பதற்காக வரம்பை மீறிய மகாராஷ்டிரா மாநில பா.ஜ.க முதல்வரின் மனைவி\nசிபிஐ சிறப்பு இயக்குநர் மீது லஞ்சம் பெற சம்மதம் தெரிவித்ததாக புகார்\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி\nசபரிமலையில் இன்று ஒரே நாளில் 4 பெண் பக்தர்களின் தரிசன முயற்சி\nடென்மார்க் ஓபன் இறுதிப்போட்டியில் சாய்னாவுக்கு வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/3333", "date_download": "2018-10-22T02:12:28Z", "digest": "sha1:LWZHKCNHV4FFBXA6LENGWVEDK3S3AIUW", "length": 9500, "nlines": 116, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | கதிர்காமம் சென்ற ஜனாதிபதி", "raw_content": "\nவரலாற்று பிரசித்திபெற்ற கதிர்காம தேவாலயத்தின் எசல மகோற்சவத்தின் 06 வது நாள் பெரஹரா நேற்று (10) இரவு வீதி உலா வந்ததுடன், ஜனாதிபதி மைத்திரிபாலா சிறிசேனவும் கதிர்காம புண்ணிய தலத்திற்குச் சென்று மதக் கிரியைகளில் ஈடுபட்டார்.\nஎசல மகோற்சவத்தின் 06வது நாள் சம்பிரதாய நிகழ்வுகள் பல கதிர்காம புண்ணிய பூமியில் இடம்பெற்றதுடன், பந்தல் கட்டுதல், துட்டகைமுனு அரசனின் காலம்தொட்டு தொடர்ந்து நடாத்தப்பட்டு வரும் பஸ்நாயக்க உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் உள்ள சாணம் பூசப்பட்ட நிலத்தில் நடாத்தப்படும் தான பூஜை மற்றும் துட்டகைமுனு அரசனுக்குச் சொந்தமான யானைத் தந்தங்களை மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தல் போன்ற சம்பிரதாயங்கள் நிறைவேற்றப்பட்டன.\nநேற்று பிற்பகல் வரலாற்று பிரசித்திப்பெற்ற கதிர்காம புண்ணிய பூமிக்குச் சென்ற ஜனாதிபதி, கிரிவேஹெர ரஜமஹா விகாராதிபதி சங்கைக்குரிய கொபவக தம்மிந்த தேரரை சந்தித்து நலன் விசாரித்து பரிசுப் பொருட்களை பூஜை செய்தார்.\nஇதனைத் தொடர்ந்து கிரிவேஹெரவில் பூஜை வழிபாட்டில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.\nமகா சங்கத்தினர் முன்னிலையில் பஞ்ச சீலம் அனுஷ்டிக்கப்பட்டதன் பின்னர் கதிர்காம மகா தேவாலய பூமியில் உள்ள ஏனைய தேவாலயங்களையும் வழிபட்ட ஜனாதிபதி, கதிர்காம தேவாலய பூமி மற்றும் அதனைச் சூழ உள்ள பிரதேசங்களை மின் விளக்கேற்றி பிரகாசிக்கச் செய்தார்.\nபுராதன கிரி விகாரையில் மதக் கிரியைகள் நிறைவேற்றியதன் பின்னர் கதிர்காம மகா தேவாலயத்தில் இடம்பெற்ற தேவ பூஜையில் கலந்துகொண்டு ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.\nஇந்தியாவின் திருப்பதி கோவிலின் தலைவர் Chadalawada Krishnamurthi அவர்களும் நேற்றைய எசல பெரஹராவை கண்டுகளித்தார்.\nஅமைச்சர்களான தயா கமகே, விஜித் விஜயமுனி த சொய்சா, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, மத்திய மாகாண ஆளுநர் நிலுகா ஏக்கநாயக்க, ஊவா மாகாண கருத்திட்டப் பணிப்பாளர், முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் நடந்தது என்ன\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு நடந்த கதி\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\nயாழில் பெண் ஒருவரின் மோசமான செயற்பாடு வெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு கிடைத்த ஏமாற்றம்\n வடக்கில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டம்\nதெற்காசியாவின் உயரமான புத்தர் சிலையை திறந்து வைத்தார் மைத்திரி\nஜனாதிபதி தலைமையின் கீழ் முன்னோக்கிச் செல்ல வேண்���ும்-பிரதமர்\n வடக்கில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டம்\nஜேர்மன் அதிபரை சந்தித்தார் ஜனாதிபதி மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-2018-2-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95/", "date_download": "2018-10-22T01:19:44Z", "digest": "sha1:STNCA5QY4EAV24HBFLMQSBCKUZVYGOYO", "length": 6714, "nlines": 111, "source_domain": "madhimugam.com", "title": "காமன்வெல்த் 2018: 2-வது தங்க பதக்கத்தை வென்றது இந்தியா | Madhimugam", "raw_content": "\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nஇராஜராஜசோழனின் 1033 வது ஆண்டு சதயவிழா\nதோல்வி பயத்தால் தான் தேர்தல்களை நடத்தவில்லை – ராமதாஸ்\nஆவினில் 15 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nகாமன்வெல்த் 2018: 2-வது தங்க பதக்கத்தை வென்றது இந்தியா\nஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்தியா 2-வது தங்க பதக்கத்தை வென்று அசத்தியுள்ளது.\n21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 218 பேர் களம் கண்டுள்ளனர்.\nஇந்த நிலையில், மகளிருக்கான பளுதூக்குதல் 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சஞ்சிதா பானு தங்க பதக்கம் வென்று அசத்தினார். காமென்வெல்த் போட்டியில் நேற்று, இந்தியாவுக்கு ஒரு தங்க பதக்கமும் ஒரு வெள்ளிப்பதக்கமும் கிடைத்தது. இதன்மூலம் பதக்கப்பட்டியலில், 2 தங்கம், ஒரு வெள்ளி பதக்கங்களுடன் இந்தியா மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.\nதமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம்\nசீனாவில் வீசிய மணல்புயல் – போக்குவரத்து பாதிப்பு\nஆசிய போட்டி – இந்திய வீராங்கனை ரஹி சர்னோபட்டுக்கு தங்கம்\nகொல்கத்தா – ராஜஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை\nதுப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்ரேயாஸி சிங் தங்கப்பதக்கம்\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இ��்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nyusu.in/actor-kamalhassan-announced-his-political-party-in-november/", "date_download": "2018-10-22T01:26:28Z", "digest": "sha1:D2P47UII6LUFHARSWRBJG64COUBOM5MM", "length": 9899, "nlines": 158, "source_domain": "tamil.nyusu.in", "title": "நவம்பரில் புதிய கட்சி! கமலின் அரசியல் திட்டம்!! |", "raw_content": "\nHome Tamilnadu நவம்பரில் புதிய கட்சி\nபுதிய கட்சி துவக்கும் பணிகளில் நடிகர் கமலஹாசன் தீவிரம் காட்டிவருகிறார்.\nநவம்பர் மாதம் 7ம் தேதி அவரது பிறந்த நாள் வருகிறது.\nஅன்றைய தினம் அவர் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் தமிழக அரசு குறித்து விமர்சனங்களை முன்வைத்துள்ளார் கமல். இதற்கு அமைச்சர்கள், அதிமுக தலைவர்கள் பதிலடி தந்துள்ளனர்.\nசில தினங்கள் முன் நடந்த நடிகர் சிவாஜிகணேசன் மணி மண்டபம் திறப்புவிழாவில் அமைச்சர்களை நேரில் அவர் சந்திக்க நேர்ந்தது.\nஅமைச்சர்களும், கமலும் கைகுலுக்கி சிரித்து பேசிக்கொண்டிருந்தனர்.\nவிழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்தும், கமல் அரசியலின் வெற்றிகுறித்த ரகசியம் தெரிந்தவர் என்றார்.\nகமல் தனது பேச்சில், யார் தடுத்தாலும் இந்த விழாவுக்கு வந்திருப்பேன் என்றார்.\n‘முதலில் புறக்கணிப்பார்கள். பின் சிரிப்பார்கள். சண்டை போடுவார்கள். இறுதியில் வெற்றி உனக்கே’ என்ற மகாத்மாகாந்தி சொன்ன வரிகளை வெளியிட்டு, ‘காந்தியின் வார்த்தைகள் இப்போது நமக்கு தேவையான பலத்தை அளிக்கின்றன’ என்று மணிமண்டப விழா தொடர்பாக தனது அனுபவத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் கமல்.\nஇதற்கிடையே கடந்த இரு தினங்களாக தனது நற்பணி மன்ற முக்கிய பொறுப்பாளர்களிடம் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.\nஏற்கனவே மாவட்ட அளவில் அரசின் குறைபாடுகள் குறித்து விபரங்கள் சேகரிக்க சொல்லியிருந்த கமல், அந்த விபரங்களை பெற்றார். கட்சி, கொடி, சின்னம், வெற்றி குறித்து அவர் ஆலோசனை நடத்தியுள்ளார்.\nடெங்கு பாதிப்பு உள்ளிட்ட சமூக நலப்பணிகளில் ரசிகர் மன்றத்தினர் தீவிர கவனம் செலுத்தவேண்டும் என்றும் கூறியுள்ளார்.\nரசிகர் மன்றத்தினரை தொடர்ந்து வழக்கறிஞர்கள், மூத்த அரசியல்வாதிகளையும் அவர் ஆலோசிக்கிறார்.\nபின்னர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யும் திட்டமும் அதனை தொடர்ந்து மாநாடு, கட்சி அறிவிப்பு என்று தனது அரசியல் திட்டங்களை கமலஹாசன் வகுத்துள்ளார்.\nPrevious articleபோலீஸ் அதிகாரிக்கு அவமரியாதை சாமியார் ராதே மா மீது புகார்\nஅரசு பஸ் கட்டணம் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்தது\nகணவனை மீட்டுத்தரக்கோரி பெண் சாலை மறியல்\nநண்பன் இறப்பது தெரியாமல் செல்பி எடுத்த மாணவர்கள்\nரம்ஜானை வித்தியாசமாக கொண்டாடிய இளைஞர்\nதினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீது கிரண்பேடி நடவடிக்கை\nமே.18முதல் நோக்கியா விற்பனை துவக்கம்\nமனைவியுடன் கணவன் கட்டாய உறவு வைப்பதை நியாயப்படுத்தவில்லை..\nஜனாதிபதி தேர்தல்: அதிமுகவுக்கு வேறு வழியில்லை\nஅரசு பஸ் கட்டணம் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்தது\nமாமியாரை அடித்து உதைக்கும் மருமகன்\nஅரசு பஸ் கட்டணம் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்தது\nதினகரனின் ஸ்லீப்பர் செல் திட்டம் ’ஸ்லிப்’ ஆனது\nஅமைச்சர் நண்பர் மரண வழக்கில் திடீர் திருப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2017/dec/07/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-7-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-2821731.html", "date_download": "2018-10-22T02:01:02Z", "digest": "sha1:QVLPBRPY5OCHA2X7VK6TNMRUYYJYSLS4", "length": 6182, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "மானாமதுரை பகுதியில் டிசம்பர் 7 மின்தடை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nமானாமதுரை பகுதியில் டிசம்பர் 7 மின்தடை\nBy DIN | Published on : 07th December 2017 08:08 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் வியாழக்கிழமை (டிச. 7) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மின்வாரிய நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nமானாமதுரை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான மானாமதுரை, சிப்காட், கட்டிக்குளம், முத்தனேந்தல், ராஜகம்பீரம், மிளகனூர், குறிச்சி, தெ.புதுக்கோட்டை, நல்லாண்டிபுரம் மற்றும் இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvip.com/category/public-post/", "date_download": "2018-10-22T01:52:13Z", "digest": "sha1:COSOLNEGRLIMJ7D32OZNQSBQS4PCWF2D", "length": 4914, "nlines": 87, "source_domain": "www.tamilvip.com", "title": "Public Post Archives - My blog", "raw_content": "\nMaalaimalar News: நோய் எதிர்ப்பு சக்தி தரும் நெல்லிக்காய் || Gooseberry gives immunity\nMaalaimalar News: குழந்தைகளுக்கு விருப்பமான சிக்கன் – சீஸ் பாஸ்தா || how to make Chicken cheese pasta\nMaalaimalar News: கர்நாடகாவில் நடிகை ரம்யாவுக்கு எதிரான தேச துரோக வழக்கு தள்ளுபடி || Actress Ramya in Karnataka dismisses sedition case\nமேடையில் மண்டியிட்டு ரசிகர்களுக்கு நன்றி சொன்ன நடிகர்\nபக்குவமில்லாதவர்.. மூன்றாம் தர அரசியல்வாதி.. ஜெயக்குமாரை வெளுத்து வாங்கிய கேபி.முனுசாமி\nசென்னையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் – போலீசார் இடையே மோதல் போலீஸ் குவிப்பால் பதட்டம்\nகொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை- உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஅண்மையில் இந்தியாவுடன் கைசாத்திட்ட ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் என்ன : சபையில் பதிலளித்தார் பிரதமர்\nமலிங்க இலங்கை அணிக்குத் தேவையானதை ஈடுசெய்யவார் : அலன் டொனால்ட்\nமக்களின் தொடர் போராட்டமே முள்ளிக்குளம் காணி விடுவிப்புக்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=81673", "date_download": "2018-10-22T01:14:52Z", "digest": "sha1:QHDUKWKPPXBA4VTOYCU65E37WWOD2P7X", "length": 31151, "nlines": 213, "source_domain": "www.vallamai.com", "title": "திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 37", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » Featured, இலக்கியம், கட்டுரைகள், பத்திகள் » திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 37\nதிர���மந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 37\nFeatured, இலக்கியம், கட்டுரைகள், பத்திகள்\nஅறிவால் இறைவனை அடைய முடியுமா \nசலனமற்ற மனத்தைப் பெறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் அதை அடைய எப்படிப்பட்ட அறிவு நமக்கு வேண்டும் அதை அடைய எப்படிப்பட்ட அறிவு நமக்கு வேண்டும் எந்த புத்தகங்களைப் படித்தால் இந்த அறிவு நமக்குக் கிட்டும் எந்த புத்தகங்களைப் படித்தால் இந்த அறிவு நமக்குக் கிட்டும் எந்த மொழியில் இந்தப் புத்தகங்கள் கிடைக்கும் எந்த மொழியில் இந்தப் புத்தகங்கள் கிடைக்கும் எந்தக் காலத்தில் எழுதப்பட்ட புத்ததகங்களில் இந்த அறிவு நமக்குக் கிட்டும் எந்தக் காலத்தில் எழுதப்பட்ட புத்ததகங்களில் இந்த அறிவு நமக்குக் கிட்டும் இப்படிப்பட்ட பல கேள்விகள் நமது மூளையைத் துளைத்துக்கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட கேள்விகளுக்கெள்ளாம் பதில் கொடுக்கும் வண்ணம் கபீர்தாசர் கூறுகின்றார்.\n“மூட்டை மூட்டையாகப் புத்தகங்களைப் படித்துவிட்டு எவரும் அறிஞர்கள் ஆவதில்லை. அன்பு என்ற இரண்டரை அட்சரத்தை எவன் படித்து அறிந்துள்ளானோ அவனுக்கு நிகர் யாருமில்லை.”\nஇறைவனை அன்புப்பூர்வமாக உணரவேண்டும். அறிவு என்பது என்ன ஐம்பொறிகளால் நமக்குக் கிடைக்கும் உணர்வுகள் மூளையில் பரிசீலிக்கப்பட்டு நம்முடைய பழைய நினைவுகள் உணர்வுகள் ஆகிவயவற்றோடு விவாதிக்கப்பட்டு ஒரு புதிய கருத்தாக பொருளாகக் கிடைப்பதுதானே அறிவு ஐம்பொறிகளால் நமக்குக் கிடைக்கும் உணர்வுகள் மூளையில் பரிசீலிக்கப்பட்டு நம்முடைய பழைய நினைவுகள் உணர்வுகள் ஆகிவயவற்றோடு விவாதிக்கப்பட்டு ஒரு புதிய கருத்தாக பொருளாகக் கிடைப்பதுதானே அறிவு ஆனால் இந்த ஐம்பொறிகளுக்கப்பால் உணர்வுகளுக்கு அப்பால் எவ்வளவு அனுபவப்பூர்வமான அறிந்த, அறியாத அறிவு சாம்ராஜ்யம் இருக்கிறது ஆனால் இந்த ஐம்பொறிகளுக்கப்பால் உணர்வுகளுக்கு அப்பால் எவ்வளவு அனுபவப்பூர்வமான அறிந்த, அறியாத அறிவு சாம்ராஜ்யம் இருக்கிறது எனவே, இறைவனை அறிவதற்கும் அவனுடைய முழுமையை உணர்வதற்கும் நாம் படித்துச் சேர்த்த அறிவு மட்டும் போதாது. திருமூலர் கூறுகின்றார்\nஅறிவு அறிவு என்று அங்கு அரற்றும் உலகம்\nஅறிவு அறியாமை யாரும் அறியார்\nஅறிவு அறியாமை கடந்தறி வானால்\nஅறிவு அறியாமை யழகிய வாறே.\nஅறிவையும் அறியாமையையும் கடந்து நிற்கின்ற பேரறிவை நாம் அறிந்தால் அது ஒரு பேரின்பமாக அமைந்துவிடும் .\nவாழ்வில் பல ஆண்டுகள் இந்த அறிவைப் பின் தொடராது காலம் கழித்தபின் மனதில் தன் தவறுக்கு வருத்தம் ஏற்படுகின்றது. இது எல்லோருக்கும் ஏதாவது ஒரு நேரத்தில் வழக்கமாக ஏற்படுவதுதான். இந்தத் துயரை வெளிப்படுத்தும் மாணிக்கவாசகர் சொல்கின்றார்\nஏழைத் தொழும்பனேன் எத்தனையோ காலமெல்லாம்\nபாழுக்கு இறைத்தேன் பரம்பரனைப் பணியாதே.\nபுறப்பார்வைக்குத் தென்படும் பல இடங்களில் இறைவனைத் தேடும் நாம் அவன் இருக்கும் உண்மையான இடத்தைக் கண்டுகொள்வதில்லை இந்த அறியாமையை விளக்கும் வண்ணம் பட்டினத்தார் கூறுகின்றார்\nசொல்லிலுஞ் சொல்லின் முடிவிலும் வேதச் சுருதியிலும்\nஅல்லினு மாசற்ற வகாயந் தன்னிலு மாய்ந்துவிட்டோர்\nஇல்லிலு மன்ப ரிடத்திலு மீசனி ருக்குமிடங்\nகல்லிலுஞ் செம்பிலு மோவிருப் பானெங்கள் கண்ணுதலே\nஇந்தக் கருத்தை உறுதி செய்யும் வகையில் உள்ளது பட்டினத்தாரின் அனுபவத்தில் வந்த மற்றொரு பாடல் –\nஎல்லா மறிந்து படித்தே யிருந்தெமக் குள்ளபடி\nவல்லா னறிந்துள னென்றுண ராது மதிமயங்கிச்\nசொல்லான் மலைந்துறு சூழ்விதி யின்படி துக்கித்துப்பின்\nஎல்லாஞ் சிவன் செய லென்பர் காண் கச்சி யேகம்பனே\nஇந்த நிலையை அடைவதற்கு நாம் என்ன செய்யவேண்டும். அந்த அனுபவம் சலனமற்ற மனதிற்கன்றோ கிடைக்கும். அந்த சலனமற்ற நிலையை விளக்கும் திருமூலர் கூறுகின்றார்:\nதூங்கிக் கண்டார் சிவ லோகமும் தம் உள்ளே\nதூங்கிக் கண்டார் சிவ யோகமும் தம் உள்ளே\nதூங்கிக் கண்டார் சிவ போகமும் தம் உள்ளே\nதூங்கிக் கண்டார் நிலை சொல்வதெவ்வாறே\nஇந்த தூக்கம் நாம் நித்தம் இரவில் உறங்கும் உறக்கம் அல்ல. இது விழிப்புணர்விலிருந்தும் மயக்க நிலையிலும் இருந்து விடுபட்ட நிலை. உலக நடப்புக்களிலிருந்து விடுபட்ட நிலை. உணர்ந்தும் உணராத நிலை. யோகத்தில் ஆழ்ந்த நிலை. போகங்களிருந்து விடுபட்ட நிலை. இந்தத் தூக்கத்தில் ஒளிமயமாக அவன் மட்டும் உணர்வோடு ஒன்றி இருக்கும் நிலை.\nஇந்த நிலை எல்லோருக்கும் கிடைக்கக்கூடியதா இதற்கு என்ன முயற்சி செய்ய வேண்டும் \nTags: க.பாலசுப்பிரமணியன், திருமூலர் திருமந்திரம்\nக. பாலசுப்ரமணியன், முன்னாள் இயக்குனர் (கல்வி). மத்திய இடைநிலைக் கல்விக் கழகம், டில்லி ஆர்வம்: இலக்கியம், கவிதை, கல்வி, உளவியல், மனித வள ���ேம்பாடு கல்வி பற்றிய இவருடைய பல கட்டுரைகளும் புத்தகங்களும் வெளியிடப்பட்டுள்ளன.\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசத்தில் சடங்கு முறைகள்\nகுறுந்தொகை நறுந்தேன் – 13 »\nஆ. செந்தில் குமார்: சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுத்...\nஆ. செந்தில் குமார்: வாழ்க வளமுடன்… °°°°°°°°°°°°°°...\nகல்பனா சேக்கிழார்: அய்யா அவர்களை அறிவேன். கோவை செ...\nS. Jayabarathan: அழுதிடும் மெழுகுவர்த்தி \nபவள சங்கரி: தங்கள் கருத்துரைக்கு நன்றி ஐயா...\nபவள சங்கரி: தங்கள் கருத்துகள் அத்தனையும் ஏ...\nShenbaga jagatheesan: வாழ்த்துங்கள்... வறுமையின் ...\nDr.Prof. w mohamed younus: கானம் கவிதையாய் கவிதை கானமாய் ...\nSathiyamani: மீனாளின் கல்யாணம் இன்று போல் ந...\nக.கதிரவன்: இருளர்களின் வாழ்வியலை வெளிக்கா...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: தமிழின் பழமை வெளிக்கொணர்ந்த பண...\nSathiyamani: முதல் ராத்திரிக்கும் சிவன் ராத...\nசத்திய மணி: எனக்குத் தெரிந்தப் பாதிக்கப்பட...\nG Balasubramanian: அருமையான விழிப்புணர்வுக் கட்டு...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: பாசுபத நெறி, சைவ சித்தாந்த நெற...\nShenbaga jagatheesan: ரயிலே... பசுமை மிகுந்த மலைய...\nShenbaga jagatheesan: இனிய நிகழ்வு. விழா சிறப்புற வா...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம்.ஜெயராமசர்மா எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/4559.html", "date_download": "2018-10-22T00:52:31Z", "digest": "sha1:TTYMAG3SDQHMFGOPKZVHWHF7IDPF76QC", "length": 6610, "nlines": 104, "source_domain": "www.yarldeepam.com", "title": "ராகு கேது தோஷத்தால் கஷ்டப்படுபவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஸ்லோகம்..! - Yarldeepam News", "raw_content": "\nஇலங்கையில் 4 மணி நேரத்தில் 3,560 பேர் கைது..\nஇலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒல்லாந்தர் காலத்து நாணயம்\nகொழும்பை சுற்றி வளைத்திருக்கும் பூனைகள்..\nஉரும்பிராய் பகுதியில் கிணற்றினுள் சடலம் \nஅழுத அனந்தி… பெயர் சொன்ன சிவாஜி… நாளை ஆரம்பிக்கிறது கட்சி: பின்னணி தகவல்கள்\nபுலிகள் இருந்திருந்தால் இவருக்கு தண்டனை கிடைப்பது நிச்சயம். ஈழத் தமிழன் என்ன செருப்பா \nஅழிவை நோக்கிய பயணத்தில் சிங்கள இனம்\nஈ.பி.டி.பியின் முதலமைச்சர் வேட்பாளர் யார்\nயாழில் வீட்டுக்குள் புகுந்து பெண்களின் மீது தாக்குதல் நடித்���ிய கும்பல்..\nவவுனியாவில் தமிழ் சிறுவனுக்கு நேர்ந்த துயரம்..\nராகு கேது தோஷத்தால் கஷ்டப்படுபவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஸ்லோகம்..\nராகு கேது தோஷத்தால் கஷ்டப்படுபவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஸ்லோகம்..\nராகுவின் ஆதிக்கம் ஒவ்வொரு நாளும் மூன்றே முக்கால் நாழிகை இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒரு நாழிகை என்பது 24 நிமிடம் ஆகும். ஆக, ஒன்றரை மணி நேரம் ராகு காலம் இருக்கும்.\nதண்மதி விழுங்கிய ராகுவே போற்றி\nதுன்மதி நினைப்பினை அறுப்பாய் போற்றி\nஎன்மதி துலங்கிட முயல்வாய் போற்றி\nநிம்மதி நிலவிட அருள்வாய் போற்றி\nதனது ஏழு வயது மகனை கொடூரமாக கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தந்தை\nஏழரைச் சனி பிடித்து விட்டதா பயம் வேண்டாம்….. .இப்படி வழிபடுங்கள்….. எல்லாம் பறந்து போகும்…….\nஎண் 1 (10, 19,28) இல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியங்கள்\nஆனி மாத இந்து சாதனம் பத்திரிகை\nஎண் 7 (7, 16,25) இல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nபெண்களை தன் வசப்படுத்தும் 5 ராசிக்காரர்கள்\nஇந்த 6 ராசியில் உங்க ராசி இருக்கா அப்போ ஈஸியா அரசாங்க வேலை…\nபல் ஜோதிடம் பார்ப்போம் வாங்க\nஉங்கள் ராசிக்கு எந்த வயதில் திருமணம் நடக்கும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/the-slogan-with-gives-good-benefits/", "date_download": "2018-10-22T01:37:32Z", "digest": "sha1:SIG7OLZOXYDTTVVBMEL4TJDBIRH5V7KV", "length": 8350, "nlines": 146, "source_domain": "dheivegam.com", "title": "ராஜ யோகம் ஏற்பட இதை செய்யலாம் | Raja yogam in tamil", "raw_content": "\nHome மந்திரம் ராஜ யோகம் அருளும் அற்புத துதிப்பாடல்\nராஜ யோகம் அருளும் அற்புத துதிப்பாடல்\nஅன்னை மீனாட்சியின் சரிதத்தைப் போற்றி, அவளின் திருப்பாதக் கமலங்களைத் துதித்துப் போற்றச் சொல்லும் மிக அற்புதமான பாடலொன்று திருவிளையாடற் புராணத்தில் உண்டு.\nசெழியர் பிரான் திருமகளாய் கலைபயின்று\nதொழுகணவற்கு அணிமணி மாலிகைச் சூட்டித்\nதழைவுறு தண் அரசளித்த பெண்ணரசி\nகருத்து: அன்னை பராசக்தி பாண்டியர் குலத்தில் திருமகளாகத் தோன்றி தடாதகை என்று பெயர்கொண்டு வளர்ந்தாள். வேதாகமம் தொடங்கி போர் உள்ளிட்ட அனைத்துக் கலைகளையும் பயின்று பாண்டியநாட்டுப் பேரரசியாக மணிமகுடம் புனைந்து செங்கோல் நடத்தினாள். உலகத்திலுள்ள அரசர்களை வெற்றிகொண்டு அவர்களிடம் கப்பம் வசூலித்தாள்.\nபின்னும் வெற்றி வேட்கையால் கயிலையின் மீதும் படையெடுத் துச் சென்றாள். அங்கு தம்மை எதிர்த்த நந்தி முதலான சிவசேனைகளை வென்று அடக்கினாள். அதைக்கேட்டுப் போர்க்களத்துக்குப் வந்த சிவனாரைக் கண்டு, முன்வினைப் பயன் தெரிந்து மணமாலை சூட்டி கணவனாகக் கொண்டாள். தனது அரசை அவருக்களித்து மகிழும் பெண்ணரசியாகத் திகழ்கிறாள். அத்தகைய ஒப்பற்ற சாம்ராஜ்ய மகாராணியின் திருவடிக் கமலங்களை என் தலை மேல் வைத்துத் துதிக்கிறேன்.\nசெல்வத்தை அள்ளித்தரும் குபேர வசிய மந்திரம்\nமதுரை மீனாட்சியம்மன் அரசுகளுக்கெல்லாம் பேரரசியாகத் திகழ்பவள் எனப் போற்றுகின்றன ஞானநூல்கள். மேற்காணும் பாடலை அனுதினமும் பாடி, அன்னை மீனாட்சியை வணங்கி வழிபட்டு வந்தால், உயர்ந்ததிலும் உயர்ந்த பதவிகளும், பொறுப்புகளும் வாய்க்கும்; கஷ்டங்கள் நீங்கி நமது நல்ல விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F", "date_download": "2018-10-22T01:48:22Z", "digest": "sha1:4LI5O4ASA7ESKBXLAVUYJM63ZAGBPVDD", "length": 11950, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "ஆடிப்பட்ட தக்காளி சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகாய்கறிகள் ஆண்டு முழுவதும் தேவைப்படும் உணவுப் பொருளாக இருந்தாலும் ஆடிப்பட்டம் (ஜூன்-ஜூலை மாதங்கள்) காய்கறிகள் சாகுபடிக்கு ஏற்ற பருவமாக உள்ளது.\nஇதைக் கருத்தில் கொண்டு ஆடிப்பட்டத்தில் காய்கறிகள் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் தோட்டக்கலைத் துறை, சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதில் தக்காளி சாகுபடி குறித்து தோட்டக் கலைத் துறையினர் தெரிவிக்கும் தகவல்:\nதக்காளி ரகங்களில் கோ 1, கோ 2, மருதம் (கோ 3), பிகேஎம் 1, பூசா ரூபி, பையூர் 1, அர்கா அப்ஜித், அர்கா அஃஹா, அர்கா அனன்யா ஆகியன ஆடிப்பட்டத்துக்கு ஏற்றவை. நல்ல வடிகால் வசதி உள்ள வண்டல் மண், தக்காளி சாகுபடிக்கு ஏற்றது. மண்ணின் கார அமிலத் தன்மை 6.0-7.0 என்ற அளவில் இருக்க வேண்டும். வெப்பநிலை 21 முதல் 24 செ.கி வரை இருப்பது வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்\nவிதை ���ேர்த்தி – நாற்று நடல்\nஹெக்டேருக்கு 350 முதல் 400 கிராம் விதைகளுடன் 40 கிராம் அசோஸ்பைரில்லம் கொண்டு விதை நேர்த்தி செய்வது அவசியம். இந்த விதைகளை 1 மீ அகலம் உள்ள மேட்டுப் பாத்திகளில் 10 செமீ வரிசை இடைவெளிகளில் விதைக்க வேண்டும். பின்பு பார்கள் அமைத்து 25 நாள்கள் வயதுடைய நாற்றுகளை பார்களின் ஒரு பக்கத்தில் நட வேண்டும். அதற்கு முன்பு இரண்டு கிலோ அசோஸ்பைரில்லம் நுண்ணுயிர் கலவையை 20 கிலோ தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும்.\nநாற்ற நட்ட 2-ஆவது நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்சுவது அவசியம். அதன் பிறகு மண்ணின் ஈரத் தன்மையைப் பொருத்து வாரத்துக்கு ஒரு முறை அல்லது 10 நாள்களுக்கு ஒரு முறை நீர்ப் பாய்ச்ச வேண்டும். அடியுரமாக ஹெக்டேருக்கு தொழுஉரம் 25 டன், தழைச்சத்து 75 கிலோ, மணிச்சத்து 100 கிலோ, சாம்பல் சத்து 50 கிலா, போராக்ஸ் 10 கிலோ, துத்தநாக சல்பேட் 50 கிலோ இட வேண்டும். நாற்று நட்ட 15 ஆவது நாள் மற்றும் பூக்கும் தருணத்தில் ட்ரைகோன்டால் 1 பிபிஎம் என்ற அளவில் தெளிக்க வேண்டும். 30 ஆவது நாள் தழைச்சத்து 75 கிலோ இட்டு மண் அணைக்க வேண்டும்.\nகாய்ப்புழு மற்றும் புரொடீனியா புழுவைக் கட்டுப்படுத்த ஹெக்டேருக்கு 12 இனக்கவர்ச்சிப் பொறிகள் அமைக்கலாம். புழு தாக்கப்பட்ட பழங்களைப் பறித்து அழிக்க வேண்டும். காய்ப்புழுவுக்கு என்.பி.வி. வைரஸ் கலவை தெளிக்கலாம். புரொடீனியா புழுவிற்கு ஹெக்டேருக்கு கார்பரில் 1.25 கிலோ, நெல் தவிடு 12.5 கிலோ, வெல்லம் 1.25 கிலோ மற்றும் தண்ணீர் 7.5 லிட்டர் கலந்து விஷ உணவு தயாரித்து உபயோகப்படுத்த வேண்டும்.\nஇது தக்காளிச் செடியைத் தாக்கும் முதன்மை நோயாக இருக்கிறது. வெண் ஈக்கள் மூலமாக இந்த நச்சுயிரி பரவுகிறது. வெய்யில் காலங்களில் மிகவும் அதிகமாக இருக்கும். இதைக் கட்டுப்படுத்த ஹெக்டேருக்கு மெத்தில் டெமட்டான் அல்லது டைமீத்டோயேட் 500 மிலி-ஐ 250 மிலி தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.\nகளை, பூச்சி, நோய் கட்டுப்பாடு தொழில்நுட்பங்களை முறையாகப் பின்பற்றுவதன் மூலம் 135 நாள்களில் ஹெக்டேருக்கு 35 டன் பழங்கள் மகசூல் பெற முடியும். மேலும் இதுதொடர்பான விவரங்களுக்கு அந்தந்த பகுதி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதக்காளி விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவ���ரை...\nஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடி\nதக்காளியில் இடைத்தரகர் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்...\nதக்காளி சாகுபடியில் உயர் விளைச்சல் தொழில்நுட்பங்கள...\nநீரிழிவைக் கட்டுப்படுத்தும் பழுப்பக்காய் வளர்ப்பு →\n← லாபம் தரும் பரண்மேல் ஆடுகள் வளர்ப்பு\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2018-10-22T01:52:21Z", "digest": "sha1:UIY2PQ7NULDBCAXBW4TX2LXLW3WI2C7H", "length": 6851, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாபர் பனாகி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாபர் பனாகி (English: Jafar Panahi, Persian: جعفر پناهی ; ஜாபர் பனாஹி) உலக அளவில் கவனிக்கப்படும் ஓர் இரானிய திரைப்பட இயக்குனர். இரானிய புதிய அலைவரிசை திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான பனாகியின் படங்கள் உலக அளவில் பல விருதுகளைப் பெற்றுள்ளன. 2000மாவது ஆண்டு நடைபெற்ற வெனிசு திரைப்பட விழாவில் பனாகியின் தி சர்க்கிள் (The Circle) என்ற திரைப்படத்துக்கு தங்க சிங்கம் விருதும், 2006ம் ஆண்டு நடைபெற்ற பெர்லின் திரைப்பட விழாவில் ஆப்சைடு (Offside) என்ற திரைப்படத்துக்கு வெள்ளிக்கரடி விருதும் கிடைத்தன[1].\nதி லாசிட்டு எக்சாம் (The Last Exam) - 1992\nசாபர் பனாகி உடன் ஒரு நேர்க்காணல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinthaiulagam.com/15114/", "date_download": "2018-10-22T01:28:03Z", "digest": "sha1:ZATLSAFV6LGKOXYJWZN6COBVUV7C7VZQ", "length": 7719, "nlines": 65, "source_domain": "www.vinthaiulagam.com", "title": "நிறைய பெண்கள் வருவாங்க : கணவர் குறித்து பொதுவெளியில் கண்ணீர்விட்ட இரண்டாவது மனைவி!! -", "raw_content": "\nநிறைய பெண்கள் வருவாங்க : கணவர் குறித்து பொதுவெளியில் கண்ணீர்விட்ட இரண்டாவது மனைவி\nகாதல் திருமணம் செய்து ரூ.10 லட்சம், 65 சவரன் நகை அபகரித்ததாக சென்னை இன்ஸ்பெக்டர் மீது 2வது மனைவி கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்துள்ளார்.\nசென்னை அண்ணா நகரை சேர்ந்த ஸ்ரீஜா (42) என்பவர் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ஆய்வாளர் தாம்சன் என்பவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் என்னை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.\nஅதன்பிறகு எங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆரம்பத்தில் அன்பாக நடந்து கொண்ட தாம்சன் காலப்போக்கில் என்னை அடித்து கொடுமைப்படுத்தி வந்தார். அவ்வப்போது பல்வேறு பிரச்னைகளை கூறி சிறுக, சிறுக என்னிடம் ரூ10 லட்சம், 65 சவரன் தங்க நகையை வாங்கினார்.\nஅதன்பிறகு, கடந்த 2013ம் ஆண்டு என்னையும், 10 வயது மகளையும் அடித்து துரத்தி விட்டு பல பெண்களுடன் சுற்றி திரிந்து வருகிறார்.\nகடந்த சில நாட்களாக தாம்சன் காசோலை மோசடி செய்ததாக செய்தி வந்ததை கண்டேன். இதுதொடர்பாக அவர் சிறை சென்று விட்டால் அவர் என்னிடம் வாங்கிய ரூ10 லட்சம், 65 சவரன் நகை கிடைக்காமல் போய் விடும். எனது மகள் நிலை கேள்விக்குறியாகி விடும். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.\nஇதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீஜா கூறுகையில், 2013ம் ஆண்டு முதல் தாம்சன் உடல் ரீதியாக அதிகமாக தொந்தரவு செய்தார். மேலும் இரவு நேரங்களில் தெரியாத பெண்கள் எல்லாம் வீட்டிற்கு தேடிவந்தனர்.\nநேற்று கூட பேஸ்புக்கில் ஏதோ பதிவு செய்தேன் என்று கொலை மிரட்டல் கொடுக்கிறார். என்னையும், என்மகளையும் அவர் எது வேண்டுமானாலும் பண்ணலாம் என கண்ணீருடன் கூறியுள்ளார்.\nகுருபெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு மட்டும் சுபம் சுபம் சுபம்\nகுருப் பெயர்ச்சி 2018-2019 : எந்த நட்சத்திரத்திற்கு என்ன அதிர்ஷடம் கிடைக்கும் தெரியுமா\nஒரே மாணவியை காதலித்த 2 மாணவர்கள் : ஒருவருக்கொருவர் தீ வைத்துக் கொண்டதில் ஒருவர்...\nஉங்கள் கையில் இந்த முக்கோண வடிவ ரேகை இருக்கா : அப்போ நீங்க தான்...\nகுருபெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு காதல் கைக்கூடி திருமணம் நடக்கும்\nஆத்திரமடைந்த சின்மயி : பத்திரிக்கையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு\nமூடிட்டு போ.. டுவிட்டரில் கொந்தளித்த சின்மயி\nநடிகை ஸ்ருதியின் பாலியல் புகார் : நடிகர் அர்ஜுனின் அதிரடி பதில் : படித்துப்பாருங்கள்\nஒரே வீட்டில் 12 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த தம்பதியினர் : கணவனால் மனைவிக்கு நேர்ந்த சோகம்\nஐயப்ப ஆடையில் ஆபாச புகைப்படம் : யார் இந்த ரெஹானா பாத்திமா\nவைரமுத்து இப்படிப்பட்டவர் தான் : நடிகை குஷ்பு அதிரடி\n4 நாட்களாக பூட்டியிருந்த வீட்டில் 3 அக்காக்களுடன் தூக்கில் தொங்கிய தம்பி : அதிர்ச்சி சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desathinkural.com/2017/12/07/", "date_download": "2018-10-22T02:40:59Z", "digest": "sha1:NFXYMOQVVT4TAFIBGWHFBFIMKTCDN6FA", "length": 5759, "nlines": 46, "source_domain": "desathinkural.com", "title": "December 7, 2017 - Desathinkural", "raw_content": "\nகுஜராத் பில்கிஸ்பானு வழக்கு குற்றவாளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன \nகுஜராத்தில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட கர்ப்பிணிப் பெண் பில்கிஸ் பானு வழக்கில் சாட்சியத்தை மாற்றி பொய் மருத்துவ பரிசோ தனை அறிக்கை தாக்கல் செய்த 5 காவல்துறையினர் 2 டாக்டர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என உச்ச நீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. குஜராத்தில், கடந்த 2002 ஆம் ஆண்டில் கோத்ரா ரயில்...\nமீனவரின் உயிர்களை கண்டுகொள்ளாத அரசு – கொதிந்தெழுந்தனர் மக்கள்\n
ஒக்கி புயலினால் கடலில் சிக்கி கரைதிரும்பாத மீனவர்களை மீட்க அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளாததால் கன்னியாகுமரியில் மீனவர்கள், பொதுமக்கள் கொதித்தெழுந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கன்னியாகுமரி கடற்பகுதியில் ஏற்பட்ட ஒக்கி புயலில் சிக்கி ஏராளமான மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். இது ஒட்டுமொத்த தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மீனவர்களுக்கு உதவ பரவலாக அனைத்து மக்களும் செயலாற்றி வருகின்றனர்....\nகாணாமல் போன மீனவர்களின் பட்டியலை அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கம் வெளியிட்டது\nகாணாமல் போன ஆயித்தற்கும் மேலான மீனவர்களின் பட்டியலை அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கம்(ATSA) இன்று சென்னையில் வெளியிட்டது. ஓக்கி புயலில் சிக்கிய கன்னியாக்குமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. இந்திய – தமிழ்நாடு அரசுகளும் இதனை கண்டுகொள்ளவில்லை. இந்த தகவலை வெளிக்கொண்டுவர அனைத்து தமிழ்நாடு மாணவர்...\nஓகி புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பேரிடர் பகுதிகளாக அறிவிக்க வேண்டும் – பழ.நெடுமாறன்\nஓகி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழகத்தின் தென் மாவட்டங்கள் பேரிடருக்கு உள்ளான மாவட்டங்களாக அறிவிக்கப்பட வேண்டும் என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர��� பழ.நெடுமாறன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது,”தூத்துக்குடி, குமரி, நாகை போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் ஓகி புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு மாயமானவர்களின் எண்ணிக்கைக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/category/medicine/page/5", "date_download": "2018-10-22T00:54:28Z", "digest": "sha1:GGBHMVT4MKKDGOGQDJOIO57KTI6THADF", "length": 6991, "nlines": 92, "source_domain": "thinakkural.lk", "title": "மருத்துவம் Archives - Page 5 of 6 - Thinakkural", "raw_content": "\nநுரையீரல் புற்று நோயை ரத்த பரிசோதனை மூலம் அறியலாம்\nபுற்றுநோய் தாக்கத்தை படிப்படியாக தான் அறிய முடியும். ஆனால் நுரையீரல் புற்றுநோயை அதன்…\nடாக்டரிடம் நோயாளர் எதிர்பார்ப்பது என்ன\nLeftin June 4, 2018 டாக்டரிடம் நோயாளர் எதிர்பார்ப்பது என்ன\nடாக்டர் எம்.எஸ். தம்பிராஜா மனநல மருத்துவர் முன்பொரு காலத்தில் கிராமங்களில் நாட்டு வைத்தியர்…\nநாடிகள் நலமானால் நோய்கள் நாடிவராது\nLeftin June 4, 2018 நாடிகள் நலமானால் நோய்கள் நாடிவராது2018-06-04T19:24:11+00:00 மருத்துவம் No Comment\nடாக்டர் அப்துல்காதர் சித்த மருத்துவர் மனித உடலானது மூன்று முறைகளால் நெறிப்படுத்தப்பட்டு இருக்கிறது.…\nகீதா அசோக் அரோமா தெரபிஸ்ட் இத்தனை காலமாக, 'வெயில் காலம் வந்துவிட்டாலே தலையெல்லாம்…\nமாதவிடாய் பிரச்சினைகளை தீர்க்கும் யோகா\nLeftin June 4, 2018 மாதவிடாய் பிரச்சினைகளை தீர்க்கும் யோகா2018-06-04T19:14:40+00:00 மருத்துவம் No Comment\nடாக்ட ர் வை. தீபா யோகா மற்றும் இயற்கை மருத்துவர் இன்றைய காலகட்டத்தில்…\nமழையுடன் வரும் எலிக்காய்ச்சல்;தீர்வு என்ன\nLeftin May 29, 2018 மழையுடன் வரும் எலிக்காய்ச்சல்;தீர்வு என்ன\nடாக்டர் செல்வி பொதுநல மருத்துவர் மழைக்காலம் புதிதாக எலிக்காய்ச்சலையும் கொண்டு வர வாய்ப்பு…\nடாக்டர் வர்ஷா சிறுவயதில் சிறுவர், சிறுமியர் இருபாலாருக்குமே ஒரேமாதிரியான உணவுப்பழக்கமே உடல் ஆரோக்கியத்திற்கு…\nநீரிழிவு நோயாளருக்கு பலாப்பழம் நல்லதா\nLeftin May 29, 2018 நீரிழிவு நோயாளருக்கு பலாப்பழம் நல்லதா\nடாக்டர் பாலமுருகன் ஆயுர்வேத மருத்துவர் பலாப்பழத்தின் சுண்டியிழுக்கும் சுவை, நினைத்தாலே சாப்பிடத் தோன்றும்.…\nடாக்டர் திருப்பதி நுரையீரல் நோய் சிறப்பு நிபுணர் உயிர்வாழ்வதற்கு ஆதாரமான ஒக்சிஜனை உள்வாங்கி,…\nநாரி வலி தரும் நரம்பு அழுத்தம்\nடாக்டர் ச.முருகா��ந்தன் வாழ்வில் ஒரு தடவையேனும் நாரிநோவு உழைவு அவஸ்தைப் படாதவர்கள் இல்லை…\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/dec/08/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2822267.html", "date_download": "2018-10-22T01:46:42Z", "digest": "sha1:PAVPJUCNAPMPQR7M6KYMZ7D2FBPB5SYG", "length": 6877, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "பெல் நிறுவனங்களுக்கு இடையிலான தடகள போட்டி தொடக்கம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nபெல் நிறுவனங்களுக்கு இடையிலான தடகள போட்டி தொடக்கம்\nBy DIN | Published on : 08th December 2017 06:50 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிருச்சி பெல் வளாகத்தில் நாடு முழுவதும் உள்ள பெல் நிறுவனங்களுக்கு இடையிலான தடகளம் மற்றும் பூப்பந்தாட்ட போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின.\nபெல் கைலாசபுரத்திலுள்ள சமுதாய மன்றம் மற்றும் ஜவாஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் திருச்சி பெல் செயல் இயக்குநர்ஆர்.ராஜா மனோகர் பூப்பந்தாட்டம் மற்றும் தடகளப் போட்டிகளையும் தொடக்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசும் போது, பெல் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் போட்டிகளில பங்கேற்று தங்களிடம் உள்ள திறமைகளை வெளிகொணர்வதற்கு சரியான வாய்ப்பாக அமையும். விளையாட்டுத் திறன், கூட்டு முயற்சியோடு வீரர்கள் போட்டிகளில் ஆரோக்கியத்துடன் பங்கேற்று விளையாட வேண்டும் என்றார்.\nநாடு முழுவதும் உள்ள பெல் நிறுவனங்களின் சார்பில் 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். போட்டிகள் சனிக்கிழமை வரை நடைபெறுகின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2017/11/14112017.html", "date_download": "2018-10-22T02:20:44Z", "digest": "sha1:Q77U43Q6A6ISXUKZW5J7YCMGXPSXOY23", "length": 15722, "nlines": 64, "source_domain": "www.yarldevinews.com", "title": "இன்றைய ராசிபலன் - 14.11.2017 - Yarldevi News", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் - 14.11.2017\nமேஷம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nமிதுனம்: எதிர்ப்புகள் அடங்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nகடகம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர் கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார் கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வெற்றி பெறும் நாள்.\nசிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். அழகு, இளமை கூடும். பணப் புழக்கம் கணிசமாக உயரும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வியா பாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோ கத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nகன்னி: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வேலைச்சுமை, உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். உத்திரம் நட்சத்திரக்காரர்கள் முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர் களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.\nதுலாம்: வேலைகளை உடனே முடிக்க வேண்டு மென நினைப���பீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத் துப் போங்கள். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பணம் வரும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வீடு வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர் கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோ கத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மதிப்புக் கூடும் நாள்.\nதனுசு: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்து வீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர் கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். முயற்சிகள் பலித மாகும் நாள்.\nமகரம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கும். தொழில், உத்யோகத் தில் திருப்தி உண்டாகும். தடைகள் உடை படும் நாள்.\nகும்பம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். போராட்டமான நாள்.\nமீனம்: உங்கள் திறமை களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதரங்களால் பயனடைவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. பழைய சிக்கல் களை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.\nஅரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கைவிரித்தார் ஜனாதிபதி\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பு பயனளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமை...\nமனநலம் பாதிக்கப்பட்ட எனது மனைவியை ஓட்டோவில் கட்டி ஏற���றிச் சென்றேன் – செம்மணி கடத்தல் சம்பவம் தொடர்பில் சாரதி வாக்குமூலம்\nயாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்ப...\nபுளியங்குளம் விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழப்பு\nவவுனியா – புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் படுகா...\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nயாழ். திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் இன்று (செவ்வாய்...\nகுறுகிய நேரத்தில்..'பாலிவுட்-ஹாலிவுட்' படங்களின் சாதனையை முறியடித்த சர்கார்\nசன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று மாலை சர்கார் படத்தின் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மிகப்பெரும் ...\nபாடசாலையில் திருட்டு; மாணவன் உட்பட இருவர் கைது - யாழில் சம்பவம்\nஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரந்தணை கணேச வித்தியாலயத்தில் கடந்த 8ம் திகதி இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சிறுவன் உட்பட க...\nஆவா குழுவை உருவாக்கியவர்கள் கோப்பாய் பொலிஸார்\n“ஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் பொலிஸார்தான். வாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டை வைத்துவிட்டு வாழைத் தோட்டத்தில் கைக்குண்டு...\nயாழ். நீதிமன்ற வளாகத்துக்குள் சந்தேகநபரைக் கைது செய்ய முற்பட்ட பொலிஸ் – நீதிவான் அதிருப்தி – கண்டிப்பு\nயாழ் நீதிமன்ற வளாகத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்றதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ப...\nயாழில் குடும்பபெண்ணை அடித்துக் கொலை: மூவர் கைது.\nஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் என்ற கோப்பாய் பொ...\nசர்கார்: விஜய்யின் முழு அரசியல் அடி\nவிஜய்யின் சர்கார் திரைப்பட டீசர் வெளியாகிவிட்டது. தீபாவளியன்று(06.11.18) ரிலீஸாகும் இத்திரைப்படத்திற்கு 17 நாட்கள் மட்டுமே மீதமிருக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2017/11/18.html", "date_download": "2018-10-22T02:08:59Z", "digest": "sha1:TQNG5LQ7UOVO3G4JHFZRZ2J7XK3OOC5I", "length": 10871, "nlines": 55, "source_domain": "www.yarldevinews.com", "title": "இந்தியாவில் 18 பணக்காரக் குடும்பங்கள்! - Yarldevi News", "raw_content": "\nஇந்தியாவில் 18 பணக்காரக் குடும்பங்கள்\nஆசியாவின் அதிக 50 சொத்துமிக்க குடும்பங்களுக்கான ஃபோர்ப்ஸ் பட்டியலில் அம்பானி உட்பட இந்தியாவின் 18 குடும்பங்கள் இடம்பெற்றுள்ளன.\nஇந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீடா, மகன்கள் ஆகாஷ் & ஆனந்த், மகள் இஷா ஆகியோர் அடங்கிய அம்பானியின் குடும்பச் சொத்து மதிப்பு 44.8 பில்லியன் டாலர்களாக (இந்திய ரூபாயில் ரூ.2,91,262.27 கோடி) உள்ளது. இதன் மூலம் ஃபோர்ப்ஸ் இதழின் அதிக சொத்துமிக்க ஆசியாவின் 50 குடும்பங்களின் பட்டியலில் அம்பானியின் குடும்பம் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் அம்பானியின் குடும்பச் சொத்து மதிப்பு 19 பில்லியன் டாலர்கள் உயர்ந்துள்ளது. அம்பானியின் குடும்பத்தையும் சேர்த்து மொத்தம் 18 இந்தியக் குடும்பங்கள் இந்த ஆண்டுக்கான ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக அதிக சொத்துமிக்க குடும்பங்களைக் கொண்ட நாடாக இந்தியா முதலிடத்தில் நீடிக்கிறது. 9 சொத்துமிக்க குடும்பங்களுடன் ஹாங்காங் இப்பட்டியலில் இரண்டாமிடத்தில் இருக்கிறது.\nகடந்த ஆண்டில் 11.2 பில்லியன் டாலர் உயர்வைச் சந்தித்த கொரியாவின் சாம்சங் நிறுவனத்துக்குச் சொந்தக்காரரான லீ பியுங் சுல் குடும்பமானது மொத்தம் 40.8 பில்லியன் டாலர் (ரூ.2,65,215.91 கோடி) சொத்து மதிப்புடன் ஆசியாவின் அதிக சொத்துமிக்க குடும்பங்களின் பட்டியலில் இரண்டாமிடத்தில் இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில், விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜியின் குடும்பம் (ரூ.1,24,807.48 கோடி) 11ஆவது இடத்திலும், ஹிந்துஜா குழுமத் தலைவர் எஸ்.பி.ஹிந்துஜாவின் குடும்பம் (ரூ.1,22,226.69 கோடி) 12ஆம் இடத்திலும், லக்‌ஷ்மி மிட்டல் குடும்பம் (ரூ.1,11,806.70 கோடி) 14ஆவது இடத்திலும், சிரஸ் மிஸ்ட்ரியின் குடும்பம் (ரூ.1,04,656.27 கோடி) 16ஆவது இடத்திலும், குமாரமங்களம் பிர்லா குடும்பம் (ரூ.91,670.02 கோடி) 19ஆவது இடத்திலும் உள்ளன.\nஅரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கைவிரித்தார் ஜனாதிபதி\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பு பயன���ிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமை...\nமனநலம் பாதிக்கப்பட்ட எனது மனைவியை ஓட்டோவில் கட்டி ஏற்றிச் சென்றேன் – செம்மணி கடத்தல் சம்பவம் தொடர்பில் சாரதி வாக்குமூலம்\nயாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்ப...\nபுளியங்குளம் விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழப்பு\nவவுனியா – புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் படுகா...\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nயாழ். திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் இன்று (செவ்வாய்...\nகுறுகிய நேரத்தில்..'பாலிவுட்-ஹாலிவுட்' படங்களின் சாதனையை முறியடித்த சர்கார்\nசன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று மாலை சர்கார் படத்தின் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மிகப்பெரும் ...\nபாடசாலையில் திருட்டு; மாணவன் உட்பட இருவர் கைது - யாழில் சம்பவம்\nஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரந்தணை கணேச வித்தியாலயத்தில் கடந்த 8ம் திகதி இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சிறுவன் உட்பட க...\nஆவா குழுவை உருவாக்கியவர்கள் கோப்பாய் பொலிஸார்\n“ஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் பொலிஸார்தான். வாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டை வைத்துவிட்டு வாழைத் தோட்டத்தில் கைக்குண்டு...\nயாழ். நீதிமன்ற வளாகத்துக்குள் சந்தேகநபரைக் கைது செய்ய முற்பட்ட பொலிஸ் – நீதிவான் அதிருப்தி – கண்டிப்பு\nயாழ் நீதிமன்ற வளாகத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்றதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ப...\nயாழில் குடும்பபெண்ணை அடித்துக் கொலை: மூவர் கைது.\nஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் என்ற கோப்பாய் பொ...\nசர்கார்: விஜய்யின் முழு அரசியல் அடி\nவிஜய்யின் சர்கார் திரைப்பட டீசர் வெளியாகிவிட்டது. தீபாவளியன்று(06.11.18) ரிலீஸாகும் இத்திரைப்படத்திற்கு 17 நாட்கள் மட்டுமே மீதமிருக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/05/17/", "date_download": "2018-10-22T01:32:35Z", "digest": "sha1:IZB7GGBRYCYNPBNHX4RLENLK7SNF3JNQ", "length": 19122, "nlines": 162, "source_domain": "senthilvayal.com", "title": "17 | மே | 2018 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nடிடர்ஜெண்ட் வாங்கும்போது எப்பவாவது இந்த லேபிளை பார்த்திருக்கீங்களா\nடிடெர்ஜென்ட், இந்த வார்த்தையினை நாம் சர்ஃப் எக்சல், ரின் சோப், டைட் சோப் பவுடர் போன்ற விளம்பரங்களில் அதிகமாக கேள்விப்பட்டு இருப்போம்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஅலுவல் மேஜை அழகாக வரவேற்க வேண்டுமா\nநீங்கள் வேலைக்குச் செல்கிறவராக இருக்கலாம். அல்லது வீட்டிலேயே ஏதோ வேலை பார்ப்பவராக இருக்கலாம். வீட்டு ஆண்களின் வேலைக்குத் துணையாக வீட்டிலிருந்தபடியே சின்ன அலுவலகம் வைத்து நிர்வகிப்பவராகவும் இருக்கலாம்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nசருமம் எண்ணெய்ப் பசையுடன் இருக்கும் கோடைக்காலத்தில் அதற்கேற்ற க்ளென்சர், டோனர், மாய்ஸ்ச்சரைஸரைப் பயன்படுத்த வேண்டியது சரும ஆரோக்கியத்துக்கு அவசியம்” என்று சொல்லும்\nPosted in: அழகு குறிப்புகள்\nகலைக்கச் சொல்லும் ரஜினி… கடுப்பில் எடப்பாடி\nகர்நாடகா தேர்தலுக்காக தமிழக அரசியலிலும், தேசிய அரசியலிலும் பல விஷயங்கள் தள்ளிப் போடப்பட்டன. அவை எல்லாமே இனி வேகவேகமாக நடக்கும்’’ என்றபடி உள்ளே நுழைந்தார் கழுகார்.\n‘‘பட்டியலைக் கொடும்’’ என்றோம். உடனே ஆரம்பித்தார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nகட்டிப்பிடிக்கணும்னு ஆசை இருந்தா மட்டும் போதுமா… எப்படி கரெக்டா கட்டிப்புடிக்கணும்னு தெரியுமா\nஅரவணைப்பு என்பது ஸ்பரிச ரீதியாக நம் அன்பை காட்ட சிறந்த வழிவகைகளில் ஒன்றாகும்; அது நெருக்கத்தையும், பாசத்தையும் காட்டுவதோடு மகிழ்ச்சியையும் அதிகப்படுத்துகிறது. relationship அரவணைப்பு மன இறுக்கம் மற்றும் கவலையை குறைக்கிறது,\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nலிமிடெட் பிரீமியம் டேர்ம் இன்ஷூரன்ஸ்… என்ன லாபம்\nஇளவயது நரையும்… சரியான ஹேர் டையும்…\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nஉலக அயோடின் குறைபாடு தி��ம் -அயோடின் பற்றிய முழு ரிப்போர்ட்\nதீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nஉஷார் மழைக்காலத்தில் ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nகல்லூரியில் படிக்கும் போது இந்த அனுபவமெல்லாம் உங்களுக்கு இருக்கா \nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nபிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\nமழைக்காலத்தில் இந்த மசாலாவை உங்கள் சமை���லில் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது\nநீடிக்கும் மன இறுக்கக் கோளாறு\nபத்தகோணாசனத்தால் தசைகளின் வலியமையை அதிகரித்து பலன்களைப் பெறுங்கள்\nநலம் தரும் நட்சத்திரப் பூ\nசர்வதேச மனநல தினம் – அக்டோபர் 10\nமோடி – எடப்பாடி சந்திப்பின் அரசியல் பின்னணி தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த திட்டம்\nசெப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா\n« ஏப் ஜூன் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aranicity.com/en/account/register", "date_download": "2018-10-22T01:31:09Z", "digest": "sha1:WCRKXNQ6ZPBO56TUCMVB2GLJKMI6G433", "length": 3607, "nlines": 63, "source_domain": "aranicity.com", "title": "Arani City - Arni : Register - Searching something in Arni? Find at AraniCity.com - Shop/Visit all our products & services.", "raw_content": "\nகுழந்தை புத்தகங்கள் & டிவிடி\nகல்வி & பயிற்சி வகுப்புகள்\nகட்டுமானம் & வீடு மனை\nஇந்த இணையதளம் விற்பனையாளர் மற்றும் வாங்குபவர் மட்டும் இடையே ஒரு பாலமாக உள்ளது. நீங்கள் எந்த சட்ட விரோத அல்லது பொருத்தமற்ற தகவல் கண்டால் எங்களுக்கு தெரிவியுங்கள்.தகவல் நேரடியாக விற்பனையாளர் பதிவேற்றம் செய்வதால் எந்த தவறான தகவலுக்கும் இணையதளம் பொறுப்பு அல்ல . This website is just a informative website to serve as a bridge between seller and buyer only. Please inform us if you find any illegal or inappropriate information. Most of the contents are directly uploaded by the seller,so we are not responsible for any wrong information provided.\nஇணைய பெயர் * (ஒற்றை அங்கில வார்த்தை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kallarkulavaralaru.blogspot.com/2018/04/", "date_download": "2018-10-22T00:51:54Z", "digest": "sha1:5KV5RJLQBM6YCYQ3HDQ6FNBCJAGJFDJD", "length": 105053, "nlines": 270, "source_domain": "kallarkulavaralaru.blogspot.com", "title": "கள்ளர் குல வரலாறு: April 2018", "raw_content": "\nஉலகந்தோன்றிய காலத்தே சூரியமரபில் தோன்றி ஈராயிரம் பட்டங்களை சுமந்து பல்லாயிரம் பிறைகளை கண்ட மரபினர் , தமிழகத்தை முற்காலத்தில் பேராசர்களாகவும், குறுநில மன்னர்களாகவும், நாடுகாவலதிகாரிகளாகவும், படை தலைவர்களாகவும் இருந்து ஆண்ட மரபினர், தொல்காப்பிய உரைத்தலைமகன் இளம்பூரணர் புறவொழகலாற்றில் விளக்கமளிக்கையில் தாய் மண் பகையழிக்க மாற்றார் அறியாதவாறு, ஒற்றாய்ந்த பின் காலமறிந்து, இடமறிந்து, வலியறிந்து, களம்புகுந்து களிறெரிந்து பெயர்ந்தவர் என்பதால் கள்ளர் / கள்வர் என்ற பெயரிலேயே நிலைக்கப் பெற்றனர்.\nஞாயிறு, 29 ஏப்ரல், 2018\nமதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள பாப்பாப்பட்டி எனும் கிராமத��தில் 1923ம் வருடம் ஏப்ரல் மாதம் 4ம் நாள் கட்ட முத்துத் தேவர் – சிவனம்மாள் தம்பதியினருக்கு ஆண் குழந்து ஒன்று பிறந்தது. இதற்கு முன்னால் பிறந்த குழந்தைகள் அனைவரும் இறந்து விட்டதால் இந்தக் குழந்தையும் இறந்து விடுமோ என்ற அச்சம் இந்த தம்பதியினருக்கு இருந்தது.\nஇந்தக் குழந்தையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அந்தப் பகுதியில் தொன்று தொட்டு நிலவி வந்த பழக்கத்தின் அடிப்படையில் ஊராரிடம் பிச்சையாகப் பணம் பெற்று மூக்குத்தி வாங்கி, விழா நடத்தி பிறந்த குழந்தைக்கு மூக்கு குத்தி மூக்கையா எனப் பெயரிட்டனர். இந்தக் குழந்தை மூக்கையா தான் பின்னாளில் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக உருவெடுத்த அய்யா பி.கே. மூக்கையாத்தேவர் ஆவார்.\nபாப்பாபட்டியில் ஆரம்பக் கல்வியும், உசிலம்பட்டியில் உயர்நிலைக் கல்வியும் பயின்றார். 1940 ஆம் ஆண்டு மதுரைக் கல்லூரியில் சேர்ந்தார். மாணவர் மன்ற செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உடல் நலம் பாதிக்கப்பட்டதாலும், பொருளாதார நெருக்கடியாலும் கல்லூரிப் படிப்பை தொடர முடியவில்லை.\n1949ம் ஆண்டு இராணி அம்மாள் என்ற மறவர்குல மங்கையை மணந்தார். இந்தத் திருமணம் பெற்றோருக்குப் பிடிக்கவில்லை. தனது மனைவி ஆசிரியையாகப் பணிபுரிந்த தெக்கூர் கிராமத்தில் வசிக்கலானார். தனது நண்பர் வி.கே.சி. நடராஜனை சந்தித்து தனது குடும்பச் சிக்கல்கள் குறித்து ஆலோசித்தார். தனது நண்பருடன் மதுரை வந்த பொழுது பார்வர்ட் பிளாக்கின் தலைவர்களான இரகுபதித் தேவரும், காமணத் தேவரும் மூக்கையாத்தேவரை பசும்பொன் தேவர் அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தனர். அவரைப் பார்த்தவுடன் இவர்தான் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு பொருத்தமான வேட்பாளர் என்று தேவர் முடிவு செய்துவிட்டார். அவ்வாறு அரசியல் களத்திற்கு வந்தவர் தான் அய்யா மூக்கையாத்தேவர்.\nஇளம் வயதில் இவர் பார்வார்டு பிளாக் கட்சியில் உறுப்பினரானார். காங்கிரஸ் கட்சியைப் போலவே இந்திய தேசியத்தை உயர்த்திப் பிடிக்கவும், ஆன்மிகமும் அரசியலும் கடவுளுக்கு நிகர் எனும் கோட்பாட்டை வலியுறுத்தவும் இந்தக் கட்சி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலும், தமிழகத்தில் உ.முத்துராமலிங்கத் தேவர் தலைமையிலும் வளர்ந்து வந்தது.1952 இல் நடந்த சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் இவர் பெரியகுளம் தொகுதியிலிருந்து சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nகாமராசர், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், செயலலிதா உட்பட யாரும் படைக்க முடியாத வரலாற்றுச் சாதனையைச் செய்தவர் அய்யா மூக்கையாத் தேவர். ஒரே தொகுதியில் போட்டியிட்டு அனைத்து தேர்தல்களிலும் வென்ற பெருமை மூக்கையாத்தேவருக்கு மட்டுமே உண்டு. விதிவிலக்கு பசும்பொன் தேவர் அவர்கள் மட்டுமே பசும்பொன் தேவர் அவர்களும் 1952 , 57,62 தேர்தல்களில் முதுகுளத்தூர் தொகுதியில் நின்று வெற்றி பெறுகிறார்.\n1952 பெரியகுளம் சட்டமன்ற தொகுதி (அப்போது உசிலம்பட்டி தனித் தொகுதி கிடையாது).\nஎன்.ஆர். தியாகராஜன் - 31,188\nமூக்கையாத் தேவர் - 31,631\nஇவை தவிர 1971ல் இராமநாதபுர நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார்.\n1971 - இராமநாதபுரம் - எம்.பி. தேர்தல்\nமூக்கையாத் தேவர் பெற்ற வாக்குகளையும் , வாக்கு வித்தியாசத்தையும் பாருங்கள். தமிழ்நாட்டில் மிக அதிக வாக்குகள் பெற்று தொடர்ச்சியாக வென்ற பெருமை அய்யா மூக்கையாத்தேவருக்கு மட்டுமே உண்டு. 1967 ல் அண்ணா முதல்வராகப் பதவியேற்ற போது பதவிப் பிரமாணம் செய்து வைத்தவர் அய்யா மூக்கையாத்தேவர் அவர்களே.\nகச்சத்தீவிற்காக நாடாளுமன்றத்தில் அவர் எழுப்பிய உரிமைக் குரல் மிக முக்கியமானது. அப்போது அவர் இராமநாதபுரம் எம்.பி.யாக இருந்தார். கச்சத்தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்க்கும் ஒப்பந்தத்தை மூக்கையாத் தேவர் நாடாளுமன்றத்திலே மிகக் கடுமையாக எதிர்த்தார். அப்போது அவர் இராமநாதபுரம் எம்.பி. 26.06.1974 அன்று புதுதில்லியில் இந்திரா காந்தியும் 28.06. 1974 அன்று கொழும்புவில் ஸ்ரீமாவோ பண்டாரநாயகாவும் கையெழுத்திட்டனர். அந்த ஒப்பந்தம் தொடர்பான அறிக்கையொன்றை நாடாளுமன்றத்தில் 2 3.07.1974 அன்று சமர்ப்பிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஸ்வரண் சிங் எழுந்த போது மூக்கையாத் தேவர் கொதித்தெழுந்தார்.\n\"கச்சத் தீவு என் தொகுதியில் உள்ளது. நீங்கள் ஜனநாயகம் பேசிக் கொண்டு சர்வாதிகாரி போல் நடக்கிறீர்கள். பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் வாழ்வு பாதிக்கப் பட்டுள்ளது. பல ஆயிரம் மீன்பிடி படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இலங்கைப் படை கச்சத்தீவு நோக்கி செல்கிறது. கச்சத்தீவு தமிழ் நாட்டின் பகுதி, இதேபோல் வட பகுதியில் பல பகுதியை அண்டை நாடுகட்குப் பூதானம் செய்து விட்டீர்கள் \" என்று கூறும் போது காங்கிரஸார் இடைமறித்தனர். \"நீங்கள் துரோகிகள் \" என்று கடுமையாக சாடிவிட்டு வெளிநடப்பு செய்தார்.\n1977 தமிழக சட்டமன்றத் தேர்தலில் உசிலம்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளரை திரு.எம் ஜி ஆர் அவர்கள் வாபஸ் பெறச் செய்தார். இத்தனைக்கும் வேட்பு மனுத்தாக்கல் செய்த பிறகு வாபஸ் பெறச் செய்தார். அதற்கு எம் ஜி ஆர் கூறிய காரணம் முக்கியமானதாகும். \" நீண்ட காலம் பொது வாழ்க்கையில் இருக்கும் பெருந்தலைவரான அய்யா மூக்கையாத்தேவர் அவர்கள் அண்ணாவிற்கே பதவி பிரமாணம் செய்து வைத்தவர். அப்பேர்ப்பட்ட தலைவரை எதிர்த்து என் கட்சி போட்டியிட விருப்பமில்லை\" என்று வாபஸ் பெற வைத்தார்.\nதமிழக அரசியல் வரலாற்றில் அய்யா மூக்கையாத்தேவர் ஓர் அதிசயம். 1952 முதல் பொதுத் தேர்தலில் இருந்து 1979 இறக்கும் வரை தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியே அறியாமல் வெற்றி பெற்ற தலைவர் அய்யா மூக்கையாத் தேவர். அவரது சீடரோ 1952 முதல் 1979 வரை எவரும் அடைய முடியாத வெற்றிகளை ஈட்டுகிறார்.\nகள்ளர் இனத்தின் மேம்பாட்டுக்காக ஒரு அமைப்பினை ஏற்படுத்தி பிறமலைக் கள்ளர் இனம் மேம்படுவதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டார். வீர பரம்பரையினரான கள்ளர்களை, பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் குற்றப் பிரிவினராக அறிவித்து இழிவு படுத்தியிருந்தனர்.சுதந்திரத்துக்குப் பிறகு பிறமலைக் கள்ளர் பாரம்பரிய பெருமைகளை வெளிக் கொணர்ந்து உரிய இடத்தைப் பெற மூக்கையா தேவரின் முயற்சியும், பிறமலைக் கள்ளர் இன மக்களின் உயர்வுக்கு வழிவகுத்தது.\nகல்விப் பணியிலும் இவர் அதிகம் நாட்டம்செலுத்தினார். உசிலம்பட்டி, நீலித்தினல்லூர், கமுதி ஆகிய இடங்களில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரிகளை நிறுவினார். இங்கெல்லாம் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி மட்டுமல்லாமல், தங்க இடம், உணவு ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்தார். இந்த சலுகை எல்லா இன, ஜாதி மக்களுக்கும் அளிக்கப்பட்டது என்பதுதான் குறிப்பிடத் தக்கது.\nமதுரையில் கோரிப்பாளையத்தில் வைகைக் கரையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு ஒரு சிலை அமைக்க இவர் ஏற்பாடுகளைச் செய்து இன்றும் கம்பீரமாக அங்கு நாம் பார்க்கும் சிலையை நிறுவினார். இவர் \"உறங்காப் புலி\", அதாவது தூங்காத புலி எனப் பெருமைப் படுத்தி ���ழைக்கப்பட்டார் .வீரம் மிகுந்த மண்ணின் மைந்தரான மூக்கையாத் தேவர் 1979 செப்டம்பர் 6 இல் காலமானார். இவர் நினைவாக மதுரை அரசரடியில் 1990 இல் ஒரு சிலை அமைத்துத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.\n(உசிலம்பட்டி மூக்கையாத்தேவர் மற்றும் அருப்புக்கோட்டை ஏ ஆர் பெருமாள்தேவர் அவர்கள்)\nஇன்றைய தொண்டர், நாளைய தலைவர் என்பதற்க்கு எடுத்துக்காட்டு மூக்கையாத்தேவர். பொதுக் கூட்டங்களுக்கான போஸ்டர் ஓட்டுவது அவர்தான்.\nபிறகு அந்தக் கூட்டத்தில் தலைவர்களில் ஒருவராக பேசுவதும் அவர்தான் ;அது மட்டுமல்ல ; நேதாஜி ,தேவர் ஆகியோரின் பெயரில் 18 வாசகங்களை போஸ்டர் ஆக்கி ,பட்டி தொட்டிகளில் எல்லாம் கொள்கை முழக்கம் எழுப்பியவரும் இவரே தான். தேவர் தந்த தேவரே தான் மூக்கையாத்தேவர்\nமூக்கையாத் தேவர் இறுதிக் காலம் வரை மதுரையில் வாடகை வீட்டில் தான் வசித்து வந்தார். சாகும் போது 60000 கடன் சுமையோடுதான் இறந்தார். எளிமையின் மறு உருவம் அய்யா மூக்கையாத்தேவர். அவரை அடையாளப்படுத்த நாம் தவறிவிட்டோம்.\n(கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய கவிதை)\nஇந்திய அளவில் சோசலிச அரசியலை முன்னெடுத்த அய்யா மூக்கையாத்தேவர். அவர்களின் கொள்கைகளை நெஞ்சில் ஏந்துவோம்.\nநன்றி . உயர் திரு மருதுபாண்டியன் இரா\nநேரம் ஏப்ரல் 29, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉறங்காப்புலியார் ஐயா பி.கே.மூக்கையாத்தேவர் வரலாறு\nநேரம் ஏப்ரல் 29, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 28 ஏப்ரல், 2018\nமாமன்னன் இரண்டாம் கரிகால சோழன்\nகாவிரியாறு அகத்தியர் கமண்டலத்திலிருந்து வந்தது எனவும், காந்தன் அகத்தியர் யோசனை கேட்டுக் காவிரியாற்றைத் தன் நாடு நோக்கி வருமாறு பாதை அமைத்தான் எனவும், பூம்புகாரை அடுத்த நாட்டில் தவம் செய்து கொண்டிருந்த கவேரன் என்ற சோழ மன்னன் வேண்டுகோளால் சோணாடு புக்கமையின் காவிரி, அவன் பெயரால் காவிரி எனப்பட்டது என்றும் மணிமேகலை கூறியுள்ளது.\nஅந்த காவிரிக்குக் கரை கட்டி அதில் ஓர் அணையை கட்டி மற்ற நாடுகளில் உள்ளவர்களெல்லாம் 'சோறுடையது சோழ வளநாடு' என புகழ செய்த மாமன்னன் இரண்டாம் கரிகால சோழன்.\nசோழநாட்டில் உறையூர், கழார், குடந்தை, குராப்பள்ளி, புகார், வல்லம், பிடவூர், வெண்ணி போன்று பலபேரூர்கள் இருந்திருந்தாலும் சோழ நாட்டிற்குத்தலைநகராம் சிறப்புற்றிருந்தவை தொடக்கத்தில் உறையூரும், பின்னர்ப் புகாருமே ஆகும்.\nஅந்த சோழநாட்டின் வளத்துக்கும் பெருமைக்கும் முதற்காரணமானவன். சோழநாட்டின் தலைநகராகிய உறையூரோடு காவிரிப்பூம்பட்டினத்தையும் தலைநகராக்கிச் சிறப்புற்றவன். சான்றோர்களால் பட்டினப்பாலை பாடப்பெற்றவன் மாமன்னன் இரண்டாம் கரிகால சோழன்.\nஇவன் திருமாவளவன், கரிகாற் பெருவளத்தான் முதலிய பல பெயர்களைப் பெற்றான். ரேனாண்டு சோழர், தெலுங்கச் சோழரும், கன்னட நாட்டிலும் சிற்றரசர் பலர் தம்மைக் கரிகாலன் மரபினர் எனக் கூறிக் கொண்டனர். பிற்காலச் சோழராகிய விசயாலயன் மரபினரும் தம் செப்புப் பட்டயங்களிலும் கல்வெட்டுகளிலும் இவனைக் குறித்து மகிழ்ந்தனர். வேதங்களில்கூட மூன்று இந்திரர்கள் உள்ளனர். அவர்களுள் ஒருவர் திருமால் எனப்பட்ட செம்பியன் கரிகால்சோழன்.\nஇவன் இளஞ் சேட்சென்னி, என்பவன் மகன். ‘இளஞ்சேட் சென்னி’ அரசாண்டவன் அல்லன், அரசனுக்கு இளையவன், அழுத்துார் வேள் மகளை மனந்தவன். அப்பெருமாட்டி கரிகாலனைப் பெற்றாள். கரிகாலன் வளர்பிறை போல வளர்ந்து பல கலைகளும் பயின்று ஒப்பற்ற இளஞ்சிங்க மாக விளங்கினான். அப்பொழுது உறையூரை ஆண்ட இவன் பெரிய தந்தை இறந்தான்; தந்தையும் இறந்தான். நாட்டிற் குழப்பம் உண்டாயிற்று. கரிகாலன் உறையூரினின்றும் வெளிப்பட்டுப் பல இடங்களில் அலைந்து திரிவானாயினன். கழுமலத்து இருந்த யானையைக் கட்டவிழ்த்துவிட்டு அரசுக்கு உரியவனைக் கொண்டு வருமாறு ஏவி, அந்த யானை பல இடங்களில் அலைந்து திரிந்து, கருவூரில் இருந்த கரிகாலனைத் தன்மீது எடுத்துக் கொண்டு உறையூரை அடைந்தது. அது கண்ட பெருமக்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தவராய்க் கரிகாலனைச் சோழ அரசன் ஆக்கினர்.\nதாயத்தார் இவன் மீது அழுக்காறுற்று இவனைப் பிடித்து சிறைக் கூடத்தில் அடைத்தனர் அதற்குள்ளேயே இவனைக் கொன்றுவிடத் துணிந்த அவர் சிறைக் கூடத்திற்கு எரியூட்டினர். பெருவீரனாகிய கரிகாலன் எவ்வாறோ தப்பி, தன் தாய் மாமனான இரும்பிடர்த் தலையார் துணைப்பெற்று, மதிற்புறத்தைக் காவல் செய்து வந்த வாட்படைஞரைப் புறங்கண்டு, தாயத்தாரை ஒழித்து, அரசுரிமையைக் கைக் கொண்டு அரியணை அமர்ந்தான்.\nஇவன் பெண்டிருடனும் பிள்ளைகளுடனும் மகிழந்திருந்தான் என்று பட்டினப்பாலை ஆசிரியர் உத்திரங்கண்ணனார் பொதுப்படையாக கூறுகிறார். கரிகால் சோழனின் மனைவி கள்ளரின திருநாங்கூர் வேளிர் குல இளவரசியாவாள்.\nஇவன் எரிந்து கொண்டிருந்த சிறைக்கூடத்திலிருந்து வெளிப்பட்ட போது இவன் கால் கரிந்து விட்டதால் ‘கரிகாலன்’ எனப் பெயர் பெற்றான் என்று சில பழம் பாடல்கள் பகர்கின்றன. இங்ஙனமாயின், ‘முதற் கரிகாலன்’ என்பான் கொண்ட பெயருக்கு என்ன காரணம் கூறுவது.\nஇவன் தமிழ் நாட்டைத் தன் அரசாட்சியிற் கொணர பல மன்னர்களுடன் போரிட்டான், பட்டினப்பாலையில்\n“…பகைவர் ஊர்சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக் கொள்ளை மேவலை யாகலின் நல்ல“, பொருள் :- “நீயோ இரவும் பகலும் அந்நாட்டரசர்களான பகைவரைப் பொருதழிக்கக் கருதி, அவர தம் ஊர்களைச் சுட்டெரித்தலால் நாட்டுமக்கள் அழுது புலம்பும் ஆரவாரக் கொள்ளையை விரும்புகின்றாய்; என்று கருங்குழலாதனார் பாடுகிறார்.\nபகைவர் நாடுகளில் கரிகாலன் சோழப்படை புகுந்து பெரும் அழிவைவிளைவித்தது. அந்த போர்களோடு கள்ளர்களின் தொடர்புகளையும் ஆராய்வோமானால்\nமாமன்னன் கரிகால சோழனால் வெற்றி கொண்ட நாடுகள், அதில் கள்ளர்களுக்குமான தொடர்புகள்\n1) பன்றி நாடு நாகப்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய நாட்டிற்கு வடக்கில் இருப்பது. இதில் எயினர் என்ற மரபினர் இருந்தனர். அவருள்ளும் ஒளியர் என்னும் உட்பிரிவினரே அரசாளுதற்குரியர் ஆதலின் அந்த ஒளி நாகரைக் கரிகாலன் வெற்றி கொண்டான்.\n(தொடர்புடைய கள்ளர் பட்டங்கள் ஒளிகொண்டார் ஒளிப்பிரியர் ஒளியாளியார். ஒளியுடையார், ஒளிவிராயர் )\n(தொடர்புடைய கள்ளர் பட்டங்கள் தென்னவன், தென்னர்)\n3) கற்கா - பாலக்காடு\n(தொடர்புடைய கள்ளர் பட்டங்கள் கருக்கொண்டார்)\n4) வேள் நாடு – திருவாங்கூர்\n(தொடர்புடைய கள்ளர் பட்டங்கள் வேள், வேள்ராயர்)\n5) குட்டம் - கொச்சி\n(தொடர்புடைய கள்ளர் பட்டங்கள் குட்டுவர் குட்டுவழியர், குட்டுவள்ளியர்)\n6) குடம் -தென் மலையாளம்\n(தொடர்புடைய கள்ளர் பட்டங்கள் பூழிநாடர், பூழியர்பிரான், பூழியூரார், பூழிராயர்)\n8) இடை நிலங்களில் வாழ்ந்த பொதுவர்\n(தொடர்புடைய கள்ளர் பட்டங்கள் பொதியர்)\n(தொடர்புடைய கள்ளர் பட்டங்கள் இருங்கள்ளர், இருங்களார், இருங்கோளர், இருங்கோஇளர்)\n10) குறும்பரை அடக்கி, அருவாளரை வென்று தொண்டை நாட்டு 24 கோட்டங்களிலும் அவர்களை நிலைபெறச் செய்தான். வேளாளர் பலரைக் குடியேற்றினான்.\n(தொடர்புடைய கள்ளர் ப���்டங்கள் குறும்பர், குறும்பராயர், அருமைநாட்டார், அருவாநாட்டார், அருவாத்தலைவர்)\n11) திருக்கோவலூரைத் ஆண்டவன் மலையமான் சோழன் ஆட்சிக்கு உட்பட்டவன் ஆயினான்\n(தொடர்புடைய கள்ளர் பட்டங்கள் மலையமான், மலையராயர்)\n12) வேங்கடம் வரை வெற்றிகொண்ட கரிகாலன், வடக்கு நோக்கிப் பெருஞ் சேனையுடன் புறப்பட்டான்; வடுகர் சிற்றரசர் பலரை வென்றான்.\n(தொடர்புடைய கள்ளர் பட்டங்கள் வடுராயர், வடுகராயர், வண்டர்)\n13) பின்னர்க் கரிகாலன் நேரே இமயம் வரை சென்று மகத நாட்டு மன்னனை வென்றான். மகத நாட்டு மன்னன் பட்டி மண்டபம்கொடுத்தான்\n(தொடர்புடைய கள்ளர் பட்டங்கள் மாகதராயன், மாதராயர், மாதைராயர், மாதுராயர்)\n14) வச்சிரநாட்டு மன்னனை வென்றான், வச்சிரநாட்டு வேந்தன் கொற்றப் பந்தர் அளித்தான்\n(தொடர்புடைய கள்ளர் பட்டங்கள் வஞ்சிராயர், வச்சிராயர்)\n15) அவந்தி மன்னனை வென்றான், அவந்தி வேந்தன் தோரணவாயில் வழங்கினான். பின்பு இமயத்தில் புலிக்கொடியைபறக்க விட்டான்.\n(தொடர்புடைய கள்ளர் பட்டங்கள் புலிக்கொடியர், புலிக்கொடியோர்)\n16) இங்ஙனம் இமயம் வரை இறுமாந்து சென்று மீண்ட கரிகாலன் இலங்கை நாட்டின் மீது தன் கருத்தைச் செலுத்தினான்; கப்பற் படை வீரரை அழைத்துக் கொண்டு இலங்கைத் தீவை அடைந்தான்; அதனை வென்று, தன் தண்டத் தலைவன் ஒருவனை ஆளவிட்டு மீண்டான்; மீண்டபோது பன்னிராயிரம் குடிகளைச் சோணாட்டிற்குக் கொணர்ந்தான் என்று கலிங்கத்துப் பரணி கூறுகிறது.\n(தொடர்புடைய கள்ளர் பட்டங்கள் ஈழத்தரையன், ஈழங்கொண்டான், ஈழமுடையான், ஈழமுண்டான், ஈழத்திரையன்).\n17) ஆற்றின் இருமருங்கும் கரை அமைக்க முடிவு செய்தான். உடனே காவிரியாறு எந்தெந்த ஊர் வழிச் செல்கிறதோ, அவ்வூர் அரசர்க்கெல்லாம் கரை கட்டுமாறு திருமுகம் போக்கினான்; அத்துடன் அவரவர் பங்கையும் அளந்து கொடுத்தான். இக்கட்டளைப்படி சிற்றரசர் அனைவரும் இலங்கையிலிருந்து கொண்டு வரப்பட்ட ஐம்பதாயிரம் மக்களும் முயன்று கரை அமைத்தனர்.\nகரை அமைப்பு வேலை முடிந்தபின், கரிகாலன், பற்பல வாய்க்கால்களையும் வடி மதகுகளையும் அமைத்துத் தண்ணிரை அழிவுறாமற் பாதுகாத்து, வேளாண் வாழ்க்கையை விழுமியதாக்கினான். அன்று முதல் கரிகாலன் ‘கரிகாற் பெருவளத்தான்’, காவிரிச்சோழன், காவிரிவெட்டி, பொன்னிநாடன் எனப்பட்டான்.\nகாவிரியாறு ‘பொன்னி’ எனப் பெயர் பெற்றது. சோழரும் அதுமுதல் ‘வளவர்’ எனப்பட்டனர். “பொன்னிக் கரை கண்ட பூபதி” (விக்கிரம சோழன் உலா-26)\n(தொடர்புடைய கள்ளர் பட்டங்கள் காவிரிவெட்டி, வளவர், காவிரிநாடன்)\n18) திருச்சி திருவரங்கத்திற்கு மேற்கேகாவிரி ஆற்றுக்கிடையே 1080 அடி நீளமும், 40முதல் 60 அடிவரை அகலமும் கொண்டகல்லணையும் கட்டி காவிரியின் கரைகளைஉயர்த்திய பெருமையும் பெற்றவன் கரிகாலன்\n17) சோழ நாட்டில் உள்ளகாடுகளை அழித்து, அவற்றை விளைச்சல்நிலங்களாக மாற்றினான். பாசன வசதிக்காகக்குளங்கள் வெட்டினான். கல்லணையைக்கட்டினான். இவன் காலத்தில்காவிரிப்பூம்பட்டினம் முக்கியத் துறைமுகப்பட்டினமாக விளங்கியது.\n(தொடர்புடைய கள்ளர் பட்டங்கள் காடுவெட்டி, காடுவெட்டியார், காடுவெட்டி சோழன்)\n18) தொண்டை நாட்டைத் திருத்தினான். காடுகளை வெட்டி, மக்கள் உறைதற்கேற்ற சிற்றுார்கள் ஆக்கினான்; அவர்கள் பயிரிடுதற்கேற்ற விளைநிலங்கள் ஆக்கினான். தொண்டை மண்டலத்தின் தலைநகரம் காஞ்சிபுரம், கரிகாலன் அதனை மதிலால் வளைப்பித்துச் சிறப்பித்தான் அங்குப் பலரைக் குடியேற்றினான். தொண்டை நாட்டை ஆண்டுவருமாறு தன் மரபினன் தொண்டைமான் இளந்திரையன் விட்டுத் தன் நாடு மீண்டான்.\n(தொடர்புடைய கள்ளர் பட்டங்கள் தொண்டைமான்)\nமேலும் இவனுக்கு புகழ் சேர்ப்பது கரிகால் சோழன் தன்னைப் பட்டினப்பாலைஎன்னும் நூல் கொண்டு புகழ்ந்து பாடியகடியலூர் உருத்திரங்கண்ணனார்க்குப் பதினாறுநூறாயிரம் பொன் பரிசு அளித்தவன் ஆவான்.\n\" தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர் பொன்\nபத்தொடு ஆறு நூறாயிரம் பெறப்\nபண்டு பட்டினப் பாலை கொண்டதும் \"\n(கலிங்கத்துப்பரணி, 198: 2-4) என்று குறிப்பிடுகிறது.\nகரிகால் சோழன் காலத்தில் தமிழகம்செழிப்புற்று விளங்கியது. சமணப்பள்ளிகள்பலவும், பௌத்தப் பள்ளிகள் பலவும் பூம்புகாரில்சச்சரவு ஏதும் இன்றி அமைதியாக நடைபெற்றுவந்தன.\nகரிகாற் பெருவளத்தான் இறுதியில் குராப்பள்ளி என்ற இடத்தில் உலக வாழ்வை நீத்தான் என்பது தெரிகிறது. ‘குராப்பள்ளி’ என்பது குராமரத்தைத் தலமரமாகக் கொண்ட திருவிடைச் சிவத்தலமாகும் என்பது கருதப்படுகிறது.\n1 ) நூல் : சோழர் வரலாறு - ஆசிரியர் டாக்டர். மா. இராசமாணிக்கனார்.\n2 )நூல் : செம்மொழிப் புதையல் - சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி\n3 )நூல் : பண்டைத்தமிழ் நாகரிகமும் பண்பாடும் - மொழிஞாயிறு\n4 ) நலம் சான்ற கலன் சிதறும், பல் குட்டுவர் வெல் கோவே - மதுரைக்காஞ்சி ௧௦௫\n சுந்தரபாண்டியன் கால கல்வெட்டு (மாகதராயன் கல்லன்)\n6 ) நூல் : அறந்தாங்கித்-தொண்டைமான்கள் - புலவர் ராசு\nநேரம் ஏப்ரல் 28, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 27 ஏப்ரல், 2018\nமாமனிதர் ராவ்பகதூர் வை.பு.வையாபுரி அம்பலம்\nமேலூர் 18 பட்டி பெரிய அம்பலகாரர் வெள்ளனாயகம்பட்டி ( கூத்தப்பன்பட்டி) வை.பு.வையாபுரி அம்பலம். மேலூர் கிராம முன்சீப் ஆக பதவி வகித்தவர்.\nமுல்லைப்பெரியாறு அணைக்காக பென்னிகுக் அவர்களிடம் அன்றைய காலகட்டத்தில் 3லட்சரூபாய் நிதிவசூலித்து கொடுத்து மேலூர் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்தினார்.\nபெரியாறு அணைத்திட்டத்திற்கு பெரும் நிதிதிரட்டி அளித்ததற்காகவும் ,அத்திட்டம் மேலூர் பகுதியில் முறையாக அமுல்படுத்தப்படுவதற்கு எல்லாவிதமான நடைமுறை ஒத்துழைப்பும் வழங்கியதையும் பாராட்டி அன்றைய வெள்ளைய அரசு அவருக்கு ராவ் பகதூர் பட்டமளித்து பாராட்டியது.\nசிடி ஆக்ட் என்னும் குற்றபரம்பரை சட்டம் நாடு முழுவதும் பிரகடனம் செய்யப்பட்ட வேளையில் மேலூர் பகுதியிலும் பிரகடனம் செய்யப்பட்டது .\nகுற்றப்பரம்பரைச் சட்டம் மேலூர் பகுதி கள்ளர்கள் மீது திணிக்கக்கூடாது என வழக்கறிஞர் நாவினிப்பட்டி நல்லமணி அம்பலம் அவர்களுடன் இணைந்து அதை எதிர்த்து லண்டனில் வழக்கு தொடுத்தார்.\nஅந்த மனுவில் உங்களால் ராவ்பகதூர் பட்டம் வழங்கப்பட்ட என் சாதி மக்கள் எப்படி குற்றபரம்பரை ஆயினர், எங்கள் மீது ஏன் இந்த அடக்கு முறை, மேலூர் பகுதியில் விபரிதம் ஏதும் நடந்தால் நானே பொறுப்பு என்று வழக்கு கொடுத்தார் .வெள்ளைய அதிகாரிகளிடம் வாதிட்டு கொடுஞ்சட்டத்திலிருந்து மக்களை காத்தார்.\nஅந்த வழக்கில் வெற்றியும் கண்டார், மேலூர் பகுதியில் சிடி ஆக்டையும் ஒழித்தார் . இன்று பலரது நினைவில் அவர் இல்லை என்பதே வருத்தம்.\nதனது சொந்த கட்டிடத்தை அரசாங்க அலுவலகம் செயல்பட தானமாக வழங்கினார் அது இன்றும் மேலூர் பேருந்து நிலையம் எதிரே கிராம நிர்வாக அதிகாரி அலுவலகமாக செயல்பட்டு இந்த மாமனிதனின் நினைவுச்சின்னமாக நிலைத்து நிற்கின்றது.\nநன்றி: உயர்திரு. குழந்தைவேலு சோழகர்\nநேரம் ஏப்ரல் 27, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகள்ள���்களின் முன்னோன் முதற் கரிகால சோழன் (கி.மு. 120 - கி.மு. 90)\nஒளிபொருந்திய வாளினை உடையவன், ஈன்ற அணிமையினையுடைய பசுக்களைக் கவர்ந்து வரும் வீரர்களுக்குத் தலைவனாக விளங்குபவன், திரண்ட போரினை மேற்கொண்டு அதன்கண் வெற்றியும் பெறுபவனான சோழன் என்று புகழப்படும் சோழர்களில் உறந்தை, வல்லம், குடந்தை, பருவூர், பெருந்துறை முதலிய பல இடங்களில் சோழ மரபினர் இருந்து ஆட்சி புரிந்தனர்.\nஇக்குறிப்புகளால், தொடக்க காலமுதல் ஏறக்குறைய இரண்டாம் கரிகாலன் காலம் வரை சோழநாட்டில் சோழ மரபினர் பலர் பல இடங்களில் இருந்து ஆட்சி புரிந்தனர். அவருள் மண்ணாசை கொண்ட ஒருவர் மற்றவரை வென்றடக்க முயன்றனர்.\nஅதில் “சென்னி” மரபினர் அழுந்துரைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டவர். \"கிள்ளி\" மரபினர் உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோணாட்டின் மற்றொரு பகுதியை ஆண்டனர்.\nசென்னி மரபினர் வழிவந்த கள்ளர் போர் மரபினரே சென்னியாண்டான், சென்னிராயன், சென்னித்தலைவர், சென்னிநாடன், சென்னிகொண்டான் என்ற பட்டங்களையும், கிள்ளி மரபினர் வழிவந்த கள்ளர் கிள்ளியார் கிள்ளிகண்டார், கிள்ளிகொண்டார், கிள்ளிநாடர், கிள்ளியாண்டார் என்ற பட்டங்களையும் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.\nஇந்த பட்டம் உடைய கள்ளர்கள் இன்றும் சோழமண்டலத்தில் வாழ்ந்து வருகின்றனர். சென்னி கட்டு என்பது தலைக்காவலை (பிரதானக்காவல்) குறிக்கும்.\nஇதில் முதற் கரிகாலன் ‘சென்னி’ மரபைச் சேர்ந்தவன், முதற்கரிகாலன் அழுந்துரைத் தலைநகராகக் கொண்டிருந்தான், பிறகு குடவாயிலையும் தன் கோநகரமாகக் கொண்டான். அழுந்தூர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் குத்தாலம் அருகில் தேரழுந்தூர் என்னும் பெயருடன் விளங்கிவருகிறது. கள்ளர்கள் எங்கு வாழ்ந்தாலும் தங்களின் முன்னோனாக கரிகாலனையே கூறுவர்.\nஇமயம் சென்ற கரிகாலன் இரண்டாம் கரிகாலன் என்பதும், வெண்ணிக் குயத்தியாரால் பாடப்பெற்றவன் முதற் கரிகாலன் என்பதும், ஆராய்ச்சியாளர் கணக்குப்படி, முதற்கரிகாலன் ஏறத்தாழ இரண்டாம் கரிகாலனுக்கு இரண்டு தலைமுறை முற்பட்டவன் ஆவன். ஆகவே, அவன் காலம் ஏறத்தாழ, கி.மு. 120 - 90 எனக் கொள்ளலாம்.\nவெண்ணிவாயிலில் நடந்த பெரும் போரில் முதற்கரிகாலன் வேந்தரையும் பதினொரு வேளிரையும் வென்றான் என்று பரணர் பாடியுள்ளார். அவரே பிறிதொரு செய்யுளில், “அரசர் ஒன்பதின்மர் ‘வாகை’ என்னும் இடத்தில் கரிகாலனோடு நடத்திய போரில் தோற்றனர்” என்று குறித்துள்ளார்.\nஇக்கரிகாலன் பதினோரு வேளிரையும் அவருடன் வந்து மலைந்த வேந்தரையும் (சேர பாண்டியர்) வெண்ணி வாயில் என்ற இடத்திற் பொருது வென்றான்.\nதஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் கோயில்வெண்ணி என்னும் பெயருடன் இன்றுள்ள ஊர்தான் சங்ககால வெண்ணி. இதனைத் திருவெண்ணி என்றும் குறிப்பிடுவர். இக்காலத்தில் இங்குள்ள சிவன்கோயிலில் குடிகொண்டுள்ள இறைவனின் பெயர் வெண்ணிக்கரும்பர். “நித்தவினோத வளநாடு’ பூண்டி மண்டலம் தான் வெண்ணிப் பரந்தலைப் போர் நடைபெற்ற இடம்.\nகரிகாற்பெருவளத்தான் வாளின் வீரம் நிர்ணயிக்கப்பட்ட இடம் வெண்ணிப்பரந்தலை. அதற்குப் பெயர் வெண்ணிக்கூற்றம். கல்வெட்டில், “நித்தவினோத வளநாட்டு வெண்ணிக் கூற்றறத்துக் கீழ்ப் பூண்டியாகிய” என காணப்படுகிறது. மன்னர் மரபு வழியில் வந்த பூண்டி வாண்டையார் மேலாண்மைக்கு உட்பட பகுதியாகும்.\nகரிகால சோழன் பிறிதொரு சந்தர்ப்பத்தில் வாகைப் பறந்தலை என்ற இடத்தில் அரசர் ஒன்பதின்மரைப் போரில் புறங்காட்டி ஒடச் செய்தான். கரிகாலன் குதிரைப் படையுடன் சென்று இந்த ஊரைத் தாக்கியிருக்கிறான். அப்போது ஒன்பது மன்னர்கள் யானைமீதேறி வெண்கொற்றக் குடையுடன் வந்து கரிகாலனை எதிர்கொண்டனர். ஆனால் அவர்களால் கரிகாலனை எதிர்த்து நிற்க முடியவில்லை. தம் கொற்றக் குடைகளைப் போர்க்களத்திலேயே போட்டுவிட்டு ஓடிவிட்டனர்.\nஇவனுடைய தானைத் தலைவன் திதியன் என்பவன். அவனிடம் பண்பட்ட போர்த் தொழிலில் வல்ல கோசர் என்னும் வீரர் இருந்து வந்தனர். இக்கரிகாலன் சேர அரசனான பெருஞ்சேரலாதன் என்பானுடன் வெண்ணிப்பறந்தலை யிற் போர் செய்தான். போரில் கரிகாலன் விட்ட அம்பு சேரலாதனது மார்பைத் துளைத்து ஊடுருவி முதுகினின்றும் வெளிப்பட்டது. அம்முதுகிற் பட்ட புண்ணைப் புறம் புண்ணாகும் என்று நாணிச் சேரன் தன் கையிற் பிடித்த வாளுடன் வடக்கிருந்து. பட்டினி கிடந்து உயிர் விட்டனன்.\nஅடங்காப்பிரியன் என்ற கள்ளர் பட்டம் கரிகாலன் சோழனை குறிக்கும் என்பர், பின் நாளில் அடங்காப்பிரியர் என்று உரு மாறி அடங்காபிடாரி யானதாக சிலர் குறிப்பிடுவர்.\nநேரம் ஏப்ரல் 27, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 24 ���ப்ரல், 2018\nஅய்யனார் கள்ளர் ஓர் ஆய்வு\nஆய்வுகள் சாத்தன், சாஸ்தா, அய்யனார், அய்யப்பன் – இவர்கள் அனைவரும் ஒன்றே எனக் குறிப்பிடுகின்றன. திருமால் மற்றும் சிவனின் அம்சமாக அறியப்படும் ஐயனார் பற்றிய கதைகளும், புராணங்களும், பாடல்களும் மற்றும் ஆய்வுகளும் அனேக தகவல்கள் தருகின்றன. ஐயனார் எந்த குடிகளின் குல தெய்வம் என பிரிக்கவும் முடியாது. அதில் சில ஆய்வாளர்கள் ஐயனாரை கள்ளர்களுடன் தொடர்பு படுத்தி எழுதியுள்ளனர்.\nநாட்டுப்புற ஆண் தெய்வங்களுள் அய்யனார் முதன்மை இடம் பெறுகிறார். அய்யனார் கோயில்கள் ஆரம்ப காலத்தில் அடர்ந்த வனத்திற்கு நடுவே, மலையிலும், எல்லைப் பகுதிகளிலும், காலப்போக்கில் சிற்றூர்களிலும் தோன்றின. கிராமத்தில் இதன்பின். மக்கள் தாங்கள் குடியேறிய பகுதிகளில் உள்ள எல்லைகளில் கோயில் அமைத்து வழிபட்டனர். அய்யனாரின் பிரதான காவல் தெய்வம் கருப்பசாமி.\nஅய்யனாருடன் கருப்பண்ணசாமியும் இணைந்தே காணப்படுகின்றனர். கருப்பண்ணசாமி காவல் தெய்வமாகி நிற்கின்றார். இவர் வெள்ளைக்குதிரையில் கையில் அரிவாளுடன், நாய் உடன்வர, ஊரைக் காவல் செய்வதாக நம்பப்படுகிறது.\nஅதில் அய்யனாருக்கும் கள்ளருக்குமான தொடர்பு ஆராயும் போது\nதமிழர் வரலாறு என்ற நூலில் மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் குலப்பிரிவுகள் தோன்றிய வகைகள் என்ற பகுதியில் \" தெய்வம் - ஐயனார் (கள்ளர் பிரிவு) \" என்று குறிப்பிடுகிறார்.\nகள்ளர் உட்பிரிவுகளில் 'அய்யனார்' என்ற பெயரும் கள்ளர்களுக்கு உள்ளது என்று நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் குறிப்பிடுகிறார்.\nஎட்கர் தர்ஸ்டன் தனது தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் என்னும் நூலில் \" அய்யனார் கள்ளர் சாதியின் ஓர் உட்பிரிவு. கிராம தேவதைகள் பலவற்றுள்ளும் ஒரே ஆண் தேவதையான அய்யனார் பெயரையொட்டி அமைந்தது\" என குறிப்பிடுகிறார். கள்ளர் இனத்தினர் அய்யனார் என்னும் பெயரிலும் வாழ்ந்துள்ளனர் என்று குறிப்பிடுகிறார். (க.இரத்தினம் (மொ.பெ.ஆ.)\nஅய்யனார், போரில் விழுப்புண் பட்டு இறந்த வீரர்களுக்கு எடுப்பித்த நடுகற்கள் என்றும், இறந்த வீரன் நடுகல் தெய்வமானதும் அவனை 'அய்யன்' என அழைத்து வேலும், வில்லும் சாத்தி வணங்கினர் என்பார் முனைவர் கணபதிராமன்.\nசிறுகுடி கள்ளர்கள் ஆண்டி, மண்டை, அய்யனார் என்பன போனற்வற்றைத் தங்கள் வகுப்பாரின் ப���யராகக் கொண்டுள்ளனர்.\nதொண்டை நாட்டின் ஒரு பகுதியான ஆம்பூர், வேலூர் ஆகிய கோட்டங்களில் எயினர் என்னும் இனத்தினர் கள்ளர்களாக வாழ்ந்திருந்தனர்' என்பார் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார். இதையே எஸ். இராமச்சந்திரன் தனது ஆய்வில் சபரிமலை சபரர் என அழைக்கப்பட்ட எயினர்களின் வாழ்விடமாகவே முற்காலத்தில் இருந்துள்ளது வேட்டையும் ஆனிரை கவர்தலுமே சபரர்களுடைய வாழ்க்கை முறை. சபரி என்ற பெயர் கொற்றவையின் பெயர்களுள் ஒன்றாகும். இவள், ‘சபரர்’ எனப்பட்ட பாலை நில எயினர்களின் தெய்வமாவாள். பிற்காலத் தமிழிலக்கியங்கள் கள்ளர் - மறவர் குலத்தவரைச் சபரர் என்றே குறிப்பிடுகின்றன. ஐயப்பன் கோயில் அமைந்துள்ள மலை சபரிமலை என வழங்கப்படுகிறது. சபரிமலைப் பெருவழிப் பாதையில் அமைந்துள்ள எருமைகொல்லி (எருமேலி), காளைகட்டி போன்ற ஊர்ப் பெயர்களையும், மஹிஷி என்ற எருமை வடிவப் பெண் தெய்வத்தை ஐயப்பன் கொல்வது, பெளத்த சமயத்தவரின் தர்மசாஸ்தாவாக உருவெடுக்கும் முன்னர், கூற்றுத் தெய்வத்தின் தன்மைகள் கொண்ட காரியாகவே இருந்திருக்க வேண்டும் குறிப்பிடுகிறார். காரி என்ற பெயர் இந்திரன், ஐயனாருக்கு உரியதென்றும் தமிழ் நிகண்டுகள் குறிப்பிடுகின்றன. பைரவரைச் சிவபெருமானின் பிள்ளை எனப் பெரியபுராணம் குறிப்பிடுவது போன்றே சிவபிரான், “சாத்தனை மகனா வைத்தார்” என அப்பர் பெருமான் தமது தேவாரத்தில் குறிப்பிடுகிறார்.\nபிறமலைக்கள்ளர்கள் புன்னூர் அய்யனார், பூங்கொடி அய்யனார், ஊர்க்காளை அய்யனார், கல்யாணக்கருப்பு, தென்கரைக்கருப்பு, சோனைக்கருப்பு, பதினெட்டாம்படிக் கருப்பு தெய்வங்களைய தங்கள் குல தெய்வங்களாகவும் வணங்குகின்றனர்.\nதஞ்சையின் கிழக்கு பகுதிகளில் கள்ளரில் வன்னியர் பட்டம் உடையவர்கள் குல தெய்வமாக அதிகம் வணங்குகிறார்கள். அதை போல கச்சராயர் பட்டம் உடையவர்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள்.\nஅருள்மிகு அய்யனார் திருக்கோயில் திருப்பட்டூரில் உள்ளது. இங்கு அய்யனார் பிறந்த ஊர் என்று குறிப்பிடுகின்றனர். இங்கு கள்ளர்கள் பலகாலமாக வாழ்ந்துவருகின்றனர்.\nஅய்யனவர் என்று கன்னியகுமாரியிலும், திருவனந்தபுரத்தில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்களாக அறியப்படும் மக்கள் தங்களை எயினர்களாகிய கள்ளர்களின் உட்பிரிவாகிய 'அய்யனார்' என்னும் அய்யனவர்'களாக வாழ்ந்து வருவதாகவும் கூறிக்கொள்கின்றனர்.\nவாணிகத்திற்குப் புறப்படும் வண்டிகள் கூட்டம் கூட்டமாகவே செல்லும். இக்கூட்டம் 'வாணிகச் சாத்து' எனப்பட்டது. அவ்வழிகளில் பெரும்பாடி காவல் அதிகாரி, சிறுபாடி காவல் அதிகாரி என்போர் சோழப்பேரரசின் காலத்தே பணியாற்றினர். அவர்களை பாதுகாக்கும்போர்குடி தலைவனையே சாத்தன் என அழைக்கப்பட்டுள்ளனர். வாணிக நாட்டு கோட்டை செட்டிகள் என்று அழைக்கபடும் நகரத்தார்களை காத்து நின்றவர்களான கள்ளர் மற்றும் மறவர்களாக அறியப்படும் வல்லம்ப நாட்டார்கள், சாத்தனாரை தங்கள் குல முதல்வனாக கொண்டுள்ளனர்\nமேலும் ஐயனார் பற்றிய தகவல்கள்\nகி.மு. 500 ஆம் ஆண்டில் சீவகத்தை உருவாக்கியவர் மற்கலிதான் தமிழ் மக்கள் வணங்குகிற ‘தர்ம சாஸ்தா’ (அய்யனார்களில் ஒருவர்) என்றும், மகாவீரரும் மற்கலிகோசாலரும் ஒன்றாகப் பணியாற்றி, பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர் என்று ஜைன இலக்கியத்தில் குறிப்பும் உள்ளது. மற்கலியின் ஆயுதம் செண்டாயுதம், அய்யனார் கையில் இருப்பதுவும் அதுவே. பெரிய புராணத்தின் ‘வெள்ளானைச் சருக்கம்’ வழியாக அய்யனார் பிறந்த இடம் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகேயுள்ள திருப்பட்டூர் என்று அறிய முடிந்தது. அங்கே கள ஆய்வுசெய்தபோது, அய்யனார் பிறந்த ஊர் என்பதற்கான கல்வெட்டு ஆதாரம் கிடைத்தது. அவ்வூரில் சிவாலயமும், அய்யனார் கோயிலும் உள்ளன.\nதர்ம சாஸ்தா’ மரணமடைந்த இடமான சித்தன்னவாசலில், குகைக்குள்ளாக மூன்று சிலைகள் இருக்கின்றன. சித்தன்னவாசல் குகைக்கோயிலில் சிலையாக இருக்கிற மூவரும், ஐயப்பன், அய்யனார்கள்தான் என்றும் நடுவில் இருப்பவர் வேளிர் மரபில் பிறந்து சிற்றரசராக வாழ்ந்து, துறவியான அறப்பெயர் சாத்தன் (தர்ம சாஸ்தா). இரண்டாவது நபர் கிராமங்களில் பூரணம், பொற்கலை எனும் இரு மனைவியரோடு அருள்பாலிக்கிற பூரண அய்யனார். மூன்றாவதாக இருப்பவர் அடைக்கலம் காத்த அய்யனார் (பாண்டிய மன்னரின் படைத்தளபதியாக இருந்து துறவியானவர்) என்று ‘ஆசீவகமும் அய்யனார் வரலாறும்’ நூல் எழுதிய பேராசிரியர் க.நெடுஞ்செழியன் கூறுகிறார்.\nநடுகல் வழிபாடாக இருந்த அய்யனார், கி.பி. பத்தாம் நூற்றாண்டில் சோழ நாட்டில் அய்யனாருக்கு கோயில் அமைக்க முதலாம் ராஜராஜ சோழன் ஏற்பாடு செய்திருக்கிறான். இதன்பின்னர் தான் தமிழகத்தில் மற்ற பகுதிகளில் அய்யனார் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. சிதம்பரம் நகரம் காரிய பெருமாள் கோயிலிலில் அய்யனாரை குடும்பத்துடன் வழிபடும் சோழ மன்னன் “முடித்தலை கொண்ட பெருமாள்” என்ற பட்டப்பெயர் கொண்ட மூன்றாம் குலோத்துங்கன் வணங்கிய நிலையில் காணப்படும் சிற்பம் உள்ளது.\nதிருப்புறம்பியம் ஊரில் பிரித்திவி மன்னன் பெயரால் பிரித்திவி ஐயனார் சன்னதியும், விஜயாலயச்சோழ மன்னன் பெயரால் விஜயாலய ஐயனார் சன்னதியும் அருகருகே உள்ளன.\nஅரியலூர் மாவட்டம் திருமானூர் , விழுப்பணங்குறிச்சி அருகே உள்ள சுந்தர சோழ அய்யனார்\nஅய்யனார் பற்றிய புராணங் கதைகளில் \"சிவஞான முனிவர் பாடிய காஞ்சி புராணத்தில் 'மாசாத்தான்'. என்னும் தனிப்படலத்தில் காஞ்சியில் ஐயனார் அவதரித்துக் கோயில். கொண்ட செய்தி கூறப்பட்டுள்ளது”17. கந்தபுராணத்தை அடியொற்றியே. ஐயனாரின் அவதாரச் சிறப்பு கூறப்படுகிறது. ஐயனார் காஞ்சி நகருக்கு. வந்து இறைவனை வழிபட்டு காமாட்சி அம்மனுக்கு காவல் தெய்வமாக அம்மையின் அருகில் அமர்ந்தார் என்று கூறுகிறது.\nமானவீர பாண்டிய மன்னனின் அமைச்சர்களாக ஏழுபேர் இருந்தனர். என்றும், அவர்களில் அருஞ்சுனை காத்த ஐயனாரும், கருக்குவேல் ஐயனாரும் முதலிடம் பெற்றிருந்தனர். பாண்டிய மன்னர்கள் காலத்தில். இத்தெய்வங்களுக்கு முதலிடம் கொடுத்து வணங்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. கற்குவேல் அய்யனாரும், மேலப்புதுக்குடியில் அமைந்துள்ள அருஞ்சுனை காத்த அய்யனாரும் சகோதரர்கள் எனப் பதிவு செயயப்பட்டுள்ள கருத்து சிறப்பானது.(H.R.Pate,tinneveli Manuel,1916)\nஅய்யனார் செண்டு என்னும் படைக்கருவியை உடையவர். பாண்டியர்களின் முத்திரை சின்னமான இரண்டு மீன்களுக்கு நடுவே ஒரு செண்டு உள்ளது. கரிகாலன் தனது கையில் செண்டு என்னும் படைக்கருவியைக் கொண்டிருந்தான் என்று கலிங்கத்துப்பரணி கூறுகிறது. செண்டு என்னும் படைக்கருவி திருமாலின் திருக்கரத்திலும் திகழ்கிறது.\nமன்னார்குடி அருள்மிகு இராஜகோபாலஸ்வாமி தமதுத் திருக்கரத்தில் ஏந்தியிருப்பதுவும் செண்டு என்னும் ஆயுதமே ஆகும்.\nஇந்திரன் இந்திராணிக்கு அசுரர்களால் தீங்கு நேரிடுமோ என்று அஞ்சிய அவன் ஐயனாரைத் துதித்து அவரைக் காவலாக எழுந்தருளியிருக்க வேண்டினான்.; ஐயனார் தனது சேனாபதிகளில் ஒருவரான மஹாகாளர் என்பரை இந்திராணிக்குக் காவலாக நியமித��தார் என்ற கதைகளும் உள்ளது.\n“தேவர் கோமான் ஏவலிற் போந்த காவற் பூதத்துக் கடைகெழு பீடிகை” எனக் சிலம்பு கூறுகின்றது. பூதம், இந்திரனின் ஏவலால் பூமிக்கு வந்ததாகவும், நிணத்துடன் பொங்கல் முதலிய படையல்களை ஏற்றுக்கொள்வதாகவும். மேலும் மறக்குலத்தினர் அந்தபூதத்திற்கு அவரை, துவரை போன்ற பயிர்வகைகளையும் படைத்து, மலர் தூவி, புகை எழுப்பி வாழ்த்தினர் எனக் குறிப்பிடுகின்றது. வீரர்கள், வில், வேல், வாள், ஈட்டி போன்றவற்றை அந்த பூதம் முன் வைத்து வெற்றி வேண்டி வழிபட்டதாகவும் சிலப்பதிகாரம் கூறுகின்றது. இப்பொழுதும் கருப்பண்ணசாமி வில், வேல், வாள், ஈட்டி பலவேறு ஆயுதங்களைத் தாங்கியவராகத் தான் காட்சி அளிக்கின்றார். அந்தப் பூதம் தான் பிற்காலத்தில் கருப்பண்ணசாமியாக மாறி இருக்க வேண்டும் என்றும் அந்த பூதத்தை ஏவலாகக் கொண்ட, யானை வாகனம் உடைய இந்திரன் தான் பிற்காலத்தில் அய்யனாராக வழிபாடு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது.\n'சாஸ்தா' என்னும் சொல்லின் திரிபாகிய 'சாத்தன்' என்னும் பெயர் புத்தரைக் குறிக்கும் பெயராகப் பண்டைக் காலத்தில் வழங்கப்பட்டு வந்தது. இந்தப் பெயரைப் பௌத்த மதத்தினர் பெரும்பான்மையும் தத்தம் சிறுவருக்குச் சூட்டினர்.\nகாரி, சாத்தன், கடல்நிற ஐயன்\nஎனக் குறிக்கும் ஐயனாரின் கொடி சேவல் என்பதும், ஊர்தி குதிரை என்பதும் அவ் ஐயனார் காரி, சாத்தன், கடல் நிற ஐயன் என அழைக்கப்பட்டார் என்பதும் அப்பாடற்பகுதியின் பொருளாகும்.\nகற்குவேல் அய்யனார் கள்ளர் வெட்டு திருவிழா தல வரலாறு\nகற்குவேல் அய்யனார் கோயில் என்பது தூத்துக்குடி தேரிக்குடியிருப்பு கிராமத்தில் அமைந்துள்ளது. தேரிகாடு என்னும் மணற்பாங்கான பகுதி தமிழகத்திலுள்ள பாலைவனம் எனலாம். அப்பாலைவனச் சோலைகளில் அய்யனார் கோவில்கள் உள்ளது\nதேரிக்குடியிருப்பு கிராமத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் 500 முதல் 1000 ஆண்டுகள் பழமை நிறைந்தது. இந்தப் பகுதி பாண்டியர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அதிவீர ரான சூர பாண்டியன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவனிடம் அமைச்சராக இருந்தவர் அய்யனார்.\nஇவ்வாலயத்தின் மற்றொரு தெய்வம்தான் கள்ளர்சாமி. அவர் பெயரால் நடக்கும் கள்ளர் வெட்டு திருவிழாவே இக்கோயிலின் முக்கிய திருவிழாவாகும். இதையறிந்த விஜயநகர பேரரச���ன் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த (இப்போதைய ஆந்திரா) குப்பண்ணா என்பவன் தூத்துக்குடி மாவட்டம் தேரிக்குடியிருப்புக்கு வந்தான். கோயிலை நோட்டமிட்ட அவன் பொருட்களை களவாட திட்டமிட்டு செம்மண்தேரி பகுதியில் பனைமரங்களுக்கிடையே தங்கினான். நள்ளிரவு நேரம் சில ஆயுதங்களுடன் கோயிலுக்குள் நுழைந்தான்.\nகருவூலக பெட்டியில் இருந்த ஆபரணங்களை மூட்டையாகக் கட்டிக்கொண்டு புறப்படத் தயாரானான். அப்போது வன்னியராஜன் குப்பண்ணா கைகளை பின்புறமாகக் கட்டினார். முன்னடியான் அவனை இழுத்துச் சென்றார். அனைவரும் சேர்ந்து அய்யனார் முன்பு நிறுத்தினார்கள். அய்யனார் அவனை கோயிலின் பின்புறம் உள்ள செம்மண் தேரியில் கொண்டு சென்று சிரச்சேதம் செய்துவிடுங்கள் என்றார். அதன்படி அவனை செம்மண் தேரிக்கு அழைத்துச் சென்று தலையை வெட்டி எறிந்தனர். அவனது ஆவி, அய்யனாரை அழைத்தபடி கோயிலின் வாசலில் நின்றபடி கத்தியது: ‘‘கட்டிய மனைவியும், பெற்ற நல்பிள்ளைகளும் கஞ்சிக்கு வழியின்றி கதறுகிறார்கள்.\nபிழைப்புக்கு வழியுமில்லை, பேரரசனும் உதவவில்லை. கருணை காட்ட யாருமில்லை, களவாட உம் இருப்பிடம் வந்தேன். பிச்சாடனார் மைந்தனே, உயிர் பிச்சை தாரும். பழி பாவத்தால் இழி பிறப்புக்குள்ளான என்னை போற்றி புகழ்ந்துரைக்கும் வகையில் வாழ்வு கொடும். ஒருநாள் வாழ்ந்தாலும் போதும். உம்மால் உயர்வு பெற வேண்டும்.’’ ‘‘மாண்டவன் மீள்வதில்லை, இது மானுட நீதி. உம் மனைவி, மக்கள் எல்லா வளத்துடன் வாழ்வார்கள். நீ என் சந்நதியில் கள்ளர்சாமி என்ற பெயரில் வணங்கப்படுவாய். எனது ஆலய விழாவில் நீ முக்கியத்துவம் பெறுவாய். உன்னை நம்பி வரும் பக்தர்களுக்கு நீ கொடுக்கும் வரம், அவர்களை மேன்மை அடையச் செய்யும். உனது மரணம் திருட நினைக்கும் யாவருக்கும் பாடமாக அமையும் வகையில் கள்ளன் உன்னை வெட்டிய நிகழ்வே என் ஆலய விழாவில் முக்கிய நிகழ்வாகட்டும்,’’ என்று உரைத்தார் அய்யனார்.\nஅதன்படி குப்பண்ணன் தெய்வமானார். ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 30ம் தேதி கள்ளர் வெட்டு திருவிழா நடைபெறுகிறது. பேச்சியம்மன் சந்நதி முன்பு நின்று, ‘‘தாயே நான் போகிறேன். உத்தரவு கொடு அம்மா’’ என்று கள்ளர்சாமிக்கு ஆடுபவர் கேட்பார்.\nதெய்வமாக மாறிய குப்பண்ணன் வணங்குபவர்களுக்கு எல்லா பாக்கியமும் கிடைப்பதாக அப்பகுத��யினர் மெய்சிலிர்க்கக் கூறுகின்றனர்.\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருமாவளவன் என்னும் கரிகாற்சோழன் போன்ற சோழப் பேரரசர்கள் ஆட்சி செய்த காலத்தில் சோழ வளநாடு பல கூற்றங்களாகப் பகுக்கப்பெற்று விளங்கியது. ஆவூர் கூற்றம், ஆர்க்காட்டுக் கூற்றம், கிழார் கூற்றம், உறையூர் கூற்றம் போன்றவை அவர்கள் வகுத்த சோழநாட்டு ஆட்சிப் பகுதிகளாகும். ஆர் என்பது ஆத்தி மரத்தைக் குறிக்கும் சொல்லாகும். ஆத்திமரங்களை மிகுதியாகப் பெற்ற காடாக இக்கூற்றம் விளங்கியதால் ஆர்க்காடு என அழைக்கப் பெற்றது. சோழப் பேரரசர்களுக்குரிய மாலை ஆத்தி மாலை என்பதால் ஆர் என்றும் ஆத்தி மரத்திற்கு தனிச் சிறப்பு உண்டு. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழப் பேரரசர்களின் யானைப்படைக்கு தலைமை வகித்த அழிசி, அவன் மகன் சேந்தன் போன்றவர்க்கு உரிய நாடாக இக்கூற்றம் திகழ்ந்தது. காவிரி, ெவண்ணாறு ஆகிய இரண்டு பேராறுகளுக்கு இடையில் திகழ்ந்த இக்கூற்றத்திற்கு தலைமை இடமாக விளங்கியது ஆர்க்காடு என்னும் ஊராகும்.\nவரலாற்றில் சாத்தன் என்று பெயர் உடையவர்கள்\nதருமபுரி மாவட்டம் தருமபுரி வட்டம் கொளகத்தூர் எனும் ஊரில் வட்டெழுத்து பொறிப்பு உள்ள நடுகல் கல்வெட்டு உள்ளது. (கிரு.மா. கல். 86/1974\nமாந்த பருமற்கு இரபத்திரண்டா / வது வரி ஊரி நாட்டுவர் கரு இரும்புரை / சாத்தன்னோ / டு கற்றொறு / கொள்ளுட் ப / ட்டாரு கல்\nகற் - கன்று; கொள்ளுட் - கவர்தலில்; கல் – நடுகல்\nயாருக்கும் அடங்காமல் தனி ஆட்சி செலுத்திய மாந்த வர்மனுககு இருபத்திரண்டாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 728) வரி ஊர் நாட்டவரான கரு இரும்பொறை சாத்தன் என்பவனோடு சேர்ந்து கன்றையும் ஆநிரையையும் கவரும் போது எதிரணிப் படை நடத்திய காப்புப் போர் தாக்குதலில் வீர சாவடைந்தான்.\nபுறநானூறு, 242. பாடியவர்: குடவாயில் கீரத்தனார். பாடப்பட்டோன்: ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்.\nஇளையோர் சூடார் ; வளையோர் கொய்யார் ;\nநல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்\nபாணன் சூடான் ; பாடினி அணியாள் ;\nஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த\nவல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை\nமுல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே\n தன்னுடைய வீரம் வெளிப்படுமாறு பகைவர்களின் வீரர்களைக் கொன்ற, வலிய வேலையுடைய சாத்தன் இறந்த பிறகு, ஒல்லையூர் நாட்டில் பூத்தாயோ இனி, இளைய ஆடவர்கள் உன் பூக்களைச் சூடிக்கொள்��� மாட்டார்கள்; வளையல் அணிந்த மகளிரும் உன் பூக்களைப் பறிக்க மாட்டார்கள்; நல்ல யாழின் தண்டால் மெதுவாக வளைத்துப் பறித்து உன் பூக்களைப் பாணனும் சூடமாட்டன்; பாடினியும் சூடமாட்டாள்.\nநொச்சி சாத்தன் : -\nதருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பாலவாடி எனும் ஊரில் கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கல்வெட்டு உள்ளது. (நடு. பக்.227)\nஸ்ரீ புருச பருமற்கு யா / ண்டு பத்தாவது பெரும்(பா) / ண முத்தரைசர் கங்கரை(சா)ள்ப் பாகற்றூர்த் தொறு அருங்கள்வர் கொண்ட ஞான் / று மீட்டுப் பட்டார் நொ / ச்சி சாத்தன் க(ல்)\nகட்டாணை எனும் ஸ்ரீ புருசனுடைய பத்தாவது ஆட்சி ஆண்டில் முத்தரையரான பெரும் பாண கங்க அரைசர் ஆளும் பாகற்றூர் ஆநிரைகளை அருங்கள்வர் எனும் கூட்டத்தார் கவர்ந்து கொண்ட போது அவற்றை மீட்டு வீரசாவடைந்த நொச்சி சாத்தன் நினைவில் நட்ட நடுகல் இது. நொசசி சாத்தன் எவ் ஊரன், எந் நாடன், எவருடைய படைஆள் போன்ற செய்திகள் கல்வெட்டில் இல்லை\nவைணவர் புத்தரைத் திருமாலின் ஓர் அவதாரமாகவே வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர். சைவ சமயத்தோர், புத்தராகிய சாத்தனாரைத் திருமாலுக்கும் சிவபெருமானுக்கும் பிறந்த பிள்ளையாகக் கற்பித்து, சாத்தனாரைத் தமது தெய்வக்குழாங்களில் ஒருவராகச் சேர்த்துக்கொண்டனர்.\nஆய்வு : திரு . பா .விக்னேஸ்வர் மாளு(வ)சுத்தியார்.\nநேரம் ஏப்ரல் 24, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதிருவையாறு வித்வான் வை.சுந்தரேச வாண்டையார்\nவை.சுந்தரேச வாண்டையார் சிதம்பரத்தை அடுத்த இராதாநல்லூரில் வைத்தியலிங்கம் வாண்டையார், சிவகங்கையம்மையாருக்கு மகனாக 15-12-1899 இல் பிறந்...\nபிறமலைக்கள்ளர் என்போர் மதுரை, தேனி, திண்டுக்கல் பகுதிகளில் வாழ்ந்து வரும் கள்ளர் இனக்குழுமத்தைச் சேர்ந்தோராவர். மதுரை ...\nகள்ளர் என்பதன் பொருள் /அர்த்தம்\nகள்ளர் அல்லது கள்வர் என்று இலக்கியத்தில் வரும் சொல் உயர்வாக யாரை குறிக்கின்றது : சங்க இலக்கியம் (கிமு 500 - கிபி300), நீதி...\nகள்ளர்குல பட்டங்கள் பற்றிய ஒரு சிறப்புப் பார்வை\nமாராயம் என்பது சிறந்த படைவீரனுக்கு வழங்கப்பட்ட சங்ககால விருது. தொல்காப்பியம் இந்த விருதைப் பற்றிக் கூறுகிறது. ஆனிரைகளைக் கவர்ந்து...\nதமிழகத்தில் வாழும் கள்ளர் குலத்தின��் முக்குலத்தோரில் ஒரு குலத்தினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் தேவர் என்ற பொதுவான பெயரோடு குறிக்கப்பெறுவர். இப்பொழுதும் கள்ளர் குலத்தில் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னரும், பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉறங்காப்புலியார் ஐயா பி.கே.மூக்கையாத்தேவர் வரலாறு\nமாமன்னன் இரண்டாம் கரிகால சோழன்\nமாமனிதர் ராவ்பகதூர் வை.பு.வையாபுரி அம்பலம்\nகள்ளர்களின் முன்னோன் முதற் கரிகால சோழன் (கி.மு. 12...\nஅய்யனார் கள்ளர் ஓர் ஆய்வு\nபெருவள்ளல் தென்னங்குடி நா. சுந்தரராச நாட்டார்\nகள்ளர் குடியினரின் மோரியர் / நந்தர் / கூசார் பட்டம...\nகள்ளர் குடியில் பிறந்த இயற்கை வழி வேளாண் அறிஞர் பச...\nகள்ளர் குடியில் தோன்றிய வேளிர்கள்\nகல்விக்கண் கொடுத்த ஐயா வி.கே.சி. நடராஜன் I.A.S\nஸ்ரீ கள்ள சோழன் நடுகல் - ஓர் ஆய்வு\nதிருச்சி மண்டல கள்ளர் நாடுகள்\nஏழுகிளை பதினாலு நாட்டு கள்ளர்நாடு\nஏடு எடுத்து தந்த ஏந்தல், முத்தமிழ் வளர்த்த வள்ளல் ...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nyusu.in/facebook-features-protect-women/", "date_download": "2018-10-22T01:06:05Z", "digest": "sha1:R6SI262NQZFKVWVEKRDQCJSGXHOJACKO", "length": 7989, "nlines": 149, "source_domain": "tamil.nyusu.in", "title": "பெண்கள் பாதுகாப்புக்கு பேஸ்புக்கில் புதுவசதி |", "raw_content": "\nHome india பெண்கள் பாதுகாப்புக்கு பேஸ்புக்கில் புதுவசதி\nபெண்கள் பாதுகாப்புக்கு பேஸ்புக்கில் புதுவசதி\nசமூக வலைத்தளமான பேஸ்புக்கிற்கு உலக அளவில் பயனாளர்கள் உள்ளனர்.\nஇந்தியாவில் ஆண்களுக்கு சமமான எண்ணிக்கையில் பெண்களும் பேஸ்புக் பயன்படுத்துகின்றனர்.\nபெண்கள் பேஸ்புக்கில் பதிவிடும் படங்களை, புரபைல் படங்களை தரவிறக்கம் செய்து அவற்றை பகிர்ந்துகொள்ள முடியும்.\nஇவ்வாறு தரவிறக்கம் செய்யும் படங்களை ஒட்டியும், வெட்டியும் ஆபாசப்படங்கள் தயாரித்தும் பகிரப்படுகிறது. இப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முன்வந்துள்ளது பேஸ்புக்.\n#நண்பர் அல்லாத மற்றவர்கள் நம்முடைய புரொஃபைல் படங்களைப் பதிவிறக்கம் செய்ய முடியாது. அதைப் பகிரவோ மற்றவர்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பவோ முடியாது. #பேஸ்புக் நண்பர் அல்லாதவர்கள், உங்களின் புரொபைல் படங்களோடு தன்னையோ, மற்றவர்களையோ டேக்செய்யமுடியாது.\n# சாத்தியப்படும் இடங்களில், பேஸ்புக் புரொபைல் படங்களை ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாது.\n# புரொபைல் படத்தைச் சுற்றிலும் பாதுகாப்புக் காரணங்களுக்காக நீல பார்டர் மற்றும் கவசம் காட்சிப்படுத்தப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது.\nPrevious articleவீடு தேடிவந்து டீசல் விற்பனை\nNext articleகவிஞர் மனுஷிபாரதி, கலைஞர் வேலு சரவணனுக்கு மத்திய அரசு விருது\nமாமியாரை அடித்து உதைக்கும் மருமகன்\nபிரபல நடிகர் சண்முகசுந்தரம் காலமானார்..\nலஞ்சம் கேட்ட அரசு அதிகாரி..\nமீண்டும் ஒரு இரட்டை சதம்\nமக்களின் இயலாமையை பயன்படுத்தி….வங்கி சம்பாதித்தது ரூ.1,772கோடி\nகூவத்தூர் வாக்குறுதிகளை நிறைவேற்ற தினகரன் தீவிரம்\nரூ.5கோடி கேட்டு அமைச்சருக்கு நெருக்கடி: கேஜரிவால் மீது புதிய புகார்\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nநடிகை பாவனா திருமண ஆல்பம்\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\nமத்திய அரசின் ‘அனைவருக்கும் வீடு திட்டம்’..\nபினாங்கு நகரில் பிரமாண்ட கோலம்\nடெங்கு பாதித்த மாணவி பலி குடும்பத்துக்கு ரூ.2லட்சம் தந்தது மருத்துவமனை\nகாருக்குள் சிக்கிய சகோதரர்கள் மூச்சுத்திணறி பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ednnet.in/2017/08/blog-post_14.html", "date_download": "2018-10-22T02:03:58Z", "digest": "sha1:WL7WEPIFER733EMDP5CR5N3OSLI2MFWI", "length": 21123, "nlines": 468, "source_domain": "www.ednnet.in", "title": "'நீட்' தேர்வில் இருந்து, இந்த ஓர் ஆண்டுக்கு மட்டும், விலக்கு கிடைக்கும் வாய்ப்பு !!! | கல்வித்தென்றல்", "raw_content": "\n'நீட்' தேர்வில் இருந்து, இந்த ஓர் ஆண்டுக்கு மட்டும், விலக்கு கிடைக்கும் வாய்ப்பு \nதமிழக அரசின் விடாப்பிடியான முயற்சியால், மருத்துவ மாணவர் சேர்க்கை யில், 'நீட்' தேர்வில் இருந்து, இந்த ஓர் ஆண்டுக்கு மட்டும், விலக்கு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nதமிழக அரசு, அவசர சட்டத்தை இயற்றுவதால், மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை பிரச்னை, முடிவுக்கு வருகிறது. இதனால், 17ம் தேதி முதல், பிளஸ் 2 தேர்வு முடிவு அடிப்படை யில், மாணவர் சேர்க்கைக்கான பணிகள் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nஉச்சநீதிமன்ற உத்தரவுப்படி, அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி. எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கு, 'நீட்' தகுதி தேர்வு கட்டாயம் ஆகியுள்ளது. தமிழகத்தில் மட்டும், 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு கேட்டு, தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றி, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது; இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை.\nஅதனால், 'நீட்' தேர்வை அடிப்படையாக வைத்து, மாணவர் சேர்க்கை நடத்தினால், தமிழக பாடத் திட்ட மாணவர்களுக்கு, 85 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என, தமிழக அரசு அரசாணை இயற்றியது.\nஇதை, சென்னை உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும், ரத்து செய்தன. அதனால், 'நீட்' தேர்வுப்படியே மாணவர் சேர்க்கை நடக்கும் என, முடிவாகியிருந்தது.இந்நிலையில், 'அவசர\nசட்டம் இயற்றினால், இந்த ஓர் ஆண்டுக்கு மட்டும், நீட் தேர்வில் இருந்து விலக்கு வழங்க, மத்திய அரசு தயார்' என, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடியாக, அறிவித்துள் ளார்.\nஇதுகுறித்து, சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி:\nதமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள், பிரத மரையும், என்னையும், சுகாதார அமைச்சர், ஜே.பி.நட்டா, பிரதமர் அலுவலக விவகார அமைச்சர், ஜிதேந்திர சிங் போன்றோரை சந்தித் தனர்.இதில், பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள் ளன. தமிழகத்தில், தனியார் கல்லுாரிகள், தனியார் பல்கலைகளில், 'நீட்' அமலுக்கு வந்துவிட்டது.\n'நீட்' தேர்ச்சியில், தமிழக கிராமப்புற மாணவர் கள் எண்ணிக்கை குறைந்து உள்ளதால், மருத் துவ வாய்ப்புகளை அவர்கள் இழந்துள்ளனர். எனவே, அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளின், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும், அவசர சட்டம் கொண்டு வந்தால், அதை ஆதரிக்க தயார். இதே கோரிக்கையை தான் தமிழக அரசும் வைக்கிறது.\nஇதுகுறித்து, பிரதமரை சந்தித்து, நானும், அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் பேசினோம். தமிழக அரசு வழங்கியுள்ள புள்ளி விபரங்களை எடுத்து கூறியுள்ளோம். அதன்படி, தமிழகத்திற்கு, இந்த ஆண்டு மட்டும், 'நீட்' தேர்வில், விலக்கு கொண்டு வர பரிசீலிக்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளோம்.\nபிரதமர் அலுவலக அமைச்சர் மற்றும் பிரதமர் அலுவலக முதன்மை செயலரிடமும் பேசினோம். அதற்கு, 'நீட் தேர்வு தொடர்பாக, மத்திய அரசு இனி, சட்டம் கொண்டு வராது;மாநில அரசுஅவசர சட்டம் இயற்றினால், அதற்கு நாம் உதவ தயாராக உள்ளோம்' என, பிரதமர் அலுவலகத்தில் தெரிவித்தனர்.\nஎனவே, கிராமப்புற மாணவர்களின் நிலைமையை விளக்கி, இந்த ஓர் ஆண்டுக்கு மட்டும், 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு கேட்டு, தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தால், அதற்கு ஒத்துழைப்பு தர, மத்திய அரசு தயாராக உள்ளது.'நீட்' தேர்வில் இருந்து, நிரந்தர விலக்கு கிடையாது. தமிழக, 'மெட்ரிக்' பாடத்திட்டத்தை மாற்றி, கூடுதல் பயிற்சி அளித்து, 'நீட்' தேர்வில் தகுதி பெற வைத்தால், தமிழகத்தில் மட்டு மின்றி, வெளிமாநிலங்களில் உள்ள கல்லுாரி களிலும், தமிழக மாணவர்கள் மருத்துவ இடங்களை பெறலாம்.இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.\nஇதுகுறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ''மத்திய அமைச்சரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்வருடன் ஆலோசனை நடத்தினோம். அவசர சட்டத்தை இயற்றும் நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன,'' என்றார்.\nசுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன் தலைமையில், அதிகாரிகள் குழு, நேற்றிரவு டில்லி சென்று, முகாமிட்டுள்ளனர்.தமிழக அரசின் விடாப்பிடியான முயற்சிக்கு, பலன் கிடைக்கிறது. தமிழக அரசு அவசர சட்டத்தை இயற்றுவதால், பல மாதங்களாக நீடித்த, மருத்துவ மாணவர் சேர்க்கை பிரச்னை, முடிவுக்கு வருகிறது.\nதமிழக மாணவர்களுக்கு, 'நீட்' தேர்வில் விலக்கு கிடைத்து, பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் படி, 'கட்-ஆப்' கணக்கிட்டு, 17ம் தேதி, மாணவர் சேர்க்கைக்கான பணிகள் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2009/10/blog-post.html", "date_download": "2018-10-22T00:52:25Z", "digest": "sha1:2OUW3Z4J34D6V4MCL4QM7FB3ELVGGXZJ", "length": 19272, "nlines": 202, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: அழ வைக்கும் விஜய் டிவி", "raw_content": "\nஅழ வைக்கும் விஜய் டிவி\nரொம்ப உயரத்தில் இருந்த திரை நட்சத்திரங்களை, சேட்டிலைட் சானல்கள் தான் மக்களுக்கு அருகில் கொண்டு வருகிறார்கள். திரை நட்சத்திரங்களுடன் மக்கள் நேரடியாக, தொலைபேசி மூலமாக கலந்துரையாடும் நிகழ்ச்சிகள் அதிகம் வர தொடங்கி இருக்கின்றன.\nசென்ற வாரம், விஜய் டிவியில் கமல் பொது மக்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி ஒன்று ஒளிப்பரப்பானது. அதேப்போல், கலைஞர் டிவியில் கமலுடன் முன்னணி இயக்குனர்கள் சேரன், அமீர், மிஷ்கின், லிங்குசாமி ஆகியோர் கலந்துரையாடும் நிகழ்ச்சி ஒன்றும் ஒளிப்பரப்பானது. இந்த நிகழ்ச்சியில் உன்னைப்போல் ஒருவன் பற்றியும், உலக சினிமா பற்றியும் உரையாட போவதாக சொன்னார்கள். மேடைகளில் தீப்பொறி பறக்க பேசும் சேரன், அமீர் இருக்கிறார்களே என்று நானும் ஆர்வத்துடன் உட்கார்ந்தேன். ஆனால், அவர்கள் கமலை புகழ்ந்த புகழ்ச்சி இருக்கிறதே, விஜய் டிவியில் ஒரு பெண், கமலை கடவுள் என்று போற்றியதற்கு கொஞ்சமும் குறைவில்லை.\nசேரன் உங்களை போல் நடிக்க ஆளில்லை என்கிறார். மிஷ்கின் வெட்னஸ்டே வேற, இது வேற என்கிறார். கமல் நிலைமையும் கஷ்டமாகத்தான் இருந்தது. தன்னடக்கமாக பேசுவதற்கும், இயல்பாக பேசுவதற்கும் ரொம்பவே சிரமப்பட்டார். இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே அவரை ரணகளப்படுத்துகிறார்கள்.\nவிஜய் டிவியின் பலம், டாக் ஷோஸ். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அதில் கலந்துகொள்பவர்களை பேச வைத்து, முடிந்தால் அழ வைத்து, அதை பரபரப்பாக்கி ஹிட் செய்வது. முடிந்தால் அழ வைப்பது என்று சொல்ல கூடாது. யாரை வேண்டுமானாலும் அழ வைத்து விடுவார்கள்.\nஇதையே விஜய் ஆதிராஜ் ஒரு பேட்டியில் சொன்னார். ஜோடி நம்பர் ஒன் இறுதி போட்டி நடக்கும் அன்று, அவர்களுக்கே தெரியாமல், அவர்கள் குழந்தையிடம், அப்பா, அம்மா ஏதோ போட்டிக்கு போகிறார்கள், விஷ் பண்ணுங்க என்று சொல்லி, குட்டி குழந்தையை செண்டிமெண்டாக பேச வைத்து, அதை ஒளிப்பரப்பி, இருவரையும் தங்களை அறியாமலேயே அழ வைத்தார்களாம். இந்த விஷயத்தில், விஜய் டிவி பெரிய ஆட்கள் என்று அவரே கூறினார்.\nஅதேப்போல், விஜய் டிவியின் பலமாக இருக்கும் நிகழ்ச்சி தொகுப்பாளர் - கோபி நாத்.\nகோபிக்கு மனோதத்துவ ரீதியில் என்ன பேசி அழ வைக்கலாம் என்று ட்ரெயினிங் கொடுத்திருப்பார்கள் போல. கமல் வந்திருந்த நிகழ்ச்சியில், ஒரு பெண்ணை அழ வைத்து, விட்டால் கமலும் அழுது விடுவார் என்று நிலைமையை உருவாக்கி, கடைசியில் கமலே மூடை மாத்துங்க என்றார். பிறகு, மும்பை தாக்குலை நேரில் கண்ட இன்னொருவர் கண்ணீருடன் பேசி, கமலை கதி கலங்க வைத்தார்.\nஆனால், விஜய் டிவி விடவில்லை. கமலுக்கு ரஜினி, மம்மூட்டி, மோகன்லால், வெங்கடேஷ் ஆகிய தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களை வைத்து நடத்திய பாராட்டு விழாவில் கமலை அழ வைத்து விட்டார்கள். இன்னும் அதை டிவியில் போடவில்லை. போடும்போது அதை ஒரு வருஷத்துக்கு இழுத்து போடுவார்கள்.\nகொஞ்சம் நாள் முன்பு, நீயா நானா நிகழ்ச்சியில் ‘மனதால் முடிவெடுப்பவர்கள்-அறிவால் முடிவெடுப்பவர்கள்' என்பது போல ஒரு தலைப்பில் பேசினார்கள். அதில் ஒருவர் தான் தன் தந்தை இறந்தபோதும் அழவில்லை என்றார். அப்போது, கோபி எப்படியாவது அவரை அழ வைத்து விடலாம் என்று தொடர்ச்சியாக சில கேள்விகள் கேட்டார். ஆனால், அவர் அசரவில்லை. புன்னகையுடனே பதிலளித்து கொண்டிருந்தார்.\nமுடிவில் கோபி இப்படி சொன்னார். “இன்னும் நாலு கேள்வி கேட்டா, நீங்க அழுதுடுவீங்க. வேண்டாம்'ன்னு விடுறேன்.” வெளிப்படையாகவே தன் நோக்கத்தை, கோபி இப்படி கூறியது, எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.\nகமலிடம் திருமணம் பற்றிய சர்ச்சைக்குரிய கேள்விகளை கேட்கும் தனித்தன்மைக்கூடிய தமிழ் தொகுப்பாளர் என்றாலும், அவ்வப்போது கோபியும் இப்படி கடுப்பை கிளப்புகிறார். இன்னொரு சம்பவம். விஜய் அவார்ட்ஸ் மேடையில் கௌதம் - ஹாரிஸை வைத்து 'பிரிந்தவர்கள் சேர்கிறார்கள்' என்று குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து சொல்வது போல் சொன்னது.\nநமது உணர்ச்சிகளின் உச்சம், அழுகை. அதை வைத்து வியாபாரம் நடத்துகிறார்கள் விஜய் டிவி. எவ்வளவு நாளுக்கு, இப்படி அழுகையை பரபரப்பாக்கி நிகழ்ச்சிகள் பண்ணுவார்களோ\nமற்ற சேனல்களில், சீரியல்களில் நடிகர்களை அழ வைக்கிறார்கள் என்றால், விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோக்களில், ரியல் மனிதர்களையே அழ வைக்கிறார்கள். முன்னதை விட மோசமானது இது.\nசரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் மற்ற டி.வி. கன்றாவிக்க���ுக்கு விஜய் மேல் என நினைக்கிறேன்.\nபிரபாகர், இந்த விஷயம் மட்டும் தான். மற்றபடி, நீங்கள் சொல்வது போல், நிகழ்ச்சிகளில் விஜய் டிவி தான் பெட்டர்.\nவெங்கட், அது வந்து... விஜய் அழ வைக்கும் விஷயம் பற்றியும் எழுதலாம் என்று இருந்தேன். பிறகு, நீளம் கருதி விட்டு விட்டேன். இருந்தாலும், நீங்கள் சொன்னதற்காக மாற்றிவிட்டேன்.\nலஞ்சம் வாங்குபவர்கள் முகத்திரையை கிழிக்கும் ஒரு பதிவு.\nவிஜய் டிவியின் பெரும்பான்மையான ரியாலிட்டி ஷோக்களில் இது நடப்பது மிகக் கொடுமை....ஆரம்பத்தில் மற்ற சானல்களுடன் வித்தியாசப்பட்டு, திறமைகளைக் கண்டுபிடித்து அதை வெளிக் கொணரும் நிகழ்ச்சிகள், மற்றும் மிக அற்புதமான போட்டிகள் என்று இருந்த நிலை மாறி வெறும் ஊனர்சிக்குவியலாக மாறியது வேதனையான விஷயம்....இந்தக் காரணத்தாலேயே ஜோடி நம்ப்ர் 1 முதல் நீயா நானா வரை பல நிகழ்ச்சிகளை பல நிகழ்ச்சிகளை பார்ப்பதை நிறுத்தி விட்டேன்...\nஅந்த கமல் நிகழ்ச்சி நான் பார்க்கவில்லை...ஆனால் அதைப் பற்றி மாதவராஜ் ஒரு விமர்சனக் கட்டுரையை வைத்திருந்தார் பார்த்தீர்களா\nமாதவராஜ் கட்டுரை படித்தேன், நரேஷ். நன்றாக இருந்தது.\nகமல் அலட்டாம எல்லா ப்ரோக்ரமுக்கும் போறதே, நல்லா எண்டர்டெயின்மெண்டாகத்தான் இருக்குது.\nமகேந்திரன் பிஸியா வேலைப்பார்த்திட்டு இருக்காரு... :-)\nரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் மற்ற டி.வி. கன்றாவிக்களுக்கு விஜய் மேல் என நினைக்கிறேன்.\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nநாட்டு சரக்கு - நார்வே அயன்\nகொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் - 4\nமுக்கிய அறிவிப்பு: டிவி பாருங்க\nகொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் - 3\nபொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்...\nகொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் - 2\nகொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் - 1\nதிரு திரு... துறு துறு...\nசில படங்கள் - சில பாடல்கள்\nஅழ வைக்கும் விஜய் டிவி\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்ல���. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?p=32231", "date_download": "2018-10-22T01:17:47Z", "digest": "sha1:4GICKSLQUWRQDSIFKBGSW6BBBF7Q2M2U", "length": 9438, "nlines": 108, "source_domain": "www.siruppiddy.net", "title": "தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில்பாலகுமார் ஹர்த்திக்சுஜாஹா மாவட்டத்தில் முதலிடத்தைபெற்றுள்ளார் | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » இலங்கை » தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில்பாலகுமார் ஹர்த்திக்சுஜாஹா மாவட்டத்தில் முதலிடத்தைபெற்றுள்ளார்\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீஞானவைரவர் ஸ்ரீ ஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில்பாலகுமார் ஹர்த்திக்சுஜாஹா மாவட்டத்தில் முதலிடத்தைபெற்றுள்ளார்\nநடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையி;ல் வவுனியா தெற்கு வலய சிவபுரம் அதகபாடசாலையில் இருந்து பரீட்சை எழுதிய பாலகுமார் ஹர்த்திக்சுஜாஹா 197 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலிடத்தையும் தேசியமட்டத்தில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார். இப் பெறுபேற்றினைப் பெற உழைத்த பாடசாலை அதிபர் ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் பாராட்டுகின்றேன்\nமாவட்டத்தில் 2 ம் இடத்தில் இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தில் இருந்து ச. லதுஷனா 193, தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இருந்து ஜெ. லதுர்ஷன் 193 ஆகிய இருவரும் பெற்றுக்கொண்டு பெருமை சேர்த்துள்ளனர். பதிவு\nபுலமைப் பரிசில் பரீட்சை.முதல் இடங்கள் பெற்ற யாழ் மாணவர்கள்\nயாழ்.மாவட்டத்தில் உயர்தரப் பரீ்ட்சையின் முதலிடம் பெற்ற மாணவர்கள்\nஉமாசங்கர் ஜயனி 194 புள்ளிகளைப் பெற்று சாதனை\nஅச்சுவேலியில் ஜனவரி முதல் புதிய ஆரம்பப் பாடசாலை\nகல்வி ஊடக யாழ்���்பாணத்திற்கு பெருமைசேர்க்கவேண்டும்.தனுராஜ்.\n14 மாவட்டங்களில் வரட்சி: 1,750,575 பேர் பாதிப்பு\n« பிறந்த நாள் வாழ்த்து:சாந்தகுமாரி கிருஸ்ணகுமார் (29.09.18)\nதுயர் பகிர்தல்;திருமதி கமலாவதி சுப்பிரமணியம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/2009/11/02/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-22T02:27:59Z", "digest": "sha1:IECSZKFM7QVRRLCCPWBCVTV6O6JHBXY6", "length": 31912, "nlines": 224, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "பெண்களும் சாதி உணர்வும் | மு.வி.நந்தினி", "raw_content": "\nகடந்த பத்து ஆண்டுகளாக சென்னையில் வசிக்கிறேன். இந்த ஆண்டுதான் முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாள் விழாவை சென்னை எப்படி கொண்டாடுகிறது என்பதைக் காண முடிந்தது. சாதி வெறியின் அறுவறுப்பான கொண்டாட்டம்…‘நீ முந்தி நான் முந்தி‘ என ஓட்டுக் கட்சிகள் நடத்தும் ஆபாச கூத்துக்கள். முத்துராமலிங்க தேவரின் சிலை அமைக்கப்பட்டிருக்கும் நந்தனம் வழியே அலுவலகம் செல்ல வேண்டியிருந்ததால் இந்த கேவலங்களை நேரடியாக பார்க்க முடிந்தது.அப்பட்டமான சாதிவெறிக் கொண்டாட்டம்…கோஷங்களை எழுப்பிக்கொண்டிருந்த அந்த சிறுவர்களின் முகத்தில் அப்படியொரு வெறித்தனம்…சாலையில் பிதுங்கி வழிந்த நெரிசலில் சிக்கிக்கொண்டிருந்த அரை மணி நேரத்தில் ஒரு பெண் சாதி குறித்து சொன்ன அந்த பெருமித வார்த்தைகள் நினைவில் வந்து வந்து போயின.\nதிருமணம் ஆகி, குழந்தைக்கு தாயாகியும் பத்தாண்டு காலம் காதலித்தவனை மறக்க முடியாமல் கழுத்தில் கிடந்த தாலியை கழற்றி எறிந்து காதலித்தவனுடன் வாழ முடிவெடுத்தவர் அந்தப் பெண். புரட்சிகரமான இந்த முடிவுக்கேற்றபடி சில மாதங்கள் காதலனுடன் வாழவும் செய்தவர். பெற்றோருக்கு விஷயம் தெரியவர காதலனை விட்டு கணவருடன் மீண்டும் இணைந்தவர். சமூகத்துக்காக கணவருடன் வசித்தாலும் இன்னமும் மனதளவில் அவர் காதலனுடன் வாழ்வதாகவே நினைக்கிறவர்.\n‘எல்லாவற்றையும் உதறிவிட்டு ஏன் நீங்கள் விரும்பியவருடனேயே வாழக்கூடாது‘ என கேட்டதற்கு அவர் சொன்ன பதில்..நாங்க தேவர் ஜாதி…அவர் வேற ஜாதி…நாங்க எப்படி காலம் முழுசும் சேர்ந்து வாழ முடியும்\nதான் எப்படி வாழ வேண்டும் தீர்மானித்துக் கொண்ட அந்தப் பெண்ணின் முடிவு குறித்து கருத்து சொல்ல எதுவும் இல்லை. அது அவருடைய தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. இங்கு விவாதத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டிய விருப்பப்பட்டவருடன் சேர்ந்து வாழ அந்தப் பெண் சொன்ன காரணத்தைத்தான். சமூகத்துக்கு தெரியாமல் தன் சாதி அல்லாத தான் விரும்பிய ஆணுடன் வாழ முற்பட்டவருக்கு, நாலு பேருக்கு தெரிய வரும் சூழல் வரும்போது தான் பிறந்த சாதி முக்கியமாகப் படுகிறது. பொதுவாக ஆண்கள்தான் சாதியை ஆணித்தரமாக கடைப்பிடிப்பவர்களாக கண்டிருக்கிறோம், ஆண்களுக்குத்தான் சாதீய உணர்வு அதிகம் எனவும் பேசுகிறோம். நிதர்சனத்தில் ஆண்களுக்கு இருக்கும் அதே அளவில் பெண்களுக்கும் சாதி உணர்வு,பெருமிதம் இருக்கிறது. குடும்பம் என்னும் அமைப்பின் மூலம் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு சாதி கருத்தாக்கங்களை கொண்டு செல்வதில் பெண்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. ஆண் சட்டம் போடுபவனாக இருக்க, பெண் அதை செயலாற்றவும் கட்டிக்காப்பாற்றவும் செய்கிறார். பள்ளிக் காலங்களிலேயே சக தோழிகள் சாதி தொடர்புடைய விஷயங்களில் கவனமாக இருந்துவந்ததை அவதானித்திருக்கிறேன். என்ன சாதி என்பதைப் பொறுத்தே பேச்சும் பழக்கமும் இருக்கும். பொதுவெளியில் கிடைக்காத சுதந்திரம் பெண்களை சாதி உணர்வற்றவர்களாகக் காட்டிக்கொண்டிருக்கிறது. தன் சாதியைச் சேராதவர்கள் மீது நேரடியாக ஆண்களைப் போல வன்முறையை ஏவிவிடாதபோதும், சாதி தீயை அணைந்துவிடாமல் காப்பாற்றுவதை பெண்கள் தொடர்ந்து செய்துவருகிறார்கள். இது விரிவாகப் பதிவு செய்யப்பட வேண்டும். பெண்கள் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து பேசும்போது பெண்களுக்கும் சாதிக்குமான உறவு குறித்தும் பேச வேண்டும்…\nPosted by மு.வி.நந்தினி in அரசியல், குடும்பம், சமூகம், சாதி, பெண்கள், முத்துராமலிங்க தேவர்\n”திருமணமாகாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதை வரவேற்கிறேன்\n10 thoughts on “பெண்களும் சாதி உணர்வும்”\n05:45 இல் நவம்பர் 2, 2009\n05:45 இல் நவம்பர் 2, 2009\ncorrect. நானும் இதை பல முறை அவதானித்திருக்கிறேன்.\n05:45 இல் நவம்பர் 3, 2009\nஉண்மைதான். சிலர் சமயத்தை போல் ஜாதி மதம் இனம் என்று எதை எதையோ கட்டிப்பிடித்துக் கொண்டு மனிதத்தை கொன்று விடுகிறார்கள். பதிவுக்கு நன்றி நந்தினி. வாழ்க வளமுடன்.\n05:45 இல் நவம்பர் 3, 2009\n//புரட்சிகரமான இந்த முடிவுக்கேற்றபடி சில மாதங்கள் காதலனுடன் வாழவும் செய்தவர்.//\nஇத��தானே தமிழ் கலாச்சாரம் பண்பாடு போன்ற போர்வைகளுக்குள் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகின்றன.\nபரதி “புதுமைப் பெண்” என்று கூறியதை இப்படி விளக்கம் கொள்கிறார்களோ\nஇவை, மாற்றம் காணாத மந்திரங்கள். அது இருக்கட்டும், உங்கள் எழுத்துக்கள் அருமை, பாராட்டுக்கள்.\n05:45 இல் நவம்பர் 4, 2009\nபெண்களுக்கு சாதி உணர்வு. இருக்கிறது. அவர்கள் ஆண்கள் கட்டமைத்த சாதி வலைக்குள் வாழ்வதால். ஆண்களை மீறி எதுவும் செய்ய முடியாது.\nதற்போது அச்சாதி உணர்வு பெருகக்காரணம் வாழ்க்கை வாய்ப்புகள். தம் குழந்தைகளுக்குக் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் இருக்கும்.\nஎனவே, பெண்களின் சாதியுணர்வுக்கு அவர்கள் காரணிகள் அல்ல.\nகட்டுரை இன்னும் ஆழமாக எழுதப்பட்டிருக்கலாம்.\nகுறிப்பட்ட பெண் வேறுசாதி காதலனேடு வாழமுடியவில்லை. காரணம், பெண்ணின் காதலும் தாய்மை அவளுக்குச் சொந்தமல்ல. அவள் பிறந்த குலத்துக்குச் சொந்தம் என மதங்கள் மட்டுமல்ல. வாழ்க்கை பண்பாடும் சொல்லிவிட்டது. எனவே, குலத்தை வாழையடி வாழையாக தப்பாமல் கொண்டுசெல்ல வேண்டியதற்கு அவள் கருப்பை அவசியமாகிறது. அவள் ஒரு கருவி மட்டுமே.\nஇங்கு பரவாயில்லை. வடநாட்டில், குறிப்பாக, ஹரியானாவில், பெண் காதலனோடு தன் பெற்றோராலோ அல்லது தனயன்மாராலோ சுட்டுக்கொல்லப்படுவாள். தற்போது, பல என்.ஜி.ஓக்கள் இந்நிகழ்வுகளை வெளிக்கு கொண்டுவந்தன. கொலைகாரர்களை அரசால் ஒன்னும் செய்யமுடியவில்லை. காவலர்கள் ‘இது அவர்கள் கலாச்சாரம்’ என அப்படியே பார்த்துக்கொண்டிருக்கிறது. சிதம்பரம் சட்டம் போட்டாலும் எங்களைத்தடுக்க முடியாது என கொக்கரிக்கிறார்கள்.\nஎன்ன செய்ய முடியும் தேவர் பெண்களால் தங்கள் தேவர் தகப்பன்மாரகளை எதிர்த்து\n05:45 இல் நவம்பர் 4, 2009\nவேறொருவர் படத்தைப் போட்டால், ஓவியர் யார் எனபோடவேண்டும்.\nஓவியம் நான் சொன்ன பெண்ணின் நிலையை அப்படியே காட்டுகிறது. ஓவியர் பொய் சொல்லவில்லை.\n05:45 இல் நவம்பர் 4, 2009\nநீங்கள் குறிப்பிட்ட \\\\சாதி தீயை அணைந்துவிடாமல் காப்பாற்றுவதை பெண்கள் தொடர்ந்து செய்துவருகிறார்கள்.\\\\ மிகவும் சரி.\nஇதற்கு சான்று உங்கள் பதிவிலேயே இருக்கின்றது\nஅது \\\\குடும்பம் என்னும் அமைப்பின் மூலம் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு சாதி கருத்தாக்கங்களை கொண்டு செல்வதில் பெண்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. \\\\\n05:45 இ��் நவம்பர் 4, 2009\nநண்பர்களின் பின்னூட்டங்களுக்கும் கருத்துகளுக்கும் நன்றி…\n//வேறொருவர் படத்தைப் போட்டால், ஓவியர் யார் எனபோடவேண்டும்//\nகள்ளபிரான் உங்கள் கேள்வியில் நியாயம் இருக்கிறது…\nஓவியர் பெயர் போட வேண்டும் என்ற முனைப்பில் இணையத்தில் தேடியும் கிடைக்கவில்லை.\nஇது இப்போதைக்கு சிறு குறிப்பாக பதிவு செய்யப்படவே எழுதப்பட்டது. பெண்களுக்கும் சாதிக்கும் உள்ள பிணைப்பு குறித்து விரிவாக எழுதும் எண்ணம் இருக்கிறது. அதற்கான விஷயங்களை தொகுத்துக் கொண்டிருக்கிறேன்.\n05:45 இல் திசெம்பர் 11, 2009\nசமுதாய அக்கறையோடு எழுதியதாகத் தெரியவில்லை இந்தக்கட்டுரை. உங்கள் சுயநலம் தான் இதில் அப்பட்டமாகத் தெரிகிறது. சாலையில் செல்லும்போது உங்களுக்கு இடையூறு ஏற்பட்டதற்காகவே, தனிப்பட்ட சுயநலம் கருதி இப்படி பழித்திருக்கிறீர்கள் என்பது புரிகிறது.\nஒரு நாள் இடையூறுக்காக இப்படி எழுதுயிருக்கிறீர்களே… குனிந்தால் மாநாடு, நிமிர்ந்தால் பாராட்டு விழா, நடந்தால் சாதனை விழா என இன்றைய ஆளும் வர்க்கம் தெருவிற்குத் தெரு விழா எடுத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தினம் தினம் மக்கள் போக்குவரத்து நெரிசலை சந்தித்தித்த படி தான் இருக்கிறார்கள்… (ஒருவேளை சமுதாயம் விடுத்து உங்களை மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பதால் அது உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை என நினைக்கிறேன். முடிந்தால் சமுதாய நோக்குள்ள எழுத்தாளர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்) அதைப்ப‌ற்றி உங்க‌ளால் ப‌கிர‌ங்க‌மாக‌ ப‌திவு செய்ய‌ முடியுமா\nகுறிப்பிட்டு தேவ‌ர் ச‌முதாய‌த்தை ம‌ட்டும் ப‌ழிப்ப‌து ஏன் ம‌ற்ற‌ சாதிக்கார‌ர்க‌ள் மட்டும் விழா எடுப்பது உங்களுக்கு அறுவறுப்பாகத் தெரியவில்லையா ம‌ற்ற‌ சாதிக்கார‌ர்க‌ள் மட்டும் விழா எடுப்பது உங்களுக்கு அறுவறுப்பாகத் தெரியவில்லையா பெண்க‌ள் ரீதியிலான‌ உண‌ர்வுக‌ளை ம‌ட்டும் எழுதுங்க‌ள். அதில் சாதிச்சாய‌ம் கலந்து உங்கள் குப்பைக்கிறுக்க‌ல்க‌ளுக்கு த‌ங்க‌ முலாம் பூசி போதை ஏற்றிக்கொள்ள‌ முய‌லாதீர்க‌ள்… வீதிக‌ளில் ந‌ட‌க்கும் சாதிச் ச‌ண்டைக‌ளை வ‌லைப்ப‌திவ‌ர்க‌ளுக்கும் அறிமுக‌ம் செய்து வைக்கும் காரிய‌த்திற்கு வ‌ழிகோள்கிறீர்க‌ள் ந‌ந்தினி… எச்ச‌ரிக்கை….\n05:45 இல் திசெம்பர் 12, 2009\nஉங்களுடைய பின்னூட்டமே உங்களை யார் எ���்று அடையாளம் காட்டிவிட்டது நண்பரே. அதற்கு மேல் என்ன சொல்ல\nஉங்களைப் போன்ற சாதிவெறியுள்ளவர்களிடமிருந்து எச்சரிக்கை வரும் அளவுக்கு எழுதியிருக்கிறேன் என்பதை நினைத்து பெருமை கொள்கிறேன். 🙂\nபரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nபா. ஜெயசீலன் முழுக்க முழுக்க தலித் விரோத, மிக ஆபத்தானா தலித் கலை/அரசியல் விரோத கருத்துக்களை கொண்டுள்ள பரியேறும் பெருமாள் திரைப்படம் பல்வேறு மட்டங்களில் கேள்விகளற்ற ஏகோபித்த பாராட்டுதலை பெற்று வரும் நிலையில் அந்த படத்தினால் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ள நான் இன்னும் கொஞ்சம் புலம்ப வேண்டிய தேவையிருக்கிறது. யூதர்களை அழித்தொழித்த நாஜிக்கள் யூதர்களிடம் நீங்கள் […]\nசபரிமலை பயண ஒருங்கிணைப்பு மனிதி அமைப்பு அளித்துள்ள விளக்கம் தோழமைகளே, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு அக்டோபர் 18 சபரிமலை பயணத்தை ஒருங்கிணைக்க மனிதி முடிவு செய்திருந்தது. மனிதி அமைப்புக்குள்ளும், அமைப்பின் நலன் விரும்பிகள், தோழர்கள், என பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் ஆதரவும், மறுப்பும், கேள்விகளும் எழுந்த வண்ணம் இருந்தது. கட்சி சார்புடைய, இசங்கள் சார்புடைய […]\n#Metoo வும் தமிழ் இலக்கியமும்: பொ. வேல்சாமி\nபொ. வேல்சாமி நண்பர்களே…. கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையை விட metoo விவகாரத்தைப் பலரும் பரவலாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் இலக்கிய வரலாற்றில் Metoo வை போன்ற செய்திகள் சில ஆங்காங்கே பதிவாகி உள்ளன. அவற்றுள் பழந்தமிழ் நூலான அகநானூற்றின் 390 வது பாடலை metoo வுக்கு பொருத்தமான மிகப் பழமையான பாடல் என்று சொல்லலாம். அந்தப் பாடலில் ஒரு ஊருக்கு உப்பு வ […]\n“இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன” பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\nபீட்டர் துரைராஜ் “குடியிருப்புக்காரர்களின் கோபத்திற்கு இரண்டாயிரம் வருட நியாயம் உண்டு. இந்த உலகை பலமுறை அழிக்கும் கோபம் அவர்களது கறுப்பு உடலெங்கும் படிகமாகி இருக்கிறது. இன்னும் ஏன் ஒருமுறை கூட இந்த உலகை அழிக்காமல் இருக்கிறார்கள ” என்று பேராசிரியர் ந. முத்துமோகன் புதிய தரிசனங்கள் நாவல் பற்றி எழுதுவார். பரியேறும் பெருமாள் படத்தைப் பார்க்கையில் இதுதான் என் நின […]\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nபெ��்ணிய படைப்பை ஆண்களால் புரிந்துகொள்ள முடியுமா\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு\nகௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்…\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு இல் வேகநரி\nகௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்… இல் வேகநரி\nநீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து…. இல் ராமலக்ஷ்மி\nநீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து…. இல் K.Natarajan\nநீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து…. இல் மு.வி.நந்தினி\nலெக்கின்ஸ்; ஆபாசத்தைப் பற்றி யார் பாடம் எடுப்பது\nகபாலி புரட்டிப்போடும் சாதி சர்ச்சைகள்\nமாகாபலிபுரம் - புகைப்படத் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-10-22T01:40:06Z", "digest": "sha1:6S4CGY2N2NT2LSGFQ7LT7WX72AK3PSQJ", "length": 52035, "nlines": 301, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரோசிமாவிலும் நாகசாக்கியிலும் அணுகுண்டு வீச்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இரோசிமாவிலும் நாகசாக்கியிலும் அணுகுண்டு வீச்சு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரோசிமாவிலும் நாகசாக்கியிலும் அணுகுண்டு வீச்சு\nபசிபிக் போர்முனை, இரண்டாம் உலகப் போர் பகுதி\nஅணுகுண்டு வீச்சின் விளைவாக ஹிரோஷிமா நகருக்கு மேலே எழுகின்ற காளான் மேகமூட்டம் (இடது); நாகசாக்கி நகருக்கு மேலே எழுகின்ற காளான் மேகமூட்டம் (வலது)\nஹிரோஷிமா; நாகசாக்கி. - சப்பான் நாடு\nஅணுகுண்டு வீச்சின் விளைவு விவாதத்துக்கு உரியது. சப்பான் சரணடைய தூண்டுதலாக இருந்திருக்கலாம்.\nஐக்கிய இராச்சியம் [[Image:{{{flag alias-alt}}}|22x20px|சப்பானின் கொடி]] சப்பான் பேரரசு\nபவுல் டபிள்யு. டிப்பெட்சு, ஜூனியர் ஷுன்ரோக்கு ஹதா\n509ஆம் கூட்டுக் குழு இரண்டாம் பொதுப் படை\nஇல்லை 90,000–166,000 பேர் ஹிரோஷிமாவிலும்[1]\n60,000–80,000 பேர் நாகசாக்கியிலும் கொல்லப்பட்டனர்[1]\n1945 ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போரின் கடைசிக் கட்டங்களில் நேச நாடுகள் சப்பான் நாட்டுக்கு எதிராக அந்நாட்டு நகர்களாகிய இரோசிமா, நாகசாக்கி மீது அணுகுண்டு வீச்சு நிகழ்த்தின. இந்த இரு அணுகுண்டு வீச்சுகள் மட்டுமே இன்றுவரை போர்ச் ச��யல்பாட்டில் நிகழ்ந்தவை ஆகும். அமெரிக்க அரசின் அறிக்கையில், இந்த அணுகுண்டு வீச்சினால்தான் இரண்டாம் உலகப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அணுகுண்டை யப்பான் மீது போட்டு பேரழிவை உண்டாக்காமலிருந்திருந்தால் இரண்டாம் உலகப் போர் இன்னும் பல மாதங்கள் நீடித்திருக்கும். அதன்மூலம் இதனை விட அதிகமான மக்கள் இறந்திருப்பர். பரவலாக மக்கள் சாகாமல் பார்த்துக் கொண்டது அமெரிக்கா என்று குறிப்பிட்டது. இந்தப் படுகொலையை நியாயப்படுத்தும் அமெரிக்க அரசின் நிலை குறித்துப் பெரும் சர்ச்சை உலகெங்கும் இன்றும் தொடர்கின்றது.\n1 இரண்டாம் உலகப் போரின் கடைசிக் கட்டங்கள்\n1.1 சரணடைய சப்பானுக்கு இறுதி எச்சரிக்கை\n4.2 அணுகுண்டு வீச்சு அறநெறிக்கு உகந்ததா\n5 அணுகுண்டு வீச்சின் பின்புலம்\n5.2 சப்பானை ஆக்கிரமிக்க நிகழ்ந்த தயாரிப்பு\nஇரண்டாம் உலகப் போரின் கடைசிக் கட்டங்கள்[தொகு]\nஇரண்டாம் உலகமகா யுத்தத்தின் போது ஜப்பான், தானும் ஒரு வல்லரசாக மாறும் முனைப்பில் மிக உக்கிரமாகப் போரில் குதித்திருந்தது. வெற்றிபெற்றுக்கொண்டே வந்த ஜப்பான், பசிபிக் கடல் பிராந்தியத்தின் பேர்ள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க படைக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது. அதன்பின்னரே போரின் போக்கு முற்றாகத் திசைதிரும்பியது. முடிவில், அமெரிக்கா, தான் புதிதாகக் கண்டுபிடித்திருந்த அணுகுண்டுகளை வெடிக்கவைத்துப் பார்க்கும் பரிசோதனைக்கூடமாக ஜப்பானைப் பயன்படுத்திக் கொண்டது. ஹிரோஷிமா, நாகசாக்கி ஆகிய ஜப்பானிய நகரங்களின் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் மூலம் அணுகுண்டுகள் வீசியெறியப்பட்டன.\nசரணடைய சப்பானுக்கு இறுதி எச்சரிக்கை[தொகு]\nநேச நாடுகள் முதலில் சப்பான்மீது தீக்குண்டுகளை வீசித் தாக்குதல் நிகழ்த்தின. இதனால் பல நகரங்கள் அழிந்தன. பின்னர், தாக்குதல்களின் தீவீரம் அதிகரித்தது. ஐரோப்பிய போர்முனையில் நாசி செருமனி 1945, மே 8ஆம் நாள் தோல்வியை ஒப்புக்கொண்டு சரணடைந்தது. அதே நாளில் \"சரண் ஆவணம்\" (instrument of surrender) கையெழுத்தானது. ஆனால் பசிபிக் போர்முனையில் போர் தொடர்ந்து நடந்தது.\nபின்னர், 1945, சூலை 26ஆம் நாள், ஐக்கிய அமெரிக்கா, சீனக் குடியரசு மற்றும் ஐக்கிய இராச்சியத்தோடு இணைந்து, \"பாட்சுடம் அறிக்கை\" (Potsdam Statement) வெளியிட்டது அந்த அறிக்கையில் சப்பானின் அரசு த��ல்வியை ஏற்று, \"நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்\" என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் \"உடனடி, முழு அழிவு\"க்கு அணியமாக வேண்டும் கூறப்பட்டிருந்தது. அதற்குப் பத்து நாட்களுக்கு முன்னர் அணுகுண்டு வெடிப்பு சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டிருந்ததால் \"உடனடி, முழு அழிவு\" என்னும் சொற்கள் சப்பான் மீது நேச நாடுகள் அணுகுண்டு வீச்சு நிகழ்த்த வேண்டிய சூழ்நிலை எழலாம் என்று கடைசி எச்சரிக்கை கொடுத்தது போல் ஆயிற்று.\nஇந்த எச்சரிக்கையை சப்பான் அரசு கண்டுகொள்ளவில்லை. \"மான்ஹாட்டன் செயல்திட்டம்\" என்பதின் கீழ் உருவாக்கப்பட்ட இரு அணு ஆயுதங்கள் சப்பானின் மீது வீசப்பட்டன. \"சிறு பையன்\" (Little Boy) என்று பெயரிடப்பட்ட அணுகுண்டு ஹிரோஷிமா நகர்மீது 1945, ஆகத்து 6ஆம் நாளும், \"பருத்த மனிதன்\" (Fat Man) என்று பெயரிடப்பட்ட அணுகுண்டு நாகசாக்கி நகர்மீது மூன்று நாட்களுக்குப் பிறகு ஆகத்து 9ஆம் நாளும் வீசப்பட்டன. நினைத்துப் பார்க்கவும் முடியாத பேரழிவுகளை ஜப்பான் சந்திக்க நேர்ந்தது. அந்த அழிவின் சாட்சியங்கள் இன்றும் அந்த நாட்டில் நிலைத்துள்ளன.\nஇதுவே வரலாற்றில் முதல்முறையாக அணுகுண்டுகள் போரில் பயன்படுத்தப்பட்ட நிகழ்ச்சியாகும். இந்த இரு குண்டுவீச்சுகளின் விளைவு மிகப் பயங்கரமாக இருந்தது. குண்டுகள் வீசப்பட்ட 2-4 மாதங்களுக்குள் ஹிரோஷிமாவில் 90,000-166,000 மக்களும், நாகசாக்கியில் 60,000-80,000 மக்களும் குண்டுவெடிப்பின் காரணமாக உயிர் இழந்தார்கள். இவ்வாறு உயிர் இழந்தவர்களுள் பாதிப்பேர் இரு நகரங்களிலும் குண்டு வீசப்பட்ட முதல் நாளிலேயே கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஹிரோஷிமா நகரின் நலத்துறை கணிப்புப்படி, குண்டுவீச்சு நிகழ்ந்த நாளில் இறந்தோரில் 60% பேர் தீக்காயங்களாலும், 30% பேர் இடிமானங்கள் தங்கள்மேல் விழுந்ததாலும், 10% பிற காரணங்களாலும் கொல்லப்பட்டனர். குண்டுவீச்சைத் தொடர்ந்த மாதங்களில் ஏராளமான மக்கள் தீக்காயங்களின் விளைவாலும், கதிர்வீச்சு நோயாலும், வேறு காயங்களால் நோய் தீவிரமாகியும் இறந்தனர். ஐக்கிய அமெரிக்கா, குண்டுவீச்சைத் தொடர்ந்த சாவுகளுக்கு உடனடியான மற்றும் குறுகிய காலக் காரணங்களைக் கீழ்வருமாறு கணித்தது: 15-20% பேர் கதிர்வீச்சு நோயால் இறந்தனர்; 20-30% தீக்காயங்களால் இறந்தனர்; 50-60% பேர் வேறு காயங்களால் நோய் தீவிரமாகி இறந்தனர். ஹி��ோஷிமாவிலும் நாகசாக்கியிலும் கொல்லப்பட்டவர்களுள் மிகப் பெரும்பான்மையோர் போர்வீரர்கள் அல்ல, சாதாரண குடிமக்களே ஆவர். ஹிரோஷிமாவில் மட்டும் இராணுவ முகாம்கள் பல இருந்தன.\nஹிரோஷிமா நகரத்தின் மீது வீசப்பட்ட அணுகுண்டிற்கு அமெரிக்கா வைத்த குறிப்பெயர் ”சின்னப் பையன்” (little boy) என்பதாகும். மூன்று நாட்கள் கழித்து நாகசாகி நகரத்தின் மீது வீசப்பட்ட அணுகுண்டிற்கு ”கொழுத்த மனிதன்” (Fat man) என்ற குறுப்பெயர் சூட்டினர்.\n‘எனோலாகே’ என்ற விமானம் ‘லிட்டில் பாய்’ என்ற அணுகுண்டை காலை 8.15 மணிக்கு இரோசிமா நகரத்தின் நட்ட நடுப்பகுதியில் போட்டது. அணுகுண்டைத் தாங்கி வந்த விமானத்தை ஓட்டிய விமானியும் படைத் தளபதியுமான ‘பால்டிப்பெட்ஸ்’ என்பவரின் தாயார் பெயர்தான் ‘எனோலாகே’ என்பதாகும். அணுகுண்டு விழுந்தவுடன் பயங்கரச் சத்தத்துடன் வெடித்து நகரத்திற்கு 2000 அடிகளுக்கும் மேல் தீப்பிழம்புகள் தெரிந்தன. 90,000 மக்கள் செத்து மடிந்தனர். மொத்தத்தில் சுமார் 16 கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இருந்த அனைத்தும் முழுமையாக அழிந்தது. கட்டடங்கள் தரைமட்டமாயின. தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டதால் ஜப்பானில் வேறு பகுதிகளில் வசித்தவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கூட அழிவின் வீச்சு என்ன என்பதை தொடக்கத்தில் தெரிந்து கொள்ள இயலவில்லை.\nஜப்பான் இராணுவத்தின் தலைமையகம் இரோசிமா நகரத்திலுள்ள இராணுவப் பிரிவை திரும்பத் திரும்ப அழைக்க முயன்றது. மறுபக்கத்தில் எந்தப் பதிலும் கிடைக்காமல் முழு அமைதி நிலவியதால் ஜப்பான் நாட்டின் இராணுவத் தலைமையகம் குழப்பம் மேலிட்டு பதற்றமடைந்தது. ஏற்பட்ட பயங்கர பாதிப்பை ஜப்பான் தலைமை முழுமையாக உணர முடியாத காரணத்தினால் தலைமையிலிருந்து ஓர் இளம் அதிகாரி விமானத்தில் ஹிரோஷிமா சென்று அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அறிந்துவரப் பணிக்கப்பட்டார். அதிகாரி விமானத்தில் ஹிரோஷிமா விரைந்தார். மூன்று மணி நேரம் பறந்ததற்குப் பிறகு இன்னும் ஹிரோஷிமா சென்றடைய நூறு கிலோ மீட்டர் தூரமே இருந்த போது அவரும் அந்த விமானத்தின் பைலட்டும் வானமண்டலமே புகை கக்கும் மேக மண்டலங்களாக உருவெடுத்திருப்பதைப் பார்த்தனர். மிகுந்த சிரமப்பட்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு விமானத்தை வேறு ஒரு பகுதிக்குச் செலுத்தி பத்திரமாக இறக்கினர். ���ந்த இளம் அதிகாரி, ஏற்பட்ட பேரழிவைப் பற்றித் திரும்பி வந்து சொன்ன பிறகுதான் உலகமே இக்கொடுமை குறித்துத் தெரிந்தது.\nஹிரோஷிமா மீது குண்டு போடப்பட்டு பதினாறு மணிநேரம் கழித்து அமெரிக்க வெள்ளை மாளிகையிலிருந்து வெளியிடப்பட்ட அறிவிப்பின் மூலம்தான் ஜப்பானின் தலைமையகத்திற்கு குண்டு வெடிப்பின் விபரீதம் விளங்கியது. 1950 முதல் 1990 வரை நடைபெற்ற ஆய்வில் அணுகுண்டுக் கதிர்வீச்சின் நச்சுத்தன்மை காரணமாக பல்லாயிரம் பேர் இறந்தனர் என்பது வெளிப்பட்டது. பல்லாயிரம் பேருக்கு இச்சம்பவம் நிகழ்ந்து பல்லாண்டுகளான பின்பும் சதைப் பிண்டங்களாக குழந்தைகள் பிறக்கின்றன. கை,கால், கண்,மூக்கு போன்ற உடல் பாகங்களின்றி ஊனமாகக் குழந்தைகள் பிறக்கின்றன.\nநாகசாகி மீது போடப்பட்ட ‘ஃபேட்மேன்’ அணுகுண்டு வெடித்தவுடன் பதினெட்டு கிலோமீட்டார் உயரத்திற்கு எகிறி தீப்பிழம்பாய்த் தேரிந்தது. தீ ஜூவாலை அணைந்தவுடன் அடர்த்தியான நச்சுக் கரும்புகை மேகங்களாக உயரத்தில் உருவெடுத்து உலவின. இந்தக் குண்டு வெடிப்புகள் குறித்த ஜப்பான் நாட்டின் அறிக்கை “சமாதிகள் எழுப்பப்படாத சுடுகாடாக ஹிரோஷிமா நாகசாகி நகரங்கள் காணப்பட்டன” என்று குறிப்பிடுகிறது. ஆகஸ்ட் மாதம் மூன்றாம் வாரத்தில் அமெரிக்கா இன்னோர் அணுகுண்டைப் போடத் தயார் நிலையில் இருந்தது.\nமூன்று குண்டுகள் செப்டம்பரிலும், முன்று குண்டுகளை அக்டோபரிலும் போட அமெரிக்கா திட்டமிட்டது. இந்தக் குண்டுகள் அனைத்தையும் அன்றைய குடியரசுத் தலைவரின் எழுத்துப்பூர்வமான உத்தரவில்லாமல் போட இயலாது என உயர்மட்ட இராணுவ அதிகாரிகளே தங்களது அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததால் படிப்படியாக சூழல் மாற்றம் ஏற்பட்டு இத்திட்டங்களைக் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.\n1945, ஆகத்து 15ஆம் நாள், அதாவது, நாகசாக்கியில் அணுகுண்டு வீசப்பட்ட ஆறாம் நாள், சப்பான் போரில் தோல்வியை ஏற்று நேசநாடுகளின் முன் சரணடைந்தது. அதே ஆண்டு, செப்டம்பர் மாதம் சப்பான் \"சரண் ஆவணத்தில்\" (Japanese Instrument of Surrender) கையெழுத்திட்டது. இவ்வாறு இரண்டாம் உலகப் போர் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது.\nஅணுகுண்டு வீச்சு அறநெறிக்கு உகந்ததா\nஇரண்டாம் உலகப் போருக்குப் பின் சப்பான் நாடு உலக அமைதியைப் பேண உறுதிபூண்டது. 1967இல் சப்பான் \"அணு ஆயுத விலக்கு பற்றிய மூன��று தத்துவங்கள்\" (Three Non-Nuclear Principles - சப்பானிய மொழியில்: Hikaku San Gensoku) என்னும் கொள்கையைத் தனக்கென்று வகுத்துக்கொண்டது. போரில் சப்பான் அணுகுண்டு அழிவைச் சந்தித்ததும் அக்கொள்கை உருவாக்கத்திற்குக் காரணமாக அமைந்தது. சப்பான் ஏற்ற மூன்று தத்துவங்கள் பின்வருமாறு:\nசப்பான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யாது.\nஅணு ஆயுதங்களைக் கைவசம் கொண்டிராது.\nஅணு ஆயுதங்கள் சப்பானுக்குள் வர இசையாது.\nஇக்கொள்கைகள் சப்பானிய மக்களின் ஒட்டுமொத்த அனுபவத்தை எதிரொலித்தன. அவை நாடாளுமன்றத்தால் சட்டமாகப் பிரகடனம் செய்யப்படாவிட்டாலும், \"தீர்மானங்களாக\" (Resolutions) நிறைவேற்றப்பட்டன.\nஇரண்டாம் உலகப் போரில் சப்பான் தோல்வியை ஏற்று சரணடைந்ததற்கு நேச நாடுகள் அணுகுண்டு வீசியதுதான் காரணமா என்னும் கேள்வி தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது. அதுபோலவே, போர் நிகழ்கையில் நேச நாடுகள் பயங்கர அழிவுகளையும் உயிர்ச்சேதத்தையும் விளைவித்த அணுகுண்டுகளை வீசியது அறநெறிக்கு உகந்ததா என்னும் கேள்வியும் தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது.\nசப்பானுக்கு எதிரான விளம்பரம் - நேச நாடுகள் போரின் முதல் கட்டத்தில் தங்களுக்கு ஏற்பட்ட தோல்விகளை வலியுறுத்தின.\n1945இல் நேச நாடுகளுக்கும் சப்பான் பேரரசுக்கும் இடையே நிகழ்ந்த போர் நான்காம் ஆண்டை எட்டியது. இரண்டாம் உலகப் போர் முடிவதற்கான அறிகுறிகளும் இருந்தபாடில்லை. மாறாக, சண்டையின் மும்முரம் அதிகரித்துக்கொண்டே போனது. இரண்டாம் உலகப் போரின் போது ஐக்கிய அமெரிக்க போர்வீரர்கள் 1.25 மில்லியன் பேர் இராணுவத் தளத்தில் இறந்தார்கள்; அவர்களுள் ஏறத்தாழ 1 மில்லியன் பேர் சூன் 1944க்கும் சூன் 1945க்கும் இடைப்பட்ட 12 மாதங்களில் இறந்தார்கள் என்பதிலிருந்து சண்டையின் மும்முரம் தெளிவாகிறது.\n1944 திசம்பர் மாதத்தில் மட்டுமே செருமானிய துருப்புகள் \"ஆர்டேன் தாக்குதல்\" என்று அழைக்கப்படுகின்ற பல்ஜ் சண்டையில் 88,000 அமெரிக்க போர்வீரர்களைக் கொன்றுகுவித்தன. ஒரே மாதத்தில் மிக அதிகமான போர்வீரர் இறந்தது அச்சண்டையில்தான்.[2]\nஅதே காலக்கட்டத்தில், பசிபிக் முனையில் நடந்த போரில் நேச நாடுகளின் படைகள் மரியானா தீவைகளையும் பலாவு தீவையும் கைப்பற்றிவிட்டு,[3] பிலிப்பீன்சுக்குச் சென்று,[4] அதன்பின் போர்னியோவைத் தாக்கின.[5] சப்பானின் படைகளை விட்டுவைக்கும் கொள்கை கைவிடப்பட்டது. தம் போர்வீரர்களை சண்டை நிகழ்ந்த பிற பகுதிகளுக்குக் கொண்டுபோவதற்காக, பூகேய்ன்வில், நியூ கினி, பிலிப்பீன்சு ஆகிய முனைகளில் சண்டையைத் தொடர்ந்துகொண்டிருந்த சப்பானின் படைகளைக் குறைக்கும் நோக்குடன் நேச நாடுகள் தாக்குதல்கள் நிகழ்த்தின.[6] 1945 ஏப்ரல் மாதத்தில் அமெரிக்க படைகள் ஓக்கினாவாவில் களமிறங்கி சூன் மாதம் வரையிலும் கடுமையான சண்டையில் ஈடுபட்டன. அக்கட்டத்தில் சப்பானிய படைகளில் பிலிப்பீன்சில் ஐந்துக்கு ஒன்று என்றிருந்த சாவு விகிதம் ஓக்கினாவாவில் இரண்டுக்கு ஒன்று என்று கணிசமாகக் குறைந்தது. [2]\nசப்பானை ஆக்கிரமிக்க நிகழ்ந்த தயாரிப்பு[தொகு]\nஐக்கிய அமெரிக்காவின் போர் விளம்பரம் சப்பான் ஆக்கிரமிக்கப்படப் போவதை மக்களுக்கு அறிவிக்கிறது. \"சாம் மாமா\" (Uncle Sam) சட்டைக்கையைச் சுருட்டி, திருகிகைக் கையிலெடுத்து சப்பானியரைத் தாக்க அணியமாகிறார்.\n1945, மே 8ஆம் நாள் நாசி செருமனி சரணடைந்தது. அதற்கு முன்னரே, பசிபிக் மாக்கடல் பகுதியில் மிகப் பெரிய அளவில் போர் நிகழ்த்துவதற்கும், சப்பான் நாட்டை ஆக்கிரமிப்பதற்கும் நேச நாடுகள் திட்டம் தீட்டி, தயாரிப்புகளைத் தொடங்கிவிட்டிருந்தன.[7] \"வீழ்ச்சி நடவடிக்கை\" (Operation Downfall) என்று பெயரிடப்பட்ட அந்தப் போர்த்திட்டம் இரு பகுதிகளாக அமைந்தது: 1) \"ஒலிம்பிக் நடவடிக்கை\"; 2) \"மகுட நடவடிக்கை\".\n\"ஒலிம்பிக் நடவடிக்கை\" 1945 அக்டோபர் மாதம் தொடங்குவதாகவும், அதன்படி ஐக்கிய அமெரிக்காவின் 6வது படைப்பிரிவு பகுதிபகுதியாகக் களமிறங்கி, சப்பானின் நான்கு பெரிய தீவுகளில் தெற்கே அமைந்த கியூஷூ என்னும் தீவின் தென்புறமாக மூன்றில் ஒரு பகுதியை ஆக்கிரமிப்பதாகவும் திட்டமிடப்பட்டிருந்தது. [8]அந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, 1946 மார்ச் மாதம் \"மகுட நடவடிக்கை\" தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, ஐக்கிய அமெரிக்காவின் முதல் படைப்பிரிவு, எட்டாம் படைப்பிரிவு, பத்தாம் படைப்பிரிவு ஆகியவை சப்பானின் நான்கு முக்கிய தீவுகளில் மிகப்பெரியதாகிய ஹொன்ஷூ தீவில் தலைநகராகிய டோக்கியோவின் அருகில் அமைந்த கான்டோ வெளி (Kantō Plain) என்னும் பகுதியை ஆக்கிரமிப்பதாகத் திட்டம் போடப்பட்டிருந்தது. ஆக்கிரமிப்புக்கான நாளைக் குறித்தபோது, \"ஒலிம்பிக் நடவடிக்கை\" தன் குறிக்கோளை எய்துவதற்கும், அந்த நடவடிக்கையில் ஈடுபட்ட போர��ப்படைகளை ஐரோப்பாவிலிருந்து சப்பானுக்குக் கொண்டுவருவதற்கும், சப்பான் பகுதியில் பனிபெய்கின்ற குளிர்காலம் கடப்பதற்கும் போதிய ஐந்து மாத கால இடைவெளி இடப்பட்டிருந்தது.[9]\nநேச நாடுகள் தன்னை ஆக்கிரமிக்க திட்டம் தீட்டியதை சப்பான் எளிதில் அறிந்துகொண்டது. அதன் நில அமைப்பு அதற்கு சாதகமாய் இருந்தது. நேச நாடுகளின் ஆக்கிரமிப்புத் திட்டத்தை சப்பான் துல்லியமாக முன்னறிந்து, அந்த ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள திட்டம் வகுத்தது. சப்பானின் போர்த்திட்டத்திற்கு \"கெத்சுகோ நடவடிக்கை\" (Operation Ketsugō) என்று பெயர். அதன்படி, சப்பானியர் கியூஷூ தீவைப் பாதுகாக்கும்படி தம் போர்ப்படையின் மிகப்பெரும் பகுதியைத் தயாராக அங்கு நிறுத்தினர். இதனால் தொடர் பாதுகாப்புக்கு அழைக்கக் கூடுமான படைப்பிரிவு சிறிதளவே எஞ்சியது. [10]\nபசிபிக் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சனவரி 2018, 12:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.haringo.com/2014/08/ayyappan-vazhinadai-saranam-in-tamil.html", "date_download": "2018-10-22T02:13:00Z", "digest": "sha1:X7CBZZEKCNL7UTXIHWWGZQ3Z6XLRXHH7", "length": 9610, "nlines": 187, "source_domain": "www.haringo.com", "title": "Ayyappan Vazhinadai Saranam in Tamil with free PDF download ஐயப்பன் வழிநடை சரணம் | Sharing is Caring", "raw_content": "\n108 ஐயப்பன் சரண கோஷம் - தமிழ்\n[எந்த ஒரு குறிப்பிட்ட வரிசையிலும் அல்ல]\nசுவாமியே - ஐயப்போ : ஐயப்போ - சுவாமியே\nசுவாமி சரணம் - ஐயப்ப சரணம் : ஐயப்ப சரணம் - சுவாமி சரணம்\nதேவனே - தேவியே : தேவியே - தேவனே\nபகவானே - பகவாதியே : பகவாதியே - பகவானே\nஈஸ்வரனே - ஈஸ்வரியே : ஈஸ்வரியே - ஈஸ்வரனே\nசங்கரனே - சங்கரியே : சங்கரியே - சங்கரனே\nபள்ளிக்கட்டு - சபரிமலைக்கு : சபரிமலைக்கு - பள்ளிக்கட்டு\nகள்ளும் முள்ளும் - காலுக்கு மெத்தை : காலுக்கு மெத்தை - கள்ளும் முள்ளும்\nகுண்டும் குழியும் - கண்ணுக்கு வெளிச்சம் : கண்ணுக்கு வெளிச்சம் - குண்டும் குழியும்\nகன்னிகேட்டு - சபரிமலைக்கு : சபரிமலைக்கு - கன்னிகேட்டு\nகாட்டும் கட்டு - சபரிமலைக்கு : சபரிமலைக்கு - காட்டும் கட்டு\nயாரை காண - சுவாமியை காண\nசுவாமியை கண்டாள் - மோக்ஷம் கிட்டும்\nஎப்போ கிட்டும் - இப்போ கிட்டும்\nசுவாமி சரணம் - ஐயப்பன் சரணம் : ஐயப்பன் சரணம் - சுவா��ி சரணம்\nதேவன் சரணம் - தேவி சரணம் : தேவி சரணம் - தேவன் சரணம்\nஈஸ்வரன் சரணம் - ஈஸ்வரி சரணம் : ஈஸ்வரி சரணம் - ஈஸ்வரன் சரணம்\nபகவான் சரணம் - பகவதி சரணம் : பகவதி சரணம் - பகவான் சரணம்\nசங்கரன் சரணம் - சங்கரி சரணம் : சங்கரி சரணம் - சங்கரன் சரணம்\nதேக பளம் தா - பாத பளம் தா : பாத பளம் தா - தேக பளம் தா\nஆத்ம பளம் தா ஐயப்பா - மனோ பளம் தா ஐயப்பா : மனோ பளம் தா\nஐயப்பா - ஆத்ம பளம் தா ஐயப்பா\nஏத்தி விடப்பா ஐயப்பா - தூக்கி விடப்பா ஐயப்பா : தூக்கி விடப்பா ஐயப்பா - ஏத்தி விடப்பா ஐயப்பா\nநெய் அபிஷேகம் - சுவாமிக்கே : சுவாமிக்கே - நெய் அபிஷேகம்\nகற்பூர தீபம் - சுவாமிக்கே : சுவாமிக்கே - கற்பூர தீபம்\nபன்னீர் அபிஷேகம் - சுவாமிக்கே : சுவாமிக்கே - பன்னீர் அபிஷேகம்\nஅவளும் மலரும் - சுவாமிக்கே : சுவாமிக்கே - அவளும் மலரும்\nசுவாமி பாதம் - ஐயப்பன் பாதம் : ஐயப்பன் பாதம் - சுவாமி பாதம்\nதேவன் பாதம் - தேவி பாதம் : தேவி பாதம் - தேவன் பாதம்\nஈஸ்வரன் பாதம் - ஈஸ்வரி பாதம் : ஈஸ்வரி பாதம் - ஈஸ்வரன் பாதம்\nவில்லாளி வீரனே - வீர மணிகண்டன் : வீர மணிகண்டன் - வில்லாளி வீரனே\nபூலோக நாதனே - பூமி ப்ரபஞ்சனே : பூமி ப்ரபஞ்சனே - பூலோக நாதனே\nசடகுரு நாதா - ஐயப்பா\nகுருவின் குருவே - ஐயப்பா\nகலியுக வராத - ஐயப்பா\nகானான வாச - ஐயப்பா\nகண் கண்ட தெய்வமே - ஐயப்பா\nசுவாமி திண்டக்க தோம் தோம் - ஐயப்பா திண்டக்க தோம் தோம்\nஐயப்பா திண்டக்க தோம் தோம் - சுவாமி திண்டக்க தோம் தோம்\n108 ஐயப்பன் சரண கோஷம் தமிழில்\nஐயப்பன் வழிநடை சரணம் தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://farmingnature.blogspot.com/2013/03/blog-post_1756.html", "date_download": "2018-10-22T02:18:07Z", "digest": "sha1:67J3GEUQPMRDC4HJ5GGRPSUZI4FZLMPK", "length": 9001, "nlines": 58, "source_domain": "farmingnature.blogspot.com", "title": "Natural farming: வீட்டிலேயே தயாரிக்கலாம் மின்சாரம்", "raw_content": "\nகுறைந்த செலவில் வீட்டிலேயே காற்றாலையை அமைத்து மின்சாரம் தயாரித்து வருகிறார்கள் இரண்டு இளைஞர்கள்\nதமிழகத்தில் தற்போது நிலவிவரும் மின்சாரத் தட்டுப்பாட்டினால் பொதுமக்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் தங்கள் மின்சாரத் தேவைகளுக்காக, ஜெனரேட்டர் மற்றும் இன்வெர்ட்டர் ஆகியவற்றை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். மின்சாரத் தட்டுப்பாட்டைத் தீர்க்க புது முயற்சியாக, உளுந்தூர் பேட்டையைச் சேர்ந்த ���ுரேஷ், ராமு என்ற இரு இளைஞர்கள், ஆறாயிரம் ரூபாய் செலவில் காற்றாலையை உருவாக்கியுள்ளனர்.\nசுரேஷ், ஐ.டி.ஐ. படித்தவர். ராமு, எலெக்ட்ரீஷியனாக வேலை செய்து வருகிறார். பெரிய காற்றாலைகள்போல் இல்லாமல், வீட்டில் எங்கு வேண்டுமானாலும் வைத்து இயக்கக்கூடிய வகையில் இந்தக் காற்றாலையை இவர்கள் உருவாக்கியுள்ளனர்.\nசுரேஷ் வீட்டின் மொட்டை மாடியில் 15 அடி உயர கம்பம் வைத்து அதில் 3 பி.வி.சி. பிளாஸ்டிக் பைப்புகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இறக்கைகளைப் பொருத்தியுள்ளனர். அதில் டைனமோவைப் பொருத்தி இறக்கைகளை சுழலுமாறு வடிவமைத்துள்ளனர். டைனமோவின் ஒரு பகுதியில் சிறிய அளவிலான சக்கரத்தை ஒரு பெல்ட் மூலம் இணைத்துள்ளனர். இதனால் காற்றின் வேகத்திற்கு ஏற்றவாறு இறக்கைகள் சுற்றும்போது அதன் மூலம் டைனமோ மின்சாரம் இயக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது.\nஎங்கள் வீட்டில் மின்சாரத் தட்டுப்பாட்டைப் போக்க காற்றாலை மூலம் புதிய மின் உற்பத்தியை தொடங்கத் திட்டமிட்டோம். ஆனால், காற்றாலையை உருவாக்க, எங்களுக்குப் போதுமான உதிரி பாகங்கள் கிடைக்கவில்லை. இதனால் நாங்களே உதிரி பாகங்களை உருவாக்கினோம். பி.வி.சி. பிளாஸ்டிக் பைப்களை வெட்டி இறக்கையாக மாற்றினோம். அதேபோல கிரைண்டரில் பயன்படுத்தும் சக்கரத்தை இதில் பயன்படுத்தியுள்ளோம். டைனமோவில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை, ஒரு மின் கம்பியின் உதவியுடன் பேட்டரியில் சேமிக்கிறோம்\" என்கிறார் சுரேஷ்.\nஜெனரேட்டர், இன்வெட்டர் போன்ற சாதனங்களை வாங்கினால் அதிக செலவாகும். வெறும் 6 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவழித்து காற்றிலிருந்து மின்சாரம் தயாரிக்கலாம். இதை அனைத்து வீடுகளிலும் பயன்படுத்தலாம்\" என்கிறார் ராமு.\nமின்தட்டுப்பாடு இல்லாத நேரத்தில்கூட, சுரேஷின் வீட்டில் அவர் தயாரித்திருக்கும் காற்றாலையிலிருந்து பெறப்படும் மின்சாரமே பயன்படுத்தப்படுகிறது. இதனால், மாதம் ரூ.600 மின் கட்டணம் செலுத்தி வந்த சுரேஷ், தற்போது 300 ரூபாய் மட்டுமே கட்டணம் செலுத்துகிறார்.\nதேசிய நெடுஞ்சாலைகள், கடலோரப் பகுதிகளில் அதிக அளவு காற்று அடிப்பதால், அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் அனைத்து தேவைகளுக்கும், காற்றைக் கொண்டு தயாரிக்கும் மின்சாரத்தையே பயன்படுத்தலாம். இதற்குத் தேவையான பொருள்களை நிறுவனங்கள் செய்து கொடுத்தால��, இன்னும் குறைவான செலவில், அதிகளவில் உற்பத்தியைக் கொடுக்க முடியும்\" என்கின்றனர் இந்த இளைஞர்கள்.\nசம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்கள் இந்த இளைஞர்களை ஊக்குவிப்பதுடன் மக்களுக்கு உதவும் நோக்கத்துடன் செயலில் இறங்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோளும்...\nதிண்டுக்கல் தனபாலன் March 6, 2013 at 10:58 PM\nசுரேஷ், ராமு இருவருக்கும் வாழ்த்துக்கள்...\nமதிப்புக்கூட்டும்' ஓர் ஆதர்ச தம்பதி\nசத்து நிறைந்த சிறுதானியப் பயிர்கள்\nஇளைஞன் ஒருத்தரால் இவ்வளவும் முடியுமா\nசுவையான குடிநீரைப் பெற முடியும்\nசூரிய ஒளி மருந்து தெளிப்பான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parivu.tv/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C/", "date_download": "2018-10-22T01:07:46Z", "digest": "sha1:SBB7KV3DAYJ6QXBRADO5GJM3YPXNMK7N", "length": 8855, "nlines": 68, "source_domain": "parivu.tv", "title": "பாலியல் புகார் பிஷப் ராஜினாமா… – Parivu TV", "raw_content": "மத்திய அமைச்சர் அக்பர் ராஜினாமா..\nஎன்னை கொல்ல சதி: இலங்கை அதிபர் அலறல்…\nஎரிபொருள் விலையில் அரசு தலையிடாது: மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல்\nநான் பிரசாரம் செய்தால் காங்., தோற்கும்: திக்விஜய் சிங் ‘திக்’…\nஅக்பர் சார்பில் வாதாட 97 வழக்கறிஞர்கள்…\nவிமானத்தில் இருந்து கீழே விழுந்த விமான பணிப்பெண் படுகாயம் ; மருத்துவமனையில் அனுமதி\nதேசத்தின் சொத்து எச்ஏஎல்: ராகுல் பேச்சு…\n3 கோடி பேரின் பேஸ்புக் தகவல்கள் திருட்டு \nஅனைவரும் சைவமாக உத்தரவிட முடியாது…\nஎன்னை கொல்ல சதி: இலங்கை அதிபர் அலறல்…\nபீட்சாவில் எச்சில் துப்பிய டெலிவரி ‘பாய்’:18 ஆண்டு சிறைக்கு வாய்ப்பு\nமுஸ்லிம் வீடுகளுக்கு க்யூ.ஆர்., கோடு: சீனா அதிரடி…\nஇனி ஆகாயத்தில் பறப்பார்கள்.. விமானம் ஓட்ட களமிறங்கும் சவுதி பெண்கள்.. முடி இளவரசரால் வந்த மாற்றம்\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து – உயிரிழப்பு 60 ஆக உயர்வு\nஎரிபொருள் விலையில் அரசு தலையிடாது: மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல்\nநான் பிரசாரம் செய்தால் காங்., தோற்கும்: திக்விஜய் சிங் ‘திக்’…\nஅக்பர் சார்பில் வாதாட 97 வழக்கறிஞர்கள்…\nமத்திய அமைச்சர் அக்பர் ராஜினாமா..\nதேசத்தின் சொத்து எச்ஏஎல்: ராகுல் பேச்சு…\nஅனைவரும் சைவமாக உத்தரவிட முடியாது…\nசென்னையில் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சங்கர் தற்கொலை\nதொழில்துறை சுங்கவரியை குறைக்க அமெரிக்கா முடிவு எதிரொலி : இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத புதிய உச்சம்…\nசென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் இன்று அதிகாலை அடித்தளத்தில் தீ விபத்து..\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜூலை 10 ஆம் தேதி ஆஜராக விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு…\n30/04/2017 அன்று “விவசாயம்” இசை வெளியீட்டு விழா சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள கிராண்ட் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.\nபாகிஸ்தானில் சித்துவின் ‘சித்து’ வேலை…\nவரலாறு படைத்த ஹிமா தாஸ்\nஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் நிலையங்களுக்கு விடுமுறை; பெட்ரோலிய அமைச்சகம் எச்சரிக்கை\nபாலியல் புகார் பிஷப் ராஜினாமா…\nபாலியல் புகாரில் சிக்கிய கேரள பிஷப் பிராங்கோ முல்லக்கல் பதவியிலிருந்து விலகினார்.\nகேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், குருவிலாங்காடு பகுதியில், சிரியோ மலபார் கத்தோலிக்க சர்ச்சுக்கு சொந்தமான விடுதி உள்ளது.\nஇங்கு தங்கியுள்ள கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரில் பணிபுரிந்த பிஷப் பிராங்கோ முல்லக்கல் மீது, கோட்டயம் மாவட்ட எஸ்.பி.,யிடம் கற்பழிப்பு புகார் கூறியுள்ளார். பிஷப், தன்னை 13 முறை பலாத்காரம் செய்ததாக அவர் கூறியிருந்தார்.\nஇதனை மறுத்த பிஷப், இந்த விவகாரத்தின் பின்னணியில் சதி உள்ளதாகவும், கன்னியாஸ்திரி மீதான புகார் குறித்து விசாரணை நடத்தியதால் தன் மீது அவர் புகார் கூறியதாகவும் கூறியிருந்தார்.\nஇந்த விவகாரத்தில், அடுத்த வாரம் விசாரணைக்கு நேரில் ஆஜராக பிஷப்புக்கு கேரள போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.\nஇந்நிலையில், பிராங்கோ முல்லக்கல் பிஷப் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.\nஇதனிடையே, முல்லக்கல் மீதான புகார் தொடர்பாக வாடிகன் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nஇந்தியாவிற்கான தேவாலய பிரதிநிதிகள் வாடிகனில் ஆலோசனை நடந்து வருகிறது. சில நாட்களில் விசாரணை நடத்தப்படும் எனக்கூறப்படுகிறது.\nPrevious: தமிழக அரசு டெண்டர்களை நேரடியாக பெறுவதா\nNext: பசுமைச் சான்றிதழ் பெற்ற ரயில்நிலையமானது சென்னை சென்ட்ரல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stationbench.blogspot.com/2005/09/blog-post_112581234948067192.html", "date_download": "2018-10-22T01:29:07Z", "digest": "sha1:7YSDDMOEA4W2ODFUETZ7B4IN2XQ2O54N", "length": 16846, "nlines": 53, "source_domain": "stationbench.blogspot.com", "title": "ஸ்டேஷன் பெஞ்ச்: வைகோ விழாவும் வலைப்பதிவாளர் சந்திப்பும்", "raw_content": "\nஅரசியல்,பொருளாதாரம்,கலாச்சாரம் குறித்து விவாதங்கள் நடந்த இடம் இந்த ஸ்டேஷன் பெஞ்ச்.\nவைகோ விழாவும் வலைப்பதிவாளர் சந்திப்பும்\nதிரு. வைகோவின் \"சிறையில் விரிந்த மடல்கள்\" மற்றும் அதன் ஆங்கிலப் பதிப்பான \"From the Portals of a Prison\" எனது முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தபடி நூல்கள் வெளியிடப்பட்டன. அழைப்பிதழில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தவர்கள் (சுர்ஜித் தவிர) அனைவரும் வந்திருந்தனர். சுர்ஜித் உடல்நலக் குறைவால் வரமுடியாதுஎன்றும் அதற்கு பதிலாக என்.ராம் பெற்றுக் கொள்வார் என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.\nதிரு. வைகோ மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருந்தார். \"எனது வாழ்நாளில் இது மிகவும் முக்கியமான – மகிழ்ச்சியான தருணம்\" என்று பேசினார். ஏன் இப்படி மிகைப்படுத்துகிறார் என்று ஒரு கணம் தோன்றியது உண்மைதான். ஆனால் யோசித்துப் பார்க்கும்போது அது அப்படித்தான் என்பது புரிந்தது..\nதிரு. வைகோ இன்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட இல்லை. மத்தியில் அமைச்சரவையிலும் பங்கேற்கவில்லை. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தயவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் இல்லை. வைகோவின் தனிப்பட்ட பண்பும் பழகும்விதமும் டெல்லியில் சம்பாதித்த நட்புமே ஒரு நாட்டின் பிரதமரை ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்கு வரவழைத்திருக்கின்றன.\nபொடா சட்டத்திற்கு பலியான ஒருவரின் சிறைக் கடிதங்கள் நூலை அரசின் தலைமை அமைச்சர் வெளியிடுவதும் அவரே பொடாவை திரும்பப் பெற்ற அரசின் பிரதமர் என்பதும் எவ்வளவு முக்கியமான நிகழ்வுகள் என்பதை அரசியலைத் தீவிரமாக சுவாசிப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும்.\nவிழாவிற்கு வந்தவர்கள் பேசியதை செய்திகளில் எல்லோரும் பார்த்திருக்க முடியும். அதனால் சில வம்புகள்:\nவிழா மேடைக்கு 5.30 மணிக்கு வந்த திமுக தலைவர் திரு.மு.கருணாநிதி மேடையிலேயே அருகில் இருந்த அறையில் பிரதமர் வரும்வரை ஓய்வெடுத்தார். அந்த அறைக்குச் சென்று திரு.ஜி.கே.வாசன், திரு.டி.ராஜா ஆகியோர் திமுக தலைவர் திரு.மு.கருணாநிதியுடன் பேசிக் கொண்டிருந்தனர். மேடைக்கு வந்த பா.ம.க நிறுவனத் தலைவர் டாக்டர் திரு. ச. ராமதாஸ் அந்த அறைக்குச் செல்லவில்லை. மேடையிலேயே தொழிலதிபர் திரு. எம் ஏ எம் ராமசாமியுடன் பேசிக் கொண்டிருந்தார். பிரதமர் வருவதற்கு சிறிது நேரம் முன்னதாக திரு. கருணாநிதி அவரது இருக்கைக்கு வரும்போது டாக்டர் ராமதாசின் இருக்கையைத் தாண்டி வர வேண்டியிருந்தது. அப்போது இருக்கையை விட்டு எழுந்து வணக்கம் சொன்னது தவிர மருத்துவர் ஐயா கலைஞர் அய்யாவிடம் பேசியதாகத் தெரியவில்லை.\nசெம்மொழி, சேதுத் திட்டம் ஆகியவற்றிற்கு நன்றி சொன்ன மருத்துவர், தமிழை ஆட்சி மொழியாக்குவதற்கு மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும், நதி நீர் இணைப்புக்கும் மாநில சுயாட்சிக்கும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பிரதமர் மேடையில் இருக்கும் விழாவை தமிழக மக்களின் கோரிக்கைகளை முன்வைக்கும் விழாவாக மருத்துவர் பயன்படுத்திக் கொண்டார்.\n\" இது ஒரு புத்தக வெளியீட்டு விழா. புத்தகத்தைப் படிக்காமல் நான் பேசுவதில்லை..புத்தகத்தில் இருப்பதைப் பற்றி மட்டும் பேசுகிறேன். மற்றதைப் பற்றிப் பேசும் அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை\" என்று கலைஞர் கருணாநிதி பேசும்போது குறிப்பிட்டார். ஏன், எதற்கு, யாருக்கு இந்த அறிவுறுத்தல் என்பது புரியவில்லை. இதற்கு முந்தைய பிரதமர் விழாவான மதுரை சேது சமுத்திரத் திட்ட விழாவில் சேதுவைத் தாண்டி சென்னையில் வாகன சோதனை மையம் என்ற கோரிக்கையை கலைஞர் முன்வைத்தார் என்பது ஏனோ என் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.\nவைகோ என்பதை வைக்கோ(vaikko) என்று மாற்றினால் துன்பம் அகலும், முன்னேற்றம் நிகழும் என்று வைகோவின் நண்பர்கள் சிலர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அதைக் குறிப்பிட்ட கலைஞர்,\" ஒரு K போதாதா, இன்னொரு K எதற்கு தமிழகத்தை ஆள்வதற்கு ஒரு K போதாதா\" என்ற போது அரங்கம் அதிர்ந்தது. எந்தவிதமான நுண் அரசியலும் புரியாத மக்காக இருக்கிறேன் என்று நினைக்கிறேன்\nதனது தள்ளாத வயதிலும் தளராத சிந்தனையுடன் தடுமாற்றம் இல்லாத பேச்சு கருணாநிதியுடையது.2004 தேர்தலுக்கு முன் பீட்டர் அல்போன்ஸ், கோபண்ணா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழாவிற்குப் பிறகு கலைஞரின் பேச்சை நேரில் இப்போதுதான் கேட்கிறேன். திமுக மாநாடுகளுக்குப் போகவில்லை.\nஇந்த விழாவிற்கு முன்னதாக தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனைத் திறப்பு விழாவில் பிரதமரும் முதல்வரும் பேசுவதாக இருந்தது. முதல்வர் உடல்நலக் குறைவு காரணமாக அந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. பிரதமர் ஒரே நாளில் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுடனும் திரு. கருணாநிதியுடனும் வேறு வேறு கூட்டங்களில் பேச முடிகிறது என்பதே மிகவும் ஆரோக்கியமாகத் தெரிந்தது. ஆனால் முதல்வருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு இந்த ஆரோக்கிய அரசியலையும் பாதித்து விட்டது.\nவிழா நடந்த அரங்கம் 2வது தளத்தில் இருந்தது..முதல் தளத்திலும் மூன்றாவது தளத்திலும் மதிமுக தொண்டர்களுக்கு பெரிய திரைகளில் விழா காட்டப்பட்டது. எனவே கூட்டம் அதிகமாக இருந்தது.\nசரி..விழாவை விட்டுவிடுவோம்.. வலைப் பதிவுக்கு வருவோம்..விழா முடிந்து ஆயிரக்கணக்கில் மக்கள் அரங்கத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த போது திடீரென வலைப்பதிவாளர் சந்திப்பு நடந்தது. ஆம்..நண்பர் மாலனை அந்தக் கூட்டத்துக்கு நடுவே சந்தித்தேன். நேருக்கு நேர் அது முதல் சந்திப்பு..அவரது எழுத்துக்களைப் படித்திருக்கிறேன். சின்னத் திரையில் பார்த்திருக்கிறேன். மேடைகளில் பேசக் கேட்டிருக்கிறேன். சந்திப்பதும் இறுக்கம் தளரக் கை குலுக்குவதும் இதுவே முதல் முறை. அன்புடன் லிப்ட் கொடுக்க முன்வந்தார். துரதிர்ஷ்ட வசமாக நாங்கள் இருவரும் நகரின் எதிரெதிர் பகுதிகளில் குடியிருக்கிறோம்.(அய்யா, அம்மா வரிகளுக்கிடையில் வாசிக்காதீர்கள்). இந்த நிலையைச் சொல்லி பிறகு தொடர்பு கொள்வதாகக் கூறி விடைபெற்றேன். மாலன் உடல் எடையைக் குறைத்து அழகாக மெலிந்து இருக்கிறார், நாமும் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே வண்டி நிறுத்தியிருந்த இடம் நோக்கி நடந்தேன்.\n//வைகோவின் தனிப்பட்ட பண்பும் பழகும்விதமும் டெல்லியில் சம்பாதித்த நட்புமே ஒரு நாட்டின் பிரதமரை ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்கு வரவழைத்திருக்கின்றன.//\nதிரைக்குப் பின் செய்திகளைக் கொடுத்ததும் சூப்பர். பதிவுக்கு என்னுடைய நன்றி.\n//முன்வைத்தார் என்பது ஏனோ என் நினைவுக்கு வந்து தொலைக்கிறது//\n//தனது தள்ளாத வயதிலும் தளராத சிந்தனையுடன் தடுமாற்றம் இல்லாத பேச்சு கருணாநிதியுடையது//\nபலரும் வியக்கும் அவருக்கே உரிய தனித்தன்மை இது..\nஆனால் முதல்வருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு இந்த ஆரோக்கிய அரசியலையும் பாதித்து விட்டது.\nஇதுவும் அவருக்கே உள்ள தனித்தன்மை :)\nமாலனை சந்தித்தது நல்லதொரு விஷயம்..\nகிறுக்கன், பாஸ்டன் பாலா, வீ.எம் :\nசிறையில் விரிந்த மடல்கள் – வைகோ நூல��� வெளியீட்டு வி...\nபெற்றோருடன் வந்தால்தான் திருமணம் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/religion/2017/oct/06/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88-2785549.html", "date_download": "2018-10-22T02:10:35Z", "digest": "sha1:2V6IDFTH4S3JB2VLHNTKHQDU5HUORWNT", "length": 8803, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "ஆன்மிகத்தில் பெண்கள் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டியவை?- Dinamani", "raw_content": "\nஆன்மிகத்தில் பெண்கள் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டியவை\nPublished on : 06th October 2017 04:40 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஇல்லறத்தைக் கைவிடாமல், மனதையும் பக்குவப்படுத்தி, ஆன்மிக வழியில் செலுத்தி செய்ய வேண்டியவற்றை முறையாகச் செய்து வீட்டைக் கோயிலாக மாற்றிவர்கள் பெண்களே.\nஅப்படிப்பட்ட பெண்கள் ஆன்மிகத்தில் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள் உண்டு. அது என்னவென்று பார்ப்போம்.\n• கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்றுகொண்டு கோலமிடக் கூடாது.\n• திருமணம் ஆன பெண்கள் ஒரே ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும். ஒரே காலில் இரண்டு மூன்று அணியக்கூடாது. அணிவதால் ஆரோக்கியம் மற்றும் கணவனின் வளர்ச்சி (உடல்,\n• கர்ப்பமான பெண்கள் உக்கிர தேவதைகள் இருக்கும் கோயிலுக்கு செல்லக்கூடாது.\n• பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் இட்டுக்கொள்ளவேண்டும். திருமணம் ஆகாதவர்கள், உச்சந்தலையில் இட்டுக்கொள்ளக்கூடாது.\n• அமாவாசை நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.\n• மஞ்சள் நூல் கயிற்றில் மட்டுமே திருமாங்கல்யத்தை கோர்த்து அணிந்து கொள்ள வேண்டும்.\n• பெண்கள் கோயிலில் அங்கப்ரதக்ஷிணம் செய்யக் கூடாது (பெண்களின் மார்பு பகுதி பூமியில் படக்கூடாது).\n• கோயில்களில் பிரசாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது.\n• பெண்கள் எப்போதும் முந்தானையைத் தொங்க விட்டு நடக்கக்கூடாது.\n• கோயிலில் தெய்வத்தை வணங்கும் போது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக்கொண்டு முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்கவேண்டும்.\n• தலை குளிக்கும் பொழுது சுமங்கலி பெண்கள் சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில் பூசிக்கொண்டு பிறகு குளிக்க வேண்டும்.\n• வெள்ளிக்கிழமைகளில், விஷேச நாட்களில் (பண்டிகை நாட்களில்) பாகற்காயைச் சமைக்க கூடாது. அவ்வாறு செய்வதால் பாவம் வந்து சேரும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keerthivasan.in/2008/07/blog-post_10.html?showComment=1215759300000", "date_download": "2018-10-22T01:33:25Z", "digest": "sha1:ZHXXGQTQ2NJCO3K4CGYLR2ABVXJOVAPN", "length": 14652, "nlines": 91, "source_domain": "www.keerthivasan.in", "title": "Welcome To Your Senses: மர்மயோகி", "raw_content": "\nமர்மயோகியில் அமிதாப் பச்சன் நடிக்கப்போவதாக நம்பத்தகுந்த-நம்பத்தகாத (ஒரே வார்த்தையாக படிக்கவும்) வட்டாரங்களிலிருந்து செய்திகள் வர ஆரம்பித்திருக்கின்றன. மும்பையில் ஆரம்பம்... கோடிகளில் பட்ஜெட்... டிரெய்லர் ரெடி.. என்று செய்திகள்.. வதந்திகள். பரபரப்புகள்..\nதசாவதாரத்தை கடித்துத் துப்பிய மீடியா, அடுத்த கைப்பிடி அவலை வாயில் போட்டுக்கொண்டுள்ளது. இனி படம் வரும் வரை, வாக்யூமில் வயலின் வாசிப்பார்கள்.\nசொந்த சிந்தனையில், ஜோஸியம் பார்ப்போம். இனி, படம் வரும் வரை என்னென்ன செய்திகள் மர்மயோகியைச் சுற்றி வரும்.\nகமல் படத்தில் நடிப்பதற்கு அமிதாப் ஒப்புக்கொண்டார். பின்னர் கழண்டு கொண்டார். அமிதாப் கேட்ட சம்பளம் கமலின் சம்பளத்தைவிட அதிகமாக இருந்ததால் பிரச்சனை. தயாரிப்பாளர் விழி பிதுங்கினார். தயாரிப்பளருக்கும் கமலுக்கும் சண்டை. பின்னர் ஆஆஸ்கார் தலையிட்டு \"நான் வேணும்னா தயாரிக்கிறேன்\" என்று சொல்ல... \"வேண்டாம் வேண்டாம்.. நானே அமிதாப் கெட்டப்ல வந்து அட்ஜஸ்ட் பன்னிக்கிறேன்\" என்று கமல் சொல்ல, ஒருவழியாக பிரச்சனை முடிந்தது.\nமர்மயோகியில் ஷ்ரேயா. மர்மயோகியில் ஐஸ்வர்யா ராய். மர்மயோகியில் இலியானா. மர்மயோகியில் மீண்டும் அசின். மர்மயோகியில் நயன்தாரா. மர்மயோகியில் ஹீரோயினே இல்லை.\nமர்மயோகியின் பட்ஜெட் - ரூ. 100 கோடி.\nமர்மயோகி படம் எடுப்பதற்கு முன்பே டிரெயிலர் வெளியிடப்பட்டது. டிரெயிலரைப் பார்த்து கலைஞர் கருணாநிதி கமலஹாசனுக்கு - \"அகில இந்திய உலகளாவிய தமிழக நாயகன்\" என்று பட்டம் அளித்தார்.\nமர்மயோகி படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர். ரகுமான் ஒப்புக்கொண்டார். \"நாலு பாட்டு நான் பாடற மாதிரி வெச்சுக்குங்க\" என்று கமல் சொல்ல.. மீண்டும் ப்ரச்சனை. தயாரிப்பாளார் பதைபதைக்க...சமாதானப்படுத்தி \"அப்பொ சரி பாக்கி ஆறு பாட்டை நான் பாடறேன்.. இது ஓகேன்னா அதுவும் ஓக்கே பாக்கி ஆறு பாட்டை நான் பாடறேன்.. இது ஓகேன்னா அதுவும் ஓக்கே \" என்று ரகுமான் கடாட்சிக்கிறார்.\nடிரெய்லர் பார்த்துவிட்டு இந்து முன்னனி கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு கேஸ் போட்டனர். \"மர்மயோகின்னு படம் எடுத்து இந்து மக்களின் உணர்ச்சிகளை புண்படுத்துகிறார். படத்துல பகவத் கீதையை கமல் படிக்கற மாதிரி காட்சி வருது. இந்து மக்கள் யாரும் இப்படிச் செய்வதே இல்லை. எந்த ஆதாரத்தில் இப்படி கமல் நடிக்கலாம் இந்தப் படத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கக் கோரி வழக்கு போடப்போறோம்\".\nவைரமுத்து ஒரு பேட்டியில் \"மர்மயோகி... இந்தப்படத்தில் ஒரு பாடல் எழுதியிருக்கிறேன். பிப்பாஷா பாசு தோன்றும் இந்தப்பாடலில் ஒரு வரி.. 'குஜராத்தில் மதக்கலவரம், என்னெஞ்சில் காதல் கலவரமடா...' என்று எழுதியிருக்கிறேன்\" என்று கேனத்தனமாக பேட்டி கொடுப்பார்.\nமர்மயோகியின் பட்ஜெட் - ரூ. 140 கோடி.\nமர்மயோகியில் மம்முட்டி மர்மமில்லாத யோகியாக நடிக்கலாம். இல்லையில்லை மோகன்லால்.\nமர்மயோகியில் க்ளைமாக்ஸ் காட்சிக்காக பூகம்பம் தத்ரூபமாக படம் பிடிக்கப்படுகிறது. இதற்காக குழுவினர் அனைவரும் சைனா பயணம்.பூகம்பம் இல்லாமலே தயாரிப்பாளர் பதற்றம்.\nமர்மயோகியின் பட்ஜெட் - ரூ. 170 கோடி.\nஇதுதான் மர்மயோகியில் கமலின் ஒப்பனை - என்று குங்குமம் வைத்த கமல், மலைவாசி கமல் என்று சம்மந்தாசம்மந்தமில்லாத படங்களை எல்லாம் போட்டு ஒரு சிறப்பிதழ் வெளிவரும்.\nபாடல் வெளியீட்டுக்காக அர்னால்ட் ஷ்வார்செனகர் சென்னை வரலாம் என்று எதிர்பார்ப்பு. இல்லையில்லை டாம் க்ரூஸ்.\nமர்மயோகியின் பட்ஜெட் - ரூ. 240 கோடி.\nதயாரிப்பாளர் \"இந்தப்படம் மிகப்பெரும் வெற்றிப்படமாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை\" என்று நெற்றி வியர்வையைத் துடைத்துக்கொண்டே சொன்னார்.\n ரஜினிகாந்த் மயக்கம் போட்டு விழுந்தார். பாலச்சந்தர் கமலை உப்பு மூட்டை தூக்கி பாராட்டினார்.\nமுதல் நாள் ஷோ பார்த்துவிட்டு வெளிநாடு வாழ் தமிழ் ப்ளாகர்கள் மற்றும் லோக்கல் ப்ளாகர்கள் படத்தை கிழி கிழி என்று கிழிப்பார்கள். \"மர்மயோகியில் மர்ம யோகிக்கு இடையே ஒரு ஸ்பேஸ் வர வேண்டும். கமல் இப்படிச்செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை. படத்தில் ஸ்க்ரீன்ப்ளே சரி இல்லை. படத்தின் ஸ்க்ரிப்டை கவனமாக எழுதியிருக்கவேண்டும். படத்தில் கதை இல்லை. மைக்கேல் மதன காமராஜன் மாதிரி இல்லை. ஆனால் கமல் உழைப்புக்கு சல்யூட்\" என்று மைக்ரோ அனாலசிஸ் செய்த மாதிரி கணக்கு காட்டுவர்.\nகமல் மட்டும் ஓரமாக நின்று தற்காலத்து சினிமாவின் வெற்றிக்கான ஃபொர்முலா கண்டுபிடித்த சந்தோஷத்தில் மருதநாயகம் பட துவக்க விழா அறிவிப்பு விடுவார்.\n//மர்மயோகியில் மர்ம யோகிக்கு இடையே ஒரு ஸ்பேஸ் வர வேண்டும். கமல் இப்படிச்செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை. படத்தில் ஸ்க்ரீன்ப்ளே சரி இல்லை. படத்தின் ஸ்க்ரிப்டை கவனமாக எழுதியிருக்கவேண்டும். படத்தில் கதை இல்லை. மைக்கேல் மதன காமராஜன் மாதிரி இல்லை.//\n//\"வேண்டாம் வேண்டாம்.. நானே அமிதாப் கெட்டப்ல வந்து அட்ஜஸ்ட் பன்னிக்கிறேன்\" என்று கமல் சொல்ல, ஒருவழியாக பிரச்சனை முடிந்தது.//\n\"அகில இந்திய உலகளாவிய தமிழக நாயகன்\".......\nஉங்கள் கற்பனைக்கு என் வாழ்த்துக்கள்....\nஉங்களுக்கு தமிழ் படிக்கத் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2011/12/blog-post_05.html", "date_download": "2018-10-22T01:57:27Z", "digest": "sha1:3VY2DWKX5DAB5TSEFVT3T6I7ADAPDGVK", "length": 11116, "nlines": 158, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: வாங்க பாக்யராஜ் பத்தி பேசலாம்", "raw_content": "\nவாங்க பாக்யராஜ் பத்தி பேசலாம்\nவிஜய் டிவியில் கடந்த சில வாரங்களாக பாக்யராஜ் படங்களை விமர்சனம் செய்யும் நிகழ்ச்சியாக ‘வாங்க சினிமா பத்தி பேசலாம்’ என்றொரு ப்ரோக்ராம் வருகிறது. சென்ற வாரம், வித்தகன். இந்த வாரம் - மயக்கம் என்ன.\nநிகழ்ச்சியின் பெயராக ‘வாங்க சினிமா பத்தி பேசறேன்’ என்று வைத்திருக்கலாம் என்ற தோன்றும் அளவுக்கு பாக்யராஜ் மட்டுமே பேசிக்கொண்டிருந்தார். பாக்யராஜ் நூறு வரிகள் பேசினார் என்றால் தனுஷும், செல்வராகவனும் சேர்ந்தே 10 வரிகள் தான் பேசியிருப்பார்கள்.\nஎனக்கு பாக்யராஜ் மேல் பெரும்மதிப்பு உண்டு. அவருடைய பழைய படங்கள் அப்படி. ரொம்ப பிடித்த பட��்கள். டிவியில் எப்ப போட்டாலும் பார்க்கலாம். காமெடியையும், செண்டிமெண்டையும் கலந்து புத்திசாலித்தனமாக காட்சியமைப்பதில் ‘இந்தியாவின் நம்பர் 1’ திரைக்கதையாசிரியர் என்று புகழப்பட்டவர்.\nஆனால், இப்போது அவர் படங்களைப் பார்க்கும் போது, சில வசனங்கள் ரொம்ப பிற்போக்குத்தனமாக தோன்றும். பெண்களைப் போற்றும் விதமாக காட்சியோ, வசனமோ இருந்தாலும், ஆண் ஒருபடி மேலிருந்தே அதை செய்வான். இன்னும் நிறைய உண்டு. எப்படி காலம் மாறினாலும், எடுத்த படங்கள் மாறதோ, அதுபோல் அந்த படங்களை எடுத்த படைப்பாளியும் மாறாமல் இருந்தால், படைப்பாளிக்கும் நஷ்டம். படைப்பாளியின் ரசிகர்களுக்கும் நஷ்டம். இங்கு பாக்யராஜ் பெர்பெக்டாக மேட்ச் ஆகிறார்.\nஅவர் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கும் விஷயங்கள் பல காலாவதியாகிவிட்டது.\nஇந்த வார நிகழ்ச்சியில் அவர் படத்தின் குறையாக சொன்ன விஷயம் - படத்தின் இரண்டாம் பாதியில் காமெடி குறைந்துவிட்டது. அது மட்டுமில்லாமல், காமெடி காமெடி என்ற அளவுகோலுடனேயே இந்த படத்தை மதிப்பீடு செய்தார். படத்தின் மையக்கருத்தான மனித உறவுகளை பற்றியோ, உணர்ச்சிகளையோ பற்றியோ ஒன்றுமே சொல்லவில்லை. தனுஷின் நடிப்பை புகழ்ந்தவர், ரிச்சா நன்றாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார் என்றார்.\nதனுஷுடன் ‘நாய் போல் வேலை பார்’ காட்சியைப் பற்றி பேசும் போது, ”நீங்கள் ஏன் முட்டிப்போட்டு நான்கு கால்களுடன் நடந்துக் காட்டவில்லை” என்றார். என்ன பாக்யராஜ் சார் இது\nசென்றவாரம், வித்தகன் விமர்சனத்தின் போது, பல இடங்களில் இதை அப்படி எடுத்திருக்கலாம், அதை இப்படி எடுத்திருக்கலாம் என்று பாக்யராஜ் சொல்ல, பார்த்திபனும் ஆமாம் என்பது போல் ஒத்துக்கொண்டு தலையாட்டினார். (மதனுடனான நிகழ்ச்சியிலும் பார்த்திபன் இவ்வாறே பரிதாபமாக காட்சியளித்தார்) செல்வராகவன் அப்படியெல்லாம் இல்லாமல், ரொம்ப தன்னம்பிக்கையுடன் அது அப்படிதான் என்று பேசினார். (”தலைல பாட்டில் உடைக்கிறதுக்கூட காமெடித்தான்\nபடைப்பாளியின் பலமும் பலவீனமும் தெரியும் இடங்கள் இவை.\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nகுளிரும் பஜ்ஜியும் - ஆட்டோபிக்‌ஷன் சிறுகதை\nவாங்க பாக்யராஜ் பத்தி பேசலாம்\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2016/05/27/2-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-10-22T01:09:04Z", "digest": "sha1:DOS4WHJX2FK3Z5EGLSLKDV77Z6HMSX6H", "length": 13060, "nlines": 66, "source_domain": "www.tnsf.co.in", "title": "+2 பொதுத்தேர்வில் மாநில / மாவட்ட அளவுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த அரசுப்பள்ளிக் குழந்தைகளின் உயர்கல்விச் செலவுகளை அரசே ஏற்க வேண்டும்: முதல்வருக்கு கோரிக்கை – TNSF", "raw_content": "\nஆகஸ்ட் 20: தேசிய அறிவியல் மனப்பான்மை தினம் பிரசார இயக்கம்..\nஅறிவியல் பொம்மை தயாரிப்பு பயிற்சிமுகாம் : கருத்தாளர் அர்விந்த் குப்தா\nஉலக புத்தக தினம் கொண்டாட்டம்\nநாமக்கல்லில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கலந்துரையாடல் நிகழ்ச்சி\nராமநாதபுரம் மாவட்டத்தில் எரிவாயு, எண்ணெய் கிணறுகள் அமைக்கும் ஓஎன்ஜிசியின் பணிகளுக்கு அனுமதி மறுப்பு: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக கடிதத்தில் தகவல்\nHome > அறிவிப்புகள் > +2 பொதுத்தேர்வில் மாநில / மாவட்ட அளவுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த அரசுப்பள்ளிக் குழந்தைகளின் உயர்கல்விச் செலவுகளை அரசே ஏற்க வேண்டும்: முதல்வருக்கு கோரிக்கை\n+2 பொதுத்தேர்வில் மாநில / மாவட்ட அளவுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த அரசுப்பள்ளிக் குழந்தைகளின் உயர்கல்விச் செலவுகளை அரசே ஏற்க வேண்டும்: முதல்வருக்கு கோரிக்கை\nதமிழக முதல்வருக்கு.. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் அனுப்பியுள்ள கடிதம்:\nவணக்கம்.. 32 ஆண்டுகாலச் சரித்திர திருப்புமுனையாக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்று இருக்கும் மாண்புமிகு.முதல்வர் அவர்களுக்கும் மதிப்பிற்குரிய அமைச்சர் பெருமக்களுக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வாழ்த்துகள்..\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அறிவொளி இயக்கம், செயல்வழிக்கற்றல், கல்வி உரிமைச��� சட்டம், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு என தமிழகக் கல்விச் சூழலில் மிகச்சிறந்த பங்களிப்பைச் செய்து வருகின்றது. மேலும் அரசுப்பள்ளிகளைப் பாதுகாத்திடவும் பலப்படுத்திடவும் தொடர் இயக்கங்களை நடத்தி வருகின்றது.. மே. 21,22 தேதிகளில் கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கல்வி உபகுழு சார்பில் நடைபெற்ற 2 நாள் முகாமில் தமிழகக் கல்விச் சூழல் குறித்தும் அரசுப்பள்ளிகளைப் பாதுகாப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் பின்வரும் கோரிக்கையினைத் தங்களது கவனத்திற்கு கொண்டுவருகிறோம்..\nஇந்த ஆண்டு +2 பொதுத் தேர்வில் சுமார் 250 அரசுப்பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.. பல அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு நிகரான சாதனைகளைப் படைத்துள்ளன.. ஆனாலும் சாதனை படைத்த பல மாணவர்களின் வாழ்க்கைச் சூழல் பெரும்பாலும் கண்ணீர்க்கதைகளாகவே உள்ளன.. அரசுப்பள்ளிகளில், மாநில அளவில் முதல் இடம் பெற்ற காஞ்சிபுரம் ஏகனாம்பேட்டை அரசுப் பள்ளி மாணவி சரண்யாவிற்கு (1179 மதிப்பெண்கள் ) தந்தை இல்லை.. தாயார் ஒரு தனியார் நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக இருக்கிறார்.. இரண்டாவது, மூன்றாவது இடம்பெற்ற கோவை சத்யா ( 1178 மதிப்பெண்கள் ) காஞ்சிபுரம் அனு ( 1177 மதிப்பெண்கள் ) ஆகியோரும் மிகவும் பின் தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களே..\nமாவட்ட அளவில் அரசுப்பள்ளிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற குழந்தைகளும் இதேபோன்று மிகவும் பின் தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களே.. உதாரணத்திற்கு தேனி மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் முதலிடம் பெற்ற தேவாரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி புவனேஷ்வரி ( 1137 மதிப்பெண்கள் ) ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.. இரண்டாவது இடம் பெற்றவர் ஆண்டிபட்டி அருகே உள்ள ஒக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் எஸ். மணிவண்ணன் ( 1127 மதிப்பெண்கள் ). இவருக்குத் தந்தை இல்லை.. தாயார் ஒரு கூலித் தொழிலாளி.. பள்ளியின் ஆசிரியர்களே அந்த மாணவனுக்கு உதவிகள் செய்து படிக்கவைத்துள்ளனர். மூன்றாவது இடம் பெற்ற இதே பள்ளியைச் சேர்ந்த மாணவி பவித்ரா ( 1123 மதிப்பெண்கள்) ஒரு கல்லுடைக்கும் தொழிலாளியின் மகள்..\nமாநிலம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியரின் குடும்பச் சூழல் பெரும்பாலும் இதுபோன்றே இருக்���ிறது.. இவர்களது உயர்கல்வி வெறும் கனவாக மாறிவிடாமல் இருக்க அரசு அவர்களுக்கு துணைநிற்க வேண்டும்.. அரசுப் பள்ளிகளில் மாநில / மாவட்ட அளவுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த குழந்தைகளின் உயர்கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்றுக்கொண்டால் அவர்களது எதிர்காலம் பிரகாசமாக அமையும்.. மேலும் அரசுப் பள்ளிக்குழந்தைகளுக்கு இப்படியோரு ஊக்கம் கிடைக்கும் பட்சத்தில் அனைத்து அரசுப்பள்ளிகளிலும் மாணவர்கள் போட்டி போட்டு படிக்கும் நிலை உருவாகும்.. தனியார் பள்ளிகளை விடச் சிறந்த மதிப்பெண்களை அரசுப்பள்ளி குழந்தைகள் பெறுவார்கள்.. அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் தேர்ச்சி விகிதமும் அதிகரிக்கும்..\nஎனவே புதிதாகப் பதவியேற்றிருக்கும் தங்களது தலைமையிலான அரசு +2 பொதுத்தேர்வில் மாநில / மாவட்ட அளவுகளில் முதல் 3 இடங்களைப் பெற்ற அரசுப்பள்ளிக் குழந்தைகளின் உயர்கல்விச் செலவுகளை அரசே ஏற்கும் என்ற மகிழ்ச்சியான, முன்னுதாரணமான ஓர் அறிவிப்பை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.\nபொதுச்செயலாளர் மாநில கல்வி ஒருங்கிணைப்பாளர்\nகோடை குழந்தைகள் அறிவியல் திருவிழா\nநா.முத்துநிலவன் on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\nVijayakumar.K @ Arivoli on ஏரியை பாதுகாக்கக் கோரி சைக்கிள் பேரணி\nசெ.கா on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/why-ladies-are-not-gurukal-in-temple/", "date_download": "2018-10-22T01:39:53Z", "digest": "sha1:7MWT7B25JBJQLWOJOD7G26NKDR4HUXOP", "length": 9219, "nlines": 140, "source_domain": "dheivegam.com", "title": "பெண்கள் ஏன் கோவில்களில் குருக்களாக இருப்பதில்லை - அறிவியல் உண்மை - தெய்வீகம்", "raw_content": "\nHome ஆன்மிகம் சுவாரஸ்யமான கட்டுரை பெண்கள் ஏன் கோவில்களில் குருக்களாக இருப்பதில்லை – அறிவியல் உண்மை\nபெண்கள் ஏன் கோவில்களில் குருக்களாக இருப்பதில்லை – அறிவியல் உண்மை\nநாம் சிறுவயதில் இருந்து சென்ற கோவில்கள் அனைத்திலும் ஆண்களே அர்ச்சகர்களாக இருக்கிறார்கள். ஏன் இந்த பாகுபாடு பெண்கள் ஏன் கோவில்களில் மந்திரம் ஜெபிப்பதில்லை. வாருங்கள் அறிவியல் ரீதியாக இது குறித்து ஆராய்வோம்.\nபொதுவாக பெண்களுக்கு மந்திரம் ஜெபிக்கும் உரிமையே தரப்படவில்லையா என்றால் நிச்சயம் அதற்கான உரிமை அவர்களுக்கு தரப்பட்டிருந்தது. கௌரீ விரதம், வரலக்ஷ்மி விரதம் இப்படி பல வேஷசங்களுக்கு இன்று வரை பெண்களே முன்னின்று மந்திரங்களை ஜெபிக்கின்றனர். ஆனால் சில மந்திரங்கள் ஆண்கள் மட்டுமே கூற வேண்டும் என்று ஒரு விதியும் இருக்கிறது.\nஸ்தோத்ரங்கள், புராணோக்த வாக்கியங்கள், அஷ்டகங்கள், ஸ்லோகங்கள், வேதமந்திரங்கள் என மந்திரத்தில் பல வகை உண்டு. இதில் வேத மந்திரங்களை தவிர மற்ற அனைத்தையும் பெண்கள் தாராளமாக உச்சரிக்கலாம்.\nவேத மந்திரத்தை அனைத்து ஆண்களும் உச்சரிக்கலாமா என்றால் அதுவும் தவறு. பாடசாலைக்கு சென்று முறையாக பயிற்சி பெற்று சரியான ஸ்வரத்தோடே இதை உச்சரிக்க கற்றுக்கொள்வதே ஆண்களுக்கும் நல்லது. இதற்கு எந்த சாதி பாகுபாடும் கிடையாது. முறையாக கற்ற யாரும் இதை உச்சரிக்கலாம். இதை உட்சதரிப்பதால் அடிவயிற்றை ஒரு விதமான சூடு கிளம்பும். இதனாலேயே மந்திரங்களை ஓதுவோர் அந்த சூட்டை தணிக்க உணவில் நெய்யை சேர்த்துக்கொள்வர்.\nதாலியைக் காணிக்கையாகப் பெற்று மாங்கல்ய பலம் அருளும் கருமாரியம்மன்\nஇந்த மந்திரத்தை பெண்கள் உச்சரித்தால் அவர்களுக்கும் அடி வயிற்றில் சூடு கிளம்பும். இதனால் அவர்களின் கர்பப்பை பாதிப்படைய வாய்ப்புகள் அதிகம். அதோடு இயற்கையாகவே அவர்களுக்கு இதுபோன்ற சூட்டை தாங்கும் சக்தி கிடையாது. இதனாலேயே பெண்களை வேத மந்திரங்கள் உச்சரிப்பதை தவிர்க்குமாறு நம் முன்னோர்கள் அறிவுறுத்தினார்கள். நம் முன்னோர்களின் தொலைநோக்கு அறிவியலை என்னவென்று வியப்பது.\nஉலகின் முதல் மனிதன் இந்தியாவில் தோன்றியதற்கான சான்று இதோ.\nஜப்பான் நாட்டின் சரஸ்வதி வழிபாடு\nபுரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிட கூடாது – அறிவியல் உண்மை\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/2018-bmw-x3-launched-india-014691.html", "date_download": "2018-10-22T02:09:37Z", "digest": "sha1:OYHNTGZB6KAHVUWH7CYBKQH6PTBC2XGF", "length": 19835, "nlines": 349, "source_domain": "tamil.drivespark.com", "title": "2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்! - Tamil DriveSpark", "raw_content": "\nபுத்தம் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சொகுசு எஸ்யூவி வெளியீடு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்���ளிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\n2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nமேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\n2003ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எஸ்யூவி சொகுசு கார் மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்று. இதுவரை உலக அளவில் 15 லட்சம் யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில், அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு வருகிறது.\nஅந்த வகையில், மூன்றாம் தலைமுறை மாடலாக 2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 கார் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. எக்ஸ்ட்ரைவ் 20டீ எக்ஸ்படீஷன் மற்றும் எக்ஸ்ட்ரைவ் 20டீ லக்சுரி லைன் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வந்துள்ளது.\nபுதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எஸ்யூவியில் ஹெட்லைட், டெயில் லைட்டுகளின் டிசைன் முற்றிலுமாக மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. பிஎம்டபிள்யூ கார்களுக்குரிய முத்தாய்ப்பான முகப்பு க்ரில் அமைப்பிலும் சிறிய மாற்றங்கள் செய்து வசீகரம் கூட்டப்பட்டு இருக்கிறது. மொத்தத்தில் பேபி எக்ஸ்5 எஸ்யூவி போல தோற்றத்தில் மாறி வந்துள்ளது.\nபுதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எஸ்யூவியில் 18 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. விருப்பத்தின் அடிப்படையில் 21 அங்குல அலாய் வீல்களை தேர்வு செய்யும் வாய்ப்பையும் பிஎம்டபிள்யூ நிறுவனம் வழங்குகிறது.\nபின்புறத்தில் ரியர் ஸ்பாய்லர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு புகைப்போக்கி குழல்கள் முக்கிய சிறப்பம்சம். எல்இடி விளக்குகள் கொண்ட டெயில் லைட்டுகள் இடம்பெற்று இருக்கின்றன.\nஇந்த காரில் 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்று இருக்கிறது. கெஸ்ச்சர் கன்ட்ரோல் எனப்படும் கை அசைவுகள் மூலமாக கட்டுப்படுத்தலாம். சென்டர் கன்சோல் மேல் புறத்தில் திரை பொருத்தப்பட்டு இருக்கிறது.\nஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகியவற்றை இதன் இன்ஃபோடெயின்மென்ட் சப்போர்ட் செய்யும். இதன் தொடுதிரையை ஐட்ரைவ் என்ற கட்டுப்பாட்டு சாதனத்தின் மூலமாக இயக்கும் வசதியும் உள்ளது. வாய்ஸ் கன்ட்ரோல் முறையிலும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை இயக்கலாம்.\nஇந்த புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 காரின் வீல் பேஸ் 60மிமீ அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், உட்புறத்தில் இடவசதி வெகுவாக மேம்பட்டு இருக்கிறது. பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் மற்றும் 7 சீரிஸ் சொகுசு செடான் கார்களுக்கு இணையாக உட்புறத்தில் உதிரிபாகங்களின் தரம் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இது நிச்சயம் கூடுதல் மதிப்பை தரும் விஷயமாக இருக்கும்.\nபின் இருக்கையில் உள்ள பயணிகளுக்கு பிரத்யேக க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம் உள்ளது. பின் இருக்கையை 40:20:40 என்ற விகிதத்தில் மடக்கி விரிக்கும் வசதியும் உள்ளது. இருக்கையை மடக்கி வைத்து பூட் ரூம் இடவசதியை அதிகரிக்க முடியும்.\nஇந்த காரில் 550 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பை தரும் விஷயமாக பார்க்க முடியும்.\nபுதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எஸ்யூவியில் இருக்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 190 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இசட்எஃப் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் 8 ஸ்பீடு ஸ்டெப்ட்ரோனிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த மாடல் 0 - 100 கிமீ வேகத்தை 8 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 213 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்ததாக இருக்கிறது. இதுதவிர, சக்திவாய்ந்த புதிய டீசல் எஞ்சின் ஆப்ஷனும், பெட்ரோல் எஞ்சினும் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்ப்பட்டு இருக்கிறது.\nபுதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எஸ்யூவியில் ரூ.49.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி மற்றும் ஆடி க்யூ5 ஆகிய மாடல்களுடன் போட்டி போடும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் அமிதாப் பச்சனின் ரகசியத்தை போட்டு உடைத்த ஐஸ்வர்யா ராய்..\nகுட் நியூஸ்... கேடிஎம் ட்யூக் 125 பைக் இந்தியாவில் அறிமுகமாகிறது\nசபரிமலை செல்ல பெண்களுக்கு அனுமதி.. நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/self-driving-car-kills-pedestrian-in-america-014458.html", "date_download": "2018-10-22T01:47:32Z", "digest": "sha1:HVEAVIDCNLPT66O2DC3MSTQEIX4GUCJ7", "length": 15542, "nlines": 374, "source_domain": "tamil.drivespark.com", "title": "அமெரிக்காவில் தானியங்கி கார் மோதி பெண் பலி - Tamil DriveSpark", "raw_content": "\nபுத்தம் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சொகுசு எஸ்யூவி வெளியீடு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஅமெரிக்காவில் தானியங்கி கார் மோதி பெண் பலி\nசான் பிராசிஸ்கோ: அமெரிக்காவில் தானியங்கி கார் மோதி பெண் பலியாகியுள்ளார். தானியங்கி கார் ஏற்படுத்திய விபத்துகளில் இது முதல் உயிர் பலியாக கருதப்படுகிறது.\nஅமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உபேர் உள்ளிட்ட சில நிறுவனங்கள் டிரைவரில்லாமல் இயங்கும் தானியங்கி கார்களை சோதனை முறையில் செயல்படுத்தி வருகின்றனர். எனினும் பாதுகாப்பு கருதி அந்த ஒவ்வொரு காரிலும் டிரைவரும் இருப்பார்.\nஇந்நிலையில் கடந்த ஞாயிறு இரவு அரிசோனா மாகாணத்தில் உள்ள தெருவில் சைக்கிளுடன் நடந்து சென்ற ஹர்ஸ்பெர்க் என்ற பெண் மீது உபேர் நிறுவனத்தின் தானியங்கி கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் அந்த பெண் உயிரிழந்தார்.\nபாதுகாப்பிற்காக அந்த காரில் டிரைவர் இருந்தும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்தின் போது கார் 64 கிமீ வேக���்தில் வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். டிரைவரில்லாமல் இயங்கும் தானியங்கி கார் பயன்பாட்டிற்கு வந்த பிறகு நடந்த விபத்தில் ஏற்பட்ட முதல் உயிர்பலி சம்பவமாக இது கருதப்படுகிறது.\nஇதையடுத்து விபத்து நடந்த பகுதியில் தற்காலிகமாக தானியங்கி கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டு தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் இந்த விபத்திற்கான விசாரணையில் இறங்கியுள்ளது. அதற்காக 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விபத்திற்கான காரணங்களை விசாரித்து வருகின்றனர்.\nஅரிசோனா மாகாணம் போல் கலிபோர்னியா மாகாண நிர்வாகமும் டிரைவர் இல்லாத தானியங்கி கார்களை இயக்க முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதா வரும் ஏப்., மாதம் செனட் கூட்டத்தில் முன் வைக்கப்படுகிறது.\nஇதற்கிடையில் கலிபோர்னியா அரசு தானியங்கி கார் நிறுவனங்களிடம் இதுவரை எந்த முறை, எந்தெந்த தருணங்களில் காரில் இருக்கும் டிரைவர் காரை தன் கட்டுப்பாட்டில் எடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டது என்ற அறிக்கையையும் கோரியுள்ளது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nபழுதை சரி செய்யாததால் புதிய பைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nபாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் அமிதாப் பச்சனின் ரகசியத்தை போட்டு உடைத்த ஐஸ்வர்யா ராய்..\nராயல் என்பீல்டு பைக்குகள் முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படுகிறதா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/netizens", "date_download": "2018-10-22T01:47:26Z", "digest": "sha1:XQJGJGL3MQSDPLMNEUT6GDPZO7PDKZ37", "length": 5276, "nlines": 47, "source_domain": "tamilnewsstar.com", "title": "Netizens Archives | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஇலங்கையில் 15 சதவீதமானோருக்கு பிள்ளைப்பேறு இல்லை\nஇன்றைய தினபலன் –22 அக்டோபர் 2018 – திங்கட்கிழமை\nஎன் சுண்டு விரலை தொட்டாலும் கொலை செய்து விடுவேன்\nஓவியா முதன் முறையாக வெளியிட்ட படு கவர்ச்சி\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல் 11 பேர் பலி\nதிருமணத்திற்கு மறுத்த வாலிபர் மீது புகார்\nமின்சாரச் செலவைக் குறைக்க செயற்கை நிலவு திட்டம்\nஅனந்தி சசிதரன் புதிய கட்சி தொடங்கினார்\nஜெயலலிதாவின்‌ இறுதிச்சடங்குக்கு எவ்வளவு செலவானது\nசின்மயி-வைரமுத்து விவகாரம்: நடிகர்களின் மெளனம் ஏ���்\nகடந்த சில நாட்களாக பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் திடுக்கிடும் பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறார். சின்மயிக்கு கொஞ்சம் கொஞ்சமாக திரையுலகினர்களின் ஆதரவு கிடைத்து வந்தாலும் இன்னும் இதுகுறித்து பெரிய நடிகர்கள் கருத்து எதுவும் சொல்லவில்லை இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் சின்மயி விஷயத்தில் பெரிய நடிகர்கள் மெளனமாக இருப்பதை கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: …\nதற்கொலை முடிவில் இருந்தேன் : நடிகை கஸ்தூரி அதிர்ச்சி டிவிட்\nAugust 6, 2018\tCinema News, Headlines News Comments Off on தற்கொலை முடிவில் இருந்தேன் : நடிகை கஸ்தூரி அதிர்ச்சி டிவிட்\nமன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் இருந்ததாகவும், அதிலிருந்து மீண்டதாகவும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் நேற்று நட்பு தினம் கொண்டாடப்பட்டது. இதனையயடுத்து வாட்ஸ்-அப், முகநூல், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பலரும் நட்பு தின வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில்,நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் “நான் நிறைய இழந்து போராட்டிக்கொண்டும், சண்டை போட்டு கொண்டிருந்த சமயத்தில் என் உறவினர்கள் என்னை ஏமாற்றினர். எனக்கு பலரும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=47&t=1907&view=unread&sid=fa6c6ad31b1cdaf93074689ed40ee3e1", "date_download": "2018-10-22T02:18:15Z", "digest": "sha1:EKPNTGJW7TVUUCBOFHTXIOQQL67QDAX7", "length": 33513, "nlines": 402, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள���, கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மங்கையர் புவனம் (Womans World) ‹ சமையல் (Cooking)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nசமையல் குறிப்புகள், செய்முறைகள் மற்றும் உபசரிப்பு முறைகளை பகிர்ந்துகொள்ளும் பகுதி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nபூச்சரத்தில் உறுப்பினர் அல்லாத மேலும் முகநூலில் (FACEBOOK) நண்பர்கள் இணைந்திருக்கையில் பூச்சரத்தில் பதியப்பட்டுள்ள ஒவ்வெரு பதிவுகளின் கீழே முகநூல் கணக்கைக் கொண்டு அப்படியே தங்களது கருத்துகளை பதியலாம்\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநல்ல தொகுப்புகள் கவி புதிதாய் இணைபவர்கள் எளிதில் தெரிந்து கொள்ளலாம் .அருமை கவி\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: பூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nby கரூர் கவியன்பன் » ஜூன் 4th, 2014, 11:10 am\nதற்போது சமூக வலைத்தளங்களை கொண்டு இணையும் வசதி மட்டும் நிர்வாக காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது ...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nகரூர் கவியன்பன் wrote: தற்போது சமூக வலைத்தளங்க��ை கொண்டு இணையும் வசதி மட்டும் நிர்வாக காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது ...\nஆமாம் கவி கொஞ்சம் மாற்றங்கள் செய்து கொடுப்போம்.\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: பூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nஅடேங்கப்பா....இத்தனை வசதிகள் இருக்கா இங்கே..\nநான் இன்று தான் கவனித்தேன்..\nஇனி இதனை செய்து பார்த்துவிட வேண்டியது தான்...\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-80/", "date_download": "2018-10-22T01:42:53Z", "digest": "sha1:JOTFSKGLO3ZVRYOAEFK4F3ROI3QM5L76", "length": 6774, "nlines": 68, "source_domain": "srilankamuslims.lk", "title": "ஹரீசின் முயற்சியினால் கிழக்கு மாகாணத்தில் விஷேட ஹைப்ரிட் மின் திட்டம் » Sri Lanka Muslim", "raw_content": "\nஹரீசின் முயற்சியினால் கிழக்கு மாகாணத்தில் விஷேட ஹைப்ரிட் மின் திட்டம்\nகிழக்கு மாகாணத்தில் விஷேட ஹைப்ரிட் மின் திட்டத்தை அமுல்படுத்துவதற்காக அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் அழைப்பின்பேரில் ஜேர்மன் நாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் தொழிநுட்பவியலாளர்கள் இலங்கைக்கு வருகை தந்து குறித்த திட்ட அமுலாக்கல் தொடர்பாக கலந்துரையாடினர்.\nகுறித்த ஹைப்ரிட் மின் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது.\nஇக்கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ், ஜேர்மன் நாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் தொழிநுட்பவியலாளர்கள், அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம்.என். அல்தாப் ஹுசைன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nஅதனைத் தொடர்ந்து பிரதி அமைச்சர் ஹரீசின் ஏற்பாட்டில் மேற்குறித்த குழுவினர் மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, அமைச்சின் செயலாளர் டொக்டர் பி.எம்.எஸ். வத்தேகோட, இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபையின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் குறித்த திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் நேற்று (13) புதன்கிழமை கலந்துரையாடல்களை மேற்கொண்டு அத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.\nஹைப்ரிட் மின் திட்டத்தினால் மின் கலம், சூரிய சக்தி, காற்றாடி மற்றும் மின்பிறப்பாக்கி போன்றவற்றைப் பயன்படுத்தி குறைந்த செலவில் மின்சக்தி உற்பத்தி செய்யப்படவுள்ளது. இதனால் கிழக்கு மாகாண மக்களின் மின் பாவனைக் கட்டணம் கணிசமான அளவு குறைவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் இத்திட்டத்தினால் கிழக்கு மாகாணத்தில் வேலைவாய்ப்புக்கள் உருவாகுவதோடு மேலும் பல அநுகூலங்கள் உருவாகுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nரணில் விக்ரமசிங்கே – நரேந்திர மோடி சந்திப்பு\nபுலமைப்பரிசில் பரீட்சைக்காக சிறார்களை பிழிந்தெடுக்கும் பெற்றோர்கள்.\nசமாதானத் தூதுவ விருது வழங்கல் பட்டமளிப்பு விழா\nலஹுகல பிரதேச சபைக்குட்பட்ட முஸ்லிம்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் விசேட கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalasem.com/2018/01/blog-post.html", "date_download": "2018-10-22T01:59:20Z", "digest": "sha1:PMST6GWFGYI6TZ4IHJYQQHZAMFK3RB7R", "length": 28190, "nlines": 834, "source_domain": "www.kalasem.com", "title": "ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் இப்போதே தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும். | KALASEM.COM Halloween Costume ideas 2015", "raw_content": "\nசாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற போராட்டமானது கல்முனைக்குடி மக்களுக்கு எதிரான போராட்டம் அல்ல. எங்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்து கடைசியில் காலைவாரிவிட்ட அரசியல்வாதிகளின் நாடகமே.\n( எம்.வை.அமீர் எம்.ஐ.எம்.அஸ்ஹர் யு.கே.காலித்தீன் ) சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற போராட்டமானது கல்முனைக்குடி மக்களுக்கு எதிரான போராட்டம...\nபுதிய போராட்ட வியூகத்துக்கு தயாராகும் சாய்ந்தமருது\n(எம் . வை . அமீர் ) தனியான உள்ளுராட்சிசபை கோரிக்கையை முன்வைத்து பல்வேறு போராட்ட வியூகங்களை வகுத்து போராடிவரும் சாய்ந்தமருது மா...\nசாய்ந்தமருது மக்களின் கோரிக்கையை சம்மந்தன் ஐயா நிறைவேற்றித்தர வேண்டும் -சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளித் தலைவர்-\n( எம்.வை.அமீர் , யூ.கே.காலித்தீன் ) மூன்று தசாப்தகாலமாக சாய்ந்தமருது மக்களால் முன்வைக்கப்படும் , அநேக அரசியல் பிரமுகர்களாலும் ஏற்றுக்கொள...\nசாய்ந்தமருது சுனாமி கோபுரம் அமைந்துள்ள பகுதியில் ,இன்று ( 5 ) சுனாமி ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள்\n( எம்.ஐ.எம்.அஸ்ஹர் எம்.வை.அமீர் யு.கே.காலித்தீன் ) சாய்ந்தமருது சுனாமி கோபுரம் அமைந்துள்ள பகுதியில் , இன்று ( 5 ) சுனாமி ஒத்திகை...\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் இப்போதே தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.\nகல்முனை மாநகரசபைத் தேர்தலில் சாய்ந்தமருது மக்களின் போராட்டத்தை மழுங்கடிக்கலாம் என பகற்கனவு காணும் தோல்வியின் உச்சக்கட்டத்திற்கு தள்ளப்பட்ட...\nமாவடிப்பள்ளி மண்ணின் அரசியல் அங்கீகாரம் ஜலீல்\n- எம்.வை.அமீர்- நடந்து முடிந்த உள்ளுராட்சிசபைத் தேர்தலினூடாக ஒட்டுமொத்த மாவடிப்பள்ளி மக்களின் அங்கீகாரம் பெற்ற அரசியல் பிரதிநிதியாக அக...\nசாய்ந்தமருதிற்கான தனியான உள்ளுராட்சி சபை கிடைக்கும் வரையில் எமது போராட்டம் தொடரும்.\n( நமது நிருபர்கள்) சாய்ந்தமருது மக்களின் பெரும்பான்மை வாக்குப்பலத்துடன் கல்முனை மாநகரசபைத் தேர்தலில் சாய்ந்தமருதிலுள்ள 6 வட்டாரங்களையும்...\nசாய்ந்தமருது – மாளிகைக்காடு மண்ணிற்கு பெருமை சேர்த்தவர்களை பாராட்டி கௌரவிப்பு\n( எம்.ஐ.எம்.அஸ்ஹர், எம்.வை.அமீர்) சாய்ந்தமருது சுதந்திர சமூக அபிவிருத்தி அமைப்பு ( FCDO ) ஒழுங்கு செய்திருந்த கல்முனை மாநகரசபைத் தேர்தல...\nசாய்ந்தமருது பிரதேச குடும்பங்களுக்கு ���லவச குடிநீர் இணைப்பு\n( எம் . ஐ . எம் . அஸ்ஹர் ) பெமிலி றிலீப் நிறுவனம் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் ஒழுங்கு செய்திருந்த...\nசாய்ந்தமருது பிரதேசத்தின் முதுசம்களான சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் 38 வது ஆண்டு நிறைவு விழா\n( எம் . ஐ . எம் . அஸ்ஹர் ) சாய்ந்தமருது பிரதேசத்தின் முதுசம்களான சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் 38 வது ஆண்டு ...\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் இப்போதே தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.\nகல்முனை மாநகரசபைத் தேர்தலில் சாய்ந்தமருது மக்களின் போராட்டத்தை மழுங்கடிக்கலாம் என பகற்கனவு காணும் தோல்வியின் உச்சக்கட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் இப்போதே தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.\nஇவ்வாறு சாய்ந்தமருது 22 ஆம் வட்டாரத்தில் சுயேட்சைக்கு வேட்பாளர் நில அளவையாளர் எம்.ஏ.றபீக் தலைமையில் இடம்பெற்ற தேர்தல் அலுவலக திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மாளிகைக்காடு – சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்-ஹாஜ் வை.எம்.ஹனீபா தெரிவித்தார்.\nசாய்ந்தமருது மக்களின் தனியான பிரதேச சபை போராட்டத்தை வெற்றி கொள்வதற்காக பொதுமக்களிடமிருந்து பொதுசன அபிப்பிரயாயத்தையும் அங்கீகாரத்தையும் ஒட்டுமொத்தமாகப் பெறுவதற்கான சர்வஜென வாக்கெடுப்பாக நடைபெறப் போகும் உள்ளராட்சி சபைத் தேர்தலை பயன்படுத்தக்கூடிய மிகப்பெரியதொரு சந்தர்ப்பத்தை இறைவன் எமக்கு தந்துள்ளான்.\nஇத்தேர்தலில் சாய்ந்தமருது பிரதேசத்தில் மக்கள் பணிமனை சார்பாக சுயேட்சை குழுவில் தோடம்பழச் சின்னத்தில் போட்டியிடும் 6 வேட்பாளர்களும் தேசியமும் சர்வதேசமும் அரசியல் தலைமைகளும் ஆய்வாளர்களும் அதிர்ச்சியடையக்கூடிய வெற்றியினைப் பெறவுள்ளதனை இன்று இங்கு கூடியுள்ள மக்கள் வெள்ளம் சான்று பகிர்வதுடன் இந்த வேட்பாளர்கள் வெற்றிபெற்று கல்முனை மாநகரசபையின் மேயராகவோ ஏனைய பதவிகளிலோ அமர்வதற்கு ஆசைப்படாதவர்களாக உள்ளனர். இவர்களினதும் சாய்ந்தமருது மக்களினதும் ஒரே குறிக்கோள் இவ்வளவு காலமும் சாய்ந்தமருதிற்கான தனியான பிரதேச சபை தருவதாக வாக்குறுதி அளித்து மக்களையும் மாளிகைக்��ாடு – சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையையும் ஏமாற்றி அகனூடாக கடந்த கால தேர்தல்களில் சாய்ந்தமருது மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று தமது இலக்கை அடைந்தவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிப்பதேயாகும்.\nஎந்தவொரு அரசியல்வாதியிடமும் கையேந்தாமல் சாய்ந்தமருது மக்களின் வாக்குப் பலத்தோடு தமது புனித இலட்சியமான தனியான பிரதேச சபையை பெறுவதற்கான ஆணையைப் பெறுவதேயாகும்.\nசாய்ந்தமருது மக்களின் இலட்சியத்தை வெற்றிகொள்வதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சாய்ந்தமருது பிரதேசத்தில் வேட்பாளர்களை நிறுத்தாத போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மட்டும் வேட்பாளர்களை நிறுத்தியிருப்பது சாய்ந்தமருது மக்கள் மத்தியில் மிகுந்த ஆத்திரத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த பல வருடங்களாக சாய்ந்தமருது மக்களிடம் தனியான பிரதேச சபை தருவதாக பல சந்தர்ப்பங்களில் வாக்குறுதி வழங்கி விட்டு இப்போது அதனை வழங்க முடியாது என்று கூறுவது மட்டுமல்ல அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் போது அதற்கு முட்டுக்கட்டையாகவும் இருந்து வருகின்றனர். இதற்கு மேலதிகமாக கடந்த பொதுத் தேர்தலின் போது பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க அவர்களை கல்முனைக்கு அழைத்து வந்து அவர் மூலமாக சாய்ந்தமருதிற்கான தனியான பிரசே சபையை பொதுத் தேர்தல் முடிந்தவுடன் தருவதாக வாக்குறுதி வழங்க வைத்து விட்டு அத் தேர்தலில் சாய்ந்தமருது மக்களின் மிகவும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்று ஆட்சிப்பீடமேறி மந்திரிப்பதவிகளையும் பெற்ற பின்னர் வாக்குமாறி முன்னுக்குபின்னான கருத்துக்களைக்கூறி பித்தலாட்டம் பண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.\nதமது மண்ணை தாமே ஆள வேண்டும் என்று சாய்ந்தமருது மக்கள் ஆசைப்படுவது நியாயமான கோரிக்கைதான் என்று அரசியல் ஆய்வாளர்கள் அனைவரும் கருத்து தெரிவிக்கையில் சுயநலவாத அரசியல்வாதிகள் மட்டும் இதற்கு முட்டுக்கடையாக இருப்பது நியாயமானதா .\nஅரசியல்வாதிகளினால் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்ட சாய்ந்தமருது மக்கள் செய்வதறியாது இறுதியில் மாளிகைக்காடு – சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் உதவியை நாடினார்கள். அதன் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றவுப் ஹக்கீம் அவர்களை பலதடவைகள் சந்தித்தோம். உங்கள் கோரிக்கை நியாயமானது கட்டாயம் சாய்ந்தமருதிற்கான தனியான பிரதேச சபை நிச்சயமாக கிடைக்கும் என எங்களிடம் உறுதியளித்தார். இச்சந்திப்பின் போது இப்போது சாய்ந்தமருது மக்களின் கோரிக்கைக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் கல்முனை மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் கலந்து கொண்டார்கள். இவர்கள் பணத்திற்காகவும் பதவிக்காகவும் சுகபோக வாழ்க்கைக்காவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மானத்தை காப்பாற்றுதற்காக களமிறக்கப்பட்டுள்ளார்களாம். இவர்கள் நடைபெறப் போகும் தேர்தலில் மிகப்படுமோசமான தோல்வியினை தழுவப் போவதனை எவராலும் தடுக்க முடியாது. சாய்ந்தமருது மக்களின் புனித போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் சாய்ந்தமருது மக்களால் துரோகிகள் என்ற பட்டத் சூட்டுவதற்கும் முன் இத் தேர்தலில் இருந்து ஒதுங்கி கொள்வார்களேயாயின் சாய்ந்தமருது மக்கள் மத்தியில் இவர்கள் போற்றப்படுவார்கள்.\nசாய்ந்தமருது அல் - ஹிதாயா பாலர் பாடசாலையில் சிறுவர்தின நிகழ்வுகள் \nசாய்ந்தமருது பிரதேச இளைஞர் அணி தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் பிரகாசிப்பு\nTech | இலங்கை விமானங்களிலும் தடைசெய்யப்பட்டது கேலக்ஸி நோட்-7\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் இப்போதே ...\nசாய்ந்தமருது மக்கள் பணிமனை சார்பாக சுயேற்சைக்குழுவ...\nசாய்ந்தமருது 22 ஆம் வட்டாரத்தில் அல் ஹிலால் வீதியி...\nபட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிக்குடியில் வக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2018-10-22T00:59:30Z", "digest": "sha1:E5CQZZ7JGNUBD4M5K46R6OFYTRHNRRWK", "length": 13147, "nlines": 101, "source_domain": "universaltamil.com", "title": "வவுனியாவில் வெடிக்காத நிலையிலிருந்த", "raw_content": "\nமுகப்பு News Local News வவுனியாவில் வெடிக்காத நிலையிலிருந்த கைக்குண்டு மீட்பு\nவவுனியாவில் வெடிக்காத நிலையிலிருந்த கைக்குண்டு மீட்பு\nவவுனியாவில் வெடிக்காத நிலையிலிருந்த கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.\nவவுனியா – மடுக்கந்த குளத்தில் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் அபிவிருத்தி பணிகள் மேற்கொண்டபோதே இக் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ��ர் தெரிவித்துள்ளனர்.\nவவுனியா மடுக்கந்த குளத்தில் அபிவிருத்திப்பணிகள் இடம்பெற்று வருகின்றது. இதன்போது மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப்பணிகளின் போதே வெடிக்காத நிலையிலிருந்த கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇதனை தொடர்ந்து மடுக்கந்த பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய அபிவிருத்திப்பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டதோடு, சம்பவ இடத்திற்குச் விரைந்த பொலிஸார், விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் கைக்குண்டை செயலிழப்பதற்கு தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டனர்.\nஆயுத தளபாடங்களை சுத்தமாக்கிக் கொண்டிருந்த சிறுவனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nவவுனியாவில் பெருந்தொகை போதை மாத்திரைகள் வைத்திருந்த இருவர் கைது\nகொழும்பின் பல்வேறு பகுதிகளில் தீடீர் சுற்றிவளைப்பு: போதைப்பொருளுடன் நால்வர் கைது\nகைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பெண் கைதிகளும் களத்தில்\nகைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பெண் கைதிகளும் களத்தில் இன்றையதினம் அதிகாலை முதல் அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் ஆண் கைதிகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பெண் கைதிகளும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அச்சிறைச்சாலையில் 400 கைதிகள் போராட்டத்தில்...\nநிவேதா தாமஸை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nநிவேதா தாமஸை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் தெலுங்கு படம்மொன்றில் ஒப்பந்தமாகியிருக்கும் நிவேதா தாமஸ், நிக்கிலுடன் ஜோடி சேர்கிறார். இப்படத்தை கிஷன் கட்டா இயக்குகிறார். இந்தப் படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. நிவேதா தாமஸ் கிளாமர் வேடங்களில் நடிப்பதைத்...\nதகாத உடல் உறவுகளால் ஆண்களைத் தாக்கும் நோய்கள்\nதகாத உடல் உறவுகளால் ஆண்களைத் தாக்கும் நோய்கள் தகாத உடலுறவு மற்றும் பாதுகாப்பற்ற உடலுறவுகளால் ஆண்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர். அத்துடன் ஆண்கள் பாலியல் நோய்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும். இந்நோய்கள் தவறான உறவால் மட்டுமின்றி,...\nதேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட 141,142வது வீட்டுத்திட்டங்கள் திறந்துவைப்பு\nதேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட 141,142வது வீட்டுத்திட்டங்கள் திறந்துவைப்பு தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்��ாணிக்கப்பட்ட 141,142வது வீட்டுத்திட்டங்கள் சனிக்கிழமை (20) மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழாவது, எட்டாவது வீட்டுத்திட்டமாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட...\nஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் தெளிவூட்டும் கருத்தரங்கு\nஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் தெளிவூட்டும் கருத்தரங்கு நீண்ட காலமாக நிலவி வரும் ஆசிரியர் அதிபர்களுக்கிடையிலான பதவிப் படித்தர சம்பள முரண்பாடு குறித்துத் தெளிவுபடுத்தும் கருத்தரங்கொன்று இலங்கை...\nஇந்த ஐந்து இறகுல ஒன்றை செலக்ட் செய்ங்க- நீங்கள் எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nவிழாஒன்றிற்கு படுகவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை – புகைப்படங்கள் உள்ளே\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் சோஃபி சௌத்ரி- கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nவிஷாலின் திருமணம் பற்றி பதிலளித்த வரலட்சுமி சரத்குமார்\nகணவர் மீதுள்ள கோபத்தில் ஐந்து மாதக் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்த கொடூர தாய்- பலவீனமானவர்கள்...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-aug-15/interviews---exclusive-articles/143207-abhang-memorable-concert-by-ranjani-and-gayatri.html", "date_download": "2018-10-22T01:17:33Z", "digest": "sha1:EU7KZNQ5762YK4HOMTPAQYVJGN7CF6TG", "length": 17918, "nlines": 457, "source_domain": "www.vikatan.com", "title": "அபங் ஆச்சர்யம்! | Abhang - Memorable Concert by Ranjani and Gayatri - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி\n`பெட்ரோலை விட டீசல் விலை அதிகம்’ - கொதிக்கும் பெட்ரோலியத் துறை அமைச்சரின் மாநில மக்கள்\nயோகி பாபு படத்தில் கனடா மாடல்\nஆசிய சாம்பியன்ஸ் டிராபி - இந்திய ஹாக்கி அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி\n‘மிரட்டிய இம்ருல் காயஸ்; அசத்திய சுழல் பந்துவீச்சாளர்கள்’- வங்கதேசத்திடம் பணிந்தது ஜிம்பாப்வே\n`ரோஹித் ஷர்மா சாதனை; விராட் கோலி அ���த்தல் சதம்’ - வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இந்தியா #INDvWI\n`உலகப் பெருங்கடல்களின் ஆழமான பகுதிகளுக்கு விசிட்’ - மனிதகுலத்தின் முதல் முயற்சி\nநீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் உற்சவர் சிலைகள்\nஆனந்த விகடன் - 15 Aug, 2018\n“ஈழத்தமிழர்கள் காசு கொடுத்தால் நேசிக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்\n“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை\nமணியார் குடும்பம் - சினிமா விமர்சனம்\nதில்லான மோகனம்பாள் 50 ஒரு நினைவு\nகஜினிகாந்த் - சினிமா விமர்சனம்\nஅனுமதி இல்லை, ஆனாலும் ஊடுருவியிருக்கிறது\nஇன்று முதல் நீங்கள் இந்தியர் இல்லை\nவிகடன் பிரஸ்மீட்: “நான் காதலித்தால்தான் தமிழ்நாட்டுக்கே தெரியுமே\nவீரயுக நாயகன் வேள்பாரி - 95\nசோறு முக்கியம் பாஸ் - 24\nசிவப்பு மச்சம் - சிறுகதை\nபிடுங்கப்பட்ட பூர்வீகக் கனவு - கவிதை\nவீயெஸ்வி - படம்: கே.ராஜசேகரன்\nஜூலை மாதம் கடைசி ஞாயிறன்று மங்களூர் டவுன்ஹால் அரங்கில் கொள்ளளவைவிட அதிகமான இசை ரசிகர்கள் அமர்ந்துகொண்டும் நின்றுகொண்டும்... வெளியே ஸ்பீக்கர் முன்பாக இன்னும் இருநூறு பேர்... உணர்ச்சி கொப்புளிக்கும் விட்டல நாமங்கள் பொழிந்து அவர்களை முழுவதுமாக நனையவைத்துவிட்டுத் திரும்பியிருந்தார்கள், ரஞ்சனி-காயத்ரி சகோதரிகள். அன்று அவர்கள் பாடியது, ஒன்லி அபங்\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nசபரிமலை சரண கோஷம்... கட்சிகளின் வேஷம்\n“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\n தந்தையுடன் விமானத்தில் விரைந்த காஞ்சிபுரம் போலீஸ்\nசபரிமலை ஐயப்பன் மூல விக்கிரகத்தை வழங்கிய தமிழர் யார் தெரியுமா\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\nஒரே கடி... 6 மணி நேரம்... விரியன்களின் திகீர் கதை\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nரியல் எஸ்டேட்... மீண்டும் விலை உயர்கிறதா\n“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள்\nஷேர்லக்: பங்குகளை வாங்கிக் குவிக்கும் ஃபண்டுகள்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=321&Itemid=61", "date_download": "2018-10-22T01:24:25Z", "digest": "sha1:Z2FLLS47E2YGYXNWSA7EBTLOTKLT2YH6", "length": 18488, "nlines": 305, "source_domain": "dravidaveda.org", "title": "(156)", "raw_content": "\nஅப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து\nசொப்பட நான்சுட்டு வைத்தேன் தின்ன லுறிதியேல் நம்பீ\nசெப்பிள மென்முலை யார்கள் சிறுபுறம் பேசிச் சிரிப்பர்\nசொப்பட நீராட வேண்டும் சோத்தம் பிரான்இங்கே வாராய்.\nஇளமையான மெல்லிய முலையையுடைய மாதர்கள்\n(உன்மேலே) அற்பமான குற்றங்களை மறைவிற் சொல்லி\nஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய\n***- ‘இப்பையல் அழுக்குடம்பனாயிரா நின்றான்’ என்று இடைச்சிகள் ஏசுவதற்கு இடமறும்படி நீராட வருவாயாகில் வேண்டிய பஷணங்கள் தருவேனென்கிறான். அப்பம் – ‘அபூபம்’ என்ற வடசொற்சிதைவு. சிறுமை + உண்டி – சிற்றுண்டி. “ஈறுபோதல்..தன்னொற்றிரட்டல்” “சிற்றுண்டை” என்றும் பாடமாம். (“சிறுபுறம்” என்றவிடத்தில்) சிறு – ‘சிறுமை’ என்ற பண்பினடி. புறம் பேசுதல் – மறைவில் குற்றத்தைச் சொல்லுதல்.\nதிருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,\nதிருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,\nதிருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12\nதிருமொழி - 13, திருமொழி - 14\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிர��மொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 1, திருமொழி - 2.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=695&Itemid=61", "date_download": "2018-10-22T01:17:18Z", "digest": "sha1:TBIXBRLV7NRKO3I2RDTZLBGXGVGUJ6TV", "length": 19674, "nlines": 298, "source_domain": "dravidaveda.org", "title": "(446)", "raw_content": "\nமங்கிய வல்வினை நோய்காள் உமக்கும்ஓர் வல்வினை கண்டீர்\nஇங்குப் புகேன்மின் புகேன்மின் எளிதன்று கண்டீர் புகேன்மின்\nசிங்கப் பிரானவன் எம்மான் சேரும் திருக்கோயில் கண்டீர்\nபங்கப் படாதுஉய்யப் போமின் பண்டன்று பட்டினம் காப்பே.\n(ஆத்துமா உருத்தெரியாதபடி) மழுங்கிக் கிடப்பதற்கு காரணமான\nவலிய பாவங்களின் மூலமாக வளர்ந்த\nஒரு கடினமான தீமை நேர்ந்தபடியே)\n(இவர் ) வரவேண்டா, வரவேண்டா\n(இனி நீங்கள் என்னைக் கிட்டுகை)\nஎளிது அன்று சுலபமான கரியமன்று;\nஆகையால் இனி இங்கு வரவேண்டா\nதிருக்கோயிலாக அமைந்த படியைப் பாருங்கள்\nபண்டு அன்று பட்டினம் காப்பு\nஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய\n*** என்றபடி வியாதிகளின் அநுபவத்திற்கு ஊழ்வினைகள் ஹேதுவதலால் அவ்வூழ்வினைகளை விளித்து, ‘மிருத்யுவுக்கும் மிருத்யுவந்தான்’ என்பது போல உங்களுக்கும் ஒரு விலை வந்தது. இனி நீங்கள் உறைப்பான காவல்பெற்ற என்��ிடம் தங்க முடியாது; தங்கினால் பரிபவமேபலிக்கம்; வேறிடந்தேடி ஓடினால் பிழைக்கலாம் என்கிறார். மங்கிய வல்லினை- வேறுபடுத்த வொண்ணாதபடி உருத்தெரியாமல் ஆத்துமாவோடு ஒட்டிக் கொண்டிருக்கிற வினைகாள் என்னவுமாம்; “சார்ந்தவிரு இல்வினைகள்” என்றது காண்க. பங்கம்- ** மென்வர் ** புகேன்மின் புகேன்மின்’ என்ற அடுக்குத்தொடர் விரைவப்ற்றியது; “அசை நிலை பொருள் நிலை இசைநிறைக்கொருசொல், விரைவுபற்றியது; “அசை நிலை பொருள் நிலை இசைநிறைக்கொரு சொல், இரண்டு மூன்று நான்கெல்லைமுறை அடுக்கும்’ என்பது நன்னூல்.\nதிருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,\nதிருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,\nதிருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12\nதிருமொழி - 13, திருமொழி - 14\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 1, திருமொழி - 2.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிரு��ொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_may13", "date_download": "2018-10-22T01:06:22Z", "digest": "sha1:5E2L2UCOANTYZIAQKEGMSOC2JPCRCUEU", "length": 3445, "nlines": 124, "source_domain": "karmayogi.net", "title": "மலர்ந்த ஜீவியம் - மே 2013 | Karmayogi.net", "raw_content": "\nHome » மலர்ந்த ஜீவியம் - மே 2013\nமலர்ந்த ஜீவியம் - மே 2013\nஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னை யோக மலர்\n02. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n04. யோக வாழ்க்கை விளக்கம் VI\n05. பூரணயோகம் - முதல் வாயில்கள்\n07. அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்\n08. மூடநம்பிக்கையும் அவற்றிலிருந்து விடுபடுதலும்\nமலர்ந்த ஜீவியம் - மே 2013\n02. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n04. யோக வாழ்க்கை விளக்கம் VI\n05. பூரணயோகம் - முதல் வாயில்கள்\n07. அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்\n08. மூடநம்பிக்கையும் அவற்றிலிருந்து விடுபடுதலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://madhavipanthal.blogspot.com/2009/09/blog-post.html", "date_download": "2018-10-22T01:10:48Z", "digest": "sha1:FDSGAS3HD7RE4A6ZPO3SEGHNARV5PI4N", "length": 139610, "nlines": 939, "source_domain": "madhavipanthal.blogspot.com", "title": "மாதவிப் பந்தல்: நிர்வாண சிவோஹம் - ஓணம் ஸ்பெஷல்!", "raw_content": "\nஅங்கு ஏதும், நான் உன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்\nPick a Label (பொருள் வரிசை)\nLabelsSaivam(49)சைவம்(48)தமிழ் இலக்கியம்(45)ஆண்டாள்(44)Thiruppaavai(36)திருப்பாவை(36)சங்கத்தமிழ்(35)paavai_book(32)PaavaiPodcast(30)TamilTwitterFM(30)rangananna(29)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)பதிவர் வட்டம்(26)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)முருகன்(23)murugan(22)தமிழ்க் கடவுள்(20)tamizh kadavul(19)ஆழ்வார்(19)***(18)Tirumala(18)சமூகம்(17)நட்சத்திரம்(17)நாயன்மார்(16)இராமானுசர்(14)Community(13)Meaning of Om Namo Narayanaya(10)brahmotsavam(10)tamizh isai(10)திருமலைப் பிரம்மோற்சவம்(10)Nation(9)சினிமா(9)பெரியாழ்வார்(9)சைவ-வைணவம்(8)டகால்ட்டி(8)திருவரங்கம்(8)Christianity(7)இராமாயண விருந்து(7)சரணாகதி(7)தமிழ் ஈழம்(7)திருமலைக் கதைகள்(7)பிள்ளையார்(7)தேவாரம்(6)நம்மாழ்வார்(6)Meaning of Narayanaya(5)அறிவியல்(5)ஆச்சார்யர்கள்(5)சிறுகதை(5)தமிழ் இலக்கணம்(5)தியாகராஜர்(5)திருமங்கையாழ்வார்(5)நாராயணாய(5)மகளிர்(5)மீள்பதிவு(5)அனுமன்(4)அருணகிரி(4)கம்பர்(4)சுய புராணம்(4)தில்லை(4)Destination Unknown(3)Islam(3)Meaning of Om(3)languages2tamil(3)will god get moksham(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(2)கதை(2)கற்பனை(2)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)குமரன்(2)சமையல் குறிப்பு(2)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)தமிழிசை(2)தமிழ்நாடு(2)திருக்குறள்(2)திருப்பாணாழ்வார்(2)திருமழிசையாழ்வார்(2)துலுக்கா நாச்சியார்(2)தொடர்கதை(2)நமோ(2)நேர்காணல்(2)பாரதியார்(2)பிரகலாதன்(2)பொன்னியின் செல்வன்(2)முருகவாரணமாயிரம்(2)மொக்கை(2)108(1)300(1)365paa(1)Advaitam(1)Baby Bathing For Dummies(1)Blog Politics(1)Blogayanam(1)Currency(1)Difference of Opinion(1)Economics(1)Folk in Tamil Cinema(1)Imaginary News(1)MR Radha(1)MS Subbulakshmi(1)Michelle Obama(1)My Best of 2007(1)National Anthem(1)PaavaiPod01(1)PaavaiPod02(1)PaavaiPod03(1)PaavaiPod04(1)PaavaiPod05(1)PaavaiPod06(1)PaavaiPod07(1)PaavaiPod08(1)PaavaiPod09(1)PaavaiPod10(1)PaavaiPod11(1)PaavaiPod12(1)PaavaiPod13(1)PaavaiPod14(1)PaavaiPod15(1)PaavaiPod16(1)PaavaiPod17(1)PaavaiPod18(1)PaavaiPod19(1)PaavaiPod20(1)PaavaiPod21(1)PaavaiPod22(1)PaavaiPod23(1)PaavaiPod24(1)PaavaiPod25(1)PaavaiPod26(1)PaavaiPod27(1)PaavaiPod28(1)PaavaiPod29(1)PaavaiPod30(1)Prayers of Women(1)Ram Sethu(1)Sandhya Vanthanam(1)Tamil Cinema(1)Tech(1)Thanksgiving(1)Valentines Day(1)Xavier Thaninayagam Adigal(1)grantham(1)ilayaraja(1)kal thondri man thondra(1)pithukuli(1)seetha kalyana vaibhogame(1)senthilnathan(1)vaali-anjali(1)wishes(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அறிஞர் அண்ணா(1)அல்குல்(1)இராவணன்(1)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)கஜேந்திரன்(1)கண்ணன்(1)கமலஹாசன்(1)கருடன்(1)கலைஞர் கருண���நிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)குமரகுருபரர்(1)குறுங்குடி(1)குறுந்தொகை(1)குலசேகரன் படி(1)கூரத்தாழ்வான்(1)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சாஸ்திரம்(1)தசாவதாரம்(1)தமிழாக்கம்(1)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தாலாட்டு(1)திருக்கச்சி நம்பி(1)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருவகுப்பு(1)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தேசிய கீதம்(1)தை-01(1)நாட்டுப்புறப் பாடகள்(1)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பறை(1)பித்துக்குளி(1)பிள்ளைத் தமிழ்(1)பெருமாளுக்கே கொசுவத்தி(1)மதுரகவியாழ்வார்(1)மனீஷா பஞ்சகம்(1)மயிலாடுதுறை(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீனாட்சி(1)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\n(3)wishes(1)Xavier Thaninayagam Adigal(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அந்தணர் அல்லாதார்(3)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அமெரிக்கா(3)அருணகிரி(4)அல்குல்(1)அறிஞர் அண்ணா(1)அறிவியல்(5)அனுமன்(4)ஆச்சார்யர்கள்(5)ஆண்டாள்(44)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆம்பல் ஆம்பல்(2)ஆலயச் சீர்திருத்தம்(3)ஆழ்வார்(19)இராமதாசர்(2)இராமாயண விருந்து(7)இராமானுசர்(14)இராவணன்(1)இளையராஜா(2)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)ஓம்(3)கடவுள் உண்டா இல்லையா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக��கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல��(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)பெரியாழ்வார்(9)பெருமாளுக்கே கொசுவத்தி(1)பொன்னியின் செல்வன்(2)மகளிர்(5)மதுரகவியாழ்வார்(1)மயிலாடுதுறை(1)மனீஷா பஞ்சகம்(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீள்பதிவு(5)மீனாட்சி(1)முதலாழ்வார்கள்(3)முருகவாரணமாயிரம்(2)முருகன்(23)மொக்கை(2)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)வாரணமாயிரம்(3)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஜிரா(3)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\nசிலப்பதிகார Dancer மாதவியோட பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா\nமாதவிப் பந்தல் மேல், பல் கால் குயில் இனங்கள் கூவின காண் - என்பது நம் கோதைத் தமிழ்\nமாதவி என்பது வசந்தமல்லி/ குருக்கத்திச் செடி\nஅது ஆண்டாள் வீட்டுப் பந்தலில் படர்ந்து, கமகம-ன்னு மணம் வீ்சுது\nமாதவிப் பந்தல் மேல், எங்கிருந்தோ வரும் குயில்கள்லெல்லாம் வந்தமர்ந்து, பண் இசைக்கின்றன\nஇந்த மாதவிப் பந்தலில் நீங்களும் குயில்களே\nமாதவிப் பந்தல் \"வைணவ வலைப்பூ\" என்று சொல்வதில் ஒரு சிலருக்கு மட்டும் \"இனம் புரியாத\" ஆர்வம்:) - ஆனால் பந்தல் வைணவப் பூ அல்ல\nமாதவிப் பந்தலில் முதன்மை பெறுவது:\n1. மானுடம் - அது சார்ந்த ஆன்மீகம்\n2. தமிழ் - அதை முன்னிறுத்தும் ஆன்மீகம்\nசாதி மறுப்பும், தமிழ் ஏற்றமும் எங்கெங்கு எல்லாம் தலை நிமிர்ந்து உள்ளதோ...\nஅவை அத்தனையும் பந்தலில் பேசப்பட்டுள்ளது பேசப்படும்\n\"அடியார்களைக் குலம் விசாரிப்பவன் பெற்ற தாயை யோனி விசாரிப்பவன் ஆகின்றான்\" - இராமானுசர்\nஇப்படியான அறத் துணிவும்/பெரியார் உள்ளமும் உள்ள எந்த நெறியும் பந்தலுக்குச் சொந்த நெறியே, கந்த நெறியே\n சில வீட்டில், பெண்கள், இட்லிக்கு மாவரைச்ச ஒடனேயே, உப்பு போட்டுற மாட்டாங்க ராவுக்குத் தூங்கப் போவையில, கல்லுப்பைக், கையால அ...\n\"தமிழ்ப் புத்தாண்டு\" ங்கிற ஒன்னே கிடையாது\nCrux of this Post: 1. தமிழ்ப் புத்தாண்டு நாள் = பண்டை இலக்கியங்களில் கிடையாது Itz a latter day practice 2. சித்திரை / ருத்ரோத்காரி வரு&#...\nதைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு\n(Murugan Bhakti Network-இன் முதன்மைத் தளமான murugan . org அதில், தைப்பூசச் சிறப்புப் பதிவாய் எழுதித் தர இயலுமா என்று ஆசிரியர் திரு. Patrick...\nதலைப்பைப் பார்த்து யாரும் சூடாக வேண்டாம்:) \"மாதவிப் பந்தலில், இப்படியெல்லாம் பதிவுகள் வருவது எங்களை *நெருடும்*\" ன்னு என்னிடம் உர...\nகல் தோன்றி மண் தோன்றா - தமிழ் டுபாக்கூர்\n பதிவெழுதி வருசம் ஆகி விட்டது; ஆளு பூட்டான்-னு நினைச்சிட்டீயளோ:) எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி சொல்லிப் பதி...\nநலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்&quo...\n\"இது என்னடா இது கேள்வி அதான் எல்லாருக்கும் தெரியுமே நம்ம முருகன் தான் தமிழ்க் கடவுள் இப்படியா நட்சத்திர வாரத்தில் கேள்வி கேப்பாய்ங்க...\n(முன்குறிப்பு: \"தீவிரமான\" ஆன்மீக/வைணவ வல்லுநர்கள், இதைப் படித்து விட்டு என்னிடம் கசப்பு கொள்வதைக் காட்டிலும், இந்தப் பதிவைத் தவி...\nதமிழ் இலக்கண வாத்தி லீலை\nபரவு நெடுங்கதிர்.. வளமொடு.. செந்தமிழ் “ உரைசெய ” அன்பரும்.. மகிழ வரங்களும் அருள்வாயே (திருப்புகழ்) --------- நேரடியாக Matterக்கு ...\nநிர்வாண சிவோஹம் - ஓணம் ஸ்பெஷல்\nமக்கா, எல்லாவர்க்கும் என்டே ஹ்ருதயம் நெறைஞ்ச ஓண ஷம்சகள்\nநன்மை நெறைஞ்ச பொன்னோணம் அஸம்சிக்குன்னு\nநன்மை நெறைஞ்ச பொன்னோணம் அஸம்சிக்குன்னு\n இனிய ஓணம் வாழ்த்துக்கள், அனைவர்க்கும்\n* ஓ\"ண\"த்துக்கு - மூனு சுழி \"ண\" போடனும் மக்கா தப்பித் தவறீ ரெண்டு சுழி \"ன\" போட்டுறப் போறீக தப்பித் தவறீ ரெண்டு சுழி \"ன\" போட்டுறப் போறீக பொருளே மாறீரும் ஓ\"ன\"ம் = விஷச் செடி :)\nபார்த்தாலே பரவசம் படத்துல, விவேக் மலையாளம் சம்சாரிச்சி, அடி வாங்குன கதையா முடிஞ்சீறப் போவுது\n* ஓணம் = திருவோணம் = ஷ்ரவணம் = Shravanam, எல்லாமே திருவோண நட்சத்திரத்தைக் குறிக்கும்\n* திருவோணத்தான் உலகாளும் என்பார்களே என்பது பாசுரம் ஓணம் அம்புட்டு பெருமையான நட்சத்திரம் ஓணம் அம்புட்டு பெருமையான நட்சத்திரம்\nஆனா பாருங்க.....இன்னிக்கி (Sep-2-2009), ஓணத்தோடு, பிரதோஷமும் சேர்ந்தே வருகிறது\nபெருமாளும், சிவனாரும் ஒன்னா வந்தா...\nஒருத்தர���டு ஒருத்தர் சேர்ந்து ஒய்யாரமா வந்தா எப்படி இருக்கும் சும்மா கற்பனை பண்ணிப் பாருங்க சும்மா கற்பனை பண்ணிப் பாருங்க\nஅட, அவிங்க எப்பமே சேர்ந்து தான் வாராங்க\nமனுசங்களுக்குத் தான் அவிங்க தனித்தனியா வரதுல ஒரு லூசுத்தனமான களிப்பு\nஈசனும் பெருமாளும் தில்லையில் ஒன்னா வந்த அழகுக் காட்சி, தாருகா வனத்தின் கர்ம ரிஷிகளையே, செயலற்றுப் போக வைத்ததாம் பொறுக்க மாட்டாம, சிவன் மேலயே மந்திரம் ஏவி விட்டாங்க, ரிஷிகள் பொறுக்க மாட்டாம, சிவன் மேலயே மந்திரம் ஏவி விட்டாங்க, ரிஷிகள்\nபெருமாளும், ஈசனும் ஒன்னா வருவது.....\nதிருவோணம், திரயோதசி (பிரதோஷம்) ஒன்னா வருவது.....\nஇந்த இனிய நாளில் ஒரு இனிய பாட்டைப் பார்க்கலாமா\nபெருமாள் கேட்ட கேள்விக்கு, சிவனார் பாடும், பதில் பாட்டு எச பாட்டு\nஇந்த பாட்டு சந்தப் பாட்டு மட்டுமல்ல சதா அலைபாயும் மனசுக்கு, அமைதியை, நிமிடத்தில் அளிக்கவல்ல பாட்டு\nஇருள் மனத்தில், மின்னல் போல், வெளிச்சம் பாயும் பாட்டு\nநண்பர் ஸ்ரீவத்ஸ், ரொம்ப நாளா, இதை எழுதச் சொல்லி, என்னைய கேட்டுக்கிட்டு இருக்காரு\nபொருள் அறிஞ்சு, மனசுக்குள் ஒரு மெல்லிய காட்சியை ஓட்டும் போது,\nஅதுல கிடைக்கும் ஆனந்த அனுபவமே தனி அதனால் ஸ்ரீவத்ஸ்-க்காக இன்றைய பதிவு அதனால் ஸ்ரீவத்ஸ்-க்காக இன்றைய பதிவு\nசிவோஹம் சிவோஹம் -ன்னு சொல்லுறாங்களே\nசிவோஹம் = சிவ + அஹம்\n நானே சிவம்-ன்னும் கூடச் சிலர் சொல்லிக்கிடுவாய்ங்க\n* அப்ப நான் தான் சகல சக்தி படைச்ச சிவனா என்னால எதுவும் பண்ணீற முடியுமா\n* பத்து வேலை பண்ண நினைச்சா, அதுல எட்டு வேலை நடக்க மாட்டேங்குது\n* அதுலயும், எது நடக்காது-ன்னு நினைச்சோமோ, அது நடக்குது எது நடக்கணும்-ன்னு நினைச்சோமோ, அது நடக்க மாட்டேங்குது\n* இந்த லட்சணத்துல நான் எப்படிச் சிவம் ஆக முடியும் சிவோஹம்-ன்னு சொல்ல முடியும்\nஅட, நம்ம இரண்யகசிபு கூட அப்படித் தானே சொன்னான்\nஅப்போ, இரண்யகசிபு தான் உத்தம புருஷன் இல்லையா\nநாம கூட இரண்யகசிபு போல ஆயிறணும் அப்படித் தானே\n சிவோஹம் = நானே சிவம் இது சரியா\nஇது கிட்டத்தட்ட \"அஹம் பிரம்மாஸ்மி\" - \"நான் கடவுள்\" கான்செப்ட் தான் நாம இன்னிக்கி அதைப் பார்க்க வேணாம் நாம இன்னிக்கி அதைப் பார்க்க வேணாம்\nசிவோஹம் = சிவோ + அஹம்\n= சிவம் என் அகத்துள் = அந்தர்யாமி\n* \"சிவோஹம்\" என்று சொல்வது...ஏதோ....\"நான் தான் சிவம்\" என்பது பொருள் ���ல்ல\n* சிவம் என் அகத்துள் வந்து பொங்குவதால், நான் சிவ மகிழ்ச்சியில், சிவ சொரூபத்தில் மிளிர்கிறேன் - அதான் உண்மையான பொருள்\nசிவோஹம் = நானே சிவம்-ன்னு கொள்ளக் கூடாது அப்படிக் கொண்டால், நாமளும் இரண்யகசிபு ஆயிருவோம் அப்படிக் கொண்டால், நாமளும் இரண்யகசிபு ஆயிருவோம்\nரெண்டே வாரம் தியான யோகம் பழகிட்டு, அஹம் பிரம்மாஸ்மி, நான் கடவுள், நானே சிவம்-ன்னு சொல்லிக்கிடறவங்க சில பேரு\n\"ஐயா, நீங்க தானே சிவம் உலக நன்மைக்காக கொஞ்சூண்டு விஷம் குடிங்களேன் உலக நன்மைக்காக கொஞ்சூண்டு விஷம் குடிங்களேன்\"-ன்னு சொல்லிப் பாருங்க\n\"நான்\" என்பது எங்கே அழிகிறதோ, அங்கே தானே \"சிவம்\" வரும்\nஅப்பறம் \"நானே\" சிவம், \"நானே\" சிவம்-ன்னு, \"நான்\"-ஐ புடிச்சிக்கிட்டு இருந்தா எப்படி\nநான் மறையைக் கற்றவனா ஞானி\n\"நான்\" மறையக் கற்றவனே ஞானி\nசிவோஹம் = சிவோ + அஹம்\n* இங்கே \"அஹம்\" என்பது = \"ஆத்மாவைக்\" குறிப்பது\n* இங்கே \"சிவம்\" என்பது = \"ஆத்மாவின் ஆத்மாவைக்\" குறிப்பது = அந்தராத்மா = பரமாத்மா\nஎன் ஆத்மா, அந்தராத்மா என்னும் சிவத்தில் நிறைந்து தளும்புகிறது\nசிவோ அஹம் = என் \"ஆத்மாவில் வந்து நிறைந்த\" சிவம் வந்து நெஞ்சு நிறையப் புகுந்தான்\n என்ன திருமால் \"வந்து என் நெஞ்சு நிறையப்\" புகுந்தான் சிவோஹம்\nஎப்படிப் பொருந்தி வருது பார்த்தீங்களா பாசுரமும் சிவோஹமும்\n* தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவனே சிவலிங்கம் = சிவோஹம்\n* நெஞ்சு நிறையப் புகுந்தான் = சிவோஹம்\n* அந்தர்யாமியாய் அகத்துளே நின்றான் = சிவோஹம்\nஅந்தர்யாமியாய் நெஞ்சு நிறைதல் = இது தான் \"சிவோ அஹம்\" என்பதற்கு உண்மையான பொருள்\n ஆதி சங்கரர், சின்ன பொடிப் பையனா இருக்கும் போது எழுதியது\nதன் கேள்விகளுக்கான பதிலைத் தேடி, குருவைத் தேடி அலைந்த போது எழுதியது மொத்தம் ஆறே பாட்டு தான்\n* இந்தப் பாட்டு, மொத்தம் ஐந்து கேள்விகளுக்கான விடை\n* ஆறு பாட்டாகப் பாடினார்\nஅட, அஞ்சு கேள்விக்கு எப்படிப்பா ஆறு பதில் கொடுக்க முடியும்\nஅட, கேள்வி கேக்குறவங்க வாயை அடைக்கிறாப் போல, கூடவே ஒரு எக்ஸ்ட்ரா பதிலைக் கொடுக்குறா மாதிரியா இது\n* ஐந்து கேள்விகளைக் கேட்டது திருவோணம் - பெருமாள்\n* ஆறு பதில்களைத் தந்தது பிரதோஷம் - சிவ பெருமான்\nஎம்பெருமானின் ஜகன் மோஹனா காரத்தில் லயித்து, ஐந்து ஆறானது ஆறு முகமான \"பொருள்\" நீ அருள வேண்டும்\n3. ஜீவன் எதை அடைய வேணும்\n4. அ���ையும் வழிகள் என்ன\n5. அடையும் வழியில் தடைகள் என்ன\n வாய் விட்டுப் படிங்க, சந்தம் தானா வந்துரும்\nபொருள் அறிஞ்சு, மனத்துக்குள் ஒரு மெல்லிய காட்சியை ஓட்ட...அதே மெட்டில் தமிழ் மொழி பெயர்ப்பும் செய்துள்ளேன்...பொருளும் இசையும் சேர்ந்து வருதா-ன்னு நீங்களே பார்த்துச் சொல்லுங்கள்\nவிடுதல் ஆற்றுப்படை - நிர்வாண ஷட்கம்\nமனோ புத்தி அஹங்கார சித்தா நினாஹம்,\nந-ச ச்ரோத்ர ஜிஹ்வே, ந-ச க்ராண நேத்ரே,\nந-ச வ்யோம பூமிர், ந-தேஜோ ந-வாயு:\nமனம் புத்தி, ஆணவச் சித்தங்கள் இல்லை\nசினம் தங்கு செவி நாக்கு, கண்களும் இல்லை\nவானாகி மண்ணாகி, வளி ஒளியும் இல்லை\nந-ச ப்ராண சங்க்யோ, நவை பஞ்சவாயு:\nந-வா சப்த தாதுர், ந-வா பஞ்சகோச:\nந-வா பாணி பாதம், ந- சோப ஸ்தபாயு:\nந-மே த்வேஷ ராகௌ, ந-மே லோப மோஹௌ,\nமதோ நைவ, மேநைவ மாத்ஸர்ய பாவ:\nந-தர்மோ ந-ச அர்த்தோ, ந-காமோ ந-மோக்ஷ:\nஅறம் பொருள் நல்லின்ப, வீடும் நானில்லை\nந-புண்யம் ந-பாபம், ந-சௌக்யம் ந-துக்கம்\nந-மந்த்ரோ ந-தீர்த்தம், ந-வேதா ந-யக்ஞ:\nஅஹம் போஜனம் நைவ, போஜ்யம் ந-போக்தா,\nவினை வேட்கை இன்பங்கள், துன்பங்கள் இல்லை\nமறை வேத தீர்த்தங்கள், வேள்விகள் இல்லை\nதுப்பில்லை, துப்பாக்கித் துப்பாரும் இல்லை\nந-ம்ருத்யுர் ந-சங்கா, ந-மே சாதிபேத:\nபிதா நைவ, மே நைவ மாதா, ச-ஜன்மா\nந-பந்துர் ந-மித்ரம், குருர் நைவ சிஷ்யா:\nமரணங்கள் கரணங்கள், சாதிகள் இல்லை\nஉற்றார்கள் சுற்றார்கள், குரு சீடர் இல்லை\nஅஹம் நிர்-விகல்போ, நிராகார ரூபோ,\nவிபுத் வாச்ஸ, சர்வத்ர, சர்வேந்த்ரி யானாம்\nந-ச சங்கடம் நைவ, முக்திர் ந-மே யா\nஎங்கெங்கும் எங்கெங்கும், எதிலும் நான் நானே\n* மந்திர ஒலி வடிவில் - வேகமாக\n* இசை வடிவில் - மென்மையாக\nதியானம், Meditation, யோகா, கீதா, நிர்விகல்ப சமாதி என்று...இன்னிக்கி பல இடங்களில் விதம் விதமாகச் சொல்லிக் கொடுக்கிறார்கள்\nயமம், நியமம், பிராணாயாமம், ப்ரத்யாகாரம், ஆசனம், தாரணம், சமாதி-ன்னு அடுக்கிக்கிட்டே போவலாம் இன்னும் அஹம் பிரம்மாஸ்மி, அகோரி என்றெல்லாம் கூட சினிமா வரை யோசித்தாகி விட்டது\nஆனால் அனைத்துக்கும் ஆதாரம் = சிவம் வந்து நெஞ்சு நிறையப் புகுவது இதைப் பழகாமல், எது பழகியும், ஒன்றுமில்லை\nவேணும்னா ஒரு குட்டி 5 watt பல்ப்-ஐ போட்டுக்கிட்டு, அதையே ஒன்னரைக் கண்ணால உத்து உத்துப் பாக்கலாம்\nநமக்கும் ஆபீஸ்-ல இருக்குற பிக்கல் பிடுங்கல்-க்கு, இது கொஞ்சம் நிம்மதியா இருக்கும்\n���ட்டம் வட்டமா, கருப்புச் சுழல் மாதிரி, ஏதோ ஒன்னு சுத்துதா\n உடனே நமக்கு சமாதி நிலை வந்துருச்சி-ன்னு மாஸ்டர் சொல்லீருவாரு படுத்துக்கிட்டு தூங்கினா தூக்கம் உக்காந்து கிட்டு தூங்கினா சமாதி\nஎனவே தியானமோ, யோகமோ, எதைச் செய்யத் துவங்கும் முன்னும்....\nஅனைத்துக்கும் ஆதாரம் = சிவம் வந்து நெஞ்சு நிறையப் புகுவது\nஇதை இயல்பாகப் பாவித்து, பழகிக் கொள்ளுங்கள்\n* சிவோஹம் என்றால் \"நானே சிவன்\" என்பது அல்ல\n* சிவோஹம் என்றால் \"சிவ-என்-அஹம்\"\nவந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான் அதனால் சிவ சொரூபமாக, மகிழ்ச்சியில் பொங்குகிறேன்\n* அடுத்த முறை சிவோஹம் என்று சொல்லும் போதும்.....\n* தியானத்தில் அமரும் போதும்.....\n* சிவம் வந்து நெஞ்சு நிறையப் புகுவது போல எண்ணிக் கொள்ளுங்கள்\nஅப்படி ஈரப்படுத்திக் கொண்டு, அப்புறம் தியானம் செய்தால்.....\nநிற்கும் போதும், நடக்கும் போதும்,\nகோபத்தில் சண்டை போடும் போதும் கூட.....தியான மயமாகவே இயல்பாக இருக்கும்\nஅனைத்தும் சிக்கலின்றி சீரான ஓடையில் இருக்கும்\nநெஞ்சு நிறையப் புகுந்த சிவன், அங்கேயே உங்களுடன் தங்கியும் விடுவான்\n\"சிவம்\" வந்து \"நெஞ்சு நிறையப்\" புகட்டும்\nசிவ சொரூபமாக, மகிழ்ச்சியில் பொங்குங்கள்\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nLabels: Saivam, ஆதி சங்கரர், சைவ-வைணவம், சைவம்\nநான் சிவனேன்னு இருக்கேன் என்பார்களே அதற்கான அர்த்தம் இப்போது முழுமையாய்ப்புரிந்தது ரவி. உன்னதமான பதிவு.மேலும் எழுத பிறகுவருகிறேன்\n\\\\இனிய உளவாக, \"இன்னாத\" கூறல் - அதான் உங்களுக்கே தெரியுமே கலக்குங்க\\\\ பின்னூட்ட பெட்டிக்கு மேல் இதை படித்த பின்னரும் இக் கருத்து தெரிவித்தமைக்கு பொருத்தருள்க\nசிவ நிலையை சிவமே விளக்குவதாக ஆறு பாடல்களும் அமைந்திருப்பதாக என் மனம் பார்க்கிறது.\n\\\\ஆனால் அனைத்துக்கும் ஆதாரம் = சிவம் வந்து நெஞ்சு நிறையப் புகுவது இதைப் பழகாமல், எது பழகியும், ஒன்றுமில்லை\\\\\nசிவம் வந்து புகுந்துவிட்டால் அதன்பின் பழக எதுவுமே இல்லை,\nசிவம் வந்து புகத்தான் தியானம், Meditation, யோகா, கீதா, நிர்விகல்ப சமாதி என்று...இன்னிக்கி பல இடங்களில் விதம் விதமாகச் சொல்லிக் கொடுக்கிறார்கள் யமம், நியமம், பிராணாயாமம், ப்ரத்யாகாரம், ஆசனம், தாரணம், சமாதி-ன்னு அடுக்கிக்கிட்டே போவலாம்\nவேணும்னா ஒரு குட்டி 5 watt பல்ப்-ஐ போட்டுக்கிட்டு, அதையே ஒன்��ரைக் கண்ணால உத்து உத்துப் பாக்கலாம்\nநமக்கும் ஆபீஸ்-ல இருக்குற பிக்கல் பிடுங்கல்-க்கு, இது கொஞ்சம் நிம்மதியா இருக்கும்\nவட்டம் வட்டமா, கருப்புச் சுழல் மாதிரி, ஏதோ ஒன்னு சுத்துதா தானா தூக்கம் வந்துரும் உடனே நமக்கு சமாதி நிலை வந்துருச்சி-ன்னு மாஸ்டர் சொல்லீருவாரு படுத்துக்கிட்டு தூங்கினா தூக்கம் உக்காந்து கிட்டு தூங்கினா சமாதி :) ----இப்படி எதேதோ முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. நண்பரே\nஇதை சற்று கிண்டல் கலந்த தொனியுடன் தாங்கள் பார்ப்பது போல் நான் நினைக்கிறேன். ஒன்றை புரிந்து கொள்ள முடியாவிட்டால் பொறுமையாக புரிந்து கொள்ள முயலவேண்டுமே, தவிர கிண்டல் செய்வது அழகல்ல ))\n\\\\எனவே தியானமோ, யோகமோ, எதைச் செய்யத் துவங்கும் முன்னும்....\nஅனைத்துக்கும் ஆதாரம் = சிவம் வந்து நெஞ்சு நிறையப் புகுவது அதை இயல்பாகப் பழகிக் கொள்ளுங்கள் அதை இயல்பாகப் பழகிக் கொள்ளுங்கள்\nஇதை நீங்களே ஒருமுறை படித்துபாருங்கள், பாடலுக்கும் இந்த கருத்துக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா, அதெப்படி சிவமே உள்ளே வந்தபின் எனக்கு எதுக்கு தியானம், யோகம் எல்லாம் )\nபெருமாள் தங்களுக்கு நன்கு பரிச்சயமானவர், ஆனால் சிவனுக்கும் தங்களுக்கும் வெகுதூரம் என்பதை இன்று நிரூபித்து விட்டீர்கள்\n‘அஹம்’ என்னும் வடமொழிச்சொல்லுக்கு ‘நான்’ என்பது மட்டுமே பொருள். நீங்கள் ‘உள்ளே’ என்று கொண்டுள்ள பொருளின் சொந்தக்காரர் ‘அகம்’ எனும் தமிழ்ச்சொல்.\nபொருள் பிழையால் கேட்ட அழகான தத்துவ விளக்கம்\nபின்னூட்ட பெட்டிக்கு மேல் இதை படித்த பின்னரும் இக் கருத்து தெரிவித்தமைக்கு பொருத்தருள்க//\nபந்தலில் எந்த ஒரு கருத்தையும், ஆத்திகமோ-நாத்திகமோ, கருத்தாகத் தயக்கமின்றி கூறலாம் என்பதைப் பலரும் அறிவரே\n அதற்கான விளக்கத்தைக் கொடுக்கும் முன்னால், உங்களுக்கு மன வருத்தம் ஏதாச்சும் ஏற்பட்டு இருந்தால், அதற்கு மொதல்ல என் வருத்தங்களைத் தெரிவித்துக் கொண்டு பின்னர் விளக்குகிறேன்\nநான் சிவனேன்னு இருக்கேன் என்பார்களே அதற்கான அர்த்தம் இப்போது முழுமையாய்ப் புரிந்தது ரவி. //\n கரெக்ட்டான பாயிண்ட்டை எடுத்துக் கொடுத்து இருக்கீங்க\nசிவனே-ன்னு இருக்கேன் என்றால் நான் சிவனாகவே இருக்கேன், நான் சிவனாகவே ஆகி விட்டேன் என்று பொருள் ஆகாது அல்லவா அதையே பதிவிலும் சொல்லி உள்ளேன���\nஹை, அந்த I am that புத்தகம் ரங்கமணி அடிக்கடி படிக்கும் புத்தகம். நான் கூட கிண்டல் செய்வதுண்டு. 'நான் Who am I என்றால் நீங்க I am that' அப்படீன்னு\nஇப்போ நிகழ்காலத்தில்...அவர்களின் குறிப்புகளுக்கு வருவோம்...\n//சிவ நிலையை சிவமே விளக்குவதாக ஆறு பாடல்களும் அமைந்திருப்பதாக என் மனம் பார்க்கிறது.//\nஆறு பாடல்களும் சிவ நிலையைத் தான் விளக்குகினறன\n மோட்சம் இல்லை = ந-தர்மோ ந-மோக்ஷ:\n = குருர் நைவ சிஷ்யா\nசிவபெருமானே குருவாக இருந்து உபதேசிக்கின்றவர் அப்பறம் எதுக்கு குரு இல்லை-ன்னு சொல்லணும் அப்பறம் எதுக்கு குரு இல்லை-ன்னு சொல்லணும் இப்படி எல்லாம் கிண்டல் பண்ணக் கூடாது-ன்னு அவர் கிட்ட போயிக் கேட்பீங்களா இப்படி எல்லாம் கிண்டல் பண்ணக் கூடாது-ன்னு அவர் கிட்ட போயிக் கேட்பீங்களா\n//இதை சற்று கிண்டல் கலந்த தொனியுடன் தாங்கள் பார்ப்பது போல் நான் நினைக்கிறேன். ஒன்றை புரிந்து கொள்ள முடியாவிட்டால் பொறுமையாக புரிந்து கொள்ள முயலவேண்டுமே, தவிர கிண்டல் செய்வது அழகல்ல ))//\nகிண்டல் செய்வது தான் தங்களைப் பாதித்ததா அதுக்காகத் தான் இப்படி ஒரு பின்னூட்டமா அதுக்காகத் தான் இப்படி ஒரு பின்னூட்டமா\nயாரையும் தப்பாக விமர்சிக்க வில்லையே கிண்டல் கூடத் தொனிக்கக் கூடாதுன்னா எப்படி\nசித்தாந்தச் சாமி கதை, புதிய கோணங்கி, மிளகாய்ச் சாமி, வாழைப்பழச் சாமி-ன்னு எல்லாம் பாரதியார் எழுதுவார் உடனே கிண்டல் செய்வது அழகல்ல-ன்னு பாரதியார் கிட்ட சொல்வோமா உடனே கிண்டல் செய்வது அழகல்ல-ன்னு பாரதியார் கிட்ட சொல்வோமா\nசொல்லப் போனால் நான் கிண்டல் கூடச் செய்யவில்லை\n**இன்னிக்கி பல இடங்களில் விதம் விதமாகச் சொல்லிக் கொடுக்கிறார்கள் நல்லது தான்** என்றும் சொல்லி இருக்கேன்\nஅப்படிக் கற்றுத் தரும் போது, வெறுமனே மெக்கானிகலாக இல்லாமல், மனத்தில் சிவானந்தம், அன்பே சிவம்-ன்னு நெஞ்சு நிறையப் புகுத்திக் கொண்டு செய்யணும் என்றும் சொல்லியுள்ளேன்\n//அதெப்படி சிவமே உள்ளே வந்தபின், எனக்கு எதுக்கு தியானம், யோகம் எல்லாம் )//\nஒன்னு சொன்னாக் கோச்சிக்க மாட்டீங்களே உங்க புரிதல் நன்மைக்குத் தான் இதைச் சொல்றேங்க\nசிவமே உள்ள வந்த பின, எதுக்கு தியானமெல்லாம் செய்யணும்\nஅந்தச் சிவமே எதற்கு தியானத்தில், யோகத்தில் அமர்ந்து இருக்காரு\nசிவமே உள்ளே வந்த பிறகு என்னவா அந்தச் சிவமே, அவரே தியான���்தில் தான் இருக்காரு அந்தச் சிவமே, அவரே தியானத்தில் தான் இருக்காரு நாமளும் சிவமே உள்ளே வந்த பிறகும் கூடத், தியானத்தில் தான் இருப்போம்\n//பெருமாள் தங்களுக்கு நன்கு பரிச்சயமானவர், ஆனால் சிவனுக்கும் தங்களுக்கும் வெகுதூரம் என்பதை இன்று நிரூபித்து விட்டீர்கள்//\n இந்தக் கிண்டலுக்காக எல்லாம் நான் கோச்சிக்க மாட்டேன்\nந-மே த்வேஷ ராகௌ, ந-மே லோப மோஹௌ,\nபெருமாளுக்குப் பரிச்சயமாக இருந்தால், சிவனிடம் நெருக்கம் இன்னும் இன்னும் அதிகம் தான் ஆகும் என்பது ஈசனே திருவாரூர் அஜபா நடனத்தில் காட்டிக் கொடுப்பது சரி தானுங்களே நிகழ்காலத்தில்\nதாங்கள் புரிந்து கொள்ள வேணுமாய்,\nஹை, அந்த I am that புத்தகம் ரங்கமணி அடிக்கடி படிக்கும் புத்தகம்//\n நீங்க தான் அவருக்கு வாங்கிக் கொடுத்தீயளா\n//நான் கூட கிண்டல் செய்வதுண்டு. 'நான் Who am I என்றால் நீங்க I am that' அப்படீன்னு//\n - அப்படித் தானே சொல்லணும்\nஹா ஹா ஹா, பாவம்-க்கா அவரு\n\\\\சிவபெருமானே குருவாக இருந்து உபதேசிக்கின்றவர் அப்பறம் எதுக்கு குரு இல்லை-ன்னு சொல்லணும் அப்பறம் எதுக்கு குரு இல்லை-ன்னு சொல்லணும் இப்படி எல்லாம் கிண்டல் பண்ணக் கூடாது-ன்னு அவர் கிட்ட போயிக் கேட்பீங்களா இப்படி எல்லாம் கிண்டல் பண்ணக் கூடாது-ன்னு அவர் கிட்ட போயிக் கேட்பீங்களா\nசிவத்தை, மனிதனாக பார்ப்பதால் வந்த விளைவு,சிவன் கிண்டல் பண்ணுவதாக நினைக்கிறீர்கள் :))\nமீண்டும் சொல்கிறேன் உங்களுக்கும் சிவத்துக்கும் வெகுதூரரரம் :)\nமனிதனை சிவமாக பாருங்கள், புரியும்\n\\\\கிண்டல் கூடத் தொனிக்கக் கூடாதுன்னா எப்படி\nபிறர் நம்பிக்கையை கிண்டல் செய்யக்கூடாது. அவசியமானால் அதன் உள்ளர்த்தத்தை முடிந்தவரை விளக்கலாம்.\nநாத்திகர்கள் கிண்டல் செய்யும்போது நாம் எப்படி எதிர்வினை ஆற்றமுடியும்.\nபாரதி போலிகளைச் சாடியிருப்பார், கிண்டல் செய்யவில்லை என நினைக்கிறேன். இது குறித்து நான் வாய்ப்பு அமையும்போது சொல்கிறேன்\n\\\\அப்படிக் கற்றுத் தரும் போது, வெறுமனே மெக்கானிகலாக இல்லாமல், மனத்தில் சிவானந்தம், அன்பே சிவம்-ன்னு நெஞ்சு நிறையப் புகுத்திக் கொண்டு செய்யணும் என்றும் சொல்லியுள்ளேன்\nபணம் சம்பாதிக்கும் நோக்கம் வந்தவுடன் எதிலும் சிவம் இருப்பதில்லை, கற்றுக்கொள்பவர் தானாக முயன்றால்தான் உண்டு\n\\\\ஒன்னு சொன்னாக் கோச்சிக்க மாட்டீங்களே உங்க ��ுரிதல் நன்மைக்குத் தான் இதைச் சொல்றேங்க\nசிவமே உள்ள வந்த பின, எதுக்கு தியானமெல்லாம் செய்யணும்\nஅந்தச் சிவமே எதற்கு தியானத்தில், யோகத்தில் அமர்ந்து இருக்காரு யோசிச்சிப் பாருங்க\nபணம் ஏதும் வாங்காமல் சொல்கிறேன், கோபிக்காம சொல்கிறேன். சத்தியமா ’என்னை’ப்போன்றவர்களின் நன்மைக்காக சொல்கிறேன்\nமனிதனை சிவமாக பாருங்கள்,’மனினுக்கு’தான் யோகத்தில் உட்கார வேண்டிய அவசியம், சிவத்துக்கு அல்ல\nஉங்களுக்கும் சிவத்துக்கும் வெகுதூரரரம் :)\nபாவம் சிவத்தை விட்டுருங்க :))))\nஇதெல்லாம் இன்னும் 20 - 30 வருசம் கழிச்சித்தான் புரியும் போலே... :)\n//பாவம் சிவத்தை விட்டுருங்க :))))//\nசிவபெருமானை அடியேனால் விட முடியாது\nஉங்களுக்கும் சிவத்துக்கும் வெகுதூரரரம் :)//\nமனிதனைச் சிவமாகப் பார் என்று \"வாயால்\" மட்டுமே சொல்லும் தங்களால்...\nஎன் போன்ற மனிதனை, சிவத்தில் இருந்து \"தூர\" வைத்துப் பார்க்க முடிகிறதே எப்படி சொல் ஒன்று, செயல் ஒன்றா\nஎந்த ஒரு ஜீவனையும் சிவத்தில் இருந்து பிரிப்பதும், சிவத்தில் இருந்து தூர விலக்குவதும், சிவத் தொண்டு ஆகாது அடியேனைச் சிவத்தில் இருந்து \"தூர\" வைப்பதாக நினைத்துக் கொண்டு, அதைத் தான் தாங்கள் செய்கிறீர்கள் அடியேனைச் சிவத்தில் இருந்து \"தூர\" வைப்பதாக நினைத்துக் கொண்டு, அதைத் தான் தாங்கள் செய்கிறீர்கள்\n அடியேனைச் சிவத்தில் இருந்து \"தூர\" தாங்கள் வைக்கலாம் ஆனால் சிவன் வைக்க மாட்டான்\nஅடியேனுக்கும் சிவத்துக்கும் \"தூரம்\" ஆக இருந்தாலும்...\nதாங்கள் சிவ அருகாமையில் சிவோஹமாய் மிளிர, அடியேன் வாழ்த்துக்கள், பிரார்த்தனைகள்\nந-மே த்வேஷ ராகௌ, ந-மே லோப மோஹௌ,\nஇதெல்லாம் இன்னும் 20 - 30 வருசம் கழிச்சித்தான் புரியும் போலே... :)//\nபுரியணும்-ன்னு எல்லாம் ஒன்னுமே இல்ல ராமேய் பாட்டைக் கேளு\nபெருமானைப் புரிந்து கொள்ளும் சக்தி மனிதனுக்கு இருந்தா, மனிதனே பெருமான் ஆயீற மாட்டானா என்ன\n* நாம் அவனைப் புரிந்து கொள்ள வேணாம் அவனே நம்மைப் புரிந்து கொள்வான்\n* அவன் புரிந்து கொள்வான் என்று நாம் புரிந்து கொண்டால் போதும்\nநிகழ்காலத்தில்...அவர்களுக்குப் பதில் சொன்ன எஃபெக்ட் கொஞ்சம் அப்படியே உங்க பதிலில் வந்துரிச்சி என்சாய் மாடி ராமேய்\nசிவத்தை, மனிதனாக பார்ப்பதால் வந்த விளைவு,சிவன் கிண்டல் பண்ணுவதாக நினைக்கிறீர்கள் :))//\nசிவபெருமான் செய்யாத கிண்��ல்கள் இல்லை திருவிளையாடற் புராணம் மொத்தமும் அது தான் திருவிளையாடற் புராணம் மொத்தமும் அது தான்\nநகைச்சுவையான \"கிண்டல்\" என்பதை ஏதோ தீண்டத் தகாத ஒன்று போல் பார்ப்பதால் வந்த விளைவு சொல்லப் போனால் \"கிண்டல்\" என்ற சொல்லிலும் சிவம் உள்ளது சொல்லப் போனால் \"கிண்டல்\" என்ற சொல்லிலும் சிவம் உள்ளது இதை முடிஞ்சா மறுத்துப் பேசுங்களேன் பார்ப்போம் இதை முடிஞ்சா மறுத்துப் பேசுங்களேன் பார்ப்போம்\n//பிறர் நம்பிக்கையை கிண்டல் செய்யக்கூடாது//\nஇங்கே யாரும் பிறர் \"நம்பிக்கையைக்\" கிண்டல் செய்யவில்லை அனைத்துக் கடந்த சிவத்தை, மனிதனின் தியானத்தில் எல்லாம் கொண்டாற முடியுமா அனைத்துக் கடந்த சிவத்தை, மனிதனின் தியானத்தில் எல்லாம் கொண்டாற முடியுமா என்று கேட்டால், அப்போ அது தப்பு\nஆனால் இங்கு காட்டியது \"நடைமுறையைத்\" தான் நீங்களே வேற ஒத்துக்கறீங்க, பணம் சம்பாதிக்கும் நோக்கம் வந்தவுடன் அது போன்ற நடைமுறைகளில் சிவம் இல்லை-ன்னு நீங்களே வேற ஒத்துக்கறீங்க, பணம் சம்பாதிக்கும் நோக்கம் வந்தவுடன் அது போன்ற நடைமுறைகளில் சிவம் இல்லை-ன்னு\n//பாரதி போலிகளைச் சாடியிருப்பார், கிண்டல் செய்யவில்லை என நினைக்கிறேன். இது குறித்து நான் வாய்ப்பு அமையும்போது சொல்கிறேன்//\n நீங்கள் விளக்கிச் சொன்ன பிறகு, அடியேன் ஒவ்வொரு பாரதி பாட்டாக் கொடுக்கறேன் நகைச்சுவை, நையாண்டி ததும்ப அவர் கிண்டல்களை நகைச்சுவை, நையாண்டி ததும்ப அவர் கிண்டல்களை\nஅப்பர் சுவாமிகள் பாடுற பாட்டு ஒன்னு இருக்கு இப்போதைக்கு அதை மட்டும் ஒரு பார்வை பாருங்க\nபொக்கம் மி்க்கவர் பூவும் நீரும் கண்டு\nநக்கு நிற்பர் அவர் தம்மை நாணியே\nகோயிலுக்கு, ஒப்புக்கு பூ-அபிஷேகம்-ன்னு எடுத்துட்டு வரவங்களைப் பாத்து, ஈசன் வெட்கப்பட்டு சிரிக்கிறானாம்\nஉடனே \"அபிஷேகம் என்பது நம்பிக்கை அதைக் கிண்டல் பண்றாப் போல அப்பர் சுவாமிகள் பாடிட்டாரு அதைக் கிண்டல் பண்றாப் போல அப்பர் சுவாமிகள் பாடிட்டாரு அப்பருக்கும் சிவத்துக்கும் ரொம்ப தூரரரரம் அப்பருக்கும் சிவத்துக்கும் ரொம்ப தூரரரரம்\"-ன்னு ஆரம்பியுங்கள் பார்ப்போம்\nபணம் சம்பாதிக்கும் நோக்கம் வந்தவுடன் எதிலும் சிவம் இருப்பதில்லை, கற்றுக்கொள்பவர் தானாக முயன்றால்தான் உண்டு//\nஓ...பணம் சம்பாதிக்கும் நோக்கம் வந்தால் \"எதிலும்\" சிவம் இருப்பதில்���ையா\nநீங்க தான் எதில் இருப்பார், எதில் இருக்க மாட்டார் யாருக்கு கிட்டக்க, யாருக்கு தூரம் என்று கணக்கு போட்டுச் சொல்பவரா யாருக்கு கிட்டக்க, யாருக்கு தூரம் என்று கணக்கு போட்டுச் சொல்பவரா அடேங்கப்பா\n அந்தப் பணம் சம்பாதிக்கும் இடத்திலும் சிவம் இருக்கிறது அந்தப் பொய்யான சம்பாதிக்கும் நோக்கத்தை எண்ணிச் சிவம் சிரிக்குமே அன்றி, எதையும் சிவம் நீங்குவதில்லை\n//’மனினுக்கு’தான் யோகத்தில் உட்கார வேண்டிய அவசியம், சிவத்துக்கு அல்ல//\n அப்போ, சிவபெருமான் அமர்ந்திருக்கிறாரே உயர்ந்த யோகத்தில் தவக் கோலத்தில்\nஈசனுக்கு தனியாக எதுவுமே அவசியமில்லை ஆனாலும் அவர் யோகத்திலும் தவத்திலும் இருப்பார் ஆனாலும் அவர் யோகத்திலும் தவத்திலும் இருப்பார் அதற்கான உயர்ந்த காரணங்கள் உண்டு அதற்கான உயர்ந்த காரணங்கள் உண்டு மனிதன் எப்படித் தன்னுள் சிவத்தைக் காண விழைகிறானோ, அதே போல் ஈசனும் தம்முள் மனிதம் காண விழைகிறார் மனிதன் எப்படித் தன்னுள் சிவத்தைக் காண விழைகிறானோ, அதே போல் ஈசனும் தம்முள் மனிதம் காண விழைகிறார் மனித நலம், யோகம் காண விழைகிறார்\nயாரையும் அவர் \"தூர\" வைப்பதில்லை வல்-அரக்கர், அமரர், அடியேன், தாங்கள் உட்பட வல்-அரக்கர், அமரர், அடியேன், தாங்கள் உட்பட\nஅண்ணா.. ஓணம் பற்றிய பதிவு மறுநாள் தான் படிக்க முடியுது.. நேத்தே எல்லா சேட்டன் , சேச்சிகளுக்கு வாழ்த்து சொல்லியாச்சு..\n//பெருமாள் தங்களுக்கு நன்கு பரிச்சயமானவர், ஆனால் சிவனுக்கும் தங்களுக்கும் வெகுதூரம் என்பதை இன்று நிரூபித்து விட்டீர்கள்//\nஅண்ணா, மன்னிச்சுருங்க.. பதிவு மொத்தத்தையும் இந்த கமெண்ட் தூக்கி சாப்புட்டுறுச்சு.. இன்னும் சிரிச்சுகிட்டே இருக்கேன் :)) ஹா ஹா ஹா.. முடியல சாமி முடியல\n//* திருவோணத்தான் உலகாளும் என்பார்களே என்பது பாசுரம்\n வேதாந்த தேசிகரும் புரட்டாசித் திருவோணத்தில் தானே அவதரித்தார்.\nசிவோஹம் விளக்கம் அருமை.. முன்பு சிவம் நான் சிவன் நான் என்று ஒரு பதிவில் சொல்லியிருந்தீர்கள்.. அதற்கு நான் கமெண்ட் போட்டு ஒருவரிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டேன் :) அது எப்படி நீ சிவன் நான் என்று சொல்லலாம்னு :)\n//\"ஐயா, நீங்க தானே சிவம் உலக நன்மைக்காக கொஞ்சூண்டு விஷம் குடிங்களேன் உலக நன்மைக்காக கொஞ்சூண்டு விஷம் குடிங்களேன்\"-ன்னு சொல்லிப் பாருங்க\nஅதான் சுருட்டு பிடிக்கிறாங்களே.. புகையிலை எனும் விஷம் தானே சுருட்டு, பீடியில் உள்ளது :)\n3. ஜீவன் எதை அடைய வேணும்\n4. அடையும் வழிகள் என்ன\n5. அடையும் வழியில் தடைகள் என்ன//\nபெருமாள் சிவனிடம் கேட்ட கேள்விகள்னு சொல்லிருக்கீங்க.. ஏன் பெருமாளுக்கு விடை தெரியாதா பெருமாளுக்கே விடை தெரியாதா கேள்விகளா இவை\nபாடல்கள் கேட்கப் பிரமாதம்.. கேட்டுக் கொண்டே உங்காள் பதிவைப் படிக்க இனிமையாக இருந்தது.. உங்களுக்கும் சிவனுக்கும் ரொம்ப தூரம்னு படிச்சவுடனே பொங்கி வந்த சிரிப்பில் மற்ற அனைத்தும் அடங்கி விட்டது :) அதனால் திரும்பவும் பதிவை மட்டும் படிச்சேன்\n// படுத்துக்கிட்டு தூங்கினா தூக்கம் உக்காந்து கிட்டு தூங்கினா சமாதி உக்காந்து கிட்டு தூங்கினா சமாதி\nஅண்ணா, மன்னிச்சுருங்க.. பதிவு மொத்தத்தையும் இந்த கமெண்ட் தூக்கி சாப்புட்டுறுச்சு..//\n தூக்கிச் சாப்பிடத் தானே இப்படியெல்லாம் கமெண்ட்டுவாங்க பந்தல்-ல :) எனக்கும் இந்தக் கமெண்ட் ரொம்ப பிடிச்சி இருந்துச்சி :) எனக்கும் இந்தக் கமெண்ட் ரொம்ப பிடிச்சி இருந்துச்சி\nஅப்படியே என் கிட்ட இருந்து எத்தனை மில்லி மீட்டர் தூரத்துல ஈசன் இருக்காரு-ன்னு,\nநான் இந்த சைட்-ல இருந்து அளக்க, ஈசன் அந்த சைட்-ல இருந்து அளந்துக்கிட்டு இருக்காரு நாங்க ரெண்டு பேரும் இப்போ பிசி-ப்பா நாங்க ரெண்டு பேரும் இப்போ பிசி-ப்பா\n//பொய்யான சம்பாதிக்கும் நோக்கத்தை எண்ணிச் சிவம் சிரிக்குமே அன்றி, எதையும் சிவம் நீங்குவதில்லை\nஅண்ணா, மன்னிச்சுருங்க.. பதிவு மொத்தத்தையும் இந்த கமெண்ட் தூக்கி சாப்புட்டுறுச்சு..//\n தூக்கிச் சாப்பிடத் தானே இப்படியெல்லாம் கமெண்ட்டுவாங்க பந்தல்-ல :) எனக்கும் இந்தக் கமெண்ட் ரொம்ப பிடிச்சி இருந்துச்சி :) எனக்கும் இந்தக் கமெண்ட் ரொம்ப பிடிச்சி இருந்துச்சி\nஅப்படியே என் கிட்ட இருந்து எத்தனை மில்லி மீட்டர் தூரத்துல ஈசன் இருக்காரு-ன்னு,\nநான் இந்த சைட்-ல இருந்து அளக்க, ஈசன் அந்த சைட்-ல இருந்து அளந்துக்கிட்டு இருக்காரு நாங்க ரெண்டு பேரும் இப்போ பிசி-ப்பா நாங்க ரெண்டு பேரும் இப்போ பிசி-ப்பா\nஎன்ன ’அளந்து’ முடிச்சிட்டீங்களா :))))\nஎனக்கு என்னமோ ரொம்ப தூரமாத்தான் தெரியுது, சொல்லுங்க திருத்திக் கொள்வோம் :)))\n\\\\மனிதனைச் சிவமாகப் பார் என்று \"வாயால்\" மட்டுமே சொல்லும் தங்களால்...\nஎன் போன்ற மனிதனை, சிவத்தில் இருந்���ு \"தூர\" வைத்துப் பார்க்க முடிகிறதே எப்படி சொல் ஒன்று, செயல் ஒன்றா\nசரியாக சொன்னீர்கள், வாயால் சொல்லிக்கொண்டு இருக்கிறேன்,\nசொல் ஒன்று, இப்போது என்னால் அதுதான் முடிகிறது\nசெயல் செய்யும் அந்தக்காலம் எப்போது என்பது சிவத்தின் கையில் இருக்கிறது.\nமற்றபடி தங்களின் சிவம் குறித்தான கருத்தும், என் கருத்தும் இணையும் புள்ளி சற்று தள்ளி இருக்கும் போல இருக்கிறது\nஅளக்க வேண்டாம் விடுங்க தானாக ஒருநாள் இணைந்துதானே ஆகணும் :))\nஎன்ன ’அளந்து’ முடிச்சிட்டீங்களா :))))//\n அவர் அளந்ததையே அளந்து, \"கொண்டேன்\"\n//எனக்கு என்னமோ ரொம்ப தூரமாத்தான் தெரியுது//\n நீங்க சொல்வது கரெக்ட் தான்\nஅப்பர் சுவாமிகளுக்கே சிவம் தூரரரரம்-ன்னும் போது, அடியேனுக்கு தூரரம் இல்லாமல் இருக்குமா\n//சொல்லுங்க திருத்திக் கொள்வோம் :)))//\n//* திருவோணத்தான் உலகாளும் என்பார்களே என்பது பாசுரம்\nஅட, அதான் ஆழ்வார் மொழி வலைப்பூவுல தமிழ் சொல்லிக்கிட்டு வராரு-ல்ல\nபேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில்\nகாணத் தாம் புகுவார் புக்குப் போதுவார்\nஆண் ஒப்பார் இவன் நேரில்லை காண்\n//வேதாந்த தேசிகரும் புரட்டாசித் திருவோணத்தில் தானே அவதரித்தார்//\nஅன்னிக்கி மறக்காம ஒரு பதிவு போட்டுருங்க\nசிவோஹம் விளக்கம் அருமை.. முன்பு சிவம் நான் சிவன் நான் என்று ஒரு பதிவில் சொல்லியிருந்தீர்கள்..//\nஅதுல சிவோ அஹம்-ன்னு ரொம்ப விளக்கவில்லை\nஇன்னிக்கி ஸ்ரீவத்ஸ் போட்ட உத்தரவு சொல்லிட்டேன்\n//அதற்கு நான் கமெண்ட் போட்டு ஒருவரிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டேன் :) அது எப்படி நீ சிவன் நான் என்று சொல்லலாம்னு :)//\n அது எப்படி உன் வாயால \"சிவம் நான்\"-ன்னு சொல்லலாம் ஆழ்வார் கூட \"முக்கண்ணப்பா\"-ன்னு, \"அப்பா\"-ன்னு எப்படிச் சொல்லலாம் ஆழ்வார் கூட \"முக்கண்ணப்பா\"-ன்னு, \"அப்பா\"-ன்னு எப்படிச் சொல்லலாம்\nசரி...ஒரு சாக்த உபாசகர் கூட இருந்துகிட்டு, சிவம்-ன்னு சொல்லக்கூடாது-ன்னு சொன்னா எப்படி\nஉபாசகர் கிட்ட சொன்னீங்கன்னா அவரே பக்குவமா எடுத்துச் சொல்லிப் புரிய வச்சிருவாரு\n//\"ஐயா, நீங்க தானே சிவம் உலக நன்மைக்காக கொஞ்சூண்டு விஷம் குடிங்களேன் உலக நன்மைக்காக கொஞ்சூண்டு விஷம் குடிங்களேன்\"-ன்னு சொல்லிப் பாருங்க\nஅதான் சுருட்டு பிடிக்கிறாங்களே.. புகையிலை எனும் விஷம் தானே சுருட்டு, பீடியில் உள்ளது :)//\nஓ...நீ அகோரி சாதுக்கள், ��ஹம் பிரம்மாஸ்மி சாதுக்களைச் சொல்கிறாயா ஹிஹி ஆனா அது ஒலக நன்மைக்குப் பிடிக்கறாங்களா-ன்னு தெரியாது\nபெருமாள் சிவனிடம் கேட்ட கேள்விகள்னு சொல்லிருக்கீங்க.. ஏன் பெருமாளுக்கு விடை தெரியாதா பெருமாளுக்கே விடை தெரியாதா கேள்விகளா இவை பெருமாளுக்கே விடை தெரியாதா கேள்விகளா இவை\n சில பேரு ஹரி வினாக்களா, அறி வினாக்களாக் கூடக் கேட்பாங்களாம் அது போல இது-ன்னு வச்சிக்கோயேன் அது போல இது-ன்னு வச்சிக்கோயேன்\nநர-நாராயணனாய்த் தோன்றி பெருமாள் கேட்ட கேள்விகள் இவை\nஇதையே தான் சங்கரர் மனத்திலும் தோன்றி, பத்ரீநாத் பெருமாள் கேட்டார்\nபின்னர் கோவிந்தபாதர் என்னும் குருவினைச் சங்கரர் அடைந்த போது, தான் யார்-ன்னு தெரியவில்லை என்று பாட்டாகப் பாடி, கேள்விக்கான விடைகளை அவரே சொல்லீட்டாரு\nதெரியவில்லை-ன்னு சங்கரர் சொன்னதே, தெரிவிச்ச பதில்களாய் ஆயிருச்சி\nபாடல்கள் கேட்கப் பிரமாதம்.. கேட்டுக் கொண்டே உங்காள் பதிவைப் படிக்க இனிமையாக இருந்தது..//\nநான் அருணகிரி ஸ்டைலில், \"படிங்கோள்\"-ன்னு சொன்னா, நீ \"உங்காள்\"-ன்னு எசப்பாட்டு பாடுறீயா\n//அதனால் திரும்பவும் பதிவை மட்டும் படிச்சேன்//\n நீ ஷட்கத்தை மீள் வாசித்த புண்ணியம் நிகழ்காலத்தில் அவர்களையே சேரட்டும்\n// படுத்துக்கிட்டு தூங்கினா தூக்கம் உக்காந்து கிட்டு தூங்கினா சமாதி உக்காந்து கிட்டு தூங்கினா சமாதி\nஎம்பெருமான் நிலைக் கண்ணாடி போல அசுரத்தனமாய் பார்த்தால் அசுரனாத் தெரிவான் அசுரத்தனமாய் பார்த்தால் அசுரனாத் தெரிவான் வாத்சல்யமாய்ப் பார்த்தால் தாயாத் தெரிவான் வாத்சல்யமாய்ப் பார்த்தால் தாயாத் தெரிவான் என்னைப் போல காதலாய்ப் பார்த்தால் என்னைப் போல காதலாய்ப் பார்த்தால்...ஹிஹி\nசிவ அன்பு என்பது என்றுமே இனிப்பது சிவானந்தம்-ன்னே பேரு ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ-ன்னு, பெருமாள், ஈசன் மேல் வைத்துள்ள அன்பை, மாணிக்கவாசகர் சொல்லுவாரு-ன்னு, பெருமாள், ஈசன் மேல் வைத்துள்ள அன்பை, மாணிக்கவாசகர் சொல்லுவாரு\nசரியாக சொன்னீர்கள், வாயால் சொல்லிக்கொண்டு இருக்கிறேன்,\nசொல் ஒன்று, இப்போது என்னால் அதுதான் முடிகிறது//\n செயல் எல்லாம் பெருசா ஒன்னும் இல்லீங்க சொல்வதின் படி நின்றாலே போதும்\nசெயல் செய்ய வேண்டும் என்ற தங்களின் விழைவை ஈசன் அருள அடியேன் வேண்டல்கள்\n//மற்றபடி தங்களின் சிவம் ��ுறித்தான கருத்தும், என் கருத்தும் இணையும் புள்ளி சற்று தள்ளி இருக்கும் போல இருக்கிறது//\nஇணையனும் என்ற அவசியமே இல்லை\nதாங்களுடன் உரையாடியதின் வாயிலாக, மேலும் பல சிவ முத்துக்கள் வெளிப்பட்டன\nஎங்கும், யாரையும் \"நீங்காதான்\" தாள் வாழ்க\n// படுத்துக்கிட்டு தூங்கினா தூக்கம் உக்காந்து கிட்டு தூங்கினா சமாதி உக்காந்து கிட்டு தூங்கினா சமாதி\nபடிச்சுக்கிட்டே தூங்கினா என் பதிவு :))\nபடிச்சுக்கிட்டே தூங்கினா என் பதிவு :))//\n நடைமுறைகளை மட்டுமல்ல, என்னைய நானேவும் கிண்டல் பண்ணிப்பேன்\n\"தூங்காமல் தூங்கிச்\" சுகம் பெறுவது எக்காலம் என்பதே தாத்பர்யம்\nஉங்க புரிதல் எப்படியோ, எனக்கு எந்த வகை விளக்கம் புரிந்திருக்கிறதோ அந்த வகையில் நிர்வாண ஷட்கத்தை விளக்கியிருக்கிறீர்கள் இரவி. இராமகிருஷ்ணரும் தொடக்கத்தில் 'தாஸோஹம்' என்று தியானிக்கத் தொடங்கி நாளாவட்டத்தில் அது தானாக 'ஸோஹம்' என்று ஆகும் என்று சொன்னதாக நினைவு. பந்தியைப் பற்றி சொன்னதில் அது நினைவுக்கு வந்தது.\nமிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்\nதக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்\nஎன்று ஏதொ ஒரு பாட்டில் இந்த ஐந்து கேள்விகளும் வருகிறதே. இதற்கு 'அர்த்த பஞ்சகம்'ன்னு கூட பெயர் சொல்லுவாங்க இல்லை\nநிகழ்காலத்தில் ஐயாவோட முதல் பின்னூட்டத்துல எல்லா கேள்விகளையும் நல்லா கேட்டுக்கிட்டே வந்தார். ஆனால் கடைசியிலே 'பெருமாள்', 'சிவன்', 'தூரம்' என்று ஒரு வார்த்தையைப் போட்டு பெரும் குழப்பத்தை என் மனசுல ஏற்படுத்திட்டார். அதெப்படி பெருமாளுக்கு பரிச்சயமாக இருக்கும் அதே நேரத்தில் சிவனுக்குத் தூரமாக இருக்க முடியும் என்று புரியவில்லை. இராகவுக்கு அந்த வரியைப் படிச்சவுடனே சிரிப்பு வந்ததுன்னா எனக்கு சிரிப்போட குழப்பமும் வந்திருக்கு. :-)\nநிகழ்காலத்தில் ஐயாவோட முதல் பின்னூட்டத்துல எல்லா கேள்விகளையும் நல்லா கேட்டுக்கிட்டே வந்தார். ஆனால் கடைசியிலே 'பெருமாள்', 'சிவன்', 'தூரம்' என்று ஒரு வார்த்தையைப் போட்டு பெரும் குழப்பத்தை என் மனசுல ஏற்படுத்திட்டார். அதெப்படி பெருமாளுக்கு பரிச்சயமாக இருக்கும் அதே நேரத்தில் சிவனுக்குத் தூரமாக இருக்க முடியும் என்று புரியவில்லை. இராகவுக்கு அந்த வரியைப் படிச்சவுடனே சிரிப்பு வந்ததுன்னா எனக்கு சிரிப்போட குழப்பமும் வந்திருக்கு. :-)//\n நிகழ���காலத்தில் ஐயா ஒரு உணர்ச்சியில் அப்படிச் சொல்லிட்டாரு-ன்னு எடுத்துக்கிட்டு, இதுக்கு மேல இதைப் பத்தி நாம யாரும் பேச வேணாம்\nஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ\nபெருமாளும் ஈசனும் ஒன்னாச் சேர்ந்து வரும் அழகுக் காட்சியைப் பதிவிலும் சொல்லியுள்ளேன் அதைத் தியானிப்போம்\nஉங்க புரிதல் எப்படியோ, எனக்கு எந்த வகை விளக்கம் புரிந்திருக்கிறதோ அந்த வகையில் நிர்வாண ஷட்கத்தை விளக்கியிருக்கிறீர்கள் இரவி//\nதங்கள் எண்ணம் அடியேன் எழுத்து\n//இராமகிருஷ்ணரும் தொடக்கத்தில் 'தாஸோஹம்' என்று தியானிக்கத் தொடங்கி நாளாவட்டத்தில் அது தானாக 'ஸோஹம்' என்று ஆகும் என்று சொன்னதாக நினைவு//\nஇராம கிருஷ்ணரும், இரமணரும் ரொம்ப அழகா சரணாகதி பத்திச் சொல்லி இருக்காங்க\n//மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்\nதக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்\n//என்று ஏதொ ஒரு பாட்டில் இந்த ஐந்து கேள்விகளும் வருகிறதே. இதற்கு 'அர்த்த பஞ்சகம்'ன்னு கூட பெயர் சொல்லுவாங்க இல்லை\nஅடியேன் சிறிய சிறிய ஞானத்தன்\nஅந்த ஐந்து கேள்விகளும் நரன் நாரணனைக் கேட்டவை பத்ரீ தலத்தில் அதற்கான முதல் நிலை விடைகள் சொல்லப்பட்டன\nஅதைத் தான் சங்கரரிடம் பத்ரீநாதன் கேட்க, சங்கரர் தம் குருவிடம் கேட்க, குருவோ சங்கரர் யார் என்று விசாரிக்க, இந்த ஆத்ம ஷட்கம் எழுந்தது\n//உங்க புரிதல் எப்படியோ, எனக்கு எந்த வகை விளக்கம் புரிந்திருக்கிறதோ அந்த வகையில் நிர்வாண ஷட்கத்தை விளக்கியிருக்கிறீர்கள் இரவி//\nஆனால் உண்மையிலேயே இது தான் ஆதிசங்கரரின் பாடலுக்கான பொருளா என்பதில் எனக்கு ஐயம் உண்டு. நமது புரிதல் விதப்பொருமைப் புரிதல்; ஆனால் ஆதிசங்கரரின் தத்துவமோ அல்லிருமைத் தத்துவம். அதனால் தான் அவரது பாடலுக்கு விதப்பொருமைப் புரிதலைச் சொல்லுதல் சரிதானா என்று ஐயம். :-)\n//ஆனால் உண்மையிலேயே இது தான் ஆதிசங்கரரின் பாடலுக்கான பொருளா என்பதில் எனக்கு ஐயம் உண்டு. நமது புரிதல் விதப்பொருமைப் புரிதல்;//\nநமது-ன்னு என்னை உள்ளாற இழுத்தா எப்படி குமரன்\n//ஆனால் ஆதிசங்கரரின் தத்துவமோ அல்லிருமைத் தத்துவம். அதனால் தான் அவரது பாடலுக்கு விதப்பொருமைப் புரிதலைச் சொல்லுதல் சரிதானா என்று ஐயம். :-)//\n* விசிஷ்ட அத்வைதமோ (விதப்பொருமை)\nபாடலின் மொழியாக்கத்தில் நான் கை வைக்கவில்லையே பார்த்தீர்களா சங்கரர் கருத்துக்கு ஒட்டினாற் போலத் தான் ஆக்கி உள்ளேன் அப்படியெல்லாம் மாற்றத் துணிய மாட்டேன் குமரன் அப்படியெல்லாம் மாற்றத் துணிய மாட்டேன் குமரன்\nசிவோஹம் = சிவ+அஹம் என்பதற்கான விளக்கத்தை மட்டுமே, அடியேன் புரிந்து கொண்ட வண்ணம் முன் வைத்தேன்\nஉடையவரும் இதே போல் ஸ்ரீ பாஷ்யத்தில் செய்வார்\nமுதலில் அத்வைதக் கருத்துக்களையும் எல்லாம் ஒன்றாக விளக்கிச் சொல்லி விடுவார் படிக்கறவங்களுக்கு, அட, இவ்வளவு சூப்பர் விளக்கமா-ன்னு கூடத் தோனும் படிக்கறவங்களுக்கு, அட, இவ்வளவு சூப்பர் விளக்கமா-ன்னு கூடத் தோனும்\nஅப்புறம் தான் ஒவ்வொன்றா, அந்த விளக்கத்தில் உள்ள குறை நிறைகளை எடுத்துச் சொல்லி, நிலை நாட்டுவார்\nஅதற்காக அத்வைத விளக்கத்தில் கை வைக்க மாட்டார்\nதன்னோட விளக்கத்தில் தான் கை வைப்பார்\n அவரோட அந்த \"நேர்மை\" எனக்கு ரொம்பவும் பிடிக்கும்\nஅப்ப உங்க புரிதல் விதப்பொருமைப் புரிதல் இல்லையா அப்படித் தானே உங்க சிவோஹம் விளக்கம் சொல்லுது. அதனால தான் உங்களையும் கூட சேர்த்துக்கிட்டேன். :-)\nஉண்மை தான். பாடலின் பொருளில் விதப்பொருமை விளக்கம் தரவில்லை தான். ஆனால் மக்கள் சிவோஹம் விளக்கம் மட்டுமே கொண்டு அந்த வேறுபாட்டை அறியாமல் செல்வதற்கும் வாய்ப்புண்டு. அதனால் தான் சில அன்பர்கள் உங்களுக்கும் சிவத்திற்கும் தூரம் என்றும் சொல்கிறார்களோ என்று எண்ணுகிறேன். :-)\nகிண்டலைப் பற்றி ஒரு கருத்து சொல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தேன். கிண்டல் இன்றி யாரும் எழுதியது கிடையாது; அவரவர் நிலையைப் பொறுத்து சில கிண்டல்கள் மன வருத்தம் ஏற்படுத்துகின்றன; சில மனவருத்தம் ஏற்படுத்தாதவை போல் தோன்றுகின்றன; மற்றவர்களுக்கு அவை மன வருத்தம் ஏற்படுத்தலாம்.\nதெய்வத்தின் குரல் தொகுதி நூல்களைப் படிக்கும் போது ஆசாரிய தேவர் எத்தனை இடங்களில் கிண்டல் தொனியுடன் பேசியிருக்கிறார் என்று கவனிக்கலாம்; வைணவர்களையும் சைவ சிந்தாந்திகளையும் வட பகுதி சமயங்களைச் சார்ந்தவர்களையும் கிண்டல் செய்வார். அவர் பேசும் அல்லிருமைத் தத்துவத்தை விளக்க அந்தக் கிண்டல்களை ஒரு வழியாகக் கொள்கிறார் என்று படித்தால் புரியும்; ஆனால் அப்படி எடுத்துக் கொள்வது அல்லிருமைத் தத்துவக்காரர்களுக்கும் ஆசாரியரை மதிப்பவருக்கும் வேண்டுமானால் எளிதாக இருக்குமே ஒழிய கிண்டல் செய்யப்படுபவர்க்கு அது எளிதாக இருக்காது; அவர்கள் மனம் வருந்தவே செய்யும். ஆனால் பரமாசாரியர் நூல் முழுக்க மீண்டும் மீண்டும் அந்த வழியைப் பின்பற்றுவதைக் காணலாம்; அப்போது அவருக்கு அத்வைத கருத்தை முன் வைப்பதே முதன்மை நோக்கமாகத் தெரிகிறது மற்றவர் மனம் புண்பட்டாலும் சரியே.\nஇராமகிருஷ்ண பரமஹம்ஸ தேவரின் சிறுகதைகளிலும் இப்படிப்பட்ட கிண்டல்கள் பலவற்றைக் காணமுடியும். எடுத்துக்காட்டுக்கு நாராயண நாமத்தைக் கேட்க விரும்பாத வீரசைவர் ஒருவர் காதில் மணியைக் கட்டிக் கொண்டு எப்போதெல்லாம் கோவிந்த நாமம் சொல்லப்படுகிறதோ அப்போதெல்லாம் தலையையாட்டி மணிகளை ஒலித்துக் கொள்வதைச் சொல்வார்.\nஇதே வகையில் இன்றைக்கு எழுத்தாளர் ஜெயமோகனின் கட்டுரை ஒன்றைப் படித்தேன். அதன் சுட்டி இதோ: http://jeyamohan.in/\nஅப்ப உங்க புரிதல் விதப்பொருமைப் புரிதல் இல்லையா அப்படித் தானே உங்க சிவோஹம் விளக்கம் சொல்லுது//\n நான் ஏதோ சும்மா சொன்னேன் அது தான் விதப்பொருமை குறிக்கும் மையப் பொருளா குமரன் அது தான் விதப்பொருமை குறிக்கும் மையப் பொருளா குமரன் ஆகா\n//உண்மை தான். பாடலின் பொருளில் விதப்பொருமை விளக்கம் தரவில்லை தான். ஆனால் மக்கள் சிவோஹம் விளக்கம் மட்டுமே கொண்டு அந்த வேறுபாட்டை அறியாமல் செல்வதற்கும் வாய்ப்புண்டு//\nஇப்படியெல்லாம் ஒவ்வொன்னும் பாத்துக்கிட்டு இருந்தா பதிவே எழுத முடியாது விடிஞ்சிரும்\nஅதுக்குத் தான் பின்னூட்டம் இருக்கே குமரன் அப்படி யாரேனும் நினைத்து விடுவார்களோ என்று எண்ணினால், கடமை உணர்வுடன் , அல்லிருமை மக்கள், இதைத் தாராளமாகப் பின்னூட்டத்தில் எழுப்பி விளக்கம் பெறலாமே அப்படி யாரேனும் நினைத்து விடுவார்களோ என்று எண்ணினால், கடமை உணர்வுடன் , அல்லிருமை மக்கள், இதைத் தாராளமாகப் பின்னூட்டத்தில் எழுப்பி விளக்கம் பெறலாமே அடியேன் பதிவில் தான் கருத்துக்கும் கேள்விக்கும் தடையே இல்லையே\n//அதனால் தான் சில அன்பர்கள் உங்களுக்கும் சிவத்திற்கும் தூரம் என்றும் சொல்கிறார்களோ என்று எண்ணுகிறேன். :-)//\nஇவ்வளவு விஷயம் தெரிஞ்சி, புரிதல் இருக்குறவங்க...\n\"உனக்கும் பெருமாளுக்கும் கிட்ட, உனக்கும் சிவத்துக்கும் தூரம்\"-ன்னு எல்லாம் முதற்கண் பேசவே மாட்டாங்க\nகருத்தைக் கருத்து அளவில் மட்டுமே உரையாடுவார்கள் தனிப்பட்ட மனிதர்களை இழுத்துக் கொண்டு வரமாட்டார்கள் தனிப்பட்ட மனிதர்களை இழுத்துக் கொண்டு வரமாட்டார்கள்\nகிண்டலைப் பற்றி ஒரு கருத்து சொல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தேன். கிண்டல் இன்றி யாரும் எழுதியது கிடையாது;//\nநான் தான் பெருமாளையும், என்னையும் கூட நானே கிண்டல் பண்ணிக்கறேனே, குமரன்\nஇங்கிட்டு, சில மக்களுக்கு, யாரு பண்ணாலும், நான் பண்ணக் கூடாது-ன்னு அதீத அதிகாரம், உரிமை எடுத்துக் கொள்ளல்\nகிண்டல் என்பதை ஒருவரின் பெயர் குறிப்பிட்டு, தனிப்பட்ட முறையில் பண்ணா, அப்போ சொல்லுங்க\nஒரு கருத்தையோ, வழக்கத்தில் உள்ள நடைமுறையோ, அதன் போலித்தனத்தையோ, கொஞ்சமே கிண்டல் தொனிக்க எழுதும் போது, அதை எல்லாம் எடுத்துக்கிட்டு வந்தா, ஒன்னும் பண்ண முடியாது\n//தெய்வத்தின் குரல் தொகுதி நூல்களைப் படிக்கும் போது ஆசாரிய தேவர் எத்தனை இடங்களில் கிண்டல் தொனியுடன் பேசியிருக்கிறார் என்று கவனிக்கலாம்; வைணவர்களையும் சைவ சிந்தாந்திகளையும் வட பகுதி சமயங்களைச் சார்ந்தவர்களையும் கிண்டல் செய்வார்//\n பர்சனல் வாழ்விலும் ஒழுக்கம் கடைப் பிடித்தவர்\nஅன்னாரின் கிண்டல் ஸ்டைலுக்கு இங்கிட்டு எவனையாச்சும் வாய் தொறக்கச் சொல்லுங்க பார்ப்போம் பேச மாட்டார்கள்\n* தமக்கு ஒரு நீதி\n* தமர்க்கு ஒரு நீதி\n* மத்தவனுக்கு எல்லாம் இன்னொரு நீதி\nசரணாகதி என்ன MTR இன்ஸ்டன்ட் மசாலா மிக்ஸா-னு கேட்கும் போது, கோச்சிக்கிட்டேனா என்ன-னு கேட்கும் போது, கோச்சிக்கிட்டேனா என்ன நானும் உடன் சேர்ந்து தானே சிரித்தேன் நானும் உடன் சேர்ந்து தானே சிரித்தேன்\nஆனா, இராமகிருஷ்ணர் சொன்ன ஜலஸ்தம்பம் செய்ய முடியுமா கதையை அடியேன் சொன்ன போது மட்டும் பொத்துக்கிட்டு வருது கதையை அடியேன் சொன்ன போது மட்டும் பொத்துக்கிட்டு வருது\nஸ்ரீரங்கம் கோயில் சாவியை இராமானுசர் சாதுர்யமா வாங்கித் தமிழும் சீர்திருத்தமும் உள்ளே கொண்டு வந்ததைப் பற்றிச் சொல்லும் போது...\nஅதை, கர்மானுஷ்டானம் பண்ணியதால் தான் சாவியே கிடைச்சுது-ன்னு எழுதும் போது...\nபதிவில் அப்படிச் சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கு\nபின்னூட்டத்தில் கருத்தைத் கருத்தாகத் தெளிவுபடுத்த வாசகர்களுக்கும் உரிமை இருக்கு-ன்னு சொன்னதுக்கு, எம்புட்டு நாடகம் நடந்திச்சி\nஇதுக்கெல்லாம் மனசாட்சி வேணும் குமரன்\nஎம்பெருமான் உள்ள உகப்புக்கு இல்லாமல்...\nஆயிரம் ஆத்திகம் பேசி என்ன\nசும்மா பாட்டு, ஸ்லோகம், அலங்காரம், பூஜா புனஸ்காரம், சடங்கு-ன்னு மட்டும் எழுதிட்டு போயிக்கிட்டே இருக்க வேண்டியது தான்\nஎம்பெருமான் உள்ள உகப்புக்கு தம்மை அமைச்சிப்போம் வரும் தலைமுறைக்கும் எளிமையாகக் கொண்டு கொடுப்போம் வரும் தலைமுறைக்கும் எளிமையாகக் கொண்டு கொடுப்போம் தமர் உகந்த உருவம் எல்லாம் அவன் உருவம் தானே-ன்னு லோக்கலா உகந்து எழுதி, எதுக்கு பொல்லாப்பு தமர் உகந்த உருவம் எல்லாம் அவன் உருவம் தானே-ன்னு லோக்கலா உகந்து எழுதி, எதுக்கு பொல்லாப்பு\nகாஞ்சி மகா ஸ்வாமிகள் எழுதினா - அப்போ \"மூச்\"\nஅடியோங்கள் அவரைப் பின்பற்றி எழுதினா = \"மனக்கசப்பு\" :)\n இதுக்கு மேல நான் ஒன்னும் பேசலை குமரன்\nசும்மா இரு சொல்லற என்றலுமே\nஅம் மா பொருள் ஒன்றும் அறிந்திலனே\nசிவோஹம் என்பது சிவோ அஹம் என்று பிரியாது.\nசிவ: + அஹம் - சிவோஹம்\n“சிவ: சிவோபூத்” - மஹாபாரதம்\nமேலும் விரித்துச் சொல்ல ஆசை;\nஇராம கிருஷ்ணரும், இரமணரும் ரொம்ப அழகா சரணாகதி பத்திச் சொல்லி இருக்காங்க\nஎல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ\nஎத்தனையோ சான்றோர் & தமிழ் அறிஞர்கள்\nஅத்தனை பேருக்கும் நல் வணக்கம்\nஓம் நமோ Dash: மாதவிப் பந்தலில் \"ரகசியத்\" தாலி\nநிர்வாண சிவோஹம் - ஓணம் ஸ்பெஷல்\n2008 தமிழ்மண விருதுப் பதிவுகள்...\nதேவாரம் பாடிய ஒரே பெண் - Icon Poetry\nஇனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ஓம் நமோ Dash\n* திருப்பாவை For Dummies\n* யார் தமிழ்க் கடவுள்\n* சங்கத் தமிழில், தமிழ்க் கடவுள்: தரவுத் தொகுப்பு\n* இராம.கி ஐயாவின் சொல்லாய்வு - \"நாரணம்\"\n* \"நாரணம்\" தமிழ்ச் சொல்லா\n* தமிழ்க் கடவுள்: குமரனின் பதிவு & தோழன் இராகவனின் விவாதம்\n* சங்க இலக்கியத்தில் தமிழ்க் கடவுள்\n* ஆண்டாள் என்னும் பறைச்சி; \"பறை\" என்றால் என்ன\n* கோதையின் பிறந்தநாள்: \"Kissing For Dummies\"\n* ஓம் நமோ Dash: மாதவிப் பந்தலில் \"ரகசியத்\" தாலி\n* சங்கர ஜெயந்தி: சொப்பு விளையாட்டிலே கடவுள்\n* தமிழ்மணம் விருது பெற்ற காரைக்கால் அம்மையார்\n* சிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன\n* மார்கழி-24: தமிழ் அர்ச்சனை செய்யாதீங்க\n* தேவாரம்: நாயன்மார்கள் 63ஆ or 72ஆ\nகடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு\nவெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.\nகுலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈ���்க்கிறது\nஉங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.\nPosted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009\n* தேவாரம் பாடிய \"ஒரே\" பெண் - Icon Poetry\n* ஆண்டாள் கல்யாணப் போட்டியில் வென்ற ஆண்மகன் யார்\n* இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா\n* கேள்வி கேட்கலையோ கேள்வி நாத்திகன் ஆத்திகன் ஆன கதை\n - தசாவதாரம் வினாடி வினா\n* சிவலிங்கம் ச்சே \"அதை\"யா குறிக்கிறது\n* விராலிமலை முருகப் பெருமான் பிடிக்கும் சுருட்டு பீடி\n* KRS - ஆன்மீகப் பதிவு எழுதுவதை நிறுத்தி விடு\n* ***E=mc^2. எனவே கடவுள் இல்லை\n* ***யார் தமிழ்க் கடவுள்\n* ***தமிழ்ப் பதிவர்களின் பாரதப் போர்\n* இரத்த தானம் செய்யலாம்\n* 2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ராமர் பாலமும், இராமானுசரும்\n - பொன்னியின் செல்வன் வினா விளையாட்டு\n* நீங்க என்ன பெரீய்ய்ய்ய பெரிய ஆழ்வாரா\n* அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்\nபற்பநாபன் கையில்.. என்ற வரியில்..\n பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க\nஇன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;\nஇன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhavipanthal.blogspot.com/2010/12/thumbaiyoor-kondi-part-1.html", "date_download": "2018-10-22T01:46:30Z", "digest": "sha1:MWOM7GCGN2TBXF7DFOVHL4MYTDCWEBUN", "length": 69965, "nlines": 592, "source_domain": "madhavipanthal.blogspot.com", "title": "மாதவிப் பந்தல்: தயிர்க்காரி - தும்பையூர் கொண்டி! - Part1", "raw_content": "\nஅங்கு ஏதும், நான் உன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்\nPick a Label (பொருள் வரிசை)\nLabelsSaivam(49)சைவம்(48)தமிழ் இலக்கியம்(45)ஆண்டாள்(44)Thiruppaavai(36)திருப்பாவை(36)சங்கத்தமிழ்(35)paavai_book(32)PaavaiPodcast(30)TamilTwitterFM(30)rangananna(29)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)பதிவர் வட்டம்(26)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)முருகன்(23)murugan(22)தமிழ்க் கடவுள்(20)tamizh kadavul(19)ஆழ்வார்(19)***(18)Tirumala(18)சமூகம்(17)நட்சத்திரம்(17)நாயன்மார்(16)இராமானுசர்(14)Community(13)Meaning of Om Namo Narayanaya(10)brahmotsavam(10)tamizh isai(10)திருமலைப் பிரம்மோற்சவம்(10)Nation(9)சினிமா(9)பெரியாழ்வார்(9)சைவ-வைணவம்(8)டகால்ட்டி(8)திருவரங்கம்(8)Christianity(7)இராமாயண விருந்து(7)சரணாகதி(7)தமிழ் ஈழம்(7)திருமலைக் கதைகள்(7)பிள்ளையார்(7)தேவாரம்(6)நம்மாழ்வார்(6)Meaning of Narayanaya(5)அறிவியல்(5)ஆச்சார்யர்கள்(5)சிறுகதை(5)தமிழ் இலக்கணம்(5)தியாகராஜர்(5)திருமங்கையாழ்வார்(5)நாராயணாய(5)மகளிர்(5)மீள்பதிவு(5)அனுமன்(4)அருணகிரி(4)கம்பர்(4)சுய புராணம்(4)தில்லை(4)Destination Unknown(3)Islam(3)Meaning of Om(3)languages2tamil(3)will god get moksham(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(2)கதை(2)கற்பனை(2)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)குமரன்(2)சமையல் குறிப்பு(2)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)தமிழிசை(2)தமிழ்நாடு(2)திருக்குறள்(2)திருப்பாணாழ்வார்(2)திருமழிசையாழ்வார்(2)துலுக்கா நாச்சியார்(2)தொடர்கதை(2)நமோ(2)நேர்காணல்(2)பாரதியார்(2)பிரகலாதன்(2)பொன்னியின் செல்வன்(2)முருகவாரணமாயிரம்(2)மொக்கை(2)108(1)300(1)365paa(1)Advaitam(1)Baby Bathing For Dummies(1)Blog Politics(1)Blogayanam(1)Currency(1)Difference of Opinion(1)Economics(1)Folk in Tamil Cinema(1)Imaginary News(1)MR Radha(1)MS Subbulakshmi(1)Michelle Obama(1)My Best of 2007(1)National Anthem(1)PaavaiPod01(1)PaavaiPod02(1)PaavaiPod03(1)PaavaiPod04(1)PaavaiPod05(1)PaavaiPod06(1)PaavaiPod07(1)PaavaiPod08(1)PaavaiPod09(1)PaavaiPod10(1)PaavaiPod11(1)PaavaiPod12(1)PaavaiPod13(1)PaavaiPod14(1)PaavaiPod15(1)PaavaiPod16(1)PaavaiPod17(1)PaavaiPod18(1)PaavaiPod19(1)PaavaiPod20(1)PaavaiPod21(1)PaavaiPod22(1)PaavaiPod23(1)PaavaiPod24(1)PaavaiPod25(1)PaavaiPod26(1)PaavaiPod27(1)PaavaiPod28(1)PaavaiPod29(1)PaavaiPod30(1)Prayers of Women(1)Ram Sethu(1)Sandhya Vanthanam(1)Tamil Cinema(1)Tech(1)Thanksgiving(1)Valentines Day(1)Xavier Thaninayagam Adigal(1)grantham(1)ilayaraja(1)kal thondri man thondra(1)pithukuli(1)seetha kalyana vaibhogame(1)senthilnathan(1)vaali-anjali(1)wishes(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அறிஞர் அண்ணா(1)அல்குல்(1)இராவணன்(1)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)கஜேந்திரன்(1)கண்ணன்(1)கமலஹாசன்(1)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)குமரகுருபரர்(1)குறுங்குடி(1)குறுந்தொகை(1)குலசேகரன் படி(1)கூரத்தாழ்வான்(1)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சாஸ்திரம்(1)தசாவதாரம்(1)தமிழாக்கம்(1)தமிழ் அர்ச்சனை(1)த���ிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தாலாட்டு(1)திருக்கச்சி நம்பி(1)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருவகுப்பு(1)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தேசிய கீதம்(1)தை-01(1)நாட்டுப்புறப் பாடகள்(1)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பறை(1)பித்துக்குளி(1)பிள்ளைத் தமிழ்(1)பெருமாளுக்கே கொசுவத்தி(1)மதுரகவியாழ்வார்(1)மனீஷா பஞ்சகம்(1)மயிலாடுதுறை(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீனாட்சி(1)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\n(3)wishes(1)Xavier Thaninayagam Adigal(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அந்தணர் அல்லாதார்(3)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அமெரிக்கா(3)அருணகிரி(4)அல்குல்(1)அறிஞர் அண்ணா(1)அறிவியல்(5)அனுமன்(4)ஆச்சார்யர்கள்(5)ஆண்டாள்(44)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆம்பல் ஆம்பல்(2)ஆலயச் சீர்திருத்தம்(3)ஆழ்வார்(19)இராமதாசர்(2)இராமாயண விருந்து(7)இராமானுசர்(14)இராவணன்(1)இளையராஜா(2)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)ஓம்(3)கடவுள் உண்டா இல்லையா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)பெரியாழ்வார்(9)பெருமாளுக்கே கொசுவத்தி(1)பொன்னியின் செல்வன்(2)மகளிர்(5)மதுரகவியாழ்வார்(1)மயிலாடுதுறை(1)மனீஷா பஞ்சகம்(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீள்பதிவு(5)மீனாட்சி(1)முதலாழ்வார்கள்(3)முருகவாரணமாயிரம்(2)முருகன்(23)மொக்கை(2)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)வாரணமாயிரம்(3)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஜிரா(3)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\nசிலப்பதிகார Dancer மாதவியோட பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா\nமாதவிப் பந்தல் மேல், பல் கால் குயில் இனங்கள் கூவின காண் - என்பது நம் கோதைத் தமிழ்\nமாதவி என்பது வசந்தமல்லி/ குருக்கத்திச் செடி\nஅது ஆண்டாள் வீட்டுப் பந்தலில் படர்ந்து, கமகம-ன்னு மணம் வீ்சுது\nமாதவிப் பந்தல் மேல், எங்கிருந்தோ வரும் குயில்கள்லெல்லாம் வந்தமர்ந்து, பண் இசைக்கின்றன\nஇந்த மாதவிப் பந்தலில் நீங்களும் குயில்களே\nமாதவிப் பந்தல் \"வைணவ வலைப்பூ\" என்று சொல்வதில் ஒரு சிலருக்கு மட்டும் \"இனம் புரியாத\" ஆர்வம்:) - ஆனால் பந்தல் வைணவப் பூ அல்ல\nமாதவிப் பந்தலில் முதன்மை பெறுவது:\n1. மானுடம் - அது சார்ந்த ஆன்மீகம்\n2. தமிழ் - அதை முன்னிறுத்தும் ஆன்மீகம்\nசாதி மறுப்பும், தமிழ் ஏற்றமும் எங்கெங்கு எல்லாம் தலை நிமிர்ந்து உள்ளதோ...\nஅவை அத்தனையும் பந்தலில் பேசப்பட்டுள்ளது பேசப்படும்\n\"அடியார்களைக் குலம் விசாரிப்பவன் பெற்ற தாயை யோனி விசாரிப்பவன் ஆகின்றான்\" - இராமானுசர்\nஇப்படியான அறத் துணிவும்/பெரியார் உள்ளமும் உள்ள எந்த நெறியும் பந்தலுக்குச் சொந்த நெறியே, கந்த நெறியே\n சில வீட்டில், பெண்கள், இட்லிக்கு மாவரைச்ச ஒடனேயே, உப்பு போட்டுற மாட்டாங்க ராவுக்குத் தூங்கப் போவையில, கல்லுப்பைக், கையால அ...\n\"தமிழ்ப் புத்தாண்டு\" ங்கிற ஒன்னே கிடையாது\nCrux of this Post: 1. தமிழ்ப் புத்தாண்டு நாள் = பண்டை இலக்கியங்களில் கிடையாது Itz a latter day practice 2. சித்திரை / ருத்ரோத்காரி வரு&#...\nதைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு\n(Murugan Bhakti Network-இன் முதன்மைத் ���ளமான murugan . org அதில், தைப்பூசச் சிறப்புப் பதிவாய் எழுதித் தர இயலுமா என்று ஆசிரியர் திரு. Patrick...\nதலைப்பைப் பார்த்து யாரும் சூடாக வேண்டாம்:) \"மாதவிப் பந்தலில், இப்படியெல்லாம் பதிவுகள் வருவது எங்களை *நெருடும்*\" ன்னு என்னிடம் உர...\nகல் தோன்றி மண் தோன்றா - தமிழ் டுபாக்கூர்\n பதிவெழுதி வருசம் ஆகி விட்டது; ஆளு பூட்டான்-னு நினைச்சிட்டீயளோ:) எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி சொல்லிப் பதி...\nநலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்&quo...\n\"இது என்னடா இது கேள்வி அதான் எல்லாருக்கும் தெரியுமே நம்ம முருகன் தான் தமிழ்க் கடவுள் இப்படியா நட்சத்திர வாரத்தில் கேள்வி கேப்பாய்ங்க...\n(முன்குறிப்பு: \"தீவிரமான\" ஆன்மீக/வைணவ வல்லுநர்கள், இதைப் படித்து விட்டு என்னிடம் கசப்பு கொள்வதைக் காட்டிலும், இந்தப் பதிவைத் தவி...\nதமிழ் இலக்கண வாத்தி லீலை\nபரவு நெடுங்கதிர்.. வளமொடு.. செந்தமிழ் “ உரைசெய ” அன்பரும்.. மகிழ வரங்களும் அருள்வாயே (திருப்புகழ்) --------- நேரடியாக Matterக்கு ...\nதயிர்க்காரி - தும்பையூர் கொண்டி\n கொஞ்சம் முப்பதைத் தாண்டினாலும் பார்க்க அழகா இருப்பா\nஎன்னடா இது...சம்பந்தமே இல்லாமல், தயிர்க்காரி, மோட்சம்-ன்னு \"உளறுகிறேன்\"-ன்னு பார்க்கறீங்களா அது எப்பமே பண்ணுறது தானே அது எப்பமே பண்ணுறது தானே\nஎங்க ஊர் வாழைப்பந்தலுக்குப் பத்து கல்லுக்குள்ளாற இருக்கும் ஒரு கிராமம்\nசெய்யாறு-தும்பையூர் சாலையில் இன்னிக்கி ஒரு பொறியியல் கல்லூரி கூட இருக்கு\nதும்பை என்பது அழகான ஒரு வெள்ளைப்பூ தும்பைப் பூ போல இட்லி, தும்பைப் பூ போல மனசு-ன்னு எல்லாம் சொல்வாங்க-ல்ல\nதும்பை என்பது சங்க இலக்கியப் பூவும் கூட\nபோர் புரியும் போது வீரர்கள் சூடிக் கொள்வது திணைகள்: வெட்சி/கரந்தை, தும்பை/வாகை-ன்னு படிச்ச ஞாபகம் இருக்கா திணைகள்: வெட்சி/கரந்தை, தும்பை/வாகை-ன்னு படிச்ச ஞாபகம் இருக்கா\nஅந்தத் தும்பையூரில் தான் கொண்டி, தயிர்க்காரியாக பிழைப்பு ஓட்டிக் கொண்டிருந்தாள் சற்றே பேரிளம் பெண், ஆனால் அழகி\nவாழ்வைத் தொலைத்து விட்டவள் போலும் எதிலும் பிடிப்பில்லாமல், அவன் ஒருவனையே பிடித்துக் கொண்டிருந்தாள்\nஇன்னிக்கி \"அலிபிரி\" என்று தெலுங்கில் சொல்லுகிறார்கள்\nஏன் இந்தச் சீடன் எதுக்கெடுத்தாலும் புதுசு புதுசா பொருள் சொல்லுறான் இப்படிச் செஞ்சா, யாருக்கும் பிடிக்காதே இப்படிச் செஞ்சா, யாருக்கும் பிடிக்காதே\nபாவம்.....பாட்டை, வெறும் பாட்டாப் பார்க்கத் தெரியலை அவனுக்கு\nஈரத் தமிழாய்ப் பார்ப்பதால்...அவனையும் அறியாமல், இப்படி மனம் செல்கிறது....\nகுலம் தரும், செல்வம் தந்திடும்,\nஅடியார் படு துயர் ஆயின எல்லாம்\nநிலம் தரம் செய்யும், நீள் விசும்பு அருளும்,\n எவ்வளவு அருமையான பாட்டு, இந்தப் பாட்டைத் தான் பலர் தலையில் வச்சி கொண்டாடுகிறார்கள் இரு முடிச்சிடறேன் அப்பறமா நீ கேள்வி கேளு, சரியா\nவலம் தரும், மற்றும் தந்திடும்,\nபெற்ற தாயினும் ஆயின செய்யும்\nநலம் தரும் சொல்லை, நான் கண்டுகொண்டேன்,\n சமயமாகப் பார்க்காமல், தமிழாகப் பார்த்தால் கூட, ரொம்ப அருமையா இருக்கு குருவே பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலம் தரு சொல்லா பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலம் தரு சொல்லா\n அம்மாவைக் கூட ஒரு கால கட்டத்தில் பிடிக்காமல் போகலாம் ஆனால் \"அம்மா என்னும் சொல்\"\nநம்ம அம்மா கூட, நம் நிம்மதியை எப்பவாச்சும் வந்து கெடுப்பாங்க ஏம்மா படுத்தற அவங்க அறையை விட்டுக் கிளம்பிய பின் தான் நமக்கு நிம்மதி......ஆனா அப்பவும் என்ன சொல்கிறோம் = \"அம்மாடி\"\nபெற்ற தாயினும் ஆயின செய்யும் நலம் தரும் சொல்\nஅது போலத் தான் \"அவன் என்னும் சொல்\"\nஅவன் பேரே என்னையும் தாங்கும் அவன் பேரே என்னையும் தாங்கும்\n\"இப்படி உணர்வு பூர்வமா, பாட்டில் ஒன்றுகிறாயேப்பா என்னால் உனக்குப் பெருமையா\n எனக்கு ஒன்னே ஒன்னு தான் புரியலை ஏதோ \"தரும் தரும்\"-ன்னு வரிசையா அடுக்கறாங்களே ஏதோ \"தரும் தரும்\"-ன்னு வரிசையா அடுக்கறாங்களே அது என்ன-ன்னு கொஞ்சம் சொல்றீங்களா அது என்ன-ன்னு கொஞ்சம் சொல்றீங்களா தனம் தருமா\n* குலம் தரும்-ன்னா = அடியார்கள் என்னும் குலம்/அவர்கள் உறவைத் தரும்\n* செல்வம் தந்திடும் = கல்விச் செல்வம், செல்வச் செல்வம், வீரச் செல்வம்\n* அடியார் படு துயர் ஆயின எல்லாம், நிலம் தரம் செய்யும் = அடியார்களின் துயரத்தை எல்லாம், நிலத்தில் போட்டு நசுக்கி, மீண்டும் எழ விடாமல் செய்யும்\n ஏதோ தரையில் பூச்சியைத் தேய்ப்பது போல் நம் துயரைத் தேய்க்கும் - நிலம்தரம் செய்யும்....அழகான உவமை அல்லவா\n\"* நீள் விசும்பு அருளும் = மோட்சம் கொடுக்கும்\n* அருளோடு பெருநிலம் அளிக்கும் = அருளோடு மோட்சமும் கொடுக்கும்\n இதுக்குத் தான் அப்பவே நிப்பாட்டச் சொன்னேன்\nஅதான் மோட்சம் கொடுக்கும்-ன்னு ஒரு முறை சொல்லிட்டாரே...\nஅப்பறம் எதுக்கு இன்னொரு முறையும், அருளோடு மோட்சம் கொடுக்கும்-ன்னு சொல்லணும்\nமுதலில் சொன்னது அருளில்லாத மோட்சம் பின்னே சொன்னது அருளோடு மோட்சமா பின்னே சொன்னது அருளோடு மோட்சமா - இப்படியெல்லாம் சந்தேகமா ஆழ்வார் எழுத மாட்டாரே.....\"\n எனக்கு அங்கே தான் கவிதைத்-தடை ஏற்படுகிறது\n\"ஒரு வேளை இப்படியும் இருக்கும்ப்பா...\n* நீள் விசும்பு அருளும் = இந்திர லோகமாகிய சொர்க்கம் கொடுக்கும்\n* அருளோடு பெருநிலம் அளிக்கும் = அருளோடு மோட்சமும் கொடுக்கும்\n புண்யம், பாவம் இரண்டுமே விலங்கு-ன்னு நீங்க தானே சொல்லிக் கொடுத்தீங்க ஒன்னு பொன் விலங்கு, இன்னொன்று இரும்பு விலங்கு\nகேவலம், இந்திர லோகத்தையா \"நாரணா\" என்னும் சொல் கொடுக்கும் நாரணா-ன்னு சொன்னா, உனக்குப் பொன்னால் விலங்கு செய்து பூட்டப்படும் என்று சொல்வது போல் இருக்கு நாரணா-ன்னு சொன்னா, உனக்குப் பொன்னால் விலங்கு செய்து பூட்டப்படும் என்று சொல்வது போல் இருக்கு அப்படி இருக்காது சுவாமி\n இப்படி எதுக்கெடுத்தாலும் புதுசு புதுசா விளக்கம் சொன்னால் எப்படி-யடா\n புதுசாச் சொல்லணும்-ன்னு திட்டம் போட்டு எல்லாம் சொல்லலை ஒரு நல்ல கவிதைக்கு மனத் தடை இல்லாமல் இருக்கணும் என்ற ஆசையில் தான் கேட்கிறேன் ஒரு நல்ல கவிதைக்கு மனத் தடை இல்லாமல் இருக்கணும் என்ற ஆசையில் தான் கேட்கிறேன்\n\"சரி, இப்ப என்ன தான் பண்ணனும்-ங்கிற\n\"இந்திரலோகம் கொடுக்கும்-ன்னு சொல்லி, அதுக்குப் பக்கத்திலேயே உயர்ந்த மோட்சம் கொடுக்கும்-ன்னு கொண்டாந்து வைப்பாரா ஆழ்வார்\nஅவன் வீட்டு வாசல் தானே சுவாமி\n\"உம்ம்ம்ம்ம்.....அதான் முன்னாடியே நானும் சொன்னேன்\nஆனா நீ தான் - நீள் விசும்பு அருளும், அருளோடு பெருநிலம் அளிக்கும்-ன்னு எதுக்கு ரெண்டு முறை மோட்சம் கொடுக்கும்-ன்னு சொல்றாரு-ன்னு கேட்ட\nஎன்னை அப்படியும் போக விடாம, இப்படியும் போக விடாம....என்ன இராமானுசா இது\nஅடிவாரம்...பெரிய புளிய மரத்தின் கீழே...குண்டுக் கல் பாறையில்...அருவி கொட்டும் ஓசையில்....\n\"சாமீ.....சாமீங்களா...ஏதோ ரெண்டு பேரும் பெரிய விஷயமாப் பேசிக்கிட்டு இருக்கீங்க போல என் பேரு தும்பையூர் கொண்டி\n இங்கே திருப்பதிக்கு யாத்திரையா வந்தேன்\nஆனாத் திருப்பதியை விட்டுத் திரும்பிப் போவ மனசு வரலை ��ொஞ்ச நாளா, இங்கேயே தங்கி, தயிர் கடைஞ்சி வித்து, பொழைப்பு ஓட்டிக்கிட்டு இருக்கேனுங்க....\"\n இதையெல்லாம் எதுக்கு என் கிட்ட வந்து சொல்லுற பார்க்க லட்சணமா வேற இருக்க பார்க்க லட்சணமா வேற இருக்க இந்தக் காட்டில் தனியா வரலாமா இந்தக் காட்டில் தனியா வரலாமா தயிர் வாங்கக் கூட இங்கே யாரும் இல்லீயே தயிர் வாங்கக் கூட இங்கே யாரும் இல்லீயே\n நான் ஒரு விசயம் கேள்விப்பட்டேன் இந்த நடுவயசுப் புள்ளையா ஒருத்தர் இருக்காரே இந்த நடுவயசுப் புள்ளையா ஒருத்தர் இருக்காரே இவரு தான் இராமானுசரா\n என் பேரு திருமலை நம்பி அவரோட குரு\n\"அதில்லீங்க...உங்களுக்கும், உங்க கூட இங்கே தங்கி இருக்கவங்களுக்கும், நானே தயிர் ஊத்தட்டுமா தினமும் நல்ல தயிரு, கெட்டியா, வாசனையா இருக்கும்-ங்க\nநல்லா, தளதள-ன்னு கறந்த பசும் பாலை, ஒறைக்கு விட்டு, தண்ணியெல்லாம் வடிச்சி, கெட்டியா, சுத்த பத்தமா கொடுப்பேன் சாமீ இந்தத் தும்பையூர்த் தயிர்க்காரி பற்றி எல்லாரும் நல்லபடியாத் தான் சொல்வாங்க\"\n\"இல்லம்மா, மடத்தில் பால் வேறு ஒருவர் அளக்கிறார் தயிரெல்லாம் நாங்களே கடைந்து கொள்வோம் தயிரெல்லாம் நாங்களே கடைந்து கொள்வோம் வெளியில் வாங்கும் வழக்கமில்லை\n\"குருவே, இவர்களைப் பார்த்தால் ஏதோ கண்ணனின் யசோதாவைப் பார்ப்பது போல் இருக்கு பாவம், தயிர் அளந்து விட்டுப் போகட்டுமே பாவம், தயிர் அளந்து விட்டுப் போகட்டுமே நம் ஆட்களுக்கும் இராமயண பாடம் படியெடுக்க நேரம் கிடைத்தால் போலவும் இருக்கும் நம் ஆட்களுக்கும் இராமயண பாடம் படியெடுக்க நேரம் கிடைத்தால் போலவும் இருக்கும்\n தினப்படிக்கு மூன்று படி தயிர் அளந்து விட்டுப் போம்மா மாசம் பிறந்ததும் பணம் வாங்கிக்கோ\nதும்பையூர் கொண்டி (மனசுக்குள்): \"உங்களிடம் பணம் வாங்கப் போவதில்லீங்க வேறு ஏதோ வாங்கப் போகிறேன் வேறு ஏதோ வாங்கப் போகிறேன்\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nமுதல்ல பந்தலை வழக்கம்போல களைகட்ட வைக்க வந்ததற்கு நன்றி\nஎன்னது எல்லே இளங்கிளியே இன்னும் கமெண்டலையோவா யாருக்குப்பா இது:)ஆண்டாள் பாசுரத்தை எப்படியெல்லாம் டகாலக்கடி செய்றாங்கப்பா சிலபேரு\n தும்பை என்பது அழகான ஒரு வெள்ளைப்பூ\nதுமபைப் பூ போல இட்லி, தும்பைப் பூ போல மனசு-ன்னு எல்லாம் சொல்வாங்க///\nதும்பைப்பூ ரொம்ப சாஃப்ட் அதுக்கும் இப்படி சொல்வாங்க.\n//���ும்பை என்பது சங்க இலக்கியப் பூவும் கூட போர் புரியும் போது வீரர்கக் சூடிக் கொள்வது போர் புரியும் போது வீரர்கக் சூடிக் கொள்வது திணைகள்: வெட்சி/கரந்தை, வஞ்சி/காஞ்சி, உழிஞை/நொச்சி, தும்பை/வாகை-ன்னு படிச்ச ஞாபகம் இருக்கா திணைகள்: வெட்சி/கரந்தை, வஞ்சி/காஞ்சி, உழிஞை/நொச்சி, தும்பை/வாகை-ன்னு படிச்ச ஞாபகம் இருக்கா\n<<<<<<><>>> இங்க பார்த்ததும் நினைவுக்கு வர்து ஏன் தும்பைப்பூ மேல வைரமுத்து பாட்டு எழுதல மற்ற பல அரிய பூவையெல்லாம் எழுதி இருக்காரே ஏன் தும்பைப்பூ மேல வைரமுத்து பாட்டு எழுதல மற்ற பல அரிய பூவையெல்லாம் எழுதி இருக்காரே\nஆஹா ஆரம்பமே என் விருப்பப்பாசுரமா இதுல இந்த வலம் தரும் என்ற சொல்லுக்கும் சரியான அர்த்தம் தேவை. தும்பையூர் தயிர்க்காரி என்ன சொல்லபோறாங்கன்னு தொடரும் பதிவுக்கு ஆவலா காத்துக்கொண்டிருக்கிறேன். இப்படி சுவாரஸ்யமாய் கதையாக எல்லாவற்றையும் சொல்லும் தம்பிகே ஆர் எஸ்ஸுக்கு புத்தாண்டில் நல்லன எல்லாம் தர அரங்கனை பிரார்த்திக்கிறேன்.\nகதை நல்லா தொடங்கியிருக்கு. தெரியாத கதைங்கறதால இன்னும் சுவையா ஆவலா இருக்கு. சீக்கிரமாவே தொடரும் போட்டுட்டீங்களேன்னு இருக்கு. :)\nஎங்க ஊர் வாழைப்பந்தலுக்குப் பத்து கல்லுக்குள்ளாற இருக்கும் ஒரு கிராமம்\nஅது என்ன எங்க ஊர் பக்கத்துல:)\nகை கொடுத்து தூக்கி பெருமாள் பாதத்தை காட்டிய எங்க ஊர் கலவை கமலக்கண்ணி அம்மன் பக்கத்துல இருக்கு:)\nநீண்ட நாளுக்குப் பிறகு படித்ததில் மிகுந்த சந்தோஷம் புததாண்டு வாழ்த்துக்கள்\nவெரி வெரி குட். விரைவில் தொடரவும்...தெரிந்த கதை என்றாலும் படிக்க ஆவலை தூண்டுகிறது. :-)\nகதை நல்லா தொடங்கியிருக்கு. தெரியாத கதைங்கறதால//\nஉங்களுக்குத் தெரியாத கதை என்பதே ஒரு \"கதை\" தானே குமரன் :) பாருங்க ராதாவுக்குத் தெரிஞ்சி இருக்காம் :) பாருங்க ராதாவுக்குத் தெரிஞ்சி இருக்காம்\n//சீக்கிரமாவே தொடரும் போட்டுட்டீங்களேன்னு இருக்கு. :)//\nபாட்டுக்கு உண்மையான பொருள் தெரியணும்-ல்ல ஏதோ ஒரு தைரியத்தில் முதல் பகுதியை எழுதி விட்டேன் ஏதோ ஒரு தைரியத்தில் முதல் பகுதியை எழுதி விட்டேன்\n//என்னது எல்லே இளங்கிளியே இன்னும் கமெண்டலையோவா யாருக்குப்பா இது:)ஆண்டாள் பாசுரத்தை எப்படியெல்லாம் டகாலக்கடி செய்றாங்கப்பா சிலபேரு\n//என்னது எல்லே இளங்கிளியே இன்னும் கமெண்டலையோவா யாருக்குப���பா இது:)ஆண்டாள் பாசுரத்தை எப்படியெல்லாம் டகாலக்கடி செய்றாங்கப்பா சிலபேரு\n கோதையின் தமிழ்ச் சொத்து, என் சொத்தும் கூட அவள் ஆருயிர்த் தோழன் எனக்கும், என்னால் என் தோழன் ராகவனுக்கும், உயிலில் பங்கு எழுதி இருக்கா அவள் ஆருயிர்த் தோழன் எனக்கும், என்னால் என் தோழன் ராகவனுக்கும், உயிலில் பங்கு எழுதி இருக்கா\nகன்று குணிலா கனி உதிர்த்த மாயவன்\nஇன்று நம் ஆனுள் வரும் மேல், அவன் வாயில்...\nஅதை, கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி-ன்னு இவ மட்டும் திருப்பாவையில் யூஸ் பண்ணலாம் நாங்க இவ பாட்டை யூஸ் பண்ணக் கூடாதாமோ நாங்க இவ பாட்டை யூஸ் பண்ணக் கூடாதாமோ ஏய் கோதை, ரொம்ப பேசினே, உன் கிளியாகிய நான், உன் கொண்டையில் ஒரு கொட்டு வைப்பேன்-டீ, ஜாக்கிரதை ஏய் கோதை, ரொம்ப பேசினே, உன் கிளியாகிய நான், உன் கொண்டையில் ஒரு கொட்டு வைப்பேன்-டீ, ஜாக்கிரதை\n//இங்க பார்த்ததும் நினைவுக்கு வர்து ஏன் தும்பைப்பூ மேல வைரமுத்து பாட்டு எழுதல மற்ற பல அரிய பூவையெல்லாம் எழுதி இருக்காரே ஏன் தும்பைப்பூ மேல வைரமுத்து பாட்டு எழுதல மற்ற பல அரிய பூவையெல்லாம் எழுதி இருக்காரே\nசுட்ட பால் போல தேகம் தான்டி உனக்கு - அதில்\nபாலாடை மட்டும் கொஞ்சம் விலக்கு\nதும்பைப் பூப் போல தேகம் தான்டி உனக்கு - அதில்\nதுப்பட்டாவா என்னைக் கொஞ்சம் இறுக்கு-ன்னு மாத்திப் பாடச் சொல்லுங்க-ன்னு மாத்திப் பாடச் சொல்லுங்க\nஇதுல இந்த வலம் தரும் என்ற சொல்லுக்கும் சரியான அர்த்தம் தேவை//\n//தும்பையூர் தயிர்க்காரி என்ன சொல்லபோறாங்கன்னு தொடரும் பதிவுக்கு ஆவலா காத்துக்கொண்டிருக்கிறேன்//\n//இப்படி சுவாரஸ்யமாய் கதையாக எல்லாவற்றையும் சொல்லும் தம்பிகே ஆர் எஸ்ஸுக்கு புத்தாண்டில் நல்லன எல்லாம் தர அரங்கனை பிரார்த்திக்கிறேன்//\nநல்லன எல்லாம் தரும்-ன்னு பாசுரத்தாலேயே ஆசீர்வாதமா சூப்பர் நல்லன எல்லாம் தரும்-ன்னு எனக்கு மட்டுமில்லாம, \"நல்லன எல்லாம், எல்லார்க்கும் தரும்\"-ன்னு ஆசீர்வாதம் பண்ணிருங்க-க்கா எல்லாருக்கும் தந்தா, அவங்க கிட்ட இருந்து நான் கடன் வாங்கிப்பேன் எல்லாருக்கும் தந்தா, அவங்க கிட்ட இருந்து நான் கடன் வாங்கிப்பேன்\n//அது என்ன எங்க ஊர் பக்கத்துல:)\nகை கொடுத்து தூக்கி பெருமாள் பாதத்தை காட்டிய எங்க ஊர் கலவை கமலக்கண்ணி அம்மன் பக்கத்துல இருக்கு:)//\nநீண்ட நாளுக்குப் பிறகு படித்ததில் மிகுந்த சந்தோஷம் புததாண்டு வாழ்த்துக்கள்//\n எனக்கும் நீண்ட நாளுக்குப் பிறகு எழுதியதில் சந்தோஷம்\nவெரி வெரி குட். விரைவில் தொடரவும்...தெரிந்த கதை என்றாலும் படிக்க ஆவலை தூண்டுகிறது. :-)//\n மின்னஞ்சலில் கேட்ட கேள்விக்குப் பதில் சொன்னாத் தான் அடுத்த பாகம்\nபடிக்காமயே, எப்படி குட் சொல்ல முடியும் KK\n என்னது பாட்ஷா ஸ்டைல் மாதிரி சொல்லுறீங்க My Style is always Talking Style\n இந்தக் கிளி, கொஞ்சம் வித்தியாசமான கிளி தானா எதுவும் சொல்லலை தோழி கோதை சொன்னதைத் தான் சொல்லுறேன்\nஆனா, தோழி வாயால் சொல்லிக் கொடுத்ததை மட்டும் அல்ல\nஅவ, தன் மனசில் நினைச்சதையும் கண்டு புடிக்கும் மேஜிக் கிளி\nஅதனால் அவ வாய் மொழி மட்டும் இல்லாமல் இதய ரகசியமும் வெளியில் சொல்லிடறேன் என்னடீ கோதை\nஎல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ\nஎத்தனையோ சான்றோர் & தமிழ் அறிஞர்கள்\nஅத்தனை பேருக்கும் நல் வணக்கம்\nதயிர்க்காரி - தும்பையூர் கொண்டி\n2008 தமிழ்மண விருதுப் பதிவுகள்...\nதேவாரம் பாடிய ஒரே பெண் - Icon Poetry\nஇனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ஓம் நமோ Dash\n* திருப்பாவை For Dummies\n* யார் தமிழ்க் கடவுள்\n* சங்கத் தமிழில், தமிழ்க் கடவுள்: தரவுத் தொகுப்பு\n* இராம.கி ஐயாவின் சொல்லாய்வு - \"நாரணம்\"\n* \"நாரணம்\" தமிழ்ச் சொல்லா\n* தமிழ்க் கடவுள்: குமரனின் பதிவு & தோழன் இராகவனின் விவாதம்\n* சங்க இலக்கியத்தில் தமிழ்க் கடவுள்\n* ஆண்டாள் என்னும் பறைச்சி; \"பறை\" என்றால் என்ன\n* கோதையின் பிறந்தநாள்: \"Kissing For Dummies\"\n* ஓம் நமோ Dash: மாதவிப் பந்தலில் \"ரகசியத்\" தாலி\n* சங்கர ஜெயந்தி: சொப்பு விளையாட்டிலே கடவுள்\n* தமிழ்மணம் விருது பெற்ற காரைக்கால் அம்மையார்\n* சிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன\n* மார்கழி-24: தமிழ் அர்ச்சனை செய்யாதீங்க\n* தேவாரம்: நாயன்மார்கள் 63ஆ or 72ஆ\nகடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு\nவெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.\nகுலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது\nஉங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.\nPosted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009\n* தேவாரம் பாடிய \"ஒரே\" பெண் - Icon Poetry\n* ஆண்டாள் கல்யாணப் போட்டியில் வென்ற ஆண்மகன் யார்\n* இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா\n* கேள்வி கேட்கலையோ கேள்வி நாத்திகன் ஆத்திகன் ஆன கதை\n - தசாவதாரம் வினாடி வினா\n* சிவலிங்கம் ச்சே \"அதை\"யா குறிக்கிறது\n* விராலிமலை முருகப் பெருமான் பிடிக்கும் சுருட்டு பீடி\n* KRS - ஆன்மீகப் பதிவு எழுதுவதை நிறுத்தி விடு\n* ***E=mc^2. எனவே கடவுள் இல்லை\n* ***யார் தமிழ்க் கடவுள்\n* ***தமிழ்ப் பதிவர்களின் பாரதப் போர்\n* இரத்த தானம் செய்யலாம்\n* 2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ராமர் பாலமும், இராமானுசரும்\n - பொன்னியின் செல்வன் வினா விளையாட்டு\n* நீங்க என்ன பெரீய்ய்ய்ய பெரிய ஆழ்வாரா\n* அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்\nபற்பநாபன் கையில்.. என்ற வரியில்..\n பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க\nஇன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;\nஇன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthagampesuthu.com/tag/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2018-10-22T01:06:33Z", "digest": "sha1:MLRL56W6EBB36VSXTLVZH2YKSMAIJDNQ", "length": 4269, "nlines": 38, "source_domain": "puthagampesuthu.com", "title": "கீழ்வெண்மணி Archives - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல் – 6: மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு\nSeptember 14, 2015 admin\tterrible, கார்ல் மார்க்ஸ், கீழ்வெண்மணி, சாய்வு நாற்காலி, சிக்மண்ட் ஃப்ராய்ட, சுப்ரணியம், தோட்டியின் மகன், மாக்சிம் கார்க்கி, முதல் காம்ரேட், லெனின்0 comment\nபேரா.மோகனா “மனிதனைப் போலத்தான் புத்தகமும் ஒரு வாழ்வின் தோற்றமாகும்; அதற்கும் உயிருண்டு; அதுவும் பேசும். மனிதன் இதுவரை படைத்த இன்றைக்கும் படைத்து வருகிற மற்ற பொருட்கள் போன்ற அளவுக்கு அது ஒரு “பொருள்” மட்டும் அல்ல”… – மாக்சிம் கார்க்கி உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு – சிக்மண்ட் ஃப்ராய்ட் உலக வரைபடத்திலுள்ள மூலை முடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்.. – டெஸ்கார்டஸ் சமீபத்தில் நான் வாசித்து முடித்த சில புத்தகங்கள், ���ீண்டும் மீண்டும் இந்த சமூகத்தின்பால் கோபம் கொள்ள வைத்து, உங்களுக்குள் ஓடும் ரத்தம் ஒன்றுதான்.. சாதியில்லை என என்று உணரப்போகிறீர்கள் எந்த DNA விலும் சாதியில்லையடா.. என்ற குமுறலையும் ஒரு புயலையும் என்னுள் உருவாக்கியது, தகழி சிவசங்கரன் பிள்ளையின் “தோட்டியின் மகன்” இது 1947 ல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-999/", "date_download": "2018-10-22T01:03:15Z", "digest": "sha1:CVLN3EGNHMMWCC6ZYB275O6365D6M2F6", "length": 4771, "nlines": 66, "source_domain": "srilankamuslims.lk", "title": "தேசிய மட்ட உதைப்பந்தாட்ட போட்டியில் கிண்ணியா அல்அக்ஸா தேசிய பாடசாலை அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது » Sri Lanka Muslim", "raw_content": "\nதேசிய மட்ட உதைப்பந்தாட்ட போட்டியில் கிண்ணியா அல்அக்ஸா தேசிய பாடசாலை அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது\nஅகில இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் தேசிய மட்டத்தில் பாடசாலைகளுக்கிடையிலான நடாத்தப்பட்ட 12 வயதுக்குட்பட்ட உதைப் பந்தாட்டப் போட்டியில் கிண்ணியா அல்அக்சா தேசிய பாடசாலை சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக்கொண்டது.\n(09) பதுளையில் நடைபெற்ற இறுதிச் சுற்றுப் போட்டியில் யாழ்ப்பாண ஹென்றிக் பாடசாலையும் கிண்ணியா அல் அக்சா தேசிய பாடசாலையும் ஒன்றையொன்று எதிர்த்தாடினர்.\nமூன்றுக்கு இரண்டு என்ற கோல் கணக்கில் கிண்ணியா அல்அக்ஸா பாடசாலை அணியினர் மூன்று கோள்களை பெனக்டி மூலம் போட்டு சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். “Road to Barecelona “எனும் கிண்ணத்தை இவ் அணியினர் தனதாக்கிக் கொண்டுள்ளனர்.இதற்கான பூரண அனுசரனையை மைலோ நிறுவனம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகிண்ணியா அல்அக்சா தேசிய பாடசாலை அணியினருக்கு அதிபர்,ஆசிரியர்கள்,பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பாடசாலை பழைய மாணவர்கள் சங்கம் நன்றிகளையூம் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.\nஆசிய கோப்பை இறுதிப் போட்டி – வங்காளதேசத்தை வீழ்த்தி 7 வது முறையாக இந்தியா ‘சாம்பியன்’\nதலைவர் அஷ்ரஃப் ஞாபகார்த்த உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ணத்தை சோபர் அணி சுவீகரித்தது.\nஓவரில் 1 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்த பாகிஸ்தான் வீரர்- முகமது இர்பான் டி20 வரலாற்றில் சாதனை\nகிண்ணியா மண்ணின் பெருமையை உலகுக்கு எடுத்துரைக்கும் மற்றுமோர் தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2016/01/2-2016.html", "date_download": "2018-10-22T00:52:45Z", "digest": "sha1:LJQRNN2K3QNDW5HOJSZJ7IYELY73O23Y", "length": 10780, "nlines": 165, "source_domain": "twit.neechalkaran.com", "title": "2-ஜனவரி-2016 கீச்சுகள்", "raw_content": "\nஅனாதை பிள்ளைங்களுக்கு இந்த சாக்லேட் பிஸ்கட் எல்லாம் குடுக்க போறேன் இதுவே என் சந்தோசமான புது ஆண்டு thank u god 😘😘😘 http://pbs.twimg.com/media/CXnWAn4U0AAl7ta.jpg\n0 இங்கே பதிவு செய்யவும், ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைக்கவும்\nதிருச்சி to புதுக்கோட்டை வழியில் சூரியூர் கிராமத்தில் 2009-ல் பெப்ஸி ஆலை வரும் முன்பும் வந்த பின்பும் கிணற்று நீர் http://pbs.twimg.com/media/CXnyz43UsAAliNv.jpg\nஅமெரிக்கா அதிபரையே காடு மேடு சுத்த வெச்சு ப்ரோக்ராம் பண்றான் டிஸ்கவரி, நம்ம ஆளுக ப்ரஸ் மீட்டுக்கே வழி இல்லாம சுத்துறாங்க\nநமக்கு பிடிச்சவங்க நமக்கு பிடிக்காத விஷயத்தை செய்ய சொல்லும் போது, பிடிக்காத விஷயத்தை கூட பிடிச்ச மாதிரி செய்வோம்ல, அங்க இருக்குது காதல்....\nநாய்க்கு பிஸ்கட் வாங்கிட்டு வந்தா நாய் எங்கையோ போய்டுச்சு இப்ப வந்து வாலாட்டிட்டு நிக்குது தின்னுட்டேன் நாயே\nநேரில் பார்க்கும் போது நீ சொல்லும் \"ஐ லவ் யூவை\" விட, உன்னிடம் இருந்து வரும் \"ஐ மிஸ் யூ\" என்று வரும் மெசேஜில் அவ்வளவு சந்தோஷம் எனக்குள்ளே...\nஅவசரத்தில் எடுக்கும் முடிவுகள் கூட சில சமயம் சரியாகும், ஆனால் கோபத்தில் எடுக்கும்முடிவுகள் எப்போதும் சரியானதில்லை, நிதானமுடன் செயல்படுங்கள்.\nவருடபிறப்பு பொதுவானது தான், முயற்சி செய்தால் தான் வெற்றி, போன வருடம் மாதிரி முயற்சி செய்யாமல் கடைசி நாளில் வருடத்தை குறை சொல்லாதீர்கள்.....\nஒன்பது மணிக்கு உறங்கிய கிராமத்தினரை 10.30க்கு உறங்கும்படி மாற்றியது தொலைக்காட்சித் தொடர். 12 மணிக்குப் பிறகு என மாற்றிவிட்டது ஸ்மார்ட்போன்.\nஇரவு12 மணிக்கு வெளியாக உள்ள 24 படத்தின் போஸ்டரை வரவேற்கும் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் #Welcome2016With24Poster http://pbs.twimg.com/media/CXkRHCrWYAAKEiD.jpg\nநாமல்லாம் #HappyNewYear ஜாலில இருக்கோம் ஆனா மேற்காணும் வீடியோவின் துணிச்சலான செயலுக்காக இவர்கள் புழலில்\nநேற்று உன்னை யாருக்கு பிடிக்குதோ, இன்று அவர்களை உனக்கு பிடிக்கும், நாளை அவர்களுக்கு பிடிக்காமல் போய் விடும், அவ்வளவுதான் வாழ்க்கை.....\nஉண்மையாய் நேசித்தவர்கள் வேண்டுமானால் விட்டு போகலாம், அவர்கள் தந்த உணர்வுகள், நினைவுகள், வலிகள் எப்போதும் போகாது.... http://pbs.twimg.com/media/CXkQFEPWYAAHyYQ.jpg\n#Twitter உலக நண்பர்கள் அனைவருக்கும், புத்தாண்டு 2016 வளமாகவும், மகிழ்வுடன��ம், அமைய, என், இதயங்கனிந்த வாழ்த்துக்கள். http://pbs.twimg.com/media/CXlgQyzUwAAcTbA.jpg\nபுதிதாய் ட்விட்டருக்கு வருவோர்/வந்தவர்களுக்கு - டிப்ஸ் Tips for New Comers http://www.twitlonger.com/show/n_1so4k35\nபெற்றோர்கள்,உடன் பிறந்தவர்கள், உயிர் நண்பர்கள் அருகிலிருந்தாலும், அனைவருக்குள்ளும் சிறிய ரகசியமாவது புதைத்து தான் வைத்திருப்பார்கள்....\nவருடத்தின் முதல் மாதம் முதல் வாரம் முதல் நாள் பனி பொழியும் மார்கழி அனைவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் http://pbs.twimg.com/media/CXmcr4tUkAI2Gr6.jpg\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?p=32234", "date_download": "2018-10-22T01:16:08Z", "digest": "sha1:LBYU6O3DXBWPINPKF24NV7YMYS4WTFUG", "length": 10206, "nlines": 128, "source_domain": "www.siruppiddy.net", "title": "துயர் பகிர்தல்;திருமதி கமலாவதி சுப்பிரமணியம் | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » மரண அறிவித்தல் » துயர் பகிர்தல்;திருமதி கமலாவதி சுப்பிரமணியம்\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீஞானவைரவர் ஸ்ரீ ஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nதுயர் பகிர்தல்;திருமதி கமலாவதி சுப்பிரமணியம்\nமண்ணில் : 1 மார்ச் 1932 — விண்ணில் : 3 ஒக்ரோபர் 2018\nயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலாவதி சுப்பிரமணியம் அவர்கள் 03-10-2018 புதன்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சிங்காரியார்(ஆசிரியர்) நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இளையகுட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,\nகேதீஸ்வரன், கலாஜோதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nகாலஞ்சென்ற லீலாவதி, அருணாசலம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nசுபாஷினி, சிவனேசராசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nசஞ்சீவ், சாஜிரா, திலீபன், திரூபன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 07/10/2018, 01:00 பி.ப\nமரண அறிவித்தல் திருமதி சுப்பிரமணியம் சிவயோகம்\nமரணஅறிவித்தல் திருமதி அம்பிகாபதி இராசம்மா\nமரணஅறிவித்தல் திருமதி சச்சிதானந்தம் தங்கம்\nமரண அறிவித்தல் செல்வி சுப்பிரமணியம் தேவிசரஸ்\nமரண அறிவித்தல் திரு வேலுப்பிள்ளை சின்னத்தம்பி\n« தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில்பாலகுமார் ஹர்த்திக்சுஜாஹா மாவட்டத்தில் முதலிடத்தைபெற்றுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamil-eelam.de/index.php?searchword=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&ordering=&searchphrase=all&Itemid=60&option=com_search", "date_download": "2018-10-22T02:42:44Z", "digest": "sha1:QY63D2Y6SP2W75HSKZJCJIG3XRAXYQWI", "length": 3004, "nlines": 93, "source_domain": "www.tamil-eelam.de", "title": "Search", "raw_content": "\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\nபடம் பார்த்து கதை சொல்லு (அரை நிமிடக் கதை)\nநேரம் நல்ல நேரம் (அரை நிமிடக் கதை)\nதேரு பார்க்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே (அரை நிமிடக் கதை)\nபிழைக்கத் தெரிந்தவள் (அரை நிமிடக் கதை)\nகாணி நிலம் வீடு (அரை நிமிடக் கதை)\nயுகங்கள் கணக்கல்ல - கவிதா\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nSearch Keyword பிறேமிளா சுகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/satta-panchayat-iyakkam-demands_13296.html", "date_download": "2018-10-22T00:59:25Z", "digest": "sha1:SG5FSZCQDU4P67BPMFTP6IQ7EFQAC5RP", "length": 17871, "nlines": 216, "source_domain": "www.valaitamil.com", "title": "Satta Panchayat Iyakkam Demands in TASMAC Issue | தமிழகத்தில் மது விலக்கு தொடர்பாக சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் கோரிக்கைக்கள்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் அரசியல் கட்டுரை/நிகழ்வுகள்\n- சட்ட பஞ்சாயத்து இயக்கம்\nதமிழகத்தில் மது விலக்கு தொடர்பாக சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் கோரிக்கைக்கள்\nமதுவினால் சீரழியும் குடும்பங்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கேரளாவைப் பின்பற்றி மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த உடனே தொடங்கி 2016 ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும்.\nமதுவிலக்கை நோக்கிய முதற்கட்ட செயல்பாடாக, தமிழக அரசு கீழ்கண்ட நடவடிக்கைகளை உடனே அமல்படுத்த சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோருகிறது.\n1. இலக்கு வைத்து வருமானத்தைப் பெருக்காமல் மக்கள் நல்வாழ்வே முக்கியம் என்ற அடிப்படையில் புதிய மதுக்கடைகள் இனி திறக்கப்படாது என தமிழக அரசு கொள்கை அறிவிப்பு வெளியிடவேண்டும்.\n2. பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடைகளை மூடக்கோரி மனு அளித்தாலோ, போராட்டம் நடத்தினாலோ, அக்கடைகள் உடனடியாக மூடப்பட வேண்டும். போராட்டத்தின் காரணமாக மூடப்படும் கடைகளை வேறு இடத்தில் திறக்கக் கூடாது.\n3. தற்போது 12 மணிநேரமாக உள்ள மதுக்கடைகள் செயல்படும் நேரத்தை 6 மணி நேரமாகக் குறைக்க வேண்டும்.\n4. வாரக்கூலி பெறும் குடிநோயாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு டாஸ்மாக் கடைகளுக்கு சனி, ஞாயிறு என 2 நாட்கள் விடுமுறை விடவேண்டும். அதேபோல், மாதத்தில் முதல் நாள், அரசு விடுமுறை நாட்களில் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும்.\n5. குற்றச்செயல்கள் உருவாகும் இடமாக இருக்கும், குடிப்பகங்கள் (பார்கள்) உடனடியாக மூடப்படவேண்டும்.\n6. தமிழகமெங்கும் உள்ள குடிநோயாளிகள் மறுவாழ்வு பெறுவதற்கு ஒன்றித்திற்கு ஒரு மறுவாழ்வு மையங்கள் திறக்கப்பட வேண்டும். மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வுப் பாடங்களை பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.\n7. 21 வயதுக்கு கீழ் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட எவருக்கும் மது விற்பனை செய்யக்கூடாது என தற்போது உள்ள சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும். இளையதலைமுறையின் எதிர்காலத்தை கருத்தி கொண்டு இச்சட்டத்தை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.\nநாட்டுக்காக 4 பேர் டாஸ்மாக்கை ஊத்தி மூடும் போராட்டம்…\nதமிழகத்தில் மது விலக்கு தொடர்பாக சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் கோரிக்கைக்கள்\nசட்ட பஞ்சாயத்து இயக்கம் நடத்திய டாஸ்மாக்கிற்கு அஞ்சலி செலுத்தும் ஆர்ப்பாட்டம் \nதூங்கிக் கொண்டிருக்கும் தகவல் ஆணையத்தை தட்டி எழுப்பக் கோரி நடைபெற்ற சங்கு ஊதும் போராட்டம் \nசட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் மதுவிலக்கு செயல்திட்டம் -2016 – மதுவிலக்கு ஆண்டு\nஊழலை ஒழிக்கவும், மதுவிற்கு எதிராகவும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சற்று முன�� தொடங்கப்பட்டது.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nநான் பார்த்த தமிழகத் தலைவர்கள்\nசி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா\nதமிழக அரசியல் பங்கேற்பாளர்கள்(Tamilnadu Political Participants), இந்திய அரசியல்வாதிகள் (Indian Politiciansans ),\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/27/vaiko.html", "date_download": "2018-10-22T02:30:13Z", "digest": "sha1:JIY5D66ZYVUPMT6BCARZL2TRDDVLFF7F", "length": 11196, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஈழத் தமிழர்களுக்காகப் போராடுவ���ன் .. வைகோ | i will always support lankan tamils: says vaico - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஈழத் தமிழர்களுக்காகப் போராடுவேன் .. வைகோ\nஈழத் தமிழர்களுக்காகப் போராடுவேன் .. வைகோ\n- சர்வே வாக்களிக்க முந்துங்கள்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஇலங்கையில் வாழும் தமிழர்களுக்காக என் இறுதி மூச்சு வரை குரல் கொடுப்பேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.\nகும்பகோணம் ஆடுதுறையில் திருவிடை மருதூர் ஒன்றியச் செயலாளர் முருகன்-கீதா திருமணம் ஞாயிற்றுக்கிழமைநடந்தது.\nதிருமண விழாவில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், மதிமுக வில் உள்ள இளைஞர்கள் அனைவருமேலட்சியவாதிகள். லட்சியவாதிகளால் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை. எதிர்காலத்தில் மக்களுக்காக மதிமுகஎவ்வளவோ செய்யத் திட்டமிட்டிருக்கிறது.\nமதிமுக வில் உள்ள இளைஞர்கள் எம்.எல்.ஏ.ஆவோம் என்று எதிர்பார்த்து வரவில்லை. அவர்கள் அனைவரும்அண்ணாவின் கொள்கையை நிறைவேற்றவே என்னுடன் வந்துள்ளனர்.\nஉலகில் எத்தனையோ நாடுகள் உள்ளன. ஆனால் தமிழகத்திற்கு ஈடு, இணை கிடையாது. போராடுவதைத் தவிரஉரிமைகளைப் பெற முடியாது என்று யுத்த களத்தில் ஈழத் தமிழர்கள் இறங்கியுள்ளனர். ஆனால், உலகம் இதைவேறு கண்ணோட்டத்துடன் பார்க்கிறது.\nபாலஸ்தீனத்துக்கு ஒரு பார்வை. ஈழத்துக்கு ஒரு பார்வையா பாலஸ்தீனத்துக்கு என்ன உரிமை உள்ளதோ அதேஉரிமைதான் ஈழத்துக்கும் உள்ளது. நான் எல்லா தேசத்தையும் நேசிப்பவன்.\nதமிழர்கள் அறிவாளிகள். தமிழ்நாட்டு இளைஞர்கள் டாக்டர்கள், இன்ஜினியர்கள், வக்கீல்கள் என்று படித்துவிட்டு, உலக அளவில் பிரபலமாக விளங்குகிறார்கள்.\nஜப்பான், பிரான்ஸ் போன்ற நாடுகள் நம் நாட்டு இளைஞர்களை அழைத்த���க் கொள்கிறார்கள். மதிமுக பொதுக்குழு கூடி விரைவில் தேர்தல் வேலைகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளோம் என்றார் வைகோ.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desathinkural.com/2018/10/03/boycott-petrol-pumps/", "date_download": "2018-10-22T02:39:42Z", "digest": "sha1:3O5BIROCNKQWN7XKBP4OJ6R73I6NALTK", "length": 4854, "nlines": 34, "source_domain": "desathinkural.com", "title": "பெட்ரோல் நிலையங்களை புறக்கணிப்போம் - Desathinkural", "raw_content": "\nபெட்ரோல் , டீசல் விலை உயர்வு.\n65 ரூபாயில் இருந்த பெட்ரோலின் விலை இப்போது 87 ரூபாயை தாண்டி தினசரி உயர்ந்து கொண்டே இருக்கிறது.எரிபொருளின் விலை உயர்வதால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இன்னொருபுறம் சமையல் எரிவாயுவின் விலையும் உயர்வதால் மக்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர். மத்திய ,மாநில அரசுகளின் இந்த அடாவடி வரி விதிப்பு வெள்ளைக்கார அரசினை நினைவுப்படுத்துகிறது .\nஎதிர்க்கட்சிகளும், இயக்கங்களும் பலமான எதிர்ப்பினை காண்பித்து ஆளுங்கட்சியினை பணிய வைக்க தவறுவதால் மத்திய ,மாநில அரசுகள் விலையை தினமும் உயர்த்தி கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர் .கொள்ளை லாபம் சம்பாதிக்கும் ஒரே நோக்குடன் செயல்படும் இந்த அரசின் லாபவெறியினை அடக்க அவர்களின் விற்பனையை முடக்கினால்தான் அவர்களுக்கு வலிக்கும்.\nபெட்ரோலிய பொருட்களை பயன்படுத்துவதில் முதல் மூன்று மாநிலங்களில் ஒன்றான தமிழகம் ஒருநாள்பெட்ரோல் நிலையங்களை புறக்கணித்தால் மத்திய ,மாநில அரசுகளுக்கு சில நூறு கோடிகள் இழப்பு ஏற்படும் .ஒரு நாள் புறக்கணித்தால் பெட்ரோல் விலையை குறைத்து விடுவார்களா என்று பலர் கேட்கலாம் .இது ஒரு துவக்கம்தான் ,முதல் அடி சரியாக இருந்தால் அடுத்த அடிகளை பற்றியும் நாம் திட்டமிடலாம். துவக்கம்தான் பிரச்சனை .பெட்ரோல் நிலையங்களை புறக்கணிப்பது என்ற நடவடிக்கையை ஓவ்வொரு தனி நபரும் செய்ய முடிந்த செயல்.தங்கள் குடும்பம்,நண்பர்கள் வட்டம் ,முகநூல் வட்டம் என்று இந்த செயல் பரவும் போது மிகப்பெரிய விளைவினை உருவாக்கும் .முயன்றால்தான் என்ன செய்ய இயலும் என்றே தெரியும் .\n4 வது நாளாக தொடரும் சாகும் வரை பட்டினி போராட்டம் – மாணவர்களை சந்தித்த தோழர்.சி.மகேந்திரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-20-11-08-02/2016-05-20-11-09-48?start=70", "date_download": "2018-10-22T01:53:20Z", "digest": "sha1:TVR4XVTUMZSBRHZ2NP244MSHWZCEUK7M", "length": 43100, "nlines": 248, "source_domain": "newtamiltimes.com", "title": "இலங்கை", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nபுதன்கிழமை, 27 ஜூலை 2016 00:00\nமுச்சக்கர வண்டிகளால் 600 கோடி ரூபா மோசடி செய்யத்திட்டம்\nமேல்மாகாணங்களில் உள்ள முச்சக்கர வண்டிகளை பதிவு செய்வதன் மூலம் 600 கோடி ரூபாயினை மோசடி செய்வதற்கு வீதி போக்குவரத்து அதிகார சபை திட்டமிட்டுள்ளதாக சுயதொழில் வேலைவாய்ப்பு தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.\nமேலும் முச்சக்கர வண்டிகளின் பதிவுகளுக்காக இதுவரை 100 ரூபாய் அறவிடப்பட்டு வந்ததாகவும், ஆனால் தற்போது பதிவுக்கட்டணம் 350 ரூபாயிலிருந்து 1750 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் இலவசமாக தரப்படும் என குறிப்பிடப்பட்ட மீற்றர் தற்போது 1400ரூபாவுக்கு வழங்கப்படுவதாகவும், போக்குவரத்து அதிகார சபையினால் வழங்கப்படும் சிம் அட்டையினை பதிவு செய்த முச்சக்கர வண்டிகள் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும் குறித்த சிம் அட்டைக்காக நாளொன்றிட்கு 40 ரூபாய் படி மாதத்திற்கு 1200ரூபாவும், வருடத்திற்கு 14,400 ரூபாவையும் பெறுவதற்கு அதிகார சபைதிட்டமிட்டுள்ளதாகவும் இந்த தொழிற்சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும் முச்சக்கர வண்டிகளின் பின்புறம் ஒட்டப்படும் ஸ்டிக்கர்களுக்காக 250ரூபாய் படி 600 கோடிகளை மோசடி செய்வதற்கு வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கு எதிராக போக்குவரத்து அமைச்சிடம் மனுஒன்று வழங்கியுள்ளதாகவும் சுயதொழில் வேலைவாய்ப்பு தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது.\nபுதன்கிழமை, 27 ஜூலை 2016 00:00\nராஜபக்ஷர்களின் தலையெழுத்தை மாற்றியமைத்த ரேசிங் கார் எங்கே\nகடந்த ஆட்சியின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களால் பயன்படுத்தப்பட்ட மிகவும் ஆடம்பர கார்கள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகி இருந்தன.\nபல கோடி ரூபா பெறுமதியான ஆடம்பர கார்களை மஹிந்த குடும்பத்தினர் தம்வசம் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. எனினும் அந்த கார்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.\nஇந்த நிலையில், பிலியந்தலை மக்குலுதுவ மாவத்தை என்ற பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைத்திருந்த நிஸான் GTR 3800 மோட்டர் வாகனம் மீட்கப்பட்டிருந்தன.\nகடந்த ராஜபக்ச அரசாங்கத்தின் போது இராணுவத்திற்கு வாகனம் வழங்கும் நபர் ஒருவரினால் கொண்டு வந்து மறைக்கப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்தது.\nஇந்த மோட்டார் வாகனம் பதிவு செய்யப்படவில்லை எனவும் போலி வாகன இலக்கத் தகடுகளை பயன்படுத்தி மோட்டார் வாகன போட்டிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு சந்தர்ப்பங்களில் ஒவ்வொரு நிறங்களை மாற்றியதாக விசாரணைகளில் தகவல் வெளியாகியது.\nஇந்த மோட்டார் வாகனம் தொடர்பில், வாகனத்தை மறைத்து வைத்த வீட்டின் உரிமையாளர் துப்பு வழங்கியதாக அப்போதைய பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.\nஎனினும் இது தொடர்பில் இடம்பெற்ற சட்ட ரீதியான நடவடிக்கை தொடர்பில் தற்போது வரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.\nஅண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்படுவதற்கு முன்னர் வெளியிட்ட கருத்தே தற்போது இந்த விடயம் மீண்டும் வெளியில் வருவதற்கு காரணமாக அமைந்துள்ளது.\n“எங்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை பல்வேறு தரப்பில் இருந்து சுமத்தப்பட்டிருந்தது. எங்களின் ரேசிங் கார்கள் குறித்து பேசினார்கள். எங்கள் ஹோட்டல் குறித்து பேசினார்கள், வெளிநாட்டு பணம் குறித்து பேசினார்கள். எனினும் இதுவரை ஒன்றுக்கும் உண்மைகளை நிரூபிக்கவில்லை. போலி குற்றச்சாட்டில் என்னை சிறைக்கு அனுப்ப முயற்சிப்பதாக” நாமல் குறிப்பிட்டிருந்தார்.\nபிலியந்தலையில் கைப்பற்றப்பட்ட மோட்டர் வாகனம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவினால் மோட்டார் பந்தயங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதை நிரூபிக்கும் வகையிலான புகைப்படங்கள் அப்போதைய காலப்பகுதியில் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன.\nயோஷித ராஜபக்ச குறித்த மோட்டார் வாகனத்தில் மோட்டார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்கு ஆயத்தமாகுவதாக அவரது முகப்புத்தகத்தில் புகைப்படங்கள் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபல கோடி ரூபா பெறுமதியான\nபுதன்கிழமை, 27 ஜூலை 2016 00:00\nகைகலப்புக்கு காரணமான கிராமசேவையாளர் விடுதலை\nசேருநுவர பகுதியில், கைகலப்புச் சம்பவத்துடன் குற்றஞ்சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கிராமசேவையாளரை, ஒரு இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் செல்ல மூதூர் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான், நேற்று உத்தரவிட்டார்.\nஅத்துடன், ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி குறித்த கிராமசேவையாளரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.\nகாணித் தகராறு காரணமாக இரண்டு சிறுபான்மைக் குழுக்களுக்கிடையில் கடந்த சனிக்கிழமை (16) இடம்பெற்ற கைகலப்புச் சம்பவத்தில், இருதரப்பிலும் அறுவர் காயங்களுக்குள்ளான நிலையில் மூதூர் சேருநுவர வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.\nஇந்த நிலையில் சம்பவம் குறித்து சேருநுவர பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், இந்த கைகலப்பு சம்பவம் இடம்பெறுவதற்கு உப்பூறல் கிராம சேவையாளரே காரணமாக இருந்ததாக சிறுபாண்மை குழுவொன்று, சேருநுவர பொலிஸில் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தனர்.\nஇதன் அடிப்படையில், குறித்த கிராமசேவையாளரை, கடந்த வெள்ளிக்கிழமை (22) மூதூர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சேருநுவர பொலிஸார் கேட்டுக் கொண்டதற்கமைய, அவர் மூதூர் நீதிமன்றத்தில் ஆஜராகிய போது, அவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பிக்கப்படமை குறிப்பிடத்தக்கது.\nபுதன்கிழமை, 27 ஜூலை 2016 00:00\nநண்பர்களின் கேலிக்கு இலக்கான மாணவி தற்கொலை\nநண்பர்கள் கேலி செய்தமையால் மனைமுடைந்த பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nகுறித்த மாணவி தூக்கிட்டு பத்து நாட்கள் கடந்த நிலையில், இவர் நேற்று வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த சம்பவம் சிலாபத்தில் இடம்பெற்றுள்ளது. தற்கொலை செய்துகொண்டுள்ள மாணவியின் தந்தை சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.\nசிலாபம் பிரதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்றுவரும் குறித்த மாணவி படிப்பிலும் சிறந்து விளங்கியுள்ளார்.\nஎனினும், தந்தையின் செயலை சுட்டிக்காட்டி பாடசாலை நண்பர் நண்பிகள் அடிக்கடி இம்மாணவியை கேலி செய்துள்ளததாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதன் காரணமாக மனமுடைந்த குறித்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளத���க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகடந்த 15ஆம் திகதி பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய குறித்த மாணவி \"இனிமேல் பாடசாலை செல்ல போவதில்லை எனவும் நண்பர்கள் தன்னை கேலி செய்வதாகவும்\" தனது தாயிடம் முறையிட்டுள்ளார்.\nஇதன் பின்னர் வீட்டில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் மீட்கப்பட்ட மாணவி வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.\nஎனினும், சிகிச்சை பலனின்றி குறித்த மாணவி நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.a\nநண்பர்கள் கேலி செய்தமையால் மனைமுடைந்த\nபுதன்கிழமை, 27 ஜூலை 2016 00:00\nபாதயாத்திரை குறித்து கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன\nகூட்டு எதிர்க்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாத யாத்திரையில் பங்கேற்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nகுறித்த விடயம் தொடர்பில் ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nகூட்டு எதிர்க்கட்சியின் ஒழுங்கமைப்பில் முன்னெடுக்கப்பட உள்ள பாத யாத்திரைக்கு எனது ஒத்துழைப்பு கிடையாது.\nகூட்டு எதிர்க்கட்சியின் பாத யாத்திரையில் பங்கேற்குமாறு எமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டாலும் நாம் அதில் பங்கேற்கப் போவதில்லை.\nபாத யாத்திரை நல்ல விடயமா தீமையான விடயமா என்பதனை என்னால் கூற முடியாது.\nஎனினும் நாம் பாத யாத்திரையில் பங்கேற்கப் போவதில்லை என இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.\nபுதன்கிழமை, 27 ஜூலை 2016 00:00\nசிறை செல்லும் ஊழல்வாதிகளின் கைகளில் பிரித் நூல் கட்டும் பௌத்த பிக்குகள்\nஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை சிறைக்கு செல்லும் போது அவர்களின் கைகளில் பிரித் நூல் கட்டும் பௌத்த பிக்குகள் இன்று இலங்கையில் இருக்கின்றார்கள் என தேசிய பிக்குகள் முன்னணியின் பொதுச் செயலாளர் வகாமுல்லே உதித்த தேரர் தெரிவித்துள்ளார்.\nபொலனறுவையில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,\nஅரச சொத்துக்களை கொள்ளையிட்டு கைவிலங்கு இடப்பட்டு சிறைக்குச் செல்லும் அரசியல்வாதிகளின் கைகளில் பிரித் நூல் கட்டும் பௌத்த பிக்குகள் இருக்கின்றார்கள்.\nபிக்குகள் சமூகம் துண்டு துண்டுகளாக பிளவடைந்துள்ளது.\nஎனவே நாட்டின் புதிய சமூகமொன்றை கட்டியெழுப்ப முன்னிலை வாகிக்க வேண்டியேற்பட்டுள்ளது.இன்று பண்புகள் சீரழிந்துள்ளன, சில பௌத்த பிக்குகள் தமது பிக்குதனத்தையும் பணத்திற்கு விற்பனை செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது.\n25000 ரூபா வழங்கினால் பௌத்த உபதேசம் சொற்பொழிவு வழங்கும் பௌத்த பிக்குகள் இருக்கின்றார்கள். இல்லையா\nஅரச சொத்துக்களை கொள்ளையிட்டு சிறைக்குச் செல்லும் அரசியல்வாதியின் கைகளில் பிரித் நூலைக் கட்டி அவர்களை வீரர்களாக்குவது பௌத்த பிக்குவின் கடமையல்ல.\nஅரசியல்வாதிகள் காலத்திற்கு காலம் பௌத்த பிக்குகளை ஏமாற்றி வருகின்றனர்.\nஎமது தலைவர்கள் எங்களை பிழிந்து எடுத்து, வரி அறவீடு செய்து அமைச்சர்களுக்கு சொகுசு வாகனங்களையும் மாளிகைகளையும் வழங்குவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.\nமக்கள் சொத்துக்கள் கொள்ளையிடப்படுகின்றன.பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு சொந்த வீடுகள் வாழ்நாள் முழுவதிலும் கிடைக்காத நிலைமை காணப்படுகின்றது.\nசிறுநீரக நோய்களினால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர், நாட்டின் சமூக முறைமையை முற்று முழுதாக மாற்றி அமைக்க வேண்டும் என வெகாமுல்லே உதித தேரர் தெரிவித்துள்ளார்.\nபுதன்கிழமை, 27 ஜூலை 2016 00:00\nஹிலாரி தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் போட்டியே கிடையாது\nமிகச் சிறந்த அமெரிக்க அதிபராக ஹிலாரி கிளிண்டன் விளங்குவார், அதிபர் தேர்தலில், டொனால்டு டிரம்ப் ஒரு போட்டியே கிடையாது, என, ஜனநாயகக் கட்சி சார்பில், அதிபர் வேட்பாளர் தேர்தலில் போட்டியிட்ட பெர்னி சான்டரஸ் கூறியுள்ளார்.\nஅமெரிக்க அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வரும், நவம்பர், 8ல், நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டுள்ளார்.\nஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு நடந்து வருகிறது.\nகட்சியின் அதிபர் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக நடந்த, 'பிரைமரி' மற்றும் 'காகஸ்' போட்டியில், முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுடன் போட்டியிட்டார் சான்டரஸ்.\nபோட்டியில் இருந்து, அவர் விலகியதால், அதிபர் வேட்பாளராக ஹிலாரி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.\nகட்சியின் மாநாட்டில், சான்டரஸ் பேசியதாவது:\nதன்னுடைய சீரிய சிந��தனைகளாலும், சிறந்த தலைமைப் பண்புகளாலும், அமெரிக்காவின் மிகச் சிறந்த அதிபராக ஹிலாரி விளங்குவார்.\nஅதிபர் தேர்தலில் டிரம்ப், ஒரு பொருட்டே இல்லை. போட்டி இல்லாததால், ஹிலாரி தான் மக்களின் ஒரே தேர்வாக இருப்பார்.\nஅவர் மிகச் சிறந்த அதிபராக, அமெரிக்காவை வழிநடத்துவார். இவ்வாறு அவர் பேசினார்.\nமிகச் சிறந்த அமெரிக்க அதிபராக\nபுதன்கிழமை, 27 ஜூலை 2016 00:00\nசீ.ஐ.டி.யின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவைப் படுகொலை செய்யத் திட்டம்\nகுற்றப் புலனாய்வுப் பொலிஸ்பிரிவின் பணிப்பாளர் , பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவைப் படுகொலை செய்வதற்கான திட்டமொன்று குறித்து புலனாய்வுத் தகவல்கள் வெளிவந்துள்ளது.\nகடந்த காலத்தில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய படுகொலைச் சம்பவங்கள் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிரமான புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதன் பணிப்பாளர் ஷானி அபேசேகர, பல்வேறு அழுத்தங்களின் மத்தியிலும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய முக்கிய புள்ளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி வருகின்றார்.\nஇதன் காரணமாக பாதிப்புக்குள்ளாகி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் பாதாள உலகக்கும்பல் பிரமுகர்கள் சிலர் ஒன்றிணைந்து குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவைப் படுகொலை செய்வதற்குத் திட்டம் தீட்டியுள்ளமை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.\nபுலனாய்வுப் பிரிவினருக்கு இத்தகவல் கிடைத்தவுடன் ஷானி அபேசேகர எச்சரிக்கப்பட்டு, அவரது பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது அவருக்கு மூன்று விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.\nவர்த்தகர் முஹம்மத் சியாம் படுகொலை, வசீம் தாஜுதீன் படுகொலை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் போன்ற சர்ச்சைக்குரிய சம்பவங்கள் குறித்து ஷானி அபேசேகரவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nபல்வேறு அழுத்தங்களின் மத்தியிலும் இச்சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபிரபல வர்த்தகர் முஹம்மத் சியாம் கடத்திப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் பிரதிப்பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன மற்றும் அவரது மகன் ஆகியோருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.\nவசீம் தாஜுதீன் படுகொலைச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க மற்றும் நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் வழக்கிலும் ராணுவப் புலனாய்வுப் பிரிவின் முக்கிய அதிகாரிகளான கேர்ணல்கள் உள்ளிட்ட ஏழுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த சந்தேக நபர்களை ஷானி அபேசேகர தலைமையிலான குழுவினர் நேரடியாக களத்தில் இறங்கி கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபுதன்கிழமை, 27 ஜூலை 2016 00:00\nகூட்டு எதிர்க்கட்சியினர் நடத்தவுள்ள பாதயாத்திரைக்கு தான் அனுமதியளித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்திகளில் உண்மையில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக மறுத்துள்ளார்.\nநேற்று முன்தினம் ஜனாதிபதி மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சந்திப்பொன்று நடைபெற்றிருந்தது.\nஇக்கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்த கூட்டு எதிர்க்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரசன்ன ரணதுங்க, தமது பாதயாத்திரை குறித்து ஜனாதிபதியின் அனுமதி கிடைத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.\nஅரசாங்கத்துக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எதிரான நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதியின் அங்கீகாரமும், ஆதரவும் கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.\nஎனினும் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,\nதான் அவ்வாறு எந்தவொரு அங்கீகாரமோ, ஆதரவோ வெளிப்படுத்தவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nபாதயாத்திரைக்கு தான் ஆதரவளித்துள்ளமை குறித்து பிரசன்ன ரணதுங்க வெளியிட்டுள்ள கருத்துக்கள் தவறானவை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅத்துடன் எந்தவொரு கட்டத்திலும் கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரை உள்ளிட்ட எந்தவொரு நடவடிக்கைக்கும் தனது ஆதரவு கிடைக்கப் போவதில்லை என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nபுதன்கிழமை, 27 ஜூலை 2016 00:00\nசிங்கள மாணவர்கள் வராது போனால் எதுவும் செய்ய முடியாது\nயாழ். பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் தொடர்ந்தும் கற்றல் நடவடிக்கைகளில் இருந்து விலகியிருப்பது குறித்து ���ொலிசார் எதுவும் செய்யமுடியாது என்று பொலிஸ் மாஅதிபர் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் மோதலை அடுத்து தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகம் நேற்று முன்தினம் தொடக்கம் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது.\nஎனினும் பல்கலைக்கழகத்தின் சிங்கள மாணவர்கள் இதுவரை தமது வகுப்புகளுக்கு சமூகமளிக்கவில்லை.இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பொலிஸ் மா அதிபர்,\nசிங்கள மாணவர்கள் பல்கலைக்கழக வகுப்புகளுக்கு சமூகமளிக்காமல் இருப்பது குறித்து பொலிசார் எதுவும் செய்ய முடியாது.\nசிங்கள மாணவர்களின் பாதுகாப்பை முன்னிட்டு பல்கலைக்கழக சுற்று வட்டாரத்தில் சிவில் உடையில் ஏராளம் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஅத்துடன் சீருடையிலும் பொலிசார் கடமையில் உள்ளனர். இவற்றுக்கு மேலதிகமாக புலனாய்வுப் பிரிவினரும் தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்கின்றனர்.\nஇவ்வளவுக்கும் பின்னர் சிங்கள மாணவர்கள் வருகை தராமல் இருப்பது அவர்களின் சுயதீர்மானமாகும். அதில் யாரும் எதுவும் செய்ய முடியாது.\nஒருசில ஊடகங்களில் குறிப்பிடுவது போன்று யாழ்.பல்கலைக்கழக சூழல் கொந்தளிப்பானதாக இல்லை.\nவழமை போன்று அமைதியாகவே காணப்படுகின்றது என்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.\nயாழ் பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள்\nவற் வரி திருத்தம் குறித்து 11ம் திகதி விவாதம்\nகொழும்பு லோட்டஸ் வீதி இன்று மூடப்படும்\nபதவியை இலக்கு வைக்கும் பாதயாத்திரை\nஷங்ரீலா நிறுவனம் அரசாங்கத்திடம் நட்டஈடு கோரியுள்ளது\nபக்கம் 6 / 22\nஇணைப்பில் உள்ளவர்கள்: 126 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil143.do.am/index/0-53", "date_download": "2018-10-22T01:43:39Z", "digest": "sha1:2OVE56NFC5KMJWGLMDOIQVGHGMIU6V4V", "length": 13726, "nlines": 34, "source_domain": "tamil143.do.am", "title": "tamil143 - நான் கடவுள்", "raw_content": "\nஇயக்குனர் பாலாவின் படங்களில் மட்டுமல்ல.. தமிழின் சிறந்த படங்கள் பட்டியலிலும் நிச்சயமாக ‘நான் கடவுள்’ திரைப்படத்துக்கு ஒரு நிரந்தர இடம் உண்டு.\nஇப்படத்தின் தொழில்நுட்ப நேர்த்தியும், உள்ளடக்கத் தரமும் தமிழ் சினிமாவை நிச்சயமாக அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும். சீரியஸான நாவல் தரும் எல்லா உணர்வுகளையும் இப்படம் தருகிறத���. ஒரு முழுமையான பின்நவீனத்துவப் படம். பிரதிக்குள்ளிருந்தே பிரதியை பகடி செய்யும் படைப்பிது.\nஇந்திய சினிமா இதுவரை கண்டிராத கதைக்களம். யாசகம் கேட்கும் விளிம்புநிலை மாந்தர்களைப் பற்றிய காட்சிகள் அதிகமென்றாலும் அவர்கள் மீது பரிதாபம் மட்டுமே படம் பார்க்கும் ரசிகனுக்கு ஏற்படுவதை பலவந்தமாக தடுத்திருக்கிறார் பாலா. அவர்களைப் பார்த்து சிரிக்கிறோம், அழுகிறோம், கோபப்படுகிறோம், நெகிழ்கிறோம், இத்யாதி.. இத்யாதி.. ஹேட்ஸ் ஆஃப் பாலா.\nஇதுதான் படத்தின் கதை என்று ஆரம்பக்காட்சிகளிலேயே தெளிவுபடுத்திவிடும் இயக்குனர் பிற்பாடு கதையை மறந்து காட்சிகளை மையப்படுத்தியே படத்தை நகர்த்திச் செல்கிறார். இசையமைப்பாளர், வசனகர்த்தா, ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர் என்று அவரவர் தரப்பும் முழுவீச்சில் வித்தையைக் காட்ட இயக்குனர் எடுக்க நினைத்ததை விட நேர்த்தி சுலபமாக கைகூடுகிறது. இவ்வளவு மூர்க்கமான படத்துக்கு க்ளைமேக்ஸ் சப்பை என்பதால் படம் முடிந்தவுடன் கைத்தட்ட மனமின்றி வெறுமை சூழ்கிறது.\nநாயகன், நாயகி இருவரை சுற்றிதான் கதை என்ற தமிழ் சினிமா மரபை பாலா கொஞ்சம் கூட மதிக்கவேயில்லை. ஒவ்வொரு பாத்திரமும் ரிலே ரேஸ் மாதிரி ஓடி படத்தின் சுமையை பகிர்ந்துகொள்கிறார்கள். இப்படத்தில் ஆர்யாவுக்கு கிடைத்த ஓபனிங் சீன் மாதிரி எந்த ஹீரோவுக்காவது இதுவரை கிடைத்திருக்குமா என்பது சந்தேகம். அழகான அஹோரி. இவரிவர் தான் சிறப்பாக நடித்தார் என்று சுட்டிக்காட்ட இயலாத அளவுக்கு படத்தில் பங்கேற்ற நண்டு, சிண்டுக்கள் வரை எல்லோருமே பர்ஃபெக்ட் ஃபெர்பாமன்ஸ்.\nஇளையராஜாவின் இசை படத்தின் பல காட்சிகளை நடத்திச் செல்கிறது. வசனங்கள் இல்லாத இடத்திலும் யாரோ பேசிக்கொண்டிருப்பது போன்றே, கதை சொல்லிக் கொண்டிருப்பது போன்றே ஒரு பிரமை. கோல்டன் க்ளோப், ஆஸ்கர் விருதுகள் தரும் கம்முனாட்டிகள் குழுவுக்கு இப்படி ஒரு மேதை இங்கே இருப்பதாவது தெரியுமா என்பதே சந்தேகம். மேஸ்ட்ரோவுக்கு இணை மேஸ்ட்ரோ மட்டுமே.\nஜெயமோகனின் பகடி பலாப்பழம் மாதிரி இனிக்கிறது. வசன சூறாவளியாய், சுனாமியாய் எட்டுத்திக்கும் சுழன்றடித்து வியாபித்திருக்கிறார். மதம், கடவுள், சினிமா, அரசு, காவல்துறை என்று தமிழ்ச்சூழலில் பலமாக அஸ்திவாரம் போட்டு நிறுவப்பட்டிருக்கும் அதிகாரமைய கேந்திரங��களை இரக்கமேயில்லாமல் கேலிக்குள்ளாக்குகிறது அவரது கூர்மையான பேனா. ‘ஜெயமோகனா இப்படியெல்லாம் எழுதியிருக்கிறார்’ என்று அதிர்ச்சி மதிப்பீடுகளையும் மீறி கைத்தட்டலை அள்ளிச் செல்கிறது வசனங்கள். ‘தொப்பி, திலகம்’ மேட்டரில் ஜெமோ அண்ணாச்சியை கண்டித்த சினிமாக்காரர்களை அதே சினிமா மூலமாகவே மறுபடியும் வம்புக்கு இழுத்திருக்கிறார்.\n“கவலைப்படாதீங்க எல்லாத்தையும் ஆண்டவன் பார்த்துப்பான்” என்றொருவர் சொல்ல மற்றொருவர், “தேவடியா மகன். புளுத்துவான்” என்கிறார். ஆர்.எஸ்.எஸ். அனுதாபிகள் இனியும் ஜெமோவை நம்பலாமா அண்ணாச்சி நைசாக இறுதிக்காட்சிகளில் தன்னுடைய இந்துத்துவா விசுவாசத்தைக் காட்டவும் தவறவில்லை. இக்கட்டான நேரத்தில் நாயகியை இந்து சாமியார் காப்பாற்ற, அதன் பின்னர் மாதாவை வேண்டி அவளுக்கு எந்த பிரயோசனமும் இல்லையாம். படத்தோடு ஒட்டாமல் க்ளைமேக்ஸ் வரும் நேரத்தில் தேவாலயமும், கன்னியாஸ்திரியும், நாயகியின் ஜெபமும் காட்டப்பட்டது வேண்டுமென்றே ஒட்டவைத்தது போல் தெரிகிறது. இந்த நுண்ணரசியலைக் கண்டு மனம் வெறுத்து தீக்குளிக்க முடிவு செய்திருக்கும் தோழர் அதிஷாவுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன்.\nக்ளைமேக்ஸ் இதுதான் என்பதை படம் ஆரம்பிக்கும்போது இயக்குனர் முடிவு செய்திருக்கவில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. இடைவேளைக்குப் பிறகு குருட்டாம் போக்கில் அதுபாட்டுக்கு செல்லும் படம் க்ளைமேக்ஸ் நெருங்க நெருங்க பதட்டத்தோடு எடிட் செய்யப்பட்டிருக்கிறது. முதல் பாதியின் க்ரிப் இரண்டாம் பாதியில் சுத்தமாக இல்லை.\nஒரு நார்மலான மனிதரால் இதுபோன்ற கதையை சிந்தித்து படமெடுப்பது என்பது சாத்தியமேயில்லாத ஒன்று. மிகக்கொடூரமான காட்சிகள் படம் நெடுகிலும் கொடூரத் தோரணமாய் கட்டி தொங்க விடப்பட்டிருக்கிறது. இளகிய மனம் படைத்தவர்களும், பெண்களும், குழந்தைகளும் கட்டாயம் தவிர்க்க வேண்டிய படமிது. ஹேராம் படத்தில் ஒரு குருட்டுப்பெண் குடிசையில் நடந்துவரும் காட்சி நினைவிருக்கிறதா மனதை உலுக்கும் அந்த ஒரு காட்சி தரும் தாக்கத்தையே இப்படத்தில் எல்லாக் காட்சிகளும் தருகிறது. ஒருமுறை படம் பார்த்தவர்களே இரண்டாவது முறை பார்ப்பது சந்தேகம்.\nசென்னையின் சத்யம், ஐனாக்ஸுகளில் யுவகிருஷ்ணாக்களும், கேபிள்சங்கர்களும் பார்த்து பாராட்டி, எழுந்து நின்று கைத்தட்டக்கூடும். உசிலம்பட்டி கண்ணனில் படம் பார்க்கும் முனுசாமிகளும், மாடசாமிகளும் இப்படத்தை ஏற்றுக்கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். வசூல்ரீதியான மிகப்பெரிய வெற்றியை இப்படம் தவறவிடக்கூடும் என்றாலும் பல்வேறு விருதுகள் பட்டியலில் இப்போதே துண்டுபோட்டு இடத்தை பிடித்து வைத்திருக்கிறது. லாபம் பற்றி சிந்திக்காமல் கலைச்சேவையாக இப்படத்தை தைரியமாக தயாரித்த தயாரிப்பாளர் பாராட்டப்பட வேண்டியவர்.\nகொண்டாட்ட சூழலுக்கான படம் இது இல்லை என்றாலும் இயக்குனர் பாலா பல்லக்கில் வைத்து தமிழர்களால் கொண்டாடப்பட வேண்டியவர். ஹேராமுக்குப் பிறகு இசையும், இயக்கமும் தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியிருக்கிறது.\nஇக்கட்டான சூழலில் தமிழ் சினிமாவை ரட்சிக்க வந்திருக்கிறார் கடவுள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/10/blog-post_46.html", "date_download": "2018-10-22T01:32:21Z", "digest": "sha1:FGOPBV2HH5HAOZ4326SJMYGTZZMFLPAB", "length": 41824, "nlines": 146, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"பிள்ளைகள் வீட்டில் இருப்பது பாதுகாப்பு என நினைப்பது தவறு, திரைமறைவில் தீங்குகள் ஏற்படலாம்\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"பிள்ளைகள் வீட்டில் இருப்பது பாதுகாப்பு என நினைப்பது தவறு, திரைமறைவில் தீங்குகள் ஏற்படலாம்\"\nசிறுவர்கள் இணையத்தை அணுகுவதை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான அமைச்சர் சந்ராணி பண்டார நேற்று கூறினார்.\nசிறுவர்கள் முறையற்ற வகையில் இணையத்தை அணுகுவதை கட்டுப்படுத்த அரசாங்கம் அடுத்த வருடம் நடவடிக்கை எடுக்கவுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.\nசிறுவர்கள் பல்வேறு வகையிலான சைபர் மீறல்களுக்கு ஆளாகக்கூடியவர்கள் என்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் இது பற்றி சம்பந்தப்பட்ட தரப்பினருடன் அரசாங்கம் பல கலந்துரையாடல்களை நடத்தி வருகிறது என்றும் சில நாடுகளில் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nஇக்காலத்தில் எங்கள் பிள்ளைகளை வீட்டில் வைத்திருந்தால் அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நினைப்பது போதுமானதல்ல. வீடுகளில் அவர்களது சொந்த அறைகளுக்குள் இருந்தாலும் அவர்களுக்கு திரைமறைவில் தீங்குகள் ஏற்படலாம். எனவே பெற்றோர் எப்போதும் அவதானமாக இருக்க வேண்டும். மாணவர்கள் தமது கல்வித் தேவைகளுக்கு மாத்திரமே இணையத்தை அணுகவேண்டும் என்பதை உறுதிப்படுத்துவது முக்கியமானது என்று அமைச்சர் கூறினார்.\nஉலக சிறுவர் தினத்தை கொண்டாடிய தேசிய நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அமைச்சர் சந்ராணி பண்டார இவ்வாறு கூறினார்.\nஇந்த நிகழ்வின் போது உலக சிறுவர் தினத்தை குறிக்குமுகமாக தபால் முத்திரையும் தபால் உறைகளும் வெளியிடப்பட்டன.\nகுறிப்பிட்ட பாடங்களில் திறமை காட்டிய ஒன்பது மாணவர்களுக்கு பிரதமர் சான்றிதழ்களை வழங்கினார்.\nதபால் முத்திரை மற்றும் முதல் நாள் உறை ஆகியவற்றை வடிவமைத்த மாணவருக்கு விசேட விருது வழங்கப்பட்டது.\nஇலங்கையில் ஆரம்ப சிறுவர் பராய அபிவிருத்தி நடைமுறையை மேம்படுத்த உலக வங்கி எமக்கு உதவியுள்ளது. உலக வங்கி இவ்வாறு உதவிய முதலாவது ஆசிய நாடு இலங்கை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅத்துடன் முன் பள்ளிகளை அபிவிருத்தி செய்யவும், முன் பள்ளி ஆசிரியைகளுக்கு பயிற்சிகளை வழங்கவும், பகல் நேர பிள்ளைகள் பராமரிப்பு நிலையங்களுக்கு இலவச உணவு மற்றும் அரசாங்க நிரவாகத்தின் கீழ் மேற்படி நிலையங்களை அமைக்கவும் உலக வங்கி உதவி வழங்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.\nஇந்த பகல் நேர பிள்ளை பராமரிப்பு நிலையங்கள் இளம் பிள்ளைகளுக்கு மட்டுமன்றி பாதுகாப்பு மற்றும் கவனிப்பு தேவைப்படும் மற்றவர்களுக்கும் பயன்படும் என்றும் அமைச்சர் கூறினார்.\n2017 ஆம் ஆண்டும் சுமார் 4 ஆயிரம் சிறுவர்கள் துஷ்பிரயோகத்துக்கு உடபடுத்தப்பட்டுள்ளதாகவும் சிறுவர்கள் மீது 956 வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறினார். இவர்களில் 112 சிறுவர்கள் சிறுவர் வேலைக்காரர்கள், 117 பேர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகியவர்கள் மற்றும் 602 சம்பவங்களில் சிறுவர் உரிமை மீறப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nஎமது சிறுவர்களை தைரியத்துடன் முன்செல்ல வலுப்படுத்துவோம் என்பதே இவ்வருட உலக சிறுவர் தினத்தின் தொனிப்பொருளாகும்..\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nபெண்கள் தலையில், முக்காடு அணிய வேண்டும்\nபாகிஸ்தானில் அரசு அலுவலகங்களில் நுழையும் பெண்கள் தலையில் முக்காடு அல்லது துப்பட்டா அணிய வேண்டும்’ என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்...\nகவலை தெரிவிக்கிறது சவுதி, ஜமாலை தமது நாட்டிற்கு கொண்டுசெல்ல முயற்சித்ததாகவும் கூறுகிறது\n(வீரகேசரி) துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டதை சவுதி அரேபியா உறுதி செய்துள்ளது. த...\nஒரு மகப்பேற்று நிபுணரின், வேதனையான பதிவு\n♥இன்று என் வாழ்வின் மிக சோகமான நாள். ஒரு மகப்பேற்று டாக்டராக, நான் பல கர்ப்பிணி பெண்களை மருத்துவ பரிசோதனையின் போது கையாண்டிருக்கிறேன். ம...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nஜமால் மரணித்து விட்டார் - ஒப்புக்கொண்டது சவூதி, 18 பேர் கைது\nகாணாமல் போன பத��திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட ...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\n'பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்' க்கு தேர்தல் ஆணையாளரின் விளக்கம்\nஇந்த நாடு இலங்கையில் வாக்குரிமை பெற்ற அனைவருக்கும் சொந்தமானது கஹட்டோவிட்ட அல் பத்றியா மகாவித்தியாலய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்க��ுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2012/06/blog-post_28.html", "date_download": "2018-10-22T01:08:53Z", "digest": "sha1:GWB25DRTDJPXUROTU3ZAB6RYXA64FT2N", "length": 13353, "nlines": 187, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: கிச்சனில் கலைவண்ணம் கண்டாய்!", "raw_content": "\nபோன பதிவில் சமைப்பதில் பிஸியாக இருந்ததால், முன்பு நிறைய எழுத முடியாமல் போனது என்று சொல்லியிருந்தேன் அல்லவா அப்படி என்னவெல்லாம் செய்து கிழித்தேன் என்று இந்த பதிவில் பார்க்கலாம். என் சாதனைகளை நானே மறந்துவிட கூடாதென்பதாலும் இவை இங்கே.\nதயங்கி தயங்கி ஒவ்வொன்றாக செய்ய ஆரம்பித்து, எதையும் விட்டு வைக்காமல், செய்ய நினைத்த எல்லாவற்றையும் செஞ்சு பார்த்தாச்சு\nபெங்களூரில் இருக்கும் போது, அலுவலகத்தில் இரவு வீட்டிற்கு செல்ல நேரமாகும். அதனால், சாயங்கால வேளையில் வயிற்றுக்குள் எதையாவது தள்ளவேண்டி இருக்கும்.\nஅலுவலகத்தை விட்டு வெளியே வந்தால், வடை, பஜ்ஜி, போண்டா, சாட் வகையறாக்கள் என்று பல ஐட்டங்கள் கிடைக்கும். அந்த பழக்கத்தை அவ்வளவு சீக்கிரம் விட்டுவிட முடியுமா இங்கே அலுவலகத்தை விட்டு வந்த பிறகு, தனியாக என்ன செய்ய\nஎதையாச்சும் செஞ்சு சாப்பிட வேண்டியது தான்.\nஉளுந்த வடை, பருப்பு வடை, பஜ்ஜி, சுண்டல் என்று நம்மூர் சாலையோர பலகார மணம் எங்கள் வீட்டு கிச்சனிலும் அடிக்கும்.\nஇது தவிர, சண்டே என்றால், மூளை மிகவும் வேலை. என்ன செய்யலாம் என்று சிக்கனா, மட்டனா, மீனா, இறாலா என்று முடிவு செய்து வேலையில் இறங்கிவிட்டால், முடிக்க மணி மூன்றாகிவிடும். சில நாட்களில், சில காம்பினேஷனுக்கு ஆசைப்பட்டு, வேலையில் இறங்கினால், கை, கால் வலியெடுக்க தொடங்கிவிடும். அசதியில் சாப்பிட்டுவிட்டு, தூங்கினால், எழும்போது இரவாகிவிடும். சண்டே ஓவர்.\nஅப்படி ஒருநாள் செய்த சிக்கன் பிரியாணியும், மட்டன் சுக்காவும்.\nதிஸ் இஸ் மட்டன் சூப்\nவீட்டுக்குள் இருந்த திறமை, ஒருநாள் வெளிஉலகிற்கும் தெரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அலுவலகத்தில் ஒருநாள் கூட்டாஞ்சோற்றிற்கு (Potluck) ஏற்பாடு செய்திருந்தார்கள். ஒரு மமதையில் குலோப்ஜாமூன் என்று சொல்லிவிட்டேன். ட்ரை பண்ணலாம், சரியாக வராவிட்டால், போயி கடையில் வாங்கி வந்துவிடலாம் என்று கணக்கு போட்டுக்கொண்டேன்.\nஎன்னவொரு ஆச்சரியம். அற்புதமாக வந்தது. என்ன சைஸ் தான், கொஞ்சம் ஓவரா�� இருந்தது. அதனால் என்ன நமது புகழ் குலோப் ஜாமூன் வடிவில், அலுவலகத்தையும் சென்றடைந்தது.\nஅலுவலகத்தில் சாப்பிட்ட ஒரு நண்பர் வீட்டிற்கு சென்று, அவருடைய மனைவியிடம், ஜாமூன் புகழ் பாட, அவர் மனைவி என் மனைவியிடம் பேச்சு வாக்கில் இதை சொல்ல, என் மனைவிக்கு ஒன்றும் புரியவில்லை. கொஞ்சம் பொறாமையுடனேயே இதை என்னிடம் சொன்னார். ஒன்று புரிந்தது. கணவன் நன்றாக சமைத்தால், மனைவிக்கு பிடிப்பதில்லை.\nஎப்போது இப்படி ஆரவாரமான கமர்ஷியல் உணவுகள் என்றில்லை. அவ்வப்போது, யதார்த்தமான முயற்சிகளும் உண்டு. இதோ இந்த கேப்பை கூழும் அப்படிப்பட்ட ஒன்று தான்.\nகெலாக்ஸ், ப்ரெட் போன்றவற்றை விட, எனக்கு பிடித்த பிரெக்பாஸ்ட் இதுதான்.\nஆமாம்........ சமைச்சா மனைவி கண்ணில் காமிக்க மாட்டீங்களா\nநண்பரின் மனைவி மூலமாக சேதி தெரிஞ்சால் மனைவிக்குப் பிடிக்காதுதான்:(\nதுளசி மேடம், நானும் சொல்லினேன் தான். :-)\nஅது எப்படி அவராகவே ருசியாக செய்து சாப்பிடலாம் நாமல்லவா ருசியாக சமைத்துக் கொடுக்க வேண்டும் என்று மனைவி நினைப்பது இயல்பாக இருக்கலாம்\nஎது எப்படியோ இப்போதெல்லாம் கிச்சன் பக்கம் விடுவதேயில்லை.\n//எது எப்படியோ இப்போதெல்லாம் கிச்சன் பக்கம் விடுவதேயில்லை. //\nஆமாம் கணவன் சமைப்பது மனைவிக்கு பெரிய தலைவலி.என்ன செய்தாலும் உடனே தப்பு கண்டுபிடிச்சுடுவாங்க.போட்டதை சாப்பிட மாட்டாங்க. அதான் மனைவிகளுக்கு பிடிக்கவில்லை.\nசரியா சொன்னீங்க அமுதா கிருஷ்ணா. ஆனா, நான் எதுவும் சொல்றதில்லைங்க\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/09/15.html", "date_download": "2018-10-22T01:13:01Z", "digest": "sha1:CPZT6ET4XQERG3EES64HLNYOLRH32MVX", "length": 7818, "nlines": 145, "source_domain": "www.todayyarl.com", "title": "அந்த இடத்தில் 15 முட்டைகளை திணித்த நபர்! பின்பு நடந்த விபரீதம் ! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News World News அந்த இடத்தில் 15 முட்டைகளை திணித்த நபர்\nஅந்த இடத்தில் 15 முட்டைகளை திணித்த நபர்\nநெதர்லாந்தை சேர்ந்த 29 வயதுமிக்க இளைஞர் ஒருவர், ஏடாகூடமாக வேக வைத்த 15 முட்டைகளை தனது மலக்குடல் வழியாக உட்செலுத்தி, இப்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.இவரது இந்த செயலால் பெருங்குடல் மிகுதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்திருகின்றனர்.\nநெதர்லாந்து இளைஞர் எப்படியோ 15 முட்டைகளையும் வெற்றிகரமாக மலக்குடல் வழியாக உள்ளே நுழைத்த பிறகு தான் உடலில் சில மாற்றங்கள் உணர்ந்திருக்கிறார்.\nஒரு கட்டத்தில் உடலுக்குள் ஏதோ ஏடாகூடமான மாற்றத்தை உணர்ந்த இளைஞர், அவசர அவசரமாக மருத்துவமனைக்கு விரைந்தார். மருத்துவமனையை அடைந்த போது, அவரது இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 120 ஆக இருந்துள்ளது. மேலும், நிமிடத்திற்கு மூச்சுவிடும் திறன் நிமிடத்திற்கு 29 என்ற கணக்கில் இருந்துள்ளது.\nஇதனால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அந்த முட்டைகளை அகற்றினார்கள்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/01/blog-post_521.html", "date_download": "2018-10-22T01:05:59Z", "digest": "sha1:YBDUSMWD2PKLNBRFBERLAV32AUMAEHJ3", "length": 9724, "nlines": 56, "source_domain": "www.yarldevinews.com", "title": "யாழ்ப்பாண பல்கலைக்கழக சிங்கள மாணவர்களுக்கு பிணை! - Yarldevi News", "raw_content": "\nயாழ்ப்பாண பல்கலைக்கழக சிங்கள மாணவர்களுக்கு பிணை\nயாழ்ப்பாண பல்கலைக்���ழக முகாமைத்துவ பீட 3ஆம் வருட சிங்கள மாணவர்கள் 13 பேரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் இன்று வியாழக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீட 4ஆம் வருட சிங்கள மாணவர்கள் இருவருக்கு 3ஆம் வருட சிங்கள மாணவர்கள் கடந்த 18ஆம் திகதி வியாழக்கிழமை இரவு பல்கலைகழகத்துக்கு முன்பாக வைத்து தாக்குதல் நடத்தினர்.\nசம்பவம் தொடர்பில் தாக்குதலுக்குள்ளான மாணவர்கள், கோப்பாய் காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்தனர். இந்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் காவல்துறையினர், தாக்குதலுக்குள்ளான மாணவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் 4 சிங்கள மாணவர்களைக் கைது செய்தனர். அவர்கள் நான்கு பேரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.\nஇந்த நிலையில் 3ஆம் வருட சிங்கள மாணவர்கள் 9 பேர் கோப்பாய் காவல் நிலையத்தில் நேற்றுச் சரணடைந்தனர். அவர்கள் 9 பேரும் நீதிமன்றின் உத்தரவில் இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.\nஇந்தநிலையில் 13 மாணவர்களும் இன்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். 13 மாணவர்களையும் நிபந்தனையுடனான பிணையில் விடுவித்து நீதிவான் உத்தரவிட்டார்.\nஅரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கைவிரித்தார் ஜனாதிபதி\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பு பயனளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமை...\nமனநலம் பாதிக்கப்பட்ட எனது மனைவியை ஓட்டோவில் கட்டி ஏற்றிச் சென்றேன் – செம்மணி கடத்தல் சம்பவம் தொடர்பில் சாரதி வாக்குமூலம்\nயாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்ப...\nபுளியங்குளம் விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழப்பு\nவவுனியா – புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் படுகா...\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nயாழ். திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் இன்று (செவ்வாய்...\nகுறுகிய நேரத்தில்..'பாலிவுட்-ஹாலிவுட்' படங்களின் சாதனையை முறியடித்த சர்கார்\nசன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று மாலை சர்கார் படத்தின் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மிகப்பெரும் ...\nபாடசாலையில் திருட்டு; மாணவன் உட்பட இருவர் கைது - யாழில் சம்பவம்\nஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரந்தணை கணேச வித்தியாலயத்தில் கடந்த 8ம் திகதி இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சிறுவன் உட்பட க...\nஆவா குழுவை உருவாக்கியவர்கள் கோப்பாய் பொலிஸார்\n“ஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் பொலிஸார்தான். வாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டை வைத்துவிட்டு வாழைத் தோட்டத்தில் கைக்குண்டு...\nயாழ். நீதிமன்ற வளாகத்துக்குள் சந்தேகநபரைக் கைது செய்ய முற்பட்ட பொலிஸ் – நீதிவான் அதிருப்தி – கண்டிப்பு\nயாழ் நீதிமன்ற வளாகத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்றதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ப...\nயாழில் குடும்பபெண்ணை அடித்துக் கொலை: மூவர் கைது.\nஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் என்ற கோப்பாய் பொ...\nசர்கார்: விஜய்யின் முழு அரசியல் அடி\nவிஜய்யின் சர்கார் திரைப்பட டீசர் வெளியாகிவிட்டது. தீபாவளியன்று(06.11.18) ரிலீஸாகும் இத்திரைப்படத்திற்கு 17 நாட்கள் மட்டுமே மீதமிருக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/03/24/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-10-22T01:17:07Z", "digest": "sha1:JRCUZJFUNTO2PFQVNJFG7BMTP4WRLE3O", "length": 36414, "nlines": 181, "source_domain": "senthilvayal.com", "title": "பன்னீரை மாட்டி விட்ட சசிகலா! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபன்னீரை மாட்டி விட்ட சசிகலா\nஉமது நிருபருக்கு நான் சபாஷ் சொன்னதாகச் சொல்லும்” என்றபடியே கழுகார் உள்ளே நுழைந்தார்.\n‘‘ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைப் படலத்தில் நடக்கும் விஷயங்களை எழுதியதற் ���ாகவா\n‘ஆமாம்’ எனத் தலையாட்டிய கழுகார், ‘‘அந்த விவகாரம்தான் இப்போது ஆளும்கட்சி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது’’ என்றபடி, செய்திகளைக் கொட்ட ஆரம்பித்தார். ‘‘ஜெ. உடல்நிலை, சிகிச்சை, மரணம் குறித்து சசிகலா தரப்பில் சொல்லியிருக்கும் தகவல்கள் அனைத்தையும் கடந்த இதழில் உமது நிருபர் எழுதியிருந்தார். விசாரணை கமிஷனில் சசிகலா சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட 55 பக்க பிரமாணப் பத்திரத்தில் பல தகவல்களை அவர் பதிவு செய்துள்ளார். அதில், அவர் குறிப்பிட்டுள்ள சில தகவல்கள் மட்டும்தான் இன்றைய ஆட்சியாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளன. குறிப்பாக, ஓ.பன்னீர்செல்வம் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.’’\n‘‘இதுவரை ஓ.பன்னீர்செல்வம் என்ன சொல்லி வந்தார் ‘மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் இறப்பு வரை ஜெயலலிதாவை நான் பார்க்கவில்லை. எங்களைப் பார்க்கவிடவில்லை. உள்ளே என்ன நடந்தது என்றே எனக்குத் தெரியாது. எப்படி இருந்தார் என்றே தெரியாது. ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. அதனால், விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்’ என்று பன்னீர்செல்வம் சொல்லி வந்தார். அதற்காகத்தான் தர்மயுத்தம் நடத்துவ தாகச் சொன்னார். எடப்பாடி அணியுடன் இணைவதற்கு அவர் வைத்த நிபந்தனைகளில், ஜெ. மரணம் தொடர்பான நீதி விசாரணைதான் முக்கியமானது. ‘ஜெ. மரணம் தொடர்பாக விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும்’ என்ற அறிவிப்பை, 2017 ஆகஸ்ட் மாதம் எடப்பாடி வெளியிட்டபிறகே, இரண்டு அணிகளின் இணைப்பு சாத்தியமானது. இந்தச் சூழ்நிலையில் தான், ஜெயலலிதா நல்ல நிலையில் இருந்தபோது, அவரைப் பன்னீர் பார்த்தார் என்பதை சசிகலா தனது பிரமாணப் பத்திரத்தில் ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார்.’’\n‘‘சசிகலா அந்தப் பிரமாணப் பத்திரத்தில், ‘2016 செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். 23-ம் தேதி முதல் 27-ம் தேதிக்குள் அவருக்கு ஸ்கேன் எடுப்பதற்காக இரண்டாவது மாடியிலிருந்து முதல் மாடிக்கு அழைத்து வந்தார்கள். அப்போது, வழியில் நின்றிருந்த தன் தனிப் பாதுகாவலர்களான வீரபெருமாள், பெருமாள்சாமி ஆகியோரிடம் ஜெயலலிதா பேசினார். ‘எனக்கு எதுவும் பிரச்னை இல்லை. டாக்டர்கள் பார்த்துட்டு இருக்காங்க. சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுவேன்’ என அவர்களிடம் ஜெ��லலிதா சொன்னார். அப்போது அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர் மற்றும் கழக நிர்வாகிகள் சிலர் அங்கே இருந்தனர்’ என்று சசிகலா குறிப்பிட்டுள்ளார். இதேபோல, ‘நவம்பர் 19-ம் தேதி எம்.டி.சி.சி.யூ வார்டிலிருந்து ஜெயலலிதாவைத் தனி அறைக்கு மாற்றினர். அப்படி மாற்றுவதற்காக அவரை ஸ்ட்ரெச்சரில் வைத்து அழைத்துவந்தபோது அமைச்சர் நிலோபர் கபில், மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் பார்த்தனர். அப்போது, ஜெயலலிதாவை அவருடைய அனுமதியுடன் வீடியோ எடுத்தேன்’ என்று சசிகலா சொல்லியிருக்கிறார். அப்படிப் பார்த்தால், ஜெயலலிதாவைப் பன்னீர்செல்வம் பார்த்துள்ளார் என்றே தெரிய வருகிறது. அந்த அடிப்படையில் பன்னீர் செல்வத்தை அழைத்து விசாரிக்க வேண்டும் என சசிகலா தரப்பில் ஆணையத்தில் வலியுறுத்தப் போகிறார்கள்.’’\n‘‘அப்படி ஆணையத்திலிருந்து சம்மன் அனுப்பி விசாரிக்கும்போது, பன்னீர்செல்வம் இரண்டு பதில்களைத்தான் சொல்ல முடியும். ‘ஜெய லலிதாவைப் பார்க்கவில்லை’ என்றால், மருத்துவ மனைக்கு அவர் வந்த வீடியோ காட்சிகள் எதையாவது சசிகலா தரப்பு ரிலீஸ் செய்யலாம். ‘பார்த்தேன்’ என்று சொன்னால், ஜெயலலிதாவின் மரணம் குறித்து அவர் அளித்த புகார்கள் அனைத்தும் பொய் என்று ஆகிவிடும். இப்படிப் பட்டச் சிக்கலில் பன்னீரை மாட்டி விட்டுள்ளார் சசிகலா.’’\n‘‘சசிகலா பரோலில் வெளிவந்துள்ள நிலையில், தங்க தமிழ்ச்செல்வன் இதுகுறித்துப் பேசியதை இந்த இடத்தில் கவனிக்க வேண்டும். ‘ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி விசாரித்தால் உண்மைகள் வெளிவராது. ஓய்வுபெற்ற நீதிபதியால் பிரதமர், கவர்னர், முதல்வர், அமைச்சர்கள் உள்பட அனைவரையும் அழைத்து விசாரிக்க முடியாது. ஜெயலலிதா மரணம் குறித்து இவர்கள் அனைவரிடமும் விசாரிக்க வேண்டும். அப்போதுதான் உண்மைகள் வெளிவரும். எனவேதான், நாங்கள் சி.பி.ஐ விசாரணை கேட்கிறோம்’ என்று தங்க தமிழ்ச்செல்வன் தடாலடியாகப் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் மறைமுகமாகக் குறிப்பிடுவது பன்னீரைத்தான் என்கிறார்கள் சசிகலா தரப்பில்\n‘‘பொறுத்திருந்து பார்க்கலாம். சசிகலா சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப் பட்டுள்ள நிலையில், ‘ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வார்டில் இருந்த மற்ற நோயாளிகள் வேறு பகுதிகளுக்கு மாற்றப்பட்��னர். அந்த வார்டில் ஜெயலலிதா மட்டுமே தங்கியிருந்தார். அதனால், அந்தப் பகுதியில் இருந்த சி.சி.டி.வி கேமராக்கள் அனைத்தையும் அந்த நாள்களில் நிறுத்தி வைத்திருந்தோம். எனவே 75 நாள்கள் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற காட்சிகள் எதுவும் எங்களிடம் இல்லை’ என்று அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டி மார்ச் 22-ம் தேதி திடீரென சொன்னார். ‘யாரைக் காப்பாற்ற அப்போலோ தரப்பில் இப்படிச் சொல்கிறார்கள்’ என்பது தமிழக அரசியலில் புதிய விவாதப்பொருளாகியிருக்கிறது.’’\n‘‘நடராசன் மரணத்துக்கு நேரடியாக அ.தி.மு.க-விலிருந்து ரியாக்‌ஷன் இல்லை. மறைமுகமாகக்கூட யாரும் இரங்கல் தெரிவிக்க வில்லையா\n‘சசிகலா குடும்பத்தால் அதிகம் ஆதாயம் அடைந்த டெல்டா பகுதி அமைச்சர்கள்கூட இரங்கல் தெரிவிக்கவில்லை. ஆனால், தஞ்சையில் உள்ளூர் நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டி, ஃப்ளெக்ஸ், பேனர்கள் வைத்தனர். சசிகலா குடும்பத்துக்கு வேண்டிய அனைத்தையும் செய்தனர். ஆனால், எதிலும் அவர்களுடைய பெயர்கள் இடம்பெற வில்லை. அதுபோல, திவாகரனிடம் பல எம்.எல்.ஏ-க்களும் சில அமைச்சர்களும் பேசியுள்ளனர். திவாகரனே வெளிப்படையாக அதைச் சொல்லவும் செய்தார். ‘இவர்கள் பேசியது எங்களுக்கு மிகுந்த ஆறுதலாக இருந்தது. நம் ஆட்சி வந்ததும், அவர்களுக்கு நல்லது நடக்கும்’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் அவர் குறிப்பிட்டாராம்.’’\n‘‘தஞ்சாவூரில் சசிகலா என்ன செய்கிறார்\n‘‘அவர் தங்குவதற்கு பரோல் அனுமதி வாங்கிய நடராசன் வீட்டில்தான் தங்கியுள்ளார். அங்கு தான், 15 நாள்களும் அவர் தங்கியிருக்க வேண்டும். அந்த வீட்டில் நடராசனின் சகோதரர்கள், பழனிவேல், ராமச்சந்திரன், சாமிநாதன் ஆகியோரும் அவர்களுடைய குடும்பத்தினரும் இருக்கிறார்கள். தினகரன், அவருடைய மனைவி அனுராதா ஆகியோரும் அந்த வீட்டில்தான் இருக்கின்றனர். விவேக்கும் இருக்கிறார். ஆனால், பட்டும்படாதது போல் விவேக் இருக்கிறார். யாரிடமும் பேசவில்லை. கடந்தமுறை சசிகலா பரோலில் வந்தபோது, அனைத்து ஏற்பாடு களையும் விவேக் செய்தார். ஆனால், இந்தமுறை அந்த வாய்ப்பில் எந்த இடத்தையும் விவேக்குக்குத் தினகரன் கொடுக்கவில்லை. அனைத்துப் பொறுப்புக்களையும் தினகரனே எடுத்துக்கொண்டார்.’’\n‘‘தஞ்சையில் தினகரன் உண்ணாவிரதம் இருக்கப்போவது உறுதிதானே\n‘‘ஆமாம். அதற்கான வேலைகளை தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்டவர்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார் கள். ஆனால், ‘துக்க நேரத்தில் அரசியல் செய்ய வேண்டுமா அதைக் கொஞ்சம் ஒத்திப் போடலாமே அதைக் கொஞ்சம் ஒத்திப் போடலாமே’ என்று சிலர் தினகரனிடம் கேட்டார்களாம். அதற்கு அவர், ‘சித்தப்பா மரணத்துக்கு முன்பே, உண்ணாவிரதம் திட்ட மிடப்பட்டு விட்டது. அதனால், அதில் மாற்றம் இல்லை. தஞ்சை திலகர் திடலில் இதுவரை மாபெரும் உண்ணாவிரதம் எதுவும் நடைபெற்ற தில்லை. அங்கு காவிரிக்காக உண்ணாவிரதம் இருந்து, அதையும் ஒரு சாதனையாக்கிட வேண்டும்’ என்றாராம்.’’\n‘‘அது சரி.. தினகரனை யாரோ முக்கியமான நபர் சென்னையில் சந்தித்தாராமே\n‘‘பிரதமர் அலுவலகத்தில் எல்லா பிரிவுகளையும் ஆய்வு செய்து ரிப்போர்ட் கொடுக்க அதிகாரிகள் இருப்பார்கள். அவர்களில் ஒரு முக்கியமான அதிகாரியிடம் தமிழக அரசியல் ஆய்வு ஒப்படைக்கப் பட்டிருந்தது. இதுவரை நடந்த நிகழ்வுகள், ஆர்.கே.நகர் தேர்தல், தினகரன் போராட்டம் என அனைத்தையும் தொடர்ந்து கவனித்துவருபவர் அவர். கடந்த வாரம் அவர் சென்னை வந்திருந்தபோது, தினகரனை முதல்முறையாக ரகசியமான இடத்தில் சந்தித்து சில விஷயங்களைப் பேசினார். அது முதல்கட்டப் பேச்சுவார்த்தைதான். இனிமேல், இதுபோல் பிரதமர் மோடி அலுவலகத்திலிருந்து தினகரனுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.’’\n‘‘ஈரோடு மண்டல தி.மு.க மாநாடு களைகட்டியுள்ளதே\n‘‘ஆமாம். இந்த மாநாட்டுக்குச் சில பெருமைகள் உண்டு. ஸ்டாலின் செயல் தலைவரான பிறகு நடக்கும் முதல் தி.மு.க மாநாடு இது. கருணாநிதி பங்கேற்காத முதல் தி.மு.க மாநாடும் இதுதான். மாநாட்டு ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தபோது, கருணாநிதி திடீரென அறிவாலயம் வந்தார். மாநாட்டு விளம்பரங்களை அவரிடம் ஸ்டாலின் காட்டினார். ஸ்டாலின் தன் மொபைல் போனில், மாநாட்டு விளம்பர வீடியோவைக் காட்டியபோது, குழந்தைச் சிரிப்புடன் அதைக் கருணாநிதி ரசித்தார்’’ என்று சொன்ன கழுகார் பறந்தார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nலிமிடெட் பிரீமியம் டேர்ம் இன்ஷூரன்ஸ்… என்ன லாபம்\nஇளவயது நரையும்… சரியான ஹேர் டையும்…\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை\nசந்தோஷமா இருக��க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nஉலக அயோடின் குறைபாடு தினம் -அயோடின் பற்றிய முழு ரிப்போர்ட்\nதீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nஉஷார் மழைக்காலத்தில் ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nகல்லூரியில் படிக்கும் போது இந்த அனுபவமெல்லாம் உங்களுக்கு இருக்கா \nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nபிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறத��� பன்னீர் பதவி\nமழைக்காலத்தில் இந்த மசாலாவை உங்கள் சமையலில் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது\nநீடிக்கும் மன இறுக்கக் கோளாறு\nபத்தகோணாசனத்தால் தசைகளின் வலியமையை அதிகரித்து பலன்களைப் பெறுங்கள்\nநலம் தரும் நட்சத்திரப் பூ\nசர்வதேச மனநல தினம் – அக்டோபர் 10\nமோடி – எடப்பாடி சந்திப்பின் அரசியல் பின்னணி தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த திட்டம்\nசெப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000025378.html", "date_download": "2018-10-22T01:58:03Z", "digest": "sha1:F2TVYP6W5RL2XYCW7ZWTGMDIUZ3DNCSS", "length": 5389, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "மதம்", "raw_content": "\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபாரதியார் சரித்திரம் மழலைப் பூங்கொத்து காங்சிரஸ் இயக்கமும் தமிழக அரசியலும்\nபுதுமைபித்தன் பற்றி ரகுநாதன் இது குழந்தைகள் ஆண்டாமே ஒரு கத்திரிக்காய் விலை ரூ 72/ -\nதுன்பங்கள் தீர திருக்குறள் தரும் வழிகள் போதை கண்ணதாசன் ஒரு காலப் பெட்டகம்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parivu.tv/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95/", "date_download": "2018-10-22T02:19:25Z", "digest": "sha1:WDYBNU6BCRUND53IFMIBE2KUDMS3J5ED", "length": 18105, "nlines": 76, "source_domain": "parivu.tv", "title": "எடப்பாடி பழனிசாமி அரசை கவிழ்க்க தினகரன் என்னிடம் பேரம் பேசினார் – ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு – Parivu TV", "raw_content": "மத்திய அமைச்சர் அக்பர் ராஜினாமா..\nஎன்னை கொல்ல சதி: இலங்கை அதிபர் அலறல்…\nஎரிபொருள் விலையில் அரசு தலையிடாது: மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல்\nநான் பிரசாரம் செய்தால் காங்., தோற்கும்: திக்விஜய் சிங் ‘திக்’…\nஅக்பர் சார்பில் வாதாட 97 வழக்கறிஞர்கள்…\nவிமானத���தில் இருந்து கீழே விழுந்த விமான பணிப்பெண் படுகாயம் ; மருத்துவமனையில் அனுமதி\nதேசத்தின் சொத்து எச்ஏஎல்: ராகுல் பேச்சு…\n3 கோடி பேரின் பேஸ்புக் தகவல்கள் திருட்டு \nஅனைவரும் சைவமாக உத்தரவிட முடியாது…\nஎன்னை கொல்ல சதி: இலங்கை அதிபர் அலறல்…\nபீட்சாவில் எச்சில் துப்பிய டெலிவரி ‘பாய்’:18 ஆண்டு சிறைக்கு வாய்ப்பு\nமுஸ்லிம் வீடுகளுக்கு க்யூ.ஆர்., கோடு: சீனா அதிரடி…\nஇனி ஆகாயத்தில் பறப்பார்கள்.. விமானம் ஓட்ட களமிறங்கும் சவுதி பெண்கள்.. முடி இளவரசரால் வந்த மாற்றம்\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து – உயிரிழப்பு 60 ஆக உயர்வு\nஎரிபொருள் விலையில் அரசு தலையிடாது: மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல்\nநான் பிரசாரம் செய்தால் காங்., தோற்கும்: திக்விஜய் சிங் ‘திக்’…\nஅக்பர் சார்பில் வாதாட 97 வழக்கறிஞர்கள்…\nமத்திய அமைச்சர் அக்பர் ராஜினாமா..\nதேசத்தின் சொத்து எச்ஏஎல்: ராகுல் பேச்சு…\nஅனைவரும் சைவமாக உத்தரவிட முடியாது…\nசென்னையில் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சங்கர் தற்கொலை\nதொழில்துறை சுங்கவரியை குறைக்க அமெரிக்கா முடிவு எதிரொலி : இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத புதிய உச்சம்…\nசென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் இன்று அதிகாலை அடித்தளத்தில் தீ விபத்து..\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜூலை 10 ஆம் தேதி ஆஜராக விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு…\n30/04/2017 அன்று “விவசாயம்” இசை வெளியீட்டு விழா சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள கிராண்ட் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.\nபாகிஸ்தானில் சித்துவின் ‘சித்து’ வேலை…\nவரலாறு படைத்த ஹிமா தாஸ்\nஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் நிலையங்களுக்கு விடுமுறை; பெட்ரோலிய அமைச்சகம் எச்சரிக்கை\nஎடப்பாடி பழனிசாமி அரசை கவிழ்க்க தினகரன் என்னிடம் பேரம் பேசினார் – ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு\nதிருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் அ.தி.மு.க.வினர் மேற்கொள்ள வேண்டிய களப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மதுரையில் நடந்தது.\nகூட்டத்திற்கு மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, செங்கோட்டையன் உள்ளிட்ட 16 அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனைகள் வழங்கினர்.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-\nமதுரை ஒரு ராசியான மாவட்டம். இங்கே தொட்டது துலங்கும். எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கிய பின் முதல் முறையாக போட்டியிட்டது மதுரை மாவட்டத்தில்தான். அதனால்தான் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை மதுரையில் தொடங்கினோம். தொடர்ந்து 32 மாவட்டங்களில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.\nசட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் மரணம் அடைந்ததால் திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத் தேர்தலை சந்திக்கிறோம். கடந்த தேர்தலைவிட அதிக வாக்கு வித்தியாசத்தில் நாம் வெற்றிபெற வேண்டும். அதற்கு அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும்.\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் வெற்றி பெற அ.தி.மு.க. வினர் கடுமையாக உழைக்க வேண்டும். இந்த வெற்றி தான் அடுத்துவரும் பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்.\nகூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:-\nகடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் புரட்சித்தலைவி அம்மா தலைமையில் அமோக வெற்றி பெற்று தொடர்ந்து 2-வது முறையாக தமிழகத்தில் ஆட்சி அமைத்தோம். ஆனால் அம்மா உடல்நலம் குன்றி மரணம் அடைந்தார். அப்போது நான் முதல்- அமைச்சராக பொறுப்பேற்று இருந்தேன்.\nஆனால் இந்த ஆட்சி நடக்கக்கூடாது என்று எண்ணத்தில் ஒரு கும்பல் செயல்பட்டது. என்னிடம் இருந்து முதல்-அமைச்சர் பதவியை பிடுங்க திட்ட மிட்டனர். அவர்களது சதி திட்டம் தெரியவந்ததால் உடனடியாக அங்கிருந்து வெளியேறி விட்டேன்.\nஇதைத்தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகள் நடை பெற்றன. எம்.எல்.ஏ.க்களை கூவத்தூருக்கு அழைத்து சென்று அடைத்து வைத்திருந்தனர். சசிகலாவும் முதல்-அமைச்சராகி விட வேண்டும் என்று பல சதிகளில் ஈடுபட்டார். இந்த நேரத்தில் சசிகலா சிறைக்கு சென்று விட்டார். புதிய முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். ஆனாலும் அந்த கும்பல் தொடர்ந்து பதவி ஆசையுடன் சுற்றி திரிந்தது.\nஎடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் டி.டி.வி.தினகரன் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டார். அந்த நேரத்தில் எனக்கு 11 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர்.\nடி.டி.வி.தினகரன் என்னிடம் வந்து தனக்கு ஆதரவாக 42 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். உங்களிடம் 11 பேர் இருக்கிறார்கள் எனவே நம்மிடம் 53 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கவிழ்த்து விடுவோம் என்று பேரம் பேசினார். ஆனால் என் மனசாட்சி இதற்கு சம்மதிக்க வில்லை.\nபுரட்சித்தலைவி அம்மாவால் உருவாக்கப்பட்ட ஆட்சியை கவிழ்க்கும் துரோகத்தை செய்ய விரும்பவில்லை. ஆகையால் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கொடுத்தேன். இதையடுத்து டி.டி.வி.தினகரன் பக்கம் இருந்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 18 ஆக குறைந்தது. அவரது ஆட்சி கவிழ்ப்பு திட்டமும் நம்மிடம் எடுபடவில்லை. இனியும் எடுபடாது.\nகடந்த 2011-ம் ஆண்டு சசிகலா, டி.டி.வி.தினகரன் உள்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரை புரட்சித்தலைவி அம்மா கட்சியில் இருந்து நீக்கினார். சசிகலா மட்டும் மன்னிப்பு கடிதம் கொடுத்து விட்டதால் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார். ஆனால் சசிகலா கட்சி பணிகளில் ஈடுபடமாட்டார் என்று எங்களிடம் அம்மா கூறினார்.\nதற்போது டி.டி.வி.தினகரன் இந்த கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற துடிக்கிறார். எவ்வித மன்னிப்பு கடிதமும் கொடுக்காமல் கட்சியில் சேர்ந்ததாக தொண்டர்களை ஏமாற்றி வருகிறார். தினகரன் எப்போது கட்சியில் சேர்ந்தார் என்பது குறித்து அவர் முதலில் சொல்லட்டும்.\nஇதுநாள்வரை தினகரன் அ.தி.மு.க.வில் உறுப்பினராக இருக்கவில்லை. இதுதான் உண்மை. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் கட்சியில் சேர்க்கப்படாமலே அ.தி.மு.க. எனக்குத்தான் சொந்தம் என்று உரிமை கொண்டாட முடியுமா\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் டி.டி.வி.தினகரன் பெற்ற வெற்றி போலியானது. 20 ரூபாய் நோட்டில் கையெழுத்துபோட்டு கொடுத்து ஓட்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை அவர் கொடுத்ததாக தொகுதி முழுவதும் பேசுகிறார்கள். ஆனால் திருப்பங்குன்றத்தில் அந்த 20 ரூபாய் நோட்டு ஜெயிக்காது. இங்கே உள்ள மக்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மாவின் விசுவாசிகள். இரட்டை இலை சின்னத்தை தங்கள் உயிர்போல நினைக்கிறார்கள்.\nஎனவே 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் அமோக வெற்றி பெறுவார். எதிர்க்கட்சியையும், துரோகியையும் திருப்பரங்குன்றம் மக்கள் புறக்கணிப்பார்கள். அந்த வகையில் நம் தேர்தல் பணி அமைய வேண்டும்.\nPrevious: அதிகளவு எண்ணெய் இறக்குமதி காரணமாகவே இந்தியாவின் பொருளாதாரம் நெருக்கடியை சந்திக்கிறது – நிதின் கட்காரி\nNext: அக்.,9 வரை தமிழகம், கேரளாவில் கனமழை நீடிக்கும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil143.do.am/index/0-54", "date_download": "2018-10-22T00:51:52Z", "digest": "sha1:Z2B3YYJMGGJBU3DXQEXHJIDTBXXWVF3B", "length": 7486, "nlines": 30, "source_domain": "tamil143.do.am", "title": "tamil143 - வெடிகுண்டு முருகேசன்", "raw_content": "\nசிரிப்பு திருடன் சிங்காரவேலுவை கார்டூனாக பார்த்து கலகலப்புற்ற மக்களுக்கு, “...ந்தா பாருங்க” என்று நிஜமாக கொண்டு வந்து நேரில் நிறுத்தியிருக்கிறார் டைரக்டர் மூர்த்தி.\nவழக்கை பொறுத்தவரை செவன்ட்டி ஃபைவ்வா இருக்கலாம். ஆனால் ரசிகர்களை அசத்துற விஷயத்திலே 307, 309 என்று எக்கச்சக்க மார்க் வாங்கியிருக்கிறார் பசுபதி. இன்னா ஒரு நக்கலு, இன்னா ஒரு நையாண்டி...\nஇவருக்கும் லோக்கல் போலீஸ் ஜோதிர்மயிக்கும் காதல். லாக்கப்புல போட்டோமா போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளேயே காதலை வளர்த்தோமா என்று போகிற லவ்வுக்கு நடுவிலே, வேறொரு பிரச்சனையில் சிக்குறார் பசுபதி. இவரை காப்பாற்றுவதற்காகவே ஒரு வருஷம் ஜெயில்லே தள்றாங்க ஜட்ஜம்மா. (அட, அவங்களும் பசுபதி பக்கம்தான்பா...) ஜெயிலுக்கு போனாலும், போட்டுத்தள்ள உள்ளேயே வருது வில்லன் கோஷ்டி. அந்த நேரம் பார்த்து ஜெயிலில் இருந்து பெயிலில் வர்றாரு பசுபதி. தொடர்ந்து விரட்டும் வில்லன் எப்படி நல்லவன் ஆகிறான் போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளேயே காதலை வளர்த்தோமா என்று போகிற லவ்வுக்கு நடுவிலே, வேறொரு பிரச்சனையில் சிக்குறார் பசுபதி. இவரை காப்பாற்றுவதற்காகவே ஒரு வருஷம் ஜெயில்லே தள்றாங்க ஜட்ஜம்மா. (அட, அவங்களும் பசுபதி பக்கம்தான்பா...) ஜெயிலுக்கு போனாலும், போட்டுத்தள்ள உள்ளேயே வருது வில்லன் கோஷ்டி. அந்த நேரம் பார்த்து ஜெயிலில் இருந்து பெயிலில் வர்றாரு பசுபதி. தொடர்ந்து விரட்டும் வில்லன் எப்படி நல்லவன் ஆகிறான் இதுதான் க்ளைமாக்ஸ். இப்படி கொந்தளிக்கிற சீன்களில் கூட பந்தடிக்கிற லாவகத்தோட சிரிப்பை சிதறடிக்கிறார் டைரக்டர். பேதாததற்கு வடிவேலு. இவர் வருகிற காட்சிகள் ஒவ்வொன்றும் இடிவிழுந்த மாதிரி சிரிக்கிறது தியேட்டர் மொத்தமும்.\nகாலச்சுவடு, உண்மை போன்ற சீரியஸ் டைப் புத்தகங்கள் படித்தாலும், வாழ்க்கையை சாராயம், குட்டி என்று சந்தோஷமாக கழிக்கிற யதார்த்த மனுஷனாக பசுபதி. தன்னுடன் படித்த பெண் ஒருத்தி புத்திசுவாதீனமில்லாமல் போய்விட்டாள் என்பது தெரிந்ததும், அவளை தன்னுடனேயே வைத்துக் காப்பாற்றுவது நெகிழ்ச்சி. சேச்சின்னு நினைச்சு லாட்ஜுக்கு கூட்டிட்டு போய், சீச்சீன்னு ஆகிற இடத்திலே பசுபதி பரிதாபம். இனி சூர சம்ஹாரம்தான் என்று வில்லன் வீட்டுக்கே கிளம்பி போறவரு, அந்த வீட்டு பெரிசு ஒன்றை ஆஸ்பத்திக்கு கூட்டி வந்து, “பாருய்யா, உயிரோட மதிப்பை” என்று காட்டுவது கைதட்டல் ஏரியா. ஆனால், அந்த ஐடியாவும் புட்டுக் கொள்ளும்போது அவரது முகம், சொய்ய்ய்ங்..\nஙே என்று அழுதுகொண்டே “நான் வேலைக்கு போக மாட்டேன். கண்ட கண்ட ரவுடிகளோட இருக்க வேண்டியிருக்கு” என்று அழும் பெண் போலீஸ் கேரக்டர் ரொம்ப யதார்த்தம். “ஸ்கூலுக்கு போறீயா, இல்லையா” ரேஞ்சுக்கு இவரது அம்மா மிரட்டுவது இன்னும் சுவாரஸ்யம். ரொம்ப ரசிச்சு நடிச்சிருக்கார் ஜோதிர்மயி.\nஅந்த புத்திசுவாதீனமில்லாத பெண்ணுக்குள்ளும் அற்புத நடிப்பு.\nபடம் முழுக்க நம்மை போட்டு குலுக்கி எடுப்பது வடிவேலுதான். பிக்பாக்கெட் அடிக்கிறேன் பேர்வழி என்று இன்ஸ்பெக்டர் பாக்கெட்டில் கையைவிட்டுட்டு எடுக்க முடியாம அவஸ்தை படுறாரே, தியேட்டரே பேயாட்டாம் ஆடுகிறது சிரிப்பில்\nதினாவின் இசையில் எல்லா பாடல்களும் இனிமை. பின்னணி இசையில்தான் எதை எதையோ உருட்டி இம்சை கொடுக்கிறார் மனுஷன். பாலபரணியின் ஒளிப்பதிவும் குளிர்ச்சி.\nநகைச்சுவை படங்களை கையாள்வதற்கு தனி திறமை வேண்டும். அது மூர்த்திக்கு நிறையவே இருக்கிறது. குடும்பத்தோடு தியேட்டருக்கு போகலாம். கொடுத்த காசு செரிக்க செரிக்க சிரித்துவிட்டு வரலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Tour_Main.asp?Id=43&Cat=7", "date_download": "2018-10-22T02:44:19Z", "digest": "sha1:HMDHVGS5KBFFK4EBBB7JLQNUQLKD7NYS", "length": 4775, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Tourism,Tamil Nadu Tourism, Tourism in tamilnadu,Tamil Nadu Tourism news - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > வரலாறு\nதேனி அருகே சொத்து பிரச்சனையால் மகனை கொன்ற தந்தை கைது\nசபரிமலை மற்றும் பம்பையில் இருந்து செய்தியாளர்கள��� வெளியேற கேரள போலீஸ் உத்தரவு\nமாயனூர் கதவணைக்கு நீரின் அளவு அதிகரிப்பு\nபுதுகையின் பண்டைய கால வரலாறு\nவரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரம் சிற்பங்கள்\nபழங்குடியின மக்களின் கலைப் பொருட்கள் ஊட்டி ஆராய்ச்சி மையத்தில் பார்க்கலாம்\nவேடந்தாங்கல் சரணாலயத்துக்கு அழகான வரலாற்று பின்னணி\nவனவாசம் பதிவு செய்யும் சிவனாலயம்\nவில்லோ மரங்களை ஊட்டியில் பார்க்கலாம்\nமுதுமலை யானை முகாம் உருவானது எப்படி\nமாமல்லபுரம் அடுத்த கடம்பாடியில் சுற்றுலா துறை சார்பில் பொங்கல் விழா\nகண்ணதாசனை அடையாளம் காட்டியது கோவை தான்\n800 ஆண்டுகள் பழமை வாய்ந்த தினசரி மார்க்கெட்\nகாலிங்கராயன் கால்வாய் வளைந்து செல்வது ஏன்\nஆங்கிலேய அரசுகளுக்கு போர்நிதி கொடுத்த கொங்கு மக்கள்\n22-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்\n20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/dec/07/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2821917.html", "date_download": "2018-10-22T02:19:30Z", "digest": "sha1:N6RBUPC2A64Q5TUMHJJUP5YNCFEJT3KW", "length": 8159, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க கலைமகள் பள்ளி தேர்வு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nகுழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க கலைமகள் பள்ளி தேர்வு\nBy ராசிபுரம், | Published on : 07th December 2017 09:57 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க பேளுக்குறிச்சி கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nநாமக்கல் மாவட்ட அளவில், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நாமக்கல் செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.\nஇதில் மாவட்ட அளவில் 60 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் 113 படைப்புகள் சமர்ப்பிக்கப்பட்டன. பேளுக்குறிச்சி கலைமகள் மெட���ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், நொச்சி, வேம்பு, துளசி, தும்பை செடிகளைப் பயன்படுத்தி கொசு விரட்டி தயாரித்தல், ஊசல் சுவர் கடிகாரத்திலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்து செல்லிடப்பேசிக்கு மின்னேற்றம் செய்தல் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வாகனத்தை மின் வாகனமாக மாற்றுதல் ஆகிய ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.\nஇதில் ஊசல் சுவர் கடிகாரத்திலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் ஆய்வுக் கட்டுரையுடன் மொத்தம் 13 படைப்புகள் மாநில அளவில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளன.\nஇதன் மூலம், வரும் டிச. 9-இல் சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க கலைமகள் மெட்ரிக் பள்ளி தகுதி பெற்றது. இம்மாணவர்களை கலைமகள் பள்ளியின் தாளாளர் பி.துரைமுருகன், முதல்வர் ஆர்.எஸ்.புனிதா, இயற்பியல் ஆசிரியர்கள் தி.பிரகாசம், பி.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து ஆசிரிய ஆசிரியைகளும், மாணவர்களும் பாராட்டினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/09/blog-post_104.html", "date_download": "2018-10-22T01:17:06Z", "digest": "sha1:JETDXLMKILVG3YMS7OWB7OPFT4KTWEIA", "length": 57188, "nlines": 148, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஐ.நா வின் வருடாந்த அமர்வு, இன்று ஆரம்பம் - சாதிப்பார்களா..? கேளிக்கை ஆகுமா..?? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஐ.நா வின் வருடாந்த அமர்வு, இன்று ஆரம்பம் - சாதிப்பார்களா..\nஓவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் பிறந்து விட்டால் உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்க்கும் விடயம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத் தொடராகும். இவ்வருடமும் செப்டம்பர் 18ம் திகதி இந்த உலகத் தலைவர்கள் ஒன்று கூடும் ஐக்கிய நாடுகள் திருவிழா ஆரம்பமாகவுள்ளது. இ���ு ஐக்கிய நாடுகள் சபையின் 73வது வருடாந்த பொதுக் கூட்டத் தொடராகும்.\nஇரண்டாவது உலக மகா யுத்தம் முடிவடைந்த கையோடு 1945ம் ஆண்டு அக்டோபர் 25ம் திகதி ஸ்தாபிக்கப்பட்ட அமைப்பு தான் ஐக்கிய நாடுகள் சபை. இரண்டாவது உலக மகா யுத்தம் போன்ற ஒரு அழிவும், நாடுகளுக்கு இடையிலான மோதலும் இனிமேல் இந்தப் புவியில் இடம்பெறக் கூடாது என்பதுதான் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டதன் பிரதான நோக்கம். நாடுகளுக்கு இடையில் சமாதானம், தேசங்களுக்கு உள்ளே வாழும் மக்கள் மத்தியில் சமத்துவம், நல்லுறவு, நல்லாட்சி, ஜனநாயக விழுமியங்கள் என்பன அதன் ஏனைய குறிக்கோள்களாக உள்ளன. 51 நாடுகளுடன் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில் இன்று 73 வருடங்களை எட்டியுள்ள நிலையில் 193 இறைமையுள்ள தேசங்கள் அங்கம் வகிக்கின்றன. அங்கத்துவ நாடுகள் ரீதியாகவும், சனத்தொகை ரீதியாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் பலம் அதன் ஆரம்பத்தை விட பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் அது உருவாக்கப்பட்ட உன்னதமான நோக்கம் நிறைவேறியுள்ளதா என்ற ஒரு மேலோட்டமான ஆய்வினையை இங்கு நாம் மேற்கொள்ள விளைகின்றோம். மிகவும் கவலை தரும் வகையில் அது இன்னமும் நிறைவேறவில்லை என்ற பதிலோடு தான் இந்த ஆய்வுக்குள் பிரவேசிக்க வேண்டியும் உள்ளது. இதற்காக நாம் ஆராய்ந்த சில தகவல்களை இப்போது உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.\nஐக்கிய நாடுகள் சபை அதன் ஆரம்ப கட்டத்திலேயே அதன் நோக்கங்களைத் தவறவிட்டு அவற்றில் தோல்வி கண்ட ஒரு அமைப்பாத் தான் காணப்படுகின்றது. ஐ.நா உருவாக்கப்பட்ட மூன்று ஆண்டுகளில் அதாவது 1948 மே 14ல் இஸ்ரேல் என்ற சட்டவிரோத நாடு உருவாக்கப்பட்டது. இந்த நாட்டை உருவாக்குவதற்காக சுமார் ஏழு லட்சம் பலஸ்தீன மக்கள் தங்களது பூர்வீக இடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். உலக நாடுகள் பலவற்றில் அவர்களுள் பலர் இன்னமும் அகதி முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் தமது காணிகளுக்குரிய உறுதிப்பத்திரங்களும் வீடுகளுக்கான சாவிகளும் கூட இன்னமும் இருக்கின்றன. ஆனால் அவை எல்லாம் இன்று வெறும் நினைவுப் பொருள்கள் ஆகிவிட்டன. இன்று வரை பலஸ்தீன மக்களுக்கு நியாயமான ஒரு தீர்வை பெற்றுக் கொடுக்க முடியாத கையாலாகாத அமைப்பாகத் தான் ஐக்கிய நாடுகள் சபை காணப்படுகின்றது.\nஐக்கிய நாடுகள் கட்டமைப்பு ஒரு காலம் ��டந்த கட்டமைப்பு என்று நீண்டகாலமாக சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது. ஆனால் அதை எந்த வகையிலும் மாற்றி அமைத்துக் கொள்ள முடியாத ஒரு நிலையில் தான் ஐ.நா அமைப்பு உள்ளது. பொதுச் சபையில் 193 நாடுகள் இருந்தாலும் கூட அங்கு பெரும்பான்மை பலத்தோடு மேற்கொள்ளப்படும் எந்த ஒரு தீர்மானத்தையும், ஐந்து நாடுகள் மட்டுமே நிரந்தர உறுப்புரிமை கொண்டுள்ள பாதுகாப்புச் சபையால் ஒரேயொரு வீட்டோ வின் மூலம் வலுவற்றதாக்கி விடலாம். இதன் மூலம் உலகின் ஒட்டு மொத்த ஜனநாயக விழுமியங்களும் தலைகுனிந்து நிற்கும் ஒரு இடமாகத்தான் ஐ.நா காணப்படுகின்றதே தவிர அங்கு ஜனநாயக விழுமியங்கள் தலைத்தோங்கவில்லை.\n1948ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய மனித உரிமைகள் சாசனம் பிரகடனம் செய்யப்பட்டது. ஆனால் அதை முழுமையாக ஏற்றுக் கொள்ளாத பல நாடுகள் இன்னமும் உலகில் உள்ளன. அது மட்டுமல்ல அதை தொடராகவும் அவ்வப்போதும் பகிரங்கமாக மீறி வருகின்ற பல நாடுகளும் உலகில் உள்ளன. இந்த நாடுகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை இதுவரை எந்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டதில்லை. பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கம் வகிக்கும் பிரிட்டன், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்ட நாடுகள் பல அதற்கான தண்டனைகளை அனுபவித்துள்ளன. ஆனால் அவர்களின் விருப்புக்குரிய பல நாடுகளுக்கு இந்த விடயத்தில் விடுபாட்டு உரிமை வழங்கப்பட்டுள்ளமை நிதர்ஸனமாகும். இவை எல்லாவற்றுக்கும் அப்பால் பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கம் வகிக்கும் சீனா ரஷ்யா ஆகிய நாடுகள் மனித உரிமைகளை கிள்ளுக்கீரையாக மதித்த சம்பவங்களை இங்கு குறிப்பிடத் தொடங்கினால் வேறு விடயங்கள் பற்றி பேசவே முடியாமல் போய்விடும்.\n1970ம் ஆண்டு உலகளாவிய அணு ஆயுத பரம்பல் தவிர்ப்பு பிரகடனத்தை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டது. இதில் 190 நாடுகள் ஒப்பமிட்டன. ஆனால் இந்தப் பிரகடனத்தின் பின் அணு ஆயுத பலத்தை வைத்து ஐ.நா பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்துவத்தை அலங்கரித்து வரும் எல்லா நாடுகளும் பல அணு ஆயுத சோதனைகளை நடத்திவிட்டன. ஆனால் தமது சொந்த சக்தி தேவைக்காக அணு சோதனையை மேற்கொள்ள முயன்ற நாடுகள் சில நசுக்கப்பட்டன. அறிவு ரீதியான வளங்கள் நாடுகள் மத்தியில் சமமாக இருப்பதைச் கூட அங்கீகரிக்காத ஒரு அமை��்பாகவே ஐ.நாவின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.\nநவீன உலக பயங்கரவாதத்தின் தோற்றம் எனக் குறிப்பிடப்படும் சம்பவம் 1968ல் இடம்பெற்றது. பலஸ்தீன விடுதலை இயக்க உறுப்பினர்களால் இஸ்ரேலிய விமானம் ஒன்று கடத்தப்பட்ட சம்பவமே அதுவாகும். இந்த சம்பவத்தின் பின் 2001 செப்டம்பர் 11ல் இடம்பெற்ற மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதல் வரையான எல்லா சம்பவங்களையும் வெறும் வார்த்தைகளால் கண்டிக்கும் ஒரு வார்த்தை ஜால அமைப்பாகத் தான் ஐக்கிய நாடுகள் சபை இருந்து வந்துள்ளது. இந்த கையாலாகத் தனத்தை தமக்கு சாதகமாக்கிக் கொண்டு பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவ நாடுகள் நேரடியாக பல நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு தமக்கு தேவையான விதத்தில் தான்தோன்றித்தனமாக உலக நாடுகளில் மேய்ந்து கொண்டிருப்பதை இன்றும் அவதானிக்க முடிகின்றது.\nஉலக நாடுகளில் இடம்பெற்ற பாரிய அளவிலான மனித அழிவுகளின் போதும் வெறுமனே கைகட்டி வேடிக்கை பார்த்த ஒரு அமைப்பாகத் தான் ஐக்கிய நாடுகள் சபையை அவதானிக்க முடிகின்றது.\n1975 முதல் 1979 வரை கம்போடியாவை ஆட்டிப் படைத்த பொல்பொட்டின் கமரூஜ் ஆட்சியின் அட்காசங்களின் விளைவாக அந்த நாட்டின் அன்றைய சனத்தொகையில் 33 வீதமாக இருந்த சுமார் 25 லட்சம் மக்கள் ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்கப்பட்டனர். இதைத் தடுக்க முடியாத ஒரு அமைப்பாகத் தான் உலக நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா காணப்பட்டது. அப்போது அண்டை நாடான வியட்நாம் பொல்பொட்டின் அநியாயங்களைத் தட்டிக் கேற்கும் வகையில் கம்போடியாவுக்குள் படையெடுப்பு ஒன்றை நடத்தியது. இதனால் பொல்பொட் நாட்டின் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் தஞ்சம் புகுந்தார். வியட்நாம் அங்கு ஒரு புதிய ஆட்சியை உருவாக்கியது. ஆனால் அதிசயிக்கத்தக்க வகையில் இந்தப் புதிய அரசை அங்கீகரிக்க ஐக்கிய நாடுகள் சபை மறுத்துவிட்டது. அந்தப் புதிய அரசுக்கு வியட்னாமின் ஆதரவு உள்ளதாக வினோதமான ஒருகாரணத்தை ஐ.நா முன்வைத்தது. 25 லட்சம் மக்களைக் கொன்று குவித்த கமரூஜ் ஆட்சிதான் கம்போடியாவின் அதிகாரம் மிக்க ஆட்சி என்ற நிலைப்பாட்டிலேயே 1994 வரை ஐ.நா காணப்பட்டது.\nஇரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின் ஐரோப்பாவின் வரவாற்றில் இடம்பெற்ற மிக மேசமான மனிதப் பேரவலம் பொஸ்னியாவில் 1995ல் இடம்பெற்றது. முஸ்லிம்களைப் பொரும்பான்மையாகக் கொண்ட பொஸ்னிய இனத்தவர்கள் மீது சேர்பிய இளத்தவர்கள் மேற்கொண்ட இன ஒழிப்பு நடவடிக்கைகள் இதற்கு காரணமாக அமைந்தன. பொஸ்னியா இன ஒழிப்பு நடவடிக்கையின் மிக மோசமான சம்பவம் 1995ம் ஆண்டு ஜுலை மாதம் 18ம் திகதி இடம்பெற்றது. அன்றைய தினம் பொஸ்னிய எல்லையில் ஐக்கிய நாடுகள் சமாதானப் படையின் ஒரு பிரிவான டச்சு வீரர்கள் சுமார் 600 பேரைக் கொண்ட ஒரு படைப்பிரிவு பொஸ்னிய முஸ்லிம்களைக் காப்பாற்ற நிலைநிறுத்தப் பட்டிருந்த பின்னணியில் தான் சேர்பிய படைகள் அங்கு ஊடுறுவி சுமார் எண்ணாயிரம் முஸ்லிம்களை ஒரேயடியாக கொன்று குவித்தனர். இன்று வரை இதனோடு சம்பந்தப்பட்ட எவரும் தண்டிக்கப்படவில்லை.\n1990ல் ஆபிரிக்காவின் மத்திய பகுதியில் உள்ள ருவாண்டாவில் மிக மோசமான சிவில் யுததம் மூண்டது. அதனைத் தொடர்ந்து 1994ல் அந்த நாட்டின் பிரதான இனங்களான டூட்ஸி இனத்தவர்களுக்கும் ஹுட்டு இனத்தவர்களுக்கும் இடையிலான மோதலில் பத்து லட்சம் ருவாண்டா மக்கள் பலியானார்கள். அப்போதும் ஐ.நா வேடிக்கைப் பார்த்ததே தவிர அதனால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.\n2003 முதல் 2005 வரையான காலப்பகுதியில் சூடானில் ஏற்பட்ட உள்நாட்டு மோதலில் பல குழுக்கள் அரச படைகளுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டன. இந்தக் குழுக்களை சமாளிப்பதற்காக சூடான் அரசு ஜன்ஜவீத் என்ற நாமம் தாங்கிய ஒரு குழுவை உருவாக்கி மனித வேட்டைக்கு தூண்டி விட்டது. இந்த ஜன்ஜவீத் மேற்கொண்ட வெறித்தனமான தாக்குதலில் மூன்று லட்சம் சூடான் பொது மக்கள் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை தடுப்பதற்கு ஐ.நா மேற்கொண்ட நடவடிக்கை என்ன என்பது இன்னமும் விடை காண முடியாத வினாவாகவே எஞ்சி நிற்கின்றது.\nஇறுதியாக நமது நாட்டை எடுத்துக் கொள்வோம் 1983 முதல் 2009 வரையான காலப் பகுதியில் நாட்டில் தலைவிரித்தாடிய பிரிவினைவாத யுத்தத்தின் போது பயங்கரவாதிகளை அடக்குவதாகக் கூறி அப்பாவி பொதுமக்களுக்கு எதிராக அரச படைகள் பல அட்டூழியங்களைப் புரிந்துள்ளன. இந்த விடயத்தில் நாங்களும் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்று கூறும் வகையில் பிரிவினைவாத விடுதலைப் புலிகளும் மக்களுக்கு எதிராக அநியாயங்களில் ஈடுபட்டுள்ளனர். இதன் உச்ச கட்டமாக 2009ல் இறுதி யுத்தத்தின் போது ஆயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டதாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவல்கள் சரியா பிழையா என்பது ஒரு புறம் இருக்கட்டும். இந்தத் தகவலின் நம்பகத்தன்மையை நிலைநாட்டவாவது பாதிக்கப்பட்ட மக்கள் கோரும் பக்கச் சார்பற்ற விசாரணைகளுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத ஒரு வலுவற்ற அமைப்பாகத் தான் ஐ.நா உள்ளது.\nநாம் அவதானித்த இத்தனை கையாலாகாத் தனங்களையும் பொருட்டாகக் கொள்ளாமல் தான் ஐ.நா அதன் வருடாந்த அமர்வை உலகத் தலைவர்கள் ஒன்று கூடும் ஒரு கேளிக்கை நிகழ்வாக நடத்திக் கொண்டு இருக்கின்றது என்பதுவே இன்றைய யதார்த்தம்.\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nபெண்கள் தலையில், முக்காடு அணிய வேண்டும்\nபாகிஸ்தானில் அரசு அலுவலகங்களில் நுழையும் பெண்கள் தலையில் முக்காடு அல்லது துப்பட்டா அணிய வேண்டும்’ என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்...\nகவலை தெரிவிக்கிறது சவுதி, ஜமாலை தமது நாட்டிற்கு கொண்டுசெல்ல முயற்சித்ததாகவும் கூறுகிறது\n(வீரகேசரி) துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டதை சவுதி அரேபியா உறுதி செய்துள்ளது. த...\nஒரு மகப்பேற்று நிபுணரின், வேதனையான பதிவு\n♥இன்று என் வாழ்வின் மிக சோகமான நாள். ஒரு மகப்பேற்று டாக்டராக, நான் பல கர்ப்பிணி பெண்களை மருத்துவ பரிசோதனையின் போது கையாண்டிருக்கிறேன். ம...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nஜமால் மரணித்து விட்டார் - ஒப்புக்கொண்டது சவூதி, 18 பேர் கைது\nகாணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட ...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\n'பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்' க்கு தேர்தல் ஆணையாளரின் விளக்கம்\nஇந்த நாடு இலங்கையில் வாக்குரிமை பெற்ற அனைவருக்கும் சொந்தமானது கஹட்டோவிட்ட அல் பத்றியா மகாவித்தியாலய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/ja-ela/garden", "date_download": "2018-10-22T02:29:11Z", "digest": "sha1:DFIVUZ4TXR6YGWRT2UJBMNR5IEBZHAIZ", "length": 5916, "nlines": 177, "source_domain": "ikman.lk", "title": "கார்டன் | Ikman", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nதேவை - வாங்குவதற்கு 1\nகாட்டும் 1-25 of 64 விளம்பரங்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/piliyandala/garden", "date_download": "2018-10-22T02:31:26Z", "digest": "sha1:5TF4P3JWQ3GVV7COW6PF2VUIUHGTQEPY", "length": 4004, "nlines": 89, "source_domain": "ikman.lk", "title": "கார்டன் | Ikman", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nகாட்டும் 1-4 of 4 விளம்பரங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-22T01:44:32Z", "digest": "sha1:ZZKNDPY54AE2ZICTBTBPMXJ3YXJETWBP", "length": 31291, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": "இயேசு காவியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருச்சிராப்பள்ளி - 620 001\nஇயேசு காவியம் என்பது கவிஞர் கண்ணதாசன் எழுதிய ஒரு தற்காலத் தமிழ்க் காப்பியமாகும். இயேசு கிறிஸ்துவின் வரலாற்றைக் கவிதை வடிவில் கூறும் இந்த நூல் சுமார் 400 பக்கங்களைக் கொண்டது. இந்நூல் கண்ணதாசன் இறந்து அடுத்த ஆண்டு, அதாவது 1982 இல் வெளியிடப்பட்டது.\nதிருச்சி \"கலைக்காவிரி\" என்ற அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க கவிஞர் கண்ணதாசன் இக்காவியத்தைப் படைத்தார். குற்றாலத்திலும், திருச்சியிலும் பல நாட்கள் அவர் தங்கியிருந்து, கிறிஸ்தவ இறையியலறிஞர்கள் பலர் உடனிருந்து துணை செய்ய, இக்காவியத்தை இயற்றினார். பின்னர் அறிஞர் குழு திருச்சியில் மும்முறை கூடி, எட்டு நாட்கள் காவியத்தை ஆராய்ந்து திருத்தங்கள் கூற, கவிஞர் தேவைப்பட்ட திருத்தங்களைச் செய்து தந்தபின் இக்காவியம் பதிப்பிக்கப்பெற்றது.\nதிருச்சிராப்பள்ளியில் 1982 ஜனவரி 16 இல் அன்றைய தமிழக முதல்வர் எம். ஜி. இராமச்சந்திரன் இந்நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். இந்த நூல் இதுவரை ஆறு பதிப்புக்களைக் கண்டுள்ளதோடு, ஐந்து லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றுள்ளது.\n1 கண்ணதாசனின் \"இறவாக் காவியம்\"\n2 இயேசு காவியத்தின் பாகங்கள்\n5 இயேசு காவியம் கதைச் சுருக்கம்\nஇயேசு காவியத்தின் தொடக்கத்தில் \"என்னுரை\" என்ற தலைப்பில் கண்ணதாசன் தாம் பாடிய காவியத்தை எவ்வாறு பார்த்தார் என்பதைக் குறிப்பிடுகிறார்:\n“ பல சமயங்களில், பலர் என்னை இறவாக் காவியம் ஒன்று எழுதுங்கள் என்று வற்புறுத்தியதுண்டு. அந்த இறவாக் காவியம் 'இயேசு காவியம்'தான் என்று நான் உறுதியாகக் கூறமுடியும். ”\nஇயேசு காவியம் ஐந்து பாகங்களைக் கொண்டதாக உள்ளது. இயேசுவின் வாழ்வியலைப் பிறப்பு என்னும் தலைப்பில் முதல் பாகமும், யோவானிடம் இயேசு திருமுழுக்குப் பெற்றுத் தம்மைத் தயார்படுத்திய நிலை இரண்டாம் பாகமாகவும், இயேசு பொதுவாழ்வில் ஈடுபட்டமை மூன்றாம் பாகமாகவும், அவர் அடைந்த மகிமை ஐந்தாம் பாகமாகவும் பாடப்பட்டுள்ளன.\nஇயேசு காவியத்தின் காப்பியத் தலைவன் இயேசுவே என்பது நூல் பெயரிலிருந்தே விளங்கும். பெருங்காப்பியங்களின் மரபைப் பின்பற்றி கண்ணதாசனும் பல இடங்களில் பாடுகிறார். நூலின் பாயிரத்தை எடுத்துக்கொண்டால், ஆங்கு கம்பன் கவிதையின் கலையும், வீரமாமுனிவரின் விழுமிய சொல் நயமும் விளங்குவதைக் காணலாம்.\nஇராமர் கதையைக் கூறவந்த கம்பநாடர் அவையடக்கத்தில்,\nஓசை பெற்றுயர் பாற்கடல் உற்றொரு\nபூசை முற்றவும் நக்குபு புக்கென...\nகம்பரைப் பின்பற்றி, தேம்பாவணி புனைந்த வீரமாமுனிவர் தம் காப்பியத்தின் தொடக்கத்தில்,\nஓசையுற்று ஒழுகு அமிர்தம் உடைகட லென்ன நண்ணிப்\nபூசையுற்று அதனை நக்கப் புக்கென...\nஇதே மரபின் வழிநின்று கண்ணதாசனும்,\nபொங்குமாங் கடலில் புகுந்தள வெடுக்கப்\nஎன்று இயேசு காவியத்தின் பாயிரத்தில் பாடுவது அவர் தமிழ் இலக்கிய மரபைத் தொடர்வதைக் காட்டுகிறது.\nவெவ்வேறு காலங்களில் வாழ்ந்த இம்மூன்று கவிஞர்களும் ஆழ்ந்து விரிந்த கடல் போன்ற அறிவுக் களஞ்சியத்திலிருந்து வெளிக்கொணரும் செல்வம் உள்ளத்திற்கு உவகையூட்டுவதே.\nஎண் 9: தாலேலோ (அன்னை மரியா குழந்தை இயேசுவைத் தாலாட்டல்):\nசோதிமணிப் பெட்டகமே சுடரொளியே யூதருக்கு\nஆதிமக னாய்ப்பிறந்த அருந்தவமே தாலேலோ\nமாணிக்கத் தொட்டிலுக்கு வாய்க்காத பெருமையெல்லாம்\nஆநிரைத் தொழுவினுக்கு ஆரளித்தார் எங்கோவே\nதத்துவ ஞானம் புத்துயிர் பெற்றது\nசத்திய வேதம் நின்று நிலைத்தது\nஎத்தனை உண்மை வந்து பிறந்தது\nஇத்தனை நாளும் மானிடன் வாழ்வது\nமண்ணிடை இயேசு மறுபடி வருவார்\nபுண்கள் இருக்கும் வரையில் மருந்து\nவிண்ணர சமையும் உலகம் முழுதும்\nஎண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே\nஇயேசு காவியம் கதைச் சுருக்கம்[தொகு]\nசூசையப்பருக்கும் மரியாளுக்கும் மகனாய் இயேசு பெத்லேகம் என்னும் ஊரில், மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார் என்று இயேசு பிறப்புடன் காவியம் தொடங்குகிறது. தேவன் அருள் பெற்று மரியம்மை கருவுற்றது முதல் இயேசுவை பெற்று எடுத்தது வரையிலான செய்திகளைக் குறிப்பிடுகிறார். மேலும் இது போல் சக்கரியாசு எலிசபெத் என்கிற தம்பதியர் குழந்தையில்லாமல் வேதனை அடைந்து இறைவனை வேண்டினர். அவர்களுக்கு இறைவன் அருளால் அருளப்பன் என்கிற மகன் பிறந்தான் என்கிற செய்தியையும் காவியம் வழி எடுத்துரைக்கிறார். இயேசுவின் பெருமை பிள்ளைப்பருவம் முதலே ஆலயச் சபையில் ஆரம்பம் ஆனது.\nஏரோது மன்னன் குழந்தையைக் கொல்ல ஆணையிட்டுள்ளான் என்ற செய்தியை சூசையப்பர், தன் கனவில் தோன்றிய தேவதூதன் மூலம் அறிந்து, அவர் சொன்னபடியே எகிப்து நாட்டுக்குப் பயணிக்கிறார். ஏரோது என்ற மன்னன் பெத்லேகம் நகரில் உள்ள இரண்டும் இரண்டிற்கும் கீழ் வயது உள்ள ஆண் குழந்தைகளை வெட்டி வீழ்த்த ஆணையிட்டான். அவனது படைவீரர்கள் வீடு புகுந்து ஆண்குழந்தைகளை வெட்டி கொன்றனர்.\nமாபெரும் வஞ்சகம் கொண்ட மன்னன் மாரடைப்பால் மாண்டான். இந்த செய்தியை தேவதூதன் சூசையப்பரின் கனவில் தோன்றி ஏரோது மன்னன் மாண்டுவிட்டான் இனி நீங்கள் எகிப்தை விட்டு இஸ்ரேலுக்குச் செல்லலாம் என்று கூறுகிறான். அதன்படி சூசையப்பரும் மரியாளையும் குழந்தை இயேசுவையும் அழைத்துக் கொண்டு கலிலேயா நாட்டில் நாசரேத் நகரில் குடிபுகுகின்றனர். ஏனென்றால், ஏரோது மன்னனின் மைந்தன் அர்க்கலா என்னும் கொடியோன் அங்கு இருந்ததனால், சூசையப்பர்\nஇசுரேலுக்குச் செல்லவில்லை என்ற செய்தியையும் குறிப்பிட்டுச் செல்கிறார் கண்ணதாசன். இயேசு வளர்ந்து பன்னிரண்டு வயது நிரம்பிவிட்ட நிலையில் தன் தந்தையான சூசையப்பர் செய்து வந்த தச்சுத் தொழிலுக்கு உதவி செய்து வந்தார். காலையில் படித்து விட்டு பின்னர் அன்னையின் கடமைகளை முடித்து தந்தைக்கும் உதவி செய்துவிட்டு பின்னர் இரவில் தூங்கினார், அங்குள்ளவர்கள், சூசையப்பரைத் ‘தூயவர்’ என்றும் மரியன்னையை ‘மாதா’ என்றும் அழைத்தனர்.\nநாசரேத் விட்டு செருசலேம் செல்லும் வழியில் இயேசுவை தவற விட்டு தவிக்கின்றனர். அப்போது அங்குள்ள தேவாலயத்தில் இயேசு வேதம் படித்த வித்தகர் நடுவே கேட்டு அறிந்தும் கேள்விகள் தொகுத்தும் தத்துவ ஞானத்தில் இருந்தார். இயேசுவை கண்ட தம்பதியர் மகிழ்ச்சி அடைகின்றனர்.\nஆண்டுக்காண்டு இயேசு வளர்ந்த அவ்வண்ணமே அருளப்பரும் வளர்ந்து வாலிபம் எய்தினார். அருள் மிகும் வாக்கும் அன்பும் ஞானமும் கடமை மிகுந்த கட்டளைக் குணமும் கொண்டவராக அருளப்பர் இருந்தார். எருசலேம் நகரில் உள்ள மக்கள் அவரிடம் ஞானஸ்நானம் பெற்றனர். மக்களுக்கு பல போதனைகளை அவர் வழங்கினார். என்னுடையத் தகுதி எள்ளளவுதான் கடவுளின் மகனைக் காண்பீர் ஒரு நாள், அவரே உங்கள் அனைவரின் மீட்பர் என்று இயேசுவைப் பற்றி எருசலேம் மக்களுக்கு எடுத்துக்கூறினார���. இயேசு அருளப்பரைச் சந்தித்து ஞானஸ்நானம் பெறுகிறார். இயேசு புனித பணியில் புகுந்திடும் முன்னால் பரிசுத்த ஆவி பாலைவனத்துக்கு இயேசுவை அழைத்துச் செல்கிறது. அங்கு நாற்பது பகல் நாற்பது இரவு உண்ணாநோன்பும் உறங்கா விரதமும் இருந்து தவம் புரிகிறார். அப்போது அங்கு கல்லை அப்பமாக்கி அலகை வென்று, இயேசு கலிலேயாவில் காலடி வைக்கிறார் அங்கு மீனவர்கள் அதிசயக்கும் வகையில் அற்புதங்களை நிகழ்த்துகிறார்.\nஇயேசுவின் அற்புதங்கள் தொடர்ந்தது. இயேசுபிரான் மக்களுக்குள்ளே இணையற்ற பெருமைகளைச் செய்ததாலே அவர் பின்னால் சீடர்கள் பலர் வந்தார்கள். அவர்களில் பன்னிருவரை மட்டும் தன் சீடர்களாகத் தேர்ந்தெடுத்து மெய் வண்ணம் போதித்தார். அவர்கள் பெயரை அப்போஸ்தலர் என்று விளங்கச் செய்தார்.\nஇயேசு அற்புதங்கள் மட்டும் செய்வதோடு நில்லாமல் மக்களுக்கு பல்வேறு போதனைகளைச் செய்து நல்வழிப்படுத்தினார். கலிலேயாவை ஆண்ட இரண்டாம் ஏரோது மன்னனின் ஆட்சியில் அழகிய பெண்கள் கவலையின்றி வாழ்வது அரிது. தம்பி மனைவியை தன் மனைவியாக்கி இன்புற்றிருந்தான். அவனை நல்வழிப்படுத்த நினைத்த அருளப்பரை சிறையில் அடைத்தான். அவ்வழியே வந்த இயேசுவை தம் சீடர்கள் மூலம் அங்குள்ள மக்களுக்கு அடையாளம் காட்டுகிறார். பின்னர் ஏரோது மன்னன், மனைவின் ஆசைப்படி அருளப்பர் தலையை வெட்டி பரிசளிக்கிறான் என்பது போன்ற செய்திகளையும் காவியத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.\nகண்ணில்லாதவருக்கு கண் கொடுத்தல், செவிடர்களுக்கு செவி கொடுத்தல், தொழுநோயைக் குணப்படுத்துதல், மரணம் அடைந்தோரை உயிர்த்தெழச் செய்தல், கடல் மீது நடத்தல் போன்ற அற்புதங்களை காவியத்தில் புகுத்தியுள்ளார். எருசலேம் சென்ற இயேசுவை யூதர்களிடத்தில் அவரது சீடர்களில் ஒருவனான யூதாசு என்பவன் முப்பது வெள்ளிக்காசுக்காகக் காட்டிக் கொடுக்கிறான். பின்னர் இயேசுவை சிலுவையில் அடித்தது முதல் அவர் மூன்றாம் நாள் உயிர்தெழுந்தது வரையிலானச் செய்திகளைத் தொகுத்து கண்ணதாசன் மரபுக் கவிதையில் இயேசு காவியத்தைப் படைத்துள்ளார்.\nகவியரசு கண்ணதாசன், இயேசு காவியம், கலைக்காவிரி, 18, பென்வெல்ஸ் ரோடு, திருச்சிராப்பள்ளி 620001. முதல் பதிப்பு: 1982.\nசிலப்பதிகாரம் · மணிமேகலை · குண்டலகேசி · வளையாபதி · சீவக சிந்தாமணி ·\nநீலகேசி · யசோதர காவியம் · நாககுமார காவியம் · உதயணகுமார காவியம் · சூளாமணி\nபெரியபுராணம் · திருவிளையாடல் புராணம் · சுந்தரபாண்டியம் · கடம்பவன புராணம் · திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் ·\nகம்பராமாயணம் · வில்லிபாரதம் · பாரத வெண்பா · அரங்கநாதர் பாரதம்\nகனகாபிடேக மாலை · சீறாப்புராணம் · திருமணக் காட்சி · சின்னச் சீறா · இராச நாயகம் · குத்பு நாயகம் · திருக்காரணப் புராணம் · குத்பு நாயகம் · முகைதீன் புராணம் · திருமணி மாலை · இறவுசுல் கூல் படைப்போர் · புதூகுசா அம் · தீன் விளக்கம் · நவமணி மாலை · நாகூர்ப் புராணம் · ஆரிபு நாயகம்\nமிகுராசு மாலை · பொன்னரிய மாலை · சாதுலி நாயகம் · மூசாநபி புராணம் · அபூ ­கமா மாலை · இராசமணி மாலை · செய்யிதத்துப் படைப்போர் · யூசுபு நபி கிசா · சைத்தூன் கிசா\nதேவ அருள் வேத புராணம் · தேம்பாவணி · திருச்செல்வர் காவியம் · யோசேப்புப் புராணம் · கிறிஸ்தாயனம் · திருவாக்குப் புராணம் · ஆதி நந்தவனப் புராணம் · ஆதி நந்தவன மீட்சி · ஞானானந்த புராணம் · ஞானாதிக்கராயர் காப்பியம் · அர்ச்சயசிஷ்ட சவேரியார் காவியம் · பூங்காவனப் பிரளயம் · கிறிஸ்து மான்மியம் · இரட்சணிய யாத்திரிகம் · சுவர்க்க நீக்கம் · சுவிசேட புராணம் · திரு அவதாரம் · சுடர்மணி · கிறிஸ்து வெண்பா · இயேசு காவியம் · அருள் அவதாரம் · அறநெறி பாடிய வீரகாவியம் · எஸ்தர் காவியம் · மோட்சப் பயணக் காவியம் · அன்னை தெரசா காவியம் · அருள்நிறை மரியம்மை காவியம் · புவியில் ஒரு புனித மலர் · அருட்காவியம் · நற்செய்திக் காவியம் · இயேசு மாகாவியம் · இதோ மானுடம் · புதிய சாசனம் · பவுலடியார் பாவியம் · உலக சோதி · திருத்தொண்டர் காப்பியம் · மீட்பதிகாரம் என்னும் பேரின்பக் காப்பியம் · ஆதியாகம காவியம் · அருள் மைந்தன் மாகாதை · இயேசுநாதர் சரிதை · பிள்ளை வெண்பா என்னும் தெய்வசகாயன் திருச்சரிதை · புனித பவுல் புதுக்காவியம் · கன்னிமரி காவியம் · புதுவாழ்வு · சிலுவையின் கண்ணீர்\nபாரதசக்தி மகாகாவியம் · இராவண காவியம் · மௌன மயக்கமும் · ஒரு சாதாரண மனிதனின் சரித்திரம் ·\nசீவக சிந்தாமணி · வளையாபதி · நீலகேசி · பெருங்கதை · யசோதர காவியம் · நாககுமார காவியம் · உதயணகுமார காவியம் · சூளாமணி ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மே 2017, 06:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப���பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirai-maraivil.blogspot.com/2011/08/blog-post.html", "date_download": "2018-10-22T01:01:09Z", "digest": "sha1:OYSLSEYRP5B27FBXDR5QFB2MAAPUHRG2", "length": 5208, "nlines": 67, "source_domain": "thirai-maraivil.blogspot.com", "title": "சிந்தனைக்கு...: மேற்கத்திய நாடுகளால் வஞ்சிக்கப்பட்ட கடாபி (ஆவணப்படம்)", "raw_content": "\nமேற்கத்திய நாடுகளால் வஞ்சிக்கப்பட்ட கடாபி (ஆவணப்படம்)\nபிரெஞ்சு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கடாபி பற்றிய ஆவணப்படம். மேற்குலகுடன் நட்பு பாராட்டி காரியங்களை சாதிக்கலாம் என்று நம்புவோருக்கு கடாபியின் கதை ஒரு சிறந்த படிப்பினை. கடாபி மிகுந்த தயக்கத்துடனேயே மேற்குலகுடன் நட்பை புதுப்பித்துக் கொண்டார். குறிப்பாக அமெரிக்கா முதுகில் குத்தி விடும் என்று அஞ்சினார். அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்தது போன்று லிபியாவையும் தாக்கலாம் என்று எதிர்பார்த்தார். பொருளாதாரத் தடையின் பின்னர் மேற்குலகுடன் ஏற்படுத்திக் கொண்ட இராஜதந்திர நகர்வுகள். அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு போரில் ஒத்துழைத்து, அல்கைதா குறித்த தகவல்களைக் கொடுத்தது. மேற்குலகின் நட்பை ஏற்படுத்தும் நோக்கில், அணுவாயுத உற்பத்தியை தானாகவே முன்வந்து நிறுத்தியமை. இது போன்ற விடயங்கள் அலசப்படுகின்றன.\nLabels: இஸ்லாமிய உலகம், ஊடகம், பயங்கரவாதம்\nலிபியா TO பலஸ்தீன - அடக்குமுறையிலிருந்து சுதந்திர...\nபிகினிகளின் நாட்டில் வேர்விடும் இஸ்லாம்.(Islam In ...\nமேற்கத்திய நாடுகளால் வஞ்சிக்கப்பட்ட கடாபி (ஆவணப்பட...\nமீடியாக்களின் திரித்தல் தணிக்கைகளுக்கு அப்பால் லிப...\nயூதரை சிறை மீட்ட முஸ்லிம் மக்களின் எழுச்சி\nஅமெரிக்காவிலும் ஐரோப்பாவிளும் வளரும் வலதுசாரி தீவி...\nஒரே இலட்சியக் குழுவாகத் திகழுங்கள்.\nகுர்ஆன் அடிப்படையில் சட்டமியற்றக் கோரும் மலேசியா இ...\nஅரசியல் பயங்கரவாதம்: நார்வேஜியன் படுகொலை,அமெரிக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/?filter_by=popular7", "date_download": "2018-10-22T02:37:52Z", "digest": "sha1:54OB7HLKU2KPHAGFV3LFTQU3GE3RFG7Q", "length": 11198, "nlines": 311, "source_domain": "ippodhu.com", "title": "வணிகம் | ippodhu", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\nஇந்திய ரூபாயின் மதிப்பு 66.96: சென்செக்ஸ் 89.48 புள்ளிகள் உயர்வு\nஏர்டெல் பங்குகள் 2.67% சரிவு : சென்செக்ஸ் 66 புள்ளிகள் சரிவு\nஆன்லைனில் உங்கள் தயாரிப்புகளை விற்பது எப்படி\nசிறு, குறு வணிகர்களுக்கு வட்டியில்லாக் கடன்; பட்டதாரிகள் தொழில் தொடங்க ரூ.5 லட்சம் கடனுதவி: முதல்வர்\nமானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.4 குறைப்பு\nஇந்திய பங்குச் சந்தைகள் வீழ்ச்சி: சென்செக்ஸ் 330 புள்ளிகள் சரிவு\n15 சதவிகித சேவை வரி அமலுக்கு வந்தது\nஏர்டெல் பங்குகள் 1.12% சரிவு; சென்செக்ஸ் 59 புள்ளிகள் சரிவு\nரூ.5 ஆயிரம் வரை வட்டியில்லாக் கடனுதவி திட்டம்: பிப்.2 வரை சிறப்பு முகாம்\n’எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ள விலை நிர்ணய உரிமையை திரும்பப் பெற வேண்டும்’: பாப்புலர்...\nஃபேஷன் பர்தா: 5 சிறந்த பர்தா வடிவமைப்பாளர்கள்\nஇந்திய ரூபாயின் மதிப்பு 67.18: சென்செக்ஸ் 27 புள்ளிகள் சரிவு\nஹிண்டால்கோ பங்குகள் சரிவு: சென்செக்ஸ் 90 புள்ளிகள் சரிவு\nஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டைக் கொண்டுவருமா உலக முதலீட்டாளர்கள் மாநாடு\n123...6பக்கம் 1 இன் 6\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://madhavipanthal.blogspot.com/2013/07/vaali-anjali.html", "date_download": "2018-10-22T01:23:21Z", "digest": "sha1:OK7D4TURDVRUOPPKJRM3DFZICFN2GQA6", "length": 69541, "nlines": 599, "source_domain": "madhavipanthal.blogspot.com", "title": "மாதவிப் பந்தல்: எவனோ \"வாலியாம்\"! மட்ட ரகமா எழுதறான்:)", "raw_content": "\nஅங்கு ஏதும், நான் உன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்\nPick a Label (பொருள் வரிசை)\nLabelsSaivam(49)சைவம்(48)தமிழ் இலக்கியம்(45)ஆண்டாள்(44)Thiruppaavai(36)திருப்பாவை(36)சங்கத்தமிழ்(35)paavai_book(32)PaavaiPodcast(30)TamilTwitterFM(30)rangananna(29)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)பதிவர் வட்டம்(26)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)முருகன்(23)murugan(22)தமிழ்க் கடவுள்(20)tamizh kadavul(19)ஆழ்வார்(19)***(18)Tirumala(18)சமூகம்(17)நட்சத்திரம்(17)நாயன்மார்(16)இராமானுசர்(14)Community(13)Meaning of Om Namo Narayanaya(10)brahmotsavam(10)tamizh isai(10)திருமலைப் பிரம்மோற்சவம்(10)Nation(9)சினிமா(9)பெரியாழ்வார்(9)சைவ-வைணவம்(8)டகால்ட்டி(8)திருவரங்கம்(8)Christianity(7)இராமாயண விருந்து(7)சரணாகதி(7)தமிழ் ஈழம்(7)திருமலைக் கதைகள்(7)பிள்ளையார்(7)தேவாரம்(6)நம்மாழ்வார்(6)Meaning of Narayanaya(5)அறிவியல்(5)ஆச்சார்யர்கள்(5)சிறுகதை(5)தமிழ் இலக்கணம்(5)தியாகராஜர்(5)திருமங்கையாழ்வார்(5)நாராயணாய(5)மகளிர்(5)மீள்பதிவு(5)அனுமன்(4)அருணகிரி(4)கம்பர்(4)சுய புராணம்(4)தில்லை(4)Destination Unknown(3)Islam(3)Meaning of Om(3)languages2tamil(3)will god get moksham(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(2)கதை(2)கற்பனை(2)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)குமரன்(2)சமையல் குறிப்பு(2)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)தமிழிசை(2)தமிழ்நாடு(2)திருக்குறள்(2)திருப்பாணாழ்வார்(2)திருமழிசையாழ்வார்(2)துலுக்கா நாச்சியார்(2)தொடர்கதை(2)நமோ(2)நேர்காணல்(2)பாரதியார்(2)பிரகலாதன்(2)பொன்னியின் செல்வன்(2)முருகவாரணமாயிரம்(2)மொக்கை(2)108(1)300(1)365paa(1)Advaitam(1)Baby Bathing For Dummies(1)Blog Politics(1)Blogayanam(1)Currency(1)Difference of Opinion(1)Economics(1)Folk in Tamil Cinema(1)Imaginary News(1)MR Radha(1)MS Subbulakshmi(1)Michelle Obama(1)My Best of 2007(1)National Anthem(1)PaavaiPod01(1)PaavaiPod02(1)PaavaiPod03(1)PaavaiPod04(1)PaavaiPod05(1)PaavaiPod06(1)PaavaiPod07(1)PaavaiPod08(1)PaavaiPod09(1)PaavaiPod10(1)PaavaiPod11(1)PaavaiPod12(1)PaavaiPod13(1)PaavaiPod14(1)PaavaiPod15(1)PaavaiPod16(1)PaavaiPod17(1)PaavaiPod18(1)PaavaiPod19(1)PaavaiPod20(1)PaavaiPod21(1)PaavaiPod22(1)PaavaiPod23(1)PaavaiPod24(1)PaavaiPod25(1)PaavaiPod26(1)PaavaiPod27(1)PaavaiPod28(1)PaavaiPod29(1)PaavaiPod30(1)Prayers of Women(1)Ram Sethu(1)Sandhya Vanthanam(1)Tamil Cinema(1)Tech(1)Thanksgiving(1)Valentines Day(1)Xavier Thaninayagam Adigal(1)grantham(1)ilayaraja(1)kal thondri man thondra(1)pithukuli(1)seetha kalyana vaibhogame(1)senthilnathan(1)vaali-anjali(1)wishes(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அப்துல் கலாம்(1)அமலனாதிபி��ான்(1)அறிஞர் அண்ணா(1)அல்குல்(1)இராவணன்(1)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)கஜேந்திரன்(1)கண்ணன்(1)கமலஹாசன்(1)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)குமரகுருபரர்(1)குறுங்குடி(1)குறுந்தொகை(1)குலசேகரன் படி(1)கூரத்தாழ்வான்(1)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சாஸ்திரம்(1)தசாவதாரம்(1)தமிழாக்கம்(1)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தாலாட்டு(1)திருக்கச்சி நம்பி(1)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருவகுப்பு(1)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தேசிய கீதம்(1)தை-01(1)நாட்டுப்புறப் பாடகள்(1)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பறை(1)பித்துக்குளி(1)பிள்ளைத் தமிழ்(1)பெருமாளுக்கே கொசுவத்தி(1)மதுரகவியாழ்வார்(1)மனீஷா பஞ்சகம்(1)மயிலாடுதுறை(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீனாட்சி(1)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\n(3)wishes(1)Xavier Thaninayagam Adigal(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அந்தணர் அல்லாதார்(3)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அமெரிக்கா(3)அருணகிரி(4)அல்குல்(1)அறிஞர் அண்ணா(1)அறிவியல்(5)அனுமன்(4)ஆச்சார்யர்கள்(5)ஆண்டாள்(44)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆம்பல் ஆம்பல்(2)ஆலயச் சீர்திருத்தம்(3)ஆழ்வார்(19)இராமதாசர்(2)இராமாயண விருந்து(7)இராமானுசர்(14)இராவணன்(1)இளையராஜா(2)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)ஓம்(3)கடவுள் உண்டா இல்லையா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் ��ுறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீத��்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)பெரியாழ்வார்(9)பெருமாளுக்கே கொசுவத்தி(1)பொன்னியின் செல்வன்(2)மகளிர்(5)மதுரகவியாழ்வார்(1)மயிலாடுதுறை(1)மனீஷா பஞ்சகம்(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீள்பதிவு(5)மீனாட்சி(1)முதலாழ்வார்கள்(3)முருகவாரணமாயிரம்(2)முருகன்(23)மொக்கை(2)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)வாரணமாயிரம்(3)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஜிரா(3)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\nசிலப்பதிகார Dancer மாதவியோட பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா\nமாதவிப் பந்தல் மேல், பல் கால் குயில் இனங்கள் கூவின காண் - என்பது நம் கோதைத் தமிழ்\nமாதவி என்பது வசந்தமல்லி/ குருக்கத்திச் செடி\nஅது ஆண்டாள் வீட்டுப் பந்தலில் படர்ந்து, கமகம-ன்னு மணம் வீ்சுது\nமாதவிப் பந்தல் மேல், எங்கிருந்தோ வரும் குயில்கள்லெல்லாம் வந்தமர்ந்து, பண் இசைக்கின்றன\nஇந்த மாதவிப் பந்தலில் நீங்களும் குயில்களே\nமாதவிப் பந்தல் \"வைணவ வலைப்பூ\" என்று சொல்வதில் ஒரு சிலருக்கு மட்டும் \"இனம் புரியாத\" ஆர்வம்:) - ஆனால் பந்தல் வைணவப் பூ அல்ல\nமாதவிப் பந்தலில் முதன்மை பெறுவது:\n1. மானுடம் - அது சார்ந்த ஆன்மீகம்\n2. தமிழ் - அதை முன்னிறுத்தும் ஆன்மீகம்\nசாதி மறுப்பும், தமிழ் ஏற்றமும் எங்கெங்கு எல்லாம் தலை நிமிர்ந்து உள்ளதோ...\nஅவை அத்தனையும் பந்தலில் பேசப்பட்டுள்ளது பேசப்படும்\n\"அடியார்களைக் குலம் விசாரிப்பவன் பெற்ற தாயை யோனி விசாரிப்பவன் ஆகின்றான்\" - இராமானுசர்\nஇப்படியான அறத் துணிவும்/பெரியார் உள்ளமும் உள்ள எந்த நெறியும் பந்தலுக்குச் சொந்த நெறியே, கந்த நெறியே\n சில வீட்டில், பெண்கள், இட்லிக்கு மாவரைச்ச ஒடனேயே, உப்பு போட்டுற மாட்டாங்க ராவுக்குத் தூங்கப் போவையில, கல்லுப்பைக், கையால அ...\n\"தமிழ்ப் புத்தாண்டு\" ங்கிற ஒன்னே கிடையாது\nCrux of this Post: 1. தமிழ்ப் புத்தாண்டு நாள் = பண்டை இலக்கியங்களில் கிடையாது Itz a latter day practice 2. சித்திரை / ருத்ரோத்காரி வரு&#...\nதைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு\n(Murugan Bhakti Network-இன் முதன்மைத் தளமான murugan . org அதில், தைப்பூசச் சிறப்புப் பதிவாய் எழுதித் தர இயலுமா என்று ஆசிரியர் திரு. Patrick...\nதலைப்பைப் பார்த்து யாரும் சூடாக வேண்டாம்:) \"மாதவிப் பந்தலில், இப்படியெல்லாம் பதிவுகள் வருவது எங்களை *நெருடும்*\" ன்னு என்னிடம் உர...\nகல் தோன்றி மண் தோன்றா - தமிழ் டுபாக்கூர்\n பதிவெழுதி வருசம் ஆகி விட்டது; ஆளு பூட்டான்-னு நினைச்சிட்டீயளோ:) எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி சொல்லிப் பதி...\nநலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்&quo...\n\"இது என்னடா இது கேள்வி அதான் எல்லாருக்கும் தெரியுமே நம்ம முருகன் தான் தமிழ்க் கடவுள் இப்படியா நட்சத்திர வாரத்தில் கேள்வி கேப்பாய்ங்க...\n(முன்குறிப்பு: \"தீவிரமான\" ஆன்மீக/வைணவ வல்லுநர்கள், இதைப் படித்து விட்டு என்னிடம் கசப்பு கொள்வதைக் காட்டிலும், இந்தப் பதிவைத் தவி...\nதமிழ் இலக்கண வாத்தி லீலை\nபரவு நெடுங்கதிர்.. வளமொடு.. செந்தமிழ் “ உரைசெய ” அன்பரும்.. மகிழ வரங்களும் அருள்வாயே (திருப்புகழ்) --------- நேரடியாக Matterக்கு ...\n* இராமாயண வாலி = நம்முடைய பாதி பலம், அவனுக்குப் போய் விடும்\n* கவிஞர் வாலி = அவருடைய பாதித் தமிழ், நமக்கு வந்து விடும்\n ...இன்னும் பல நாள் வாழ்வார் - தமிழொடு\nஅவர் பொன்னுடலுக்கு மட்டும்..நம் கரம் கூப்பிய அஞ்சலி\nமுன்பொரு முறை... ஒரே மாசத்துல... பாடகி சொர்ணலதா மறைந்தார்; இசையமைப்பாளர் சந்திரபோஸ் மறைந்தார்\nஅது சமயம், அஞ்சலிப் பதிவு கூட என்னால எழுத முடியல\nஅது போன்ற துன்பமே இப்போதும்\nஅடுத்தடுத்து... மணிவண்ணன், TMS, வாலி -ன்னு...\nவாலியிடம் எனக்குச், சிற்சில மாறுபட்ட கருத்துக்கள் உண்டென்றாலும், மாறுபட்ட தமிழ் என்பது கிடையவே கிடையாது\nஅவரின் அரசியல் சார்ந்த \"துதி நடை\" தவிர்த்து..\nஅவரின் கவிதை ஒவ்வொன்றிலும் தனித்துத் தெறிக்கும் = \"சொற்செட்டு\"\nபற்செட்டுக் கிழவனும், பக்கோடா தின்ன வல்ல நற்செட்டு\n** கண்ணதாசன் பாட்டில் = \"கருத்தழகு\" = தானாக வந்து விழும்\n** வாலியின் பாட்டில் = \"சொற்செட்டு\" = தானாக வந்து விழும்\nஇரண்டுமே, மனத்தைக் குத்தி நிக்கும்\n - பதிவின் தலைப்புக்கான கதை:\nஅப்போ தான், வாலி புகழ் பெற ஆரம்பிச்சிருக்கும் வேளை...\nஆனா, சென்னையில், இந்த \"மூஞ்சி\" தான் வாலி-ன்னு, பல பேருக்குத் தெரியாது\nஉறவினர் ஒருவரின் வற்புறத்தலால், புதுசா அடைஞ்ச புகழை வச்சி...\nசி.எஸ்.ஜெயராமன் என்ற பிரபல பாடகரை அணுகி... (வீணைக் கொடி உடைய வேந்தனே fame)...\nதிருச்சியில் ஒரு கச்சேரிக்கு, அழைத்து வருமாறு ஏற்பாடு வாலி, அவரைக் காரில் அழைச்சிக்கிட்டு வராரு..\nபயணத்தில், சி.எஸ்.ஜெயராமன் சில பாடல்கள் பாட... வாலி, அதன் இராகங்களை எல்லாம் கண்டுபுடிக்க... ஒரே கும்மாளம் தான்\nவாலியின் இசை அறிவை வியந்த ஜெயராமன்..\n\"ஒங்களுக்கு என்ன தம்பி வேலை\" -ன்னு கேட்டு வைக்க...\n\"பாட்டெழுதும் வேலை\" -ன்னு வாலியும் சொல்லி வைக்க...\n(சினிமா அல்லாத Album Songs எழுதறவங்க பேரு = பரவலாக வெளியில் தெரிவதில்லை\n\"உள்ளம் உருகுதய்யா\" பாடலை எழுதியது ஒரு பெண்மணி = ஆண்டவன் பிச்சை -ன்னு பேரு; நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்\n\"கற்பனை என்றாலும்\", \"ஓராறு முகமும்\" போன்ற Murugan Album Songs எழுதியது இந்தத் தம்பி தான் -ன்னு அறிந்து கொண்டார் ஜெயராமன்;\nஆனால் அதே தம்பி தான் \"மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்\" பாட்டையும் எழுதியது -ன்னு தெரியாது ஜெயராமனுக்கு\n\"தம்பீ, ஒங்களுக்கு நல்ல தமிழில், நல்லாப் பாட்டெழுத வருதே\nஒன்னுமே தெரியாதவனெல்லாம், கண்ட தமிழில் எழுதித் தள்ளுறானுங்க\n\"மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்\" -ன்னு அரசியல் கலந்து எழுதுறானுங்க\nபுது ஆளு -ன்னு இந்த MSV, போயும் போயும் அவனைச் சேத்துக்கிட்டு இருக்காரு\nஇதைக் கேட்ட வாலிக்கு, செம Shock\nஜெயராமனுக்கோ, அவரு தான் வாலி -ன்னே தெரியாது\nபயணத்தில், இது பத்தி மூச்சே விடாம,\nதிட்டு வாங்கிக்கிட்டே வாலி தொடர...\nஊரு வந்து இறங்கிய போது, அனைவரும் \"வாலி வாலி\" எனக் கொண்டாட...\nசி.எஸ்.ஜெயராமன் + வாலி = ரெண்டு பேரு மூஞ்சியும் பாக்கணுமே\nகுபுக் -ன்னு சிரிச்சிட்டாங்க, ரெண்டு பேரும் ஜெயராமன், வாலியின் கையைப் பற்றிக் கொண்டு..\n\"முன்னாடியே சொல்லி இருக்கலாம்-ல்ல தம்பீ\nகாவிரித் தண்ணிக்கு எப்பமே குசும்பு ஜாஸ்தி\" -ன்னு இடிச்சாராம்:)\n\"ஒரு கருத்து சொல்லிட்டானே\" -ன்னு மனசுள் கறுவாத குணம்\nவாலி, Train Station -இல் எழுதிக் காட்டிய முருகன் பாட்டு = \"கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்\";\nஅதைப் படித்த TMS, அந்தச் சொற்செட்டில், தானாவே இசையும் அமைந்து விடுவதை வியந்து.. இன்னும் பல அறிமுகங்களை உருவாக்கித் தந்தார்;\n* கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் = எனக்கு மிகவும் பிடிச்ச பாட்டு என்றாலும்...\n* அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே = வாலியின் முருக முத்தில்.. அரும்பெரும் முத்து...\n(என் தனிப்பட்ட கருத்து மட்டுமே:\nசில திருப்புகழ்ப் பாடல்களை விட.. வாலியின் இந்த முருகச் சினிமாப் பாடல்.. ஏனோ என் உள்ளத்தை.. உருக்கி எடுக்கும்\n* முருகன் (சினிமா) பாட்டு வலைப்பூவில் = வாலி அஞ்சலி\n* கண்ணன் (சினிமா) பாட்டு வலைப்பூவிலும் = வாலி வணக்கம்\nபாடலைக் கேட்டுக் கொண்டே படியுங்கள்\nஅன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே\nதந்தை முகம், தாயின் முகம், கண்டறியோமே\nமனச் சாந்தி தரும் இனிய சொல்லைக் கேட்டறியோமே\nஎங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே\nஇதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ\nமுருகா முருகா முருகா முருகா\nபூனை நாயும், கிளியும் கூட, மனிதர் மடியிலே\nபெற்ற பிள்ளை போல நல்லுறவாய் கூடி வாழுதே\nஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே\nஇதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ\nமுருகா முருகா முருகா முருகா\nஎல்லாருக்கும் தெரிந்த தகவல் = குழந்தை கமலஹாசன் நடித்த முதல் படம் இதுவென்று\n இதைப் பாடும் எம்.எஸ்.ராஜேஸ்வரி = \"குழந்தைக் குரல்\" பாட்டுக்கென்றே சொந்தமானவரு தமிழ்ச் சினிமாவில்\nஆனா, இந்தப் பாட்டை வாலியா எழுதினார்\n- என்ற சந்தேகம் வரும் அளவுக்கு...\n- அவர் Trademark சொற்செட்டே அதிகம் இல்லாமல்..\n- நேரடியாக, மனசோடு பேசும் பாட்டு;\nஎன் முருகனின் சட்டையை உலுக்கி, டேய் முருகா ஆஆ -ன்னு அவன் கன்னத்தில் அறைந்து,\nஅறைந்த என் கையும், அணைத்த அவன் கையும் கோத்துக்கிட்டு.. அவன் தோளில் சாய்ந்து கொள்வேன்... கீழ்க்கண்ட ரெண்டே வரியில்\n= வாலி (வலி) வரி\nஎங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே\nஇதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ\nஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே\nஇதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ\nஇன்றும்.. அதே ரீங்காரத்தில்.. நான்..\n* வாலிக்கு = அரங்கன் மேல் இனம் புரியாத காதல் முருகனை = அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே என்றார்\n* எனக்கோ = முருகன் மேல் \"இனம் புரிந்த\" காதல் அரங்கனை = அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே என்பேன்\nமன வரியின் முகவரி = வாலி வரி;\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\n நீங்கள் மீண்டும் தொடர்ந்து எழுதத் தொடங்கியிருப்பது மிக்க மகிழ்ச்சி\nவாலி அவர்களின் இழப்பில் பெரிய துக்கம் என்னவெனக் கேட்டால், கடைசி வரை அவருடைய எழுத்துவன்மை குன்றவில்லை என்பதுதான். எழுத்துவன்மை குன்றி, வயதான காலத்தில் ஏதோ பேருக்குப் பாட்டெழுதிக் கொண்டிருந்திருந்தால் அவர் இழப்பைச் செரித்துக் கொள்ளலாம். அண்மையில் கூட, 'நங்காய் நிலாவின் தங்காய்' என்றெல்லாம் இலக்கியத்தனமாகப் பின்னியெடுத்தார். அப்பேர்ப்பட்டவரை இழந்துவிட்டதுதான் பொறுக்க முடியவில்லை\nசில தனிப்பட்ட துன்பங்களால், முன்பு போல் அதிகம் எழுதுவதில்லை\nஐய்யய்யோ.. நான் ஏதோ ஒரு ஆத்தாமை ஊடலில் முருகனைத் திட்டுவேன்; அதுக்காக நீங்களும் அப்படியே சொன்னா எப்படி\n//அவருடைய எழுத்துவன்மை குன்றவில்லை என்பதுதான்//\nசங்கு எவ்வளவு சுட்டாலும் வெண்மை தரும்\nவயது ஆக ஆக... எம்.எஸ்.அம்மா குரல் லேசாகக் குன்றலாம்; சில நாட்டியக் கால்கள் தடை படலாம்\nஆனால் நல்ல தமிழ் என்றுமே தடைபடாது\nஅதான் \"சீர் இளமைத்\" திறம் வியந்து, செயல் மறந்து வாழ்த்துதுமே\nஎன் கருத்துக்கு மதிப்பளித்துப் பதிலளித்தது மகிழ்வளிக்கிறது நன்றி உங்களுக்கு இருக்கும் அதே ஆற்றாமைதான் எனக்கும். மே18-ஓடு எனக்கு இருந்த இறைப்பற்று எனும் ஓடு விட்டுவிட்டது நான், கடவுள் இல்லையெனச் சொல்லவில்லை, இருந்தால் நன்றாக இருக்கும் எனவும் சொல்லவில்லை, கடவுள் இருக்கிறான், ஆனால் அவன் கொடியவன், அவனை நம்பாதீர்கள் என்பதுதான் என் கொள்கை நான், கடவுள் இல்லையெனச் சொல்லவில்லை, இருந்தால் நன்றாக இருக்கும் எனவும் சொல்லவில்லை, கடவுள் இருக்கிறான், ஆனால் அவன் கொடியவன், அவனை நம்பாதீர்கள் என்பதுதான் என் கொள்கை ஆனால், என்னுடைய இந்தக் கொள்கைகளுக்கும் அந்த வரியை நான் ரசித்ததற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் ரசித்தது அதிலிருந்த அந்த இரட்டைக் கிளவியை ஆனால், என்னுடைய இந்தக் கொள்கைகளுக்கும் அந்த வரியை நான் ரசித்ததற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் ரசித்தது அதிலிருந்த அந்த இரட்டைக் கிளவியை\nஇதே போல் இன்னோரிடத்தில், 'கோழிக் கொடியேந்தும் கோக்கோ கோலா' என��று வர்ணித்திருந்தீர்களே, அபாரம், அசத்தல், இதற்கெல்லாம் மேலாகத் தமிழில் ஏதேனும் சொல் இருப்பின் அதைச் சொல்லித்தான் அதைப் பாராட்ட வேண்டும்\n'தமிழ்மணம்' பட்டையில் வாக்களிக்க முயன்றேன். ஆனால், 'புதிதாகத் திரட்ட இடுகைகள் ஏதும் இல்லை' எனப் பதில் வருகிறது. இந்த வலைப்பூவில் மட்டுமில்லை, பல தமிழ் வலைப்பூக்களில் இதே பதில்தான் வருகிறது. ஒருவேளை, இது ஏதும் தொழில்நுட்பச் சிக்கலாக இருப்பின் சரி செய்து கொள்வீர்கள் என்பதற்காகத் தெரிவிக்கிறேன். நன்றி\nதமிழ்மணம் பட்டை சரி செய்ய முயல்கிறேன்; இப்போதுள்ள நிலையில், தமிழ்மணம்/வாக்கெல்லாம் பார்ப்பதேயில்லை:)\n//மே18-ஓடு எனக்கு இருந்த இறைப்பற்று எனும் ஓடு விட்டுவிட்டது\n//அவன் கொடியவன், அவனை நம்பாதீர்கள்//\n//'கோழிக் கொடியேந்தும் கோக்கோ கோலா' என்று வர்ணித்திருந்தீர்களே//\nமுருகனை நான் மதிக்கவே மாட்டேன்:)\n:) அதான் இப்பிடியெல்லாம் = கோழிக் கொடியேந்தும் கோக்கோ கோலா:)\nமிக்க நெருங்கிய காதல்/உயிர்த் தோழமை போலத் தான் அவன்\nதமிழ்த்தொன்மம் என்பதால், கூடுதலாய்த், தமிழ் சார்ந்த உறவு\n - வாழ்க நீ எம்மான்\n தங்கள் மூலமாக, ஆழ்வாரையும் காணுற்றேன்\n//பூனை நாயும், கிளியும் கூட, மனிதர் மடியிலே\nபெற்ற பிள்ளை போல நல்லுறவாய் கூடி வாழுதே\nபூனை/நாய் வளர்க்கும் அன்பர்களை (ஒங்களையும் தான்) எத்தனை நுட்பமா Note பண்ணி இருக்காரு வாலி\n இன்னொருத்தர் நலமா-வையும் ஒங்க மூலமாவே கேட்டுக்கறேன் (வடபழனியான்:)\nசிறிது சிறிதாக எழுத முயல்கிறேன் முருகனருள் பாடல் வலைப்பூவில், ஒவ்வொரு செவ்வாயும் ஒரு பாடல் இடுறேனே:)\nஅழகிய சிங்கர் = இதான் வாலியின் கடைசிப் புத்தகமா\nதசாவதாரம் படத்தில், கமல் dialogue அழகிய சிங்கர் = யாரு Madonna-வா அழகிய சிங்கர் = யாரு Madonna-வா\nActually, அழகிய சிங்கர் = ஆள்+அரி (நரசிங்க) பெருமாள்\nஆனா, இப்படிக் கமல் கிண்டல் அடிச்சாலும், அதுக்காகவெல்லாம் மனசுக்குள் கறுவாத குணம் படைச்சவரு வாலி -ன்னு நினைக்கும் போது...\nஅஞ்சலிகள் வாலிக்கு அருமையாக பதிவு செய்து இருக்கின்றீர்கள்\nஅருமையான பதிவுங்க இரவி சார்..\nவாலி ஐயாவுக்கு சங்கீத ஞானம் இருப்பதாலேயோ என்னவோ, அவர் எழுதுற பாடல்கள் இராகத்தோடு பொருந்தி வர்ற மாதிரி இருக்கும் ..வெறும் மெட்டுக்கு மட்டும் இயைந்து வராமல்... கரடுமுரடான சொற்களால் பாட்டின் மெட்ட சிதைக்காம இராக இலட்சனங்களு���்கு வளைந்துத் தரக்கூடிய சொற்களப் பயன்படுத்தியிருப்பார்...\n”முருகனருள் பாடல் வலைப்பூவில், ஒவ்வொரு செவ்வாயும் ஒரு பாடல் இடுறேனே”\nஆகா..இது தெரியாம இருந்துட்டனே...உங்கள அங்கயும் தொடர்வேன் :-)\n வாலி ஒரு இராகக் கவிஞரு\nமெட்டுக்குப் பாட்டு-ன்னு வந்த போது, கண்ணதாசன் மொரண்டு புடிச்சாரு; வாலி ஒடனே ஏத்துக்கிட்டாரு\nகுன்னக்குடி வயலினில் மெட்டு போட்டுக் காட்ட, என்னய்யா ஒரே தலைவலியாப் போச்சே -ன்னு...\nதத்தத் ததரின தத்தத் ததரின - ததா\nசத்தித் திருமகன் முத்துக் குமரனை - மறவேன்\nமுணுமுணுத்துக்கிட்டே.. முருகன் பாட்டு போட்டவரு கண்ணதாசன்:)\n//இராக இலட்சனங்களுக்கு வளைந்துத் தரக்கூடிய சொற்களப் பயன்படுத்தியிருப்பார்...//\n புல்லாங்குழல் Flapக்கு வரா மாதிரி\nகாபி வருக, காபி பருக:)\nஉங்கள் இன்மை தமிழ் டிவிட்டருலகம் மிகவும் உணர்கிறது ..\nஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ ...மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ ...\n \"இன்மை\"யெல்லாம் ஒன்னுமில்ல; சில முகாம் பணிகள் அப்படி - Ethiopia & Chad - Child Prostit***** rescue camp\nமேலும், தமிழ்க்-\"கருத்து\"களுக்காக, மனிதக்-காழ்ப்பு கொள்ளுமிடத்தில், அமைதி காக்கவே, அமைந்து இருக்கிறேன்\nசினமெல்லாம் ஒன்னுமில்ல:) சினத்தை விடச் சிரிப்பே முருகனுக்குப் பிடிக்கும்; அவனுக்குப் பிடிச்சதே எனக்கும் பிடிக்கும்:)\nஎங்கே போவச் சொல்லுற மயிலு\nஉங்களை எங்க போகச்சொல்றது, ம்ம், அதுவும் நாங்க சொன்னாத்தான் போறீரா என்ன, அப்டியே பிச்சுக்கின்னு ஓடிடுறீரே உம்ம முருகன் மாதிரி :)\nஅட்டகாசமான பதிவு, நீங்க ரொம்ப வருஷமா எழுதுற தமிழ் பிளாக்கர்ன்னு இப்ப தான் தெரிந்து கொண்டேன். அடிக்கடி எழுதுங்க.\nஎன் பள்ளிக்கூடத்துல, \"கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும், கந்தனே உனை மறவேன்\"- என்னும் பாடலை மனமுருகிப் பாடி முதல் பரிசு பெற்றது ஞாபகம் வருகிறது...\nஎன்ன பாலா, ஒனக்குப் பாடத் தெரியும் -ன்னு சொல்லவே இல்ல அதும் முதல் பரிசுப் பாடகரு\nஅடுத்த தபா, பாடிக் காட்டுறீக:)\nமீண்டு(ம்) வந்தமைக்கு மகிழ்ச்சி ரவி... எல்லாமே கடந்துபோகும் கவலை வேண்டாம்\nபந்தல் என்றால் நாலுபேர் வந்துபோகவேண்டாமோ ஓனரே அப்பப்போ அப்ஸ்காண்ட் ஆகிட்டா எப்படி\nவாலிபற்றிய பதிவு அருமை..காவிரிக்கரைகலைஞரைப்பற்றி நீங்க எழுதறபோது இன்னமும் சுவைதான் என் அப்பாவோடு பலமுறை அவரை நேரில்பார்த்துப்பழகி இருப்பதால் அந்த நினைவுகளின் தாக்கம் இன்னமும் இருக்கிறது.. அவர் எழுதிய ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பாட்டையும் நீங்கள் இங்கே அளித்திருக்கலாம்,முருகன் எப்போதும் முந்திக்கொள்கிறான் என்றாலும்\n//என் அப்பாவோடு பலமுறை அவரை நேரில்பார்த்துப்பழகி//\n//அவர் எழுதிய ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பாட்டையும் நீங்கள் இங்கே அளித்திருக்கலாம்\nமுருகன் எப்போதும் முந்திக்கொள்கிறான் என்றாலும்\nஅவுங்க அவுங்களுக்கு அவிங்க அவிங்க ஆசை:)\nஎன் மனத்துக்கு நெருக்கமான பாடல்.. (திருப்புகழை விடவும்) என்பதால் இங்கு இட்டேன்-க்கா\nசீரங்க ரங்க நாதனின் பாதம் - கண்ணன் பாட்டிலே இட்டிருக்கேனே; U didnt see; Thatz it:)\nபழைய பதிவுகள் அத்தனையும் தேடிப் படிச்சதுக்கு நடுவில் சில காலம், எழுதுவதை நிறுத்தி வைத்திருந்தேன் நடுவில் சில காலம், எழுதுவதை நிறுத்தி வைத்திருந்தேன் அதான்\nமுருகனை மட்டும் பிடித்துக் கொள்ளுங்கள்:))\nஅமரர் வாலியைப் பற்றிய மிகையில்லாத\nதகவல்களுடன் கேஆர்எஸ்ஸின் மனமார்ந்த அஞ்சலி \nஅரிய கலைஞர், ஏனோ அரசியல் சார்புக்கு\nஎல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ\nஎத்தனையோ சான்றோர் & தமிழ் அறிஞர்கள்\nஅத்தனை பேருக்கும் நல் வணக்கம்\nதமிழ்ச் சினிமாவில் முருகன் சினிமாக்கள்\n2008 தமிழ்மண விருதுப் பதிவுகள்...\nதேவாரம் பாடிய ஒரே பெண் - Icon Poetry\nஇனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ஓம் நமோ Dash\n* திருப்பாவை For Dummies\n* யார் தமிழ்க் கடவுள்\n* சங்கத் தமிழில், தமிழ்க் கடவுள்: தரவுத் தொகுப்பு\n* இராம.கி ஐயாவின் சொல்லாய்வு - \"நாரணம்\"\n* \"நாரணம்\" தமிழ்ச் சொல்லா\n* தமிழ்க் கடவுள்: குமரனின் பதிவு & தோழன் இராகவனின் விவாதம்\n* சங்க இலக்கியத்தில் தமிழ்க் கடவுள்\n* ஆண்டாள் என்னும் பறைச்சி; \"பறை\" என்றால் என்ன\n* கோதையின் பிறந்தநாள்: \"Kissing For Dummies\"\n* ஓம் நமோ Dash: மாதவிப் பந்தலில் \"ரகசியத்\" தாலி\n* சங்கர ஜெயந்தி: சொப்பு விளையாட்டிலே கடவுள்\n* தமிழ்மணம் விருது பெற்ற காரைக்கால் அம்மையார்\n* சிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன\n* மார்கழி-24: தமிழ் அர்ச்சனை செய்யாதீங்க\n* தேவாரம்: நாயன்மார்கள் 63ஆ or 72ஆ\nகடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு\nவெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாண���ல சொல்றீங்க பாருங்க.\nகுலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது\nஉங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.\nPosted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009\n* தேவாரம் பாடிய \"ஒரே\" பெண் - Icon Poetry\n* ஆண்டாள் கல்யாணப் போட்டியில் வென்ற ஆண்மகன் யார்\n* இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா\n* கேள்வி கேட்கலையோ கேள்வி நாத்திகன் ஆத்திகன் ஆன கதை\n - தசாவதாரம் வினாடி வினா\n* சிவலிங்கம் ச்சே \"அதை\"யா குறிக்கிறது\n* விராலிமலை முருகப் பெருமான் பிடிக்கும் சுருட்டு பீடி\n* KRS - ஆன்மீகப் பதிவு எழுதுவதை நிறுத்தி விடு\n* ***E=mc^2. எனவே கடவுள் இல்லை\n* ***யார் தமிழ்க் கடவுள்\n* ***தமிழ்ப் பதிவர்களின் பாரதப் போர்\n* இரத்த தானம் செய்யலாம்\n* 2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ராமர் பாலமும், இராமானுசரும்\n - பொன்னியின் செல்வன் வினா விளையாட்டு\n* நீங்க என்ன பெரீய்ய்ய்ய பெரிய ஆழ்வாரா\n* அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்\nபற்பநாபன் கையில்.. என்ற வரியில்..\n பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க\nஇன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;\nஇன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8/", "date_download": "2018-10-22T01:15:41Z", "digest": "sha1:IUO6FW7XZKCUOX6ONEYZLZ7WS6HE73UB", "length": 7907, "nlines": 111, "source_domain": "madhimugam.com", "title": "பாடப்புத்தகத்தில் கிறிஸ்தவர்கள் புறக்கணிப்பு என எந்த புகாரும் இதுவரை வரவில்லை | Madhimugam", "raw_content": "\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nஇராஜராஜசோழனின் 1033 வது ஆண்டு சதயவிழா\nதோல்வி பயத்தால் தான் தேர்தல்களை நடத்தவில்லை – ராமதாஸ்\nஆவினில் 15 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nபாடப்புத்தகத்தில் கிறிஸ்தவர்கள் புறக்கணிப்பு என எந்த புகாரும் இதுவரை வரவில்லை\nபாடப்புத்தகத்தில் கிறிஸ���தவர்கள் புறக்கணிப்பு என எந்த புகாரும் இதுவரை வரவில்லை என்று அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்தார்.\nவிடுதலைப்போராட்ட வீரர் ம.பொ.சிவஞானத்தின் 113வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை தியாகராயநகரில் உள்ள ம.பொ.சிவஞானத்தின் சிலைக்கு, தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ம.பொ.சிவஞானத்தின் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாஃபா பாண்டியராஜன், 9 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் கிமு, கிபி என்பதற்கு பதிலாக பொதுஆண்டுக்கு முன்பு, பின்பு என்று குறிப்பிடப்பட்டிருப்பதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்று கூறினார். மேலும், பாடப்புத்தகத்தில் கிறிஸ்துவர்கள் புறக்கணிப்பு என எந்த புகாரும் இதுவரை வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.\nஇதேபோல், ம.பொ.சிவஞானம் சிலைக்கு பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் இல.கணேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இல. கணேசன், ம.பொ.சிவஞானத்தின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.\nகனமழை காரணமாக மும்பை மற்றும் கொல்கத்தா நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன\nதடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை விற்பவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை\nமலைவாழ் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும்\nஅதிமுகவுக்கு தேர்தல் பயம் இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு\nயார் யாருடன் கூட்டணி என்பது குறித்து அதிமுக தலைமை முடிவு செய்யும்: அமைச்சர் ஜெயக்குமார்\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nyusu.in/japan-woman-praised-as-miss-bitcoin/", "date_download": "2018-10-22T01:32:00Z", "digest": "sha1:YYGEQM2KJHZCC2TODK4XR7ZNKZ2QEC3D", "length": 8728, "nlines": 155, "source_domain": "tamil.nyusu.in", "title": "ஜப்பானில் ’மிஸ் பிட்காயின்’! சம்பளம் முழுவதையும் பிட்காயினா��� வைத்துள்ளார்!! |", "raw_content": "\nHome Business ஜப்பானில் ’மிஸ் பிட்காயின்’ சம்பளம் முழுவதையும் பிட்காயினாக வைத்துள்ளார்\n சம்பளம் முழுவதையும் பிட்காயினாக வைத்துள்ளார்\nடோக்கியோ: மிஸ் பிட்காயின் என்று சமூக ஊடகங்கள் ஜப்பானில் ஒரு பெண்ணை கொண்டாடி வருகின்றன.\n32வயதுப்பெண் மாய் பியூஜிமொடோ தனது சம்பளப்பணம் முழுவதும் க்ரிப்டோ கரன்சி எனப்படும் இணையப்பணமாகவே சேமித்து வைத்துள்ளார்.\nஜப்பானில் பிட்காயின் எனப்படும் இணையப்பணம் வைத்துக்கொள்ள அனுமதி உண்டு.\nகடந்த டிசம்பரில் அந்நாட்டு கரன்சியான யென் – ஐ விடவும் பிட்காயினின் மதிப்பு உயர்ந்தது.\nசீனா, தென்கொரியா ஆகிய நாடுகள் க்ரிப்டோ கரன்சி மீது கெடுபிடி காட்டின.\nஆனால், காலத்துக்கேற்ற கரன்சி என்று பிட்காயினை கொண்டாடியது ஜப்பான்.\nகடந்த ஏப்ரல் மாதம் இதற்காக தனிச்சட்டமே இயற்றியது.\nதற்போது பணியாளர்கள் விருப்பப்பட்டால் பிட்காயினாகவே தங்கள் சம்பளத்தை ஜப்பானில் பெறமுடியும்.\nபாரக்ஸ் எனப்படும் அந்நியச்செலாவணி சந்தையில் வர்த்தகம், முதலீடு செய்வோர் அனைவரும் தற்போது க்ரிப்டோ கரன்சிகளிலும் முதலீடு செய்து வருகின்றனர்.\nமாய் பியூஜிமொடோ 2012ம் ஆண்டில் முதன்முறையாக பிட்காயின் வாங்கினார் அப்போது ஒரு பிட்காயின் விலை பத்து டாலர். தற்போது அதன் விலை 16ஆயிரத்து 720டாலராக அதிகரித்துள்ளது.\nகுழந்தைகள் அறக்கட்டளை ஒன்றில் பணியாற்றிவரும் மாய்பியூஜிமொடோ வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதற்கு எளிய சிறந்த வழியாக பிட்காயினை தேர்வு செய்தார். பின்னர் அதிலேயே முதலீடு செய்ய ஆரம்பித்தார். தனது மொத்த சேமிப்பையும் பிட்காயினாகவே வைத்துள்ளார்.\nPrevious articleரஜினியை கலாய்க்கும் சாருஹாசன்\nNext articleஎமிரேட்ஸ் விமானத்தில் பயணக்கட்டணம் குறைப்பு\nஜிஎஸ்டி வரி குறைப்பு விபரம்\nரஷ்ய தம்பதியினர் தத்தெடுத்து வளர்த்துவரும் கரடி\nநீல பொருளாதாரம் பாதுகாக்க சுஷ்மா உறுதி\nபரீட்சையை ஒத்திவைக்க 2ம் வகுப்பு மாணவன் கொலை\nலைசென்ஸ் உள்ளவர்கள் மட்டுமே இனிமேல் வாகனம் வாங்க முடியும்..\nஇமயமலை கிராமத்தில் அபாயங்களை கடந்து பள்ளி வரும் மாணவிகள்..\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nநடிகை பாவனா திருமண ஆல்பம்\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\nமாமியாரை அடித்து உதைக்கும் மருமகன்\nஜிஎஸ்டி குழப்பங்கள் ஒரு வருடம் நீடிக்குமாம்\nஇளைஞர்களை கவர சாம்சங் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2015/12/3-2015.html", "date_download": "2018-10-22T02:16:52Z", "digest": "sha1:4ROXVZWCH4U4KN6N4EG47UP2TZ2SWZW7", "length": 11002, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "3-டிசம்பர்-2015 கீச்சுகள்", "raw_content": "\nமின்சாரம் இல்லாமல் செல்போன் சார்ஜ் செய்ய முடியாமல் தவிக்கும் நண்பர்களே.. கவனிக்க... #fb #chennairainhelp http://pbs.twimg.com/media/CVMfjcmU8AAuMbO.jpg\nதிரும்பி பாருங்கள் கடலூரிலும் மக்கள் தான் வசிக்கிறார்கள் பகிரவும் மீட்பு பணி எண்கள்:9445086406 9445086407,9445086408 #CuddaloreRainHelps\nஇன்று இரவு நாங்க ரெண்டு டீமா பிரிந்து சென்னை,கடலூர் செல்ல தீர்மானித்துள்ளோம் 5000 பார்சன் உணவுடன்.👍🏼 #CuddaloreRainsHelp #ChennaiRainsHelp\nஇதுவரை ஒரு லட்சம் சேந்திருக்கு.இப்ப வேளச்சேரிக்கு போய்கிட்டு இருக்கேன். வேளச்சேரி ஆட்கள் யாரும் இருக்கீங்களா.\nதிரும்பி பாருங்கள் கடலூரிலும் மக்கள் தான் வசிக்கிறார்கள் பகிரவும் மீட்பு பணி எண்கள்: 9445086406 9445086407,9445086408 #CuddaloreRainHelps\nஅரசு பேருந்து நடத்துனர், ஓட்டுனருக்கு ஐடி பணியாளரை விட அதிக சம்பளமும்,ஆட்சியரை விட அதிக மரியாதையும் தரப்பட வேண்டும். http://pbs.twimg.com/media/CVNeb0tUEAMDq2-.jpg\nசென்னை மக்களே உங்கள் செல்போன்ல பேலன்ஸ் இல்லைனு கவலை படாதிங்க எனக்கு மென்சன் பன்னுங்க நான் ரிசார்ஜ் பன்னுறேன் முடிந்தளவு #RT #chennairains\nகடலூரில் வெள்ளத்தால் மின்சார தாக்கி சிறுவர்/சிறுமிகள் தொடர்ந்து உயிர் இழப்பு கடலூரிலும் மக்கள் தான் இருக்கிறார்கள். தயவு செய்து பகிரவும்.\nஇனிமேலாவது அரசுப்பேருந்து ஓட்டுனர்களை திட்டாதிங்கடா :-/ http://pbs.twimg.com/media/CVNKRx4UwAAOU5c.jpg\nசாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய்யின் ஷோபா திருமண மண்டபம் பொதுமக்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளது, மதிய உணவும் தயாராகிறது #ChennaiRains\nசென்னையை விட கடுமையாக பாதிக்கபட்ட கடலுருக்கு சென்னையை போல இதுவரை எந்த உதவிகளும் இல்லை #Cuddalorerains #SaveCuddalore http://pbs.twimg.com/media/CVL0UiZVAAADfDk.jpg\n🙏🙏\"\"உதவி தேவை\"\"🙏🙏 எம்ஜிஆர் இல்லம் வெள்ளத்தில் சிக்கியது.. காதுகேட்க முடியாத குழந்தைகள் 100 பேர் உதவிக்காக தவிப்பு🙏🙏🙏 http://pbs.twimg.com/media/CVMpQJSXAAQ6GLE.jpg\nமீனவர் பிரச்சனையில் பரிதாப படுகிறோமா என தெரியவில்லை. ஆனால் தத்தளிக்கும்மக்களை காப்பாற்ற வருவது மீனவ நண்பர்களே http://pbs.twimg.com/media/CVMkz30UEAAplk2.jpg\nசென்னை மழைல பாதிக்கப்பட்டு Outgoing call பண்ண balance இல்லாத நண்பர்கள், டி.எம்ல நம்பர அனுப்புங்க. நான் EC பண்ணிவிடுறேன். #Pls Dont Kidding\nதி நகர் பகுதில உணவு, போர்வை தேவையாட ஆட்கள் இருந்தா மென்சன் பண்ணுங்க.இந்த ஏரியால யாராச்சும் இருந்தா 9940652412 க்கு கால் பான்ணுங்க\nமீனவர்களுக்காக நாம் பரிதாபப் படுகிறோமா எனத் தெரியவில்லை ஆனால் இன்று சென்னை மக்களை காப்பாற்ற வருவது மீனவ நண்பர்களே \nகடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொட்டளங்கள் விநியோகிக்க ஆள் பற்றாக்குறை என்றால் என்னை தொடர்பு கொள்ளவும் 9524185231\nகிரீன்வேஸ் ரோடு, MRTS ஸ்டேஷனில் 300+ குழந்தைகள் & பெண்கள் உள்ளனர் பால், உணவு, குடிநீர் தேவை #chennairains http://pbs.twimg.com/media/CVLGvzSWIAErqFH.jpg\nஉணவகங்கள் இல்லை..அலுவலக நண்பர்கள் சிலருக்காக வீட்டில் சமைக்கிறோம் அம்பத்தூர் நண்பர்கள் யாரும் சாப்பாடு இல்லாம இருந்தா இன்பாக்ஸ்ல சொல்லுங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/68845/news/68845.html", "date_download": "2018-10-22T02:16:31Z", "digest": "sha1:DIEMAZBC5HMTUZ35MVFER4UQOALRKWMM", "length": 6556, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "பரந்தனில் இறந்தவர், புலிகளின் புதிய தலைவர்(?) கோபி அல்ல..! : நிதர்சனம்", "raw_content": "\nபரந்தனில் இறந்தவர், புலிகளின் புதிய தலைவர்(\nகிளிநொச்சி பரந்தன் ஸ்ரார் உணவகத்திற்கு பின்னால் இருந்து கடந்த மாதம் 13ஆம் திகதி மீட்கப்பட்ட சடலம் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nசடலமாக மீட்கப்பட்டவர் கண்டி கலாவய சேர்ந்த சிவலிங்கம் ரமேஸ் (வயது 23) என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சடலம் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த நபர் யாழ்ப்பாணத்தில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருபவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 13ஆம் திகதி குறித்த பகுதியில் இருந்து சடலம் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் பொலிஸாரால் ஒப்படைக்கப்பட்டிருந்தது.\nநீதிமன்ற உத்தரவின்படி உடற்கூற்று பரிசோதனையினை மேற்கொள்ளும் போது அவரது காற்சட்டைப்பையில் இருந்து சிம் காட் ஒன்று மீட்கப்பட்டது.\nஅதனையடுத்து மேற்கொண்ட மேலதிகவிசாரணையில் குறித்த நபரின் தங்கையின் பெயரில் பதிவு செய்யப்பட்ட சிம் காட் என்றும் இவர் கண்டியை சேர்ந்தவர் என்றும் கண்டறியப்பட்டது.\nஅதன்படி நேற்று தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சடலம் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாரூக் தெரிவித��தார்.\nஇதேவேளை, குறித்த சடலம் தேடப்பட்டு வரும் கோபி என்பவருடைய சடலமாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகிறுக்கு வில்லன் கிம் ஜோங் உன்\nயார் இந்த Idi Amin…\nஉலக நாடுகளுக்‍கு சிம்ம சொப்பனமாக விளங்கும் கிம் ஜாங் உன்\nஉலகின் கொடூரமான செக்ஸ் மன்னன்\nகுறை சொன்னால் குஷி இருக்காது\nஇனிது இனிது காமம் இனிது\nஆடை பாதி ஆரோக்கியம் மீதி\nஎண்ணற்ற நன்மைகளைச் செய்யும் வாழைப்பூ \n“சுவிஸ் தூசணப் புலிகளின்” போராட்டம், வடமாகாண ஆளுநருக்கு எதிரானதா புலிக்குட்டிக்கு எதிரானதா\nகுழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் நேந்திரப்பழ ஆப்பிள் சாலட் \nதமிழக முதல்வரானால் நடிக்க மாட்டேன் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/6136", "date_download": "2018-10-22T01:43:13Z", "digest": "sha1:2NIOBUJRBFDQB5DBVA4FVGS7622PTKMD", "length": 11702, "nlines": 106, "source_domain": "www.tamilvoice.dk", "title": "தமிழ் ஊடகங்களுக்கு நெருடல் இணையத்தின் பணிவான வேண்டுகோள்.!", "raw_content": "\nதமிழ் ஊடகங்களுக்கு நெருடல் இணையத்தின் பணிவான வேண்டுகோள்.\n16. november 2012 admin\tKommentarer lukket til தமிழ் ஊடகங்களுக்கு நெருடல் இணையத்தின் பணிவான வேண்டுகோள்.\nதமிழ் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தக்கூடிய செய்திகளை வெளியிடுமாறு நெருடல் இணையம் சக இணையத்தளங்களுக்கு வேண்டுகோள் ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. நெருடல் இணையத்தால் வெளியிடப்பட்ட முழுமையான வேண்டுகோள் வருமாறு.>>>>\nஅண்மையில் பாரிசில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ செயற்பாட்டாளர் பரிதியின் படுகொலை தமிழ் மக்கள் அனைவரையும் ஆழ்ந்த கவலையில் ஆழ்தியுள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் இப்படுகொலை தொடர்பாக தமிழ் ஊடகங்கள் குறிப்பாக புலம்பெயர் தேசத்தில் இருந்து இயங்கும் ஒரு சில இணையத்தளங்கள் பொறுப்பற்ற வகையில் உறுதிப்படுத்தப்படாத செய்திகளை வெளியிட்டு வருவது வருந்தத்தக்கதுடன் தமிழ் மக்களிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை மேலும் வளர்க்கக்கூடியதாகவே அமையும்.\nசெயற்பாட்டாளர் பரிதியின் படுகொலை தொடர்பாக பிரான்சுப் பொலிசாரின் விசாரனைகள் தொடர்பாக உறுதிப்படுத்தப்படாத செயதிகளை வெளியிடுவது அவர்களின் விசாரணைக்கே தடங்கலாக அமையலாம்.\nஅன்பான சக இணையத்தள இயக்குனர்களே\nஇன்றைய இக்கட்டான சூழ்நிலையில் தமிழ் மக்களிடையே மேலும் பிரிவினைகளை ஏற்படுத்த���மல் ஒரு தலைமை ஒரே தேசியம் என்ற கோட்பாட்டுக்குள் தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் அழப்பரிய செயல்பாட்டிற்கு வலுச்சேற்கும் வகையில் செய்திகளை வெளியிடுமாறு அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.\nநெருடல் இணைய ஆசிரியர் குழு.\nசிங்களச் சட்டத்தை தமிழருக்கெதிராக சிங்களவர் கையிலெடுத்தால்,தமிழீழச் சட்டத்தை மீண்டும் தமிழர்கள் தம் கையில் எடுக்க நேரிடும்\nமுன்னாள் போராளி திரு.கண்ணதாசன் அவர்களுக்கான இலங்கை நீதிமன்றின் அபத்தமான தீர்ப்பானது நம் ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் சிங்களச் சட்டத்தால் விடப்பட்ட ஓர் இனரீதியான அடக்கியாளும் எச்சரிக்கையே அடிப்படையில் இலங்கை சிங்கள ஆட்சியாளர்களின் தம்மினம் சார்ந்த தமது பாரபட்சமான தமிழர் விரோத அரசியல் செயற்பாடுகள் காரணமாகவே தமிழர்கள் தம்மை தாமே ஆளவேண்டும் என்ற வைராக்கியத்தை தமக்குள் வளர்த்து கடந்த முப்பது ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தை சிங்கள அரசுக்கெதிராக தாம் நிகழ்த்தியிருந்தார்கள். உண்மையில் தமிழர்களுக்கான இந்த உளவியல் வைராக்கியத்தை சிங்கள ஆட்சியாளர்களே […]\nசிறப்புச்செய்தி தமிழ் முக்கிய செய்திகள்\n – இலங்கைப் போர்க் காட்சிகளின் சாட்சி\nஈழ இறுதிப் போரின்போது, மக்களுக்கும் புலிகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போயிற்று. அவர்களும் மக்களோடு மக்களாக நின்றார்கள். கிளிநொச்சியில் வீட்டுக்கு ஒருவரை கேட்டு வாங்கிய இயக்கம், இறுதிப் போரின்போது கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டது. அதில் யாருக்கும் எந்த விதிவிலக்கும் இல்லை. தலைவர், தன் பிள்ளைகளைக் களமுனையில் நிறுத்தினார். தளபதிகள், தங்கள் பிள்ளைகளைப் போருக்கு அனுப்பினார்கள். ஆனால், இலங்கை இராணுவம் சுற்றி வளைத்தபோது அந்தக் கட்டாய ஆள்சேர்ப்பும்கூட பயன்படவில்லை ஈரமற்ற குரலில் உருக்கமாகப் பேசுகிறார் தமிழ்க் கவி. இவரின் ‘ஊழிக்காலம்’ […]\nயேர்மனி வூப்பெற்றால் நகரில் நடைபெற்ற தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு.\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு 10.12.2011 சனிக்கிழமை மாலை ஆறுமணியளவில் யேர்மணி வூப்பெற்றால் நகரில் மிகவும் எழுச்சியாக நடைபெற்றது. நிகழ்வில் பொது ஈகைச்சுடரினை யேர்மனியத் தமிழ் இளையோர் அமைப்பைச் சேர்ந்த ���ெல்வன் சிந்துயன் முருகையா அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து தேசத்தின்குரல் அவர்களது திருவுருவப்படத்திற்கு டீழnn நகரச்செயற்பாட்டாளர் சுதன் அவர்கள் மலர்மாலை அணிவித்தார்கள். அதன்பின் அணிவகுத்துவந்த தமிழ் உறவுகள் மலர்வணக்கத்துடன் கூடிய சுடர்வணக்கத்தையும் செலுத்தினர். அதன் பின்பு செந்தளிர் […]\nதளபதி விநாயகம் கைது என்ற செய்தியில் உண்மையில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/03/RANIL-minister.html", "date_download": "2018-10-22T02:10:40Z", "digest": "sha1:KPG524PBIZ5RVYEMSINCMCQ4AR6FLSNN", "length": 27745, "nlines": 114, "source_domain": "www.vivasaayi.com", "title": "ரணில் பிரதமர் பதவி பறிபோகும் நிலை -அதிருப்தியில் மைத்திரி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nரணில் பிரதமர் பதவி பறிபோகும் நிலை -அதிருப்தியில் மைத்திரி\nபிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய கட்­சியின் செயற்­பா­டு­க­ளினால் அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்­திரக் கட்­சியின் அமைச்­சர்கள் கடும் அதி­ருப்­தி­யுடன் உள்­ளனர். இந்த நிலைமை நீடித்தால் நாங்கள் கடு­மை­யான தீர்­மானம் ஒன்றை எடுக்­க­வேண்­டி­யேற்­படும் என்று அமைச்சர் டிலான் பெரேரா தெரி­வித்தார்.\nஎங்­க­ளுக்கு தெரி­யா­ம­லேயே சில விட­யங்­களை பிர­தமர் முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்றார். இவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பொறு­மை­யுடன் இருக்­கின்றார். ஆனால் நாங்கள் எவ்­வ­ளவு காலத்­துக்கு பொறு­மை­யாக இருப்போம் என்று கூற முடி­யாது எனவும் அவர் குறிப்­பிட்டார்.\nதேசிய பிரச்­சி­னைக்கு தீர்­வு­கா­ண­வேண்டும் என்ற உய­ரிய நோக்­கத்­துக்­கா­கவே நாங்கள் பல்­வேறு விமர்­ச­னங்­க­ளுக்கு மத்­தியில் அர­சாங்­கத்தில் நீடிக்­கின்றோம். ஆனால் சுதந்­திர���் கட்­சியின் ஆத­ரவை பெறு­ம­தி­யற்­ற­தாக பிர­தமர் கரு­தக்­கூ­டாது என்றும் அவர் கூறினார்.\nநாட்டின் தற்­போ­தைய அர­சியல் நிலை­மைகள் மற்றும் தேசிய அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் குறித்து விப­ரிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.\nபிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­பா­டு­க­ளினால் சுதந்­திரக் கட்சி அதி­ருப்­தி­யு­ட­னேயே இருக்­கின்­றது. நாங்கள் இந்த அர­சாங்­கத்தில் மகிழ்ச்­சி­யாக இல்லை என்­பதை மட்டும் மிகவும் திட்­ட­வட்­ட­மாக கூற முடியும். குறிப்­பாக இந்த அர­சாங்­கத்­திற்கு ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யினர் வழங்கும் ஆத­ரவை பெறு­மதி அற்­ற­தாக கருதி செயற்­ப­டு­கின்­றனர்.\nஇது தொடர்பில் பால்­வேறு உதா­ர­ணங்­க­ளையும் சம்­ப­வங்­க­ளையும் நாங்கள் கூற முடியும். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் எங்­க­ளுக்கு அர­சியல் ரீதியல் பல முரண்­பா­டுகள் இருந்­தாலும் நாங்கள் அவரின் பாரா­ளு­மன்ற ஜன­நா­யகப் பண்பை மதிக்­கின்றோம் . ஆனால் அவர் தற்­போது பாரா­ளு­மன்­றத்தில் பிர­யோ­கிக்கும் வார்த்­தைகள் எமக்கு கவ­லை­ய­ளிப்­ப­தாக அமைந்­துள்­ளன என்­ப­த­னையும் கூற­வேண்டும்.\nஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் எம்.பி.க்கள் தற்­போ­தைய அர­சாங்­கத்தின் அமைச்­ச­ர­வையில் இடம்­பெ­று­கின்­றனர். ஆனால் அவ்­வாறு சுதந்­திரக் கட்­சி­யினர் அர­சாங்­கத்தில் அங்கம் வகிப்­பதை மறந்­து­விட்டே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் செயற்­பட்டு வரு­கின்­றனர்.\nகுறிப்­பாக வரவு செலவுத் திட்­டத்தில் திருத்­தங்­களை எமக்கு தெரி­யாமல் கொண்டு வரு­கின்­றனர். அது எமக்கு தெரி­யாது. அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வ­தற்­காக பாரா­ளு­மன்­றத்தை பாரா­ளு­மன்­றத்தை அர­சி­ய­ல­மைப்பு பேர­வை­யாக மாற்றும் பிரே­ர­ணையை கொண்டு வரும் போதும் எம்­முடன் பேச்சு நடத்­தப்­ப­ட­வில்லை. பின்னர் நாங்கள் முன்­வைத்த திருத்­தங்­களை ஏற்றுக் கொண்­டனர். நாங்கள் 9 திருத்­தங்­களை முன்­வைக்­க­வேண்­டி­யேற்­பட்­டது என்­ப­தனை இங்கு குறிப்­பி­டு­கின்றோம்.\nஇவ்­வாறு பல்­வேறு விட­யங்­களில் தனித்து செயற்­ப­டு­வ­தற்கு ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் முய���்­சிப்­பதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்­கத்தின் தலை­வ­ருடன் பிர­த­ம­ருக்கு முரண்­பா­டுகள் இருக்­கலாம். அதற்­காக அனைத்து டாக்­டர்­க­ளையும் விமர்­சிப்­பதை ஏற்றுக் கொள்ள முடி­யாது.\nதேசியப் பிரச்­சி­னைக்கு தீர்வு காண­வேண்­டு­மென்றும் எந்த தரப்­புக்கும் பாதிப்பு ஏற்­ப­டாத தேர்தல் முறையை கொண்­டு­வர வேண்டும் என்ற நோக்­கத்­துக்­கா­க­வுமே நாங்கள் பல்­வேறு விமர்­ச­னங்­க­ளுக்கு மத்­தியில் இந்த அர­சாங்­கத்­துடன் இணைந்­தி­ருக்­கின்றோம். ஆனால் அவ்­வாறு கடி­ன­மான சூழ்­நி­லை­க­ளுக்கு மத்­தியில் பிர­த­ம­ருக்கு நாங்கள் வழங்கும் ஆத­ரவு உரிய மதிப்பை பெறாமல் இருக்­கின்­றது.\nஇப்­ப­டியே சென்றால் தேசிய அர­சாங்­கத்தின் நோக்கம் நிறை­வே­றாமல் போய்­வி­டுமோ என்ற சந்­தேகம் தற்­போது எமக்கு ஏற்­ப­டு­கின்­றது. விசே­ட­மாக கடந்த 17 ஆம் திகதி கொழும்பில் நடை­பெற்ற பொது எதி­ர­ணியின் கூட்­டத்தில் மஹிந்­தவை ஆத­ரிப்­ப­தற்­காக மக்கள் வர­வில்லை. மாறாக ஐ.தே.க யின் எதிர்­பா­ளர்­களே அன்­றைய தினம் கொழும்பில் ஒன்­று­கூ­டினர் என்­பதை உறு­தி­யாக கூற­வேண்டும்.\nஎனவே ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் தமது பய­ணத்தில் மாற்­றங்­களை செய்­வது மிகவும் அவ­சி­ய­மாகும். இல்­லா­விடின் கடி­ன­மான தீர்­மா­ன­மொன்றை எடுப்­ப­தற்கு ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சிக்கு ஏற்­படும் என்­பதை தெ ளிவாகக் குறிப்­பி­டு­கின்றோம். நாங்கள் தற்­போ­தைய நிலை­மையில் ஆளுங்­கட்­சியின் பாரா­ளு­மன்ற குழுக் கூட்­டத்தில் கலந்­கொள்­வ­தில்லை. இதுவும் தேசிய அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வரை வீழ்ச்­சி­யான விட­ய­மாகும்.\nஅந்­த­வ­கையில் கூறும்­போது சுதந்­திரக் கட்­சி­யினர் அர­சாங்­கத்தில் மகிழ்ச்­சி­யாக இல்லை என்­ப­தனை குறிப்­பிட முடியும். பிர­த­மரின் இந்த புறக்­க­ணிப்­புக்கள் தொட­ரு­மானால் நாங்கள் கடி­ன­மான தீர்­மானம் ஒன்றை எடுப்போம்.\nநாங்கள் இந்த அர­சாங்­கத்­தை­விட்டு வில­கினால் அர­சாங்கம் கவிழ்ந்­து­விடும். ஆனால் அந்த யதார்த்த நிலையை ஏற்­றுக்­கொள்ளும் பக்­கு­வத்தில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் இல்லை என்­பதே கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும்.\nவிசே­ட­மாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐக்­கிய தேசியக் கட்­சியின் விட­யத்தில் மிகவும் பொறு­மை­யுடன் செயற்­ப­டு­கின்றார் என்­பதை கூற வேண்­டும.\nகேள்வி ஜனா­தி­பதி பொறு­மை­யுடன் செயற்­ப­டு­வ­தாக ஏற் கூறு­கின்­றீர்கள் \nபதில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பொறு­மை­யு­டன்தான் செயற்­ப­டு­கின்றார். உதா­ர­ண­மாக இந்­தி­யா­வு­ட­னான எட்கா உடன்­ப­டிக்கை தொடர்பில் ஜனா­தி­ப­திக்கு எதுவும் தெரி­யாது. அமைச்­ச­ர­வைக்கு வந்த பின்­னரே ஜனா­தி­ப­திக்கு அது தெரி­ய­வந்­தது. அவ்­வாறு பார்க்­கும்­போது ஜனா­தி­பதி மிகவும் பொறு­மை­யுடன் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்றார். மக்கள் ஆணைக்கு மதிப்­ப­ளித்து ஜனா­தி­பதி செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்றார்.\nஆனால் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் தொடர்ச்­சி­யாக எமது ஆத­ரவின் பெறு­ம­தி­யினைப் புரிந்து கொள்­ளாது தேசிய அர­சாங்­கத்­திற்குள் தனித்து இயங்க முயற்­சிக்­கின்­றனர். அவ்­வாறு அவர்கள் தனித்து இயங்க தொடர்ச்­சி­யாக முயற்­சிப்­பார்­க­ளாயின் நாங்­களும் அர­சியல் ரீதியில் கடி­ன­மான ஒரு முடி­வுக்கு செல்­வ­தற்கு தயா­ராக இருக்­கின்றோம்.\nஇதே­வேளை கடந்த 17 ஆம் திகதி மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மையில் கொழும்பில் கூட்­ட­மொன்று நடத்­தப்­பட்­டது அந்தக் கூட்­டத்­தை­யிட்டு நாங்கள் கவ­லைப்­ப­ட­வில்லை. உண்­மையில் அந்தக் கூட்டம் தொடர்பில் ஐக்­கிய தேசியக் கட்­சியே கவ­லைப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது.\nகாரணம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வாலுக்கு சமமான பிரிவினரே அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தனர். இந் நிலையில் சுதந்திரக் கட்சியின் தலையும் உடலும் சேர்ந்து வந்தால் என்ன நடக்கும் என்பதை ஐக்கிய தேசியக் கட்சி புரிந்து கொள்ள வேண்டும்.\nஎமது கட்சியின் 39 உறுப்பினர்கள் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால் அவர்களில் யாரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விமர்சிக்கவில்லை. கூட்டத்திற்கு தலைமைதாங்கிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷகூட மைத்திரிபால சிறிசேனவை விமர்சிக்கவில்லை. மாறாக ஐக்கிய தேசியக் கட்சியையே விமர்சித்தனர்.\nஎனவே இந்தக் கூட்டம் தொடர்பில் சிந்திக் வேண்டியது நாங்கள் அல்ல. மாறாக விடுக்கப்பட்டுள்ள மஞ்சள் வெ ளிச்சம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியே சிந்திக்க வேண்டியுள்ளத��� என்றார்.\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும...\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமலையாக தோட்ட தொழிலாளர்களுக்காக யாழில் மக்கள் போராட்டம்\nமலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தி “உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் நாமு...\nயாழில் மலையக மக்களுக்காக போராடி இளைஞர்கள்\nமலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தி “உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் நாமு...\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 18ம் ஆண்டு ���ினைவு நாள் இன்றாகும்.\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ். சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை செய்யப்பட்டு 18 வ...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/04/23/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%B2/", "date_download": "2018-10-22T02:23:04Z", "digest": "sha1:YN7BOSC3QNMSYUWCUYISLT4YCVLHK6Z5", "length": 26156, "nlines": 201, "source_domain": "theekkathir.in", "title": "செலவிடப்படாத கட்டுமான நலவாரிய நிதி ரூ.30,227 கோடி…!", "raw_content": "\nசெல்பி எடுப்பதற்காக வரம்பை மீறிய மகாராஷ்டிரா மாநில பா.ஜ.க முதல்வரின் மனைவி\nசிபிஐ சிறப்பு இயக்குநர் மீது லஞ்சம் பெற சம்மதம் தெரிவித்ததாக புகார்\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி\nசபரிமலையில் இன்று ஒரே நாளில் 4 பெண் பக்தர்களின் தரிசன முயற்சி\nடென்மார்க் ஓபன் இறுதிப்போட்டியில் சாய்னாவுக்கு வெள்ளி\nதமிழ்நாடு மலைவாழ் இளைஞர் சங்கத்தின் மலை வட்டார 2ஆவது மாநாடு\nதீக்கதிர் வளர்ச்சி நிதி வசூல்\nகாவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»கருத்துக்கள்»கட்டுரை»செலவிடப்படாத கட்டுமான நலவாரிய நிதி ரூ.30,227 கோடி…\nசெலவிடப்படாத கட்டுமான நலவாரிய நிதி ரூ.30,227 கோடி…\nதேசிய கட்டிட, கட்டுமானத் தொழிலாளர் மாநாட்டை, மத்திய அரசு புது தில்லி பிரவாசி பாரதீய கேந்திரத்தில் ஏப்ரல் 18 இல் நடத்தியது. அரசு, வேலை அளிப்போர், தொழிலாளர் சார்பில் 150க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றனர். ஐ.எல்.��� பிரதிநிதி, மத்திய தொழிலாளர் அமைச்சர், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், மணிப்பூர், தெலுங்கானா, உ.பி ஆகிய மாநிலங்களின் தொழிலாளர் அமைச்சர்கள், பல மாநிலங்களின் தொழிலாளர் துறை செயலாளர் / தொழிலாளர் ஆணையர் / கட்டுமான வாரிய செயலாளர்கள் மற்றும் தொழிலாளர் அமைச்சக அதிகாரிகள் மாநாட்டில் பங்கேற்றனர்.\nஇம்மாநாட்டில் சிஐடியு சார்பில் ஆர்.சிங்காரவேலு, தொ.மு.ச சார்பில் பேச்சிமுத்து, ஏஐடியுசி, எச்.எம்.எஸ், பி.எம்,எஸ், பிரதிநிதிகள் மற்றும் பஞ்சாயத்து சங்க சார்பில் சுபாஷ் பட்நகர், கீதா ஆகியோரும் பங்கேற்றனர்.\nஉச்ச நீதிமன்றம், 19.3.18 இல் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு 316/2006 மீது வழங்கிய தீர்ப்பின் விபரங்களை அதிகாரிகள் எடுத்துரைத்தனர். அதில், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட வேண்டும். ரயில்வே, பாதுகாப்பு துறை கட்டுமான திட்டங்களிலும் நல வரி வசூலிக்க வேண்டும். ரூ.28,000 கோடிக்கு மேல் பயன்படுத்தாமல் உள்ள கட்டிட நல வரியை ஆக்கப்பூர்வமாக கட்டுமானத் தொழிலாளர் நலன்களுக்காக செலவிட வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் ஆலோசனைக் குழு, நல வாரிய முத்தரப்புக் குழுக்கள் அமைத்து செயல்படுத்த வேண்டும்.\nநாடு முழுவதும் அமலாக்க வேண்டிய வகையில் மாதிரி திட்டத்தை 2018 செப்டம்பருக்குள் மத்திய தொழிலாளர் அமைச்சகம் தயாரிக்க வேண்டும். நல வாரியங்கள் சமூக தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் போன்ற பல வழிகாட்டல்களை உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.\nநல வாரியச் செயல்பாடுகள் குறித்த விபரங்களை மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் சுட்டிக் காட்டினர். மத்திய தொழிலாளர் அமைச்சர் சிறப்புரை ஆற்றினர் ( இந்தியில்).\nநாடு முழுவதும் 7.65 கோடி கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளனர். 2018-இல் மார்ச் வரை மாநில நல வாரியங்களில் 3.05 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். ரூ. 42,257 கோடி நல வரி வசூல் ஆகியுள்ளது. ரூ.12,030 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. அதாவது ரூ.30,227 கோடி செலவிடப்படாமல் உள்ளது.\nதமிழ்நாட்டில் 28.21 லட்சம் பேர் பதிவு; ரூ.2390 கோடி நல வரி வசூல் ; ரூ.757 கோடி செலவு செய்யப்பட்டு, இருப்பு ரூ.1633 கோடி உள்ளது.நாட்டிலேயே அதிகமாக உத்தரப்பிரதேசத்தில் 42 லட்சம் பேர் பதிவு. மகாராஷ்டிராவில் அதிகமாக நல வரி ரூ.6108 கோடி வசூல் ஆகியுள்ளது. நாட்டிலேயே அதிக பயன்பாடு கேர��ாவில், வரவுக்கு மேல் செலவு செய்ய வேண்டிய நிலை, 3 லட்சம் பேருக்கு மாதம் ரூ.1100 வீதம் பென்சன் கொடுத்து வருவதால் ஏற்பட்டுள்ளது.\n1948 இல் அரசு நிறைவேற்றிய கப்பல் துறை தொழிலாளர் சட்டம் (DOCK WORKERS ACT) போல 1969இல் மகாராஷ்டிராவில் மத்தாடி சட்டம் கொண்டு வரப்பட்டது. பல்வேறு இடங்களில் பணிபுரியும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு மத்தாடி வாரியம் மூலம் வேலை, சமூக பாதுகாப்பு வழங்கும் வகையில் இச்சட்டம் உள்ளது. தொழிலாளர் கிராஜீவிட்டி, விடுமுறை ஊதியம் போன்ற பல சமூக பாதுகாப்பு பயன்களை பெறுகின்றனர். இந்த மத்தாடி சட்டம் குறித்து மாநாட்டில் விளக்கப்பட்டது.\nமத்திய அரசின் உத்தேச சமூக பாதுகாப்பு சட்டத் தொகுப்பு குறித்து விளக்குவதும் நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றிருந்தது. நாட்டின் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் எதிர்த்திடும் சமூக பாதுகாப்பு சட்டத் தொகுப்பு பற்றி மாநாட்டில் விளக்கக் கூடாது என ஆர்.சிங்காரவேலு உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள் குரல் எழுப்பியதும் இது வாபஸ் பெறப்பட்டது.\n1996 இல் அரசு நிறைவேற்றிய அகில இந்திய கட்டிட, கட்டுமானத் தொழிலாளர் சட்டம் மற்றும் நல வரி சட்டம் அமலாக்கம் குறித்து தொழிற்சங்கத் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை மாநாட்டில் விரிவாக எடுத்துக் கூறினர்.\nமாநாட்டில் ஆர். சிங்காரவேலு குறிப்பிட்ட சில முக்கிய கருத்துக்கள்:-\n1.நாடு முழுவதும் மணல் மற்றும் கல் குவாரிகள் மீது பசுமை தீர்ப்பாயம் விதித்துள்ள தடைகள் நீக்கப்பட வேண்டும். சுற்றுப்புறச் சுழலுக்கு தீங்கு விளைவிக்காமல், மணல் மற்றும் கல் குவாரிகளை அரசே செயல்படுத்த வேண்டும்.\n2.கட்டுமானத் தொழிலாளர்க்கு குறைந்த விலையில் வீடு கட்டித்தரும் பணியில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் நல வாரியம் ஈடுபட வேண்டும்.\n3.உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை கறாராக அரசு பின்பற்ற வேண்டும். மாநில ஆலோசனைக் குழு, நல வாரியங்களில் சிஐடியு உள்ளிட்ட மத்திய சங்கங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்; நலவாரிய குழு கூட்டத்தை முறையாக கூட்டவும் வேண்டும். 2014 இல் தமிழக அரசு அமைத்த அதிமுக சங்க பிரதிநிதிகள் மட்டும் இடம் பெற்ற நல வாரியம் போல், முத்தரப்பு ஏற்பாட்டை கேலிக் கூத்தாக்கக் கூடாது.\n4.1998 முதல் ரயில்வே, பாதுகாப்பு துறை போன்ற அரசு துறைகளில் கட்டுமானப் பணிகளுக்கான ��ல வரி வசூலிக்க வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தில் நல வரி வசூலிக்கப்பட வேண்டும். 90 நாட்கள் வேலை செய்யாவிடினும், இத்திட்ட தொழிலாளர்களை நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்.\n5.கேரள நல வாரியம் வரவுக்கு மேல் செலவு செய்கிறது. மத்திய அரசு கேரளாவின் நல வாரியத்திற்கு நிதி அளிக்க வேண்டும்.\n6.கட்டுமானத் தொழிலாளருக்கு வேலை பாதுகாப்பு இல்லை, எனவே அடித்தட்டில் உள்ள இவர்களிடமிருந்து நலத் திட்ட பணப்பயன்களுக்காக பங்களிப்பு தொகை எதுவும் கேட்கக் கூடாது. மிகக் குறைந்த அளவில் பதிவு, புதுப்பித்தல் கட்டணம் இருக்க வேண்டும்.\n7.மாநிலங்களுக்கு இடையே இடம் பெயரும் தொழிலாளர் சட்டம், 1979 கறாராக அமலாக்கப்பட வேண்டும். வெளி மாநிலத் தொழிலாளரையும் நல வாரியத்தில் உறுப்பினர்களாக்க வேண்டும்.\nநாடு முழுவதும் ஒரே சீரான பணப்பயன்கள் வழங்க வேண்டும்.\n8.விலைவாசி புள்ளியுடன் இணைக்கப்பட்டு, மாதம் ரூ.3000 ஓய்வூதியம்;\n9.பெண் தொழிலாளர்க்கு 55 வயதிலேயே ஓய்வூதியம்;\n10.எங்கு விபத்து நடந்து தொழிலாளி இறந்தாலும் ரூ.5 லட்சம் நிவாரணம்;\n11.இயற்கை மரண நிவாரணம் ரூ.1 லட்சம்;\n13.தமிழகத்தில் சமூக நலத்துறை மூலம் வழங்கும் பிரசவ நிதி ரூ.18,000. ஆனால் நல வாரியத்தில் ரூ.6 ஆயிரம் வழங்கும் பாரபட்சம் உள்ளது.\n14.மத்திய தொழிற்சங்கங்களுடன் கலந்து ஆலோசித்து சீரான, உயர்த்தப்பட்ட பணப்பயன்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும்.\n15.சட்டப்படியான கட்டுமானத் தொழிலாளர் பணப்பயன்களுக்கு மட்டுமே நல வாரிய நிதி செலவிடப்பட வேண்டும் ; தமிழகம், தெலுங்கானா, மேற்கு வங்கம் போன்ற பல மாநிலங்களில் இது வேறு காரியங்களுக்கு பயன்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.\n16.நல வாரியங்களில் தற்காலிக தொழிலாளருக்கு பதிலாக, நிரந்தர தொழிலாளர்களையே நியமிக்க வேண்டும்.\n17.எல்ஐசியின் ஆம் ஆத்மி பீம யோஜனா மீண்டும் துவக்கப்பட வேண்டும். அடல் பென்சன் யோஜனா வாபஸ் பெறப்பட வேண்டும். சிறப்பு இஎஸ்ஐ திட்டம் அமலாக்கப்பட வேண்டும்.\nபுதுச்சேரியில் கடந்த 6 மாதங்களாக பணப்பயன்கள் வழங்கப்படவில்லை, அங்கு பென்சன் திட்டமே இல்லை.\n18.மேற்குவங்கத்தில் கட்டிட நல நிதி உள்ளிட்டு 5 சமூக பாதுகாப்பு திட்டங்களை இணைத்துள்ளனர். இந்த இணைப்பு வாபஸ் பெறப்பட வேண்டும்.\n19.மாநில நல வாரியங்கள் எவ்வளவு தொழிலாளர்கள் புதுப்பிக்கத் தவறி, விட��பட்டனர் என்ற விபரங்களை கொடுக்க வேண்டும். தமிழகத்தில் 5 ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பித்தால் போதும் என்றுள்ள நிலையில், எழுத்தறிவற்ற தொழிலாளர்கள் இந்த தேதியை நினைவில் வைக்காமல், புதுப்பிக்க தவறி விடுபடுகின்றனர்.\n20.மத்திய அரசின் முறைசாரா தொழிலாளர் சமூக பாதுகாப்பு சட்டம், 2008-ஐ அமல்படுத்த, ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் கோடி மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என அனைத்துத் தொழிற்சங்கங்களும் கோரி வருகின்றன. தமிழகத்தில் 15 முறைசாரா நல வாரியங்களில் நல திட்டங்களுக்கு உரிய நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்படவில்லை.\n21.சமூக பாதுகாப்பு சட்டத் தொகுப்பு சட்டமாக்கப்பட்டால், கட்டுமானத் தொழிலாளர் சட்டம், நல நிதி சட்டம் செயலற்றுப் போகும். எனவே சமூக பாதுகாப்பு சட்டத் தொகுப்பு வாபஸ் பெறப்பட வேண்டும்.\n22.மத்திய, மாநில அரசுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இத்தகைய மாநாடுகளை நடத்த முன்வர வேண்டும் என தேசிய கட்டிட, கட்டுமானத் தொழிலாளர் மாநாட்டில் கூறினார்.\nகட்டுரையாளர் : இந்திய கட்டுமானத் தொழிலாளர் சம்மேளனம் அகில இந்திய தலைவர்.\n செலவிடப்படாத கட்டுமான நலவாரிய நிதி ரூ.30\nPrevious Articleபோராடிய ஊடகவியலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக மிரட்டல் – ஊடக நிறுவனங்கள் ஊழியர்களை பாதுகாக்க சிபிஐ[எம்]வேண்டுகோள்\nNext Article எஸ்.வி. சேகருக்கு எதிராக கர்நாடகத்திலும் போராட்டம்…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்…\nஆயுஷ்மான் பாரத் : ஒரு கொரூரமான நகைச்சுவை\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nசெல்பி எடுப்பதற்காக வரம்பை மீறிய மகாராஷ்டிரா மாநில பா.ஜ.க முதல்வரின் மனைவி\nசிபிஐ சிறப்பு இயக்குநர் மீது லஞ்சம் பெற சம்மதம் தெரிவித்ததாக புகார்\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி\nசபரிமலையில் இன்று ஒரே நாளில் 4 பெண் பக்தர்களின் தரிசன முயற்சி\nடென்மார்க் ஓபன் இறுதிப்போட்டியில் சாய்னாவுக்கு வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil143.do.am/index/0-56", "date_download": "2018-10-22T00:53:49Z", "digest": "sha1:V53HUJYIV2HQFWMYNIRZKTBHJ7FVMX3K", "length": 6873, "nlines": 30, "source_domain": "tamil143.do.am", "title": "tamil143 - முத்திரை", "raw_content": "\nஎ ஸ்டோரி ஆஃப் கேப் மாறிகள் அரைஞான் கயிறு இருக்க வேண்டிய இடத்தில் தாலி.\nஅதை மறைத்துக் கொண்டு லட்சுமிராய் கேபரே ஆடியிருக்கிறார் என்பது போன்ற 'நுணுக்கமான' திங்க்கிங்ஸ்தான் இந்த படத்திற்கு பேக்கிங்க்ஸ் ஜீவா என்ற கவித்துவமான கலைஞனின் பேனரிலிருந்து வந்திருக்கும், கச்சா முச்சா சினிமா இது என்பதால், கட்டை விரலில் 'கல்' தட்டுகிறது. மற்றபடி, முத்திரையை மேம்போக்காக குத்தாமல் கொஞ்சம் அழுத்தமாகவே குத்தியிருக்கிறார் புதுமுக இயக்குனர் ஸ்ரீநாத்.\nவெளிநாட்டினர் ஆடும் டிஸ்கோத்தேக்களுக்கு போவதும், அவர்களிடமிருந்து பாஸ்போர்ட்டுகளை திருடி பல்க்காக விற்பதும் டேனியல் பாலாஜிக்கு தொழில். அசந்தால் பின்புற பாக்கெட்டிலிருந்து பர்சுகளை திருடி பிழைப்பது நிதின் சத்யாவின் தொழில். ஒரு திருடனோட மனசு இன்னொரு திருடனுக்குதான் தெரியுங்கிற மாதிரி, திக் பிரண்ட்ஸ் ஆகிறார்கள் இருவரும்.\nபாம்பு பொந்திலே கையை விட்ட கதையாக போலீஸ் கமிஷனர் கிஷோரோடு பிரச்சனையை வளர்த்துக் கொள்கிறார்கள் இருவரும். அவர் விரட்ட தப்பித்து ஓடுகிற இந்த கேப் மாறிகளோடு தற்செயலாக சிக்கிக் கொள்கிறார்கள் காதலிகளான லட்சுமிராயும், மஞ்சரியும். பிரச்சனையில் இருந்து இவர்கள் அத்தனை பேரும் தப்பிப்பதுதான் க்ளைமாக்ஸ்.\nடேனியல் பாலாஜியின் முகப் பொலிவுக்கு() ஏற்ற கேரக்டர். குளோஸ் அப் வைத்துவிடுவார்களோ என்ற அச்சத்தை தருகிறார் அவ்வப்போது. காதல் காட்சிகளில் கூட, கறிக்கடை பாய் மாதிரி அப்படி ஒரு கொடூரம். லேப்-டாப் கையில் கிடைத்ததும் அசால்டாக கமிஷனரிடம் பேசுவதும், துணை முதல்வரை மிரட்டுவதுமாக ஒரே அலட்டல். காதுல பூ என்றாலும், சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. அந்த மழை ஃபைட் சூப்பர் சாரே...\nநிதின் சத்யா, தன்னை ஒரு சி.பி.ஐ ஆபிசர் என்று சொல்வதை ஒரு கல்லு£ரி மாணவி அப்படியே நம்பி... ஹ¨ம், என்னத்தை சொல்றது (படத்திலேயே இவன் சொன்னா நம்பிடுவியா (படத்திலேயே இவன் சொன்னா நம்பிடுவியா என்று டயலாக் எழுதியவருக்கு முத்திரை மோதிரம் போடலாம்) மற்றபடி நிதினிடம் நம்ம கார்த்திக்கோட குறும்பு கொப்பளிக்கிறது.\nஅளவு தெரியாமல் தைக்கப்பட்ட அரைகுறை ஆடையோடு, அளக்கவே சரக்கில்லாமல் நடிக்கிறார்கள் லட்சுமிராயும், மஞ்சரியும். போகட்டும்... ரசிகனு���்கு அதெல்லாமா தேவை\nமுதலமைச்சர் நாற்காலிக்கு ஆசைப்படும் பொன்வண்ணன் செய்கிற கொலை ஒன்றின் ஆதாரத்தை லேப் டாப்பில் சேகரித்தபடி திரியும் சேத்தன் மட்டும் கொஞ்சம் சேத்திக் கொள்ளலாம்ங்கிற அளவுக்கு நடித்திருக்கிறார். படத்தின் சின்ன சின்ன சுவாரஸ்யங்களில் இந்த சஸ்பென்சும் ஒன்று என்பது ஆறுதல். ஆனால், லோக்கல் பிக் பாக்கெட்டுகள், ஒரு போலீஸ் கமிஷனரையே பேத்தலாக்க பார்ப்பது தமிழ்சினிமாவில் பழக்கமான வழக்கம்தானே\nயாரை வேணும்னாலும் ஹீரோவாக்கலாம் என்ற இயக்குனரின் துணிச்சல், தயாரிப்பாளருக்கு அர்ப் 'பணம்' ஆனால் சரி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishcornelius.blogspot.com/2018/03/", "date_download": "2018-10-22T02:04:23Z", "digest": "sha1:UGPEZC5I7YFLN3QLFT4VD3ESEGQPQZ4E", "length": 18684, "nlines": 234, "source_domain": "vishcornelius.blogspot.com", "title": "\"விசுAwesomeமின்துணிக்கைகள்\": March 2018", "raw_content": "\nபஞ்சாபி மசாலா வடை - ஆபத்வந்தவன்..\nஅம்மணியும் இளையவளும் (மூத்தவ தான் கல்லூரி போய்ட்டாளே) சனி மதியம் எங்கேயோ போறோம்னு கிளம்ப..\nகிளம்ப போற நேரத்தில்.. ஏங்க, நீங்க சும்மாதானே இருப்பீங்க.. ( அது எப்படி.. வாரம் முழுக்க வேலைக்கு போயிட்டு வந்து சனிக்கிழமை ஒரு நாள் வீட்டுல இருந்தா.. நீங்க சும்மாதானே இருப்பீங்கன்னு சொல்றாங்க )\nசும்மாதானே இருப்பீங்கன்னு ஆரம்பிக்கும் போதே..\nஎனக்கு இன்னைக்கு பின்னாடி தோட்டத்தில் நிறைய வேலை இருக்குனு சொல்லிட்டு..\nநீங்க கிளம்புங்க.. அப்புறம் பார்க்கலாம்...\nவீட்டில் தனியா இருந்தா நம்ம பண்ற முதல் வேலையே பாட்டு தானே.. இசையை திருப்பி விட்டு... அப்படியே ரிலாக்ஸ் பண்ணுகையில்..\nLabels: அனுபவம், குடும்பம்., சமையல், மனைவி, வாழ்க்கை, விமர்சனம்\nசுனாமியோ பூகம்பமோ வெள்ளமோ. காட்டு தீயோ.. நாட்டுல என்ன நடந்தாலும் ஞாயிறு காலை 7 மணிக்கு நம்ம கோயிலுக்கு போக தயாரா இல்லாட்டி.. அடியேனின் வீட்டில் இந்த நாலுல ஏதாவது ஒன்னு ஆரம்பிச்சிடும்.\nஆரம்பிச்ச அது ஞாயிறு காலையோடு நிக்காது.. சனி இரவு வரை போகும். இத அறிந்ததால்.. நானும் சரி இளையவளும் சரி (மூத்தவ தான் கல்லூரி போய்ட்டாளே).. \"I am a Complan Boy - I am a Complan Girl\" ன்னு கோரஸ் பாடினே பைபிளோடு காரில் காத்திருப்போம்.\nகாரில் ஏற வந்த அம்மணி ஒரு ஷாப்பிங் பையோட வர..\nஅது எதுக்கு. இந்த வார காணிக்கையை உனக்கு தரேன்னு சொல்லிட்டாங்களா\nகோயில்களில் இருந்து அப்படியே உழவர் சந்தைக்கு போறோம்.\nஉழவ���் சந்தையான்னு நான் அலற..\nLabels: அனுபவம், குடும்பம்., நகைச்சுவை, மனைவி, வாழ்க்கை, விமர்சனம்\nஎன் கண்ணுக்குள் 100 நிலவா...\nநண்பர் ஒருவர் ... பார்வையற்றவருக்கு பரீட்சை எழுதுவதை பற்றிய பதிவு ஒன்றை போட்டார்..\nபடித்தவுடன் நினைவு கடந்த காலத்திற்க்கு சென்றது..\nசில நேரங்களில் நாம் செய்யும் ஒரே காரியம் நம்மை எல்லையில்லா இன்பத்திற்கும் மன நிம்மதிக்கும்.. அதே நேரத்தில் அதே காரியம் நம்மை சில நாட்களிலே எண்ணற்ற துன்பத்திற்கும் துயரத்திற்கும் தள்ளும்\nஅடியேனின் அம்மா நடத்தி கொண்டு இருந்த பார்வையற்ற பள்ளியில் நிறைய மாணவர்களுக்கு பத்தாவது பொது தேர்வு எழுத உதவி தேவை என்று அழைப்பு வர..\nநானும் சென்றேன்.. நான் தான் பள்ளி தலைமை ஆசிரியையின் பிள்ளையாயிற்றே.. அது மட்டும் இல்லாமல், படிப்பிலும் நான் ரொம்ப கெட்டி என்று எனக்கு நானே ஏற்றி வைத்த ரெப்புட்டேஷனும் சேர்ந்து கொள்ள...\nஅந்த பார்வையற்ற பள்ளி மாணவர்களில் மிகவும் அறிவான மாணவனுக்கு பரீட்சை எழுத என்னை அழைத்தார்கள்.\nவிசு.. பார்த்திபன்.. நல்லா படிப்பான்.. ரொம்ப சமத்து... அவனுக்காக நீ பரீட்சை எழுதினா.. அவன் சொல்ற பதிலை நீ எழுதினா.. அவன் பள்ளி கூட முதல் மதிப்பெண் வர கூட வாய்ப்புள்ளது.. அதுவும் கணக்குல.. அவன் பிரில்லியண்ட்.. எதிர் காலத்தில் வங்கியில் தான் வேலை செய்யனும்ம்னு அவன் கனவு.. ஆல் தி பெஸ்ட்.\nLabels: அனுபவம், குடும்பம்., நகைச்சுவை, நட்பு, வாழ்க்கை, விமர்சனம்\nடாக்டர் .. என் பிரெண்டுக்கு என்று ஆரம்பித்தால்\nசொல்லுங்க .. உடம்புக்கு என்ன\nஅப்ப சொல்லாதீங்க.. வெளியே பீஸ் மட்டும் கட்டிட்டு போங்க..\nஉடம்பு OK .. மனசு தான் சரியில்லை..\nஅதுக்கு இங்கே ஏன் வந்திங்க...அதுக்கு வேற டாக்டர் இருக்காங்க..\nஇதுல பொய் எதுக்கு... அதுக்கெல்லாம் இப்ப புது புது ஊசி வந்து இருக்கு..இனிமேல் அந்த மாதிரி தவறு செய்யாதீங்க..\nநீங்க தானே சொன்னீங்க.. என் பிரென்ட் ஒருத்தருக்குன்னு...\nLabels: அனுபவம், குடும்பம்., நகைச்சுவை, வாழ்க்கை, விமர்சனம்\nகடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...\nபஞ்சாபி மசாலா வடை - ஆபத்வந்தவன்..\nஎன் கண்ணுக்குள் 100 நிலவா...\nடாக்டர் .. என் பிரெண்டுக்கு என்று ஆரம்பித்தால்\nஎனக்குத் தமிழின் மேல் ஒரு தலைக் காதல். அம்புடுதேன் தமிழகத்தில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்து, உலகைச் சுற்றி வலம் வந்து, தற்���ோது ” ஹாலிவுட்” அருகே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே தமிழின் மேல் ஒரு தலைக் காதல். எழுதி-பேசி-பாடிக் கொண்டே இருப்பேன். அருமையான ஈழப் பெண் தான் மனைவி. “இந்திய-இலங்கை கூட்டுத் தயாரிப்பில் இரண்டு ராசாத்திகள். தொழில் ரீதியாகப் பார்த்தால் ஒரு தணிக்கையாளன். தங்கள் வருகைக்கு நன்றி.\nஎன் பதிவு மின் அஞ்சலில் வரவேண்டுமா தாருங்கள் உங்கள் ஈமெயில் விலாசத்தை\nபஞ்சாபி மசாலா வடை - ஆபத்வந்தவன்..\nஎன் கண்ணுக்குள் 100 நிலவா...\nடாக்டர் .. என் பிரெண்டுக்கு என்று ஆரம்பித்தால்\nஇப்போது ... இங்கே... என்னோடு...\n\"லட்டு தின்ன ஆசை\" போல வேலையை இங்கே காட்டக்கூடாது (உரிமை விவரம்)\nயேசுதாஸ் ....குறைச்ச வாய மூடும்... ப்ளீஸ்\nபாடகர் யேசுதாஸ் அவர்களுக்கு அருமையான வளமான குரல். அவர் பாடினால் அனைத்தும் மறந்து போகும்.இவரின் அற்புதமான இந்த வரத்தை நிரூபிக்க மூடு பனியில...\nமுன்னால பாயுது மயிலை காளை.. பின்னால பாயுது மச்ச காளை..\nசில நாட்களுக்கு முன்பு வாஷிங்டன் DC செல்ல தயாராகினேன். புறப்பட இரண்டே நாட்கள் இருக்கையில் தோழி புவனா கருணாகரன் .. \"வாஷிங்டன் அருக...\nகருணாஸ் ஒரு ரெகார்ட் டான்சர் : ராதா ரவி \nகடந்த நாட்களில் நான் பார்த்து கொண்டு இருந்த காணொளியில் ராதா ரவி அவர்கள் ஒரு மேடையில் பேசுகையில் காழ்ப்புணர்ச்சியோடு \"கருணாஸ் ஒரு ரெகா...\n முதல் நாள்.. முதல் காட்சி...\nவிசு.. நாளைக்கு தலைவர் படம் ரிலிஸ் ... ரசிகர் மன்ற சார்பில் ஒரு 20 டிக்கட் வாங்கியாச்சி.. காலையில் 9:30க்கு முதல் காட்சி. நேரத்திற்கு க...\nரஜினி கமலின் பிடிவாதம், பாப்பிசை புகழ் AE மனோஹரன் கதை\nமட்றாஸில் தூய கபிரியேல் பள்ளியில் +2 படித்து கொண்டு இருந்த நாட்கள். மற்ற மாணவர்கள் அனைவரும் \"வாடி என் கெப்பங்கிழங்கு\" மற்றும் ஒர...\nY G M .......ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு\nஉங்கள் வார்த்தையிலே சொல்ல போனால், நீங்கள் \"உசந்த ஜாதி\"யை சார்ந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தீர்கள் என்றும் கேள்வி\nகங்கை அமரனுக்கு ஒரு மனம் திறந்த கடிதம்.\n\"இளையராஜாவின் இசை இல்லையேல் நீங்கள் எல்லாரும் இன்று நாறிசெத்து ஒழிந்து போய் இருப்பீர்கள்\". - கங்கை அமரன். அண்ணன் அமரனுக்கு ஒரு ...\nசில நேரங்களில் நம் கண்ணுக்கு முன் நடக்கும் சில கெட்ட காரியங்களை பார்க்கும் நான் எப்படி அதை செய்தவர்களை உடனடியாக ���ழுவி ஊத்துகின்றேனோ .. .. ...\nபாவம் பிரகாஷ் ராஜ் - அவருக்கு இந்த நிலைமையா \nஅப்படி என்ன தப்பு பண்ணிட்டார் \" பிரகாஷ் ராஜ்\" சென்ற வாரம் ஒரு செய்தி படித்தேன். அதில் பெண்களை அவமதிப்பதை போல் ஒரு விளம்பரத்தில்...\nராதா ரவி ... ஏன் நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேற்ற படவேண்டும்\n\"யாகாவாராயினும் நா காக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு\" சென்னையை தலைமையாக கொண்டு அமைந்துள்ள நடிகர் சங்கம்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalasem.com/2017/02/blog-post_15.html", "date_download": "2018-10-22T02:01:15Z", "digest": "sha1:WIAGJONS3GIVHLDW4MXXQDJREW2AZBLS", "length": 23978, "nlines": 847, "source_domain": "www.kalasem.com", "title": "கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டியில் தாறுல் இல்மா இல்லம் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது | KALASEM.COM Halloween Costume ideas 2015", "raw_content": "\nசாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற போராட்டமானது கல்முனைக்குடி மக்களுக்கு எதிரான போராட்டம் அல்ல. எங்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்து கடைசியில் காலைவாரிவிட்ட அரசியல்வாதிகளின் நாடகமே.\n( எம்.வை.அமீர் எம்.ஐ.எம்.அஸ்ஹர் யு.கே.காலித்தீன் ) சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற போராட்டமானது கல்முனைக்குடி மக்களுக்கு எதிரான போராட்டம...\nபுதிய போராட்ட வியூகத்துக்கு தயாராகும் சாய்ந்தமருது\n(எம் . வை . அமீர் ) தனியான உள்ளுராட்சிசபை கோரிக்கையை முன்வைத்து பல்வேறு போராட்ட வியூகங்களை வகுத்து போராடிவரும் சாய்ந்தமருது மா...\nசாய்ந்தமருது மக்களின் கோரிக்கையை சம்மந்தன் ஐயா நிறைவேற்றித்தர வேண்டும் -சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளித் தலைவர்-\n( எம்.வை.அமீர் , யூ.கே.காலித்தீன் ) மூன்று தசாப்தகாலமாக சாய்ந்தமருது மக்களால் முன்வைக்கப்படும் , அநேக அரசியல் பிரமுகர்களாலும் ஏற்றுக்கொள...\nசாய்ந்தமருது சுனாமி கோபுரம் அமைந்துள்ள பகுதியில் ,இன்று ( 5 ) சுனாமி ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள்\n( எம்.ஐ.எம்.அஸ்ஹர் எம்.வை.அமீர் யு.கே.காலித்தீன் ) சாய்ந்தமருது சுனாமி கோபுரம் அமைந்துள்ள பகுதியில் , இன்று ( 5 ) சுனாமி ஒத்திகை...\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் இப்போதே தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.\nகல்முனை மாநகரசபைத் தேர்தலில் சாய்ந்தமருது மக்களின் போராட்டத்தை மழுங்கடிக்கலாம் என பகற்கனவு காணும் தோல்வியின் உச்சக்கட்டத்திற்கு தள்ளப்பட்ட...\nமாவடிப்பள்ளி மண்ணின் அரசியல் அங்கீகாரம் ஜலீல்\n- எம்.வை.அமீர்- நடந்து முடிந்த உள்ளுராட்சிசபைத் தேர்தலினூடாக ஒட்டுமொத்த மாவடிப்பள்ளி மக்களின் அங்கீகாரம் பெற்ற அரசியல் பிரதிநிதியாக அக...\nசாய்ந்தமருதிற்கான தனியான உள்ளுராட்சி சபை கிடைக்கும் வரையில் எமது போராட்டம் தொடரும்.\n( நமது நிருபர்கள்) சாய்ந்தமருது மக்களின் பெரும்பான்மை வாக்குப்பலத்துடன் கல்முனை மாநகரசபைத் தேர்தலில் சாய்ந்தமருதிலுள்ள 6 வட்டாரங்களையும்...\nசாய்ந்தமருது – மாளிகைக்காடு மண்ணிற்கு பெருமை சேர்த்தவர்களை பாராட்டி கௌரவிப்பு\n( எம்.ஐ.எம்.அஸ்ஹர், எம்.வை.அமீர்) சாய்ந்தமருது சுதந்திர சமூக அபிவிருத்தி அமைப்பு ( FCDO ) ஒழுங்கு செய்திருந்த கல்முனை மாநகரசபைத் தேர்தல...\nசாய்ந்தமருது பிரதேச குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு\n( எம் . ஐ . எம் . அஸ்ஹர் ) பெமிலி றிலீப் நிறுவனம் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் ஒழுங்கு செய்திருந்த...\nசாய்ந்தமருது பிரதேசத்தின் முதுசம்களான சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் 38 வது ஆண்டு நிறைவு விழா\n( எம் . ஐ . எம் . அஸ்ஹர் ) சாய்ந்தமருது பிரதேசத்தின் முதுசம்களான சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் 38 வது ஆண்டு ...\nகல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டியில் தாறுல் இல்மா இல்லம் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது\nகல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் பாடசாலை மட்ட இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலை மைதானத்தில் இன்று (15) பாடசாலை அதிபர் யு.எல்.எம்.அமீன் தலைமையில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகவும், கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் கௌரவ அதிதியாகவும், ஓய்வுபெற்ற கல்வியல் கல்லூரி உடற்கல்வித்துறை விரிவுரையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா விசேட அதிதியாகவும் கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேச பாடசாலை அதிபர்கள் விளையாட்டுதுறை பிரதி அமைச்சரின் இணைப்பு செயலாளர் நௌபர் ஏ பாவா விளையாட்டுத்துறை ஆலோசகர் ஓய்வுபெற்ற அம்பாறை மாவட்ட விளையாட்டு அதிகாரி எம்.ஏ.நபார் ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து கொண்டதுடன் விளையாட்டுப் போட்டியினை கல்முனை வலய உடற்கல்வித்து���ை உதவி கல்விப் பணிப்பாளர் ஏ.ஏ.சத்தார் உத்தியோகபுர்வமாகவும் ஆரம்பித்து வைத்தார்.\nபாடசாலை உதவி அதிபரும் போட்டி பணிப்பாளருமான ஐ.எல்.எம்.ஜின்னாவின் நெறிப்படுத்தலுடன் நடைபெற்ற மேற்படி இல்ல விளையாட்டுப் போட்டியில் தாறுல் இல்மா இல்லம் ( நீலம்) 30 தங்கப் பதக்கங்களை வென்று முதலாம் இடத்தையும், தாறுல் ஹிக்மா இல்லம் ( பச்சை ) 29 தங்கப் பதக்கங்களை வென்று இரண்டாம் இடத்தையும், தாறுல் நிஹ்மா இல்லம் ( சிவப்பு) 21 தங்கப் பதக்கங்களை வென்று மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.\nஇல்ல விளையாட்டுப் போட்டியின் போது மாணவிகளின் உடற்பயிற்சி கண்காட்சி அனைவரினதும் பாராட்டைப் பெற்றுக் கொண்டதுடன் பிரதம அதிதி கௌரவ அதிதிகளினால் மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.\nபரிசளிப்பு நிகழ்விற்கு முன்னராக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் ஓய்வுபெற்ற கல்வியல் கல்லூரி உடற்கல்வித்துறை விரிவுரையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா ஆகியோர் பாடசாலை அதிபர் உள்ளிட்ட கல்வி சமூகத்தால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.\nஇப்போட்டியின் நிகழ்நேர நேரடி வீடியோ காட்சி\nசாய்ந்தமருது அல் - ஹிதாயா பாலர் பாடசாலையில் சிறுவர்தின நிகழ்வுகள் \nசாய்ந்தமருது பிரதேச இளைஞர் அணி தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் பிரகாசிப்பு\nTech | இலங்கை விமானங்களிலும் தடைசெய்யப்பட்டது கேலக்ஸி நோட்-7\nசாய்ந்தமருதில் \"ஹிப்ழு\" மாணவர்களுக்காக நிர்மாணிக்க...\nகல்முனை ஸாஹிரா மாணவர்களுக்கு Stethoscope வழங்கி வ...\nபேரினவாதத்தை எதிர்கொள்ள சிறுபான்மை மக்களின் ஒற்று...\nஒலுவில் அல் - ஹம்ரா மகாவித்தியாலய இல்ல விளையாட்டுப...\n\"அட்ஸோ\" வின் இலவச ஊடகப் பயிற்சி \nமுஸ்லிம் மீடியா போரத்தின் ஊடகக் கருத்தரங்கும் கவி...\n‘எடின்பார்க்’ விருதுபெறும் சாய்ந்தமருது ஸாஜித் \nகல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் மீலாத் விழா \nலேக் ஹவுஸ் நிறுவனத்தின் பத்திரிகையாளர் ஒன்றுகூடல் ...\nபஸ் வண்டி விவகாரத்தில் வம்புக்கு இழுக்கப்பட்டதா\nமாளிகைக்காடு சமூக அபிவிருத்தி சபை அங்கத்தவர்களுக்க...\nகல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய இல்ல விளையாட்ட...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றுமுதல் \"டாக்டர்\" ஆனா...\nசொத்துக்குவிப்பு வழக்��ில் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிற...\nசாய்ந்தமருதில் இன்று மினி சசூறாவளி (படங்கள்) \nவிளையாட்டுத்துறை பதில் அமைச்சராக ஹரீஸ் நியமனம் \nகேப்பாப்பிலவு மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவ...\nஇஸ்ரேலிய சூத்திரதாரி இலங்கை வர அனுமதிக்க வேண்டாம்...\nசுய தொழில் புரிவோருக்கான வாழ்வாதார உதவிகள் \nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இன் 27 ஆவது பேராள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=81528", "date_download": "2018-10-22T01:40:12Z", "digest": "sha1:4F6ZZN4PIOTLZTQXSGTEP2BUEHZMP77E", "length": 39489, "nlines": 277, "source_domain": "www.vallamai.com", "title": "மக்கள் கவிஞர் சுகிர்தராணியின் கவிதைச் சீற்றம்", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » Featured, ஆய்வுக் கட்டுரைகள், இலக்கியம், கட்டுரைகள் » மக்கள் கவிஞர் சுகிர்தராணியின் கவிதைச் சீற்றம்\nமக்கள் கவிஞர் சுகிர்தராணியின் கவிதைச் சீற்றம்\nFeatured, ஆய்வுக் கட்டுரைகள், இலக்கியம், கட்டுரைகள்\nஇலக்கியம் காலத்தின் கண்ணாடி. சமுதாயத்தின் பிரதிபலிப்பு. இலக்கிய மரபில் பன்னெடுங்காலந் தொட்டே பாடுபொருளும் மாறிவந்துள்ளன. எல்லோருக்கும் பிடித்த வடிவமாக, இலக்கியத்தின் பிள்ளையாக விளங்குவது கவிதை. எதை வேண்டுமானாலும் பாடுபொருளாகக் கொண்டு பாடுவதுதான் கவிதைக்குக் கிடைத்த சுதந்தரம். மக்கள் கவிஞர் சுகிர்தராணி தம் கவிதைகளில் சமுதாய விளிம்புநிலை மக்களின் பிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகள் குறித்தும் திடகாத்திரமாக எழுதிருக்கிறார்.\nஇலக்கியத்தின் அமைப்பைக் கூர்ந்து நோக்கின் தற்காலச் சூழலில் நவீனத்துவம், பின் நவீனத்துவம் என்று இரு கூறுகளை எடுத்து இயம்புகின்றனர் தமிழறிஞர்கள். கவிதைகள் கண்ணிவெடி போன்றன என்பார் எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள். புத்தகங்கள் புரட்சி செய்ய வேண்டும். கவிதைகள் கிளர்ச்சி செய்ய வேண்டும். அப்படிப்பட்ட புத்தகம்தான் நின்று வாழும்.\nமக்கள் கவிஞரின் கவிதைகள் அரசியல் நிலை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, காதல், நாடகக் காதல், மதமெனும் இழிவு, சாதியச் சாக்கடையைத் தோலுரித்தல், அடிப்படை விளிம்புநிலை மக்களின் வலிகள், கோட்பாட்டுத் தத்துவங்கள், பெண்ணியச் சிந்தனைகள், காதலின் மென்மை, ���ாமத்தின் வன்மை, பகைமுடிக்கும் சீற்றம், போராளியின் முழக்கம் எனப் பரந்துபட்ட விடுதலை ஒளிக்குத் தூண்டுகோலாக அமைந்துள்ளன.\nகவிதைகள் சமகாலத்தின் பதிவுகளாக இருக்க வேண்டும். அதுவே உயிர்ப்புள்ளதாக இருக்கும். மதங்களின் கூடாரத்தில் வருணாசிரமத் தத்துவத்தில் கட்டமைக்கப்பட்டதுதான் சாதி. அது இன்றும் நின்றுநிலைத்து மனித உயிர்களைப் பலி கேட்கிறது. நூற்றாண்டுகளாகத் தொடர்ந்தபடி இருக்கும் இழிவை “நூற்றாண்டுகளின் ஒற்றைக் கேள்வி” என்னும் தலைப்பிலமைந்த கவிதை\n {இப்படிக்கு ஏவாள் பக்கம் 20 } என்ற கேள்வியின் வலி சமுதாயத்தின் அவமானம்.\n“சாதி என்பது இன்னும் கிராமங்களில் தான் கட்டமைக்கப்படுகிறது” என்றார் பெரியார். இரட்டை கிராமம் {ஊர் – சேரி}, இரட்டைச் சுடுகாடு, இரட்டைக் குவளை என்று விளிம்புநிலை மக்களைப் புறக்கணிக்கிற ஒதுக்குகிற சமூக அவலத்தை “வீடு திரும்புதல்”என்னும் கவிதை மூலம் பதிவு செய்கிறார்.\nநான் சேரிக்குச் செல்கிறேன்.” {இப்படிக்கு ஏவாள் பக்கம் 65}\nஎன்று முடிக்கும்போது வலிபொறுக்காது நெஞ்சின் குமுறலோடு வேற்றுமைக்கான சுவர் எதுவென அடையாளப்படுத்துவதன் மூலம் மானுடத்தைத் தலைகவிழச் செய்கிறார்.\nசூறாவளிக் காற்றில் பறக்கும் தூசு திசைகளற்றுத் துடித்து விழுவதெனப் புரட்டிப்போட்டு விடுகிற இவ்வாழ்க்கை, பொருளாதார நெருக்கடிகள் தரும் வலிகளை, வயிற்றுப் பிழைப்புக்காக அசையும் அசைவுகளை, வாழும் வாழ்க்கையைப் “பல் பிடுங்கப்பட்ட வாழ்க்கை” என்ற கவிதையில் சமநிலைத் தவறிஆடும் வாழ்க்கையின் தீராத துக்கத்தை,\n“ஒவ்வொரு அடியாக நடக்க நடக்க\nசமநிலைத் தவறி ஆடுகிறது வாழ்க்கை\nதொங்கிக் கொண்டிருக்கின்றன.” { இப்படிக்கு ஏவாள் பக்கம் 15}\nஎன்று பிழைப்புக்காகக் கயிற்றின்மேல் நடக்கும் பெண்ணொருத்தியின் வாழ்வு தரும் வலியை வடுக்களாகக் காட்டுகிறார்.\nகாலம் காலமாய் உயிர்தின்று ஏப்பம்விடும் சாதிகள், கொடும் வல்லூறுகள் பறந்த வண்ணம் இருக்கின்றன. அவைகள் விளிம்புநிலை மக்களில் பெண்களிடம் தன் கோபத்தைச் செலுத்துகின்றன.\nசாதி ஆதிக்கவெறிகளின் குறிகள் அப்பப்பா வலிகளின் உச்சத்தில் பீறிட்டெழும் யோனியின் குருதியைக் குடித்து கொப்பளித்துக் கும்மாளமடிக்கின்றன. துயர்நிரம்பிய இவ்வாழ்வைப் பொறுக்காது முடிவுகட்ட ஒட்டுமொத்த தலித் பெ��்களின் மனக்குமுறல்களை போர்க்குரலெடுத்து ஓங்கி உரைக்கிறார்,\n”கொலையும் செய்வாள் பறச்சி “என்னும் கவிதையில்,\nகொலையும் செய்வாள் பறச்சி” {இப்படிக்கு ஏவாள் பக்கம் 31}\nஇழிநிலையாக அரங்கேறிகொண்டிருக்கும் ஆணவக் கொலைவரை செய்து விட்டீர்கள் என்று கூக்குரலிட்டு மாவோவின் வரிகளை நினைவுபடுத்துகிறார். “எனக்கான ஆயுதத்தை என் எதிரியே தீர்மானிக்கிறான்.”\nஉயர்சாதி இந்துக்களாகத் தன்னை கருதும் சமூகத்தில் பிறந்த பெண்களின் மனதில் மரித்துப்போகும் காதலை “பலியிடப்பட்ட காதல் என்னும் கவிதையின் வரிகள் உணர்த்துகின்றன.\n“சாணைப் பிடிக்கப்பட்ட சாதியின் கூர்வாளால்\nகைவிடுகிறேன் நம்முடைய காதலை“ { இப்படிக்கு ஏவாள் பக்கம் 36 }\nமதம் கட்டமைத்த சாதியம் அழிந்து போகக் கடவதாக இல்லையெனில் நிலம் மலடாகட்டும் எனக் கொதிக்கிறார் “கொலை பார்க்கும் நிலம் “தலைப்பிலமைந்த கவிதையில்,\n“எனக்கு நானே சாபமிட்டுக் கொள்கிறேன்\nசாதியின் புல் பூண்டு மரம் மயிரென\nமலட்டு நிலமாகட்டும் நான்“ { இப்படிக்கு ஏவாள் பக்கம் 46 }\nஎன்று கொடூரத்தின் வேர்களைச் சாடுகிறார்.\nதனிமையின் விரக்தியும், காமத்தின் வெம்மையும் உடலையும் மனத்தையும் வாட்டுகின்றன. உடல் என்பது ஒரு வணிகப் பொருளாகிப்போன உலகமயச் சூழலில், இச்சையின் அர்த்தத்தை மீட்டு அதன்வழி பெண்ணின் விடுதலையைப் பேசுகிறார் ‘இரவு மிருகம்’ எனும் தலைப்பில் அமைந்த கவிதை\n”பருவப் பெண்ணின் பசலையைப் போல\nஓடிவிட்டது இரவுமிருகம்” {இரவுமிருகம் பக்கம் 19}\nமெழுகுவர்த்தியின் ஒளியும் தனிமையுமான வாழ்வில் இச்சை உடலைப் பருகுவதை பதிவு செய்கிறார்.\nஆணாதிக்க மிருகங்கள் காமத்தின் வால்பிடித்துப் பித்தேறித் திரிந்தும், அது பெண்ணின் மனவலி எதையும் பாராமல் தேகத்தைக் கிழித்துப்போட்டு, எச்சிலும், காமநீரையும் சிந்திவிட்டுப் புணர்வு நிமித்தமாக மதர்த்துத் திரிவதை “கலவி வாசனை” என்னும் கவிதைமூலம் சமூக மனங்களைக் கிழிக்கிறார்.\nபிரபஞ்சமெங்கும் கலவிவாசனை.” {இரவுமிருகம் பக்கம் 30}\nஇவ்வுலகில் பிறந்த அத்தனை உயிர்களும் வாழப்பிறந்தவை. உரிமைகளுடன் வாழ்தல் மிகவும் அவசியம். வாழ்க்கை கொஞ்சம் காலம்தான். இதைத்தான் வள்ளுவப் பெருந்தகை\n“ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப\nகோடியும் அல்ல பல” – என்கிறார்.\n‘பிறப்பொக்கும் எல்லா உயி���்க்கும்’ என்ற கூற்றின்படிப் பிறப்பால் அனைவரும் சமம் என்ற எண்ணம் எல்லோர் மனத்திலும் பதிந்து வேற்றுமையற்ற சமத்துவ சமுதாயம் என்ற ஒற்றைத் தத்துவத்தைநோக்கிப் பயணிக்கின்றன கவிஞரின் கவிதைகள்.\nஇப்படிக்கு ஏவாள் – சுகிர்தராணி – காலச்சுவடு பதிப்பகம் .\nஇரவு மிருகம் – சுகிர்தராணி – காலச்சுவடு பதிப்பகம் .\nபெரியார் களஞ்சியம் – விடியல் பதிப்பகம்.\nதிருக்குறள் தெளிவுரை – மணிவாசகர் பதிப்பகம்.\nமுனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி),\nகொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« கொடி தனை ஏந்தும்\nஆ. செந்தில் குமார்: சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுத்...\nஆ. செந்தில் குமார்: வாழ்க வளமுடன்… °°°°°°°°°°°°°°...\nகல்பனா சேக்கிழார்: அய்யா அவர்களை அறிவேன். கோவை செ...\nS. Jayabarathan: அழுதிடும் மெழுகுவர்த்தி \nபவள சங்கரி: தங்கள் கருத்துரைக்கு நன்றி ஐயா...\nபவள சங்கரி: தங்கள் கருத்துகள் அத்தனையும் ஏ...\nShenbaga jagatheesan: வாழ்த்துங்கள்... வறுமையின் ...\nDr.Prof. w mohamed younus: கானம் கவிதையாய் கவிதை கானமாய் ...\nSathiyamani: மீனாளின் கல்யாணம் இன்று போல் ந...\nக.கதிரவன்: இருளர்களின் வாழ்வியலை வெளிக்கா...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: தமிழின் பழமை வெளிக்கொணர்ந்த பண...\nSathiyamani: முதல் ராத்திரிக்கும் சிவன் ராத...\nசத்திய மணி: எனக்குத் தெரிந்தப் பாதிக்கப்பட...\nG Balasubramanian: அருமையான விழிப்புணர்வுக் கட்டு...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: பாசுபத நெறி, சைவ சித்தாந்த நெற...\nShenbaga jagatheesan: ரயிலே... பசுமை மிகுந்த மலைய...\nShenbaga jagatheesan: இனிய நிகழ்வு. விழா சிறப்புற வா...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம்.ஜெயராமசர்மா எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவி���ர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு வ��நாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய���ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tag/rahul-gandhi/", "date_download": "2018-10-22T01:53:35Z", "digest": "sha1:ZKGS7Z2F2VG76RSQG6KYMN4D36P4UWOF", "length": 4847, "nlines": 105, "source_domain": "chennaionline.com", "title": "rahul gandhi – Chennaionline", "raw_content": "\nரபேல் விவகாரத்தில் ராகுல் தொடர்ந்து பொய் பேசி வருகிறார் – அமைச்சர் பியுஷ் கோயல்\nரயில்வே மற்றும் கம்பெனி விவகாரங்கள் துறை மந்திரி பியுஷ் கோயல் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; தேசியவாத நலன்களையும் தேசிய பாதுகாப்பையு���் முக்கியமாக\nராகுல் காந்தி பிரச்சாரத்தில் பலூன் வெடிப்பு – விசாரணைக்கு உத்தரவிட்ட உள்துறை அமைச்சகம்\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் நகரில் திறந்த வேனில் சென்றபடி சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, சாலையோரம்\nபிரதமர் மோடி மீது புதிய குற்றச்சாட்டு சுமத்தும் ராகுல் காந்தி\nஆளும் மத்திய அரசின் மீது ரபேல் போர் விமானம் ஊழல் தொடர்பான சர்ச்சைகளை தொடங்கி வைத்தவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. தற்போது, இந்த விவகாரத்தில் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/29/arunachalapradesh.html", "date_download": "2018-10-22T01:45:08Z", "digest": "sha1:YPHKYIJ3OJKPV2UTTBXANUQ4QOYCPSTE", "length": 11478, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "சீன துருப்புக்கள் ஊடுருவல்: விசாரிக்க அருணாசல பிரதேசம் சென்றார் ஜார்ஜ் பெர்னான்டஸ் | fernandez at border to probe alleged chinese intrusions - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சீன துருப்புக்கள் ஊடுருவல்: விசாரிக்க அருணாசல பிரதேசம் சென்றார் ஜார்ஜ் பெர்னான்டஸ்\nசீன துருப்புக்கள் ஊடுருவல்: விசாரிக்க அருணாசல பிரதேசம் சென்றார் ஜார்ஜ் பெர்னான்டஸ்\n- சர்வே வாக்களிக்க முந்துங்கள்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஅருணாசல பிரதேச மாநில எல்லைப் பகுதியில் சீன துருப்புக்களின் ஊடுருவல்உள்ளதாகக் கூறப்படும் செய்தி குறித்து விசாரணை நடத்துவதற்காக மத்தியபாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் ஞாயிற்றுக்கிழமை அருணாசலப்பிரதேசம் சென்றார்.\nசில நாட்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் அருணாசலப் பிரதேச முதல்வர் முகுத் மித்திபேசினார். அப்போது சர்வதேச எல்லைக் கோட்டைக் கடந்து அருண��சலப் பிரதேசமாநில எல்லைக்குள் சீன துருப்புகள் ஊடுருவியுள்ளதாக அவர் கூறினார்.\nஇதையடுத்து அது பற்றி விசாரணை நடத்துவதற்காக ஜார்ஜ் பெர்னான்டஸ்,அருணாசலப் பிரதேசம் விரைந்துள்ளார். அவருடன் உயர் ராணுவ அதிகாரிகளும்சென்றுள்ளனர்.\nஅருணாசலப் பிரதேச மாநிலம், மேற்கு காமெங் மாவட்டத்தில் உள்ள ரூபா என்றஎல்லையோர நகருக்கு அமைச்சர் சென்றுள்ளார். அப் பகுதியில் உள்ள எல்லைப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளிடம் விசாரணைநடத்தப்படும் என்று அமைச்சருடன் வந்துள்ள ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.\nசீன துருப்புக்கள் ஊடுருவல் குறித்து விசாரணை நடத்த மத்திய அமைச்சர் அருணாசலப்பிரதேசம் வந்துள்ளது குறித்து அருணாசலப் பிரதேச முதல்வர் மகிழ்ச்சிதெரிவித்துள்ளார்.\n1962-ம் ஆண்டு சீனாவுக்கும், இந்தியாவுக்கும் கடும் சண்டை நடந்தது. அருணாசலப்பிரதேச மாநிலத்துக்குள் சீன துருப்புக்கள் வெகு தூரம் ஊடுருவியதை அடுத்து இச்சண்டை நடந்தது. இதில் இருதரப்புக்கும் இடையே கடும் உயிர்ச் சேதம் ஏற்பட்டதுஎன்பது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/03/04/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-61-post-no-4806/", "date_download": "2018-10-22T02:07:50Z", "digest": "sha1:SABILEV4JWI2O2OIHMT4WHMMP4PKUIN3", "length": 15341, "nlines": 246, "source_domain": "tamilandvedas.com", "title": "பாரதி போற்றி ஆயிரம் – 61 (Post No.4806) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபாரதி போற்றி ஆயிரம் – 61 (Post No.4806)\nபாரதி போற்றி ஆயிரம் – 61\nபாடல்கள் 430 முதல் 441\nகவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்\nகலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்\nநூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு இரண்டாம் அத்தியாயம் தொடர்கிறது\nஇரண்டாம் அத்தியாயம்: பாரதமாதா பார்வையில் பாரதி\n19 முதல் 30 வரை உள்ள பாடல்கள்\nமூவர்ணம் கொண்டயென் கொடிபோ லென்றும்\nமுக்கொள்கை இந்தியா இதழின் மூச்சாய்\nமேவரும் சுதந்திரம் தன்னோ பாங்கு\nமேன்மையுள சமத்துவம் சகோத ரத்வம்\nஆவலுற ஏற்றதனை நடத்த லானாய்\nஅச்சமுற் றிருந்தோர்க்கு வலிமை தந்தாய்\nஎவருளர் எனைத்தடுக்க எனத்து ணிந்தே\nஎழுச்சிமிகு விடுதலைக் கவிகள் வார்த்தாய்\nகவிமட்டும் போதாமல் களமும் கண்டாய்\nகடற்கரையில் பலகூட்டம் நடத்த லானாய்\nசெவிமடுக்க வந்தோரின் உடல்கொ திக்க\nசெந்தணலாய்ப் பாடல்களைப் பாடச் செய்தாய்\nநவில்விபின் சந்திரரை அழைத்து வந்தாய்\nநாடும்போ ராட்டமெல்லாம் பங்கு கொண்டாய்\nஎவர்பேச வரினுமதில் உந்தன் பாட்டு\nஇல்லாமல் கூட்டமில்லை எனும்பேர் கொண்டாய்\nஆரவார முடனுலகை ஆட்சி செய்த\nஆங்கிலப் பேரரசே மிரட்சி கொண்டு\nபாரதியார் பாட்டொன்றௌக் கேட்டு விட்டால்\nபாரினிலே பிணங்கூட உயிர்த் தெழுந்து\nவீரமுடன் விடுதலைப் போர்தொ டுக்கும்\nவிரைவாக சுதந்திரத்தை மீட்கக் கூடும்\nதீரமுள அவர்பாட்டைப் பாடல் தேசத்\nதுரோகமென சட்டமே இயற்றிட் டாரே\nஇந்தியாவில் நாம்வாழ்தல் இயலும் என்றே\nசிந்தித்த ஆங்கில ஆதிக் கம்தான்\nசீறியதை அழித்திடற் காக வென்றே\nவிந்தையச்சுச் சட்டத்தைக் கொண்டு வந்து\nவிரைவாகச் செயல்படுத்தி நசுக்கி விட்டார்\nஅந்தநாள் அன்றாங்கு நின்ற துந்தன்\nஅரியஇத ழல்லஉந்தன் மூச்சை யன்றோ\nஇனியும் பிரிட்டிஷ் ஆதிக் கத்தில்\nஎதையும் செய்திட இயலா நிலைமை\nதனியே சிலநாள் மறைந்தே பணிகளைத்\nஅந்தநாள் ராமன் தருமன் கூட\nஅடவி புகுந்தாரே – எனினும்\nஅற்புதச் செயல்கள் பலவும் புரிந்து\nஇந்நாள் நீயும் வனவா சமென\nஇருப்பாய் புதுவையிலே – என்றே\nஇயம்பிய தோழர்கள் கருத்தினை ஆய்ந்தே\nஎங்கும் நிழல்போல் வந்த னரே..\nநிரூபித் ததுவே பலமுறை தான்..\nவெளிப்பட் டொருநாள் எழுந்தாயே …\nபாரதமாதா பார்வையில் பாரதி தொடரும்\nகவிஞர் கே.பி. அறிவானந்தத்தைக் கடிதம் மூலம் தொடர்பு கொண்ட போது, பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்தார். அவருக்கு எமது நன்றி\n2003ஆம் ஆண்டு இந்த பாரதி பத்துப்பாட்டு காவியத்தை இயற்றியுள்ளார் இவர்.\nகவிஞர் பிறந்த நாள்: 22-4-1942 பிறந்த ஊர்: குடியாத்தம்\nபத்துப்பாட்டு நூலை வெளியிட அனுமதியை மகிழ்ச்சியுடன் தந்துள்ளார். அவருக்கு எமது நன்றி. 128 பக்கங்களைக் கொண்ட நூல் சிறப்புற அச்சிடப்பட்டுள்ளது. விலை ரூ 100/\nபதிப்பகத்தின் முகவரி: 10, காமராசர் தெரு, கொல்லைச்சேரி, குன்றத்தூர், சென்னை, 600069\nநன்றி: கவிஞர் கே.பி.அறிவானந்தம் நன்றி: சந்தனத் தென்றல் பதிப்பகம், சென்னை.\nPosted in கம்பனும் பாரதியும்\nகஷ்டம் போக்கும் 100 அஷ்டகங்கள்\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in literature in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை படங்கள் பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மாக்ஸ்முல்லர் மேற்கோள்கள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/37151-18-lakhs-indians-might-be-affected-by-cancer-by-2025-says-study.html", "date_download": "2018-10-22T02:43:20Z", "digest": "sha1:W3TLHQUZVKKAIY5D7E5MVXH7FET7TLRH", "length": 9432, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "2025ல் 18 லட்சம் இந்தியர்கள் புற்று நோயால் பாதிக்கப்படுவர் : ஆய்வில் தகவல் | 18 lakhs indians might be affected by cancer by 2025, says study", "raw_content": "\nபம்பையில் இருந்து பத்திரிகையாளர்கள் வெளியேற கேரள போலீசார் வலியுறுத்தல்\nகோலி, ரோகித் அதிரடி: 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கோலி சதம்\nஇஸ்லாமிய சமூகத்தில் இருந்து ரெஹானா பாத்திமா நீக்கம்\nஆள் வைத்து நடத்தும் கட்சி திமுக: எடப்பாடி\n2025ல் 18 லட்சம் இந்தியர்கள் புற்று நோயால் பாதிக்கப்படுவர் : ஆய்வில் தகவல்\n2025ம் ஆண்டிற்குள் 18 லட்சம் இந்தியர்கள் புற்று நோயால் பாதிக்கப்படுவர் என்று புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் புற்றுநோயால் பாதித்தவர்கள் குறித்து மும்பையை சேர்ந்த அமைப்பு ஒன்று கணக்கெடுப்பு நடத்தியது.\nஇதில், நாட்டின் கிராமம் மற்றும் நகர்ப்புறம் என அனைத்து பகுதிகளிலும் தற்போது 13 லட்சத்து 72 ஆயிரத்து 885 பேருக்கு புற்று நோய் பாதிப்பு உள்ளது. 2025-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 17 லட்சத்து 96 ஆயிரத்து 975 ஆக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.\nபல மாநிலங்களில் நகரப் பகுதிகளை விட கிராமப் புறங்களில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது உத்தரபிரதேசத்தில் கிராமப்புறங்களில்தான் மிக அதிக அளவில் புற்று நோயாளிகள் உள்ளனர்.\nஇதற்கு அடுத்தப்படியாக பீகார் மற்றும் மேற்கு வங்காளத்தின் கிராமங்களில் அதிக புற்று நோயாளிகள் உள்ளனர். 2025-ம் ஆண்டில் இதேநிலையில�� புற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.\nஉத்தரபிரதேசத்தில் நகர பகுதிகளில் பெண்களை விட ஆண்களிடம் அதிக அளவில் புற்றுநோய் பாதிப்பு உள்ளது. மொத்தத்தில் நாடு முழுவதும் வருகிற 2020-ம் ஆண்டில் புற்றுநோயால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 16 லட்சமாக இருக்கும். 2025-ம் ஆண்டில் 18 லட்சமாக உயரும் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் தமிழ்நாட்டில் நகர பகுதிகளில் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக உள்ளது. இது 2025-ம் ஆண்டிலும் தொடரும். இதேநிலை அனைத்து மாநிலங்களிலும் இருக்கும் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகோலி, ரோகித் அதிரடி: 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nமுதல் ஒருநாள் போட்டி: மே.தீவுகள் முதல் பேட்டிங்\n'படுகொலை சதி'- ரா மீதான குற்றச்சாட்டுக்கு இலங்கை திட்டவட்ட மறுப்பு\nகூகுள் தேடுபொறியில் விரைவில் ஷாப்பிங் டேப்\n1. தினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\n2. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n3. குபேர சம்பத்து வேண்டுமா.......இதைப் படியுங்கள்\n4. மாநில ரோல்பால் போட்டியில் சிவகங்கை, கடலூர் அணிகள் வெற்றி\n5. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\n6. டி.டி.வி.தினகரனை சுற்றிய மூன்று பாம்புகள்... பீதியில் ஆதரவாளர்கள்\n7. பிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-2)\nபிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-1)\nதினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\nதடுப்புகளை மீறி செல்ஃபி எடுத்த முதல்வரின் மனைவி\n#Metoo: கெட்டவன் என்று யாரை குறிப்பிடுகிறார் லேகா வாஷிங்டன்\nஹைதராபாத் பவுலர்களை சமாளிக்குமா சென்னை அணி\nஇந்தாண்டு இறுதியில் சந்திரயான் 2 விண்ணில் பறக்கும்: இஸ்ரோ சிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-10-22T01:16:03Z", "digest": "sha1:6YGWO2MWH5YGAMLPGW4N5OWNR7GXIHGV", "length": 5723, "nlines": 133, "source_domain": "adiraixpress.com", "title": "மரண அறிவிப்பு : காதர் மரியம் அவர்கள் !! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமரண அறிவிப்பு : காதர் மரியம் அவர்கள் \nமரண அறிவிப்பு : காதர் மரியம் அவர்கள் \nமேலத்தெருவை சேர்ந்த மர்ஹீம் எஸ். சேக் முகம்மது அவர்களுடைய மனைவியும் , மர்ஹூம் ரஃபியுதீன், அப்துல்வஹாப் அவர்களின் தாயாரும் , முகமது பாசின், மர்ஹூம் தம்பி சுல்தான், மர்ஹூம் கபிர் அவர்களின் மாமியாரும், மாஜிதின் அவர்களுடைய உம்மமாவும், சிராஜிதின், முகமது யாசின் அவர்களுடைய வாப்புச்சியும்மாகிய காதர் மரியம் அவர்கள் இன்று இரவு சவுக்கு கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.\nஅன்னாரின் ஜனாசா நாளை காலை 9.30 மணியளவில் பெரிய ஜூம்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-10-22T02:37:25Z", "digest": "sha1:TEIC4ZTQ7UYF7AKBFYD2DFYHOHUY54S5", "length": 12028, "nlines": 245, "source_domain": "ippodhu.com", "title": "கரண்டி ஆம்லெட் | ippodhu", "raw_content": "\nமுகப்பு COOKERY கரண்டி ஆம்லெட்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nவிருதுநகரில் புகழ் பெற்ற கரண்டி ஆம்லெட் செய்து செய்வது எப்படி என இங்கே பார்க்கலாம்.\n. முட்டை – 1\n. சின்ன வெங்காயம் – கைப்பிடி\n. கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகுத் தூள் – சிறிதளவு\n. எண்ணெய், உப்பு – தேவையான அளவு\nஒரு கிண்ணத்தை எடுத்துக் கொண்டு, அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலக்க வேண்டும். பின் ஒரு குழிக் கரண்டியில் சிறிதளவு எண்ணெய் தடவிக் கொள்ளவும்.\nஅதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து லேசாக வதக்கவும்.\nஇதையடுத்து மிளகுத் தூள் தூவி, கலக்கிய முட்டையை ஊற்றவும். சிறிது நேரம் கழித்து, அதனை திருப்பி போடவும். சுடச் சுட சுவையான கரண்டி ஆம்லெட் ரெடி.\nஇன்று நேற்று நாளை இரண்டாம் பாகம்… அறிவித்தார் சி.வி.குமார்\nசர்கார் டீஸர்… பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள்\nஹாலிவுட் அவெஞ்சர்ஸ் சாதனையை முறியடித்த சர்கார் டீஸர்\nமுந்தைய கட்டுரைஅதர்வா, ராஷி கண்ணா ரொமான்ஸ் - இன்று மாலை வீடியோ வெளியீடு\nஅடுத்த கட்டுரைவிஜய் வழியில் தங்க நாணயம் பரிசளித்த கீர்த்தி சுரேஷ்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nஜெயலலிதாவின்‌ இறுதிச்சடங்குக்கு எவ்வளவு செலவானது\nஇன்று நேற்று நாளை இரண்டாம் பாகம்… அறிவித்தார் சி.வி.குமார்\nஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா\nநீரில் மிதந்து பறந்து செல்லும் விமானம் வெற்றிகரமாக சோதித்தது சீனா\nரஃபேல் ஊழல் : ரூ10 கோடி நஷ்டஈடு கேட்டு என்டிடிவி மீது வழக்குத் தொடர்ந்த அனில் அம்பானி\nஜெயலலிதாவின்‌ இறுதிச்சடங்குக்கு எவ்வளவு செலவானது\nஇன்று நேற்று நாளை இரண்டாம் பாகம்… அறிவித்தார் சி.வி.குமார்\nஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா\nநீரில் மிதந்து பறந்து செல்லும் விமானம் வெற்றிகரமாக சோதித்தது சீனா\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-22T02:35:31Z", "digest": "sha1:BJ4XEYQMXSJNIVEIEGJAJGTGMHROLODG", "length": 13096, "nlines": 225, "source_domain": "ippodhu.com", "title": "கறிவேப்பிலையின் பயன்கள் | ippodhu", "raw_content": "\nமுகப்பு FOOD IPPODHU கறிவேப்பிலையின் பயன்கள்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nகறிவேப்பிலை என்பது சமையலில் வாசனைக்காகப் பயன்படுத்தப்படும் இலை. “கறிவேம்பு இலை” என்ற சொல் தான் பிற்காலத்தில் மருவிக் கறிவேப்பிலை என்று ஆனது. நம்முடைய பாரம்பரியமான சமையல் முறைகளில் கறிவேப்பிலை தவறாமல் இடம்பெறும்.\nகறிவேப்பிலைக்கென்று தனித்துவமான மணமும் சுவையும் உள்ளது. இதன் சுவை சற்றுக் காரத்துடன் கலந்த கசப்புத் தன்மையைக் கொண்டிருக்கும்.\nஆயுர்வேத மருத்துவத்தில் உடல் எடையைக் குறைக்க கறிவேப்பிலை பரிந்���ுரைக்கப்படுகிறது.\nஉடல் எடையைக் குறைக்க கறிவேப்பிலையை பச்சையாகவோ அல்லது ஜூஸ் வடிவிலோ உட்கொள்ளலாம்.\nகறிவேப்பிலை செரிமானப் பிரச்சினைகளைப் போக்கும். செரிமானப் பிரச்சினைகளால் தான் உணவில் உள்ள கொழுப்பு அப்படியே வயிற்றில் படிந்து, உடல் எடையை அதிகரிக்கிறது. காலையில் கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் எடை குறையும் .பச்சை கறிவேப்பிலையில் கெட்ட கொழுப்புக்களை எரிக்கும் தன்மை அதிகம் உள்ளது.\nகறிவேப்பிலை உடல் எடையை குறைக்க உதவுவதுடன், தலைமுடி நன்கு கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரவும் உதவும். கருவேப்பிலையை நன்கு அரைத்து வடைகளாக தட்டி தேங்காய் எண்ணையிலும் போட்டு நன்கு ஊறவைத்து தலைக்கு தேய்க்கலாம்\nகறிவேப்பிலையில் பாஸ்பரஸ், வைட்டமின் – ஏ, வைட்டமின் – பி, வைட்டமின் – பி2, வைட்டமின் – சி, சுண்ணாம்பு (கால்சியம்) மற்றும் இரும்புச்சத்து, கார்போஹைட்டிரேட், புரதம், தாது உப்புக்கள், அமினோ அமிலங்கள் போன்ற எண்ணற்ற சத்துக்கள் உள்ளன.\nமுந்தைய கட்டுரைஆர் எஸ் எஸ்ஸுக்கு துணிவிருந்தால் என் மீது வழக்குகள் போடட்டும்: ராகுல் காந்தி\nஅடுத்த கட்டுரைமோகினி த்ரிஷா என்ன ஆனார்...\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nஜெயலலிதாவின்‌ இறுதிச்சடங்குக்கு எவ்வளவு செலவானது\nஇன்று நேற்று நாளை இரண்டாம் பாகம்… அறிவித்தார் சி.வி.குமார்\nஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா\nநீரில் மிதந்து பறந்து செல்லும் விமானம் வெற்றிகரமாக சோதித்தது சீனா\nரஃபேல் ஊழல் : ரூ10 கோடி நஷ்டஈடு கேட்டு என்டிடிவி மீது வழக்குத் தொடர்ந்த அனில் அம்பானி\nஜெயலலிதாவின்‌ இறுதிச்சடங்குக்கு எவ்வளவு செலவானது\nஇன்று நேற்று நாளை இரண்டாம் பாகம்… அறிவித்தார் சி.வி.குமார்\nஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா\nநீரில் மிதந்து பறந்து செல்லும் விமானம் வெற்றிகரமாக சோதித்தது சீனா\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்��ுள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%AE/", "date_download": "2018-10-22T02:42:42Z", "digest": "sha1:BX7WQL2SQEGMGJ2UCHG5ZUJKEQOBQM64", "length": 13598, "nlines": 225, "source_domain": "ippodhu.com", "title": "நூற்றாண்டின் நீண்ட நேர முழு சந்திர கிரகணம் | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES நூற்றாண்டின் நீண்ட நேர முழு சந்திர கிரகணம்\nநூற்றாண்டின் நீண்ட நேர முழு சந்திர கிரகணம்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nநிலவின் மீது படவேண்டிய சூரிய ஒளியை பூமி குறுக்கே வந்து மறைத்துக் கொள்ளும் போது சூரியன், பூமி, நிலவு மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருவதுதான் சந்திரகிரகணம்.\nஇந்த நூற்றாண்டின் மிக நீண்ட நேரம் கொண்ட சந்திர கிரகணம் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 11.54 மணிக்கு தோன்ற ஆரம்பித்தது.\nநள்ளிரவு 11.54 மணிக்குத் தொடங்கிய சந்திர கிரகணம் இன்று( சனிக்கிழமை) அதிகாலை 2.43 மணி வரை நீடித்தது.\nசென்னை பிர்லா கோளரங்கத்தில் சந்திரகிரகணத்தைக் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.\nசந்திரகிரகணத்தை வெறும் கண்ணால் பார்ப்பதில் எந்த ஆபத்தும் இல்லை என்று அறிவியல் வல்லுனர்கள் தெரிவித்தனர்.\nநேற்றிரவு நிகழ்ந்த சந்திரகிரகணம் உலகின் பல்வேறு பகுதிகளில் கண்டுகளிக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், ஆஸ்திரேலிய, கிரேக்க நாட்டின் ஏதென்ஸ், ஆகிய நகரங்களில் சந்திர கிரகணம் பூரணமாக தெரிந்தது.\nகிரேக்க நாட்டின் கேப் சௌனியன் பகுதியில் பழைமை வாய்ந்த ஆலயத்தின் மீதும் அங்குள்ள மலைகள் மீதும் கிரகணத்தால் பிடிக்கப்பட்ட நிலவு காட்சியளித்தது.\nஇனி இதுபோன்ற நீண்ட நேரம் நிகழும் முழு சந்திர கிரகணம் 2029 ஜூன் 25 ஆம் தேதிதான் நிகழும். அதுவும் 102 நிமிடங்கள் நீடிக்கும் என்று தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது.\nமுந்தைய கட்டுரைஅக்ஷய் குமாரின் கோல்ட் திரைப்படத்துடன் வெளியாகும் 2.0 டீஸர்...\nஅடுத்த கட்டுரைதிட்டமிட்டு பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் : மு.க. ஸ்டாலின்\nஜ���யலலிதாவின்‌ இறுதிச்சடங்குக்கு எவ்வளவு செலவானது\nஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா\n#MeTooவை பெண்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது: ரஜினிகாந்த்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nஜெயலலிதாவின்‌ இறுதிச்சடங்குக்கு எவ்வளவு செலவானது\nஇன்று நேற்று நாளை இரண்டாம் பாகம்… அறிவித்தார் சி.வி.குமார்\nஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா\nநீரில் மிதந்து பறந்து செல்லும் விமானம் வெற்றிகரமாக சோதித்தது சீனா\nரஃபேல் ஊழல் : ரூ10 கோடி நஷ்டஈடு கேட்டு என்டிடிவி மீது வழக்குத் தொடர்ந்த அனில் அம்பானி\nஜெயலலிதாவின்‌ இறுதிச்சடங்குக்கு எவ்வளவு செலவானது\nஇன்று நேற்று நாளை இரண்டாம் பாகம்… அறிவித்தார் சி.வி.குமார்\nஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா\nநீரில் மிதந்து பறந்து செல்லும் விமானம் வெற்றிகரமாக சோதித்தது சீனா\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-68/", "date_download": "2018-10-22T01:59:23Z", "digest": "sha1:EYQJWMR2KD3GMEJ67P55XEY2F36PQEM2", "length": 5147, "nlines": 69, "source_domain": "srilankamuslims.lk", "title": "பொறுப்பு வாய்ந்தவர்கள் பொறுப்பாக நடந்து கொள்ளல் அவசியம் » Sri Lanka Muslim", "raw_content": "\nபொறுப்பு வாய்ந்தவர்கள் பொறுப்பாக நடந்து கொள்ளல் அவசியம்\nஅகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பல விடயங்களை நாட்டு மக்களின் நலன் கருதி முதன்மையாக இருந்து செயற்பட்ட போதிலும் பிறையினைத் தீர்மானித்தல் மற்றும் அதனை உத்தியோக பூர்வமாக மக்களுக்கு அறிவித்தல் போன்ற செயற்பாடுகளை கொழும்பு பெரிய பள்ளியுட��் இணைந்தே மேற்கொள்கின்றது .\nஇந்நிலையில் அண்மையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நோன்புப் பெருநாள் பிறை பற்றி அறிவித்த செய்தி கொழும்பு பெரிய பள்ளியுடன் இணைந்து கருத்துப் பரிமாறாமல் வெளியிடப்பட்டதாகவே பிந்திய முன்னெடுப்புகள் மூலம் காணக்கிடைக்கின்றது .\nபொறுப்பு வாய்ந்த இரு சபைகளும் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை இச்செயற்பாடுகள் எமக்கு கற்றுத்தருகின்றன .\nமுஸ்லிம் விவகாரங்களுக்கு பொறுப்பானவர்கள் யார் அதற்கு தலைமை வகிப்பவர்கள் யார் அதற்கு தலைமை வகிப்பவர்கள் யார் என்ற அதிகார ரீதியான போட்டியாக இப்பிரச்சினை மாறியுள்ளதாகவே தோன்றுகின்றது .\nசென்ற காலங்களில் கைகலப்பில் பிறையினைத் தீர்மானிக்கும் விடயங்கள் முடிவுற்றுள்ளதை இவ்விடத்தில் நினைவுக்கு உட்படுத்தலாம்.\nஇந்நிலை எதிர்காலத்தில் தொடரும் போது அனைத்து கிராமங்களும் தனித்தனியாக பிறையினைத் தீர்மானித்து விடையங்களை முன்னெடுக்க வேண்டிய கசப்பான நிலை உருவாக வழிவகுக்கும்.\nஉரியவர்கள் கவனத்தில் எடுத்து கொள்ளட்டும்\nஇவ்வருட தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற போட்டிகள்\nகொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர்கள் 80வது குழுவின் 25வது வருட வைபவம்\nமாணவர்கள் கல்வி கற்பதிலே அதிக அக்கறை காட்டி சிறந்த அடைவு மட்டத்தைப் பெறவேண்டும்\nஅடிப்படை வசதிகள் இன்றி வாழும் யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nyusu.in/cake-chef-katherineday-cook-lookalikes/", "date_download": "2018-10-22T01:45:14Z", "digest": "sha1:KP4F3L6H274TRV7II536EM5FHDHJ2CSS", "length": 7450, "nlines": 151, "source_domain": "tamil.nyusu.in", "title": "பயப்படாதீங்க! படித்தால் இனிக்கும்!! |", "raw_content": "\nகேக் என்றாலே கண்ணுக்கு இனிய வடிவங்களில் இருப்பதையே எதிர்பார்த்திருப்போம்.\nஆனால், அதிரவைக்கும் தோற்றத்தில் கேக்குகள் செய்துவருகிறார் காதரிண்டே.\nநியூயார்க்கை சேர்ந்த இவர் நர்ஸாக வேலைபார்த்தார்.\nஅவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றிவந்த இவர் தினமும் ரத்தத்தைப்பார்த்தே பழக்கமாகி இருந்தார்.\nஆனால், அவருடன் பணியாற்றிய நர்ஸ் ஒருவர் கேக்குகள் தயாரிப்பதில் கெட்டிக்காரி.\nஅவருக்கு கிடைத்த பாராட்டைப்போல் தன்னையும் எல்லோரும் பாராட்ட வேண்டும் என நினைத்தார் காதரின் டே.\nஇதனால் அடுப்பங்கறையில் நுழைந்து கேக் தயாரிக்க தொடங்கினார்.\nஇவரால் மனித உருவங்களை மறக்க முடியவில்லை.\nஎனவே தத்ரூபமான கேக்குகளை அவர் மனதுக்கு தோன்றிய வடிவங்களில் உருவாக்கிவிட்டார்.\nஅதற்கு உலகம் முழுவதும் வரவேற்பு கிடைத்துள்ளது.\nஆனாலும் அவரும் பெண் தானே. தாயுள்ளம் அவருக்கும் உண்டல்லவா.\nநீங்கள் கீழே பார்க்கும் கேக்குகளும் காதரினின் கைவண்ணம்தான்.\nPrevious articleஓவியாவின் திரைப்படம் செப்., 22 ரிலீஸ்…\nNext articleடோனி சாதனயை முறியடித்த விராட் கோலி….\nகொலை வழக்கில் காட்டிக்கொடுத்த டட்டூ 15ஆண்டுக்குப் பின் குற்றவாளி கைது\nவிரைவில் விஸ்வரூபம்2 பாடல்கள்: கமல் தகவல்\nசிறுமியின் கர்ப்பத்திற்கு தந்தை யார்..\nஆன்லைனில் ரயில் டிக்கட் புக் செய்ய 2018மார்ச் வரை சேவை கட்டணம் கிடையாது..\nவிசில் சிறுவனுக்கு ஆபரேஷன் சக்சஸ்\n‘காவி அடி; கழகத்தை அழி’ நமது எம்ஜிஆரில் பா.ஜ.,வுக்கு சாட்டை அடி..\nஅம்ருதாவிடம் நீதிபதி அதிரடி கேள்வி\nஆஸ்திரேலியாவில் வளர்ந்துவரும் மெகா பூனை -விடியோ\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nநடிகை பாவனா திருமண ஆல்பம்\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\nமத்திய அரசின் ‘அனைவருக்கும் வீடு திட்டம்’..\nமாமியாரை அடித்து உதைக்கும் மருமகன்\nசர்க்கரை நோய்க்கு மருந்தாகும் ஒயின்\nசவூதி பல்கலை.,கல்லூரிகளில் மாணவிகள் செல்போன் வைத்துகொள்ள அனுமதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=391949", "date_download": "2018-10-22T02:45:09Z", "digest": "sha1:ZINLKCFVAS42J5QIARG6HLHNYJTVDZ4X", "length": 6546, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "தீர்ப்பிலேயே நதிநீர் பங்கீட்டுத் திட்டம் குறித்து விளக்கம் உள்ளது: சி.வி.சண்முகம் | There is a clarification about the Radiation Participation Plan: CV Shanmugam - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\nதீர்ப்பிலேயே நதிநீர் பங்கீட்டுத் திட்டம் குறித்து விளக்கம் உள்ளது: சி.வி.சண்முகம்\nடெல்லி: தீர்ப்பிலேயே நதிநீர் பங்கீட்டுத் திட்டம் குறித்து விளக்கம் உள்ளதாக நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் டெல்லியில் பேட்டியளித்துள்ளார். மத்திய அரசு காலம் தாழ்த்த வாய்ப்பு இல���லை என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பிலேயே விளக்கம் உள்ளது என்று சட்டத்துறை அமைச்சர் கூறிள்ளார்.\nகாவிரி நதிநீர் பங்கீட்டுத் திட்டம் சி.வி.சண்முகம்\nதேனி அருகே சொத்து பிரச்சனையால் மகனை கொன்ற தந்தை கைது\nசபரிமலை மற்றும் பம்பையில் இருந்து செய்தியாளர்கள் வெளியேற கேரள போலீஸ் உத்தரவு\nமாயனூர் கதவணைக்கு நீரின் அளவு அதிகரிப்பு\nஅக்டோபர் 22 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.84.64; டீசல் ரூ.79.22\nநெல்லை மாவட்டம் ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்தார் ரோகித் சர்மா\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்தார் விராட் கோலி\nதிருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் ஆய்வு\nகுழித்துறை தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதைவானில் ரயில் தடம்புரண்டு விபத்து: 17 பேர் பலி\nவிழுப்புரம் மாவட்டத்தில் பன்றிக்காயச்சலுக்கு கர்ப்பிணி பெண் பலி\nகாஷ்மீர் எல்லையில் ஊடுறுவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகாஷ்மீர் எல்லையில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம்\nவிழுப்புரத்தில் மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் பலி\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n22-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்\n20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2105915", "date_download": "2018-10-22T02:06:48Z", "digest": "sha1:BF3TCYXMN6BUFVTW73I3PQ7KBU7A2KXY", "length": 20095, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "அதிநவீன அறையில் பிஷப்பிடம் விசாரணை; கைது எப்போது ? டி.ஜி.பி. பதில்| Dinamalar", "raw_content": "\nஇன்றைய(அக்., 22) விலை: பெட்ரோல் ரூ.84.64; டீசல் ரூ.79.22\nகாங்., கட்சியால் சுயமாக ஆட்சிக்கு வரமுடியாது: சல்மான் ...\nஒடிசாவில் பெட்ரோலை விட டீசல் விலை அதிகம்\nபா.ஜ.,வில் காங்., மூத்த தலைவர்கள் 2\nநைஜீரியாவில் சந்தை தகராறில் 55 பேர் பலி\nஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகல் 1\nலஞ்ச குற்றச்சாட்டில் சிபிஐ, 'ரா'வின் முக்கிய ... 8\nபினாமி வழக்குகளை விசாரிக்க நீதிமன்���ங்கள் 1\nஜெ., இறுதி சடங்கிற்கு அரசு செலவு எவ்வளவு\nகங்கை நதி தூய்மையாகும்: நிதின் கட்கரி 4\nஅதிநவீன அறையில் பிஷப்பிடம் விசாரணை; கைது எப்போது \nகொச்சி: பாலியல் பலாத்கார புகாரில் சிக்கியுள்ள பிஷப் பிரான்கோ முல்லக்கலிடம், கேரள போலீசார் நேற்று, ஏழு மணி நேரம் விசாரணை நடத்தினர். அவரிடம், 150 கேள்விகள் கேட்கப்பட்டன.\nகொச்சி அருகே திருபுனித்துரா என்ற இடத்தில் உள்ள கிரைம் பிராஞ்ச் போலீஸ் அலுவலகத்தில் பிஷப் நேற்று காலை விசாரணைக்கு ஆஜரானார். அந்த அலுவலகத்தில், பிரபலமான வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த அதி நவீன அறை அமைக்கப்பட்டுள்ளது.\nஅந்த அறையின் சுவர் முழுவதும் கண்ணாடியில் அமைக்கப்பட்டுள்ளது. வெளியே இருந்து சத்தமோ, வெளிச்சமோ உள்ளே நுழையாது. முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்டது. விசாரணைக்கு வரும் நபர் சவுகரியமான இருக்கையில் அமர வைக்கப்படுவார். அவருக்கும், விசாரணை நடத்தும் போலீஸ் அதிகாரிகள் இருக்கும் இடத்திற்கும் இடையே தடுப்பு அமைக்கப்பட்டு இருக்கும்.\nயார் கேள்வி கேட்கிறார் என்பதை குற்றம் சாட்டப்பட்ட நபர் அறிய முடியாது. அந்த நபரின் அனைத்து செயல்களும் சிசி டிவி கேமரா மூலம் பதிவு செய்யப்படும். இப்படி தான் பிஷப் முல்லக்கலிடம் ஏழு மணி நேரம் விசாரணை நடந்துள்ளது. 150 கேள்விகள் கேட்கப்பட்டன. பல கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் மவுனமாக இருந்துள்ளார்.\nகைது குறித்து டி.ஜி.பி. பதில்\nஇவர் கைது செய்யப்படுவாரா என்று கேரள டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா விடம் கேட்டபோது; \" பிஷப்பை கைது செய்வதில் சட்டச்சிக்கல் ஏதுமில்லை. மேலும் ஒரு முன்ஜாமின் மனு நிலுவையில் இருக்கும்போதும் கைது செய்யக்கூடாது என்று சட்டத்தில் ஏதும் சரத்துக்கள் இல்லை. இருப்பினும் தேவைப்பட்டால் சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி இன்றோ, நாளையோ கைது குறித்து முடிவு செய்யப்படும் \" என்றார்.\nஇதற்கிடையில் , கன்னியாஸ்திரியின் புகாரை ஏற்று பிரான்கோ முல்லக்கல்லை, பிஷப் பதவியிலிருந்து, வாடிகன் தற்காலிகமாக விடுவித்துள்ளது.\nRelated Tags பாலியல் பலாத்காரம் பிஷப் விசாரணை பிரான்கோ முல்லக்கல் பிஷப் பிரான்கோ முல்லக்கல் கேரள கிரைம் பிராஞ்ச் போலீஸ் அதி நவீன அறையில் விசாரணை Rape bishop investigation\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர் கருத்து (58+ 81)\nதிருமுருகன் காந்தியை சிறுநீர் கழிக்கக் கூட அனுமதிக்கவில்லை. \"மல்லையாவுக்கு அதிநவீன சிறைச்சாலை, பிஷப்பிடம் அதிநவீன அறையில் விசாரணை\". என்னதான் நடக்கிறது என்றே புரிந்து கொள்ள முடியவில்லை. (எதுக்கும் ஒரு வந்தே மாதரத்தை சொல்லி வைப்போம்).\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்�� புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/latest-news/2017/dec/04/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2820249.html", "date_download": "2018-10-22T02:01:28Z", "digest": "sha1:MKGDAVHZHNSWM4ZIISVGKUVH5FRRR66N", "length": 9575, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "தெலுங்கில் பிரம்மோற்சவம் - தமிழில் அனிருத்: விரைவில் வெளிவருகிறது நெகிழ்வூட்டும் படம்- Dinamani", "raw_content": "\nதெலுங்கில் பிரம்மோற்சவம் - தமிழில் அனிருத்: விரைவில் வெளிவருகிறது நெகிழ்வூட்டும் படம்\nBy DIN | Published on : 07th December 2017 08:30 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமகேஷ்பாபு நாயகனாக நடித்து தெலுங்கில் பிரம்மோற்சவம் என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படம் தமிழில் \"அனிருத்\" என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. செல்வந்தன், பிரபாஸ் பாகுபலி, இது தாண்டா போலீஸ், மகதீரா, புருஸ்லீ, எவண்டா உட்பட ஏராளமான படங்களை தயாரித்து வெளியிட்டுள்ள பத்ரகாளி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிகிறது.\nஇந்த படத்தில் கதாநாயகிகளாக காஜல்அகர்வால், சமந்தா, பிரனிதா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சத்யராஜ், நாசர், ரேவதி, ஷாயாஜி ஷிண்டே, ஜெயசுதா, முகேஷ்ரிஷி ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஇப்படம் பற்றி இயக்குநரும் வசனகர்த்தாவுமான A.R.K.ராஜராஜா கூறியதாவது..\nஉலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் உறவுகளாலும், அன்பினாலும் பின்னப் பட்டது தான். அப்படி குடும்ப உறவுகளை மையமாக வைத்து வெளியாகும் படங்களுக்கு ரசிகர்களிடையே எப்போதும் வரவேற்பு இருக்கும். தனது உறவுகள் பசித்திருக்க அடுத்தவர்க்கு தானம் செய்வதை விட மோசமான காரியம் வேறேதும் இல்லை என்ற நபிகள் நாயகத்தின் பொன் மொழிதான் இந்த படத்தின் கதை.\nநம்மீத��� அன்பு செலுத்தி நம் அருகிலேயே இருக்கும் உறவுகளை நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் அவர்கள் நம்மை விட்டு போன பிறகு அவர்களை நினைத்து வருத்தப் படுவோம். அப்படி அன்பான ஒரு உறவை இழந்த நாயகன் தனது ஏழு தலைமுறை உறவுகளையும் தேடி கண்டுபிடிப்பதுதான் படத்தின் திரைக்கதை \nதீபாவளி, பொங்கல் என அனைத்து பண்டிகைகளில் வரும் சந்தோசம் மொத்தமாக ஒரே நேரத்தில் வந்தால் எப்படி இருக்குமோ அப்படி குடும்பத்தில் உள்ள அனைவரும் நெகிழ்வோடும் பார்க்க கூடிய படம் இது என்றார்.\nஇப்படத்தின் பாடல்களை – கம்பம் கர்ணா, பாசிகாபுரம் வெங்கடேசன், அம்பிகா குமரன், எழில் வேந்தன் திருமலை சோமு, முருகானந்தம், யுவகிருஷ்ணா, குலராஜா. இணை தயாரிப்பு – சத்யசீத்தால, வெங்கட்ராவ் ஆகியோர் எழுதியுள்ளனர்.\nஒளிப்பதிவு – ரத்னவேலு / இசை – மிக்கி ஜே. மேயர், தயாரிப்பு – பத்ரகாளி பிரசாத் இயக்கம் – ஸ்ரீகாந்த் வசனம் மற்றும் ஒருங்கிணைப்பு – A.R.K.ராஜராஜா\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2018/01/oru-nalla-naal-paathu-solren-audio-will-be-released-at-natchathira-vizha-malaysia-jan-6th/", "date_download": "2018-10-22T02:46:36Z", "digest": "sha1:VAPW4AT6HOXWTQHHCOSSPOS6WJLKGK7K", "length": 4651, "nlines": 68, "source_domain": "kollywood7.com", "title": "Oru Nalla Naal Paathu Solren Audio will be released at Natchathira Vizha, Malaysia, Jan 6th – Tamil News", "raw_content": "\nNext ரஜினி எங்கு போட்டியிட்டாலும் எதிர்த்து தோற்கடிப்பேன்\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\nசென்னை காவல்நிலையத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் ஆஜர்\nஎன்ன சமந்தா இப்படி சொல்லி��்டீங்களே…: ‘ஷாக்’கான ரசிகர்கள் \nSandakozhi 2 in Tamilrockers: ரிலீஸான ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான வடசென்னை & சண்டக்கோழி 2\n‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nகுற்றம் செய்யவில்லை என்றால் இதை செய்யுங்கள்- வைரமுத்துவுக்கு எச். ராஜா ஆலோசனை\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/watch-range-rover-sport-svr-car-run-on-two-wheels-015445.html", "date_download": "2018-10-22T00:57:03Z", "digest": "sha1:6546UUKB6QYJQ5YTVRFDSHH22ECMK7ZT", "length": 19841, "nlines": 352, "source_domain": "tamil.drivespark.com", "title": "மாயம் இல்லே.. மந்திரம் இல்லே.. ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் டூவீலராக மாறிய அதிசயம்! - Tamil DriveSpark", "raw_content": "\nபுத்தம் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சொகுசு எஸ்யூவி வெளியீடு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nமாயம் இல்லே.. மந்திரம் இல்லே.. ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் டூவீலராக மாறிய அதிசயம்\nரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்விஆர் காரின் 2 சக்கரங்களை மட்டும் பயன்படுத்தி, 1 மைல் தூரத்தை மிக வேகமாக கடந்த டிரைவர் என்ற சாதனையை டெர்ரி கிராண்ட் என்பவர் படைத்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஇங்கிலாந்து நாட்டின் மேற்கு சசக்ஸ் பகுதியில் உள்ள குட்வுட் ஹவுஸில், குட்வுட் ஃபெஸ்டிவல் ஆப் ஸ்பீடு (Goodwood Festival of Speed) ஈவெண்ட் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் கடைசி அல்லது ஜூலை தொடக்கத்தில், குட்வுட் ஃபெஸ்டிவல் ஆப் ஸ்பீடு நடைபெறுவது வழக்கம்.\nஇதில் அரங்கேறும் கார் ஸ்டண்ட்கள் பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் இருக்கின்றன. இதனால் குட்வுட் ஃபெஸ்டிவல் ஆப் ஸ்பீடு ஈவெண்டிற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே செல்கிறது.\nஇதன்படி 2018ம் ஆண்டுக்கான குட்வுட் ஃபெஸ்டிவல் ஆப் ஸ்பீடு ஈவெண்ட், கடந்த 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை கோலாகலமாக நடைபெற்றது. இதில், புதிய ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்விஆர் (Range Rover Sport SVR) கார் மூலமாக புதிய உலக சாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளது.\nவெறும் இரண்டு சக்கரங்களின் மூலமாக மட்டும் பயணித்து 1 மைல் தூரத்தை மிக வேகமாக கடந்த கார் என்ற பெருமையை புதிய ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்விஆர் கார் பெற்றுள்ளது. இந்த சாதனையை ஸ்டண்ட் டிரைவரான டெர்ரி கிராண்ட் என்பவர் படைத்துள்ளார்.\nமிகவும் புகழ்பெற்ற ஸ்டண்ட் டிரைவரான டெர்ரி கிராண்ட், புதிய ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்விஆர் காரை 2 சக்கரங்களின் மூலமாக மட்டும் இயக்கி, 1 மைல் தூரத்தை வெறும் 2 நிமிடம் 24 வினாடிகளில் கடந்துள்ளார். அவரின் சாதனை வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.\nஇதற்கு முன்பாக 2 சக்கரங்களின் மூலமாக 1 மைல் தூரத்தை 2 நிமிடம் 55 வினாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்து வந்தது. 2011ம் ஆண்டு நடைபெற்ற குட்வுட் ஃபெஸ்டிவல் ஆப் ஸ்பீடு ஈவெண்டில்தான் இந்த சாதனை படைக்கப்பட்டிருந்தது.\nஅந்த சாதனையை படைத்தது வேறு யாரும் அல்ல. தற்போது சாதனை படைத்துள்ள அதே டெர்ரி கிராண்ட்தான் அந்த சாதனையையும் படைத்திருந்தார். அதாவது தனது முந்தைய சாதனையை தற்போது அவரே முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.\nமுந்தைய சாதனையுடன் ஒப்பிடுகையில், தற்போது 31 வினாடிகளுக்கு முன்னதாகவே டெர்ரி கிராண்ட் இலக்கை எட்டிவிட்டார். இதுதவிர மேலும் சுமார் 25 கின்னஸ் உலக சாதனைகளை தற்போது கைவசம் வைத்திருக்கும் அற்புதமான டிரைவர்தான் டெர்ரி கிராண்ட்.\nஅவர் எவ்வளவு கவனமாக காரை ஓட்டுகிறார் என்பதை அவரது முகத்தில் பார்க்க முடிகிறது. டெர்ரி கிராண்ட் அடுத்த முறை ஒரு சக்கரத்தின் மூலமாக காரை ஓட்டி வேறு ஏதேனும் உலக சாதனை படைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை\nரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்விஆர் கார் மிகவும் புகழ்பெற��ற பெர்பார்மென்ஸ் எஸ்யூவி வகை கார்களில் ஒன்று. இந்த கார் பூஜ்ஜியத்தில் இருந்து 60 எம்பிஎச் (Miles per hour) என்ற வேகத்தை வெறும் 4.3 வினாடிகளிலேயே எட்டி விடும் திறன் வாய்ந்தது.\nரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்விஆர் காரின் டாப் ஸ்பீடு 174 எம்பிஎச் (இந்த திறன்கள் அனைத்தும் 4 சக்கரங்களும் தரையில் இருக்கும்போது). சாதனை படைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்விஆர் காரில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டிருந்தது.\nஅதாவது தரையில் இருந்த இரண்டு சக்கரங்களுக்கு அதிக அளவிலான பவர் செல்லும் வகையில் காரில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதன்மூலம் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்விஆர் காரை டெர்ரி கிராண்ட் கிட்டத்தட்ட டூவீலராக மாற்றி விட்டார் என்றே சொல்லலாம்\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\nஓம் டிஜிட்டல் இந்தியா நமஹ லைசென்ஸ், ஆர்சி புக் கேட்டு இனி உங்களிடம் போலீஸ் வசூல் வேட்டையாட முடியாது\n8 ஆயிரம் உயிர்களை காவு கொடுத்து விட்டு சேலம்-சென்னை 8 வழி சாலையா\nஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார்கள் விலை 3 சதவீதம் ஏற்றம்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ரேஞ்ச் ரோவர் #range rover\nபைக்கில் இருந்து சாவியை எடுத்ததால் போலீசாரை அலற விட்ட இளைஞர்.. எங்க தலைக்கு தில்ல பாத்தியா..\nகுட் நியூஸ்... கேடிஎம் ட்யூக் 125 பைக் இந்தியாவில் அறிமுகமாகிறது\nசபரிமலை செல்ல பெண்களுக்கு அனுமதி.. நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://desathinkural.com/2018/10/11/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-10-22T02:40:30Z", "digest": "sha1:HAQAHHIH2CVVCAY7B35TFCLJELG4IUYS", "length": 14375, "nlines": 41, "source_domain": "desathinkural.com", "title": "ஒரு நாள் பலஸ்தீனர்கள் விடுதலை அடைவார்கள்..,அபுதாஹிர் - Desathinkural", "raw_content": "\nஒரு நாள் பலஸ்தீனர்கள் விடுதலை அடைவார்கள்..,அபுதாஹிர்\nமனிதர்களை மூன்று வகையை பிரித்துக்கொள்வோம். ஒரு செயலை தொடர்ந்து நடக்கும் எதிர்வினைகளே மனிதனின் தன்மையை நிர்மாணிக்கிறது. உதாரணமாக ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார் என்றால் அவரை மருத்துவ ஊர்தியில் அழைத்து செல்வோம். அவ்வாறு செல்கையில் அதன் எச்சரிக்கை ஓசையை கேட்டு மக்கள் தாங்கள் செல்லும் பாதையில் இருந்து விலகி மருத்துவ ஊர்திக்கு வழிவிடுவார்கள். அதில் உள்ள நோயாளிக்கும பிரார்த்தனையும் செய்வார்கள் கூட. மக்களில் இவர்கள்தான் பெரும்பாலானவர்கள், சாதாரண மக்கள் இவர்கள் ஒருவகை.. ஒரு சிலர், அந்த அவசர ஊர்திக்கு பின்னால் தங்கள் வாகனத்தை வேகமாக ஓட்டுவார்கள், தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை சீக்கிரமாக சென்று விடலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு. இம்மக்கள் தான் சுயநலவாதிகள், இவர்கள் வாழ்க்கை யாருக்கும் பயனளிக்காது, எந்த ஒரு நிகழ்வும் இவர்களிடம் எந்த தாக்கத்தையம் ஏற்படுத்தாது, இத்தகைய மக்கள் இரண்டாம் வகை.\nகடைசியாக பார்க்கும் மூன்றாம் வகையானவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.இவர்கள் ஒரு இடத்திற்கு சீக்கிரமாக செல்ல வேண்டும் என்றால், ஒரு மனிதனை கொலையும் செய்வார்கள், பின்பு அவனை காப்பாற்ற போகிறோம் என்று சொல்லிக்கொண்டு அதே அவரச ஊர்தியிலும் செல்வார்கள், தங்கள் லட்சியம் வெல்ல அந்த கொலை பழியை தன் எதிரியின் மேல் திணித்து ஒரு வெறுப்பு பிரச்சாரம் செய்து பெரும் வன்முறையை தூண்டுவார்கள். இவர்கள் தன பாசிஸ்ட்கள். ஹிட்லரின் சிந்தனை போற்றுபவர்கள்.. கோட்சே மகாத்மா காந்தியை கொலை செய்தபோது தன கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்தி இருந்தது, இதன் மூலம் ஒரு பெரும் வன்முறையை ஏற்புடுத்தத்தான். இது முழுக்க பாசிச வெளிப்பாடுதான்.\nஇத்தகைய பாசிச சிந்தனை கொண்டவர்கள் தான் பெரும்பான நாட்டின் ஆட்சியாளர்கள். மக்களிடையே வன்முறை சிந்தனையை விதைத்து அவர்களின் மனிதாபிமான சிந்தனையை கொன்றும் விட்டார்கள்.. இந்தியாவில் எப்படி பாசிஸ்ட்கள் பாபர் மசூதியை இடித்து அந்த இடத்தில ராமர் கோயில் கட்டுவோம் என்று வெளிப்படையாக தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்களோ, அப்படி ஒரு வாக்குறுதியை தான் அமெரிக்கா அதிபர்கள் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் மற்றும் டொனால்ட் டிரம்ப் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் அவர்கள் ஆட்சி அமைத்தவுடன் ஜெருசலேமில் அமெரிக்கா தூதரகத்தை அமைப்போம் என்று அறிவித்தார்கள். அதற்கு காரணம் அங்கு அரசியலில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கும் இவங்கெளிகள் கிறித்துவர்களின் யூத இஸ்ரேலிய ஆதரவு.\n1995ம் ஆண்டுலேய அமெரிக்கா ஜெருசலேம் தூதரக சட்டம் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றியது, அதன்படி அமெரிக்கா தனது தூதரகத்தை டெல்அவவ் (தற்போதய இஸ்ரேலிய தலைநகர்) இருந்து ஜெருசலேமிற்கு மாற்றிக் கொள்ளவேண்டும். ஆனால் அவ்வாறு செய்யின் உலகநாடுகளின் எதிர்ப்பை அமெரிக்கா சந்திக்கும் என்ற காரணத்தால் கிளின்டன், புஷ் போன்ற அதிபர்கள் இந்த சட்டத்தை அமல்படுத்தவில்லை. 6 மாதத்திற்கு ஒவ்வொரு முறை அமெரிக்கா அதிபர்கள் கையெழித்திட்டு இந்த சட்டத்தை இருட்டடிப்பு செய்தார்கள். அதிபர் டிரம்ப் கூட ஜூன் மாதம் இந்த சட்டத்தை அமல்படுத்தாமல் இருக்க கையெழுத்திட்டார் ஆனால் டிசம்பர் மாதம் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். தான் மற்ற அதிபர்கள் போல் இல்லை என்று அவரே தம்பட்டம் அடித்தார். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவோம் என்று சூளுரைத்தார், காரணம் இவங்கெளிகள் கிருத்துவர்கள் 81 சதவீதம் டிரம்ப்க்கு வாக்களித்தார்கள், அவர்கள் இசுரேலிய ஆதரவானவர்கள்..\nஐநா சபை இதை நிராகரித்தாலும், அமெரிக்கா தனது தூதரகத்தை ஜெருசலேமிற்கு மாற்றினால் அது இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்தது போல் ஆகும். அமெரிக்காவை ஒரு தனி நாடாக கருதி இது அவர்களின் தூதரக பிரச்னை என்று இருக்க முடியாது, காரணம் உலகத்தை ஆதிக்கம் செய்வது அமெரிக்கா தான். உலகத்தில் அறிவிக்கப்படாத ஆட்சியாளரும் கூட. மேலும் ஜெருசலேம் இஸ்ரேலின் பகுதியும் அல்ல அது முழுக்க ஆக்கிரப்பு செய்யப்பட்ட பகுதி.\n1948 அரேபிய யுத்தத்திலும், 1967 எகிப்து,ஜோர்டன்,சிரிய யுத்தத்திலும் இஸ்ரேல் வெற்றி பெற்று அந்த பகுதிகளை கைப்பற்றியது. 1980-இல் ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அறிவித்தது, ஐநா சபை இத்தீர்மானத்தை நிராகரித்தது, மேலும் ஆக்கிரப்பு செய்யப்பட்ட பகுதிகளை விட்டு இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்று கூறியது. இஸ்ரேல் இதை செய்ய மறுத்ததுடன் பற்பல யூத குடியிருப்புகளை அமைத்துக்கொண்டு இருக்கிறது. தற்போது இது சர்வதசே பாதுகாப்பின் கீழ் உள்ளதால் அமெரிக்கா தன்னிச்சையாக சர்ச்சையான பகுதியை இஸ்ரேல் தலைநகராக அறிவித்தது நிச்சியமாக விதிமீறல் தான். மேலும் இவ்விடம் மூன்று மதத்தினரும் சொந்தம் கொண்டாடுவதால் இது சர்வதேச பாதுகாப்பின் கீழ் உள்ளது.\nபாலஸ்தீனில் வந்து குடியேறி பின்பு தங்கள் இடத்தை ஒரு நாடக (இஸ்ரேல்) அறிவித்தது மட்டும் அல்லாமல் பலஸ்தீனையே இல்லாமல் செய்து கொண்டுருக்கும் இஸ்ரேலை – ஒரு நாடக பார்ப்பதே த���று. ஆனால் அந்த நாட்டிற்கு எல்லா உதவியும் செய்து அதன் ஆக்கிரப்பு பகுதியையும் தலைநகராக அறிவித்ததால் அமெரிக்கா உலக நாடுகளின் கோபத்திற்கு உள்ளாகி, ஐநா வாக்கெடுப்பில் பெரும் தோல்வி அடைந்து உலக அரங்கில் தனிமைப்பட்டும் போனது.\nதற்போதே ஜெருசலேமில் பல லட்சம் முஸ்லிம்கள் அகதிகள் போலவும், சொந்த நாட்டின் நாடற்றவர்களாகும், ஒரு குடியுரிமை கூட இல்லாத நிலையில் இருக்கிறார்கள், அதை இஸ்ரேல் பகுதி என்று அறிவித்தால் அவர்கள் நிலை இஸ்ரேலிய அரசால் என்னாகும் என்று அமெரிக்கா சிந்திக்கவில்லை. பாலஸ்தீனம் அனு தினமும் தாக்கப்படும் நிலையில் – சமாதானம் ஏற்படுத்தி அமைதியை ஏற்படுத்தி இருக்கவேண்டிய அமெரிக்கா அரபு தேசத்தில் ஒரு பெரும் போர் உருவாக்க துடிக்கிறதோ என்ற அச்சம் ஏழாமலில்லை.\nநிச்சியம் ஒரு நாள் பலஸ்தீனர்கள் விடுதலை அடைவார்கள் என்ற எண்ணத்துடன்..\nஅமெரிக்காவிற்கு எதிராக ஐநா-வில் வாக்களித்த இந்திய அரசை பாராட்டாமல் இருக்க முடியாது.\nகட்டலோனியாவின் அறிவிப்பும் ஸ்பெயினின் எதிர்வினையும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.com/tag/my-mother/", "date_download": "2018-10-22T01:13:49Z", "digest": "sha1:YFCRXK6M5XQ4SW6MNRILWOF6PRHDXKSN", "length": 9420, "nlines": 134, "source_domain": "maattru.com", "title": "My Mother Archives - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nபூர்வகுடிகளின் வாழ்வியலை பிரதிபலிக்கிறதா “வடசென்னை” . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nராட்சசன் ஒரு ரசிகரின் பார்வையில் . . . . . . . . \nசபரிமலையும் நீதிமன்ற தீர்ப்பும் . . . . . . . . . . . \nநக்கீரன் கோபால் கைது – கருத்துரிமையின் குரல்வளை நெறிப்பு…\n96 – நவீன வாழ்வில் மெது மெதுவாக விரியும் பெண்ணின் சிறகடிப்பு வெளி . . . . . . . . \nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎஹ்சான் மற்றும் சகரியா ஜஃப்ரியின் மகள் எழுதியது: என் தாய், என் தாய் நாடு…\nஅரசியல் என்பது வெறுப்பின் விளையாட்டு. இந்து-இஸ்லாமியருக்கு இடையில் வெறுப்பை பரப்பியே தேர்தல்கள் களம் காண்கின்றன. இது நிறுத்தப்பட வேண்டும். என் பெயர் நிஷ்ரின் ஹுசைன். மத்திய பிரதேசத்தில் உள்ள கந்த்வாவில் பிறந்தவள். கந்த்வா என் தாய்வழி தாத்தாவின் சொந்த ஊர். என்னுட���ய தாத்தா அருகிலுள்ள ருஸ்டாம்பூர் என்னும் கிராமத்தில் விவசாயியாக இருந்தவர். தந்தை வழி தாத்தா புர்ஹான்பூரில் மருத்துவராக இருந்தார். அஹமதாபாத்துக்கு குடிபெயர்ந்தவர். இந்த நகரத்தைதான் தன் பூர்விகமாக என் தாய் சக்கியா ஜஃப்ரி கூறுவார். எல்லா […]\nசமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு ஆளாவது எதைக் காட்டுகிறது\nபி.ஜே.பி அரசின் தோல்வி பயம். (67%, 4 Votes)\nஇந்தியாவை நெருக்கடிக்கு தள்ளும் சூழல். (33%, 2 Votes)\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nதமிழகத்தின் முகங்கள் – தீபா\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruthalam.com/temple_detail.php?id=113", "date_download": "2018-10-22T02:28:22Z", "digest": "sha1:ERTX7GC24JHGIYBU2HQ6677RF64KP4K3", "length": 6388, "nlines": 98, "source_domain": "thiruthalam.com", "title": "Thiruthalam :: En Kan Temple", "raw_content": "\nதஞ்சையிலிருந்து நாகை செல்லும் பாதையில் முகுந்தனூர் என்ற ஊரின் அருகில் அமைந்துள்ளது.\nஇத்தலத்திற்கு பிரம்மபுரம், பாஸ்கரக்ஷேத்திரம், அஷ்ட நேந்திரபுரம் என்ற திருப்பெயர்களும் உள்ளன. கர்ப்பகிருகத்தில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராய் ஆறுமுகப் பெருமான் மயில் மீது அமர்ந்து காட்சி தருகிறார். சாலையோரமாக வளைவுடன் கூடிய நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.\nஇத்தலத்திற்கு எண்கண் என்ற பெயர் பெற வரலாறு உள்ளது.\nதஞ்சையை முத்தரசசோழன் என்பவன் ஆட்சி செய்து வந்தான். அவன் தன் அரசவை சிற்பியை அழைத்து திருமுருகன் சிலை ஒன்றை செய்யுமாறு உத்தரவிட்டான். அச்சிற்பியும் மன்னனின் உத்தரவை ஏற்று, ஆறுமுகங்களுடன் கூடிய சிலை ஒன்றை வடித்தான். மயில் மீது வள்ளி தெய்வானையுடன் இடது திருக்காலை மடித்து, வலக்காலை தொங்க விட்ட நிலையில் மயில் மீது அமர்ந்தபடி சிலையை வடித்தான். அழகான வேலைப்பாடுகள் உள்ள அச்சிலைய�� கண்ட மன்னன் வியந்து பாராட்டினான். வியந்த அம்மன்னனின் விபரீத எண்ணம் ஒன்று உருவானது.\nஇதுபோன்ற வேலைப்பாடுடைய சிற்பம் இதைத்தவிர வேறெங்கும் இருக்கக்கூடாது என்று நினைத்த மன்னன் அந்த அழகிய சிலை உருவாக்கிய சிற்பியின் கட்டை விரலை வெட்டி எடுத்தான். மனம் தளராத அந்த சிற்பி அதுபோன்றே இன்னொரு முருகன் சிலையை அழகாக வடித்தான். அந்த மன்னன் மேலும் வெகுண்டெழுந்தவனாய், அச்சிற்பியின் கண்களையே குருடாக்கி விட்டான். அச்சிற்பி அப்போதும் கலங்காதவனாய், தான் முன்பு செய்த மூர்த்தங்களையே எண்ணங்களையே தன் கண்களாக்கி முன்பை விட மிகவும் அற்புதமான முருகன் சிலையை வடித்தான். முருகன் அருளால் இரு கண்களையும் பெற்றான்.\nஎண்ணமே கண் ஆனபடியால் இத்திருத்தலம் எண் கண் என்று பெயர் பெற்றது. சிக்கல் என்ற தலமென்ற பொரவாச்சேரி கிராமத்திலும் இதே சிற்பியால் செதுக்கப்பட்ட திருமுருகனின் உருவை தரிசிக்கலாம்.\nஇத்தலவிருட்சம் வன்னிமரம். தீர்த்தம் காவிரி.\nஇத்தல முருகனை வழிபட்டால் கண் பார்வையிழந்தோரும் கண் பார்வையை மீண்டும் பெறலாம் என நம்பப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-10-22T01:53:43Z", "digest": "sha1:WJZKXJJNWD7G4O5CXTLIAG3NCILTLBS7", "length": 7519, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n பெண்களின் திருமண வாழ்வு மற்றும் விவாகரத்து குறித்து அவர் பகிர்ந்து கொண்ட சில உண்மைகள்\nகணவரைப் பிரிந்து தனது மூன்று குழந்தைகளுடன் வசித்து வரும் சசிகலா, பெண்களின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிவதற்கு காரணம் மனமொத்துப் போகாத கணவரால் மட்டுமல்ல... பெற்றோர்களின் சில முடிவுகளாலும் தான் என்\n விவகாரத்து மனிதர்களின் வாழ்நாளைக் குறைக்கும் என்கிறது புதிய ஆய்வு முடிவு, எப்படி\nமனிதர்களின் நீண்ட வாழ்நாளைத் தீர்மானிப்பது பெரும்பாலும் ஆரோக்யமான உடல்நலனும், சந்தோஷமான இல்லற வாழ்வுமே. அந்த இரு விஷயங்களிலும் சறுக்கல் நேர்ந்தால் பிறகு மனித வாழ்நாள் குறைவது சகஜம் தானே என்கிறது\nகாதலர் தினத்தன்று மனைவியை விவாகரத்து செய்த ‘கனா காணும் காலங்கள்’ நடிகர்\nகனா காணும் காலங்கள் நாடகத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் யுதன் பாலாஜி காதலர் தினமான நேற்று தன் மனைவியை விவாகரத்து ச��ய்துள்ளார்.\nதிவ்யதர்ஷினி (டிடி) விவாகரத்துப் பெற இதுதான் காரணமா\n'நம்ம வீட்டு கல்யாணம்', 'காஃபி வித் டிடி' போன்ற நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் பிரபல தனியார்\nவிவாகரத்தைப் பற்றி குழந்தைகள் முன்னிலையில் பேசிச் சண்டையிடும் பெற்றோர் கவனத்துக்கு\nஅம்மாவுக்கும், அப்பாவுக்கும் இடையே எந்த நொடியிலும் டிவோர்ஸ் வந்து விடக்கூடும் என்று ஒரு 3 வயதுக் குழந்தை சதா சர்வ காலமும் எதிர்பார்த்துக் கொண்டு அதை எண்ணிப் பயந்து அழுது கொண்டும் இருந்தால் அந்த\nதிருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டவை என்று போ(பா)ர்வையில் நரகத்தில் வாழப் பணிக்கப்பட்டவர்களா நீங்கள்\nதிருமணங்கள் ரத்தானதை கேள்விப்பட்டாலே, ஏன்... சகித்துக் கொண்டு வாழ இயலாத அளவுக்கு அப்படி என்ன தான் நடந்திருக்கக் கூடும் இன்றைய தலைமுறை ஆணும், பெண்ணுமே இப்படித்தான், எதையும் எடுத்தோம், கவிழ்த்தோம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2017/nov/08/%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2804149.html", "date_download": "2018-10-22T01:23:59Z", "digest": "sha1:7QEB526GXPZEP4VR2ZHTTYDSQERB42GQ", "length": 6306, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "ஐஸ்வர்யாவும் லாமெரும்- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் மகளிர்மணி\nBy - மங்கை | Published on : 08th November 2017 09:51 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒன்று லாமெர். ஐய்வர்யா ராய் உலக அழகியாகி புகழின் உச்சிக்குச் சென்றது, அபிஷேக் பச்சனுடன் திருமணம் செய்து கொண்டது உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் இந்த லாமெர் குடியிருப்பில் வசித்தபோது நடந்தவைதான். ஐய்வர்யாவின் பெற்றோர் இந்தக் குடியிருப்பில்தான் வசித்து வந்தனர். அவரின் அப்பா இறந்த பிறகு, அம்மா பிருந்தா ராய்க்கு இந்தக் குடியிருப்பு சரிப்படவில்லையாம். அவரைத் தங்களுடன் வசிக்கச் சொல்லி மகளும் மாப்பிள்ளையும் வற்புறுத்துகின்றனர். இந்த ஏற்பாடு தங்களின் மகள் ஆராதித்யாவுக்கு நல்லதாக இருக்கும் என்பது இருவரின் எண்ணம். ஆனால் பிருந்தா ராய் இதுவரை சம்மதம் தெரிவிக்கவில்லையாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/page", "date_download": "2018-10-22T02:34:30Z", "digest": "sha1:RPB7Q5R2TZE47LLQRYVTCD26LYZHHSOO", "length": 13212, "nlines": 123, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News ​ ​​", "raw_content": "\nதமிழகத்தில் தேசிய கட்சிகள் ஓரு போதும் காலூன்ற முடியாது - கடம்பூர் ராஜூ\nதமிழகத்தில் தேசிய கட்சிகள் ஓரு போதும் காலூன்ற முடியாது - கடம்பூர் ராஜூ\nதமிழகத்தில் தேசிய கட்சிகள் ஒரு போதும் காலூன்ற முடியாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஈஷா மையம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறினார்....\nநாகையில் அமைச்சர் ஓ எஸ்.மணியன் தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்ட மேடையில் காலணி வீசிய அதிமுக தொண்டருக்கு தர்ம அடி\nநாகையில் அமைச்சர் ஓ எஸ்.மணியன் தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்ட மேடையில் காலணி வீசிய அதிமுக தொண்டருக்கு தர்ம அடி விழுந்தது. அதிமுக தொடங்கப்பட்ட 47 ஆண்டு பொதுக்கூட்டம் நாகை அவுரி திடலில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவில் அமைச்சர் ஓ. எஸ்.மணியன்...\nகாங்கிரஸ் மூழ்கும் கப்பல், அந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்கும் கட்சியும் மூழ்கும் - தமிழிசை சவுந்தரராஜன்\nகாங்கிரஸ் மூழ்கும் கப்பல் என்றும், அந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்கும் கட்சியும் மூழ்கும் என்று பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய தமிழிசை, திமுகவே காங்கிரஸ் கூட்டணியில் இருப்பது சந்தேகம்...\nதேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தையும், மாநில நெடுஞ்சாலைத் திட்டத்தையும் ஒப்பிடுவது தவறு - டி.ஆர்.பாலு\nதேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தையும், மாநில நெடுஞ்சாலைத் திட்டத்தையும் ஒப்பிடுவது தவறு என முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித��துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் - செங்கப்பள்ளி சாலைக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 5 கோடியே 65 லட்சம் ரூபாய்...\nஅரசியல் கட்சி அறிவிப்பை டிசம்பரில் ரஜினி வெளியிடுவார் : சகோதரர் சத்தியநாராயணராவ்\nஅரசியல் கட்சி தொடங்குவது தொடர்பான அறிவிப்பை வரும் டிசம்பர் மாதத்தில் ரஜினி வெளியிடுவார் என அவரது சகோதரர் சத்தியநாராயணராவ் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற திறப்பு விழாவில் பங்கேற்ற அவர், ரஜினி தொடங்கும் கட்சிக்கும் பாஜகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை...\nகருணாஸ், தகுதிநீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களுடன் சேர்த்து 23 எம்எல்ஏ.க்கள் ஆதரவு உள்ளது : டிடிவி.தினகரன்\nநாடாளுமன்றத் தேர்தலில் மதசார்பற்ற கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்பதில் உறுதியாக இருப்பதாகவும், தங்கள் தரப்பில் எம்.எல்.ஏ. கருணாஸ், தகுதிநீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களுடன் சேர்த்து 23 பேர் இருப்பதாகவும் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை அசோக்நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை...\nஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியும் என்பதற்கேற்ப பெண்கள் உறுதியுடன் இருந்தால் எந்த தவறும் நேராது - பிரேமலதா விஜயகாந்த்\nஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியும் என்பதற்கேற்ப பெண்கள் உறுதியுடன் இருந்தால் எந்த தவறும் நேராது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மகளிரணி கூட்டத்தில் பிரேமலதா கலந்து...\nதிமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மறைக்கவே அதிமுக மீது தொடர் குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார் மு.க.ஸ்டாலின் :முதலமைச்சர்\nதிமுக ஆட்சி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காகவே, அதிமுக அரசு மீது மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி வருவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். அதிமுகவின் 47வது ஆண்டு விழாவை முன்னிட்டு, சேலம் மாவட்டம் பூலாவரியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கட்சிக்...\nஇலங்கை அரசின் கடற்தொழில் பாதுகாப்பு சட்டத்தால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்: வைகோ\nஇலங்கை அரசு அறிவித்து உள்ள கடற்தொழில் பாதுகாப்பு சட்டம், தமிழக மீ��வர்களுக்கு எதிரானது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை அரசின் புதிய சட்டத்தால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், மீனவர்கள் என்றால் நாதியற்றவர்கள்...\nமு.க.ஸ்டாலின் தலைமையில் அக்.25-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் என அன்பழகன் அறிவிப்பு\nதிமுக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் கூட்டம் அக்டோபர் 25ஆம் நாள் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திமுக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் கூட்டம் அக்டோபர் 25...\nஅமிருதசரஸ் ரயில் விபத்து தொடர்பாக நடவடிக்கை கோரி, தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம்\nதிருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், தொல்லியல் துறையினர் ஆய்வு\nமூன்று வாகனங்கள் அடுத்தடுத்து மோதி தீவிபத்து...\nதொடர் விடுமுறையால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/10/blog-post_612.html", "date_download": "2018-10-22T01:04:45Z", "digest": "sha1:JSZACMIDJGNNKES6DUMJW4XIFY3UAIXO", "length": 8038, "nlines": 147, "source_domain": "www.todayyarl.com", "title": "சுவிட்சர்லாந்தில் தஞ்சமடையும் யாழ்பாணத் தமிழர்கள்!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome Jaffna News News Slider சுவிட்சர்லாந்தில் தஞ்சமடையும் யாழ்பாணத் தமிழர்கள்\nசுவிட்சர்லாந்தில் தஞ்சமடையும் யாழ்பாணத் தமிழர்கள்\nயாழ்ப்பாணத்தில் உயிர் வாழ முடியாத நிலை காரணமாக வெளிநாடுகளுக்கு பெருமளவு தமிழர்கள் தற்போது சென்றுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nயாழ். குடாநாட்டில் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆவா குழுவினருக்கு பயந்து, யாழ்ப்பாணத்தை சேர்ந்த 1371 பேர் சுவிட்சர்லாந்தில் அரசியல் பாதுகாப்பு கோரியுள்ளனர்.\nஅவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளது என்பதை உறுதி செய்து அரசியல்வாதி ஒருவர் கடிதம் வழங்குவதாகவும் குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.\nஆவா குழுவுக்கு பயந்து சுவிஸ் வந்ததாக பெருமளவு தமிழர்கள் தெரிவித்துள்ளனர் என புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.\nஎனினும் இந்த சம்பவங்கள் த��டர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்படவில்லை என ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.\nசூரிச் நகரிலுள்ள உணவகம் ஒன்றில் தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் மூலம் இந்த தகவல்கள் கசிந்துள்ளதாக புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமான திவயின செய்தி வெளியிட்டுள்ளது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/171805?ref=yesterday-popular", "date_download": "2018-10-22T01:53:39Z", "digest": "sha1:QFJ4MOPK2SO4LXDKVO7JEODTCSA7NRI2", "length": 10195, "nlines": 155, "source_domain": "lankasrinews.com", "title": "இன்னும் தொடரும் வினோதமான திகில் சம்பிரதாயங்கள் இவை தான் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇன்னும் தொடரும் வினோதமான திகில் சம்பிரதாயங்கள் இவை தான்\nஉலகம் நவீனமாக ஆகிவிட்டாலும் பல்வேறு விதமான விசித்தர சம்பிரதாயங்களை மக்கள் இன்னும் கடைப்பிடித்து வருகிறார்கள்.\nஅப்படி இந்தியாவில் இன்னும் சில திகிலூட்டும், வினோத சம்பிரதாயங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.\nஹிமாச்சல பிரதேசத்தின் கின்னூர் மாவட்டத்தில் உள்ள பெண்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் ஒருவரை மட்டும் செய்து கொள்ள முடியாது, தனக்கு கணவராக வரபோகும் நபரின் குடும்பத்தில் உள்ள மொத்த ஆண்களையும் மணமகள் திருமணம் செய்த�� கொள்ள வேண்டும்.\nமழை வராமல் பூமி வரண்டு போனால் இரண்டு தவளைக்கு தாலி கட்டி திருமணம் செய்து வைக்கும் பழக்கம் இன்றும் இந்தியாவின் பல பகுதிகளில் உள்ளது.\nஇப்படி செய்தால் மழைக்கடவுளான வருண பகவானின் மனம் குளிர்ந்து மழை பொழியும் என்பது இவர்களின் நம்பிக்கை\nமனைவி வீட்டில் வாழும் கணவன்\nஇந்திய கலாச்சாரப்படி திருமணமானதும் மணப்பெண் தனது கணவர் வீட்டுக்கு வந்துவிடுவார். ஆனால் மேகாலயாவில் உள்ள ஆண்கள் திருமணம் ஆனவுடன் தங்கள் வீட்டை விட்டு பிரிந்து மனைவி வீட்டில் சென்று அவர் குடும்பத்துடன் சேர்ந்து வாழவேண்டும்.\nஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பகுதியில் பேய் மற்றும் காற்று கருப்பு போன்ற விடயங்கள் அதிகம் நம்பப்படுகிறது.\nஇதனால் இங்குள்ள இளம் பெண்கள் நாய்களை திருமணம் செய்து கொள்கிறார்கள்.\nஇப்படி செய்தால் பெண்களை எந்த தீய சக்தியும் நெருங்காது என்பது இவர்களின் நம்பிக்கையாக உள்ளது.\nமத்திய பிரதேசத்தில் மோவர்தன் பூஜை நடக்கும் போது ஆண்கள் பசுக்கள் அருகில் சென்று படுத்து கொள்வார்கள்.\nஅவர்களை பசுக்கள் மிதிக்கும். இப்படி செய்வதால் ஆண்களில் விருப்பங்கள் நிறைவேறுமாம்.\nராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரில் திருமணமாகாத இளைஞர்களை பெண்கள் சேர்ந்து கொம்பால் அடிப்பார்கள்.\nஅந்த வலியை அவர்கள் பொருத்து கொண்டால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என நம்பப்படுகிறது.\nசூரிய கிரகணத்தின் போது கொல்கத்தாவில் உள்ள மோமின்பூர் பகுதியில் மாற்றுதிறனாளி சிறுவர்கள் கழுத்தளவு மணலில் புதைக்கப்படுவார்கள்.\nஇப்படி செய்தால் சிறுவர்களின் மனம் மற்றும் உடல் குறைபாடுகள் குணமாகும் என கூறப்படுகிறது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/techfacts/2017/01/12214238/1061851/How-To-Spot-Who-has-Blocked-You-on-Facebook.vpf", "date_download": "2018-10-22T02:17:04Z", "digest": "sha1:PF2CC3BCZW6S64WC3QOBCHUVSAS254G4", "length": 18132, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஃபேஸ்புக்கில் நீங்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளீர்களா? தெரிந்து கொள்வது எப்படி? || How To Spot Who has Blocked You on Facebook", "raw_content": "\nசென்னை 22-10-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஃபேஸ்புக்கில் நீங்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளீர்களா\nஉலகின் பிரபல சமூக வலைத்தளமாக அறியப்படும் ஃபேஸ்புக்கில் நீங்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளீர்களா என்பதை எப்படி அறிந்து கொள்ள வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.\nஉலகின் பிரபல சமூக வலைத்தளமாக அறியப்படும் ஃபேஸ்புக்கில் நீங்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளீர்களா என்பதை எப்படி அறிந்து கொள்ள வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.\nஃபேஸ்புக் சமூக வலைத்தளம் நமக்கு எந்தளவு நன்மை வழங்குகிறதோ அதே அளவு தீமைகளையும் ஏற்படுத்துகிறது. இவை அனைத்தும் பயன்படுத்துபவரை சார்ந்தது தான் என்றாலும் இவற்றின் மூலம் ஏற்படும் பாதிப்புகள் அதிக சர்ச்சைகளை கிளப்பி விடுகிறது.\nஃபேஸ்புக் மூலம் புதிய நண்பர்களை ஏற்படுத்தி கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ள போதிலும், ஒரு கட்டத்தில் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உங்களை பிளாக் செய்யும் வசதியும் ஃபேஸ்புக்கில் வழங்கப்பட்டுள்ளது. இது அனைவரும் அறிந்த ஒன்றாக இருந்தாலும், உங்களை யார் யார் பிளாக் செய்துள்ளனர் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.\nஉங்களை பிளாக் செய்திருப்பவர்களை கண்டறிய உங்களுக்கு சந்தேகமாக இருக்கும் நபரின் காண்டாக்டை மெசேஞ்சர் செயலி மூலம் குறுந்தகவல் அனுப்புங்கள். அனுப்பும் போது \"This person isn't receiving messages from you right now\" என்ற தகவல் உங்களின் சாட் பாக்ஸில் வரும்.\nஇவ்வாறு தகவல் வரும் பட்சத்தில் குறிப்பிட்ட நபர் உங்களை ஃபேஸ்புக்கில் பிளாக் செய்து விட்டார் என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.\nஃபேஸ்புக்கில் உங்களுக்கு சந்தேகம் இருக்கும் நண்பரை தேடி பாருங்கள். ஒரு வேலை உங்களது நண்பரின் ப்ரோஃபைல் புகைப்படம் உங்களுக்கு தெரியவில்லை என்றால் குறிப்பிட்ட நபர் உங்களை பிளாக் செய்துவிட்டார் எனலாம்.\nஃபேஸ்புக் சர்ச் பாரில் உங்களது நண்பரின் பெயரை சர்ச் செய்யுங்கள், ஒருவேலை அவரது ப்ரோஃபைல் உங்களுக்கு காண்பிக்கவில்லை எனில் நீங்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளீர்கள் என்பதை நீங்களாகவே புரிந்து கொள்ளுங்கள்.\nநண்பர் மூலம் உறுதி செய்தல்:\nஇனி உங்களது ப்ரோஃபைலை விடுத்து உங்களது நண்பரின் ப்ரோஃபைல் மூலம் குறிப்பிட்ட நபரை தேடுங்கள், அவருக்கு ப்ரோஃபைல் காண்��ிக்கப்படும் பட்சத்தில் குறிப்பிட்ட நபர் உங்களை ஃபேஸ்புக்கில் இருந்து பிளாக் செய்துள்ளார் என்பதை உறுதி செய்யலாம்.\nஇறுதியாக செட்டிங்ஸ் சென்று உங்களை பிளாக் செய்துள்ளதாக நீங்கள் கருத்தும் நண்பரின் பெயரை பிளாக்கிங் ஆப்ஷனில் பதிவு செய்யுங்கள், அங்கு நீங்கள் சந்தேகித்த நண்பரின் ப்ரோஃபைல் காண்பிக்கப்படும் பட்சத்தில் நீங்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.\nதிருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முதலமைச்சர் பழனிசாமி தரிசனம்\nஐப்பசி மாத பூஜைக்காக திறக்கப்பட்ட சபரிமலை சன்னிதானத்தின் நடை இன்று மூடப்படுகிறது\nதிற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி- இந்திய அணி கேப்டன் விராட் கோலி சதம்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா சதம்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி- இந்திய அணி அபார வெற்றி\nமுதல் ஒருநாள் போட்டி- இந்திய அணிக்கு 323 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி\nமேலும் அறிந்து கொள்ளுங்கள் செய்திகள்\nமார்க் சூக்கர்பர்க் தலைமை பொறுப்பில் இருந்து விலக வேண்டும் - ஃபேஸ்புக் பங்குதாரர்கள் அழுத்தம்\nஸ்மார்ட்போனில் இது இருந்தால் இப்படி நடக்காது\nஃபேஸ்புக் தகவல் திருட்டு உங்க விவரம் பறிபோனதை அறிந்து கொள்வது எப்படி\nஃபேஸ்புக்கில் இனி இப்படியும் போஸ்ட் செய்யலாம்\nஒருவழியாக சரிசெய்யப்பட்ட வாட்ஸ்அப் பிழை\nமார்க் சூக்கர்பர்க் தலைமை பொறுப்பில் இருந்து விலக வேண்டும் - ஃபேஸ்புக் பங்குதாரர்கள் அழுத்தம்\nஃபேஸ்புக் தகவல் திருட்டு உங்க விவரம் பறிபோனதை அறிந்து கொள்வது எப்படி\nமீண்டும் ஃபேஸ்புக் பயனர் தகவல் திருட்டு\nஃபேஸ்புக்கில் இனி இப்படியும் போஸ்ட் செய்யலாம்\nஅலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் வசதியுடன் ஃபேஸ்புக் வீடியோ காலிங் சாதனம் அறிமுகம்\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nசபரிமலை கோவிலுக்கு சென்ற மாடல் அழகி ரெஹானா முஸ்லிம் ஜமாஅத்தில் இருந்து நீக்கம்\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nமுதல் மந்திரியின் மனைவியையும் விட்டு வைக்காத செல்பி மோகம்\nசங்கீத வித்வான் மீது பாலியல் புகார் - மீ டூ பதிவை நீக்குமாறு ஸ்ரீரஞ்சனிக்கு மிரட்டல்\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nபஞ்சாப் ரெயில் விபத்தில் 61 பேர் உயிரிழப்பு - மாநில காங்கிரஸ் அரசு மீது எதிர்க்கட்சிகள் பாய்ச்சல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2018-may-25/column/140802-manpuzhu-mannaru.html", "date_download": "2018-10-22T00:59:43Z", "digest": "sha1:DDAFYNFGGE5B5FNQVTH2PQT6HBIIFLJM", "length": 32007, "nlines": 447, "source_domain": "www.vikatan.com", "title": "மண்புழு மன்னாரு: கல்பவிருட்சம் பண்ணையும்! கெட்டிக்காரன் புளுகும் | Manpuzhu Mannaru - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\n`ரோஹித் ஷர்மா சாதனை; விராட் கோலி அசத்தல் சதம்’ - வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இந்தியா #INDvWI\n`உலகப் பெருங்கடல்களின் ஆழமான பகுதிகளுக்கு விசிட்’ - மனிதகுலத்தின் முதல் முயற்சி\nநீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் உற்சவர் சிலைகள்\n`வளரும் பிள்ளைகள் நட்ட மரம் வெரசா வளரும்’ - மாணவர்களை ஊக்கப்படுத்திய பெரியவர்\nதிருமண விழாவில் 7 தமிழர்களின் விடுதலையை வலியுறுத்திய மணமக்கள்\n`23 தொகுதிகளிலும் ஒவ்வொரு நாள் உண்ணாவிரதம்’ - டி.டி.வி தினகரனின் அடுத்த அதிரடி\n’ - அழைப்பிதழை வெளியிட்ட ரன்வீர் சிங் - தீபிகா படுகோன்\nபேரிடர் மீட்புப் படை வீரர்களுக்கு `நேதாஜி’ பெயரில் தேசிய விருது - பிரதமர் மோடி அறிவிப்பு\nசபரிமலையில் இருந்து ஒரே நாளில் திருப்பி அனுப்பப்பட்ட 4 பெண்கள்\nபசுமை விகடன் - 25 May, 2018\nபலே வருமானம் தரும் ஊடுபயிர் பீட்ரூட்... 1.25 ஏக்கர், ரூ 80 ஆயிரம்...\nஅரை ஏக்கரில் ரூ 60 ஆயிரம் - மாநகரத்தில் காய்கறிச் சாகுபடி\nசிறப்பான வருமானம் கொடுக்கும் சீரகச்சம்பா - 30 சென்ட், 110 நாள்கள், ரூ 27 ஆயிரம் வருமானம்\nஒரு கிலோ விபூதி ரூ 500 - பால் தேவையில்லை... சாணமே போதும்\nசர்க்கரை ஆலைகளுக்கு சீல்... கண்துடைப்பா... கடும் நடவடிக்கையா\nகைமேல் பலன் கொடுக்கும் பனை - 75 மரங்கள், 3 மாதங்கள், ரூ 1 லட்சம்\nகழிவு நீரில் விவசாயம்... அசத்தும் அதிசயபுரம் கிராமம்\nபொது விநியோகத் திட்டத்தில் சிறுதானியம்... மகிழ்ச்சி கொடுக்கும் மத்திய அரசின் அறிவிப்பு\n90% இயற்கை 10% ரசாயனம் - அசத்தும் ஆத்தூர் கிச்சிலிச் சம்பா\nஉச்ச நீதிமன்றத்தில் காவிரிப் போராட்டம்\nசின்ன வெங்காயம் கிலோ ரூ 25\nபயிற்சி... வங்கிக்கடன்... ஆலோசனை... ‘பலே’ பனைபொருள்கள் உற்பத்தி நிறுவனம்\nமண்புழு மன்னாரு: கல்பவிருட்சம் பண்ணையும்\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 7 - பலே தகவல்கள்... ஒரே செயலியில்\n - மண் வாழ்ந்தால்தான் மகசூல் பெருகும்\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 7 - பயன் கொடுக்கும் பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம்\nமரத்தடி மாநாடு: மண்வள அட்டைக்குத்தான் உரம்... கிடுக்கிப்பிடி போடும் மத்திய அரசு\nநீங்கள் கேட்டவை: சம்பங்கி... தவறுகளைச் சரி செய்தால் லட்சங்களில் லாபம்\nமண்புழு மன்னாரு: கல்பவிருட்சம் பண்ணையும்\nமண்புழு மன்னாரு: வேகமெடுக்கும் இயற்கை விவசாயம்... கியூபா வழியில் கேரளாமண்புழு மன்னாரு: கண்பார்வைக்கு அவரை...நீரிழிவுக்கு பரங்கிமண்புழு மன்னாரு: கண்பார்வைக்கு அவரை...நீரிழிவுக்கு பரங்கிமண்புழு மன்னாரு: மூன்று வகை மனிதர்களும்... வெற்றிலை தாம்பூலமும்மண்புழு மன்னாரு: மூன்று வகை மனிதர்களும்... வெற்றிலை தாம்பூலமும்மண்புழு மன்னாரு: பனங்கருப்பட்டியும்,ஜால வித்தையும்மண்புழு மன்னாரு: பனங்கருப்பட்டியும்,ஜால வித்தையும்மண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையும்... முத்தான பலன்களும்மண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையும்... முத்தான பலன்களும்மண்புழு மன்னாரு: பரோட்டாவுக்கு சவால் விடும் தினைமண்புழு மன்னாரு: பரோட்டாவுக்கு சவால் விடும் தினைமண்புழு மன்னாரு: பொங்கிப் பாயும் பெருவெள்ளம்... சிலப்பதிகாரம் சொல்லும் தீர்வுமண்புழு மன்னாரு: பொங்கிப் பாயும் பெருவெள்ளம்... சிலப்பதிகாரம் சொல்லும் தீர்வுமண்புழு மன்னாரு: ஜப்பானும், தஞ்சாவூர் நெல் சாகுபடியும்..மண்புழு மன்னாரு: ஜப்பானும், தஞ்சாவூர் நெல் சாகுபடியும்..மண்புழு மன்னாரு: உணவே மருந்து... பரிமாறும் இலையும் மருந்துமண்புழு மன்னாரு: உணவே மருந்து... பரிமாறும் இலையும் மருந்துமண்புழு மன்னாரு: மலையில் விளைந்தால் மாகாளி... நாட்டில் விளைந்தால் நன்னாரி..மண்புழு மன்னாரு: மலையில் விளைந்தால் மாகாளி... நாட்டில் விளைந்தால் நன்னாரி..மண்புழு மன்னாரு: ஆட்டுப்பால்... மலேசிய மக்களின் மருந்துமண்புழு மன்னாரு: ஆட்டுப்பால்... மலேசிய மக்களின் மருந்துமண்புழு மன்னாரு: குமர��மும் கொடம்புளியும்..மண்புழு மன்னாரு: குமரகமும் கொடம்புளியும்..மண்புழு மன்னாரு: ‘நண்பேன்டா’ எலிகள்மண்புழு மன்னாரு: ‘நண்பேன்டா’ எலிகள்மண்புழு மன்னாரு: ‘வார்தா வெயிலும் தென்னை ஓலையும்..மண்புழு மன்னாரு: ‘வார்தா வெயிலும் தென்னை ஓலையும்..’மண்புழு மன்னாரு: பழைய சோத்துக்குள் இருக்குது... ஜோரான மருந்து..’மண்புழு மன்னாரு: பழைய சோத்துக்குள் இருக்குது... ஜோரான மருந்து..மண்புழு மன்னாரு: வடக்கு வாசல் வீடும், தெற்கு திசை தென்றலும்..மண்புழு மன்னாரு: வடக்கு வாசல் வீடும், தெற்கு திசை தென்றலும்..மண்புழு மன்னாரு: மயிலாடுதுறையில் மணக்கும்... ‘பாதிரி’ மாம்பழம்மண்புழு மன்னாரு: மயிலாடுதுறையில் மணக்கும்... ‘பாதிரி’ மாம்பழம்மண்புழு மன்னாரு: மருந்தாகும் மந்தாரை இலைமண்புழு மன்னாரு: மருந்தாகும் மந்தாரை இலைமரத்தடி மாநாடு: மானியம் நிறுத்தம்... தவிப்பில் விவசாயிகள்மரத்தடி மாநாடு: மானியம் நிறுத்தம்... தவிப்பில் விவசாயிகள்மண்புழு மன்னாரு: செந்நெல், செஞ்சாலிநெல்... ஸ்ரீராமானுஜர் சொல்மண்புழு மன்னாரு: செந்நெல், செஞ்சாலிநெல்... ஸ்ரீராமானுஜர் சொல்மண்புழு மன்னாரு: சுண்டைக்காய் கால் பணம்... சுமைக்கூலி முக்கால் பணத்தின் சூத்திரம்மண்புழு மன்னாரு: சுண்டைக்காய் கால் பணம்... சுமைக்கூலி முக்கால் பணத்தின் சூத்திரம்மண்புழு மன்னாரு: வெள்ளத்துக்கு சங்கதி சொன்ன சங்கு மண்டபம்மண்புழு மன்னாரு: வெள்ளத்துக்கு சங்கதி சொன்ன சங்கு மண்டபம் மண்புழு மன்னாரு: தங்கச்சிமட நாத்து, மதுரையில மணக்குது மண்புழு மன்னாரு: தங்கச்சிமட நாத்து, மதுரையில மணக்குது மண்புழு மன்னாரு: அலையாத்தி காடுகளும் தில்லை மரமும் மண்புழு மன்னாரு: அலையாத்தி காடுகளும் தில்லை மரமும்மண்புழு மன்னாரு: ஆடிப் பழஞ்சோறும் 'ஆதண்டங்காய்' வற்றலும்..மண்புழு மன்னாரு: ஆடிப் பழஞ்சோறும் 'ஆதண்டங்காய்' வற்றலும்..மண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையைக் கொண்டாடும் ஃபிடல் காஸ்ட்ரோமண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையைக் கொண்டாடும் ஃபிடல் காஸ்ட்ரோமண்புழு மன்னாரு: ஜென் குருவுக்குப் பாடம் சொன்ன பெண் விவசாயிமண்புழு மன்னாரு: ஜென் குருவுக்குப் பாடம் சொன்ன பெண் விவசாயிமண்புழு மன்னாரு: கோபமான மா மரம்... காய்த்துக் குலுங்கும் முருங்கை மரம்மண்புழு மன்னாரு: கோபமான மா மரம்... காய்த்துக் குலுங்கும் முருங்கை மரம்மண்புழு மன்னாரு: மாடு வளர்ப்பும் ‘ஸ்டார்ட் அப்’தான்மண்புழு மன்னாரு: மாடு வளர்ப்பும் ‘ஸ்டார்ட் அப்’தான் மண்புழு மன்னாரு: செல்லாத ரூபாய் நோட்டும் அரிசி பொருளாதாரமும் மண்புழு மன்னாரு: செல்லாத ரூபாய் நோட்டும் அரிசி பொருளாதாரமும்மண்புழு மன்னாரு: புயல், பூகம்பத்தை முன்னறிவிக்கும் பறவைகள்மண்புழு மன்னாரு: புயல், பூகம்பத்தை முன்னறிவிக்கும் பறவைகள்மண்புழு மன்னாரு: மாடுகளை மகிழ்விக்கும் ‘ஆதீண்டு குற்றி’ மண்புழு மன்னாரு: மாடுகளை மகிழ்விக்கும் ‘ஆதீண்டு குற்றி’ மண்புழு மன்னாரு: அகத்திக்கீரையும், நாட்டு மாடும் செய்த அற்புதம்மண்புழு மன்னாரு: அகத்திக்கீரையும், நாட்டு மாடும் செய்த அற்புதம்மண்புழு மன்னாரு: காளைகளை அடக்கிய கண்ணன்மண்புழு மன்னாரு: காளைகளை அடக்கிய கண்ணன்மண்புழு மன்னாரு: மதயானையும் மரமனிதனும்மண்புழு மன்னாரு: மதயானையும் மரமனிதனும்மண்புழு மன்னாரு: ஜனாதிபதி விவசாயியும் விவசாய முதலமைச்சரும்மண்புழு மன்னாரு: ஜனாதிபதி விவசாயியும் விவசாய முதலமைச்சரும் மண்புழு மன்னாரு: “பேராசிரியர்களும் விவசாயம் செய்ய வேண்டும் மண்புழு மன்னாரு: “பேராசிரியர்களும் விவசாயம் செய்ய வேண்டும்”மண்புழு மன்னாரு: கூட்டுப் பண்ணை... ரஷ்யா- இஸ்ரேலின் அனுபவப் பாடம்”மண்புழு மன்னாரு: கூட்டுப் பண்ணை... ரஷ்யா- இஸ்ரேலின் அனுபவப் பாடம்மண்புழு மன்னாரு: ஐந்து ரூபாய்க்கு கவலைப்பட்ட காந்திமண்புழு மன்னாரு: ஐந்து ரூபாய்க்கு கவலைப்பட்ட காந்திமண்புழு மன்னாரு: விவசாயிகளுக்காக நாவல் எழுதிய எழுத்தாளர்மண்புழு மன்னாரு: விவசாயிகளுக்காக நாவல் எழுதிய எழுத்தாளர்மண்புழு மன்னாரு: டெல்டாவில் விளையும் கொய்யா... வழிகாட்டும் வங்கதேசம்மண்புழு மன்னாரு: டெல்டாவில் விளையும் கொய்யா... வழிகாட்டும் வங்கதேசம்மண்புழு மன்னாரு: வினோபா போட்ட ‘ஜீரோ பட்ஜெட்’ விதைமண்புழு மன்னாரு: வினோபா போட்ட ‘ஜீரோ பட்ஜெட்’ விதைமண்புழு மன்னாரு: மேற்கு வங்கத்தைக் கலக்கும் தமிழ்நாட்டு நுட்பம்மண்புழு மன்னாரு: சிதம்பர ரகசியமும் வெட்டிவேர் மகத்துவமும்மண்புழு மன்னாரு: மேற்கு வங்கத்தைக் கலக்கும் தமிழ்நாட்டு நுட்பம்மண்புழு மன்னாரு: சிதம்பர ரகசியமும் வெட்டிவேர் மகத்துவமும் மண்புழு மன்னாரு: கடலைத் திருவிழா கற்றுத் தந்த பாடம் மண்புழு மன்னா���ு: கடலைத் திருவிழா கற்றுத் தந்த பாடம்மண்புழு மன்னாரு: மகாத்மா காந்தியும் பிக்பாஸ்தான்மண்புழு மன்னாரு: மகாத்மா காந்தியும் பிக்பாஸ்தான்மண்புழு மன்னாரு: பட்டு ரகசியமும் கடத்தல் கல்யாணமும்மண்புழு மன்னாரு: பட்டு ரகசியமும் கடத்தல் கல்யாணமும் மண்புழு மன்னாரு: செங்கழுநீர்ப்பட்டும்... சிறுமணி இட்லியும் மண்புழு மன்னாரு: செங்கழுநீர்ப்பட்டும்... சிறுமணி இட்லியும்மண்புழு மன்னாரு: பாம்புச் சர்க்கரையும் வெண்டைக்காய் வெல்லமும்மண்புழு மன்னாரு: பாம்புச் சர்க்கரையும் வெண்டைக்காய் வெல்லமும்மண்புழு மன்னாரு: உலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்மண்புழு மன்னாரு: உலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்’மண்புழு மன்னாரு: ஆத்தி மரம் சொல்லும் அதிசயத் தகவல்கள்’மண்புழு மன்னாரு: ஆத்தி மரம் சொல்லும் அதிசயத் தகவல்கள்மண்புழு மன்னாரு: ‘ரசிகமணி’ ரசித்த விவசாய நுட்பம்மண்புழு மன்னாரு: ‘ரசிகமணி’ ரசித்த விவசாய நுட்பம்மண்புழு மன்னாரு: பஞ்சாப் ரகசியம்... பனியும் புகையும்மண்புழு மன்னாரு: பஞ்சாப் ரகசியம்... பனியும் புகையும்மண்புழு மன்னாரு: லட்ச ரூபாய் செலவில்... சம்பங்கி தந்த அனுபவப் பாடம்மண்புழு மன்னாரு: லட்ச ரூபாய் செலவில்... சம்பங்கி தந்த அனுபவப் பாடம் மண்புழு மன்னாரு: கம்போஸ்ட் தயாரித்தால் ரூ.50 இனாம் மண்புழு மன்னாரு: கம்போஸ்ட் தயாரித்தால் ரூ.50 இனாம் மண்புழு மன்னாரு: மாட்டுக்கு உயிர்கொடுத்த இளநீர் மண்புழு மன்னாரு: மாட்டுக்கு உயிர்கொடுத்த இளநீர்மண்புழு மன்னாரு: விவசாயிகள் விரும்பும் ‘ரஜினி காந்த்’ மண்புழு மன்னாரு: ‘சிறியதே அழகானது’மண்புழு மன்னாரு: பறவைகள் கொடுக்கும் ‘இயற்கைப் பரிசுமண்புழு மன்னாரு: விவசாயிகள் விரும்பும் ‘ரஜினி காந்த்’ மண்புழு மன்னாரு: ‘சிறியதே அழகானது’மண்புழு மன்னாரு: பறவைகள் கொடுக்கும் ‘இயற்கைப் பரிசு’மண்புழு மன்னாரு: வயலை மேடாக்கிய எறும்புகள்’மண்புழு மன்னாரு: வயலை மேடாக்கிய எறும்புகள்மண்புழு மன்னாரு: மூக்குப் பொடி அளவு உரமும் மகசூலைக் கூட்ட உதவும்மண்புழு மன்னாரு: மூக்குப் பொடி அளவு உரமும் மகசூலைக் கூட்ட உதவும் மண்புழு மன்னாரு: ‘பட்டம் தப்பினால் நட்டம் மண்புழு மன்னாரு: ‘பட்டம் தப்பினால் நட்டம்’ மண்புழு மன்னாரு: செல்வத்தைக் கொள்ளையடித்தவர்களும் மண்வளத்தைக் கெ���ுத்தவர்களும்’ மண்புழு மன்னாரு: செல்வத்தைக் கொள்ளையடித்தவர்களும் மண்வளத்தைக் கெடுத்தவர்களும்மண்புழு மன்னாரு: கல்பவிருட்சம் பண்ணையும்மண்புழு மன்னாரு: கல்பவிருட்சம் பண்ணையும் கெட்டிக்காரன் புளுகும்மண்புழு மன்னாரு: பாசனத்துக்கு அணைகள் வேண்டாம், மரங்கள் போதும் கெட்டிக்காரன் புளுகும்மண்புழு மன்னாரு: பாசனத்துக்கு அணைகள் வேண்டாம், மரங்கள் போதும்மண்புழு மன்னாரு: மாம்பழத்துக்கு வந்த மலையளவு சோதனைமண்புழு மன்னாரு: மாம்பழத்துக்கு வந்த மலையளவு சோதனைமண்புழு மன்னாரு: லாபகரமான பால் பண்ணைக்கு வழிகாட்டும் தெலங்கானாமண்புழு மன்னாரு: லாபகரமான பால் பண்ணைக்கு வழிகாட்டும் தெலங்கானாமண்புழு மன்னாரு: ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்... அள்ளிக் கொடுக்கும் முதலமைச்சரும், ‘கிள்ளி’ எடுக்கும் முதலமைச்சரும்மண்புழு மன்னாரு: ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்... அள்ளிக் கொடுக்கும் முதலமைச்சரும், ‘கிள்ளி’ எடுக்கும் முதலமைச்சரும்மண்புழு மன்னாரு: சத்து நிறைந்த சர்க்கரைவள்ளியும் மதிப்பு மிகுந்த மரவள்ளியும்மண்புழு மன்னாரு: சத்து நிறைந்த சர்க்கரைவள்ளியும் மதிப்பு மிகுந்த மரவள்ளியும்மண்புழு மன்னாரு: குறைந்த விலையில் மரக்கன்றுகள் வாங்க... ‘கடியம்’ போங்கமண்புழு மன்னாரு: குறைந்த விலையில் மரக்கன்றுகள் வாங்க... ‘கடியம்’ போங்கமண்புழு மன்னாரு: நீரா... மரத்துக்கு மாதம் ரூ. 1,500 தரும் அமுதசுரபிமண்புழு மன்னாரு: நீரா... மரத்துக்கு மாதம் ரூ. 1,500 தரும் அமுதசுரபிமண்புழு மன்னாரு: தாய்லாந்து செல்போனும் சல்லிசான மாந்தோப்பும்மண்புழு மன்னாரு: தாய்லாந்து செல்போனும் சல்லிசான மாந்தோப்பும்மண்புழு மன்னாரு: நெடுஞ்சாலை உணவகம்... அச்சமூட்டும் தமிழ்நாடு, ஏக்கம் தரும் மலேசியா\nகுஜராத் மாநிலத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி பாஸ்கர் சாவே, வாயில வடைசுட்டு வித்த ஆள் கிடையாது. இயற்கை விவசாயம் மூலம் ஒரு விவசாயி வளமா வாழ முடியும்னு தன்னோட கல்பவிருட்சம் பண்ணையை (Kalpavruksh) உருவாக்கி காட்டினாரு. இன்னைக்கும் இயற்கை விவசாயம்பத்தி படிக்க, இந்தப் பண்ணைக்குப் பல நாடுகள்ல இருந்து, இயற்கை ஆர்வலருங்க வந்துட்டுப்போறாங்க. ஜப்பான் நாட்டு இயற்கை விஞ்ஞானி மசானபு ஃபுகோகா இந்தப் பண்ணையைப் பார்த்துட்டு, பாராட்டுத் தெரிவிச்சதெல்லாம் வரலாறு. காந்தியவாதியான பாஸ்க���் சாவே, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு எழுதிய கடிதத்தை, கடந்த இதழ்ல வெளியிட்டுருந்தோம். அதோட தொடர்ச்சியை, இந்த இதழ்லயும் படிங்க....\nபயிற்சி... வங்கிக்கடன்... ஆலோசனை... ‘பலே’ பனைபொருள்கள் உற்பத்தி நிறுவனம்\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 7 - பலே தகவல்கள்... ஒரே செயலியில்\nமண்புழு மன்னாரு Follow Followed\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nசபரிமலை சரண கோஷம்... கட்சிகளின் வேஷம்\n“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\n தந்தையுடன் விமானத்தில் விரைந்த காஞ்சிபுரம் போலீஸ்\nசபரிமலை ஐயப்பன் மூல விக்கிரகத்தை வழங்கிய தமிழர் யார் தெரியுமா\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\nஒரே கடி... 6 மணி நேரம்... விரியன்களின் திகீர் கதை\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nரியல் எஸ்டேட்... மீண்டும் விலை உயர்கிறதா\n“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள்\nஷேர்லக்: பங்குகளை வாங்கிக் குவிக்கும் ஃபண்டுகள்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-22T01:45:32Z", "digest": "sha1:K5V2WFDZIENC4BMPB73Y5DTCF5BUBKD5", "length": 5896, "nlines": 132, "source_domain": "adiraixpress.com", "title": "ஆர்கேநகர் தேர்தலில் களம் காணும் நாம் மனிதர் கட்சி!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஆர்கேநகர் தேர்தலில் களம் காணும் நாம் மனிதர் கட்சி\nஆர்கேநகர் தேர்தலில் களம் காணும் நாம் மனிதர் கட்சி\nநாம் மனிதர் கட்சியின் சார்பில் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் ஜோதி குமார் போட்டியிட உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.நாம் மனிதர் கட்சியில் உயர்மட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் அதன் தலைமையகத்தில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட நிருவன தலைவர் தவ்ஃபீக் முக்கிய நிர்வாகிகளுடன் கலந்தாய்வு நடத்தப்பட்டு முன்னதாக நிருத்தபட்ட ஜோதி குமார் என்பவரே ஆர் கே நகர் தொகுதியில் போட்டியிடுவார், என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.\nஇதனை அடுத்து கட்சி நிர்வாகிகள் அவர்களுக்கு ஒத்துழைப்புடன் கூடிய பணியை செய்திட. வேண்டும் என கேட்டுகொண்டார்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=317&Itemid=61", "date_download": "2018-10-22T01:36:47Z", "digest": "sha1:K4BOWQ42UXKKM2WRN7E62H2ZOVNMYSGC", "length": 19685, "nlines": 309, "source_domain": "dravidaveda.org", "title": "(152)", "raw_content": "\nவெண்ணெ யளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு\nதிண்ணெனெ இவ்விரா உன்னைத் தேய்த்துக் கிடக்கநான் ஒட்டேன்\nஎண்ணெய்ப் புளிப்பழம் கொண்டுஇங்கு எத்தனை போதும் இருந்தேன்\nநண்ண லரிய பிரானே நாரணா நீராட வாராய்\n(உடம்பைப் படுக்கையிலே) தேய்த்துக் கொண்டு படுத்திருக்கும்படி (விட)\n(தேய்த்துக் கொள்வதற்கு வேண்டிய) எண்ணெயையும\n(உன் வரவை எதிர்பார்த்து) இராகின்றேன்,\n(ஒருவராலும ஸ்வயத்நித்தால்) கிட்டக்கூடாத ஸ்வாமியே’\nஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய\n***- கண்ணபிரான் * தாரார்தடந்தோள்கள் உள்ளளவும் கைநீட்டி வெண்ணெயளைந்ததனால் உடம்பெல்லாம் அவ் வெண்ணெய்பட்டு மொச்சைநாற்றம் வீசும்.. அதனோடு விளையாடப் போனால் அதன்மேல் புழுதியும் படியும, இவ்விரண்டும் உடம்பிலிருந்தால் தினவுதின்னும்; அதற்காகக் கண்ணன் உடம்பைப் படுக்கையிலே தேய்ப்பானாம், இப்படி எல்லாம் வருந்துவதைப் பொறுக்கமாட்டாமல் நீராடவழைக்கின்றனளென்க, விளையாடுபுழுதி – வினைத்தொகை, விளையாடின புழுதியென விரிக்க, ‘உண்ட இளைப்பு’ என்றவிடத்துப் போல, விளையாடியதனால் தோன்றிய புழுதியென்க. புளிப்பழம் – எண்ணெயைப் போக்குவதாய்ப் புளிப்புச் சுவையுடையதாய் இருக்கின்ற ஒருவகைப் பழத்தைக் குறிக்குமென்பர், சீக்காயைக் காட்டு மென்பாருமுளர். எள் + நெய் = எண்ணெய்.\nதிருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,\nதிருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,\nதிருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, தி��ுமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12\nதிருமொழி - 13, திருமொழி - 14\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 1, திருமொழி - 2.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழ��� - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttysuvaru.blogspot.com/2009/04/blog-post_8730.html", "date_download": "2018-10-22T02:23:28Z", "digest": "sha1:4B7JHIOW6XBUAF76GKJRUSUTJJNUBNK6", "length": 3153, "nlines": 69, "source_domain": "kuttysuvaru.blogspot.com", "title": "குட்டி சுவரு: அடர்ந்த காடு", "raw_content": "\nகடவுளை பார்த்தேன் எதுவும் கேட்கத் தோன்றவில்லை அவரும் புன்னகைத்து போய்விட்டார் ஆயினும் மனதிலே ஒரு நிம்மதி. -ஆத்மாநாம்.\n1:39 AM Author: வசந்த் ஆதிமூலம்\nபுதைந்தே கிடக்கும் மர்மங்கள் ;\nநந்தலாலா அலப்பறை - வகுப்பறை (1)\nநந்தலாலா. விமர்சனம். அனுபவம். (1)\nவேதனை. பகிர்வு. நன்றி.சகோ.தாமரை. (1)\nலக்கிக்கு ஒரு பகிரங்க கடிதம்\nபதிவர் சந்திப்பு - அறிமுகம்.\nகல்லா பொட்டியும் காந்தி நோட்டும் . . .\nதேர்தல் 2009 - திருநெல்வேலி தொகுதி பற்றிய எனது கண...\nதேர்தல் களம் - 2009.\nஅயன் - பார்க்காதவர்களுக்கு மட்டும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.com/dascapital-14/", "date_download": "2018-10-22T02:28:54Z", "digest": "sha1:LHTUMTXLZ5SCOPPJ735VFQGSW232XKWW", "length": 31682, "nlines": 179, "source_domain": "maattru.com", "title": "பணத்தின் புதிரை விடுவிக்கும் மார்க்ஸ் ... 2 - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nபூர்வகுடிகளின் வாழ்வியலை பிரதிபலிக்கிறதா “வடசென்னை” . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nராட்சசன் ஒரு ரசிகரின் பார்வையில் . . . . . . . . \nசபரிமலையும் நீதிமன்ற தீர்ப்பும் . . . . . . . . . . . \nநக்கீரன் கோபால் கைது – கருத்துரிமையின் குரல்வளை நெறிப்பு…\n96 – நவீன வாழ்வில் மெது மெதுவாக விரியும் பெண்ணின் சிறகடிப்பு வெளி . . . . . . . . \nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nபணத்தின் புதிரை விடுவிக்கும் மார்க்ஸ் … 2\nமூலதன நூல் வாசகர் மேடை\nஎனது வாசிப்பு அனுபவம் – 14\n(முந்தைய பகுதி: 13 – முதல் பகுதி – 1 அடுத்த பகுதி – அடுத்த வாரம் 15)\nஎதிர் நிலைகளின் ஒருமை என்ற விதியின் வெளிப்பாடே சார்பு வடிவம் – சமதை வடிவம்\nபணத்தின் புதிரை விடுவிப்பதற்காக, பணம் உருவான வரலாற்றின் நினைவுமீட்புக்குள் (Flashback) செல்கிறார் மார்க்ஸ். பழைய படம் என்றால் ஒரு சுருள் கோட்டைப் போட்டுவிட்டு ஆரம்பித்து விடலாம். புதிய படம் என்றால் ஒரு பச்சை நோட்டு காண்பித்து அது அடித்தொண்டையில் நான் எப்படி உருவானேன் தெரியுமா என்று கூறும் காட்சியை காட்டிவிட்டு அடுத்த காட்சிக்குச் செல்லலாம். எப்படியிருப்பினும் அடுத்த காட்சி கண்டிப்பாக கருப்பு-வெள்ளை காட்சிதான்.\nஅதுவும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த க��ட்சிதான். அங்கே சந்தை என்பது இன்றிருப்பது போல் குளிரூட்டப்பட்ட இடமாகவும் இருக்காது கம்யூட்டரும் இருக்காது அல்லது கோணிப் பைகளில் பொருட்களைக் கொட்டி கூவி விற்கும் காட்சியும் இருக்காது. ஒரு சாதாரண மரத்தடிதான். ஒரிருவரே இருப்பர் ஒவ்வொருவரிடமும் ஒரு பொருள் இருக்கும். அதுவும் அந்த பொருளைக் கொண்டு வந்தவரின் பயன்பாட்டுத் தேவைக்கு போக உபரியாக மிஞ்சிய பொருளாகத்தான் அது இருக்கும். சத்தம் போடாமல் இருவரும் பொருட்களை மாற்றிக் கொண்டு செல்வர். அந்த பரிமாற்றம் கண்மூடித்தனமாக கண்டிப்பாக இருக்காது. பரிமாறிக் கொள்ளப்பட்ட பொருட்களின் பரிவர்த்தனை மதிப்பு சமமாக இருக்க வேண்டும். ஆம் சந்தை விதி என்றுமே மாறாதது. கோழியைக் கொண்டு வந்தவர் சேலையை வாங்கிச் செல்வார் என்றால் சேலையிலும், கோழியிலும் சம அளவு மனித உழைப்பு அடங்கியிருக்க வேண்டும். இந்தக் காட்சியை நாம் மந்தநகர்வில் (Slow Motion) பார்த்தால், கோழி உருவாக்க செலவழிக்கப்பட்ட மனித மணித்துளிகளும் சேலை உருவாக்க செலவழிக்கப்பட்ட மனித மணித்துளிகளும் சமமாகவே இருந்திருக்கும்.\nதனது தேவைக்கதிமான கோழியை சந்தைக்கு கொண்டு வருபவர் எதை வைத்து அவர் அதை மதிப்பிடுவார் பணமே இல்லாத காலகட்டம் அது. அவருக்கு வேண்டிய பொருளை வைத்துதான் அதன் மதிப்பை அவர் கூறியிருப்பார். அதாவது அவருக்கு வேண்டிய பொருள் சேலையாக இருக்கும் பட்சத்தில் ஒரு கோழியின் மதிப்பு ஒரு சேலை என்றிருப்பார். சேலையைக் கொண்டு வருபவராலோ சேலையின் மதிப்பை சேலையால் கூறமுடியாது. அவருக்கு வேண்டிய கோழியின் மதிப்பாலே சேலையின் மதிப்பை வெளிப்படுத்துவார். இதுதான் மதிப்பு தெரிவிப்பின் ஆரம்பகட்டம். தற்செயலாக அமைந்ததால் இதை தற்செயல் வடிவம் என்கிறார் மார்க்ஸ். நான் இதை இயல்பு வடிவம் என்றே கூறுவேன். தற்பொழுது பொருட்களின் மதிப்பை நாணயத்தின் வாயிலாக தெரிவிப்பது போல் அன்று பொருட்களின் வாயிலாக தெரிவிக்கப்பட்டு வந்தது.\nகோழியின் மதிப்பானது சேலையின் வாயிலாக தெரிவிக்கப்படுகிறது என்றால் இங்கே கோழியின் மதிப்பானது சேலையைச் சார்ந்து இருக்கிறது என்று பொருள். கோழி சேலையைச் சார்ந்து இருப்பதால் இதை சார்பு வடிவம் (Relative Form) என்று மார்க்ஸ் கூறுகிறார். சரி சேலைக்கு மட்டும் என்ன இந்த புதிய வாழ்வு என்ற கேள்வி எழலாம். ஆம், அதனுடைய பயன்மதிப்பில் மற்றொன்றாக மற்ற ஒரு பொருளின் அதாவது, கோழியின் மதிப்பை அளவிடும் கருவி என்ற பயன்மதிப்பும் சேர்ந்துவிடுகிறதே ஆச்சரியப்பட வேண்டாம்; இதுவும் தற்செயல்தான். காரணம் சேலையும் சந்தைக்கு வரும் பொழுது அது கோழியின் வாயிலாகவே தன்னுடைய மதிப்பை தெரிவிக்க வேண்டியதிருக்கும். எனவே அதற்கு தற்போது தேவை ஒரு சமதை. எனவே சேலையின் சமதை கோழி என்பதால் அதன் சமதை வடிவம் (Equivalence Form) என்கிறார் மார்க்ஸ். எப்படியிருந்தாலும் எல்லாவற்றையும் நுணுகி பகுத்து அதற்குள் இருக்கும் இரட்டைத் தன்மையை, ஆம் எதிர்நிலைகளின் ஒருமை என்ற இயக்கவியல் முதல் விதியின் செயல்பாட்டை வெளிக்கெணர்வதில் கில்லாடியாக இருந்தவர் மார்க்ஸ். மதிப்பிற்கு இப்பொழுது சார்பு வடிவம் மற்றும் சமதை வடிவம் என்ற இருநிலைகள் உள்ளது. ஒன்று செயல்படும் பொழுது மற்றொன்று செயல்படாது. மார்க்ஸின் வரிகள்\n“ஒப்பீட்டு வடிவமும் சமதை வடிவமும் மதிப்பு தெரிவிப்பின் இரு கூறுகளாகும் – நெருக்கமாகத் தொடர்புள்ள, பரஸ்பரம் சார்புள்ள, பிரிக்க முடியாத கூறுகளாகும். ஆனால் அதே போது ஒன்றுக் கொன்று பிரத்யேகமான பகைமை வாய்ந்த முனைகளாக அதாவது ஒரே தெரிவிப்பின் இரு துருவங்களாக – அவை இருக்கின்றன.“ (பக்கம் 77)\nகோழியின் மதிப்பு சேலையால் அளவிடப்படும் பொழுது அது சார்பு வடிவத்தை பெறுகிறது. அதே பரிவர்த்தனையில் சேலையானது கோழியின் வாயிலாக தன்னுடைய மதிப்பை வெளிப்படுத்துகிறதே இதை என்னவென்று சொல்வது என்றால் அதை சமதை வடிவம் என்று சொல் என்கிறார் மார்க்ஸ். ஆக சார்பு வடிவத்தையும் சமதை வடிவத்தையும் பிரிக்க முடியாது ஆனாலும் இரண்டும் ஒன்றே என்று கூற முடியாது. ஒன்றின் மதிப்பை எதை வைத்து அளவிடுகிறோமே அதுவே சார்பு அல்லது எது மற்றதின் மதிப்பை அளவிட பயன்படுகிறதோ அதுவே சமதை. கோழி தனது மதிப்பை வெளியிட சேலையை சார்ந்திருக்கிறது. சேலையும் இந்த வேலையைச் செய்ய கோழியை தனது சமதையாக ஏற்றுக் கொள்கிறது. பரிவர்த்தனை வேலையை முதலில் துவங்கிய கோழியானது சேலையச் சார்ந்திருக்கிறது என்பதால் அது சார்பு வடிவம் அதே நேரத்தில சேலை கோழியை சமதையாக ஏற்றுக் கொள்கிறது எனவே சேலைக்கு கோழி சமதை வடிவம். கொடுப்பவரின் இடத்தில் சார்பு என்றால் பெறுபவரின் இடத்தில் அது சமதை.\n“ஒரு சரக்கு ஒப்பீட்டு வடிவத்தை மேற்கொள்கிறதா அல்லது அதற்கு எதிரிடையான சமதை வடிவத்தை மேற்கொள்கிறதா என்பது முழுக்க முழுக்க மதிப்புத் தெரிவிப்பில் அதன் தற்செயலான நிலையைப் பொறுத்தது; அந்தச சரக்கின் மதிப்பு தெரிவிக்கப்படுகிறதா அல்லது அந்தச் சரக்கின் வாயிலாக மதிப்பு தெரிவிக்கப்படுகிறதா என்பதைப் பொறுத்தது.“ (பக்கம் 78)\nநாணயம் இல்லாத கட்டத்தில் உள்ள சிக்கல்களை பார்த்தீர்களா நமக்கு சிக்கல்களாக தெரிகிறது. ஆனால் விஷயம் இயல்பாக நடந்தேறியிருக்கிறது. இயல்பாக நடந்தவற்றின் உள்செயல்பாட்டை புரிந்து கொள்ள இயக்கவியல் விதியே நமக்கு தேவைப்படுகிறது.\nசரி, இரட்டை நிலையைப் பார்த்து ஆச்சரியப்படுவதும் எல்லாவற்றையும் இயக்கவியல் விதிக்குள் பொருத்திப் பார்ப்பதும், பணத்தின் புதிரை எப்படி விடுவிக்கும் ஆம் தெரியாத ஒன்றைத் தேடுவது என்பது எதாவது ஒரு கருதுகோளைக் கொண்டுதான் துவங்க வேண்டும். பல நேரங்களில் கருதுகோள் தவறாகிவிட்டால் துவங்கிய இடத்துக்கே திரும்பி விடுவோம். இயக்கவியல் அணுகுமுறையை கடைப்பிடிப்பவர்களுக்கு இந்தப் பிரச்சனை இல்லை. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சந்தை என்ற ஒன்று தோன்றத் துவங்கிய காலத்தில் இருவர் பொருட்களை பரிமாறிக் கொண்டது ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான். அதுவும் சம மதிப்புள்ள பொருட்கள், அதாவது, சம மனித உழைப்பை உள்வாங்கி உருவாக்கப்பட்ட பொருட்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன என்பதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். இந்த உண்மை பணத்தின் புதிரை எப்படி விடுவிக்கும் ஆம் தெரியாத ஒன்றைத் தேடுவது என்பது எதாவது ஒரு கருதுகோளைக் கொண்டுதான் துவங்க வேண்டும். பல நேரங்களில் கருதுகோள் தவறாகிவிட்டால் துவங்கிய இடத்துக்கே திரும்பி விடுவோம். இயக்கவியல் அணுகுமுறையை கடைப்பிடிப்பவர்களுக்கு இந்தப் பிரச்சனை இல்லை. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சந்தை என்ற ஒன்று தோன்றத் துவங்கிய காலத்தில் இருவர் பொருட்களை பரிமாறிக் கொண்டது ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான். அதுவும் சம மதிப்புள்ள பொருட்கள், அதாவது, சம மனித உழைப்பை உள்வாங்கி உருவாக்கப்பட்ட பொருட்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன என்பதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். இந்த உண்மை பணத்தின் புதிரை எப்படி விடுவிக்கும் அன்று பொருட்கள் வெளிப்படுத்திய மதிப்பின் வடிவத்தின் இரட்டைத் தன்மையை கண்ட���பிடித்த்து பணத்தின் புதிரை விடுவிப்பதற்கு எப்படி வழிகோலும்\nமாற்றத்துக்கு உள்ளாகும் எதுவும் இயக்கவியல் விதிக்கு உட்பட்டே மாற வேண்டும். பணம் என்பது திடீரென்று முளைத்தல்ல அது பல மாற்றங்களுக்கு உட்பட்டு உருவானதே தற்போதைய நிலை. எனவே இயக்கவியல் விதி கொண்டுதான் அதன் புதிரை விடுவிக்க முடியும். எனினும் இயக்கவியல் விதியை சரியாக பொருத்திப் பார்க்கத் தெரிய வேண்டும் என்பதே இதன் அடிப்படை நிபந்தனை. இந்த விஷயத்தில் மார்க்ஸ் ஒரு நிபுணர். மற்றவர்கள் என்ன தவறு செய்தார்கள் என்பதும் மார்க்சுக்குத் தெரிந்திருந்தது. உதாரணம் சா.பெய்ஸி. இவர் பணத்தின் புதிரை விடுவிக்க முயன்றவர். இவர் “பணமும் அதன் விவகாரங்களும“ என்ற தலைப்பில் புத்தகம் எழுதியிருக்கிறார். இது லண்டன் பதிப்பகத்தால் 1937ம் ஆண்டு வெளியிடப்பட்டிருக்கிறது. மதிப்பிற்கும், மதிப்பின் வடிவத்திற்கும் வித்தியாசம் காணத் தவறியதே பெய்லி செய்த தவறு. மதிப்பு என்பதை அளவு வழியில் பார்த்தார் அளவைத் தாண்டி மதிப்பிற்கு வடிவம் என்ற பண்பு இருக்கிறது. பண்பு வழி மாற்றமே இன்றைய பணம் தோன்றுவதற்கான காரணம். அளவு வழியிலே கவனம் செலுத்தி முட்டிக் கொண்டு நின்றவர் பெய்லி. எனவேதோன் இயக்கவியல் விதியை சரியாக பிரயோகிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்று நான் கூறுகிறேன். பெய்லியின் கதையை மார்க்ஸின் வார்த்தைகளில் கூறுவதானால்:\n“மதிப்பின் வடிவத்தை பகுத்தாயும் வேலையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட சிலரேயான பொருளாதார அறிஞர்கள் – அவர்களில் சா. பெய்லியும் ஒருவர் – எந்த முடிவையும் அடைய முடியவில்லை. இதற்கு முதற்காரணம் அவர்கள் மதிப்பின் வடிவத்தை மதிப்போடு போட்டுக் குழப்பிக் கொள்கின்றனர்; இரண்டாவது காரணம், காரியாம்ச முதலாளியின் பாதிப்புக்கு உள்ளாகி அவர்கள் இப்பிரச்சனையின் அளவு வழிபட்ட அம்சத்திலேயே பிரத்தியகமாக்க் கவனம் செலுத்துகின்றனர். “அளவின் கட்டனை … மதிப்பாக அமைகிறது.“ (“பணமும் அதன் விவகாரங்களும்“. லண்டன், 1837, பக்கம் 11, எழுதியவர் சா. பெய்லி)”“ (பக்கம் 78)\nமார்க்ஸ் கூறும் இரண்டு காரணங்களில் இரண்டாவது காரணமே முதலாவது காரணத்திற்கு அடிப் போட்டிருக்கிறது என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். முதலாளித்துவ சிந்தனைப் போக்கில் இருப்பவரால முதலாளித்துவத்திற்கு ஊறுவிளைவிக்கும் எந்த விஷயத்திற்குள்ளும் செல்ல முடியாது. எனவேதான் அவர் மதிப்பையும் மதிப்பின் வடிவத்தையும் போட்டுக் குழப்பியிருக்கிறார்.\nபணத்தின் புதிரை விடுவிப்பதற்கான பயணத்தை துவங்கிய மார்க்ஸ் மதிப்பின் இருவடிவங்களை அடையாளம் காண்கிறார். இது எப்படி மற்ற வடிவங்களுக்கு மாறுகிறது. பணம் என்ற வடிவம் எப்படி வருகிறது என்பதை நாம் அடுத்தடுத்துப் பார்க்கலாம். அதற்கு முன்பு இதுவரை சொல்லப்பட்ட விஷயங்களின் சுவாரஸியத்தை அனுபவிக்க வேண்டுமானால் நீங்கள் கட்டாயம் மூலதன நூலின் அசல் பிரதியை படிக்க வேண்டும் “பாஷ்யம்“ எழுதுபவர்கள் அவர்களின் அனுபவங்களையே கூறுகிறார்கள். அசல் பிரதியே என்றும் நிரந்தரமானது.\ndas capital, labour, இந்தியப் பொருளாதாரம், கம்யூனிசம், கார்ல் மார்க்ஸ், மூலதனம், வாசிப்பு, விவாத மேடை\nகருத்துரிமை தாகங்கள் ஒடுக்குமுறை யாகங்கள்\nPingback: மதிப்பினைப் புரிந்துகொள்ளல் ... 1 - மாற்று()\nசமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு ஆளாவது எதைக் காட்டுகிறது\nபி.ஜே.பி அரசின் தோல்வி பயம். (67%, 4 Votes)\nஇந்தியாவை நெருக்கடிக்கு தள்ளும் சூழல். (33%, 2 Votes)\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nதமிழகத்தின் முகங்கள் – தீபா\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhavipanthal.blogspot.com/2011/12/04-rsgiri.html", "date_download": "2018-10-22T02:15:55Z", "digest": "sha1:7OIAKNFHINC54MEX7Z23RMLOP55ICOJU", "length": 44325, "nlines": 363, "source_domain": "madhavipanthal.blogspot.com", "title": "மாதவிப் பந்தல்: கோதைத்தமிழ்04: கரடி விடாதே @rsGiri", "raw_content": "\nஅங்கு ஏதும், நான் உன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்\nPick a Label (பொருள் வரிசை)\nLabelsSaivam(49)சைவம்(48)தமிழ் இலக்கியம்(45)ஆண்டாள்(44)Thiruppaavai(36)திருப்பாவை(36)சங்கத்தமிழ்(35)paavai_book(32)PaavaiPodcast(30)TamilTwitterFM(30)rangananna(29)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)பதிவர் வட்டம்(26)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)முருகன்(23)murugan(22)தமிழ்க் கடவுள்(20)tamizh kadavul(19)ஆழ்வார்(19)***(18)Tirumala(18)சமூகம்(17)நட்சத்திரம்(17)நாயன்மார்(16)இராமானுசர்(14)Community(13)Meaning of Om Namo Narayanaya(10)brahmotsavam(10)tamizh isai(10)திருமலைப் பிரம்மோற்சவம்(10)Nation(9)சினிமா(9)பெரியாழ்வார்(9)சைவ-வைணவம்(8)டகால்ட்டி(8)திருவரங்கம்(8)Christianity(7)இராமாயண விருந்து(7)சரணாகதி(7)தமிழ் ஈழம்(7)திருமலைக் கதைகள்(7)பிள்ளையார்(7)தேவாரம்(6)நம்மாழ்வார்(6)Meaning of Narayanaya(5)அறிவியல்(5)ஆச்சார்யர்கள்(5)சிறுகதை(5)தமிழ் இலக்கணம்(5)தியாகராஜர்(5)திருமங்கையாழ்வார்(5)நாராயணாய(5)மகளிர்(5)மீள்பதிவு(5)அனுமன்(4)அருணகிரி(4)கம்பர்(4)சுய புராணம்(4)தில்லை(4)Destination Unknown(3)Islam(3)Meaning of Om(3)languages2tamil(3)will god get moksham(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(2)கதை(2)கற்பனை(2)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)குமரன்(2)சமையல் குறிப்பு(2)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)தமிழிசை(2)தமிழ்நாடு(2)திருக்குறள்(2)திருப்பாணாழ்வார்(2)திருமழிசையாழ்வார்(2)துலுக்கா நாச்சியார்(2)தொடர்கதை(2)நமோ(2)நேர்காணல்(2)பாரதியார்(2)பிரகலாதன்(2)பொன்னியின் செல்வன்(2)முருகவாரணமாயிரம்(2)மொக்கை(2)108(1)300(1)365paa(1)Advaitam(1)Baby Bathing For Dummies(1)Blog Politics(1)Blogayanam(1)Currency(1)Difference of Opinion(1)Economics(1)Folk in Tamil Cinema(1)Imaginary News(1)MR Radha(1)MS Subbulakshmi(1)Michelle Obama(1)My Best of 2007(1)National Anthem(1)PaavaiPod01(1)PaavaiPod02(1)PaavaiPod03(1)PaavaiPod04(1)PaavaiPod05(1)PaavaiPod06(1)PaavaiPod07(1)PaavaiPod08(1)PaavaiPod09(1)PaavaiPod10(1)PaavaiPod11(1)PaavaiPod12(1)PaavaiPod13(1)PaavaiPod14(1)PaavaiPod15(1)PaavaiPod16(1)PaavaiPod17(1)PaavaiPod18(1)PaavaiPod19(1)PaavaiPod20(1)PaavaiPod21(1)PaavaiPod22(1)PaavaiPod23(1)PaavaiPod24(1)PaavaiPod25(1)PaavaiPod26(1)PaavaiPod27(1)PaavaiPod28(1)PaavaiPod29(1)PaavaiPod30(1)Prayers of Women(1)Ram Sethu(1)Sandhya Vanthanam(1)Tamil Cinema(1)Tech(1)Thanksgiving(1)Valentines Day(1)Xavier Thaninayagam Adigal(1)grantham(1)ilayaraja(1)kal thondri man thondra(1)pithukuli(1)seetha kalyana vaibhogame(1)senthilnathan(1)vaali-anjali(1)wishes(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அறிஞர் அண்ணா(1)அல்குல்(1)இராவணன்(1)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)கஜேந்திரன்(1)கண்ணன்(1)கமலஹாசன்(1)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)குமரகுருபரர்(1)குறுங்குடி(1)குறுந்தொகை(1)குலசேகரன் படி(1)கூரத்தாழ்வான்(1)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சாஸ்திரம்(1)தசாவதாரம்(1)தமிழாக்கம்(1)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தாலாட்டு(1)திருக்கச்சி நம்பி(1)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருவகுப்பு(1)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தேசிய கீதம்(1)தை-01(1)நாட்டுப்புறப் பாடகள்(1)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பறை(1)பித்துக்குளி(1)பிள்ளைத் தமிழ்(1)பெருமாளுக்கே கொசுவத்தி(1)மதுரகவியாழ்வார்(1)மனீஷா பஞ்சகம்(1)மயிலாடுதுறை(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீனாட்சி(1)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\n(3)wishes(1)Xavier Thaninayagam Adigal(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அந்தணர் அல்லாதார்(3)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அமெரிக்கா(3)அருணகிரி(4)அல்குல்(1)அறிஞர் அண்ணா(1)அறிவியல்(5)அனுமன்(4)ஆச்சார்யர்கள்(5)ஆண்டாள்(44)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆம்பல் ஆம்பல்(2)ஆலயச் சீர்திருத்தம்(3)ஆழ்வார்(19)இராமதாசர்(2)இராமாயண விருந்து(7)இராமானுசர்(14)இராவணன்(1)இளையராஜா(2)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)ஓம்(3)கடவுள் உண்டா இல்லையா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்���மிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்ப���வை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)பெரியாழ்வார்(9)பெருமாளுக்கே கொசுவத்தி(1)பொன்னியின் செல்வன்(2)மகளிர்(5)மதுரகவியாழ்வார்(1)மயிலாடுதுறை(1)மனீஷா பஞ்சகம்(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீள்பதிவு(5)மீனாட்சி(1)முதலாழ்வார்கள்(3)முருகவாரணமாயிரம்(2)முருகன்(23)மொக்கை(2)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)வாரணமாயிரம்(3)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஜிரா(3)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\nசிலப்பதிகார Dancer மாதவியோட பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா\nமாதவிப் பந்தல் மேல், பல் கால் குயில் இனங்கள் கூவின காண் - என்பது நம் கோதைத் தமிழ்\nமாதவி என்பது வசந்தமல்லி/ குருக்கத்திச் செடி\nஅது ஆண்டாள் வீட்டுப் பந்தலில் படர்ந்து, கமகம-ன்னு மணம் வீ்சுது\nமாதவிப் பந்தல் மேல், எங்கிருந்தோ வரும் குயில்கள்லெல்லாம் வந்தமர்ந்து, பண் இசைக்கின்றன\nஇந்த மாதவிப் பந்தலில் நீங்களும் குயில்களே\nமாதவிப் பந்தல் \"வைணவ வலைப்பூ\" என்று சொல்வதில் ஒரு சிலருக்கு மட்டும் \"இனம் புரியாத\" ஆர்வம்:) - ஆனால் பந்தல் வைணவப் பூ அல்ல\nமாதவிப் பந்தலில் முதன்மை பெறுவது:\n1. மானுடம் - அது சார்ந்த ஆன்மீகம்\n2. தமிழ் - அதை முன்னிறுத்தும் ஆன்மீகம்\nசாதி மறுப்பும், தமிழ் ஏற்றமும் எங்கெங்கு எல்லாம் தலை நிமிர்ந்து உள்ளதோ...\nஅவை அத்தனையும் பந்தலில் பேசப்பட்டுள்ளது பேசப்படும்\n\"அடியார்களைக் குலம் விசாரிப்பவன் பெற்ற தாயை யோனி விசாரிப்பவன் ஆகின்றா��்\" - இராமானுசர்\nஇப்படியான அறத் துணிவும்/பெரியார் உள்ளமும் உள்ள எந்த நெறியும் பந்தலுக்குச் சொந்த நெறியே, கந்த நெறியே\n சில வீட்டில், பெண்கள், இட்லிக்கு மாவரைச்ச ஒடனேயே, உப்பு போட்டுற மாட்டாங்க ராவுக்குத் தூங்கப் போவையில, கல்லுப்பைக், கையால அ...\n\"தமிழ்ப் புத்தாண்டு\" ங்கிற ஒன்னே கிடையாது\nCrux of this Post: 1. தமிழ்ப் புத்தாண்டு நாள் = பண்டை இலக்கியங்களில் கிடையாது Itz a latter day practice 2. சித்திரை / ருத்ரோத்காரி வரு&#...\nதைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு\n(Murugan Bhakti Network-இன் முதன்மைத் தளமான murugan . org அதில், தைப்பூசச் சிறப்புப் பதிவாய் எழுதித் தர இயலுமா என்று ஆசிரியர் திரு. Patrick...\nதலைப்பைப் பார்த்து யாரும் சூடாக வேண்டாம்:) \"மாதவிப் பந்தலில், இப்படியெல்லாம் பதிவுகள் வருவது எங்களை *நெருடும்*\" ன்னு என்னிடம் உர...\nகல் தோன்றி மண் தோன்றா - தமிழ் டுபாக்கூர்\n பதிவெழுதி வருசம் ஆகி விட்டது; ஆளு பூட்டான்-னு நினைச்சிட்டீயளோ:) எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி சொல்லிப் பதி...\nநலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்&quo...\n\"இது என்னடா இது கேள்வி அதான் எல்லாருக்கும் தெரியுமே நம்ம முருகன் தான் தமிழ்க் கடவுள் இப்படியா நட்சத்திர வாரத்தில் கேள்வி கேப்பாய்ங்க...\n(முன்குறிப்பு: \"தீவிரமான\" ஆன்மீக/வைணவ வல்லுநர்கள், இதைப் படித்து விட்டு என்னிடம் கசப்பு கொள்வதைக் காட்டிலும், இந்தப் பதிவைத் தவி...\nதமிழ் இலக்கண வாத்தி லீலை\nபரவு நெடுங்கதிர்.. வளமொடு.. செந்தமிழ் “ உரைசெய ” அன்பரும்.. மகிழ வரங்களும் அருள்வாயே (திருப்புகழ்) --------- நேரடியாக Matterக்கு ...\nகோதைத்தமிழ்04: கரடி விடாதே @rsGiri\nமக்கா, இன்னிக்கி ஒரு பிரபல பாடகர் பாடப் போறாரு, பேசப் போறாரு\n = நம்ம கிரி ராமசுப்பிரமணியன் என்னும் @rsGiri யே தான்\nஐந்து மாசம் முன்பு, நான் ட்விட்டருக்கு வந்த புதுசில், கிரி-யின் புகைப்படம் கண்டு, அவர் கூடப் பேசவே பயந்தேன் நம்மைப் பாத்து மொறைக்குறாப் போலவே போஸ் இருக்கும்:)\nஅப்பறம் அவர் குரலைக் கேட்ட பின்னாடித் தான்...இந்த மனுசன் மென்மையானவரு-ன்னு புரிஞ்சுது:))\nகிரியின் இன்-குரலில், மென்-குரலில், நன்-குரலில் கேளுங்க:\n 6 அடிகளில், 3 அடிகள் அவனைப் பத்தியே பேசுறது...சில லூசுங்க வழக்கம்\nஎதைப் பேசினாலும், அவன் வந்து உக்காந்துருவான்\nஇந்தப் பாசுரம்...தம���ழ்க் கடவுளான திருமாலுக்கு, தமிழாய் நிற்கும் பாட்டு\nமொத்தம் 11 இடத்தில், தமிழுக்கே உரிய \"ழ\" வரும் பாட்டு\n ஒன்று நீ கை கரவேல்\nஆழி உள் புக்கு, முகந்து கொடு, ஆர்த்து ஏறி,\nஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்துப்,\nபாழி அம் தோளுடைப் பற்பனாபன் கையில்\nஆழி போல் மின்னி, வலம்புரி போல் நின்று அதிர்ந்து\nதாழாதே சாரங்கம் உதைத்த சர மழை போல்,\nமார்கழி நீராட மகிழ்ந்து ஏல்-ஓர் எம் பாவாய்\nமேலோட்டமான பொருள்: டேய் கண்ணா, எங்க கிட்ட நைசா எதையும் மறைக்காதே\n* அவன் உடம்பு போல், கருமேகம் ஆகு\n* அவன் சக்கரம் போல் மின்னு\n* அவன் சங்கு போல் இடி இடி\n* அவன் வில்லில் புறப்பட்ட அம்பு போல், சரம் சரமாய் மழை பொழி\n = உலகத்தில் எல்லாரும் வாழணும்-டா\nமார்கழி நீராடும் உன் காதலி, உனக்கு ஆணை இடுகிறேன் பெய் எனப் பெய்யும் மழை\nஇன்றைய எழிலான சொல் = \"கை கரவேல்\"\nஎனக்கும் அப்படிச் சொல்ல ஆசை தான் ஆனா இவ முன்னாடி ஒரு \"கை\" போட்டு, கை-கரவேல்-ன்னு எழுதிட்டா:)\nபோடீ, உன் ஆளை நீ பாடினா, என் ஆளை நான் பாடிக்கிறேன்...இல்ல முருகா\nகரத்தல் = ஒளித்தல், மறைத்தல்\nகாக்கை கரவா கரைந்து உண்ணும் = ஒரே வடை-ன்னாலும் காக்கை ஒளிக்காது எல்லாக் காக்கையும் சத்தம் போட்டுக் கூப்பிட்டு உண்ணும்\nகரடி என்ற விலங்குக்கும் இதுக்கும் என்னாய்யா தொடர்பு\n* கரடி = கர + டி\nஉண்மையை ஒளித்து (கர) + திரித்துக் கூறுவதால் = கர+டி = கரடி\nகளவறிந்தார் நெஞ்சிற் கர-வு என்பது குறள் அல்லவா\n\"பூசை வேளையில் கரடி நுழைஞ்சாப் போல்\" - இந்தப் பழமொழியும் இதே கதி தான்\nஏன்...சிங்கம், நரி புகுந்தா மட்டும் பூசை நல்லாவா இருக்கும்\nபூசை வேளையில் புலி புகுந்தாப் போல்-ன்னு சொன்னா, பு-பூ-ன்னு எகனை மொகனையா இன்னும் நல்லா இருக்குமே\nஎதுக்குப் போயும் போயும் கரடியை இழுக்கணும்\nஇறைவனை வணங்கும் வேளையிலாவது, உண்மையை மறைக்காது, தன் தவறுகளை ஒப்புக் கொண்டு, உள்ளொன்றி வழிபட வேணும்\nபூசை வேளையில், கர-டி கூடாது\nமத்தபடி, பாவம்...விலங்கு கரடிக்கும், பூசைக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லா\nஇனி யாரும், கரடி-ன்னு கரடி விடாதீங்க\nநாளை Podcast-க்கு, மதுரை மீனாட்சிக்குச் சொந்தக்கார ட்வீட்டர் ஒருவங்க பேசப் போறாங்க வர்ட்டா\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநப்பின்னையின் குணமே திருமாலை எங்கெங்கும் காண்பதே தான். பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா நி��்றன் பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா கிரி சுப்ரமண்யம் அவர்களே நாராயணன் மேல் இருக்கும் ஆண்டாளின் காதலை மிகவும் நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள். KRS உங்கள் புண்ணியத்தில் தினம் ஒரு திருப்பாவை சுவைக்கிறோம்.\n// பாழி அம் தோளுடைப் பற்பனாபன் கையில்//\nஇன்று காலை அண்ணன் சாம்ராஜ் பேசினார்.(காட்சி வலைப்பூவில் தன் எழுட்த்ஹ்\nபத்மம் என்றால் தாமரை என்று பொருள்.. பத்மநாபன் என்றால் நாபியில் தாமரை மலரைக் கொண்டவன் என்று பொருள்...\nஏன் வள்ளுவர் பத்மநாபனை \"மலர்மிசை ஏகினான்\" என்று குறிப்பிட்டிருக்கக் கூடாது...\n//சாரங்கம் உதைத்த சர மழை போல்//\nபஞ்சாய்த ஸ்தோத்திரம் சாரங்கத்தை ’பாண வர்ஷி’ என்று கூறும், நாச்சியாரோ அதை மாற்றி சாரங்கத்திலிருந்து வந்த மழைப் போல என்று திருப்பி உவமை படுத்தியதும் நன்றாகத்தான் இருக்க்கிறது.\nகேயாரெஸ் என்னவோ சொல்லப் போறார்னு சொன்னாரே... அதுக்காக வெயிட் பண்ணினா, ஒண்ணையும் காணுமே :)\n(சரி சரி புரியுது :)\nநன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...\nஎன்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்\nஇந்த பாசுரத்தில் இன்னும் நிறைய எதிர்பார்த்தேன் KRS\nஎல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ\nஎத்தனையோ சான்றோர் & தமிழ் அறிஞர்கள்\nஅத்தனை பேருக்கும் நல் வணக்கம்\nகோதைத்தமிழ்16: மலையாள நென்னல் @ThirumaranT\nகோதைத்தமிழ்13: ஆண்டாளும் அப்துல் கலாமும்\nகோதைத்தமிழ்11: \"பொண்டாட்டி\" என்றால் என்ன\nகோதைத்தமிழ்04: கரடி விடாதே @rsGiri\nகோதைத்தமிழ்01: நேரிழை @nchokkan @dagalti\n2008 தமிழ்மண விருதுப் பதிவுகள்...\nதேவாரம் பாடிய ஒரே பெண் - Icon Poetry\nஇனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ஓம் நமோ Dash\n* திருப்பாவை For Dummies\n* யார் தமிழ்க் கடவுள்\n* சங்கத் தமிழில், தமிழ்க் கடவுள்: தரவுத் தொகுப்பு\n* இராம.கி ஐயாவின் சொல்லாய்வு - \"நாரணம்\"\n* \"நாரணம்\" தமிழ்ச் சொல்லா\n* தமிழ்க் கடவுள்: குமரனின் பதிவு & தோழன் இராகவனின் விவாதம்\n* சங்க இலக்கியத்தில் தமிழ்க் கடவுள்\n* ஆண்டாள் என்னும் பறைச்சி; \"பறை\" என்றால் என்ன\n* கோதையின் பிறந்தநாள்: \"Kissing For Dummies\"\n* ஓம் நமோ Dash: மாதவிப் பந்தலில் \"ரகசியத்\" தாலி\n* சங்கர ஜெயந்தி: சொப்பு விளையாட்டிலே கடவுள்\n* தமிழ்மணம் விருது பெற்ற காரைக்கால் அம்மையார்\n* சிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன\n* மார்கழி-24: தமிழ் அர்ச்சனை செய்யாதீங்க\n* தேவாரம்: நாயன்மார்கள் 63ஆ or 72ஆ\nகடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு\nவெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.\nகுலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது\nஉங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.\nPosted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009\n* தேவாரம் பாடிய \"ஒரே\" பெண் - Icon Poetry\n* ஆண்டாள் கல்யாணப் போட்டியில் வென்ற ஆண்மகன் யார்\n* இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா\n* கேள்வி கேட்கலையோ கேள்வி நாத்திகன் ஆத்திகன் ஆன கதை\n - தசாவதாரம் வினாடி வினா\n* சிவலிங்கம் ச்சே \"அதை\"யா குறிக்கிறது\n* விராலிமலை முருகப் பெருமான் பிடிக்கும் சுருட்டு பீடி\n* KRS - ஆன்மீகப் பதிவு எழுதுவதை நிறுத்தி விடு\n* ***E=mc^2. எனவே கடவுள் இல்லை\n* ***யார் தமிழ்க் கடவுள்\n* ***தமிழ்ப் பதிவர்களின் பாரதப் போர்\n* இரத்த தானம் செய்யலாம்\n* 2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ராமர் பாலமும், இராமானுசரும்\n - பொன்னியின் செல்வன் வினா விளையாட்டு\n* நீங்க என்ன பெரீய்ய்ய்ய பெரிய ஆழ்வாரா\n* அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்\nபற்பநாபன் கையில்.. என்ற வரியில்..\n பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க\nஇன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;\nஇன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sencommunity.com/index.php/gallery/education/142-a-l-seminar-2015", "date_download": "2018-10-22T02:22:45Z", "digest": "sha1:MFC3H4P3DSZYZ7JQQIB63J5ZN6SBDDDM", "length": 6721, "nlines": 95, "source_domain": "sencommunity.com", "title": "SEN Community :::: - A/L Seminar - 2015", "raw_content": "\nஎமது SEN (social Educational Network) அமைப்பின் சமூகப்பணிப் பயணத்தின் அடுத்தகட்ட நிகழ்வாக உயர் தரத்தில் கலை மற்றும் விஞ்ஞானப் பிரிவில் இவ்வருடம் (2015) பரீட்சைக்கு தோற்றவுள்ள 500 ஏழை மாணவர்களுக்கு\nஇலவச கருத்தரங்கு நடாத்தவுள்ளோம். இக் கருத்தரங்கை சிறப்பாக நடாத்தி முடிக்க ஆல் பலமும், அறிவு பலமும் எம்மிடம் தேவையானளவு இருந்தும் அதற்கான நிதியை எங்கிருந்து பெறுவது என்பது எம்மிடையே வினாக்குறியாகவே உள்ளது. எமது சமூகத்தை பொருத்த மட்டில் சமூக சேவை என்று வரும்போது அனேகமானோர் பார்வையாளராகவே இருந்து விடுகின்றனர். எனவேதான் எம்மோடு கை கோர்த்து பங்காளராக அழைக்கின்றோம். எம் சமூகத்தில் சாதிக்கப் பிறந்திருக்கும் இளம் சந்ததிக்கு எம்மால் இயன்ற உதவிகளை செய்வது எம் ஒவ்வொருவர் மீதும் சாட்டப்பட்டுள்ள கடமையாகும். அத்தோடு எமது சமூகத்துக்குத் தேவையான அறிஞர்களையும், கல்விமான்களையும் உருவாக்குவது எம் சமூகத்துக்கு இறைவனால் சாட்டப்பட்டுள்ள கடமையாகும். எமது இந்த உண்ணதப் பணிக்கு உங்களிடம் இருந்து உதவிகளை எதிர்பார்க்கின்றோம். பணபலம் படைத்த அனைவருக்கும் இறைவன் அதை நல்ல வழியில் செலவிடும் பாக்கியத்தை வழங்குவதில்லை. இது இறைவனால் உங்கள் செல்வத்தை துாய்மைப்படுத்த வழங்கப்பட்ட சந்தர்ப்பம் என்பதை உணர்ந்து உங்களால் முடிந்த உதவிகளை எம்மோடு இணைந்து வழங்குங்கள். உங்களால் முடியாவிடின் உங்ளுக்குத் தெரிந்த நிறுவனங்கள், செல்வந்தர்கள், மற்றும் உறவினர்களுக்கு இப் பதிவை எத்தி வையுங்கள்…\nஎமது பணிகளை பார்வையிட www.sencommunity.com\nமேலதிக விபரம் மற்றும் உதவ விரும்புவோர் கீழுள்ள எண்ணை தொடர்பு கொள்ளலாம்…\nஉப்பாறு பள்ளி காணி சிறமதானம்\nகிண்ணியாவின் மைந்தர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா\nகிண்ணியாவின் மாபெரும் ஆசிரியர் தின கௌரவிப்பு விழா\nஆசிரியர் தினத்தன்று எமது விசேட கையொப்ப பதாகையில் கையொப்பமிட்ட சில கட்சிகள்\nகைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான பாவனையாளர் அதிகாரசபையின், விசாரணை அதிகாரிகளுக்கான இரண்டு நாள் வதிவிடப் பயிற்சி பட்டறை\nபைனியஸ் விளையாட்டு கழகத்தின் வேண்டுகோள்\nவடிகான் மற்றும் கொங்ரீட் வீதி அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு\nதுரித கிராமிய வசந்தம்-2020\" வேலைத்திட்டம்\nதம்பாளை, சின்னவில்லு காணிப் பிரச்சினைக்கு தீர்வுகாண அமைச்சர்கள் நேரடி விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/09/blog-post_60.html", "date_download": "2018-10-22T01:16:49Z", "digest": "sha1:VCQKDJQZBTMMHIT52BMVFW74QNFALVTY", "length": 7563, "nlines": 146, "source_domain": "www.todayyarl.com", "title": "வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான விசேட செயலணியின் அடுத்த கூட்டம்! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான விசேட செயலணியின் அடுத்த கூட்டம்\nவடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான விசேட செயலணியின் அடுத்த கூட்டம்\nவடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி விசேட செயலணியின் அடுத்த கூட்டம் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி இடம்பெறவுள்ளது.\nஇந்த கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாடாளுமன்ற கட்டட தொகுதியில் இடம்பெறவுள்ளது.\nஅனைத்து அமைச்சர்கள், வடக்கு - கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை கடந்த மாதம் 27ஆம் திகதி இடம்பெற்ற செயலணியின் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்தனர்.\nஎனினும், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இந்தக் கூட்டத்தை புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை today[email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-22T01:44:53Z", "digest": "sha1:LVX5477JNNCTU3MIDS4LTMLPGNPCFQND", "length": 12081, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "தரிசு நிலத்தில் ஆத்தூர் கிச்சடி சம்பா! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதரிசு நிலத்தில் ஆத்தூர் கிச்சடி சம்பா\nராமநாதபுரத்தில் இருந்து 12 கி.மீ., மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள அழகிய கிராமம் எட்டிவயல். இங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சீமை கருவேல மரங்கள் மண்டிக்கிடந்தன. களிமண் நிலத்தில் கருவேல முள் செடிகளை தவிர வேறு தாவரங்கள் வேர��ண்ட வாய்ப்பில்லை என்ற நிலையில் ‘பொன்னு விளையும் பூமி’ என்பதை தனது விடா முயற்சி, தன்னம்பிக்கை, உழைப்பால் நிரூபித்து சாதனை படைத்து வருகிறார் ராமநாதபுரம் இயற்கை விவசாயி எஸ்.முருகேசன். இவர் ‘டேர் பவுண்டேஷன்’ என்ற தன்னார்வ அறக்கட்டளையை நிறுவி, இயற்கை விவசாயம், யோகா பயிற்சியை அளித்து வருகிறார்.\nஅவர் கூறியதாவது: இப்பகுதியில்,25 ஏக்கர் நிலத்தை இயற்கை விவசாயம் செய்வதற்காக வாங்கினேன். ‘களிமண் நிலத்தில் என்ன செய்யப்போகிறார்,’ என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டது. தற்போது, வறட்சியால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. எங்குமே நெல் விளைச்சலை பார்க்க முடியாத நிலையில், எட்டிவயல் ஒருங்கிணைந்த பண்ணையத்தில் 10 ஏக்கரில் ஆத்துார் கிச்சடி சம்பா சாகுபடி செய்துள்ளேன். நெற்கதிர்கள் வளர்ந்த நிலையில் அறுவடைக்கு தயாராக உள்ளது. இதற்கு காரணம் இங்குள்ள 6 பண்ணை குட்டைகள் தான். பருவ மழை பெய்த போது, பண்ணை குட்டைகளை நிரப்பினேன். ஆறில் மூன்று பண்ணை குட்டைகளின் தண்ணீரை நெல் சாகுபடிக்கு பயன்படுத்தினேன். மீதம் மூன்று குட்டை நீரை காய்கறி சாகுபடி, பயன்தரும் மரங்களை வளர்க்க பயன்படுத்தி வருகிறேன்.\nகத்தரி, தக்காளி, வெண்டை, வெங்காயம், தட்டைப்பயறு, அவரை, கொத்தவரை, பீர்க்கன், பூசணி, புடல், மிளகாய் பயிர்களை சொட்டு நீர் பாசன முறையில் வளர்க்கிறேன். ஒரு காய்கறி செடிக்கு அடுத்து மற்றொரு வகை காய்கறி செடி வளரும் போது, ஒன்றுக்கு தேவைப்படும் சத்து மற்ற செடிக்கு தேவைப்படாது. நோய் தாக்குதலும் ஏற்படாது. பல பயிர் சாகுபடி முறையில், தற்போது 4 ஏக்கரில் கத்தரி, தக்காளி, வெண்டை, கொத்தவரை, மிளகாய், வேர்க்கடலை, கம்பு, குதிரைவாலி, கேழ்வரகு, மொச்சை, அவரை சாகுபடி செய்துள்ளேன். இவை அனைத்திற்கு சொட்டுநீர் பாசன முறையில் தண்ணீர் கிடைக்கிறது. நிலத்தில் பல்லுயிர் பெருகி வளர, நிழற்போர்வை முறையை பின்பற்றுகிறேன். தவிர, மலைப்பிரதேசங்களில் மட்டுமே வளரும் மகோகனி, வேங்கை, செம்மரம், சந்தன மரங்களையும், மா, வாழை, கொய்யா உள்ளிட்ட பழமரங்களை வளர்க்கிறேன்.\nநாட்டுக்கோழி, சிறந்த மருத்துவ குணம் கொண்ட கருங்கோழிகள் வளர்க்கிறேன். கலப்பின பண்ணை முறையில், விவசாயத்தோடு, காங்கேயம் வகை நாட்டு மாடுகள் 60 உள்ளன. இவற்றை மேய்ச்சலுக்கு அனுப்பி வைப்பதால் மாடுகள் ஆரோக்கி���மாக உள்ளன. பால் கறப்பதற்கு தனியாக ஆட்களை நியமித்துள்ளேன். கருங்கோழி மருத்துவ குணம் கொண்டது. இதன் முட்டை ஒன்றின் விலை 60 ரூபாய், நாட்டுக்கோழி முட்டை 12 ரூபாய். முட்டை, காய்கறிகளை ராமநாதபுரத்தில் கடை அமைத்து விற்பதால் நல்ல லாபம் கிடைக்கிறது. இயற்கை விவசாயத்தில் விளைந்த காய்கறிகள் என்பதால், ஒன்றிரண்டு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்து விடுகிறது, என்றார். இயற்கை விவசாய தொழில்நுட்பம் குறித்து 09443465991 ல் தொடர்பு கொள்ளலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n2 ஏக்கரில் 1 டன் மகசூல்: தூயமல்லி நெல் சாகுபடி...\nதேமோர் கரைசல் தயாரிப்பு முறை video...\nநெல்லில் கோரைக் களையை எவ்வாறு கட்டுப்படுத்துவது\nPosted in நெல் சாகுபடி, வேளாண்மை செய்திகள்\nஎடை அதிகரிக்க கோழிகளுக்கு வழங்கப்படும் மோசமான ஆன்டிபயாடிக் மருந்துகள் பயங்கரம் →\n← பாரம்பர்ய மாடு…தஞ்சாவூர் ‘குட்டைகாரி\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://guruparamparaitamil.wordpress.com/2017/01/", "date_download": "2018-10-22T02:11:03Z", "digest": "sha1:DUH6IWS5PETERKVMLW2FERYSRNEK5OS2", "length": 96005, "nlines": 290, "source_domain": "guruparamparaitamil.wordpress.com", "title": "ஜனவரி | 2017 | guruparamparai thamizh", "raw_content": "\nஸ்ரீ வானாசல மஹாமுனயே நம:\nதிருநக்ஷத்ரம் : ஆனி அவிட்டம்\nஅவதார ஸ்தலம் : திருமழிசை\nஆசார்யன் : திருதகப்பனார் நரஸிம்ஹாசார்யர்\nமஹீஸார க்ஷேத்ரம் என ப்ரசித்தி பெற்ற திருமழிசையில் பிறந்த இவர்க்குத் திருத் தகப்பனார் வீர ராகவன் எனப் பெயரிட்டார். முதலியாண்டானின் வாதூல குலத்தில் திருவவதரித்தார். இவரது பக்தி ஸாரோதயம் எனும் தோத்திர நூலில் இவர் பிதாமகர் திருநாமம் ரகுவராசார்யர் என்று காண்கிறது. கி பி 1766ல் பிறந்த இவர் வாதூல வீர ராகவாசார்யர் என்றும் அழைக்கப்பட்டதாகக் காண்கிறது.\nஇளமையிலேயே மிக்க அறிவாளியாய் திகழ்ந்த இவர், 15 ப்ராயத்துக்குள் தம் யஜுஸ் சாகை முழுதும் கற்றார். அத்தோடே தர்க்கம், வியாகரணம், மீமாம்ஸை, சாங்க்யம், பதஞ்ஜலி யோகம் முதலியனவும், ஜ்யோதிஷம், ஸங்கீதம், பரத நாட்யம், போன்றனவும் கற்றுத் தேர்ச்சி பெற்றார். 20 பிராயம் முடியுமுன்பே ஸகல சாஸ்த்ர நிபுணர் ஆனார். திருத்தகப்பனாரிடம் ரஹஸ்ய கிரந்தங்கள் கற்று மிக்க இளமையிலேயே ஸம்ப்ரதாய ஸ்ரீகோசங்கள் எழுதலானார். வாதூல வரதாசார்யர் மற்றும் பல திவ்ய தேச யாத்ரைகள் செய்து பலரை வாதில் வென்ற ஸ்ரீரங்காசார்யர் இருவரிடமும் பயின்றார்.\n51 ஆண்டுகளே எழுந்தருளியிருந்த இந்த ஸ்வாமி அச்சிறிய வயதுக்குள் பலரை வாதங்களில் வென்றார். ஈச்வர வருஷம் ஐப்பசி சுக்லபக்ஷ சதுர்த்தசியில் பரமபதித்தார்.\nஇவரின் லிகித கைங்கர்யங்களில் தலையானது பிள்ளை லோகாசார்யர் அருளிச்செய்த ஸ்ரீவசன பூஷணத்துக்கு மாமுனிகள் அருளிச் செய்த வ்யாக்யானத்துக்கு விரிவான அரும்பத உரை அருளியது ஆகும். இவரின் மற்றொரு க்ரந்தமான பக்தி ஸாரோதயம் திருமழிசை ஆழ்வாரின் சரித்ரத்தை மிக அழகாகக் காட்டியுள்ளது.\nஇவர் தான் வாழ்ந்த குறுகிய காலத்துள் பல க்ரந்தங்கள் அருளியுள்ளார். அவற்றின் தொகுப்பு இங்கே:\nமாமுனிகள் ஸ்ரீவசன பூஷண வ்யாக்யான அரும்பதம்\nஉத்தர ராம சரித வ்யாக்யா\nதேவராஜ குரு விரசித வரவரமுனி சதக வ்யாக்யா\nராமானுஜ அதிமானுஷ வைபவ ஸ்தோத்ரம்\nஅநு பிரவேச ச்ருதி விவரணம்\n“ஸ்வாந்தே மே மதனஸ்திதிம் பரிஹர” இத்யாதி ஸ்லோக வ்யாக்யானம்\nப்ராப்ய ப்ரபஞ்சந பஞ்ச விம்சதி:\nவசஸ் சுதா பூர்வ பக்ஷ உத்தரம்\nஇவ்வாறு தமது அளப்பரிய ஞான வைபவத்தால் ஸம்ப்ரதாயப் பெரும்பணியாற்றிய அண்ணாவப்பங்கார் ஸ்வாமியின் வைபவம் சிறிதே அனுபவித்தோம். நாமும் இவரின் திருவடிகளில் பணிந்து, பகவத் விஷயத்தில் சிறிது ஞானத்தைப் ப்ரார்த்திப்போம்.\nஸ்ரீமத் வாதுல நரஸிம்ஹ குரோஸ்தநூஜம்\nஸ்ரீமத் ததீய பதபங்கஜ ப்ருங்கராஜம் |\nஸ்ரீரங்கராஜ வரதார்ய க்ருபாத்த பாஷ்யம்\nஸேவே ஸதா ரகுவரார்யம் உதாரசர்யம் ||\nஅடியேன் சடகோப ராமானுஜ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:\nதிருநக்ஷத்ரம் : மாசி மகம்\nஅவதார ஸ்தலம் : திருமாலிருஞ்சோலை\nசிஷ்யர்கள் : எம்பெருமானார் (கிரந்த காலக்ஷேப சிஷ்யர்)\nஆளவந்தாரின் பிரதான சிஷ்யர்களில் ஒருவர் திருமாலை ஆண்டான். இவர் மாலாதாரர் என்றும் ஸ்ரீ குணபூர்ணர் என்றும் வேறு பெயர்களாலும் அறியப்படுகிறார்.\nஆளவந்தார் தமது ஐந்து பிரதான சிஷ்யர்களை அழைத்து அவர்களை எம்பெருமானாருக்கு நமது சம்பிரதாயத்தின் பல அம்சங்களையும் கற்றுத்தருமாறு பணித்தார். அந��த விதத்தில் திருமாலை ஆண்டானுக்கு திருவாய்மொழியின் அர்த்த விசேஷங்களைக் கற்றுத்தரும் பொறுப்பு திருமாலை ஆண்டானுக்கு வழங்கப்பட்டது. ஆளவந்தார் பரமபதம் அடைந்தபொழுது ஸ்ரீரங்கம் வந்தடைந்த எம்பெருமானாரை, திருக்கோஷ்டியூர் நம்பி திருமாலை ஆண்டானிடம் அழைத்துச் சென்று அவரிடம் நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியின் அர்த்த விசேஷங்களை அறிந்து கொள்ளுமாறு பணித்தார்.\nதிருமாலை ஆண்டான் எம்பெருமானாருக்குத் திருவாய்மொழியின் அர்த்தங்களை எல்லாம் தாம் ஆளவந்தாரிடம் கற்றுக்கொண்டபடி ஸாதித்தார். அப்போது இடையிடையே சில பாசுரங்களுக்குத் தமக்குத் தோன்றிய அர்த்தங்களை (ஆண்டானின் அர்த்தங்களிலிருந்து வேறுபட்டவை) எம்பெருமானார் எடுத்துரைத்தார். அது கேட்டு திருமாலை ஆண்டான் எம்பெருமானார் தனக்குத் தோன்றிய அர்த்தங்களை எல்லாம் கூறுகிறார் தவிர அவையெல்லாம் ஆளவந்தாரிடம் தாம் கேட்டவை அல்ல என்று எண்ணினார். ஒருமுறை திருவாய்மொழி 2.3.3 “அறியாக் காலத்துள்ளே” பாசுரத்தில் அர்த்தத்தை விளக்கும்போது, ஆழ்வார், எம்பெருமான் தனக்கு நிறைந்த ஞானத்தைக் கொடுத்தருளியபோதும் தம்மை இந்த உடலோடே இந்த ஸம்ஸாரத்திலேயே இருக்க வைத்துவிட்டாரே என்று வருத்தப்படுவதாக கூறினார் . ஆனால் எம்பெருமானார் அதை வேறு விதமாகப் பார்த்து, (பாசுரத்தின் இரண்டாவது வரியை முதலில் வைத்து ) அர்த்தத்தைக் கூறினார். அதாவது, ஆழ்வாரின் இந்த பதிகம் (10 பாசுரங்கள்) அவருடைய ஆனத்தையே காட்டுவதாகவே அமைந்துள்ளது. அதில் இப்பாசுரத்தில் ஆழ்வார் தாம் இதுவரை சம்சாரத்தில் உழன்றுகொண்டிருந்ததாகவும் ஆனால் திடீரென்று எம்பெருமான் தன்னை வாழ்த்திவிட்டதாகவும் சந்தோஷத்தோடே கூறுவதாகவும் சொன்னார். இதைக்கேட்டு வருத்தமுற்ற ஆண்டான் தாம் இதுவரை இந்த மாதிரி அர்த்தத்தை ஆளவந்தாரிடம் கேட்டது இல்லை என்றும், எம்பெருமானார் புதிது புதிதாக அர்த்தங்களை தாமே உருவாக்குகிறார் என்றும் அது எவ்விதம் விச்வாமித்ரர் திரிசங்கு மஹாராஜாவிற்காக ஒரு புதிய லோகத்தைத் தோற்றுவித்தாரோ அது போன்று உள்ளது என்று கூறினார். அத்துடன் அவருக்குத் தன் காலக்ஷேபத்தையும் நிறுத்திவிட்டார். அதைக் கேள்விப்பட்ட திருக்கோஷ்டியூர் நம்பி உடனே திருக்கோஷ்டியூரிலிருந்து ஸ்ரீரங்கம் விரைந்து ஆண்டானிடம் நடந்த��ைக் கேட்டறிந்தார். அதற்கு எம்பெருமானார் தொடர்ந்து தாம் ஆளவந்தாரிடம் கேட்டறியாத புது புது அர்த்தங்களை சொல்லிக்கொண்டு வருவதாக ஆண்டான் கூறினார். ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியைப் பற்றி முழுவதும் சொன்னபோது, நம்பி தாம் அந்த அர்த்தத்தை ஆளவந்தாரிடம் கேட்டிருப்பதாகவும், அந்த பாசுரத்திற்கு அது நியாயமான விளக்கமே என்றும் கூறினார். மேலும் அவர் எம்பெருமான் எவ்வாறு சாந்தீபனியிடம் கற்றுக்கொண்டாரோ அது போன்றே ராமானுஜரும் உம்மிடம் திருவாய்மொழி கற்றுக்கொள்கிறார் என்றும், மேலும் ஆளவந்தாரின் ஹ்ருதயத்தில் இல்லாத எந்தக் கருத்தையும் அவர் சொல்ல மாட்டார் என்றும், எனவே ராமானுஜருக்குத் தெரியாத எதையும் நீர் கற்றுக் கொடுப்பதாக எண்ண வேண்டாம் என்றும் கூறினார். பின்பு அவர் ஆண்டானையும் பெரிய நம்பியையும் எம்பெருமானாரின் மடத்துக்கு அழைத்துவந்து ஆண்டானிடம் தொடர்ந்து கற்றுக் கொள்ளும்படி எம்பெருமானாரிடம் வேண்டிக் கொண்டார். தொடர்ந்து வேறு ஒரு பாசுரத்திற்கு எம்பெருமானார் ஆண்டானின் அர்த்ததிலிருந்து மாறுபட்ட ஒரு அர்த்தத்தைக் கூறும்போது, ஆண்டான் எம்பெருமானாரிடம் நீர் ஆளவந்தாரைச் சந்திக்காமலே உமக்கு இந்த அர்த்தங்கள் எல்லாம் எவ்வாறு தெரிந்தது எனக் கேட்க , அதற்கு எம்பெருமானார் தாம் ஆளவந்தாருக்கு ஏகலவ்யன் போன்றவர் என்று சொன்னார் (துரோணாசார்யாரை நேரில் சந்தித்து கற்றுக் கொள்ளாமல் எல்லாக் கலைகளையும் கற்றுக் கொண்டவன் ஏகலவ்யன்). எம்பெருமானாரின் பெருமைகளை உணர்ந்த ஆண்டான் அவரை வணங்கி தாம் ஆளவந்தாரிடமிருந்து கேட்காமல் இழந்ததை எம்பெருமானாரிடமிருந்து அறிந்து கொண்டதை எண்ணி மிகவும் ஸந்தோஷம் அடைந்தார்.\nஆண்டானுக்கும் எம்பெருமானாருக்கும் இடையே ஏற்பட்ட பல முக்கிய சுவாரஸ்யமான/வித்யாசமான குறிப்புகளை நாம் வ்யாக்யானங்களிலிருந்து காண முடிகிறது. அவற்றுள் சில:\nதிருவாய்மொழி 1 .2 – நம்பிள்ளை வ்யாக்யானம் : “வீடு மின் முற்றவும்” பதிகம் முன்னுரை – இந்தப் பதிகத்தின் காலக்ஷேபத்தின் போது தாம் ஆளவந்தாரிடம் கேட்டதுபோல, எம்பெருமானாருக்கு ப்ரபத்தி (சரணாகதி) யோகத்தைப் பற்றி விளக்கினார். அதையே எம்பெருமானாரும் ஏற்றுக் கொண்டார். ஆனால் பிற்காலத்தில் அவர் ஸ்ரீ பாஷ்யம் எழுதி முடித்தவுடன் இந்தக் கருத்தை மாற்றி இந்தப் பதிகம் பக்தி யோகத்தைப் பற்றி விளக்குவதாகக் கூறினார். ஏனெனில் ப்ரபத்தி என்பது மிகவும் ரஹஸ்யமானது என்றும் சுலபமாக விபரீத அர்த்தம் பண்ணைக் கூடியது என்றும் கூறினார். எம்பெருமானார் இதை ஸாத்ய பக்தியாக விளக்கினார் (என்னுடைய முயற்சியால் நான் இந்த பக்தியைப் பண்ணுகிறேன் என்ற எண்ணம் ஒரு துளியும் இல்லாமல் எம்பெருமானின் சந்தோஷத்திற்காக மட்டுமே இந்த பக்தியை ஆத்மார்த்தமாகப் பண்ணுவது). இந்த ஸாத்ய பக்தி என்பது உபாய/ஸாதன பக்தியிலிருந்து வேறு பட்டது ஆகும் (பொதுவாக பக்தி யோகம் என்றே குறிப்பிடப்படுகிறது). எம்பாரும் எம்பெருமானாரைப் பின்பற்றி இவ்வாறே விளக்குகிறார்.\nதிருவாய்மொழி 2 .3 .1 – நம்பிள்ளை வ்யாக்யானம் – “தேனும் பாலும் கன்னலும் அமுதுமொத்தே – கலந்தொழிந்தோம்” என்ற பாசுரத்தை விளக்கும் போது தாம் ஆளவந்தாரிடம் கேட்டபடி, ஆழ்வார் , எம்பெருமானும் தாமும் இயற்கையாக தேனும் தேனும், பாலும் பாலும், கலப்பது போலக் கலந்தோம் என்று கூறுவதாக விளக்கினார். ஆனால் எம்பெருமானார் அதற்கு ஆழ்வார், எம்பெருமானும் தாமும், தேன் பால் கற்கண்டு போன்ற சுவையான பதார்தங்களைக் கலந்தால் கிடைக்கும் அமுதமான சுவையை கலந்து அனுபவித்ததாக விளக்கினார்.\nநாச்சியார் திருமொழி 1 .1 .6 – வ்யாக்யானம் – ஆண்டானுடைய ஆசார்ய பக்தியைப் பெரியவாச்சான் பிள்ளை குறிப்பிடுகிறார். ஆண்டான் வழக்கமாகக் கூறுவாராம்: நாம் இந்த உடம்பையும் அது சார்ந்தவைகள் மீதுள்ள பற்றையும் விட்டொழிக்கவேண்டும் என்றாலும் இந்த உடலை புறக்கணிக்கக் கூடாது. ஏனெனில் இந்த உடலால் தான் நான் ஆளவந்தாரின் சம்பந்தம் கிடைக்கப் பெற்றேன் என்பாராம்.\nசரமோபாய நிர்ணயத்தில் (எம்பெருமானாரின் பெருமைகளை பற்றிச் சொல்லும் க்ரந்தம்) திருமாலை ஆண்டான் பொலிக பொலிக பாசுரத்தின் (திருவாய்மொழி 5.2) அர்த்தங்களை காலக்ஷேபம் பண்ணிக்கொண்டிருக்கும்போது “திருக்கோஷ்டியூர் நம்பி அந்த கோஷ்டியினரைப் பார்த்து, இந்த பாசுரத்தால் குறிக்கப்படுபவர் எம்பெருமானாரே” என்று கூறியதாக நாயனார் ஆச்சான் பிள்ளை குறிப்பிடுகிறார். இதைக் கேட்ட ஆண்டானும் மிகவும் களிப்புற்று இனித் தாம் எம்பெருமானாரையே ஆளவந்தாராகக் (அவருடைய ஆசார்யன்) கருத்தப்போவதாகக் கூறினார். இந்த விஷயம் http://ponnadi.blogspot.in/2012/12/charamopaya-nirnayam-ramanujars-acharyas.html என்ற வலைத்தளத்த��லும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.\nஆளவந்தார் மற்றும் எம்பெருமானாரிடத்தில் மிகவும் பற்றுயுடைய திருமாலைலை ஆண்டானின் திருவடித்தாமரைகளை ஆச்ரயிப்போம் \nராமாநுஜ முநீந்த்ராய த்ராமிடீ ஸம்ஹிதார்த்தம் |\nமாலாதர குரும் வந்தே வாவதூகம் விபஸ்சிதம் ||\nஅடியேன் ஆண்டாள் ராமாநுஜ தாஸி\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nநடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர்\nஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:\nநம்பிள்ளை காலக்ஷேப கோஷ்டி – நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் (இடப் பக்கத்தில் இருந்து மூன்றாவது)\nதிருநக்ஷத்திரம் : ஐப்பசி அவிட்டம்\nஆசார்யன் : அவருடைய தகப்பனார் (பட்டர்), நம்பிள்ளை\nபரமபதம் அடைந்த இடம் : ஸ்ரீரங்கம்\nஅவர் எழுதிய நூல்கள் : திருவாய்மொழி 125000 படி வ்யாக்யானம் , பிஷ்டப்பசநிர்ணயம், அஷ்டாக்ஷர தீபிகை, ரஹஸ்ய த்ரயம், த்வய பீடக்கட்டு, தத்வ விவரணம், ஸ்ரீவத்ச விம்சதி முதலியவை\nஇவர் பராசர பட்டரின் குமாரன் என்றும் பேரன் என்றும் சொல்லப்படுகிறார். இவர் முதலில் உத்தண்டபட்டர் என்று பெயரிடப்பட்டு பிற்காலத்தில் நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் என்று புகழப்பட்டார்.\nபின் குறிப்பு: பெரிய திருமுடி அடைவு என்னும் நூலில் இவர் பராசர பட்டரின் குமாரன் என்றும், 6000 படி குரு பரம்பரை ப்ரபாவத்தில் இவர் கூரத்தாழ்வானின் பேரன் என்றும் அறியப்படுகிறார். பட்டோலையில் இவர் வேத வ்யாஸ பட்டரின் கொள்ளுப்பேரன் என்றும் அறியப்படுகிறார்.இவ்வாறு சில அபிப்ராய பேதங்கள் இருந்தாலும் அவர் நம்பிள்ளையின் அன்பிற்குப் பாத்திரமான சிஷ்யரானார்.\nஸ்ரீரங்கத்தில் நம்பிள்ளையின் காலமே ஸ்ரீவைஷ்ணவத்தின் மிகுந்த பெருமை வாய்ந்த பொற்காலமாகக் கருதப்பட்டது. ஏனென்றால் அந்தக்காலத்தில் தான் எந்தவிதமான இடையூறுகளும் இல்லாமல் தொடர்ந்து பகவதனுபவம் கிடைத்தது. நம்பிள்ளைக்கு அப்போது ஏராளமான சிஷ்யர்களும் தொண்டர்களும் இருந்தனர். அவர்கள் நம்பிள்ளையின் காலக்ஷேபங்களைத் தவறாமல் கேட்டு வந்தனர். இருந்தாலும் நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டருக்கு நம்பிள்ளையிடம் ஒரு அனுகூலமான மனப்பான்மை இல்லை.இவர் உயர்ந்த பரம்பரையிலிருந்து வந்ததால் கர்வம் நிறைந்து ஆரம்பத்தில் நம்பிள்ளையை மதிக்காதவராக இருந்தார்.\nஒருமுறை நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் மன்னரின் அரசவைக்குச் சென்று கொண்டு இருந்தார். வழியில் பின்பழகிய பெருமாள் ஜீயரைச் சந்தித்து அவரையும் மன்னரின் அரசவைக்கு வருமாறு அழைத்தார். ஜீயருக்கு பட்டர் குடும்பத்தின் மீது இருந்த மிகுந்த மரியாதையின் காரணமாக அவருடன் சென்றார். மன்னர் அவர்களை வரவேற்று நன்கு உபசரித்து மரியாதைகள் செய்து அவர்களை நல்ல இருக்கைகளில் அமரச் செய்தார். மன்னர் நன்கு படித்தவராக விளங்கியதால் பட்டரின் அறிவாற்றலைத் தெரிந்து கொள்ள ஸ்ரீராமாயணத்திலிருந்து அவரிடம் ஒரு கேள்வி கேட்டார். அரசர் கேட்டார் “ஸ்ரீராமன் தன்னை ஒரு மனிதப் பிறவியாகவும் தசரதனின் அன்பான பிள்ளையாகவும் சொல்லிக் கொண்டவன், எப்படி ஜடாயுவின் இறுதி காலத்தில் அவருக்கு ஸ்ரீவைகுண்டம் செல்ல ஆசீர்வாதம் வழங்கினான் இது மாறுபாடான கருத்தல்லவோ” என்றார். பட்டர் இதைக் கேட்டு ஒரு பொருத்தமான காரணத்தைக் கூற முடியாமால் பேசமுடியாமல் வாயடைத்து நின்றார். அதற்குள் மன்னர் வேறு வேலைகளால் கவனம் கலைந்தார். அதற்குள் பட்டர் ஜீயரைப் பார்த்து இதற்கு நம்பிள்ளை எவ்வாறு விளக்கம் அளிப்பார் எனக் கேட்டார். அதற்கு ஜீயர், நம்பிள்ளை “ஸத்யேன லோகான் ஜயதி” என்ற ச்லோகத்தின் மூலம் அதை விளக்குவார் என்றும், அதற்கு அர்த்தம் — ஒரு முழுமையான ஸத்யவானாகில், அவனால் எல்லா உலகங்களையும் கட்டுப்படுத்த முடியும். எனவே ஸத்யத்தினால் மட்டுமே அவரால் எல்லா உலகங்களையும் ஜயிக்க முடிந்தது என்கிறார். மன்னர் திரும்பி வந்ததும் இதை பட்டரே அவரிடம் விளக்கினார். மன்னரும் சிறந்த அறிவாற்றல் மிக்கவராகையால் இதனைப் புரிந்து கொண்டு பட்டருக்கு வேண்டிய செல்வத்தைக் கொடுத்து அவரை கௌரவித்தார். பட்டர் உடனே நம்பிள்ளையின் மேல் ஏற்பட்ட நன்றியாலும் பக்தியாலும் ஜீயரிடம் அவரை நம்பிள்ளையிடம் அழைத்துச் செல்லுமாறு கூறி உடனே நம்பிள்ளையின் திருமாளிகைக்குச் சென்று தனக்கு மன்னரிடமிருந்து கிடைத்த அத்தனை செல்வத்தையும் அவருடைய திருவடிகளில் ஸமர்ப்பித்து, அவருடைய பாடங்களிலிருந்து ஒரு சிறிய விளக்கம் மூலமாகக் கிடைத்ததே அச்செல்வம் என்று கூறி அனைத்தையும் அவருக்கே ஸமர்ப்பித்தார். பின்பு அவர் நம்பிள்ளையிடம் “நான் இத்தனை நாளகத் தங்களுடைய விலை மதிப்பற்ற வழிகாட்டுதலை இழந்தே போனேன்” என்று கூறினார். அதன் பின்பு அவ���் , “இந்த நொடியிலிருந்து அடியேன் தங்களுக்குக் கைங்கர்யம் செய்து கொண்டு ஸம்ப்ரதாய விஷயங்களை எல்லாம் தங்களிடமிருந்து அறிந்து கொள்வேன்” என்று உறுதியாகக் கூறினார். உடனே நம்பிள்ளை பட்டரைத் தழுவிக்கொண்டு அவருக்கு நம்முடைய ஸம்ப்ரதாய விஷயங்களைத் தெளிவுறக் கற்றுக் கொடுத்தார். நம்பிள்ளை பட்டருக்குத் திருவாய்மொழி முழுவதும் கற்றுக் கொடுத்தார். பட்டரும் அவைகளைத் தினமும் காலையில் கற்றுக் கொண்டு பிறகு அதை பற்றியே சிந்தித்து அவற்றின் அர்த்தங்களை எல்லாம் விரிவாக இரவில் எழுதி வைப்பார். ஒவ்வொரு முறை காலக்ஷேபம் முடிந்ததும் பட்டர் தாம் எழுதி வைத்திருப்பதை நம்பிள்ளையின் பாதார விந்தங்களில் சமர்ப்பிப்பார். பட்டரின் மிக விரிவான அதாவது 125000 படி நீளமான மஹாபாரதத்துக்கு இணையான அளவில் இருந்த அவரின் விளக்க உரைகளைப் பார்த்து நம்பிள்ளை சிறிது கலங்கினார். ஏனென்றால் இவ்வளவு விரிவான மிக நீண்ட விளக்க உரையை மக்கள் படித்தால், அவர்கள் குரு சிஷ்யர்கள் இடையேயான கற்றுக்கொடுத்தல் , கற்றுக்கொள்ளுதல் மற்றும் கற்றுக் கொடுக்கும் விதம் இவைகளைப் புறக்கணித்து, அப்புத்தகத்தை வெறுமனே படித்து விட்டு அவரவர்களுடைய சொந்த முடிவுகளுக்கு வந்து விடுவார்களே என்று மனம் கலங்கினார். பின் நம்பிள்ளை பட்டரிடம் சொன்னார் – இது போன்று பிள்ளான் 6000 படி (விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் அளவு) வ்யாக்யானம் எழுதியபோது அவர் எம்பெருமானாரின் உத்தரவு பெற்ற பின்பே அதை எழுதினார் என்று விளக்கினார். ஆனால் இப்போது பட்டர் இந்த வ்யாக்யானத்தை எழுதுவதற்கு முன் நம்பிள்ளையிடம் உத்தரவு பெறவில்லை. ஆனால் பட்டர் தான் நம்பிள்ளை ஸாதித்ததைமட்டுமே எழுதியதாகவும் தான் ஸ்வயமாக எதுவுமே எழுதவில்லை என்றும் கூறினார். இறுதியில் நம்பிள்ளை அந்த க்ரந்தத்தை வெளியிட ஒப்புக் கொள்ளாமல் அதை அழித்துவிட்டார்.\n(குறிப்பு:- யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டதுபோல் ஒரு ஆசார்யன் பரமபதம் அடைந்துவிட்டால் அவருடைய சிஷ்யர்கள் மற்றும் குமாரர்கள் தங்களுடைய தலையைச் சிரைத்துக் கொள்ள வேணும் என்றும், மற்றவர்கள் அதாவது ஆசார்யர்களின் நேரடி சிஷ்யர்களாக இல்லாமல் அவரை ஆச்ரயித்தவர்களாக இருந்தால் அவர்கள் தங்களுடைய உடல் மற்றும் முகத்தில் உள்ள உரோமத்தை மழித்துவிடவேண்டும் . நம்பிள்ளை பரமபதம் அடைந்தபோது சிஷ்யர்கள் போல நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டரும் தன்னுடைய தலையைச் சிரைத்துக் கொண்டார். இதைப் பார்த்த பட்டருடைய ஒரு சகோதரர் “கூரத்தாழ்வான் பரம்பரையில் பிறந்த ஒருவர் நம்பிள்ளை பரமபதித்தற்கு எதற்குத் தன்னுடைய தலையைச் சிரைத்துக் கொள்ளவேண்டும்” என வினவினார். இதைக் கேட்ட பட்டர் மிகவும் கேலியாக “ஓ ” என வினவினார். இதைக் கேட்ட பட்டர் மிகவும் கேலியாக “ஓ நான் கூரேசர் பரம்பரையைப் பழித்துவிட்டேன். நீ இதை எப்படி சரி செய்யப்போகிறாய் நான் கூரேசர் பரம்பரையைப் பழித்துவிட்டேன். நீ இதை எப்படி சரி செய்யப்போகிறாய்” என்று கேட்டார். இதைச் சகித்துக் கொள்ள முடியாமல் பட்டருடைய சகோதரரும் நேரே நம்பெருமாளிடம் போய் முறையிட்டார். நம்பெருமாளும் பட்டரை வரவழைத்து அர்ச்சக முகனே தாம் உயிரோடு இருக்கும்போது (பெருமாளே பராசர பட்டர் மற்றும் அவருடைய சந்ததியினருக்குத் தந்தை) ஏன் இவ்வாறு செய்தீர்” என்று கேட்டார். இதைச் சகித்துக் கொள்ள முடியாமல் பட்டருடைய சகோதரரும் நேரே நம்பெருமாளிடம் போய் முறையிட்டார். நம்பெருமாளும் பட்டரை வரவழைத்து அர்ச்சக முகனே தாம் உயிரோடு இருக்கும்போது (பெருமாளே பராசர பட்டர் மற்றும் அவருடைய சந்ததியினருக்குத் தந்தை) ஏன் இவ்வாறு செய்தீர் என வினவ, அதற்கு பட்டர் தன்னுடைய அச்செயலுக்கு மன்னித்துவிடுமாறு கூறினார். மேலும் அவர், கூரேசர் பரம்பரையில் வந்த எவருக்கும் இருக்கும் இயற்கையான குணம் போன்று, (ஸ்ரீவைஷ்ணவர்களிடம் சரணாகதி பண்ணுவது) தாமும் நம்பிள்ளையிடம் முழுவதும் சரணாகதி பண்ணி, தம்முடைய உடல் மற்றும் முகத்தில் உள்ள ரோமத்தை மழித்து இருக்கவேண்டும். மாறாக தான் ஒரு சிஷ்யர்கள்/குமாரர்கள் போன்று தான் தலையை மட்டும் மழித்து விட்டு மிகக் குறைந்த அனுஷ்ட்டானத்தையே பண்ணியதாகச் சொல்லி “இதற்காக நம்பெருமாளே தேவரீர் வருத்தப்படுகிறீரா என வினவ, அதற்கு பட்டர் தன்னுடைய அச்செயலுக்கு மன்னித்துவிடுமாறு கூறினார். மேலும் அவர், கூரேசர் பரம்பரையில் வந்த எவருக்கும் இருக்கும் இயற்கையான குணம் போன்று, (ஸ்ரீவைஷ்ணவர்களிடம் சரணாகதி பண்ணுவது) தாமும் நம்பிள்ளையிடம் முழுவதும் சரணாகதி பண்ணி, தம்முடைய உடல் மற்றும் முகத்தில் உள்ள ரோமத்தை மழித்து இருக்கவேண்டும். மாறாக ��ான் ஒரு சிஷ்யர்கள்/குமாரர்கள் போன்று தான் தலையை மட்டும் மழித்து விட்டு மிகக் குறைந்த அனுஷ்ட்டானத்தையே பண்ணியதாகச் சொல்லி “இதற்காக நம்பெருமாளே தேவரீர் வருத்தப்படுகிறீரா” என வினவினார். நம்பெருமாள் நம்பிள்ளையிடம் பட்டருக்கு இருந்த அளப்பற்ற ப்ரதிபத்தியைக் கண்டு பேரானந்தம் கொண்டு பட்டருக்குத் தம்முடைய தீர்த்தம், மாலைப் பிரஸாதம் மற்றும் வஸ்த்ரங்களைக் கொடுத்து கௌரவித்தார். இத்தகைய பெருமை மிக்கவர் நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர்.\nநடுவில் திருவீதிப் பிள்ளை பட்டரைப் பற்றி வ்யாக்யானங்களில் குறிப்பிடப்பற்றவற்றைப் பார்ப்போம்.:\nதிருவாய்மொழி – 9-3 :- நம்பிள்ளை ஈடு ப்ரவேசம் (முன்னுரை) : இந்தப் பதிகத்தில் நம்மாழ்வார் நாராயண நாமத்தின் (மற்றும் மந்த்ரத்தின்) மகிமையைப் பற்றிச் சொல்கிறார். முக்கியமான மூன்று வ்யாபக மந்திரங்கள் (பகவானின் எங்கும் நிறைந்திருக்கும் தன்மையைக் குறிப்பது) அதாவது அஷ்டாக்ஷரம் (ஓம் நமோ நாராயணாய) ஷடாக்ஷரம் (ஓம் நமோ விஷ்ணவே) மற்றும் த்வாதசாக்ஷரம் (ஓம் நமோ பகவதே வாசுதேவாய) நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் சொல்கிறார்; ப்ரணவத்தினுடைய அர்த்தம், நம:வின் அர்த்தம் மற்றும் பகவானின் எங்கும் நிறைந்திருக்கும் தன்மை எல்லாம் இந்த மூன்று வ்யாபக மந்திரங்களில் கூறப்பட்டிருந்தாலும் ஆழ்வாருடைய ஹ்ருதயம் /மனம் நாராயண மந்திரத்திற்கருகிலேயே இருந்தது. குறிப்பு: இந்த நாராயண மந்திரத்தின் முக்கியத்துவம் ஸ்ரீ பிள்ளைலோகாசார்யரின் முமுக்ஷுபடியின் துவக்கத்திலேயே சொல்லப்பட்டுள்ளது.\nவார்த்தமாலை என்ற நூலிலும் நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.\n216 – நம்பிள்ளைக்கும் பின்பழகிய பெருமாள் ஜீருக்கும் நடந்த ஒரு உரையாடலை இதை காட்டுகிறார் நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர். ஜீயர் நம்பிள்ளையிடம் கேட்கிறார் ” ஒவ்வொரு முமுக்ஷுவும் ஆழ்வாரைப் போன்று (எம்பெருமானை மட்டுமே பற்றிக்கொண்டு அவனை மட்டுமே சிந்தித்துக்கொண்டு) இருக்க வேண்டாமா ஆனால் நமக்கு இன்னும் பிற விஷயங்களில் ஆசை /பற்று வைத்துக்கொண்டு உள்ளோமே. ஆழ்வாரைப் போன்ற கதி ( பரமபதத்தில் கைங்கர்ய பிராப்தி) நமக்கு எப்போது ஏற்படும் ஆனால் நமக்கு இன்னும் பிற விஷயங்களில் ஆசை /பற்று வைத்துக்கொண்டு உள்ளோமே. ஆழ்���ாரைப் போன்ற கதி ( பரமபதத்தில் கைங்கர்ய பிராப்தி) நமக்கு எப்போது ஏற்படும் ” என்று.அதற்கு நம்பிள்ளை , நமக்கு எல்லாம் இந்த சரீரத்தில் ஆழ்வாரைப் போன்று நிலை ஏற்படாவிட்டாலும்கூட மிகவும் பரிசுத்தமான நம் ஆசார்யர்களின் க்ருபையால் பகவான் நமக்கு அதே ஆசையை (ஆழ்வாரைப் போன்று) நாம் மரணித்து பரமபதம் அடைவதற்கு முன் நம்முள் ஏற்படுத்திவிடுவான் என்று பதிலுரைத்தார். எனவே நாம் எல்லோரும் பரமபதம் அடைவதற்கு முன் எல்லோரும் ரொம்ப சுத்தமானவர்களாக ஆகி எம்பெருமானுக்கு சாஸ்வதமான கைங்கர்யத்திலேயே நாம் ஊன்றி விடுவோம்\n410 – ஒரு ஸ்ரீவைஷ்ணவன் எப்படி இருக்க வேண்டும் என்று நடுவில் திருவீதிப் பிள்ளை சொல்கிறார்:\nஇந்த உலகில் வாழும் சம்சாரிகளிடத்தில் நாம் ஏதேனும் குறை கண்டால் , நமக்கு, அவனை பகவான் போன்று மாற்றி அமைக்கும்/காட்டும் திறமை இல்லாததால் அவைகளை அலட்சியப்படுத்திவிடவேண்டும் .\nஸாத்விகர்களிடத்தில் (ஸ்ரீவைஷ்ணவர்களிடத்தில்) குறைகள் கண்டால் அவைகளையும் அலட்சியப்படுத்திவிடவேண்டும். ஏனெனில் அவர்கள் எப்பொழுதும் பகவானையே அண்டி இருப்பவர்கள்/சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள் ஆகையால் அவர்கள் தங்களின் குறைகளை பகவானின் துணையோடு சரிபடுத்திக் கொண்டுவிடுவார்கள்.\nஸாமான்ய மனிதர்கள் தங்களின் மீது ஏதோ ஒரு ரசாயனக் கலவையை பூசிக்கொள்வதன் மூலம் தங்கள் மேல் நெருப்பு பற்றிக் கொள்ளாமல் காத்துக் கொள்வது போல் நாமும் நம்மை பகவத் ஞானத்தினால் போர்த்தி கொண்டு லௌகீக பற்றுக்களிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும்.\nநமக்கு இரண்டு விதமான ஞானம் வேண்டும்\n1 ) நமக்கு அந்த பரமபதம் அடைவது ஒன்றே குறிக்கோளாக இருக்க வேண்டும். 2) இந்த ஸம்ஸார பந்தத்திலிடுந்து முற்றிலும் விடுபடவேண்டும் என்ற ஞானம் (ஸம்ஸாரமே அறியாமையின் இருப்பிடம்) இந்த ஸம்ஸார பந்தத்தில் துளி பற்று இருந்து விட்டாலும் கூட அதுவே நம்மை இங்கேயே இருத்தி விடும்.\nஇவ்வாறாக நாம் நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டரைப் பற்றியும் அவரது மேன்மையையும் பற்றி சிறிது அறிந்து கொண்டோம். அவர் மிக சிறந்த ஞானி மற்றும் நம்பிள்ளையின் அன்புக்குப் பாத்திரமானவர். எனவே நாம் அவருடைய திருவடித் தாமரைகளில் பணிந்து, நமக்கும் சிறிதளவாவது அவரைப் போன்று பாகவத நிஷ்டை ஏற்பட வேண்டுமென்று பிரார்த்த��ப்போம்\nநடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் தனியன்\nலோகாசார்ய பதாஸக்தம் மத்யவீதி நிவாஸிநம் |\nஅடியேன் ஆண்டாள் ராமாநுஜ தாஸி\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nஸ்ரீ வானாசல மஹாமுனயே நம:\nஆசார்யன் : மணவாள மாமுனிகள்\nஅருளிச் செயல்கள்: சம்ப்ரதாய சந்திரிகை, கால ப்ரகாசிகை\nஅப்பிள்ளான் என்று அழைக்கப்பட்ட அப்பிள்ளார் ஒரு சிறந்த பண்டிதர் ஆவார். இவர் எம்பெருமானாரின் சிஷ்யரான கிடாம்பியாச்சானின் திருவம்சத்தில் அவதாரம் செய்ததாய்க் கூறுவர். இவரே பிற்காலத்தில் மணவாள மாமுனிகள் நெருங்கிய சிஷ்யரும் அஷ்டதிக் கஜங்களில் ஒருவருமாய்த் திகழ்ந்தார்.\nபெரிய பெருமாளின் ஆணைப்படி மாமுனிகள் ஸ்ரீரங்கத்தில் தங்கியிருந்து சம்பிரதாய விஷயங்களைப் பரப்பினார். இதைக் கண்ட பல ஆச்சார்யர்கள் மாமுனிகளின் சிஷ்யர்களாயினர்.\nஎறும்பியப்பா ஸ்ரீரங்கம் வந்தடைந்து மாமுனிகளின் சிஷ்யரானார். அவர் மாமுனிகளோடே சில காலம் தங்கியிருந்து, பின்னர் ஸ்ரீரங்கத்திலிருந்து புறப்படத் திருவுள்ளம் கொண்டார். அவர் சிறிது காலம் மாமுனிகளுக்கு கைங்கர்யம் செய்யது விட்டு தமது ஊரான எறும்பிக்குத் திரும்பத் திருவுள்ளம் கொண்டிருந்தார். ஆனால் சில அசுப நிகழ்வுகள் நடப்பதை உணர்ந்து புறப்படவில்லை. பின்னர் மாமுனிகளிடம் வந்தடைந்தபோது, “நீர் பொறுத்திரும், ஒரு நல்ல சந்தர்ப்பம் உமக்காய் காத்திருக்கிறது, அதன் பின்னர் நீர் புறப்படலாம்” என்றார். அங்கிருந்த மற்றவர்கள் அது கேட்டு மிகவும் அகமகிழ்ந்து, அந்த நல்ல சந்தர்ப்பம் என்னவாயிருக்கும் என எதிர்பார்த்திருந்தனர்.\nஅந்த சமயம் அப்பிள்ளையும், அப்பிள்ளாரும் தங்களது குடும்பத்தோடே ஸ்ரீரங்கம் வந்தடைந்தனர். ஸ்ரீரங்கநாதனை சேவிக்கவே ஆர்வமாய் இருந்தனர். மாமுனிகளைப் பற்றிக் கேள்வியுற்றிருந்தாலும் மாமுனிகளிடம் அவ்வளவாய் ப்ரீதியில்லாமல் இருந்தனர். பெரும் பண்டிதர்களாய் இருந்தமையால், தர்க்கத்தில் ஜெயித்த பெரும் செல்வத்துடனே காவிரிக்கரையில் சில காலம் தங்க முடிவு செய்தனர். அப்படித் தங்கியிருந்த போது மாமுனிகளின் வைபவங்களைக் கேள்விப் படுகின்றனர். ஆசார்ய ச்ரேஷ்டர்களான கந்தாடை அண்ணன் மற்றும் எறும்பியப்பா ஆகியோர் மாமுனிகளைத் தஞ்சமடைந்திருப்பதையும் கேள்விப்படுகி���்றனர். இதனால் மிகவும் ஆச்சர்யமடைகின்றனர். எறும்பியப்பாவின் சாஸ்த்ர ஞானத்தை நன்குணர்ந்த அப்பிள்ளார், அப்படிப்பட்ட ச்ரேஷ்டரான எறும்பியப்பாவே மாமுனிகளிடம் சிஷ்யரானார் என்றால் மாமுனிகளின் வைபவம் சாமான்யமானது இல்லை என உணர்ந்தார். உடனே தனக்கு மிகவும் நெருக்கமானவரும் சிறந்த ஞானம் பெற்றிருந்த ஒரு ஸ்ரீவைஷ்ணவருடனே ஜீயர் மடத்தை அடைந்தார். அந்த ஸ்ரீவைஷ்ணவரை உள்ளே அனுப்பி எறும்பியப்பாவைப் பார்த்து “அப்பிள்ளான் வந்திருக்கிறார்” எனத் தெரிவிக்கச் செய்தார். அந்த ஸ்ரீவைஷ்ணவரும் எறும்பியப்பாவைக் கண்டு அவ்வாறே தெரிவித்தார். இதைக் கேட்ட எறும்பியப்பா அப்பிள்ளாரைக் காணப் போவதை நினைத்து மிகவும் அகமகிழ்ந்தார். உடனே எறும்பியப்பாவும் அப்பிள்ளாரும் சந்தித்தனர். எறும்பியப்பாவின் திருத்தோள்களில் சங்கு-சக்கரப் பொறிகளைக் கண்டு அப்பிள்ளார், எறும்பியப்பா மாமுனிகளின் சிஷ்யரானமையை உணர்ந்தார். உடனே அப்பிள்ளார் எறும்பியப்பாவை தண்டன் சமர்பிக்கிறார். பிறகு இருவரும் நலம் விசாரித்துக் கொள்கின்றனர். எறும்பியப்பா தாம் எப்படி எம்பெருமானின் ஆணைப்படி மாமுனிகளை அடைந்தார் என ஒன்று விடாமல் சாதித்தருளினார். மெதுவாக மாமுனிகளின் அருமை அப்பிள்ளாருக்குப் புரிகிறது. பிறகு தம்முடன் அப்பிள்ளையும் மற்றும் பலரும் வந்திருப்பதையும், அவர்கள் காவிரிக்கரையில் தங்கியிருப்பதையும் தெரிவித்தார். எறும்பியப்பா மற்ற அனைவருக்கும் மாமுனிகளின் வைபவத்தை அருளுமாறு பிரார்த்தித்தார். எறும்பியப்பா மிகவும் மகிழ்ச்சியுற்றார். உடனே இதனை எறும்பியப்பா வானமாமலை ஜீயரிடம் தெரிவித்து, அப்பிள்ளாராய் ஆசீர்வதிக்குமாறு பிரார்த்தித்தார். பிறகு காவிரிக்கரைக்குச் சென்று அனைவரையும் சந்தித்து மாமுனிகளின் வைபத்தை அருளினார்.\nஇதற்கிடையே வானமாமலை ஜீயர் மாமுனிகளைச் சந்தித்து அப்பிள்ளை, அப்பிள்ளார் என்று இருபெரும் பண்டிதர்கள் எழுந்தருளியிருப்பதைத் தெரிவித்தார். மேலும் அவர்கள் மாமுனிகளிடம் சம்பந்தம் பெறத் தகுதியானவர்கள் என்றும் தெரிவித்தார். ஆசார்ய சம்பந்தம் ஏற்படும் முன் ஆறு விஷயங்கள் நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதை இந்த ச்லோகத்தில் காணலாம்\nஈச்வரஸ்ய ச ஸௌஹார்தம் யத்ருச்சா ஸுஹ்ருதம் ததா விஷ்ணோ: கடாக்ஷம் அத்வேஷம் ஆபிமுக்யம் ச ஸாத்விகை: ஸம்பாஷணம் ஷடேதாநி\nமுதலில் பகவான் மிகவும் நல்லுள்ளம் கொண்டவன், அவன் எல்லோரின் க்ஷேமத்திற்காவே இருப்பவன்.\nஇரண்டாவதாக நல்ல விஷயத்தை அடைய சந்தர்ப்பமும் அவாவும் இருத்தல் வேண்டும்\nமூன்றாவதாக, பகவானின் காருண்யமான கடாக்ஷம் அந்த ஜீவாத்மாவிற்குக் கிட்டவேண்டும்\nநான்காவதாக – அந்த ஜீவாத்மா அத்வேஷத்தை வெளிப்படுத்த வேண்டும்; அதாவது பகவானின் கருணையை தடுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nஐந்து – அந்த ஜீவாத்மா பரமாத்மாவிடத்தில் ஆபிமுக்யம் பண்ண வேண்டும்; பகவானிடத்தில் ஈடுபாடு கொள்தல்.\nஆறு – அந்த ஜீவாத்மா பகவத் விஷயத்தை அறிந்து அதனால் பரிசுத்தமடைந்த பாகவதர்களோடு ஸம்பாஷிக்க வாய்ப்புக் கிட்டி, அதனால் ஆசார்யனை அடைதல் வேண்டும்.\nவந்திருப்பவர்கள் எறும்பியப்பாவிடம் பேசும் பாக்கியம் பெற்றுவிட்டதால் அவர்களை நீர் சிஷ்யர்களாக ஏற்றுக் கொள்ளும் தகுதி அடைந்தனர் என்று பொன்னடிக்கால் ஜீயர் (வானமாமலை ஜீயர்) மாமுனிகளிடம் தெரிவித்தார். எப்போதுமே ஜீவாத்மாவின் உய்வைக் கருதும் நீர் எறும்பியப்பாவின் விருப்பத்தினையும் அடியேன் விருப்பத்தினையும் இதன் மூலம் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் மாமுனிகளிடம் பிரார்தித்துக் கொண்டார். மாமுனிகள் இதனை ஏற்றுக் கொண்டு “எம்பெருமான் தன விருப்பத்தினை தெரிவித்து விட்டான், மேலும் வந்திருப்பவர்களில் ஒருவருக்கு எம்பெருமானாரின் திருநாமம் (பஞ்ச ஸம்ஸ்காரத்தின் போது) தாஸ்ய நாமமாகக் கொடுக்க உள்ளோம்” என்றும் சாதித்தருளினார். அப்பிள்ளை, அப்பிள்ளார் முதலானோரை அழைத்து வர பொன்னடிக்கால் ஜீயர் மாமுனிகளின் அனுமதியினை பிரார்தித்துப் பெற்றார். உடனே ஒரு ஸ்ரீவைஷ்ணவரை அனுப்பி தாம் அவர்களை சந்திக்க இருப்பதாக செயதி அனுப்பினார்.\nபொன்னடிக்கால் ஜீயரும், மாமுனிகளின் சிஷ்யர்களும் வரப்போவதை நினைத்து அப்பிள்ளார் பூரிப்படைந்தார். தன்னுடன் இருந்த ஒரு ஸ்ரீவைஷ்ணவரை அவர்களின் வழியில் தனக்கு மிகவும் விருப்பமான ஒரு பச்சை சால்வையை விரிக்கச் செய்து, வந்தவர்கள் அதன் மேல் பொன்னடிகளை சாற்றிய பிறகு அந்த ஸ்ரீபாத தூளியினை தன் சென்னியில் சாற்றிக் கொண்டார். பிறகு பழங்கள் மற்றும் தாம்பூலம் (வெற்றிலை பாக்கு முதலியன) சமர்ப்பித்து சுவீகரிக்கச் செய்தார். அத்தனை பேர்க��ையும் ச்ரத்தையுடன் வரவேற்று அனைவரின் ஸ்ரீபாத தூளிகளையும் தன் தலை மேல் ஏற்றார். அனைவரின் நலன்களையும் விசாரித்தபின் பொன்னடிக்கால் ஜீயர் அனைவரையும் கோயில் அண்ணன் திருமாளிகைக்கு அழைத்துச் சென்றார். கோயில் அண்ணன் மாமுனிகளை எம்பெருமானாரின் மறு அவதாரம் என்று எடுத்துரைத்தார். இதைக்கேட்ட அப்பிள்ளையும் அப்பிள்ளாரும் மாமுனிகளிடம் தஞ்சம் புக எண்ணினர். பிறகு வெற்றிலை, பழம், முதலியவைகளை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு ஜீயர் மடத்தை அடைந்தனர். அப்போது அவர்கள் திருமலை ஆழ்வார் மண்டபத்தை அடைந்தபோது பேரொளியுடன் மாமுனிகள் எழுந்தருளியிருப்பதைக் கண்டனர். அழகான, அகண்ட தோள்களுடனும், திருமார்பு, அழகான கண்கள் மற்றும் மிகுந்த தேஜசுடனும் மாமுனிகள் இருப்பதைத் தரிசித்தனர். தூய்மையான காஷாயத்தையும், த்ரிதண்டத்தையும் தரித்துக்கொண்டு அனைவரையும் அன்பான புன்முறுவலுடன் வரவேற்றார். அவருடைய வடிவழகைக் கண்டு வியந்த அப்பிள்ளையும் அப்பிள்ளாரும் சாஷ்டாங்கமாக விழுந்து தண்டன் சமர்பித்தபடியே மாமுனிகள் வார்த்தைக்காக காத்திருந்தனர். மாமுனிகள் அன்புடன் அனைவரது மரியாதையையும் ஏற்று சம்பிராதாயத்திலுள்ள சில சாரரமான அர்த்தங்களைச் சாதிக்க, பெரும் பண்டிதர்களான அப்பிள்ளையும் அப்பிள்ளாரும் வியந்தனர். உடனே அவர்கள் தங்களுக்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து சிஷ்யர்களாக ஏற்குமாறு தெரிவித்தனர். இதனை மாமுனிகள் ஏற்று அனைவருக்கும் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து சிஷ்யர்களாய் ஏற்றார். அடுத்து மாமுனிகள் அனைவரையும் பெரிய பெருமாளிடத்தே முறைப்படி அழைத்துச் சென்றார். (பூர்வ தினச்சார்யா எனும் ஸ்தோத்ர பாடத்தில் காட்டியுள்ளபடி முறைப்படி மாமுனிகள் ஆண்டாள், எம்பெருமானார், நம்மாழ்வார், சேனை முதலியார், கருடாழ்வார், ஸ்ரீரங்கநாதன், ஸ்ரீரங்கநாச்சியார், பரமபதநாதன் என்று சேவை செய்துவைத்தார்). இவ்வாறாக அனைவரையும் எம்பெருமானிடம் சரணாகதி செய்து வித்தார். பிறகு அனைவரும் ஜீயர் மடத்தை அடைந்து, சாஸ்திரப்படி, மாமுனிகள் போனகம் செய்த சேடத்தை சுவீகரித்தனர்.\nநித்யப்படி ஜீயர் மடத்தின் ததீயராதனை முதலிய அத்தனை கைங்கரியங்களும் அப்பிள்ளாரிடம் அளிக்கப்பட்டது. எப்படிக் கிடாம்பியாச்சான் மடத்தின் எல்லாப் பொறுப்புகளையும் எம்பெருமானாருக்குக் கைங்க��்யமாகச் செய்தாரோ அதே போல், மாமுனிகளுக்கு அப்பிள்ளார் கைங்கர்யம் செய்தார்.\nமாமுனிகளின் அந்திம காலத்தில் அப்பிள்ளாரும் ஜீயர் நாயனாரும் (ஜீயரின் பூர்வாச்ரமத்தில் திருப்பேரானார்) நித்ய திருவாராதனத்திற்காக ஆசார்ய விக்ரஹம் வேண்டிப் பிரார்த்தித்தனர். மாமுனிகள் தாம் தினம் உபயோகிக்கும் சொம்பினை அளித்து அனுகிரஹித்தார். அதில் அப்பிள்ளாரும் ஜீயர் நாயனாரும் ஆளுக்கொரு மாமுனிகள் விக்ரஹத்தைச் செயது திருவராதனத்தில் எழுந்தருளப்பண்ணிக் கொண்டனர்.\nஅப்பிள்ளாரின் வைபவத்தில் ஒரு சிறு பகுதியை அனுபவித்தோம். அவர் மாமுனிகளுக்கு மிகவும் நெருக்கமானவர். நாமும் அவரது திருவடியில் சிறிதேனும் ஈடுபாடு பெற ப்ரார்த்திப்போம்.\nகாந்தோபயந்த்ரு யோகீந்த்ர ஸர்வ கைங்கர்யதூர்வஹம் |\nததேக தைவதம் ஸௌம்யம் ராமாநுஜ குரும் பஜே ||\nஅடியேன் மகிழ்மாறன் ராமாநுஜ தாசன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nஸ்ரீ வானாசல மஹாமுனயே நம:\nஅப்பாச்சியாரண்ணா – முதலியாண்டான் ஸ்வாமி திருமாளிகை, சிங்கப் பெருமாள்கோயில்\nதிருநக்ஷத்ரம் : ஆவணி ஹஸ்தம்\nஅவதார ஸ்தலம் : ஸ்ரீரங்கம்\nஆசார்யன் : பொன்னடிக்கால் ஜீயர்\nசிஷ்யர் : அவர் திருமகனார் அண்ணாவிலப்பன் முதலானோர்\nஸ்ரீரங்கத்தில் மேன்மை பொருந்தியவரான முதலியாண்டான் திருவம்சத்தில் அவரது ஒன்பதாவது தலைமுறையினராய் சிற்றண்ணரின் திருமகனாராக அவதரித்த வரதராஜர், திருமஞ்சனம் அப்பாவின் திருமகள் ஆச்சியாரின் திருமகன். திருமஞ்சனம் அப்பாவின் தௌஹித்ரர், இத்திருநாமம் மணவாள மாமுனிகளால் சூட்டப் பட்டது. பொன்னடிக்கால் ஜீயரின் ப்ரிய சிஷ்யரும் (எப்படிப் பொன்னடிக்கால் ஜீயர் மாமுனிகளின் திருவடி நிலையாகக் கொண்டாடப்பட்டாரோ அப்படி) திருவடி நிலையுமான இவரை மாமுனிகள், “நம் அப்பாச்சியாரண்ணாவோ” என்று பரிவோடு கொண்டாடினார்.\nதிருவரங்கம் பெரிய கோயிலில் தன்னலமற்ற கைங்கர்ய ஸ்ரீமானான திருமஞ்சனம் அப்பா மாமுனிகள் பெருமை அறிந்தவராதலால் மாமுனிகள் தினமும் நீராடச் செல்லும்போது பின்தொடர்ந்து அவர் நீராடிய நீர் பெருகி வருவதில் தாம் நீராடி அப்புனித நீரால் ஞானமும் உயர்குணங்களும் பெருகப்பெற்றார். அவரிடமே ஆச்ரயித்து அவருக்குக் கைங்கர்யமும் செய்தார்.\nஒருநாள் மாமுனிகள் திருக்காவேர���யில் நீராடப் புறப்பட்டபோது மழை வரவும் ஒரு ஸ்ரீவைஷ்ணவர் திருமாளிகையில் ஒதுங்கினார். ஜீயரைக் கண்டதும் அவ்வில்லத்துப் பெண்மணி வெளியே ஓடி வந்து அவர் அமர ஆசனமிட்டு, நீரில் நனைந்திருந்த அவர் திருப்பாதுகைகளைத் தன் சிரமேற் கொண்டு பின் தன் துணியால் நன்கு துடைத்தாள். இதனால் அவளுக்கு ஆசார்ய பக்தி மேலிட்டது, அவரைச் சரண் புகவும் விரும்பினாள். ஜீயர் அவளை நீ யார் என்று கேட்க, அவள் தான் திருமஞ்சனம் அப்பாவின் மகள், கந்தாடைச் சிற்றண்ணர் மனைவி என்றாள். மழை விட்டவுடன் மாமுனிகள் அங்கிருந்து திருக்காவேரிக்குச் சென்றார்.\nசில நாள்கள் கழித்து அவள் தன் விருப்பத்தைத் தன் தந்தைக்குச் சொல்ல, அவள் ஓர் ஆசார்ய புருஷருக்குத் திருமணமானவள் என்பதால் ஒருவருக்கும் தெரியாமல் தந்தை அவளை மாமுனிகளிடம் ஆச்ரயிப்பித்தார். மாமுனிகள் அவள் ஆசார்ய புருஷ திருமாளிகையைச் சேர்ந்தவள் என்பதால் முதலில் தயங்கினாலும், அவளின் எல்லையில்லாத ப்ரதிபத்தியைக் கண்டு அவளைத் தன் சிஷ்யையாக ஏற்றுக் கொள்கிறார்.\nநாளடைவில் எம்பெருமான் திருவருளால் கந்தாடையார் அனைவரும் மாமுனிகளிடம் ஆச்ரயித்தனர். கந்தாடையார் தலைவராய் விளங்கிய கோயில் கந்தாடை அண்ணன் கனவில் எம்பெருமான் தோன்றிக் கட்டளையிட அவர் பொன்னடிக்கால் ஜீயர் புருஷகாரமாக மாமுனிகளிடம் சரண் புகவும், கந்தாடையார் அனைவரும் அவ்வாறே செய்தனர்.\nகோயில் அண்ணனுக்கும் பிறர்க்கும் பஞ்ச சம்ஸ்காரம் அருளிய மாமுனிகள், பொன்னடிக்கால் ஜீயரிடம் தம் அன்பைப் வெளிப்படுத்துவாராக, கோஷ்டியாரிடம், “ஜீயர் அடியேன் ப்ராண ஸுஹ்ருத் ஆப்த தமர். அடியேனுக்கு உள்ள பெருமைகள் யாவும் அவருக்கும் ஏற்பட வேண்டும். அடியேன் பால் உள்ள ப்ராவண்யம் யாவரும் ஜீயரிடமும் பாராட்டவேணும், அவர்க்கும் ஆண்டான் வம்சீயர்கள் சிஷ்ய வ்ருத்தி செய்ய வேணும்” என்று பாரிக்க, கோயில் அண்ணன்.”ஜீயர் நியமித்திருந்தால் அடியேனே அவரிடம் சம்ஸ்காரம் பெற்றிருப்பேனே” என்ன மாமுனிகள் அதற்கு “எனக்கு ஏற்பட்ட வஸ்துவைப் பிறருக்கு எப்படி அளிப்பது” என்று கூற, கோயில் அண்ணனும் தன் கோஷ்டியைப் பார்க்க, அவ்வளவில் அங்கிருந்த அப்பாச்சியாரண்ணா “ஸ்வாமி நியமனமாகில் அடியேன் செய்து கொள்வேன்” என வினயத்துடன் கூற, மாமுனிகள் போற உகந்து “நம் அப்பாச்சியாரண்ணாவோ” ���ன்ன மாமுனிகள் அதற்கு “எனக்கு ஏற்பட்ட வஸ்துவைப் பிறருக்கு எப்படி அளிப்பது” என்று கூற, கோயில் அண்ணனும் தன் கோஷ்டியைப் பார்க்க, அவ்வளவில் அங்கிருந்த அப்பாச்சியாரண்ணா “ஸ்வாமி நியமனமாகில் அடியேன் செய்து கொள்வேன்” என வினயத்துடன் கூற, மாமுனிகள் போற உகந்து “நம் அப்பாச்சியாரண்ணாவோ” என்று பாராட்டி, தன் சங்க சக்ரங்களைப் பொன்னடிக்கால் ஜீயரிடம் தந்து, தம் ஆசனத்தில் அவரை அமரச்சொல்ல அவர் மிக நடுங்கி மறுக்க மாமுனிகள் மிகச் சொல்லி ஜீயரின் முதல் சிஷ்யராக அண்ணா ஆனார்.\nமாமுனிகள் (ஸ்ரீரங்கம்) – பொன்னடிக்கால் ஜீயர் (வானமாமலை) – அப்பாச்சியாரண்ணா\nஅன்றிலிருந்து அப்பாச்சியாரண்ணா தொடர்ந்து மாமுனிகள் மற்றும் பொன்னடிக்கால் ஜீயர் கைங்கர்யத்திலேயே ஈடுபட்டிருந்தார்.\nமாமுனிகள் சிஷ்யர்களோடு திருவேங்கட யாத்ரை செல்கையில் காஞ்சியில் தேவப்பெருமாளை வைசாக உத்சவத்தில் கருட சேவையன்று மங்களாசாசனம் செய்தனர்.\nமாமுனிகளை ஸ்ரீவைஷ்ணவர்கள் வரவேற்று சத்கரிக்க அவரும் உவந்து அவர்களுக்கு அருளிச்செயல், கைங்கர்யம் முதலானவற்றின் முக்யத்வம் கூற, அவர்களும் “ஜீயரே செய்தருளவேனும்” என்ன அவரும் பொன்னடிக்கால் ஜீயர் மூலம் அண்ணாவை வரவழைத்து, எல்லார்க்கும் காட்டித்தந்து, அவரிடம் “நீர் முதலியாண்டான் திருவம்சத்தவர், இங்கு நம்முடைய சார்பாக இருந்து முதலியாண்டான், கந்தாடை தோழப்பர் போன்றோர் திருவுள்ளங்கள் உகக்கும்படி தேவப்பெருமாளுக்கு மங்களாசாஸனம் செய்து போம்” என்று கூற அண்ணாவும் காஞ்சி கைங்கர்யங்களை வெகு சிறப்பாக நடத்திப் போந்தார். ஜீயரோடு அண்ணாவும் திருமலை மற்றும் பல திவ்ய தேசங்கள் சேவித்து மீண்டும் ஸ்ரீரங்கம் அடைந்தனர்.\nமாமுனிகள் அவர்க்கு தேவப்பெருமாள் கைங்கர்யம் பாரும் என்று நினைவுறுத்த, அவர் ஜீயர் பிரிவால் வாடவும், ஜீயர் தம் இராமானுசன் எனும் செப்புச் செம்பைப் பொன்னடிக்கால் ஜீயர் மூலம் தருவித்து, ”இதில் திருமண் சங்க சக்கரங்கள் அழிந்துள்ளன.இதில் நம் உருவங்கள் இரண்டு செய்து ஒன்று உம் ஆசார்யனுக்கும் ஒன்று உமக்கும் கொள்வீர்” என்றார். தமது திருவாராதனப் பெருமாள் “என்னைத் தீமனம் கெடுத்தார்” என்பவரையும் அண்ணாவிடம் தந்தார்.\nசிங்கப்பெருமாள் கோயில் முதலியாண்டான் சுவாமி திருமாளிகையில் என்னைத் தீ மனம் கெடுத்தான்\nஇவ்வெம்பெருமான் எம்பெருமானார் சிஷ்யர் ஆள் கொண்ட வில்லி ஜீயரிடமும், அவரின் அதி ப்ரியரான கந்தாடை ஆண்டானிடமும் இருந்தவர், ”நீர் ஆண்டான் வம்சீயர் எனவே இவ்வெம்பெருமான் உம்மிடமே இருக்கத் தக்கவன்” என்கிறார். மாமுனிகள் அப்பாச்சியாரண்ணாவிடம் கொண்ட பேரன்பால் அண்ணா தேவப்பெருமாள் அம்சம் என்பதையும் வெளிப்படுத்தினார். அண்ணாவும், மாமுனிகள் ஆணையை ஏற்று, காஞ்சீபுரம் வந்து தங்கி, அங்கிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களை வழி நடத்தினார்.\nஇவ்வாறு அப்பாச்சியாரண்ணாவின் வைபவம் மிக்க மேன்மை உள்ளது. அவர் மாமுனிகளுக்கும் பொன்னடிக்கால் ஜீயருக்கும் மிகவும் ப்ரியமானவராகத் திகழ்ந்தார். அவரது ஆசார்யாபிமானம் நமக்கும் வர அவர் திருவருளை வேண்டுவோம். இவர் தனியன்:\nஸ்ரீமத் வாநமஹாசைல ராமாநுஜ முநிப்ரியம் |\nவாதூல வரதாசார்யம் வந்தே வாத்ஸல்ய ஸாகரம் ||\nஅடியேன் சடகோப ராமானுஜ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinakkural.lk/article/15151", "date_download": "2018-10-22T02:01:41Z", "digest": "sha1:6Z2QMYAIUF335ZE45VIN7MBD63NKY5TI", "length": 11660, "nlines": 86, "source_domain": "thinakkural.lk", "title": "அறியாத நோய் அறிவோம் - Thinakkural", "raw_content": "\nசமீபத்தில் லைசோசோமல் ஸ்டோரேஜ் டிஸ்ஓர்டர் நோய் குறித்து அதிகம் பேசப்படுகின்றது. எனினும் இது குறித்து அதிகம் பேருக்கு எதுவும் தெரியாது.\nமரபுவழி தோன்றும் இந்த அரியவகை நோய்தான் Lysosomal storage disorder(LSD). நம் உடல் செல்களின் லைசோசோம்கள் எனப்படும் சிறப்புப் பிரிவுகளில் உள்ள நொதிகள்(என்சைம்கள்) சுரப்பதில் ஏற்படும் குறைபாடு காரணமாக பிறக்கும் குழந்தைகளுக்கு லைசோசோமல் ஸ்டோரேஜ் டிஸ்ஓர்டர் வருகிறது.\nஇந்த என்சைம்களே புரோட்டீன், கார்போஹட்ரேட்கள் மற்றும் இறந்த செல்களை உடைத்து வெளியேற்றுகின்றன. இவை வெளியேறினால் மட்டுமே உடல் மீண்டும் புது செல்களை புதுப்பிக்க முடியும்.\nஅந்த என்சைம்கள் செயலிழந்த நிலையில், இறந்த செல்கள் செல்சுவர்களில் படிந்து விஷமாக மாறி உடலில் உள்ள நல்ல செல்களையும் உடல் உறுப்பு களையும் அழித்துவிடுவதால், லைசோசோமல் இருப்பு குறைபாடு உண்டாகிறது. பிறந்த குழந்தைகளுக்கே இந்நோய் உண்டாகிறது. பிறந்து 1 முதல் 2 மாதங்களுக்குள் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும்.\nஎதனால் இந்த நோய் வருகிறது\nபெரும்பாலும் லைசோசோமல் ஸ்டோரேஜ் டிஸ்ஓர்டர், பெற்றோரின் தவறான மரபணு குழந்தைகளுக்கு கடந்து செல்வதால் வருகிறது. சில நேரங்களில் இருவரிடமிருந்தோ அல்லது ஒருவர் மூலமாகவோ குழந்தைக்கு செல்கிறது. மிகவும் அரிதான நோயாக இருந்தாலும், இதிலுள்ள சில பிரிவுகள் பொதுவாக அநேகம் பேரிடம் காணப்படுகிறது.\nLSD யில் வகைகள் இருக்கின்றனவா \nமரபணுக் குறைபாடால் வரக்கூடிய LSD 50 க்கும் மேற்பட்ட அரிய வகை நோய்களின் தொகுப்பாகும். அவற்றில், Mucopolysaccharidosis disease, Gaucher disease, Fabry disease, Niemann – Pick disease, Pompe disease என்னும் ஐந்து நோய்களை இதில் மிக முக்கியமானவையாக வகைப்படுத்துகிறோம். குறிப்பாக, இந்த 5 வகை நோய்களுக்கு மட்டுமே என்சைம் மாற்று சிகிச்சை (ERT) அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நோய் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் என்ன\nஒவ்வொரு நோயும் ஒவ்வொருவிதமான என்சைம் குறைபாட்டை பொறுத்து ஏற்படக்கூடியது. ஒவ்வொன்றும் தனித்தனியான அறிகுறிகள் கொண்டவை. அறிகுறிகள் பாதிக்கப்பட்ட செல்கள் மற்றும் உறுப்புகளைப் பொறுத்து மாறுபடும். இவை பெரும்பாலும் செரிமான மண்டலத்தை பாதிப்பவை.\nதசை வலுவின்மை, வயதுக்கேற்ற உடல் வளர்ச்சியின்மை, கை,கால் செயலிழப்பு, மத்திய நரம்பு மண்டல பாதிப்பு, கல்லீரல் வீக்கம், சிறுநீரக செயலிழப்பு, நடப்பதில் சிரமம், காது கேளாமை, பார்வைக் குறைபாடு, வலிப்பு ஆகியவை இந்த நோய்களுக்கான முக்கிய அறிகுறிகள். இந்த அறிகுறிகள் உள்ள குழந்தைகளுக்கு பிறந்த ஓராண்டுக்குள் ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை தொடங்குவது அவசியம்.\nஇதற்கென இயங்கக்கூடிய சிறப்பு ஆய்வகங்களில் மட்டுமே கண்டறியும் வசதி உள்ளது. Beta-glucosidase leukocyte (BGL) என்றழைக்கப்படும் நிலையான இரத்தப் பரிசோதனை மூலம் தவறான மரபணுவை கண்டறிகிறோம். Bone marrow test போன்ற சோதனைகளும் மேற்கொள்ளப்படுகிறது.\n”எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை, என்சைம்கள் மாற்று சிகிச்சை(Enzyme replacement therapy – ERT) மற்றும் மூலக்கூறு குறைப்பு சிகிச்சைகள் (Substrate reduction Therapy – SRT) என்ற இரண்டு முறைகள் இந்த LSD நோய்க்கு அளிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து வகையான LSD நோய்களையும் குணப்படுத்தக்கூடிய ஆய்வுகளை நம்பிக்கையோடு அறிவியல் சமூகம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.\nபிறந்த குழந்தைகளிடத்தில் இந்த நோயை ஆரம்பகால அறிகுறி நிலையிலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சை அளிக்கப்பட்டால், எதிர்காலத்தில் அந்தக் குழந்தைகளின் மூளை, இதயம், கண், காது, முதுகுத்தண்டு, கல்லீரல் போன்ற உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயத்தைத் தவிர்க்கலாம். மாறுபட்ட அறிகுறிகள் காரணமாக, குழந்தை மருத்துவர்களால் LSD குறைபாட்டை கண்டறிவது மிகக் கடினம். சிறப்பு ஆய்வகங்களில் சோதனை மேற்கொள்வதன் மூலமே எளிதில் கண்டறிய முடியும்.\nஇது என்ன நோய் என்றே இவ்வளவு நாள் தெரியாமல், விழிப்புணர்வு இல்லாமல் குழந்தை இறப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.\nமார்புத் தசையை வலுவாக்கும் உடற்பயிற்சிகள்\nஅதிகம் தூங்கினாலும் இதயநோய் வரலாம் – ஆய்வில் தகவல்\nஉயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கடல் உணவு\nபெண்களின் கர்ப்பகால மலச்சிக்கலும் உணவுமுறையும்\n« புதிய அரசமைப்பு வரைவு வழிநடத்தல் குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது\nகொமர்ஷல் வங்கி உலகில் தலைசிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையில் தெரிவு »\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-10-22T02:20:06Z", "digest": "sha1:ERLBNWYL4R24S5M5GCZFED3LHQVUS23B", "length": 12670, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "'அரசாங்கத்திலிருந்து விலகுவது தொடர்பில்", "raw_content": "\nமுகப்பு News Local News ‘அரசாங்கத்திலிருந்து விலகுவது தொடர்பில் உடனடியாக தீர்மானிக்கவும்’\n‘அரசாங்கத்திலிருந்து விலகுவது தொடர்பில் உடனடியாக தீர்மானிக்கவும்’\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திலிருந்து விலகுவது தொடர்பில் உடனடியாக தீர்மானமொன்றை எடுக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nகண்டியில் நேற்றுஇடம்பெற்ற இப்தார் நிகழ்ச்சில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களுக்கு கருத்த தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்தின் பின்னரே இரு தரப்பினருக்கிடையிலும் கலந்துரையாடலை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nமேலும், எதிர்வரும் தேர்தலில் பொதுஜன பெரமுன தாமரை மொட்டு சின்னத்திலேயே போட்டியிடும் என்றும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.\nஒன்றிணைந்த எதிரணிக்குள் பெரும் சர்ச்சை\nஅடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்று கூறும் சுப்ரமணியன் சுவாமி\nதாம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவது உறுதி: மஹிந்த ராஜபக்ஷ\nகைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பெண் கைதிகளும் களத்தில்\nகைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பெண் கைதிகளும் களத்தில் இன்றையதினம் அதிகாலை முதல் அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் ஆண் கைதிகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பெண் கைதிகளும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அச்சிறைச்சாலையில் 400 கைதிகள் போராட்டத்தில்...\nநிவேதா தாமஸை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nநிவேதா தாமஸை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் தெலுங்கு படம்மொன்றில் ஒப்பந்தமாகியிருக்கும் நிவேதா தாமஸ், நிக்கிலுடன் ஜோடி சேர்கிறார். இப்படத்தை கிஷன் கட்டா இயக்குகிறார். இந்தப் படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. நிவேதா தாமஸ் கிளாமர் வேடங்களில் நடிப்பதைத்...\nதகாத உடல் உறவுகளால் ஆண்களைத் தாக்கும் நோய்கள்\nதகாத உடல் உறவுகளால் ஆண்களைத் தாக்கும் நோய்கள் தகாத உடலுறவு மற்றும் பாதுகாப்பற்ற உடலுறவுகளால் ஆண்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர். அத்துடன் ஆண்கள் பாலியல் நோய்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும். இந்நோய்கள் தவறான உறவால் மட்டுமின்றி,...\nதேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட 141,142வது வீட்டுத்திட்டங்கள் திறந்துவைப்பு\nதேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட 141,142வது வீட்டுத்திட்டங்கள் திறந்துவைப்பு தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட 141,142வது வீட்டுத்திட்டங்கள் சனிக்கிழமை (20) மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழாவது, எட்டாவது வீட்டுத்திட்டமாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட...\nஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் தெளிவூட்டும் கருத்தரங்கு\nஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் தெளிவூட்டும் கருத்தரங்கு நீண்ட காலமாக நிலவி வரும் ஆசிரியர் அதிபர்களுக்கிடையிலான பதவிப் படித்தர சம்பள முரண்பாடு குறித்துத் தெளிவுபடுத்தும் கருத்தரங்கொன்று இலங்கை...\nஇந்த ஐந்து இறகுல ஒன்றை செலக்ட் செய்ங்க- நீங்கள் எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nவிழாஒன்றிற்கு படுகவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை – புகைப்படங்கள் உள்ளே\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் சோஃபி சௌத்ரி- கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nவிஷாலின் திருமணம் பற்றி பதிலளித்த வரலட்சுமி சரத்குமார்\nவிருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று பிரியமானவர்களின் சந்திப்பு நிகழுமாம்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%8F%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-10-22T01:14:17Z", "digest": "sha1:FYCNXB7ETFJYHLWUCSKBQWAHWABBTVAP", "length": 14431, "nlines": 96, "source_domain": "universaltamil.com", "title": "ஏறாவூரில் மாணவர்களுக்கு இலவசமாக கற்றல் உபகரணங்கள் அடங்கிய புத்தகப்பை விநியோகம்", "raw_content": "\nமுகப்பு News Local News ஏறாவூரில் மாணவர்களுக்கு இலவசமாக கற்றல் உபகரணங்கள் அடங்கிய புத்தகப்பை விநியோகம்\nஏறாவூரில் மாணவர்களுக்கு இலவசமாக கற்றல் உபகரணங்கள் அடங்கிய புத்தகப்பை விநியோகம்\nஏறாவூரில் மாணவர்களுக்கு இலவசமாக கற்றல் உபகரணங்கள் அடங்கிய புத்தகப்பை விநியோகம்\nஏறாவூரில் முதன் முறையாக தரம் 1 தொடக்கம் 5 வரையுள்ள சுமார் 5000 மாணவர்களுக்கு இலவசமாக கற்றல் உபகரணங்கள் அடங்கிய புத்தகப்பை இலவச விநியோகம்\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமதின் சொந்த நிதி அனுசரணையில் ஏறாவூர் பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் தரம் 1 தொடக்கம் 5 வரையுள்ள சகல முஸ்லிம் தமிழ் மாணவர்கள் சுமார் 5000 பேருக்கு கற்றல் உபகரணங்கள் அடங்கிய புத்தகப்பை இலவச விநியோகம் இடம்பெற்றுள்ளதாக முன்னாள் முதலமைச்சரின் ஏறாவூர் அலுவலகம் தெரிவித்தது.\nஇந்த இலவச கற்றல் உபகரண விநியோகத்திற்காக சுமார் 85 இலட்ச ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளதாகவும் முன்னாள் முதலமைச்சரின் அலுவலகம் தெரிவித்தது.\nஅடுத்த கல்வி ஆண்டுக்காக ஏறாவூர் பிரதேசத்திலுள்ள ஐந்தாம் தரம் வரையிலான சகல மாணவர்களும் இலவசமாக புத்தகப்பைகளை கொடையாளியிடமிருந்த��� பெற்றுக் கொண்டது இதுவே முதன்முறையாகும் என பெற்றோரும் பாடசாலை நிருவாகங்களும் தெரிவித்தன.\nகுறிப்பாக இது ஏழை மாணவர்களின் பொருளாதாரக் கஸ்டத்தை நீக்க உதவியதாகவும் பெற்றோர் தெரிவித்தனர்.\nகடந்த நவம்பர் மாதம் 01ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்ட இலவச கற்றல் உபகரணத் தொகுதி புத்தகப் பை விநியோகம் டிசம்பர் முதல் வாரத்தில் நிறைவடைந்தது.\nசட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா அபராதம்\nஇன நல்லிணக்கத்தை அரசியல் ரீதியாக செய்து காட்டிய கிழக்கு மாகாண சபை\nபோதைப்பொருள் பாவனைக்கெதிராக ஏற்பாடுசெய்யப்பட்ட மாணவர் பேரணி\nகைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பெண் கைதிகளும் களத்தில்\nகைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பெண் கைதிகளும் களத்தில் இன்றையதினம் அதிகாலை முதல் அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் ஆண் கைதிகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பெண் கைதிகளும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அச்சிறைச்சாலையில் 400 கைதிகள் போராட்டத்தில்...\nநிவேதா தாமஸை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nநிவேதா தாமஸை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் தெலுங்கு படம்மொன்றில் ஒப்பந்தமாகியிருக்கும் நிவேதா தாமஸ், நிக்கிலுடன் ஜோடி சேர்கிறார். இப்படத்தை கிஷன் கட்டா இயக்குகிறார். இந்தப் படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. நிவேதா தாமஸ் கிளாமர் வேடங்களில் நடிப்பதைத்...\nதகாத உடல் உறவுகளால் ஆண்களைத் தாக்கும் நோய்கள்\nதகாத உடல் உறவுகளால் ஆண்களைத் தாக்கும் நோய்கள் தகாத உடலுறவு மற்றும் பாதுகாப்பற்ற உடலுறவுகளால் ஆண்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர். அத்துடன் ஆண்கள் பாலியல் நோய்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும். இந்நோய்கள் தவறான உறவால் மட்டுமின்றி,...\nதேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட 141,142வது வீட்டுத்திட்டங்கள் திறந்துவைப்பு\nதேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட 141,142வது வீட்டுத்திட்டங்கள் திறந்துவைப்பு தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட 141,142வது வீட்டுத்திட்டங்கள் சனிக்கிழமை (20) மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழாவது, எட்டாவது வீட்டுத்திட்டமாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட...\nஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் தெளிவூட்டும் கருத்தரங்கு\nஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் தெளிவூட்டும் கருத்தரங்கு நீண்ட காலமாக நிலவி வரும் ஆசிரியர் அதிபர்களுக்கிடையிலான பதவிப் படித்தர சம்பள முரண்பாடு குறித்துத் தெளிவுபடுத்தும் கருத்தரங்கொன்று இலங்கை...\nஇந்த ஐந்து இறகுல ஒன்றை செலக்ட் செய்ங்க- நீங்கள் எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nவிழாஒன்றிற்கு படுகவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை – புகைப்படங்கள் உள்ளே\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் சோஃபி சௌத்ரி- கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nவிஷாலின் திருமணம் பற்றி பதிலளித்த வரலட்சுமி சரத்குமார்\nகணவர் மீதுள்ள கோபத்தில் ஐந்து மாதக் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்த கொடூர தாய்- பலவீனமானவர்கள்...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-aug-21/entertainment/143166-story-of-love-guru-rajavel-nagarajan.html", "date_download": "2018-10-22T02:26:44Z", "digest": "sha1:LKLBN2H5U3FR6DL7346XSECYUK6W4TJL", "length": 21529, "nlines": 453, "source_domain": "www.vikatan.com", "title": "ஆயிரம் தாய்களின் அழகான சங்கமம்! - `லவ் குரு’ ராஜவேலு | story of love guru Rajavel Nagarajan - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி\n`பெட்ரோலை விட டீசல் விலை அதிகம்’ - கொதிக்கும் பெட்ரோலியத் துறை அமைச்சரின் மாநில மக்கள்\nயோகி பாபு படத்தில் கனடா மாடல்\nஆசிய சாம்பியன்ஸ் டிராபி - இந்திய ஹாக்கி அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி\n‘மிரட்டிய இம்ருல் காயஸ்; அசத்திய சுழல் பந்துவீச்சாளர்கள்’- வங்கதேசத்திடம் பணிந்தது ஜிம்பாப்வே\n`ரோஹித் ஷர்மா சாதனை; விராட் கோலி அசத்தல் சதம்’ - வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இந்தியா #INDvWI\n`உலகப் பெருங்கடல்களின் ஆழமான பகுதிகளுக்கு விசிட்’ - மனிதகுலத்தின் முதல் முயற்சி\nநீதிமன்றத்தில் ஒப்படைக்���ப்படும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் உற்சவர் சிலைகள்\nஅவள் அரங்கம் - 13 வயசுல கர்ப்பிணியாக நடிச்சேன்\nஇரு மடங்கு லாபம் தரும் கமகம பிசினஸ்\nஎல்லாவற்றையும் கவனித்தால் என்றாவது பயன்படும்\n - ரோபோ பொண்ணு ஸ்நேக ப்ரியா\nஇந்திய வானியல் ஆய்வு மையத்தின் முதல் பெண் டெபுடி டைரக்டர் ஜெனரல், இந்திய வெதர் உமன்\n``குதிரையில் இருந்து விழுந்திருக்கேன்... கடிகூட வாங்கியிருக்கேன்” - குதிரைப்படை வீரர் சுகன்யா\nஇரண்டாவது மனைவிக்குச் சொத்தில் உரிமை - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 6 - கிரெடிட் கார்டு என்னும் பாம்பு\nபார்க்கிங் ஏரியாவில் பழைய டயர்களா - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு\nஅந்த நாள்களில் அதிகபட்ச சுகாதாரம் அவசியம்\nஉங்களை நன்றாகப் புரிந்து வைத்திருப்பது யார் தெரியுமா\n - `பிக் பாஸ்' ரம்யா\nஆயிரம் தாய்களின் அழகான சங்கமம் - `லவ் குரு’ ராஜவேலு\nஒரே பொருள் பல பலகாரங்கள்\nமனம் மாற்றும் மணமான கொத்தமல்லி\nஅவள் விகடன் - ஜாலி டே\nஆயிரம் தாய்களின் அழகான சங்கமம் - `லவ் குரு’ ராஜவேலு\nஅவளும் நானும்... நானும் அவளும்ஆர்.வைதேகி - படங்கள் : பாலசுப்ரமணியெம்\nபண்பலை வானொலி நேயர்களின் காதல் அனுபவங்களுக்கும் அனுதாபங்களுக்கும் ஆலோசகரான `லவ் குரு’ ராஜவேலுவை, `அவளும் நானும்’ பற்றிப் பேசச் சொன்னோம்... அந்த அவள், அவரின் காதலிகளில் ஒருவராக இருக்கலாம் என்கிற எதிர்பார்ப்பில். ஆனால் அன்பு, பாசம், மரியாதை எல்லாவற்றையும் தாண்டிய உணர்வு தாங்கிய உறவுக்குச் சொந்தக்காரராக அவரின் `அவள்’ நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார்.\n``என் வாழ்க்கையில அம்மாவும் பாட்டியும்தான் மிக முக்கியமான பெண்கள். அப்புறம் வாழ்க்கையில வந்த தோழிகள், காதலிகளைத் தொடர்ந்து மனைவின்னு திரும்பிப் பார்த்தா ஒவ்வொரு முக்கியமான காலகட்டத்துல யும் பெண்கள் இருந்திருக்காங்க. நான் உடைஞ்சு விழக் காரணமா ஒரு பெண் இருந்தாங்கன்னா, ஒட்டவெச்சதும் ஒரு பெண்ணாத்தான் இருந்திருக்காங்க. என் வாழ்க்கையை வண்ணமயமாக்கினதுல நிறைய பெண்களின் பங்களிப்பு இருந்திருக்கு.\nதிருச்சியிலேயே உன் வாழ்க்கை முடங்கிடக் கூடாதுனு என்னைச் சென்னைக்குப் போகச் சொல்லி உந்தித் தள்ளினதும் ஒரு பெண்தான். `சென்னையில என்ன பண்ணப்போறேன்'னு தட்டுத்தடுமாறி நின்னபோது, `என்னாலயும் ஏதோ செய்ய முடியும்'னு உணர்த்தினதும் ஒரு பெண்தான். இந்த ஊரே வேணாம்னு நினைக்க வெச்சதும் பெண்தான். இப்படி என் சிந்தனைகளை உருக்குலைச்சது, ஒருமுகப்படுத்தி ஆக்கபூர்வமாக்கினதுனு எல்லாமே பெண்கள்தாம்.\n - `பிக் பாஸ்' ரம்யா\n23 ஆண்டுகளாக பத்திரிகையாளர். இப்போது விகடனில்..\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nசபரிமலை சரண கோஷம்... கட்சிகளின் வேஷம்\n“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\n தந்தையுடன் விமானத்தில் விரைந்த காஞ்சிபுரம் போலீஸ்\nசபரிமலை ஐயப்பன் மூல விக்கிரகத்தை வழங்கிய தமிழர் யார் தெரியுமா\nஒரே கடி... 6 மணி நேரம்... விரியன்களின் திகீர் கதை\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nரியல் எஸ்டேட்... மீண்டும் விலை உயர்கிறதா\n“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள்\nஷேர்லக்: பங்குகளை வாங்கிக் குவிக்கும் ஃபண்டுகள்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=604&Itemid=61", "date_download": "2018-10-22T01:30:18Z", "digest": "sha1:SG236OCHAT5CY3HDIJWMLJLZSQDGVMCC", "length": 20653, "nlines": 318, "source_domain": "dravidaveda.org", "title": "(375)", "raw_content": "\nமடிவ ழிவந்து நீர்புலன் சோர வாயி லட்டிய கஞ்சியும் மீண்டே\nகடைவ ழிவாரக் கண்ட மடைப்பக் கண்ணு றக்கம தாவதன் முன்னம்\nதொடைவ ழிஉம்மை நாய்கள் கவரா சூலத் தால்உம்மைப் பாய்வதும் செய்யார்\nஇடைவ ழியில்நீர் கூறையும் இழவீர் இருடீ கேசனென் றேத்தவல் லீரே.\nமடி புலன் வழி வந்து\n(அந்தப் பொறிக் கஞ்சி வழியாநிற்கவும்\nகண் உறக்கம் அது ஆவதன முன்னம்\n(ஹ்ருஷீகேசன்’ என்ற (எம்பெருமான் திருநாமத்தைச் சொல்லி)\nஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய\n***- மரணகாலம் கிட்டும்போது, கண்டவிடமெங்கும் யமகிங்கரர்கள் தென்படுவதாக நினைத்து, அதனாலுண்டான அச்சத்தினால் கிடந்தபடியே மூத்திரம்விட்டுக்கொள்ளுவார்கள்; வாயில்விட்ட பொரிக்கஞ்சி உன் இழியமாட்டாது கழுத்தையடைத்துக் கடைவாய்வழியாகப் பெருகும்; இப்படிப்பட்ட அவஸ்தைகள் பட்டுக்கொண்டு கிடக்கும்போதே, எம்பெருமான் பேர்சொல்லக் காலம் வாய்க்காத��� மாளப்பெற்றால், யமலோகம் போகநேர்ந்து, வழியிடையிற் செந்நாய்களால் துடை கவ்வப்பட்டும், யமகிங்காரர்களினால் சூலங்கொண்டு குத்தபபட்டும், அரையிற் கூறையை இழக்கப்பெற்றும், இப்படி பல துன்பங்கள் படவேண்டி வருமாதலால், அவற்றுக்கொல்லம் இடமறும்படி முந்துறமுன்னமே எம்பெருமாளை ஏத்தப்பெறில் இடர்பாடு ஒன்றும் படநேராது என்கிறார்.\nமடிப்புலன் என்று - ஆண்குறியைக் குறித்தவாறு - அச்சத்தினால் மூத்திரம் விட்டுக்கொள்ளுதல் அனைவர்க்கும் அநுபவத்திற்கண்டதாகும். கண்டம் - ***. கவரா - பலவின்பாரெதிர்மறைவினைமுற்று. சூலம் -ஈட்டி கூறையிழத்தல் என்பது - யாம்ப யாதகைகளில் ஒன்றாம். “இருடீகேசனென்றேத்தவல்லீரேல்” என்ற சிலர்க்குப் பாடமாம். ... ... ... ... (ரு)\nதிருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,\nதிருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,\nதிருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12\nதிருமொழி - 13, திருமொழி - 14\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 1, திருமொழி - 2.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://futurelankan.com/2017/10/2017-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-7100/", "date_download": "2018-10-22T02:31:43Z", "digest": "sha1:VXSNPAAXDRHUDWHUEJLTOJTQC52HIPKT", "length": 7413, "nlines": 144, "source_domain": "futurelankan.com", "title": "2017 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் – Find your future", "raw_content": "\n2017 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள்\nகொழும்பு – 164 (சிங்களம்) 156 (தமிழ்)\nகம்பஹா – 164 (சிங்களம்) 156 (தமிழ்)\nகளுத்துறை – 164 (சிங்களம்) 156 (தமிழ்)\nகண்டி- 164 (சிங்களம்) 156 (தமிழ்)\nமாத்தளை – 164 (சிங்களம்) 156 (தமிழ்)\nநுவரெலியா – 158 (சிங்களம்) 154 (தமிழ்)\nகாலி – 164 (சிங்களம்) 156 (தமிழ்)\nமாத்தறை – 164 (சிங்களம்) 156 (தமிழ்)\nஹம்பாந்தோட்டை – 162 (சிங்களம்) 152 (தமிழ்)\nமன்னார் – 158 (சிங்களம்) 153 (தமிழ்)\nவவுனியா – 161 (சிங்களம்) 154 (தமிழ்)\nமுல்லைத்தீவு – 160 (சிங்களம்) 154 (தமிழ்)\nஅம்பாறை – 159 (சிங்களம்) 154 (தமிழ்)\nதிருகோணமலை – 158 (சிங்களம்) 152 (தமிழ்)\nகுருநாகல் – 164 (சிங்களம்) 156 (தமிழ்)\nபுத்தளம் – 160 (சிங்களம்) 152 (தமிழ்)\nஅநுராதபுரம் – 160 (சிங்களம்) 153 (தமிழ்)\nபொலன்னறுவை – 160 (சிங்களம்) 151 (தமிழ்)\nபதுளை – 160 (சிங்களம்) 153 (தமிழ்)\nமொனராகலை – 158 (சிங்களம்) 151 (தமிழ்)\nஇரத்தினபுரி – 162 (சிங்களம்) 154 (தமிழ்)\nகேகாலை – 164 (சிங்களம்) 156 (தமிழ்)\nமட்டக்களப்பு – 154 (தமிழ் மட்டும்)\nயாழ்ப்பாணம் – 155 (தமிழ் மட்டும்)\nகிளிநொச்சி – 154 (தமிழ் மட்டும்)\nமுள்ளியவளை புதரிகுடாப் பிரதேசத்தில் விபத்து – சமுர்த்த��� உத்தியோகஸ்தர் உயிரிழப்பு\nஇன்று முதல் அடையாள அட்டை சர்வதேச தரத்திலான புகைப்படங்கள்\nயாழ்ப்பாணம் – பல்கலைக்கலையில் நாளை இசைநிகழ்வு\nNext story புலமைப் பரிசில் பரீட்சை மீள்மதிப்பீட்டுக்கு விண்ணப்பம் கோரல்\nPrevious story நாளை முதல் பாடசாலை மாணவர்களுக்கு காப்புறுதி\nதேர்தல் முறைப்பாடுகளுக்கான தொலைபேசி இலக்கங்கள்\nகல்விப் பொதுத்தரா­தர சாதா­ரண தரப்பரீட்­சையின்போது விசேட கண்காணிப்பு\nஊவா மாகாணத்திலுள்ள தமிழ் மொழி பாடசாலைகளில் பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன\nமேல்மாகாண பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன – சப்ரகமுவ, மத்திய, ஊவா ,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்தோரும் விண்ணப்பிக்கலாம்\nவரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://islam.forumstopic.com/groupcp.forum", "date_download": "2018-10-22T01:31:29Z", "digest": "sha1:NGVI6TIKUMDK2MS5WBXAA65SVTDGPWKA", "length": 3499, "nlines": 10, "source_domain": "islam.forumstopic.com", "title": "Group Control Panel", "raw_content": "\nJump to: Select a forum||--Forum news| |--தேவையற்ற விளம்பரங்களை தடுக்க| |--Test-உங்கள் பதிவுகளை test பண்ண|--සිංහලින් ඉස්ලාම්|--பொதுவான விடயங்கள்|--நான் ஏன் முஸ்லிமானேன்|--இஸ்லாம்| |--குர்ஆன் ஹதீஸ்| |--கல்வி| |--வணக்க வழிபாடுகள்| |--பிரார்த்தனைகள்| |--முஸ்லிம் உலகம்| | |--இலங்கை| | |--இந்தியா| | |--பலஸ்தீன்| | |--காஷ்மீர்| | |--ஈராக்| | |--ஆப்கானிஸ்தான்| | |--மற்ற நாடுகள்| | | |--வரலாறு| | |--முகம்மத்(ஸல்)| | |--நபிமார்கள்| | |--ஸஹாபாக்கள்| | |--பின் வந்த ஸாலிஹீன்கள்| | |--அறிவியல் மேதைகள்| | |--இஸ்லாமிய அரசர்கள்| | |--இஸ்லாமிய வீரர்கள்| | |--ஏனையவர்கள்| | | |--அறிவியல்| |--பெண்கள் பகுதி| |--சிறுவர் பகுதி| | |--கதைகள்| | |--அரிச்சுவடி| | |--கஸீதாக்கள்| | | |--திருமணம்| |--கணவன்-மனைவி| |--குழந்தை வளர்ப்பு| |--பெற்றோருக்கான கடமைகள்| |--இரத்த உறவுகள்| |--சமூக உறவுகள்| |--மாற்று மதத்தினருடன் உறவு| |--கொடுக்கல் வாங்கல்| |--நற்குணம்| |--மரணம்| |--கியாமத் நாள்| |--சுவர்க்கமும் நரகமும்| |--வழி கெட்ட கூட்டங்கள்| | |--காதியானிகள்| | |--ஷியாக்கள்| | | |--கேள்வி பதில்| |--இஸ்லாமும் ஊடகமும்| |--மற்றையவை| |--இஸ்லாமிய படைப்புக்கள்| |--இஸ்லாமிய சிறுகதைகள்| |--இஸ்லாமிய விவரணப்படங்கள்| |--இஸ்லாமிய கவிதைகள்| |--இஸ்லாமிய கஸீதாக்கள்| |--இஸ்லாமிய E-books| |--இஸ��லாமிய வீடியோக்கள்| |--மத ஒப்பீட்டாய்வு| |--கிருஸ்தவம்| |--இந்து மதம்| |--புத்த மதம்| |--நாஸ்திகம்| |--அறபு கற்போம்|--வலைப்பூக்களில் ரசித்தவை|--இணையத்தில் ரசித்த சிறந்த ஆக்கங்கள்|--தகவல் தொழில் நுட்பம் |--கணிணி |--mobile phones |--Softwares |--Tips and tricks |--Downloads\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nizhalkal.blogspot.com/2009/11/blog-post.html?showComment=1257251226796", "date_download": "2018-10-22T02:30:11Z", "digest": "sha1:LANG3DWAI6SNW7NPEE4DYKYGE7E3D6C5", "length": 5604, "nlines": 92, "source_domain": "nizhalkal.blogspot.com", "title": "நிழல்கள்: உள்ளேயிருந்து ஒரு குரல் - கவிதை", "raw_content": "\nதழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ\nஉள்ளேயிருந்து ஒரு குரல் - கவிதை\nதேடி அருகில் செல்லச் செல்ல\nமாறிக்கொண்டே இருந்தது அதன் இடம்\nமிக அருகில் கேட்கிறது அக்குரல்\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்)\nராஜிவ் காந்தி கொலை வழக்கு - The Human Bomb CD\nசுஜாதா - சில கணங்கள்\nநாதஸ்வரம் - மெகா தொடர்\nராஜிவ் காந்தி கொலை வழக்கு - அலட்சியம் என்னும் இந்திய மனோபாவம்\nஎந்திரன் - பெரிதினும் பெரிது கேள்\nஎந்திரன் - சுரேஷ்கண்ணனுக்கு நன்றி\nஹிந்துத்துவம் ஓர் எளிய அறிமுகம் - ஒரு சிறிய அறிமுகம்\nகொஞ்சம் கேண்டீட் நிறைய சூஃபி வழி (கிழக்கு மொடைமாடிக் கூட்டம் - நாள் 1)\nகாஞ்சனா - விடாது தமிழ்ப்பேய்\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009\nசென்னை புத்தகக் கண்காட்சி 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/09/blog-post_829.html", "date_download": "2018-10-22T02:01:21Z", "digest": "sha1:XPPYSKAUSOV4INZWWYK4HLZLBQTNHS6F", "length": 40564, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஞான­சாரரின் விடு­தலை பற்றி ஜனா­தி­ப­தி அக்­கறை கொள்­ளா­து­விடின், பிக்குகளை இணைத்­துக்­கொண்டு போராட்­டங்களை முன்­னெ­டுப்போம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஞான­சாரரின் விடு­தலை பற்றி ஜனா­தி­ப­தி அக்­கறை கொள்­ளா­து­விடின், பிக்குகளை இணைத்­துக்­கொண்டு போராட்­டங்களை முன்­னெ­டுப்போம்\nநாட்டை பயங்­க­ர­வா­தத்­தி­லி­ருந்தும் மீட்­டெ­டுத்த இரா­ணுவ வீரர்­க­ளுக்­கா­கவே ஞான­சார தேரர் ஹோமா­கம நீதி­மன்றில் குரல் கொடுத்தார். சட்டம் அவ­ருக்கு 6 வருட கடூ­ழிய சிறைத்­தண்­டனை விதித்­தி­ருந்­தாலும் ஜனா­தி­ப­தி­யினால் அவ­ருக்குப் பொது மன்­னிப்பு வழங்க முடியும். பொது மன்­னிப்பைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கா�� நாட்­டி­லுள்ள அனைத்து பௌத்த குரு­மார்­களும் அழுத்­தங்­களைப் பிர­யோ­கிப்போம் என பொது­ப­ல­சேனா அமைப்பு தெரி­வித்­துள்­ளது.\nராஜ­கி­ரி­ய­வி­லுள்ள பொது­ப­ல­சேனா அமைப்பின் தலைமை காரி­யா­ல­யத்தில் நடை­பெற்ற ஊடக மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய அவ்­வ­மைப்பின் பேச்­சாளர் கலங்­கம சுதி­னா­நந்த தேரர் கூறினார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்;\n“ஞான­சார தேரரின் விடு­த­லைக்­காக நாம் நியா­ய­மான முறை­க­ளையே கையாள்வோம். நியா­ய­மான போராட்­டங்­க­ளையே நடாத்­துவோம். இவ்­வி­டயம் தொடர்பில் நாம் ஜனா­தி­ப­தியைச் சந்­தித்து எமது கோரிக்­கை­களை முன்­வைக்­க­வுள்ளோம். ஜனா­தி­ப­தியும் பாரா­ளு­மன்­றத்­தி­லுள்ள ஏனைய அமைச்­சர்­களைப் போன்று ஞான­சார தேரரின் விடு­தலை தொடர்பில் அக்­கறை கொள்­ளா­து­விடின் அனைத்து பௌத்த மத குரு­மார்­க­ளையும் இணைத்­துக்­கொண்டு போராட்­டங்­களை முன்­னெ­டுப்போம்.\nகடந்த காலங்­களில் நீதி­மன்­றுக்குக் கல் எறிந்த அமைச்­ச­ருக்­கெ­தி­ராக இந்த அர­சாங்கம் எவ்­வித நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்­ள­வில்லை. அவர் தொடர்ந்தும் சுதந்­தி­ர­மாக அமைச்சுப் பத­வியை வகித்து வரு­கி­றார். ஆனால் இரா­ணு­வத்தின் உரி­மை­க­ளுக்­காக குரல் கொடுத்த ஞான­சார தேர­ருக்கு கடூ­ழிய சிறைத்­தண்­டனை வழங்­கப்­பட்­டுள்­ளது. இது எமது நாட்டின் பௌத்த மத கோட்­பா­டு­க­ளுக்கு முர­ணா­ன­தாகும்.\nஇன்று தேசிய அர­சாங்­கத்தின் ஆட்­சியில் பௌத்த மதம் அழியும் நிலைக்­குள்­ளா­கி­யுள்­ளது. வட பிராந்­தி­யத்­திற்கு ஒரு சட்ட ஒழுங்கும் தெற்­கிற்கு வேறு வகை­யான சட்ட ஒழுங்கும் அமுல் நடாத்­தப்­பட்டு வரு­கி­றது. வடக்கில் பௌத்த மர­பு­ரி­மைகள், தொல்­பொ­ருட்கள் அழிக்­கப்­பட்டு வரு­கின்­றன.\nநாட்டின் பாது­காப்­புக்­கா­கவும் இராணுவ வீரர்களின் உரிமைகளுக்காகவும் குரல் எழுப்பிய ஞானசார தேரர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட வேண்டும். ஜனாதிபதி இது தொடர்பில் தாமதியாது செயற்பட வேண்டும் என்றார்.\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nபெண்கள் தலையில், முக்காடு அணிய வேண்டும்\nபாகிஸ்தானில் அரசு அலுவலகங்களில் நுழையும் பெண்கள் தலையில் முக்காடு அல்லது துப்பட்டா அணிய வேண்டும்’ என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்...\nஒரு மகப்பேற்று நிபுணரின், வேதனையான பதிவு\n♥இன்று என் வாழ்வின் மிக சோகமான நாள். ஒரு மகப்பேற்று டாக்டராக, நான் பல கர்ப்பிணி பெண்களை மருத்துவ பரிசோதனையின் போது கையாண்டிருக்கிறேன். ம...\nகவலை தெரிவிக்கிறது சவுதி, ஜமாலை தமது நாட்டிற்கு கொண்டுசெல்ல முயற்சித்ததாகவும் கூறுகிறது\n(வீரகேசரி) துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டதை சவுதி அரேபியா உறுதி செய்துள்ளது. த...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nஜமால் மரணித்து விட்டார் - ஒப்புக்கொண்டது சவூதி, 18 பேர் கைது\nகாணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட ...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரு��் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\n'பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்' க்கு தேர்தல் ஆணையாளரின் விளக்கம்\nஇந்த நாடு இலங்கையில் வாக்குரிமை பெற்ற அனைவருக்கும் சொந்தமானது கஹட்டோவிட்ட அல் பத்றியா மகாவித்தியாலய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-22T00:53:15Z", "digest": "sha1:VYS2RTRRHBXHPB3JUZRFGMEUK6EM2LEU", "length": 6690, "nlines": 108, "source_domain": "www.yarldeepam.com", "title": "சினிமா செய்திகள் Archives - Yarldeepam News", "raw_content": "\nஇலங்கையில் 4 மணி நேரத்தில் 3,560 பேர் கைது..\nஇலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒல்லாந்தர் காலத்து நாணயம்\nகொழும்பை சுற்றி வளைத்திருக்கும் பூனைகள்..\nஉரும்பிராய் பகுதியில் கிணற்றினுள் சடலம் \nஅழுத அனந்தி… பெயர் சொன்ன சிவாஜி… நாளை ஆரம்பிக்கிறது கட்சி: பின்னணி தகவல்கள்\nபுலிகள் இருந்திருந்தால் இவருக்கு தண்டனை கிடைப்பது நிச்சயம். ஈழத் தமிழன் என்ன செருப்பா \nஅழிவை நோக்கிய பயணத்தில் சிங்கள இனம்\nஈ.பி.டி.பியின் முதலமைச்சர் வேட்பாளர் யார்\nயாழில் வீட்டுக்குள் புகுந்து பெண்களின் மீது தாக்குதல் நடித்திய கும்பல்..\nவவுனியாவில் தமிழ் சிறுவனுக்கு நேர்ந்த துயரம்..\nசூப்பர் சிங்கர்- செந்தில் கணேஷ் முதல் வெற்றியாளர்\nஏ.ஆர்.ரஹ்மான் பற்றித் தெரியாத விஷயங்கள்\nBiggboss English News Kandy 2018 Violent Videos அறிவித்தல்கள் அறிவியல் செய்திகள் அழகுக்குறிப்புக்கள்\nதிருமணக் கோலத்தில் டி.டி -இரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி\nஊழியர்களின் சம்பளப் பிரச்சினை – பிக்பாஸ் நிகழ்ச்சி இடைநிறுத்தம்\nபிக்பாஸ்ல போய் கழுவிகிட்டு இருக்கவா என் பையனை அனுப்பி வைச்சேன் – வேதனைப்பட்ட பிரபல நடிகை\nபிக்பாஸ் 2: ஐஸ்வர்யாவுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஹாரிக்\nவிஜய் பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி\nஉடையால் ஹன்சிகாவிற்கு ஏற்பட்ட தர்மசங்கடம், இப்படி ஆகிவிட்டதே\n முதன்முறையாக பிரபாஸின் பரபரப்பு பதில்\nகணவர் செய்த காட்டுமிராண்டித்தன காரியம்.. பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி தற்கொலை வழக்கில் திடீர்…\nமுதல் நாளே பிக்பாஸில் பெரிய சர்ச்சையில் சிக்கிய பிரபலம்\nபிக்பாஸுக்கு இவ்வளவு மவுசா- இப்படியே போனா என் டிவி படுத்துடுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF-2", "date_download": "2018-10-22T02:20:44Z", "digest": "sha1:E4YPUIBCY2ZUVZHISZWQZPCGUIQ5ROSM", "length": 6730, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "தென்னையில் கோகோ ஊடுபயிர் பயன்கள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதென்னையில் கோகோ ஊடுபயிர் பயன்கள்\nதென்னந்தோப்புகளில் “கோகோ’ சாகுபடி செய்தால், தென்னை விளைச்சல் அதிகரிக்கும்’ என தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.\nதென்னையில் ஊடுபயிராக “கோகோ’ பயிரிடுவதன் மூலம் தென்னை விளைச்சல் அதிகரிக்கிறது.\nஆண்டுக்கு 800 கிலோ இலைகள் உதிர்வதால், மண்ணில் அங்கக சத்து உயர்கிறது.\nசிறந்த முறையில் களை கட்டுப்பாடு செய்யப்படுகிறது.\nஒரு ஏக்கரில் “கோகோ’ பயிரிடுவதற்கு 200 முதல் 220 நாற்றுகள் தேவைப்படும்.\nஆண்டுக்கு மரம் ஒன்றில் இருந்து இரண்டு கிலோ உலர் விதைகள் கிடைக்கும்.\nஆண்டு விளைச்சல் 400 கிலோ உயரும். ஆண்டு வருமானம் 28 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும்.\nஇதில் செலவு போக நிகர லாபம் 20 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு கிடைக்கும் என தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் முகமது இக்பால் தெரிவித்துள்ளார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதென்னை நார்கழிவு கம்போஸ்ட் உரம்...\nதென்னையில் கருந்தலை புழு தாக்குதல் தடுப்பு முறை...\nஒரு தென்னை மரத்தில் ஆண்டுக்கு 200 காய்கள் மகசூல் ப...\nதென்னைக்கு இசைவான ஊடுபயிர் கோகோ\n← நிலகடலை சாகுபடி டிப்ஸ்\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://guruparamparaitamil.wordpress.com/2016/10/12/madhurakavi-azhwar/", "date_download": "2018-10-22T02:14:38Z", "digest": "sha1:BXQDLN76TIOLSQLBXC7XLPJBD4JN53XO", "length": 67638, "nlines": 155, "source_domain": "guruparamparaitamil.wordpress.com", "title": "மதுரகவி ஆழ்வார் | guruparamparai thamizh", "raw_content": "\nஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:\nதிருநக்ஷத்ரம் : சித்திரையில் சித்திரை\nஅவதார ஸ்தலம் : திருக்கோளூர்\nஅருளிச்செயல் : கண்ணிநுண் சிறுத்தாம்பு\nதிருநாட்டுக்கு எழுந்தருளியது : ஆழ்வார் திருநகரியில்\nநம்பிள்ளை தனது ஈட்டு வ்யாக்யான அவதாரிகையில் மதுரகவி ஆழ்வாரின் வைபவத்தைத் திறம்பட சாதித்தருளியுள்ளார். அவற்றில் சிலவற்றை அனுபவிப்போம்.\nரிஷிகள் எல்லோரும் சாமான்ய சாஸ்திரத்தில் கவனம் செலுத்தினார்கள். அப்படி அனுஷ்டித்து, மூன்றுவிதமான பலன்களுக்காக பகவானைப் பணிந்தார்கள். சாமானிய சாஸ்திரம் அறுதியிடுவது ஐஸ்வர்யம், கைவல்யம், மற்றும் பகவத் கைங்கரியங்களாகிற புருஷார்த்தம் (ஆத்மா அடைய வேண்டிய இலக்கு). ஸ்ரீமன் நாராயணனுக்கு அன்புத்தொண்டு செய்யும் உத்தம புருஷார்த்தத்திலே நோக்கத்தோடு ஆழ்வார்கள் இருந்தார்கள். ஆனால், இவர்களுக்கு மாறாக இருந்தவர் மதுரகவி ஆழ்வார். பகவானுடைய கைங்கர்யத்தைக் காட்டிலும், பாகவத கைங்கர்யமே உயர்ந்தது என்றும், ஆசார்யனே உயர்ந்த புருஷார்த்தம் ஆவார் என்றும் கொண்டு, நம்மாழ்வாரின் திருவடிகளைத் தஞ்சமாகப் பற்றி, ஆசார்யன் திருவடிகளே உய்யும் வழி என்பதை ஸ்தாபித்து அருளினார். தனக்குச் செய்யும் தொண்டைக் காட்டிலும், தன் அடியவர்களுக்குச் செய்யும் தொண்டே உயர்ந்தது என்று (மதுரகவிகள் கொண்ட சிந்தையை) எம்பெருமானும் ஏற்றுக்கொள்கிறான் .\nஇதையே நாம் ஸ்ரீ ராமாயணத்திலும் காணலாம். இராமாயணமானது உபப்ருஹ்மணம் (வேதத்தின் உட்பொருளை விளக்குவது) ஆகையால், நான்கு வேதங்களில் காட்டப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கின்றது. நான்கு வேதங்களும் எம்பெருமானைத்தான் உயர்ந்தவனாகக் காட்டிற்று. இராமபிரான் தர்மத்தின் மறுவடிவமாகவே தோன்றியவர் ஆவார். சாமான்ய தர்மத்தை அனுஷ்டித்துக் காட்டி, உலகத்தாருக்கு உயர்ந்த வழிகாட்டியாக இருந்தவர் இராமபிரான். தந்தையின் சொல்லைக் கேட்டு நடப்பதே பித்ரு வசன பரிபாலனம் என்று வழங்கப்படுகிறது.\nஇளையபெருமாளான லக்ஷ்மணர் விசேஷ தர்மமான சேஷத்வத்தை (சேஷன்- சேவகன்; சேஷத்வம் – தன எஜமானன் எங்குச் சென்றாலும் பின் சென்று சேவை புரிவது) நிலைநாட்டி அருளினார்; “அஹம் ஸர்வம் கரிஷ்யாமி” (உனக்கு நானே எல்லாவற்றையும் செய்வேன்) என்று சேஷத்வத்தை நிலைநாட்டி அருளினார்.\nபரதாழ்வான் (பரதன்) பாரதந்திரியத்தில் ஊற்றம் கொண்டவராய் இருந்தார். அதாவது பகவானின் விருப்பப்படி நடந்து, அதற்குப் பிரதிபலன் எதையும் எதிர்பாராமல் இருப்பதே பாரதந்த்ரியமாகும். இதுவே ஜீவாத்மாவுக்கு ஸ்வரூபம், அதாவது லக்ஷணம் ஆகும். நீ அயோத்திக்குச் சென்று, அந்த நகரத்தை நன்கு ஆண்டு, மக்களைக் காப்பதில் கண்ணாக இரு என்று இராமபிரான் இட்ட கட்டளையை ஏற்று, அதன்படி நடந்து காட்டியவர் பரதன். இவ்வாறே அயோத்தி மாநகருக்கு வெளியேயே 14 ஆண்டுகள் இருந்துகொண்டு, இராமபிரான் வனவாசத்தில் எந்தவிதமான உடைகளை (வஸ்திரங்கள்) அணிந்திருந்தாரோ, அதேபோன்று தானும் அணிந்து, அதே அனுஷ்டானத்தில் ஒழுகி, தன்னுடைய கடமைகளை ஆற்றினார் பரதாழ்வான்.\nஇப்படி இளைய பெருமாள் சேஷத்வத்திலும், பரதாழ்வான் பாரதந்த்ரியத்திலும் சிறந்து நிற்க, சத்ருக்நாழ்வான்(சத்��ுக்நன்) ஆத்மாவின் உயர்ந்த நிலையான பாகவத சேஷத்வத்தைக் காட்டி அருளினார். அதாவது, பகவானுக்கு அடியவராக இருப்பவருக்கு அடியவராக இருக்கும் நிலை. பரதனையே தனக்கு ஸ்வாமியாகக் கொண்டு, அவருக்குத் தொண்டாற்றுவதையே தனக்குப் பேறாகக் கொண்டு, வேறு எதிலும் விருப்பமற்றவராய் இருந்தவர் சத்ருக்நாழ்வான்.\n“பகவானுக்கு அடியவர்களாக இருந்த இளையபெருமாளைக் காட்டிலும், பரதாழ்வானைக் காட்டிலும், இராமன் உகந்தது சத்ருக்நாழ்வானையே என்று ஸ்ரீ பாஷ்யகாரர் (ஸ்ரீ ராமானுஜர்) அருளிச் செய்துள்ளதை நம்பிள்ளை ஈட்டில், மேற்கோள் காட்டியுள்ளார். சத்ருக்நாழ்வான் எப்படி பரதனிடத்தில் அடிமைப் பட்டிருந்தாரோ, அதேபோன்று, நம்மாழ்வாரிடத்தில் அடிமைப்பட்டிருந்தவர் மதுரகவி ஆழ்வார். தனக்கு ஸ்வாமியான நம்மாழ்வாரையே உபாயமாகவும், உபேயமாகவும் கொண்டு, அவருக்கு அடிமைப்பட்டிருந்தவர் மதுரகவிகள். அப்படித் தான் அனுஷ்டித்துக் காட்டியதைத்தான், தன்னுடைய திவ்யப் பிரபந்தத்தில் (கண்ணிநுண் சிறுத்தாம்பு) அருளிச்செய்தார்.\nபிள்ளைலோகாசார்யருடைய படைப்புகளில் தலை சிறந்ததான ஸ்ரீவசனபூஷணத்தின் கடைசி ப்ரகரணத்தில் ஆசார்ய அபிமான நிஷ்டையின் பெருமைகளையெல்லாம் விளக்கும்போது, தனக்கு ஸ்வாமியான நம்மாழ்வாரே அனைத்தும் ஆவார் என்று அவரிடத்தில் மதுரகவி ஆழ்வார் கொண்ட பக்தியை எடுத்துக்காட்டியுள்ளார். எட்டாவது ப்ரகரணத்தில் எம்பெருமானின் நிர்ஹேதுகமான கருணையைப் பற்றி (அதாவது எந்தக் காரணமுமின்றி, நமக்குக் கிருபை செய்பவன் எம்பெருமான் என்று) விவரித்துள்ளார். அதேசமயம், ஒரு ஜீவனின் கர்ம பலன்களைக் கொண்டே அவனுக்கு அருள் செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றான் எம்பெருமான் என்றும் தெரிவிக்கிறார். ஆதலால், எம்பெருமான் தன்னை ஏற்பானோ மாட்டானோ என்று ஒருவர் சங்கை (சந்தேகம்) கொள்ளலாம். அந்த சந்தேகத்தையும் தீர்க்கும் வண்ணம், 9ஆவது ப்ரகரணத்தில் உபாயத்தின் ஏற்றத்தைக் (இறுதி வழி) காட்டி அருளியுள்ளார் பிள்ளைலோகாசார்யர். சரம உபாயமானது ஆசாரியனையே சார்ந்து இருத்தல். அதாவது, பகவானை நமக்கு எளிதில் அடைவித்துத் தருபவர் ஆசாரியனே; இந்த உபாயம் எவ்வாறு ஜீவாத்மாவை வாழ்விக்கும் என்று தெரிவிக்கிறார் பிள்ளைலோகாசார்யர். இதனைச் சற்று அனுபவிப்போம்.\nஸூத்ரம் 407இல், ஒருவருக்கு “எம்பெருமான் ஸ்வாதந்த்ரியம் (சுதந்திரம்) உடையவன் என்பதால் அவன் நம்மை ஏற்பானோ அல்லது புறந்தள்ளுவானோ என்ற ஐயம் (சந்தேகம்) ஏற்படும். அவனது ஸ்வாதந்த்ரியமானது எப்படிப்பட்டது என்றால், ஒருவரது கர்மாவைக் கொண்டு அவரைப் புறம் தள்ளக்கூடிய உரிமையும், அல்லது, தன்னுடைய க்ருபையால் ஒருவர் எப்படிப்பட்டவரானாலும் அவரை ஏற்பதும் ஆகும். இதற்கு வியாக்யானம் அருளிச்செய்துள்ள ஸ்ரீ மணவாள மாமுனிகள், “நாம் பரதந்திரனான (பரதந்திரன் – பகவானையே சார்ந்து இருப்பவன்) ஆசாரியனைத் தஞ்சமாகப் பற்றினால் (புகலிடமாகக் கொண்டால்) கருணைக்கு இருப்பிடமாகத் திகழும் அவர் (அந்த ஆசாரியர்) தன்னுடைய கருணையைக் கொண்டு, எம்பெருமானிடத்தில் நம்மை சேர்த்து வைத்து நம்மை உயர்ந்த கதிக்கு ஆளாக்கி, அந்த ஜீவனின் முக்திக்கு வழிகாட்டிவிடுவார் என்பதில் எந்த ஐயமும் இல்லை” என்று இந்தச் ஸூத்ரத்தின் வியாக்யானத்தைத் தலைக்கட்டுகிறார்.\nஸூத்ரம் 408இல், இதை எம்பெருமானையே சரணமாகப் பற்றிய மற்ற பத்து ஆழ்வார்களின் (மதுரகவி ஆழ்வார் மற்றும் ஆண்டாளைத் தவிர) பாசுரங்களைக் கொண்டு நிரூபிக்க இயலாது. ஏனென்றால் அந்தப் பத்து ஆழ்வார்களும் எம்பெருமானே எல்லாம் என்று இருந்தவர்கள். மேலும், இவர்கள் எம்பெருமானால் மயர்வற மதிநலம் அருளப்பட்டு நேரே கடாக்ஷிக்கப்பட்டவர்கள். “உண்டபோது ஒரு வார்த்தை; உண்ணாதபோது ஒரு வார்த்தை பேசுபவர்கள் அந்தப் பத்து ஆழ்வார்கள்” என்று விளக்கி அருளுகிறார் பிள்ளைலோகாசார்யர். அதாவது, பகவத் அனுபவம் கிட்டப்பெற்றால், அவனது அடியவர்களாக இருப்பவர்களின் பெருமையைப் பேசி, அவர்களைக் கொண்டாடுவார்கள்; அதேசமயம், பகவத் அனுபவம் கிட்டவில்லை என்றால் பாகவதர்களின் மீது வருத்தம் கொள்வார்கள். இதற்கும் மாமுனிகள், “பத்து ஆழ்வார்களின் பாசுரங்களைக் கொண்டு ஆசார்ய வைபவத்தின் மகிமையை நம்மால் ஒருபொழுதும் முழுமையாக அனுபவிக்கமுடியாது; ஆனால், மதுரகவிகளின் பாசுரங்களைக் கொண்டு, ஆசார்யரின் மகிமைகளை நன்கு அனுபவிக்கலாம் என்று காட்டி இந்தச் ஸூத்ரத்தின் வியாக்யானத்தைத் தலைக்கட்டுகிறார்.\nஅதேபோன்று, ஸூத்ரம் 409லும், ஆசார்யனைச் சரணமாகப்பற்றி உய்யும் சாஸ்திரத்தைக் காட்டித்தந்த மதுரகவி ஆழ்வாரே மற்ற பத்து ஆழ்வார்களைக் காட்டிலும் உயர்ந்தவர் ஏனென்றால், அவர்��ளைப் போல் இவர், உண்டபோது ஒருவாறும், அல்லாதபோது ஒருவாறும் பேசியவர் அல்லர். எல்லா நிலைகளிலும், நம்மாழ்வாரே தனக்கு எல்லாம் என்று ஆசார்ய அபிமானத்தில் சிறந்து விளங்கியவர் மதுரகவி ஆழ்வார் என்பதை அவர் (பாசுர) வார்த்தைகளைக் கொண்டே அறியலாம் என்று இதற்கு வியாக்யானம் அருளிச்செய்துள்ளார் மாமுனிகள்.\nமதுரகவி ஆழ்வார் பெருமைகளை பேசும் வண்ணம் இரண்டு பாசுரங்களை மாமுனிகள் உபதேசரத்தினமாலையில் அருளிச்செய்துள்ளார் :\nபாசுரம் 25இல், மதுரகவி ஆழ்வார் திரு அவதரித்த “சித்திரையில் சித்திரையானது” ப்ரபன்னர்களின் (சரணாகதர்கள்) ஸ்வரூபத்தை (லக்ஷணத்தை) உணர்த்தும் மகத்தான நாளாகும் என்றும், ஆகையால், இந்த நாளுக்குரிய ஏற்றமானது, மற்ற ஆழ்வார்கள் திரு அவதரித்த நாள்களைக் காட்டிலும் உயர்ந்தது என்று அருளிச்செய்துள்ளார்.\nபாசுரம் 26இல், மதுரகவி ஆழ்வாரின் மகிமைகளையும், அவர் அருளிச்செய்துள்ள பிரபந்தத்தின் (“கண்ணிநுண் சிறுத்தாம்பு”) பெருமையையும் உரைக்கின்றார் மாமுனிகள்:\nவாய்த்த திருமந்திரத்தின் மத்திமமாம் பதம் போல்\nசீர்த்த மதுரகவி செய் கலையை\nஆர்த்த புகழ் ஆரியர்கள் தாங்கள் அருளிசெயல் நடுவே\nபிள்ளைலோகம் ஜீயர் இந்தப் பாசுரத்திற்கு வியாக்யானம் அருளிச்செய்கையில், கண்ணிநுண் சிறுத்தாம்பு பிரபந்தத்தை, அஷ்டாக்ஷர மந்திரத்தின் (திருமந்திரம்) மத்திய பதமாக அமைந்துள்ள “நம:” சப்தத்திற்கு ஈடாகக் காட்டியுள்ளார். திருமந்திரமானது, இந்த ஜீவாத்மாவிற்குப் பேறானது “ஆத்மாவால்” என்று உபதேசிக்கின்றது. ஆத்மாவை பகவானுக்கு உரியதாகக் கொண்டு, அவனுக்கு அடிமைப்பட்டிருப்பதே அதற்கு (ஆத்மாவிற்கு) உண்டான லக்ஷணமாகும் என்பதே திருமந்திரத்தால் உணரப்படவேண்டிய ஞானமாகும். இதில் “நம:” பதமே முக்கியமானதாகும் – இது ஜீவாத்மாவுக்கு தன்னைக் காத்துக்கொள்ளும் (இரட்சித்துக் கொள்ளும்) சுதந்திரம் (உரிமை) கிடையாது; நம்மை இரட்சிக்கும் பொறுப்பு எம்பெருமான் ஒருவனுக்கே உள்ளது என்று தெளிவிக்கிறது . ஆனால், இதற்கு சற்றே மாறாக, இந்த ஆத்மாவானது, எம்பெருமானுக்கு ஆட்பட்டு இருப்பதைக் காட்டிலும், ஆசார்யனுக்கு உரியது என்று கொண்டு, அவருக்கு ஆட்பட்டு, அதோடு, அவரே நமக்கு ரக்ஷகர் ஆவார் என்று உரைக்கும் பிரபந்தமாகும் மதுரகவிகள் அருளியுள்ள கண்ணிநுண் சிறுத்தாம���பு. ஆகையாலேயே, சாஸ்திரங்களில் ரஸமாக இருக்கும் ஆசார்ய நிஷ்டையை உரைக்கும் இவரது பிரபந்தத்தை, மற்ற ஆழ்வார்கள் அருளிச்செய்துள்ள நாலாயிர திவ்யப் பிரபந்தங்களில் ஒன்றாகச் சேர்த்து, மதுரகவி ஆழ்வாருக்கு ஏற்றத்தை அளித்துள்ளார்கள் நம் பூர்வாசார்யர்கள். இவ்வாழ்வார் திரு அவதரித்த நக்ஷத்திரமான சித்திரையும் 27 நக்ஷத்திரங்களில் மத்யமாக அமைந்தது போல இவர் அருளிச்செய்துள்ள கண்ணிநுண் சிறுத்தாம்பு திவ்யப் பிரபந்தமானது 4000 திவ்விய பிரபந்த ரத்தின ஹாரத்தின் நடு நாயகக் கல்லாக இவர் அருளிச்செய்துள்ள பிரபந்தமும் அமைந்துள்ளது என்பது இவருடைய பிரபந்தத்திற்கும் உள்ள பெருமை ஆகும்.\nஆக. மதுரகவி ஆழ்வாரைக் கொண்டே எம்பெருமானார் (ஸ்ரீ ராமானுஜர்), நம்பிள்ளை, பிள்ளை லோகாசார்யர், மணவாள மாமுனிகள் மற்றும் பிள்ளை லோகம் ஜீயர் ஆகியோர் ஆசார்ய நிஷ்டையின் மகிமையை விதம் விதமாக விவரித்து அருளியுள்ளார்கள் என்பதை இவற்றைக் கொண்டு அனுபவித்தோம்.\nஇவற்றின் மூலமாகக் கொண்டே, இவ்வாழ்வாரின் சரித்திரத்தை இனி நாம் மேலும் அனுபவிப்போம்:\nமதுரகவி ஆழ்வார் சித்திரை மாதம், சித்திரை நக்ஷத்ரத்தில் தோன்றியவர் ஆவார். இவர் திரு அவதரித்தது திருக்கோளூர் என்னும் திவ்ய தேசமாகும். சூர்யோதயத்திற்கு முன் கிழக்கில் காணப்படுகின்ற அருணோதயம் போல, பராங்குசர் (நம்மாழ்வார்) உதிப்பதற்கு முன் தென் தேசத்தில் தோன்றியவர் மதுரகவி ஆழ்வார். ஆழ்வார்கள் அனைவரும் எம்பெருமானுடைய அருளால் தெய்வீகத்தன்மை பெற்று, ஸம்ஸார ஸாகரத்திலிருந்து மீட்கப்பட்டவர்களானாலும், வயதில் தனக்கு இளையவரான நம்மாழ்வாரின் தாள் பணிந்து நின்ற இவரது பெருந்தன்மையைப் பார்த்து, கருடவாஹன பண்டிதர், மதுரகவி ஆழ்வாரை ஸூரி கணங்களுக்குத் தலைவரான குமுதருடைய அம்சமும், கருடாழ்வாருடைய அம்சமுமாய்த் தோன்றியவர் என்று காட்டுகிறார்.\nஇவ்வாழ்வார், ஸாம வேதத்தை ஓதும் பூர்வ சிகை பிராம்மணர் குலத்தில் தோன்றியவர் ஆவார்; உரிய பருவத்தில், ஜாத கர்ம, நாமகரணங்கள் சூட்டப்பெற்று, தக்க வயதில் உபநயன இத்யாதிகள் நடத்தப்பட்டு வேத சாஸ்திரங்களோடு, இதிஹாச புராணங்களையும் இளமையிலேயே பயின்று நன்கு தேர்ச்சி பெற்றவராகத் திகழ்ந்தார். கடவுள் அருளால் உண்மை உணர்வு கொண்டு, உலகப் பற்றை அறவே துறந்தார். அவருக்கு இன்ப து��்பங்களில் அகப்பட்டு துன்புறும் மக்களுடன் வாழவும் பழகவும் பிடிக்கவில்லை. அதனால் அவர் அயோத்தி, வடமதுரை, மாயை, காசி, காஞ்சி அவந்தி, துவாரகை என்னும் ஏழு திருத்தலங்களுக்குச் சென்று புண்ணிய நீராடி, பரந்தாமனைத் தரிசித்து வரவேண்டும் என்று விரும்பினார். உடனே அவர் தன் யாத்திரையைத் தொடங்கினார். வடநாட்டிலுள்ள பல திவ்யதேசங்களையும் தரிசித்துக்கொண்டு, அயோத்தி மாநகரை வந்தடைந்தார். விக்கிரக வடிவில் அங்கே எழுந்தருளியிருக்கும் இராமபிரானை வணங்கிச் சில காலம் அங்கேயே தங்கி வாழ்ந்துவந்தார்.\nமதுரகவி ஆழ்வார், நம்மாழ்வார், நாதமுனிகள் – காஞ்சிபுரம்\nமதுரகவி ஆழ்வாருக்குப் பின்னே அவதரித்த நம்மாழ்வார் உலக நடைக்கு உள்ள இயல்பான பால் குடித்தல், அழுதல் போன்றவற்றைச் செய்யாதவராக இருந்தார். ஆழ்ந்த யோகத்தில் ஈடுபட்டவராக இருந்தார் நம்மாழ்வார். அவருடைய பெற்றோர்கள் காரி (தந்தை) மற்றும் உடைய நங்கை (தாய்) ஆவர். நம்மாழ்வார் பிறந்த 12ஆம் நாள், தங்களுக்குப் பிறந்த இந்தக் குழந்தை இப்படி உலக இயல்புக்கு மாறாக இருக்கின்றதே என்று அவரது பெற்றோர்கள். தென்திசையில் குளிர்ந்த தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள திருக்குருகூரில் எழுந்தருளியுள்ள பொலிந்து நின்ற பிரான் ஸந்நிதிக்கு எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வந்தனர். இந்த எம்பெருமான் தெய்வீகமான சங்கையும் சக்கரத்தையும் தன்னுடைய திருக்கைகளில் தாங்கியவனாவான். தாமரைக் கண்களை உடையவான இருந்தான்; நானே உனக்கு ரக்ஷகன் ஆகையால் அஞ்சேல் என்று காட்டும் அபயஹஸ்தத்தை உடையவன்; ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் நீளாதேவி நாச்சிமார்களோடு எழுந்தருளியிருப்பவன். இப்படித் தங்களுக்குப் பிறந்த குழந்தையானது, உலக இயற்கைக்கு மாறாக இருந்ததால், அக்குழந்தைக்கு “மாறன்” என்ற திருநாமத்தைச் சூட்டி, அந்தக் குழந்தையை அந்த ஸந்நிதிக்கு வெளியே இருக்கின்ற புளியமரத்துக்கு அடியில் விட்டுவிட்டு, அதன் தெய்வீகத் தன்மையை அறிந்தவர்களாக, அந்தக் குழந்தையை அடிக்கடி வந்து தரிசித்துவிட்டுச் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது, பரமபதநாதனான எம்பெருமான், தன்னுடைய தளபதியான விச்வக்ஸேனரை அழைத்து, கீழே சென்று, நம்மாழ்வாருக்குப் பஞ்ச ஸம்ஸ்காரம் முதலியவற்றைச் செய்துவைத்து, திராவிட வேதங்களை உபதேசித்துவிட்டு வாரும் என்று பணி��்து அருளி, விச்வக்ஸேனரும் எம்பெருமான் திருவுள்ளம் பற்றியவராய், அதனைச் செவ்வனே செய்யும் வண்ணனும், ஆழ்வாருக்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்துவித்து, ரஹஸ்ய மந்த்ரங்களை அதன் அர்த்தங்களுடன் ஓதி, திராவிட வேதங்களையும் உபதேசித்து அருளினார் (இதிலிருந்து நாயனார் ஆசார்ய ஹ்ருதயத்தில் கூறியபடி த்ராவிட வேதமும் அநாதி என்பதை அறிந்து கொள்ளலாம்).\nஅதன் பின்னே, நம்மாழ்வார் அந்த தெய்வீகத்தன்மையுடைய புளியமரத்தின் கீழேயே 16 ஆண்டுகள் தங்கியிருந்தார். இதைப் பார்த்த அவரது பெற்றோர்கள் ஆழ்வாரது பெருமைகளை நன்கு அறிந்தவர்களாக இருந்தார்கள். ஆனால், அதை ஊராருக்கு எடுத்துச்சொல்லி, புரியவைத்தாலும், அவர்களால் அதைப் புரிந்துகொள்ளமுடியாது என்று அறிந்து, ஆழ்வாரின் பெருமைகளைத் தங்களுக்குள்ளே அனுபவித்துக் கொண்டு, திருக்குறுங்குடி நம்பி எம்பெருமானை தியானித்தும், வணங்கியும் நின்றார்கள். (வடதேசத்தில் இருந்த பொழுது) மதுரகவி ஆழ்வாரும் இதைப்பற்றி கேள்விப்பட்டார், அங்கிருந்த ஆற்றங்கரையைக் கடந்து சென்றபோது, தென்திசையில் ஒரு அதிசயமான பேரொளி தோன்றியது. அதைப் பார்த்த இவர், அருகில் இருக்கும் கிராமங்களில் ஏதாவது ஒன்று தீக்கரையாகி இருக்கும் அல்லது காட்டில் மூண்ட தீயாக இருக்கும் என்று நினைத்தார்.\nஆனால், அடுத்தடுத்து மூன்று நாட்களிலும், இரவுப் பொழுதுகளில் இப்படிப்பட்ட வெளிச்சம் தோன்றுவதை கவனித்தார் மதுரகவிகள். அதை மேலும் ஆராய முற்பட்டு, அந்த இரவுப் பொழுது முடிந்து, விடிந்தவுடன், அந்த ஒளி தோன்றிய திசையை நோக்கி நடக்கத் தொடங்கினார். அப்படிச் சென்றபோது, வழியில் பல திவ்யதேசங்களைத் தரிசித்துக் கொண்டு, ஸ்ரீரங்கத்தை அடைந்தார். அங்கும் அந்த திவ்யமயமான ஒளி தோன்றவே, அந்த ஒளி வரும் தென்திசையை நோக்கி மேலும் நகர, இறுதியாக திருக்குருகூரை (ஆழ்வார் திருநகரி) அடைந்தார். திருக்குருகூரை அடைந்தவுடன், அவரது கண்களிலிருந்து அந்த ஒளி விலகியது. ஆகவே, அந்த ஒளியானது இங்கிருந்துதான் தோன்றியிருக்கிறது என்று அறிந்துகொண்டார். பின்னர், திருக்குருகூர் எம்பெருமானின் கோயிலுக்குள் நுழைந்து, அங்கே இருக்கும் திருப்புளியாழ்வாருக்குக் (புளியமரம்) கீழே, ” திவ்யமயமான திருமேனியோடே., அதாவது, ஞானமே வடிவெடுத்தவராய், பொலிந்த (பிரகாசாமான) கண்களை உடையவர���ய், 16 ஆண்டுகள் நிரம்பிய யௌவனனாய், அமாவாசை நாளிலும் வெளிச்சத்தைத் தரக்கூடிய முழுநிலவாய், பத்மாசனத்தில் அமர்ந்த யோகியாய், எம்பெருமானைத் தொழுது எழவேண்டிய உபதேச முத்திரையை உடையவராய், ஸ்ரீவைஷ்ணவ குலத்துக்கே ஆசாரியராய்” நம்மாழ்வார் அமர்ந்திருப்பதைக் கண்டார். இப்படி, பகவத் அனுபவத்தில் முற்றும் ஆழ்ந்து அருகில் நடக்கும் விஷயங்கள் எதையும் அறியாதவராய் இருக்கின்ற இவரை சோதிக்கும் வண்ணம், அருகில் இருந்த ஒரு கல்லை எடுத்து அவர்முன் போட, உடனே நம்மாழ்வார் கண்விழித்து, தன் முன்னே நிற்கும் மதுரகவி ஆழ்வரைப் பார்த்தார். ஓ இவருக்குக் கண்கள் இருக்கின்றன என்று அறிந்துகொண்ட மதுரகவிகள், இவருக்குப் பேச வருமா இவருக்குக் கண்கள் இருக்கின்றன என்று அறிந்துகொண்ட மதுரகவிகள், இவருக்குப் பேச வருமா என்பதை சோதிக்க விரும்பி, அவரிடம், “செத்தத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும் என்பதை சோதிக்க விரும்பி, அவரிடம், “செத்தத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்” என்று கேட்டார். அதன் உட்பொருளாவது, “ஞானமற்ற பிரகிருதியினால் உருவான உடம்பில், ஞானத்தை உடைய, அணு வடிவமான ஜீவாத்மா பிறந்தால், எதை அனுபவித்துக் கொண்டு, எங்கே (இன்பம் உண்டென்று) கிடக்கும்” என்று கேட்டார். அதன் உட்பொருளாவது, “ஞானமற்ற பிரகிருதியினால் உருவான உடம்பில், ஞானத்தை உடைய, அணு வடிவமான ஜீவாத்மா பிறந்தால், எதை அனுபவித்துக் கொண்டு, எங்கே (இன்பம் உண்டென்று) கிடக்கும்” என்று பொருள்படக் கேட்டார்” என்று பொருள்படக் கேட்டார் அதற்கு சடகோபர், “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என்று பதில் கூறினார். அதாவது, “மெய்ஞான உணர்வு நினைவு பெற்ற ஜீவாத்மாவாக இருந்தால், அத்தை (பரமாத்மாவை) தின்று (அனுபவித்துக் கொண்டு) அங்கே (பரமாத்விலேயே) கிடக்கும். ஒருவேளை அப்படிப்பட்ட ஞானத்தைப் பெறாத ஆத்மாவாக இருந்தால், அத்தைத் தின்று, அதாவது, உடலின் தொடர்பால் உருவாகும் ஐம்புலன் இச்சைகளின் நல்வினை தீவினைகளை அனுபவித்துக் கொண்டு அங்கேயே கிடக்கும். இதனால், அந்த ஆத்மாவானது பிறவிச் சுழலிலேயே கட்டுண்டு கிடக்கும்” என்று விடை கொடுத்தார். இதைக் கேட்ட மதுரகவிகள் இவர் “ஸர்வஞ்ஞர்” அதாவது, முற்றும் உணர்ந்த ஞானி என்று உணர்ந்து, எழுந்து, ஆழ்வாரின் திருவடித்தாமரைகளில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, அதுமுதலாக, ஆழ்வாருடனேயே நிரந்தரமாகத் தங்கி, அவருக்கு சகல கைங்கர்யங்களும் செய்துகொண்டு, அவரது பெருமைகளை பாடிக் கொண்டிருப்பதையே பொழுதுபோக்காகக் கொண்டு வாழ்ந்தார்.\nஅதன்பின்னே, அனைத்துக்கும் காரணனும் (ஆதியும்), அனைத்துக்கும் நிர்வாஹகனும், அனைத்தையும் தன் கட்டுக்குள்ளே வைத்துக் கொண்டிருப்பவனும், அனைத்து ஜீவாத்மாக்கள் மற்றும் மற்ற அனைத்து பொருள்களிலும் பரமாத்மாவாய் நிறைந்திருப்பவனும், அழகிய கருநீல நிறத்தோடே கூடிய திருமேனியை (உடல்) உடையவனுமான ஸ்ரீவைகுண்டநாதன் (பரமபதநாதன்) நம்மாழ்வாரை சந்திக்க முற்பட, உடனே பெரிய திருவடியான கருடாழ்வான் எம்பெருமானுக்கு முன்னே வந்து நிற்க, எம்பெருமான் பிராட்டியோடு சேர்ந்து கருடாழ்வானின் மீது ஏறி அமர்ந்துகொள்ள, அவர்கள் திருக்குருகூரை அடைந்து, ஒருமுறை ஆழவாருக்குத் தங்கள் தெய்வீகமான தரிசனத்தை அருளி, அவரை போரக் கடாக்ஷித்து, வாழ்த்தி, அவருக்கு மயர்வற மதிநலத்தை அருளினான். இப்படி திருமாலால் அருளப்பட்ட நம்மாழ்வார், மேலும் பகவத் அனுபத்தில் மூழ்க, அந்த அனுபவம் கட்டுக்கடங்காத ஆறாய், பெருக்கெடுத்த வெள்ளமாய் ஓட, அதன் விளைவாக நான்கு வேதங்களின் அம்சங்களாக, எம்பெருமானின் தெய்வீக லக்ஷ்ணம், தெய்வீக வடிவம், தெய்வீகத் தன்மைகள், அதாவது, ஸ்வரூப, ரூப, குண விபூதிகளை உடையவன் எம்பெருமான் என்பவற்றை உணர்த்தும் நான்கு திவ்யப் பிரபந்தங்கள் ஆழ்வாரின் திருவாயிலிருந்து புறப்பட்டு வெளிவந்தது. அவை முறையே, திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழி ஆகியவைகள் ஆகும். அதன் பின்னர், நம்மாழ்வார் அவற்றையெல்லாம் மதுரகவிகளுக்கும், தன்னைச் சரணமாகப் பற்றிய மற்றவர்களுக்கும் உபதேசித்து அருளினார். அனைத்து திவ்யதேசத்து எம்பெருமான்களும் நம்மாழ்வார் எழுந்தருளியிருந்த அந்தப் புளியமரத்துக்கு அருகில் வந்து, ஆழ்வாருக்குத் தங்கள் தரிசனங்களைத் தந்தருளி, மங்களாசாசனத்தைப் பெற்றுச் சென்றார்கள். அதன்பின்னர், நம்மாழவார் எல்லோரையும் போரக் கடாக்ஷித்து, அனைவரும் தன்னைப் போலவே பகவத் பக்தியில் திளைத்து, எம்பெருமான் ஒருவனிடத்திலே மட்டும் பற்றுவைத்து, உயரவேண்டும் என்று வாழ்த்தினார்.\nபின்னர், பரமபதத்திலிருந்து நித்யஸூரிகளும், ச்வேத த்வீப வாசிகளும் (திருப்பாற்கடலில் வசிப்பவர்கள்) நம்மாழ்வார் எழுந்தருளியிருக்கும் இடத்துக்கு வர, நம்மாழ்வார் தன்னைக் காணவந்த அந்த உயர்ந்தவர்களின் பெருந்தன்மைக்குத் தோற்று, அவர்களுக்கும் மங்களாசாசனங்களை அருளிச்செய்து, அவர்கள் இங்கு வந்து தன்னை வாழ்த்தியதால், எம்பெருமானின் அருள் பெற்றதால், தான் உயர்ந்தவன் என்ற ஸாத்வீக அஹங்காரம் தலைக்கேற நின்று, அளவற்ற பெருமைகளுடனே, எப்பொழுதும் கண்ணன் எம்பெருமானையே தியானித்துக் கொண்டு வாழ்ந்தார். ” பரமாத்ம ஸ்வரூபம், ஜீவாத்ம ஸ்வரூபம், உபாய ஸ்வரூபம், உபேய ஸ்வரூபம், விரோதி ஸ்வரூபம்” ஆகியவற்றைக் கொண்ட அர்த்த பஞ்சகத்தை வெளியிட்டு, த்வய மஹாமந்திரத்தின் ஆழ்ந்த அர்த்தங்களையும் தன்னுடைய சரமப் பிரபந்தமான (கடைசிப் பிரபந்தம்) திருவாய்மொழியில், வெளியிட்டு, பரம பாகவதர்களுக்கு அமிர்தமாக கொடுத்து அருளினார். 32 ஸம்வத்ஸரங்கள் வாழ்ந்த இவர், இந்த ஸம்ஸார பந்தத்தை அறுத்துக் கொண்டு., எம்பெருமானின் திவ்யமயமான அருளோடு திருநாட்டுக்கு (பரமபதம்) எழுந்தருளினார்.\nஅதன் பின்னே, ப்ரபந்ந ஜன கூடஸ்தர் (ஸ்ரீவைஷ்ணவர்களின் முதல்வர்) என்று போற்றப்படும் நம்மாழ்வாரின் பிரதான சிஷ்யரான மதுரகவி ஆழ்வார் ஸ்ரீவைஷ்ணவ குலத்துக்கே தலைவராகத் திகழ்ந்தார். நம்மாழ்வாரைப் போற்றி பக்திப் பரவசத்துடன் 11 பாசுரங்கள் கொண்ட “கண்ணிநுண் சிறுத்தாம்பு” என்னும் பிரபந்தத்தை அருளிச்செய்து, அதை பஞ்சமோபாய நிஷ்டர்களான முமுக்ஷக்களுக்கு (மோக்ஷத்தில் இச்சை உடையவர்களிடத்தில்) அளித்தார். அதாவது, ஐந்தாவது நிஷ்டையான ஆசார்ய நிஷ்டையிலேயே இருப்பவர்கள். அதாவது, ஆசார்யனே உயர்ந்த புருஷார்த்தம் என்று ஆசார்ய அபிமானத்தால் உயர்ந்த கதியைப் பெற்றவர்கள். மற்ற நான்கு புருஷார்த்தங்கள் யாவை என்றால், ஸாத்யோபாயமான கர்ம, ஞான, பக்தி யோகங்களாகிய மூன்று உபாயங்களும் ஸித்தோபாயமான சரணாகதியும் ஆகும்.\nபிறகு மதுரகவியார் நம்மாழ்வாரின் அர்ச்சா திருவுருவத்தை அப்பெருமான் கோயிலினுள்ளே எழுந்தருளச் செய்து, அதற்கான திருமண்டபத்தையும், மதிள்களையும், விமானத்தையும் தோற்றுவித்தார். நாள்தோறும், பலவகை மலர்களைக் கொண்டு மாலை தொடுத்து, சூட்டி மகிழ்ந்தார். நம்மாழ்வார் பாடிய பாசுரங்களையெல்ல��ம் உலகெங்கும் பரவுமாறு பக்தியுடன் பாடினார். நம்மாழ்வாரின் விக்கிரகத்திற்கு மாலைகள் சூட்டி வழிபாடுகள் செய்து, திருவிழாக்களையும் ஏற்படுத்திக் கொண்டாடினார். அப்பொழுது அழகிய பொன் விமானத்தில் அத்தெய்வ உருவை எழுந்தருளச் செய்து, வீதிகள் தோறும் வலம் வரச் செய்தார். விமானத்தின் முன்னே அடியார்களுடன் அவரும் சேர்ந்து, “நம்மாழ்வார் வந்தார் நற்குணச் சீலர் வந்தார், தமிழில் வேதம் பாடிய பெருமான் வந்தார், திருக்குருகூர் நம்பி வந்தார், திருவாய்மொழி ஈந்த அருளாளர் வந்தார், திருவழுதி வளநாடர் வந்தார், வகுளாபரணர் வந்தார், காரி மாறர் வந்தார், சடகோபர் வந்தார், பராங்குசர் வந்தார், பவனிநாதர் வந்தார்” என்று விருதுகள் உரைத்து திருவுலா வருவார். இவற்றின் அர்த்தங்களானது “வேதங்களின் சாரங்களை வெளியிட்டவர் வந்தார்; திருவாய்மொழி பாடிய நாவீரர் வந்தார்; திருநகரிக்குத் தலைவர் வந்தார்; திருவழுதிவளநாடு (ஆழ்வார் திருநகரி) மற்றும் அதைச் சூழுந்துள்ள இடத்தில் இருப்பவர் வந்தார்; அனைவரையும் தன் கட்டுக்குள் வைத்திருப்பவர் வந்தார்”.\nஅச்சமயம், மதுரைத் தமிழ்ச் சங்கத்திலே புலவர்களாக இருந்த சிலர் அங்கே வந்து, நம்மாழ்வாரின் புகழ் பாடுபவர்களைப் பார்த்து, உங்களுடைய ஆழ்வார் பக்தர் அன்றி (தவிர) பகவான் இல்லை. இவர் சங்கமேறிய புலவரோ (சங்கத்தால் அங்கீகரிப்பட்டவரோ என்றார்கள்). இவர் பாடிய திருவாய்மொழி சங்கமேறிய செய்யுள் அல்லவே இவரைப் போய் வேதம் தமிழ் செய்தவர் என்று போற்றுவது தகுதி அல்லவே இவரைப் போய் வேதம் தமிழ் செய்தவர் என்று போற்றுவது தகுதி அல்லவே என்று குதர்க்க (இழிவான) வார்த்தைகளை பேசி, ஆழ்வார் புகழ் பாடுவதைத் தடுத்தனர். இதனைப் பொறுக்காத மதுரகவிகள் மனம் வருந்தி, இவர்கள் கர்வத்திற்குப் பங்கம் (அழிவு) ஏற்படும்படி தேவரீர் (நீர்) செய்தருள வேணும் என்று பிரார்த்திக்க, நம்மாழ்வார் “கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே” என்ற திருவாய்மொழிப் பாசுரத்தை ஒரு சிற்றேட்டில் எழுதிக் கொண்டுபோய் சங்கப் பலகையில் வைத்திட்டால், அவர்களது செருக்கு (அகம்பாவம்) அடங்கும் என்று கூறி அருள, அதன்படியே மதுரகவிகள் செய்து, அதைச் சில சங்கத் தமிழ் புலவர்களிடம் கொடுத்தார். அப்படிக் கொடுத்துவிட்டு, இதை உங்கள் சங்கப் ��லகையில் ஏற்றுங்கள்; அப்படி ஏற்றப்பட்ட இந்தப் பாசுரத்தை சங்கப் பலகை ஏற்றுக்கொண்டால், ஆழ்வாரின் பெருமைகள் நிரூபிக்கப்பட்ட படியாகும் என்று கூறினார். சங்கப் புலவர்களும் அதை ஏற்றுக்கொண்டனர். பின்னர் அவர்கள் அதை எடுத்துக் கொண்டுபோய், மதுரையில் இருந்த தமிழ் சங்கத் தலைவரிடம் கொடுத்து, மதுரகவிகள் சொன்னதைச் சொல்ல, அந்தத் தலைவரும், ஏற்றுக் கொண்டு, ஆழ்வாரது அந்தப் பாசுரத்தை ஒரு சிற்றேட்டில் எழுதி, சங்கப் பலகையில் வைத்து, அதோடே 300 சங்கத் தமிழ் புலவர்களின் பாடல்களையும் அந்தப் பலகையில் ஏற்றினார். அந்த சங்கப் பலகையும், ஆழ்வார் பாசுரத்தை மட்டும் அங்கீகரித்து, அதோடே சேர்ந்து நின்ற 300 புலவர்களின் பாடல்களையும் கீழே தள்ளி, ஆழ்வாரின் பெருமைகளை நிரூபித்தத்து.\nபிறகு அச்சங்கப் புலவர்களுக்கெல்லாம் தலைவராகிய அவர்,\nஈ ஆடுவதோ கருடர்க்கு எதிரே இரவிக்கு எதிர் மின்மினியா ஆவதோ\nநாய் ஆடுவதோ உருவம் புலிமுன் நரி ஆடுவதோ நரகேசரி முன்\nபேய் ஆடுவதோ அழகர் வசிமுன்\nதோலா துரையர் வீரமா மறையின் ஒரு சொற் பெறுமோ உலகிற் கவியே\nஎன்று நம்மாழ்வார் என்னும் பெரியவருக்கு முன், மற்ற அனைத்தும் தாழ்ந்தவைகளே என்று ஏற்றுக்கொள்ளும் வண்ணம் பாடினார். அதாவது, கருடனுக்கு எதிரே ஈ ஆடுமோ சூரியனுக்கு எதிரே மின்மினிப் பூச்சி பிரகாசிக்குமோ சூரியனுக்கு எதிரே மின்மினிப் பூச்சி பிரகாசிக்குமோ புலியின் முன்பு நாய் ஆடுமோ புலியின் முன்பு நாய் ஆடுமோ நரி ஆடுமோ சிங்கத்தின் முன் நரி ஆடுமோ சிங்கத்தின் முன் பேய் ஆடுமோ ஆழ்வாரின் அழகான தோற்றத்தின் முன் பேய் ஆடுமோ ஆழ்வாரின் அழகான தோற்றத்தின் முன் நம்மாழ்வார் என்னும் தெய்வம் அருளிய தெய்வப் பாசுரங்களுக்கு முன் வேறு எந்தச் சொல்லும் ஏற்றம் பெறுமோ நம்மாழ்வார் என்னும் தெய்வம் அருளிய தெய்வப் பாசுரங்களுக்கு முன் வேறு எந்தச் சொல்லும் ஏற்றம் பெறுமோ\nபின்னர் அவர்கள் அனைவரும் மதுரகவிகளிடமும் தங்கள் செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டு, உங்கள் ஆழ்வாரின் மேன்மையை நாங்கள் உணர்ந்து கொண்டோம். தங்களால் எங்கள் அகந்தையும் அழிந்தது. இனி நீங்கள் ஆழ்வாருடைய புகழை வான் முட்டும் அளவு கூறுங்கள். இவ்வுலகம் முழுதும் அவருடைய அருட்புகழ் சென்று பரவட்டும். திக்கெட்டும் அவருக்குத் திருவிழா நடைபெறட்டும். நாங்களும் அ��்விழாவிலே கலந்து கொள்கிறோம். உடனே சென்று விழா நடத்துங்கள்” என்று கூறினார்கள். அவர்கள் மனம் திருந்தியதைக் கண்டு மதுரகவிகளும் பெருமகிழ்ச்சி கொண்டு, அங்கிருந்து விடைபெற்றுச் சென்றார்.\nநம்மாழ்வார் பாடிய பாசுரங்களின் பொருள்களையெல்லாம் மக்களுக்கு எடுத்துக்கூறி, நல்வழிப்படுத்தி நெடுங்காலம் மதுரகவி ஆழ்வார் வாழ்ந்து, இறுதியில் ஆசாரியன் திருவடியை அடைந்து, பரமபதத்திலும் ஆசார்யனுக்கு நித்ய கைங்கர்யம் செய்ய விழைந்தார்.\nஉபநிஷதாம் உபகான மாத்ர போக:\nஅபி ச குண வசாத் ததேக சேஷி\nஅடியேன் வேங்கட க்ருஷ்ண ராமாநுஜ தாஸன்\nஅடியேன் லக்ஷ்மி நரஸிம்ஹ ஸ்ரீவைஷ்ணவ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\n← ஈயுண்ணி மாதவப் பெருமாள் எங்களாழ்வான் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/actress-gautami-s-condition-varahi-054945.html", "date_download": "2018-10-22T01:02:56Z", "digest": "sha1:KWIXNRRXN22OFS5PEEV67LEFBY742FU7", "length": 15679, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சென்சார் வழங்க கண்டிஷன் போடும் கவுதமி... நீதிமன்றத்துக்கு செல்ல இயக்குனர் முடிவு! | Actress Gautami's condition to Varahi - Tamil Filmibeat", "raw_content": "\n» சென்சார் வழங்க கண்டிஷன் போடும் கவுதமி... நீதிமன்றத்துக்கு செல்ல இயக்குனர் முடிவு\nசென்சார் வழங்க கண்டிஷன் போடும் கவுதமி... நீதிமன்றத்துக்கு செல்ல இயக்குனர் முடிவு\nசென்னை: சிவா மனசுல புஷ்பா படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என ரிவைசிங் கமிட்டி உறுப்பினர் நடிகை கவுதமி தெரிவித்ததாக நடிகர் வாராகி கூறியுள்ளார்.\nஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'சிவா மனசுல புஷ்பா'. வாராகி இயக்கி நடித்துள்ள இந்தப்படத்திற்கு, எந்த நேரத்தில் இந்த டைட்டிலை வைத்தாரோ தெரியவில்லை, தற்போது இந்த டைட்டிலே இவருக்கு சிக்கலை இழுத்துக்கொண்டு வந்துவிட்டுள்ளது. டைட்டிலை மாற்றினால் தான் இந்தப்படம் ரிலீசாகும் என்கிற இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது.\nஇந்த டைட்டிலுக்கு வேறு யாரும் உரிமை கொண்டாடாதபோது, தலைப்பை மாற்ற வேண்டும் என சென்சார் போர்டு உத்தரவு போட்டது. இதை எதிர்த்து ரிவைஸிங் கமிட்டிக்கு விண்ணப்பித்தார் வாராகி.\nஇந்நிலையில், படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என ரிவைச���ங் கமிட்டி உறுப்பினர் கவுதமி தெரிவித்ததாக நடிகர் வாராகி கூறியுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், படத்திற்கு சென்சார் சான்று வாங்க நடிகை கவுதமி கண்டிஷன் போடுவதாக தெரிவித்துள்ளார்.\nஅறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது, \"இரண்டு தினங்களுக்கு முன் சென்சார் போர்டில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நடிகை கவுதமி உள்ளிட்ட சில உறுப்பினர்கள் . இந்தப்படத்தை பார்த்தார்கள். படத்தில் ஒரு வார்த்தையை குறிப்பிட்டு மியூட் பண்ண சொன்ன கவுதமி, அதன்பின் டெல்லி தலைமை கூறியது போலவே படத்தின் டைட்டிலையும், படத்தில் சிவா மற்றும் புஷ்பா ஆகியோரின் பெயர்களையும் மாற்றச்சொல்லி வலியுறுத்தினார்.\nநான் கவுதமியிடம் விளக்கம் கேட்டபோது படத்தின் டைட்டிலும் கதாபாத்திர பெயர்களும் நிஜத்தில் இருக்கும் சிலரை குறிப்பிடுவதாக கூறினார். மேலும் அந்த இரண்டு கதாபாத்திரங்களும் இப்போதுள்ள நிஜ வாழ்க்கையில் யாரை குறிக்கின்றன என்பதையும் அவரே தன் வாயால் கூறினார்\nஅதுமட்டுமல்ல சம்பந்தப்பட்ட அந்த இரண்டு நபர்களிடமும் இருந்து அவர்கள் பெயரை பயன்படுத்த தடையில்லா சான்றிதழ் (NOC) வாங்கி கொடுத்தால் படத்திற்கு சான்றிதழ் வழங்குவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றும் நிபந்தனை விதித்தார்.\nகவுதமி அப்படி சொன்னது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. காரணம் படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனையே என நாங்கள் குறிப்பிட்டிருந்தும் கவுதமி இவ்வாறு சொன்னது ஆச்சர்யம் தந்தது. சரி அவர் சொல்வது போல, யாரை குறிப்பிடுகிறது என்பதை எழுத்துபூர்வமான உத்தரவாக கொடுங்கள். நான் அவர்களிடம் இருந்து அனுமதி கடிதம் பெற்று தருகிறேன் என கூறினால் அதற்கு கவுதமி நிர்தாட்சண்யமாக மறுத்துவிட்டார்.\nஅரசியல் கலந்த காதல் கதையாக இந்தப்படத்தை உருவாக்கியுள்ளேன் இந்தப்படம் தன் கணவனை மாற்றிக்கொள்ளும் ஒரு பெண்ணை பற்றியும் சொல்கிறது.. இதற்கு முன் இதுபோன்ற விஷயத்தை யாருமே, எந்த படங்களுமே சொல்லவில்லையா என்ன.. ஒரு பெண் கணவனை மாற்றிக்கொள்கிறாள் என சொல்லப்பட்ட கதை, கவுதமியை பர்ஷனலாக பாதிக்கிறதா என்பது எனக்கு தெரியவில்லை. இதிலிருந்து சென்சார் குழு உறுப்பினராக படம் பார்த்த கவுதமி, சினிமாவையும் தனது பர்சனல் விஷயங்களையும் ஒன்றாக குழப்பிக்கொண���டு இருக்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது\", என வாராகி தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர வாராகி முடிவு செய்துள்ளார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஷால் நீதிமன்றத்தில் ஆஜரானது ஏன்\nஇஞ்சி இடுப்பழகி: கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட நடிகை திஷா\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/05/constitution.html", "date_download": "2018-10-22T01:01:11Z", "digest": "sha1:AVDWPKLRBSRYJU536BWX6E2A3ALTHJKS", "length": 13285, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கை: தேர்தலுக்குப் பின் அரசியல் நெருக்கடி வரலாம் | Sri lanka heads for constitutional confrontation - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இலங்கை: தேர்தலுக்குப் பின் அரசியல் நெருக்கடி வரலாம்\nஇலங்கை: தேர்தலுக்குப் பின் அரசியல் நெருக்கடி வரலாம்\n- சர்வே வாக்களிக்க முந்துங்கள்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வை���்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஇலங்கை நாடாளுமன்றத்துக்கு வரும் 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.\nதேர்தலை அமைதியான முறையிலும், சுமுகமாகவும் நடத்தி முடிக்கும் பணியில் அரசு இயந்திரங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன.\nஇத் தேர்தலில் ஆளும் மக்கள் கூட்டணிக்கும், முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கும்தான் கடுமையான போட்டி நிலவுகிறது.\nஅதிபர் சந்திரிகா குமாரதுங்காவும், எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்கேவும் இத் தேர்தலை தங்களது நேரடிப் போட்டியாகவே கருதி பிரசாரம் செய்துவருகின்றனர்.\n2006-ம் ஆண்டு வரை மீண்டும் ஆட்சி நடத்தவேண்டும் என்பதில் ஆளும் மக்கள் கூட்டணி விரும்புகிறது. நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 225இடங்களில் நிச்சயம் தனது கூட்டணிக்கு அறுதிப் பெரும்பான்மை வெற்றி கிடைக்கும் என்று சந்திரிகா நம்புகிறார்.\nமேலும், மக்களும் நிலையற்ற ஆட்சி அமையும் வகையில் வாக்களிக்கமாட்டார்கள். ஏதாவது ஒரு கட்சிக்கு நிச்சயம் அவர்கள் வெற்றியைத்தருவார்கள் என்றும் அவர் கருதுகிறார்.\nஆனால், சமீபத்திய தேர்தல் கணிப்பில் மக்கள் கூட்டணிக்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என்றும், எந்தகட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை வெற்றி கிடைக்காது என்றும் தெரிய வந்துள்ளது.\nதேர்தல் பிரசாரத்தில் ரனில் விக்ரமசிங்கேவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் உள்ள தொடர்பையே பெரிய ஆயுதமாக மக்கள் கூட்டணி கையில்எடுத்துள்ளது.\nரனில் விக்ரமசிங்கேவுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே உள்ள உறவை தெளிவாக விளக்கும் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அது பொய்யென்றுரனில் விக்ரமரசிங்கேவால் மறுக்கமுடியாது என்று பிரதமர் ரத்னசிரீ விக்ரமநாயகே கூறியுள்ளார்.\nஆனால், இதை ஐக்கிய தேசியக் கட்சி வன்மையாக மறுத்துள்ளது. பிரதமர் கூறிய அந்த ரகசிய தகவல் ஜோடிக்கப்பட்டது. அதில் எந்த உண்மையும்இல்லை என்று அக் கட்சி கூறியுள்ளது.\nஇதற்கிடையே, தேர்தல் சுமூகமாக நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. போலீஸாருக்கும்,ராணுவத்தினரும் பாதுகாப்பு குறித்து புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.\nநாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரநிலைப் பிரகடனம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்படுவதாக அதிபர் சந்திரிகா குமாரதுங்கா புதன்கிழமைஅறிவித்தார்.\nபுதிதாகக் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு 10 நாட்களுக்குள் கூடி அவசர நிலைப் பிரகடனம் பற்றி அடுத்த அறிவிப்பை வெளியிடும் என்றார் அவர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/21/sangliana.html", "date_download": "2018-10-22T01:00:08Z", "digest": "sha1:GVGJVF5PT2ZKNMHW4AWLYHCFVAWKDS2X", "length": 10980, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "கர்நாடக அதிரடிப்படைக்குப் புதிய தலைவர் | stf under the leadership of sangiliyana: says krishna - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கர்நாடக அதிரடிப்படைக்குப் புதிய தலைவர்\nகர்நாடக அதிரடிப்படைக்குப் புதிய தலைவர்\n- சர்வே வாக்களிக்க முந்துங்கள்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகூடுதல் போலீஸ் டிஜிபி சாங்கிலியானா தலைமையிலான சிறப்பு அதிரடிப் படை, சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கும் என்று கர்நாடகமுதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா செவ்வாய்க்கிழமை சட்டசபையில் தெரிவித்தார்.\nஅவர் இதுகுறித்துக் கூறுகையில், வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமார் 108 நாட்களுக்குப் பின் விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழக, கர்நாடகஅரசுகள் கூட்டு அதிரடிப் படை மூலம் வீரப்பனைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. கூடுதல் போலீஸ் டிஜிபி சாங்கிலியானா தலைமையில் கூட்டுஅதிரடிப் படை தனது தேடுதல் வேட்டையைத் தொ���ங்கும். இந்தக் கூட்டு நடவடிக்கைக்கு மத்திய அரசும் அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும்நம்பிக்கை தெரிவித்தார் கிருஷ்ணா.\nமுன்னதாக, வீரப்பனைப் பிடிப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, கர்நாடகத்தில் திங்கள்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது.கூட்டத்தில் மத்திய அரசின் கமாண்டோ படைகளை காட்டுக்கு அனுப்பி வீரப்பனைப் பிடிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.\nஏற்கனவே, திங்கள்கிழமை தமிழக முதல்வர் கருணாநிதி கூறுகையில், ஐஜி.பாலச்சந்திரன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அதிரடிப் படைகாட்டுக்குள் புகுந்து வீரப்பனைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கி விட்டதாகத் தெரிவித்தார். இந்த நிலையில் கர்நாடக அதிரடிப்படையின் தற்போதைய நிலையைமுதல்வர் கிருஷ்ணா தெளிவாக்கியுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chinnappayal.blogspot.com/2018/09/blog-post_20.html", "date_download": "2018-10-22T01:13:23Z", "digest": "sha1:RH2IJ2DHFVIM3X5VEXUYMCGLADIGIUYH", "length": 12806, "nlines": 192, "source_domain": "chinnappayal.blogspot.com", "title": "சின்னப்பயல்: கீச்சுக்குரல் கன்னி..!", "raw_content": "\n சக்திஸ்ரீஈஈஈஈஈஈஈ….ஹிஹி… இவ்வளவு உச்சஸ்த்தாயில அந்த ‘நுஸ்ரத் ஃபதே அலிக்கான்’ தான் பாடுவார். சுதி பிசகாம…ஹ்ம்.. டெக்னோ எலக்ட்ரானிக் பாப் என்னென்னல்லாம் இருக்கு இந்தப்பாட்டுல… எலெட்ரானிக் பாப்பு எண்டு முடிச்சிக்கலாம். முழு ஆல்பத்துலயும் இந்தப்பாட்டத்தான் கொஞ்சம் கேக்றாப்போல போட்ருக்கார் ரஹ்மான். 03:03-ல காண்டாமணி போல ஒலிக்கும் அந்த ஒலி. புதுசு. ”வென்று சென்றனை”… ஐ படத்தின் ’லேடியோ’ பாடலுக்குப்பிறகு எனக்கு பிடித்தவாறு இசைத்திருக்கிறார். ட்ரூலி இண்டர்நேஷ்னல். விஎச்1- சேனல்ல போடலாம் டைரக்டா\nLabels: இசை, இசை விமர்சனம்\nதமிழ் ஹிந்து நாளிதழ் (2)\nகாலம் தன் போக்கில் வாரி இறைக்கும் புழுதிகளைத் தட்டிவிட மனமின்றி,அதை நானும் ரசித்துக் கொண்டு உங்களோடும் பகிர்ந்துகொள்ள..\n‘நானும்’ இயக்கம், எல்லைகள் - #me too-இயக்கம் தருண் தேஜ்பால்களும் பெண்களும் ’நானும்’ இயக்கம்-கடிதங்கள் ‘நானும்’ இயக்கம் -கடிதங்கள் ஜெ, மீடூ இயக்கம் துவங்கியது எங்கு \nகாலம் மாறுகிறது - சென்றவாரம் புதுச்சேரிக்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன். அப்போது எழுத்தாளர் கி,��ாஜநாராயணனைச் சந்திக்கச் சென்றிருந்தோம். கிராவை சந்தித்துத் திரும்பினால் சொந...\nஅறச்சீற்றம் - இந்த தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு கதையுமே ஒவ்வொரு விதமான அழகு. நாஞ்சிலின் தொகுப்பைப் படித்த்து சிரித்து வயிறருந்து போகாதவர்கள் இருக்க முடியாது.வா...\nஎதிர் வீட்டு ஜன்னல் - எப்போதாவது பேசிக் கொள்வோம் பார்த்துக் கொள்வதும் உண்டு இப்போதும் சில மறைத்தல்கள் இருக்கிறது வாய்வரை வந்த வார்த்தைகளை எத்தனையோ முறை அடக்கியதுமுண்டு ஒ...\nஅன்பும், நன்றியும், வாழ்த்தும்.... - வருட இடைவெளிக்குப் பிறகு இன்னொரு பதிவு. அதுவும் முந்தைய கடைசிப் பதிவினைப் போலொரு வாழ்த்துப் பதிவாகிறது. சித்தர்கள் இராச்சியத்தின் இணை நிர்வாகியும், எனது அண...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...\nஒரு பயணம் ஒரு புத்தகம் - அன்புள்ள மாதங்கி, கட்டுரை என்று நான் நினைத்துக்கொண்டிருப்பதை எழுதுவதில் ஒருவித சலிப்பு வந்துவிட்டது. அதனாலேயே இன்றைக்கு உன்னைப் பிடித்துக்கொண்டேன். அதனா...\nகாஷ்மோரா - டார்க் ஃபேன்டஸி\nகாஷ்மோரா ஆஹா...என்னா படம்டா. பிரமாதம் பிரமாதம். கார்த்தி'கிட்ட நிறைய வெரைட்டீஸ் இருக்கு. சூர்யாவ விட கார்த்தி தான் சேலஞ்சிங் கேரக்டர...\nகடலுக்குப்பிறகு வந்திருக்கும் மரியான், எதாவது புதிதாக இருக்குமா என்று தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது ரஹ்மானிடம். எதோ ஒண்ணு மி...\nஒரு மாதம் டில்லியில் தங்கியிருந்தபோது உடன் தங்கியிருந்தவர் அனைவரும் கிட்டத்தட்ட வட இந்தியாவைச்சேர்ந்தவர் தான். கொஞ்சம் அங்குமிங்குமாக ...\nசொப்னசுந்தரி..ஹிஹி.. பாய்ஸ் ஆர் பேக், ஆமா,, வெங்கட்பிரபு அவருக்கு என்ன செய்ய வருமோ அத ரொம்பவே சரியா செய்திருக்கிறார். முதல் பாதில பாதிக...\nஎண்பதுகளில் ஆல் இந்தியா ரேடியோவில், தேசபக்திப்பாடல்கள் என இசைக்கப்படும். அத்தகைய தரத்தில் இப்போது ரஹ்மானின் மெர்சல். நிலையக் கலைஞர்களை ...\nதீபன்' பார்க்க போயிருந்தேன், புலம்பெயர் படங்கள் வரிசையில் இந்தப்படம் இன்று திரையிட்டனர் பெங்களூர் டெரி அமைப்பின் அரங்கத்தில். படத்த...\nவடக்கின் வசந்தம் (El Norte)\nடெரி ' அமைப்பு பெங்களுர் தொம்லூரில் ' எல் நார்ட்டி ' El Norte என்ற திரைப்படம் திரையிட்டனர் . மாயன் பழங்குடியினர் அண்ணனு...\nதேவசேனா .. ஹ்ம் .. சரி சரி மலர் டீச்சர் மாதிரி . ஹிஹி . அவ்வளவு அழகு . பேசாம அவரையே சிவகாமி ராணியா அறிவிச்சிருந்தா இன்னும் நல்லாருந்...\nபரதேசி - புழுதியில் எறியப்பட்ட நல்லதோர் வீணை\nகீற்று இதழில் வெளியான விமர்சனம் பஞ்சம் பிழைக்கவேண்டி அண்டை நாடுகளுக்கும், இந்தோனேசியா/ஃபிஜி தீவுகள் வரைக்கும் கூட தேயிலை பிட...\nஇசையில் கேட்பவனின் நாடிபிடித்துதான் கொடுக்கவேணும் என்ற ஒன்று எப்போதுமே இல்லை. இசைப்பவன் தான் கேட்பவனின் அந்த சப்தநாடியையும் தீர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/", "date_download": "2018-10-22T01:28:20Z", "digest": "sha1:HBQO7PN3HZMBRC2MDSZTNGPETNE7THV6", "length": 9369, "nlines": 134, "source_domain": "maattru.com", "title": "மாரி செல்வராஜ் Archives - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nபூர்வகுடிகளின் வாழ்வியலை பிரதிபலிக்கிறதா “வடசென்னை” . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nராட்சசன் ஒரு ரசிகரின் பார்வையில் . . . . . . . . \nசபரிமலையும் நீதிமன்ற தீர்ப்பும் . . . . . . . . . . . \nநக்கீரன் கோபால் கைது – கருத்துரிமையின் குரல்வளை நெறிப்பு…\n96 – நவீன வாழ்வில் மெது மெதுவாக விரியும் பெண்ணின் சிறகடிப்பு வெளி . . . . . . . . \nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nபரியேறும் பெருமாள் பி.ஏ பி.எல் மேல ஒரு கோடு . . . . . . . . . . \nதமிழ் சினிமா September 29, 2018 ஆசிரியர்குழு‍ மாற்று 0 Comments\nபெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ஒரு கவிதையொன்றை வாசிக்க நேர்ந்தது. படிக்க படிக்க அதன் சொற்கள் ஒவ்வொன்றும் மென்மயிலிறகாய் வருடிப் போனது. சிலவை கூரிய முனையால் இதயச் சுவர்களை கீறி பதம் பார்த்தது. அந்தக் கவிதை சுமந்து வந்த அன்பு, மனிதம், கோபம், வலி எல்லாமே அப்பழுக்கில்லாத நேர்மையை பிரதிபலித்தது. அந்த நேர்மையை கட்டித் தழுவலாம், முத்தமிடலாம், பிரதிபலன் பாராத அன்பினைத் தரலாம். அந்தக் கவிதையின் தலைப்பு “பரியேறும் பெருமாள்”, எழுதியவர் மாரி செல்வராஜ். வரவேற்பும், வாழ்த்துகளும் மாரி செல்வராஜுக்கு. […]\nசமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு ஆளாவது ��தைக் காட்டுகிறது\nபி.ஜே.பி அரசின் தோல்வி பயம். (67%, 4 Votes)\nஇந்தியாவை நெருக்கடிக்கு தள்ளும் சூழல். (33%, 2 Votes)\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nதமிழகத்தின் முகங்கள் – தீபா\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Main.asp?id=66", "date_download": "2018-10-22T02:43:36Z", "digest": "sha1:SZH63BQXILM75M26B4CCRYLGW7NIBBVB", "length": 4350, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "A Special Page For Women,Ladies Corner,Beauty Tips for Women - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > காதோடுதான் பேசுவேன்\nதேனி அருகே சொத்து பிரச்சனையால் மகனை கொன்ற தந்தை கைது\nசபரிமலை மற்றும் பம்பையில் இருந்து செய்தியாளர்கள் வெளியேற கேரள போலீஸ் உத்தரவு\nமாயனூர் கதவணைக்கு நீரின் அளவு அதிகரிப்பு\nசந்தோஷமாக வாழ சண்டையும் போடுங்கள்\nதம்பதியரிடையே நடக்கும் பொதுவான போராட்டங்கள்\nசியர் லீடர் ஆவதே சிறப்பு\n3 ல் ஒரு பெண்ணுக்கு...\nவாழ்க்கை இனிக்க வழிகள் உண்டு\nவெற்றிகரமாக பேரம் பேசும் வழிகள்\nகாதல் எதிரிகளை கண்டறிந்து அகற்றுங்கள்\nஎன் திருமணத்தின் நிலை என்ன\nலவ் பண்றவங்களுக்கு ஃப்ரெண்டா இருக்க வேண்டிய கொடுமை இருக்கே\nநெகட்டிவ் அலையை உருவாக்க வேண்டாம்\n22-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்\n20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellainanban.com/2009/06/blog-post.html", "date_download": "2018-10-22T01:51:10Z", "digest": "sha1:EJIWF4T3FCAQ6NE5RKHZ2RLYPA3ZJNNP", "length": 32582, "nlines": 264, "source_domain": "www.nellainanban.com", "title": "மெய்ப்பொருள் . . . | நெல்லை நண்பன்", "raw_content": "\nமெய்ப்பொருள் . . .\n\"தேடிக் கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை தேடிப் பார்ப்பெதென்று மெய்த்தேடல் தொடங்கியதே...\" - வைரமுத்து.\n\"டேய் கிரீஷ்... இன்டெர்நெட் கனெக்ட் ஆகுதா டா \nசீப்ரோஸ் அப்பார்ட்மென்ட்டின் ஏழாவது மாடி கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்தான் சந்தோஷ்...\n\"இல்ல மச்சி... நான் நாலு தடவ கால் பண்ணிட்டேன்... இன்னும் வந்து சரி\n\"டாமிட்.. என்னடா இது... 3 நாள் ளா நெட் வேல செய்யலேனா எப்படி டா\nநான் ஆர்குட் பண்ணி, சேட் பண்ணி 3 நாளாச்சு டா... என்ன வெளையாடுறாங்களா\n\"ஹ்ம்ம்ம்... டென்ஷன் ஆகாத டா... வரட்டும், பாத்துக்கலாம்...\"\n\"ம்ம்ம்..ம்ம்ம்... பயங்கரமா பசிக்குதுடா... சாப்பிட எதாவாது ஆர்டர்\n\"அபி அங்க மூணாவது ரூம்ல இருக்கான் பாரு.. அவன் தான் பீட்ஷா\nஆர்டர் பண்ணிருக்கேன்னு சொன்னான்... கேளு என்னாச்சுனு...\"\n\"அபி... டேய் அபி...\" - இது சந்தோஷ்\n\"சொல்டா சந்தோஷ்...\" - உள்ளிருந்தபடியே குரல் கொடுத்தான் அபி...\n\"பீட்ஷா சொன்னியா, இல்லையா டா சொல்லி எவ்ளோ நேரம் ஆச்சு சொல்லி எவ்ளோ நேரம் ஆச்சு\n\"அப்பவே சொல்லிட்டேன் டா... அரை மணி நேரத்துக்கு மேல ஆச்சு...\"\n\"அரை மணி நேரம் ஆச்சா என்ன உலகம் டா இது என்ன உலகம் டா இது சீப்ப்ரோஸ் அப்பார்ட்மென்ட்ல 18,000 ரென்ட்க்கு இருக்கோம்னு தான் பேரு... 3 நாள்ளா நெட் ஒர்க் ஆகல.. பீட்சா சொல்லி அர மணி நேரம் ஆனாலும் வர மாடேங்குது... நம்ம லாம் எதுக்கு தான் உயிரோட இருக்கோமோ தெரியல..\"\n\"பொலம்பாத டா... வரும் வரும்.. கொஞ்சம் பொறுமையா இரு...\" - கிரீஷ்\n\"ஹ்ம்ம்.. என்னவோ போங்க... டேய் அபி மண்டையா... உள்ள என்னடா பேன் பாத்துட்டு இருக்கியா... இங்க வாயேன்டா...\" - கத்தினான் சந்தோஷ்.\n\"எதுக்குடா கத்துற... இந்தா வர்றேன்... சொல்லுடா என்ன..\"\n\"சும்மா தான் கூப்பிட்டேன்... ஹோண்டா ஜாஸ் ஆட் பாத்தியா, செமையா\n\"ம்ம்.. சூப்பரா இருக்கு, ஆனா வண்டிதான் கொஞ்சம் சொதப்பல்லாமா...\"\n\"சொன்னாங்க சொன்னாங்க... நீ உங்க வீட்டுக்கு சுவிப்ட் தான வாங்கி\n\"அத ஏன்டா இவ்ளோ சோகமா சொல்ற மைலேஜ் எதாவது சரி இல்லையா மைலேஜ் எதாவது சரி இல்லையா\n\"நீ வேற போடா... என் நெலம தெரியாம நீ பேசிட்டு இருக்க...\"\n\"அத ஏன் கேக்குற.. எங்க மேனஜர் கிட்ட போய் வீட்ல அவசரமா காசு\nதேவப்படுது... அதுனால உடனே ஆன்சைட் அரேஞ் பண்ண முடியுமான்னு கேட்டேன்... அவரு இப்பத்தான் ரெண்டு மா��த்துக்கு முன்னாடி 7 மந்த்ஸ் ஆன்சைட் முடிச்சுட்டு வந்த... அதுக்குள்ள, திரும்ப ஏற்பாடு பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாரு...\"\n\"அய்யோ.. ஏன்டா அப்படி சொன்னாரு... ஆனாலும் நீதான் போன தடவ\nவர்றப்பவே 8 லட்ச ரூபாகிட்ட கொண்டு வந்தியே டா\nஇப்போ என்ன அவசர செலவு உனக்கு\n\"அதுக்குதான் அப்படியே ஹாட் கேஷா கொடுத்து கார் வாங்கிட்டோம்ல...\nஇப்போ என்னடான்னா, வீட்ல பர்னிச்சர்லாம் பழசாயிடுச்சு... அதெல்லாம்\nடீக்ல மாத்திட்டு மார்டனைஸ்டு கிச்சன் போடனுமாமா.. இன்வெர்ட்டர் வேற வாங்கணும்னு சொல்றாங்க... எல்லாம் சேத்தா எப்படியும் ஒரு 5 லட்ச ரூபாகிட்ட செலவாகும்... அதான் என்ன பண்றதுனே புரியல... இந்த மாதிரி கஷ்டெமெல்லாம் வேற யாருக்குமே வரக்கூடாது டா \"\n\"ம்.. புரியுது புரியுது...கஷ்டந்தாண்டா.. நீ வேணும்னா உன் மேனஜர்கிட்ட திரும்ப பேசிப்பாரு....\"\n\"பேசணும்... பேசணும்... ஒரு 2 வாரம் கழிச்சு பேசணும்..\n\"கவலப்படாத டா அபி... கடவுள்னு ஒருத்தர் இருக்காருல... அவரு பாத்துப்பாரு... பீட்ஷா வந்துருச்சுன்னு நெனக்கிறேன்... வா, போய் சாப்பிடலம்...\"\n\"என்னய்யா சண்முகம், ரெண்டு நாளா ஆளக்காணோம்\nபத்ரப்பட்டியின் பஸ்ஸ்டான்டு டீக்கடை ஓலைத்தட்டிக்கதவை தள்ளி வைத்தவாறே கேட்டார் சேதுராமன்..\n\"சும்மா திருப்பத்தூர்ல இருக்க மகன் வீட்டுக்கு ஒரு எட்டு போய்ட்டு\nவ்ந்தேன்..\" டீக்கடை பெஞ்சில் இருந்து பேப்பரை புரட்டியபடியே சொன்னார் சண்முகம்..\n\"ஓஹோ.. யோவ் என்னய்யா பேப்பர பாக்குற... நாந்தான் சொன்னேன்ல,\nஸ்டாலினுக்கு துணை முதல்வர் கொடுத்துருவாங்கண்ணு... நீங்கதான் இல்லன்னு சொன்னீங்க\" - கேட்டார் சேதுராமன்..\n ஆமா அண்ணச்சி.. நீங்க சொன்ன மாதிரியே தான் ஆயிடுச்சு...\nநாங்க தான் கலைஞர் இருக்குற வரைக்கும் யாருக்கும் முதல்வர் பதவில பங்கு வராதுன்னு நெனச்சோம்... ஆனா, தலைவரே கொடுத்துட்டாரே\"\n\"எனக்கு முன்னாடியே தெரியும்யா.. ஏதோ.. தலைவருக்கு கொஞ்சம் தல பாரம் கொறஞ்சா சரிதான்.. சரி... சரி... நம்ம சகாக்கள்லாம் எங்கய்யா யாரையுமே காணோம் \" - சேதுராமன்....\n\"குமரேசன், ஏதோ நெலத்தகராறு விஷயமா வெளியூர் போயிருக்கார் போல... தங்கவேல் அண்ணண் வருவாருன்னு நெனக்கிறேன்...\"\n\"நான் யாரையுமே 2 நாளா பாக்கவே இல்ல... ஊருக்கு கீருக்கு போனா சொல்லிட்டு போங்கப்பா..\"\n\"சரி.. சரி... யப்பா மாஸ்டர்... சக்கர கம்மியா... அர சக்கர போட்டு 2 காபி போடுப்பா.. இந்தா த��்கவேலும் வந்துட்டாருல்ல... மாஸ்டர், காபி மூணா போடுப்பா\"\n'எனக்கும் சேத்து நீங்களே காபி சொல்லீட்டீங்களா..\" கேட்டபடியே உள்ளே வந்தார் தங்கவேல்...\n\"என்ன தங்கா... 2 - 3 நாளா ஆளேக்காணோம்... \" - இது சேதுராமன்.\n\"நீங்களும் எதாவாது வெளியூர் பிரயாணமோ \" - கேட்டார் குமரேசன்...\n\"தங்கச்சி வீட்ல ஒரு சங்கதி ஆகி போச்சு அண்ணாச்சி... அதான் உசிலம்பட்டி வரைக்கும் போய்ட்டு வந்தேன்...\" கவலை தோய்ந்த முகத்துடன் சொன்னார் தங்கவேல்...\n\"என்னாச்சு தங்கா... எதாவது பிரச்சனையா\n\"ஆமா அண்ணாச்சி... தங்கச்சி மாப்பிளைக்கு ஊர் நடுவுல மெயின் ஆன எடத்துல ஜவுளி கடை... கடையோட சேந்தா மாதிரி வீடு.... கட நல்லா தான் போய்ட்டு இருக்கு... மூணு பிள்ளைங்க படிப்பு, வீட்டு செலவு எல்லாம் கட வருமானத்துல தான்... \"\n\"சரி... அதுல இப்போ என்ன பிரச்சனை \n\"அதான் அண்ணாச்சி.. ஊருக்குள்ள ரவுடித்தனம் பண்ணி அடாவடியா சுத்திட்டு இருக்க பய ஒருத்தன் உண்டு... பேரு உம்ருமணி... அவனுக்கு இப்ப திடீர்னு இந்தக்கடை மேல ஒரு கண்ணூ... நாலு அரசியல் ஆளுங்க,ரெண்டு பொறுக்கி பசஙகளோட வந்து கடைய உடனடியா காலி பண்ணி பேரு மாத்தித் தர சொல்லி ஒரே தகராறமா... அஞ்சு காசு கூட தர மாட்டோம்னு வேற சொல்லிட்டான் போல இருக்கு... தங்கச்சி போன் போட்டு ஒரே அழுகை... அதான் என்ன ஏதுன்னு பாப்போம்னு போக வேண்டியதா போச்சு...\"\n\"இது என்ன தங்கா இது, பகல் கொள்ளயாவுல்ல இருக்கு \" - இது சேதுராமன்.\n\"நான் போயும் ஒன்னும் பண்ண முடியல அண்ணாச்சி... அவைங்க ரொம்பவே கறாரா இருக்கானுக... 10 நாள் டைம் மட்டுந்தான் வாங்க முடிஞ்சுது... போலீஸ், வக்கீல் கோர்ட்டுன்னு அலையவும் திராணி இல்ல... தங்கச்சியும், மாப்பிள்ளையும் தெகச்சி போய் இருக்காங்க... 3 ல 2 பொட்டப்புள்ளங்க வேற... ரொம்ப சங்கடமா இருக்கு... \"\n\"உயிர எடுக்குறதும் ஒண்ணுதான்... பொழப்ப எடுக்குறதும் ஒண்ணுதான்... நாசமா போற பசங்க... இப்போ 10 நாளைக்குள்ள என்னதான் ப்ண்றதா உத்தேசம்.. \" - கேட்டார் சேதுராமன்.\n\"அந்த எடுவட்ட பயலுக்கு மனசு மாறுதான்னு பாக்கணும்... 2 லட்ச ரூபா பெறுமானமுள்ள கடைக்கு எதாவது ஒரு 40000, 50000 கிட்ட கொடுத்தானாக்கா கூட எதவது பெட்டிக் கட, பீடிக் கட வச்சு பொழைக்க சொல்ல வேண்டியது தான்... நம்ம இருக்க நெலமைக்கு நம்ம காசு பணமா கொடுக்க முடியும் வர்ற வரைக்கும் வாழ்க்க... விதி வந்தா சாவுன்னு போக வேண்டியதுதான் அண்ணாச்சி... இந்த மாதிரி ஒர��� அப்பனுக்கு பொறக்காததெல்லாம் நம்ம எதுக்கவா முடியும் வர்ற வரைக்கும் வாழ்க்க... விதி வந்தா சாவுன்னு போக வேண்டியதுதான் அண்ணாச்சி... இந்த மாதிரி ஒரு அப்பனுக்கு பொறக்காததெல்லாம் நம்ம எதுக்கவா முடியும்\" - சொல்லிமுடிக்கையில் தங்கவேல் கண்கள் குளம் கட்டியிருந்தன...\n\"கவலப்படாதீங்க தங்கா... கடவுள்னு ஒருத்தர் இருக்காருல... அவரு பாத்துகிடட்டும்... காபியக் குடிங்க...\" கனத்த மனத்தோடு சொன்னார் சேதுராமன்...\n\"ஐயா.. ஐயா.. யாராவது இருக்கீங்களா\" முனகியபடியே அந்த மருந்து கடையின் கண்ணாடிக்கதவை தள்ளினான் சேகர்...\n\"டேய்.. யாருடா அது,, பிச்சக்கார பயல உள்ள விடுறது...ஓடுறா... கதவை ஓங்கி அடைத்தான் கடை முதலாளி...\nமூக்குச்சில்லு உடைந்து பொல பொலவென்று ரத்தம் கொட்ட, \"யக்காஆஆஆ\" என்று அலறிக்கொண்டு தெருவில் விழுந்தான் சேகர்...\n\"டேய்.. ஏன்டா இந்தக்கடக்காரங்கிட்ட போய் வம்பு இழுக்குற... அவனே என்று அரற்றியபடியே சேகரைத் தூக்கி விட்டார் ஏட்டு ராமநாதன்.\n\"சார்... நா ஒன்னியும் வம்பு வளக்கல சார்... மருந்து வாங்க தான் கதவ தட்னேன்...\"\n யாருக்குடா மருந்து, காசு வச்சுருக்கியா\" - அதட்டல் தொனியில் கேட்டார் ஏட்டு...\n\"சாந்தி அக்காவுக்கு... காசு 100 ரூபா இருக்கு சார்..\" - ரத்தத்தை வழித்து விட்டபடியே சொன்னான் சேகர்...\n\"பாத்தா அனாதப் பய பிச்சக்காரன் மாதிரி இருக்க... யாருடா சாந்தி அக்கா ஒரு நிமிஷம் இரு.. எப்படி ரெத்தம் வருது பாரு... \" என்றபடியே சோடாவும் வாட்டர் பாக்கெட்டும் வாங்கி கொண்டு கொடுத்தார் ஏட்டு..\"\nயாருன்னா என்னத்த சொல்றது... எனக்கு அப்பனாத்தா அத்தனையுமே அதான் சார்.. அந்த சேரியாண்ட உள்ள குப்பத்தொட்டில என்ன 10 நாப்புள்ளையா கண்டுகினு இட்டாந்துருக்கு,... வெவரந்தெளிஞ்ச வயசுலேர்ந்து அது கால தான் சுத்தி வந்துனுருக்கேன்.. அதுக்கு இல்லாட்டி கூட என் வயித்த எப்டியாவது ரொப்பி விட்ரும்... அதுக்கு தான் இப்ப உடம்பு முடியல.. அதான் மருந்து வாங்க அந்தா இவன் வாய ஒடச்சு வுட்டான்.. கம்னாட்டி..\"\n\"ரெண்டு அனாதையா... என்னடா செய்து உங்க அக்காளுக்கு \" - எகத்தாளமாக கேட்டார் ஏட்டு..\n\"என்னெனமோ செய்யுது சார்.. அந்த குப்ப மேடான்ட தான் சார் எங்க வூடு... அது பக்கமே எங்க வூட்டாண்ட பீப் ஸ்டால் வச்சுகினு வந்தவன் ஒருத்தங்கிட்ட எனக்கு பழக்கம் வந்துச்சு.. வீட்டுக்கு வரப்போக அக்காவுக்கும் அவனாண்ட இஷ்டமாயி போச்சு... அதுங்களும் அப்புறம் ஒண்ணு மண்ணா கட்டிகிச்சுங்கோ... நா கடப்பக்கம் பசங்க வூடாண்ட குடியாந்துட்டேன்... திடீர்னு ஒரு நாள் நம்ம தோச்துப்பய அக்கா புருஷன் பொணத்த கொளத்தாங்கரைல கண்டுகினு இட்டாந்தான்.. போய் பாத்தா அக்கா மூளி கெணக்கா ஒக்காந்துனுருக்கு... பாத்தாஅந்த நாதாரி டெஜன் கணக்கா பொம்பளகிட்ட போயி நோய் கட்டிகினான் போல இருக்கு... திடீர்ன்னு நெஞ்சு சளிக்கு டெஸ்ட் எடுக்க போய் நோய் தெரிஞ்சுருக்கு... எனக்கு பயந்துகினு கல்ல கட்ட்டி ொளத்துல வுழுந்து போய்ட்டான்.. சரின்னு காரியத்த முடிச்சுகினு வந்து அக்காவ\nதேத்தலாம்னு பாத்தா நிமிஷத்துக்கு 2 தபா மயங்கிகினே கெடந்துச்சு... இன்னா ஏது ஆஸ்பித்திரியாண்ட தூக்கினு போனா அக்கா மாசமாகீதுன்னாங்க... சர்ரி, ஆணோ.. பொண்ணோ அதுக்கு தொணைக்கு ஒரு புள்ள ஆச்சுனு கொஞ்சம் மூச்செரைக்க செல்லோ சொன்னாய்ங்க... அதுக்கும் நோய் வுட்டுகிச்சுன்னு.. நெஞ்சு வுட்டு போச்சு சார்...\"\n\"அடப்பாவி சண்டாளா.. இப்படியுமா வுட்டு போவும்.. \" - இரக்கமாய் கேட்டார் ஏட்டு..\n\"ஆனா கொளந்தைக்கி நோய் வராம ஊசி போட்டுக்கலாம்னு டாக்டருங்கோ சொன்னாங்கோ... சரின்னு போட்டுனுருக்கோம்.. அக்காதான் பேசுறதியே நிறுத்திகிச்சு.. ஒரு சிரிப்பில்ல.. கலகலப்பில்ல... நெதம் எழவு வூடு கெணக்காவே இருக்கு...\"\n\"ஒரு பொம்பளைக்கு இத்தன கஷ்டம்னா எப்படிடா சிரிப்பா \" - பெருமூச்செரிந்தார் ராமநாதன்.\n\"கொளந்த பொறந்து 4- 5 மாசத்துல அக்காவும் போயிரும்னு டாக்டருக்ங்கோ சொல்லிகினாங்கோ... சரி அதுக்கப்புறம் இந்த அனாதெக்கி சாந்தி அக்கா மாதிரி அந்த அனாதைக்கி எல்லாமே நாமாதனுக்கிட்டு தான் காலத்த நவுத்திகினு இருக்கேன்\" - வானத்தை வெறித்தபடி சொன்னான் சேகர்..\n\"கவலப்படாதடா... கடவுள்னு ஒருத்தன் இருக்கான்ல... அவன் பாத்துக்கிட்டு தான் இருப்பான்... மரம் வச்சவன் தண்ணி ஊத்துவான்... வா மருந்து வாங்கித் தர்றேன்... எடுத்துகிட்டு வீட்டுக்கு போ\" என்று அவனை கூட்டிக் கொண்டு போனார் ஏட்டு ராமநாதன்..\nகிறுக்குனது :: ராம்குமார் - அமுதன் at 6/28/2009 05:44:00 AM\nவகைதொகை உரையாடல் போட்டி, சிறுகதை, போட்டி\n3 பேர் சொன்னது என்னான்னா..:\nராம்குமார் - அமுதன் said...\nரொம்ப நன்றி சங்கர்.. வந்தமைக்கும் வாழ்த்துக்களுக்கும்...\nகமால் -அன்பின் உச்சம் said...\nவாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...\nநெல்லை / சென்னை, தமிழ்��ாடு, India\nகொஞ்சம் பீலிங்ஸ்... கொஞ்சம் டீலிங்ஸ்... நெல்லையில் பிறந்து, வளர்ந்து, பொறியியல் படித்து இப்பொழுது சென்னை Hexaware நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு அப்பாவி சொவ்வொறையாளர். I mean Software Programmer. மேலும் விவரங்களுக்கு : http://ramkumarn.com\nமெய்ப்பொருள் . . .\nநச்னு ஒரு கதை (3)\nவழக்கு எண் 18/9 (2)\nவிண்ணைத் தாண்டி வருவாயா (1)\nவிஷ்வரூபம் - ஒரு பயண அனுபவம்...\nசத்தியவேடு ... இந்திய வரைபடத்தில் ஆந்திராவில் இப்படி ஒரு ஊர் இருப்பது கடந்த புதன் , வியாழன் கிழமை வரை அவ்வூர்க்காரர்களைத் தவி...\nநண்பன் - ஆல் இஸ் வெல் - ஆல்வேஸ் வெல்.\nநண்பன் பார்த்தாகி விட்டது. மனதுக்குள் ரம்மியமாக இருக்கிறது. வழக்கமான நல்ல கரம் மசாலா விஜய் படம் பார்த்து விட்டு வந்தால் இருக்கும் ஆராவாரமான ...\nஅலெக்ஸ் பாண்டியன் - உலக சினிமாவின் உச்சம்.\nஅலெக்ஸ் பாண்டியன் - பயங்கர போண்டியான் - அய்யய்யோ பூண்டியான்... கேவலம், மட்டம், மகா மோசம்... யாரையும் படம் பார்க்க விடாமல் செய்ய வேண்டி இன்...\nமறக்க முடியல மங்கை சார் \nமங்கை சார்@ மங்கை மணவாளன். திருநெல்வேலி மாவட்டத்துல இருக்குற அத்தனை +2 படிச்சவஙக்ளுக்கும் பரிட்சயமான பெயர். அவர் எளிமையின் எடுத்துக்காட்டு அ...\n\"3\" திரைப்படம் - 3 ரியாக்ஷன்ஸ்\n3 திரை ப் படத்தோட விமர்சனத்த நம்ம 3 ரியாக்ஷன் படங்கள்ல பாக்கலாம். ஹலோ ப்ரம்மி சார்... \"3\" படம் பாத்துட்டீங்க போல... ம்ம்ம்ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/34529-kerala-congress-reject-the-solar-scam-statement.html", "date_download": "2018-10-22T01:48:41Z", "digest": "sha1:G5O4UMDGC6D6JQ5GAGP6XZIWN6BOGKHE", "length": 9803, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சோலார் பேனல் ஊழல்: விசாரணையை எதிர்கொள்ளத் தயார் என்கிறது காங்கிரஸ் | Kerala congress reject the Solar scam statement", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர��� சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nசோலார் பேனல் ஊழல்: விசாரணையை எதிர்கொள்ளத் தயார் என்கிறது காங்கிரஸ்\nகேரள அரசியலில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் சோலார் பேனல் ஊழல் புகார் தொடர்பாக எந்தவிதமான விசாரணையையும் எதிர்கொள்ளத் தயார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.\nகேரளாவில் தனியார் நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கு சோலார் பேனல்கள் விற்பனை செய்ததில், தொழிலதிபர் சரிதா நாயர் மோசடி செய்ததாக கடந்த 2013ஆம் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் அன்றைய முதலமைச்சர் உம்மன் சாண்டி மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் அளித்த அறிக்கையை நேற்று முதலமைச்சர் பினராயி விஜயன் கேரள சட்டசபையில் தாக்கல் செய்தார்.\nஇந்நிலையில் சோலார் பேனல் ஊழல் புகார் அறிக்கையை காங்கிரஸ் கட்சி முழுமையாக நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, காங்கிரஸ் தலைவர்கள் மீது ஆளும் இடதுசாரி அரசு திட்டமிட்டு தவறான மற்றும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியிருப்பதாக தெரிவித்தார். என்றாலும், எந்தவிதமான விசாரணையையும் எதிர்கொள்ள தயார் என்றும், ரந்தீப் சிங் சுர்ஜேவாலா கூறினார்.\nரஜினியை முந்துகிறார் கமல்...விஸ்வரூபம் 2 ஜனவரியில் வெளியீடு\nமாணவர்களுக்காக சிறப்பு பயிற்சி மையம்: செங்கோட்டையன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசபரிமலை விவகாரத்தை திசைத் திருப்ப பாலியல் வழக்கு: உம்மன் சாண்டி புகார்\n“சபரிமலை பிரச்னையில் முன்னெச்சரிக்கையாக இருங்கள்” - உள்துறை அமைச்சகம்\nலவ் மட்டுமே, ஜிகாத் இல்லை - முடிவுக்கு வந்த ஹாதியா வழக்கு\nசபரிமலையில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் : போலீஸ் தடியடி..\nகாங்கிரஸ் கட்சியில் சேர்ந்த கிரிக்கெட் வீரரின் மனைவி \nசபரிமலையில் இன்று நடை திறப்பு : பெண்களை தடுப்பதால் பதற்றம் \nநான் ஓட்டுக் கேட்டால் காங்கிரஸ் தோற்கும் : திக்விஜய்சிங்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பேரணி\nவெஸ்ட் இண்டீஸை பந்தாடி இந்தியா அபார வெற்றி\n” - ரசிகர்கள் கேள்விக்கு ‘த்ரிஷா’வின் ட்விட்டர் பதில்கள்\n'இனி 41 ஆண்டுகள் கழித்தே சபரிமலைக்கு வருவேன்' பதாகையை ஏந்திய சிறுமி \nமுடிந்தது புரட்டாசி.. உயர்ந்தது கறிக்கோழி விலை..\nலஞ்சம் பெற்றதாக புகார் - சிபிஐ சிறப்பு இயக்குநர் மீதே வழக்குப்பதிவு \n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரஜினியை முந்துகிறார் கமல்...விஸ்வரூபம் 2 ஜனவரியில் வெளியீடு\nமாணவர்களுக்காக சிறப்பு பயிற்சி மையம்: செங்கோட்டையன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/05/31130412/1166861/kollur-mookambika-history.vpf", "date_download": "2018-10-22T02:14:04Z", "digest": "sha1:WOZM2HBDIDLTYLO7OCH635F6R3KQDBRO", "length": 19617, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "வெற்றி மீது வெற்றி வரும் || kollur mookambika history", "raw_content": "\nசென்னை 22-10-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nவெற்றி மீது வெற்றி வரும்\nஅம்பிகை பிரதானமாக அமர்ந்து அருள்பாலிக்கும் எத்தனையோ அம்மன் சக்தித் தலங்களுக்கு நீங்கள் சென்றிருப்பீர்கள். அந்த தலங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் அருள் அலை வீசுவதாக இருந்திருக்கும்.\nஅம்பிகை பிரதானமாக அமர்ந்து அருள்பாலிக்கும் எத்தனையோ அம்மன் சக்தித் தலங்களுக்கு நீங்கள் சென்றிருப்பீர்கள். அந்த தலங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் அருள் அலை வீசுவதாக இருந்திருக்கும்.\nஅம்பிகை பிரதானமாக அமர்ந்து அருள்பாலிக்கும் எத்தனையோ அம்மன் சக்தித் தலங்களுக்கு நீங்கள் சென்றிருப்பீர்கள். அந்த தலங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் அருள் அலை வீசுவதாக இருந்திருக்கும்.\nசில தலங்களில் துர்க்கை அம்மனின் ஆக்ரோஷத்தை காண முடியும். சில தலங்களில் லட்சுமியின் கருணை இருப்பதை உணரலாம். சில ஆலயங்களில் சரஸ்வதியின் அருளை பெற முடியும்.\nஇந்த மூன்று சக்திகளும் ஒருங்கிணைந்து தரும் அருளை ஒரே இடத்தில் பெற முடிந்தால் எப்படி இருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். கல்வியா, செல்வமா, வீரமா... அனைத்தும் ஒரே இடத்தில் உங்களுக்கு கிடைக்கிறது என்றால்... அதற்கு எவ்வளவு அத���ர்ஷ்டமும், பாக்கியமும் செய்திருக்க வேண்டும்.\nஇந்த சிறப்புக்குரிய இடம் - கொல்லூர் மூகாம்பிகை ஆலயம். இந்த ஆலயம் கர்நாடகா மாநிலத்தில் மேற்கு கடலோர மாவட்டங்களில் ஒன்றான உடுப்பி மாவட்டத்தில் அமைந்துள்ளது. அவளை நம்பி நீங்கள் கொல்லூர் சென்று வந்தால் நிச்சயமாக அவள் உங்களை மாமன்னராக வாழ வைப்பாள். அதற்கேற்ப உங்களுக்கு வெற்றி மீது வெற்றிகள் வரும்.\nஇத்தகைய சிறப்புமிக்க இந்த தலம் கொல்லூர் குடசாத்திரி மலையின் அடிவாரத்தில் இருக்கிறது. இதன் அருகே சவுபர்ணிகை என்ற நதி ஓடுகிறது. சென்னை மற்றும் வட நாட்டிலிருந்து இத்தலம் செல்ல விரும்புபவர்கள் ரயில் மூலம் மங்களூரை அடைய வேண்டும். அங்கிருந்து கொல்லூருக்குச் செல்ல பஸ் வசதி மற்றும் கார் உண்டு. நான்கு மணிநேரப் பயணம். இத்தலம் மங்களூரிலிருந்து சுமார் 100 கி.மீ. தூரத்தில் இருக்கிறது.\nமங்களூர்&குந்தாபூர் வழியாகவும் எளிதில் கொல்லூரை சென்று அடையலாம். இத்தலத்தில் குடி கொண்டிருப்பவள் அன்னை ஸ்ரீமூகாம்பிகை ஆவாள். இக்கோவில் மிகவும் புராதனமான கோவிலாகும். பெருமையும், புகழும் மிக்கது. நம் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் அன்னையைக் காண தினமும் வந்து கொண்டே இருக்கிறார்கள். இது மேற்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள ஏழு புண்ணியத் தலங்களில் ஒன்றாகும்.\nகோலமகரிஷி என்பவர் இங்கு பல ஆண்டுகளாக தவம் இயற்றி வந்தார். அப்போது சிவபெருமான் அவர் முன் தோன்றி அவரிடம் கூறியதாவது, ''முனிவரே உன் தவத்தால் நாம் பெரிதும் மகிழ்ந்தோம். தானாகத் தோன்றிய ஜோதி லிங்கத்தை நீ வழிபடுவாயாக. உனக்கு ஆதிபராசக்தி அந்த இடத்தில் காட்சி தந்தருள்வாள்'' என்றார்.\nஅந்த மகரிஷி தவ வலிமையால் அந்தப் பகுதி புனிதம் அடைந்தது. அந்த மகானின் பெயரால் அத்தலம் கோலாபுரம் என்றழைக்கப்பட்டு வந்தது. பிறகு அது கொல்லூர் என மருவிற்று. இந்தக் கொல்லூர் ஓங்கி வளர்ந்த மலைச் சிகரங்களாலும், பச்சை பசேல் ஆன மரம், செடி, கொடிகளாலும் சூழப்பட்டது. மிகவும் வனப்புமிக்க பிரதேசமாகும். ஸ்ரீசக்கர வடிவத்தில் இப்பகுதி அமைக்கப்பட்டுள்ளது.\nஇத்தலத்தின் அமைதியும், அழகும் நிறைந்த சூழ்நிலையானது அங்கு அன்னையை நாடி வரும் பக்தர்களுக்கு மன சாந்தியையும், பக்தி நெறியையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. திருப்பிச்செல்ல மனமே வராத��.\nஇக்கோவிலின் பக்கத்தில் விருந்தினர் தங்கும் விடுதி, பணித்துறையினர் தங்கும் வசதி, அர்ச்சகர்களின் இல்லங்கள், ராம கிருஷ்ண யோகாசிரமம், ஸ்ரீசங்கர மடம் முதலியவை இருக்கின்றன. தற்போது சுமார் 1500 குடும்பங்கள் கொல்லூரில் வசித்து வருகின்றனர்.\nஇக்கோவிலின் மேற்கே ஒரு கி.மீ. தொலைவில் சவுபர்ணிகை ஆறு ஓடுகிறது. அதன் கரையில் மகிழ மரங்கள் மலரை சொரிந்து நறுமணம் பரப்பிக் கொண்டு இருக்கின்றன. அங்கே ஒரு விநாயகர் கோவில் உள்ளது. சவுபர்ணிகையில் நீராடி, விநாயகரை வணங்கிய பின்தான் அன்னையை தரிசிக்க செல்ல வேண்டும்.\nதிருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முதலமைச்சர் பழனிசாமி தரிசனம்\nஐப்பசி மாத பூஜைக்காக திறக்கப்பட்ட சபரிமலை சன்னிதானத்தின் நடை இன்று மூடப்படுகிறது\nதிற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி- இந்திய அணி கேப்டன் விராட் கோலி சதம்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா சதம்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி- இந்திய அணி அபார வெற்றி\nமுதல் ஒருநாள் போட்டி- இந்திய அணிக்கு 323 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி\nஅண்ணாமலையார் வரலாறு: கால் மாற்றி அமர்ந்த நந்தி\nதாமிரபரணி புஷ்கர விழாவில் திரண்ட வடமாநில பக்தர்கள்: நவதிருப்பதியில் அலைமோதிய கூட்டம்\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nசபரிமலை கோவிலுக்கு சென்ற மாடல் அழகி ரெஹானா முஸ்லிம் ஜமாஅத்தில் இருந்து நீக்கம்\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nமுதல் மந்திரியின் மனைவியையும் விட்டு வைக்காத செல்பி மோகம்\nசங்கீத வித்வான் மீது பாலியல் புகார் - மீ டூ பதிவை நீக்குமாறு ஸ்ரீரஞ்சனிக்கு மிரட்டல்\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nபஞ்சாப் ரெயில் விபத்தில் 61 பேர் உயிரிழப்பு - மாநில காங்கிரஸ் அரசு மீது எதிர்க்கட்சிகள் பாய்ச்சல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2746&sid=36133b0bd87518e8ce1019c4b7e4ce2c", "date_download": "2018-10-22T02:15:14Z", "digest": "sha1:DL4QXHXJ3ODIQD35GFR4E2CKK3QGYJOL", "length": 31055, "nlines": 373, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் » ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஅடுக்கு மொழி பேசி .......\nகவிதை எழுதும் நேரம் .....\nசாட்டை அடி அடிக்கவே .....\nஜல்லியாய் பாயும் காளையை ......\nகில்லிபோல் பாய்ந்து பிடிக்கும் ......\nதமிழினத்தை - கிள்ளி எறியலாம் .....\nஎன்று தப்பு கணக்கு போடும் .....\nசில்லறைகளே - நாம் கல்ல��ை ....\nபாய்ந்து வரும் காளைகள் ......\nஎங்கள் நெஞ்சின் மேல் .....\nபாய் வதில்லை நாங்கள் .....\nபாய் கின்றான் - அடக்காதீர் ....\nஅடக்கினால் உங்கள் நெஞ்சின் .....\nபாய் வதற்கு வெகு தூரமில்லை .....\nதமிழன் ஜல்லி கட்டுக்காக .......\nமட்டும் இங்கு போராடவில்லை ......\nதமிழனை ஒரு சில்லியாய் .....\nசல்லி சல்லியாய் குவிக்கிறான் ......\nஜல்லி கட்டை அடகுக்குநீர்கள் ......\nகாளைகள் கூட அடங்காமல் ......\nஅடக்குபவன் சீறிப்பாய் வான் ....\nஎனபதை மறந்து விடீர்களே .......\nபோதும் உங்கள் அடக்குமுறை ......\nஇதற்கு மேல் அடக்கினால் ......\nஅடங்கிவிடும் எல்லாம் கவனம் .......\nஉணர்வுகளுக்கு தீயாக மாறினால் .....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\n��மிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkirukkalgal.blogspot.com/", "date_download": "2018-10-22T02:32:32Z", "digest": "sha1:PTAXPA5NWLVEOQTEFA7PUT4Y2WCKISPM", "length": 85851, "nlines": 184, "source_domain": "pkirukkalgal.blogspot.com", "title": "பித்தனின் கிறுக்கல்கள் '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nஎனது கிறுக்கல்களை தயவு செய்து எனது அனுமதி பெற்ற பிறகே தங்கள் இணையதளத்திலோ (அல்லது) வலைப்பூவிலோ பயன்படுத்தவும்\nபித்தனின் கிறுக்கல்கள் - 50\nஅனைவருக்கும் 2016 புது வருட வாழ்த்துக்கள்.\nஒரு வழியாக 50 வது பதிவை பதிவிட காலம் துணை செய்திருக்கிறது.\nபுதுவருடத்தில் பலரும் பலப் பல உறுதிமொழி எடுக்கும் இத்தருணத்தில் நம்முடைய வளைப்பூ இருக்கிறதா என்று எட்டிப் பார்த்தால், ஆச்சர்யமாக சிலர் இன்னமும் இந்த வளைப்பூவில் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற வரலாற்று உண்மை சற்று நெருடலாக இருக்கிறது. அதிலும் Sheung Wan லிருந்து (இந்த இடம் ஹாங்காங்கிலிருப்பதாக தெரிய வருகிறது) ஒருவர் இந்த வளைப்பூவில் உலாவியிருக்கிறார். அவரது துரதிஷ்டத்திற்கும் ஒரு வணக்கத்தை போட்டு விட்டு, அடுத்த வேலைக்கு செல்லலாம்.\nசென்னை மற்றும் கடலூரில் வெள்ளம்\nகடந்த 100 வருடங்களில் இது வரை காணாத வெள்ளம், மழை, சேதம், பாதிப்பு என்று எல்லோரும் வருத்தப் படும் நேரத்தில் எதுவும் செய்ய இயலாத நேரத்தில் இயற்கை நம் எல்லோரையும் விட மிக மிகப் பெரியது என்ற உண்மை மீண்டும் ஒரு முறை உறுதிப் படுத்தப் பட்டிருக்கிறது.\nசென்னையும், கடலூரும் கண்ட மழை மற்றும் அதைத் தொடர்ந்த வெள்ளம் அசாத்தியம், மிகப் பெரிய இயற்கை பேரிடர் ஆனால் இந்த நேரத்திலும் யாரும் ஏன் இப்படிப் பட்ட ஒரு வெள்ளத்தையும் மழையையும் ஒரு மெட்ரோபாலிடன் நகரம் எதிர் கொள்ள முடியாமல் தத்தளித்திருக்கிறது என்ற உண்மையை சரிவர எதிர் கொள்ள முயலவில்லை. காரணம் நமது அரசின் மீது மக்களின் சகிப்புத்தன்மையா ஏரி, குளம் ஆறு இவற்றை மூடிவிட்டு வீடுகள் கடைகள் நகரங்கள் என்று உருவாக்கிய நம்முடைய மக்களின் பேராசையா ஏரி, குளம் ஆறு இவற்றை மூடிவிட்டு வீடுகள் கடைகள் நகரங்கள் என்று உருவாக்கிய நம்முடைய மக்களின் பேராசையா இவற்றை மக்க��் செய்யும் போது வாளேயிருந்த அரசாங்க அதிகாரிகளா, அரசியல்வாதிகளா இவற்றை மக்கள் செய்யும் போது வாளேயிருந்த அரசாங்க அதிகாரிகளா, அரசியல்வாதிகளா கேள்விகள் பலப் பல இருந்தாலும் பதில் நாம் அனைவரும் ஒரு விதத்தில் கறை படிந்திருப்பதால்தான் என்பது எம் எண்ணம். நம் எல்லோருடைய உறவினர்கள், நண்பர்கள், அறிந்தோர், அறியாதோர் என பலரும் சென்னையில் அவர்களது வாழ்வாதாரத்தை இழந்திருக்கிறார்கள், அரசாங்கத்தின் 5 அல்லது 10 ஆயிரம் ரூபாய்கள் நிவாரணம் அவர்களது இழப்பில் ஒரு விழுக்காடு கூட இருக்காது. பலர் வீட்டில் உயிரிழப்பும் ஏற்பட்டிருக்கிறது. இது ஒரு சோக கட்டம் என்பதில் எள்ளலவும் ஐய்யமில்லை. அனைத்து அரசியல் கட்சிகளும் உதவி செய்திருக்கின்றன என்று மு.கோ தனது பதிவில் பதிந்திருக்கிறார். அதோடு அவர் பல புள்ளி விவரங்களை விளக்கமாக தந்திருக்கிறார் எனவே அதை மீண்டும் ஒருமுறை தரவில்லை. எனது நண்பர்களும், உறவினர்களும் அவர்களது குறைந்த பட்ச இழப்பு சுமார் 5-10 லட்சங்கள் என்று அதிர்ந்து நிற்கிறார்கள். காப்பீட்டு அலுவலகத்தில் வேலை செய்யும் எனது நண்பர் மழை நின்ற பிறகு தினமும் காலை 7:30 மணிமுதல் இரவு 3-4 மணிவரை தினமும் வெலை செய்கிறார். இவருக்கு சேதம் இவருடைய காரும், ஒரு ஹோண்டா ஸ்விஃப்ட், இவருடைய ஃப்ளாட் 4 வது மாடியியில் இருந்ததால் தப்பித்திருக்கிறார். காரும், ஸ்விஃப்டும் சரி செய்ய இவருக்கு குறைந்த பட்சம் 3 லட்சம் தேவைப் படுகிறதாம். இவருடைய காப்பீட்டு கழகம் இதில் 10-ல் ஒரு பங்கு கூட தராதாம். இவருக்கே இந்த கதி என்றால் மற்றவர்களுக்கு\nநீர்வழித்தடங்களை பாதுகாப்பது மட்டும் முக்கியம் இல்லாமல் அதை மறைத்தோ அல்லது மூடியோ யார் எடுக்கும் நடவடிக்கையும் மிகக் கடுமையான தண்டனைக்குள்ளாவது மட்டுமே இப்படிப் பட்ட எதிர்கால பேரிடர்களைக் களையக்கூடிய ஒரு சிறிய வழியாக இருக்கும் என்பது எமது கருத்து.\nநாஞ்சில் சம்பத் என்னவோ இது நாள் வரை ஒரு நிலைப் பட்ட கருத்துடன் பேசி வந்தவர் போலும், திடீரென்று தான் பேசுவது என்னவென்று தெரியாமல் பேசியது போலும் இணைய தளத்திலும் மற்ற ஊடகங்களிலும் இவரைப் பற்றி இவருடைய சமீபத்திய தந்தி தொலைக்காட்சி நேர்காணலுக்குப் பிறகு பலரும் எழுதி வருகின்றனர். இவர் மதிமுக வில் இருந்த போதும் சரி பிறகு அதிமுக விற்கு மாறிய பிறகும் சரி, இவருடைய பணி அடுத்த கட்சிக்காரர்களைத் தாக்குவது, இவருடைய பலம் இவருடைய பேச்சு, அது சரியா, தவறா என்பது வேறு விஷயம். இவரால் இதைத்தான் செய்ய முடியும். அதை செய்தார். அதிலும், இவர் கொள்கை பரப்புச் செயலாளராக இருப்பதால் இவருக்கு அதிமுகவின் கொள்கையையும் அதை ஒட்டியே நிகழ்வுகளை செய்யவும் இவருக்கு அதிகாரம் இருக்கும் என்று இவரே நம்ப மாட்டார். அந்தக் கட்சியில் எல்லாம் நடத்துவது ஒருவர் அவர் யார் என்பது யாவருக்கும் தெரியும். இவர் அந்த நேர்காணலில் பங்கேற்காமல் தவிர்த்திருக்கலாம். அதை விடுத்து \"யாரால கெட்டேன் நூறால கெட்டேன்\" ந்னு பழைய பஞ்சாங்கம் பேசுவது உதவாது.\nபித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்\nபித்தனின் கிறுக்கல்கள் - 49\nஅனைவருக்கும் மன்மத வருட புத்தாண்டு வாழ்த்துக்கள். சமீபத்துல தமிழ் புத்தாண்டு அன்று என்னோட ரிச்மண்ட் நண்பர்களிடம் (நாகு மற்றும் சிலர்) அளவளாவினேன். அப்போது சொந்த குசல விசாரிப்புக்கு பிறகு எங்கள் பேச்சு தமிழ் சங்கத்து வளைப்பூ பக்கம் திரும்பியது. அப்போது என்னை அவர்கள் மீண்டும் தமிழ் சங்க வளைப்பூவில் எழுத சொல்ல, அதற்கு என்ன சொல்லாம் என்று யோசிப்பதற்குள், ஜார்ஜியாவில் இருக்கும் ஒரு ஜகஜ்ஜால சாமியாருக்கு 27 வருடம் 3 மாதங்கள் சிறை தண்டனை என்ற செய்தி வர அதை சாக்காக வைத்து எழுதுங்கள் என்று என் மற்றுமொரு ஆத்ம நண்பன் சொல்ல சரி என்று சொல்லி எச்சரிக்கை ஒன்றை வளைப்பூவில் பதிந்து விட்டேன். எச்சரிக்கை எதற்கென்றால், எமது கிறுக்கல்கள் ரிச்மண்ட் தமிழ் சங்கத்தில் யாருக்கேனும் பிடிக்கவில்லை என்றால் ஒன்று உடனடியாக சொல்லி விடலாம், இல்லை படிக்காமல் அடுத்தவருடைய பதிவிற்கு தாவி விடலாம். நாகு சொல்வது போல், என் கிறுக்கல்களை, நாகு, முரளி, மு.கோபாலகிருஷ்ணன், நான் என நான்கு பேர்தான் படிப்போம் என்றால் ஒன்றும் ப்ரச்சனை இல்லை. அதையும் மீறி யாரேனும் படித்து விட்டு திட்ட ஆரம்பித்தால், “அதான் அப்பவே எச்சரிக்கை போட்டு விட்டேனே” என்று ஜல்லியடித்து விடலாம் என்பதற்குத்தான் அந்த எச்சரிக்கை.\nஇந்த வழக்கு என்ன ஆகப் போகிறது என்று எமக்குத் தெரியாது, ஏன் ஜெ வுக்கே தெரியாது என நினைக்கிறேன், ஒவ்வொரு நாளும் நீதிபதி குமாரசாமி இப்படி கேள்வி கேட்டார், அப்படி கேட்டார், ஜெ மற்றும் சசிகலாவின் வக்க���ல்கள் மூச்சு முட்டி திணறி விட்டனர், இடையிடையே அரசு வக்கீல் பவானிசிங்கை கேள்விகளால் துளைத்தெடுத்துவிட்டார், என்று பலப் பல செய்திகள் விகடனில் வந்த வண்ணம் இருக்கிறது, இதில் எது உண்மை, எது பொய் என்பது அந்த பித்தனுக்கே வெளிச்சம்.\nதுக்ளக் ஆண்டு விழாவில் (ஜனவரி, 2015) “சோ” சொன்னது போல், இந்த வழக்கின் முதல் தீர்ப்பில் (நீதிபதி குன்ஹா) பல ஓட்டைகள் இருக்கிறது அதுவும் சொத்து மதிப்பீட்டில் பல குளறுபடிகள் இருப்பதால் தானே ஒரு மதிப்பீட்டை அவர் செய்திருப்பது (அவருக்கு அந்த தகுதி உண்டா என்பது ஒரு சட்ட சிக்கல் வேறு), சொந்தக் கருத்துக்களை அங்கங்கு அள்ளித் தெளித்திருப்பது என்று பல இடங்கள் ஜெ விற்கு சாதகமாக இருப்பதாக சொல்லியிருக்கிறார். இதை ஜெ யின் வழக்கறிஞர் எப்படி தனது கட்சிக்கார்ர் சார்பாக மாற்றுவார் என்று தெரியவில்லை, அவரது வாதமோ சரியில்லை என்பது விகடனாரின் கருத்து. ஆனால், இத்தனை நடக்கும் போதும், அ.தி.மு.கவின் ஓட்டு வேட்டையில் எந்த ஓட்டையையும் திமுகவினால் போடமுடியவில்லை. இத்தனைக்கும் தமிழகத்தில் நடப்பது ஒரு நிழல் ஆட்சி என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தும், கலைஞர் மற்றும் ஸ்டாலினால் இதை சாதிக்க முடியவில்லை. இதற்கு காரணம் அதிமுக மீது மக்களுக்கு இன்னமும் கோபம் வரவில்லை, அல்லது அவர்களுக்கு மாற்றாக திமுகவையோ, தேமுதிகவையோ அல்லது மற்றவர்களையோ மக்கள் ஏற்கவில்லையோ என்ற எண்ணம்தான் எமக்கு வருகிறது.\nஇதற்கு இடையில், திமுக வின் அன்பழகன் பவானிசிங்கை அரசு வழக்கறிஞராக நியமனம் செய்தது சரியில்லை என்று பதிந்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் இரு நபர் பெஞ்சில் ஒரு நியமனம் சரி என்றும் ஒருவர் சரியில்லை என்றும் தீர்ப்பளிக்க, இப்போது அந்த வழக்கு மூவர் பெஞ்சிற்கு சென்றிருக்கிறது. இதில் சரி என்று தீர்ப்பளித்தவர் ஒரு தமிழர் (பானுமதி) என்பதால் அவர் பெயர் மாடியிலிருந்து விழுந்த பித்தளை சொம்பு மாதிரி அடி வாங்கிக்கொண்டிருக்கிறது. தவறு என்ற நீதிபதி (மதன் லோகூர்) அதை சொல்லும் சாக்கில் தனது ஆதங்கங்களையும் சேர்த்து கொட்டி ஒரு தீர்ப்பை சொல்லியிருக்கிறார். சரியில்லை என்றால் அதற்கான காரணத்தை சொல்லிவிட்டு விலக வேண்டிய இடத்தில் இருக்கும் ஒருவர் இப்படி சொந்த கருத்தை சொல்லி தீர்ப்பளிப்பது ஏன் என்று தெரியவில்லை. இவருடைய தீர்ப்பில் இந்த கிரிமினல் வழக்கு 15 வருடங்களாக நடை பெறுவது ஒரு தவறான முன்னுதாரணம் என்று சொல்லியிருக்கிறார். இதற்கு முன்பு பீஹார் முன்னால் முதல்வர் லாலு ப்ரசாத் யாதவின் மாட்டுத் தீவன ஊழல் வழக்கு (950 கோடி) 1997ல் துவங்கி 2013ல் அவருக்கு 5 வருட சிறை தண்டனையும், 25 லட்சம் அபராதமும் கொடுக்கப்பட்டு சிறை சென்ற இரண்டரை மாதத்தில் வெளியே வந்து, முலாயம் சிங் யாதவ், நிதிஷ் குமார் என்று கூட்டத்தை கூட்டி அரசியல் செய்த படி இருக்கிறார். இது பாவம் நீதிபதி மதன் லோகூருக்கு தெரியவில்லை போலிருக்கிறது. லாலுவை வெளியே விட்டதால் ஜெ வை வெளியே விடவேண்டும் என்று நான் சொல்வதாக நினைக்க வேண்டாம். சட்டம் என்பது யாவருக்கும் பொது என இருக்க வேண்டும், ஒரு மாயாவதி, மம்தா என வேண்டியவர்களுக்கு ஒரு வழியாகவும், வேண்டாதவர்களுக்கு வேறு மாதிரியாகவும் இருக்கக் கூடாது என்பது எம் வாதம்.\n2016-ல் தமிழக் சட்டசபைத் தேர்தல்\nசமீபத்தில் விகடனில், வரும் டிசம்பரில் தமிழக சட்டசபைக்கு தேர்தலை நடத்த ஜெ முடிவெடுத்திருப்பதாக ஒரு செய்தி கசிந்திருக்கிறது. அதற்கு பலப் பல காரணங்கள் தலை விரித்தாடினாலும், அந்த தேர்தலிலும் அதிமுக வெல்வதற்கான சாத்தியம் விரவியிருக்கிறது என்பது எம் கருத்து. இதற்குள் ஜெ யின் சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டில் தீர்ப்பு அவருக்கு சாதகமாக வருமாயின், எதிர் கட்சிகள் பாடு பெரும்பாடுதான். அதிலும், இந்த முறை அதிமுக பாஜக வோடு கூட்டணி வைத்தால் கண்டிப்பாக வெற்றி அதிமுக வுக்குத்தான் ஆனால், எதற்கு பாஜக வை தேவையில்லாமல் தமிழகத்தில் வளர்த்து விட வேண்டும் என்று ஜெ நினைக்கலாம். எது எப்படியோ, பா.ம.கவும் தே.மு.தி.க வும் பாஜக வுடன் கூட்டனி வைப்பது கடினம்தான். அவர்கள் திமுக பக்கம் போனால் அவர்களுக்கும் டெபாசிட் கிடைப்பது கடினம்தான். முதலமைச்சர் கனவில் இருக்கும் விஜயகாந்தும், முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவிக்கப் பட்டிருக்கும் அன்புமணியும் திமுக தலைமையையோ அல்லது ஸ்டாலினையோ முதலமைச்சராக ஏற்றுக் கொள்வது கடினம்தான். வாசனின் கட்சி (த ம க) திமுக பக்கம் சேரலாம், வாசனுக்கு திமுகவின் ஊழல் விஷயங்கள் நன்கு தெரியும் அப்படி இருக்கும் போது அவர்களோடு சேருவாரா என்பதும் கேள்விக் குறிதான். கலைஞருக்கு விடுதலை சிறுத்தைகள், தி.க, பு���ிய தமிழகம் (டாக்டர் கிருஷ்ணசாமி), மனித நேய மக்கள் கட்சி, முஸ்லீம் லீக் என சில துக்கடா கட்சிகள் இருக்கிறது அவர்களை கட்டி இழுத்து செல்வது போதாது என்று அவர்களோடு அனேகமாக காங்கிரஸையும் சேர்த்து இழுத்து செல்ல வேண்டியிருக்கலாம்.\nதிக வீரமணி – தந்தி டி.வி. பேட்டி\nநாகு எனக்கு வீரமணி தந்தி டிவியில் கொடுத்த பேட்டியின் யூட்யூப் இணைப்பை அனுப்பியிருந்தார். 10 நிமிடங்கள் கூட பார்க்க முடியாத அளவிற்கு அபத்தமாக இருந்தது வீரமணியின் பதில்களும் வாதங்களும். இதற்கு பிறகு திக அள்ளக் கைகள் இந்த பேட்டியில் பேட்டியாளர் பாண்டே வை, வீரமணி பிரித்து மேய்ந்து விட்டார், தண்ணி காட்டி விட்டார், என்றெல்லாம் செய்தி பரப்பியதாக எனது சென்னை உறவினர் மூலம் தெரிந்து கொண்டேன். வின்னர் படத்தில் அடிபட்டு உட்கார்ந்திருக்கும் வடிவேலுவை பார்க்கும் இரண்டு ஊர்காரர்கள் சொல்லும் ஒரு டைலாக்: “அடி கொடுத்த கைப்புள்ளைக்கே இவ்வளவு ரத்தம்னா, அடி வாங்கினவங்க கதி என்ன ஆச்சோ தெரியலையே” அதுமாதிரி அடி கொடுத்த கைப்புள்ளை வீரமணி என்று வேண்டுமானால் அவரை இனி சொல்லலாம்.\nதிடீரென, தாலி அணிவது தவறு என்று தோன்றியிருக்கிறது இந்த கையாலாகாத கூட்டத்திற்கு, அவர்களது திருமணத்தின் போது அதை அணியும் போதும், இது நாள் வரை அதை அணிந்திருந்த போதும் அவர்களது பகுத்தறிவு எங்கே போனது, பன்றி மேய்க்கவா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. நல்ல மன நிலையில் இருக்கும் ஒரு மனிதன் திடீரென ஒரு குறிப்பிட்ட சமூகத்தையோ அல்லது மதத்தை சேர்ந்தவர்களையோ பார்த்து கல் எறிந்தால், அந்த மனிதனை தவிர்த்து நகர்ந்து செல்லும் பகுத்தறிவு அந்த மதத்தை சேர்ந்தவர்களுக்கு இருக்கும் வரை இவர்களுடைய இந்த அசிங்கங்கள் நடந்து கொண்டுதானிருக்கும். இப்படி செய்யப் பட்ட கேலிக் கூத்தில் வீரமணியின் குடும்பத்தினர் எவரும் தங்கள் தாலியை கழற்றியதாக செய்தியில்லை. இதற்குப் பிறகும் இப்படிப் பட்ட பித்தலாட்ட கூட்டத்தை எப்படி நம்புகிறார்கள் என்பதும் தெரியவில்லை.\nஜார்ஜியா மாகாணத்தின் ஜகஜ்ஜால சாமியார்\nஜார்ஜியா மாகாணத்தின் போலி சாமியாருக்கு 27 வருடங்கள் சிறை தண்டனை அளித்திருக்கிறார்கள். இவரைப் பற்றி 2009லும் பின்னர் 2010லும் எமது கிறுக்கல்களில் எழுதியிருந்ததை என் ரிச்மண்ட் நண்பர் முகநூலில் குறிப்ப���ட்டு சொல்லி என்னை இதைப் பற்றி எழுதச் சொன்னார். இதில் எம் பங்கிற்கு எழுத எதுவும் பாக்கி இல்லாமல் பல ஊடகங்களிலும் இந்த செய்தி பரவியிருக்கிறது. இவரது தண்டனைக் காலம் முடிந்து இவர் வெளியே வந்ததும் (வந்தால்) இந்தியாவிற்கு நாடு கடத்தப் படுவார் என்பதும் இவருடைய மனைவி நாடு கடத்தப் பட்டு விட்டர் என்பதும் உபரி செய்தி. இவரது தண்டனைக்கும் அப்பீல் உண்டு, அது என்னவாகப் போகிறதோ தெரியவில்லை.\n2016-ல் அமெரிக்க அதிபர் தேர்தல்\nஜனநாயக கட்சியின் சார்பில் ஹிலாரி க்ளிண்டன் போட்டியிடப் போவதாக செய்தி வந்திருக்கிறது. அது வந்த நாள் முதல், ஊடகங்களில் பொது மக்களின் பின்னூட்டங்களில் அதிகம் வறுபடுபவராக இவர் இருக்கிறார். அதிலும் ஒரு சில பின்னூட்டங்கள் மிக மிக கடுமையான தாக்குதலுடன் இருக்கிறது. தன் வீட்டையே ஒழுங்காக பாதுகாத்துக் கொள்ள முடியாத இவரால் நாட்டை எப்படி பாது காக்க முடியும் என்ற சுமார் தாக்குதலில் ஆரம்பித்து, இவருடைய நேர்மை, திறமை, குணம் என்று வகை வகையாக தாக்கப் படுகிறார். இப்போது எம்முடைய கவலை, இந்த தாக்குதல்கள் எல்லாம் இவருக்கு ஒரு வித அனுதாபத்தை சம்பாதித்து தந்து இவர் அதிபராக வந்து விட்டால், பாரதி சொன்னது போல் இவருக்கு வாக்களித்தவர்கள் எல்லாம்\n\"கஞ்சி குடிப்பதற்கிலார், அதன் காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்\nபறிதவித்தே உயிர் துடி துடித்து\nதுஞ்சி மடிகின்றாரே இவர் துயர்களை தீர்க்கவோர் வழியிலையே \" என்று நம்மை நாமே தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்.\nசமீபத்தில் பார்த்த படங்களில் மிகச் சிறந்த படமாக பேபியை சொல்வேன். இயக்கம் நீரஜ் பாண்டே - A Wednesday, Special 26 போன்ற படங்களைத் தந்தவரின் அடுத்த படைப்பு. இந்த படத்தை பார்த்ததும் விஸ்வரூபம் படத்துக்கு கமலை கடுப்பேற்றிய கும்பல் இந்த படத்தில் கமல் நடித்திருந்தால் அவரை கொளுத்தியே இருப்பார்கள் என்று தோன்றியது. இந்த படத்தில் வருவதில் 5% தான் விஸ்வரூபத்தில் இருக்கிறது என்பது எம் கருத்து.\nகதையை சொல்லப் போவதில்லை, காரணம், படம் பார்க்கும் உங்களுக்கு அது ஒரு தடையாக இருக்கும். கண்டிப்பாக பாருங்கள்.\nசங்கரின் மற்றுமொரு ப்ரமாண்டமான படைப்பு 'ஐ'. விக்ரம் வழக்கம் போல் அசத்தலாக நடித்து வெளிவந்த படம். படம் விக்ரம் என்ற மாபெரும் கலைஞனை நம்பியே நகர்கிறது. நடு நடுவே ஏமி ஜாக்ஸனின் அழகும், குறைந்த ஆடைகளும் படத்தை நகர்துவது போல தோற்றமளித்தாலும், விக்ரம் இல்லாமல் இந்தப் படம் அரை இன்ச் கூட நகர்ந்திருக்காது.\nகதை வழக்கம் போல பழிவாங்கும் கதைதான் ஆனால் அதை சொல்லியிருக்கும் பாங்கு அதற்காக மெனக்கெட்ட விக்ரம் என்று நம்மை ப்ரமிக்க வைக்கிரது. பாடல்கள் ஓரிரு முறை கேட்டால் கண்டிப்பாக முணுமுணுக்க வைக்கக்கூடியது. படத்தின் நீளம் அதிகம், காட்சிகள் சடக் சடக்கென்று, நிகழ்காலம், ஃப்ளாஷ்பாக் என்று மாறுவது குழப்பமாக இருக்கிறது என்று ஜல்லியடிப்பவர்கள் பாவம் கரகாட்டக்காரன், ராஜகாளியம்மன் என்று எதாவது பார்க்கட்டும். கண்டிப்பாக ஓரிரு முறை பார்க்கக்கூடிய படம். குடும்பத்துடனா என்றால் சற்று சங்கடம்தான், தனியாகவோ அல்லது துணைவியோடோ கண்டிப்பாக பார்க்கலாம்.\nஎனக்கு மிகவும் பிடித்திருந்தது தாத்தா ரஜனியின் புயல் வேகம். கண்டிப்பாக ஒருமுறை குடும்பத்துடன் பார்க்கலாம். நல்ல பிரிண்ட் ஆக இருந்தால் ரொம்ப முக்கியம். இந்தப் படம் வெளிநாடுகளில் நன்கு ஓடியதாக செய்தி வந்தது. தமிழகத்தில் நன்கு ஓடியும் அழுது அடம் பிடித்து பிச்சை எடுப்பேன் என்று மிரட்டி ரஜனியிடம் இருந்து வினியோகஸ்தர்கள் பணம் வாங்கிக் கொண்டு வெக்கமே இல்லாமல் அதற்கு அடித்துக் கொண்ட கொடுமையும் நடந்தது.\nபடத்தில் இந்தக் காட்சி அந்தப் படத்திலிருந்து திருடப்பட்டது, அந்தக் காட்சி சரியில்லை, இது போர், இது பரவாயில்லை என்று எம்மைப் போல எல்லாம் தெரிந்தது போல் விமர்சனம் எழுதுபவர்களை ஒதுக்கி விட்டு படம் பாருங்கள்.\nநல்ல கதை நல்ல நடிகர் இருந்தும் அப்படி சொதப்புவது என்று இந்த படத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம். குருத்திப் புனல் பாகம் 2 என்று சொல்லக்கூடிய கதை, ஆர்யாவின் நடிப்பு எல்லாம் இருந்தும் பல சொதப்பல் காட்சிகளால் படம் சூப்பர் என்ற இடத்திலிருந்து பரவாயில்லை ரகத்துக்கு போய் விட்டது. கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம். சொல்ல மறந்து விட்டேன், இந்த படத்தில் ஹன்சிகாவும் இருக்கிறார்.\nசிவகார்த்திகேயனின் நடிப்பில் காமெடி அதிகம் கலந்து வந்திருக்கும் படம். கமலின் காக்கி சட்டை பெயர் இருந்தாலும், இது ஒரு முறை பார்க்கக் கூடிய படமாக இருக்கிறது.\nஆக்ஷ ன் சிவா விற்கு ஒத்து வரவில்லை, அதுவும் காமெடி போல இருக்கிறது,\nதிரைக் கதையில் சில ஓட்டை இருந்தாலும், குடும்பத்துடன் கண்டிப்பாக பார்க்கலாம்.\nநல்ல, தைரியமான, ஆக்ரோஷமான, புத்திசாலியான மனைவியை இழந்த போலீஸ், அவரை துரத்தி அல்ல துரத்த வைத்து தாக்கும் புத்திசாலியான, கொடூரமான வில்லன், சொதப்பலான எடிட்டிங், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், முடிவு எல்லாம் இருந்தால் அது கெளதம் மேனனின் மற்றுமொரு படம். இந்த உலக மகா எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் மீண்டும் ஒருமுறை தந்து நம்மை தாக்கியிருக்கிறார். பாவம் அஜித் தெரியாமல் ஒப்புக் கொண்டு விட்டு இப்படிப் பட்ட த்ராபை படத்தில் நடித்து படத்தை தள்ளிக் கொண்டு போக முயற்சித்து தோற்றிருக்கிறார்.\nவிஷால் நடித்ததாக சொல்லிக்கொண்டு வந்திருக்கும் படங்கள் இவை.\nபூஜை - இயக்கம் ஹரி, கதாநாயகி ஸ்ருதி ஹாசன், வில்லன் முகேஷ் திவாரி , காமெடி பரோட்டா சூரி இசை யுவன், ஸ்ருதி ஹாசனுக்கு குரல் அவரே தனது கர்ண கடூர குரலில் பேசியிருக்கிறார் சகிக்கவில்லை.\nஆம்பள - இயக்கம் சுந்தர் சி. கதாநாயகி ஹன்சிகா, வில்லன் ப்ரதீப் ராவத், காமெடி சந்தானம் இசை ஹிப் ஹாப் தமிழா (ஆதித்யா அண்ட் ஜீவா),\nஇதைத் தவிர வேறு வித்தியாசம் இருப்பதாக எமக்குத் தெரியவில்லை. பொழுது போகவேண்டும் என்றால் மூளையை கழட்டி வைத்து விட்டு தெலுங்கு படம் பார்ப்பதைப் போல பார்க்கலாம்.\nபித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்\nபித்தனின் கிறுக்கல்கள் - 48\nஉ.பி மற்றும் 4 மாநில தேர்தல்கள்\nஉ.பி. தேர்தல் பலப் பல கூத்துகளுக்குப் பிறகு முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கு பெரும்பான்மையான வித்யாசத்தில் வெற்றியை அள்ளித் தந்து முடிந்திருக்கிறது. இவரது மகன் அகிலேஷ் இந்தியாவில் குறைந்த வயதில் முதலமைச்சராகும் வாய்ப்பைப் பெற்று, சென்னையில் ஒரு கிழவர் இன்னமும் தனது தொண்டுகிழத் தந்தையார் பதவி விலகக் காத்துகொண்டு இளைஞர் அணித் தலைவர் என்ற பதவியைப் பிடித்துக் கொண்டு இருக்கிறார், அவருடைய வயிற்று எரிச்சலை கொட்டிக் கொண்டிருக்கிறார்.\nமுடிவுகள் பலரும் எதிர் பார்த்தது போலத் தான். முலாயம், அல்லது மாயாவதி இருவரில் ஒருவர் முதல் மற்றவர் இரண்டாம் இடம், மூன்றாவது நான்காவது இடத்திற்கான போட்டி பாஜக, காங்கிரஸ் இடையே என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான் இருந்தாலும் இப்படி ஒரு மெஜாரிடி முலாயமுக்கு கிடைக்கும் என்று அவரே எதிர் பார்த்திருப்ப���ரா என்பது சந்தேகம்தான்.\nமிக வயதான முதலமைச்சரைப் பார்த்த இந்தியா இப்போது சிறுவயதுடைய ஒரு முதல்வரைப் பார்க்கிறது. இதனால் உ.பி.யில் இருக்கும் நிர்வாகச் சீர்கேடு உடனடியாகத் தீரப் போவதில்லை. மாயாவதி தனது வகுப்புவாதப் பேச்சை தீவிரப் படுத்தி, அகிலேஷை பாடாய் படுத்தி எடுக்கப் போகிறார். அவர் சாதாரணமாகவே “தூள்” பட சொர்ணக்காவுக்கே அக்கா மாதிரி இருப்பவர், இப்போ தேர்தல் தோல்வின்னு உபி மக்கள் சொறிஞ்சு விட்டிருக்காங்க என்ன கண்றாவியெல்லாம் நடக்கப் போகுதோ. எப்படியும் செவிட்டு ப்ரதமர் எதுவும் செய்யப் போவதில்லை. போதாத குறைக்கு ராகுல் தேர்தல் சமயத்துல உபி ஏழைங்க வீட்டுல இருந்த கஞ்சி டீ எல்லாம் குடிச்சு அவங்களை இன்னும் ஏழையாக்கிட்டு வந்திருக்கார். அதனால அவராலதான் தோத்தோம்ன்னு உபி காங்கிரஸ் கும்பல் நினைச்சு கிட்டு அவங்க பங்குக்கு கொஞ்சம் கூத்தடிக்கப் போராங்க. எது எப்படியோ, அகிலேஷ்கு கொஞ்சம் கஷ்ட காலம்தான்.\nவெளியில் நாத்திகம் பேசிக் கொண்டு வீட்டில் சாமிகும்பிடும் திராவிட கட்சிகள் கூட கடவுளை பற்றிப் பேச வைத்திருக்கிறது தமிழகத்தின் மின்வெட்டு. சாமியும் கரண்டும் ஒன்றாம், இரண்டும் கண்ணுக்குத் தெரியாமலேயே இருக்கிறதாம். இவங்கதான் சாமியே இல்லைன்னு ஜல்லியடிக்ரவங்களாச்சே, இல்லாத ஒன்னை எதுக்கு கரெண்டோட கம்பேர் பண்றாங்கன்னு கேட்டா நாம தமிழின விரோதிகள். கூடங்குளம் அணு மின்நிலையம் திறந்தா 1000 மெகாவாட் மின்சாரம் கிடைக்குமாம் அதில் கணிசமான பகுதி தமிழகத்துக்கும் வரும்ன்னு ஜெ யும், கொஞ்சம்தான் தருவோம்னு மத்திய அரசும் ஆளுக்கு ஒரு பக்கம் பேசிகிட்டு இருக்காங்க, தமிழகத்தோட மின் வெட்டை முழுவதுமாக இல்லைன்னாலும், கொஞ்சமாவது இது குறைக்கும் என்பது பலரோட எதிர்பார்ப்பு. இது கூடவே கூடாதுன்னு உதயகுமார்ன்னு ஒருத்தர் அடாவடி பண்ணிட்டு இருக்கார். அவரை தலைமேல தட்டி உக்கார வெச்சாத்தான் இது நடக்கும் போல இருக்கு. அந்த பூர்வாங்க வேலை நடந்துகிட்டு இருக்கு என்பது ஒரு நல்ல விஷயம்.\nசங்கரன் கோவில் இடைத்தேர்தல் முடிவில் அ.இ.அ.தி.மு.க மற்ற கட்சிகளை அனைத்தையும் அடித்து நொறுக்கி டெபாசிட் இல்லாமல் செய்து பெற்றிருக்கிற வெற்றி பணம் கொடுத்து வந்ததா இல்லை ஜெ யின் ஆட்சியில் இருக்கும் நம்பிக்கையால் வந்ததா என்று ஒரு பட்டி மன்றம் போட்டு விவாதிக்கக் கூடிய அளவிற்கு இருக்கிறது. இந்த சூடு ஆறுவதற்குள் அடுத்த இடைத்தேர்தல் புதுக்கோட்டையில் நடக்க இருக்கிறது. திமுக உட்பட பலரும் இதை தவிர்த்து விட பல ப்ரயத்தனங்களைச் செய்த வண்ணம் இருக்கிறார்கள். காரணம் மின்வெட்டு, மின்சார விலை உயர்வு, பஸ்கட்டண உயர்வு எல்லாம் இருந்தும் அதிமுகவின் சங்கரன் கோவில் அசுர வெற்றி அனைவரையும் தோல்வி பயத்தில் தள்ளியிருக்கிறது. புதுக்கோட்டை தொகுதியில் இதற்கு முன்பு வெற்றி பெற்றது இ.கம்யூனிஸ்ட், இவர்களுடன் இப்பொழுது கூட்டனி இல்லாது இருந்தாலும், ஜெ இந்தத் தொகுதியை இ.கம்யூனிஸ்டுக்கே விட்டுக் கொடுத்திருக்கவேண்டும் என்பது எமது கருத்து. அரசியலில் நாம் நினைப்பது நடப்பது என்பது எமது கனவிலும் நடக்காத ஒரு விஷயம் அதற்காக நமக்கு சரி என்று மனதில் பட்ட ஒன்றைப் பற்றிக் கிறுக்காமல் இருக்க எம்மால் முடியாது.\nஇலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் ஐ.நாவில் இந்திய ஆதரவுடன் நிறைவேற்றப் பட்டது. இது செய்தி. இதைப் பற்றி துக்ளக் இதழ்: 3/29/2012 ல் விவரமாக வந்திருக்கிறது. இது பற்றி துக்ளக்கில் படிப்பதற்கு முன் ஐநாவின் வளைதளத்தில் சென்று பார்த்த போது பல விஷயங்கள் புலப்பட்டன அதன் பிறகு எதற்காக இந்த உதவாக்கரை தீர்மானத்தின் மீது பலரும் இத்தனைக் கருத்துக்களை அள்ளித் தெளித்திருக்கிறார்கள் என்ற குழப்பமும் வந்தது. அதன் பிறகு சோ வின் கட்டுரையைப் படித்தவுடன் நம் கருத்தை ஒத்த மற்றொருவரும் இருக்கிறார் என்பது ஒரு ஆறுதலான விஷயம். அதே நேரம், சமீபத்தில் வெளிவந்த சானல் 4ந் இலங்கையில் நடந்த படுகொலைகளை வெளிக் கொணர்ந்த ஒளிப்பதிவுகள் குறித்த அவரது கருத்துக்கள் எமக்கு ஏற்புடையதில்லை. எமக்கு இலங்கையில் நடந்தது போர் இல்லை ஒரு தீவிரவாத கும்பலை ஒழிக்கும் நடவடிக்கை என்பது அவருடைய கருத்தோடு ஒத்த கருத்தாக இருந்தாலும், அவர்கள் அப்பாவி குழந்தைகளுக்கும், பெண்களுக்கும், சாமானிய குடிமகன்களுக்கும் செய்த கொடுமைகளை சோ அவர்கள் கண்டிக்க முடியாவிட்டாலும், அதை நியாயப் படுத்தாமல் இருந்திருக்கலாம்.\nஅடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு தற்போதைய அதிபர் தயாராகி வரும் இந்த நேரத்தில் அவரை எதிர்க்கக் கூடிய தகுதியிருப்பதாக குடியரசுக் கட்சியின் சார்பில் முன்னனியில் இருக்கும் மிட் ராம்னி அதிபருக்கு கொஞ்சம் ஆட்டம் காட்டுவார் என்று நம்பும் பலரில் நாமும் ஒருவர். கடந்த நான்கு வருடங்களில் அமெரிக்காவில் பாலும் தேனும் பெருகி ஓடும் என்று யாரும் நம்பவில்லை ஆனால், இப்படி கஞ்சிக்குக்கூட வழியில்லாமல் செய்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்று சொன்னால் அது அவர்களது அறியாமை என்றுதான் எம்மால் சொல்ல முடியும்.\nஇன்றைய அதிபரின் சக்கரைத் தடவிய பேச்சைக் கேட்டுவிட்டு இவரது ஆட்சி தமிழகத்தின் 1967-ம் ஆண்டு துவங்கிய அண்ணாத்துரையின் ஆட்சியைப் போலத்தான் இருக்கப் போகிறது என்ற எமது கணிப்பு பொய்க்கவில்லை என்பது எமக்கு இனிப்பான செய்தியில்லை.\nஎமது ரிச்மண்ட் நண்பனின் வேண்டுகோளை வழக்கம் போல் நிராகரித்து விட்டு இந்தப் படத்தை பார்த்து நொந்தேன். அதிலும் 3-டி வேறு, புத்தகத்தில் அருமையாக இருந்தது, அதே போல திரையிலும் இருந்தது என்று எமது நண்பனின் மூத்த மகள் எமக்கு கொஞ்சம் வேப்பிலை அடிக்க உண்மை என்று நம்பி இந்தப் படத்தை திரையரங்கில் பார்த்தேன். பேசாமல் ரெட் பாக்ஸ்சில் வந்ததும் பார்த்திருக்கலாம். 13$ மிச்சமாயிருக்கும்.\nஇந்த முறை எமது ரிச்மண்ட் நண்பனின் வேண்டுகோளை நிராகரிக்காமல் இந்தப் படத்தை திரையரங்கில் பார்த்தேன். புத்தகம் படித்திருந்தால் இந்தப் படத்தை நன்கு ரசிக்கலாம் என்ற எமது நண்பனின் மகளின் கருத்தை ஆதரிக்கிறேன். ஆனால் கதையைப் படிக்காமல் பார்த்தாலும் ரசிக்கக் கூடியதாக இருக்கிறது. சில இடங்கள் மனதை வருத்துகிறது, சில இடங்களில் இளைஞர்கள் ஒருவரை ஒருவர் கொன்று குவிப்பது அபத்தமாகவும், அருவருப்பாகவும் இருக்கிறது. திரைக்கதையில் சில ஓட்டைகள் இருக்கிறது, கதையில் பலப் பல ஓட்டைகள் இருக்கிறது. இது போன்ற கருத்துக்கள் கொண்ட பல திரைப்படங்களை ஏற்கனவே பார்த்துவிட்டதால், பல காட்சிகள் அதிர்ச்சியாக இல்லை. ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம்.\nஹிந்திப் படம். நானா படேகர், அக்‌ஷய் குமார், காத்ரினா கய்ஃப், அனில் கபூர் மற்றும் பலர் வந்து போயிருக்கும் சப்பை படம். படம் வெளிவந்து 5 வருடங்கள் ஆகியிருக்கும். தாங்க முடியாத திரைக்கதை சொதப்பல், கமலின் மைக்கேல் மதன காமராஜன் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை காப்பியடித்தும் சகிக்கவில்லை.\nஆர்யா, மாதவன், சமிரா ரெட்டி, அமலா பால் நடித்து வெளிவந்துள்ள லிங்குசாமியின் படம். லாஜிக் பார்க்காமல் மசாலாப் படம் பார்க்க ஆசையிருந்தால் கண்டிப்பாக பார்க்கலாம். கதை: அண்ணன் மாதவன் பயந்த சுபாவம், தம்பி ஆர்யா அடிதடி ஆள், இருவருக்கும் பாசம்னா பாசம் அப்படி ஒரு பாசம், அதே போல் அக்கா சமீராவும் தங்கை அமலா பாலுக்கும் ஒரு பாசம், இதான் கதை. காமெடிக்கு யாரும் தேவையில்லை என்று மாதவனும் ஆர்யாவும் பெடலெடுக்கிறார்கள். அனல் பறக்க சண்டை போடுகிறார்கள். அப்பப்போ குத்துப் பாட்டுக்கு ஆடுகிறார்கள், வேற என்ன வேண்டும்.\nஒரு கல் ஒரு கண்ணாடி.\nஉதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு, நடிப்பில் வெளிவந்திருக்கும் படம். படத்தில் பெரிய கதையென்று இல்லை. ஒரு சாதாரண வாத்தியாரின் மகன் உதயநிதி டெபுடி கமிஷனர்(ஷாயாஜி ஷிண்டே) பெண்ணை (ஹன்சிகா மோட்வானி) காதலிக்கும் கதை. திரைக்கதையும், காமெடி இல்லாத காட்சியும் தேடினாலும் கிடைக்காது. சந்தானம் விஸ்வரூபமெடுத்து நடித்திருக்கிறார், ஹன்சிகாவுக்கு மொத்தமாக 4-5 முக பாவங்கள்தான் வருகிறது, பாடி லாங்க்வேஜ் சுத்தமாக இல்லை, இள வயது குஷ்பு போல இருக்கிறார் என்று எல்லோரும் சொல்லிச் சொல்லி (இந்தப் படத்திலேயே ஒரு 4-5 முறை பலரும் சொல்கிறார்கள்) இவரை உசுப்பேற்றி படங்களில் நடிக்க கொண்டு வந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இவர் முறையாக நடிக்க ஆரம்பிப்பதற்குள் 2025 பிறந்து விடும் என்பது உறுதி. உதயநிதிக்கு நடிப்பு ரொம்ப சுமாராக வருகிறது, நடனம் காலடியில் யாரோ துப்பாக்கியால் சுட்டால் குதிப்பது போல இருக்கிறது. வசன மாடுலேஷன் நன்றாக இருக்கிறது (டப்பிங் டைம் உபாயம்), இவரது குரல் நடிகர் ஜீவாவின் குரலை ஒத்திருக்கிறது. க்ளைமேக்ஸ்சில் இவரும் சந்தானமும் சேர்ந்து மேடையில் சொல்லும் ஒரு பட்டாம் பூச்சி கதை சிரிப்பே வராதவர்களுக்கும் சிரிப்பை பீறிட்டு கொட்ட வைக்கும். உதயநிதிக்கு மட்டும் கொஞ்சம் நடிப்பும், நடனமும் வந்து விட்டால், அநேகமாக நடிகர் விஜய்க்கு ஆப்புதான்.\nபித்தனின் கிறுக்கல்கள் தொடரும் ......\nபித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்\nபித்தனின் கிறுக்கல்கள் – 47\nதுக்ளக் 42வது ஆண்டு விழா\n‘சோ’ வின் துக்ளக் ஆண்டு விழாவைப் பற்றி ப்ரஸ்தாபிக்க மட்டும் இந்தப் பதிவில்லை. அவர் நடுநிலையாளரா இல்லையா என்பதுவும் எமது பலகோடி கவலைகளில் ஒன்றில்லை. அவர் ஜெயலலிதாவ��� அடுத்த ப்ரதமராக முன்னிருத்தியதுவும் பெரியதில்லை. இந்தப் பதிவின் பின்னூட்டத்தில் குறிப்பிட்ட படி இவர் தான் ப்ரதமராக வேண்டும் என்ற வரைமுறையில்லாததால் யார் வேண்டுமானாலும் இந்தியாவின் ப்ரதமராகலாம். இத்தாலியிலிருந்து வந்தவருடைய பின்புலம் எத்துணை சந்தேகத்துக்குரியதாக இருந்தாலும் சரி அவர் ப்ரதமராக முயற்சிக்கலாம், அதை கேட்ட உடன் இந்தியாவின் ஸ்டாக் மார்கெட் தரைமட்டத்தை அடைந்த உடன், சீ சீ இந்தப் பழம் புளிக்கும் என்ற நரிக்கதையைப் போல, உடனே ஒரு தலையாட்டி பொம்மையை ப்ரதமராக்கி விட்டு பின்னனியிலிருந்து ஆட்சி நடத்தலாம், கோடியாக கொள்ளையடிக்கலாம். அது எப்படி எல்லோருக்கும் ஏற்புடையதாகிறது என்பது எமக்கு விளங்காத ஒன்று.\nஎமது ஆச்சர்யம், ‘சோ’ நடுநிலையாளர் இல்லை என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது, அவர் சமீபகாலமாக ஜெயலலிதாவை அதிகம் ஆதரிக்கிறார் அதனால் அவர் அங்கு பொட்டி வாங்கிவிட்டார் என்றும் சிலருடைய கருத்துக்கள் இருக்கிறது. ஆட்சியில் 5 வருடங்கள் இல்லாத அவரை ஆதரிக்க பொட்டி வாங்கினால், ஆட்சியில் இருந்த தாத்தாவை ஆதரித்தவர்கள் வாங்கியது என்ன என்று எமது கேள்வி அமைந்தால், அது கருணாநிதி துவேஷம் என்ற பகுத்தறிவு எமக்கு இன்னமும் வந்தபாடில்லை. இப்படி ஒரு நடுநிலைவாதி என்ற கபட வேடதாரியின் வருடாந்தர கூட்டத்திற்கு போஸ்டர் பார்த்துவிட்டு ஆயிரக்கணக்கில் வருகிற கூட்டம் எதற்கு என்று தெரியவில்லை. ஆள் எம்.ஜி.ஆர் கணக்காக அழகாக இருந்தாலாவது பரவாயில்லை, அதுவும் இல்லை, தாத்தா போல சுத்தத் தமிழில் பேசினாலாவது பரவாயில்லை, அதுவும் இல்லை, பாதி நேரம் தமிழ், மீதி நேரம் சமஸ்க்ருதம், ஆங்கிலம் என்று கலந்து கட்டி அடிக்கிறார். கேள்வி கேட்கும் வாசகர்களை ஒழுங்காகப் பேசவிடுவதும் இல்லை, எல்லோருக்கும் மூக்குடைப்பு, எதற்கும் சரியான பதிலில்லை, எல்லோருக்கும் அறிவுரை என்று இருக்கும் இவருக்கும், இவருடைய இந்த பத்திரிகையின் ஆண்டு விழாவிற்கும் எப்படி இவ்வளவு பேர் தவறாமல் வருகிறார்கள். ஓ ஒருவேளை இந்த வருடம் யார் யார் திட்டு வாங்கப் போகிறார்களோ என்ற எதிர்பார்ப்போடு வருவார்களோ இப்படி ஒரு விஷயத்தை எந்த பத்திரிகையும் செய்ய முயற்சித்ததாகக் கூடத் தெரியவில்லை. ஆனால் இவர் 42 வருடங்களாக தொடர்ந்து இதைச் செய்து வருகிறார். இப்படிப் பட்ட விழாக்கள் சிலதை சென்னையில் இருந்த போது நேரில் போய்ப் பார்த்து அனுபவிக்கும் ஆசை இருந்தும் சமயம் கைக்கூடாததால் பார்க்க முடியாமல் போய்விட்டது. எது எப்படியோ, ஹாட்ஸ் ஹாஃப் டு சோ.\nதமிழகத் தேர்தல்கள் நமது தமிழ் சங்கத் தேர்தல் போல சுலபமான ஒன்று என்று சொல்ல வைக்கக்கூடிய தேர்தல் உத்திரப் ப்ரதேசத் தேர்தல். மாயாவதிக்கும், முலயாம் சிங் மற்றும் காங்கிரஸுக்கும் இடையே நடக்கும் மும்முனைத் தேர்தல். பாஜக வுக்கு அதிகம் வாய்ப்பில்லாததால் இந்த தேர்தலை நான்கு முனைப் போட்டி என்று சொல்ல முடியவில்லை. மாயாவதி சிலையை துணி போட்டு மறை, அவர்கள் சின்னமான யானை சிலைகளையும் துணி போட்டு மறை என்று மறை கழன்றமாதிரி தேர்தல் கமிஷன் கட்டளையிட அந்தக் கூத்தும் நடந்துள்ளது. பணம் தண்ணீர் மாதிரி என்பதைத் தாண்டி காற்று மாதிரி சுழற்றி சுழற்றி அடித்து இந்தத் தேர்தல் நடைபெற இருக்கிறது. யார் ஜெயித்தாலும், வழக்கம் போல் தோற்கப் போவது பொதுஜனம் தான்.\nத்ரீ இடியட்ஸ் ஹிந்திப் படத்தின் ஈ அடிச்சான் காப்பியாக இருந்தாலும், வசனங்கள் வரிக்கு வரி தெளிவாகப் புரிகிறது, அதனால் நன்கு ரசிக்க முடிகிறது. விஜய்க்கு பன்ச் டைலாக் இல்லை, அடிதடி இல்லை, சவால்விடும் காட்சிகள் இல்லை, ஸ்டைல் இல்லை. ஆனால் படத்தில் கலக்கியிருக்கிறார். ஜீவா வழக்கம் போல அறுமையாக நடித்திருக்கிறார், ஸ்ரீகாந்த் தனக்கு நடிக்கத் தெரியும் என்பதை முதல் முறையாக தெளிவாக செய்திருக்கிறார். இலியானா நடிக்க அதிகம் சந்தர்ப்பம் இல்லாத போதும் வந்து போயிருக்கிறார். ஸ்ரேயாவிற்குப் பிறகு நன்கு நடனமாடத் தெரிந்த ஒரு நடிகை தான் என்பதை நிருபித்திருக்கிறார். சத்யன் இதுவரை சத்யராஜ் மாதிரியே நடித்துக் கொண்டிருந்தவர் முதல் முறையாக பின்னி பெடலெடுத்திருக்கிறார். சத்யராஜ், இதுவரை பார்த்திராத ஒரு பரிமாணத்தில் வருகிறார், ஓவர் ஆக்டிங் போல இருந்தாலும், கலக்கியிருக்கிறார். கண்டிப்பாக பார்க்கக்கூடிய நல்ல படம்.\nதபாங் இந்திப் படத்தின் அட்டக் காப்பி படம். இதில் வரும் ஒரே ஒரு நெருடல், இந்திப் படத்தில் சல்மான் கான் வழக்கம் போல நடிக்கத் தெரியாமல் சொதப்பியிருந்தும் படம் சூப்பர் டூப்பர் ஹிட், அதே படம் தமிழில் நடிக்கத் தெரிந்த சிம்பு நடிப்பதால் சூப்பர் டூப்பர் ஃப்ளாப் ஆகியிருக்��ிறது. லாஜிக் பார்க்காமல், மசாலா படம் பார்க்க ஆசையிருந்தால், கண்டிப்பாகப் பார்க்கலாம். பொழுது போகும்.\nமசாலா, மசாலா, மசாலா இதை தாண்டி எதுவும் இந்தப் படத்தில் இல்லை. ஆனால், அதை திருநெல்வேலி அல்வாவைப் போல சாப்பிட்டு கலக்கியிருக்கிறார் விஜய். மசாலா படங்களில் நடிப்பது இவருக்கு கை வந்த கலை. முடிவு கொஞ்சம் ஜவ்வு மிட்டாய் போல இழுக்கப் பட்டாலும், ஒரு முறை பார்க்கலாம்.\nஆங்கிலத்தில் வித் எ கன் ஆம், பார்த்திபன் ஒரு விதமான நடிகர், நடிப்பு அநாயசமாக வரக்கூடிய சிலரில் இவரும் ஒருவர். இயல்பான நகைச்சுவை உணர்வு உள்ளவர், சீரியஸ் ரோல்களிலும் கலக்கக் கூடியவர். இவரே எழுதி இயக்கி நடித்து இருக்கும் இந்தப் படத்தில் முதல் குறை, எடிடிங், அந்த மகானுபாவன் யார் என்று தெரிந்தால் போய் போட்டுத் தள்ள வேண்டும், படத்தை கொத்தி குதறி யாருக்கும் புரியாத மாதிரி செய்திருக்கிறார். மிக மிக நல்ல படங்கள் வரிசையில் சேர்ந்திருக்கக்கூடிய படத்தை கெடுத்த முதல் ஆள் எடிட்டர். அடுத்து திரைக்கதை அமைத்த பார்த்திபன், முடிக்கத் தெரியாமல் முடித்த இயக்குனர் பார்த்திபன். படம் முடியும் போது, சூப்பராக சுடச் சுட வேர்கடலை சாப்பிட ஆரம்பித்த நமக்கு பாக்கெட் முடியும் போது சொத்தைக் கடலை வாயில் மாட்டிய ஒரு உணர்வு வருவதை தவிர்க்க முடியவில்லை.\nஜார்ஜ் க்ளூனி எழுதி, இயக்கி நடித்திருக்கும் படம். ஃப்ராக்சர் என்ற படத்தில் ஆண்டனி ஹாஃப்கின்ஸுடன் நடித்த ரையன் காஸ்லிங், தான் ஒரு திறமையான நடிகர் என்று மீண்டும் நிருபித்திருக்கும் படம். கதை அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு போட்டியிட முனையும் ஜார்ஜ் க்ளூனியும் அவருக்கு அதற்கு பக்க பலமாக இருக்கும் ரையனுக்கும் நடக்கும் சில சம்பவங்களைக் கொண்ட படம். குழந்தைகளுடன் பார்க்ககூடிய படமில்லை. ஆனால் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கக்கூடிய படம் இது.\nபாலகிருஷ்ணா (என்.டி.ராமாராவின் மகன்) இரு வேடங்களில் நடித்து வந்த படம். குப்பை என்று சர்வசாதாரணமாக சொல்லி விடலாம், பாவம் 3 கதா நாயகிகள், 300 அடியாட்கள், ரெண்டு தலைமுறைக் கதைகள், 7-8 பாடல்கள், எண்ணிலடங்கா சண்டை காட்சிகள், கார்கள் எரிப்பு என்று ப்ரமாண்டமாக எடுக்கப் பட்ட படத்தை எப்படி குப்பை என்று சொல்வது என்று தெரியவில்லை.\nநாகர்ஜுனா நடித்து, ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள மஹா திராபைப் படம். பார்க்காவிட்டால் தப்பித்தீர்கள்.\nபித்தனின் கிறுக்கல்கள் தொடரும் ......\nநிறைய எழுதுவேன், அடிக்கடி சர்ச்சைகளில் மாட்டிக் கொள்வேன்.\nவருகை தந்த அனைவருக்கும் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/airbags-do-not-open-in-crash-mahindra-xuv500-015608.html", "date_download": "2018-10-22T00:56:33Z", "digest": "sha1:DYZTJFJIPN2LGOSB4T6YP4UXG734N35B", "length": 19807, "nlines": 352, "source_domain": "tamil.drivespark.com", "title": "மஹிந்திரா எஸ்யூவி500 கார் விபத்தில் சிக்கிய போது ஏர்பேக் வெளியாகாததால் நடந்த சோகம் - Tamil DriveSpark", "raw_content": "\nபுத்தம் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சொகுசு எஸ்யூவி வெளியீடு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nமஹிந்திரா எஸ்யூவி500 கார் விபத்தில் சிக்கிய போது ஏர்பேக் வெளியாகாததால் நடந்த சோகம்\n2013ம் ஆண்டு தயாரிக்கபப்டட மஹிந்திரா எஸ்யூவி500 டபிள்யூ8 காரில் விபத்தின் போது ஏர் பேக் வெளிவராததால் காரை ஓட்டியவில் அதிக காயங்களுடன் மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் காரில் 6 ஏர் பேக்குகள் இருந்தும் அது விபத்தின் போது வெளியாததால் நடந்த விபரீதத்தை பற்றி கீழே உள்ள செய்தியில் பார்க்கலாம்.\n2013ம் ஆண்டு மாடல் மஹிந்திரா எஸ்யூவி 500 டபிள்யூ8 கார் கடந்த மே மாதம் குர்கான் பகுதியில் விபத்தில் சிக்கியது. இதில் கார் அதிக அளவில் சேதமடைந்தது. முகப்பு பகுதியில் பெரும்பகுதி பாதிப்பிற்குள்ளாகியது. ஆனால் இந்த விபத்தில் காரில் இருந்த ஏர் பேக் வெளியாகவில்லை.\nஏர் பேக் வெளியாக தடையாக உள்ள சீட் கவர், பம்பர் கூட காரில் பொருத்தப்படவில்லை, அதே நேரத்தில்காரில் பயணம் செய்த எல்லோரும் சீட் பெல்டை போட்டிருந்தார்கள். இந்த விபத்தில் காரை ஓட்டியவருக்கு தலையில் பெரும் காயம் ஏற்பட்டது.\nஇந்த விபத்தின் படத்தை பார்த்த பலருக்கு இந்த காரில் உள்ள ஏர் பேக் ஏன் வேலைசெய்யவில்லை என் ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது. இது போன்ற விபத்துக்களில் ஏர் பேக் நிச்சயம் வெளியாகியிருக்க வேண்டும். ஏர்பேக் வெளியாகாதது பெரும் ஆச்சரியமாக இருக்கிறது.\nஇந்த விபத்து குறித்து எக்ஸ்யூவி 500 காரின் ஓனர் தற்போது ஏர் பேக் ஏன் வெளியாகவில்லை என்ற மூன்றாம் நபர் விசாரணை நடத்தி வருகிறார். அதில் வரும் முடிவுக்கு ஏற்ப அவரது அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇது குறிந்து மஹிந்திரா நிறுவனம் சார்பில் தற்போது விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது,. அதில் கூறப்பட்டுள்ளதாவது : \"எக்ஸ்யூவி 500 கார் கடந்த மே மாதம் குர்கானில் விபத்தில் சிக்கிய சம்பவம் குறித்து நாங்களும் கேள்விபட்டோம்.\nஇதில் ஒருவர் பலத்த காயமடைந்தது குறித்து கவலைகொள்கிறோம். அவர் விரைவில் குணமடைந்து வர பிராத்தனை மேற்கொள்கிறோம். அவரின் நிலை குறித்து அவரது குடும்பத்தினர் எவ்வாறான கடினமான சூழலில் இருப்பார்கள் என்பது எங்களுக்கு புரிகிறது.\nபலர் சமூகவலைதளங்களில் இந்த விபத்தில் ஏன் ஏர் பேக் வெளியாகவில்லை என கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலர் இந்த கார் பாதுகாப்பு இல்லாதது எனவும் விமர்சித்து வருகின்றனர். இச்சம்பவத்தில் நாங்கள் தீவிரமாக விசாரணை நடத்தவுள்ளோம் இதற்காக விபத்தில் சிக்கிய காரை அவர்களிடம் கேட்டுள்ளோம். கார் வந்ததும் அதற்கான காரணம் கண்டறியப்படும். ஏதேனும் பிரச்னை இருந்தால் மற்ற கார்கள் ரீகால் செய்ப்பட்டு இலவசமாக சர்வீஸ் செய்யப்படும் \" என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமஹிந்திரா எக்ஸ்யூவி 500 காரை பொருத்தவரை கடந்த 2011ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கார்கள் தான் ஏபிஎஸ் மற்றும் ஏர் பேக் உடன் இந்தியாவில் டிசைன் செய்யப்பட்ட முதல் காராகும். இந்த கார் பல நேரங்களில் விபத்தில் சிக்கும் போது ஏர் பேக் வெளியாகி பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளதாக வாடிக்கையாளர்கள் அந்நிறுவனத்திற்கே தெரிவித்தாக கூறப்படுகிறது.\nமஹிந்திரா இந்த சம்பவத்தின் உள்ள பாதிப்பை பெரிதாக எடுத்துக்கொண்டு மஹிந்திரா நிறுவனம் மற்ற கார்களிலும் அந்த குறை இருந்தால் அதை உடனடியாக சீர் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இவ்வாறு ஏற்படும் விபத்துக்களில் உயிரிழப்புகள் கூட ஏற்படலாம். என்ப���த பெரும்பாலானோரின் கருத்து.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்\n01. இந்த காரில் பயணிப்பவர்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை.. அதிர்ச்சிகரமான கிராஷ் டெஸ்ட் வீடியோ..\n02. ஹோண்டா அமேஸ் கார்கள் விலை ரூ 31,000 வரை உயர்வு\n03. ஒன்றுக்கு மேற்பட்ட வாகனம் வைத்திருப்பவர்களை களையெடுக்க அதிரடி.. ஆர்டிஓக்களுக்கு ரகசிய கட்டளை\n04. மொபைல் ஆப் மூலம் பைக் ஓட்டுநர்களை பிடிக்கும் போலீஸ்; டிஜிட்டல் இந்தியா புதிய பரிணாமம்\n05. அஜீத் போல் சாலைகளில் சீறிப்பாயலாம்.. 3 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் அட்டகாசமான பைக்குகள்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nஎஸ்யூவி மாடலுடன் இந்தியாவில் அதிரடி காட்ட வரும் எம்ஜி மோட்டார்\nகுட் நியூஸ்... கேடிஎம் ட்யூக் 125 பைக் இந்தியாவில் அறிமுகமாகிறது\nசபரிமலை செல்ல பெண்களுக்கு அனுமதி.. நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/tata-tigor-jtp-launch-india-expected-price-specifications-features-images-014302.html", "date_download": "2018-10-22T01:57:21Z", "digest": "sha1:MA6D3YNFYBH3WYEO2AWRYPFMJZCDE6LN", "length": 18736, "nlines": 350, "source_domain": "tamil.drivespark.com", "title": "விரைவில் விற்பனைக்கு வரும் டாடா டிகோர் ஜெடிபி கார்; விலை, அறிமுகம், வடிவமைப்பு உள்ளிட்ட தகவல்கள்..!! - Tamil DriveSpark", "raw_content": "\nபுத்தம் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சொகுசு எஸ்யூவி வெளியீடு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nவிரைவில் விற்பனைக்கு வரும் டாடா டிகோர் ஜெடிபி கார்; விலை, அறிமுகம், வடிவமைப்பு உள்ளிட்ட தகவல்கள்..\nவிற்பனையில் கலக்கி வரும் டாடா மோட்டார்ஸின் பிரபல டிகோர் காம்பேக்ட் செடான் மற்று���் டியாகோ ஹேட்ச்பேக் கார்களின் ஸ்போர்டியர் வெர்ஷன் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வந்தன.\nடிகோர் ஜெடிபி, டியாகோ ஜெடிபி என்ற பெயர்களில் அறிமுகமான இந்த கார்களை டாடா கோயமுத்தூரை சேர்ந்த ஜெயம் மோட்டார்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.\nதற்போது ஜிக்வீல்ஸ் இணையதளம் டிகோர் ஜெடிபி காரை டாடா மோட்டார்ஸ் இந்தாண்டு இறுதியில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.\nடாடா மோட்டார்ஸ் மற்றும் ஜெயம் ஆட்டோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள புதிய டியாகோ ஜெடிபி மற்றும் டிகோர் ஜெடிபி கார்கள் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்பட்டன.\nஇரண்டு கார்களிலும் 1.2 லிட்டர் டர்போசார்ஜிடு 3 சிலிண்டர் கொண்ட எஞ்சின் தான் வழங்கப்பட்டுள்ளது. இதே எஞ்சின் நெக்ஸான் எஸ்யூவி காரிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nடாடா டிகோர் ஜெடிபி & டியாகோ ஜெடிபி கார்கள் மூலம் 109 பிஎச்பி பவர் மற்றும் 150 என்.எம் டார்க் திறன் அதிகப்பட்சமாக கிடைக்கும். ஜெடிபி இணைந்திருப்பதன் மூலம் காரின் பவர் கொஞ்சம் கூடியுள்ளது.\nஇந்த கார்களில் டாடா நிறுவனம் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸை பொருத்தியுள்ளது. எனினும் அந்நிறுவனம் இந்த கார்களில் செயல்திறன் குறித்த எந்த தகவலக்ளையும் இதுவரை தெரிவிக்கவில்லை.\nடாடா டியாகோ ஜெடிபி மற்றும் டிகோர் ஜெடிபி கார்கள் பெரிய ஏர் டேம் மற்றும் ஃபாக் விளக்குகள், ஏர் வென்டஸ், புகைப்படிந்த முகப்பு விளக்குகள், சைடு ஸ்கெர்ட்ஸ் மற்றும் ரியர் டிஃப்யூஸர் போன்றவை வெளிப்புற கட்டமைப்பில் இடம்பெற்றுள்ளது.\nசராசரியான டியாகோ மற்றும் டிகோர் மாடல்களில் இருக்கும் 15 இஞ்ச் டைமன்ட் கட் அளவிலான சக்கரங்கள் தான் இந்த ஜெடிபி வெர்ஷனிலும் பொருத்தப்பட்டுள்ளது. கார்களின் முன் மற்றும் பின் சக்கரங்கள் டிஸ்க் பிரேக் மற்றும் டிரம் பிரேக் ஆகியவை பிரேக்கிங் தேவைக்காக முறையே வழங்கப்பட்டுள்ளன.\nஉட்புற கட்டமைப்பில் டியாகோ ஜெடிபி மற்றும் டிகோர் ஜெடிபி கார்கள் முற்றிலும் கருப்பு நிற தீமை பெற்றுள்ளன. தொடர்ந்து இருக்கைகளுக்கு உயர் ரக லெதர் மற்றும் ஸ்டீயரிங்கிற்கு அலுமினியத்திலான துடுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.\nஹர்மன் 8 ஸ்பீக்கர் கனெட்டிவிட்டியை பெற்ற உயர் ரக இன்ஃப்பொடெயின்மென்ட் சிஸ்டம் இந்த காரில் பொருத்தப��பட்டுள்ளது பெரிய கவனத்தை ஈர்க்கிறது.\nடாடாவின் இந்த புதிய டியாகோ ஜெடிபி மற்றும் டிகோர் ஜெடிபி கார்கள் புதிய நிறம், தேர்வு மற்றும் ஸ்போர்டி தோற்றத்தில் வந்திருப்பது பல கார் ஆர்வலர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஹேட்ச்பேக், காம்பேக்ட் செடான் மாடல்களில் சமகாலக்கட்டத்திற்கு ஏற்றவாறு அம்சங்களுடன் இந்த இரண்டு கார்களும் வெளிவந்திருப்பது, இது எப்போது விற்பனைக்கு வரும் என்ற ஆர்வத்தை அதிகரித்துள்ளது.\nபயன்பாட்டில் இருக்கும் பல மாடல்களில் ஸ்போர்ட் வெர்ஷனை டாடா அறிமுகம் செய்துள்ளது. அதன்படி இன்டிகா ஸ்போர்ட் 2002ம் ஆண்டில் வெளியானது. விஸ்டா எஸ் 2012ம் ஆண்டும் போல்ட் ஸ்போர்ட் 2016ம் ஆண்டும் வெளியாயின.\nஇருந்தாலும் ஸ்போர்ட் வெர்ஷன் மாடல்கள் என்னவோ டாடாவிற்கு பெரியளவில் கைக்கொடுக்கவில்லை. டாடாவின் டிகோர் ஜெடிபி கார் நிச்சயம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் அமிதாப் பச்சனின் ரகசியத்தை போட்டு உடைத்த ஐஸ்வர்யா ராய்..\nசபரிமலை செல்ல பெண்களுக்கு அனுமதி.. நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nராயல் என்பீல்டு பைக்குகள் முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படுகிறதா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tamilfood/how-to-make", "date_download": "2018-10-22T01:47:20Z", "digest": "sha1:CJHF3BZVEOL4PX7T7WTV53NFBTHYV4TB", "length": 4874, "nlines": 63, "source_domain": "tamilnewsstar.com", "title": "ஜவ்வரிசி வெல்லப் பாயசம் எப்படி செய்வது", "raw_content": "\nஇலங்கையில் 15 சதவீதமானோருக்கு பிள்ளைப்பேறு இல்லை\nஇன்றைய தினபலன் –22 அக்டோபர் 2018 – திங்கட்கிழமை\nஎன் சுண்டு விரலை தொட்டாலும் கொலை செய்து விடுவேன்\nஓவியா முதன் முறையாக வெளியிட்ட படு கவர்ச்சி\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல் 11 பேர் பலி\nதிருமணத்திற்கு மறுத்த வாலிபர் மீது புகார்\nமின்சாரச் செலவைக் குறைக்க செயற்கை நிலவு திட்டம்\nஅனந்தி சசிதரன் புதிய கட்சி தொடங்கினார்\nஜெயலலிதாவின்‌ இறுதிச்சடங்குக்கு எவ்வளவு செலவானது\nHome / TamilFood / ஜவ்வரிசி வெல்லப் பாயசம் எப்படி செய்வது\nஜவ்வரிசி வெல்லப் பாயசம் எப்படி செய்வது\nஅருள் October 10, 2018\tTamilFood Comments Off on ஜவ்வரிசி வெல்லப் பாயசம் எப்படி செய்வது\nஜவ்வரிசி – 100 கிராம்,\nதேங்காய்ப்பால் – ஒரு கப்,\nவெல்லம் – 150 கிராம் (கரைத்து, கொதிக்கவிட்டு, வடிகட்டவும்),\nஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை,\nவறுத்த முந்திரி, திராட்சை – சிறிதளவு,\nநெய் – ஒரு டீஸ்பூன்.\nஜவ்வரிசியை நெய்யில் வறுத்து, ஒரு கப் நீர் சேர்த்து வேகவிடவும். ஆறிய பின் வெல்லப்பாகு, தேங்காய்ப்பால் சேர்க்கவும். வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய்த்தூள் தூவிப் பரிமாறவும்..\nTags ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை கொதிக்கவிட்டு சமையல் குறிப்புகள் ஜவ்வரிசி – 100 கிராம் தமிழ் குறிப்புகள் திராட்சை – சிறிதளவு தேங்காய்ப்பால் – ஒரு கப் நெய் – ஒரு டீஸ்பூன். வடிகட்டவும்) வறுத்த முந்திரி வெல்லம் – 150 கிராம் (கரைத்து\nPrevious முளைகட்டிய வெந்தயக் கறி எப்படி செய்வது\nNext தமிழக ஆளுநரை விமர்சித்த ம.தி.மு.க வைகோ\nகத்தரிக்காயை வாங்கி சமைப்பது தான் ஆரோக்கியமாம்\nநிறங்களை வைத்து காய்கறிகளின் உடலுக்கு தரும் நலனையும் தீர்மானிக்கலாம் என்கிறார்கள். உதாரணத்திற்கு கத்தரிக்காயை பார்க்கலாம். காய்கறிகள் இயற்கையாக பல்வேறு நிறங்களை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/07/18235135/Threats-to-me--actress-Parvathi.vpf", "date_download": "2018-10-22T02:09:22Z", "digest": "sha1:ZM5XNPPIG6KMP4KWLPRFWN7PPI6NPQHZ", "length": 11535, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Threats to me - actress Parvathi || ‘‘எனக்கு வந்த மிரட்டல்கள்’’ –நடிகை பார்வதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n‘‘எனக்கு வந்த மிரட்டல்கள்’’ –நடிகை பார்வதி\nநடிகை பார்வதி தனக்கு வந்த மிரட்டல்கள் குறித்த தகவல்களை கூறியுள்ளார்.\nசென்னையில் ஒரு நாள், பூ, மரியான், உத்தமவில்லன் ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ள பார்வதி மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். சமூக பிரச்சினைகள் குறித்து துணிச்சலாக பேசி வருகிறார். திலீப்பை நடிகர் சங்கத்தில் சேர்த்ததை கண்டித்தார். பார்வதிக்கு ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் மிரட்டல்கள் வந்தன. கற்பழித்து விடுவதாகவும் பயமுறுத்தினார்கள்.\nஇது மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பார்வதி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்ததன் பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து பார்வதி கூறியதாவது:–\n‘‘சமூக வலைத்தளத்தில் எனக்கு மிரட்டல்கள் வந்தபோது நான் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளானேன். மன உளைச்சல் ஏற்பட்டது. அதில் இருந்து மீள முடியாமல் தவித்தேன். மன அழுத்தத்தில் இருந்து வெளியேற நீண்ட நாட்கள் ஆனது. நான் திரையுலகுக்கு வந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் 20 படங்களில்தான் நடித்து இருக்கிறேன்.\nபெரிய வெற்றி படங்கள் எனக்கு அமையவில்லை. நடிப்பு என்பது கவர்ச்சியை சார்ந்தது என்று நினைக்கிறார்கள். அது தவறு. நிஜ வாழ்க்கையை பிரதிபலிப்பதுதான் சினிமா. சிலர் எனது கருத்துக்களை ஆதரிக்கிறார்கள். சிலர் ஏற்பது இல்லை. நான் சொல்வதை ஏற்க வேண்டும் என்று யாரையும் நான் நிர்ப்பந்திப்பதும் இல்லை.’’\nஇவ்வாறு நடிகை பார்வதி கூறினார்.\n1. கதாபாத்திரத் தேர்வில் வெற்றி காணும் பார்வதி\nபெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தும் கதைகளைத் தேர்வு செய்து நடிக்கும் நடிகைகளில் பாலிவுட்டில் வித்யாபாலன், தென்னிந்திய நடிகைகளில் நயன்தாரா, பார்வதி ஆகியோர் முக்கியமானவர்கள்.\n2. சமூக வலைத்தளத்தில் இருந்து விலகிய பார்வதி\nநடிகை பார்வதி சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருக்கப்போவதாக அறிவித்து உள்ளார்.\n3. ஜனாதிபதியிடம் விருது பெறமுடியாதது ஏமாற்றம் - நடிகை பார்வதி\nஜனாதிபதியிடம் விருது பெறமுடியாதது ஏமாற்றம் அளிப்பதாக நடிகை பார்வதி கூறினார்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார்\n2. “வைரமுத்து மீதான புகாருக்கு ஆண்டாள் சர்ச்சைதான் காரணமா” பின்னணி பாடகி சின்மயி பேட்டி\n3. நடிகர் அர்ஜூன் மீது நடிகை சுருதிஹரிகரன் பாலியல் புகார் “காதல் காட்சிகளில் இறுக்கமாக கட்டிப்பிடித்தார்”\n4. “சபரிமலையில், பெண்களை தடுப்பது தவறு” நடிகர் சிவகுமார் கருத்து\n5. பாலியல்: நாங்கள் கட்டாயப்படுத்தப்ப���ுகிறோம் - நடிகை தனுஸ்ரீ தத்தா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/07/20020614/It-is-foolish-to-say-that-Tony-is-going-to-retireTrainer.vpf", "date_download": "2018-10-22T02:09:19Z", "digest": "sha1:MAJ6Y45GZ3FSSTDXRQJSWBA23NHC2RB6", "length": 14233, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "'It is foolish to say that Tony is going to retire' Trainer Ravi Shastri says || ‘டோனி ஓய்வு பெறப்போவதாக சொல்வது முட்டாள்தனமானது’ பயிற்சியாளர் ரவிசாஸ்திரி சொல்கிறார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n‘டோனி ஓய்வு பெறப்போவதாக சொல்வது முட்டாள்தனமானது’ பயிற்சியாளர் ரவிசாஸ்திரி சொல்கிறார் + \"||\" + 'It is foolish to say that Tony is going to retire' Trainer Ravi Shastri says\n‘டோனி ஓய்வு பெறப்போவதாக சொல்வது முட்டாள்தனமானது’ பயிற்சியாளர் ரவிசாஸ்திரி சொல்கிறார்\n‘கிரிக்கெட்டில் இருந்து டோனி ஓய்வு பெறப்போவதாக சொல்வது முட்டாள்தனமானது’ என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்தார்.\n‘கிரிக்கெட்டில் இருந்து டோனி ஓய்வு பெறப்போவதாக சொல்வது முட்டாள்தனமானது’ என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்தார்.\nலீட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி கண்டு தொடரை இழந்தது. இந்த ஆட்டம் முடிந்து வீரர்கள் பெவிலியன் திரும்பும் போது இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான டோனி நடுவரிடம் இருந்து ஒரு பந்தை கேட்டு வாங்கினார். வழக்கமாக வெற்றி பெறும் அணியின் வீரர்கள் தான் வீரர்கள் பந்து அல்லது ‘ஸ்டம்பை’ எடுத்து செல்வார்கள். தோல்வி கண்ட ஆட்டத்தில் டோனி பந்தை வாங்கியதாலும், அவரது ஆட்டம் இந்த தொடரில் மந்தமாக இருந்ததாலும் அவர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.\nஇது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியிடம் கேட்ட போது, ‘டோனி ஓய்வு பெறப்போவதாக சொல்வது முட்டாள்தனமானது. அவர் எங்கும் போகப் போவது இல்லை. பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருணிடம் பந்தின் தன்மையை காட்டுவதற்காக எடுத்து வந்தார். பந்தின் நிலையை பார்த்து ஆடுகளத்தின் பொதுவான தன்மையை அறிந்து கொள்ளவே அவர் பந்��ை வாங்கினார். மற்றபடி எதுவும் இல்லை’ என்று தெரிவித்தார்.\nஇதற்கிடையில் டோனியின் பேட்டிங் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:–\nஇங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் போட்டியிலும் டோனி பேட்டிங் செய்த விதம் அவரது வழக்கமான ஆட்டத்திற்கு மாறாக இருந்தது. களத்தில் தன்னை நிலை நிறுத்தி கொள்ள நிறைய பந்துகளை (டாட் பால்) வீணாக்கினார். ரன் சேர்ப்பதில் டோனி வேகம் காட்டவில்லை. டோனி இப்படி மந்தமாக விளையாடி நிறைய பந்துகளை வீணாக்குவது அடுத்து வரும் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தையும், நெருக்கடியையும் கொடுக்கும். அவர் இன்னும் அதிகமான உத்வேகத்துடன் செயல்பட்டு பந்துகளை வீணாக்காமல் பேட்டிங் செய்ய வேண்டும். ஒரு வீரர் களத்துக்கு வந்தவுடன் தன்னை நிலைப்படுத்தி கொள்ள அதிகமான நேரத்தையும், பந்தையும் வீணாக்கக்கூடாது.\nடோனி களம் இறங்குவது எதிரணியின் பந்து வீச்சை சிதறடித்து ரன் குவிக்க தான். ஆனால் டோனி தனது வழக்கமான ஆக்ரோ‌ஷத்தை வெளிப்படுத்தாமல் விளையாடியது வேதனைக்குரியதாகும். இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மொயீன் அலி, அடில் ரஷித் சிறப்பாக பந்து வீசி டோனிக்கு கடும் நெருக்கடி அளித்தனர். டோனி தனது பேட்டிங் மீது இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும். டோனி களத்தில் இருந்தால் கடைசி 10 ஓவர்களில் மிகுந்த ஆக்ரோ‌ஷமாக அடித்து ஆடுவார். ஆனால் அந்த அதிரடி ஆட்டம் கடந்த போட்டிகளில் எங்கு சென்றது என்பது தெரியவில்லை. டோனி தனது வழக்கமான பாணியில் பேட்டிங் செய்து இருந்தால் இந்திய அணியின் ஸ்கோர் 280 ரன்களை கடந்து இருக்கும்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல் கவுகாத்தியில் நடக்கிறது\n2. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி கோலி, ரோகித் சர்மா சதம் விளாசினர்\n3. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தி மும்பை அணி ‘சாம்பியன்’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85/", "date_download": "2018-10-22T01:42:09Z", "digest": "sha1:BSX5NTPH3JEFFP5VROAE4FOOKHIR3ZU6", "length": 6460, "nlines": 133, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் அதிமுக(அம்மா) அணி சார்பாக ஆலோசனை கூட்டம்!!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் அதிமுக(அம்மா) அணி சார்பாக ஆலோசனை கூட்டம்\nஅதிரையில் அதிமுக(அம்மா) அணி சார்பாக ஆலோசனை கூட்டம்\nஅதிரை எக்ஸ்பிரஸ்:- மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் முதலாமாண்டு நினைவு நாள் வருகின்ற 05.12.17 அன்று வருவதால் அதை அனுசரிக்கும் விதமாக அ .இ.அதிமுக (அம்மா)அணி சார்பாக தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரை நகரம் சார்பாக நேற்று 03.12.17 ஞாயிறு கிழமை மாலை 05.00 மணியளவில் அக்கட்சி அலுவலகத்தில் அதிரை நகரத் தலைவர் l.ஹபீப் முகமது தலைமையில் ஆலோசனை நடைபெற்று.\nஇதில் தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை நலபிரிவு துணை தலைவர் M.P அபுபக்கர், கழக செயலாளர் A.ஜமால் முகமது.அம்மா பேரவை செயலாளர் S.முகம்மது கழக துணை செயலாளர் அய்யவு ஆகியோர் முன்னிலை வகித்தனர் இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\n05.12.17 அன்று காலை 9.00 அன்று நடைபெறும் நினைவுநாளில் அனைத்து கழக தொண்டர்கள் பங்கெடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/2014/09/11/internet-29/", "date_download": "2018-10-22T02:34:49Z", "digest": "sha1:WRHM5663JWHKDUQTVH7BF4YXMBHSRGRI", "length": 75752, "nlines": 246, "source_domain": "cybersimman.com", "title": "இணைய வரைபடமும், துணி துவைக்கும் ரோபோ மீனும் ! | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nHome » இணைய செய்திகள் » இணைய வரைபடமும், துணி துவைக்கும் ரோபோ மீனும் \nஇணைய வரைபடமும், துணி துவைக்கும் ரோபோ மீனும் \nஇது தான் இணைய வரைபடம்\nஇணையத்தில் தொடர்புடைய எல்லா சாதங்களையும் ஒரே வரைபடத்தில் கொண்டு வந்திருக்கிறார் அமெரிக்க சாப்ட்வேர் வல்லினரான ஜான் மேத்ர்லி. அதாவது இண்டெநெர் இணைப்பு கொண்டிருக்கும் எல்லா சாதனங்களையும் அவர் உலக வரைப்டத்தில் புள்ளிகாளாகி காட்டியிருக்கிறார். பல வண்ண புள்ளிகளுடன் மின்னும் அந்த படத்தை பார்த்தாலே உலகின் எந்த பகுதிகளில் இணைய இணைப்பு கொண்ட சாதனங்கள் இருக்க��ன்றன என்று தெரிந்து கொள்ளலாம். சிவப்பு புள்ளிகள் அதிக அடர்த்தியை குறிக்கும். நீல புள்ளிகள் குறைவான எண்ணிக்கையை குறிக்கின்றன. இணையத்துடன் இணைகக்ப்பட்ட சாதனங்களுக்கு எல்லாம் கோரிக்கை அனுப்பி தகவல் திரட்டி இந்த வரைபடத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த வரைபடத்தை வருங்காலத்தில் அப்டேட் செய்யும் எண்ணமும் இருப்பதாக சொல்லி இருக்கிறார்.\nமேதர்லி சாதாரண நபர் இல்லை. ஷோடன் எனும் தேடியந்திரத்தை அவர் நடத்தி வருகிறார். உலகிலேயே திகிலூட்டும் தேசியந்திரம் என இது வர்ணிக்கப்படுகிறது. இணையம் மூலம் எவரும் தொடர்பு கொண்டு ஹேக் செய்து விடக்கூடிய வெப்கேம்களையும் , இதர சாதனங்களையும் தேடி அடையாளம் காட்டுகிறது இந்த தேடியந்திரம். ஆனால் இந்த சேவை தவறான பயன்பாட்டிற்கானது அல்லது, இணைய பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வுக்கானது என்கிறார் மேதர்லி.\nமேதர்லியின் இணைய வரைபடம் ; https://imgur.com/aQUHzgu\nஅமிதாப்புக்கு 15 மில்லியன் லைக்ஸ்\nபாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சனுக்கு 71 வயதானாலும் கூட இணையம் மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதில் இளைஞனுக்குரிய உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதன் பயனாக அமிதாப் பேஸ்புக்கில் ஒரு மைல்கல்லை தொட்டுள்ளார். ஆம் பேஸ்புக்கில் அவருக்கு 15 மில்லியன் லைக்ஸ் கிடைத்துள்ளன. இது பற்றி அமிதாப் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nஅதிக பேஸ்புக் லைக் பட்டியலில் இந்திய நட்சத்திரங்களில் சல்மான் கான் தான் முன்னிலையில் இருக்கிறார் ( 19,143,677 லைக்ஸ்). ஆனால் அமிதாப்பிற்கு டிவிட்டரில் பாலோயர்கள் அதிகம் ( 9.85 மில்லியன்).\nபிரபலங்கள் துவங்கி சாதாரண இணையவாசிகள் வரை இணையத்தில் பலரும் சீண்டலுக்கும் தாக்குதலுக்கும் இலக்காவது தொடந்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த சீண்டல்கள் சில நேரங்களில் எல்லை மீறிச்சென்று விடுதலால் அதற்கு இலக்கானவர்கள் மனம் வெதும்பி இணையத்தில் இருந்தே விலகிச்சென்றிருக்கின்றனர். சிலர், விஷமத்தனமாகவும் ,துவேஷமாகவும் கருத்து தாக்குதல் நடத்தியவர்களுக்கு பாடம் புகட்டுவதற்காக பதிலடி கொடுக்க முறப்பட்டதும் உண்டு. ஆனால் கேம்பிர்ட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் மேரி பியரட் தன் மீது ஆவேச தாக்குதல் நடத்திய வாலிபரை மன்னித்து அவர் மனதையும் மாற்ற வைத்திருக்கிறார்.\nகடந்த ஜூலை மாதம் ஆலிவர் ராலிங்ஸ் எனும் 20 வயது வாலிபர் ,பேராசிரியர் பியர்ட்டின் ஒரு கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் மீது மோசமான தாக்குதலை தொடுத்திருந்தார். ’வயதான கிழமே வாயை மூடு முதலில் .. என கூறியிருந்தவர் அதன் பிறகு மிக மோசமான கருத்தையும் கூறியிருந்தார். இதனால் வெறுத்துப்போன பேரசிரியர் தனது டிவிட்டர் பக்கதில் இது பற்றி தெரிவித்திருந்தார். டிவிட்டரில் அவருக்கு 42,000 பாலோயர்கள் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்த கருத்தை ரீடிவீட் செய்து வாலிபர் ராலிங்சிற்கு கண்டனம் தெரிவித்தனர். ஒரு சிலர் ராலிங்க்ஸ் வீட்டு முகவரியை கண்டுபிடித்து தருகிறோம் அவன் அம்மாவிடம் இது பற்றி முறையிடுங்கள் என்றும் சொல்லியிருந்தனர்.\nஇணைய உலகமே ராலிங்கிஸிற்கு எதிராக பொங்கியது எனலாம். ஆனால் பேராசியரோ பின்னர் ரேடியோ பேட்டி ஒன்றில், அந்த வாலிபரை மன்னித்து விட்டதாகவும் வாய்ப்பு கிடைத்தால் அவரை நேரில் சந்தித்து , இது போல இனி செய்யக்கூடாது என அறிவுரை சொல்லவும் விரும்புவதாக தெரிவித்தார்.\nசொன்னது போலவே ,பேராசிரியர் ராலிங்சை சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது ராலிங்க்ஸ் பேராசிரியரிடம் தன் செயலுக்காக மன்னிப்பு கேட்டதுடன் தொர்ந்து இமெயில் மூலம் கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளும் அளவுக்கு இருவரும் நட்பாகி இருக்கின்றனர்.\nஅது மட்டும் அல்ல, பேராசிரியர் பியர்ட் அந்த வாலிபருக்கு வேலைவாய்ப்புக்கான பரிந்துரையும் செயதிருக்கிறார்.\nஎப்போது கூகிளில் ராலிங்க்ஸ் பற்றி தேடினாலும் இந்த சம்பவம் பற்றிய தகவல்கள் வந்து நின்று அவனது வேலைவாய்ப்பை பாதிக்க்கப்போகிறது. ஒரு நிமிட மடத்தனத்தால் அவனது வாழ்க்கை பாழாக வேண்டுமா என்று பேராசிரியர் இது தொடர்பாக நியூயார்கர் பத்திரிகை பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.\nவிண்ணில் இருந்து ஒரு லைவ் பேட்டி\nசமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக்கில் பிரபலங்களுடனான கேள்வி பதில் பகுதி மிகவும் பிரபலமானது. அதாவது பிரபலங்கள் பேஸ்புக் வாயிலாக பயனாளிகளின் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்கள். சில வாரங்களுக்கு முன் பெண் கல்வி போராளியான பாகிஸ்தான் இளம்பெற் மலாலா இதில் பங்கேற்றார்.\nஇந்நிலையில் பேஸ்புக்கில் முதல் முறையாக விண்ணில் இருந்து கேள்வி பதி��் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. விண்வெளியில் இருக்கும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் வசிக்கும் விண்வெளி வீரர் அலக்சாண்டர் ஜெர்ஸ்ட் ( Alexander Gerst ) இதன் மூலம் விண்வெளியில் இருந்து கேள்விகள்க்கு பதில் அளித்தார்.\nஒவ்வொரு முறை விண்கள ஜன்னலில் இருந்து எட்டிப்பார்த்து பூமியை பார்க்கும் போது கண்ணில் நீர் வந்துவிடுகிறது என ஜெர்ஸ்ட் ஒரு கேள்விக்கு பதில் அளிக்கும் போது கூறினார். பூமியை மேலிருந்து பார்ப்பது அற்புதமான அனுபவம் என்று கூறியவர் , நான் நினைத்ததை விட அது மிகவும் சிறியதாக இருக்கிறது, ஒரே நேரத்தில் தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்காவை எல்லாம் ஒரே நேரத்தில் பார்க்க முடிகிறது என்றும் கூறிருந்தார். விண்வெளியில் வேலை பார்க்கும் விண்வெளி வீரர்கள் தினமும் 12 மணீ நேரம் பணியாற்றுவதாகவும் ஒரு மணி நேரம் குடும்பத்துடன் பேசவும், மெயில் அனுப்பவும் கிடைப்பதாக அவர் கூறியிருந்தார். நவம்பரில் பூமிக்கு திரும்ப உள்ள ஜெர்ஸ்ட் விண்ணில் இருந்து பூமியை பார்க்கும் அற்புத அனுபவத்தை தான் மிஸ் செய்ய வேண்டிருக்கும் என்று கூறியுள்ளார். இருந்தாலும் மழையில் நனைவது , காட்டில் மரங்களுக்கு நடுவே சுற்றுவது போன்ற பூமி தரும் சுகங்களுக்கு ஈடில்லை என்றும் கூறியுள்ளார்.\nஇணையத்தை பொருத்தவரை சீனாவின் வழி தனி வழி தான். உலகமே தேடியந்திரம் என்றாலே கூகிள் என்று நினைத்துக்கொண்டிருந்தாலும் சீனாவில் பெய்டு தான் தேடியந்திர ராஜா. அதே போல குறும்பதிவு சேவையாட ட்விட்டருக்கு நிகரான சீனாவில் வெய்போ குறும்பதிவு சேவை செல்வாக்கு பெற்றிருக்கிறது. மின்வணிகத்தை பொருத்தவரை அலிபாபா தான் சீனத்து அமேசான். இப்போது சீனா , ஓப்பரேட்டிங் சிஸ்டத்திலும் தனக்கான தனி வழியை நாட முடிவு செய்திருக்கிறது.\nஇணைய உலகில் பிரபலமாக இருக்கும் மைரோசாப்டின் விஸ்டோஸ் மற்றும் மொபைல் உலகில் ஆதிக்கம் செலுத்தும் ஆண்டராய்டுக்கு போட்டியாக உள்நாட்டில் உருவான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அறிமுகம் செய்ய சீனா தீர்மானித்துள்ளது. அடுத்த மாதம் இந்த ஆப்பரேடிங் சிஸ்டம் அறிமுகமாக இருக்கிறது. முதல் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களிலும் அதன் பிறகு ஸ்மார்ட்போன்களிலும் இந்த ஓ.எஸ் பயன்பாட்டிற்கு வரலாம் என கூறப்படுகிறது.\nமார்ச் மாதம் இதற்கான சாப்ட்வே��் கூட்டு ஏற்படுததப்பட்டதாக சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசீனாவின் சுயசார்பு தணிக்கை சார்ந்த்தாகவும் இருக்கிறது. எனவே தான் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் தனது இணைய சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதை அது விரும்பவில்லை. சாப்ட்வேர் மூலம் அமெரிக்கா உளவு பார்ப்பதாகவும் சீனா குற்றம்சாட்டுகிறது.\nஓ.எஸ் தொடர்பான் இன்னொரு செய்தி, மைரோசாப்ட் விண்டோசின் அடுத்த வடிவமான விண்டோஸ் 9.0 செப்டம்பர் 30 ந் தேதி அறிமுகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. தெர்ஷ்ஹோல்ட் எனும் கோட்நேம் கொண்ட இந்த வடிவில் விண்டோஸ் 8 ல் சொல்லப்பட்ட குறைகள் எல்லாம் நீக்கப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லபடுகிறது.\nசுயபட சர்ச்சைக்கு சுவையான முடிவு\nசுயபடம் (selfie.) என்பது சுயம்புவான படமாகவே கருப்பட வேண்டும் என அமெரிக்க காப்புரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த முடிவு சுயபட காப்புரிமை தொடர்பான சர்ச்சைக்கான தீர்ப்பாகவும் அமைந்துள்ளது. நிச்சயம் இந்த கருத்து புகைப்பட கலைஞர் டேவிட் ஸ்லேட்டருக்கு ஏமாற்றத்தையே அளித்திருக்கும். அவர் தான் இந்த சுயபட சர்ச்சையின் மையத்தில் இருப்பவர். இல்லை, இந்த சர்ச்சையின் மையமாக இருப்பது ஒரு குரங்கு எடுத்த புகைப்படம். அந்த புகைப்படம் தனக்கு சொந்தமானது என்னும் உரிமையை நிலை நாட்ட ஸ்லேட்டர் போராடி வருகிறார்.\nகுரங்கு எடுத்த படத்திற்காக ஸ்லேட்டர் எப்படி உரிமை கொண்டாடலாம் இந்த கேள்வி தான் சர்ச்சையின் சுவாரஸ்யமே.\nவிஷயம் இது தான். பிரிட்டனைச்சேர்ந்த வனவிலங்கு புகைப்பட கலைஞரான டேவிட் ஸ்லேட்டர் 2011ல் இந்தோனேசியாவின் சுலாவேசி தீவுகளில் அங்குள்ள மாகாவு (macaque ) ரக குரங்குகளை படமெடுத்துக்கொண்டிருந்தார். அப்போது குரங்கு ஒன்று அவரது காமிராவை பறித்துக்கொண்டு சென்று அதை வைத்து கிளிக்கி தள்ளியது. இப்படி குரங்கு எடுத்த படங்களில் சுயபடமும் ஒன்று. அதாவது தன்னைத்தானே எடுத்துக்கொண்ட் புகைப்படம். குரங்கு காமிராவை பார்த்து சிரிப்பது போன்ற அந்த படம் பத்திரிகைகளில் வெளியாகி தலைப்புச்செய்தியானது.\nஅந்த படம் தான் ஸ்லேட்டருக்கு தலைவலியாகவும் மாறியது. அந்த புகைப்படத்தை ஆன்லைன் களஞ்சியமான விக்கிபீடியாவை நிர்வாகிக்கும் விக்கிமீடியா தனது புகைப்படங்கள் பகுதியில் இடம்பெற வைத்தது. இங்குள்ள படங்கள் எல்லாமே கா���்புரிமை இல்லாதவை என்பதால் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.\nஆனால் ஸ்லேட்டர், தனது காமிராவில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் தனக்கு சொந்தமானது என கருதுகிறார். அந்த படத்தை எல்லோரும் பயன்படுத்த அனுமதிப்பதால் தனது வருமானம் பாதிப்பதாகவும் ஆகவே அந்த புகைப்படத்தை தளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் ஸ்லேட்டர் விக்கிமீடியாவிடம் கோரிக்கை வைத்தார்.\nவிக்கிமீடியா இதை ஏற்க மறுத்துவிட்டது. குரங்கு எடுத்த சுயபடத்திற்கான காப்புரிமை ஸ்லேட்டருக்கு உரியது அல்ல எனவே படத்தை காப்புரிமை இல்லாததாகவே கருதுவோம் என கூறிவிட்டது.\nவிக்கிமீடியா டெக்னிக்கலாக பேசுகிறது, காமிரா விசையை அழுத்தியதை தவிர இதில் பல விஷயங்கள் இருக்கின்றன, இதை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று ஸ்லேட்டர் சொல்கிறார்.\nகாமிரா தன்னுடையது என்பதால் அதில் குரங்கு எடுத்த சுயபடமும் தனக்கு உரிமையானது என்பது அவரது வாதம்.\nஇந்நிலையில் அமெரிக்க காப்புரிமை அலுவலகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குரங்கு எடுத்த சுயபடம் ,யானை வரைந்த ஓவியம் போன்றவை எல்லாம் காப்புரிமை பெற முடியாதவை என கூறியுள்ளது.\nஆக குரங்கு எடுத்த சுயபடம் யாருக்கும் சொந்தமில்லாதது\nதுணிகளை சுத்தமாக்கும் ரோபோ மீன்.\nகொரியாவை சேர்ந்த வடிவமைப்பாளர் ஒருவர் ரோபோ மீன்கள் கொண்டு துணிகளை சுத்தமாக்கும் வஷிங் மிஷினை உருவாக்கி வியக்க வைத்திருக்கிறார். இந்த ரோபோ மீன்கள் துணியின் உள்ள அழுக்கை எல்லாம் உறிஞ்சி எடுத்துவிடும் என்பதால் சலவைத்தூள் இல்லாமலே துணி துவைத்து விடலாம் .\nசான் யோப் ஜியோங் (Chan Yeop Jeong. ) எனும் அந்த வடிவமைப்பாளர் உருவாக்கி உள்ள வாஷிங் மெஷினின் பெயர் பெசிரா. இது பார்த்தற்கு வாஷிங்மெஷின் போல இல்லாமல் அழகிய மீன் தொட்டி போல இருக்கும். இந்த தொட்டியில் உள்ள தண்ணீரில் டோஃபி ( Dofi) எனும் குட்டி ரோபோ மீன்கள் நீந்திக்கொண்டிருக்கும்.\nஇந்த ரோபோ மீன்கள் தான் ,துணிகளில் உள்ள அழுக்குகளை எல்லாம் உறிஞ்சி எடுத்து விடுகிறது. ரோபோ மீன்களில் கண்கள் போல பொருத்தப்பட்டுள்ள காமிரா மூலம் துணிகளில் உள்ள அழுக்கை கண்டுபிடித்து செயல்படுகிறது.\nமனிதர்கள் கால்களில் உள்ள அழுக்குகளை உணவாக கொண்டு தூய்மையாக்கும் டாக்டர் பிஷ் என்று சொல்லப்படும் காரா ருஃபா ( Garra rufa) மீன்கள�� அடிப்படையாக கொண்டு இந்த துணிகளை சுத்தமாக்கும் ரோபோ மீன்களுக்கான எண்ணம் பிறந்ததாக வடிவமைப்பாளர் ஜியோங் சொல்கிறார்.\nஎலக்ட்ரோலக்ஸ் நிறுவனம் நடத்திய புதுமையான வாஷிங் மிஷின் வடிவமைப்பு போட்டிக்காக இந்த ரோபோ மீன் ஐடியாவை அவர் சமர்பித்திருக்கிறார்.\nஇந்த முறையில் சலவைத்தூளும் தேவை கிடையாது என்கிறார் ஜியோங். ரோபோ மீன் துணிகளை சுத்தமாக்கி தருவதோடு தொட்டியில் உள்ள தண்ணீரையும் சுத்தமாகவே வைத்திருப்பதால் நீரை மீண்டும் பயன்படுத்தலாம் என்கிறார்.\nஆக இந்த எந்திரம் சுற்றுச்சூழலுக்கு நட்பானது என்கிறார். எலக்ட்ரோலக்ஸ் டிசைன்லேப் தளத்தில் இந்த ரோபோ மீன் பற்றிய விரிவான விவரங்கள் மற்றும் அவை செயல்படும் விவரங்கள் வீடியோவுடன் இடம்பெற்றுள்ளன.\nமீன் தொட்டி வடிவில் இருப்பதால் இதை வீட்டில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் வைத்திருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு இதில் துணி துவைக்கும் அழகை பார்த்து கொண்டே இருக்கலாமாம்.\nஇப்போதைக்கு சிறந்த வடிவமைப்பு கருத்தாக்கமாக மட்டுமே இது இருக்கிறது. இந்த ரோபோ மீன் துணி துவைக்க, அதாவது தயாரிப்புக்கு எப்போது வரும் என்று தெரியவில்லை.\nஇது தான் இணைய வரைபடம்\nஇணையத்தில் தொடர்புடைய எல்லா சாதங்களையும் ஒரே வரைபடத்தில் கொண்டு வந்திருக்கிறார் அமெரிக்க சாப்ட்வேர் வல்லினரான ஜான் மேத்ர்லி. அதாவது இண்டெநெர் இணைப்பு கொண்டிருக்கும் எல்லா சாதனங்களையும் அவர் உலக வரைப்டத்தில் புள்ளிகாளாகி காட்டியிருக்கிறார். பல வண்ண புள்ளிகளுடன் மின்னும் அந்த படத்தை பார்த்தாலே உலகின் எந்த பகுதிகளில் இணைய இணைப்பு கொண்ட சாதனங்கள் இருக்கின்றன என்று தெரிந்து கொள்ளலாம். சிவப்பு புள்ளிகள் அதிக அடர்த்தியை குறிக்கும். நீல புள்ளிகள் குறைவான எண்ணிக்கையை குறிக்கின்றன. இணையத்துடன் இணைகக்ப்பட்ட சாதனங்களுக்கு எல்லாம் கோரிக்கை அனுப்பி தகவல் திரட்டி இந்த வரைபடத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த வரைபடத்தை வருங்காலத்தில் அப்டேட் செய்யும் எண்ணமும் இருப்பதாக சொல்லி இருக்கிறார்.\nமேதர்லி சாதாரண நபர் இல்லை. ஷோடன் எனும் தேடியந்திரத்தை அவர் நடத்தி வருகிறார். உலகிலேயே திகிலூட்டும் தேசியந்திரம் என இது வர்ணிக்கப்படுகிறது. இணையம் மூலம் எவரும் தொடர்பு கொண்டு ஹேக் செய்து விடக்கூடி�� வெப்கேம்களையும் , இதர சாதனங்களையும் தேடி அடையாளம் காட்டுகிறது இந்த தேடியந்திரம். ஆனால் இந்த சேவை தவறான பயன்பாட்டிற்கானது அல்லது, இணைய பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வுக்கானது என்கிறார் மேதர்லி.\nமேதர்லியின் இணைய வரைபடம் ; https://imgur.com/aQUHzgu\nஅமிதாப்புக்கு 15 மில்லியன் லைக்ஸ்\nபாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சனுக்கு 71 வயதானாலும் கூட இணையம் மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதில் இளைஞனுக்குரிய உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதன் பயனாக அமிதாப் பேஸ்புக்கில் ஒரு மைல்கல்லை தொட்டுள்ளார். ஆம் பேஸ்புக்கில் அவருக்கு 15 மில்லியன் லைக்ஸ் கிடைத்துள்ளன. இது பற்றி அமிதாப் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nஅதிக பேஸ்புக் லைக் பட்டியலில் இந்திய நட்சத்திரங்களில் சல்மான் கான் தான் முன்னிலையில் இருக்கிறார் ( 19,143,677 லைக்ஸ்). ஆனால் அமிதாப்பிற்கு டிவிட்டரில் பாலோயர்கள் அதிகம் ( 9.85 மில்லியன்).\nபிரபலங்கள் துவங்கி சாதாரண இணையவாசிகள் வரை இணையத்தில் பலரும் சீண்டலுக்கும் தாக்குதலுக்கும் இலக்காவது தொடந்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த சீண்டல்கள் சில நேரங்களில் எல்லை மீறிச்சென்று விடுதலால் அதற்கு இலக்கானவர்கள் மனம் வெதும்பி இணையத்தில் இருந்தே விலகிச்சென்றிருக்கின்றனர். சிலர், விஷமத்தனமாகவும் ,துவேஷமாகவும் கருத்து தாக்குதல் நடத்தியவர்களுக்கு பாடம் புகட்டுவதற்காக பதிலடி கொடுக்க முறப்பட்டதும் உண்டு. ஆனால் கேம்பிர்ட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் மேரி பியரட் தன் மீது ஆவேச தாக்குதல் நடத்திய வாலிபரை மன்னித்து அவர் மனதையும் மாற்ற வைத்திருக்கிறார்.\nகடந்த ஜூலை மாதம் ஆலிவர் ராலிங்ஸ் எனும் 20 வயது வாலிபர் ,பேராசிரியர் பியர்ட்டின் ஒரு கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் மீது மோசமான தாக்குதலை தொடுத்திருந்தார். ’வயதான கிழமே வாயை மூடு முதலில் .. என கூறியிருந்தவர் அதன் பிறகு மிக மோசமான கருத்தையும் கூறியிருந்தார். இதனால் வெறுத்துப்போன பேரசிரியர் தனது டிவிட்டர் பக்கதில் இது பற்றி தெரிவித்திருந்தார். டிவிட்டரில் அவருக்கு 42,000 பாலோயர்கள் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்த கருத்தை ரீடிவீட் செய்து வாலிபர் ராலிங்சிற்கு கண்டனம் தெரிவித்தனர். ஒரு சிலர் ராலிங்க்ஸ் வீட்டு முகவரியை கண்டுபிடித்து தருகிறோம் அவன் அம்மாவிடம் இது பற்றி முறையிடுங்கள் என்றும் சொல்லியிருந்தனர்.\nஇணைய உலகமே ராலிங்கிஸிற்கு எதிராக பொங்கியது எனலாம். ஆனால் பேராசியரோ பின்னர் ரேடியோ பேட்டி ஒன்றில், அந்த வாலிபரை மன்னித்து விட்டதாகவும் வாய்ப்பு கிடைத்தால் அவரை நேரில் சந்தித்து , இது போல இனி செய்யக்கூடாது என அறிவுரை சொல்லவும் விரும்புவதாக தெரிவித்தார்.\nசொன்னது போலவே ,பேராசிரியர் ராலிங்சை சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது ராலிங்க்ஸ் பேராசிரியரிடம் தன் செயலுக்காக மன்னிப்பு கேட்டதுடன் தொர்ந்து இமெயில் மூலம் கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளும் அளவுக்கு இருவரும் நட்பாகி இருக்கின்றனர்.\nஅது மட்டும் அல்ல, பேராசிரியர் பியர்ட் அந்த வாலிபருக்கு வேலைவாய்ப்புக்கான பரிந்துரையும் செயதிருக்கிறார்.\nஎப்போது கூகிளில் ராலிங்க்ஸ் பற்றி தேடினாலும் இந்த சம்பவம் பற்றிய தகவல்கள் வந்து நின்று அவனது வேலைவாய்ப்பை பாதிக்க்கப்போகிறது. ஒரு நிமிட மடத்தனத்தால் அவனது வாழ்க்கை பாழாக வேண்டுமா என்று பேராசிரியர் இது தொடர்பாக நியூயார்கர் பத்திரிகை பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.\nவிண்ணில் இருந்து ஒரு லைவ் பேட்டி\nசமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக்கில் பிரபலங்களுடனான கேள்வி பதில் பகுதி மிகவும் பிரபலமானது. அதாவது பிரபலங்கள் பேஸ்புக் வாயிலாக பயனாளிகளின் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்கள். சில வாரங்களுக்கு முன் பெண் கல்வி போராளியான பாகிஸ்தான் இளம்பெற் மலாலா இதில் பங்கேற்றார்.\nஇந்நிலையில் பேஸ்புக்கில் முதல் முறையாக விண்ணில் இருந்து கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. விண்வெளியில் இருக்கும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் வசிக்கும் விண்வெளி வீரர் அலக்சாண்டர் ஜெர்ஸ்ட் ( Alexander Gerst ) இதன் மூலம் விண்வெளியில் இருந்து கேள்விகள்க்கு பதில் அளித்தார்.\nஒவ்வொரு முறை விண்கள ஜன்னலில் இருந்து எட்டிப்பார்த்து பூமியை பார்க்கும் போது கண்ணில் நீர் வந்துவிடுகிறது என ஜெர்ஸ்ட் ஒரு கேள்விக்கு பதில் அளிக்கும் போது கூறினார். பூமியை மேலிருந்து பார்ப்பது அற்புதமான அனுபவம் என்று கூறியவர் , நான் நினைத்ததை விட அது மிகவும் சிறியதாக இருக்கிறது, ஒரே நேரத்தில் தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா ம��்றும் ஆப்பிரிக்காவை எல்லாம் ஒரே நேரத்தில் பார்க்க முடிகிறது என்றும் கூறிருந்தார். விண்வெளியில் வேலை பார்க்கும் விண்வெளி வீரர்கள் தினமும் 12 மணீ நேரம் பணியாற்றுவதாகவும் ஒரு மணி நேரம் குடும்பத்துடன் பேசவும், மெயில் அனுப்பவும் கிடைப்பதாக அவர் கூறியிருந்தார். நவம்பரில் பூமிக்கு திரும்ப உள்ள ஜெர்ஸ்ட் விண்ணில் இருந்து பூமியை பார்க்கும் அற்புத அனுபவத்தை தான் மிஸ் செய்ய வேண்டிருக்கும் என்று கூறியுள்ளார். இருந்தாலும் மழையில் நனைவது , காட்டில் மரங்களுக்கு நடுவே சுற்றுவது போன்ற பூமி தரும் சுகங்களுக்கு ஈடில்லை என்றும் கூறியுள்ளார்.\nஇணையத்தை பொருத்தவரை சீனாவின் வழி தனி வழி தான். உலகமே தேடியந்திரம் என்றாலே கூகிள் என்று நினைத்துக்கொண்டிருந்தாலும் சீனாவில் பெய்டு தான் தேடியந்திர ராஜா. அதே போல குறும்பதிவு சேவையாட ட்விட்டருக்கு நிகரான சீனாவில் வெய்போ குறும்பதிவு சேவை செல்வாக்கு பெற்றிருக்கிறது. மின்வணிகத்தை பொருத்தவரை அலிபாபா தான் சீனத்து அமேசான். இப்போது சீனா , ஓப்பரேட்டிங் சிஸ்டத்திலும் தனக்கான தனி வழியை நாட முடிவு செய்திருக்கிறது.\nஇணைய உலகில் பிரபலமாக இருக்கும் மைரோசாப்டின் விஸ்டோஸ் மற்றும் மொபைல் உலகில் ஆதிக்கம் செலுத்தும் ஆண்டராய்டுக்கு போட்டியாக உள்நாட்டில் உருவான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அறிமுகம் செய்ய சீனா தீர்மானித்துள்ளது. அடுத்த மாதம் இந்த ஆப்பரேடிங் சிஸ்டம் அறிமுகமாக இருக்கிறது. முதல் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களிலும் அதன் பிறகு ஸ்மார்ட்போன்களிலும் இந்த ஓ.எஸ் பயன்பாட்டிற்கு வரலாம் என கூறப்படுகிறது.\nமார்ச் மாதம் இதற்கான சாப்ட்வேர் கூட்டு ஏற்படுததப்பட்டதாக சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசீனாவின் சுயசார்பு தணிக்கை சார்ந்த்தாகவும் இருக்கிறது. எனவே தான் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் தனது இணைய சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதை அது விரும்பவில்லை. சாப்ட்வேர் மூலம் அமெரிக்கா உளவு பார்ப்பதாகவும் சீனா குற்றம்சாட்டுகிறது.\nஓ.எஸ் தொடர்பான் இன்னொரு செய்தி, மைரோசாப்ட் விண்டோசின் அடுத்த வடிவமான விண்டோஸ் 9.0 செப்டம்பர் 30 ந் தேதி அறிமுகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. தெர்ஷ்ஹோல்ட் எனும் கோட்நேம் கொண்ட இந்த வடிவில் விண்டோஸ் 8 ல் சொல்லப்பட்ட குறைகள் எல்லாம் நீக்கப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லபடுகிறது.\nசுயபட சர்ச்சைக்கு சுவையான முடிவு\nசுயபடம் (selfie.) என்பது சுயம்புவான படமாகவே கருப்பட வேண்டும் என அமெரிக்க காப்புரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த முடிவு சுயபட காப்புரிமை தொடர்பான சர்ச்சைக்கான தீர்ப்பாகவும் அமைந்துள்ளது. நிச்சயம் இந்த கருத்து புகைப்பட கலைஞர் டேவிட் ஸ்லேட்டருக்கு ஏமாற்றத்தையே அளித்திருக்கும். அவர் தான் இந்த சுயபட சர்ச்சையின் மையத்தில் இருப்பவர். இல்லை, இந்த சர்ச்சையின் மையமாக இருப்பது ஒரு குரங்கு எடுத்த புகைப்படம். அந்த புகைப்படம் தனக்கு சொந்தமானது என்னும் உரிமையை நிலை நாட்ட ஸ்லேட்டர் போராடி வருகிறார்.\nகுரங்கு எடுத்த படத்திற்காக ஸ்லேட்டர் எப்படி உரிமை கொண்டாடலாம் இந்த கேள்வி தான் சர்ச்சையின் சுவாரஸ்யமே.\nவிஷயம் இது தான். பிரிட்டனைச்சேர்ந்த வனவிலங்கு புகைப்பட கலைஞரான டேவிட் ஸ்லேட்டர் 2011ல் இந்தோனேசியாவின் சுலாவேசி தீவுகளில் அங்குள்ள மாகாவு (macaque ) ரக குரங்குகளை படமெடுத்துக்கொண்டிருந்தார். அப்போது குரங்கு ஒன்று அவரது காமிராவை பறித்துக்கொண்டு சென்று அதை வைத்து கிளிக்கி தள்ளியது. இப்படி குரங்கு எடுத்த படங்களில் சுயபடமும் ஒன்று. அதாவது தன்னைத்தானே எடுத்துக்கொண்ட் புகைப்படம். குரங்கு காமிராவை பார்த்து சிரிப்பது போன்ற அந்த படம் பத்திரிகைகளில் வெளியாகி தலைப்புச்செய்தியானது.\nஅந்த படம் தான் ஸ்லேட்டருக்கு தலைவலியாகவும் மாறியது. அந்த புகைப்படத்தை ஆன்லைன் களஞ்சியமான விக்கிபீடியாவை நிர்வாகிக்கும் விக்கிமீடியா தனது புகைப்படங்கள் பகுதியில் இடம்பெற வைத்தது. இங்குள்ள படங்கள் எல்லாமே காப்புரிமை இல்லாதவை என்பதால் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.\nஆனால் ஸ்லேட்டர், தனது காமிராவில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் தனக்கு சொந்தமானது என கருதுகிறார். அந்த படத்தை எல்லோரும் பயன்படுத்த அனுமதிப்பதால் தனது வருமானம் பாதிப்பதாகவும் ஆகவே அந்த புகைப்படத்தை தளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் ஸ்லேட்டர் விக்கிமீடியாவிடம் கோரிக்கை வைத்தார்.\nவிக்கிமீடியா இதை ஏற்க மறுத்துவிட்டது. குரங்கு எடுத்த சுயபடத்திற்கான காப்புரிமை ஸ்லேட்டருக்கு உரியது அல்ல எனவே படத்தை காப்புரிமை இல்லாததாகவே கருதுவோம் என கூறிவிட்டது.\nவிக்கிமீ���ியா டெக்னிக்கலாக பேசுகிறது, காமிரா விசையை அழுத்தியதை தவிர இதில் பல விஷயங்கள் இருக்கின்றன, இதை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று ஸ்லேட்டர் சொல்கிறார்.\nகாமிரா தன்னுடையது என்பதால் அதில் குரங்கு எடுத்த சுயபடமும் தனக்கு உரிமையானது என்பது அவரது வாதம்.\nஇந்நிலையில் அமெரிக்க காப்புரிமை அலுவலகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குரங்கு எடுத்த சுயபடம் ,யானை வரைந்த ஓவியம் போன்றவை எல்லாம் காப்புரிமை பெற முடியாதவை என கூறியுள்ளது.\nஆக குரங்கு எடுத்த சுயபடம் யாருக்கும் சொந்தமில்லாதது\nதுணிகளை சுத்தமாக்கும் ரோபோ மீன்.\nகொரியாவை சேர்ந்த வடிவமைப்பாளர் ஒருவர் ரோபோ மீன்கள் கொண்டு துணிகளை சுத்தமாக்கும் வஷிங் மிஷினை உருவாக்கி வியக்க வைத்திருக்கிறார். இந்த ரோபோ மீன்கள் துணியின் உள்ள அழுக்கை எல்லாம் உறிஞ்சி எடுத்துவிடும் என்பதால் சலவைத்தூள் இல்லாமலே துணி துவைத்து விடலாம் .\nசான் யோப் ஜியோங் (Chan Yeop Jeong. ) எனும் அந்த வடிவமைப்பாளர் உருவாக்கி உள்ள வாஷிங் மெஷினின் பெயர் பெசிரா. இது பார்த்தற்கு வாஷிங்மெஷின் போல இல்லாமல் அழகிய மீன் தொட்டி போல இருக்கும். இந்த தொட்டியில் உள்ள தண்ணீரில் டோஃபி ( Dofi) எனும் குட்டி ரோபோ மீன்கள் நீந்திக்கொண்டிருக்கும்.\nஇந்த ரோபோ மீன்கள் தான் ,துணிகளில் உள்ள அழுக்குகளை எல்லாம் உறிஞ்சி எடுத்து விடுகிறது. ரோபோ மீன்களில் கண்கள் போல பொருத்தப்பட்டுள்ள காமிரா மூலம் துணிகளில் உள்ள அழுக்கை கண்டுபிடித்து செயல்படுகிறது.\nமனிதர்கள் கால்களில் உள்ள அழுக்குகளை உணவாக கொண்டு தூய்மையாக்கும் டாக்டர் பிஷ் என்று சொல்லப்படும் காரா ருஃபா ( Garra rufa) மீன்களை அடிப்படையாக கொண்டு இந்த துணிகளை சுத்தமாக்கும் ரோபோ மீன்களுக்கான எண்ணம் பிறந்ததாக வடிவமைப்பாளர் ஜியோங் சொல்கிறார்.\nஎலக்ட்ரோலக்ஸ் நிறுவனம் நடத்திய புதுமையான வாஷிங் மிஷின் வடிவமைப்பு போட்டிக்காக இந்த ரோபோ மீன் ஐடியாவை அவர் சமர்பித்திருக்கிறார்.\nஇந்த முறையில் சலவைத்தூளும் தேவை கிடையாது என்கிறார் ஜியோங். ரோபோ மீன் துணிகளை சுத்தமாக்கி தருவதோடு தொட்டியில் உள்ள தண்ணீரையும் சுத்தமாகவே வைத்திருப்பதால் நீரை மீண்டும் பயன்படுத்தலாம் என்கிறார்.\nஆக இந்த எந்திரம் சுற்றுச்சூழலுக்கு நட்பானது என்கிறார். எலக்ட்ரோலக்ஸ் டிசைன்லேப் தள��்தில் இந்த ரோபோ மீன் பற்றிய விரிவான விவரங்கள் மற்றும் அவை செயல்படும் விவரங்கள் வீடியோவுடன் இடம்பெற்றுள்ளன.\nமீன் தொட்டி வடிவில் இருப்பதால் இதை வீட்டில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் வைத்திருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு இதில் துணி துவைக்கும் அழகை பார்த்து கொண்டே இருக்கலாமாம்.\nஇப்போதைக்கு சிறந்த வடிவமைப்பு கருத்தாக்கமாக மட்டுமே இது இருக்கிறது. இந்த ரோபோ மீன் துணி துவைக்க, அதாவது தயாரிப்புக்கு எப்போது வரும் என்று தெரியவில்லை.\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nஆன்லைன் தேடலை கண்டுபிடித்தது யார்\nசமூக ஊடகங்கள் கொண்டாடும் எதிர்ப்பு குரல் நாயகி சோபியா\nவலியை வென்று சாதனை- இந்தியாவின் புதிய தங்க மங்கை ஸ்ப்னாவின் ஊக்கம் தரும் வெற்றிக்கதை\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-10-22T00:51:15Z", "digest": "sha1:HCWDJNSB5WUADSDMBWXWMV6OAB64N7ED", "length": 11478, "nlines": 118, "source_domain": "madhimugam.com", "title": "தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் | Madhimugam", "raw_content": "\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nஇராஜராஜசோழனின் 1033 வது ஆண்டு சதயவிழா\nதோல்வி பயத்தால் தான் தேர்தல்களை நடத்தவில்லை – ராமதாஸ்\nஆவினில் 15 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nதமிழகம் ���ுழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முன்வராத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.\nகாவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து, இன்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு வணிகர் சங்கங்கள், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளனம், தொமுச உள்பட 10-க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்கள், கம்யூனிஸ்ட் ஆட்டோ தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.\nசென்னையில் தியாகராய நகரில் சுமார் 5 ஆயிரம் கடைகள் மூடப்பட்டுள்ளது. வடக்கு உஸ்மான் சாலை, தெற்கு உஸ்மான் சாலை, தியாகராயர் சாலை, ரங்கநாதன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடைகள், மருந்தகங்கள் அனைத்தும் மூடப்பட்டது. தியாகராய நகரில் சுமார் 60 சதவீத கடைகள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கூட்டம் வெகுவாகக் குறைந்து காணப்பட்டது. ஆனால், சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் பங்குகள், மருந்துக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னையில், மாநகர அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றன.\nஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் பகுதிகளில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெறும் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள், உணவகங்கள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால், பரபரப்பாக காணப்படும் பேருந்து நிலையம், கடைவீதி சாலை வெறிச்சோடி காணப்பட்டது.\nசத்தியமங்கலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து, வியாபாரிகள் ஆதரவு தெரிவித்தனர். இதேபோல், தினசரி காய்கறி மாக்கெட்டும் மூடப்பட்டுள்ளது.\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், 100 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அரசு பேருந்துகள் வழக்கம்போல் ஓடினாலும், சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக குறைந்து காணப்பட்டது.\nமதுரையில், மீனாட்சி பஜார், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆனால், 70 சதவீதம் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன.\nதருமபுரி மாவட்டத்தில் 18 ஆயிரம் கடைகள் மற்றும் 350 மருந்தகங்களை அடைத்த���, மத்திய அரசுக்கு வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தருமபுரி பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டத்தில், கோவில்பட்டி, திருச்செந்தூர், விளாத்திகுளம், கயத்தார், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் 60 சதவீத வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன.\nதிருப்பூர் மாவட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால், 50 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வணிகர்கள் தெரிவித்தனர்.\nஎதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின\nநினைவு தினத்தையொட்டி, தந்தை படத்துக்கு வைகோ மரியாதை\nலண்டனில் பிரதமர் மோடிக்கு எதிராக இந்தியர்கள் போராட்டம்: இந்திய தேசியக்கொடி கிழிப்பு\nரூ.5 ஆயிரம் கோடி நஷ்ட ஈடு கேட்டு ரிலையன்ஸ் நிறுவனம் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது\nஉச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று சீனா பயணம்\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stationbench.blogspot.com/2005/06/blog-post.html", "date_download": "2018-10-22T00:57:35Z", "digest": "sha1:7A4BLBOAJY5AIJ7TDHBYV7WNJZSNJIQF", "length": 4738, "nlines": 36, "source_domain": "stationbench.blogspot.com", "title": "ஸ்டேஷன் பெஞ்ச்: தூது போனாரா பெர்னாண்டஸ்?", "raw_content": "\nஅரசியல்,பொருளாதாரம்,கலாச்சாரம் குறித்து விவாதங்கள் நடந்த இடம் இந்த ஸ்டேஷன் பெஞ்ச்.\nபாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் அத்வானிக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கே.எஸ்.சுதர்சனுக்கும் இடையில் ஏற்பட்ட உரசலைத் தீர்ப்பதற்கு சமாதானத் தூதுவராக ஜார்ஜ் பெர்னண்டஸ் செயல்பட்டார் என்று செய்திகள் கூறுகின்றன.\nஆர்.எஸ்.எஸ். ஸின் நம்பிக்கைக்கு உரியவராம் ஜர்ஜ் அதே சமயம் அத்வானிக்கும் வேண்டியவராம் அதே சமயம் அத்வானிக்கும் வேண்டியவராம்\nகே.எஸ்.சுதர்சன் சமீபத்தில் இந்தியாவின் சிறந்த பிரதமர் இந்திரா காந்தி என்றார். ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடலில் ஓடுவது இந்திரா எதிர்ப்பு ரத்தம் அவர் சுவாசிப்பது காங்கிரஸ் எதிர்ப்பு ஆக்ஸிஜன் அவர் சுவாசிப்பது காங்கிரஸ் எதிர்ப்பு ஆக்ஸிஜன் என்ன செய்வார் அவர் சுதர்சனுக்குக் கண்டனம் தெரிவித்தார். காங்கிரசுக்கு மாற்றாகக் கண்ணில் தெரியும் பாஜகவுக்குள் ஏற்பட்டிருக்கும் பூசல்கள் குறித்தும் வருத்தப்பட்டார்.\nபிறகு அத்வானியின் தூதராக சுதர்சனைச் சந்தித்து இருக்கிறார். இந்திரா பிரச்னையில் சுதர்சனுக்குத் தெரிவித்த கண்டனத்துக்கு சமாதானம் செய்து முடிச்சுட்டு, அத்வானி பிரச்னையையும் பேசிட்டு வந்துடலாம்னு போனார் போல இருக்கு\nஇதைத்தான் நம்ம ஊர்ல,”ஆடு மேய்ச்ச மாதிரியும் ஆச்சு, அண்ணனுக்குப் பொண்ணு பார்த்த மாதிரியும் ஆச்சு”ன்னு சொல்லுவாங்களோ\nதொடர்ந்து விமர்சனங்களை இங்கே முன்வையுங்கள்..\nதொடர்ந்து இதே போன்றதொரு நடுநிலையான விமர்சனங்களை எதிர்பார்க்கிறோம். உற்சாகமாக எழுதுங்கள் ராம்கி.\nநன்றி ஜீவன், தெருத்தொண்டன்,(தெ.தொ, என் சார்பாக ஜீவனின் விமர்சனம் கோரியதற்கு நன்றிகள்)\nதொடர்ச்சியாக அரசியல் நெடி அடிக்கிறது போர் அடிக்குது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/01/blog-post_615.html", "date_download": "2018-10-22T01:32:57Z", "digest": "sha1:4FQNDHAHEKUNXQKSCTWAUZJXIJSLIWBA", "length": 8407, "nlines": 55, "source_domain": "www.yarldevinews.com", "title": "விஜய் ஆண்டனியின் ‘காளி’ படத்தின் ரிலீஸ் தேதி! - Yarldevi News", "raw_content": "\nவிஜய் ஆண்டனியின் ‘காளி’ படத்தின் ரிலீஸ் தேதி\nவிஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘காளி’ படத்தின் ரிலீஸ் தேதி தெரியவந்துள்ளது. ‘வணக்கம் சென்னை’ படத்தைத் தொடர்ந்து கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள படம் ‘காளி’.\nவிஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், அஞ்சலி, சுனைனா, அம்ருதா, ஷில்பா மஞ்சுநாத் என 4 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார்.\nவிஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் இருந்து ஒரு பாடல் இன்று ரிலீஸாகிறது. பாடலுடன் சேர்த்து படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவிக்க உள்ளனர். மார்ச் 30ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.\nஅரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கைவிரித்தார் ஜனாதிபதி\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பு பயனளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமை...\nமனநலம் பாதிக்கப்பட்ட எனது மனைவியை ஓட்டோவில் கட்டி ஏற்றிச் சென்றேன் – செம்மணி கடத்தல் சம்பவம் தொடர்பில் சாரதி வாக்குமூலம்\nயாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்ப...\nபுளியங்குளம் விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழப்பு\nவவுனியா – புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் படுகா...\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nயாழ். திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் இன்று (செவ்வாய்...\nகுறுகிய நேரத்தில்..'பாலிவுட்-ஹாலிவுட்' படங்களின் சாதனையை முறியடித்த சர்கார்\nசன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று மாலை சர்கார் படத்தின் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மிகப்பெரும் ...\nபாடசாலையில் திருட்டு; மாணவன் உட்பட இருவர் கைது - யாழில் சம்பவம்\nஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரந்தணை கணேச வித்தியாலயத்தில் கடந்த 8ம் திகதி இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சிறுவன் உட்பட க...\nஆவா குழுவை உருவாக்கியவர்கள் கோப்பாய் பொலிஸார்\n“ஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் பொலிஸார்தான். வாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டை வைத்துவிட்டு வாழைத் தோட்டத்தில் கைக்குண்டு...\nயாழ். நீதிமன்ற வளாகத்துக்குள் சந்தேகநபரைக் கைது செய்ய முற்பட்ட பொலிஸ் – நீதிவான் அதிருப்தி – கண்டிப்பு\nயாழ் நீதிமன்ற வளாகத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்றதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ப...\nயாழில் குடும்பபெண்ணை அடித்துக் கொலை: மூவர் கைது.\nஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் என்ற கோப்பாய் பொ...\nசர்கா���்: விஜய்யின் முழு அரசியல் அடி\nவிஜய்யின் சர்கார் திரைப்பட டீசர் வெளியாகிவிட்டது. தீபாவளியன்று(06.11.18) ரிலீஸாகும் இத்திரைப்படத்திற்கு 17 நாட்கள் மட்டுமே மீதமிருக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/05/19/", "date_download": "2018-10-22T01:16:30Z", "digest": "sha1:UUEC3B4ZPJ6XN5DSDOECMU3A6Z2SVL5A", "length": 20587, "nlines": 162, "source_domain": "senthilvayal.com", "title": "19 | மே | 2017 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஜிஎஸ்டி : எந்தெந்த பொருட்களின் விலை குறைகிறது\nஜூலை 1 ம் தேதியிலிருந்து நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்படுத்த உள்ளதால் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு விலை, எத்தனை சதவீதம் வரி நிர்ணயிக்கலாம் என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஸ்ரீநகரில் நேற்று (மே 18) நடந்தது. இதில் மொத்தம் 1211 பொருட்களுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\n – ஹைப்பர் ஆக்டிவ் குழந்தைகளைக் கவனியுங்கள்\nவர வர உன் சேட்டை கூடிக்கிட்டே போகுது. ஹாஸ்டல்ல சேர்த்துடறேன் பாரு’ எனப் புலம்பும் அம்மாக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ‘பக்கத்து வீட்டுப் பசங்களோடு சண்டை இழுத்துட்டு வர்றான். வெளியிடங்களுக்கு நிம்மதியா போக முடியலை. கேள்வி கேட்டே கொன்னுடுறான். இவனை எப்படியாவது அமைதியா இருக்க வைங்க டாக்டர்’ என மருத்துவரிடம் படையெடுக்கிறது பெற்றோர் பட்டாளம். ‘சுட்டித்தனம்’ என ரசிக்கப்பட்ட குழந்தைகளின் மழலைப் பேச்சு, ‘பிஞ்சிலே பழுத்தது’ என மாறிவிட்டது. உண்மையில், அதிகச் சுட்டித்தனம் என்பது நோயா\nகரிசாலை, அரிப்பான் பொற்கொடி, கைகேசி, கையாந்தகரை, தேகராசம் உள்பட பல பெயர்களைக் கொண்டது கரிசலாங்கண்ணி. மஞ்சள் மற்றும் வெள்ளைக் கரிசலாங்கண்ணி என இரண்டு வகைப்படும் இந்த மூலிகையை ஞான மூலிகை, தேகச்சுத்தி மூலிகை, வள்ளலார் கண்ட தெய்விக மூலிகை என்றும் அழைப்பார்கள். அந்த அளவுக்குச் சக்தி படைத்தது.\nPosted in: இயற்கை மருத்துவம்\nஅவசரமாகக் கிளம்பும் போது அவஸ்தைப்படாதீர்கள்\nஅச்சோ… புளூ கலர் கம்மல் ஒண்ணு இருக்கு; இன்னொண்ணு எங்கே இருக்குனு தெரியலையே. டிரெஸ்ஸுக்கு மேட்சிங்கா வளையலைத் தேடுறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுது’ எனக் காலையில் அவசர அவசரமாகக் கிளம்பும் நேரத்தில் புலம்பும் பெண்களுக்காகவே இந்தப் பிரத்யேக டிரெஸ்ஸிங் டேபிள் டிப்ஸ்…\nரஜினி தனி ரூட்… மோடி ஷாக்\n” என்றபடியே கழுகார் உள்ளே நுழைந்தார்.\n‘‘அது ஸ்டார்ட் ஆன வேகத்திலேயே நின்றுவிடும் ரயில்தானே புறப்படும் என்பார் புறப்படாது” என்றோம். ‘‘புறப்படாது என்பார் புறப்படும்” என்று எதிர்பாட்டு பாடியபடியே கழுகார் ஆரம்பித்தார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nலிமிடெட் பிரீமியம் டேர்ம் இன்ஷூரன்ஸ்… என்ன லாபம்\nஇளவயது நரையும்… சரியான ஹேர் டையும்…\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nஉலக அயோடின் குறைபாடு தினம் -அயோடின் பற்றிய முழு ரிப்போர்ட்\nதீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nஉஷார் மழைக்காலத்தில் ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nகல்லூரியில் படிக்கும் போது இந்த அனுபவமெல்லாம் உங்களுக்கு இருக்கா \nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nபிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் ���ொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\nமழைக்காலத்தில் இந்த மசாலாவை உங்கள் சமையலில் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது\nநீடிக்கும் மன இறுக்கக் கோளாறு\nபத்தகோணாசனத்தால் தசைகளின் வலியமையை அதிகரித்து பலன்களைப் பெறுங்கள்\nநலம் தரும் நட்சத்திரப் பூ\nசர்வதேச மனநல தினம் – அக்டோபர் 10\nமோடி – எடப்பாடி சந்திப்பின் அரசியல் பின்னணி தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த திட்டம்\nசெப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா\n« ஏப் ஜூன் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/06/20/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87-post-no-4017/", "date_download": "2018-10-22T02:05:23Z", "digest": "sha1:OYULF223TTJ4KQWYIGZ43H7SKGLBKFIB", "length": 24911, "nlines": 201, "source_domain": "tamilandvedas.com", "title": "பசு வதை செய்யாதே! (Post No.4017) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஅஹிம்ஸா பரமோ தர்ம: என்பது ஹிந்து மதத்தின் உயிரான கொள்கைகளில் ஒன்று.\nஎந்த மிருகத்தையும் கொல்லாதே என்பது அற நூல்கள் நமக்குத் தரும் அறிவுரை.\nகொல்லான் புலாலை மறுத்தானை எல்லா உயிரும் தொழும் என்பது வள்ளுவர் வாக்கு.\nபசு, பிராம்மணன் – கோ, ப்ராஹ்மண் – ஹிந்து மதம் மிகச் சிறப்பாகக் கூறும் பிறவிகள்.\nஇதன் காரணம் பசுவும் பிராம்மணனும் தன் நலம் இன்றி பிறர் நலத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டதே தான்\nகோ ஹத்யா – பசுக் கொலை பாவம் என்கிறது வேதம்.\nகோ அஹத்யா – பசுவைக் கொல்லாதே என்று வேதம் நூறு தடவைகளுக்கு மேல் கூறுகிறது.\nபசுவையும் விருந்தினர்களையும் அது இணைத்துப் பல ��ுறைகள் கூறுகிறது.\nஅதிதி தேவோ பவ: – விருந்தினர்கள் தேவர்களே என்று கூறும் வேதம் பய பாயஸம் வா என்று கூறுகிறது.அவர்களை அருமையான பாயஸத்துடன் உபசரி – என்று பால் கலந்த இனிப்பைத் தரச் சொல்கிறது. பசுவின் பால் விருந்தினர்களுக்குத் தர உகந்த அற்புதமான வரவேற்புப் பொருளாம்\nசம்ஸ்கிருதம் கற்காதே என்ற தற்கொலைக் கொள்கையால் அறிவுச் செல்வம் நம நாட்டில் வறள ஆரம்பித்தது.அரைகுறை படிப்பாளிகளும் கிறிஸ்தவ மதத்திற்கு நாட்டையே அடகு வைத்து கிறிஸ்தவமாக மாற்ற வைக்கும் முயற்சியில் ஈடுபட்ட் ஆங்கிலேய “மெக்காலே” அறிவாளிகளும் வேதம் உட்பட்ட பல நூல்களுக்குத் தங்கள் கோணல் பார்வையாலும் அரைகுறை அறிவாலும் வியாக்யானம் அல்லது விரிவுரை தர முற்பட்டனர்.\nஅதனால் வந்தது கோளாறு பெரிது\nபசு மாமிசத்தை வேத காலத்தில் சாப்பிட்டனர் என்று உள்நோக்கத்தோடு எடுத ஆரம்பித்தனர்.\nஎடுத்துக்காட்டாக ஒரே ஒரு விஷயத்தை இங்கு பார்க்கலாம்:\nமூன்று அல்லது நான்கு விருந்தினர்கள் வீட்டிற்கு வந்து விட்டால் அவர்களை அரிசியை சாதமாக சமைத்து அத்துடன் கொஞ்சம் உக்ஷ அல்லது ருஷவத்தையும் தருமாறு அற நூல்கள் பகர்கின்றன.\nஉக்ஷ என்பது சோமலதா. ருஷவ என்பது ஒரு வகை மூலிகைச் செடி.ஊட்டச் சத்து நிறைந்த இவற்றைத் தந்து அவர்களை உபசரி என்பது அறிவுரை.\nஇந்தச் செடிகள் எருதின் கொம்பு போல பெரிதாக இருக்கும். ரிஷவம் என்பதற்கு இன்னொரு அர்த்தம் ஏழு இசை ஸ்வரங்களில் ஒன்றாகும். இது எருதின் சப்தத்தை ஒத்து இருக்கும்.\nஆனால் அரைகுறை சம்ஸ்கிருத அறிவாளிகளும் பாரத நாட்டைக் கெடுப்பதில் குறியாக இருந்த ஆங்கிலேய அதி மேதாவிகளும் இதை எருதின் மாமிசம் என்று எழுதி விட்டனர்; சந்தோஷப்பட்டனர்.\nபெரிய ராக்ஷஸர்கள் – ஆங்கிலேய ராக்ஷஸர்கள் கூட சில எருதுகளைக் கொன்ற மாமிசத்தைச் சாப்பிட முடியுமா சற்று எண்ணிப் பார்க்க வேண்டும். அந்த அளவு முட்டாள்களா, அதிதிகளை உபசரிக்கும் வழிகளைக் கூறும் அறவோர்\nஎதை வேண்டுமானாலும் எழுதலாம் – அதுவே பத்திரிகை சுதந்திரம் என்று மார் தட்டும் மதியீனர்களை சுதந்திரத்தின் பேரால் சகித்துக் கொள்ள வேண்டியிருப்பது கொடுமையிலும் கொடுமை அல்லவா\nமேலை நாடுகளிலும் – இந்த அரைகுறை அறிவாளிகள் கூற்றுப்படி நமது நாட்டிலும் கூட பசு வதை செய்யப்படும் போது வெளிப்படும் மீதேன் வ���யு நூறு சதவிகிதம் கார்பன் டை ஆக்ஸைடு வெளிப்பாட்டை விட அதிகம் என்பதாவது இவர்களுக்குத் தெரிகிறதா\nசெலக்டிவ் அம்னீஷியா எனப்படும் வேண்டுமென்றே மறப்பது இவர்களுக்குக் கை வந்த கலை.\nசுற்றுப்புறச் சூழலுக்குக் கேடு என்று பல இடங்களில் அரசியலுக்காக ஆதாயம் தேடி கிளர்ச்சியில் ஈடுபடும் கம்யூனிஸ தோழர்களும், ஹிந்து மத செகுலர் விரோதிகளும் வேண்டுமென்றே இந்த சுற்றுப்புறச் சூழல் கேட்டை மனதில் கொள்ள மாட்டார்கள் – பசுவதை செய்யாதே என்ற சட்டத்தை அமுல் படுத்து என்று அரசும் ஹிந்து மத அறவோரும் சொல்லும் போது\nபசுவதையால் ஏற்படும் பொருளாதாரச் சீர்கேட்டையும் பிரபலமான பொருளாதார மேதைகள் – செகுலரிஸ்டுகள் – மறந்து விடுகின்றனர் என்பது வேதனையான விஷயம்.\nநன்கு சீர்தூக்கிப் பார்த்து நியாயமான முறையில் ஆய்வை நடத்தும் எவரும் பசுவை வதைக்காதே என்று சொல்வதோடு இந்த விஷமிகளின் தவறான கொள்கையையும் வெளிப்படுத்த முனைய வேண்டும்.\nதாமதமாக இருந்தாலும் கூட பசு வதை நிறுத்தபட்டே ஆக வேண்டும். நிறுத்தப்படும்.\nதருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும் – சில காலம் தான் கவ்வ முடியும்.\nPosted in இயற்கை, சமயம், சமயம். தமிழ்\nTagged பசு, பசு வதை, பிராம்மணன்\nசோம பானம் பருகுவோம் வாரீர்\nவேறு பிற விஷயங்களைப்போல ( எ.டு: ஸம்ஸ்க்ருதம்) பசுவதையைத் தடுப்பதையும் பிராமணர்களின் ஆதிக்கம் என்ற நோக்கிலேயே பார்க்கிறார்கள் நம் அரசியல்வாதிகள். பசுவதையை தடைசெய்யக்கோருவோரும் பத்தாம் பசலித் தனமாக நடந்துகொள்கின்றனர். சாஸ்திரத்தில் இருக்கிறது என்பதே அவர்கள் வாதம். சாஸ்திரத்தையே ஏற்காதவர்களிடம் இது எப்படிச் செல்லும்\nவிஞ்ஞானம் வளர்ந்துவிட்ட இன்றைய நிலையில், அறிவியல் , பொருளாதார ரீதியாக பல விஷயங்கள் நிரூபிக்கப்பட்டு விட்டன.. “ஆவினுக் கருங்கலம் அரனஞ்சாடுதல்” என்ற தேவாரப்படி, பசு தரும் ஐந்து பொருள்கள்- சாணம், மூத்திரம், பால், தயிர், நெய் – சிவனுக்குகந்தவையாகச் சைவர்கள் கொள்கிறார்கள். இதில் பால், தயிர், நெய் என்பவை போஷாக்கு நிறைந்த உணவாக பாலர்முதல் வயோதிகர் வரை பயன்படுகின்றன. சாணம் எரிபொருளாவதுடன் மிகச்சிறந்த இயற்கை உரமாகவும் பூச்சிக்கொல்லி மருந்தாகவும் இருக்கிறது, 50 வருஷங்களாக ரசாயன வழி விவசாயத்தில் மயங்கிய நம் விவசாயிகள் அதனால் நிலம் இயல்பான வளம் இழந்தும், நீர் கெட்டும், செலவு கட்டுங்கடங்காமல் போவதும் கண்டு தாங்கமுடியாமல் ஆயிரக்கணக்கில் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் பசு தரும் ஐந்து பொருட்கள் -பஞ்சகவ்யம்- மிகச் சிறந்த இயற்கை உரமாகவும் பூச்சிக்கொல்லி மருந்தாகவும் இன்னும் பல விதத்திலும் பயன்படுவதை சில பெரியவர்கள் எடுத்துச்சொல்லி வந்தனர். இதில் தமிழ் நாட்டில் முன்னின்றவர் நம்மாழ்வார் என்ற நல்லாழ்வார் இவர் பிராமணரும் அல்லர்; ஹிந்துத்வா வாதியு மல்லர்; ஆஸ்திகரும் அல்லர் இவர் பிராமணரும் அல்லர்; ஹிந்துத்வா வாதியு மல்லர்; ஆஸ்திகரும் அல்லர் முற்றிலும் விஞ்ஞானக் கண்கொண்டே இதை ஆய்ந்த வேளாண்மைத்துறை பட்டதாரி-விஞ்ஞானி முற்றிலும் விஞ்ஞானக் கண்கொண்டே இதை ஆய்ந்த வேளாண்மைத்துறை பட்டதாரி-விஞ்ஞானி இவ்வளவு பயன் தரும் பசுவைக் கொல்வதும், இறைச்சிக்காக அதை விற்பதும் தவறு என்பதை விஞ்ஞான- பொருளாதார அடிப்படையில் காட்டியவர். பசுவும் எருதும் இயற்கைவழி வேளாண்மைக்கு அவசியம் , அதனால் அதிக செலவில்லாமல் விவசாயம் செய்து பொருளீட்டலாம் என்பதை நடைமுறையில் செய்து காட்டினார். பசுவதையைத் தடுப்பதற்கு சாஸ்திரம் மட்டும் ஆதாரமல்ல- இன்று விஞ்ஞானமும் அதையே உறுதிப்படுத்துகிறது.\nஅமெரிக்கா இறைச்சிக்காகவே மாடு வளர்த்த-வளர்க்கும் நாடு. மாட்டிறைச்சியின் கேடுகள் இன்று பரவலாகப் பேசப்படுகின்றன. இறைச்சிக்காக மாடு வளர்ப்பது பொருளாதாரத்தையே பாழ்படுத்துகிறது என்பதை John Robbins போன்ற பலர் ஆதாரத்துடன் விளக்கியிருக்கிறார்கள்.\nஆனால் அமெரிக்கா மாட்டுவதையை விடவில்லை. இருந்தாலும் அவர்கள் ஒரு சிறந்த செயல் செய்திருக்கிறார்கள். குதிரை பலவிதத்தில் மனிதனுக்கு உதவுகிறது, அதை வதைக்கக் கூடாது என்று தடைசெய்திருக்கிறார்கள் Horse has become the holy cow of Americans \n நமது மீடியாக்களும் மக்களும் உண்மையைக் கண்டுகொள்ளமாட்டார்கள். இந்திய விஞ்ஞானிகள் கெமிகல் கம்பெனிகளின் கைக்கூலிகளாகி விட்டார்கள்.. அரசுக்கு துணிவில்லை. நாம் கடவுள் மேல் பாரத்தைப்போட்டு நல்ல காலம் வரும் என்றுதான் காத்திருக்க வேண்டும்\nஉங்கள் கருத்துக்கள் ஆழமானவை. பொருள் பொதிந்தவை.\n1) நம்மாழ்வாரைப் புகழ்ந்து பேசும் பகுத்தறிவுச் செல்வங்கள் அவர் சொல்லும் பசு வதை வேண்டாம் என்பதை இருட்டடிப்புச் செய்கிறார்களே ஊடகம் – பத்திரிகை, டிவி எவ்வளவு பாழ்பட்டு இருக்கிறது என்பதுற்கு இது ஒரு சிறந்த எடுத்துக் காட்டு\n2) அன்னிபெஸண்ட் அம்மையார் சிகாகோவை அடைந்த போது விமானத்திலிருந்து இறங்க முயன்றவர் படியிலேயே நின்று விட்டார். ஏன் என யாருக்கும் புரியவில்லை. இந்த நகரில் என்ன நடக்கிறது என்று கேட்டார். நிறைய மாடுகளை கொல்லும் வதைக் கூடங்கள் உள்ளன என்று பதில் வந்தது. வானிலிருந்து ஆயிரமாயிரம் குரல்கள் எங்களைக் காப்பாற்றுங்கள் என்று ஓலமிடுகிறதே என்று வருத்தத்துடன் சொல்லி விட்டு இறங்கினார்.\n3)அரசியல் நோக்கில் இதைப் பார்க்காமல் பாரதத்தின் பாரம்பரிய நோக்கில் இதைப் பார்த்தால் உண்மை புரியும்.\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in literature in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை படங்கள் பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மாக்ஸ்முல்லர் மேற்கோள்கள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/astrology/todays-dinapalan-13-october-2018-saturday", "date_download": "2018-10-22T02:19:40Z", "digest": "sha1:6EZWPBBPPT7W27MGN7GFYNV74O53F5W3", "length": 13146, "nlines": 139, "source_domain": "tamilnewsstar.com", "title": "இன்றைய தினபலன் –13 அக்டோபர் 2018 – சனிக்கிழமை", "raw_content": "\nஇலங்கையில் 15 சதவீதமானோருக்கு பிள்ளைப்பேறு இல்லை\nஇன்றைய தினபலன் –22 அக்டோபர் 2018 – திங்கட்கிழமை\nஎன் சுண்டு விரலை தொட்டாலும் கொலை செய்து விடுவேன்\nஓவியா முதன் முறையாக வெளியிட்ட படு கவர்ச்சி\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல் 11 பேர் பலி\nதிருமணத்திற்கு மறுத்த வாலிபர் மீது புகார்\nமின்சாரச் செலவைக் குறைக்க செயற்கை நிலவு திட்டம்\nஅனந்தி சசிதரன் புதிய கட்சி தொடங்கினார்\nஜெயலலிதாவின்‌ இறுதிச்சடங்குக்கு எவ்வளவு செலவானது\nHome / Astrology / இன்றைய தினபலன் –13 அக்டோபர் 2018 – சனிக்கிழமை\nஇன்றைய தினபலன் –13 அக்டோபர் 2018 – சனிக்கிழமை\n13-10-2018, புரட்டாசி 27, சனிக்கிழமை, நாள் முழுவதும் பஞ்சமி திதி. அனுஷம் நட்சத்திரம் பகல் 11.35 வரை பின்பு கேட்டை.\nநாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2.\nஇன்றைய ராசிப்பலன் – 13.10.2018\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனஉளைச்சல் அதிகமாகும்.\nவெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும்.\nவண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது.\nமற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.\nஇன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.\nஉடன்பிறந்தவர்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும்.\nவெளியூர் பயணங்களில் புதிய நட்பு ஏற்படும்.\nஅலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும்.\nபொன்பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nஇன்று உங்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.\nபுதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.\nதொழிலில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள்.\nசுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும்.\nஎதிர்பார்த்த உதவிகளும் தாமதமின்றி கிடைக்கும்.\nஉத்தியோக ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி கிட்டும்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொன் பொருள் சேரும்.\nஇன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும்.\nகுடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை குறைவு ஏற்படலாம்.\nதேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும்.\nதொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும்.\nஉடல்நிலையில் புது பொலிவும், தெம்பும் உண்டாகும்.\nமாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்துவார்கள்.\nநண்பர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும்.\nஉத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர் பதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.\nஉறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nதொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.\nஉடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.\nஇன்று குடும்பத்தில் பிள்ளைகளால் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும்.\nகணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து சந்தோஷம் கூடும்.\nவியாபாரம் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும்.\nவெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.\nஇன்று எடுத்த காரியத்தை முடிப்பதில் சற்று காலதாமதமாகும்.\nவியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை ஏற்படும்.\nஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும்.\nகுடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.\nவேலையில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.\nஇன்று எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள்.\nஉறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்.\nஉத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்.\nஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். சேமிப்பு உயரும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் குறைந்து மனநிம்மதி உண்டாகும்.\nஆரோக்கிய பாதிப்புகளும் விலகும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும்.\nநண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.\nதெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.\nஇன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும்.\nபூர்வீக சொத்துக்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம்.\nபிள்ளைகளின் படிப்பில் சற்று முன்னேற்ற நிலை உருவாகும்.\nஉத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nNext திருமண ஆசையால் வாலிபர் செய்த வெறிச்செயல்\nஇன்றைய தினபலன் –22 அக்டோபர் 2018 – திங்கட்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் 22-10-2018, ஐப்பசி 05, திங்கட்கிழமை, திரியோதசி திதி இரவு 10.23 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. பூரட்டாதி …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinakkural.lk/article/15155", "date_download": "2018-10-22T01:35:11Z", "digest": "sha1:DUZEWFI7S5JKW4R4CLXTOYNS4AFODCXC", "length": 8660, "nlines": 75, "source_domain": "thinakkural.lk", "title": "கொமர்ஷல் வங்கி உலகில் தலைசிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையில் தெரிவு - Thinakkural", "raw_content": "\nகொமர்ஷல் வங்கி உலகில் தலைசிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையில் தெரிவு\nLeftin July 16, 2018 கொமர்ஷல் வங்கி உலகில் தலைசிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையில் தெரிவு2018-07-16T12:20:52+00:00 வணிகம் No Comment\nஉலகின் தலைசிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையில் தொடர்ந்து எட்டாவது வருடமாகவும் கொமர்ஷல் வங்கி இடம் பிடித்துள்ளது. இந்த கீர்த்திமிக்க இடத்தை தொடர்ந்து எட்டு வருடங்களாக தக்கவைத்துள்ள இலங்கையின் ஒரேயொரு வங்கி என்ற பெருமையையும் அது பெற்றுள்ளது.\nமுதல் வரிசை மூலதனம், சொத்துகள், மூலதன சொத்து விகிதாசாரம், வரிக்கு முந்திய இலாபம், மூலதன மீள் வருமானம், சொத்துகள் மீதான மீள் வருமானம், BIS (Basel) மூலதன விகிதாசாரம், மொத்த கடன்களுக்கான NPL, சொத்து விகிதாசாரத்துக்கான கடன்கள், மொத்த சொத்துகளுக்கான விதாசார ஆபத்து எடை சொத்துகள் (RWA) செலவு வருமான விகிதாசாரம் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டே ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்டு செயற்படும் ‘த பேங்கர்’ சஞ்சிகை இந்த தர வரிசையை பட்டியல் இடுகின்றது.\nஇந்த தர வரிசையில் கொமர்ஷல் வங்கி நீண்ட காலமாக இருந்து வருகின்றமை பற்றி கருத்து தெரிவித்த வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜெகன் துரைரட்ணம் ‘ஆயிரம் முன்னணி வங்கிகள் வரிசையில் இடம் பிடிப்பதென்பது கிட்டத்தட்ட உலகில் உள்ள ஆறு வீதமான சிறந்த வங்கிகளின் இடத்தில் இருப்பதாகும்.\nஇது மிகவும் கௌரவத்துக்கு உரியதாகும். இந்த சிறப்புக்குழுவில் தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக இருப்பதென்பது நாம் தொடர்ந்து எமது வளர்ச்சி வேகத்தை தக்கவைத்து வருகின்றோம் அல்லது நாம் எதிர்கொள்ளும் சவால்களையும் மீறி ஏனைய சர்வதேச வங்கிகளின் வளர்ச்சி வேகத்தைத் தாண்டிச் செல்கின்றோம் என்பதையே குறிக்கின்றது’ என்று கூறினார்.\n2018 இன் உலகளாவிய சிறந்த வங்கிகள் வரிசையில் முதல் நான்கு இடங்களையும் சீனாவின் கொமர்ஷல் வங்கி, சீன நிர்மாண வங்கி, சீனா வங்கி, சீன விவசாய வங்கி என்பன பெற்றுள்ளன.\n2017 நிதி ஆண்டு முடிவில் கொமர்ஷல் வங்கி மொத்த சொத்துக்களாக 1.143 டிரில்லியன், மொத்த வருமானமாக 115.6 பில்லியன், தேறிய வருமானமாக 16.5 பில்லியன், வைப்புத் தளம் 850.1 பில்லியன், மொத்தக் கடன்களும் பெறுகைகளும் 754.7 பில்லியன் என தனது நிதிப் பதிவுகளைக் கொண்டுள்ளது.\nமூலதன சம விகிதாசாரத்தை பொறுத்தமட்டில் வங்கியின் மொத்த வரிசை 1 மூலதன விகிதாசாரம் (மூலதனச் செறிவுகளுடன்) 2017 டிசம்பர் 31 இல் 12.11% மாக உள்ளது. இது Basel III இன் கீழ் வேண்டப்படும் 7.75% த்தை விட கணிசமான அதிகளவாகும். 2017 முடிவில் மொத்த மூலதன விகிதாசாரம் 15.75% மாக உள்ளது. இதுவும் Basel III இன் கீழ் வேண்டப்படும் 11.75% த்தை விட அதிகமானதாகும்.\nஇலங்கை ரூவாவின் பெறுமதிக்���ு பாரிய வீழ்ச்சி\nஊடக கற்கை நெறிகளை வழங்கும் Voice of Sri Lanka\nஇலங்கையின் பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு ADB கடனுதவி\nகாப்புறுதிதாரர்களுக்கு உயர் பங்கிலாபங்களை வழங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ்\nநெஸ்லே நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் பால் மாவட்ட மாதிரித் திட்டம்\n« அறியாத நோய் அறிவோம்\nநெஸ்லே நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் பால் மாவட்ட மாதிரித் திட்டம் »\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2018-10-22T02:40:24Z", "digest": "sha1:MQUHH4HNGYBPSPRZSAF2BVNRZNGRXI2C", "length": 20481, "nlines": 213, "source_domain": "ippodhu.com", "title": "' அடிப்படையில் நீட் தேர்வு நடத்த வேண்டும்' | ippodhu", "raw_content": "\nமுகப்பு அரசியல் ‘இந்த ஆண்டாவது மாநிலப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்த வேண்டும்’\n‘இந்த ஆண்டாவது மாநிலப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்த வேண்டும்’\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nநீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளைத் தவிர்த்து, மாணவர்கள் பாதிக்கப்படாதவாறு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை\nஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே வரி, ஒரே கல்விக் கொள்கை என்கிற இந்துத்துவா கோட்பாட்டை நடைமுறைப்படுத்திட நாட்டின் பன்முகத் தன்மையை வேரறுக்கும் வேலையை பா.ஜ.க. அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு நீட் நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தபோது, எப்படியும் விலக்கு அறிவிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கையூட்டினார்.\nமருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு ‘நீட்’ நடத்துவதிலிருந்து தமிழ்நாட்டுக்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும் என்று, தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2017 பிப்ரவரியில் சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இந்தச் சட்ட முன்வரைவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பரிந்துரை செய்து அனுப்பாமல் மத்திய பா.ஜ.க. அரசு ஓராண்டு காலமாக கிடப்பில் போட்டுவிட்டது.\nநாடு முழுவதும் ஒரே மாதிரியான நீட் நுழைவு���் தேர்வை வலிந்து திணித்து, மாநிலங்களின் கல்வி உரிமையைப் பறித்துவிட்டது. எடப்பாடி பழனிச்சாமி அரசும் தமிழக மாணவர்களை நம்பிக்கை பெற வைத்து கடைசியில் கைவிரித்து, தனது கையாலாகாதத் தனத்தைக் காட்டியது. இதன் விளைவாக மருத்துவக் கனவுடன் பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட துயரம், தமிழகத்தையே உலுக்கியது.\nமுன்பு போலவே பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில்தான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் மறுமலர்ச்சி தி.மு.க.வின் உறுதியான நிலைப்பாடு ஆகும். இதற்கு இடையில் தற்போது மே 6ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றும், மார்ச் 9 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது.\nகடந்த ஆண்டு 2017, மே 7ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டபோது, ஏராளமான குளறுபடிகள் நடந்தன. ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு கேள்விகள் வினாத்தாள்களில் இடம் பெற்றன. ஆங்கிலம் உள்ளிட்ட மற்ற மொழியைவிட குஜராத், மராத்தி மொழியில் கேட்கப்பட்ட கேள்விகள் எளிதாக இருந்ததால் நீட் தேர்வையே ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் மாணவர்கள் வழக்குத் தொடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதேர்வு எழுத வந்த மாணவ – மாணவியரிடம் சோதனை என்ற பெயரால் நடத்தப்பட்ட அருவருக்கத்தக்க செயல்கள் கடுமையான கண்டனத்துக்கு உள்ளாயின. தேர்வு முடிவுகள் வெளிவந்த பின்னர் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டபோது, வெளி மாநில மாணவர்கள் இரட்டை இருப்பிடச் சான்றிதழ் மூலம் தமிழ்நாட்டில் சேர்க்கப்பட்டனர்.\nபாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 1269 பேர் இதுபோன்று சேர்க்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த குழு நடத்திய விசாரணையில், இருப்பிடச் சான்று முறையாக விசாரிக்கப்படாமலும், ஆவணங்கள் சரி பார்க்கப்படாமலும் கடந்த ஆண்டு, வெளிமாநில மாணவர்கள் 296 பேர் மருத்துவக் கல்லுரிகளில் சேர்க்கப்பட்ட விவரம் வெட்டவெ��ிச்சம் ஆகியது. இதனால் நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் தவிக்கும் நிலைமை உருவானது.\nமத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இந்த ஆண்டு நீட் தேர்வு மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையிலும் நடத்தப்படும் என்று கூறினார். அதற்கு அடுத்த நாளே சி.பி.எஸ்.சி. பாடத்திட்டம் மூலம்தான் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் சி.பி.எஸ்.சி. மாணவர்கள் மட்டுமே அதிக அளவில் வெற்றி பெற்றனர். எனவே இந்த ஆண்டாவது மாநிலப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்த வேண்டும். மேலும் நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளைத் தவிர்த்து, மாணவர்கள் பாதிக்கப்படாதவாறு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.\nஇதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்\nமுந்தைய கட்டுரை’பிஜேபியின் கிளை அலுவலகம் அதிமுக’\nஅடுத்த கட்டுரை’ரஜினியின் நிறம் காவியாக இருக்காது என நம்புகிறேன்’\nஜெயலலிதாவின்‌ இறுதிச்சடங்குக்கு எவ்வளவு செலவானது\nஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா\n#MeTooவை பெண்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது: ரஜினிகாந்த்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nவிகடன் அச்சக ஊழியர்கள் அடாவடியாக பணி நீக்கம்: பரிமளா கண்டனம்\n’இதனால் 15 லட்சம் பேர் வேலையிழக்கக் கூடும்’: மத்திய அரசை எச்சரிக்கும் ஆட்டோமொபைல் துறையினர்\n90 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம்; டெலிகாம் துறை ஊழியர்கள் அதிர்ச்சி\nஜெயலலிதாவின்‌ இறுதிச்சடங்குக்கு எவ்வளவு செலவானது\nஇன்று நேற்று நாளை இரண்டாம் பாகம்… அறிவித்தார் சி.வி.குமார்\nஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா\nநீரில் மிதந்து பறந்து செல்லும் விமானம் வெற்றிகரமாக சோதித்தது சீனா\nஜெயலலிதாவின்‌ இறுதிச்சடங்குக்கு எவ்வளவு செலவானது\nஇன்று நேற்று நாளை இரண்டாம் பாகம்… அறிவித்தார் சி.வி.குமார்\nஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்��த்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/cow-vigilante/", "date_download": "2018-10-22T02:37:03Z", "digest": "sha1:UL5ITDFDQWEDA5NWR2P2YY2PMF36ZMIF", "length": 10184, "nlines": 164, "source_domain": "ippodhu.com", "title": "Cow Vigilante | ippodhu", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை \"cow vigilante\"\nபசுவின் பெயரால் கொலை, கும்பல் கொலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத மாநில அரசுகள் ;...\nபசுவின் பெயரால் கொலைகள், கும்பல் கொலைகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்காத மாநில அரசுகளை உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது .பசுக்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் அப்பாவி மக்கள் மீது பசுக் காவலர்கள் ...\nஉத்தரப் பிரதேசத்தில் மாட்டின் பெயரால் மற்றுமொரு கொலை\nஷாருக்கான் என்ற 22 வயது வாலிபரை, எருமை மாடு திருட வந்தவர் என்று சந்தேகப்பட்டு கொடூரமாக தாக்கியதால் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.பரேல்லி மாவட்டத்தில் உள்ள போல்பூர்...\nபசுக் காவலர்களால் தாக்கப்பட்டவருக்கு போலீஸ் பாதுகாப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஉத்தர பிரதேச மாநில ஹாப்பூரில் பசுவை கடத்தினார் என்று குற்றம் சாட்டி, குரேஷி மற்றும் சமியூதின் என்பவர்கள் மீது பசுக்காவலர்கள் தாக்குதல் நடத்தியதுஇதில் குரேஷி உயிரிழந்தார். சமியூதின் தன்னைத் தாக்கியவர்களுக்கு...\nமகாராஷ்டிராவில் பசுக்காவலர் உட்பட 3 பேர் தீவிரவாதத் தடுப்புப் படையினரால் கைது\nமகாராஷ்டிர மாநிலத்தில் வெடிகுண்டு உள்ளிட்ட வெடிபொருள்கள் வைத்திருந்த குற்றத்துக்காக வலது சாரி அமைப்பைச் சேர்ந்த 3 பேரை தீவிரவாதத் தடுப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.புனே, சத்தாரா, மும்பை, நல்லஸ்போரா ஆகிய...\nஅவர்கள் பசுவைக் கொன்றார்கள், நாங்கள் அவர்களைக் கொன்றோம் – கொலையை ஒப்புக்கொண்ட பசுக்காவலர்கள்\nபசுக்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் பசுக் காவலர்கள் அப்பாவி மக்களை அடித்து கொலை செய்தும், துன்புறுத்தியும் வருவது பாஜக அரசில் அதிகமாக நடந்து வருகிறது .பசுவின் பெயரால் கொலை செய்து ஜாமீனில்...\nமாட்டிறைச்சியின் பெயரால் தாக்குதல்; 3 பேர் கைது\nஹரியானா மாநிலத்தில் மாட்டிறைச்சியை வைத்திருந்ததாகக் கூறி தாக்குதல் நடத்தியவர்களில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.கடந்த வெள்ளிக்கிழமை (அக்.13) காலை, ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில், எருமை இறைச்சியைக் கொண்டு சென்ற ஐந்து...\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sencommunity.com/index.php/gallery/2013-05-12-04-20-05/138-helping-program-on-2015-01-12", "date_download": "2018-10-22T02:08:15Z", "digest": "sha1:7ET3G7QJEHYG2WPR3ZLZJBJSWTDWPCUI", "length": 3190, "nlines": 82, "source_domain": "sencommunity.com", "title": "SEN Community :::: - Helping program on 2015/01/12", "raw_content": "\n2015/01/12 - குறைந்த மாணவர்களை இனம் கண்டு அவர்களுக்கான கல்வி கற்றல் உபகரனகளை நாங்கள் வழங்கி போது\nஉப்பாறு பள்ளி காணி சிறமதானம்\nகிண்ணியாவின் மைந்தர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா\nகிண்ணியாவின் மாபெரும் ஆசிரியர் தின கௌரவிப்பு விழா\nஆசிரியர் தினத்தன்று எமது விசேட கையொப்ப பதாகையில் கையொப்பமிட்ட சில கட்சிகள்\nகைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான பாவனையாளர் அதிகாரசபையின், விசாரணை அதிகாரிகளுக்கான இரண்டு நாள் வதிவிடப் பயிற்சி பட்டறை\nபைனியஸ் விளையாட்டு கழகத்தின் வேண்டுகோள்\nவடிகான் மற்றும் கொங்ரீட் வீதி அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு\nதுரித கிராமிய வசந்தம்-2020\" வேலைத்திட்டம்\nதம்பாளை, சின்னவில்லு காணிப் பிரச்சினைக்கு தீர்வுகாண அமைச்சர்கள் நேரடி விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2017/07/thala-ajith-vivegam-trailer-getting-ready/", "date_download": "2018-10-22T02:41:26Z", "digest": "sha1:UNOSBO2Q4SUXPWQYKDRBNUPQKU5XOKPK", "length": 4351, "nlines": 70, "source_domain": "kollywood7.com", "title": "Thala Ajith Vivegam Trailer Getting ready! – Tamil News", "raw_content": "\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\nசென்னை காவல்நிலையத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் ஆஜர்\nஎன்ன சமந்தா இப்படி சொல்லிட்டீங்களே…: ‘ஷாக்’கான ரசிகர்கள் \nSandakozhi 2 in Tamilrockers: ரிலீஸான ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான வடசென்னை & சண்டக்கோழி 2\n‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nகுற்றம் செய்யவில்லை என்றால் இதை செய்யுங்கள்- வைரமுத்துவுக்கு எச். ராஜா ஆலோசனை\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/singam-2-starts-rolling-161759.html", "date_download": "2018-10-22T01:04:01Z", "digest": "sha1:ILBFF7KIXHNLEXJLQTADAMVL7G7VKSTO", "length": 9269, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தொடங்கியது சூர்யாவின் சிங்கம் 2! | Singam 2 starts rolling | தொடங்கியது சூர்யாவின் சிங்கம் 2! - Tamil Filmibeat", "raw_content": "\n» தொடங்கியது சூர்யாவின் சிங்கம் 2\nதொடங்கியது சூர்யாவின் சிங்கம் 2\nசூர்யா - அனுஷ்கா நடிக்கும் சிங்கம் 2 படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்தது.\nசிங்கம் 2 பட பூஜை படங்கள்\nஇன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் புதிய படங்களின் பூஜைகள் இன்று சென்டிமெண்டாக நடந்து வருகின்றன.\nசூர்யா நடிப்பில் முன்பு வெளியாகி வரவேற்பைப் பெற்ற சிங்கம் படத்தின் தொடர்ச்சி சிங்கம் 2 என்ற பெயரில் தயாராகிறது.\nஇதில் சூர்யா ஜோடிகளாக அனுஷ்காவும் ஹன்சிகாவும் நடிக்கின்றனர். ஹரி இயக்குகிறார்.\nஇந்தப் படத்தில் நடிக்க ஏராளமான புதுமுகங்கள��ம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்தது.\nநாயகன் சூர்யா, நாயகிகள் அனுஷ்கா, ஹன்ஸிகா, சூர்யாவின் தம்பி கார்த்தி, நடிகர் சிவகுமார், இயக்குநர் லிங்குசாமி உள்பட ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமுதலில் அமெரிக்கா.. பிறகு தமிழ்நாடு… சர்கார் ரிலீஸ் இப்படித்தான்\nநடிகை ராணியுடன் என்ன தான் பிரச்சனை: உண்மையை சொன்ன சண்முகராஜன்\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-22T02:40:43Z", "digest": "sha1:EIYS32NM2HWAUBYTWPXJS5FVW5W6FYE2", "length": 38655, "nlines": 220, "source_domain": "ippodhu.com", "title": "Uprooting Karuvelam uproots several families | ippodhu", "raw_content": "\nமுகப்பு Exclusive சீமைக்கருவேல மரங்களை நம்பி வாழும் மக்கள் என்ன செய்வார்கள்\nசீமைக்கருவேல மரங்களை நம்பி வாழும் மக்கள் என்ன செய்வார்கள்\nசீமைக்கருவேல மரங்களை அழிக்கும் மக்கள் இயக்கம் அவற்றை நம்பி வாழும் மக்களின் மறுவாழ்வைப் பற்றி யோசிக்கவில்லை.\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nகருவேல மரங்களை எல்லாம் வேரோடு அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பட்டிருக்கிறது; அதற்கான போராட்டங்களும் தமிழகத்தின் பல பகுதிகளிலும், குறிப்பாக தென் மாவட்டங்களில் நடைபெறுகின்றன. ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் கருவேல மரங்களை வெட்ட வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அபராதத்தொகையுடன் அகற்ற நேரிடும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனைத் துரிதப்படுத்தும்விதமாக ராமநாதபுரம் மாவட்டம், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் பல இடங்களில் கருவேல மரங்கள் அகற்றப்பட்டும் வருகின்றன. இன்னும் சில இடங்களில், நவீன இயந்திரங்கள் மூலமாக அகற்றப்பட்டும் வருகின்றன.\nஇதையும் பாருங்கள்: செல்ஃபோனால் நாம் தொலைத்தவை எவை\nஅரசும் அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் (ஓடைகள், கண்மாய்கள்) உள்ள கருவேல மரங்களை அகற்றிவருகின்றன. கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று நாம் அனைவரும் முழுவீச்சில் கூறும்முன், ராமநாதபுரம், முதுகுளத்தூர், கமுதி, நீராவி, சாயல்குடி, சிவகங்கை, மதுரை, சாத்தூர், திருச்சுழி ஆகிய இடங்களிலும் விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய தென் மாவட்டங்களின் பல கிராமங்களிலுள்ள மக்களுக்கு இந்தக் கருவேல மரங்கள்தான் சோறு போடும் தொழிலாக உள்ளது என்பதையும் மறக்கக்கூடாது. இந்த மரங்களை நம்பி தென் மாவட்டங்களில் 5000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்தக் கருவேல மரங்கள் முழுவதும் அழிக்கப்படும்பொழுது, இந்த 5000 குடும்பங்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி விடுவதற்கான வாய்ப்புகள் அதிகமுண்டு.\nமறைந்த முதல்வர் காமராஜர் காலத்தில் – 1960களின் தொடக்கத்தில் – தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரத்தின் விதைகள் தூவப்பட்டன. அதற்கு முன்னர் 1877ஆம் ஆண்டில் வனங்களின் முதன்மைக் காப்பாளராக இருந்த ஆர்.எச்.பெந்தோம் என்ற ஆங்கிலேய அதிகாரி ஜமைக்காவிலிருந்து இந்தச் சீமைக் கருவேல மரத்தின் விதைகளைப் பெற்று பரப்பியதாக ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண்மைப் பிரிவு ஆவணங்கள் கூறுகின்றன. வறட்சியில் தவித்த தமிழகத்தின் ராமநாதபுரம் பகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்கவும், மின்சார உற்பத்திக்குத் தேவையான கரியைத் தயாரிக்கவும் சீமைக் கருவேல விதையைக் கொண்டு வந்து கொட்டினார்கள். எந்த வறட்சியையும் தோற்கடித்து வளரும் சீமைக் கருவேலம் நிலத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.\nஇதையும் படியுங்கள்: இந்த முறை சஸ்பென்ஸ் வைக்கவில்லை ரஜினி\nஇதையும் படியுங்கள்: வரலட்சுமி சரத் குமார் சொன்னது என்ன: வீரமான பெண் பதிவின் முழு விவரம்\nபல்வேறு விதங்களில் இந்த மரம் தனித்தன்மை மிக்கது. இது வாழும் நிலப்பகுதியை ‘தனி உயிரினத்தின் சாம்ராஜ்யம்’என்று உயிரியலாளர்கள் சொல்வார்கள். பக்கவாட்டில் வளரும் தன்மைமிக்க இந்த மரம், தனக்குக் கீழும், அருகிலும் எந்தத் தாவரத்தையும் வளரவிடாது. எளிதில் இதை அழிக்கவும் முடியாது. கரிக்குத் தவிர வேறெதற்காகவும் இந்த மரத்தைப் பயன்படுத்த முடியாது. நிலத்தின் உயிர்ச்சூழலை அழிப்பதோடு, நீர், காற்று ஆகியவற்றையும் இந்த மரம் சிதைத்துவிடும். விதைகளைச் சாப்பிடும் கால்நடைகளையும் மலடாக்கும் என்று பெரம்பலூர் ரோவர் வேளாண்மைக் கல்லூரியின் வனவியல் துறை உதவிப் பேராசிரியர் ஆனந்தன். ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nஅதே நேரத்தில் நம் மண்ணுக்குத் தொடர்புள்ள மரம் நாட்டுக்கருவேல மரம். இந்த மரத்திற்கும், சீமைக் கருவேல மரத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. நாட்டுக் கருவேல மரம் என்பது ஒரே மரமாக வளரக்கூடியது. ஆனால், சீமைக் கருவேலை பக்கவாட்டில் வளரும் தன்மை கொண்டது. நாட்டுக் கருவேல மரத்தின் மூலம் மாட்டு வண்டிகள், ஏர்க் கலப்பை, அரிவாள், கொம்பு அது மட்டுமில்லாம அன்றைய காலத்து சில வீடுகளில் வாசல், சன்னல், சட்டங்கள் செய்ய இதைப் பயன்படுத்தியுள்ளனர். மேலும், நாட்டுக் கருவேல மரத்தின் குச்சிகள் பல் துலக்கவும் பயன்பட்டுள்ளன. இவ்வாறு பலவகை பயன்பாடுகளை அளித்துவந்த நம் நாட்டுக் கருவேல மரங்களையும் இந்தச் சீமைக் கருவேல மரங்கள் அழித்து விட்டன. நாட்டுக் கருவேல மரங்களை ஒருமுறை வெட்டிவிட்டால் பட்டுப் போய்விடும். ஆனால், சீமைக் கருவேல மரங்களை வேரோடு அகற்றினாலும் மீண்டும் வளரும் தன்மை கொண்டவை. மேலும், நாட்டுக் கருவேல மரங்களின் காய்கள் கால்நடைக்கு உணவாகவும் பயன்படுகின்றன. ஆனால், சீமைக் கருவேல மரங்கள் கரி உற்பத்தியைத் தவிர வேறு எதற்கும் பயன்படாது.\nஇதையும் பாருங்கள்: ஜெயலலிதாவுக்கு என்ன உடல்நலக் குறைவு\nஇதையும் படியுங்கள்: உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்துங்கள்\nஒவ்வொரு பொருளையும், உயிரினத்தையும், தாவரங்கள் அல்லது மரங்களையும் அழிக்கும் முன்னர் அது சார்ந்து இயங்கும் மக்களின் வாழ்வாதாரத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அதுசார்ந்த மக்களின் வாழ்க்கையை பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே அமைந்துள்ள உடையனாம்பட்டி கிராமத்திற்குச் சென்றேன். செல்லும் வழி யெங்கும் கருவேல மரங்கள் அடர்ந்த வனம் போல காட்சி அளித்தன. சில இடங்களில், கரி மூட்டங்கள் போடுவதற்காக, கருவேல மரங்கள் வெட்டப்படும், குச்சிகளாக அடுக்கப்பட்டும், சில இடங்களில் கருவேல மரத்தின் தூர்கள் குவிக்கப்பட்டும் இருந்தன. அங்கு உச்சிவெயிலில் தலையில் துண்டுகள் கட்டிக்கொண்டு சுமார் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் சிலர் மரங்களை வெட்டிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் இதுபற்றிக் கேட்டபோது, என்னிடம் பேசிய கடம்பன்குளத்தை சேர்ந்த ஜானகி என்ற பெண்மணி, ” ஏம்ப்பா அரசாங்கம் இதெல்லாம் வெட்ட சொல்றாங்களாமே.. இதெல்லாம் முழுசா வெட்டிட்டா நாங்க எல்லாம் என்ன பண்றது.. வயசானவங்கனு சொல்லிட்டு எங்களை எல்லாம் மில்லு வேலைக்கும் சேத்துக்க மாட்டிங்கிறாங்க.. ஏதோ இந்த முள்ளை வெட்டித்தான் பொழப்பு நடத்துறோம்.. ” என்றார்.\n“நாங்க எல்லாம் கடம்பன்குளத்தைச் சேர்ந்தவங்க… தினமும் காலைல 6 மணிக்கு கிளம்பி, 7 மணி பஸ்ஸைப் பிடிச்சு இந்த ஊருக்கு வர 7.30 ஆயிடும்.. 8 மணிக்கு வெட்ட ஆரம்பிச்சோம்னா.. மதியம் 2 மணி வரைக்கும் வெட்டுவோம்.. நாங்களும் முதல விவசாயம் பாத்தவங்கதான்.. அதுல நொடிஞ்சு போனதுக்கு அப்றம்தா.. இந்த வேலைக்கு வர ஆரம்பிச்சோம். இதுக்குத் தினமும் 200 தினக்கூலி தராங்க.. இன்னைக்குதா வேலை, லீவு எல்லாம் கெடயாது.. நாங்க ஒரு நாளைக்கு நல்லா வெட்டுனா 15 மரம்வரை வெட்டுவோம்.. அரசாங்கம் தண்ணிக்காகத்தான் இது எல்லாம் அழிக்க சொல்றாங்கனு சொல்ராங்க..நல்லதுதான்.. அப்டி ஏதும் நடந்துச்சுனா எங்களுக்கு அரசாங்கம்தான் ஏதாது மாத்து வேலைக்கு ஏற்பாடு பண்ணனும்..” என்றார்.\nஇதையும் படியுங்கள்: 40 ஆண்டுகளாக வெளிவராத ரகசியம்: சவூதி அரேபியாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையே எப்படி இந்த நட்பு மலர்ந்தது\nஇதையும் படியுங்கள்: முடியாதவர்களுக்கு மாதம் 12,000 ரூபாயை வங்கியில் போட்டு விடுங்கள்\nமேற்கொண்டு பேசிய பாண்டி என்பவர், ” எனக்கு 58 வயசு ஆகுது.. நான் ஆரம்பத்துல கரிமூட்டம் தொழில்தான் பண்ணிட்டு இருந்தேன்.. அப்புறம் 25 வருசமா மீன்பிடித் தொழில் செஞ்சேன்.. ஒரு கட்டத்துல தொழில் நொடிஞ்சு போனதால திரும்பவும் இதே வேலைக்கே வந்துட்டேன்.. இப்ப ஓரளவு நல்லா இருக்கேன். நீங்க இன்னைக்கு முள்ளு செடியா பாக்குற இதே இடங்கள் ஒரு காலத்துல வாழையும், நெல்லும், தர்பூசணியும் வெளஞ்ச பூமிதான்… நானே பாத்துருக்கேன்.. இங்க பக்கத்துல உள்ள குண்டாறு ஆத்த நம்பித்தான் விவசாயம்\nபாத்தோம்.. ஆத்துல தண்ணி எப்ப வத்த ஆரம்பிச்சுச்சோ அப்பவே விவசாயமும் முடங்கிடுச்சு.. அப்புறம் இந்த வேலையப் பாக்க ஆரம்பிச்சுட்டோம்.. இப்பவரைக்கும் இந்தக் கரிமூட்டத்தை நம்பித்தான் இந்த கிராமம் மட்டுமில்ல.. சுத்தி உள்ள பல கிராமங்கள் இருக்கு..இப்படி திடீர்னு இது எல்லாத்தையும் முழுசா அழிக்கணும்னா நாங்க என்ன பண்றது..” என்று கேள்வி எழுப்பினர்.\nஇந்தத் தொழிலிலே 40 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வரும் குடும்பத்தைச் சேர்ந்தவரும், மொத்த கரி வியாபாரியுமான கருப்பசாமி இந்தத் தொழில் பற்றியும் அதில் உள்ள சிக்கல் பற்றியும் தெளிவாக விளக்குகிறார்.\n“எல்லாரும் நெனக்குற மாதிரி முள்ளை வெட்டி, அப்படியே எரிச்சுக் கரியாக்குறது இல்ல இந்த வேலை.. இதுல இப்படி இப்படிச் செய்யணும்னு நெறய முறைங்க இருக்கு.. கருவேல மரங்களை 3 வருஷத்துக்கு ஒரு தடவதா வெட்டணும்.. அதிகபட்சம் எத்தனை வருஷம் வேணும்னாலும் வளந்ததுக்கு அப்புறம்கூட நாம வெட்டலாம்.. முதல முள்ளுங்கள அருவணும்..அப்படி அருவுன முள்ளுங்கள விறகா வெட்டி, ஒரு முழம் நீள குச்சியா நறுக்கணும்.. அப்டி வெட்டுற குச்சிங்கள ஒரு கட்டா கட்டணும்.. அப்படி கட்டு கட்டுறவங்களுக்கு தனி சம்பளம் தரணும்.. 120 கட்டு கட்டுனா 150 ரூபாய் சம்பளம் அவங்களுக்கு.. ஆரம்ப காலத்துல இந்தக் கட்டுகளை எல்லாம் பனை ஓலைகள்லதான் கட்டுனோம்.. பிறகு பிளாஸ்டிக் கயிறுகளக் கட்ட ஆரம்பிச்சுட்டோம்.. பிறகு இந்த டிராக்டர் மூலம் தண்ணி இருக்குற ஏரியாக்குக் கொண்டு போவோம்.. அவங்க அவங்க வசதிக்கு ஏத்தமாதிரி நாம மாத்திக்கலாம்.. அப்புறம் அந்த இடத்தைக் கட்டாந்தரையா நல்ல சுத்தம் பண்ணணும்.. பிறகு அந்த விறகுக்கட்டுகளை எல்லாம் கூம்பு வடிவத்துல அடுக்கணும்..\nஅதுக்கு மேல வைக்கோல், மஞ்சு( தேங்காய் நார்) இல்ல கரும்புத்தோகை, இல்ல சில செடிங்க இதெல்லாம் வச்சு முழுசா மூடணும்.. இப்ப அதுக்கு மேல தண்ணிய த��ளிக்கணும்..அதுவும் வாசல் தெளிக்குற மாதிரி.. அதுக்கு மேல ஆத்து மணலை, அல்லது வண்டல் மணலைப் புட்டு மாதிரி தண்ணில நனைச்சு வீசணும்.. இப்ப அந்த மண்ணுங்க நல்லா காத்து போகாத மாதிரி விறகைச் சுத்தி அடைச்சபிறகு, கூம்பு வடிவ உச்சில, ஒரு ஓட்டை போட்ருக்கணும்..அது வழியா ஒரு சிமெண்ட் தட்டு நெருப்பை உள்ள போட்டுடணும்..பிறகு அந்த ஓட்டைய அடைச்சுடணும்.. இந்த விறகுகளை எரிக்க ஆரம்பிச்சதுல இருந்து கரிய எடுக்குற வரைக்கும் தினமும் ரெண்டு பேரு இது பக்கத்துலயே இருக்கணும்..\nஇதுக்கு அப்றம்தா ஆபத்தே இருக்கு.. உள்ளுக்குள்ள உள்ள விறகுங்க வேற வேற அளவுல இருந்துச்சுன்னா.. ஒரு பக்கம் வேகமா வெந்துடும்.. இன்னொரு பக்கம் பொறுமையா வேகும்.. இதுனால மேல உள்ள மணலுங்கள்ல ஓட்டை விழுகும்.. அந்த இடத்தை அடைக்குறதுக்குனே தனியா விறகும், மணலும் தயாரா வச்சுருப்போம்.. அப்படி விழுகுற ஓட்டைய அடைக்கிறதுல ரொம்பக் கவனமா இருக்கணும்.. எதுக்குன்னா நாம ஓட்டைய அடைக்கப் போற எடத்துல ஒவ்வொரு அடியும் பாத்து பாத்துதான் வைக்கணும்.. தப்பித் தவறி உள்ள விழுந்திட்டா நிச்சயம் பிணமாத்தான் வெளில எடுக்க முடியும்.. உள்ள பூரா நெருப்பு.. யாரும் இறங்கியும் காப்பாத்த முடியாது.. அதுமாதிரி நெறய பேரு இறந்துருக்காங்க…விறகுகளை ஏழு நாள் வரைக்கும் எரிய விடுவோம்..அதுவே தூருங்கலா இருந்தா 14 நாள் வரைக்கும்கூட எரிய விடுவோம்.. முழுசா வெந்துட்டா மண்ணுல புகை வரது நிண்டுடும்.. அப்புறம் மூணு நாளைக்குத் தண்ணி தெளிப்பாங்க.. அதுக்கப்புறம் மண்ணை உரிப்போம்.. அப்படி உரிக்குறப்ப கரும்புத்தோகை இது எல்லாமே வந்துடும்.. பொதுவா மூட்டம் போட்டாலே அதுல ஒரு லோடு கரி வர மாதிரிதா போடுவோம்..பிறகு வித்துடுவோம்..”\nஇந்தக் கரிகளின் பயன்பாடு குறித்து கேட்டதற்கு, இவைகள் அனைத்தும் டீக் கடை, பாய்லர் முதல் இரும்பு ராடு தயாரிப்பு வரை பயன்படுகின்றது. பெரும்பாலும், பெரிய உணவகங்களிலும், கடைகளிலும் உணவு தயாரிக்கப் பயன்படுகிறது. இதைப் பொடியாக்கினால், ஊதுபத்தி, மற்றும் பட்டாசு ஆலைகளில் வெடி மருந்து தயாரிக்கவும் பயன்படுகிறது. மேலும், கார்பெட் கல் தயாரிக்கவும் இதன் தேவை அதிக அளவில் உள்ளது.\nஇதையும் பாருங்கள்: எண்ணெயவிட தண்ணிய சிக்கனமா செலவழிக்கிறேன்\nஇதையும் பாருங்கள்: தமிழக மீனவர்களின் உயிர் காப்போம்\nஇந்த���் கருவேல மரங்களினால் குடிநீர்த் தட்டுப்பாடு வருவது பற்றி கேட்டதற்கு, ”இதோட வேர்கள் எல்லாம் 40, 50 அடி ஆழம் வரைக்கும் போறதால தண்ணீர் பிரச்னை வருது.. உண்மைதான்.. அதுக்கு இதுங்க மட்டுமே காரணமா.. ஆத்துல மணல் எடுக்குறதும் முக்கிய காரணம்.. நாங்களும் இந்த மரங்களைத் தூரோட பிடிங்கிட்டு நிலத்துல பயிர் போட்டோம்.. மூணு வருஷம் குதிரைவாலிய போட்டோம்.. ஆனா குதிரை வாலி வளரல.. கருவேலதா வளந்துச்சு.. இந்தத் தொழில்ல முதலாளி, தொழிலாளி எல்லாம் கெடயாது.. எல்லாருமே முதலாளிதா.. நாலு காட்டை வெட்டுனா.. நாளைக்கு வெட்டுற ஆளே சம்பளத்தத்துக்கு ஆளுங்கள வச்சு வெட்டலாம்.. குடிதண்ணீர் வேணும்னா இதை அழிக்கணும்னுறத ஏத்துக்குறோம்.. இப்ப என்கிட்டயே ஒரு 60 குடும்பங்கள் இதை நம்பி இருக்காங்க.. இதுமாதிரி இந்த மாவட்டம் முழுக்க எத்தனை குடும்பங்கள் இருக்கும்.. தமிழ்நாடு முழுக்க எத்தனை குடும்பங்கள் இருக்கும்.... தமிழ்நாடு முழுக்க எத்தனை குடும்பங்கள் இருக்கும்.. அது மட்டுமில்லாம கிராமங்கள் முழுக்க விறகுக்கு இதைத்தான் முழுசா பயன்படுத்துறாங்க.. இதுங்கள முழுசா அழிச்சுட்டா நாம முழுக்க முழுக்க சிலிண்டர் மட்டுமே நம்பி இருக்க வேண்டிய நிலைம வரும்.. அப்படி வந்துட்டா சிலிண்டர் விலை என்னவாகும்..” என்று அவர்கள் தரப்பு கேள்விகளையும் எழுப்பினர்.\nஎப்பொழுதும் ஒரு விஷயத்தை முற்றிலும் அழிக்க நினைக்கும் முன்னர் அதுசார்ந்து வாழும் மக்களின் வாழ்வாதாரத்தையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்படி இந்தக் கருவேல மரங்களையே சார்ந்து வாழும் இந்த மக்களின் வாழ்வாதாரத்திற்கான மாற்று வழிகளையும் உருவாக்க வேண்டும்.\nஇதையும் படியுங்கள்: மனைவி மிரட்டுறாங்களா\nஇதையும் படியுங்கள்: ஆன்மாவோடு பேசலாம்\nமுந்தைய கட்டுரைமாட்டுக்கறி அரசியல்: பாஜகவின் போலியான முகம்\nஅடுத்த கட்டுரைபதஞ்சலி நிறுவனத்தில் பெண் ஊழியர் சுட்டுக்கொலை\nஊடகவியலில் முதுநிலை படித்தவர்; இப்போது டாட் காமின் செய்தியாளர்.\nஜெயலலிதாவின்‌ இறுதிச்சடங்குக்கு எவ்வளவு செலவானது\nஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா\n#MeTooவை பெண்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது: ரஜினிகாந்த்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவி���ம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parivu.tv/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-10-22T02:25:55Z", "digest": "sha1:45WSP2MPQO4XHFM7Y6QURG47RK6EYDZX", "length": 10667, "nlines": 62, "source_domain": "parivu.tv", "title": "இந்தியாவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சீனா, நேபாளத்துக்கு புதிய சலுகை – Parivu TV", "raw_content": "மத்திய அமைச்சர் அக்பர் ராஜினாமா..\nஎன்னை கொல்ல சதி: இலங்கை அதிபர் அலறல்…\nஎரிபொருள் விலையில் அரசு தலையிடாது: மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல்\nநான் பிரசாரம் செய்தால் காங்., தோற்கும்: திக்விஜய் சிங் ‘திக்’…\nஅக்பர் சார்பில் வாதாட 97 வழக்கறிஞர்கள்…\nவிமானத்தில் இருந்து கீழே விழுந்த விமான பணிப்பெண் படுகாயம் ; மருத்துவமனையில் அனுமதி\nதேசத்தின் சொத்து எச்ஏஎல்: ராகுல் பேச்சு…\n3 கோடி பேரின் பேஸ்புக் தகவல்கள் திருட்டு \nஅனைவரும் சைவமாக உத்தரவிட முடியாது…\nஎன்னை கொல்ல சதி: இலங்கை அதிபர் அலறல்…\nபீட்சாவில் எச்சில் துப்பிய டெலிவரி ‘பாய்’:18 ஆண்டு சிறைக்கு வாய்ப்பு\nமுஸ்லிம் வீடுகளுக்கு க்யூ.ஆர்., கோடு: சீனா அதிரடி…\nஇனி ஆகாயத்தில் பறப்பார்கள்.. விமானம் ஓட்ட களமிறங்கும் சவுதி பெண்கள்.. முடி இளவரசரால் வந்த மாற்றம்\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து – உயிரிழப்பு 60 ஆக உயர்வு\nஎரிபொருள் விலையில் அரசு தலையிடாது: மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல்\nநான் பிரசாரம் செய்தால் காங்., தோற்கும்: திக்விஜய் சிங் ‘திக்’…\nஅக்பர் சார்பில் வாதாட 97 வழக்கறிஞர்கள்…\nமத்திய அமைச்சர் அக்பர் ராஜினாமா..\nதேசத்தின் சொ���்து எச்ஏஎல்: ராகுல் பேச்சு…\nஅனைவரும் சைவமாக உத்தரவிட முடியாது…\nசென்னையில் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சங்கர் தற்கொலை\nதொழில்துறை சுங்கவரியை குறைக்க அமெரிக்கா முடிவு எதிரொலி : இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத புதிய உச்சம்…\nசென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் இன்று அதிகாலை அடித்தளத்தில் தீ விபத்து..\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜூலை 10 ஆம் தேதி ஆஜராக விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு…\n30/04/2017 அன்று “விவசாயம்” இசை வெளியீட்டு விழா சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள கிராண்ட் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.\nபாகிஸ்தானில் சித்துவின் ‘சித்து’ வேலை…\nவரலாறு படைத்த ஹிமா தாஸ்\nஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் நிலையங்களுக்கு விடுமுறை; பெட்ரோலிய அமைச்சகம் எச்சரிக்கை\nஇந்தியாவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சீனா, நேபாளத்துக்கு புதிய சலுகை\nஇந்தியாவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேபாளத்துக்கு சீனா புதிய சலுகை வழங்கியுள்ளது.\nஇந்தியாவின் மிக அண்டை நாடுகளில் ஒன்று நேபாளம், இமைய மலை அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் நாடான நேபாளம், இதுவரை எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கும் இந்தியாவின் தயவை நாடி இருந்தது. வர்த்தகத்துக்கு மற்ற நாடுகளுடன் தொடர்பு கொள்ள இந்தியாவின் துறைமுகத்தை பயன்படுத்தி வந்தது.\nஇந்த நிலையில், கடந்த 2015-16 ஆம் ஆண்டுகளில் நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழைய கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், அத்தியாவசியப்பொருட்களுக்கு அந்நாட்டில் கடும் தட்டுப்பாடு நிலவியது. அதைத்தொடரந்து, மற்றொரு அண்டை நாடான சீனாவின் உதவியை நாட நேபாளம் துவங்கியது. அதுமுதல், இருநாடுகளும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கம் காட்ட துவங்கின. தொடர்ந்து வர்த்தக ரீதியிலான உறவையும் விரிவுபடுத்த முடிவு செய்தன.\nஇது குறித்து இரண்டு நாடுகளுக்கும் இடையே சரக்கு மற்றும் போக்குவரத்து ஒப்பந்தம் காத்மாண்டுவில் நேற்று முடிவானது. அதன்படி, சீனா தனது நாட்டில் உள்ள தியான்ஜின் ஷெங்ஷென்,சியான், புங்காங், மற்றும் ஷான்ஷியாங் ஆகிய 4 துறைமுகங்களை பயன்படுத்திக்கொள்ள நேபாளத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், நேபாளம் ��ன்னிடம் உள்ள லாக்‌ஷூ, லாசா மற்றும் ஸசிகாட்ஸ் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளை பயன்படுத்திக்கொள்ள சீனாவுக்கு அனுமதி வழங்கி உள்ளது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவுடன் நடமுறைக்கு வருகிறது.\nஇந்தியாவின் அண்டை நாடுகளுடன் சீனா தனது உறவை வலுப்படுத்தி வருகிறது. இதன்மூலம், இந்தியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் தற்போதைய நடவடிக்கையால் நேபாளத்தில் இந்தியாவின் தனிப்பட்ட ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.\nPrevious: நான் கருணாநிதியால் நீக்கப்பட்டவன் என்கிறார்களே அப்ப முல்லைவேந்தனை மட்டும் நீக்கியது யார் அப்ப முல்லைவேந்தனை மட்டும் நீக்கியது யார்\nNext: அதிமுகவுக்கான பிரத்யேக சானல் இதோ வந்து விட்டது.. நியூஸ் ஜே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parivu.tv/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-10-22T01:25:53Z", "digest": "sha1:HBV5EF364MTJUQPJGMXIBWJJFKGBNC5S", "length": 9390, "nlines": 67, "source_domain": "parivu.tv", "title": "சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி… – Parivu TV", "raw_content": "மத்திய அமைச்சர் அக்பர் ராஜினாமா..\nஎன்னை கொல்ல சதி: இலங்கை அதிபர் அலறல்…\nஎரிபொருள் விலையில் அரசு தலையிடாது: மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல்\nநான் பிரசாரம் செய்தால் காங்., தோற்கும்: திக்விஜய் சிங் ‘திக்’…\nஅக்பர் சார்பில் வாதாட 97 வழக்கறிஞர்கள்…\nவிமானத்தில் இருந்து கீழே விழுந்த விமான பணிப்பெண் படுகாயம் ; மருத்துவமனையில் அனுமதி\nதேசத்தின் சொத்து எச்ஏஎல்: ராகுல் பேச்சு…\n3 கோடி பேரின் பேஸ்புக் தகவல்கள் திருட்டு \nஅனைவரும் சைவமாக உத்தரவிட முடியாது…\nஎன்னை கொல்ல சதி: இலங்கை அதிபர் அலறல்…\nபீட்சாவில் எச்சில் துப்பிய டெலிவரி ‘பாய்’:18 ஆண்டு சிறைக்கு வாய்ப்பு\nமுஸ்லிம் வீடுகளுக்கு க்யூ.ஆர்., கோடு: சீனா அதிரடி…\nஇனி ஆகாயத்தில் பறப்பார்கள்.. விமானம் ஓட்ட களமிறங்கும் சவுதி பெண்கள்.. முடி இளவரசரால் வந்த மாற்றம்\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து – உயிரிழப்பு 60 ஆக உயர்வு\nஎரிபொருள் விலையில் அரசு தலையிடாது: மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல்\nநான் பிரசாரம் செய்தால் காங்., தோற்கும்: திக்விஜய் சிங் ‘திக்’…\nஅக்பர் சார்பில் வாதாட 97 வழக்கறிஞர்கள்…\nமத்திய அமைச்சர் அக்பர் ராஜினாமா..\nதேசத்தின் சொத்து எச்ஏஎல்: ராகுல் பேச்சு…\nஅனைவரும் சைவமாக உத்தர���ிட முடியாது…\nசென்னையில் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சங்கர் தற்கொலை\nதொழில்துறை சுங்கவரியை குறைக்க அமெரிக்கா முடிவு எதிரொலி : இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத புதிய உச்சம்…\nசென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் இன்று அதிகாலை அடித்தளத்தில் தீ விபத்து..\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜூலை 10 ஆம் தேதி ஆஜராக விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு…\n30/04/2017 அன்று “விவசாயம்” இசை வெளியீட்டு விழா சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள கிராண்ட் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.\nபாகிஸ்தானில் சித்துவின் ‘சித்து’ வேலை…\nவரலாறு படைத்த ஹிமா தாஸ்\nஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் நிலையங்களுக்கு விடுமுறை; பெட்ரோலிய அமைச்சகம் எச்சரிக்கை\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nகேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, 10 முதல், 50 வயது வரையிலான பெண்கள் செல்லக் கூடாது என, பல ஆண்டுகளாகவே கட்டுப்பாடு உள்ளது.\nஇங்கு, எல்லா வயது பெண்களையும் அனுமதிக்க, அரசுக்கு ஆட்சேபனை இல்லை என, கேரள அரசு சமீபத்தில் தெரிவித்தது. இது தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில், சுப்ரீம் கோர்ட் 5 நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.\nஇந்த அமர்வில், 4 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு: பல நூற்றாண்டுகளாக பெண்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டு வருகின்றனர். பெண்கள் எந்த விதத்திலும் ஆண்களுக்கு குறைந்தவர்கள் அல்ல. பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட வேண்டிய நிலை உள்ளது.\nபெண்களை கடவுளாக கவுரவிக்கும் நாட்டில் அவர்களை பலவீனமானவர்களாக கருதக்கூடாது. இன்னும் எத்தனை ஆண்டுகள் தான், பெண்கள் காத்திருக்க வேண்டும்.\nமனிதர்களின் பக்தி என்பது, உடலியல் மற்றும் உளவியல் ரீதியாக தீர்மானிக்கக்கூடாது. வழிபாட்டு தளங்களில் பாகுபாடு காட்டக்கூடாது.\nபாலின அடிப்படையில், பொது இடங்களில் பொது மக்கள் செல்ல தடை விதிப்பது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது. சபரிமலையில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினர்.\nஇந்த அமர்வில் இடம்பெற்றுள்ள பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.\nPrevious: எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு துணை தேர்வு ரத்து: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nNext: வர்த்தக போர் இந்தியாவுக்கு சாதகம்: ஜெட்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2768&sid=b7070fc07efda1b908bd17d1a1f7a12e", "date_download": "2018-10-22T02:27:58Z", "digest": "sha1:LJ6IC5I4PWB7QDO4XR6TBNKGXYXTAV2U", "length": 31118, "nlines": 396, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\n‘அந்த நடிகரோட மனைவி ஏன் கோபமா\n‘‘அவங்களோட சண்டை போடக் கூட\n‘‘என்ன டாக்டர்… ஆபரேஷன் சக்சஸ்னு சொன்னீங்க…\nRe: நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\n‘‘என்னது… இந்த மாத்திரையை வைஃபை\n‘‘யெஸ். ���ன்னா இது யூ டியூப் மாத்திரை\n‘‘தலைவருக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்\n‘‘பின்னே… ‘ஹைட்ரோ கார்பன் டை ஆக்சைட்’னு\n‘‘60 வயசு ஆனவங்களுக்கு ஏன்யா இன்னும்\n‘‘அவங்க பேரு ‘பேபி’ சார்… அதான்..\nRe: நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 2nd, 2017, 12:38 pm\nஇதையும் இணைத்து ஒரே பதிவாக பதிவிட்டு இருக்கலாம் என்பது எனது கருத்து\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்��ினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன��பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/category/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/page/8/", "date_download": "2018-10-22T01:02:18Z", "digest": "sha1:V2KBITU72W637TJTXFKYEYXI27HLCYHL", "length": 18298, "nlines": 162, "source_domain": "srilankamuslims.lk", "title": "ஜனாஸா அறிவிப்பு Archives » Page 8 of 10 » Sri Lanka Muslim", "raw_content": "\nமுன்னாள் சபாநாயகர் எம்.எச். முகம்மட் சற்று முன்னர் காலமானார்.\nமுன்னாள் சபாநாயகரும் இலங்கை முஸ்லிம்களின் மூத்த அரசியல் வாதியுமான எம்.எச்.முகம்மட் இன்று(26) செவ்வாய் அதிகாலை காலமானார். இவரது ஜனாசா இன்று மாலை 03.30 க்கு நல்லடக்கம் செய்யப்படும் என அறிவ� ......\nஊடகவியலாளர் மப்றுக்கின் மனைவி வபாத்\nஊடகவியலாளர் மப்றுக்கின் மனைவி ஹஸ்னா பாணு வபாத்தாகியுள்ளார். ஆசிரியராக பணியாற்றி வந்த இவரது மனைவிக்கு அண்மையில் ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக இம்மரணம் சம்பவத்துள்ளது. கடந்த நான� ......\nகடலில் மூழ்கி குச்சவெளி மாணவன் அஜாஸ் வபாத்\nஎனது அன்புக்குரிய மாணவனின் மரணம் நாஸிக் மஜீத் கிண்ணியா- 05 எனது அன்புக்குரிய மாணவர்களில் ஒருவரான புடவைக்கட்டு (குச்சவெளி) ஏ. அஜாஸ் (வயது-16) இன்று (13.04.2016) கடலில் மூழ்கி வபாத்தானார். இன்னா லில்ல ......\n20 நாட்களாக காணாமல் போன ஏறாவூர் ஹனீபா ஜனாஸாவாக மீட்பு\nகடந்த 2016.04.03ஆந்திகதி இணையத்தளங்களில் ஓட்டமாவடி – 01, புலியடி வீதியைச் சேர்ந்த ஆதம்பாவா முஹம்மது ஹனீபா என்பவரை கடந்த 20 நாட்களாக காணவில்லை எனும் செய்தி இணையத்தளங்களில் பிரசுரிக்கப்பட்டத� ......\nமூதூர் விபத்தில் காத்தான்குடி சாதிக் மரணம்\nமூதூர் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காத்தான்குடி-02, சரீப் புரக்டர் வீதியைச் சேர்ந்த முஹம்மது சாதிக் (வயது-31) என்பவர் மரணமடைந்துள்ளார். (இன்னாலில்லாஹி வஇ� ......\nபுத்தளத்தில் தீக்காயங்களுடன் உயிரிழந்த முஸ்லிம் பெண்ணின் மரணம் தொடர்பில் பொலிசார் மீண்டும் விசாரணை\nதீக்காயங்களுடன் உயிரிழந்த முஸ்லிம் பெண்ணின் மரணம் தொடர்பில் பொலிசார் மீண்டும் விசாரணை நடத்தவுள்ளனர். முர்ஸலின் பஸ்லீன் என்ற பெண்ணின் மரணம் தொடர்பிலேயே பொலிசார் விசாரணை நடத்த தீர்மா ......\nஜூம்ஆ செல்ல குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி வபாத்\nஜூம்ஆ செல்ல குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி வபாத்தான சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. கேகாலை மெககொட பகுதியைச் செர்ந்த 08ம் தரம் கல்வி கற்கும் மாணவனே வபாத்தாகியுள்ளார். முகம்மத் ஆக ......\nமாவடிப்பள்ளி ஆற்றில் இப்றாஹிம் பஸிந்து சடலமாக மீட்பு\nஎம்.எஸ்.எம். ஹனீபா அம்பாறை, மாவடிப்பள்ளி ஆற்றில் பெண்ணொருவரின் சடலம், இன்று வியாழக்கிழமை (24) காலை மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர், மூன்று பிள்ளைகளின் தாயான மாவட ......\nகாத்தான்குடியில் இரவு நேர காவலாளி ஒருவர் ஜனாஸாவாக மீட்ப்பு…\nகாத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய காத்தான்குடி கர்பலா வீதி மத்திய மகா வித்தியாலயத்திற்கு. அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் இரவு நேர காவலாளியாக கடமைபுரிந்த ஒருவர் 23.03.2016 இன ......\nசவூதி விபத்தில் நாவலப்பிட்டியைச் சேர்ந்த சகோதரர் வபாத்.\nசவூதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்��ையைச் சேர்ந்த முகம்மட் மில்ஸான் என்னும் இளைஞன் வபாத்தாகியுள்ளார். சவுதி அரரேபியா ஜித்தாவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நாவலப ......\nமன்னார் விடத்தல் தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் கொழும்பு வெள்ளவத்தையில் வசிப்பவருமான டொக்டர் அப்துல் காதர் தாரிக் இன்று (16) இரவு 8.00 மணியளவில் தனியார் வைத்தியசாலையில் வபாத்தானார். சிற ......\nநீண்டநேரமாக தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த அப்துல் மலிக் பௌமி வபாத்: ஏறாவூரில் அதிர்ச்சிகர சம்பவம்\nநீண்டநேரமாக படுத்துக்கொண்டு அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த இளைஞனொருவர் உயிரிழந்த சம்பவம், ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இ� ......\nகாத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா செயலாளர் ஜலீல் மதனியின் தந்தை வபாத்\nகாத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் செயலாளர் அஷ்ஷெய்க் ஜலீல் மதனியின் தந்தையும், றீமா ட்ரவல்ஸ் உரிமையாளர் சுபைர் ஹாஜியின் சாச்சாவுமான அல்ஹாஜ் அப்துல் கபூர் தனது 77வயதில் சற்று முன்ன� ......\nமூத்த ஊடகவியலாளரும் எழுத்தாளருமான புன்யாமீன் காலமானார்\nமூத்த ஊடகவியலாளரும், பிரபல எழுத்தாளருமான கலாபூஷணம் புன்யாமீன் (55) சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் இன்று (10) காலை கண்டி வைத்தியசாலையில் காலமானார். இவர் அன்மையில் புனித மக்காவ� ......\nபிரபல எழுத்தாளர் புன்னியாமீன் வபாத் : முஸ்லிம் மீடியாபோரம் அனுதாபம்\nஅதிக நூல்களை எழுதி சாதனை புரிந்த பிரபல எழுத்தாளரும் ஊடகவியலாளருமான பீ.எம். புன்னியாமீனின் மறைவு எழுத்துத் துறையில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியாப� ......\nஉம்றா செய்ய சென்ற மூதூர் அப்துல் ஜுனைது வபாத்\nஉம்றா செய்ய சென்ற மூதூர் அப்துல் ஜுனைது இன்று மக்காவில் மொளத்தாகிவிட்டாா் வபாத்தாகியுள்ளார். மூதூர் நடுகண்டம் மஸ்ஜிதுல் ஐன்னா பள்ளி வாசலுக்கு அ௫காமையில் உள்ள அப்துல் ஜுனைது இவாின் � ......\n(பறகஹதெனிய) சப்ரான் விபத்தில் வபாத்\nபறகஹதெனிய பகுதியை சேர்ந்த எம். இஸட். எம். சப்ரான் கடந்த 12 ஆம் திகதி கண்டி குருநாகல் பிரதான வீதியில் விபத்துக்குள்ளாகி குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு ......\nலுமாலா சைக்கிள் நிறுவனத்தின் உரிமையாளர் அல்ஹாஜ் நஜ்புதீன் கா��மானார்\nலுமாலா சைக்கிள் நிறுவனத்தின் உரிமையாளர் அல்ஹாஜ் நஜ்புதீன் அவர்கள் இன்று காலமானார். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன் இலங்கையில் சைக்கிள் வனிகத்தில் தனக்கென தனியிடம் பதித்த இவர் த� ......\nஅக்கரைப்பற்று சாலிம் ஸ்டோர் காலமானார்\nஅக்கரைப்பற்று 5 ஆம் குறிச்சியை சேர்ந்த சாலிம் ஸ்டோர் என அழைக்கப்படும் S.M. சாலிம் என்பவர் இன்று காலமானார். இன்னாலில்லஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இவர் சபுரா உம்மாவின் அன்பு கணவனாவார். தகவல� ......\n(மீராவோடை) நீரில் முழ்கி இரு முஸ்லிம் மாணவர்கள் வபாத்.\n(Nifras Mohamed) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட மாஞ்சோலை குளத்தில் குளிக்க சென்ற மீராவோடையை வசிப்பிடமாக கொண்ட இரு மாணவர்கள் பிர்னாஸ் 10 வயதுஇமுஹ்சித் 10 வயது இருவரும் நீரில் மூழ்கி வபாத்தா� ......\n(தம்பலகாமம்) விபத்தில் அப்துல் லெத்திப் பலி\nதம்பலகாமம், குளக்கோட்டன் வித்தியாலத்துக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் 53 வயது நபர் உயிரிழந்துள்ளார். பாலம்போட்டாறு, முத்து நகரை சேர்ந்த அப்துல் லெத்திப் என்பவரே விபத்தில் உயிரிழந்து ......\n(கேகாலை) அமைச்சர் கபீர் ஹாசிமின் தங்கையின் கணவர் வபாத்\nஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசிமின் சகோதரியின் கணவர் இன்று காலமானார். கபீர் ஹாசிமின் இளைய சகோதரியின் கணவரே இவ்வாறு காலமாகியுள்ளார். ஜனாசா நல்லடக்கம் தொடர்� ......\nவிபத்துக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்தவர் வபாத்\nதிருகோணமலை -மரத்தடி பிரதான வீதியில் துவிச்சக்கர வண்டியும் -மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் பலத்த காயங்களுக்குள்ளன நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் இன்� ......\nசவுதி தேர்தல்:முதல் முறையாக பெண் ஒருவர் தேர்வு\nசவுதி அரேபியாவில் முதல் முறையாக பெண் ஒருவர் நேரடித் தேர்தல் மூலம் மக்கள் பணிக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளார். சவுதியில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. சனிக்கிழமை நடைபெற்ற உள்� ......\nபுகலிடம் கோரி அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற இலங்கை முஸ்லிம் ஒருவர் விபத்தில் மரணம்\nஅவுஸ்திரேலியா சிட்னியில் உள்ள லிட்கம் என்னும் இடத்தில் இலங்கை முஸ்லிம் இனத்தை சேர்ந்தவர் ஒருவர் மரணமாகியுள்ளார். இவர் நேற்று முன்தினம் மண் அள்ளும் பாரிய இயந்திரத்துக்கு கீழ் சிக்கி � ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/world/72886/", "date_download": "2018-10-22T02:26:47Z", "digest": "sha1:3W4G6RVQJLKKMSAJKTAH6EG35IMICCZ4", "length": 6508, "nlines": 76, "source_domain": "tamil.tickticknews.com", "title": "சிஐஏ., உளவு அமைப்புபின் முதல் பெண் தலைவர் நியமனம் - TickTick News Tamil", "raw_content": "\nஅமேசான், ஹாட் ஸ்டார், சன் நெக்ஸ்ட்க்கு டப் கொடுக்க விலையைக் குறைக்கும் நெட்பிளிக்ஸ்\nரூ.14,999-க்கு ஐபோன் XR: ரூ.7,000 எக்சேஞ்ச் + பல சலுகைகள்…\nஎச்டிஎப்சி வங்கியின் 2018-2019 நிதி ஆண்டின் 2-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 20.6% உயர்வு\nஜியோவின் கலக்கல் சலுகை.மகிச்சியில் வாடிக்கையாளர்கள்..\nஎன்ன அதிசயம்: 4வது நாளாக பெட்ரோல், டீசல் விலைகள் குறைந்தது\nதங்கம் இறக்குமதி 4 சதவிகிதம் அதிகரிப்பு – வர்த்தகப்பற்றாக்குறை உயர்வு\n இனி தங்கம் வாங்கவே முடியாது\nதங்கம் இறக்குமதி அதிகரித்ததால் வர்த்தகப் பற்றாக்குறை\nPaytm வழங்குகிறது இந்த Mi போன்களில் அசத்தல் சலுகை…\nசெல்போன் தொழில்நுட்பத்தின் உச்சமான Foldable phone-களுக்காக காத்திருந்தது போதும்..\nசிஐஏ., உளவு அமைப்புபின் முதல் பெண் தலைவர் நியமனம்\nவாஷிங்டன்: அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.,வுக்கு முதன் முறையாக பெண் தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சி.ஐ.ஏ.,வின் தலைவராக கினா ஹெஸ்பெல் என்பவரை நியமனம் செய்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து அதிபர் டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்ததாவது:Mike Pompeo, Director of the CIA, will become our new Secretary of State. He will do a fantastic job Thank you to Rex Tillerson for his service\nபத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை: ஒப்புக்கொண்டது சவுதி அரசு\nபத்திரிகையாளர் மறைவுக்கு அமெரிக்கா இரங்கல்\nவெள்ளை மாளிகையில் ஓர் ஓவியம்; அதில் முன்னாள் அதிபர்களுடன் ட்ரம்ப்- ட்விட்டரில் குவியும் விமர்சனம்\nலாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து… 22 அகதிகள் உயிரிழப்பு\nபயப்படமாட்டோம், பதிலடி கிடைக்கும்: சவுதி அமெரிக்காவிற்கு எச்சரிக்கை\nPREVIOUS Previous post: ஷமி – ஜஹான் இணைய வேண்டும்: முன்னாள் கணவர் கோரிக்கை\nNEXT Next post: விரைவில் தனியார் மயமாகும் டாஸ்மாக்\nஅமேசான், ஹாட் ஸ்டார், சன் நெக்ஸ்ட்க்கு டப் கொடுக்க விலையைக் குறைக்கும் நெட்பிளிக்ஸ்\nரூ.14,999-க்கு ஐபோன் XR: ரூ.7,000 எக்சேஞ்ச் + பல சலுகைகள்…\nஎச்டிஎப்சி வங்கியின் 2018-2019 நிதி ஆண்டின் 2-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 20.6% உயர்வு\nஜியோவின் கலக்கல் சலுகை.மகிச்சியில் வாடிக்கையாளர்கள்..\nஎன்ன ���திசயம்: 4வது நாளாக பெட்ரோல், டீசல் விலைகள் குறைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/34455-jio-s-next-action-the-duplicate-cashback-offer.html", "date_download": "2018-10-22T00:52:17Z", "digest": "sha1:BIIMP247UNDASCHAFZTB4GDUPUOHCFIQ", "length": 10412, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜியோவின் அடுத்த அதிரடி: ட்ர்பிள் கேஷ்பேக் ஆஃபர் | jio's Next Action: The Duplicate Cashback Offer", "raw_content": "\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nஜியோவின் அடுத்த அதிரடி: ட்ர்பிள் கேஷ்பேக் ஆஃபர்\nரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு அடுத்த நற்செய்தியை அறிவித்துள்ளது.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தீபாவளி அறிவிப்பாக ’தண் தணா தண்’ சலுகையின் கீழ் ரூ.399 ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 100 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படும் என்று அறிவித்தது. இந்த கேஷ்பேக் ஆஃபர் அனைத்து பிரைம் வாடிக்கையாளர்களுக்கும் தள்ளுபடி கூப்பன்களாக வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஜியோ தற்போது அடுத்த அதிரடி சலுகையை வழங்கியுள்ளது. இதன்படி, ரூ.399 மற்றும் அதற்கு மேல் ரிசார்ஜ் செய்பவர்களுக்கு ட்ரிபிள் கேஷ்பேக் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.இந்த ஆஃபரில் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு கேஷ் பேக் வழங்கப்படும் தொகையில் ரூ.400 ரிசார்ஜ் வவுச்சர்களாக நவம்பர் 15 தேதி முதல் மை ஜியோவில் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. மேலும் ரூ.300 மொபைல் போன்களில் ரொக்க பரிமாற்றமாகவும் வழங்கப்படும் என்று ஜியோ கூறியுள்ளது. அது மட்டுமல்லாமல் ரூ.1,899 ரூபாய்க்கான கிஃப்ட் வவுச்சர்களும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஈ காமர்ஸ் மூலம் ஷாப்பிங் செய்து கொள்வதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது போல மொத்தம் ரூ 2,599 வரை வாடிக்கையாளர்களுக்கு கேஷ் பேக் ஆஃபராக திரும்ப தரப்படும் என்று ஜியோ தெரிவித்துள்ளது. இந்த சலுலை ஜியோவின் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு நாளை முதல் ஆரம்பமாகி நவம்பர் 25 தேதி வரை மட்டுமே.\nஒளிப்பதிவாளர் ப்ரியன் மாரடைப்பால் காலமானார்\n744 மருத்துவர்கள் ஒருவாரத்திற்குள் நியமனம்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசர்ச்சையில் அருந்ததி பட்டாச்சார்யாவின் ரிலையன்ஸ் நியமனம்\nதிட்டமிட்டபடி வேலைநிறுத்தம் : ஜாக்டோ ஜியோ அறிவிப்பு\nரஃபேல் ஒப்பந்தம் வேண்டுமானால் ரிலையன்ஸ் கட்டாயம் : ஆவணங்களில் தகவல்\nரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸிடம்தான் கேள்வி எழுப்ப வேண்டும் - நிர்மலா சீதாராமன்\nஅடுத்த வாரம் வருகிறது எம்ஐ 8 : 8 ஜிபி ரேம்..\nகேரளாவிற்கு நீட்டா அம்பானி 50 கோடிக்கு நிவாரணப் பொருட்கள்..\nரூ.5 ஆயிரம் கோடி நஷ்ட ஈடு காங்கிரஸ் மீது ரிலையன்ஸ் வழக்கு\nவிற்பனைக்கு வந்தது ‘ஜியோ 2’ ஸ்மார்ட்போன்\nபிஎஸ்என்எல் புதிய மெசெஜ் ஆஃபர்\nவெஸ்ட் இண்டீஸை பந்தாடி இந்தியா அபார வெற்றி\n” - ரசிகர்கள் கேள்விக்கு ‘த்ரிஷா’வின் ட்விட்டர் பதில்கள்\n'இனி 41 ஆண்டுகள் கழித்தே சபரிமலைக்கு வருவேன்' பதாகையை ஏந்திய சிறுமி \nமுடிந்தது புரட்டாசி.. உயர்ந்தது கறிக்கோழி விலை..\nலஞ்சம் பெற்றதாக புகார் - சிபிஐ சிறப்பு இயக்குநர் மீதே வழக்குப்பதிவு \n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒளிப்பதிவாளர் ப்ரியன் மாரடைப்பால் காலமானார்\n744 மருத்துவர்கள் ஒருவாரத்திற்குள் நியமனம்: அமைச்சர் விஜயபாஸ்கர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/11-.html", "date_download": "2018-10-22T02:19:02Z", "digest": "sha1:RHJY77JC2QWRM5TJNDX7TUYVPCBGGAAI", "length": 18914, "nlines": 102, "source_domain": "www.vivasaayi.com", "title": "வாழ விடு! இல்லையேல் கருணைக் கொலை செய்து விடு!! - ஈழ அகதிகள் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n இல்லையேல் கருணைக் கொலை செய்து விடு\nதமிழகத்தின் திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஐந்து ஈழ அகதிகள், தம்மை விடுதலை செய்யக்கோரி நேற்றைய தினத்திலிருந்து (11.09.2015) சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.\nஇலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வருகின்ற ஒருசில ஈழ அகதிகளை சந்தேகத்தின் பெயரில் கைது செய்து பல பொய்யான வழக்குகளை அவர்கள் மீது பதிவு செய்து சிறப்பு முகாம் என்ற பெயரில் கியூ பிரிவு காவல்துறையினர்\nஅடைத்து வைத்திருப்பது அனைவரும் அறிந்ததே.\nஅந்த வகையில் எந்தவித காரணமுமின்றி கடந்த மூன்று வருடங்களாக திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தம்மை நிபந்தனை அடிப்படையில் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி நேற்றைய தினம் முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nதாம் தொடர்ந்து பல வருடங்களாக சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் வெளியில் வாழும் தங்களது குடும்பங்கள் பல அசௌகாரியங்களுக்கு முகம் கொடுத்து மிகவும் வறுமையோடு வாழ்ந்து வருவதாலும், பல உளவியல் ரீதியான பிரச்சனைகளுக்கு ஆளாகி வருவதாலும் தங்களை அவர்களோடு சேர்ந்து வெளியே உள்ள அகதி முகாம்களிலோ அல்லது அரசு கூறுகின்ற வேறு ஏதாவது ஒரு இடத்திலோ வாழ அனுமதிக்குமாறு பல தடவைகள் கோரிக்கை மனுக்கள் அனுப்பி நிராகரிக்கப்பட்ட நிலையிலும்...\nதம்மீது புனையப்பட்ட பொய்யான வழக்குகள் முடிவடைந்த பின்னரே விடுதலை செய்ய முடியுமென அதிகாரிகள் கூறியதையிட்டு மிகவும் வேதனையடந்த ஈழ அகதிகள் தம்மீது தொடரப்பட்ட வழக்குளின்படி பார்த்தால் தமது விடுதலையானது பல வருடங்கள் ஆகும் எனவும் அதனால், தம்மைப் பிரிந்து தனிமையோடு வாழும் தமது மனைவி பிள்ளைகளின் வாழ்வு நிலை என்னாவது என்ற நிலயிலுமே தம்மை விடுதலை செய்யக் கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.\nஉண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் தங்கவேல் மகேஸ்வரன், பாலசுப்பிரமணியம் சிவனேஸ்வரன், கந்தவனம் மகேஸ்வரன், கந்தசாமி கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஞானசௌந்தரம் சுரேஷ்குமார் ஆகியோரில்....\nதங்கவேல் மகேஸ்வரன் என்பவர் அன்மையில் விடுதலை செய்யக்கோரி தனது மனைவியுடன் சேர்ந்து இருவரும் சிறப்பு முகாமிலேயே தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்று மிகவும் ஆபத்தான நிலைக்குச் சென்று பின்னர் மருத்துவமனையில் காப்பாற்றப்பட்ட செய்தி அனைவரும் அறிந்ததே. இதில் வேதனைக்குரிய விடயம் என்னவெனில் இருவரும் திருமணம் செய்து 20 நாட்களிலேயே மகேஸ்வரன் பொய்யான வழக்கில் கைது செய்யப்பட்டு மூன்று வருடங்களாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள செயலானது மிகவும் கொடுமையாகும்.\nமற்றைய உறவான ஞானசௌந்தரம் சுரேஷ்குமார் இடுப்பிற்குக் கீழ் இயங்க முடியாதவர். அடுத்தவர் துணையுடனேயே தனது அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்து வருகின்ற இவர் எந்தவிதமான உதவியுமின்றி மிகவும் துயரத்தோடு சிறை வைக்கப்பட்ட நிலையில் தனக்கென ஒரு உதவியாளரை நியமிக்குமாறு பல தடவைகள் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்த போது... கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றமானது உடனடியாக ஒரு உதவியாளரை நியமிக்குமாறு உத்தரவு பிறப்பித்தும் திட்டமிட்ட வகையில் இவருக்கு உதவிடக்கூடாதென தமிழக அரசு விடாப்பிடியாக உள்ளது.\nஇதே போன்று மற்றவர்களுக்கும் வெவ்வேறு பிரச்சனைகள் உள்ளதால் தமது விடுதலை தூரமான நிலையிலும், எவ்வித காரணமுமின்றி தாம் தொடர்ந்தும் அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையிலும் தமது குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ அனுமதிக்குமாறும் இல்லையேல் தம்மைக் கருணைக் கொலை செய்து விடுமாறும் தமது நிலையினை விளக்கி பல மனுக்கள் எழுதி திருச்சி மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு உளவுத்துறை காவல்துறை அதிபர், கியூ பிரிவு காவல்துறைக் கண்காணிப்பாளர் மற்றும் திருச்சி இலங்கை அகதிகள்முகாம் தனித்துணை ஆட்சியர் ஆகியோருக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.\nஇன்றுடன் இரண்டாவது நாட்களாக உண்ணாவிரதம் தொடர்கின்றது.\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும...\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமலையாக தோட்ட தொழிலாளர்களுக்காக யாழில் மக்கள் போராட்டம்\nமலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தி “உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் நாமு...\nயாழில் மலையக மக்களுக்காக போராடி இளைஞர்கள்\nமலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தி “உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் நாமு...\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nசிரே���்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ். சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை செய்யப்பட்டு 18 வ...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/01/blog-post_668.html", "date_download": "2018-10-22T01:46:39Z", "digest": "sha1:7QRJHIOHO4AZPX7JFRSB62NDKEEI6SOS", "length": 8036, "nlines": 54, "source_domain": "www.yarldevinews.com", "title": "இன்றைய சினிமா சிந்தனை! - Yarldevi News", "raw_content": "\nஅமெரிக்கத் திரைக்கதையாசிரியரான Diablo Cody பணியாற்றிய முதல் திரைப்படம் Juno. இந்தப் படத்துக்காக சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது, BAFTA விருது, சுயாதீன திரைக்கதை விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர். Jennifer's Body (2009) மற்றும் Young Adult (2011) ஆகிய தொலைக்காட்சி தொடர்களை எழுதி தயாரித்துள்ளார். 2013ஆம் ஆண்டு Paradise என்ற தனது முதல் படத்தை இயக்கினார். திரைக்கதை எழுதுவது குறித்து Diablo Cody பின்வருமாறு தனது கருத்துகளைப் பதிவு செய்கிறார்.\nமுன்னணியில் இருக்கும் மற்ற எழுத்தாளர்களைக் குறித்து பயம்கொள்ள வேண்டாம். ஏனெனில் நீங்கள் செய்வதை வேறொருவராலும் செய்துவிட முடியாது.\nஅரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கைவிரித்தார் ஜனாதிபதி\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பு பயனளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமை...\nமனநலம் பாதிக்கப்பட்ட எனது மனைவியை ஓட்டோவில் கட்டி ஏற்றிச் சென்றேன் – செம்மணி கடத்தல் சம்பவம் தொடர்பில் சாரதி வாக்குமூலம்\nயாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக தெரி��ிக்கப்பட்ட சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்ப...\nபுளியங்குளம் விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழப்பு\nவவுனியா – புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் படுகா...\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nயாழ். திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் இன்று (செவ்வாய்...\nகுறுகிய நேரத்தில்..'பாலிவுட்-ஹாலிவுட்' படங்களின் சாதனையை முறியடித்த சர்கார்\nசன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று மாலை சர்கார் படத்தின் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மிகப்பெரும் ...\nபாடசாலையில் திருட்டு; மாணவன் உட்பட இருவர் கைது - யாழில் சம்பவம்\nஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரந்தணை கணேச வித்தியாலயத்தில் கடந்த 8ம் திகதி இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சிறுவன் உட்பட க...\nஆவா குழுவை உருவாக்கியவர்கள் கோப்பாய் பொலிஸார்\n“ஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் பொலிஸார்தான். வாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டை வைத்துவிட்டு வாழைத் தோட்டத்தில் கைக்குண்டு...\nயாழ். நீதிமன்ற வளாகத்துக்குள் சந்தேகநபரைக் கைது செய்ய முற்பட்ட பொலிஸ் – நீதிவான் அதிருப்தி – கண்டிப்பு\nயாழ் நீதிமன்ற வளாகத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்றதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ப...\nயாழில் குடும்பபெண்ணை அடித்துக் கொலை: மூவர் கைது.\nஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் என்ற கோப்பாய் பொ...\nசர்கார்: விஜய்யின் முழு அரசியல் அடி\nவிஜய்யின் சர்கார் திரைப்பட டீசர் வெளியாகிவிட்டது. தீபாவளியன்று(06.11.18) ரிலீஸாகும் இத்திரைப்படத்திற்கு 17 நாட்கள் மட்டுமே மீதமிருக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://guruparamparaitamil.wordpress.com/2017/01/27/thirumalai-andan/", "date_download": "2018-10-22T02:14:01Z", "digest": "sha1:O64NB63ESO6F4QT6M6MFWAYRE5UU2XLI", "length": 21662, "nlines": 120, "source_domain": "guruparamparaitamil.wordpress.com", "title": "திருமாலை ஆண்டான் | guruparamparai thamizh", "raw_content": "\nஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:\nதிருநக்ஷத்ரம் : மாசி மகம்\nஅவதார ஸ்தலம் : திருமாலிருஞ்சோலை\nசிஷ்யர்கள் : எம்பெருமானார் (கிரந்த காலக்ஷேப சிஷ்யர்)\nஆளவந்தாரின் பிரதான சிஷ்யர்களில் ஒருவர் திருமாலை ஆண்டான். இவர் மாலாதாரர் என்றும் ஸ்ரீ குணபூர்ணர் என்றும் வேறு பெயர்களாலும் அறியப்படுகிறார்.\nஆளவந்தார் தமது ஐந்து பிரதான சிஷ்யர்களை அழைத்து அவர்களை எம்பெருமானாருக்கு நமது சம்பிரதாயத்தின் பல அம்சங்களையும் கற்றுத்தருமாறு பணித்தார். அந்த விதத்தில் திருமாலை ஆண்டானுக்கு திருவாய்மொழியின் அர்த்த விசேஷங்களைக் கற்றுத்தரும் பொறுப்பு திருமாலை ஆண்டானுக்கு வழங்கப்பட்டது. ஆளவந்தார் பரமபதம் அடைந்தபொழுது ஸ்ரீரங்கம் வந்தடைந்த எம்பெருமானாரை, திருக்கோஷ்டியூர் நம்பி திருமாலை ஆண்டானிடம் அழைத்துச் சென்று அவரிடம் நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியின் அர்த்த விசேஷங்களை அறிந்து கொள்ளுமாறு பணித்தார்.\nதிருமாலை ஆண்டான் எம்பெருமானாருக்குத் திருவாய்மொழியின் அர்த்தங்களை எல்லாம் தாம் ஆளவந்தாரிடம் கற்றுக்கொண்டபடி ஸாதித்தார். அப்போது இடையிடையே சில பாசுரங்களுக்குத் தமக்குத் தோன்றிய அர்த்தங்களை (ஆண்டானின் அர்த்தங்களிலிருந்து வேறுபட்டவை) எம்பெருமானார் எடுத்துரைத்தார். அது கேட்டு திருமாலை ஆண்டான் எம்பெருமானார் தனக்குத் தோன்றிய அர்த்தங்களை எல்லாம் கூறுகிறார் தவிர அவையெல்லாம் ஆளவந்தாரிடம் தாம் கேட்டவை அல்ல என்று எண்ணினார். ஒருமுறை திருவாய்மொழி 2.3.3 “அறியாக் காலத்துள்ளே” பாசுரத்தில் அர்த்தத்தை விளக்கும்போது, ஆழ்வார், எம்பெருமான் தனக்கு நிறைந்த ஞானத்தைக் கொடுத்தருளியபோதும் தம்மை இந்த உடலோடே இந்த ஸம்ஸாரத்திலேயே இருக்க வைத்துவிட்டாரே என்று வருத்தப்படுவதாக கூறினார் . ஆனால் எம்பெருமானார் அதை வேறு விதமாகப் பார்த்து, (பாசுரத்தின் இரண்டாவது வரியை முதலில் வைத்து ) அர்த்தத்தைக் கூறினார். அதாவது, ஆழ்வாரின் இந்த பதிகம் (10 பாசுரங்கள்) அவருடைய ஆனத்தையே காட்டுவதாகவே அமைந்துள்ளது. அதில் இப்பாசுரத்தில் ஆழ்வார் தாம் இதுவரை சம்சாரத்தில் உழன்றுகொண்டிருந்ததாகவும் ஆனால் திடீரென்று எம்பெருமான் தன்னை வாழ்த்திவிட்டதாகவும் சந்தோஷத்தோடே கூறுவதாகவும் சொன்னார். இதைக்கேட்டு வருத்தமுற்ற ஆண்டான் தாம் இதுவரை இ��்த மாதிரி அர்த்தத்தை ஆளவந்தாரிடம் கேட்டது இல்லை என்றும், எம்பெருமானார் புதிது புதிதாக அர்த்தங்களை தாமே உருவாக்குகிறார் என்றும் அது எவ்விதம் விச்வாமித்ரர் திரிசங்கு மஹாராஜாவிற்காக ஒரு புதிய லோகத்தைத் தோற்றுவித்தாரோ அது போன்று உள்ளது என்று கூறினார். அத்துடன் அவருக்குத் தன் காலக்ஷேபத்தையும் நிறுத்திவிட்டார். அதைக் கேள்விப்பட்ட திருக்கோஷ்டியூர் நம்பி உடனே திருக்கோஷ்டியூரிலிருந்து ஸ்ரீரங்கம் விரைந்து ஆண்டானிடம் நடந்ததைக் கேட்டறிந்தார். அதற்கு எம்பெருமானார் தொடர்ந்து தாம் ஆளவந்தாரிடம் கேட்டறியாத புது புது அர்த்தங்களை சொல்லிக்கொண்டு வருவதாக ஆண்டான் கூறினார். ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியைப் பற்றி முழுவதும் சொன்னபோது, நம்பி தாம் அந்த அர்த்தத்தை ஆளவந்தாரிடம் கேட்டிருப்பதாகவும், அந்த பாசுரத்திற்கு அது நியாயமான விளக்கமே என்றும் கூறினார். மேலும் அவர் எம்பெருமான் எவ்வாறு சாந்தீபனியிடம் கற்றுக்கொண்டாரோ அது போன்றே ராமானுஜரும் உம்மிடம் திருவாய்மொழி கற்றுக்கொள்கிறார் என்றும், மேலும் ஆளவந்தாரின் ஹ்ருதயத்தில் இல்லாத எந்தக் கருத்தையும் அவர் சொல்ல மாட்டார் என்றும், எனவே ராமானுஜருக்குத் தெரியாத எதையும் நீர் கற்றுக் கொடுப்பதாக எண்ண வேண்டாம் என்றும் கூறினார். பின்பு அவர் ஆண்டானையும் பெரிய நம்பியையும் எம்பெருமானாரின் மடத்துக்கு அழைத்துவந்து ஆண்டானிடம் தொடர்ந்து கற்றுக் கொள்ளும்படி எம்பெருமானாரிடம் வேண்டிக் கொண்டார். தொடர்ந்து வேறு ஒரு பாசுரத்திற்கு எம்பெருமானார் ஆண்டானின் அர்த்ததிலிருந்து மாறுபட்ட ஒரு அர்த்தத்தைக் கூறும்போது, ஆண்டான் எம்பெருமானாரிடம் நீர் ஆளவந்தாரைச் சந்திக்காமலே உமக்கு இந்த அர்த்தங்கள் எல்லாம் எவ்வாறு தெரிந்தது எனக் கேட்க , அதற்கு எம்பெருமானார் தாம் ஆளவந்தாருக்கு ஏகலவ்யன் போன்றவர் என்று சொன்னார் (துரோணாசார்யாரை நேரில் சந்தித்து கற்றுக் கொள்ளாமல் எல்லாக் கலைகளையும் கற்றுக் கொண்டவன் ஏகலவ்யன்). எம்பெருமானாரின் பெருமைகளை உணர்ந்த ஆண்டான் அவரை வணங்கி தாம் ஆளவந்தாரிடமிருந்து கேட்காமல் இழந்ததை எம்பெருமானாரிடமிருந்து அறிந்து கொண்டதை எண்ணி மிகவும் ஸந்தோஷம் அடைந்தார்.\nஆண்டானுக்கும் எம்பெருமானாருக்கும் இடையே ஏற்பட்ட பல முக்கிய சுவாரஸ்ய���ான/வித்யாசமான குறிப்புகளை நாம் வ்யாக்யானங்களிலிருந்து காண முடிகிறது. அவற்றுள் சில:\nதிருவாய்மொழி 1 .2 – நம்பிள்ளை வ்யாக்யானம் : “வீடு மின் முற்றவும்” பதிகம் முன்னுரை – இந்தப் பதிகத்தின் காலக்ஷேபத்தின் போது தாம் ஆளவந்தாரிடம் கேட்டதுபோல, எம்பெருமானாருக்கு ப்ரபத்தி (சரணாகதி) யோகத்தைப் பற்றி விளக்கினார். அதையே எம்பெருமானாரும் ஏற்றுக் கொண்டார். ஆனால் பிற்காலத்தில் அவர் ஸ்ரீ பாஷ்யம் எழுதி முடித்தவுடன் இந்தக் கருத்தை மாற்றி இந்தப் பதிகம் பக்தி யோகத்தைப் பற்றி விளக்குவதாகக் கூறினார். ஏனெனில் ப்ரபத்தி என்பது மிகவும் ரஹஸ்யமானது என்றும் சுலபமாக விபரீத அர்த்தம் பண்ணைக் கூடியது என்றும் கூறினார். எம்பெருமானார் இதை ஸாத்ய பக்தியாக விளக்கினார் (என்னுடைய முயற்சியால் நான் இந்த பக்தியைப் பண்ணுகிறேன் என்ற எண்ணம் ஒரு துளியும் இல்லாமல் எம்பெருமானின் சந்தோஷத்திற்காக மட்டுமே இந்த பக்தியை ஆத்மார்த்தமாகப் பண்ணுவது). இந்த ஸாத்ய பக்தி என்பது உபாய/ஸாதன பக்தியிலிருந்து வேறு பட்டது ஆகும் (பொதுவாக பக்தி யோகம் என்றே குறிப்பிடப்படுகிறது). எம்பாரும் எம்பெருமானாரைப் பின்பற்றி இவ்வாறே விளக்குகிறார்.\nதிருவாய்மொழி 2 .3 .1 – நம்பிள்ளை வ்யாக்யானம் – “தேனும் பாலும் கன்னலும் அமுதுமொத்தே – கலந்தொழிந்தோம்” என்ற பாசுரத்தை விளக்கும் போது தாம் ஆளவந்தாரிடம் கேட்டபடி, ஆழ்வார் , எம்பெருமானும் தாமும் இயற்கையாக தேனும் தேனும், பாலும் பாலும், கலப்பது போலக் கலந்தோம் என்று கூறுவதாக விளக்கினார். ஆனால் எம்பெருமானார் அதற்கு ஆழ்வார், எம்பெருமானும் தாமும், தேன் பால் கற்கண்டு போன்ற சுவையான பதார்தங்களைக் கலந்தால் கிடைக்கும் அமுதமான சுவையை கலந்து அனுபவித்ததாக விளக்கினார்.\nநாச்சியார் திருமொழி 1 .1 .6 – வ்யாக்யானம் – ஆண்டானுடைய ஆசார்ய பக்தியைப் பெரியவாச்சான் பிள்ளை குறிப்பிடுகிறார். ஆண்டான் வழக்கமாகக் கூறுவாராம்: நாம் இந்த உடம்பையும் அது சார்ந்தவைகள் மீதுள்ள பற்றையும் விட்டொழிக்கவேண்டும் என்றாலும் இந்த உடலை புறக்கணிக்கக் கூடாது. ஏனெனில் இந்த உடலால் தான் நான் ஆளவந்தாரின் சம்பந்தம் கிடைக்கப் பெற்றேன் என்பாராம்.\nசரமோபாய நிர்ணயத்தில் (எம்பெருமானாரின் பெருமைகளை பற்றிச் சொல்லும் க்ரந்தம்) திருமாலை ஆண்டான் பொலிக பொலிக பாச���ரத்தின் (திருவாய்மொழி 5.2) அர்த்தங்களை காலக்ஷேபம் பண்ணிக்கொண்டிருக்கும்போது “திருக்கோஷ்டியூர் நம்பி அந்த கோஷ்டியினரைப் பார்த்து, இந்த பாசுரத்தால் குறிக்கப்படுபவர் எம்பெருமானாரே” என்று கூறியதாக நாயனார் ஆச்சான் பிள்ளை குறிப்பிடுகிறார். இதைக் கேட்ட ஆண்டானும் மிகவும் களிப்புற்று இனித் தாம் எம்பெருமானாரையே ஆளவந்தாராகக் (அவருடைய ஆசார்யன்) கருத்தப்போவதாகக் கூறினார். இந்த விஷயம் http://ponnadi.blogspot.in/2012/12/charamopaya-nirnayam-ramanujars-acharyas.html என்ற வலைத்தளத்திலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.\nஆளவந்தார் மற்றும் எம்பெருமானாரிடத்தில் மிகவும் பற்றுயுடைய திருமாலைலை ஆண்டானின் திருவடித்தாமரைகளை ஆச்ரயிப்போம் \nராமாநுஜ முநீந்த்ராய த்ராமிடீ ஸம்ஹிதார்த்தம் |\nமாலாதர குரும் வந்தே வாவதூகம் விபஸ்சிதம் ||\nஅடியேன் ஆண்டாள் ராமாநுஜ தாஸி\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\n← நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் திருமழிசை அண்ணாவப்பங்கார் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirai-maraivil.blogspot.com/2011/07/blog-post_16.html", "date_download": "2018-10-22T01:32:24Z", "digest": "sha1:S3DH7HXJXQIGKRKUQH77X6LM7DKWDMVC", "length": 32855, "nlines": 118, "source_domain": "thirai-maraivil.blogspot.com", "title": "சிந்தனைக்கு...: இஸ்லாத்தைக் கண்டு ஏன் அஞ்சுகின்றன?", "raw_content": "\nஇஸ்லாத்தைக் கண்டு ஏன் அஞ்சுகின்றன\nஅமெரிக்க நாடு உருவானதிலிருந்து அது பீதிவயப்பட்டே வாழ்ந்து கொண்டிருக்கின்றது. ஏனெனில் உலகின் பல பாகங்களிலிருந்தும் அமெரிக்காவில் புகுந்த மக்கள் ஐரோப்பியர்கள் அங்குள்ள செவ்விந்தியர்களைப் படுகொலை செய்தார்கள். அந்த மக்களைக் கடுமையான வேலைகளுக்கு உட்படுத்தினார்கள். குறைந்த அளவே கூலி கொடுத்தார்கள். அந்த மக்களைச் சுரண்டி, சுட்டுக் கொன்று அச்சுறுத்தித்தான் அங்கே தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டினார்கள்.\nதங்கள் ஆதிக்கத்தை அங்கே நிலைநாட்டினாலும் ஒரு பெரும் பீதியுடன் தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். காரணம் அந்த அமெரிக்காவின் பூர்வகுடி மக்கள் எப்போதும் தாக்கலாம் அன்ற அபாயம் இருந்து கொண்டே இருந்தது.\nதங்கள் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்ய ஆள்கள் கிடைக்காத போது, ஆப்ரிக்க நாடுகளிலிருந்து ஆட்;களைக் கடத்தி வந்து அவர்களை அட��மைகளாக வைத்து வேலை வாங்கி வயிறு வளர்த்து வந்தார்கள்.\nவிடுதலையை விரும்பும் கறுப்பர்களிடமிருந்து அவர்களுக்கோர் அச்சுறுத்தல் இருந்து கொண்டே தான் இருந்தது. இன்றளவும் இந்தக் கறுப்பர்களையும் கண்காணித்துக் கொண்டே தான் தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றார்கள். மடியிpல் கனம். அதனால் வழியெல்லாம் பயம் இந்த அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும். இவர்கள் வரலாறும் வாழ்வும் வன்முறை, பயங்கரவாதம் இவற்றால் ஆனது.\nஇரண்டாம் உலகப் போருக்குப் பின் தன்னை ஒரு வல்லரசாகக் காட்டிக் கொண்டது அமெரிக்கா. விரைவாக வளர்ந்த சோவியத் ரஷ்யா அதற்கோர் தலைவலியாய் ஆனது. போட்டி வல்லரசாய் சோவியத் யூனியன் வாழ்ந்தது. சோவியத் ரஷ்யாவைக் கண்டால், கேட்டால் தொடை நடுங்கிற்று அமெரிக்காவுக்கு.\nஇந்த இனம் புரியாத அச்சத்தை அதன் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜான் போஸ்டர் டியூல்ஸ் இப்படிக் குறிப்பிடுகின்றார் :\nஅமெரிக்காவின் வசதிகளும் வாய்ப்புகளும் பெருகிடப் பெருகிட அமெரிக்கர்களுக்கு அச்சமும் ஆபத்தும் பெருகிக் கொண்டே செல்கின்றன. நாம் உலக வளங்களையும், சொகுசுகளையும் பெருக்கிக் கொண்டதன் இன்னொரு பகுதி தான் ஆபத்துக்களும் நம்மைச் சுற்றிப் பெருகியது.\nநாம் எவ்வளவு வசதி மிக்கவராக இருந்தாலும் சரியே 50 கோடி டாலர் கொடுத்தாலும் 500 கோடி டாலர் கொடுத்தாலும் சரியே 50 கோடி டாலர் கொடுத்தாலும் 500 கோடி டாலர் கொடுத்தாலும் சரியே பாதுகாப்பு என்பது வாங்கப்படுகின்ற ஒன்றல்ல. அதற்கு எத்தனை கோடியை நாம் கொட்டிக் கொடுக்கத் தயாராக இருந்தாலும் சரியே\nரோம சாம்ராஜ்யம் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த நாள்களில் அது அமைதியை வாங்கிட முயற்சி செய்தது. இந்த முயற்சி அந்த ரோம சாம்ராஜ்யத்தை முற்றாக வீழ்த்திட கங்கணம் கட்டி நின்றவர்களுக்கே வசதியாய் போயிற்று.\nரஷ்யாவில் வேகமாக வளர்ந்து வந்த தொழிலாளர் ஆதிக்க அலையைக் கண்டு அஞ்சிய அமெரிக்கா, ரஷ்யாவுடன் நேரடியாக மோதவும் அஞ்சியது. இதனால் மறைமுகப் போர்கள் வழியாகவே ரஷ்யாவோடு மோதியது. ரஷ்யாவை ஆதரிக்கும் நாடுகளை எதிர்த்தது. இரண்டு நாடுகளுக்குமிடையே கண்டை வந்தால் அமெரிக்கா ஒரு பக்கமும், ரஷ்யா எதிர்ப்பக்கமும் அணி சேர்ந்து கொள்ளும்.\nதங்கள் ஆயத பலங்களை இந்த மூன்றாம் நாடுகளை முன்னே நிறுத்திக் காட்டிக்கொள்ளும். இதைத் தான் - இந்த மறைமுகப் போரைத் தான் - பனிப் போர் என்றழைத்தார்கள். இந்தப் பனிப் போர் 40 ஆண்டுகளாகத் தொடர்ந்தது.\n1979 ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 27 ம் நாள் ரஷ்யா ஆப்கானிஸ்தான் மீதான இராணுவத் தாக்குதலை நடத்திற்று. இதுவரை யாருக்கும் அடிமையாகாத நாடு ஆப்கானிஸ்தான். அந்த மக்கள் இஸ்லாத்தை முன் வைத்துப் போராடினார்கள். உலக முஸ்லிம்கள் அந்த மக்களுக்கு எல்லா வகையான உதவிகளையும் செய்தார்கள். வென்றார்கள். ஆப்கானிஸ்தான் முஜாஹித்கள் 1989 ல் ரஷ்யா ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியது. அத் தோடு ரஷ்யா பல துண்டுகளாகவும் சிதறியது.\nஅமெரிக்கா இந்த உலகின் ஒரே வல்லரசு என்றானது. ஆனால் அமெரிக்கா அஞ்சி, அஞ்சி வாழ்ந்தே பழக்கப்பட்ட நாடு. நமக்கு இனி எதிரியாக வந்திடும் அளவுக்கு வலிமை பெற்ற ஒரே கொள்கை எதுவாக இருக்கும் எனச் சிந்தனையை - கற்பனையை அவிழ்த்து விட்டது. இஸ்லாம் அதன் முன்னே நின்றது.\nஆகவே அன்று முதல் இஸ்லாமிய அபாயம் எனப் பேச ஆரம்பித்தது. இது அமெரிக்காவின் பிரமையே\nஏனெனில் உலகில் எந்த முஸ்லிம் நாடும் அமெரிக்கா அளவுக்கு ஆயுத பலம் பெற்றிருக்கவில்லை. இருக்கும் 56 சுதந்திர முஸ்லிம் நாடுகளிலும் 18 நாடுகள் தாம் தங்களுக்கு வேண்டிய அடிப்படை பாதுகாப்பிற்கான இராணுவத் தளவாடங்களைத் தயாரித்துக் கொள்ளும் நாடுகளாகக இருந்து வருகின்றன. ஆறு நாடுகள் தாம் முறையான உற்பத்தி முறைகளைக் கொண்டவை. அவை எகிப்து, துரக்கி, பாகிஸ்தான், இந்தோனேஷியா, ஈரான், ஈராக்.\nமீதி நாடுகள் காவல்துறைக்கு வேண்டிய துப்பாக்கிகளைக் கூட அமெரிக்காவிடமிருந்தும் இதர நாடுகளிலிருந்தும் வாங்கிக் கொள்கின்றன. முஸ்லிம் நாடுகளில் பொருளாதார வசதியில்லை என்பதால் அல்ல. மாறாக இந்த நாடுகளில் இராணுவ உற்பத்திகள் அமெரிக்காவின் கண்காணிப்பில் இருக்கின்றன.\nதொழில்நுட்பங்களை இந்த முஸ்லிம் நாடுகளுக்கு அமெரிக்கா தருவதில்லை. வேறு நாடுகள் தர முன்வந்தாலும் அதைத் தடுத்து விடுகின்றது. முஸ்லிம் நாடுகளில் இராணுவ ஆராய்ச்சிக்கும் தடை. ஈரான் இந்த விஷயத்தில் தலையெடுக்க முன்றதால் தான் அதன் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது என்பது உண்மை.\nபல முஸ்லிம் நாடுகள் குறிப்பாக எண்ணெய் வளமிக்க நாடுகள் தங்கள் நாட்டைப பாதுகாக்கும் பணியை அமெரிக்காவிடம் ஒப்பந்தத்திற்கு விட்டிருக்கின்றன. ஆயத உற்பத்தில செய்யும் நாடுகளும் அதி நுட்பம் மிகுந்த நவீன ஆயதங்களுக்கு உலக நாடுகளை, குறிப்பாக அமெரிக்காவைச் சார்ந்து நிற்கின்றன.\nமுஸ்லிம் நாடுகள் அமெரிக்காவிடமிருந்து 6000 கோடி டாலருக்கு ஆயதங்களை உற்பத்தி செய்கின்றன. அத்தோடு முஸ்லிம் நாடுகள் பல, எண்ணெய் விற்பனையிலிருந்து வரும் பணம், இதர வளங்களிலிருந்து வரும் வருமானம் இவற்றை மேலைநாட்டு வங்கிகளில், குறிப்பாக அமெரிக்க வங்கிகளில் தான் விட்டு வைத்திருக்கின்றன.\nஇந்தப் பணத்தை எங்கேயாவது இந்த வங்கிகள் முதலீடு செய்து வருமானங்கள் கிடைத்தால் அந்த வருமானத்தைக் கூட இந்த முஸ்லிம் நாடுகள் எடுத்துக் கொள்வதில்லை. அந்த வருமானத்தையும் இந்த மேலைநாட்டு வங்கிகளிடமே விட்டு வைக்கின்றன.\nஇப்படி தங்கள் நாட்டின் பதுகாப்பையும், மீதமாக வரும் வருவாயையும் மேலைநாடுகளிடம் விட்டு வைத்திருக்கும் முஸ்லிம் உலகம் - முஸ்லிம் நாடுகள் அமெரிக்காவுக்கே, ஐரொப்பாவிற்கே அச்சுறுத்தலாக இருக்குமா இருக்க முடியுமா\nபின்னர் ஏன் அமெரிக்காவும் அதன் பின்னே அணிவகுத்து நிற்கும் நாடுகளும் அஞ்சுகின்றன. நிச்சயமாக அவை முஸ்லிம் நாடுகளைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. நிச்சயமாக அமெரிக்காவும் அதன் பின்னே அணி வகுத்து நிற்கும் நாடுகளும் - ஜிஹாதைக் கண்டு அஞ்சவில்லை.\nஜிஹாத் என்பதற்கு முயற்சி செய்தல் என்று பொருள். ஜிஹாத் என்ற சொல்லுக்கு - இறைவனின் வழியில் தனது திறமைகள் அனைத்தையும் பயன்படுத்;;த வேண்டும். அதன் மூலம், இறைவன் மனிதர்கள் அனைவருக்காகவும் வகுத்தளித்த நீதி நெறிமுறைகள், நிலையான நிம்மதி ஆகியவை கிடைப்பதாகவும், அவை நிலைநாட்டப்படுவதற்காகவும் முயற்சிகளை மேற்கொள்வதற்குப் பெயர்.\nஇந்த முயற்சிகளை மேற்கொள்பவன் அல்லாஹ்வின் வழியில் இறைவனின் வழியில் போர் புரிகின்றான் - ஜிஹாத் செய்கின்றான் என்று பொருள். இதுவல்லாமல் தனிமனித ஆதிக்கமோ அல்லது குழுவின் ஆதிக்கமோ நிலைபெறுவதற்காக போராடுவது ஜிஹாத் அல்ல.\nநிச்சயமாக அப்பாவிகளைத் தாக்குதவற்குப் பெயர் ஜிஹாத் அல்ல. கூடி வாழும் சமுதாய அமைப்பில் குழப்பங்களை விளைவிக்கும் அளவில் செய்யப்படும் செயல்கள் ஜிஹாத் ஆகாது. அப்பாவி மக்களையும், அரசுகளையும் பீதிவயப்படுத்துவது ஜிஹாத் ஆகாது.\nஅதே நேரத்தில் அந்நிய ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து நடத்தப்பட���ம் போர்கள் ஜிஹாத் ஆகும். ஆங்கிலேயர்கள் நமது நாட்டை ஆக்கிரமித்த போது, இந்தியப் பெருங்குடி மக்களை அடிமைகளாக நடத்திட முற்பட்ட போது தெற்கில் திப்பு சுல்தான் ஷஹீத் அவர்கள் நடத்திய போர் ஜிஹாத் ஆகும்.\nஆயிரம் ஆண்டுகள் அடிமையாய் வாழ்வதை விட சமருக்கு நின்று சாய்வதே சிறந்தது என்று அந்த மைசூர் வேங்கையின் தெளிந்த முடிவு ஜிஹாத் ஆகும். அதுவும் இறைதிருப்தியைப் பெறுவதே இலக்காகக் கொண்டு அமைய வேண்டும்.\nஅதே போல் வடக்கில் ஆங்கிலேயர்களுக்கெதிராக நீண்டதொரு காலம் போர் புரிந்தார்களே செய்யது அஹ்மத் ஷஹீத், அது ஜிஹாத் ஆகும். அவர்கள் ஷஹீத ஆன பின்னர் அவர்கள் தோழர்கள் அந்தப் போரைத் தொடர்ந்தார்களே அது ஜிஹாத் ஆகும். அதே போல் ஆயிரமாயிரம் மௌலவிகள் இன்றைய உத்திரப்பிரதேச நெடுஞ்சாலைகளின் மரக்கிளைகளிலே ஆங்கிலேயர்களால் தொங்கவிடப்பட்டார்களே – அது ஜிஹாத் ஆகும்.\nஅவர்கள் செய்த ஒரே தவறு ஆங்கிலேயே ஏகாதிபத்திற்கு நாங்கள் அடிமையாக இருக்க மாட்டோம் என அறிவித்தது தான். இஃதன்னியில் உள்ளத்தில் எழும் உலக ஊசலாட்டங்களுக்கு எதிராக நடத்தப்படும் போரும் ஜிஹாத் ஆகும். இது எப்போதாவது நடத்தப்படுவதில்லை. இது தினம் தினம் நடத்தப்படுவதாகும். வாய்ப்புக் கிடைக்கும் போது அநியாயக்கார அரசன் முன் அவன் அநியாயங்களைப் பேசுவதும் ஜிஹாத் ஆகும். (இங்கே அந்த அரசன் முன் என்பது குறிப்பிடத்தக்கது).\nஜிஹாதில் ஆயதம் தாங்கிய போராட்டமும் அடங்கும். அது எப்போது என்றால் அமைதியான வழிகளின் மூலம் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஆயதந் தாங்கிய படைகளைக் கொண்டு தடைபோடவோ, ஆயதத்தைக் கொண்டு அச்சுறுத்தவோ செய்தால் அதைத் தடுத்து அமைதி திரும்பும் வரை ஆயதம் தாங்கிய போராட்டம் மேற் கொள்ளப்படும்.\nஇன்றைக்கிருக்கின்ற சூழலில் எந்த முஸ்லிம் நாடும் அமெரிக்காவையோ அதற்குப் பின்னால் நிற்கும் ஐரொப்பாவையோ, தாக்குவதற்கு எந்த முகாந்தரமுமில்லை. அழகிய முறையில் இஷ்லாத்தை வெற்றி பெறச் செய்யும் சாத்தியங்கள் அதிகம். அத்தோடு எந்த நாட்டிலும் இஸ்லாத்தைப் பரப்புபவர்களைத் தடுக்கவில்லை.\nஆகவே ஆயதம் தாங்கிய போர் என்பதற்கு முஸ்லிம் நாடுகளால் முடியாது. முடிந்தாலும் எந்த முகாந்தரமும் இல்லை. இந்நிலையில் ஜிஹாத் என்பதற்கும் தீவிரவாதம் என்பதற்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை என்பதையும் உணர வேண்டும்.\nமுசொலினி தன் கூலிப்படைகளை கோடிக்கணக்கில் கொண்டு வந்து கொட்டி லிபியாவின் மக்களை அடிமைப்படுத்த வந்த போது அந்த அந்நிய ஆக்கிரமிப்பிற்கெதிராக உமர் முக்தார் ஷஹீத் அவர்கள் நடத்தியது ஜிஹாத் ஆகும்.\nரஷ்யாவின் ஸார் மன்னர்கள் கவ்கஸ் பகுதியை ஆக்கிரமித்து அங்குள்ள மக்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்ய வந்த போது அதனை எதிர்த்து நின்று போராடினார்களே இமாம் ஷமீல், இமாம் காசிமுல்லாஹ் ஆகியொர். அது ஜிஹாத் ஆகும்.\nபின் நாட்களில் ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமிக்க வந்த போது அந்த முஜாஹித்கள் நடத்தியது ஜிஹாத் ஆகும்.\nஇந்தப் பின்னணியையும் திருக்குர்ஆனின் வழிகாட்டுதல்களையும், பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் வைத்துப் பார்த்திடும் போது, இன்னுஞ் சொன்னால் 1400 வருட இஸ்லாத்தின் வரலாற்றின் பின்னணியையும் பார்த்திடும் போது இப்போது நடந்து கொண்டிருக்கும் செயல்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை. இவை எந்த விதத்திலேயும் ஜிஹாத் ஆக மாட்டா.\nஜிஹாதின் இந்தப் பின்னணியை நன்றாக அறிந்தவர்கள் இப்போது ஆங்காங்கே நடக்கும் சம்பவங்களை இஸ்லாத்தோடும் ஜிஹாதோடும் சம்பந்தப்படுத்தும் போது ஆச்சரியத்திற்கும் அதிர்ச்சிக்கும் ஆளாகின்றார்கள்.\nஅவர்களின் அங்கலாய்ப்பு அந்த முஸ்லிம்கள் செய்திருப்பார்களா என்று ஐயப்படும் அளவுக்குச் செல்கின்றது. பின்னர் இன்னொரு படி மேலே போய், இஸ்லாத்தை இழிவு படுத்த வேண்டும். அதன் எழுச்சியைத் தடுத்திட வேண்டும் என எண்ணுபவர்களின் சதியாக ஏன் இருந்த நிகழ்வுகள் இருக்கக் கூடாது என ஐயுறுகின்றார்கள்.\nஇஸ்லாத்தைப் பற்றி ஆயிரமாயிரம் ஆராய்ச்சிகளைச் செய்யும் அமெரிக்காவுக்கோ, ஐரொப்பாவுக்கோ தெரியாததல்ல. அப்படி அமெரிக்கா அறியாமலிருந்தாலும் அதற்குப் புரியும் வகையில் இஸ்லாமிய அறிஞர்கள் எடுத்துச் சொல்லியே இருக்கின்றார்கள். ஒவ்வொரு நிகழ்விக் போதும் தெளிவுபடுத்தியே வருகின்றார்கள்.\nஇத்தனையும் அறிந்தும் தெரிந்தும் அமெரிக்காவும் ஐரொப்பிய நாடுகளும் இஸ்லாம் சொல்லும் ஜிஹாதையும் இஸ்லாத்தையும் தீவிரவாதத்தோடு இணைக்கின்றனவே ஏன்\n அமெரிக்காவுக்கு முஸ்லிம் நாடுகளைப் பற்றி அச்சம் அறவே இல்லை என்பது உண்மை தான். ஆனால் அது நிச்சயமாக இஸ்லாத்தைக் கண்டு அஞ்சுகின்றத��. காரணம், அதன் மடியில் - இன்னுஞ் சொன்னால் அதன் அடிவயிற்றில் அது கட்டிக் கொண்டிருக்கும பிரச்னைகள்.\nஇஸ்லாமியப் பிரச்சாரம், அதன் வெற்றி இவர்கள் நுழையவே முடியாது என்று கட்டி வைத்திருக்கும் கோட்டைகளுக்குள் எல்லாம் இன்று இஸ்லாமியப் பிரச்சாரம் புகுந்திருக்கின்றது. இந்த இஸ்லாமியப் பிரச்சாரம் மிகவும் அமைதியான முறையில் அமெரிக்காவில் ஓர் இஸ்லாமிய அலையை உருவாக்கி இருக்கின்றது. எழுந்து வரும் இந்த அலையை எப்படியேனும் முடக்கிப் போட வேண்டும் என முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும்.\nஅமெரிக்க மக்கள் மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரும் இஸ்லாத்தை எதிர்க்க வேண்டும், வெறுக்க வேண்டும் என விரும்புகின்றது அமெரிக்கா. இந்த விருப்பத்தை உலக நாடுகளிலெல்லாம் திணித்திட வேண்டும் என்று திட்டம் போட்டு செயல்படுகின்றது அமெரிக்கா\nஇதற்காக எந்தச் சதி வேலையையும் செய்து அமெரிக்காவுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கின்றது இஸ்ரேல்.\nLabels: இஸ்லாமிய உலகம், பயங்கரவாதம்\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.இன்ஷா அல்லாஹ்\nரமளான் - கண்ணியமிக்க விருந்தாளி\nசல்மான் ருஷ்டி என்ற சாத்தான் (பகுதி 4 )\nசல்மான் ருஷ்டி என்ற சாத்தான் (பகுதி 3)\nசல்மான் ருஷ்டி என்ற சாத்தான் (பகுதி 2)\nசல்மான் ருஷ்டி என்ற சாத்தான் (பகுதி 1)\nவெற்றி நிச்சயிக்கப்பட்டு விட்ட பொழுது.......\nஇஸ்லாமிய உலகின் மீதான சிந்தனைத் தாக்குதல்கள்\nஇஸ்லாத்தைக் கண்டு ஏன் அஞ்சுகின்றன\nஒலிம்பிக்கும் சில மர்ம விடயங்களும்.\nநாத்திகம் - யூதம் - இஸ்லாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/trailer/38949-junga-audio-release-stills.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2018-10-22T02:44:03Z", "digest": "sha1:2DKCWS35VE3AKOTSIGH5CDTEH3FD5NPC", "length": 9797, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "’ஜுங்கா’ ஆடியோ விழாவுக்கு சீருடையில் வந்த படக்குழு! | Junga Audio Release Stills", "raw_content": "\nபம்பையில் இருந்து பத்திரிகையாளர்கள் வெளியேற கேரள போலீசார் வலியுறுத்தல்\nகோலி, ரோகித் அதிரடி: 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கோலி சதம்\nஇஸ்லாமிய சமூகத்தில் இருந்து ரெஹானா பாத்திமா நீக்கம்\nஆள் வைத்து நடத்தும் கட்சி திமுக: எடப்பாடி\n’ஜுங்கா’ ஆடியோ விழாவுக்கு சீருடைய���ல் வந்த படக்குழு\nவிஜய் சேதுபதியின் ’ஜுங்கா’ படத்தின் ஆடியோ விழாவுக்கு படக்குழுவினர் அனைவரும், நீலக் கலர் ஜிப்பா,இளம் பச்சை நிற வேட்டி என ஒரே சீருடையில் வந்திருந்தனர்.\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இயக்குநர் கோகுல் இருவரும் இணைந்த ’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த வெற்றிக் கூட்டணி இப்போது, ‘ஜுங்கா’ படத்துக்காக மறுபடியும் இணைந்திருக்கிறது. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடிகளாக சாயிஷா சைகல் மற்றும் மடோனா செபாஸ்டின் நடித்திருக்கின்றனர். யோகி பாபு காமெடிக்கு கை கொடுக்கிறார். இந்தப் படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார்.\nஇப்படத்தை ஏ அண்ட் பி குரூப்ஸ் நிறுவனத்துடன் இணைந்து,‘விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ்’ சார்பில் தயாரிக்கிறார் விஜய் சேதுபதி.’ஜுங்கா’படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் மற்றும் ‘கூட்டிப்போ கூடவே’என்கிற சின்கிள் ட்ராக் பாடல் ஆகியவற்றிற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது.\nஇந்நிலையில், ’ஜுங்கா’ படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது. இந்த விழாவுக்கு வந்திருந்த நாயகன் விஜய் சேதுபதி, இயக்குநர் கோகுல், தயாரிப்பாளர் அருண் பாண்டியன், இசையமைப்பாளர் சித்தார்த் விபின் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும், நீலக் கலர் ஜிப்பா,இளம் பச்சை நிற வேட்டியுடன் ஒரே சீருடையில் வந்திருந்தனர். விழாவில் ஆடியோவை தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி வெளியிட, இயக்குநர் ஜனநாதன் பெற்றுக் கொண்டார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\n'சூப்பர் டீலக்ஸ்' படப்பிடிப்பு முடிந்தது\nஉடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டார் பிரதமர்\nகெளதம் கார்த்திக்கிற்காக விஜய் சேதுபதி செய்த விஷயம்\nசீதக்காதியின் 'அய்யா' பாடல் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தின் சிங்கிள் ட்ராக் ரீலிஸ் தேதி அறிவிப்பு\nவைரலாகி வரும் பிரபல நடிகரின் புகைப்படம்\n1. தினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\n2. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n3. குபேர சம்பத்து வேண்டுமா.......இதைப் படியுங்கள்\n4. மாநில ரோல்பால் போட்டியில் சிவகங்கை, கடலூர் அணிகள் வெற்றி\n5. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\n6. டி.டி.வி.தினகரனை சுற்றிய மூன்று பாம்புகள்... பீதியில் ஆதரவாளர்கள்\n7. பிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-2)\nபிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-1)\nதினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\nதடுப்புகளை மீறி செல்ஃபி எடுத்த முதல்வரின் மனைவி\n#Metoo: கெட்டவன் என்று யாரை குறிப்பிடுகிறார் லேகா வாஷிங்டன்\n40 ஆண்டுகளுக்குப் பிறகு மாஸ்கோவில் ரிலீஸ் ஆகும் முதல் தமிழ் படம்\nஎன் வாழ்வை மாற்றிய ஸிவா- மகளுக்காக உருகும் தோனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/fujifilm-finepix-av200-14-mp-digital-camera-red-price-pdqoIv.html", "date_download": "2018-10-22T01:38:49Z", "digest": "sha1:HAK43ZI7HHVWRWKH4IKXWXVG47OPNHNV", "length": 20870, "nlines": 424, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபியூஜிபில்ம் பைனீபிஸ் ஒ௨௦௦ 14 மேப் டிஜிட்டல் கேமரா ரெட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஒ௨௦௦ பாயிண்ட் சுட\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஒ௨௦௦ 14 மேப் டிஜிட்டல் கேமரா ரெட்\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஒ௨௦௦ 14 மேப் டிஜிட்டல் கேமரா ரெட்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஒ௨௦௦ 14 மேப் டிஜிட்டல் கேமரா ரெட்\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஒ௨௦௦ 14 மேப் டிஜிட்டல் கேமரா ரெட் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஒ௨௦௦ 14 மேப் டிஜிட்டல் கேமரா ரெட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஒ௨௦௦ 14 மேப் டிஜிட்டல் கேமரா ரெட் சமீபத்திய விலை Aug 14, 2018அன்று பெற்று வந்தது\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஒ௨௦௦ 14 மேப் டிஜிட்டல் கேமரா ரெட்பிளிப்கார்ட், ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஒ௨௦௦ 14 மேப் டிஜிட்டல் கேமரா ரெட் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 5,499))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஒ௨௦௦ 14 மேப் டிஜிட்டல் கேமரா ரெட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பியூஜிபில்ம் பைனீபிஸ் ஒ௨௦௦ 14 மேப் டிஜிட்டல் கேமரா ரெட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஒ௨௦௦ 14 மேப் டிஜிட்டல் கேமரா ரெட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஒ௨௦௦ 14 மேப் டிஜிட்டல் கேமரா ரெட் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 14 Megapixels\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/1400 sec\nஐசோ ரேட்டிங் ISO 100 - 3200\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் approx. 230,000 dots\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 4:3 , 16:9\nஉப்பிகிறதேஅப்ளே மெமரி Yes, 32 GB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஒ௨௦௦ 14 மேப் டிஜிட்டல் கேமரா ரெட்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aazhvarmozhi.blogspot.com/2008/07/blog-post_17.html", "date_download": "2018-10-22T01:56:00Z", "digest": "sha1:LXGKDQ7UDVXZP57RP2UYIOX2L7JM22CX", "length": 17300, "nlines": 124, "source_domain": "aazhvarmozhi.blogspot.com", "title": "நான்காயிரம் அமுதத் திரட்டு: திருப்பாணாழ்வார்.", "raw_content": "\nமதம் சார்ந்ததல்ல ... தமிழ் சார்ந்தது ...\nகாலம் - 7 ம் நூற்றாண்டு ( 750 - 780 கி.பி.)\nஆண்டு - பிரசோத்பதி (தவறென்றால் திருத்தவும்)\nஅம்சம் - ஸ்ரீவத்சம் (ஸ்ரீமன் நாராயணனின் மார்பில் இருக்கும் மச்சம்)\nதிருப்பாணாழ்வார் பிறப்பு பற்றிய முழுமையான தகவல்கள் அறியப்படவில்லை. இவர் உறையூருக்கு அருகில் உள்ள திருக்கோழி என்னும் கிராமத்தில் வாழ்ந்த, பாணர் என்னும் தீண்டத்தகாத இனத்தைச் சேர்ந்த, ஒரு தம்பதியரால் வளர்க்கப்பட்டார்.\nபாணர் என்னும் இனம் உண்மையில் தீண்டத்தகாத இனம் அல்ல. அவர்கள் இறைவன் பேரிலும், மன்னனைப் பற்றியும் பாண் என்னும் இசைக்கருவியினால் இனிமையான பாடல்களைப் பாடி, கேட்போர் அனைவரையும் அகிலம் மறக்கச் செய்வர். அத்தகைய இனத்தில் வளர்ந்த நம் திருப்பாணாழ்வாருக்கு பாடல்கள் பாட பயிற்சியும் வேண்டுமோ\nஇவர் இறைவனுடன் இரண்டறக் கலந்த அந்த சுவையான தகவலை அறிவோம் வாருங்கள்....\nதிவ்ய தேசங்களில் தலையாயதாக விளங்கும், திருவரங்கம் காவேரித் தாயின் கரையில் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே திருப்பாணாழ்வார் வாழ்ந்த காலத்தில், காவிரியின் மறுகரைக்கு, அதாவது அரங்கன் அருள் பாலிக்கும் திருத்தலத்திற்கு, பாணர் இனத்தைச் சேர்ந்தவர்கள் வர அனுமதியில்லை.\nஅதனால், தினமும் மறுகரையில் நின்று கொண்டே, மாலவனை மனதிற்குள்ளேயே நினைத்து மதுரமான பாடல்களை பாண் என்னும் இசைக்கருவியிலே பாடிப் பாடி பரவசம் கொள்வார்.\nஒருநாள் வழக்கம் போல் ஆழ்வார் தன்னை மறந்து அரங்கனை அந்தரங்கமாய் தரிசித்துக் கொண்டிருந்த வேளையில், திருவரங்கத்தின் அர்ச்சகர் இலோக சாரங்க முனி என்பவர், திருவரங்கப் பெருமானுக்குத் திருமஞ்சனம் செய்வதற்காகக் காவிரியில் நீர் எடுக்க வந்தார். அப்பொழுது, திருப்பாணாழ்வார் கரையில் நின்று கொண்டிருந்தார். அவரைத் தீண்டாமல், சென்று நீர் கொணர வேண்டும் என்பதற்காக பல முறை, அந்த அர்ச்சகர் அவரை விலகச் சொல்லி கடிந்து கொண்டார்.\nஆனால், திருப்பாணாழ்வார் பக்தியில் மூழ்கியிருந்த படியால் அவர், அந்த அர்ச்சகர் அழைத்ததை அறியவில்லை. எனவே, கோபம் கொண்ட அர்ச்சகர், ஒரு கல்லை எடுத்து திருப்பாணாழ்வார் மேலெறிந்தார். உடனே, தன் சுயநினைவுக்கு வந்த திருப்பாணாழ்வார் விலகி நின்றார்.\nபிறகு, திருமஞ்சன நீரை எடுத்துக் கொண்டு, ஆலயத்திற்குள் நுழைந்த இலோக சாரங்க முனி, அங்கே திருவரங்கனின் திருநெற்றியில், அதாவது எந்த இடத்தில் திருப்பாணாழ்வாருக்கு அடிப்பட்டதோ அந்த இடத்தில் இறைவனுக்கு இரத்தம் கசிந்தது. அதைப் பார்த்து பதறிய அர்ச்சகர், மிகுந்த மனப் பாரத்துடன் வீடு திரும்பினார்.\nஇரவு முழுதும், தான் ஏதோ பெரிய பாவம் செய்து விட்டதாய் பரிதவித்த அர்ச்சகரால் உறங்க முடியவில்லை. அன்று இரவே, திருவரங்கப் பெருமாள் அர்ச்சகரின் கனவில் தோன்றி, 'திருப்பாணாழ்வாரை உன் தோளில், அவர் தாழ்ந்த இனத்தைச் சேர்ந்தவர் என்ற எண்ணம் எள்ளளவும் இல்லாமல் ஏற்றிக் கொண்டு வா இதுவே நீ செய்த பாவத்திற்கு பரிகாரமாக அமையும்' என்று கூறினார்.\nமறுநாள் காலையிலேயே, திருப்பாணாழ்வாரிடம் சென்று, நடந்தவற்றைக் கூறி அவரைத் தன் தோளில் ஏறிக் கொள்ளுமாறு பணிவுடன் வேண்டிக் கேட்டுக் கொண்டார். ஆனால், திருப்பாணாழ்வாரோ, தான் தாழ்ந்த இனத்தைச் சேர்ந்தவர். தங்கள் தோளில் நான் செல்வது சரியாகாது' என்று மிகவும் பிடிவாதமாக மறுத்தார். ஆனாலும் அர்ச்சகர் விடாபிடியாக அவரைத் தன் தோள் மேல் தூக்கி வைத்துக் கொண்டு, திருவரங்கக் கோயிலுக்குள் சென்றார். அக்காட்சியைப் பார்த்த ஊர்மக்கள் அனைவரும் அதிசயித்துப் போயினர்.\nகோயில் கருவறைக்குள் நுழைந்ததும், தன் தோளில் இருந்து ஆழ்வாரை இறக்கிவிட்ட அர்ச்சகர், ஒரு ஓரமாக பணிவாக நின்று நடப்பதை எல்லாம் கவனித்தார். கோயிலில் முதல் முறையாக கால் வைத்த திருப்பாணாழ்வார், கருவறையில் அவர் முதன் முதலில் கண்டது, இறைவனின் திருப்பாதம் தான்.\nஅவர் படிப்படியாக இறைவனின் திருவடி முதல் திருமுடி வரை ஒவ்வொன்றாகக் கண் குளிரத் தரிசித்தார். அத்துடன் அவர் நின்று விட வில்லை. தன் கண்ணால் கண்டு, உயிருருக அனுபவித்த இன்பத்தை, பத்து பாசுரங்களில் இறைவனின் திருவடி, தூய ஆடை, உந்தி(தொப்புள்), திருமார்பு, கண்டம்(கழுத்து), பவளவாய், கமலக்கண்கள், திருமேனி உட்பட பெருமாளைப் பற்றிய ஒவ்வொரு அழகையும் அமலனாதிபிரான்... என்று துவக்கத்தில் வைத்துப் பாடி பரவசமடைந்து, இறுதியில்.....\nஅவர் திருவழகைக் கண்ட கண்கள் இனி உலகில் வேறு எதையும் காணாது என்று அக்கணமே, திருவரங்கப் பெருமானின் திருவடியில் சென்று இறைவனுடன் இரண்டறக் கலந்துவிட்டார்.\nதீண்டத்தகாதவர் என்று ஒதிக்கவைத்த ஒருவரின் பக்திக்கு மெச்சி, எம்பெருமான் அவருக்கு அளித்த சீரும் சிறப்பும் இவ்வுலகில் வேறு எவருக்கும் கிடைக்காத அரிய பாக்கியம். இதிலிருந்து நாம் அறிவது, இறைவனை முழுமனத்துடன் அறிந்தால், அரி அவன் எவருக்கும் அரியவன் அல்ல. எந்த சாதியாயினும், எம்மதமானாலும், எல்லா உயிருக்கும் எவ்வித வேறுபாடுமில்��ாமல் அருள் புரிவான் அரங்கன்.\nதன்னை முழுமனத்துடன் தருவதே இறைவனுக்கு சிறந்த காணிக்கை, அது யார் வேண்டுமானாலும் தரலாம், வரையறை இல்லாது...\nதிருப்பாணாழ்வார், பாண் என்னும் இசைக்கருவியில் வல்லவராயும், எப்பொழுதும் பெருமாளைப் பற்றியே பாடிக்கொண்டிருப்பதாலும், அவர் பாண் பெருமாள் எனவும்,\nஇலோக சாரங்க முனியின் தோளில் ஏற்றிச் சென்றதால், முனிவாகனன் எனவும் அழைக்கப்படுகிறார்.\nஇவர், இறைவனைக் கண்ட பொழுதிலேயே, தன் ஊண் உருக, உயிர் கசிய இறைவனின் பேரருளையும், புறத்தோற்ற அழகையும் கண்டு பாடிய பாடல்களே அமலனாதிபிரான் ஆகும்.\nஅமலனாதிபிரான், அமுதத்திரட்டில், முதலாயிரத்தின் ஆறாம் திரட்டாக உள்ளது.\nஓம் நமோ நாராயணாய நம\nஎனக்கு தமிழ் ஆர்வம் ஏற்பட்டதற்கு காரணமே சிறு வயதில் நான் தெரிந்தும் தெரியாமலும் உச்சரித்த திவ்யப்பரபந்தங்கள் தான்..\nதாங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிகள்\nஅப்படியே, உங்களுடைய \"தமிழில் புகைப்படக்கலை\" மிக அருமை நான் விரும்பி படிக்கும் மற்றொரு வலைப்பூ\nஅதிகாரம் 1 - கடவுள் வாழ்த்து.\nபிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார்\nஇறைவனின் திருவடிகளை வழிபடுபவர்கள் பிறவி எனும் பெருங்கடலை எளிதில் கடப்பர்.\nஇரண்டாம் திருமொழி சீதக்கடல் (21)\nஎட்டாம் திருமொழி பொன்னியல் (2)\nஏழாம் திருமொழி தொடர்சங்கிலிகை (11)\nஐந்தாம் திருமொழி உய்யவுலகு (11)\nநாலாயிரத் திவ்ய பிரபந்தம் (1)\nநான்காம் திருமொழி தன்முகத்து (10)\nமுதல் திருமொழி வண்ணமாடங்கள் (10)\nமூன்றாம் திருமொழி மாணிக்கங்கட்டி (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2018-10-22T01:02:04Z", "digest": "sha1:IMKPJBQKLRIW6ORPX7D5MTHHLZ723K2Y", "length": 7799, "nlines": 110, "source_domain": "madhimugam.com", "title": "காமன்வெல்த் விளையாட்டு போட்டி : ஹாக்கி அட்டவணை வெளியீடு | Madhimugam", "raw_content": "\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nஇராஜராஜசோழனின் 1033 வது ஆண்டு சதயவிழா\nதோல்வி பயத்தால் தான் தேர்தல்களை நடத்தவில்லை – ராமதாஸ்\nஆவினில் 15 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்��்பு – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nகாமன்வெல்த் விளையாட்டு போட்டி : ஹாக்கி அட்டவணை வெளியீடு\nகாமன்வெல்த் விளையாட்டு போட்டியானது அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இதில் ஹாக்கி விளையாட்டுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\n4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியானது அடுத்த ஆண்டு ஏப்ரல் 4 முதல் 15ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. 18 வகை விளையாட்டுகளில் 275 பிரிவுகளில் மொத்தம் 70 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்கவுள்ளனர். இதில், ஹாக்கி விளையாட்டுக்கான அட்டவணையை சர்வதேச ஹாக்கி சம்மேளனம் வெளியிட்டுள்ளது. அதன்படி தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் தொடரில் பங்கேற்றுள்ளன. ஆடவர் பிரிவை பொறுத்தவரை இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடும் படி அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்ரிக்கா, கண்டா ஏ பிரிவிலும், பி பிரிவில் இந்தியா, வேஸ்ல், மலேசியா, இங்கிலாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. சமீபத்தில், ஆசிய கோப்பையை இந்திய ஆடவர் அணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.\nஇதேபோல், மகளிர் பிரிவுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய மகளிர் ஹாக்கி அணி தொடக்க ஆட்டத்தில் வேல்ஸ் அணிக்கு எதிராக விளையாடும் படி அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.\n2017 ஆண்டுக்கான சிறந்த ரக்பி வீரர் பட்டதை தட்டி சென்றார் பர்ரெட்\nபந்து தாக்கி உயிரிழந்த பிலிப் ஹியூஸ் நினைவலைகள்\nபளுதூக்குதலில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்று சாதனை\nதரவரிசையில் மீண்டும் ரபேல் நடால் முதலிடம்\nதுரோணச்சாரியா விருதுக்கு ராகுல்டிராவிட் பெயரை பரிந்துரைக்கவில்லை\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-18-45/item/11552-2018-10-03-09-03-11", "date_download": "2018-10-22T01:43:45Z", "digest": "sha1:ZV7QCDYDYPXVROYHVOLDOGAK24CEQESV", "length": 8783, "nlines": 86, "source_domain": "newtamiltimes.com", "title": "அரபிக்கடலில் புயல் சின்னம் : தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nஅரபிக்கடலில் புயல் சின்னம் : தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு\nஅரபிக்கடலில் புயல் சின்னம் : தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு\tFeatured\nஇந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை கேரளாவிலும், கர்நாடகாவிலும் வரலாறு காணாத அளவுக்கு பெய்தது. தொடர்ந்து 4 மாதங்களாக நீடித்து வரும் பருவமழை வட மாநிலங்களில் முடிவுக்கு வந்துள்ளது.\nஆனால் அரபிக் கடலையொட்டியுள்ள கர்நாடகா, கேரளா, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. அடுத்த 48 மணிநேரத்தில் தென்மேற்கு பருவமழை முழுவதுமாக முடிவுக்கு வருகிறது.\nஅதன்பிறகு 6-ந்தேதி வாக்கில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள லட்சத்தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது புயல் சின்னமாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஅதன்பின்பு அடுத்த 48 மணிநேரத்தில் அது மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் சென்றுவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக 5-ந்தேதி காலை 8.30 மணி முதல் 6-ந்தேதி காலை 8.30 மணி வரை தமிழகம் மற்றும்புதுவையிலும், கேரளாவிலும் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அதன்பிறகு பலத்த மழைபெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nஇதற்கிடையே குமரிகடல் பகுதியில் இருந்து வடக்கு கேரளா வரை பரவிய மேலடுக்கு சுழற்சி தெற்கு மராட்டியம் வரை நீடிக்கிறது. இதேபோல் தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுவையில் அனேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nகடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல் குடி, குமரி மாவட்டம் தக்கலை ஆகிய இடங்களில் 7 செ.மீ மழை பெய்துள்ளது.\nகுடவாசல், திரு���ாரூர், குழித்துறையில் 5 செ.மீ, திருமனூர், நாகர்கோவில், விளாத்திகுளம், கோவில் பட்டியில் 4 செ.மீ. மழையும், பெய்துள்ளது. சென்னையில் நேற்று காலையும், இன்று காலையும் லேசாக மழை தூறியது. பகலில் கோடை போல் கடும் வெயில் சுட்டெரிக்கிறது. சென்னை டி.ஜி.பி. அலுவலகம், புழல் ஆகிய இடங்களில் 1 செ.மீ. மழை பெய்தது.\nஅரபிக்கடல், புயல் சின்னம் ,தமிழகத்தில் பலத்த மழை,\nMore in this category: « திருச்சி : தாயின் சடலத்தின் மீது அமர்ந்து தியானம் செய்த அகோரி\tவிஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி »\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி- இந்திய அணி அபார வெற்றி\nவரும் 25ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்\nஅதிமுகவில் தொண்டர்களே வாரிசு: முதல்வர் பழனிசாமி பேச்சு\nமத்திய பிரதேசம் : தேர்தல் பிரச்சாரத்தில் 'மேஜிக்' நிபுணர்கள்\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து: டிரைவர் அறிக்கை\nஇணைப்பில் உள்ளவர்கள்: 75 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/category/health/", "date_download": "2018-10-22T02:29:42Z", "digest": "sha1:NHB77L6IADRX3JUPOZVEGOXUSDIPPVX2", "length": 17171, "nlines": 120, "source_domain": "tamil.tickticknews.com", "title": "ஆரோக்கியம் Archives - TickTick News Tamil", "raw_content": "\nஅமேசான், ஹாட் ஸ்டார், சன் நெக்ஸ்ட்க்கு டப் கொடுக்க விலையைக் குறைக்கும் நெட்பிளிக்ஸ்\nரூ.14,999-க்கு ஐபோன் XR: ரூ.7,000 எக்சேஞ்ச் + பல சலுகைகள்…\nஎச்டிஎப்சி வங்கியின் 2018-2019 நிதி ஆண்டின் 2-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 20.6% உயர்வு\nஜியோவின் கலக்கல் சலுகை.மகிச்சியில் வாடிக்கையாளர்கள்..\nஎன்ன அதிசயம்: 4வது நாளாக பெட்ரோல், டீசல் விலைகள் குறைந்தது\nதங்கம் இறக்குமதி 4 சதவிகிதம் அதிகரிப்பு – வர்த்தகப்பற்றாக்குறை உயர்வு\n இனி தங்கம் வாங்கவே முடியாது\nதங்கம் இறக்குமதி அதிகரித்ததால் வர்த்தகப் பற்றாக்குறை\nPaytm வழங்குகிறது இந்த Mi போன்களில் அசத்தல் சலுகை…\nசெல்போன் தொழில்நுட்பத்தின் உச்சமான Foldable phone-களுக்காக காத்திருந்தது போதும்..\nஒற்றை தலைவலியை குணப்படுத்தும் பாட்டி வைத்தியம்\nஎதற்கும் கட்டுப்படாமல் உங்களின் தலைக்கு உள்ளே தொடர்ந்து வரும் இந்த ஒற்றைத் தலைவலியை விரட்ட நம்முடைய பாரம்பரிய பாட்டி வைத்தியம் இருக்கும் பொழுது கவலை எதற்கு. உடலையும் உள்ளத்தையும் உருக்குலைக்கும் ஒற்றைத் தலைவலி – மைக்ரோன் தல���வலி (Migraine) என்பது உடல் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள், தீவிரமான தலைவலி, குமட்டல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நரம்பியல் தொடர்பான ஒரு நோய்யாகும். குறிப்பிடத்தக்க ஒற்றைத்…\nகாஸ்ட்ரோவை வாழ வைத்த முருங்கை\nஅண்மையில் மறைந்த கியூப பொதுவுடைமைத் தலைவர் ஃபிடெல் காஸ்ட்ரோவுக்கு முதுமையில் ஏற்பட்ட நோயிலிருந்து விடுபடப் பெரிதும் உதவியது முருங்கை. காஸ்ட்ரோவுக்கு முருங்கை செய்த உதவி தொடர்பாகச் சமூக வலைத்தளங்களில் உலாவரும் செய்திகள் காஸ்ட்ரோவின் கெரில்லா படைத் தளபதி சே குவேரா, மெக்சிகோ நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட முருங்கையைக் கியூபாவில் அறிமுகம் செய்தார். அதன்பிறகு ஃபிடெல் காஸ்ட்ரோ தன் வீட்டின் அருகே…\nஅத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது 1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும், 2…\nஉணவு சாப்பிட்டவுடன் செய்யக்கூடாத செயல்கள்\nநாம் காலையில் வெந்நீரில் குளித்த உடன், சாப்பிடும் பழக்கமும் சாப்பிட்டுவிட்டு, குளிக்கும் பழக்கமும் சிலருக்கு உண்டு. இவை இரண்டுமே தவறானவை. உணவு சரியாக செரிக்க சாப்பிட்டதும், ரத்த ஓட்டமானது நமது வயிற்றுப் பகுதிக்கு தான் செல்ல வேண்டும். ஆனால், வெந்நீரில் குளிப்பதால் சூடான, உடலைக் குளிரிச்சியாக்க அதிக ரத்தம் சருமத்துக்குச் சென்றுவிடும். சாப்பிட்டவுடன் குளிப்பதால் ரத்த ஓட்டம் கை, கால் என அனைத்துப்…\nஅல்சரை விரைவாக குணமாக்கும் பீட்ரூட் சாறு\nபீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் நோய் குணமாகும். இதனை தொடர்ந்து சாறு எடுத்து குடித்து வந்தால் சீக்கிரமே நல்ல கலர் மாறுவதை உணரலாம். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம். * பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும், பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும். * பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து…\nசிறுநீரகக் கற்களைக் கரையச் செய்யும் சிட்ரஸ் பழங்கள்\nசிறுநீரகக் கற்கள் என்பது பல்வேறு மினரல்கள் கலந்து கரைய முடியாத சிறு சிறு கல்லாய் மாறிவிடும், இவை சிறுநீரில் வெளியேற முடியாமல் அடைத்துத் தாங்க முடியாத வலியை உண்டாக்கும். பெரும்பாலும் கால்சியம் ஆக்ஸலெட் என்ற தாதுதான் சிறுநீரக கற்களாய் உடலில் தோன்றும். சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகியவைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் உருவாகும். சிறுநீரகக் கற்கள்…\nதோல்நோயை குணப்படுத்தும் ஆற்றல் கொண்ட பீர்க்கங்காய்\nநார்ச்சத்து, ‘ஏ’, ‘பி’, ‘சி’ வைட்டமின்கள், தாது உப்புகள் போன்றவை அளவுடன் அமைந்திருப்பதால் நீரிழிவு நோயாளிகள் பயமின்றிப் பீர்க்கங்காயைச் சேர்த்துக் கொள்ளலாம். இது சத்துணவாகவும் டானிக் மருந்து போலவும் செயல்பட்டு உடல் நலத்தைக் பாதுகாக்கும். 1. முற்றிய பீர்க்கங்காயை மட்டும் சமைத்துண்பதால் மேற்கண்ட நன்மைகள் நமக்குக் கிடைக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கும், குண்டான மனிதர்களுக்கும் கெடுதல் செய்யாத காய்கறியாகவும் திகழ்கிறது. 2. சொறி, சிரங்கு,…\nஎலும்புகளின் வலிமைக்கு தினமும் எடுத்து கொள்வோம் உலர் திராட்சை\nஉலர் திராட்சை எண்ணற்ற நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது. பாதாம், உலர் திராட்சை, பிஸ்தாவை ஏன் நீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டுமென்று சொல்கிறார்கள் தெரியுமா உலர் திராட்சை கருப்பு, பச்சை மற்றும் கோல்டன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது. உலர் திராட்சையில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. *…\nஉடலில் உள்ள கொழுப்பை கரைத்து ஜீரணத்தை துரிதப்படுத்தும் இஞ்சி\nஇஞ்சி என்பதற்கு மதில் என்று அர்த்தம். நம் உடம்பையும் அனைத்து வகை பிணியில் இருந்து அரணாக கோட்டை மதில் போல் இருந்து காப்பதால் இதற்கு இஞ்சி என பெயர் வந்தது. இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகும். இதுவும் பல மருத்துவப்பயன்களைக் கொண்டிருக்கிறது. இது பல நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது. இஞ்சியின் மருத்துவக் குணங்களில் முக்கியமான ஒன்று உடலின் செரித்தலை துரிதப்படுத்துதல் ஆகும்.…\nபொடுகு நீங்க இயற்கையின் வரப்பிரசாதம் பொடுதலை\nஇக்காலத்தில் ஆண், பெண் பாரபட்சமின்றி பொடுகுத் தொல்லையால் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் பொடுதலையை அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும். அல்லது தேங்காய் எண்ணெயில் பொடுதலை இலைகளை போட்டு நன்றாகக் காய்ச்சி அந்த எண்ணெயை தினமும் தலையில் தேய்த்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும். பொடுகு நீங்க எண்ணெய் தயாரிக்கும் முறை: முடி இருப்பவர்களுக்கு எல்லாம் பொடுகு ஒரு…\nஅமேசான், ஹாட் ஸ்டார், சன் நெக்ஸ்ட்க்கு டப் கொடுக்க விலையைக் குறைக்கும் நெட்பிளிக்ஸ்\nரூ.14,999-க்கு ஐபோன் XR: ரூ.7,000 எக்சேஞ்ச் + பல சலுகைகள்…\nஎச்டிஎப்சி வங்கியின் 2018-2019 நிதி ஆண்டின் 2-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 20.6% உயர்வு\nஜியோவின் கலக்கல் சலுகை.மகிச்சியில் வாடிக்கையாளர்கள்..\nஎன்ன அதிசயம்: 4வது நாளாக பெட்ரோல், டீசல் விலைகள் குறைந்தது\nகல்வி & வேலை 915\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9/", "date_download": "2018-10-22T01:21:08Z", "digest": "sha1:PGBWQFBUHIPKFSYZWK7ACXUM23NO6GIQ", "length": 17958, "nlines": 103, "source_domain": "universaltamil.com", "title": "அட கடவுளே- சுசானாவின் மகனால் ஆர்யாவுக்கு வந்தசோதனை!!", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip அட கடவுளே- சுசானாவின் மகனால் ஆர்யாவுக்கு வந்தசோதனை\nஅட கடவுளே- சுசானாவின் மகனால் ஆர்யாவுக்கு வந்தசோதனை\nபுதிதாக தொடங்கப்பட்ட தொலைகாட்சியில் நடைபெற்று வரும் நிகழ்ச்சி தான் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’. பழங்காலத்தில் எப்படி சுயம் வரம் என்கிற பெயரில் பெண்கள் ஆண்களை திருமணத்திற்கு தேர்வு செய்வார்களோ…\nஅதனை அடிப்படையாக கொண்டு சற்று வித்தியாசப்படுத்தி பெண்களின் திறமைகளையும், அவர்களுடைய ரசனையும் தனக்கு ஒத்து வருகிறாதா என்பதை சோதித்து தன்னுடைய வருங்கால மனைவியை தேர்வு செய்து வருகிறார் நடிகர் ஆர்யா.\nகடந்த இரண்டு மாதங்களாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மூன்று போட்டியாளர்கள் மட்டுமே இந்த களத்தில் உள்ளனர். அதில் ஒருவர் திருமணம் ஆகி விவாகரத்தான இலங்கை பெண்சுசானா.\nநேற்றைய தினம் ஆர்யா, சுசானாவின் மகன் நேடனை சந்தித்தார். ஆனால் ஒரு சில விஷயத்தில் நேடன் ஆர்யாவை அசிங்கப்படுதினார் என்பது இந்த நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். சுசானாவின் ம���னால் அசிங்கப் படுத்தப்பட்டும் அதனை மிகவும் பெரிதாக எடுத்துக்கொள்ளாதது ஆர்யாவின் பெருந்தன்மை என்று தான்கூற வேண்டும்.\n‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சி, 16 பெண்களுடன் துவங்கியது. வாரம் இருவர் என இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சி பெண்களை இழிவு படுத்தும் விதத்தில் உள்ளது என கூறி பெண்கள் அமைப்பை சேர்ந்த சிலர் வழக்கு தொடர்ந்தனர். இதன் காரணமாக நிகழ்ச்சியை விரைந்து முடிக்க நிகழ்ச்சியாளர்கள் முடிவு செய்தனர்.\nதற்போது இந்த நிகழ்ச்சியில் இறுதி போட்டியாளர்களாக மூன்று பேர் உள்ளனர். அவர்கள் இலங்கை பெண் சுசானா, கேரளாவை சேர்ந்த ஆகாதா மற்றும் சீதா லட்சுமி ஆகியோர்.\nஏற்க்கனவே இவர்களுடைய குடும்பத்தை சந்தித்து, அவர்களை பற்றி நன்கு தெரிந்துக்கொண்ட ஆர்யா, தன்னுடைய குடும்பத்தையும் இந்த மூன்று போட்டியாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். தற்போது திருமணத்திற்காக தயாராகி வரும் இவர்களில் யாரை ஆர்யா திருமணம் செய்வார் என்பது தான் பலரது கேள்வியாக உள்ளது.\nபோட்டியாளர்களின் குடும்பத்தை சந்தித்து தன்னை பற்றி கூறிய ஆர்யா நேற்றைய தினம், சுசானாவின் மகன் நேடனை சந்தித்தார். ஒரு நாள் முழுவதையும் நேடனுடனே செலவிட்டார். ஆனால் நேடனுக்கு ஆர்யாவை பிடிக்காதது போல் அவரிடம் ஒட்டாமலே இருந்தார். இது ஆர்யாவை குட்டி பையன் நேடன், அசிங்கப்படுத்துவது போல் இருந்தது. ‘கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாதது போல்… சிரிந்துக் கொண்டே புதிதாக பார்ப்பதால் இப்படி நடந்துக்கொள்கிறான் என தன்னுடைய மனதை சமாதானம் செய்துக்கொண்டார்.\nநேடன் ஆர்யாவிடம் இப்படி நடந்துக்கொண்டுள்ளது சுசானாவிக்கு மிகப்பெரிய மைனஸ் என்றே சொல்லலாம். காரணம் தற்போது உள்ள போட்டியாளர்களை எந்த காரணத்தை வைத்து அவர்களை வெளியேற்றலாம் என யோசித்துக்கொண்டிருக்கும் நிலையில்… இதனையே காரணமக காட்டி சுசானா வெளியேற்றப் படுவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பாப்போம்.\nஆர்யாவிற்கு ரகசிய திருமணம் – உண்மையை போட்டுடைத்த தொலைக்காட்சி\nசுசானாவின் குடும்பத்தால் ஆர்யாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை- சர்ச்சையில் சிக்கும் தொலைக்காட்சி\nஅபர்ணதியை ரகசிய திருமணம் செய்துக்கொண்ட ஆர்யா\nகைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பெண் கைதிகளும் களத்தில்\nகைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பெண் கைதிகளும் களத்தில் இன்றையதினம் அதிகாலை முதல் அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் ஆண் கைதிகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பெண் கைதிகளும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அச்சிறைச்சாலையில் 400 கைதிகள் போராட்டத்தில்...\nநிவேதா தாமஸை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nநிவேதா தாமஸை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் தெலுங்கு படம்மொன்றில் ஒப்பந்தமாகியிருக்கும் நிவேதா தாமஸ், நிக்கிலுடன் ஜோடி சேர்கிறார். இப்படத்தை கிஷன் கட்டா இயக்குகிறார். இந்தப் படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. நிவேதா தாமஸ் கிளாமர் வேடங்களில் நடிப்பதைத்...\nதகாத உடல் உறவுகளால் ஆண்களைத் தாக்கும் நோய்கள்\nதகாத உடல் உறவுகளால் ஆண்களைத் தாக்கும் நோய்கள் தகாத உடலுறவு மற்றும் பாதுகாப்பற்ற உடலுறவுகளால் ஆண்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர். அத்துடன் ஆண்கள் பாலியல் நோய்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும். இந்நோய்கள் தவறான உறவால் மட்டுமின்றி,...\nதேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட 141,142வது வீட்டுத்திட்டங்கள் திறந்துவைப்பு\nதேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட 141,142வது வீட்டுத்திட்டங்கள் திறந்துவைப்பு தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட 141,142வது வீட்டுத்திட்டங்கள் சனிக்கிழமை (20) மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழாவது, எட்டாவது வீட்டுத்திட்டமாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட...\nஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் தெளிவூட்டும் கருத்தரங்கு\nஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் தெளிவூட்டும் கருத்தரங்கு நீண்ட காலமாக நிலவி வரும் ஆசிரியர் அதிபர்களுக்கிடையிலான பதவிப் படித்தர சம்பள முரண்பாடு குறித்துத் தெளிவுபடுத்தும் கருத்தரங்கொன்று இலங்கை...\nஇந்த ஐந்து இறகுல ஒன்றை செலக்ட் செய்ங்க- நீங்கள் எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nவிழாஒன்றிற்கு படுகவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை – புகைப்படங்கள் உள்ளே\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் சோஃபி சௌத்ரி- கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nவிஷாலின் திருமணம் பற்றி பதிலளித்த வரலட்சுமி சரத்குமார்\nகணவர் மீதுள்ள கோபத்தில் ஐந்து மாதக் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்த கொடூர தாய்- பலவீனமானவர்கள்...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-2-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-10-22T02:21:31Z", "digest": "sha1:PBMMIYW4R5AMJ7FDHUKD32Q35ZN7L733", "length": 10474, "nlines": 86, "source_domain": "universaltamil.com", "title": "கூகிள் பிளஸ் 2 வெளியானது – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு Tech கூகிள் பிளஸ் 2 வெளியானது\nகூகிள் பிளஸ் 2 வெளியானது\nநவீன உலகில் உரையாடலின் அவசியத்தை உணருவோம்\nSEX – இலங்கையர்கள் மூன்றாவது இடம்\nகூகுள் வழங்கும் புதிய அப்ளிகேஷன்\nகைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பெண் கைதிகளும் களத்தில்\nகைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பெண் கைதிகளும் களத்தில் இன்றையதினம் அதிகாலை முதல் அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் ஆண் கைதிகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பெண் கைதிகளும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அச்சிறைச்சாலையில் 400 கைதிகள் போராட்டத்தில்...\nநிவேதா தாமஸை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nநிவேதா தாமஸை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் தெலுங்கு படம்மொன்றில் ஒப்பந்தமாகியிருக்கும் நிவேதா தாமஸ், நிக்கிலுடன் ஜோடி சேர்கிறார். இப்படத்தை கிஷன் கட்டா இயக்குகிறார். இந்தப் படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. நிவேதா தாமஸ் கிளாமர் வேடங்களில் நடிப்பதைத்...\nதகாத உடல் உறவுகளால் ஆண்களைத் தாக்கும் நோய்கள்\nதகாத உடல் உறவுகளால் ஆண்களைத் தாக்கும் நோய்கள் தகாத உடலுறவு மற்றும் பாதுகாப்பற்ற உடலுறவுகளால் ஆண்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர். அத்துடன் ஆண்கள் பாலியல் நோய்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும். இந்நோய்கள் தவறான உறவால் மட்டுமின்றி,...\nதேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட 141,142வது வீட்டுத்திட்டங்கள் திறந்துவைப்பு\nதேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட 141,142வது வீட்டுத்திட்டங்கள் திறந்துவைப்பு தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட 141,142வது வீட்டுத்திட்டங்கள் சனிக்கிழமை (20) மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழாவது, எட்டாவது வீட்டுத்திட்டமாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட...\nஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் தெளிவூட்டும் கருத்தரங்கு\nஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் தெளிவூட்டும் கருத்தரங்கு நீண்ட காலமாக நிலவி வரும் ஆசிரியர் அதிபர்களுக்கிடையிலான பதவிப் படித்தர சம்பள முரண்பாடு குறித்துத் தெளிவுபடுத்தும் கருத்தரங்கொன்று இலங்கை...\nஇந்த ஐந்து இறகுல ஒன்றை செலக்ட் செய்ங்க- நீங்கள் எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nவிழாஒன்றிற்கு படுகவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை – புகைப்படங்கள் உள்ளே\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் சோஃபி சௌத்ரி- கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nவிஷாலின் திருமணம் பற்றி பதிலளித்த வரலட்சுமி சரத்குமார்\nவிருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று பிரியமானவர்களின் சந்திப்பு நிகழுமாம்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-10-22T02:05:27Z", "digest": "sha1:5DO2U4SHBZ5EQR5E6IFFBB3QSS47OSEB", "length": 12160, "nlines": 91, "source_domain": "universaltamil.com", "title": "ரூபாயின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி", "raw_content": "\nமுகப்பு Business ரூபாயின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nரூபாயின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nஅமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி, வரலாற்றில் முதல் மு��ையாக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.\nஇலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்ட நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி, 160.0069 ரூபாயாக வரையறுக்கப்பட்டிருந்தது.\nஅதேவேளை, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவுப் பெறுமதி156.9808 ரூபாய் என அறிவிக்கப்ட்டுள்ளது.\nஅமெரிக்க டொலர் ஒன்றுக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, முதல் முறையாக, 160 ரூபாவுக்கும் கீழ் வீழ்ச்சியடைந்துள்ளது.\nஇந்த வீழ்ச்சி தொடரும் என்றும், ஆண்டு இறுதியில் 162 ரூபாய் தொடக்கம், 163 ரூபாய் வரை வீழ்ச்சியடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி: நிதி மற்றும் ஊடக அமைச்சு தகவல்\nகைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பெண் கைதிகளும் களத்தில்\nகைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பெண் கைதிகளும் களத்தில் இன்றையதினம் அதிகாலை முதல் அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் ஆண் கைதிகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பெண் கைதிகளும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அச்சிறைச்சாலையில் 400 கைதிகள் போராட்டத்தில்...\nநிவேதா தாமஸை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nநிவேதா தாமஸை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் தெலுங்கு படம்மொன்றில் ஒப்பந்தமாகியிருக்கும் நிவேதா தாமஸ், நிக்கிலுடன் ஜோடி சேர்கிறார். இப்படத்தை கிஷன் கட்டா இயக்குகிறார். இந்தப் படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. நிவேதா தாமஸ் கிளாமர் வேடங்களில் நடிப்பதைத்...\nதகாத உடல் உறவுகளால் ஆண்களைத் தாக்கும் நோய்கள்\nதகாத உடல் உறவுகளால் ஆண்களைத் தாக்கும் நோய்கள் தகாத உடலுறவு மற்றும் பாதுகாப்பற்ற உடலுறவுகளால் ஆண்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர். அத்துடன் ஆண்கள் பாலியல் நோய்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும். இந்நோய்கள் தவறான உறவால் மட்டுமின்றி,...\nதேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட 141,142வது வீட்டுத்திட்டங்கள் திறந்துவைப்பு\nதேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட 141,142வது வீட்டுத்திட்டங்கள் திறந்துவைப்பு தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட 141,142வது வீட்டுத்திட்டங்கள் சனிக்கிழமை (20) மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழா���து, எட்டாவது வீட்டுத்திட்டமாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட...\nஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் தெளிவூட்டும் கருத்தரங்கு\nஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் தெளிவூட்டும் கருத்தரங்கு நீண்ட காலமாக நிலவி வரும் ஆசிரியர் அதிபர்களுக்கிடையிலான பதவிப் படித்தர சம்பள முரண்பாடு குறித்துத் தெளிவுபடுத்தும் கருத்தரங்கொன்று இலங்கை...\nஇந்த ஐந்து இறகுல ஒன்றை செலக்ட் செய்ங்க- நீங்கள் எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nவிழாஒன்றிற்கு படுகவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை – புகைப்படங்கள் உள்ளே\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் சோஃபி சௌத்ரி- கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nவிஷாலின் திருமணம் பற்றி பதிலளித்த வரலட்சுமி சரத்குமார்\nகணவர் மீதுள்ள கோபத்தில் ஐந்து மாதக் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்த கொடூர தாய்- பலவீனமானவர்கள்...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://devaekkalam.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-22T01:21:31Z", "digest": "sha1:Z5HHUWEM3REM5DRYWBDR32SFNOOHHFTG", "length": 57489, "nlines": 103, "source_domain": "devaekkalam.com", "title": "DevaEkkalam » 21.2.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (2)", "raw_content": "உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு\n— Main Menu —முகப்பு அன்பரின் நேசம் தேவ எக்காள இதழ்கள் வாழ்க்கை வரலாறுகள் தேவச்செய்திகள் தொடர்புக்கு\n21.2.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (2)\n[மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவனத்தில் (Cold Desert) நடைபெற்ற தேவ ஊழியங்களின் நீங்காத நினைவுகள் – பாகம் 2]\nரங்க்டம் என்ற இடத்திலிருந்து நான் சென்ற பேருந்து சரியான வழித்தடம் இல்லாத ��ற்கள் நிறைந்த பாதை வழியாக வெகு நேரம் ஓடிக் கொண்டிருந்தது. ரங்க்டம் புத்த மடாலத்திலிருந்து 25 கி.மீ. தூரம் ஓடி பென்சி-லா (PENSI-LA) என்ற பனி மலை கணவாயை சாயங்கால நேரம் வந்தடைந்தது. காஷ்மீரத்திலிருந்து கார்க்கில் செல்லும் வழியில் உள்ள மிக உயரமானதும், ஆபத்தானதுமான சோஜிலா பனி மலை கணவாயைவிட இதன் உயரம் சற்று குறைவுதான். 14436 அடிகள் உயரத்தில் அமைந்துள்ள இந்தக் கணவாய் நித்திய பனியால் மூடப்பட்டிருக்கின்றது. கணவாயின் உச்சியிலிருந்து பூமியின் சமதரை பரப்பு வரை பெரும் பெரும் பனிப்பாளங்கள் தாராளமாக சிதறிக்கிடந்தன. ஒரு பிரமாண்டமான நீர் வீழ்ச்சி அப்படியே தண்ணீரைக் கொட்டிக் கொண்டிருக்கும் போது உறை பனியாகிவிட்டால் எப்படித் தோற்றமளிக்குமோ அவ்விதமான காட்சியை அந்த கணவாய் அளித்துக்கொண்டிருந்தது. மாலை மயங்கும் நேரம் எங்கும் நிசப்தம் நிலவி நிற்க அந்த பனி மலை கணவாயை எந்த ஒரு நாஸ்தீகன் பார்ப்பதாக இருந்தாலும் தேவன் ஒருவர் உண்டென்ற அவரது ஜீவித்தலை அவனால் கடுகளவும் மறுத்துக்கூற முடியாது.\nகணவாயின் உச்சியிலிருந்து பேருந்து அநேக குறுகிய ஆபத்தான ரஸ்தா வளைவுகளைக் கடந்து பள்ளத்தாக்கினுள் இறங்குவதும் பயங்கரமாகத்தானிருந்தது. சற்று ஒரு சிறிய கோளாறு பேருந்தினுக்கு ஏற்பட்டாலும் ஒருவர் கூட தப்பிப் பிழைக்க முடியாது. ஆண்டவர் இயேசுவைத்தான் என் உள்ளம் நினைத்துக் கதறிக்கொண்டிருந்தது. ஸன்ஸ்கார் பள்ளத்தாக்கில் நான் தேவ ஊழியங்களை முடித்து இதே பன்சிலா பனி மலைக் கணவாயை லாரி ஒன்றின் மூலமாக கடந்து வரும்போது மிகவும் சப்தமாக ஆண்டவரைத் துதித்துக் கொண்டிருந்தேன். என்னோடிருந்த புத்த மார்க்கத்தினர் “நீ என்ன சொல்லிக் கொண்டு வருகின்றாய்” என்று என்னைப் பார்த்துக் கேட்டார்கள். “நான் கிறிஸ்தவர்களின் மெய் தேவனாகிய என் இயேசுவை நோக்கிக் கூப்பிட்டுக் கொண்டிருக்கின்றேன்” என்று பதில் கூறினேன். உடனே அவர்கள் “எங்கள் புத்தரை நோக்கி நீ கூப்பிடுவதில்லையா” என்று என்னைப் பார்த்துக் கேட்டார்கள். “நான் கிறிஸ்தவர்களின் மெய் தேவனாகிய என் இயேசுவை நோக்கிக் கூப்பிட்டுக் கொண்டிருக்கின்றேன்” என்று பதில் கூறினேன். உடனே அவர்கள் “எங்கள் புத்தரை நோக்கி நீ கூப்பிடுவதில்லையா” என்று கேட்டனர். “இந்த இடத்தில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவராலும் நம்மைக் காப்பாற்ற முடியாது” என்று நான் அவர்களுக்குப் பதில் சொன்னேன்.\nபேருந்து பன்சிலா கணவாயைக் கடந்து சமவெளியை வந்தெட்டினது. இந்தச் சமவெளிக்கு ஸ்டோட் (STOT) பள்ளத்தாக்கு என்று பெயர். இங்கிருந்தே நாம் தீபெத்திற்குள் முழுமையாக இருக்கின்றோம் என்ற உணர்வு நமக்கு வந்துவிடுகின்றது. ஆங்காங்கு சிற்சில வீடுகளைக் கொண்ட தீபெத்திய கிராமங்கள் தென்படுகின்றன. கற்குவியல்கள், மற்றும் வீடுகளின் கூரைகளில் புத்தமத ஜெபக்கொடிகள் பறக்கின்றன. பேருந்து செல்லும் இருமருங்கிலும் பனி மலைகள் வானளாவ நிமிர்ந்து நிற்கின்றன. வலது கைப் பக்கமாக சின்னு நதி (CHINU) ஓடுகின்றது. இது பன்சிலா பனி மலையிலிருந்து ஓடி வருகின்றது. மிருதுவான புல் வெளிகளும் ஆங்காங்கு காணக்கிடக்கின்றன.\nசூரியன் அஸ்தமிக்கும் நேரம் பேருந்து ஸன்ஸ்கார் பள்ளத்தாக்கின் முதல் பெரிய கிராமமான அப்ரான் (ABRAN)வந்து சேர்ந்தது. அங்கிருந்து பேருந்து “பி” என்ற கிராமம் வந்து பின்னர் “சனி” என்ற கிராமத்திற்கு வந்து சேர்ந்தது. இருட்டாக இருந்தபடியால் வெளியே நான் எதனையும் காண முடியவில்லை. ஒவ்வொரு கிராமத்திலும் பேருந்து நிற்கையில் பிரயாணிகள் பேருந்திலிருந்து இறங்கிச் சென்று பேருந்தின் கூரையின் மீது வைத்துக்கட்டப்பட்டிருக்கும் தங்கள் சாமான்களை எடுத்துச் சென்றனர். அந்தச் சமயங்களில் மற்ற உடன் பயணிகளும் அவர்களுடன் இறங்கித் தங்கள் சாமான்களையும் சேர்த்து திருட்டளவாக அவர்கள் கொண்டு போய்விடாதபடிக் கவனிப்பதை நான் கண்டேன். ஆனால் என்னால் அப்படிச் செய்ய முற்றும் இயலவில்லை. காரணம், என் சரீரத்தில் அதிகமான பெலவீனத்தை நான் உணர்ந்தேன். வெளியே குளிரும் கடுமையாக இருந்தது. எனது சாமான்களின் பொறுப்பை ஆண்டவரின் காயப்பட்ட கரங்களில் ஒப்புவித்துவிட்டு நான் தேவ சமாதானத்தோடிருந்தேன். எனினும், சாமான்கள் பேருந்தின் கூரையில் இருக்குமா அல்லது யாராயினும் இருளில் அதை எடுத்துச் சென்றிருப்பார்களா என்ற கவலையின் எண்ணம் மனுஷீகத்தில் என்னைத் தொட்டுத்தான் சென்றது.\nகடைசியாக, பேருந்து பாதம் (PADUM) என்ற இடத்தை வந்தடைந்தது. ஸன்ஸ்கார் பள்ளத்தாக்கின் பெரிய, முக்கியமான இடம் பாதம் ஆகும். ஏறத்தாழ நூறு வீடுகள் அங்குமிங்கும் மலைமீதும், தாழ்வான பகுதிகளிலும் சிதறி இருக்கின்றன. தீ���ெத்தியர்களும், முகமதியர்களில் ஒரு பிரிவான சன்னி முகமதியர்களும் இங்கு வாழ்கின்றனர். சில சிறிய கடைகளும், தங்கும் விடுதிகள் சிலவும் உள்ளன. வீடுகள் எல்லாம் சிறிய மாடிகள் வைத்து வெள்ளைக் களிமண்ணால் கட்டப்பட்டுள்ளன. நம் தமிழ் நாட்டில் பெய்யும் ஒரு இரவு அடை மழைக்கு அந்த வீடுகள் தாக்குப் பிடிக்க முடியாது. அப்படியே வீடுகள் எல்லாம் கரைந்து போய்விடும். ஆனால் அதிசயம் என்னவெனில் அங்கு மழை அதிகமாக பெய்வதில்லை. மழை அவர்களுக்கு தேவையும் இல்லை. நன்றாக வெயில் அடித்தால் போதுமானது. அருகிலுள்ள பனி மலைகள் உருகி நீரோடைகளாக ஊருக்கு வந்துவிடும். பாதம் என்ற அந்த இடம் ஏகமாக எங்கும் ஒரே வெண் புழுதி மயமாக உள்ளது. தானியத்தை பவுடராக அரைத்தால் எப்படியிருக்குமோ அவ்வண்ணமாக அதின் புழுதி உள்ளது. ஒரு பலத்த காற்று அடித்தால் ஊர் முழுவதும் புழுதியால் நிரம்பி விடுகின்றது. பாதம் என்ற அந்த இடத்தின் படத்தை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.\nபேருந்து பாதம் என்ற இடத்தை வந்து சேரும்போது இரவு 8 மணிக்கு மேலிருக்கும். பேருந்திலிருந்த மற்ற பயணிகள் இறங்கி தங்கள் மூட்டை முடிச்சுகளை பேருந்திலிருந்து கீழே இறக்கினர். நானும் ஜெபத்துடன் பேருந்தின் மேல் ஏறினேன். நமது விலையேறப்பெற்ற பரலோகப் பொக்கிஷங்கள் நிரம்பிய பைகள் பத்திரமாக இருக்குமா அல்லது களவாடப்பட்டிருக்குமா என்ற பயம் ஒரு பக்கம் இருக்கத்தான் செய்தது. அன்பின் ஆண்டவர் தம்முடைய கல்வாரி இரத்தத்தால் அந்தப் பைகளைப் பத்திரமாக பாதுகாத்துக் கொண்டார். அவருக்கு நான் என்ன ஈட்டை செலுத்த முடியும் இருட்டில் தடுமாற்றத்துடன் அந்தக் கனமான பைகளை கஷ்டத்துடன் கீழே இறக்கினேன். இனி எங்கு செல்லுவது இருட்டில் தடுமாற்றத்துடன் அந்தக் கனமான பைகளை கஷ்டத்துடன் கீழே இறக்கினேன். இனி எங்கு செல்லுவது எந்த இடத்தில் போய் இராத்தங்குவது எந்த இடத்தில் போய் இராத்தங்குவது மிகவும் மலைப்பாக இருந்தது. சரீர பெலவீனமும் ஒரு பக்கம் என்னைத் தாக்கிக் கொண்டிருந்தது. பாதம் என்ற அந்த இடத்தின் உயரம் 13154 அடிகளானபடியால் கடுமையான குளிர் காணப்பட்டது. பேருந்தில் நான் வர வர ஆண்டவர் எனக்கு முன்சென்று நான் தங்குவதற்கு தேவையான எல்லாக் காரியங்களையும் ஒழுங்கு செய்ய வேண்டுமென்று ஜெபித்துக்கொண்டேதான் வந்தேன். ���ந்தக் கண்ணீரின் ஜெபத்தை அவர் தமது கவனத்தில் வைத்திருந்தார்.\nபாதத்தில் நான் தங்கியிருந்த அறையின் கதை\nநான் பேருந்திலிருந்து இறங்கியதும் இரண்டு தீபெத்திய சிறுவர்கள் என் பைகளைத் தூக்கிக்கொண்டு எனக்கு உதவி செய்ய முன் வந்தனர். அந்த இருட்டில் என்னோடு பேருந்தில் வந்த சில வெள்ளைக்காரர்கள் இருந்தனர். பனி மலைகளில் ஏறவும், அவ்விடத்தைப் பார்க்கவும் அவர்கள் வந்திருந்தனர். நான் அவர்கள் சென்ற பாதையில் சென்றேன். ஓரிடத்தில் எங்கள் அனைவருக்கும் இடம் மறுக்கப்பட்டது. மற்றொரு வீட்டில் எங்கள் எல்லாருக்குமே தங்க இடம் கிடைத்தது. அந்த இரவில் அந்த வீட்டில் தங்க எனக்கு இடம் கிடைத்திராத பட்சத்தில் நான் எவ்வளவாய் கஷ்டப் பட்டிருப்பேன் என்பதை கர்த்தர் ஒருவரே அறிவார். வீட்டிற்குள் நுழைந்ததும் துர்க்கந்தமான நாற்றம் வீசினது. மூக்கைக் கைக்குட்டையால் நன்கு அழுத்திப் பிடித்துக்கொண்டேதான் உள்ளே செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. காரணம், வீட்டிற்குள்ளேயே திறந்த வெளி கழிப்பறை (Latrine) இருந்தது. கழிப்பறை என்பது தளமிடப்படாத புழுதி நிறைந்த ஒரு அறை. அந்த அறையில் இரண்டு ஆழமான குழிகள் வெட்டப்பட்டிருந்தன. அந்த கழிப்பறையின் கதவைப் பூட்ட இயலாது. அதின் காரணமாக வெளிக்காற்று வீசும் போதெல்லாம் வீட்டின் உட்பகுதி முழுமையும் தாங்கொண்ணா அசுத்தக் காற்றால் நிரம்பிற்று.\nநானும் மற்றும் இரண்டு வெள்ளையர்களும் ஒரே அறையில்தான் தங்கினோம். நான் ஸன்ஸ்கார் பள்ளத்தாக்கில் தேவ ஊழியம் செய்த நாட்களில் எல்லாம் அந்த அறையிலேதான் தங்கினேன். அந்த அறை பின் வந்த நாட்களில் எனது ஜெப அறையாயிற்று. தினமும் அந்த அறையில் பல மணி நேரங்கள் ஜெபித்து, ஜெபித்து தேவ ஊழியங்களைச் செய்தபடியால் அந்த அறை எப்பொழுதும் தேவ பிரசன்னத்தால் நிரம்பியிருந்தது. என்னோடு தங்கின ஒரு வெள்ளைக்காரர் மறு நாளே அறையிலிருந்து போய்விட்டார். மற்றொரு வாலிபன் அடுத்து வந்த இரண்டு நாட்கள் என்னோடு தங்கியிருந்தான். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அவனுக்கு ஆண்டவர்இயேசு என் வாழ்வில் செய்ததை நன்றாக விளக்கிக் கூறினேன். அவன் ஒன்றையும் தன் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. ஹிப்பியான அவன் கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தவனாவான். தேவன், பாவம், நியாயத்தீர்ப்பு மோட்சம், நரகம் எதிலு���் அவனுக்கு துளிதானும் நம்பிக்கையும், அக்கறையும் கிடையாது.\nஒவ்வொரு சமயமும் நான் அவனுக்கு முன்பாக முழங்காலூன்றி ஜெபித்ததையும், நான் அவனுக்குச் சொன்ன தேவ ஆலோசனை களையும் அவன் ஒருக்காலும் மறந்திருக்கமாட்டான் என்று கர்த்தரில் விசுவாசிக்கின்றேன். அவன் என்னைவிட்டு புறப்படுகையில் சில ஆங்கில சுவிசேஷக் கைப்பிரதிகளை ஜெபத்துடன் அவனுக்கு கொடுத்தனுப்பினேன்.\nபாதம் என்ற இடத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெற்ற தேவ ஊழியங்கள்\nஸன்ஸ்கார் பனிப்பள்ளத்தாக்கில் நான் செய்த தேவ ஊழியங்கள் அனைத்தும் தேவனுடைய திட்டவட்டமான சித்தத்தின்படியும், அவருடைய ஆலோசனைப்படியும் நடந்தேறின. எனது விருப்பம், எனது ஆலோசனை, எனது மாம்சத்தின் தூண்டுதல்கள் எதற்கும் நான் கிஞ்சித்தும் இடமளிக்கவில்லை. ஒவ்வொரு நாளும் அதிகாலையிலிருந்து சில மணி நேரங்களை ஆண்டவருடன் ஜெபத்தில் செலவிட்டு அவருடைய திட்டமான வழிநடத்துதலின்படி ஊழியத்தின் பாதையில் நான் கடந்து சென்றேன். ஒரு சில நாட்களில் மத்தியானம் வரை கூட ஆண்டவருடைய பாதங்களில் அவரின் சித்தத்திற்காக நான் காத்திருக்க வேண்டியது அவசியமானது. இப்படி நான் ஆண்டவரின் திட்டமான சித்தத்தின்படி அவருடைய ஊழியத்தை மேற்கொண்டபடியால் கர்த்தர், தாம் முன் குறித்த ஆத்துமாக்களைச் சந்திக்கச் செய்ததுடன் தம்முடைய ஊழியத்தையும் ஆசீர்வதித்தார். “பாதம்” சென்றடைந்த பின்னர் முதல் இரு நாட்கள் சரீரத்தின் மிகுதியான பெலவீனம் காரணமாக வெகு தூரம் நான் நடந்து சென்று ஆண்டவருடைய ஊழியத்தை செய்யக்கூடாத நிலையிலிருந்தேன்.\nபாதம் சென்றடைந்த மறு நாளில் நான் எனது அழுக்கு வஸ்திரங்களை எடுத்துக்கொண்டு ஊருக்குப் பின்புறமாக ஓடும் “லூநாக்” (LUNAK) பனி ஆற்றிற்குச் சென்று அவற்றைத் துவைப்பதற்காக சென்றேன். ஆற்றுக்கு நான் புறப்படும் வேளை சில தீபெத்திய மொழி தேவனுடைய பிரசுரங்களைக் கைவசம் எடுத்துக்கொண்டு செல்ல ஆவியானவர் என்னைத் தூண்டினபடியால் சிலவற்றை எடுத்துக்கொண்டு போனேன். மலை உச்சியிலிருந்து பள்ளத்தாக்கில் இறங்கி துணிகளை கஷ்டத்துடன் பனித் தண்ணீரில் துவைத்து ஆற்றங்கரையில் பரவலாகக் கிடந்த பாராங்கற்களின் மேல் உலரப்போட்டுவிட்டு ஒரு பாறை மீது உட்கார்ந்து நான் ஜெபித்துக் கொண்டிருந்தேன். பரிசுத்த ஆவியானவர் நான் புறப்படும் சமயம் சில தீபெத்திய மொழி பிரசுரங்களை எடுத்துக்கொண்டுச் செல்லச் சொன்னாரே இந்தத் தனித்த அமைதியான இடத்தில் ஒருவரும் வரவில்லையே என்று நான் யோசித்தேன். பின்னர் நான் அந்தக் காரியத்தை அப்படியே மறந்து போனேன்.\nஇப்பொழுது துணிகள் நன்கு உலர்ந்துவிட்டன. அவற்றை எடுத்துக்கொண்டு நான் புறப்படும் சமயம் ஆற்றின் ஒரு பகுதியிலிருந்து ஒரு குள்ளமான மனிதன் மலை உச்சிக்கு ஏறிக்கொண்டிருந்தான். அவனைக் கண்டதும் என் உள்ளம் சந்தோசமுற்றது. நான் அவன் பிறகே கஷ்டத்துடன் ஓடி அவனைக் கைதட்டி நிறுத்தி என்னுடன் எடுத்துச் சென்றிருந்த “மனுஷனின் இருதயம்” “சாது சந்தர்சிங்” மற்றும் ஓரிரு சுவிசேஷப் பங்குகளையும் ஜெபத்துடன் அவனுக்கு அளித்தேன். தனது தாய் மொழியில் தனக்குக் கிடைத்த அரிய பொக்கிஷத்தை மகிழ்ச்சி பொங்கப் பெற்று படித்துக்கொண்டே மலை மீது ஏறிச்சென்றான். அவன் செல்லச் செல்ல நானும் என் இருதயத்தை ஆண்டவருக்கு நேராக ஏறெடுத்து அவர் அந்த மனிதனின் இருதயத்தில் கிரியை செய்யும்படியாக மன்றாடிக் கொண்டிருந்தேன். அவன் பெயர் “வாங்கில்” என்பதாகும். எனது நாட்குறிப்பில் “எனது கண்களுக்கு மறையும் வரை வாங்கில் அந்த சுவிசேஷ பிரசுரங்களை வாசித்துக்கொண்டே சென்றான். கர்த்தர் ஒருவரே அந்த மனிதனை அந்த நேரம் அங்கு அனுப்பினார் என்று நான் திட்டமாக விசுவாசிக்கின்றேன்” என்று எழுதி வைத்திருக்கின்றேன்.\nஅன்றைய தினம் பாதம் அரசாங்க மருத்துவமனைக்கு (DISPENSARY) சென்று அங்குள்ள கம்பவுண்டருக்கும், சோனம் நாம்கியால், மற்றும் ஷெரிங் என்ற மூன்று தீபெத்தியர்களுக்கும் தீபெத் மொழியில் எழுதப்பட்ட இயேசு இரட்சகரின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களை கொடுத்தேன். அவர்கள் அவற்றை அளவற்ற மகிழ்ச்சியோடு என்னிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.\nஒரு நாள் பாதம் என்ற இடத்திலிருந்து “கிஷாரா” என்ற தீபெத்திய கிராமத்திற்குச் சென்றிருந்தேன். அந்தக் கிராமத்தில் அன்பின் ஆண்டவர் பாவியாகிய எனக்கு நல்ல ஊழியங்களைத் தந்தார். அந்தக் கிராமத்தில் பலருக்குச் சுவிசேஷ நற்செய்தியினைப் பகிர்ந்து கொண்டேன். சோனம் டாண்டூப் என்ற மனிதன் மிகவும் தாகத்தோடு தீபெத் மொழிப் பிரசுரங்களை வாங்கி வாசிக்கலானான். கிராமத்தில் சில ஏழைகள் இருந்தனர். அந்த ஏழை மக்களுக்கு என்னாலியன்ற சிறிய உதவிகளைச் செய்தேன். லூநாக் ஆற்றங்கரையின் மேட்டின் மேல் கிஷாரா கிராமம் அமைந்துள்ளது.\nமற்றொரு நாள் அன்பின் ஆண்டவர் என்னை “பிபிதுங்” என்ற கிராமத்திற்குச் செல்லும்படியாக என் உள்ளத்தில் ஏவினார். அப்பயே நான் மிகுதியான ஜெபத்தோடு பிபிதுங் கிராமத்திற்குப் புறப்பட்டேன். பாதம் கிராமத்திலிருந்து மேலே நான் குறிப்பிட்ட கிஷாரா கிராமம் வந்தேன். கிஷாரா கிராமத்திலிருந்து லூநாக் ஆற்றுக்குச் செங்குத்தாக இறங்கி அந்த ஆற்றுப் படுகை வழியாக நல்ல வெயிலில் பிபிதுங் நோக்கி நடக்கலானேன். வழியில் எதிர்ப்படுவோருக்கு கர்த்தருடைய ஏவுதலின்படி தீபெத் மொழி சுவிசேஷப் புத்தகங்களை ஆத்தும பாரத்தோடும், ஜெபத்தோடும் கொடுத்துக்கொண்டே சென்றேன். மயில், தவளை, ஆமை, பன்றி, வெள்ளாடு, சிறுத்தைப் புலி, நாகப்பாம்பு போன்ற படங்களோடு கூடிய “மனுஷனின் இருதயம்” என்ற நான் கொடுத்துக்கொண்டுச் சென்ற சிறிய தீபெத் மொழிப் புத்தகங்கள் அனைவராலும் மிகவும் விரும்பி ஏற்றுக்கொள்ளப் பட்டன. கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும். பிபிதுங் செல்லும் வழியில் டவாகெய்ப்பூ, ஷெரிங் ஷாங் பூ போன்ற தீபெத்திய இளைஞர்கள் மிகவும் வாஞ்சையோடு காணப்பட்டனர். இவர்களை நான் அறுவடைக்கு ஆயத்தமாக இருந்த கோதுமை விளை நிலங்களில் சந்தித்து நீண்ட நேரம் இயேசுவின் அன்பை பகிர்ந்து கொண்டேன். இந்த சந்திப்புகளெல்லாம் தற்செயலாயல்ல, உலகத் தோற்றத்திற்கு முன்னர் முன் குறிக்கப்பட்ட ஆண்டவரின் அநாதி தீர்மானத்தின்படி நடந்தது. அல்லேலூயா.\n“பிபிதுங்” கிராம புத்த மடாலயத்தில் நடைபெற்ற தேவ ஊழியம்\nபிபிதுங் கிராமத்திலுள்ள மலை முகட்டில் ஒரு புத்த மடாலயம் இருந்தது. அந்த மடாலயத்திற்குள் சென்று அங்குள்ளோருக்குச் சுவிசேஷம் அறிவிக்க வேண்டுமென்பதே அன்று அதிகாலையில் ஆண்டவர் எனக்கு உணர்த்திய ஒரு காரியமாகும். வியர்த்துக் கொட்டும் வெயிலில் அந்தப் புத்த மடாலயத்திற்கு ஏறினேன். மிகவும் கஷ்டப்பட்டு ஏறி தலை வாசலினுள் நுழைந்தேன். நுழைந்ததுதான் தாமதம் மின்சாரத்தால் தாக்குண்டவனைப்போல ஒரு கணம் திகைத்து நின்று பின்னர் என் கால்களை மெதுவாக எடுத்து வைத்துப் பின் நோக்கி நகர்ந்தேன். ஏன் என்று கேட்கின்றீர்களா ஒரு பெரிய கருப்பு நாய் ஓநாய் போல வாசலண்டை படுத்திருந்தது. நல்�� வேளை, நல்ல வெயிலானபடியால் அது நன்றாக தூங்கிக் கொண்டிருந்தது. இல்லையென்றால் அது என்னை கடித்து குதறித் தள்ளியிருக்கும். அங்குள்ள நாய்களின் காரியம் எனக்கு நன்றாகத் தெரியும். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். புதையலை பூதம் காத்துக்கொண்டிருக்கும் என்ற மூட நம்பிக்கை அஞ்ஞானிகளிடத்தில் உண்டு. அங்கே அந்த புத்த மடாலயத்தைக் காக்க அந்தக் கடி நாயை பூதமாக வைத்து வளர்க்கின்றனர். விலையுயர்ந்த பஞ்சலோக புத்த விக்கிரகங்களை திருடர்கள் உள் நுழைந்து திருடவிடாதபடி அந்த நாய் அங்கு காவலாளியாகப் படுத்திருந்தது.\nநாயைக் கண்டு நான் பயந்து மெதுவாகப் பின் நோக்கி நகர்ந்து பின்னர் சுற்றி வளைத்து நிழலுள்ள ஒரு இடத்தில் அந்த மடத்தண்டை உட்கார்ந்திருந்தேன். என் துக்கம் கடுமையாக அதிகரித்தது. ஐயோ என் ஆண்டவரே, கைக்கெட்டியது வாய்க்கு எட்டவில்லையே, நான் இவ்வளவு தூரம் வந்துவிட்டு வெறுமையாய்த் திரும்பிச் செல்ல வேண்டுமோ ஐயா என் கண்களில் கண்ணீர் ததும்பினது. துக்கத்தால் சோர்புற்றவனாய் அப்படியே அமர்ந்திருந்தேன். அப்பொழுதுதான் அற்புதம் நிகழ்ந்தது. கர்த்தர் மடத்திலிருந்த புத்த லாமாக்களுடன் பேசிவிட்டார். என்ன ஆச்சரியம் என் கண்களில் கண்ணீர் ததும்பினது. துக்கத்தால் சோர்புற்றவனாய் அப்படியே அமர்ந்திருந்தேன். அப்பொழுதுதான் அற்புதம் நிகழ்ந்தது. கர்த்தர் மடத்திலிருந்த புத்த லாமாக்களுடன் பேசிவிட்டார். என்ன ஆச்சரியம் மடத்தில் புறாக்கூண்டு கதவு போலுள்ள ஒரு சிறிய ஜன்னலைத்திறந்து இருவர் என்னை உற்று நோக்கினார்கள். பின்னர் அவர்கள் என்னை மடத்தின் உள்ளே வரும்படி அழைத்தனர். கரிய கடி நாயையும் கடியாதபடி பார்த்துக் கொண்டார்கள். நான் மிகுந்த மனமகிழ்ச்சியுடன் அந்த இருள் மண்டிக் கிடக்கும், துர் நாற்றம் வீசும் மடத்தினுள் சென்று அங்குள்ள அனைவருக்கும் அநேக தீபெத் மொழி சுவிசேஷப் பிரசுரங்களை ஜெபத்துடன் அளித்தேன். மிகுந்த குதூகலத்துடன் அவர்கள் அவற்றை என்னிடமிருந்து பெற்றுப்படித்து ஆனந்தித்தனர். அங்கு கொடுக்கப்பட்ட ஆண்டவரின் ஜீவனுள்ள வார்த்தைகள் அங்குள்ள லாமாக்களின் உள்ளங்களில் பலத்த கிரியைகளை நடப்பித்திருக்கும் என்று கர்த்தரில் நான் உறுதியாக நம்புகின்றேன். அதற்காகத்தான் ஆண்டவர் என்னை அங்கு அழைத்துக்கொண்டு சென்ற��ர்.\nதங்கள் தீபெத் மொழி எழுத்துக்களை மேன்மையாக மதிக்கும் தீபெத்திய மக்கள்\nநீங்கள் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். தீபெத் மொழி பேசும் மக்கள் பெரும்பாலும் தங்கள் பாஷையில் எழுதப்பட்டிருக்கும் அட்சரங்களை மிகவும் மேன்மையாக மதிக்கின்றார்கள். அந்த மொழி அட்சரங்களை பெரிதும் கனப்படுத்துகின்றார்கள். அவைகள் தங்கள் புத்த மார்க்கத்திற்கு எதிரானதாக இருந்தபோதினும் அவற்றைக் கிழித்து வீசுவதோ அல்லது நாசம் பண்ணுவதோ அவர்களிடம் கிடையவே கிடையாது. அதினால் ஆண்டவரின் ஜீவ வார்த்தைகள் அவர்கள் மத்தியில் மகத்தான கிரியை செய்ய பொன்னான வாய்ப்பாக அமைந்தது.\nஸன்ஸ்கார் பள்ளத்தாக்குக்குச் சென்ற நான் அந்த மக்களின் ஒரு வார்த்தையை நன்கு படித்து வைத்துக்கொண்டேன். “ஜ்ஜூலே சூ” என்பதே அந்த வார்த்தை. அந்த வார்த்தையின் பொருள் “நமஸ்காரம் அல்லது வணக்கம்” என்பதாகும். நான் சந்தித்த ஒவ்வொரு மக்களையும் மேற்கண்ட வார்த்தையால் கரங் குவித்து வாழ்த்துதல் கூறித் தேவனது வார்த்தைகளை அவர்களுக்கு ஜெபத்துடன் அளித்தேன். அது அவர்களுக்கு மிகுந்த சந்தோசத்தை அளித்தது. கிராமத்தின் குழந்தைகளுக்கென்று தின் பண்டங்களை வாங்கி வைத்துக்கொண்டேன். குழந்தைகளுக்கு தின் பண்டங்களைக் கொடுத்து அவர்களின் பெற்றோர்களைக் கிறிஸ்துவுக்கென்று பிடித்தேன். ஆண்டவரின் மகிமையின் சுவிசேஷத்தை எந்த விதத்திலாயினும் அந்த தீபெத்திய மக்களுக்கு அளித்துவிட வேண்டுமென்ற அளவற்ற தாகத்தில் நான் தேவ பெலத்தால் எல்லா ஞான யுக்திகளையும் கையாண்டேன். அதின் முழு விபரத்தையும் அன்பின் ஆண்டவர் ஒரு நாள் உங்களுக்கு பரலோகத்தில் சொல்லுவார். அல்லேலூயா.\nதீபெத்தின் தலை நகர் லாசா பட்டணத்திலிருந்து சீன ஆக்கிரமிப்பிற்கு பயந்து இந்தியாவிற்குள் அடைக்கலம் தேடி ஓடி வந்த ஒரு புத்த மதத்தினனை நான் பாதம் கிராமத்தில் ஒரு நாள் சந்தித்தேன். அவரது பெயர் “நாநாங்” என்பதாகும். அந்த குறிப்பிட்ட நாளில் பாதம் கிராமத்தில் கடுமையான வெண் புழுதிக் காற்று வீசினபடியால் நான் எனது அறையிலிருந்து சில மணி நேரங்கள் வெளியே செல்ல இயலவில்லை. புழுதிக் காற்று விட்டு விட்டு வீசிக்கொண்டிருந்தது. அந்த மணி நேரங்களை ஆண்டவருடைய பாதங்களில் ஜெபத்தில் செலவிட்டேன். புழுதிப் புயல் அடங்கியதும் நான் வெளிய��� சென்றேன். அப்பொழுதுதான் மேலே குறிப்பிட்ட நாநாங்கை நான் அவரது கடையில் வைத்து சந்தித்தேன். கம்பளி ஆடைகளை கடையில் வைத்து விற்றுக்கொண்டிருந்த அவருக்குச் சில தீபெத்திய சுவிசேஷப் பங்குகளையும், மற்ற அருமையான கிறிஸ்தவ புத்தகங்களையும் கொடுத்தேன். அவற்றில் ஒன்று “மனுஷனின் இருதயம்” என்ற சிறிய புத்தகமாகும். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. அந்த நாளின் நாட்குறிப்பில் நான் நாநாங்கைக் குறித்து கீழ்க்கண்டவாறு எழுதி வைத்திருக்கின்றேன்.\n(“நாநாங் என்னிடமிருந்து தீபெத்திய மொழி பிரசுரங்களைப் பெற்றதும் அவரது சந்தோசம் பொங்கி வழிவதாக இருந்தது. “மனுஷனின் இருதயம்” என்ற புத்தகத்தை அவர் என் காதுகள் கேட்கப் பாட்டாகப் பாடிக் கொண்டே படித்தார். சில சமயங்களில் அவர் அதின் ஆழமான சத்தியங்களைக் கண்டுணர்ந்து கொண்டு வாய்விட்டு மகிழ்ச்சி பொங்க சிரித்தார். அவர் தனது எல்லையற்ற சந்தோசத்தின் காரணமாக சில சமயங்களில் தன் கையை இங்குமங்கும் ஆட்டி அசைத்து சைகை காட்டிப் படித்தார்.\nஅந்த தவனமுள்ள ஆத்துமாவை கர்த்தர் நிச்சயமாக சந்திப்பார் என்று நான் விசுவாசிக்கின்றேன். ஆண்டவரே, உம்முடைய பிள்ளையாகிய எனக்கு இந்த நாளில் தந்த அருமையான ஊழியங்களுக்காக நான் உமக்கு நன்றி செலுத்துகின்றேன்”) என்று எழுதி முடித்திருக்கின்றேன்.\nஸன்ஸ்கார் பனிப் பள்ளத்தாக்கில் வாழும் தீபெத்திய மக்கள் ஆண்டவரின் ஜீவனுள்ள வார்த்தைகளை வறண்டு வெடித்துக் கிடக்கும் பூமி மழை நீரை ஆவலோடு பருகுவதுபோலப் பருகிக் குடித்தார்கள். அந்த வறண்ட கொடுங் குளிர் பீடபூமிக்கு என்னைக் கொண்டு சென்று அவருடைய ஜீவனுள்ள நாமத்தை அந்த நாகரீகமற்ற, ஏழை மக்கள் மத்தியில் மகிமைப்படுத்துவது அன்பின் ஆண்டவருக்கு பிரியமாகக் காணப்பட்டது. கர்த்தாவுக்கே துதி உண்டாகட்டும்.\n2.பாழான நிலத்தில் என்னைத் தமக்கெனக் கண்டுகொண்ட தேவன்\n3.சொல்லி முடியாத, மகிமையால் நிறைந்த தேவ சமாதானம் கிடைத்தது\n4.1.என்னை வெகுவாக கவர்ந்த பக்த சிரோன்மணி சாதுசுந்தர்சிங்\n4.2.சாதுசுந்தர்சிங் வாழ்ந்த கானக பங்களாவில் ஏறெடுக்கப்பட்ட எனது கண்ணீரின் ஜெபம்\n4.3.சுந்தர்சிங் சென்ற தீபெத் நாட்டின் பாதையில்\n4.4.சாது சுந்தர்சிங் பிறந்த ராம்பூர் கிராமத்தில்\n5.நீதியின் பாதையில் என்னை வழிநடத்திய எனது பரிசுத்த பெ���்றோர்\n6.தொலைக்காட்சி, செய்தித் தாட்களுக்கு விலக்கி காத்துக்கொண்டேன்\n7.பண ஆசை, பெயர் புகழ்ச்சி என் வாழ்வில் இடம் பெறவில்லை\n8.கொடிய சிற்றின்ப பாவ அசுசிகளுக்கு விலகி ஓடினேன்\n9.தேவனின் பயிற்சிப் பள்ளியில் செலவிடப்பட்ட பாக்கிய ஆண்டுகள்\n10.உபவாசத்தால் என் ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினேன்\n11.ஏழை பரதேசியின் ஜெப வாழ்க்கை\n12.ஜீவனுள்ள தேவன் என்னோடு பேசும் குரல் கேட்டேன்\n13.தேவன் என் வாழ்வில் நிகழ்த்திய மூன்று ஆச்சரிய அற்புதங்கள்\n14.தேவ எக்காளம் பத்திரிக்கையை வெளியிட தேவ ஞானம்\n15.தேவ ஜனத்தை கர்த்தரில் களிகூரப்பண்ணிய தேவ எக்காளம் பத்திரிக்கை\n16.தேவ எக்காளம் பத்திரிக்கையால் தொடப்பட்ட தேவ ஜனம்\n17.என்னைக் கனம் பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்\n18.உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்\n19.நித்திய கன்மலையாம் தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்\n20.1.நேப்பாள தேச தேவ ஊழிய நினைவுகள் (1)\n20.2.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (2)\n20.3.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (3)\n20.4.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (4)\n20.5.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (5)\n21.1.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (1)\n21.2.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (2)\n21.3.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (3)\n21.4.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (4)\n21.5.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (5)\n22.1.பூட்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (1)\n22.2.பூட்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (2)\n22.3.பூட்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (3)\n22.4.பூட்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (4)\n23.1.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (1)\n23.2.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (2)\n23.3.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (3)\n23.4.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (4)\n24.1.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (1)\n24.2.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (2)\n24.3.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (3)\n24.4.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (4)\n24.5.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (5)\n24.6.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (6)\n24.7.இராஜஸ்தான் சுவிசேஷ ஊழியங்களில் என் உள்ளத்தை உருக்கிவிட்ட ஒரு சோக சம்பவம்\n25.இமாச்சல் பிரதேச தேவ ஊழிய நினைவுகள்\n26.1.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (1)\n26.2.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (2)\n26.3.உத்தராஞ்ச���் மாநில ஊழிய நினைவுகள் (3)\n26.4.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (4)\n26.5.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (5)\n27.உமது வேதம் நாள் முழுவதும் என் தியானம்\n28.தேவ ஜனமே உனக்கு முன்னாலுள்ள முடிவில்லாத நீண்ட நித்தியம்\n முடிவே இல்லாத நீண்ட நீண்ட நித்தியமே\n30.தேவ ஜனம் பூலோகத்தில் அனுபவிக்கும் பரலோக வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyam.in/index.php?option=com_content&view=article&id=12&Itemid=3", "date_download": "2018-10-22T01:46:33Z", "digest": "sha1:3B2WGYUMAVWBMKMWX2O2CA3V6MCFWBR6", "length": 8268, "nlines": 94, "source_domain": "kaviyam.in", "title": "c ஆசிரியர் பக்கம்", "raw_content": "\nபிப்ரவரி 2016 - PDF\nசெப்டம்பர் 2016 - PDF\nஅக்டோபர் 2016 - PDF\nடிசம்பர் 2016 - PDF\n2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.\nஉலகத் தரச் சான்றினையும் பயனாளிகளின் நன்மதிப்பையும் பெற்று, மதுரையை முதன்மைச் செயற்களமாகக் கொண்டு இயங்கிவரும் KAVIYAN CONSTRUCTION PVT. LTD. (KCPL) எனும் பெயரிலான எமது கட்டுமான நிறுவனத்தில் இருந்து மலரும் மாத இதழ் இது. கட்டுமான நிறுவனம் ஒன்றின் இதழ் என்றாலும் இதில் கலையும், இலக்கியங்களும், சமூக விழிப்புணர்வுச் செய்திகளும் கைகோத்துக் கொண்டு மணக்கும். எமது நிறுவனத்தின் வாயிலாக வெளிப்படும் எனது அன்பின் குரலாகவும், சமூக அக்கறையின் குரலாகவும் இவ்விதழ் ஒலிக்கும். மேலும் அறத்தின் கோணத்திலிருந்து யாவற்றையும் உரைக்கும் அனைத்துத் தரப்பு அறிவாளுமைகளும், கூடிக் களித்துப் பக்கங்கள் தோறும் குரலெழுப்பும் பறவைகளின் சரணாலயமாகவும் இவ்விதழைப் படைக்கிறோம்.\nஇவ்விதழில் எழுதவிரும்பும் யாவரும் This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது படைப்புகளை அனுப்பலாம். பல்சுவை காவியம் அலுவலக முகவரிக்கு அஞ்சலிலும் அனுப்பலாம். பாகுபாடு பார்க்காமல் படைப்பின் தரமுணர்ந்து பரிசீலித்துப் பிரசுரிக்க இவ்விதழ் தயாராக இருக்கிறது. அதேபோல www.kaviyam.in எனும் இணைய முகவரியில் இவ்விதழைப் படித்து மகிழ்வதோடு பதிவிறக்கமும் செய்து பயன் பெறலாம் என்றும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.\nகாட்சி ஊடகம், இணைய ஊடகம், ஒலி ஊடகம் என்று பல்வேறு வகையான ஊடகங்கள் எவ்வளவுதான் நமது சமூகத்தில் ஆதிக்கத்தைச் செலுத்தி வந்தாலும் அச்சு ஊடகம் தான் நமது தாய் ஊடகம் எனும் உணர்வோடு நாம் இவ்விதழின் மடியி��் தலை சாய்க்கலாம்.\nகற்பாறைகளிலும், பனையோலைகளிலும் தங்களது அறிவின் ஆளுமைகளைப் பதித்து உலகையே வியக்க வைத்துக் கொண்டிருக்கும் மேதமைமிக்க நமது முன்னோர்களின் மரபில் வந்தவர்கள் நாம்.\nஇவ்விதழும் பொறுப்புணர்வோடு மேற்கொள்ளப்படும் நமது மரபின் தொடர்ச்சியே. உங்கள் அனைவரது பங்கேற்பும் இவ்விதழுக்கு மாதந்தோறும் மாண்பு கூட்டட்டும். அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்\n\"Lead India\" - ஆளுமைத் திறன் வளர்ப்புத் திட்டம்\nதகுதிகளை வளர்த்துத் தலைமை ஏற்கச் செய்கிறது வையத் தலைமை கொள்ள வருகவென அழைக்கிறது வையத் தலைமை கொள்ள வருகவென அழைக்கிறது\n184, வைகை காலனி (கிழக்கு),\nசமூக வலை தளம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2017/10/30.html", "date_download": "2018-10-22T00:54:48Z", "digest": "sha1:SSKWSLZVIW7ANEN4JF7VYDKHQKJUYYMB", "length": 26660, "nlines": 292, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: 30 வருடங்களுக்கு முன்பு பண்டாரவாடையில்!", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\n30 வருடங்களுக்கு முன்பு பண்டாரவாடையில்\n30 வருடங்களுக்கு முன்பு பண்டாரவாடையில்\nதஞ்சை மாவட்டம் பண்டாரவாடை கிராமத்தில் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு 3 இளைஞர்கள் 'தர்ஹாக்கு செல்ல வேண்டாம்: மத்ஹப் என்ற சாதி நம்மிடம் இல்லை: வரதட்சணை வாங்க வேண்டாம்: ஃபாத்திஹாக்கள் ஓதி புரோகிதத்தை வளர்க்காதீர்கள்: ஹத்தம் ஹந்தூரி நடத்தாதீர்கள்' என்று பிரசாரம் செய்தனர். துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தனர். பிஜே என்ற மார்க்க அறிஞரை அழைத்து வந்து ஹால் மீட்டிங் போட்டனர்.\nஉடன் கிராம இஸ்லாமிய மக்கள் மத்தியில் சலசலப்பு... 'என்ன இது புது கொள்கை: நம் முன்னோர்கள் என்ன முட்டாள்களா தர்ஹாக்களுக்கு போகக் கூடாது என்கிறார்கள் தர்ஹாக்களுக்கு போகக் கூடாது என்கிறார்கள் ஃபாத்திஹா கூடாது என்கிறார்கள் குழப்பவாதிகள்... கூப்பிடுங்கள் அவர்களை விசாரணைக்கு' என்று ஊர் மக்களில் சில குறிப்பிட்ட நபர்கள் பள்ளிக்கு அழைத்தனர்.\nஅன்றைய மக்கத்து சிலை வணங்கிகள் நபிகள் நாயகத்தையும் அவரது தோழர்களையும் நோக்கி என்ன கேள்வி கேட்டார்களோ அது போன்ற கேள்வியையே இவர்களும் கேட்டனர்.\nமேலும், “அல்லாஹ் இறக்கி வைத்த இவ்வேதத்தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் “அப்படியல்ல எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் நடக்கக் கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்; என்ன எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் நடக்கக் கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்; என்ன அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா\nஊர் மக்கள் அழைக்கிறார்களே என்று மதித்து அந்த இளைஞர்களும் விசாரணைக்காக பள்ளிவாசல் நோக்கி வந்தனர். பெருங் கூட்டமே அங்கு அமர்ந்திருந்தது. அந்த ஏகத்துவ இளைஞர்கள் கேட்ட கேள்விகளுக்கு அங்கு அமர்ந்திருந்த பெரிசுகளால் பதில் சொல்ல இயலவில்லை. ஊர் மக்களுக்கு கோபம் தலைக்கேறியது. விசாரணை என்ற பெயரில் அங்கு அராஜம் நிறைவேறியது. விசாரணைக்கு என்று அழைத்து விட்டு அந்த இளைஞர்களை அடிக்க ஆரம்பித்தனர். தெருக்களில் அடித்துக் கொண்டே அவர்களை விரட்டிச் சென்றனர். 'இன்றோடு இந்த இயக்கத்தை ஒழித்து விட்டோம்' என்ற இறுமாப்போடு களைந்து சென்றனர்.\nஆனால் இறைவன் நினைத்ததோ வேறு... அடி வாங்கிய அந்த மூன்று நான்கு இளைஞர்களும் முன்பை விட வீரியமாக உழைத்தனர். பண்டாரவாடை என்ற கிராமத்தில் ஏகத்துவ வித்துக்கள் அன்று விதைக்கப்பட்டது. விதைக்கப்பட்ட அந்த வித்துக்கள் முளை விட்டு.... செடியாக மாறி.... மரமாகி... கிளைகளாகி..... மொட்டு விட்டு..... பூப்பூத்து.... காயாகி..... இன்று கனியாக மாறி ஊரை வலம் வந்து கொண்டுள்ளது. 30 வருட காலத்தின் உழைப்புக்கு இறைவன் கொடுத்த பரிசு இன்று நீங்கள் பார்க்கும் காணொளி.......\nஅனைவரும் இளைஞர்கள். மற்ற மதங்களில், இயக்கங்களில் இளைஞர்கள் பெரும்பாலும் குடித்து விட்டு நடிகனுக்கு பாலாபிஷேகம் செய்து கொண்டிருக்கையில் ஏகத்துவ இளைஞனோ குர்ஆனை கையில் எடுத்துள்ளான். அதன் சட்டதிட்டத்தை முடிந்த வரை வாழ்வில் கடைபிடிக்க ம��னைகிறான். உலக கல்வியையும் கற்கிறான்: மார்க்க கல்வியையும் கற்கிறான். ஃபஜ்ர் என்ற காலைத் தொழுகைக்கு தயாராகி பள்ளிக்கு வருகிறான். அழைப்புப் பணியை செய்கிறான். மாற்று மதத்தவரோடு இணக்கமாக வாழ்கிறான். இன்றைய இஸ்லாமிய தமிழக கிராமங்களின் பெரும்பாலான நிலை இதுதான். இந்நிலை மாற உழைத்த அனைத்து உள்ளங்களுக்கும் இறைவன் இம்மையிலும் மறுமையிலும் நற்கூலி வழங்குவானாக\nஅலையலவும் வங்காளக் குடாக்கடலின் அடிக்கிடக்கும்\nவிலைவரம்பு காணாத முழுமுத்தும் மேலுயர்ந்த\nமலையருவி கொழித்துவரும் மணிகளொடு பசும்பொன்னும்\nதலையணியப் பிறநாட்டார்தந்தனை இந்திய மாதே\nஉலகிற்கோர் விளக்கனையாய் எம்முயிர்கோர் உயிரனையாய்\nபலவாறு நின்புகழ்மை பாரித்து என்சிற்றறிவாற்\nநலமெலாம் பிறர்கவர இந்நாளில் நாணினையே\nஅந்நாணம் இனியொழிய நின்மகார் அறிந்தெழுந்து\nமுன்னாளில் விரிந்தபல கைத்தொழிலை முதிர்ச்சியுற்ற\nமன்னிமிக முயல்கின்றார் மனக்கவலை நீங்குற்றோம்\nஇன்னுமிவர் சிறக்கவென ஏத்திமிக வாழ்த்துவமே\nஇதைப் பாடியவர் ஆந்திர பிரதேசத்தில் இருக்கும் நாகபட்டினம் என்கிற ஊரைச் சார்ந்த மறைமலையடிகள் எனும் தெலுங்கர்.\nகாடும் மலையும் எங்கள் மடம்\nகவியும் வரைவும் எங்கள் படம்\nஅன்பை வளர்ப்பது அவள் வழியே\nஇதைப் பாடியவர் திரு. வி. கலியாண சுந்தரனார். இவர் ஆந்திராவைச் சேர்ந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் சைதாப்பேட்டை வட்டத்தில் துள்ளல் என்கிற கிராமத்தில் பிறந்த ஒரு தெலுங்கர்.\nவேத வாணியும் பாரத தேவி\nவீர துர்க்கையும் பாரத தேவி\nமாதவர் கனல் பாரத தேவி\nமங்கலத் திரு பாரத தேவி\nசேது தொட்டிமயம் வரை நீண்ட\nதெய்வ நாட்டினள் பாரத தேவி\nமோது தென்கடல் முன் வளர்ந்தோங்கும்\nகோடி கோடி சிரங்கள் வணங்க\nகோடி கோடிக் கரந்தொழு தேத்தக்\nகோடி தேவர்கள் ஆசிகள் கூறக்\nஇதைப் பாடிய கவியோகி சுத்தானந்த பாரதி\nதவ்ஹித் ஜமாத் என்பது அச்சு அசல் அரேபிய அடிமைத்தனத்தை\nமுஸ்லீம்கள் மத்தியில் உருவாக்க ஏற்பட்டுள்ள அமைப்பு ஆகும்.\nஅரேபியாவில் இந்த இயக்கத்திற்கு வாகாபிகள் என்று பெயா். எங்கெல்லாம் அரேபிய பயங்கரவாதம் அரங்கேறுகின்றதோ அங்கு வாகாபிகள் இருப்பாா்கள். இந்துக்களுக்கும் கிறிஸ்தவா்களுக்கும் யுதா்களை அழிக்க நினைக்கும் இவா்கள் பெரும் ஆபத்தானவா்கள்.\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான்\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான் இந்துக்கள் தங்களிடமுள்ள ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை 'அதி கிரந்தங்கள்' என்றும் 'ஆதி...\nமுத்தலாக் அவசரச் சட்டத்திற்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாநகர் மாவட்டம் சார்பாக முத்தலாக் அவசரச் சட்டத்திற்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது - எக்ஸ...\nபண்டைய கால தமிழர்களின் உணவு முறை\nமுஸ்லிம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் ...\nவெப்பச் சலனம் என்றால் என்ன\nசென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் டைரக்டர் ரமணன் அடிக்கடி 'வெப்ப சலனத்தின் காரணமாக சென்னையில் ஆங்காங்கே மிதமானது முதல் பலத்த மழை ப...\nஅலாவுதீன் கில்ஜியின் மறைக்கப்பட்ட வரலாறு\n//அலாவுதின் கில்ஜி ஒரு ராணி பத்மினி அழகா இருக்கான்னு அடையவே போர் புரிந்ததிஅ முன்னரே ஒரு பதிவில் சொன்னேன், வழக்கம் போல ,நெருக்கடியான கேள்விகள...\nபேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.\nகள்ளக் காதல் தண்டனைக்குரிய குற்றமல்ல என்று உச்ச நீதி மன்றமே கூறி விட்டதால் குடும்பங்களில் ஆங்காங்கே பெரும் விரிசல் ஏற்படுகிறது. தமிழகத்தி...\nசில பெரியாரிஸ்டுகள் இஸ்லாத்தை விளங்காமல்....\nசில பெரியாரிஸ்டுகள் இஸ்லாத்தை விளங்காமல் 786 எண்ணை விமரிசித்துள்ளனர். இந்த 786 என்ற எண்ணைப் பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு என்ன\nமோடி மற்றும் பாசிசவாதிகளின் உண்மை முகம்\nமோடி மற்றும் பாசிசவாதிகளின் உண்மை முகத்தை தோழர் மிக அழகாக தோலுரித்துக் காட்டியுள்ளார்.\nவிநாயக சதுர்த்திக்கு பொருளுதவி செய்யும் இந்துக்கள் சிந்திப்பார்களாக\nவிநாயக சதுர்த்திக்கு பொருளுதவி செய்யும் இந்துக்கள் சிந்திப்பார்களாக கோவையின் போளுவாம்பட்டியில் விநாயகர் சதுர்த்தி வசூல்...\nகஜினி முகமது கொள்ளைக்காரன் என்றால் மராட்டிய சிவாஜி யார்\nகஜினி முகமது கொள்ளைக்காரன் என்றால் மராட்டிய சிவாஜி ய ார் ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணிக்கு கேள்வி ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணிக்கு கேள்வி கஜினிமுகமது 18 முறை படையெடுத்து வந்...\nதந்தையின் கனவை நனவாக்கிய அஞ்சும் ஸைஃபி\nமுதியவருக்கு குடில் அமைத்துக் கொடுத்த மனித நேயம்\nபிறர் நலம் நாடுவதே இஸ்லாம்\nஏழைகளை தேடிச் சென்று உதவுவோம்\nஅக்பர் பள்ளிவாசல் - ரவணசமுத்திரம்...\nபேரனின் அன்பைத் தேடிய அந்த முதியவர்.... (சிறுகதை)\nஅரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 26\nஆங்கில மருத்துவத்தை இஸ்லாம் அனுமதிக்கிறதா\nஇறப்பு எந்த நேரத்திலும் நமக்கு வரலாம்\nமுடி திருத்தகங்களில் மஸாஜ் செய்து கொள்பவரா நீங்கள்...\nகஃபாவில் உலகின் மிகப் பெரும் குடை\n1,75,000 மக்களை ஊரை விட்டே ஓட வைத்த கலிபோர்னியா கா...\nஆரியர்கள் தமிழகத்தில் காலூன்றியது எவ்வாறு\nமருந்துகள் மிகக் குறைந்த விலையில் வாங்கிட....\nயூதர்களும் நம் நாட்டு பிராமணர்களும் ஒரே குலத்தை சே...\nஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை\nஇத்தனை ஆண்டுகளில் நோயில் படுத்தவனில்லை.\nஇறைவன் இவர்களுக்கு நேர் வழி காட்டுவானாக\nமாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டுதான் - குர்ஆன்\n30 வருடங்களுக்கு முன்பு பண்டாரவாடையில்\nஇத்தனை நட்சத்திரங்களை இறைவன் ஏன் படைத்துள்ளான்\nகளமிறங்கிய ஆஸ்திரேலிய தவ்ஹீத் ஜமாஅத்:\nரோஹிங்ய மக்களுக்கான களத்தில் ஆஸ்திரேலிய தவ்ஹீத் ஜம...\nதாய்லாந்தில் இன்றும் உயிருடன் புதைக்கப்படும் கொடூர...\nமதம் மாறிய பெண்கள் கொடுமைபடுத்தப்படுகின்றனர்\nபர்மா அகதிகளுக்காக உதவி செய்ய வாகனம் புறப்படுகிறது...\nஅப்துல் ரகுமான் போல் நாமும் ஆவோமா\nஉலகின் மிகப் பெரிய பெயர் இதுதானோ\nஇசை அதிகம் கேட்டால் மன அமைதி வருமா\nமரித்துப் போனதா மனித நேயம்\nதுயரத்தையெல்லாம் மறக்க அடிக்கும் சிரிப்பு\nஇஸ்லாமிய மாணவனுக்கு கட்டாயப் படுத்தி பொட்டு\nரோஹிங்யா மக்கள் துயரத்தில் டிஎன்எஜே\nஹெச்.ராஜாவின் தந்தை பிஜேயிடம் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thengapattanam.net/index.php/12-news/987-btmj-ifthaar-2017-photos", "date_download": "2018-10-22T01:52:30Z", "digest": "sha1:QKTS7PHH7PC7LKCAQEOTRVLW77W742ED", "length": 5669, "nlines": 73, "source_domain": "thengapattanam.net", "title": "BTMJ Ifthaar 2017 Photos", "raw_content": "\n பஹ்ரைன் தேங்காய்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத்தின் (BTMJ) ஹிஜ்ரி 1438 இப்தார் நிகழ்ச்சியும் ‘பட்டணத்தைப் பாடுவோம்’ நிகழ்ச்சியும் 9-6-2017 வெள்ளிக்கிழமை மனாமா யத்தீம் செண்டர் அல் ஒஸ்ரா ரெஸ்டாரெண்ட்டில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லா\nBTMJ உறுப்பினர்களும், அவர்தம் குடும்பத்தினரும், அழைக்கப்பட்ட விருந்தினர்களுமாக 200 க்கும் அதிகமானோர் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியில் BTMJ வின் அமைப்புத் தலைவர் அல்ஹாஜ் அப்துல் கரீம் சிறப்பு விருந���தினராக கலந்து கொண்டார்.\nBTMJ தலைவர் ஜனாப். மாஹீன் தலைமையுரையுடன் மாலை 5.30 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்கியது. செல்வி நிதா அப்துல் சலாம் பட்டணம் வாழ்த்து பாடினார். அதனை தொடர்ந்து ’பட்டணத்தைப் பாடுவோம்’ என்னும் தலைப்பில் தேங்கை பிரியன் தாஸீம் அபூபக்கர் பாடிய பட்டணத்துப் பாடல்கள் அடங்கிய ஆல்பத்தையும் ‘தேங்கையின் தென்றல்’ தாஹா ஹுசைன் எழுதிய ‘பிறை கண்டாச்சி’ என்னும் சிறுகதையினையும் சிறப்பு விருந்தினர் அல்ஹாஜ் அப்துல் கரீம் வெளியிட்டார்.\nமாலை 6.30 மணிக்கு நோன்பு திறந்து மஹ்ரிப் தொழுதுவிட்டு விருந்து பரிமாறப்பட்டது. அதனை தொடர்ந்து ‘தேங்கையின் தென்றல்’ தாஹா ஹுசைன் பத்ருப் போர் நினைவுகளையும் படிப்பினையும் பற்றி சிற்றுரையாற்றினார்.\nமாலை 7.45க்கு BTMJ செயலாளர் ஜனாப் சபூர் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. M.A.M. சறபுதீன் நிகழ்ச்சியினை அழகாக தொகுத்து வழங்கினார். விழாவுக்கான ஏற்பாடுகளை BTMJ தலைவர் மாஹீனும், M.A.M. அப்துல் சலாமும் சிறப்பாக செய்திருந்தனர்.\nதாஹா ஹுசைன் எழுதிய ‘பிறை கண்டாச்சி’ என்னும் சிறுகதையினை வெளியிடும் போது எடுக்கப்பட்ட படம்.\nதாஹா ஹுசைன் எழுதிய ‘பிறை கண்டாச்சி’ யின் முதல் பிரதி வெளியீடு\nBTMJ முன்னாள் தலைவர் எம் என் ஹமீது கவிரவிக்க பட்ட பொது எடுத்த படம்.\n’பட்டணத்தைப் பாடுவோம்’ என்னும் தலைப்பில் தேங்கை பிரியன் தாஸீம் அபூபக்கர் பாடிய பட்டணத்துப் பாடல்கள் வெளியீடு செய்தபோது\nதனி நபர் பற்றிய விமர்சனம் கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruthalam.com/temple_detail.php?id=77", "date_download": "2018-10-22T02:02:45Z", "digest": "sha1:FDVSRXUE5LQKZPW6DHNLM6BFLMD2WGE3", "length": 10409, "nlines": 97, "source_domain": "thiruthalam.com", "title": "Thiruthalam :: Veeraputhirar - Anumanthapuram", "raw_content": "\nசிவனின் அவதாரங்களில் ஒன்றான அகோர வீரபத்திரர் காஞ்சிபுரம் மாவட்டம் அனுமந்தபுரத்தில் சுயம்புமூர்த்தியாக தனிக்கோயிலில் இருக்கிறார். 2ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இத்தலம்.\nவீரபத்திரர் தோற்றம்: சந்திரன் தன் மனைவியரைக் கவனிக்காத காரணத்தால் பெற்ற சாபத்தினால் தனது தொழிலை சரிவர செய்ய இயலாமல் போனது. இதையறிந்த தேவர்கள் சிவனிடம் வேண்டி மீண்டும் சந்திரனின் இயக்கம் நடைபெற அருள்பெற்றார் கள். இதனால் கோபம் கொண்ட சந்திரனின் மாமனார் தட்சன் சிவனை அவமதித்தான்.\nபுலஹ முனிவர் தட்சனை சாந்தம் செய்தார். இருந்தும் தட்சன் திருந்தவில்லை. எனவே முனிவர் தட்சனின் யாகம் அழியட்டும் என சாபம் கொடுத்து சென்றார்.\nதட்சன் விஷ்ணுவை முன் நிறுத்தி யாகத்தை தொடங்கினான். இதனால் பல துர்சகுனங்கள் தோன்றின. வருத்தமடைந்த நாரதர் கைலாயம் சென்று சிவனிடம் நடந்தவைகளைக் கூறினார். சிவனும் தட்சனிடம் அவிர்பாகம் பெற்று வர நந்தியை அனுப்பினார். தட்சன் நந்தியை அவமானப்படுத்த, அவரும் தட்சனுக்கு சாபம் கொடுத்து கைலாயம் திரும்பினார்.\nஇப்படியே அனைவரும் சாபம் கொடுத்தால் தன் தந்தையின் நிலைமை என்னாவது என்று தவித்த பார்வதி தன் கணவன் பரமேஸ்வரனிடம், தட்சனிடம் தான் சென்று அவிர்பாகம் பெற்று வர சம்மதம் கேட்டாள். சிவன் தடுத் தும் கேளாமல் தான் மட்டும் வந்து அவிர்பாகம் கேட்டு அவமானப்பட்டாள். தந்தையென்றும் பாராமல் தட்சனுக்கு சாபம் கொடுத்து விட்டாள்.\nகயிலை திரும்பிய மனைவியிடம் கோபம் கொண்ட சிவன் ருத்ர தாண்டவம் ஆடினார். பார்வதியும் ருத்ர தாண்டவம் ஆடினாள். சிவனிடம் இருந்து வெளிப்பட்ட வியர்வை நீர் கொதித்து அதிலிருந்து சூஅகோர வீரபத்திரர்' தோன்றினார். பார்வதியின் தாண்டவத்தில் கால் சிலம்பு உடைந்து ரத்தினங்கள் சிதறி பத்ரகாளி 9 வடிவில் தோன்றினாள்.\nஅகோர வீரபத்திரரும், பத்ரகாளியும் சிவபார்வதியை வணங்கினார்கள். சிவபெருமான் இவர்களிடம், \"நீங்கள் இருவரும் தட்சனிடம் அவிர்ப் பாகம் கேளுங்கள். தராவிட் டால் அவனை அழித்துவிடுங்கள்,\" என உத்தரவிட் டார்.\nசிவனின் உத்தரவின்படி வீரபத்திரர் தட்சனிடம் அவிர்பாகம் கேட்டார். தட்சன் வீரபத்திரரை அவமானப்படுத்தி விட்டான். பிரம்மனிடமும், விஷ்ணுவிடமும் வீரபத்திரர் நியாயம் கேட்க, அவர்கள் தட்சனுக்கு பயந்து அமைதியாக இருந்தனர்.\nகோபம் கொண்ட வீரபத்திரர் அங்கிருந்த ஆண்கள் அனைவரையும் தாக்க, பத்ரகாளி பெண்களை தாக்கினாள். தட்சனோ சாகாவரம் பெற்றவன். வீரபத்திரர் அவனது தலையை வெட்டவும், தலை தனியாக யாகத்தில் போய் விழுந்தது. தட்சனின் தந்தையாகிய பிரம்மனின் வேண்டுதலால் அருகிலிருந்த ஆட்டின் தலையை வைத்து தட்சனை உயிர்ப்பித்தார். அப்படியிருந்தும் வீரபத்திரரின் கோபம் தணியவில்லை.\nசிவனிடம் இனி தன் கோபம் தீர வழி கேட்க, \"தெற்கேயுள்ள அனுமந்தபுரத் தில் வெற்றிலை தோட்டம் உள்ளது. அங்கு அமர்ந்தால் உன் கோபம் தணிந்து விடும்,\" என்று கூறினார். தட்சனும் வீரபத்திரருடன் செல்வதாக சிவனிடம் கூறினான். வீரபத்திரரும் இங்கு வந்து சாந்த சொரூபியாக அமர்ந்தார். அப்போது இங்கு தங்கியிருந்த துர்தேவதைகள் ஓடின.\nபரிகாரத்தலம்: அர்ச்சகர் செந்தில் கூறுகையில், \"செவ் வாய் தோஷம் உள்ளவர்கள், உடல் நிலையில் கோளாறு உடையவர்கள், திருஷ்டி, சூன் யம் ஆகிவற்றால் பாதிக்கப் பட்டவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் ஐந்து அமாவாசை அல்லது ஐந்து பவுர்ணமி வந்து எதிரில் உள்ள குளத்தில் நீராடி, சுவாமி தரிசனம் செய்து வெற்றிலை மாலை சார்த்தி, முடிகாணிக்கை செலுத்தி வழிபாடு செய்கிறார்கள்,\" என்றார்.\nதிறக்கும் நேரம்: காலை 6 முதல் இரவு 9 மணி வரை.\nஇருப்பிடம்: விழுப்புரம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள் கோயிலிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அனுமந்தபுரம் உள்ளது. சென்னை கோயம் பேடு பஸ்ஸ்டாண்டிலிருந் தும், தாம்பரத்திலிருந்தும், சிங்கபெருமாள் கோயிலிலிருந்தும் பஸ்வசதி உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95", "date_download": "2018-10-22T02:00:58Z", "digest": "sha1:BX2LDKR6L2DAJO7LHDZC6SQYYRQKBVS6", "length": 7294, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "பாகற்காய் பந்தலில் சுரைக்காய் ஊடுபயிர் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபாகற்காய் பந்தலில் சுரைக்காய் ஊடுபயிர்\nவிழுப்புரம் அருகே பாகற்காய் பந்தலின் கீழ், சுரைக்காய் ஊடு பயிர் செய்து விவசாயிகள் கூடுதல் லாபம் பெறுகின்றனர்.\nதற்போது விவசாயப் பணியில் பல்வேறு புதிய யுக்திகளைப் பயன்படுத்தி, கூடுதல் லாபம் பெறுவதற்கான முயற்சியில், விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.\nமரவள்ளி, சவுக்கு மற்றும் கொய்யா போன்றவை நடவு செய்தவுடன், அதில் உளுந்து, மணிலா மற்றும் மிளகாய் ஊடுபயிர் செய்கின்றனர்.\nஇவ்வாறு ஊடுபயிர் செய்யும் போது, அதன் மூலம் கிடைக்கும் லாபம், நீண்ட கால பயிர்கள் நடவு செய்த செலவு கிடைத்து விடுகிறது.\nஇதேபோல் காய்கறி பயிர்களிலும், விவசாயிகள் ஊடு பயிர் முறையை மேற்கொண்டுள்ளனர்.\nவிழுப்புரம் அடுத்த பிடாகத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், ஒரு ஏக்கர் பரப்பளவில் பந்தல் அமைத்து, பாகற்காய் சாகுபடி செய்துள்ளார்.\nஇந்த பந்தலின் க���ழ் பகுதியில், சுரை நடவு செய்து, அதன் மூலம் சுரைக்காய் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது.\nஇந்த சாகுபடி முறை யால் கூடுதல் லாபம் கி டைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவறட்சியை சமாளிக்க விவசாயிகள் புது யுக்தி : நிழல் ப...\nஆடிப் பட்டத்துக்கு ஏற்ற காய்கறி சாகுபடி...\nசமவெளியில் வளரும் கேரட், பீட்ரூட்...\nஇறவைப் பயிராக உருளைக் கிழங்கு சாகுபடி\nவிவசாயிகளுக்கு நீர் மேலாண்மை இலவச பயிற்சி →\n← வேளாண் அறிவியல் நிலையத்தில்மா கன்றுகள், விதைகள் விற்பனை\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/rolls-royce-phantom-launched-at-rs-9-50-crores-specs-features-images-014335.html", "date_download": "2018-10-22T01:44:54Z", "digest": "sha1:RJEDWQSWEJVR7QDOEU3XERMYDXRKSAMZ", "length": 18614, "nlines": 351, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தியாவில் ரூ. 9.50 கோடி தொடக்க விலையில் ரோல்ஸ்-ராய்ஸ் பான்டம் VIII கார் விற்பனைக்கு அறிமுகம்..!! - Tamil DriveSpark", "raw_content": "\nபுத்தம் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சொகுசு எஸ்யூவி வெளியீடு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஇந்தியாவில் ரூ. 9.50 கோடி தொடக்க விலையில் ரோல்ஸ்-ராய்ஸ் பான்டம் VIII கார் விற்பனைக்கு அறிமுகம்..\nஇந்தியாவில் 8வது தலைமுறை ரோல்ஸ் ராய்ஸ் பான்டம் கார் ரூ. 9.50 கோடி (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) தொடக்க விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனுடைய நீட்டிக்கப்பட்ட வீல்பேஸ் வேரியன்ட் காருக்கு ரூ. 11.35 கோடி (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கார்களில் உலகளவில் பிரபலமான மாடல் என்றால் அது பான்டம் தான். தற்போது இதன் 8வது தலைமுறை மாடலான 2018 பான்டம் கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.\n6.75 லிட்டர் ட்வின்-டர்போ வி12 எஞ்சின் பெற்ற இந்த செடான் கார் 563 பிஎச்பி பவர் மற்றும் 900 என்.எம் டார்க் திறனை வழங்கும்.\n8 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட இந்த காரில் இசட்.எஃப் ஜிபிஎஸ் ரிசீவர் உள்ளது. இது கார் இருக்கும் இடத்தையும் வேககட்டுப்பாட்டையும் துள்ளியமாக காட்டும்.\nதுவக்க நிலையிலிருந்து 100கி.மீ வேகத்தை 5.3 விநாடிகளில் எட்டிபிடிக்கும் இந்த கார் மணிக்கு அதிகப்பட்சமாக 250 கி.மீ வேகத்தில் செல்லும்.\nமுற்றிலும் புதிய அலுமினியம் ஸ்பேஸ்ஃபிரேம் சேஸிஸில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த கார், 'ஆர்கிடெக்சர் ஆஃப் லக்ஸுரி' என்ற பிளாட்பாரமின் கீழ் தயாராகியுள்ளது.\nஇந்த புதிய பிளாட்ஃபாரமின் கீழ் அடுத்ததாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி காரான கல்லினன் மாடலும் தயாரிக்கப்படவுள்ளது.\n'ஆர்கிடெக்சர் ஆஃப் லக்ஸுரி' என்ற பிளாட்பாரமின் கீழ் தயாராகியுள்ளதால், முந்தைய பான்டம் கார்களை விட 30 சதவீதம் வலிமை, உறுதி மற்றும் இலகுத்தன்மை ஆகியவற்றை இந்த புதிய தலைமுறை கார் அதிகமாக பெற்றிருக்கும்.\n5762 மிமீ நீளம், 2018 மிமீ அகலம், 1646 மிமீ உயரம் மற்றும் 3552 மிமீ லாங் வீல்பேஸ் அளவீடுகளில் 8வது ரோல்ஸ் ராய்ஸ் பான்டம் கார் தயாராகியுள்ளது.இதே மாடலில் நீட்டிக்கப்பட்ட வீல் பேஸ் கொண்ட வேரியன்ட் 3772 மிமீ வீல் பேஸில் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதுதவிர ரோல்ஸ் ராய்ஸ் புதிய பான்டம் காரின் நீட்டிக்கப்பட்ட வீல்பேஸ் வேரியன்ட் 1656 மிமீ உயரம் கொண்டுள்ளது. இது சராசரி பான்டம் மாடலை விட 10 மிமீ அதிக உயரம்.\nதற்போதைய கார்களின் ஆடம்பர தேவைகளை விட கூடுதலான பல அம்சங்கள் இந்த காரில் உள்ளன. 2018 பான்டம் காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் கேட்கும் பிரத்யேக தேவைகளையும் ரோல்ஸ் ராய்ஸ் இந்த மாடலில் தயாரித்து வழங்கும்.\nபீ-ஸ்போக் ஆர்கிடெக்ச்சரில் தயாராகியுள்ளதன் காரணமாக கம்போர்ட், மற்றும் சொகுசான பயணத்தை இது வழங்கும். தவிர காரின் உள்கட்டமைப்பிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.\n2018 பான்டம் காரில் பல உயர் ரக தொழில்நுட்பங்களை பெற்ற 12.3 இஞ்ச் டிஸ்பிளே உள்ளது. இதன்மூலம் முன்னர் இருந்த பின்னாகில் ��ன்ஃபொடெயின்மென்ட் டிஸ்பிளேவிற்கு ரோல்ஸ் ராய்ஸ் விடைக்கொடுத்துள்ளது.\nபுதிய பான்டம் கார் டாஷ்போர்டில் பெரிய கிளாஸ் பேனல் ஒன்று உள்ளது. இதை 'கேலரி' என்று குறிக்கிறது ரோல்ஸ் ராய்ஸ். மூன்று பரிமாணங்களை கொண்ட இந்த அமைப்பு உரிமையாளரின் பிரத்யேக தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்யும்.\nஏறுமுகத்தில் பெட்ரோல் விலை, 2018 பட்ஜெட் ஆகிய செயல்பாடுகளுக்கு பிறகு தற்போது ரோல்ஸ் ராய்ஸ் 2018 பான்டம் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.\nஇதற்கான வரவேற்பும் எதிர்பார்ப்பும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் தொடர்ந்து எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ரோல்ஸ் ராய்ஸ் #rolls royce\nபைக்கில் இருந்து சாவியை எடுத்ததால் போலீசாரை அலற விட்ட இளைஞர்.. எங்க தலைக்கு தில்ல பாத்தியா..\nகுட் நியூஸ்... கேடிஎம் ட்யூக் 125 பைக் இந்தியாவில் அறிமுகமாகிறது\nராயல் என்பீல்டு பைக்குகள் முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படுகிறதா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://thirai-maraivil.blogspot.com/2011/05/1.html", "date_download": "2018-10-22T01:43:20Z", "digest": "sha1:FAKT6LIMLAGNKN2IEPYDRNPVO7A7MC3M", "length": 46982, "nlines": 141, "source_domain": "thirai-maraivil.blogspot.com", "title": "சிந்தனைக்கு...: ஊடகங்களின் மறைத்தலும் திரித்தலும் – தீர்வு என்ன? (ஆக்கம்-1)", "raw_content": "\nஊடகங்களின் மறைத்தலும் திரித்தலும் – தீர்வு என்ன\nசமூகத்தின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படும் பத்திரிகை உள்ளிட்ட ஊடகங்கள் தரும் செய்திகளின் ஊடாகவே உலகத்தை அறிந்து கொள்ளும் அளவு ஆற்றல் படைத்தது மீடியா எனப்படும் ஊடகத்துறையாகும். ஊடகங்கள்தாம் உலகத்தைக் காட்டும் கண்ணாடியாக விளங்குகின்றன என்றால் அது மிகையல்ல.\nஏனென்றால் ஒரு செய்தி, அது பெற வேண்டிய முக்கியத்துவத்தையும் அது மக்களைச் சென்றடைய வேண்டுமா என்பதை முடிவு செய்வதும் ஊடகங்கள்தாம். ஊடகத்தின் அடிப்படை நியதிகளை விட்டு விலகி, செய்திகளைத் திரித்தும் மறைத்தும் கூறும் சமகால ஊடகத்தைப் பற்றியும் அதற்கான தீர்வையும் அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.\nவரலாற்று காலம் தொட்டே உருவான சூழ்ச்சி\nஊடகங்களின் திரித்தலுக்கும் மறைத்தலுக்குமான வரலாற்றை ஆராய்ந்து பார்த்தோமானால் அதற்கான விதை வரலாற்று காலம் தொட்டே விதைக்கப்பட்டிருப்பதை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம். இந்திய வரலாற்றைத் தொகுத்த ஆங்கிலேயர்கள் முஸ்லிம்களுக்கும் பிற சமூகங்களுக்கும் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துவதற்காக முஸ்லிம்கள் மேல் வெறுப்பை உண்டாக்குமாறு வரலாற்றில் முஸ்லிம்கள் செய்த நன்மைகளையும் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் மறைத்தும் திரித்தும் வரலாற்றைச் சிதைத்துள்ளனர். அதனால்தான் இன்றும் நம் வரலாற்றுப் பாடங்களில், ஆரியர்கள் மற்றும் முஸ்லிம்களைப் பற்றிக் குறிப்பிடும்போது \"ஆரியர் வருகை\" என்றும் \"முஸ்லிம்கள் படையெடுப்பு\" என்றும் பதிந்துள்ளதைப் பார்க்கலாம். சுயநலனுக்காக மதச் சண்டைகளை உருவாக்கி, மக்களைக் கொன்று குவித்த இந்து மன்னர்களின் வரலாற்றை மறைத்து, அவர்களை உன்னதமானவர்களாகத் திரித்துக் காட்டுகிறது நாம் பயிலும் வரலாறு.\nஅதுபோல முஸ்லிம் மன்னர்களில் இஸ்லாத்துக்கு மாற்றமான புதிய மதமொன்றை உருவாக்கிய அக்பர், மனைவியின் கல்லறைக்காக மக்களின் வரிப்பணத்தைச் செலவழித்த ஷாஜஹான் போன்ற மன்னர்களை - மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் அந்தப்புரங்களில் கோலோச்சியவர்களை - நல்லவர்களாக, மகாபுருஷர்களாக, கலைநயம் மிக்கவர்களாகச் சித்தரிக்கும் வரலாறு, தன் சொந்தச் செலவுக்கு அரசாங்க கஜானாவிலிருந்து நிதி எடுக்காமல் குர்ஆனை எழுதி, தொப்பி நூற்று, எளிய வாழ்க்கை வாழ்ந்த மன்னர் ஒளரங்கசீப்பை மதவெறியராகவும் ஏராளமான நிர்வாகச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்த துக்ளக்கை ஒரு கோமாளியாகவும் நம் உள்ளத்தில் பதிய வைத்ததில் நெஞ்சில் வஞ்சகம் குடிகொண்டிருந்த வரலாற்றாசிரியர்கள் வெற்றி கண்டிருக்கிறார்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தலைமகன் திப்புசுல்தான், கேரளத்து நாயர் பெண்களின் சீர்திருத்திற்காகப் பாடுபட்டதைத் திரித்த வரலாறு, 18 தடவையும் படையெடுத்து வென்ற முஹம்மது பின் கஜ்னவியை முஸ்லிம்களின் உள்ளங்களில்கூட தோற்றுப்போன ஒரு வில்லனாக சித்தரிப்பதில் நம் பாடத் திட்டத்தில் இப்போதும் பயிற்றுவிக்கப் படுகின்ற வரலாறு வென்றிருக்கின்றது\nபத்திரிகையாளர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட தொன்மையான அமைப்புகளில் ஒன்றான அமெரிக்காவில் உள்ள Society of Professional Journalistயின் கூற்றுப்படி, ஒரு செய்தி என்பது 5 W’s கொண்டதாக ��ருக்க வேண்டும் (Who, What, When, Where & Why - யாரைக் குறித்து, எதைக் குறித்து). அதுபோல செய்தியாளர் என்பவர், \"எந்தப் பக்கச் சார்புமில்லாமல், தன் மதம், பிரதேசம், மொழி, இனம் என எந்தப் பாதிப்புமின்றி செய்தியைத் தெளிவாக, உள்ளது உள்ளபடி கொடுப்பதுதான் ஒரு பத்திரிகையாளரின் பணி\" எனக் குறிப்பிடுகிறது. இறைமறை குர்ஆனும், \"நம்பிக்கையாளர்களே ஒரு(தீய)வன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் அதை(ஏற்றுக் கொள்ளும் முன்னர்)த் தீர விசாரித்துக் கொள்ளுங்கள். (இல்லையேல் உண்மை) அறியாமல் ஒரு (குற்றமற்ற) சமூகத்துக்கு நீங்கள் தீங்கு விளைவித்து விடக் கூடும். பின்னர் (உண்மை வெளிவரும்போது) நீங்கள் செய்ததைக் குறித்து உங்களை நீங்களே நொந்து கொள்ள வேண்டியவர்களாவீர்கள்\" (49 : 6) என்று கூறுகிறது. \"தனக்குக் கிடைக்கும் செய்தியை ஆராயாமல் அப்படியே பரப்புவன் பொய்யன்\" என நபி (ஸல்) அவர்களும் கூறியுள்ளார்கள்.\nஅச்சு ஊடகங்களின் தற்போதைய நிலை\nPrint media என்று சொல்லப்படும் அச்சு ஊடகம், சர்வதேச அளவிலும் இந்திய அளவிலும் - குறிப்பாகத் தமிழக அளவில் - பத்திரிகை தர்மத்தை எல்லாம் காற்றில் பறக்கவிட்டுள்ளதைக் கண்கூடாகக் காணலாம். இன்று பத்திரிகைகள் - குறிப்பாக நாளிதழ்கள் தங்கள் விற்பனையை அதிகரிக்க இரண்டு வகையான உத்திகளைத்தான் கையாளுகின்றன. அவை, 'பரபரப்புப் பத்திரிகையியல்' மற்றும் 'மஞ்சள் பத்திரிகையியல்' (Sensational Journalism and Yellow Journalism). குஜராத் ரயில் எரிப்புச் சம்பவத்திற்குப் பிறகு 'சந்தோஷ்' எனும் பத்திரிகை இந்துப் பெண்கள் முஸ்லிம்களால் மானபங்கப்படுத்தப்பட்டு, கொல்லப்பட்டதாகக் கலவரத்தை ஊதிப் பெரிதாக்கியது தெரிந்ததே. முஸ்லிம்கள் மீதோ கிருஸ்த்துவர்கள் மீதோ தாக்குதல் நடந்தால், \"இரு பிரிவுகளுக்கு மத்தியில் பிரச்னை\" என மென்மையாய் செய்தி தரும் பத்திரிகைகள், நேரெதிர் நிகழ்வுகளில் காட்டும் வேகம் ஆச்சரியமளிக்க கூடியதாக இருக்கும்\nஎவர் வைத்து வெடித்த குண்டாக இருந்தாலும் எங்குக் குண்டு வெடித்தாலும் சற்றும் யோசிக்காமல் \"முஸ்லிம் தீவிரவாதி\", \"இஸ்லாமியத் தீவிரவாதம்\" என்று படுவேகமாகச் செய்திகளை வெளியிட்டு முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்க ஊடகங்கள் தயங்குவதில்லை. மாலேகானில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புச் சம்பவம் திட்டமிட்டு சங் பரிவார் பயங்கரவாதிகளால் ���டத்தப்பட்டமை இன்று வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஒட்டுத் தாடிகளுடன் இஸ்லாமிய வேடமிட்டு, குண்டு வெடிப்பு நடத்தி, முஸ்லிம்களைக் குற்றவாளிகளாக்க முயன்றவர்களின் சதி, 'மதச் சார்பற்ற' ஊடகங்களின் பார்வையில் செய்தியாகப் படவில்லை. விடுதலைப்புலிகளை தமிழ்ப் போராளிகள் எனக் குறிப்பிடும் பத்திரிகைகள் பாலஸ்தீனப் போராளிகளுக்கு, \"தீவிரவாதி\" என்ற சொல்லாடலைப் பயன்படுத்துவதைப் பார்க்கின்றோம். பிற மதங்களைச் சேர்ந்தவர்களை வெறும் தீவிரவாதிகள் என்று அழைக்கும் ஊடகங்கள் முஸ்லிம்களை மட்டும் \"இஸ்லாமியத் தீவிரவாதிகள்\" என்று அழைப்பது கடைந்தெடுத்த கயமைத்தனம். குண்டு வெடிப்பில் அதிகம் பேர் கொல்லப்படவில்லை என்பதற்காகக் கவலை கொள்ளும் பெண் பயங்கரவாதி ப்ரக்யாசிங்கை, \"சாது\" என்று பயபக்தியுடன் அழைப்பதாகட்டும், ராணுவத்தில் பணிபுரிந்து கொண்டு தீவிரவாத 'மாஸ்டர் மைண்ட்' ஆகத் திகழ்ந்த புரோஹித்தை தேசப் பற்றாளராகக் காட்டுவதற்கு நமது 'நடுநிலை நாளிதழ்கள்' படாத பாடு படுகின்றன.\nடெல்லி குண்டு வெடிப்பில் பக்கம் பக்கமாக எழுதி, இஸ்லாத்தைத் தூற்றிய இந்தியாடுடே முதல், பள்ளிவாசலில் குண்டு வெடித்தால் பள்ளி வாசலில் \"வைக்கப்பட்டிருந்த\" குண்டு வெடித்தது என்று செய்தியைத் திரித்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் பாசிசப் பத்திரிகை தினமலர்வரை, அவற்றில் எதுவுமே இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ள மாலேகான் குண்டு வெடிப்புப் பற்றிய செய்திகளில் அவ்வளவு அக்கரை காட்டவில்லை. காரணம், வெளிப்பட்டிருப்பது மறைக்கப்பட்டிருந்த அவர்களின் சொந்த கோர முகங்கள் பொய்க் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நிரபராதியாக வெளி வந்திருக்கிறார் இம்ரான். ஆனால் பொய்யான குற்றச்சாட்டுகளை பக்கம் பக்கமாக வெளியிட்ட பத்திரிகைகள் நிரபாரதியாக வெளிவந்த செய்தியில் அக்கறை காட்டவில்லை. அவை அடுத்து ஒரு முஸ்லிமைக் குற்றவாளியாக, தீவிரவாதியாகக் காட்ட வேண்டிய ஏற்பாடுகளில் மும்முரமாக இருக்கக் கூடும்..\nஇன்னொரு புறம் சமீபத்தில் தினமலர் செய்ததைப் போல் முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும் தங்கள் தலைவரைப் பற்றி அவதூறுகளை, நையாண்டி செய்து அவர்களின் உணர்வுகளைத் தூண்டி, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேலையையும் பத்திரிகைகள் செய்து கொண்டிருக்கின்றன. அதுப��ல இஸ்லாத்தைக் குறித்துத் தவறான செய்திகளைக் கட்டுரைகள், வாசகர் கடிதங்கள் மூலம் பதியும் பத்திரிகைகள் அவற்றுக்கான மறுப்புகளை அனுப்பினால் அவற்றைப் புறக்கணிப்பதைப் பார்க்கின்றோம். அதுபோல ஆதிக்க சாதி எழுத்தாளர்கள் மூலமும் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து, பெயர்தாங்கிகளாக வாழும் சல்மான் ருஷ்டி, தஸ்லீமா நஸ்ரின் போன்ற எழுத்தாளர்கள் மூலமும் \"கருத்துச் சுதந்திரம்\" என்ற பெயரால் முஸ்லிம்களின் உணர்வுகளைச் சீண்டுவதைப் பார்க்கின்றோம். எதற்கெடுத்தாலும் \"புலனாய்வுப் பத்திரிகையியல் (Investigative Journalism)\" என்ற பெயரில் \"மதரஸாக்களில் ஆயுதப் பயிற்சி\" போன்ற பொய்யான கட்டுக் கதைகளைப் பரப்பும் பத்திரிகைகள், முஸ்லிம் அமைப்புகளின் பேரணிகளைக்கூட தீவிரவாதப் பயிற்சிகளாகச் சித்தரிக்கும் புலனாய்வு()ப் பத்திரிகைகள், சங் பரிவாரங்கள் நடத்தும் வெளிப்படையான ஆயுதப் பயிற்சியை வெறும் செய்தியாகக்கூடத் தராது.\nதொலைக்காட்சி மற்றும் இணையத்தின் தற்போதைய நிலை\nஅச்சு ஊடகத்துக்குச் சற்றும் சளைக்காமல் - இன்னும் சொல்ல போனால் - அதை மேலும் மோசமாக்கும் வகையில்தான் தொலைக்காட்சி சானல்களும் உள்ளன. புராண புளுகுகளை உண்மை வரலாறாகத் திரிக்கும் தொலைக்காட்சிகள் திப்புவின் உண்மை வரலாற்றை ஒளிபரப்பும்போது நூலை அடிப்படையாகக் கொண்ட \"கற்பனை கதை\" என்று அறிவிப்புச் செய்து ஒளிபரப்பியது நினைவிருக்கலாம். அதுபோல் \"பகுத்தறிவுப் பகலவன்\"களால் நடத்தப் படும் தொலைக்காட்சிகளில் மூட நம்பிக்கைகளைப் பார்வையாளர்களின் மனதில், குறிப்பாகப் பெண்களின் மனதில் விதைக்கும் நாடகங்களை ஒளிபரப்புவது, அரைகுறை ஆடையுடன் ஆட்டம் போடும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி மேற்கத்திய கலாசாரத்தைத் திணிப்பது, எங்குக் குண்டுவெடிப்பு நடந்தாலும் Breaking News எனும் பெயரில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டுவது, போன்ற சமுதாயச் சேவை()யாற்றும் தொலைக்காட்சிகள், \"தீவிரவாதிகள்\" என்று 'சொல்லப் பட்டவர்கள்' நிரபாரதிகள் என விடுதலை செய்யப்படும்போது கள்ள மவுனம் சாதிக்கின்றன. பாராளுமன்றத் தாக்குதல் சதியில் 'மாட்டிக் கொண்ட' அப்சல் குருவுக்குத் தூக்குதண்டனையை உயர்நீதிமன்றம் ஆதாரங்களின் அடிப்படையில் தரவில்லை. மாறாக, தேசத்தின் கூட்டு மனசாட்சியை திருப்திபடுத்தவே எனும் உண்மையை எந்த ஊடகமும் வெளிப்படுத்துவதில்லை. நடுநிலை தொலைக்காட்சிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள்கூட, \"அப்சல் குருவைத் தூக்கிலிடாதது ஏன்)யாற்றும் தொலைக்காட்சிகள், \"தீவிரவாதிகள்\" என்று 'சொல்லப் பட்டவர்கள்' நிரபாரதிகள் என விடுதலை செய்யப்படும்போது கள்ள மவுனம் சாதிக்கின்றன. பாராளுமன்றத் தாக்குதல் சதியில் 'மாட்டிக் கொண்ட' அப்சல் குருவுக்குத் தூக்குதண்டனையை உயர்நீதிமன்றம் ஆதாரங்களின் அடிப்படையில் தரவில்லை. மாறாக, தேசத்தின் கூட்டு மனசாட்சியை திருப்திபடுத்தவே எனும் உண்மையை எந்த ஊடகமும் வெளிப்படுத்துவதில்லை. நடுநிலை தொலைக்காட்சிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள்கூட, \"அப்சல் குருவைத் தூக்கிலிடாதது ஏன்\" என கேள்வி எழுப்பி முஸ்லிம் விரோதப் போக்கை விதைக்கின்றனர்.\nசமீபத்தில் நடந்த மும்பைத் தாக்குதலைக் குறித்து விசாரணை ஆரம்பிப்பதற்கு முன்னமேயே நடுநிலை ஆங்கிலத் தொலைக்காட்சிகள்கூட நிகழ்வை நான்கு நாட்கள் நேரடி ஒளிபரப்புச் செய்தன. அதிலொன்றும் தவறில்லை. ஆனால், ஆங்காங்கே இஸ்லாமிய விரோதப் போக்கை விதைக்க முயன்றதுதான் தவறு. அதில் அவர்கள் வெற்றி பெறவில்லை என்பது வேறு விஷயம். தீவிரவாதத் தடுப்பு பிரிவின் தலைவர் கார்கரே முதலாவதாகக் குறி வைத்து சுடப்பட்டது, அதற்கு முன்னர் அவருக்கிருந்த பரிவாரங்களின் கொலை மிரட்டல், இஸ்ரேலியர்களின் நரிமன் ஹவுஸின் பங்களிப்பு என ஏராளமான சந்தேகங்கள் சங்பரிவார – மொஸாத் – அமெரிக்க பங்களிப்பை நோக்கி விரல் நீட்டினாலும் அவை தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் மறைக்கப்பட்டதை உணரலாம். இணையத்தளங்களில் ஓப்பீட்டளவில் முஸ்லிம்கள் முன்னேறியிருந்தாலும் இஸ்லாத்தின் பெயரில் திட்டமிட்ட போலி வலை தளங்கள், தவறான பிரசாரங்கள் நிலைமையை இன்னும் மோசமாக்குகின்றன.\nதீர்வு - ஊடகங்களில் புகுதல்\nவேண்டும், வேண்டும், ஊடகங்கள் வேண்டும்ஊடகங்களின் திரித்தலும் மறைத்தலும் ஒழிய வேண்டுமெனில், முதல்படியாக அந்த ஊடகங்களில் புகுவதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். வெளிநாட்டு வேலை, அதிகச் சம்பளம் இவற்றையெல்லாம் தியாகம் செய்து விட்டு, பத்திரிகையியலைப் படிக்க முன்வர வேண்டும். ஆனால் வேதனைக்குரிய விடயம் என்னவென்றால் தஞ்சாவூரில் RDB கல்லூரியில் பத்திரிகையியல் பட்டப்படிப்பை ஆரம்பித்தபோது மாணவர்களின் ப���ிவின்மையால் அதே ஆண்டு அந்தத்துறை நீக்கப் பட்டது.\nஉண்மையிலேயே நாம் பொதுவான செய்தி ஊடகங்களில் புகும்போது நம்மால் ஓரளவாவது நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முடியும். அதுபோல் இஸ்லாம் குறித்த தவறான பிம்பத்தை அகற்றும் பொருட்டு, முன்னர் தினமணி முதல் பக்கத்தில் IFT அக்கால சூழலுக்கு ஏற்ற வகையில் வாழ்வியலுக்கு ஏற்ற குர்ஆன் வசனங்களை, நபிமொழிகளை வெளியிட்டதுபோல் வெளியிட மீள்முயற்சி எடுக்கலாம். காவிரிப் பிரச்சினை, பொருளாதர நெருக்கடி, வகுப்புக் கலவரங்கள் போன்ற முக்கிய நிகழ்வுகளின்போது ஊடகங்களில் அப்பிரச்னை குறித்த இஸ்லாமிய நிலைப்பாட்டை விளக்கலாம். தொலைக்காட்சிகளில் அனைவரையும் சென்றடையும் வகையில் விஜய் டி.வியின் \"நீயா நானா\" போன்று பொதுவான தலைப்புகளில் விவாத அரங்குகளை அனைத்து மதச் சகோதரர்களையும் அழைத்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யலாம். அதே சமயத்தில் எக்காரணம் கொண்டும் தற்போது நடப்பில் உள்ளது போன்று தொலைக்காட்சிகளில் சகோதர முஸ்லிம் அமைப்புகளைக் குறித்தும் தலைவர்களைக் குறித்தும் வசைபாட ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. தொலைக்காட்சிகளில் ஓரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு சேனல்களில் நம் நிகழ்ச்சிகள் வராமல் நமக்குள் ஒருங்கிணைந்து வெவ்வேறு நேரங்களில் ஒளிபரப்ப முயற்சி செய்ய வேண்டும்.\nநம் செய்திகள் எல்லோருக்கும் சேரல்\nஇஸ்லாமியப் பத்திரிகைகள் கிட்டத்தட்ட 40க்கும் மேல் வெளிவருகின்றன. ஆனால் சென்னையில்கூட மண்ணடி போன்ற ஒரு சில குறிப்பிட்ட இடங்களைத் தவிர வேறு எங்கும் அவை கிடைப்பதில்லை. முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் சிறு நகரங்களில் அந்த அமைப்பின் சார்பாளர் ஒருவர் வீட்டில் மட்டுமே அந்தப் பத்திரிகை கிடைக்கும். சாதாரணமாக, குறைந்த அளவில் வெளியாகும் 'புதிய ஜனநாயகம்' போன்ற கொள்கை இதழ்கள்கூட அனைத்துக் கடைகளிலும் கிடைக்கும். அதன் பிரதிநிதிகள் பேருந்துகளில்கூட அவர்கள் பட்டதாரிகளாக இருந்தால்கூட வெட்கப்படாமல் அதை விற்பதைப் பார்க்கலாம். ஆனால் நம் சமூகத்திற்கே நம் பத்திரிகைகள் சேர்வதில்லை. லேபிள் ஓட்டாமல் மருந்து விற்பது என்பதுபோல் கலர் காட்டாமல் நமக்குப் பத்திரிகை நடத்தத் தெரியவில்லை. ஒரு சில இதழ்களைத் தவிர வேறு எதையும் நாம் பிறமதச் சகோதரர்களுக்கு வாங்கிக் கொடுக்க இயலாது. நம்மிடத்தில் ��ல்லாத, நாம் கட்டாயம் வளர்த்துக் கொள்ள வேண்டிய Professionalism அதற்கான பெருங்குறை எனலாம். தமிழ் இஸ்லாமிய இதழ்களில் ஒன்றைத் தவிர வேறு எப்பத்திரிகையிலும் இதழியல் படித்தவர்கள் பொறுப்பில் இல்லாதது இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும்.\nநாம் நீண்ட கால நோக்கில் கவனம் செலுத்த வேண்டிய திட்டம் செய்தி நிறுவனங்கள் உருவாக்கம் என்பதாக இருக்க வேண்டும். ஏனெனில், செய்தி நிறுவனங்கள்தாம் ஊடகங்களின் செய்திகளுக்குக் கருவாக இருக்கின்றன. இது கடினமான பணி என்றாலும் அடிப்படையான பணி என்பதை மறுக்க முடியாது. AP, PTI போன்ற செய்தி நிறுவனங்கள்தாம் ஒரு செய்தியின் முக்கியத்துவத்தைத் தீர்மானிக்கின்றன. எடுத்துக்காட்டாக, 9/11 இரட்டை கோபுரத் தாக்குதலில் ஒரே நாளில் 3000க்கும் அதிகமானோர் பலியான செய்தி, உலகத்தின் பட்டி-தொட்டி எங்கும் பரவி, இன்றளவும் படித்தவர்களிலிருந்து பாமரர்கள்வரை நினைவில் பதிக்கப் பட்டதற்கு அடிப்படையாகத் திகழ்பவை செய்தி நிறுவனங்களாகும். ஆனால், ஆப்பிரிக்காவில் தினந்தோறும் கொள்ளை நோய்களின் மூலம் 3000 பேர்கள் கொல்லப்படும் தகவல், அதே செய்தி நிறுவனங்களால் அலட்சியப் படுத்தப் படுவதால், ஊடகங்களில் இடம் பெறுவதில்லை. இப்படியாக ஒரு செய்தியின் முக்கியத்துவத்தைத் தீர்மானிப்பதில் செய்தி நிறுவனத்தின் பணி முக்கியமானது.\nஇன்று முஸ்லிம் சமுதாயத்தின் கட்டாயத் தேவைகளுள் தலையாயது நமக்கென்று நாளிதழ்கள் உள்ளிட்ட ஊடகங்கள். ஆனால் அவை ஒரு முஸ்லிம் பத்திரிகையாக அல்லாமல், மற்ற பத்திரிகைகளைப் போலல்லாமல் கேரளாவின் மாத்யமம் போன்று பொதுவான நடுநிலை நாளிதழாக நடத்த முயற்சி செய்ய வேண்டும். நடுநிலையோடு செய்திகளை வெளியிடும்போது அனைத்துத் தரப்பினரையும் சென்று செய்திகள் சேரும். அதுபோல் தெஹல்கா போன்ற வார இதழ்களை வெளியிட முயற்சி செய்ய வேண்டும். நம்மிடத்தில் உள்ள செல்வந்தர்கள்கூட தெஹல்கா போன்ற இதழ்களை அவர்களைக் கொண்டே தமிழில் வெளியிட முயற்சி செய்யலாம். சத்தியத்திற்காகப் போராடக் கூடிய, குஜராத் உண்மைகளை உயிரைப் பணயம் வைத்து வெளிக்கொணர்ந்த தெஹல்கா போன்ற பத்திரிகைகளுக்கு சந்தா கட்டி, அவர்களுக்குக் குறைந்த பட்சம் பொருளாதார ரீதியாக உதவலாம். ஒரு அல்-ஜஸீராவும் அல்-அரபியாவும் PEACEம் தொலைக்காட்சியில் ஏற்படுத்திய தாக்கத்தை நாம் அறிவோம். நம்மால் உடனடியாகத் தொலைக்காட்சி கொண்டு வருவது பொருளாதார ரீதியாக சிரமம் என்றாலும் முஸ்லிம் அமைப்புகள் ஒன்றிணைந்து அல்லது பிறமத நடுநிலையாளர்களோடு இணைந்து ஒன்றை ஏற்படுத்தலாம். வெறுமனே பிராசாரம் என்றில்லாமல் செய்திகள், விவாதங்கள், குறும்படங்கள் என இஸ்லாமிய வரம்புக்குட்பட்டு நடத்தினால் வெற்றி பெறுவது சாத்தியமானதே.\nமுஸ்லிம்கள் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் ஒன்றுபட்டு, பத்திரிகைகளில் வெளியாகும் தவறான செய்திகளுக்கு மறுப்பளித்தல், தேவையெனில் சட்ட நடவடிக்கை எடுத்தல், செய்தி நிறுவனங்களையும் ஊடகங்களையும் உருவாக்கல், பத்திரிகை உலகில் புகுதல் என, தொலைநோக்கு அடிப்படையில் நடவடிக்கை எடுத்தால் முஸ்லிம்கள் தங்களை மட்டுமல்ல, ஓட்டு மொத்த உலகையும் காப்பாற்ற முடியும். சிறந்த சமுதாயம் என அருள்மறை வர்ணிக்கும் இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட இச்சமுதாயத்துக்கு மட்டும்தான் அந்த ஆற்றல் இருக்கிறது.\nநீதிக்குக் குரல் கொடுக்க வேண்டிய முஸ்லிம் சமூகம் தன் தூக்கத்தைக் களைந்து அறிவாயுதத்தை கையில் ஏந்தி அநீதிகளுக்கெதிராய் போராடும் காலம் நெருங்கி விட்டது.\nசத்தியத்தை உணர்ந்தால் தியாகங்கள் எளிதாகும்\nஉணர்ந்த சத்தியத்தை பிறருக்கும் எடுத்துச் சொல்வோம்\nஅநீதிகளை, அக்கிரமங்களை வேரோடு அழித்தொழிப்போம்.\nரேட்கோ மியாடிக் செர்பியாவின் நரேந்திர மோடி\nவிடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்\nதஜ்ஜாலிஸத்தை வெற்றி கொள்வோம். [ விடியோ தொகுப்பு -ப...\nஇருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்\nபதினோரு வீதமான பாகிஸ்தான் மக்களே அமெரிக்காவை ஆதரிக...\n வெள்ளை மாளிகையின் போலியான வடிவமைப்...\nஊடகங்களின் மறைத்தலும் திரித்தலும் – தீர்வு என்ன\nஅமெரிக்காவை கண்டுபிடித்தது சீன முஸ்லிம்கள்\nமுஸ்லிம்களும் ஊடகமும் - வீழ்ச்சியின் எல்லையிலும்...\nமஸ்ஜிதுல் அக்ஸா - வரலாற்றுச் சுருக்கம்\nமுஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன\nமனிதத்தையே அழிக்கும் மாபாவிகள் பற்றி இளைஞர்களே எச...\nத டாவின்ஸி கோட் - நொருங்கியக் கனவுகள் (இரகசிய சமு...\n666 - பார்கோடு இரகசியம் (இரகசிய சமுதாயம் 4)\nஷெய்க் உஸாமா பின் லாதின் ஒரு ஆவணம்\nஒசாமா என்ற கதாபாத்திரமும் முஸ்லிம் சமூகத்தின் மீதா...\nடயானா படுகொலை - புதைக்கப்பட்ட உண்மைகள் (இரகசிய சம��...\nபராக் ஒபாமா - புதைந்து கிடக்கும் மர்மங்கள்.(இரகசி...\nஇரகசிய சமுதாயம் - 01\nபிரான்ஸ் மேற்கொண்ட அல்ஜிரிய இனப்படுகொலைகள்\nவிடியலை நோக்கி (மதச்சார்பின்மை பகுதி - 4)\nகொள்கையற்ற கோமாளிகளும் தோற்றுப்போன சிந்தனைகளும் (ம...\nஒசாமா பின்லேடன் கொலையில் தொடரும் மர்மங்கள் (வீடியோ...\n ( மதச்சார்பின்மை பகுதி 2 )\nபின்லாடன்: நிழல் வேறு, நிஜம் வேறு\nதலைவரை பின்பற்றுங்கள் - ஒரு நவீன நீதிக்கதை\nநான் உண்மை முஸ்லிமாக மரணிக்கிறேன் \nஈராக்கில் அமெரிக்காவின் போர்கால குற்றங்கள்\nவரலாறு கற்றுத் தரும் ஒரு ஆத்மீகப் பாடம்.\nஇஸ்லாமிய வரலாற்றில் இரக்கவுணர்வு மற்றும் மனிதநேயம்...\nஇஸ்லாமிய வரலாற்றில் இரக்கவுணர்வு மற்றும் மனிதநேயம்...\nஇஸ்லாமிய வரலாற்றில் இரக்கவுணர்வு மற்றும் மனிதநேயம்...\nஇஸ்லாமிய வரலாற்றில் இரக்கவுணர்வு மற்றும் மனிதநேயம்...\nஇஸ்லாமிய வரலாற்றில் இரக்கவுணர்வு மற்றும் மனிதநேயம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/11/23165602/Ujjaini-Mangalanathar-removes-the-Manglik.vpf", "date_download": "2018-10-22T02:08:24Z", "digest": "sha1:CDAVUW3TYRYINR64JQLQCLRJZGNONYRC", "length": 22406, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ujjaini Mangalanathar removes the Manglik || செவ்வாய் தோ‌ஷம் போக்கும் உஜ்ஜைனி மங்களநாதர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசெவ்வாய் தோ‌ஷம் போக்கும் உஜ்ஜைனி மங்களநாதர் + \"||\" + Ujjaini Mangalanathar removes the Manglik\nசெவ்வாய் தோ‌ஷம் போக்கும் உஜ்ஜைனி மங்களநாதர்\nநவக்கிரகங்களில் ஒருவரான செவ்வாய் மங்களகரமான வாழ்வை அருள்பவர். தைரியம், வலிமை, பெருந்தன்மை, கண்டிப்பு, வைராக்கியம், பகைவரை எதிர்க்கும் ஆற்றல் ஆகிய வற்றை கொடுப்பவரும் இவரே.\nநவக்கிரகங்களில் ஒருவரான செவ்வாய் மங்களகரமான வாழ்வை அருள்பவர். தைரியம், வலிமை, பெருந்தன்மை, கண்டிப்பு, வைராக்கியம், பகைவரை எதிர்க்கும் ஆற்றல் ஆகிய வற்றை கொடுப்பவரும் இவரே. செவ்வாய்க்கு ‘குஜன்’ என்ற பெயரும் உண்டு. ‘கு’ என்றால் பூமி. ஜன் என்றால் பிறந்தவன் எனப்பொருள். இவரை பூமாதேவியின் மகன் என்பார்கள். மங்களன், அங்காரகன் என்பது இவரது வேறு பெயர்களாகும்.\nமத்திய பிரதேசத்தின் தலைநகரான உஜ்ஜைனில் அமைந்துள்ள மங்களநாதர் சிவாலயம், செவ்வாய் அவதரித்த தலமாகும். இதனால் இது அங்காரக ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. தமிழ��நாட்டில் வைத்தீஸ்வரன் கோவில் செவ்வாய் தலமாக கருதப்படுகிறது. நாட்டின் பல இடங்களில் செவ்வாய்க்கு கோவில்கள் இருந்தாலும், செவ்வாய் பிறந்த தலமாக உஜ்ஜைனி மங்களநாதர் கோவில் உள்ளதால், இங்குள்ள வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.\nசெவ்வாய் பகவான், செந்நிற மேனி, புன்னகை பூத்த முகம், நான்கு கைகள், கதை, சக்தி ஆயுதம், சூலம் ஏந்தி வரத முத்திரையுடன் விளங்குபவர். பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படும் இந்த ஆலயத்தில் செவ்வாய் பகவான், மங்களநாதர் என்ற பெயரில் சிவலிங்க திருமேனியாக காட்சியளிக்கிறார். பொதுவாக சிவன் கோவில்களில் மூலவருக்கு எதிரில் நந்தி சிலை இருக்கும். ஆனால் இங்கு மங்களநாதர் கருவறையின் முன்பு செவ்வாய் பகவானின் வாகனமாக கருதப்படும் ஆடு உருவம் வைக்கப்பட்டுள்ளது.\nஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் 4,7,8,12 இடங்களில் செவ்வாய் இருந்தால், அது தோ‌ஷமாக கருதப்படுகிறது. இதனால் அந்த ஜாதகருக்கு திருமண தடைஏற்படும்; விபத்து நேரிடும், அடிக்கடி காயம் ஏற்படும் என்கிறது ஜோதிட பலன். இந்த தோ‌ஷ நிவர்த்திக்காக மக்கள் செவ்வாய் தலத்திற்குச் சென்று, செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து பரிகார பூஜைகள் செய்கின்றனர்.\nஉஜ்ஜைனி மங்களநாதர் கோவில் 5 அடி உயர கோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. மங்களநாதர் கோவில் கருவறை, பூமத்தியரேகையின் நேர்க்கோட்டில் அமைந்துள்ளது. திருமணத்தடை ஏற்படுபவர்கள், செவ்வாய்க் கிழமைகளில் விரதம் இருந்து அங்காரனுக்கு சிவப்பு ஆடை சாத்தி, செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து, துவரம் பருப்பு பொடி கலந்த அன்னத்தை நிவேதனம் செய்து, பிறகு அதனை தானம் செய்கிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் கைகளால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யலாம். அர்ச்சனை அபிஷேக பொருட்களை வெளியில் விற்கும் கடையில் வாங்கும் பக்தர்கள், பூசாரி மந்திரம் சொல்ல தாங்களாகவே சாமிக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.\nமுன்னொரு காலத்தில் அந்தகாசுரன் என்ற அரக்கன், சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருந்தான். அவன் தவம் இருந்த இடம் உஜ்ஜைனி. அவனது தவத்தை கண்டு மகிழ்ந்த பரமேசுவரன் தோன்றினார். ஈசனை தரிசித்த அந்தகாசுரன், ‘இறைவா உமது தரிசனம் கண்டு எல்லையில்லா ஆனந்தம் அடைந்தேன். எனது ரத்தம் தரையில் விழுந்தால் அதில் இருந்து என்னைப்போல நூற்றுக்கணக்கானவர்கள் பிறக்க வேண்டும். எனது உள்ளம் மகிழும்படியாக இந்த வரத்தை எனக்கு வழங்கி அருளவேண்டும்’ என்று வேண்டினான். பக்தர்கள் வேண்டியதை வாரி வழங்குவதே இறைவனின் முதல் கடமை என்பதால், அசுரன் கேட்ட வரத்தை அப்படியே வழங்கினார் சிவபெருமான்.\nவரம் பெற்ற அரக்கனுக்கு ஆணவம் தலை தூக்கியது. மமதையில் தன் நிலை மறந்து உஜ்ஜைனி நகரில் இருந்த முனிவர்கள், ரிஷிகள், மக்கள் என பேதம் பார்க்காமல், அனைவருக்கும் துன்பம் விளைவித்தான். அவனது செய்கையால் நிலைகுலைந்து போன முனிவர்கள், சிவபெருமானை நோக்கி வழிபாடு நடத்தினர். பக்தர்களின் துயர் களைய பரமேஸ்வரன் முன் வந்தார். அதன்படி அந்தகாசுரனுடன் போரிட முடிவுசெய்தார்.\nஒருநாள் இரவு அவர் சூலாயுதத்துடன் அந்தகாசுரன் முன் தோன்றினார். வந்திருப்பது பரம்பொருள் என்று அறியாத அசுரன், சிவனை எதிர்த்துத் தாக்கினான். இரு வருக்கும் இடையே வானத்தில் கடுமையான போர் நடந்தது. இந்த யுத்தம் பல ஆண்டுகள் நீடித்தது. போர் முடிவடையும் நேரத்தில் சிவபெருமானின் உடலில் இருந்து வியர்வையின் சொட்டுகள் நிலத்தில் விழுந்தன. அது நிலத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்து, செவ்வாய் கிரகம் பிறந்தது. அரக்கன் அந்தகாசுரனின் உடலில் இருந்து விழுந்த ரத்தத் துளிகளை செவ்வாய் கிரகம் உள்வாங்கி அதை பூமியில் விழாமல் தடுத்தது. இதைத் தொடர்ந்து சிவபெருமான் அந்தகாசுரனை சூலாயுதத்தால் அழித்தார். தேவர்களும், முனிவர்களும் ஆனந்தம் அடைந்தனர். இந்த வரலாறு கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. அரக்கனின் ரத்தத்தை செவ்வாய்க்கிரகம் உள்வாங்கி கொண்டதால் அது சிவப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.\nமங்களநாதர் கோவிலில் மார்ச் மாதம் அங்காரக சதுர்த்தியன்று சிறப்பு பூஜையும், சிறப்பு யாகங்களும் நடைபெறும். அப்போது நடைபெறும் ‘பட்’ பூஜா மிகவும் பிரசித்தமானது. சதுர்த்தி, சப்தமி, அஷ்டமி, துவாதசி திதிகளிலும், செவ்வாய்க்கிழமைகளிலும் இந்த ஆலயத்தில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.\nகோவிலில் உள்ள சிவலிங்கத்திற்கும், உற்சவமூர்த்திக்கும் பக்தர்கள் தயிரால் அபிஷேகம் செய்து அன்னாபிஷேகம் செய்கின்றனர். பிறகு அந்த அன்ன பிரசாதத்தை பக்தர்களுக்கு வினியோகம் செய்கின்றனர். தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற அந்த வேண்டுத��ை செய்கின்றனர்.\nஉஜ்ஜைனி ரெயில் நிலையத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிப்ரா நதிக்கரையில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.\nஉஜ்ஜைனி மங்களநாதர் கோவில் தினமும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். பின்னர் கற்பூர ஆரத்தி காட்டும்போது ஏராளமான கிளிகள் கூட்டமாக வந்து கோவில் வளாகத்தில் வந்து காத்திருக்கும். அந்தக் கிளிகளுக்கு, கோவில் அர்ச்சகர் பிரசாதத்தைக் கொடுக்கிறார். தரிசனத்திற்காக வரும் பக்தர் களும், கிளிகளுக்கு தானியங்களை காணிக்கையாக வழங்குகிறார்கள். அவற்றை கிளிகள் சாப்பிடுகின்றன. மங்களநாதரே கிளிவடிவில் வந்து பிரசாதம் பெற்றுக் கொண்டு, பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதாக நம்பிக்கை நிலவுகிறது.\n1. சுதக்‌ஷனை - புதிய தொடர்\nராமாயணத்தில் இடம்பிடித்த அனைவருமே உயர்ந்த பண்புகளை உடையவர்கள். சத்தியத்தைக் காப்பது மட்டுமே அவர்களின் குறிக்கோள். அதனால் ஏற்படும் பிரச்சினைகளை அந்த சத்தியத்தின் மூலமே வென்றவர்கள்.\nமுப்பெரும் தேவியர்களை வழிபடும் நவராத்திரி விழாவில், ஒன்பது நாட்கள் சிறப்பான வழிபாடு நடைபெறும்.\n3. வாழ்வில் படிநிலையைச் சொல்லும் கொலு தத்துவம்\n‘ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை பூஜித்தால், அவர்களுக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்’ என்று தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளார்.\nபுரட்டாசி மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் விழாக்களில் நவராத்திரிக்கு தனி இடம் உண்டு. ஒன்பது நாட்கள் விழாவான இதில் மும்பெரும் தேவிகளான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோர் முதன்மை படுத்தப்படுகின்றனர்.\n5. குரு பார்க்க கோடி நன்மை\nநவகிரகங்களில் சுபக்கிரகம் என்று அழைக்கப்படும் குரு பகவான் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கிறார்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/38974-ravi-shastri-increased-yo-yo-test-mark-for-players.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2018-10-22T02:40:29Z", "digest": "sha1:VHHQ3XJUTMEQ5TTWV3EAXEAKSF46V7NB", "length": 11266, "nlines": 113, "source_domain": "www.newstm.in", "title": "யோ-யோ டெஸ்ட் மதிப்பெண்ணை கூட்டிய சாஸ்திரி; தேர்ச்சி அடைவார்களா வீரர்கள்? | Ravi Shastri increased Yo-Yo test mark for players", "raw_content": "\nபம்பையில் இருந்து பத்திரிகையாளர்கள் வெளியேற கேரள போலீசார் வலியுறுத்தல்\nகோலி, ரோகித் அதிரடி: 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கோலி சதம்\nஇஸ்லாமிய சமூகத்தில் இருந்து ரெஹானா பாத்திமா நீக்கம்\nஆள் வைத்து நடத்தும் கட்சி திமுக: எடப்பாடி\nயோ-யோ டெஸ்ட் மதிப்பெண்ணை கூட்டிய சாஸ்திரி; தேர்ச்சி அடைவார்களா வீரர்கள்\nஇந்திய வீரர்களுக்கான யோ-யோ டெஸ்ட் மதிப்பெண்ணை உயர்த்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.\nஇந்திய அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. பெங்களூருவின் சின்னசாமி மைதானத்தில் நாளை (ஜூன் 14) இரு அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி துவங்குகிறது. இந்த போட்டியின் எதிர்பார்ப்பை பல இளம் வீரர்கள் எகிற வைத்துள்ளனர். அதில் முக்கியமானவராக ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் உள்ளார். இவர் இந்தியாவுக்கு எதிரான தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆப்கானிஸ்தான் போட்டிக்காக இந்திய அணி பிஸியாக இருக்கும் அதே நேரத்தில், முத்தரப்பு தொடருக்காக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஏ அணியும் பரபரப்பாக காணப்படுகிறது. வருகிற 17ம் தேதி பயிற்சி ஆட்டத்துடன் தொடரை தொடங்க இருக்கிறது இந்திய ஏ அணி. அதன் பிறகு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக டெஸ்ட் தொடரிலும் இந்திய ஏ அணி விளையாடுகிறது.\nஇதற்கிடையே, யோ-யோ டெஸ்ட் விவகாரம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த டெஸ்ட்டில் தோல்வி அடைந்த காரணத்தினால், இந்திய ஏ அணியில் இருந்து சஞ்சு சாம்சன் மற்றும் இந்திய சீனியர் அணியில் இருந்து ஷமி நீக்கப்பட்டனர். யோ-யோ டெஸ்டின் மதிப்ப��ண் 16.1. இந்த மதிப்பெண்ணை வீரர்கள் எடுக்காவிட்டால் அணியில் இருந்து நீக்கப்படுவர். இதனால் நீக்கப்பட்ட சாம்சனுக்கு பதில் இஷான் கிஷான் மற்றும் ஷமிக்கு பதில் சைனி அணியில் இடம் பெற்றுள்ளனர்.\nஇந்த நிலையில், இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, வீரர்களுக்கு கடுமையான உடற்தகுதி பலப்பரீட்சையை வைக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி, யோ-யோ டெஸ்ட் மதிப்பெண்ணை 16.1ல் இருந்து 16.3க்கு உயர்த்தியுள்ளார். இது ரசிகர்களுக்கு மட்டுமின்றி வீரர்களுக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.\nஎதிர்காலத்தில் சவால் அளிக்கக்கூடிய சுற்றுப்பயணங்கள் மற்றும் உலக கோப்பையை கருத்தில் கொண்டு வீரர்களின் உடற்தகுதி பரிட்சியை கடுமையாக்கி இருப்பதாக ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து வீரர்களும் இந்த டெஸ்டில் தேர்ச்சியடைய வேண்டும் என்றும் சாஸ்திரி அறிவுறுத்தியுள்ளார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அணியை தேர்வு செய்தது யார்: கங்குலி கேள்வி\nவீரர்களின் ஊதிய விவரம்; சாஸ்திரிக்கு ரூ. 2 கோடியை முன்கூட்டிய வழங்கிய பிசிசிஐ\nலார்ட்ஸில் படுதோல்வி: விராட் கோலி, ரவி சாஸ்த்தியிடம் பிசிசிஐ விசாரணை\nபோட்டியின் போது தூங்கி ஹர்பஜன் சிங்கிடம் மாட்டிக் கொண்ட ரவி சாஸ்திரி\n1. தினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\n2. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n3. குபேர சம்பத்து வேண்டுமா.......இதைப் படியுங்கள்\n4. மாநில ரோல்பால் போட்டியில் சிவகங்கை, கடலூர் அணிகள் வெற்றி\n5. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\n6. டி.டி.வி.தினகரனை சுற்றிய மூன்று பாம்புகள்... பீதியில் ஆதரவாளர்கள்\n7. பிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-2)\nபிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-1)\nதினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\nதடுப்புகளை மீறி செல்ஃபி எடுத்த முதல்வரின் மனைவி\n#Metoo: கெட்டவன் என்று யாரை குறிப்பிடுகிறார் லேகா வாஷிங்டன்\nஉணவுக்காக ஆபத்தான பனிப்பாறை பாதைகளை கடக்கும் ஆடுகள்\nதெலுங்கு பிக்பாஸ்-2 போட்டியாளர்கள் முழுப்பட்டியல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/sony-h300-combo-with-lightweight-aluminum-tripod-additional-8gb-card-screen-protector-black-price-pdqk32.html", "date_download": "2018-10-22T02:19:05Z", "digest": "sha1:F6OXTRVL35DQCQ7XQKHLRZTYNHP2UI6V", "length": 17761, "nlines": 347, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி ஹ௩௦௦ காம்போ வித் லைட்டவெயிட் அலுமினியம் ற்றிப்போட டிடிஷனல் ௮ஜிபி கார்டு சுகிறீன் ப்ரொடக்டர் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் ஹ௩௦௦ டிஸ்க்லர்\nசோனி ஹ௩௦௦ காம்போ வித் லைட்டவெயிட் அலுமினியம் ற்றிப்போட டிடிஷனல் ௮ஜிபி கார்டு சுகிறீன் ப்ரொடக்டர் பழசக்\nசோனி ஹ௩௦௦ காம்போ வித் லைட்டவெயிட் அலுமினியம் ற்றிப்போட டிடிஷனல் ௮ஜிபி கார்டு சுகிறீன் ப்ரொடக்டர் பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி ஹ௩௦௦ காம்போ வித் லைட்டவெயிட் அலுமினியம் ற்றிப்போட டிடிஷனல் ௮ஜிபி கார்டு சுகிறீன் ப்ரொடக்டர் பழசக்\nசோனி ஹ௩௦௦ காம்போ வித் லைட்டவெயிட் அலுமினியம் ற்றிப்போட டிடிஷனல் ௮ஜிபி கார்டு சுகிறீன் ப்ரொடக்டர் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி ஹ௩��௦ காம்போ வித் லைட்டவெயிட் அலுமினியம் ற்றிப்போட டிடிஷனல் ௮ஜிபி கார்டு சுகிறீன் ப்ரொடக்டர் பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி ஹ௩௦௦ காம்போ வித் லைட்டவெயிட் அலுமினியம் ற்றிப்போட டிடிஷனல் ௮ஜிபி கார்டு சுகிறீன் ப்ரொடக்டர் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி ஹ௩௦௦ காம்போ வித் லைட்டவெயிட் அலுமினியம் ற்றிப்போட டிடிஷனல் ௮ஜிபி கார்டு சுகிறீன் ப்ரொடக்டர் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி ஹ௩௦௦ காம்போ வித் லைட்டவெயிட் அலுமினியம் ற்றிப்போட டிடிஷனல் ௮ஜிபி கார்டு சுகிறீன் ப்ரொடக்டர் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 13 மதிப்பீடுகள்\nசோனி ஹ௩௦௦ காம்போ வித் லைட்டவெயிட் அலுமினியம் ற்றிப்போட டிடிஷனல் ௮ஜிபி கார்டு சுகிறீன் ப்ரொடக்டர் பழசக் விவரக்குறிப்புகள்\nசோனி ஹ௩௦௦ காம்போ வித் லைட்டவெயிட் அலுமினியம் ற்றிப்போட டிடிஷனல் ௮ஜிபி கார்டு சுகிறீன் ப்ரொடக்டர் பழசக்\n3.5/5 (13 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-21-1-18-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-27-1-18-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-10-22T02:14:44Z", "digest": "sha1:REU2B5DEZMVWIVAY743MY67DWGMYAAPZ", "length": 27166, "nlines": 133, "source_domain": "moonramkonam.com", "title": "வார ராசி பலன் 21.1.18 முதல் 27.1.18 வரை அனைத்து ராசிகளுக்கும் » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nசெப்ஃபி மரணங்களில் இந்தியா முதலிடம் வார ராசி பலன் 28.1.18 முதல் 3.2.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 21.1.18 முதல் 27.1.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\n21.1.18 முதல் 27.1.18 வரை- வார ராசி பலன்:\nகடந்தகால நற்செயல்களினால், மனதில் நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்திருக்கும். புதிய பணிகளை உத்வேகத்துடன் மேற்கொள்வீர்கள். உடன் பிறந்தவர் சிறு அளவில் உதவி கேட்பர். வாகன பயன்பாடு சீராக இருக்கும். புத்திரர் உடல்நலம் பெற சத்தான உணவு தருவீர்கள். எதிரியின் தொந்தரவு அணு���ாது. சுமுக வாழ்வு பெறுவீர்கள். இல்லறத்துணையின் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள். தொழிலில் கூடுதல் மூலதனம் தேவைப்படும். பணியாளர்கள் சக பணியாளர்களிடம் நிதானித்துப் பேசுவது அவர்களுடனான நட்பைப் பாதுகாக்க உதவும். குடும்பப் பெண்கள் சிறு செவுகளுக்கு சேமிப்பு பணத்தைப் பயன்படுத்துவர். மாணவர்கள் நன்றாகப் படித்து பாராட்டு பெறுவர்.\nஉங்களிடம் அன்பு பாராட்டும் உறவினர்கள் , தங்கள் இல்லத்தின் சுப நிகழ்ச்சிக்கு உங்களை அழைப்பர். குடும்பத் தேவைகளை தாராள பணச் செலவில் பூர்த்தி செய்வீர்கள். வாகனத்தில் மித வேகம் பின்பற்றுவது அவசியம். புத்திரரின் கவனக்குறைவை சரி செய்வதில் இதமான அணுகுமுறை அவசியம். வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கூடுதல் சொத்து வாங்கும் யோகம் கூடிவரும். வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். இல்லறத்துணையின் அன்பு பாசத்தினால், மகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை செழித்து, உபரி பண வரவு கிடைக்கும். பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும். பெண்கள் குடும்ப நலனில் அதிக அக்கறை கொள்வர். மாணவர்கள் வெளியிடம் சுற்றுவதைக் குறைப்பதால், படிப்பில் சிறந்து விளங்க முடியும்.\nமனதில் உருவாகிற சஞ்சலத்தை நிவர்த்தி செய்து, பணிகளில் ஆர்வம் கொள்வீர்கள். உங்களுடைய அனுபவ அறிவு, புதிய செயல் நிறைவேற துணை நின்று உதவும். ஊக்கம் உற்சாகமும் கொள்வீர்கள். வீடு, வாகனத்தில் பயன்பாட்டு வசதி பெற பல மாற்றங்களைச் செய்வீர்கள். பிள்ளைகள் தங்கள் நற்செயல்களால் உங்களுக்கு பெருமை தேடித் தருவர். சிலரது எதிர்ப்புகளை சமயோசிதமாக முறியடிப்பீர்கள். இல்லறத்துணையுடன் கருத்து வேற்றுமை ஏற்படும். தொழிலில் உறபத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். அரசியல்வாதிகள் அரசு தொடர்பான அனுகூலம் பெறுகிற நன்மை உண்டு. பெண்கள் குடும்பத்தின் எதிர்கால நலன் சிறக்க,கணவருக்கு நல் ஆலோசனை வழங்குவர். மாணவர்கள் பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செலல்க்கூடாது.\nஉங்கள் மனதில் திடமான சிந்தனையும், செயலில் அதிக நன்மையும் ஏற்படும். பணச் செலவில் சிக்கனம் பின்பற்றுவீர்கள். வீடு வாகன பாதுகாப்பில் உரிய கவனம் வேண்டும். புத்திரர் படிப்பில் முன்னேற்றம் பெற, மாற்று ஏற்பாடு செய்வீர்கள். உழைப்புக��குத் தகுந்த ஓய்வு, உடல்நலம் பாதுகாக்க உதவும். இல்லறத்துணையிடம் தேவையற்ற விவாதம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உருவாகிற மந்த நிலைமையை ஓரளவு சரி செய்வீர்கள். பணியாளர்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை கவனமுடன் பின்பற்றவேண்டும். குடும்பப் பெண்கள் கணவரின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவது குடும்ப ஒற்றுமையைப் பாதுகாக்க உதவும்.மாணவர்கள் புதியவரை நண்பராக ஏற்பதில் கவனம் வேண்டும்.\nஉறவினர்களுக்கு உங்கள் மீதிருந்த கருத்துவேறுபாட்டை சரி செய்வீர்கள். வெளியூர்ப் பயணம் சில நன்மைகளைப் பெற்றுத் தரும். சமூக நிகழ்வுகளினால், புதிய அனுபவம் கிடைக்கும். வாகன பராமரிப்பு மேற்கொள்வதால், பயண முறை எளிதாகும். புத்திரரின் நற்செயல் பெருமை தேடித் தரும். இல்லறத்துணை மற்றும் அறிமுகமில்லாதவர்களிடம் நிதானித்துப் பேசுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். பணியாளர்களுக்குத் தேவையான சலுகைப் பயன் எளிய முறையினால் பெற அனுகூலம் உண்டு. பெண்கள் தங்க நகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம். மாணவர்கள் கவனமுடன் படித்து, அதிக மதிப்பெண் பெறுவர்.\nஉறவினர்களும் நண்பர்களும் உங்களிடம் கொண்டுள்ள நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்துகொள்விர்கள். கூடுதல் பண வரவு கிடைக்க புதிய வாய்ப்பு உருவாகும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு வகைகளை உண்ண வேண்டாம். சொத்து விஷயத்தில் கிடைக்கிற பண வரவு அதிகரிக்கும். இல்லறத்துணை விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். தொழில், வியாபாரம் அபிவிருத்தி பெற வேண்டிய சீர்திருத்தங்களைச் செய்வீர்கள். பணியாளர்களுக்கு சலுகை பெற அனுகூலம் உண்டு. பெண்கள் குழந்தைகளின் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் தகுதி, திறமை வளர்ப்பதில் முயற்சி எடுப்பர்.\nவாழ்வில் நெருக்குதல் கொடுத்துவந்த சில சிரமங்கள் வந்த சுவடு தெரியாமல் மறைந்து போகும். உடன் பிறந்தவரின் நல் அன்பு, பாசம் பெறுவீர்கள். சமூகத்தில் உங்களின் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். புத்திரர் உடல்நலத்தில் தகுந்த கவனம் வேண்டும்.பணக்கடனில் ஒரு பகுதி செலுத்துவீர்கள். இல்லறத்துணை வழி சார்ந்த உறவினர் உதவிகரமாக செயல்படுவர். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற , கூடுதல் முயற்சி, உழைப்பு உதவும். பணியாளர்கள் பணச் செலவில் சிக்கனம் பின்பற்றுவர். ���ுடும்பப் பெண்கள் விதவிதமான உணவு தயாரித்து, உறவினர்களை உபசரிப்பர்.மாணவர்கள் நண்பர்களின் நம்பிக்கைக்கு உரியவராக நடந்துகொள்வர்.\nமுக்கியமான செயல் ஒன்று நிறைவேற தாமதம் இருக்கும். அதனை புதிய அணுகுமுறையால், சரி செய்வீர்கள். வீடு, வாகனத்தில் அறிமுகம் இல்லாதவர்களுக்கு இடம் தரவேண்டாம். புத்திரரின் படிப்பும் நற்செயலும் உங்கள் மனதில் நமபிக்கையை உருவாக்கும். சத்து நிறைந்த காலம் தவறாத உணவு, உடல் நலம் பாதுகாக்கும்.இல்லறத்துணை உங்கள் சாந்த குணம் நிறைந்த மனதைப் பாராட்டுவார். தொழில், வியாபாரத்தில் அளவான உற்பத்தி, விற்பனை இருக்கும். பணியாளர்கள் உழைப்புக்கேற்ற ஓய்வைப் பின்பற்றுவதால், உடல்நலத்தைப் பாதுகாக்க இயலும். பெண்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேற சிறப்பு பூஜைகள் செய்வர். மாணவர்கள் அதிக விலை மதிப்புள்ள பொருடகளை கவனமுடன் பாதுகாகக் வேண்டும்.\nஉங்கள் பேச்சில் வசீகரமும், தனித்துவமும் கலந்திருக்கும். சமூகப் பணியிலும் ஈடுபாடு கொள்வீர்கள். உறவினர் வருகையால் வீட்டில், மகிழ்ச்சி நிலவும். புத்திரர் தன் நணப்ரிடம் மனக் கிலேசம் வராத அளவில் பழக ஆலோசனை கூறுவீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். இல்லறத்துணை கூடுதல் அன்பு பாசத்துடன் நடந்துகொள்வர். தொழில், வியாபாரத்தில் உருவாகிற சந்தைப் போட்டியை ஓரளவு சமாளிப்பிர்கள். பணியாளர்கள் இடமாற்ற்ம், ஒழுங்கு நடவடிக்கை போன்றவற்றை எதிர்கொள்வர். குடும்பப் பெண்கள் கணவரின் அன்பு, சீரான பண வசதி கிடைத்து சந்தோஷ வாழ்வு நடத்துவர். மாணவர்கள் புதிய பயிற்சியினால், படிப்பில் முன்னேற்றம் காண்பர்.\nவாழ்வில் செல்வ வளம் அதிகரிக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு ஏற்படும். வாகன வசதி திருப்திகர அளவில் பயன் தரும். புத்திரர் படிப்பில் மேன்மை அடைவர். எதிரி உங்கள் மீது நல்ல எண்ணம் கொள்ள புதிய சூழ்நிலை உருவாகும். இல்லறத்துணையுடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் நிலவும் மந்த நிலையை சரிசெய்ய மாற்று வழிமுறையைப் பின்பற்றுவீர்கள். உத்தியோகஸ்தர் பணியாளர்களுடன் அணுசரணையாக நடந்து , உற்பத்தி அளவை அதிகரிப்பர். குடும்பப் பெண்கள் ஆரோக்கியம் சீராக அமைந்து பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் ஞாபகத்திறன் வளர்ப்பதால், எதிர்பார்த்த தேர்ச்சிவிகி��ம் பெறலாம்.\nதிட்டமிட்ட பணியை எளிதாக செயல்படுத்தி , அதிக நன்மை பெறுவீர்கள். பலரும் உங்கள் மீது நல்ல அபிப்பிராயம் கொள்வர். தாமதமான செயல் நிறைவேற புதிய வாய்ப்பு, உதவி கிடைக்கும். சிலருக்கு வீடு வாங்கும் யோகம் உண்டு. புத்திரர் அறிவாற்றலில் சிறந்து விளங்குவர். வாழ்வியல் நடைமுறை சாதகமாக இருக்கும். இல்லறத்துணையின் கூடுதல் அன்பு பாசம் கிடைத்து மனம் மகிழ்வீர்கள். தொழில், வியாபாரம் அபரிமிதமாக செழித்து வளரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி சலுகை கிடைக்கும். குடும்பப் பெண்கள் உறவினர் வீட்டில் மங்கல நிகழ்ச்சி நடத்த உறுதுணை புரிவார்கள். மாணவர்களின் படிப்பில் அதிக தேர்ச்சிவிகிதம் பெறுவார்கள். பெற்றோரிடம் வேண்டிய பரிசுப் பொருள் பெறுவர்.\nஎந்த செயலிலும் முன்யோசனையுடன் ஈடுபடுவது நல்லது. உடன் பிறந்தவர்களின் உதவி ஓரளவு கிடைக்கும். வீடு வாகனத்தில் உரிய பாதுகாப்பு முறையைத் தவறாமல் பின்பற்றவேண்டும். பிள்ளைகளின் தேவையை நிறைவேற்றுவதில் தாமதம் இருக்கும். உடல்நலம் சீர்பெற மருத்துவ சிகிச்சை ஓய்வு தேவைப்படும். இல்லறத்துணை கருத்து ஒற்றுமையுடன் நடந்துகொள்வார். தொழில், வியாபாரம் மந்த கதியில் இயங்கும். பணச் செலவில் சிக்கனம் பின்பற்றுவீர்கள். பணியாளர்கள் நற்பெயரை பாதுகாப்பதில் கூடுதல் அக்கறை வேண்டும். குடும்பப் பெண்கள் , சேம்பிப்பு பணத்தை சிறு செலவுகளுக்கு பயன்படுத்துவர். மாணவர்கள் விளையாட்டில் உரிய பாதுகாப்புடன் ஈடுபடுவது நல்லது.\n[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய முழுப் பலனை ரூ. 950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், 'moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டுக்கு தொடர்பு கொள்ளவும்]\nTagged with: ராசி பலன், வார பலன், வார ராசி பலன்\nபேரீச்சை ரோல்- செய்வது எப்படி\nவார பலன் 14.10.18 முதல் 20.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதண்ணீரைப் போல் மற்ற திரவங்களைப் பாத்திரங்கள் கழுவப் பயன்படுத்தலாமா\nமுந்திரி ஜெல்லி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 7.10.18 முதல் 13.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர் இரும்பினால் செய்யப்பட்டுள்ளது ஆனால் அதன்மீது மின்சாரம் பாய்வதில்லை; ஏன்\nவார பலன- 30.9.18முதல் 6.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகடிகாரம் நொடிக்கு நொடி எப்படி துல்லியமாக இயங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/authors/nagore-rumi.html?p=2", "date_download": "2018-10-22T02:47:15Z", "digest": "sha1:4XHSECFNBMSPPSUEB5RSB4V72FRFZEX6", "length": 10029, "nlines": 196, "source_domain": "sixthsensepublications.com", "title": "நாகூர் ரூமி - எழுத்தாளர்கள்", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nநாகூர் ரூமி என்ற பெயரில் எழுதும் ஏ. எஸ். முகம்மது ரஃபி ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். ஆம்பூரில் மஸ்ஹரூல் உலும் கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றும் ரூமி, தமது குட்டியாப்பா எனும் சிறுகதைத் தொகுப்பு மூலம் தமிழ் இலக்கிய உலகில் தனிக் கவனம் பெற்றவர். இந்தத் தொகுப்பு கேரளப் பல்கலைக்கழகத்தில் முதலாண்டு மாணவர்களுக்கு பாடப்புத்தகமாக வைக்கப்பட்டுள்ளது. திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் தமிழ்த்துறையிலும் குட்டியாப்பா தொகுதியிலிருந்து பத்து கதைகள் தமிழிலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டுள்ளது. இந்நூல் மீது இரண்டு பேர் எம்ஃபில் ஆய்வு செய்து பட்டமும் பெற்றுள்ளனர். கவிதை, கட்டுரை, நாவல், குறுநாவல், சுய முன்னேற்றம் வாழ்க்கை வரலாறு, ஆன்மிகம், மொழியாக்கம் என் பல்வேறு துறைகளிலும் இதுவரை இவர் 38 நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் நான்கு நூல்கள் ஆங்கிலத்தில் எழுதப்படவை. Alpha Meditation பற்றிய நூல் ஐந்தாவது நூலாக விரைவில் வெளிவர உள்ளது. இவர் கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் பல விமர்சனக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவரது இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் என்கிற நூல், இஸ்லாத்தைக் குறித்து எல்லாத் தரப்பினரும் எளிதில் புரிந்துகொள்ளும் விதத்தில் எழுதப்பட்டது. அடுத்த வினாடி, ”இந்த விநாடி”, ஜாலியா ஜெயிக்கலாம் வாங்க ஸ்டூடண்ட்ஸ், “மேஜிக் ஏணி” ஆகியவை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக இவர் எழுதிய சுய முன்னேற்ற நூல்களாகும். ”அடுத்த விநாடி” நூல் லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்றுள்ளது. You are Your Future என்ற நூல் இவரது மிகச்சமீபத்திய, சுய முன்னேற்றம் தொடர்பான ஆங்கில நூல்.\nஎடை: 310 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. விலை: ரூ.200 பக்கங்கள்: 264 அட்டை: சாதா அட்டை SKU:978-93-83067-44-2 ஆசிரியர்: நாகூர் ரூமி Learn More\nஎடை: 140 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140மி.மீ. பக்கங்கள்: 112 அட்டை: சாதா அட்டை விலை:ரூ. 99 SKU:978-93-83067-99-2 ஆசிரியர்: நாகூர் ரூமி Learn More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruthalam.com/temple_detail.php?id=78", "date_download": "2018-10-22T01:29:11Z", "digest": "sha1:6UWOV4E3DWKWPMWMEHTB7IADATVFQXAZ", "length": 18202, "nlines": 129, "source_domain": "thiruthalam.com", "title": "Thiruthalam :: Punnainallur Mariamman", "raw_content": "\n*அம்மை நோய் கண்டவர்கள் இத்தலத்துக்கு பெருமளவில் பிரார்த்தனை செய்து குணமடையப் பெறுவது இத்தலத்தின் மிகப் புகழ் பெற்ற பிரார்த்தனை ஆகும்.இத்தலத்தில் தங்கி வழிப்பட்ட சில தினங்களில் அம்மை இறங்கி குணமாகி விடுகிறது.\n*தவிர தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் , கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் , வயிற்று வலியால் பாதிக்கப்பட்டவர்கள், உடம்பில் சொறி, சிரங்கு உள்ளவர்கள்,உடம்பில் கட்டிகள் ஏற்பட்டு தொல்லை உள்ளவர்கள் , உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவரால் கூட கைவிடப்பட்டவர்கள் இத்தலத்தில் பிரார்த்தனை செய்து குணமடைகிறார்கள்.\n*மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, பணியிடம் மாற்றம் ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் அம்மன் பக்தர்களது வேண்டுதல்களையும் நிறைவேற்றி கொடுக்கிறார்\n*அம்மை நோய் கண்டவர்கள் அம்மை இறங்கியவுடன் அம்மனுக்கு மாவிளக்கு போடுகிறார்கள்.குறிப்பாக கண் நோயால் பாதிக்கப்பட்டு குணமானவர்கள் கண்ணில் மாவிளக்கு போடுகின்றனர்.வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டு குணமானவர்கள் வயிற்றில் மாவிளக்கு போடுகின்றனர்..உடம்பில் கட்டிகள் இருந்து குணமானவர்கள் வெல்லக்குளத்தில் வெல்லம் வாங்கிப் போடுகிறார்கள்.சொரி சிரங்கு இருந்தவர்கள் உப்பு வாங்கிப் போடுகின்றனர்.\n*ஆடு, மாடு , கோழி காணிக்கை தருகின்றனர்.கணவருக்காக நேர்ந்து கொண்ட பெண்கள் திருமாங்கல்யம் சாத்துதலை நேர்த்திகடனாக செய்கின்றனர்.\n*முடிக்காணிக்கை,பால்குடம் எடுத்தல், பால்காவடி,அக்னி சட்டி எடுத்தல் போன்றவையும் இத்தலத்து முக்கிய நேர்த்திகடன்கள் ஆகும்\n*தவிர திருமணம் வேண்டுவோர் அம்மனுக்கு நிலைமாலை சாத்துகிறார்கள்\n*கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம்.தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.\nமூலஸ்தான மாரியம்மன் புற்று ம��்ணால் உருவானது என்பது ஒரு தனிச் சிறப்பாகும். மூலவர் அம்மன் புற்று மண்ணால் ஆனதால் மூலஸ்தான அம்பாளுக்கு அபிசேகங்கள் செய்யப்படுவதில்லை. தைலக் காப்பு சாற்றப்படுகிறது. விஷ்ணு துர்க்கைக்கும் அம்பாள் உற்சவ மூர்த்திக்கும் நித்தியபடி அபிசேகம் நடைபெறுகிறது. அம்பாளுக்கு 5 வருடத்திற்கு ஒரு முறை ஒரு மண்டலம் தைல காப்பு அபிசேகம் நடைபெறும். அவ்வமயம் ஒரு மண்டலம் அம்பாளை ஒரு வெண் திரையில் வரைந்து ஆவாகனம் செய்து, அதற்குதான் அர்ச்சனை ஆராதனைகள் நடைபெறும்.அப்போது மூலஸ்தான அம்பாளுக்கு 48 நாட்களிலும் தினமும் இரு வேளை சாம்பிராணி தைலம், புணுகு, அரகஜா, ஜவ்வாது ஆகியவற்றால் அபிசேகம் நடைபெறும்.தைலாபிசேக நேரத்தில் அம்பாளின் தைலகாப்பின்போது உக்ரம் அதிகமாகும்.அதை தவிர்க்க அம்பாளுக்கு தயிர் பள்ளயம், இளநீர் வைத்து நைவேத்தியம் நடைபெறும்.\nஅம்மன் சந்நிதிக்கு அருகில் உள்ள தொட்டி உள்தொட்டி என்றும், பிரகாரத்தை சுற்றி உள்ள தொட்டி வெளித்தொட்டி என்றும் அழைக்கப்படுகிறது.அம்மை நோய்கண்டவர்கள் இந்த இரண்டு தொட்டிகளிலும் குடம் குடமாக தண்ணீர் ஊற்றுகின்றனர்.இவ்வாறு செய்வதால் அம்பாளின் உஷ்ணம் தணிக்கப்படுகிறது.ஒவ்வொரு வருடமும் கோடைநாட்களில் அம்பாளுக்கு முகத்திலும், சிரசிலும் முத்து முத்தாக வியர்வை வியர்த்து தானாக மாறிவிடும் பழக்கம் தற்போதுவரை உள்ளது.இதன் காரணமாகவே அன்னையை முத்து மாரி என்று அழைக்கின்றார்கள். குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு வைசூரி வார்க்கும் சமயத்தில் அம்மனுக்கு பிரார்த்தனை செய்து உள்தொட்டி, வெளித்தொட்டிகளில் நீர் நிரப்பினால் விரைவில் எவ்வித சிரமமும் இன்றி குணமடைந்து வருவது இன்றுவரை கண்கூடாக உள்ளது\n*சுயம்பு வடிவாய் புற்று மண்ணால் ஆன அம்மன்\n*சுமார் 6 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக காட்சி தருகிறாள் அம்மன்.\n*அம்மனுக்கு தைல அபிசேகம் மட்டுமே.அபிசேகங்கள் கிடையாது.\n*உள்தொட்டி நிரப்புதல் என்பது இங்கு சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை ஆகும்.\n*அம்மை நோய் 2 அல்லது 3 தினங்களிலேயே இத்தலத்தில் வழிபடுவோர்க்கு குணமாகிவிடுகிறது.\n*பசுமையான வயல்களுக்கு மத்தியில் புன்னைநல்லூர் கோயில் அமைந்துள்ளது.\n*கண்ணைக் கவரும் மராத்திய மன்னர்களது நிறைந்த வெளிமண்டபம் கோயிலுக்குள் நுழைந்தவுடன் காணப்படுகிறது.\n*இங்கு உட்பிரகாரத்தில் எழுந்தருளியிருக்கும் பாடகச்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் பைரவ உபாசகராக இருந்து குறைவிலா அன்னதானம் செய்ததுடன் தனது சித்தியினால் அனைவருக்கும் திருநீறு அளித்து வந்து தீராத நோயெல்லாம் தீர்த்து வைத்திருக்கிறார்.\n*ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திர சுவாமிகளால் மாரியம்மன் யந்திர பிரஷ்டை செய்யப்பட்டதாகும்.\n*ஆகம விதிப்படி தினசரி நான்கு கால பூஜை நடைபெறும் கோயில் இது.\n*இத்திருக்கோயில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த 88 திருக்கோயில்களில் ஒன்றாகும்.\n*புகழ் பெற்ற பிரார்த்தனை தலமான இக்கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும் எண்ணிக்கையில் பக்தர்கள் கூட்டம் குவிவது வழக்கம்.\nகீர்த்தி சோழன் என்னும் அரசர் இவ்வம்பிகையின் அருளால் ஒரு ஆண்மகனைப் பெற்று அதற்கு தேவசோழன் என்னும் பெயரைச் சூட்டி அவன் பல ஆண்டுகள் சோழ சாம்ராஜ்யத்தை ஆண்டு வந்தான். தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகாராஜா 1680 ல் திருத்தல யாத்திரை செய்யுங்கால் கண்ணபுரம் என்னும் சமயபுரத்தில் தங்கி வழிபாடு செய்தார். அன்றிரவு அம்பிகை அரசனின் கனவில் தோன்றி, தஞ்சைக்கு கிழக்கே 7 கி.மீ. தூரத்தில் உள்ள புன்னைக் காட்டில் புற்று உருவாய் உள்ள தன்னை வந்து சேவிக்கும்படி கூறவே, அவ்வரசன் தலைநகராகிய தஞ்சைக்கு வந்து புன்னைக் காட்டிற்கு வழியமைத்து, அம்பிகை இருப்பிடத்தைக் கண்டு சிறிய கூரையமைத்து, புன்னைநல்லூர் என்று பெயரிட்டு அக்கிரமத்தையும் ஆலயத்திற்கு வழங்கினார்.1728 1735 ல் தஞ்சையை ஆண்ட துளஜா ராஜாவின் புதல்வி வைசூரியால் கண் பாதிக்கப்பட்டு இந்த அம்பிகையை வழிபட்டு குணமானாள். அம்பிகையின் அருளை எண்ணி அவ்வரசன் அம்பிகைக்கு சிறிய கோயிலாக கட்டினார்.காலப்போக்கில் இது இவ்வளவு கோயிலாக மாறியது என்று வரலாறு கூறுகிறது.\n*ஆவணி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெறும்.\n*புரட்டாசி மாதம் தெப்ப உற்சவம் மற்றும் நவராத்திரி திருவிழா\n*தவிர ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் இத்திருக்கோயிலுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் பல ஊர்களிலிருந்தும் வந்து அம்பாளை தரிசித்து பேரானந்தம் அடைவர்.\n*வருடத்தின் சிறப்பு நாட்களான விநாயகர் சதுர்த்தி,தீபாவளி பொங்கல்,தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் ந���க்கும்.\n*முக்கிய ஊர்களிலிருந்து தூரம் :\nதஞ்சை நகரிலிருந்து கிழக்கே 7 கி.மீ.\n*தங்கும் வசதி : குடும்பத்தோடு வருபவர்கள் தஞ்சை நகரில் தங்கி கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யலாம்.தஞ்சை நகரில் நிறைய தனியார் லாட்ஜ்கள் உள்ளன.\nகட்டணம் ரூ.150 முதல் ரூ.600 வரை.\n*தஞ்சை நகரிலிருந்து கிழக்கே 7 கி.மீ. தொலைவில் புன்னை நல்லூர் கோயில் இருக்கிறது.தஞ்சையிலிருந்து அடிக்கடி பேருந்துப் போக்குவரத்து வசதி உள்ளதால் கோயிலுக்கு சென்றடைவது எளிது.\n*அருகிலுள்ள ரயில் நிலையம் தஞ்சை\n*அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/10/90.html", "date_download": "2018-10-22T01:23:28Z", "digest": "sha1:5BU6LGBUMT6GFKV62IFADTU2UAGCN4S2", "length": 40758, "nlines": 151, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கையில் பொது போக்குவரத்தில் 90 வீத பெண்கள், பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகின்றனர் - ஐ.நா. ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கையில் பொது போக்குவரத்தில் 90 வீத பெண்கள், பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகின்றனர் - ஐ.நா.\nஇலங்கையில் பொது போக்குவரத்து சாதனங்களில் பயணிக்கும் பெண்களில் 90 வீதமாவர்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளவதாக ஐ.நா சனத்தொகை நிதியம் புதிதாக மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஇந்த ஆய்வு தொடர்பான அறிக்கையை ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் கடந்த வாரம் வெளியிட்டுள்ளது.\nவன்முறை, வேறுபாடுகளுக்கு உள்ளாவது, வறுமை என்பதால் புரிந்து கொள்ளப்பட்ட பிரச்சினைகள், இலங்கையில் போலவே உலக நாடுகளிலும் பெண்கள் பாலியல் ரீதியான பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த விடயம் தொடர்பில் போதுமான தரவுகள் இல்லை.\nஎனினும் இந்த பிரச்சினைகள் பெண்கள் மற்றும் சிறிய பெண் பிள்ளைகளுக்கு மிகவும் பரீட்சயமானவை என்பதும் ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nபல சந்தர்ப்பங்களில் ஆண் பயணிகள் சிறிய பெண் பிள்ளைகளை தொடுவது, அவர்கள் மீது சாய்ந்து கொண்டிருப்பது போன்றவற்றை தான் நேரில் பார்த்திருப்பதாக 23 வயதான வருணி மானேல் தெரிவித்துள்ளார்.\nபேருந்து நடந்துனர்களும் சிறிய பெண் பிள்ளைகளை பேருந்தில் ஏற்றும் போது தேவையற்ற வகையில் தொடுவதையும் பார்த்துள்ளேன் எனவும் அவர் கூறியுள்ளார்.\nபெண்கள் மற்றும் சிறிய பெண் பிள்ளைகள் கல்வி கற்கும் இடங்கள், தொழில் புரியும் இடங்கள், வசிக்கும் இடங்கள் வரை இந்த தொந்தரவுகள் இருப்பதா ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nகடந்த 2015ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆய்வில் 15 வயது முதல் 35 வயதான 2500 பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகள் உட்படுத்தப்பட்டுள்ளனர். நேர்காணல்கள், கேள்விகள் மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் உள்ள 9 மாகாணங்களில் இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.\nபொது போக்குவரத்து சாதனங்களிலேயே பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகும் அதிகளவான அனுபவத்தை கொண்டுள்ளனர். வாய்மொழி மூலமான ஆபாசமான அவமதிப்பு உள்ளாக்கப்படுவது. தன்னிச்சையான தொடுகை. இவற்றில் உடல் ரீதியான பாலியல் தொந்தரவுகளே அதிகம்.\n74 வீதமான பெண்கள் மற்றும் சிறிய பெண் பிள்ளைகள் தாம் வேண்டுமென்றே பாலியல் ரீதியான தொடுகைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறியுள்ளனர்.\nஆண்களே தம்மை இவ்வாறான பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகியதாக 90 வீதமான பெண்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தமக்கு ஏற்படும் அவமானம் மற்றும் அச்சம் குறித்து ஆய்வின் போது பெண்கள் விபரித்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் ஆய்வறிக்கையிவ் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nபெண்கள் தலையில், முக்காடு அணிய வேண்டும்\nபாகிஸ்தானில் அரசு அலுவலகங்களில் நுழையும் பெண்கள் தலையில் முக்காடு அல்லது துப்பட்டா அணிய வேண்டும்’ என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்...\nகவலை தெரிவிக்கிறது சவுதி, ஜமாலை தமது நாட்டிற்கு கொண்டுசெல்ல முயற்சித்ததாகவும் கூறுகிறது\n(வீரகேசரி) துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டதை சவுதி அரேபியா உறுதி செய்துள்ளது. த...\nஒரு மகப்பேற்று நிபுணரின், வேதனையான பதிவு\n♥இன்று என் வாழ்வின் மிக சோகமான நாள். ஒரு மகப்பேற்று டாக்டராக, நான் பல கர்ப்பிணி பெண்களை மருத்துவ பரிசோதனையின் போது கையாண்டிருக்கிறேன். ம...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nஜமால் மரணித்து விட்டார் - ஒப்புக்கொண்டது சவூதி, 18 பேர் கைது\nகாணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட ...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\n'பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்' க்கு தேர்தல் ஆணையாளரின் விளக்கம்\nஇந்த நாடு இலங்கையில் வாக்குரிமை பெற்ற அனைவருக்கும் சொந்தமானது கஹட்டோவிட்ட அல் பத்றியா மகாவித்தியாலய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/03/cricket.html", "date_download": "2018-10-22T01:56:29Z", "digest": "sha1:EXEZ7HLWF7LERKLLKJMO4V2IXNHLLTRL", "length": 13945, "nlines": 112, "source_domain": "www.vivasaayi.com", "title": "களைகட்டப் போகும் டி20 உலகக்கிண்ணம்: முதல் சுற்றுப்போட்டிகள் இன்று தொடக்கம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகளைகட்டப் போகும் டி20 உலகக்கிண்ணம்: முதல் சுற்றுப்போட்டிகள் இன்று தொடக்கம்\n6வது டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று முதல் ஏப்ரல் 3ம் திகதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது.\nமொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் முதல் சுற்று, சூப்பர்-10 சுற்று என்று இரண்டு வகையாக நடைபெறுகிறது.\nமுதல் சுற்றுப் போட்டிகளில் 8 அணிகள் இடம்பெறுகின்றன. இவை ’ஏ‘, ’பி’ பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.\nலீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் சூப்பர்-10 சுற்றுக்கு முன்னேறும்.\nசூப்பர்- 10 சுற்றுப் போட்டிகள்:-\nஇந்தப் போட்டிகள் 15ம் திகதி முதல் நடக்கிறது. சூப்பர்-10 சுற்றில் தான் பிரதான அணிகள் அடியெடுத்து வைக்கின்றன.\nஇதில் இடம்பெறும் அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு மோத இருக்கின்றன. இதில் இருந்து 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.\nசூப்பர்-10 சுற்றில் ஒரு பிரிவில் இந்திய அணியுடன் நியூசிலாந்து, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா மற்றும் ‘ஏ’ பிரிவில் முதலிடம் பெறும் அணி அங்கம் வகிக்கும்.\nஅதேபோல் மற்றொரு பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள் மற்றும் ‘பி’ பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியும் இடம் பெறுகிறது.\nஇதன் படி இன்று நடக்கும் முதல் சுற்றுப் போட்டிகளில் ஹாங்காங்- ஜிம்பாப்வே அணிகள் (பிற்பகல் 3 மணி), ஆப்கானிஸ்தான்- ஸ்காட்லாந்து (இரவு 7.30 மணி) அணிகள் நாக்பூரில் மோதுகின்றன.\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி ��க்கள் 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும...\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமலையாக தோட்ட தொழிலாளர்களுக்காக யாழில் மக்கள் போராட்டம்\nமலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தி “உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் நாமு...\nயாழில் மலையக மக்களுக்காக போராடி இளைஞர்கள்\nமலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தி “உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் நாமு...\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ். சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை செய்யப்பட்டு 18 வ...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-10-22T01:35:32Z", "digest": "sha1:A5GVMCLOZTG5TCOTF7GWJGACGFOOI34V", "length": 11394, "nlines": 89, "source_domain": "universaltamil.com", "title": "'தமிழரசுக்கட்சி'யின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன", "raw_content": "\nமுகப்பு News Local News தமிழரசுக்கட்சியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன\nதமிழரசுக்கட்சியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன\nதமிழரசுக்கட்சியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன\nகிழக்கு மாகாணத்திலுள்ள ஆலையடி வேம்பு, சம்மாந்துறை ஆகிய பிரதேச சபைகளுக்கான இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.\nஅனைத்து தமிழ் மக்களும் ஒன்றிணைந்து மாவீரர் நாளை புனித தினமாக அனுஸ்டிக்கவேண்டும் – மாவை\nகைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பெண் கைதிகளும் களத்தில்\nகைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பெண் கைதிகளும் களத்தில் இன்றையதினம் அதிகாலை முதல் அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் ஆண் கைதிகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பெண் கைதிகளும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அச்சிறைச்சாலையில் 400 கைதிகள் போராட்டத்தில்...\nநிவேதா தாமஸை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nநிவேதா தாமஸை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் தெலுங்கு படம்மொன்றில் ஒப்பந்தமாகியிருக்கும் நிவேதா தாமஸ், நிக்கிலுடன் ஜோடி சேர்கிறார். இப்படத்தை கிஷன் கட்டா இயக்குகிறார். இந்தப் படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. நிவேதா தாமஸ் கிளாமர் வேடங்களில் நடிப்பதைத்...\nதகாத உடல் உறவுகளால் ஆண்களைத் தாக்கும் நோய்கள்\nதகாத உடல் உறவுகளால் ஆண்களைத் தாக்கும் நோய்கள் தகாத உடலுறவு மற்றும் பாதுகாப்பற்ற உடலுறவுகளால் ஆண்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர். அத்துடன் ஆண்கள் பாலியல் நோய்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும். இந்நோய்கள் தவறான உறவால் மட்டுமின்றி,...\nதேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட 141,142வது வீட்டுத்திட்டங்கள் திறந்துவைப���பு\nதேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட 141,142வது வீட்டுத்திட்டங்கள் திறந்துவைப்பு தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட 141,142வது வீட்டுத்திட்டங்கள் சனிக்கிழமை (20) மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழாவது, எட்டாவது வீட்டுத்திட்டமாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட...\nஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் தெளிவூட்டும் கருத்தரங்கு\nஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் தெளிவூட்டும் கருத்தரங்கு நீண்ட காலமாக நிலவி வரும் ஆசிரியர் அதிபர்களுக்கிடையிலான பதவிப் படித்தர சம்பள முரண்பாடு குறித்துத் தெளிவுபடுத்தும் கருத்தரங்கொன்று இலங்கை...\nஇந்த ஐந்து இறகுல ஒன்றை செலக்ட் செய்ங்க- நீங்கள் எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nவிழாஒன்றிற்கு படுகவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை – புகைப்படங்கள் உள்ளே\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் சோஃபி சௌத்ரி- கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nவிஷாலின் திருமணம் பற்றி பதிலளித்த வரலட்சுமி சரத்குமார்\nகணவர் மீதுள்ள கோபத்தில் ஐந்து மாதக் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்த கொடூர தாய்- பலவீனமானவர்கள்...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2017/03/22124510/1075297/First-Android-O-Developer-Preview-rolled-out.vpf", "date_download": "2018-10-22T02:14:38Z", "digest": "sha1:UL4G4NDMIENBPOLAGLX7PHI4GQRHFHW4", "length": 15164, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆண்ட்ராய்டு ஒ: டெவலப்பர் பிரீவியூ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது || First Android O Developer Preview rolled out", "raw_content": "\nசென்னை 22-10-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஆண்ட்ராய்டு ஒ: டெவலப்பர் பிரீவியூ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது\nகூகுள் I/O தேதியுடன் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் அடுத்த பதிப்பும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அதன் டெவலப்பர் பிரீவியூ வழங்���ப்பட்டுள்ளது.\nகூகுள் I/O தேதியுடன் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் அடுத்த பதிப்பும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அதன் டெவலப்பர் பிரீவியூ வழங்கப்பட்டுள்ளது.\nஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் அடுத்த பதிப்பு ஆண்ட்ராய்டு ஒ (Android O) என அழைக்கப்படும். இத்தகவலை கூகுள் நிறுவனத்தின் பொறியியல் பிரிவு தலைவர் டேவ் புர்க் உறுதி செய்துள்ளார். இதனால் ஆண்ட்ராய்டு ஒ பதிப்பினை டவுன்லோடு செய்து செயலிகளை உருவாக்கலாம் என ஆண்ட்ராய்டு டெவலப்பர் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுதல் ஆண்ட்ராயடு ஒ டெவலப்பர் பிரீவியூ கட்டாயமாக தினசரி பயன்பாடுகளுக்கானது அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் ஆண்ட்ராய்டு ஒ பதிப்பு நெக்சஸ் 5X, நெக்சஸ் 6P, நெக்சஸ் பிளேயர், பிக்சல், பிக்சல் XL, பிக்சல் C சாதனங்களுக்கு வழ்கப்படுகிறது. இதே போல் அணியக் கூடிய சாதனங்களுக்கான எமுலேட்டர் ஆண்ட்ராய்டு 2.0 இயங்குதளத்தில் வழங்கப்படும் என டேவ் புர்க் தெரிவித்துள்ளார்.\nஇந்த ஆண்டிற்கான கூகுள் I/O மே மாதம் நடைபெற இருக்கும் நிலையில் புதிய பதிப்பில் பல்வேறு வசதிகள் வழங்கப்படும் என்றும் பேட்டரி பேக்கப் நேரம் கூடுதலாக கிடைக்கும். இத்துடன் மல்டி டாஸ்கிங் செய்ய ஏதுவாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் பேட்டரி பேக்கப் குறையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய இயங்குதளத்தின் சேனல்ஸ் ஆப்ஷன் டெவலப்பர்களுக்கு நோட்டிபிகேஷன்களில் பல்வேறு மாற்றங்களை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு சேனலின் பயன்பாடுகளை எளிதாக மாற்றியமைத்து கொள்ள முடியும். இதே போன்று பல்வேறு வசதிகள் புதிய பிரீவியூவில் வழங்கப்படவுள்ளது.\nதிருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முதலமைச்சர் பழனிசாமி தரிசனம்\nஐப்பசி மாத பூஜைக்காக திறக்கப்பட்ட சபரிமலை சன்னிதானத்தின் நடை இன்று மூடப்படுகிறது\nதிற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி- இந்திய அணி கேப்டன் விராட் கோலி சதம்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா சதம்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி- இந்திய அணி அபார வெற்றி\nமுதல் ஒருநாள் போட்டி- இந்திய அணிக்கு 323 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி\nவெர்��்சு ஆஸ்டெர் பி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஅதிநவீன அம்சங்களை அறிமுகம் செய்யும் சாம்சங் புதிய ஸ்மார்ட்போன்\nடூயல் செல்ஃபி கேமரா கொண்ட சியோமி ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் ரூ.13,000 விலை குறைக்கப்பட்ட நோக்கியா ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 விற்பனை துவங்கியது\nஆன்ட்ராய்டு 9.0 பி இயங்குதள அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nசபரிமலை கோவிலுக்கு சென்ற மாடல் அழகி ரெஹானா முஸ்லிம் ஜமாஅத்தில் இருந்து நீக்கம்\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nமுதல் மந்திரியின் மனைவியையும் விட்டு வைக்காத செல்பி மோகம்\nசங்கீத வித்வான் மீது பாலியல் புகார் - மீ டூ பதிவை நீக்குமாறு ஸ்ரீரஞ்சனிக்கு மிரட்டல்\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nபஞ்சாப் ரெயில் விபத்தில் 61 பேர் உயிரிழப்பு - மாநில காங்கிரஸ் அரசு மீது எதிர்க்கட்சிகள் பாய்ச்சல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/nov/10/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-2804916.html", "date_download": "2018-10-22T01:44:31Z", "digest": "sha1:CTVYDYCTHQVS45VIT4GZSOW4PQYOOKDA", "length": 6699, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "தனியார் காகித ஆலையில் வருமான வரி சோதனை- Dinamani", "raw_content": "\nதனியார் காகித ஆலையில் வருமான வரி சோதனை\nBy DIN | Published on : 10th November 2017 02:32 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஈரோடு மாவட்டம், கொத்தமங்கலம் தனியார் காகித ஆலையில் வருமான வரித் துறையினர் 16 மணி நேரம் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.\nசத்தியமங்கலத்தை அடுத்த கொத்தமங்கலத்தில் செந்தில் பேப்பர் அன்ட் போர்டு எனும் காகித ஆலை செயல்பட்டு வருகிறது. இதன் நிர்வாக இயக்குநராக மணல் வியாபாரி ஓ.ஆறுமுகசாமியும், அவரது மகன் செந்தில் இயக்குநராகவும் உள்ளனர். இங்கு 300 -க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த ஆலையை தினகரன், சசிகலா தரப்பு வாங்கியதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில், வியாழக்கிழமை காலை 6 மணிக்கு கோவையில் இருந்து வருமான வரித் துறையினர் 6 பேர் காரில் ஆலைக்கு வந்தனர். அங்கு முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, போலீஸார் ஆலைக்குள் வெளிநபர்களை அனுமதிக்கவில்லை. சோதனையில் ஆலையின் பிற கிளைகள் குறித்தும் விசாரிக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-eelam.de/index.php?searchword=Majura+Amb&ordering=&searchphrase=all&Itemid=60&option=com_search", "date_download": "2018-10-22T02:42:31Z", "digest": "sha1:VAWWZSNPY5UJAZZ2R72TTTYBGZPV7K7I", "length": 3606, "nlines": 100, "source_domain": "www.tamil-eelam.de", "title": "Search", "raw_content": "\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\nபடம் பார்த்து கதை சொல்லு (அரை நிமிடக் கதை)\nநேரம் நல்ல நேரம் (அரை நிமிடக் கதை)\nதேரு பார்க்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே (அரை நிமிடக் கதை)\nபிழைக்கத் தெரிந்தவள் (அரை நிமிடக் கதை)\nகாணி நிலம் வீடு (அரை நிமிடக் கதை)\nயுகங்கள் கணக்கல்ல - கவிதா\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n... புதிய பாரதி\tமா.மணிகண்டன் ந. மயூரரூபன் அ.மயூரன் Majura Amb சி. மாசிலாமணி கா. மாணிக்க வாசகர் Dr.எம். கே. முருகானந்தன் முல்லை முல்லைஅமுதன் மூனா - Muunaa ஜெயரூபன் (மைக்கேல்) - Jeyaruban Mike ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/7358.html", "date_download": "2018-10-22T01:01:00Z", "digest": "sha1:4JB5EXRZDFODQ2DXA6TPMKEYOCRY3SNR", "length": 6988, "nlines": 103, "source_domain": "www.yarldeepam.com", "title": "9 மாணவிகள் உட்பட 18 மாணவர்கள் வைத்தியசாலையில்!! - Yarldeepam News", "raw_content": "\nஇலங்கையில் 4 மணி நேரத்தில் 3,560 பேர் கைது..\nஇலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒல்லாந்தர் காலத்து நாணயம்\nகொழும்பை சுற்றி வளைத்திருக்கும் பூனைகள்..\nஉரும்பிராய் பகுதியில் கிணற்றினுள் சடலம் \nஅழுத அனந்தி… பெயர் சொன்ன சிவாஜி… நாளை ஆரம்பிக்கிறது கட்சி: பின்னணி தகவல்கள்\nபுலிகள் இருந்திருந்தால் இவருக்கு தண்டனை கிடைப்பது நிச்சயம். ஈழத் தமிழன் என்ன செருப்பா \nஅழிவை நோக்கிய பயணத்தில் சிங்கள இனம்\nஈ.பி.டி.பியின் முதலமைச்சர் வேட்பாளர் யார்\nயாழில் வீட்டுக்குள் புகுந்து பெண்களின் மீது தாக்குதல் நடித்திய கும்பல்..\nவவுனியாவில் தமிழ் சிறுவனுக்கு நேர்ந்த துயரம்..\n9 மாணவிகள் உட்பட 18 மாணவர்கள் வைத்தியசாலையில்\n9 மாணவிகள் உட்பட 18 மாணவர்கள் வைத்தியசாலையில்\nவெலிமடை – வங்கியகும்புற மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் 18 பேர் நேற்று குளவி கொட்டுக்கு இலக்காகி பொரலந்தை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nபிரதேசத்தில் நிலவி வருகின்ற பலத்த காற்று காரணமாக, பாடசாலைக்கு அருகிலுள்ள மரமொன்றிலிருந்த குளவி கூடு கலைந்து மாணவர்களை கொட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஇதன்போது குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்களுள் 9 பெண் பிள்ளைகளும் அடங்குவதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.\nகுளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் தொடர்ந்தும் பொரலந்தை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nயாழ்ப்பாணத்தில் உருவாகியுள்ள மற்றுமொரு ஆபத்து : புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை\nஇலங்கையில் 4 மணி நேரத்தில் 3,560 பேர் கைது..\nஇலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒல்லாந்தர் காலத்து நாணயம்\nகொழும்பை சுற்றி வளைத்திருக்கும் பூனைகள்..\nஉரும்பிராய் பகுதியில் கிணற்றினுள் சடலம் \nஅழுத அனந்தி… பெயர் சொன்ன சிவாஜி… நாளை ஆரம்பிக்கிறது கட்சி:…\nபுலிகள் இருந்திருந்தால் இவருக்கு தண்டனை கிடைப்பது நிச்சயம்.…\nஅழிவை நோக்கிய பயணத்தில் சிங்கள இனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/good-things-will-come-if-we-give-agathikerai-to-cow/", "date_download": "2018-10-22T02:34:44Z", "digest": "sha1:YDQ23L4EMBWBGCLEPHLSQNYZ6JT3VUZ5", "length": 10793, "nlines": 149, "source_domain": "dheivegam.com", "title": "பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பது ஏன் | Agathi keerai for cow", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் பசுவிற்கு அகத்திக்கீரை தருவதால் இவ்வளவு பலன்களா \nபசுவிற்கு அகத்திக்கீரை தருவதால் இவ்வளவு பலன்களா \nபசுவுக்கு நாம் அகத்திக்கீரைதருவதால் முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.\nகொலை களவு செய்வதால் உண்டாகும் பிரம்ம ஹத்தி முதலிய தோஷங்கள் விலகி விடும்.\nநீண்ட நாட்களாக திதி, கர்மா செய்யாமல் விட்டிருந்தால் அந்த பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்குத் தருவதால் நீங்கும்.\nபித்ரு தோஷங்கள் இருந்தால் நீங்கும் சுப வாழ்வு ஏற்படும்.\nபசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணிம் கிடைக்கும்.\nபசுவைப் பூஜித்தால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜை செய்த புண்ணியம் உண்டாகும்.\nபசு உண்பதற்கு புல் கொடுத்தாலும்( கோக்ராஸம்), பசுவின் கழுத்துப் பகுதியில் சொறிந்து கொடுத்தாலும்( கோகண்டுயனம்) கொடிய பாவங்கள் விலகும். இதனை உணர்ந்தே நம் முன்னோர்கள் ஆங்காங்கே ஆவுரஞ்சுக்கல் அமைத்தனர்.\nபசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் (லக்னம்) என்று அழைக்கப்படுகிறது. இது மிக புண்ணியமான வேளை ஆகும்.\nபசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது எட்டு வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும்.\nபசுவின் கால்பட்ட தூசியைத்தான் ரகு சக்ரவர்த்தி, அஜசக்ரவர்த்தி, தசரத சக்ரவர்த்தி போன்ற மாமன்னர்கள் பூசிக்கொண்டார்கள்.\n`மா’ என்று பசு கத்தும் ஓசை அப்பகுதிëக்கு மங்களத்தைத் தருகிறது.\nபசு வசிக்கும் இடத்தில் பசுவின் அருகில் அமர்ந்து செய்யும் மந்திர ஜபமோ, தர்ம காரியங்களோ நூறு பங்கு பலனைத் தருகின்றன.\nமனிதனின் கண்ணுக்குப் புலப்படாத ம்ருத்யு, எமன், எமதூதர்கள் பசு மாட்டின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள். எனவே தான், ஒருவர் இறக்கும் போது பசுமாடு சத்தம் போடுகிறது.\nஒருவர் இறந்த பின் பரலோகத்திற்கு அழைத்துச் செல்லப்படும் ஜீவன், அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியைக் (மலம், சலம், சளி, சுடு நீர் ஓடும் நதி) கடக்க இயலாமல் தவிக்கிறது. பூலோகத்தில் பசுதானம் செய்தவர்களுக்கு இத்துன்பம் நேர்வதில்லை.அவர் தானம் செய்த பசுமாடு அங்கு தோன்ற,அதன் வாலைப் பிடித்துக் கொண்டு் வைதரண்ய நதியைக் கடந்து விடலாம் என்று கருட புராணம் கூறுகிறது.\nஉலகம் எத்தகைய விஞ்ஞான வளர்ச்சியடைந்தாலும் அதன் தொடர்ச்சியாய் எத்தகைய பாதிப்பு நிகழ்ந்தாலும் பசுக்கள் வசிக்கும் இடங்களுக்கு மட்டும் எவ்விதப் பாதிப்பும் நிகழாது என்பது ஆன்மிக ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.\nஇந்தியா முழுவதும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் எட்டு சிவன் கோவில்கள்\nஇது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள், மந்திரங்கள், ஜோதிட குறிப்புகள் பலவற்றை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.\nசரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜைகளின் முக்கியத்துவம் என்ன\nசாய் பாபா நூற்றாண்டு மகாசமாதி நினைவு தின வழிபாடு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/honda-x-blade-bookings-open-to-be-priced-below-79000-rupees-014280.html", "date_download": "2018-10-22T01:56:04Z", "digest": "sha1:IBWDNVRMZVM7W6GADVN6WLW5XW5ISN43", "length": 19247, "nlines": 381, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய ஹோண்டா எக்ஸ்- பிளேடு பைக்கிற்கு புக்கிங் ஆரம்பம்! - Tamil DriveSpark", "raw_content": "\nபுத்தம் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சொகுசு எஸ்யூவி வெளியீடு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nபுதிய ஹோண்டா எக்ஸ்- பிளேடு பைக்கிற்கு புக்கிங் ஆரம்பம்\nஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு கொண்டு வரப்பட்ட ஹோண்டா நிறுவனத்தின் புதிய எக்ஸ்-பிளேடு 160சிசி பைக்கிற்கு முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது.\nஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களில், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த மாடல் ஹோண்டா எக்ஸ்- பிளேடு 160 பைக். நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் கவர்ச்சிகரமான இந்த பைக் எப்போது விற்பனைக்கு வரும் என்று பைக் விரும்புவோர் மத்தியில் ஆவலை ஏற்படுத்தியது. அவர்களுக்கான நல்ல செய்தி ஹோண்டா மோட்டார்சைககிள் நிறுவனத்திடமிருந்து வந்துள்ளது.\nபுதிய ஹோண்டா எக்ஸ்- பிளேடு பைக்கிற்கான முன்பதிவு இன்றுமுதல் துவங்கப்பட்டு இருப்பதாக ஹோண்டா நிறுவனம் அனுப்பி இருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக் எல்லோர் மத்தியிலும் ஆவலை ஏற்படுத்தி இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.\nபுதிய ஹோண்டா எக்ஸ்- பிளேடு பைக்கில் முழுவதுமான எல்இடி ஹெட்லைட் பொருத்தப்பட்டு இருக்கிறது. முகப்பு பார்ப்பதற்கு எந்திர மனிதனை பிரதிபலிப்பது போல் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.\nமுகப்பில் மட்டுமல்ல, முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. வண்டியின் வேகம் தவிர்த்து கூடுதலாக சர்வீஸ் செய்வதற்கான கால இடைவெளியை தெரிவிக்கும் வசதி, கியர் இண்டிகேட்டர் போன்ற கூடுதல் வசதிகளையும் பெற முடியும்.\nமுகப்பு போலவே, பெட்ரோல் டேங்கின் வடிவமைப்பும் முறுக்கேறிய உடம்பு போல மிரட்டலாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் டேங்கின் கீழே கருப்பு வண்ண பேனலில் எக்ஸ்- பிளேடு என்ற பிராண்டு பெயர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nபெட்ரோல் டேங்க், முன்புற மட்கார்டு, ஹெட்லைட் பேனல்கள் போன்றவை ஒரு வண்ணத்திலும், எஞ்சின் பாகங்கள் மற்றம் உடல் அமைப்பும், கருப்பு வண்ண அலாய் வீல்களும் இந்த பைக்கிற்கு இரட்டை வண்ணக் கலவையை அ்ளிக்கிறது.\nபின்புறத்தில் புதிய டெயில் லைட் ஹவுசிங் பைக்கிற்கு கூடுதல் வசீகரத்தை அளிக்கிறது. பின்புறத்தில் இரண்டு கைப்பிடிகளுடன் கிராப் ரெயில் அமைப்பு இடம்பிடித்து இருக்கிறது. அகலமான பின்புற டயரும் மிரட்டலை கூட்டுகிறது.\nஹோண்டா ஹார்னெட் பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அதே 162.7சிசி எஞ்சின்தான் புதிய எக்ஸ்- பிளேடு பைக்கிலும் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக இந்த எஞ்சின் 13.93 பிஎச்பி பவரையும், 13.9 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.\nபுதிய ஹோண்டா எக்ஸ்- பிளேடு பைக் டைமண்ட் ஃப்ரேம் சேஸீயில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. 17 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த பைக்கின் முன்புறத்தில் 80/110 R17 அளவுடைய டயரும், பின்சக்கரத்தில் 130/70 R17 அளவுடைய டயரும் பொருத்தப்பட்டு இருக்கின்றன.\nபுதிய ஹோண்டா எக்ஸ் பிளேடு பைக்கின் முன்சக்கரத்தில் சிங்கிள் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டு இருக்கிறது. பின்புறத்தில் டிரம் பிரேக் அமைப்பு இருக்கிறது.\nபுதிய ஹோண்டா எக்ஸ்- பிளேடு பைக் மாடலானது நீலம், சில்வர், சிவப்பு, கருப்பு மற்றும் பச்சை ஆகிய 5 வண்ணங்களில் கிடைக்கும்.\nபுதிய ஹோண்டா எக்ஸ்பிளேடு பைக்கின் வடிவமைப்பும், தொழில்நுட்ப அம்சங்களும் இளைஞர்களையும், நடுத்தர வயது வாடிக்கையாளர்களையும் குறி வைத்து களமிறக்கப்பட இருக்கிறது.\nஅடுத்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த புதிய ஹோண்டா பைக் ரூ.79,000க்குள் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்படும் என்று உறுதியாகி இருக்கிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹோண்டா மோட்டார்சைக்கிள் #honda motorcycle #auto expo 2018\nபைக்கில் இருந்து சாவியை எடுத்ததால் போலீசாரை அலற விட்ட இளைஞர்.. எங்க தலைக்கு தில்ல பாத்தியா..\nஎஸ்யூவி மாடலுடன் இந்தியாவில் அதிரடி காட்ட வரும் எம்ஜி மோட்டார்\nகுட் நியூஸ்... கேடிஎம் ட்யூக் 125 பைக் இந்தியாவில் அறிமுகமாகிறது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/37168-ticket-booking-period-for-nris-up-to-365-days.html", "date_download": "2018-10-22T02:42:32Z", "digest": "sha1:WZJHVYHSQ66GQHFNMMRQG7HALX3KRX7B", "length": 8590, "nlines": 114, "source_domain": "www.newstm.in", "title": "வெளிநாட்டு பயணிகள் 1 ஆண்டுக்கு முன்பாகவே ரயில் டிக்கெட் முன்பதிவு!! | Ticket booking period for NRIs up to 365 days.", "raw_content": "\nபம்பையில் இருந்து பத்திரிகையாளர்கள் வெளியேற கேரள போலீசார் வலியுறுத்தல்\nகோலி, ரோகித் அதிரடி: 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கோலி சதம்\nஇஸ்லாமிய சமூகத்தில் இருந்து ரெஹானா பாத்திமா நீக்கம்\nஆள் வைத்து நடத்தும் கட்சி திமுக: எடப்பாடி\nவெளிநாட்டு பயணிகள் 1 ஆண்டுக்கு முன்பாகவே ரயில் டிக்கெட் முன்பதிவு\nஇந்திய ரயில்வே துறை, வெளிநாட்டு பயணிகள் இனி 365 நாட்களுக்கு முன்பாகவே ஐ.ஆர்.சி.டி.சி மூலம் ரயில்களில் டிக்கெட் புக் செய்யலாம் என அறிவித்துள்ளது.\nஇந்தியாவிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வெளிநாட்டு பயணிகளை ஈர்ப்பதற்காக ரெயில்வே வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில், இது வரை 4 மாதங்களுக்கு(120 நாட்களுக்கு) முன்பே ஐ.ஆர்.சி.டி.சி மூலம் ரயில்களில் டிக்கெட் புக் செய்து வந்த வெளிநாட்டு பயணிகள், இனி 1 ஆண்டுக்கு(365 ந��ட்களுக்கு) முன்பாகவே பதிவு செய்ய ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.\nஇது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “வெளிநாட்டு பயணிகள் இனி 365 நாட்களுக்கு முன்பே இந்திய ரெயில்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். பாஸ்போர்ட் நம்பர், சர்வதேச மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களுடன் முன்பதிவு செய்ய வேண்டும். டிக்கெட்டை ரத்து செய்யும் பட்சத்தில் 50 சதவீத கட்டணம் மட்டுமே திரும்ப வழங்கப்படும். பயணத்தின்போது அசல் பாஸ்போர்ட், விசா வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும்” என்றார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஅமைச்சர் எம்.ஜே.அக்பர் - அஜித் தோவல் சந்திப்பு\nஇன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்\nசென்ட்ரல் கவர்மெண்ட் வேலை வேண்டுமா\nதேசிய சணல் நிறுவனத்தை மூட மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n1. தினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\n2. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n3. குபேர சம்பத்து வேண்டுமா.......இதைப் படியுங்கள்\n4. மாநில ரோல்பால் போட்டியில் சிவகங்கை, கடலூர் அணிகள் வெற்றி\n5. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\n6. டி.டி.வி.தினகரனை சுற்றிய மூன்று பாம்புகள்... பீதியில் ஆதரவாளர்கள்\n7. பிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-2)\nபிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-1)\nதினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\nதடுப்புகளை மீறி செல்ஃபி எடுத்த முதல்வரின் மனைவி\n#Metoo: கெட்டவன் என்று யாரை குறிப்பிடுகிறார் லேகா வாஷிங்டன்\nமீண்டும் பட்டைய கிளப்பிய பட்லர்: ராஜஸ்தான் அசத்தல் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/38925-ed-to-file-chargesheet-against-karthi-chidambaram-today.html", "date_download": "2018-10-22T02:40:16Z", "digest": "sha1:P664BFHIRFODVIPFVTGDO6QCGKJ3U4HZ", "length": 9852, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக இன்று அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் | ED to file chargesheet against Karthi chidambaram today", "raw_content": "\nபம்பையில் இருந்து பத்திரிகையாளர்கள் வெளியேற கேரள போலீசார் வலியுறுத்தல்\nகோலி, ரோகித் அதிரடி: 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கோலி சதம்\nஇஸ்லாமிய சமூகத்தில் இருந்து ரெஹானா பாத்திமா நீக்கம்\nஆள் வைத்து நடத்தும் கட்சி திமுக: எடப்பாடி\nகார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக இன்று அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறது.\nகடந்த 2006ம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனமானது, ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.\nஅதன் அடிப்படையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான ரூ. 1.16 கோடி சொத்துக்களை முடக்கியும் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது. வழக்கு தொடர்பாக சிபிஐயும், அமலாக்கப்பிரிவும் தீவிரமாக விசாரித்து வருகிறது.\nஇப்போது அவர் ஜாமீனில் வெளியே உள்ளார். இவ்வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது நாளை அமலாக்கப்பிரிவு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்கிறது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nதீவிரவாதிகள் அதிகம் பயன்படுத்துவது வாட்ஸ்ஆப் தானாம்\nதமிழகத்தில் தானமாக பெறப்படும் உறுப்புகள் வெளிநாட்டினருக்கு ஏற்றுமதி: அன்புமணி காட்டம்\nஇந்தியாவில் குடும்ப ஆட்சியை மாற்றியவர்கள் வாஜ்பாயும், மோடியும் தான்: தமிழிசை சவுந்தரராஜன்\nமெரினா கடலில் சிறுவனை காப்பாற்ற முயன்ற கல்லூரி மாணவர் பலி\nகடைசி நிமிட கோல்: செல்சி - மான்செஸ்டர் யுனைட்டட் த்ரில் டிரா\nசென்னை விமான நிலையத்தில் 35.4 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்\nஅதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறையில் எவ்வித முறைகேடும் இல்லை: முதலமைச்சர் பழனிசாமி\n1. தினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\n2. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n3. குபேர சம்பத்து வேண்டுமா.......இதைப் படியுங்கள்\n4. மாநில ரோல்பால் போட்டியில் சிவகங்கை, கடலூர் அணிகள் வெற்றி\n5. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\n6. டி.டி.வி.தினகரனை சுற்றிய மூன்று பாம்புகள்... பீதியில் ஆதரவாளர்கள்\n7. பிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-2)\nபிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-1)\nதினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\nதடுப்புகளை மீறி செல்ஃபி எடுத்த முதல்வரின் மனைவி\n#Metoo: கெட்டவன் என்று யாரை குறிப்பிடுகிறார் லேகா வாஷிங்டன்\nதீவிரவாதிகள் அதிகம் பயன்படுத்துவது வாட்ஸ்ஆப் தானாம்\nஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் இணைப்பு: மத்திய அரசு ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2018-10-22T02:02:27Z", "digest": "sha1:3HYIK4FSQFHYBWAM3MBCANR7ARQ32LAS", "length": 5231, "nlines": 132, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் நாளை மின் தடை!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் நாளை மின் தடை\nஉள்ளூர் செய்திகள் முக்கிய அறிவிப்பு\nஅதிரையில் நாளை மின் தடை\nமாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தேதியில் மின்வாரியம் மின் தடை செய்யும்.\nஅவ் வகையில் அதிரை,முத்துப்பேட்டை, மதுக்கூர் ஆகிய பகுதிகளில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணி காரணமாக நாளை 25-07-2018 புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=697&Itemid=61", "date_download": "2018-10-22T01:08:19Z", "digest": "sha1:IWB26E5QCUKVEDZX7KGL7X5COSAYZA4Y", "length": 19526, "nlines": 308, "source_domain": "dravidaveda.org", "title": "(448)", "raw_content": "\nஉற்ற வுறுபிணி நோய்காள் உமக்குஒன்று சொல்லுகேன் கேண்மின்\nபெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும் திருக்கோயில் கண்டீர்\nஅற்ற முரைக்கின்றேன் இன்னம் ஆழ்வினை காள்உமக்கு இங்குஓர்\nபற்றில்லை கண்டீர் நடமின் பண்டன்று பட்டினம் காப்பே.\n(நீங்கள் இப்போது குடியிருக்கிற எனது இவ்வுடலானது)\nபெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும்\nபசுக்களை மேய்த்தருளிய கண்ணபிரான் விரும்பி எழுந்தருளியிருக்கைக்கு இடமான\nமுன்புள்ள நிலைமையிற் காட்டில் இன்றுள்ள நிலைமையின் வாசியைப் ) பாருங்கள்;\n(ஸம்ஸார ஸமுத்திரத்தில் என்னை) ஆழங்காற்படுத்தின\n(இனி இவ்விடத்தை விட்டு) நடவுங்கள்.\nபண்டு அன்று பட்டினம் காப்ப\nஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய\n***-யசோதைப்பிராட்டிக்கு அடங்கி நடந்த ஸ்ரீகிருஷ்ணன் எனக்கு எளியனாய்நின்று தானுகந்தருளின நிலங்களிலுள்ள அன்புகொண்டு என் தேஹத்தில் எழுந்தருளியிருக்கிறான்; இதை ப்ரத்யக்ஷமாகக் காணுங்கோளென்று நோய்களுக்குக் கூறி, பிறகு அந்நோய்களுக்குங் காரணமான பாபங்களை நோக்கி மீண்டும் ‘உங்களுக்காகத் தீர்ந்த ஒரு விஷயங்சொல்லுகின்றேன்: அதாவது- என்னுடைய தேஹம் முன்போலன்றி ஸ்ரீகிருஷ்ணன் குடிபுகுந்ததனால் காவல்பெற்றிருக்கின்றது; ஆகையால் இந்த தேஹத்தில் நீங்கள் நிராசையாய்ப் போய்விடுங்கள்’ என்றருளிச் செய்கிறார்... ... (சு)\nதிருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,\nதிருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,\nதிருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12\nதிருமொழி - 13, திருமொழி - 14\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 1, திருமொழி - 2.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/religion/2017/oct/02/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2783111.html", "date_download": "2018-10-22T00:56:39Z", "digest": "sha1:TRT3OVR5GBFC77XXFPKZMBLUYZL6K2FA", "length": 7529, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "பெண்களுக்குப் பொருந்தும் ஆண் நட்சத்திரங்கள்- Dinamani", "raw_content": "\nபெண்களுக்குப் பொருந்தும் ஆண் நட்சத்திரங்கள்\nPublished on : 02nd October 2017 01:18 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகணவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம் என்று சான்றோர்கள் சொல்லி வைத்துள்ளனர். ஆயிரம் காலத்துப் பயிர் எனப்படும் திருமண வாழ்வு சிறக்க முன்னோர்கள் சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தனர்.\nபணப்பொருத்தம் பார்ப்பதை விட மனப்பொருத்தமும், மண் பொருத்தமும், மங்கல நாண் சூட நட்சத்திரப் பொருத்தமும் பார்க்க வேண்டும் என்று கண்டறிந்தனர். வாழ்பவனுக்கு நட்சத்திரம் என்று கண்டறிந்தனர். நம்பிக்கையூட்டும் நட்சத்திரப் பொருத்தங்கள் வாயிலாக நாம் வரனைத் தேர்ந்தெடுக்கலாம்.\nதிருமணத்திற்குப் பொருத்தம் பார்க்கும் போது ஜோதிடர்கள் முதலில் பார்ப்பது நட்சத்திரப் பொருத்தத்தை தான். திருமணத்திற்குத் தயாராக இருக்கும் ஆண், பெண் ஆகியோர் பிறந்த நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கொண்டு பன்னிரண்டு வகையான பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. இவற்றில் குறிப்பிட்ட சில பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படுகிறது.\nஅதன்படி, பெண்களுக்குப் பொருந்தும் ஆண் நட்சத்திரங்கள் இங்கே தனித்தனியாக அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளது.\nமேலும் உள்ள நட்சத்திரங்களுக்கு பொருந்தும் ஆண் நட்சத்திரங்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் - https://goo.gl/TnGEY3​\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idctamil.com/category/%E0%AE%9C%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%86-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-22T01:41:04Z", "digest": "sha1:LHSUUHLHEK7HB4E4RX6WJ77PX4OGM53A", "length": 7575, "nlines": 104, "source_domain": "www.idctamil.com", "title": "ஜும்ஆ நாள் – இஸ்லாமிய தஃவா சென்டர்", "raw_content": "\nஇவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்\nமரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை \nஐடிசி(IDC) மார்க்க சேவைகளை மார்க்கம் காட்டிய வழியில் மேற்கொள்ளவே நடத்தப்படுகிறது.\nஇஸ்லாமிய மாதாந்திர சிறப்பு நிகழ்ச்சி\nமுர்ஷித் அப்பாஸி – ரமழான் 2018\nமுஹம்மத் ஃபர்ஸான் – ரமழான் 2018\nரமளான் சிறப்பு பயான் 2017\nUncategorized எச்சரிக்கைகள் ஜும்ஆ நாள்\nஇவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்\nبسم الله الرحمن الرحيم அல்லாஹ் இந்த உலகத்தை படைத்து இந்த உலகத்தில் மனிதன் வாழ்வதற்கு அவனுக்கு தேவையான அனைத்து வகையான வாழ்வாதாரங்களையும் படைத்துள்ளான். அதே நேரத்தில்\nமரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை \nஇந்த உலக வாழ்க்கைக்கு பிறகு மறுமை வாழ்க்கை ஒன்று உண்டு என்று அனைத்து முஸ்லிம்களும் நம்பும் ஓர் நம்பிக்கை ஆகும். அந்த நாளில் பாவிகளுக்கு அவர்கள்\nبسم الله الرحمن الرحيم இவ்வலகில் வாழும் அனைத்தும் நேசிக்கும் பண்புள்ளவையாக இறைவன் படைத்துள்ளான்.மனிதர்கள் முதல் பறவைகள், மிருகங்கள் இப்படி அனைத்து படைப்புகளும் தங்களுக்குள் அன்பை,\nசூரா யாஸீன் 83 வசனங்களை கொண்டது. இதில் மூன்று வகையான செய்திகள் கூறப்படுகின்றது.ஒன்று மரணத்திற்கு பின்பு உயிர்பித்தலை ஈமான் கொள்ளுதல் இரண்டாவது ஒரு கிராமவாசிகளின் வரலாற்று செய்திகள்\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு\nநம்மையான காரியங்களுக்கு நேரம் இல்லையா \nநம்மையான காரியங்களுக்கு நேரம் இல்லையா \nUncategorized எச்சரிக்கைகள் ஜும்ஆ நாள்\nஇவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்\nமரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/34645-will-not-pursue-islamic-banking-in-india-rbi.html", "date_download": "2018-10-22T02:00:19Z", "digest": "sha1:FSESP4F32H6PLAHDDZHPHIWAUDQXUMI6", "length": 8621, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இஸ்லாமிய வங்கியை அனுமதிக்கும் திட்டமில்லை: ரிசர்வ் வங்கி | Will not pursue Islamic banking in India: RBI", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nஇஸ்லாமிய வங்கியை அனுமதிக்கும் திட்டமில்லை: ரிசர்வ் வங்கி\nஇந்தியாவில் இஸ்லாமிய வங்கி தொடங்க அனுமதிக்கும் திட்டம் பரிசீலனையில் இல்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக, பிடிஐ செய்தி நிறுவனம் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி இந்த பதிலை அளித்திருக்கிறது.\nபரந்து விரிந்த அளவிலும், அனைவருக்கு சமவாய்ப்பு கிடைக்கும் நிலையிலும் வங்கிக் கடன் மற்றும் நிதிச் சேவைகள் இருப்பதால் இஸ்லாமிய வங்கி தொடங்கும் திட்டத்தை இப்போதைக்கு பரிசீலிப்பதில்லை என முடிவெடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இஸ்லாமிய வங்கி அல்லது ஷரியா வங்கி என்பது இஸ்லாமிய மத வழக்கப்படி வட்டியில்லாத கடன் வழங்கும் நிதிச் சேவையாகும்.\nபாக்.கில் மார்ச் மாதம் டி20: வீரர்கள் மறுத்தும் வெஸ்ட் இண்டீஸ் முடிவு\nஅரசுப்பணியில் வெளி மாநிலத்தவர்களுக்கு இடமளிக்கக் கூடாது: வேல்முருகன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\nநாளை முதல் தங்கப் பத்திர விற்பனை... அது என்ன தங்கப் பத்திரம்\nமுதல்வர் மீதான ஊழல் புகார் - தீர்ப்பு ஒத்திவைப்பு\nரூ.1400 கோடி முறைகேடு புகார் - நவாஸ் ஷெரீஃபின் சகோதரர் கைது\n'மாட்ச் பிக்சிங்' ஐந்து கேப்டன்களை அணுகிய 'புக்கிகள்' \nமுதலை, பாம்புகளோடு வாழும் விசித்திர மனிதன்\nதிருமணத்தில் பெட்ரோல் மொய் : விலையேற்ற விழிப்புணர்வும்.. விபரீத ஆபத்தும்..\nவங்கிகளின் அதீத நம்பிக்கையால் அதிகரித்த வாராகடன் : ரகுராம் ராஜன் அறிக்கை\nதந்தை மரணம், தாய் கொலை - சிறுவனை மகனாக தத்தெடுத்த போலீஸ்\nRelated Tags : இஸ்லாமிய வங்கி , ரிசர்வ் வங்கி , பிடிஐ , தகவல் அறியும் உரிமை , Islamic bank , RBI , PTI\nவெஸ்ட் இண்டீஸை பந்தாடி இந்தியா அபார வெற்றி\n” - ரசிகர்கள் கேள்விக்கு ‘த்ரிஷா’வின் ட்விட்டர் பதில்கள்\n'இனி 41 ஆண்டுகள் கழித்தே சபரிமலைக்கு வருவேன்' பதாகையை ஏந்திய சிறுமி \nமுடிந்தது புரட்டாசி.. உயர்ந்தது கறிக்கோழி விலை..\nலஞ்சம் பெற்றதாக புகார் - சிபிஐ சிறப்பு இயக்குநர் மீதே வழக்குப்பதிவு \n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு ப���ிவு செய்க\nபாக்.கில் மார்ச் மாதம் டி20: வீரர்கள் மறுத்தும் வெஸ்ட் இண்டீஸ் முடிவு\nஅரசுப்பணியில் வெளி மாநிலத்தவர்களுக்கு இடமளிக்கக் கூடாது: வேல்முருகன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/manthra-to-get-resolve-from-purva-jenma-paavam/", "date_download": "2018-10-22T01:40:12Z", "digest": "sha1:ERW5UQDBXFRZ5OVUQTQ2BZH4ZWGO2QRZ", "length": 7051, "nlines": 145, "source_domain": "dheivegam.com", "title": "காயத்ரி மந்திரம் | Gayatri mantra in Tamil | Gayathiri manthiram Tamil", "raw_content": "\nHome மந்திரம் காயத்ரி மந்திரம் பூர்வ ஜென்ம பாவங்கள் போக்கும் காயத்ரி மந்திரம்\nபூர்வ ஜென்ம பாவங்கள் போக்கும் காயத்ரி மந்திரம்\nபலரது ஜாதகத்தில் பலவிதமான தோஷங்கள் இருப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது அவர்கள் பூர்வ ஜென்மத்தில் செய்த பாவமே. இந்த பாவங்களை போக்க ஜோதிடர்கள் பல பரிகாரங்கள் சொல்வது வழக்கம். ஆனால் நீங்கள் வீட்டில் இருந்தபடியே இந்த தோஷங்களை போக்க உதவும் ஒரு அற்புதமான காயத்திரி மந்திரம் இதோ.\nஇந்த ஆந்திரத்தை நம்மில் பலரும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இதன் பலன் தெரியாததால் இதை ஜெபிக்காமல் விட்டிருப்போம். இந்த மந்திரத்தை தினசரி ஜெபிப்பதன் மூலமாக, நாம் பூர்வ ஜென்மத்தில் செய்த பாவங்கள் அனைத்தும் நம்மை விட்டு அகலும். அனைத்து மந்திரங்களுக்கும் தாய் போன்றது காயத்திரி மந்திரம். ஆகையால் இந்த காயத்திரி மந்திரத்தை ஜெபித்து பலனை அடையுங்கள்.\nதுன்பங்களை நீங்கச்செய்யும் 9 நவகிரகத்திற்குரிய தமிழ் மந்திரங்கள் தெரியுமா\nநன்மைகள் பல தரும் சனி பகவான் காயத்திரி மந்திரம்\nவினைகள் தீர்க்கும் வீரபத்திரர் மந்திரம்\nமரண பயம் நீக்கும் எமதர்மன் மந்திரம் பற்றி தெரியுமா \nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-22T01:43:57Z", "digest": "sha1:4A2VR4U33L3NGQOLB7TA2IHF6AEP33KM", "length": 8028, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தீவுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தீவுகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியம��ன விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: அந்தமான் நிக்கோபார் தீவுகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தீவுகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► இண்டர்வியூ தீவு‎ (1 பக்.)\n\"அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தீவுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 42 பக்கங்களில் பின்வரும் 42 பக்கங்களும் உள்ளன.\nஆண்டர்சன் தீவு (அந்தமான் தீவுகள்)\nசிமித் தீவு (அந்தமான் நிக்கோபார் தீவுகள்)\nநீளத்தீவு (அந்தமான், நிக்கோபார் தீவுகள்)\nமகாத்மா காந்தி தேசியப் பூங்கா\nராஸ் தீவு (அந்தமான் தீவுகள்)\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளின் புவியியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2015, 08:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-10-22T01:05:28Z", "digest": "sha1:KTSOVB3XVCXHKUR5LPGEBLST5STAXXNK", "length": 13785, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "திகன பகுதியில் கலவரத்தின்போது முஸ்லிம் இளைஞன் பரிதாப பலி!!", "raw_content": "\nமுகப்பு News Local News திகன பகுதியில் கலவரத்தின்போது முஸ்லிம் இளைஞன் பரிதாப பலி\nதிகன பகுதியில் கலவரத்தின்போது முஸ்லிம் இளைஞன் பரிதாப பலி\nகண்டி திகன பகுதியில் நேற்று முழுவதும் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத தாக்குதலில் முஸ்லிம்களின் வீடுகள் பள்ளிகள் தாக்கப்பட்ட நேரத்தில் தன் தாய், தந்தை மற்றும் சகோதரனை காப்பாற்றி விட்டு தன்னால் தப்பிக்க முடியாத நிலையில் வீட்டுக்குள் சிக்கிய முஸ்லிம் இளைஞன் தீயில் கருகி உயிரிழந்துள்ளார்.\nதனது மகன் ஏதும் காயங்கள் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கலாம் என்று நினைத்த பெற்றோர் எரிக்கப்பட்ட வீட்டின் நிலையை பார்த்து விட்டு வைத்தியசாலைக்கு மகனை தேடச் செல்லவிருந்த நிலையில் வீட்டுக்குள் நுழைந்து பார்க்கும் போது மகன் தீயில் கருகி உயிரிழந்துள்ளதை பார்த்து தந்தை தாங்க முடியாத கவலை���ில் கதறி அழுதுள்ளார்.\nதிகன பள்ளிக்கு அருகில் இருக்கும் ஷம்சுதீன் என்பவரின் மகனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nஒரு சிங்கள இளைஞனை 4 முஸ்லிம்கள் கொலை செய்தார்கள் என்பதற்காக சட்டப்படி அவர்களை தண்டிக்காமல் முழு ஊரையும் எரித்த சிங்கள சமுதாயம் தற்போது ஒரு முஸ்லிம் இளைஞனை கொலை செய்துள்ளார்கள் இதற்கு யார் பதிலளிப்பார் என மக்கள் தமது கவலையை வெளியிட்டுள்ளனர்.\nவாழைச்சேனையில் தங்கச் சங்கிலித் திருடன் சிக்கினான்\nஇலங்கையர்களை வியப்பில் ஆழ்த்திய இளம்வயது காதலி\nமட்டக்களப்பு – பதுளை வீதியின் 2ஆம் கட்ட அபிவிருத்திப் பணிகள் பிரதம மந்திரியினால் ஆரம்பித்து வைப்பு\nகைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பெண் கைதிகளும் களத்தில்\nகைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பெண் கைதிகளும் களத்தில் இன்றையதினம் அதிகாலை முதல் அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் ஆண் கைதிகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பெண் கைதிகளும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அச்சிறைச்சாலையில் 400 கைதிகள் போராட்டத்தில்...\nநிவேதா தாமஸை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nநிவேதா தாமஸை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் தெலுங்கு படம்மொன்றில் ஒப்பந்தமாகியிருக்கும் நிவேதா தாமஸ், நிக்கிலுடன் ஜோடி சேர்கிறார். இப்படத்தை கிஷன் கட்டா இயக்குகிறார். இந்தப் படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. நிவேதா தாமஸ் கிளாமர் வேடங்களில் நடிப்பதைத்...\nதகாத உடல் உறவுகளால் ஆண்களைத் தாக்கும் நோய்கள்\nதகாத உடல் உறவுகளால் ஆண்களைத் தாக்கும் நோய்கள் தகாத உடலுறவு மற்றும் பாதுகாப்பற்ற உடலுறவுகளால் ஆண்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர். அத்துடன் ஆண்கள் பாலியல் நோய்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும். இந்நோய்கள் தவறான உறவால் மட்டுமின்றி,...\nதேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட 141,142வது வீட்டுத்திட்டங்கள் திறந்துவைப்பு\nதேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட 141,142வது வீட்டுத்திட்டங்கள் திறந்துவைப்பு தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட 141,142வது வீட்டுத்திட்டங்கள் சனிக்கிழமை (20) மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழாவது, எட்டாவது வீட்டுத்திட்ட���ாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட...\nஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் தெளிவூட்டும் கருத்தரங்கு\nஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் தெளிவூட்டும் கருத்தரங்கு நீண்ட காலமாக நிலவி வரும் ஆசிரியர் அதிபர்களுக்கிடையிலான பதவிப் படித்தர சம்பள முரண்பாடு குறித்துத் தெளிவுபடுத்தும் கருத்தரங்கொன்று இலங்கை...\nஇந்த ஐந்து இறகுல ஒன்றை செலக்ட் செய்ங்க- நீங்கள் எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nவிழாஒன்றிற்கு படுகவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை – புகைப்படங்கள் உள்ளே\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் சோஃபி சௌத்ரி- கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nவிஷாலின் திருமணம் பற்றி பதிலளித்த வரலட்சுமி சரத்குமார்\nகணவர் மீதுள்ள கோபத்தில் ஐந்து மாதக் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்த கொடூர தாய்- பலவீனமானவர்கள்...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-aug-21/inspiring-stories/143163-interview-with-art-director-deepthi.html", "date_download": "2018-10-22T01:00:10Z", "digest": "sha1:J6GS3ZF7OWIQD5EIYS4E5NXXKLPRBL7K", "length": 22677, "nlines": 453, "source_domain": "www.vikatan.com", "title": "எல்லாவற்றையும் கவனித்தால் என்றாவது பயன்படும்! - தீப்தி | Interview With Art Director Deepthi - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n`ரோஹித் ஷர்மா சாதனை; விராட் கோலி அசத்தல் சதம்’ - வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இந்தியா #INDvWI\n`உலகப் பெருங்கடல்களின் ஆழமான பகுதிகளுக்கு விசிட்’ - மனிதகுலத்தின் முதல் முயற்சி\nநீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் உற்சவர் சிலைகள்\n`வளரும் பிள்ளைகள் நட்ட மரம் வெரசா வளரும்’ - மாணவர்களை ஊக்கப்படுத்திய பெரியவர்\nதிருமண விழாவில் 7 தமிழர்களின் விடுதலையை வலியுறுத்திய மணமக்கள்\n`23 தொகுதிகளிலும் ஒவ்வொரு நாள் உண்ணாவிரதம்’ - டி.டி.வி தினகரனின் அடுத்த அதிரடி\n’ - அழைப்பிதழை வெளியிட்ட ரன்வீர் சிங் - தீபிகா படுகோன்\nபேரிடர் மீட்���ுப் படை வீரர்களுக்கு `நேதாஜி’ பெயரில் தேசிய விருது - பிரதமர் மோடி அறிவிப்பு\nசபரிமலையில் இருந்து ஒரே நாளில் திருப்பி அனுப்பப்பட்ட 4 பெண்கள்\nஅவள் அரங்கம் - 13 வயசுல கர்ப்பிணியாக நடிச்சேன்\nஇரு மடங்கு லாபம் தரும் கமகம பிசினஸ்\nஎல்லாவற்றையும் கவனித்தால் என்றாவது பயன்படும்\n - ரோபோ பொண்ணு ஸ்நேக ப்ரியா\nஇந்திய வானியல் ஆய்வு மையத்தின் முதல் பெண் டெபுடி டைரக்டர் ஜெனரல், இந்திய வெதர் உமன்\n``குதிரையில் இருந்து விழுந்திருக்கேன்... கடிகூட வாங்கியிருக்கேன்” - குதிரைப்படை வீரர் சுகன்யா\nஇரண்டாவது மனைவிக்குச் சொத்தில் உரிமை - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 6 - கிரெடிட் கார்டு என்னும் பாம்பு\nபார்க்கிங் ஏரியாவில் பழைய டயர்களா - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு\nஅந்த நாள்களில் அதிகபட்ச சுகாதாரம் அவசியம்\nஉங்களை நன்றாகப் புரிந்து வைத்திருப்பது யார் தெரியுமா\n - `பிக் பாஸ்' ரம்யா\nஆயிரம் தாய்களின் அழகான சங்கமம் - `லவ் குரு’ ராஜவேலு\nஒரே பொருள் பல பலகாரங்கள்\nமனம் மாற்றும் மணமான கொத்தமல்லி\nஅவள் விகடன் - ஜாலி டே\nஎல்லாவற்றையும் கவனித்தால் என்றாவது பயன்படும்\nதமிழ் சினிமாவில் பல்வேறு துறைகளில் ஏராளமான பெண்களின் பங்கேற்பு இருந்தாலும், ஆர்ட் டைரக்‌ஷனில் ஜெயஸ்ரீ மட்டுமே தனித்துவத்துடன் முத்திரை பதித்திருக்கிறார். அவருக்கு அடுத்து யாரெல்லாம் களத்தில் இருக்கிறார்கள் என்று தேடியபோது ஜெயஸ்ரீயின் சிஷ்யை தீப்தி சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுக்கிறார்.\n’’ஆர்க்கிடெக்சர் படிக்கிற நிறைய பேர் அதுக்கும் ஆர்ட் டைரக்‌ஷனுக்கும் சம்பந்தம் இல்லைனு நினைக்கிறாங்க. ஆனா, ஆர்ட் டைரக்‌ஷனில் ஆர்க்கிடெக்சரும் ஒரு பார்ட்தான். இது எனக்கு `ஐ’ படம் பார்க்கும் போதுதான் புரிஞ்சது. அந்தப் படம் பார்த்தவுடன் ஆர்ட் டைரக்‌ஷன் துறையில் ஈடுபடணுங்கற ஆசையோடு ஆர்க்கிடெக்சர் முடிச்சுட்டு ஆர்ட் டைரக்டர் முத்துராஜ் சார்கிட்ட வாய்ப்பு கேட்டேன்.\n`நீ இந்த வேலைக்கு வராதே’னு சார் போனிலேயே ஒரு மணி நேரம் பேசினார். முதலில் எங்க வீட்டுலேயும் வேணாம்னுதான் சொன்னாங்க. `இல்ல, எனக்கு இதுலதான் ஆர்வம் இருக்கு’னு சொல்லிட்டு முத்துராஜ் சாரை நேர்ல போய்ப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும், ‘என்னமா ஸ்கூல் படிக்கிற பொண்ணு மாதிரி இருக்க... உன்னால இங்க சமாளிக்க முடியாதுமா’னு சொன்னார். நான் பிடிவாதமாக இருந்ததாலும், என்னுடைய வொர்க்ஸ் அவருக்குப் பிடிச்சிருந்ததாலும் உதவியாளரா சேர்த்துக்கிட்டார். `2.0’, `மெர்சல்’, `வேலைக்காரன்’னு மூணு படங்களுக்கான வேலைகளை ஒரே நேரத்தில் பார்த்துட்டிருந்தார் முத்துராஜ் சார். எனக்கு `மெர்சல்’ பட வேலைகளைப் பிரிச்சுக் கொடுத்தார். 1970-களில் மதுரை எப்படி இருந்ததுனு பார்க்கச் சொல்லி ஐந்து பட சி.டி-க்களை கொடுத்தார். இந்தத் துறையில் இதுதான் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். 2018-ல் இருந்து 1970-களுக்கு போகலாம். `2.0’ மாதிரியான படங்களில் வேலை செய்யும் போது ரொம்ப அட்வான்ஸா 2030-களுக்கு போற ஃபீல் கிடைக்கும்.\nஇரு மடங்கு லாபம் தரும் கமகம பிசினஸ்\n - ரோபோ பொண்ணு ஸ்நேக ப்ரியா\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nசபரிமலை சரண கோஷம்... கட்சிகளின் வேஷம்\n“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\n தந்தையுடன் விமானத்தில் விரைந்த காஞ்சிபுரம் போலீஸ்\nசபரிமலை ஐயப்பன் மூல விக்கிரகத்தை வழங்கிய தமிழர் யார் தெரியுமா\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\nஒரே கடி... 6 மணி நேரம்... விரியன்களின் திகீர் கதை\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nரியல் எஸ்டேட்... மீண்டும் விலை உயர்கிறதா\n“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள்\nஷேர்லக்: பங்குகளை வாங்கிக் குவிக்கும் ஃபண்டுகள்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-95-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-22T02:39:26Z", "digest": "sha1:L2ESZIEVJSTVXKG3VAAP6FCDTKAQZXYD", "length": 59717, "nlines": 292, "source_domain": "ippodhu.com", "title": "கருணாநிதி குறித்த 95 தகவல்கள் | ippodhu", "raw_content": "\nமுகப்பு அரசியல் கருணாநிதி குறித்த 95 தகவல்கள்\nகருணாநிதி குறித்த 95 தகவல்கள்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nதிமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி கடந்த ஜூன் மாதம் தனது 95 வயது பிறந்தநாளை கொண்டாடினார். அவர் குறித்த 95 தகவல்களை இங்கே பகிர்கிறோம்.\n1.நாகப்பட��டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன் 3 ம் தேதி அன்று, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி ஆகும்.\n2.கருணாநிதி தம் பெற்றோருக்கு மூன்றாவது குழந்தை. அவருக்கு முன்பாக பெரியநாயகம், சண்முகசுந்தரம் என இரு சகோதரிகள் உண்டு. சண்முகசுந்தரம் அம்மாளின் மகன்கள்தான் முரசொலி மாறனும் முரசொலி செல்வமும். பெரியநாயகம் அம்மாளின் மகன் அமிர்தம்.\n3.கிரிக்கெட் காதலர் கருணாநிதி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், சிறு வயதில் அவருக்கு பிடித்தமான விளையாட்டாக இருந்தது ஹாக்கி. போர்ட் ஸ்கூல் ஹாக்கி டீமிற்காக விளையாடி இருக்கிறார் கருணாநிதி.\n4.கருணாநிதியின் முதல் மேடை பேச்சு ‘நட்பு’ குறித்து. எட்டாம் வகுப்பு மாணவராக இருந்த போது (1939) பள்ளியில் நடந்த பேச்சுப் போட்டியில் ‘நட்பு’ என்ற தலைப்பில் பேசினார்.\n5.கருணாநிதி முதன்முதலில் துவங்கிய பத்திரிகையின் பெயர் மாணவ நேசன். 1941ல் வெளியான மாணவ நேசன் ஒரு மாத இதழ்.\n6. முதன் முதலில் கருணாநிதி தொடங்கிய அமைப்பு தமிழ் மாணவர் மன்றம்.\n7.நீதிக்கட்சியை சேர்ந்த அழகிரிசாமியால் தன் சிறுவயதில் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர் கருணாநிதி. அதன் காரணமாகவே தம் மகனுக்கு அழகிரி என்று பெயர் சூட்டினார்.\n8.தான் திராவிட சிந்தனையால் ஈர்க்கப்படாமல் இருந்தால் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்திருப்பேன் என்று ஒரு முறை கருணாநிதி கூறினார்.\n9. எம்.ஜி.ஆருக்கும் கருணாநிதிக்கும் நட்பு ஏற்பட்டது சேலம் மாடர்ன் தியேட்டரில்தான்.\n10. மூன்று முறை திருமணம் செய்துகொண்டவர் கருணாநிதி . முதல் மனைவி பத்மாவதி. அவகுப் பிறந்தவர், மு.க.முத்து. திருமணமான சில ஆண்டுகளிலேயே மரணமடைந்தார் பத்மாவதி. கலைஞரின் இரண்டாவது மனைவியான தயாளு அம்மாளுக்கு பிறந்தவர்கள் அழகிரி, ஸ்டாலின், செல்வி மற்றும் தமிழரசு. அவரது மூன்றாவது மனைவியான ராஜாத்தியம்மாளுக்குப் பிறந்தவர் கனிமொழி.\n11. கருணாநிதி எழுதி முதன் முதலில் அரங்கேற்றப்பட்ட நாடகம், ‘பழனியப்பன்’. திருவாரூர் பேபி டாக்கீஸில் 1944ல் அரங்கற்றப்பட்டது.\n12. 50களிலிருந்து 70கள் வரை தமிழ்த் திரையுலகில் கோலோச்சிய சிவாஜி கணேசன், எம்.ஜி. ராமச்சந்திரன் ஆகிய இருவருக்கும் மிகப் பெரிய ��ெற்றிப்படங்களை அளித்தவர் கருணாநிதி. சிவாஜிக்கு பராசக்தி, மனோகரா. எம்.ஜி.ஆருக்கு மந்திரி குமாரி, மலைக்கள்ளன்.\n13. கருணாநிதி முதன் முதலில் வசனம் எழுதிய திரைப்படம் 1947ல் வெளியான ராஜகுமாரி. இந்தப் படம்தான் முதன் முதலில் எம்.ஜி.ஆர் முன்னணி வேடத்தில் நடித்த படம்.\n14. 1947ல் வெளியான ராஜகுமாரி தொடங்கி, 2011ல் வெளியான பொன்னர் – சங்கர் வரை சுமார் 64 வருடங்கள் திரையுலகில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் என பல்வேறு துறைகளிலும் பணியாற்றியிருக்கிறார் கருணாநிதி.\n15. பராசக்தி படம் வெளிவந்தபோது, அந்தப் படத்தை கிண்டல் செய்து ஒரு இதழில் பரப்பிரம்மம் என்ற பெயரில் கார்ட்டூன் வெளியிடவே, அதே பெயரில் ஒரு நாடகத்தை எழுதி மாநிலம் முழுவதும் நடத்தினார் கருணாநிதி.\n16. கருணாநிதி கடைசியாக வசனம் எழுதிய தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான ஸ்ரீ ராமானுஜர் – மதத்தில் புரட்சி செய்த மகான். அந்தத் தொடருக்கு அவர் எழுத ஆரம்பித்தபோது அவரது வயது 92. எழுதிவந்தபோதே அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது.\n17. கருணாநிதி பத்து சமூக நாவல்களையும் 6 சரித்திர நாவல்களையும் எழுதியிருக்கிறார்.\n18. 21 நாடகங்களை கருணாநிதி எழுதியிருக்கிறார். 1957ல் தி.மு.கவுக்குக் கிடைத்த உதயசூரியன் சின்னத்தைப் பிரபலபடுத்துவதற்காக உதயசூரியன் என்ற நாடகத்தை எழுதினார்.\n19.இனியவை 20 என்ற பெயரில் பயண நூல் ஒன்றையும் கருணாநிதி எழுதியிருக்கிறார்.\n20. கருணாநிதி பணியாற்றிய படங்களின் எண்ணிக்கை 69.\n21. கருணாநிதி கதை – வசனம் எழுதி எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் எண்ணிக்கை 9.\n22. கருணாநிதியை ஆரம்பகாலத்தில் எம்.ஜி.ஆர் ‘ஆண்டவரே’ என்று அழைத்திருக்கிறார்.\n23. கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன், 1969ல் கருணாதியிடம் பணியில் சேர்ந்தவர். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக உதவியாளராக இருந்துவருகிறார். இரண்டு முறை கோபித்துக்கொண்டு வெளியேறி, மீண்டும் கருணாநிதியிடம் சேர்ந்திருக்கிறார்.\n24. கருணாநிதிக்கு ‘கலைஞர்’ என்ற அடைமொழியை வழங்கியது நடிகவேள் எம்.ஆர்.ராதா தான். கருணாநிதி எழுதிய, ‘தூக்குமேடை’ என்ற நாடகத்தை பார்த்து இந்த பட்டத்தை வழங்கினார்.\n25.இதுவரை 13 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டிருக்கும் கருணாநிதி, இதுவரை ஒரு தேர்தலில்கூட தோல்வியடைந்ததில்லை.\n26.சென்னை சேப்பாக்கம் தொகுதியில்தான் அதிகபட்சமாக மூன்று முறை தேர்வுசெய்யப்பட்டுள்ளார் கருணாநிதி. சைதாப்பேட்டை, அண்ணாநகர், திருவாரூர், துறைமுகம் ஆகிய பகுதிகளில் தலா இரண்டு முறை தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.\n27.1957லிருந்து தற்போதுவரை 60 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துவரும் கருணாநிதி மிகக் குறுகிய காலத்திற்கு சட்ட மேலவை உறுப்பினராக இருந்திருக்கிறார்.\n28. 33 வயதில் முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினரானார் கருணாநிதி.\n29. கருணாநிதி 45 வயதில் முதலமைச்சராகப் பதவியேற்றார்.\n30. கருணாநிதி சட்டமன்றக் கன்னிப் பேச்சே மிகவும் கவனிக்கப்பட்டது. அதில் நங்கவரம் பண்ணை விவசாயிகளுக்காகப் பேசினார் கருணாநிதி. பிறகு இதற்காக 20 நாட்கள் போராட்டமும் நடத்தி, பிரச்சனைக்குத் தீர்வு கண்டார்.\n31. தமிழக சட்டப்பேரவையில் தி.மு.க. சட்டமன்றக் கட்சிக் கொறடா, எதிர்க் கட்சி துணைத் தலைவர், பொதுப் பணித் துறை அமைச்சர், முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய பதவிகளை கருணாநிதி வகித்திருக்கிறார்.\n32. முதல்முதலாக (1957) குளித்தலை தேர்தலில் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் கே.ஏ. தர்மலிங்கத்தைவிட 8,296 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.\n33. இரண்டாவது முறையாக அவர் வெற்றி பெற்றது தஞ்சாவூர் தொகுதியில். 1962 சட்டமன்ற தேர்தலில் அவரை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் பரிசுத்த நாடாரை 1,928 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார் கருணாநிதி.\n34. இந்த 1962 சட்டமன்ற தேர்தல் குறித்து சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று உண்டு.தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய கருணாநிதி முதல் முதலாக வாக்கு சேகரிக்க சென்றது அவரை எதிர்த்து நின்ற பரிசுத்த நாடார் வீட்டிற்குதான் என்ற தகவலை தருகிறார் தஞ்சாவூரை சேர்ந்த முதியவர் ஒருவர்.\n35. 1967 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுதான் திமுக முதல்முதலாக ஆட்சியை பிடித்தது. சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார் கருணாநிதி. தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் விநாயக மூர்த்தியைவிட 20, 484 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.\n36. 1971 ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் அவர் சைதாப்பேட்டை தொகுதியிலிருந்துதான் போட்டியிட்டார். தம்மை எதிர்த்த ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் ராமலிங்கத்தை விட சுமார் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதி வென்றார். கருணாநிதி பெற்ற வாக்குகள் 63,334.\n37. 1971ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரை, திமுக மற்றும் காங்கிரஸ் இடையே இருந்த போட்டி, 1977 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக – அதிமுக என்று மாறியது. ஆம், எம்.ஜி ஆர் அதிமுக என்ற கட்சியை தோற்றுவித்து, தனது நீண்டகால நண்பரான கருணாநிதிக்கு எதிராக அரசியல் களத்தில் நின்றார். எம்.ஜி.ஆர் ஆதரவு அலை கடுமையாக வீசியது. இந்த அலையிலும் துடுப்பு போட்டு வென்றார் கருணாநிதி. அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி தன்னை எதிர்த்து போட்டியிட்ட கிருஷ்ணமூர்த்தியைவிட 16, 438 வாக்குகள் அதிகம் பெற்று வென்றார். ஆனால், திமுக ஆட்சியை இழந்தது.\n38. கருணாநிதி மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற தேர்தல் 1980ஆம் ஆண்டு தேர்தல். அண்ணா நகர் தொகுதியில் எச்.வி. ஹண்டேவை எதிர்த்துப் போட்டியிட்ட கருணாநிதி வெறும் 699 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.\n39. எம்.ஜி.ஆர் மரணத்திற்கு பின் நடந்த 1989 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டார் கருணாநிதி. அதிமுக இரண்டாக உடைந்து ஜெயலலிதா அணி, ஜானகி அணி என்று நின்றது. இந்த தேர்தலில் கருணாநிதி பெற்ற வாக்குகள் 41,632. அவரை எதிர்த்து நின்ற முஸ்லீம் லீக்கின் வஹாப் பெற்ற வாக்குகள் 9641. அதாவது 31,991 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் கருணாநிதி.\n40. ஜெயலலிதா முதல்முதலாக முதல்வரானது 1991 சட்டமன்றத் தேர்தலில்தான். ராஜீவ் மரணத்தினால் ஏற்பட்ட அனுதாப அலையினால் அதிமுக – காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றி கண்டது. துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதியும், எழும்பூர் தொகுதியில் போட்டியிட்ட பரிதி இளம்வழுதியும் மட்டும்தான் வெற்றி பெற்றனர். கருணாநிதி பெற்ற வாக்குகள் 30932. அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்பு பெற்ற வாக்குகள் 30042.\n41. ‘ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது’ என்ற ரஜினி சொன்னது 1996 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில்தான். அதிமுகவுடனான கூட்டணி தொடர்பாக முரண்பட்ட காங்கிரஸ் தலைவர் ஜி. கே. மூப்பனார் கட்சியை விட்டு வெளியேறி தமிழ் மாநில காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். தி.மு.க மற்றும் த.மா.க கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில், சேப்பாக்கம் தொகுதியில் ப���ட்டியிட்ட கருணாநிதி, காங்கிரஸ் வேட்பாளர் நெல்லை கண்ணனை 35,784 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். மீண்டும் முதல்வரானார்.\n42. தி.மு.கவும் பா.ஜ.கவும் 2001 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்தன. இந்த தேர்தலிலும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி 4834 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.\n43. தி.மு.க 2006 சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்தது. திமுக அணியில் காங்கிரஸ், பா.ம.க மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்தன. கருணாநிதி சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு 34,188 வாக்குகள் பெற்று வென்றார்.\n44. 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், திமுக 31 இடங்களில் மட்டுமே வென்றாலும், திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி 50, 249 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.\n45. 2016ஆம் தேர்தலில்தான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். திருவாரூர் தொகுதியில் 68366 வாக்கு வித்தியாசம். மாநிலத்திலேயே இது அதிக அளவு.\n46. சட்டசபை விவாதங்களிலும் எப்போதும் சிறப்பாக செயல்பட கூடியவர் கருணாநிதி. ஒரு முறை, “தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கருவறைக்குள் செல்ல உரிமை இல்லையே” என்று பேசிக்கொண்டிருந்த கருணாநிதியைப் பார்த்து, “கோயிலுக்கே போகாத கருணாநிதிக்கு இதுபற்றி எதற்குக் கவலை” என்றார் இந்திய தேசிய காங்கிரஸை சேர்ந்த டி.என்.அனந்தநாயகி. “கொலை செய்தவர்கள் மட்டுமா கோர்ட்டுக்குப் போகிறார்கள். வாதாடுபவர்களும் தானே போக வேண்டும்” என்றார் இந்திய தேசிய காங்கிரஸை சேர்ந்த டி.என்.அனந்தநாயகி. “கொலை செய்தவர்கள் மட்டுமா கோர்ட்டுக்குப் போகிறார்கள். வாதாடுபவர்களும் தானே போக வேண்டும்\n47. கருணாநிதி முதன்முறையா சட்டமன்றத்தில் பேசிவிட்டு அமர்ந்ததும், அப்போது சட்டப்பேரவை தலைவராக இருந்த யு. கிருஷ்ணாராவ் ஒரு காகிதத்தில், ‘Very Good Speech’ என்று எழுதி கொடுத்தார்.\n48. 1974க்கு முன்பாக முதலமைச்சர்கள் சுதந்திர தினம், குடியரசு தினங்களில் கொடியேற்ற முடியாது. ஆளுனர்தான் அதைச் செய்வார். 1974ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் இது குறித்துப் பேசிய கருணாநிதி, முதல்வர்கள் சுதந்திர தினத்தன்று கொடியேற்றும் வழக்கத்தை உருவாக்கினார். 1974 ஆகஸ்ட் 15ஆம் தேதி புனித ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றிய கருணாநிதி, சுதந்திர தினத்தன்று கொடியேற்றிய முதல் முதலமைச்சர்.\n49. மனிதர்களை மனிதர்களே இழுத்துச் செல்லும் கை ரிக்ஷா வழக்கம் இந்தியாவின் சில மாநிலங்களி்ல் இன்னும் உள்ள நிலையில், 1973லேயே தமிழகத்தில் அதைத் தடை செய்தார்.\n50. 1953ல் திருப்பத்தூரில் நடந்த கார் விபத்தில்தான் கருணாநிதியின் இடது கண் பார்வை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அடுத்தடுத்த விபத்துகளிலும் அதே கண்ணில் அடிபட்டது.\n51. அண்ணா மறைவுக்குப் பிறகு முதல்வரான போதுதான் “உடன்பிறப்பே” என முரசொலியில் கடிதம் எழுதத் துவங்கினார் கருணாநிதி. 1971 முதல் “உயிரினும் மேலான உடன்பிறப்பே” என்று பேசவும் துவங்கினார்.\n52. கருணாநிதி முரசொலியில் எழுதிவந்த “உடன்பிறப்பே” என்ற கடிதத் தொடர், உலகின் நீண்ட தொடர்களில் ஒன்று. முரசொலி துவங்கியதிலிருந்து, 2016ல் உடல்நலம் குன்றும்வரை இதனை எழுதிவந்தார் கருணாநிதி.\n53. உடன்பிறப்பே என விளித்து கருணாநிதி எழுதிய கடிதங்களின் எண்ணிக்கை 7,000க்கும் மேல்.\n54. `சங்­கத்­தமிழ்’, `தொல்­காப்­பிய உரை’, `இனி­யவை இரு­பது’, `கலை­ஞரின் கவிதை மழை’,உட்­பட 150-க்கும் மேலான நூல்­களை கரு­ணா­நிதி எழு­தி­யி­ருக்­கிறார்.\n55. உடன்­பி­றப்­பு­க­ளுக்கு இவர் எழு­திய கடி­தங்கள் தொகுக்­கப்­பட்டு 12 தொகு­தி­க­ளாக வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.\n56. முதல்வராக இருக்கும்போதும், இல்லாதபோதும் அதிகாலையிலேயே பத்திரிகைகளைப் படித்துவிட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு தொலைபேசியில் பேசுவது கருணாநிதியின் வழக்கம்.\n57. ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற தலைப்பில் தன் வாழ்க்கை வரலாற்றை முரசொலி மற்றும் குங்குமம் இதழில் எழுதினார் கருணாநிதி.\n58. ஒரு சினிமா வசனகர்த்தாவாக கருணாநிதியை உச்சத்திற்கு கொண்டு சென்றது ‘பராசக்தி` திரைப்படம்தான். இத்திரைப்படம் வசனத்திற்காகவே திரும்ப திரும்ப பார்க்கப்பட்டது.\n59. கல்லக்குடி போராட்டம்தான் அவரை அரசியல் தளத்தில் முக்கிய தலைவராக பரிணமிக்க செய்தது. இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கல்லக்குடியில் ரயில் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து, ரயில் மறியலில் இறங்கினார்.\n60. இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் உணவு, ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு” என்று அக்டோபர் 13, 1957 ஆம் ஆண்டு நடந்த ���ந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பேசினார் கருணாநிதி.\n61. சென்னையின் மிகப் பிரபலமான ஜெமினி மேம்பாலம் எனப்படும் அண்ணா மேம்பாலம் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் 21 மாதங்களில் கட்டப்பட்டு, 1973 ஜூலை 1ஆம் தேதி போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் நாட்டிலேயே இம்மாதிரி கட்டப்பட்ட மூன்றாவது பாலம் அது.\n62. தன் மூளையே தனக்கு டைரி என்பார் கருணாநிதி. அந்தளவுக்கு ஞாபக சக்தி கொண்டவர் அவர்.\n63. சி.என். அண்ணாதுரையின் முதலாவது நினைவு நாளின்போது, மத்திய அரசு அவரது புகைப்படத்துடன் தபால் தலை வெளியிட விரும்பியபோது, அவரது கையெழுத்தையும் அந்த புகைப்படத்தின் மீது இடம்பெறச் செய்தார் அப்போது முதல்வராக இருந்தார் கருணாநிதி. “அப்போதுதான் தமிழ் எழுத்துகள் அந்த தபால்தலையில் இருக்கும்” என்றார்.\n64. மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய “நீராடும் கடலுடுத்த” பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசு விழாக்களில் பாடும் வழக்கத்தை 1970ல் கருணாநிதி ஏற்படுத்தினார். முதன் முதலாக திரைப்பட விருது வழங்கும் விழாவில் இந்தப் பாடல் பாடப்பட்டது.\n65. சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் கருவூலத்தில், கருணாநிதி குறித்த அனைத்து தகவல்களும் தொகுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.\n66. 1970ல் லண்டனில்கூட ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி இருக்கிறார் கருணாநிதி. பாரீசில் நடந்த மூன்றாவது உலகத் தமிழ் மாநாட்டிற்குச் செல்லும் வழியில் இந்த செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.\n67. தமிழக முதலமைச்சர்களில் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணங்களை மேற்கொண்டவர் கருணாநிதி. அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் அவர் பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்.\n68. எம்.ஜி.ஆருக்கு புரட்சி நடிகர் என்ற பட்டத்தைக் கொடுத்தது கருணாநிதிதான்.\n69. சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்திற்கு காரணகர்த்தாவாக இருந்தது கருணாநிதிதான்.ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியதும் கருணாநிதிதான்.\n70. நாட்டிலேயே முதல் முறையாக 1997லேயே தகவல்தொழில் நுட்பத் துறைக்கென ஒரு கொள்கையை அறிவித்தது கருணாநிதி தலைமையிலான அரசுதான். அந்தத் தருணத்தில் தரமணியில் கட்டப்பட்ட டைடல் பார்க், தமிழகத்தின் வளர்ச்சியில் பெரும் பாய்ச்ச��ையே நிகழ்த்தியது.\n71. 1959ஆம் ஆண்டு நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலில் 100ல் 45 இடங்களைப் பிடித்தது தி.மு.க. இதற்காக மோதிரம் ஒன்றை கருணாநிதிக்கு பரிசளித்தார் சி.என். அண்ணாத்துரை.\n72. 1967ல் முதன் முதலில் சி.என். அண்ணாதுரை முதல்வரானபோது, அண்ணா, நெடுஞ்சழியன் ஆகியோருக்குப் பிறகு அமைச்சரவையில் மூன்றாவது இடத்தில் பொதுப்பணித்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவியேற்றார்.\n73. நெருக்கடி நிலை காலகட்டத்தில் பத்திரிகைகளுக்கு தணிக்கை முறை அமலில் இருந்ததால், கைதுசெய்யப்பட்ட தி.மு.கவினரின் பட்டியலை வெளியிட யுக்தி ஒன்றைக் கடைப்பிடித்தார் கருணாநிதி. 1976 பிப்ரவரி 3ஆம் தேதி அண்ணா நினைவு நாளன்று அண்ணா சதுக்கத்திற்கு மலர் வளையம் வைக்க வர இயலாதோர் பட்டியல் என்று ஒரு பட்டியலை வெளியிட்டார். அதில் மாவட்டவாரியாக கைதுசெய்யப்பட்டவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது.\n74. உடல்நலம் நன்றாக இருந்தவரை, காலை 4.30 மணிக்கு எழுந்து, எல்லாப் பத்திரிகைகளையும் படித்துவிடும் பழக்கம் கொண்டவர் கருணாநிதி. சில சமயங்களில் சம்பந்தப்பட்ட பத்திரிகை அலுவலகங்களுக்கும் அதிகாலையிலேயே அழைத்துப் பேசுவார்.\n75. கருணாநிதியை மிகவும் பாதித்த மரணங்களில் முரசொலி மாறனின் மரணம் முக்கியமானது. “அவனுக்கு முன்னாடி நான் போயிருக்கனும்” என்று கருணாநிதி அடிக்கடி கூறுவதாக அவரது உதவியாளர் சண்முகநாதன் சொல்கிறார்.\n76. கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு யாரும் தொலைபேசியில் அழைத்து தகவல் பெறமுடியும். தொலைபேசி ஒலித்தவுடன், “வணக்கம், தலைவர் இல்லம்” என்ற குரல் ஒலிக்கும்.\n77. கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் வாங்கப்பட்டது, 1955ல். சரபேஸ்வரய்யர் என்பவர் இந்த வீட்டை விற்றார்.\n78. கருணாநிதியின் வீட்டில் உள்ள தனி நூலகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உண்டு.\n79. தன்னுடைய கோபாலபுரம் இல்லம் தயாளு அம்மாளின் காலத்திற்குப் பிறகு மருத்துவமனையாக இயங்க வேண்டுமென்று கூறி, அன்னை அஞ்சுகம் அறக்கட்டளைக்கு எழுதிக் கொடுத்துள்ளார்.\n80. தன் வீட்டை ஒட்டியுள்ள வேணுகோபலா சுவாமி கோவிலுக்கு இதுவரை சென்றதில்லை என்கிறார் கருணாநிதி.\n81. தமிழ் ஆண்டு வரிசைக்கு திருவள்ளுவர் ஆண்டு என்ற பெயரை அளித்தவர் கருணாநிதிதான்.\n82. உடல் நலம் நன்றாக இருந்த காலகட்டத்தில் பெரும்ப��லான நாட்களில் கட்சி அலுவலகத்திற்கு காலை, மாலை என இரு வேளையும் சென்றுவிடுவார் கருணாநிதி.\n83. 2018ல்தான் இந்தியாவின் அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு என்ற இலக்கு எட்டப்பட்டது. ஆனால், 1969லேயே இதற்கான முயற்சிகளைத் துவங்கி, நாட்டிலேயே முதலிடம் வகித்தது தமிழ்நாடு.\n84. பல காலகட்டங்களில் தேசிய அரசியலில் கருணாநிதி செல்வாக்கு செலுத்தியிருந்தாலும் ஒரு போதும் நாடாளுமன்றத் தேர்தலில் கருணாநிதி போட்டியிட்டதில்லை.\n85. நேரம் தவறாமை கருணாநிதியின் முக்கியப் பண்புகளில் ஒன்று. எந்த ஒரு நிகழ்வுக்கும் குறித்த நேரத்திற்கு முன்பே வந்துவிடுவார் கருணாநிதி.\n86. கருணாநிதி செயல்படுத்திய திட்டங்களில் அவருக்கு மிகவும் பிடித்த திட்டங்களில் ஒன்று பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம். 1998ல் மதுரை மாவட்டம் மேலக்கோட்டையில் முதல் சமத்துவபுரம் துவங்கப்பட்டது. 237 சமத்துவபுரங்கள் தமிழகத்தில் அமைக்கப்பட்டன. இதில் தலித்துகளுக்கு 40 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டன.\n87. ராஜாஜியில் துவங்கி, டி பிரகாசம், ஓ.பி. ராமசாமி ரெட்டியார், பி.எஸ். குமாரசாமி ராஜா, காமராஜர், பக்தவத்சலம், சி.என். அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம் என 11 முதல்வர்களின் ஆட்சிக்காலத்தில் அரசியல் செய்திருக்கிறார் கருணாநிதி.\n88. கருணாநிதி தலைவராக இருந்த காலத்தில் இரு முறை கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டது. முதல் முறை எம்.ஜி.ஆரால். இரண்டாவது முறை வைகோவால். இரு முறையும் கட்சியை மீட்டெடுத்தார் கருணாநிதி.\n89. உணவுப் பாதுகாப்பிற்காக, இந்திய உணவுக் கழகத்தைப்போல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை உருவாக்கி வளர்த்தெடுத்தார் கருணாநிதி.\n90. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் கருணாநிதியால் கொண்டுவரப்பட்டதுதான். ஆனால், வீடுகளுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கும் அவரது திட்டம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.\n91. ஒரு முறை சட்டமன்றத்தில், மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி. சாமி பேச எழுந்த போது, அவரை சுருங்க பேச சொல்வதற்காக, ‘ அயிரை மீன் அளவுக்குப் பேசவும்’ என்று துண்டு சீட்டு எழுதி கொடுத்தார் கருணாநிதி.\n92. 2001-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த அடுத்த மாதமே கருணாநிதியை கைது செய்யப்பட்டார். ஜூன் 30 – ஆம் தேதி நள்ளிரவு மேற்கொள்ளப்பட்ட அந்த கைது தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. மூத்த தலைவரை கண்ணியமாக நடத்தவில்லை என்று கண்டனங்களும் எழுந்தன.\n93. எம்.ஜி.ஆர் ஆட்சியில், தமிழக சட்டசபை சபாநாயகராக க.ராஜாராம் இருந்தார். அப்போது ஒரு விவாதத்தின் போது, எதிர்க்கட்சியான தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து முழக்கமிடுகின்றனர். கூச்சலை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார் சபாநாயகர். ஆனால் கூச்சல் குறையவில்லை. “எப்படியோ போங்க. இனி உங்களை அந்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்” என்று கூறிவிட்டு அமைதியாகி விட்டார் சபாநாயகர். அதன்பின் எழுந்த கருணாநிதி “இவங்களை எல்லாம் ஆண்டவன்தான் காப்பாத்தணும்னு நீங்க சொன்னீங்க. அதான் நான் எல்லோரையும் அமைதிப்படுத்தினேன். ஏன்னா, இதற்கு முன்பு ஆண்டவன் (ஆட்சியில் இருந்தவன்) நான்தானே” என்கிறார். இது போன்ற பல நகைச்சுவையான தருணங்கள் அவரது சட்டமன்ற வரலாற்று பக்கத்தில் உள்ளது.\n94. அரசியல் விமர்சனங்களை எள்ளலுடன் எதிர்கொள்ளக் கூடியவர் கருணாநிதி. டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தை ஒரு மணி நேரம் குறைத்தது குறித்து கருத்து தெரிவித்து இருந்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ், “நான் கேட்டது அறுவை சிகிச்சை… கருணாநிதி செய்ததோ முதலுதவி” என்று கூறி இருந்தார். இது தொடர்பாக பதில் அளித்த கருணாநிதி, “அறுவை சிகிச்சைக்கு முன்னர் முதலுதவிதான் அவசியம். சாதாரணமாக எல்லாருக்கும் தெரிந்த விஷயம் மருத்துவம் படித்த மருத்துவருக்கு புரியாமல் இருப்பது ஆச்சர்யம்” என்றார்.\n95. ”மனசாட்சி உறங்கும் சமயத்தில்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது.” – இது அவர் அடிக்கடி மேற்கோள்காட்டிய வரி.\nமுந்தைய கட்டுரைLIVE : கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதிக்க கோரும் வழக்கின் விசாரணை தொடங்கியது\nஅடுத்த கட்டுரைகருணாநிதி மறைவு நேரலை (LIVE)\nஜெயலலிதாவின்‌ இறுதிச்சடங்குக்கு எவ்வளவு செலவானது\nஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா\n#MeTooவை பெண்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது: ரஜினிகாந்த்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nவிகடன் அச்சக ஊழியர்கள் அடாவடியாக பணி நீக்கம்: பரிமளா கண்டனம்\n’இதனால் 15 லட்சம் பேர் வேலையிழக்கக் கூடும்’: மத்திய அரசை எச்சரிக்கும் ஆட்டோமொபைல் துறையினர்\n90 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம்; டெலிகாம் துறை ஊழியர்கள் அதிர்ச்சி\nஜெயலலிதாவின்‌ இறுதிச்சடங்குக்கு எவ்வளவு செலவானது\nஇன்று நேற்று நாளை இரண்டாம் பாகம்… அறிவித்தார் சி.வி.குமார்\nஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா\nநீரில் மிதந்து பறந்து செல்லும் விமானம் வெற்றிகரமாக சோதித்தது சீனா\nஜெயலலிதாவின்‌ இறுதிச்சடங்குக்கு எவ்வளவு செலவானது\nஇன்று நேற்று நாளை இரண்டாம் பாகம்… அறிவித்தார் சி.வி.குமார்\nஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/sri-krishna-urchavam-unni-krishnan-sudha-ragunathan/", "date_download": "2018-10-22T01:42:07Z", "digest": "sha1:JWHHJMAGVVOVLLRQRX6WFM5XO2BAZUJQ", "length": 21603, "nlines": 129, "source_domain": "moonramkonam.com", "title": "ஸ்ரீ கிருஷ்ண உற்சவம் - புகைப்படங்கள் - நிகழ்வுகள் - மாதங்கி » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஃபைனல்சில் தனுஷின் டைமிங் வெடி விஐபியின் ஜாதகம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஸ்ரீ கிருஷ்ண உற்சவம் – புகைப்படங்கள் – நிகழ்வுகள் – மாதங்கி\nஇது நமது வாசகி மாதங்கி நமக்கு மெயில் மூலம் அனுப்பி வைத்த பதிவு\nஸ்ரீ க்ருஷ்ண உற்சவம் – புகைப்படங்கள் -\nஇந்து கலாச்சாரத்தில் உத்சவங்களும், திருவிழாக்கழும் காலம் காலமாக நம்முடன் ஊன்றி வருகின்றன. அவைகள் நம்மிடையே ஒரு அன்னியோன்யத்தையும், சகோதர பாவத்தையும், பக்தியையும் உண்டு பண்ணுகிறது. மந்திரஉச்சாடனங்களாலும்,பஜனைகளாலும் நம்மை செம்மை ப்டுத்துகின்றன.சந்தோஷங்களின் தருணங்களே உத்சவத்தின் மறு பொருள். நம் சந்தோஷத்தின் சாரல்களாய் நடந்து முடிந்த ஸ்ரீ கிருஷ்ண உத்சவத்தை ஸ்ரீ சத்குரு ஸ்வாமி அவர்களின் ஆசியுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nஸ்ரீ கிருஷ்ண உத்சவம் பூஜ்ய ஸ்ரீ சத்குரு ஞானானந்த சரஸ்வதி ஸ்வாமிஅவர்களின் அருளாசியுடன் ஸ்ரீ ஞான அத்வைத பீடமும், ஸ்ரீ விஷ்ணுமோஹன் ஃபௌண்டேஷனும் இணைந்து சென்னை மயிலை பாரதீய வித்யா பவனிலும், ஸ்ரீ ஞான அத்வைத பீடத்திலும் 14நான்கு நாட்களுக்கு ஆகஸ்ட் 9ம் தேதி முதல் ஆகஸ்ட் 22ம் தேதி வரை ஸ்ரீ கிருஷ்ண உத்சவம் மிக விமரிசையக நடநதேறியது. ஆகஸ்ட் 9ம் தேதி காலை நியூ கிரி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ ஞான அத்வைத பீடத்தில் பூஜ்ய ஸ்ரீ சத்குரு ஸ்வாமி அவர்களின் தெய்வீக திரு கரத்தால் கொடியேற்றி விழாவினை தொடங்கி வைத்தார். அன்று மாலை 5மணிக்கு மைலாபூரில் இருக்கும் பாரதீய வித்யா பவனில் உயர்மன்ற நீதியரசர் ஸ்ரீ ராம சுப்ரமணியன் மற்றும் சென்னை மூத்த வழக்கறிஞர் ஸ்ரீ டி.ர். மணி அவர்களும் விழாவினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். குருபாய் ஸ்ரீ ஸ்ரீ ஹரிபிரசாத் அவரகள் விழாவின் முன்னுறையில் கண்ணனின் மேன்மையை சொல்வதே இந்த விழாவின் நோக்கம் என்றும், கிருஷ்ணனின் லீ லைகளை உணர்ந்தால் பரப்பிரம்மத்தை உணர்ந்து கொள்ளலாம் என்று தன் உரையில் கூறினார்.\nபிறகு திரு O.S. அருண் அவர்கள் பல கிருஷ்ண பஜன் மற்றும் பாடல்களை பாடி அனைவரின் செவியையும் குளிரச்செய்தார்.உத்சவதின் 2ம் நாள் அன்று டாக்டர். மாதங்கி ராமக்கிருஷ்ண்ன் தன் குழுவினறுடன் பல கிருஷ்ண பக்தி பாடல்களையும் அதைத் தொடர்ந்து ஸ்ரீ கோதா சாஸ்திரி அவர்களின் “கிருஷ்ண வைபவம்” என்ற தலைப்பில் உரையாடினார் பிறகு அதைத் தோடர்ந்து T.V.கோபாலகிருஷ்ணன் அவர்களின் கிருஷ்ண பக்தி பாடல்களால் அரங்கம் பக்தியால் நனைந்தது.\n3ம் நாள் மாலை உமாபிரபாகர்(மாயவரம் சகோதரிகள்) மற்றும் K.P.நந்தினி அவர்கள் பக்தி பாடல்கள் பாடினர்கள்.பிறகு கேரளத்தின் பாரம்பரிய நடனமான கதகளி நாட்டிய நாடகம் ”க்ருஷ்ணனின் தூது” என்ற தலைப்பில் அரங்கேறியது. கௌரவர்களின் கொடூரத்தையும், கிருஷ்ணனின் தூதின் மேன்மையும் மிகவும் அழகாக நாட்டியமாடி அனைவரின் மனதை கொள்ளைக் கொண்டது.\nகிருஷ்ண உத்சவதின் 4,5,6,7ம் நாட்களில் மாலை ஸ்ரீ கிருஷ்ண பாலேஷ் குழுவினரும், P.உன்னிகிருஷ்ணன், சம்ப கல்கூரா, பிரின்ஸ் ராமவர்மா,ஷொபா உபாத்யாயா, அனுராதா ஸ்ரீ ராம், ஸ்ரீராம் பரசுராம், ஜெயஸ்ரீவிஸ்வநாதன்,விஜய்சிவா ஆகியோர்கள் பக்தி பாடல்களை பாடி ஸ்ரீ கிருஷ்ண உத்சவதிற்க்கு மெருகு சேர்த்தனர். ஸ்ரீ வேணுராஜநாராயணன் அவர்களின்” ஓர் இரவில்” என்ற தலைப்பில் கிருஷ்ணரின் பிறப்பை மிக அழகாக உரையாற்றினார்.\n8ம் நாள் உத்சவத்தில் கமலா ராமசாமி கச்சேரியை தொடர்ந்து, சட்டநாத பாகவதரின் நாமசங்கீர்தனம் அரங்கேறியது. இசையரசி சுதாரகுநாதன் அவர்கள் தனக்கே உரிய பாணியில் கிருஷ்ண கானங்களைப் பாடி அரங்கத்தை தன் வசப்படுத்திக்கொண்டார். ஸ்ரீ சத்குரு சுவாமி அவர்கள் ஆழ்ந்த தியானத்தில் இருந்தபோது இயற்றிய “நந்தகோப” என்ற பாடலை பாடியது அவரது கச்சேரியில் மகுடம் வைத்தது போல் இருந்தது.\n9ம் நாள் மாலை உ.வே. தாமல் ராமகிருஷ்ணன் அவர்கள் நாராயணீய சாரம் எனற தலைப்பில் நாராயணீயற்றை பற்றியும், பக்திமானான நாராயண பட்டத்திரியின் பக்தியையும், வாத்சல்யமான குருவாயூரப்பனின் மகிமையை ப்ற்றியும் தன் உரையில் கூறினார். அதைத் தொடர்ந்து ஸ்ரீ கலா பரத் அவர்களின் நாட்டிய குழுவினறோடு மாதுரிய லஹரி என்ற தலைப்பில் கிருஷ்ணனின் லீலைகளை நாட்டிய நாடகத்தை மிக அழகாகவும், அபிநயங்களுடனும், நவரசங்கள் ததும்ப நாட்டிய மாடி அரங்கத்தில் உள்ளோரை கவர்ந்தார்.\nகிருஷ்ண உத்சவத்தின் இறுதி நாளான ஆகஸ்ட் 21ம் நாள் மாலை அருணாசாய்ராமின் “கிருஷ்ணனும் வெண்ணெய்யும்” என்ற தலைப்பில் அவருக்கே உரிய தெய்வீகக் குரலால் நம் ஆன்மாவையும், செவியையும் குளிரச் செய்து நம்மை வைகுண்டத்திற்கே அழைத்து சென்றுவிட்டார். ஸ்ரீ சத்குரு சுவாமி அவர்கள் அரங்கத்தில் குழுமியிறுந்தவர்களுக்கு நல்லாசி வழங்கினார்.கிருஷ்ண பக்த்தி முக்கியமானது என்றும், சரணாகதிவின் அவசியத்தையும் வலியுறித்தினார்\nஇறுதியாக குருபாய் ஸ்ரீ ஸ்ரீ ஹரிப்ரசாத் அவர்கள் தன் உரையில் கண்ணன் தெய்வமாக கொண்டாடப் பட்டலும் அவனை நம்மில் ஒருவனாகவே வாழ்ந்தான் என்றும் இந்த விழாவினால் வைகுணடத்தில் இருக்கும் கண்ணனை உலகத்தின் நன்மைக்காக பூலோகத்திற்க்கு அழைத்து வ்ருவதே நோக்கம் என்றார்.\nஉரையை தொடர்ந்து நீதியரசர் பி.என். கிருஷ்ணன் அவர்கள் தலமை தாங்கி கிருஷ்ணன் ஒருவரே ஜகத்குரு என்று வலியுறுத்தி உரையாடலை நிறைவு செய்தார்.\n.குருபக்தி���ையும், கிருஷ்ணபக்தியின் மேன்மையையும் உணர்த்தவே உருவானது கிருஷ்ண உத்சவம் என்று குருபாய் ஸ்ரீ ஸ்ரீ ஹரிபிரசாத் அவர்கள் தன் உரையில் கூறினார்.\nசெவிக்குண வில்லாத போழ்து சிறிதுவ்யிற்றுக்கும் ஈயப்படும்.\nஎன்ற வள்ளுவரின் வாக்குக்கிணங்க ஸ்ரீ ஞான அத்வைத பீடமும், ஸ்ரீ விஷ்ணுமோஹன்ஃபௌண்டேஷணும் இணைந்து நமக்காக மிக அற்புத்மான விருந்தை செவிக்கும், ஆன்மாவிர்க்கும் அளித்தார்கள். வறும் ஆண்டுகளில் இதைப்போல் பல பக்தி உத்சவ திருவிழாக்களால் நம் செவிகளுக்கும் ஆன்மாவிற்க்கும் விருநது தறுவார்கள் என்ற நம்பிக்கையுட்ன் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோமக.\nதொடங்கும் இடத்தில் தான் முடிக்க வேண்டும் என்ற நியதிக்கேற்ப்ப ஆகஸ்ட் 22ம் தேதி நியு கிரி சாலையில் இருக்கும் ஸ்ரீ ஞான அத்வைத பீடத்தில் கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ண உத்சவம் கொடி இற்க்கத்துடன் இனிதே நிறைவேறியது.\nநீங்களும் இது போன்று உங்கள் கட்டுரைகளை எங்களுக்கு moonramkonam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். சிறந்த கட்டுரைகள் பிரசுரிக்கப்படும்.\nTagged with: Article on Sri krishna Urchavam, Carnatic singers unnikrishnan and sudha ragunathan concert, Lord Sri Krishna, அபி, உன்னி கிருஷ்ணன், உற்சவம், குரு, கை, சுதா ரகுநாதன், சென்னை, டாக்டர், விஜய், விழா, விஷ்ணு, ஸ்ரீ கிருஷ்ண உற்சவம், ஸ்ரீ கிருஷ்ண உற்சவம், ஸ்ரீ கிருஷ்ணா, ஸ்ரீ கிருஷ்ணா\nபேரீச்சை ரோல்- செய்வது எப்படி\nவார பலன் 14.10.18 முதல் 20.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதண்ணீரைப் போல் மற்ற திரவங்களைப் பாத்திரங்கள் கழுவப் பயன்படுத்தலாமா\nமுந்திரி ஜெல்லி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 7.10.18 முதல் 13.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர் இரும்பினால் செய்யப்பட்டுள்ளது ஆனால் அதன்மீது மின்சாரம் பாய்வதில்லை; ஏன்\nவார பலன- 30.9.18முதல் 6.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகடிகாரம் நொடிக்கு நொடி எப்படி துல்லியமாக இயங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishcornelius.blogspot.com/2014/11/", "date_download": "2018-10-22T01:31:37Z", "digest": "sha1:J7FFLPO55JEWMUDLYBOZJ3M63RPUTNQ2", "length": 54367, "nlines": 442, "source_domain": "vishcornelius.blogspot.com", "title": "\"விசுAwesomeமின்துணிக்கைகள்\": November 2014", "raw_content": "\nஅமெரிக்க நாட்டில் எனக்கு பிடித்த விஷயங்கள் பல இருப்பினும் இங்���ே பிடிக்காத விஷயங்களும் சில உள்ளன. அதில் ஒன்று தான், இந்த பிறந்த நாள் கொண்டாட்டம்.\nபிறந்த நாள் கொண்டாடுவதை எதிர்ப்பவன் அல்ல நான், அதலால் என்னை தவறாக நினைக்க வேண்டாம். இங்கே இந்த பிறந்தநாளை கொண்டாடும் போது வாங்கி வருகின்றார்களே ஒரு கேக், அதன் மேல் தான் எனக்கு வெறுப்பு.\nLabels: அனுபவம், குடும்பம், நகைச்சுவை, மனைவி, வாழ்க்கை, விமர்சனம்\nபோனா சுண்டு விரல்... வந்தா டொயோட்டா கார்...\nபள்ளி இறுதி நாட்களில் வெளி வந்த படம் \" நினைத்தாலே இனிக்கும்\" . ரஜினி காந்த் (அப்போ சூப்பர் ஸ்டார் என்ற அடை மொழி எல்லாம் இல்லை) மற்றும் கமல் ஹாசன் (அன்றும் சரி இன்றும் சரி இவரை உலக நாயகன் என்று என்னால் அழைக்க முடியவில்லை, வட இந்தியாவிலே இவர் படத்தை பார்க்க ஆள் இல்லை, பிறகு எப்படி உலகநாயகன்) இருவரும் சேர்ந்து நடித்த படம்.\nMSV அவர்களின் 1000மாவது படம் என்று எங்கேயோ படித்த நினைவு, ஆனால் ஊர்ஜிதமாக சொல்ல முடியாது. அருமையான பாட்டுகள், அட்டகாசமான பாத்திரங்கள், மற்றும் ரசிக்க கூடிய நகைச்சுவை.\nஇந்த படத்தில் ஒரு காட்சியில் ரஜினி மற்றும் பூர்ணம் விஸ்வநாதன் இடையே ஒரு போட்டி. ரஜினி சிகரட்டை 10 முறை தூக்கி எறிந்து வாய; பிடிக்க வேண்டும், அப்படி செய்தால் அவருக்கு டொயோட்டா சார், தவறிவிட்டால் .. சுண்டு விரல் வெட்டு படப்பட்டும். இந்த காட்சியை மிகவும் அற்புதமாக டைரக்டர் பாலச்சந்தர் அமைத்து இருப்பார். எதனை முறை வேண்டுமானாலும் இந்த காட்சியை பார்த்து ரசிக்கலாம் (நல்ல வேளை , இந்த படம் அந்த காலத்தில் வந்தது. சிகரட் இருப்பதால் இந்த காலத்து மாமனிதர்கள் இதற்கு தடை விதித்து இருப்பார்கள், அது வேறு விஷயம்).\nசரி இப்போது தலைப்பிற்கு வருவோம்... \"டொயோட்டா கார் \".\nஇந்த டொயோட்டா கார் என்னும் வார்த்தையை நான் முதன் முதலாக என் வாழ்க்கையில் கேட்டதே இந்த படத்தின் மூலமாக தான். இதை கேட்டதில் இருந்து இந்த வாகனத்தின் மேல் ஒரு காதல். பாக்கெட்டில் 10 பைசா இல்லாத நேரத்திலேயே, வாழ்க்கையில் வாங்கும் முதல் கார் டொயோட்டா கார் தான் என்ற முடிவு.\nஇதை தான் வாங்கவேண்டும் என்று ஆசை பட்டேன்.. ஆனால்....\nஇந்த வாரம் தான் \"நன்றி திருநாள்\" வாரம் ஆயிற்றே, சனியும் அதுவுமாய் , ராசாதிக்கள் இருவரும், துணைவியாரும் நாம் கிளம்பி எங்கேயாவது போகலாம் என்று முடிவு பண்ணிவிட்டார்கள். ஒரு திருமணம் ஆன ஆணிட��் சனி கிழமை உனக்கு என்ன செய்ய விருப்பம் என்று கேட்டால், அவன் சொல்வதெல்லாம்.. வீட்டிலேயே நிமதியாக இருக்க வேண்டும் என்பது தான். ஆனால், உத்தரவு வந்து விட்டதே... காலையிலே கிளம்பி ஆயிற்று.\nஎங்கே செல்வது என்று முடிவு செய்யவில்லை. இது லாஸ் அஞ்சல்ஸ் நகரம் ஆயிற்றே. பார்த்து ரசிக்க 1000 இடங்கள் உள்ளது. வண்டியை எடுத்து கொண்டு நால்வரும் கிளம்ப.. மூத்த மகள் .. நாம் \"Grammy Museum\" செல்லலாம் என்றாள். அடேடே, பழம் நழுவி பால் விழுந்த கதை போல் இருகின்றதே ( எனக்கும் ரொம்ப நாளாக இங்கே செல்ல வேண்டும் என்ற ஆசை), சரி என்று வண்டியை விட்டேன்.\nஇந்த இடம் 10 மணிக்கு தான் திறக்கும் என்று அறிந்து கொண்டு அங்கே அருகில் இருந்த பார்கிங் வண்டியை நிறுத்திவிட்டு அந்த இடத்தை நோக்கி நடந்தோம். அந்த கதவு பூட்டி இருக்க, அங்கே நின்று கொண்டு இருக்கையில் அருகில் இருந்து பாட்டு சத்தம் காதை பிளக்க, என்ன என்று எட்டி பார்த்தேன்.\nடொயோட்டா கார் ... பல வித வித மாக நின்று கொண்டு இருந்தன. என்ன விசேஷம் என்று அங்கே விசாரிக்கையில் இன்று ஒரு \"Car Exhibition\" என்றார்கள். சிறு வயதில் வந்த காதலை நினைத்து கொண்டு ஒவ்வொரு வண்டியாக பார்த்து ரசிக்க ஆரம்பித்தேன். அருகில் இருந்த பெண் ஊழியர்கள், நீ அமர்ந்து பார்க்கலாம், நாங்கள் புகை படம் எடுத்து உங்கள் மின் அஞ்சலுக்கு அனுப்புவோம் என்று சொல்ல.. இதோ சில புகை படங்கள்.. உங்களுக்காக.\nஇந்த கடைசி வண்டியின் அருகே நின்று நான் ஜொள்ளு விட்டு கொண்டு இருக்கையில் என் இளைய ராசாத்தி சத்தம் போட்டு..\nடாடி... நீங்க \"Grammy Museum\" வந்தீங்களா இல்ல டொயோட்டா கார் பார்க்க வந்தீங்களா என்று கேட்க்க, காரின் கதவில் உள்ளே என் சுண்டு விரல் இருப்பதை கவனிக்காமல் நானே அந்த கடவை தாடல் என்று சாத்த..\nபோனது சுண்டுவிரல்... வரவில்லை டொயோட்டா கார்...\nவிசு... நீ முதல் முதலாக வாங்கிய கார் டொயோட்டா இல்லையே என்று தெரிந்த சில நண்பர்கள் முணுமுணுப்பதை அறிவேன். அது சிறு வயதின் \" Infatuation\" அல்லவா அதனால் தான் வேறு ஒன்றை வாங்கி விட்டேன். புரிந்தால் சரி...\nLabels: அனுபவம், சினிமா, வாழ்க்கை, விமர்சனம், விளையாட்டு\nசமையல் குறிப்பு : உருளை கிழங்கு \"தடி மாஸ்\"\nசமையல் குறிப்பை பற்றி பதிவு போடவேண்டும் என்று நினைப்பதோடு சரி, அதை எழுத வாய்ப்பு இல்லையே என்று நொந்து கொண்டு இருந்தேன். அப்படி இருக்கையில், என் இளைய மகள் என்னிடம் வந்து :\nடாடி.. நீங்கள் அந்த ஸ்பெஷல் உருளை கிழங்கு செய்து ரொம்ப நாட்கள் ஆகி விட்டது. இன்று செய்யுங்கள் என்றாள். அது உனக்கு ரொம்ப பிடிக்குமா என்ற என் கேள்விக்கு , நீங்கள் செய்யும் எல்லா சமையலிலும் எனக்கு மிகவும் பிடித்தது அது தான் என்றாள்.\nLabels: சமையல், மனைவி, வாழ்க்கை, விமர்சனம்\nஇவர் தாய் மாமா இல்ல... \"தலாய் லாமா..\".\n\"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை\nஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தின் கடைசி வியாழன் அன்று இங்கே \" நன்றி திருநாள்\" கொண்டாடப்படும். இந்நாளில் ஒவ்வொரு குடும்பமும் அனைவருமாக சேர்ந்து ஒரு இல்லத்தில் அமர்ந்து கடந்த வருடத்திலேயும் சரி, தங்கள் வாழ்க்கையிலேயும் சரி, தமக்கு உதவிய அனைவருக்கும் நன்றி பாராட்டி உண்டு மகிழ்வர்.\nLabels: அனுபவம், குடும்பம், நகைச்சுவை, நட்பு, பாடல், வாழ்க்கை, விமர்சனம்\nசெய்தி தாளை எடுத்து படித்தால்... முதல் பக்கத்தில்...\n\"என் கணவர் ஒரு வார்த்தை சொல்லி அழைத்தால் நான் மறுகணமே அவரிடம் சென்று அவருக்கு பணிவிடை செய்வேன்\".\n \"நோ தங்கமணி என்சாய்\" பாணிய ரொம்ப கடமை உணர்வோடு கடைபிடிகின்றார்களே என்று பார்த்தல், இது நம் நாமத்தின் பிரதமர் மோடி அவர்களின் மனைவியிடம் இருந்து வந்த வார்த்தை என்று தெரிய வந்தது.\nLabels: அரசியல், அனுபவம், குடும்பம், வாழ்க்கை, விமர்சனம்\nகிரிக்கெட் வீரர் பில் ஹுஸ் மரணம், திருந்துமா இந்திய கிரிக்கெட்டின் தறுதலைகள்\nகிரிக்கெட் செய்திகளை வேண்டுமென்றே தவிர்த்து வந்த எனக்கு இன்று வலை தளம் சென்ற வுடன் ஒரு அதிர்ச்சி செய்தி. ஆட்டக்களத்தில் போட்டியில் பங்கேற்று கொண்டு இருந்த ஒரு வீரர் வேகமாக போடப்பட்ட பந்து தலையில் பட்டதினால் மயங்கி விழுந்தது மட்டும் அல்லாமல் இரண்டு நாட்களுக்கு பிறகு இறந்து விட்டார் என்பதே.\nLabels: அனுபவம், விமர்சனம், விளையாட்டு\nபனம்பழம் விழுகின்ற நேரத்தில் காக்கா உட்கார்ந்த கதை \nநேரம் இல்லாதா காரணத்தினால் என் பதிவுகளில் எனக்கு பிடித்த ஒன்று.. உங்களுக்காக \" மீள் பதிவு\".\nஇது கோடை விடுமுறை, இந்தியாவில் வாழும் உங்களுக்கு அல்ல, கடல் தாண்டி இங்கே அமெரிக்காவில் வாழும் எங்களுக்கு. இந்தியாவில் கோடை விடுமுறை மார்ச்ல் ஆரம்பித்து மே மாத கடைசியில் முடிந்து விடும். ஆனா இங்கே இந்த விடுமுறை ஜூன் இறுதியில் ஆரம்பித்து செப்டம்பர் வரை ப���கும்.\nகோடை விடுமுறை எப்போது என்பது முக்கியம் அல்ல, ஆனால் அதை பிள்ளைகள் எப்படி கழிக்கின்றனர் என்பது தான் முக்கியம். இந்த விஷயத்தில் இந்தியாவிலும் இங்கேயும் சிலபெரிய வித்தியாசங்களை பார்க்கின்றேன். நான் இங்கே தொடர்ந்து எழுதும் கருத்துக்கள் என் குடும்பதிலும் என்னை சார்ந்தவர்களையும் பற்றி. ஆதலால் இதை எல்லோருடைய வாழ்க்கையிலேயும் என்று எண்ணி பார்க்காதீர்கள்.\nLabels: அனுபவம், குடும்பம், நகைச்சுவை, நட்பு, வாழ்க்கை, விமர்சனம்\nநண்பனே .. .எனது உயிர் நண்பனே....\nவிசு, கொஞ்சம் நாளா உன்னிடம் ஒரு விஷயம் பேச வேண்டும்... ஆனால் பேச முடியில்லை\nவா, தண்டபாணி, கொஞ்ச நாளா பேசவேண்டும் என்று நினைத்தாய், ஆனால் பேச முடியவில்லை என்றால், அது ஒரு நல்ல விஷயமாய் இருக்காதே.. ஏதாவது பிரச்சனையா\nவிசு, நீ கோவித்து கொள்ளாவிட்டால் உன்னிடம் ஒன்று கேட்க்க வேண்டும்.\nLabels: அனுபவம், குடும்பம், நகைச்சுவை, நட்பு, மனைவி, வாழ்க்கை, விமர்சனம்\nசிறு வயதில் இருந்தே எனக்கு ஒரு பழக்கம் வளரும் வயதில் ஹிந்தி நடிகர் தேவ் ஆனந்தை ரசித்து வளர்ந்தவன் ஆயிட்ரே. அவர் பொதுவாகவே அவர் படங்களில் தொப்பியை போட்டுகொண்டு வருவார், அதனால் நாமும் தொப்பி அணிந்தால் மனதில் ஒரு தேவ் ஆனந்த் என்ற ஒரு நினைப்பு வரும். அந்த சில்லறை ஆசை தான்.\nLabels: அனுபவம், குடும்பம், நகைச்சுவை, நட்பு, மனைவி, வாழ்க்கை, விமர்சனம், விளையாட்டு\n\"பாப்பையா\" அவர்களின் மோதிரக்கை குட்டு பட்டோர் சங்கம் \nவிசு, டிசெம்பர் 6ம் தேதி நீ ப்ரீயாக இருப்பியா\nஅலை பேசியில் கேட்டார், அருமை அண்ணன் ஆல்பி (பரதேசி அட் நியூயார்க்) என்னும் பெயரில் பதிவுலகத்தில் பிரபலமான அண்ணன், அதுமட்டும் இல்லாமல் பதிவு உலகத்தில் என் குருவும் இவரே. இவர் கேட்டு நான் எப்படி பிசி என்பேன்).\nகழுதை கெட்டால் குட்டி சுவர் அண்ணே, நான் என்னைக்கு பிசி ப்ரீ தான், விஷயத்த சொல்லுங்க.\nஇங்கே நியூ யார்க்கில் ஒரு பட்டிமன்றம், நீ வந்து கலந்து கொள்ள முடியுமா\nLabels: அரசியல், அனுபவம், குடும்பம், நகைச்சுவை, மனைவி, வாழ்க்கை, விமர்சனம், விளையாட்டு\n10 வார்த்தையில் ஓர் பதிவு...\nஉலக ஆண்கள் தினம் இன்றைக்கா ஏப்ரல் 1ம் தேதின்னு தான மனைவி சொன்னாங்க\nLabels: நகைசுவை, நகைச்சுவை, வாழ்க்கை\nஇலவசம் என்றவார்த்தையை ஒழிக்க வேண்டும்.\nகாலை 6 மணி போல் மூத்த மகளை பள்ளியில் விட செல்லும் வழியில���..\nடாடி.. சாயங்காலம் என்ன பிளான்\nநத்திங் மகள்.. ஜஸ்ட் வான்ட் டு ஸ்டேஹோம் அண்ட் ரிலாக்ஸ்.\nடாடி, என் பிரண்ட்ஸ் ரெண்டு பேர் இன்றைக்கு சாயங்காலம் ஒரு Football போட்டியில் ஆடுகின்றார்கள். நம்ம போய் பார்க்கலாமா\nLabels: அரசியல், அனுபவம், வாழ்க்கை, விமர்சனம், விளையாட்டு\n\"குடி\" உயர \"கோள்\" உயரும், \"கோள்\" உயர \"குற்றம்\" உயரும்\nசில நாட்களுக்கு முன் நம் மதிப்பிற்குரிய மூத்த பதிவர் தருமி அவர்களின் 800 வது பதிவை பார்த்து பரவசமடைந்தேன். (மேலே போகும் முன்னால், அடி ஆத்தி, 200 தான் போட்டு முடிச்சேன், அதுக்குள்ள மண்டை காஞ்சி உள்ளே இருக்கும் யோசிக்கும் திறன் எல்லாம் வற்றி போனதே, இவர் எப்படி 800 போட்டார்ன்னு உங்களை போலவே நானும் வியந்தேன்)\nஅருமையான, சமூகத்திற்கு ஒரு நல்ல காரியம் செய்யும் பதிவு.\n800. எண்ணூறாம் பதிவில் ஒரு சின்ன விசேஷம் என்ற தலைப்பில் தமிழ் நாட்டில் உள்ள டாஸ்மாக் மற்றும் பார்களை ஒழிக்க வேண்டும் என்ற பதிவு. அதை படிக்க இங்கே சொடுக்கவும்.\nLabels: அரசியல், அனுபவம், குடும்பம், வாழ்க்கை, விமர்சனம்\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம்....\nபல வருடங்களுக்கு முன், திருமணம் ஆன புதிதில், ஒரு வார இறுதியில், காலை 9 மணிக்கு...\nஏங்க இன்னைக்கு என்ன சமைக்கட்டும்..\nLabels: அனுபவம், குடும்பம், நகைச்சுவை, மனைவி, வாழ்க்கை, விமர்சனம்\nஜோக்காளி பாணியில் ஒரு பதிவு...\nபோலிஸ்காரன் வீட்டு சுரைக்காயை சமைக்க\n\"ஏட்டு\" சுரைக்காய் கறிக்கு உதவாதுன்னு\nசென்ற வருடம் இதே நாளில் ...;\nஇன்றைக்கு தானே வந்து இருக்கேன், அடுத்த\nவருடம் இதே நாளில் இங்கே வாங்க.. அப்ப\nLabels: நகைச்சுவை, வாழ்க்கை, விமர்சனம்\nமாமா ... மாமா ஏன் பார்த்தே ..\n\"சூதாட்ட அறிக்கையில் சீனிவாசன் - மெய்யப்பன் ; சுப்ரீம் கோர்ட் வெளியிட்டது\"\nஇன்னுமா இந்த உலகம் நம்மள நம்புது\n என்னை \"தத்து\" எடுத்த சீனு மாமா சுப்ரீம் கோர்டில் வச்சிட்டானே ஆப்பு சுப்ரீம் கோர்டில் வச்சிட்டானே ஆப்பு\nLabels: அரசியல், அனுபவம், வாழ்க்கை, விமர்சனம், விளையாட்டு\nஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். நம்ம பிரதமர் மோடிக்கு நம் நாட்டு கல்வி துறை மேல் ஏன் இவ்வளவு வெறுப்பு\nLabels: அரசியல், அனுபவம், வாழ்க்கை, விமர்சனம்\nநான் கவிஞனும் அல்ல. நல்ல ரசிகனும் அல்ல...\nதென் கலிபோர்னியா தமிழ் சங்கம் வெளியிட்ட தீபாவளி மலரில் என் கட்டுரை...\nதென் கலிபோர்னியா தமிழ் சங்கதிற்கும் அதை சா���்ந்த நண்பர்களுக்கும் என் \"தீபஒளி\", வாழ்த்துக்கள். \"பழையவை எல்லாம் ஒழிந்தன, எல்லாம் புதிதாயின\" என்ற சொல்லுக்கேற்ப, அனைவர் இல்லத்திலேயும், மனதிலேயும் வாழ்க்கையிலேயும் இருள் நீங்கி ஒளி வீசுவதாக.\nLabels: அனுபவம், நகைச்சுவை, வாழ்க்கை, விமர்சனம்\nகாலையில் எழுந்து நம் நாட்டு நடப்புகள் பற்றி அறிந்து கொள்ள வலை தளத்திற்கு சென்றேன. நல்ல நேரம் தான். இந்த நாள் நல்ல நாள் தான் போல் இருகின்றது. ஏன் என்றால் எந்த ஒரு \"பிரபல சனியனும்\" விளக்குமாறை கையில் தூக்கி கொண்டு நாட்டை சுத்தம் செய்கின்றேன் என்று போஸ் கொடுக்கவில்லை. என் இனிய அப்பரன்டிஸ்களே, இருக்கும் குப்பையை எளிதாக சுத்தம் செய்யலாம், முதலில் குப்பையை எங்கே போட வேண்டும் என்பதை மக்களுக்கு சொல்லி கொடுங்கள். அதை விட்டு விட்டு உங்கள் புகை படத்தை நாங்கள் பார்க்குமாறு போஸ் கொடுப்பதை தவிருங்கள்.\nசரி தலைப்பிற்கு வருவோம் . இந்த சனியன்கள் யாரும் எதிரில் வராததால் சந்தோஷ பட்டுக்கொண்டே காபியை குடித்து கொண்டு வாசிக்க ஆரம்பித்தேன்.\nLabels: அரசியல், அனுபவம், வாழ்க்கை, விமர்சனம்\nஏங்க... உடனே கூப்பிடுன்னு மெசேஜ் விட்டு இருக்கீங்க...ஆபிசில் கொஞ்சம் பிசி, அதனால உடனே கூப்பிட முடியல என்ன அவசரம். இஸ் எவ்ரிதிங் ஆல் ரைட் \nஒன்னும் இல்ல மா, இன்னைக்கு காலையில் நீ ஆபிசிக்கு போகும் போது தெரியாமல் என் கார் சாவியையும் எடுத்து கொண்டு போய் விட்டாய். மூத்தவளுக்கு வேற ஒரு முக்கியமான பரீட்சை, கொஞ்சம் கூட தாமதமாக போக கூடாதுன்னு சொல்லி அழ ஆரம்பித்து விட்டாள்..\nLabels: அனுபவம், குடும்பம், நகைச்சுவை, நட்பு, மனைவி, வாழ்க்கை, விமர்சனம்\nஅமெரிக்காவில் \"உலக தமிழ் வலை பதிவர் சந்திப்பு\" \nவிசு நான், பரதேசி பேசுறேன், இப்ப பேசலாமா இல்ல பிறகு அழைக்கட்டுமா\nபேசலாம் அண்ணே, என்ன விஷயம்\nஇல்ல, ஒரு முக்கியமான விஷயம் பேசவேண்டும், கொஞ்சம் நேரம் தேவைப்படும்.. அதுதான்.\nஒரே நிமிஷம் இரு விசு, நம்ம மதுரை தமிழன் வேறொரு லைனில் இருக்கார், அவரையும் கனெக்ட் பண்றேன்.\nLabels: அனுபவம், நட்பு, வாழ்க்கை, விமர்சனம்\nஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் இங்கே \"மொவெம்பெர் மீசை\" என்ற ஒரு காரியம் நடைபெறும் (இந்தியாவில் இந்த பழக்கம் உண்டா என்று தெரியவில்லை). இது ஆண்களுக்கு வரக்கூடிய புற்று நோய் விழிப்புணர்வுக்காக நடத்த படும். இந்த நாட்களில் ஆண்களும் சரி பெண்களும் சரி தங்கள் முகத்தில் மீசை வைத்து கொள்வார்கள். தவறாக நினைக்க வேண்டாம். மீசை உள்ள ஆண்கள் அந்த பழக்கத்தை தொடர்வார்கள். மீசை இல்லாத ஆண்கள் (என் போல் திருமணம் ஆன பின் மீசை எதற்கு என்று நினைபவர்கள்) மற்றும் பெண்கள் ஒரு ஒட்டு மீசை வைத்துகொள்வார்கள். இது \"நவம்பர் மாதம் மீசை \" என்பதால் \" Movember Mustache ' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் .\nLabels: அனுபவம், குடும்பம், நகைச்சுவை, நட்பு, மனைவி, வாழ்க்கை, விமர்சனம்\nவெளிநாட்டில் வாழும் விசு, இந்தியா திரும்ப வேண்டும்...\nசென்ற வருடம் அமெரிக்காவில் பேராசிரியர் பாப்பையா அவர்களின் தலைமையில் \"பிள்ளைகளை வளர்க்க சிறந்த நாடு இந்நாடா (அமெரிக்காவா) அல்ல தாய் நாடா (இந்தியாவா ) என்ற பட்டி மன்றம் நடந்தது. அதில் அடியேன் அமெரிக்காவே என்று பேசினேன். அதை பதிவாகவும் வெளி இட்டு இருந்தேன்.\nLabels: அரசியல், அனுபவம், நகைச்சுவை, வாழ்க்கை, விமர்சனம்\nவிளக்குமாறோடு ஒரு விளம்பர விரும்பியை பார்த்தால் விளக்குமாற்றால் அடித்து துரத்துங்கள்.\nசென்ற மாதம் நம் பிரதமர் மோடி அவர்கள் விளக்குமாறை கையில் எடுத்து கொண்டு \"சுத்தமான இந்தியா\" என்று சிரித்து கொண்டே புகைப்படத்தில் வரும் போதே, இது இவருக்கு தேவையா\nஅது சரி, 100 நாட்களில் தலைக்கு 15 லட்சம் என்று சொன்ன வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை. மக்களை மகிழ்ச்சிபடுத்த தான் இந்த மாதிரி காரியத்தில் ஈடுபடுகின்றார் என்று நினைத்து நொந்தேன்.\nLabels: அரசியல், அனுபவம், வாழ்க்கை, விமர்சனம்\nகண்ணாலே பேசி பேசி கொல்லாதே...\nபாம்பே தினங்கள். மற்றொரு சனி கிழமை.எங்களோடு தங்கி இருந்த தூத்துக்குடியில் இருந்து வந்த நண்பன் ரவி, சல்மான்கானின் \"மைனே பியார் கியா\" படம் வந்துள்ளது, போலாமா என்றான். என்னை பொறுத்தவரை அன்றும் சரி, இன்றும் சரி, ஒரு ஹிந்தி படம் பார்த்தால் நூறு ஹிந்தி படம் பார்த்ததற்கு சமம். பாட்டுக்களின் நிலைமையும் அதுவே.\nLabels: அனுபவம், இசை, சினிமா, திரைப்படம், நகைச்சுவை, நட்பு, பாடல், விமர்சனம்\nகடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...\nபோனா சுண்டு விரல்... வந்தா டொயோட்டா கார்...\nசமையல் குறிப்பு : உருளை கிழங்கு \"தடி மாஸ்\"\nஇவர் தாய் மாமா இல்ல... \"தலாய் லாமா..\".\nகிரிக்கெட் வீரர் பில் ஹுஸ் மரணம், திருந்துமா இந்...\nபனம்பழம் விழுகின்ற நேரத்தில் காக்��ா உட்கார்ந்த கதை...\nநண்பனே .. .எனது உயிர் நண்பனே....\n\"பாப்பையா\" அவர்களின் மோதிரக்கை குட்டு பட்டோர் சங்க...\n10 வார்த்தையில் ஓர் பதிவு...\nஇலவசம் என்றவார்த்தையை ஒழிக்க வேண்டும்.\n\"குடி\" உயர \"கோள்\" உயரும், \"கோள்\" உயர \"குற்றம்\" உய...\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம்....\nஜோக்காளி பாணியில் ஒரு பதிவு...\nமாமா ... மாமா ஏன் பார்த்தே ..\nநான் கவிஞனும் அல்ல. நல்ல ரசிகனும் அல்ல...\nஅமெரிக்காவில் \"உலக தமிழ் வலை பதிவர் சந்திப்பு\" \nவெளிநாட்டில் வாழும் விசு, இந்தியா திரும்ப வேண்டும்...\nவிளக்குமாறோடு ஒரு விளம்பர விரும்பியை பார்த்தால் வி...\nகண்ணாலே பேசி பேசி கொல்லாதே...\nஎனக்குத் தமிழின் மேல் ஒரு தலைக் காதல். அம்புடுதேன் தமிழகத்தில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்து, உலகைச் சுற்றி வலம் வந்து, தற்போது ” ஹாலிவுட்” அருகே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே தமிழின் மேல் ஒரு தலைக் காதல். எழுதி-பேசி-பாடிக் கொண்டே இருப்பேன். அருமையான ஈழப் பெண் தான் மனைவி. “இந்திய-இலங்கை கூட்டுத் தயாரிப்பில் இரண்டு ராசாத்திகள். தொழில் ரீதியாகப் பார்த்தால் ஒரு தணிக்கையாளன். தங்கள் வருகைக்கு நன்றி.\nஎன் பதிவு மின் அஞ்சலில் வரவேண்டுமா தாருங்கள் உங்கள் ஈமெயில் விலாசத்தை\nபோனா சுண்டு விரல்... வந்தா டொயோட்டா கார்...\nசமையல் குறிப்பு : உருளை கிழங்கு \"தடி மாஸ்\"\nஇவர் தாய் மாமா இல்ல... \"தலாய் லாமா..\".\nகிரிக்கெட் வீரர் பில் ஹுஸ் மரணம், திருந்துமா இந்...\nபனம்பழம் விழுகின்ற நேரத்தில் காக்கா உட்கார்ந்த கதை...\nநண்பனே .. .எனது உயிர் நண்பனே....\n\"பாப்பையா\" அவர்களின் மோதிரக்கை குட்டு பட்டோர் சங்க...\n10 வார்த்தையில் ஓர் பதிவு...\nஇலவசம் என்றவார்த்தையை ஒழிக்க வேண்டும்.\n\"குடி\" உயர \"கோள்\" உயரும், \"கோள்\" உயர \"குற்றம்\" உய...\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம்....\nஜோக்காளி பாணியில் ஒரு பதிவு...\nமாமா ... மாமா ஏன் பார்த்தே ..\nநான் கவிஞனும் அல்ல. நல்ல ரசிகனும் அல்ல...\nஅமெரிக்காவில் \"உலக தமிழ் வலை பதிவர் சந்திப்பு\" \nவெளிநாட்டில் வாழும் விசு, இந்தியா திரும்ப வேண்டும்...\nவிளக்குமாறோடு ஒரு விளம்பர விரும்பியை பார்த்தால் வி...\nகண்ணாலே பேசி பேசி கொல்லாதே...\nஇப்போது ... இங்கே... என்னோடு...\n\"லட்டு தின்ன ஆசை\" போல வேலையை இங்கே காட்டக்கூடாது (உரிமை விவரம்)\nயேசுதாஸ் ....குறைச்ச வாய மூடும்... ப்ளீஸ்\nபாடகர் யேசுதாஸ் அவர்களுக்கு அருமையான வளமான குரல். அவர் பாடினால் அனைத்தும் மறந்து போகும்.இவரின் அற்புதமான இந்த வரத்தை நிரூபிக்க மூடு பனியில...\nமுன்னால பாயுது மயிலை காளை.. பின்னால பாயுது மச்ச காளை..\nசில நாட்களுக்கு முன்பு வாஷிங்டன் DC செல்ல தயாராகினேன். புறப்பட இரண்டே நாட்கள் இருக்கையில் தோழி புவனா கருணாகரன் .. \"வாஷிங்டன் அருக...\nகருணாஸ் ஒரு ரெகார்ட் டான்சர் : ராதா ரவி \nகடந்த நாட்களில் நான் பார்த்து கொண்டு இருந்த காணொளியில் ராதா ரவி அவர்கள் ஒரு மேடையில் பேசுகையில் காழ்ப்புணர்ச்சியோடு \"கருணாஸ் ஒரு ரெகா...\n முதல் நாள்.. முதல் காட்சி...\nவிசு.. நாளைக்கு தலைவர் படம் ரிலிஸ் ... ரசிகர் மன்ற சார்பில் ஒரு 20 டிக்கட் வாங்கியாச்சி.. காலையில் 9:30க்கு முதல் காட்சி. நேரத்திற்கு க...\nரஜினி கமலின் பிடிவாதம், பாப்பிசை புகழ் AE மனோஹரன் கதை\nமட்றாஸில் தூய கபிரியேல் பள்ளியில் +2 படித்து கொண்டு இருந்த நாட்கள். மற்ற மாணவர்கள் அனைவரும் \"வாடி என் கெப்பங்கிழங்கு\" மற்றும் ஒர...\nY G M .......ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு\nஉங்கள் வார்த்தையிலே சொல்ல போனால், நீங்கள் \"உசந்த ஜாதி\"யை சார்ந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தீர்கள் என்றும் கேள்வி\nகங்கை அமரனுக்கு ஒரு மனம் திறந்த கடிதம்.\n\"இளையராஜாவின் இசை இல்லையேல் நீங்கள் எல்லாரும் இன்று நாறிசெத்து ஒழிந்து போய் இருப்பீர்கள்\". - கங்கை அமரன். அண்ணன் அமரனுக்கு ஒரு ...\nசில நேரங்களில் நம் கண்ணுக்கு முன் நடக்கும் சில கெட்ட காரியங்களை பார்க்கும் நான் எப்படி அதை செய்தவர்களை உடனடியாக கழுவி ஊத்துகின்றேனோ .. .. ...\nபாவம் பிரகாஷ் ராஜ் - அவருக்கு இந்த நிலைமையா \nஅப்படி என்ன தப்பு பண்ணிட்டார் \" பிரகாஷ் ராஜ்\" சென்ற வாரம் ஒரு செய்தி படித்தேன். அதில் பெண்களை அவமதிப்பதை போல் ஒரு விளம்பரத்தில்...\nராதா ரவி ... ஏன் நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேற்ற படவேண்டும்\n\"யாகாவாராயினும் நா காக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு\" சென்னையை தலைமையாக கொண்டு அமைந்துள்ள நடிகர் சங்கம்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2018/09/blog-post_29.html", "date_download": "2018-10-22T02:26:01Z", "digest": "sha1:DNQXHWWINELLIQUXO5PLDBNUX5L7CYVL", "length": 63777, "nlines": 422, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: சென்னைக்கு ஒரு பயணம் – சென்னையில் சில நாட்கள்!", "raw_content": "எங்கள் வலைப்பூவை [��்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nசனி, 29 செப்டம்பர், 2018\nசென்னைக்கு ஒரு பயணம் – சென்னையில் சில நாட்கள்\nமூன்று வருடம் கழித்து உடன்பிறப்பு இல்லத்தை நோக்கி ஒரு பயணம். திருவரங்கம் ஸ்டேஷனுக்கு வந்தது முதல் பதினைந்து பூக்காரர்களாவது பார்த்திருப்பேன். ஒவ்வொரு முறையும் அருகே வந்து கேட்கும் போது \"இருக்கும்மா\" என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.\nபிளாட்ஃபார்ம் மாற்றியதால் சப்வேயில் படியேற சிரமப்பட்டு குச்சியை ஊன்றிக் கொண்டே வந்த பாட்டி ஒருவர் \"வந்தோமா நாலு படியேறினோமானு இருக்கணும் என்று சொல்லி ரயில்வே துறையையே திட்டிக் கொண்டே வந்தார்\nஎங்கள் அருகில் நின்ற நபர் ஒருவர் \"யாரிடமோ தற்பெருமை தக்காளியாக\" வில்லை ஒடைச்சிருவேன் மலையை பேத்துடுவேன் என்று கதைக் கட்டிக் கொண்டிருந்தார். மைதா மாவு பசை எடுத்து வந்திருக்கலாமோனு வருத்தப்பட்டேன்.\nஎங்கள் ரயிலுக்கு முன்னால் பாண்டிச்சேரி எக்ஸ்பிரஸ் வந்தது. ரயிலுக்குள்ளிருந்து ஒரு பெண்மணி \"சூர்யா சூர்யா என்று அலறல். அந்த சூர்யா ரயிலில் பத்திரமாய் ஏறும் வரை நம்மிடம் பதட்டம்\nயாரோ வைத்திருந்த குழந்தையை பத்திரமாய் இருக்க வேண்டுமே என ஒரு பாட்டி புலம்பல் தாத்தா பாட்டியிடம் \"அவா குழந்தையை அவா பாத்துப்பா தாத்தா பாட்டியிடம் \"அவா குழந்தையை அவா பாத்துப்பா நீ பேசாம இரு என்று அதட்டல் போட்டார். பாட்டி கப்சிப்.\nரயில் வந்தது. மணல் தெரியும் கொள்ளிடம் கடந்தது. ரயிலுக்குள்ள ஒண்ணும் சுவாரசியமாய் இல்லை. போர் அடித்தது. ஏகப்பட்ட கும்பல். வழியெங்கும் நின்று கொண்டும், உட்கார்ந்து கொண்டும்.\nவிழுப்புரத்தில் கணவன், மனைவி மற்றும் குழந்தையுடன் ஒரு குடும்பம் ஏறியது.\nஅந்தக் குழந்தை எதிர் சீட்டில் இருந்த குழந்தை கையில் இருந்த பவண்ட்டோவுக்காக அழ ஆரம்பிக்க, சமாளிக்க முடியலை. அம்மா என்னென்னமோ குடுத்துப் பார்த்தார். ம்ம்ஹூம் ஒண்ணும் எடுபடலை. கையை வேறு பாட்டிலைக் காட்டியே அழ, எதிர்ச்சீட்டுக்காரர் பவண்ட்டோவைக் கொடுக்க, குழந்தை அழுகையை நிறுத்தி விட்டு, பவண்ட்டோவை மடக் மடக்கென்று குடித்து விட்டு சமத்தாய் செல்ஃபோனில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்தது\nதம்பி வீட்டில் ஒரு விளக்கு....\nமுன்பெல்லாம் ரயிலில் ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லையென்றாலும், ஏதோ ஒரு டாபிக்கில் பேசத் து���ங்கி அரட்டையடித்துக் கொண்டு வருவர். இப்போது அமைதியோ அமைதி எல்லோரின் கைகளிலும் செல்ஃபோன். இப்படியாக சென்னை வந்து சேர்ந்து தம்பி வீட்டில் சில நாட்கள் டேரா\nமதியம் தூக்கம். மாலை மாடியில் சிறிது நேரம். பென் ட்ரைவிலிருந்த மெர்சல் படத்தைப் பார்த்துக் கொண்டே இரவு உணவு. அன்றாட வேலைகள், பொறுப்புகள் இல்லாத நாட்கள் அரக்க பரக்க வேலை செய்த கைகள். சும்மா இருக்க முடியலை... ரெஸ்ட் எடுங்கக்கா அரக்க பரக்க வேலை செய்த கைகள். சும்மா இருக்க முடியலை... ரெஸ்ட் எடுங்கக்கா என்று தம்பி மனைவியின் மிரட்டல்.\nசிறுவயதிற்குப் பிறகு தியேட்டரில் பார்த்த படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்...:) விடுமுறை நாட்களில் பக்கத்து வீட்டு மல்லிகாம்மாவுடன் ஒயர் கூடையில் நொறுக்குத் தீனி, தண்ணீர் சகிதம் அம்மா, நான், தம்பி மூவரும் சென்று வருவோம். அப்பாவுக்கு படங்கள் பார்ப்பதில் ஆர்வமிருக்காது. ஒருமுறை கவுண்ட்டரில் டிக்கெட் வாங்கும் வெறியில் ஒரு பெண்மணி சிறுபெண்ணாக இருந்த என்னை மிதித்து விட்டுச் சென்றார். இதற்காக அப்பாவிடம் அம்மா வாங்கிய திட்டு\nஇவ்வளவு வருடங்கள் கழித்து, தம்பியுடன் நேற்று தியேட்டரில் பார்த்த சீமராஜா. மகள் சிவகார்த்திகேயனின் விசிறி. மிகவும் ரசித்துப் பார்த்தாள். எனக்கும் சமந்தாவின் புன்னகை மிகவும் பிடிக்கும். பரோட்டா சூரியின் காமெடி. நல்லதொரு பொழுதுபோக்காக இருந்தது.\n2.0 ட்ரெய்லர் பார்த்து மிரட்சியுடன் ரசித்தோம். பார்க்கும் ஆவல் மேலிட்டது. என்ன தான் இந்திய தொலைக்காட்சிகளில் முதல்முறையாக பார்த்தாலும் தியேட்டரில் பார்க்கும் விதமே தனி தான் போங்க...:) இரவு உணவையும் வெளியே முடித்துக் கொண்டு வீடு திரும்பினோம்.\nஇங்கு வந்த நான்கு நாட்களில் டி.வி.யிலும் தியேட்டரிலும் சேர்த்து ஏழு படங்கள் பார்த்தாச்சு நேற்று வேலைக்காரன் படம். எவ்வளவோ நாட்கள் யாராவது நம்மை உட்கார வெச்சு செய்ய மாட்டாங்களா நேற்று வேலைக்காரன் படம். எவ்வளவோ நாட்கள் யாராவது நம்மை உட்கார வெச்சு செய்ய மாட்டாங்களா என்று நினைத்ததுண்டு. ஆனா அதை அனுபவிக்க ஒருநாள் போதும். இப்படியே இருப்பது மிகவும் கடினமாக உள்ளது என்று நினைத்ததுண்டு. ஆனா அதை அனுபவிக்க ஒருநாள் போதும். இப்படியே இருப்பது மிகவும் கடினமாக உள்ளது எப்போது ஊருக்குத் திரும்பி சக்கரமாக சுழன்று வேலை செய்யப் போகிறேன் என்று ஏங்கத் துவங்கிவிட்டேன். சென்னையிலிருந்து மீண்டும் திருவரங்கம் செல்ல வேண்டும். அந்த அனுபவங்கள் பிறகு\nஇடுகையிட்டது ADHI VENKAT நேரம் 5:30:00 முற்பகல்\nலேபிள்கள்: அனுபவம், ஆதி வெங்கட், இரயில் பயணங்களில், சினிமா, பயணம், பொது\nவேலை செய்து பழக்கப்பட்ட கைகள் எங்கேயும் அப்படித் தான் எங்கே போனாலும் நானே சமைக்க வேண்டி இருக்கேனு அலுத்துப்பேன். ஆனால் மத்தவங்க செய்யும்போது சும்மா உட்கார மனசு வராது எங்கே போனாலும் நானே சமைக்க வேண்டி இருக்கேனு அலுத்துப்பேன். ஆனால் மத்தவங்க செய்யும்போது சும்மா உட்கார மனசு வராது கைகளும், உடலும் பரபரக்கும். :)\nவெங்கட் நாகராஜ் 29 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 8:15\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...\n இந்த அனுபவங்களை முகநூலிலும் படிச்சேன். இங்கேயும்\nவெங்கட் நாகராஜ் 29 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 8:20\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...\nஹிஹிஹி, திருவரங்கம் வந்தாச்சானு நான் ஆதியைக் கேட்டேன். :))))\nவெங்கட் நாகராஜ் 29 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 11:50\nஹிஹிஹிஹிஹிஹிஹிஹி.... நானும் ஆதியைத் தான் சொன்னேன் - வரலைன்னு\nதங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...\nஸ்ரீராம். 29 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:26\nஇனிமையாகச் சில ஒய்வு நாட்களைக் கழிக்க வாழ்த்துகள் திருமதி வெங்கட். காலை வணக்கம்.\nவெங்கட் நாகராஜ் 29 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 8:21\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஸ்ரீராம். 29 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:27\nரயில் பயண அனுபவங்கள் சுவாரஸ்யம். குழந்தை சரியாய் இருக்கவேண்டுமே என்கிற (யாரோ ஒரு) பாட்டியின் கவலை நெகிழ்வு.\nவெங்கட் நாகராஜ் 29 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 8:22\nபாட்டியின் கவலை.... நல்ல மனம் வாழ்க\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஸ்ரீராம். 29 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:28\nசிவகார்த்திகேயன் படங்கள் எல்லாம் பார்க்கும் பொறுமை இல்லை. பென் டிரைவில் விஸ்வரூபம் 2 கோ கோ உட்பட சில படங்கள் ரொம்ப நாலாய்க் காத்திருக்கின்றன. பார்க்கும் எண்ணமே வரவில்லை\nவெங்கட் நாகராஜ் 29 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 8:26\nசினிமா பார்க���கும் பொறுமை எனக்கும் இல்லை ஸ்ரீராம். சில படங்கள் பார்க்க நினைத்தாலும் பார்க்க இயலவில்லை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nகரந்தை ஜெயக்குமார் 29 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:42\nஎவ்வளவோ நாட்கள் யாராவது நம்மை உட்கார வெச்சு செய்ய மாட்டாங்களா என்று நினைத்ததுண்டு. ஆனா அதை அனுபவிக்க ஒருநாள் போதும். இப்படியே இருப்பது மிகவும் கடினமாக உள்ளது\nவெங்கட் நாகராஜ் 29 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 8:28\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nஅனுபவத்தை சொன்னவிதம் ரசிக்க வைத்தது சகோ\nவெங்கட் நாகராஜ் 29 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 9:08\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி\nநெல்லைத் தமிழன் 29 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 9:42\nபாதிக்கு அப்புறம்தான் இது திருமதி வெங்கட் பதிவு என்றே புரிந்தது.\nவெங்கட் நாகராஜ் 29 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 11:51\nஹாஹா... பயணம் என்றதும் என்னை நினைத்து விட்டீர்களோ\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.\nராஜி 29 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 10:55\nஇப்படி ரிலாக்சா உக்கார வச்சு பொங்கி போட எனக்குதான் ஆள் இல்ல\nவெங்கட் நாகராஜ் 29 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 11:52\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.\nகோமதி அரசு 29 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 11:49\nஎவ்வளவோ நாட்கள் யாராவது நம்மை உட்கார வெச்சு செய்ய மாட்டாங்களா\nஅப்படித்தான் நினைக்கும் மனம் நீங்கள் சொல்வது போல்தான் ஆதி அப்புறம் போர் அடிக்கும் நம்மால் சும்மா உட்கார முடியாது.\nவெங்கட் நாகராஜ் 29 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 11:54\n ஹாஹா... இங்கே குறிப்பிடவில்லை. முகநூலில் சொன்னதை நினைவில் வைத்து இருக்கிறீர்கள் போல...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...\nதிண்டுக்கல் தனபாலன் 29 செப்டம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 1:55\nவெங்கட் நாகராஜ் 29 செப்டம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 8:30\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nவெங்கட் நாகராஜ் 29 செப்டம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 8:31\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்ப���லிங்கம் ஐயா.\n முதலில் நீங்க தான் சென்னைக்கு வந்திருக்கீங்கனு நினைச்சுட்டேன். கேட்க நினைத்தேன் ஆனா அடுத்தாப்ல வாசிக்கும் போது தெரிஞ்சது ஆதினு. ஆதி ஒரு சின்ன ப்ளாகர் மீட் போட்டிருக்கலாமோ\nஓ ரோஷினி குட்டி சி கா ஃபேனா\nஆமா எனக்கும் கூடத் தோன்றியதுண்டு. நம்மள உக்கர வைச்சு யாராவது சமைச்சு போட்டா நல்லாருக்கும்னு. ஆனா அடுத்த நிமிஷம் மனசும் கையும் சும்மா இருக்காது. என் தங்கைகள் வீட்டுக்குப் போகும் போது அவங்க எல்லாம் சொல்லுவாங்க சும்ம இரு இங்க வந்தா ஜாலியா இருந்துட்டுப் போனு ஆனா நான் உள்ள புகுந்துருவேன்...அப்புறம் அவங்களும், பசங்களும் ஏதாவது ஸ்பெஷலா பண்ணித்தா பெரிம்மானு சொல்லுமா அவ்வளவுதான்...ஒரே அடிபொளிதான்\nஸோ எஞ்சாய் ஆதி..பேக் டு ஸ்ரீரங்கம்...கிளம்பற நாள் ஆகிடுச்சு போல என்றாலும் நல்ல ரெஃப்ரெஷிங்கா இருந்திருக்கும் உங்களுக்கும் ரோஷினிக்கும்.\nவெங்கட் நாகராஜ் 29 செப்டம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 8:41\nஅவர்கள் தங்கி இருப்பது சென்னையின் புறநகர் பகுதி என்பதால் யாரையும் சந்திக்க இயலவில்லை. எனது சென்னை பயணம் விரைவில் இருக்கலாம் வரும்போது சொல்கிறேன். இந்த முறையாவது சிலரை சந்திக்க எண்ணம் - ஸ்ரீராம் உட்பட வரும்போது சொல்கிறேன். இந்த முறையாவது சிலரை சந்திக்க எண்ணம் - ஸ்ரீராம் உட்பட\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி\nஉங்களுக்கும் ஓய்வு மற்றும் ரொட்டீனிலிருந்து ஒரு சிறு மாற்றம் இருந்தால் நல்ல புத்துணர்வாகத்தான் இருக்கும். எனவே எஞ்சாய் செய்யுங்கள். புத்துணர்வுடன் மீண்டும் உங்கள் இருப்பிடம் வந்து அந்த நல்ல நினைவுகளை அசைப் போட்டுக் கொண்டே பணிகளைச் செய்வதும் மகிழ்வாகத்தான் இருக்கும் உங்களுக்கு. இடையிடையே இப்படியான ஓய்வும் அவசியம்தான்\nவெங்கட் நாகராஜ் 29 செப்டம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 8:46\nஇடையிடையே ஓய்வு - நிச்சயம் அவசியம்....\nஎனக்கும் ஓய்வு வேண்டும் என்று மனது விரும்புகிறது. பார்க்கலாம்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி\n//முன்பெல்லாம் ரயிலில் ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லையென்றாலும், ஏதோ ஒரு டாபிக்கில் பேசத் துவங்கி அரட்டையடித்துக் கொண்டு வருவர். இப்போது அமைதியோ அமைதி எல்லோரின் கைகளிலும் செல்ஃபோன்.// 100% உண்மை.\nநான் வெங்கட்டின் பதிவு என்று நினைத்து கீதா அக்காவின் பதிவை திறந்து விட்ட்டோமோ என்று கொஞ்சம் குழம்பி விட்டேன்.\nவெங்கட் நாகராஜ் 30 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 9:59\nஹாஹா... ஒரே குழப்பமா போச்சு போல.....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி\nஒவ்வொருவருக்கும் தேவையான ரெஸ்ட் கிடைக்கும்போதுஅனுபவிக்க வேண்டும்\nவெங்கட் நாகராஜ் 30 செப்டம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 7:05\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஷிம்லா ஸ்பெஷல்பயணத்தின் துவக்கம்தூக்கமற்ற இரவு க்ராண்ட் ஹோட்டல் ஷிம்லா ஒப்பந்தம்...பறவைகள் பூங்கா இராணுவ அருங்காட்சியகம்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nசென்னைக்கு ஒரு பயணம் – சென்னையில் சில நாட்கள்\nசுற்றுலா பருவம் – விதம் விதமாய் உணவு – கலைநிகழ்ச்சிகள் – தலைநகரில்…\nஷிம்லா ஸ்பெஷல் – மதிய உணவு – பாதாமீ பனீர்\nகாஃபி வித் கிட்டு – நடனம் நல்லது – தத்து – ஜூத்தி கசூரி – அரிசா பித்தா சாப்பிடலாமா - ஜோக்கர்\nகாஃபி வித் கிட்டு – ஸ்வச்ச் பாரத் – பதிவர் ஆச்சி ஆச்சி – மீண்டும் இணைந்த கேஜேஒய்-எஸ்பிபி – ஹே மா\nஷிம்லா ஸ்பெஷல் – ஷிம்லாவில் தமிழர்களின் கோவில்\nஷிம்லா ஸ்பெஷல் – காலை உணவு – நார்கண்டா நோக்கி – ஆப்பிள் தோட்டங்கள்\nகதம்பம் – சென்னைப் பயணம் – மோதி விளையாடு பாப்பா – ஜ்வல்யா – கொலு பொம்மை\nசாப்பிடலாம் வாங்க – விதம் விதமாய் இனிப்பு\nஷிம்லா ஸ்பெஷல் – குஃப்ரி நோக்கி – மதிய உணவு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்தங்குமிடம்நடை நல்லது சாஜன்கட் பூங்கா மலையுச்சி மாளிகை ராஜ வாழ்க்கை...சிட்டி பேலஸ்கங்கௌர் காட்ஃபதேசாகர் ஏரிபாதாம் ஷேக்ஏக்லிங்க்ஜிநாத்துவாரில் ஓட்டம் ஸ்ரீநாத்ஜி கடைத்தெருவில்... கண்முன் விபத்துசும்மா அதிருதில்ல... மாவா கச்சோடி அய்யப்பனின் அருள்ப்ளூ சிட்டி ஜோத்பூர்மெஹ்ரான்கட் கோட்டைதௌலத் கானா பறக்கலாம் வாங்க...அரண்மனை அருங்காட்சியகம்பயணத்தின் முடிவு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங��கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்���ரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ர��ில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை ���ிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\"திங்க\"க்கிழமை 180827 : ரவா இட்லி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nசாப்பிடலாம் வாங்க – விதம் விதமாய் இனிப்பு\nசென்னைக்கு ஒரு பயணம் – சென்னையில் சில நாட்கள்\nகாஃபி வித் கிட்டு – நடனம் நல்லது – தத்து – ஜூத்தி ...\nசுற்றுலா பருவம் – விதம் விதமாய் உணவு – கலைநிகழ்ச்ச...\nஷிம்லா ஸ்பெஷல் – வெஜிடபிள் பேட்டீஸ் - ஷிம்லா ஒப்பந...\nகதம்பம் – வெல்லப் புட்டு – நாகபஞ்சமி – அன்பு சூழ் ...\nஷிம்லா ஸ்பெஷல் – க்ராண்ட் ஹோட்டல் – ஷிம்லா நகர் வல...\nதிருப்பதி பிரஹ்மோத்ஸவம் – ஒரு உலா\nகாஃபி வித் கிட்டு – உத்திராகண்ட் தாலி [உணவு] – உடல...\nஷிம்லா ஸ்பெஷல் – ஷிம்லா நோக்கி – பேருந்தில் தூக்கம...\nகதம்பம் – திணை சேமியா – அட்டைப்பெட்டி – தங்க நாணயம...\nஷிம்லா ஸ்பெஷல் – குழப்பத்தின் விளைவு – பயணத்தின் த...\nடப்பு டப்பு மாமா - பத்மநாபன்\nஷிம்லா ஸ்பெஷல் – அடுத்த பயணம் – ஒரு முன்னோட்டம்\nதஞ்சை பெரிய கோவில் – கேமரா பார்வையில் – பகுதி மூன்...\nகாஃபி வித் கிட்டு – எந்த சக்ககுன்னாவே – தனிமை – தி...\nசாப்பிட வாங்க – கக்கோடா[ரா] [எ] கன்டோலா சப்ஜி\nபண்டிகை கொண்டாடலாம் வாங்க – தீஜ்….\nகதம்பம் – ஆசிரியர் தினம் – மண் பாண்டங்கள் – உயரப் ...\nபல்லிமாரான் – வளையோசை கலகலகலவென - விதம் விதமாய் வள...\nதஞ்சை பெரிய கோவில் – கேமரா பார்வையில் – பகுதி இரண்...\nகாஃபி வித் கிட்டு – புதுகை நண்பர்களுடன் சந்திப்பு ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் –– மதிய உணவு – ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் – மெஹ்ரான்கட் க...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் – மெஹ்ரான்கட் க...\nசாப்பிட வாங்க – ராஜஸ்தானின் அப்பள சப்ஜி\nகதம்பம் – பால் கொழுக்கட்டை – கையெழுத்து – மூக்குத்...\nதஞ்சை பெரிய கோவில் – கேமரா பார்வையில் – பகுதி ஒன்ற...\nகாஃபி வித் கிட்டு – வாயாடி பெத்த புள்ள – குரங்கு ச...\nஅச்சில் நான் (1) அரசியல் (12) அலுவலகம் (10) அனுபவம் (842) ஆதி வெங்கட் (54) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (5) இணையம் (6) இந்தியா (144) இயற்கை (2) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (10) இருமாநில பயணம் (49) உணவகம் (15) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (60) ஃப்ரூட் சாலட் (207) கதம்பம் (36) கதை மாந்தர்கள் (33) கர்நாடகா (1) கலை (7) கவிதை (67) காஃபி வித் கிட்டு (10) காசி - அலஹாபாத் (16) காணொளி (17) குறும்படங்கள் (30) குஜராத் (52) கோலம் (5) கோவில்கள் (92) சபரிமலை (13) சமையல் (82) சாலைக் காட்சிகள் (21) சிற்பங்கள் (4) சிறுகதை (7) சினிமா (19) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (31) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (25) தில்லி (148) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (11) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (13) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (34) நினைவுகள் (47) நெய்வேலி (10) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (27) படித்ததில் பிடித்தது (70) பத்மநாபன் (2) பதிவர் சந்திப்பு (25) பதிவர்கள் (23) பயணம் (553) புகைப்படங்கள் (493) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (27) பொது (889) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (6) மீள் பதிவு (7) முகப்புத்தகத்தில் நான் (19) மேகாலயா (4) மேற்கு வங்கம் (13) ரசித்த பாடல் (8) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (2) வட இந்திய கதை (4) வலைச்சரம் (18) வலையுலகம் (11) வாழ்த்துகள் (9) விருது (3) விளம்பரம் (11) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஷிம்லா ஸ்பெஷல் (13) ஹரியானா (12) ஹனிமூன் தேசம் (23) ஹிமாச்சலப் பிரதேசம் (61) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (14) Diu (1) E-BOOKS (5) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (127) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/10/blog-post_44.html", "date_download": "2018-10-22T01:16:50Z", "digest": "sha1:YYRL7CEJZGSWLNBRCKMWQUWBVOBZQXLO", "length": 52870, "nlines": 160, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அஞ்சா நெஞ்சர்கள் நிஸாமும், சலீமும் இடமாற்றப்பட்டனர் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅஞ்சா நெஞ்சர்கள் நிஸாமும், சலீமும் இடமாற்றப்பட்டனர்\nகிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.அப்துல் நிஸாம் கல்வி அமைச்சின் மேலதிக செயலளராக நியமிக்��ப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண கல்விப் பணிப்பராக எம்.மன்சூர் நியமிக்கப்பட்டுள்ளார். இதே வேளை, கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக கடமையாற்றிய முஹமட் சலீம் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக் குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக மணிவண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனங்களை கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகலாகம செய்துள்ளார்.\nகிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய அப்துல் நிஸாம் முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் எம்.ரி.ஹஸன்அலியின் சகோதரராவார். ஹஸன்அலியின் தம்பி என்பதனால் பல தடவைகள் அரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்டுள்ளார்.\nஇவர் நிந்தவூர் தேசிய பாடசாலையின் அதிபராக கடமையாற்றிய போது ஹஸன்அலியின் தம்பி என்பதனால் ஐக்கிய தேசிய கட்சியினரால் அவரது திருமணத்தன்று இடமாற்றம் செய்யப்பட்டார்.\nகல்முனை வலயக் கல்வி காரியாலயத்தில் கடமையாற்றிய போதும் அரசியல் பலி வாங்கப்பட்டார். அவருக்கு வழங்கப்பட வேண்டிய வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனம் காலதாமதப்படுத்தப்பட்டது.\nமேலும், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக செயற்பட போது 2006ஆம் ஆண்டு இடமாற்றம் செய்யப்பட்டு மேலதிக செயலாளர் நியமனம் வழங்கப்பட்டது. இதன் பின்னணியில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா இருந்தார்.\nதற்போது மீண்டும் மாகாண கல்விப் பணிப்பாளர் நியமனத்திலிருந்து தூக்கப்பட்டுள்ளார். இதற்கு முஸ்லிம் கட்சி ஒன்றின் தலைவரும், ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் உள்ளதாக கூறப்படுகின்றறன. இந்த இடமாற்றம் கூட ஹஸன்அலியின் தம்பி என்பதற்காகவே நடைபெற்றுள்ளது.\nஇதே வேளை, அப்துல் நிஸாம், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக கடமையாற்றிய முஹம்மது சலீம் ஆகிய இருவரும் அரசியல்வாதிகளின் ஆட்டங்களுக்கு தாளம் போடுவதில்லை. இவர்கள் தங்களின் கடமையை செய்வார்கள். என்ன அழுத்தங்கள் வந்தாலும் அசையாமல் கடமையாற்றியவர்கள். எதிர்வரும் மாகாண சபைத் தேர்லை எதிர் கொள்ள வேண்டுமாயின் தங்களுக்கு ஏற்றவாறு தலையாட்டும் அதிகாரிகளை முஸ்லிம் கட்சி ஒன்றும், தமிழ் கட்சியின் கூட்டமைப்பும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் எனவும் தெரியவந்துள்ளது.\nதிருகோணமலை பொத்துவில் போன்ற ஆசிரியர் பற்றாக்குறையுள்ள இடங்களுக்கு ஆசிரியர்க���ை அப்துல் நிஸாம் நியமித்தார். இவர்களில் பலரை இடமாற்றம் செய்யுமாறு கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் கட்சி ஒன்றின் பாராளுமன்ற உறுப்பினர்களும், வேறு கட்சிகளின் அரசியல்வாதிகளும் கேட்டுக் கொண்ட போதிலும் அப்துல் நிஸாம் இடமாற்றம் செய்யவில்லை. கஸ்ட பிரதேச மாணவர்களின் கல்வி முக்கியம் என்று துணிச்சலுடன் இடமாற்றங்களை செய்யாதிருந்தார்.\nஇதனாலும் ஆத்திரமடைந்த முஸ்லிம் கட்சியின் தலைவர் அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுத்து பதவி உயர்வு என்ற பேரில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nமன்னாங்கட்டி அஞ்சா நெஞ்சர்கள்.. (i don't know about Saleem, its about Nizam) அதிகாரத்தை அதிகார திமிரோடு பயன்படுத்தியவர் நிஸாம், தனது விருப்பு, வெறுப்புகளுக்கு அமைவாக நியமனங்களை வழங்கி பல பல அநியாயங்களை செய்தவர்.. அரசியல்வாதிகளுக்கு அடிபனியமாட்டார் அது அவருக்கு எதிரானவராக இருந்தால்.. முஸ்லிம், தமிழ் பெண்களை வேற்று மாவட்ட நியமனங்களை நெடும்தூர பிரதேசங்களுக்கு இட்டு குடும்பங்களை பிரித்தவர். (பல பெண்கள் இவரால் வேலையை விட்டுவிட்டு வீட்டுடன் அடங்கிவிட்டார்கள், வேற்று மாவட்ட நியமனங்கள் என்றாலும் பெண்களை ஒரே நாளில் சென்று வரக்கூடிய தூர அமைப்புள்ள வகையில் நியமிக்காமல் அநியாயம் செய்தவர்)\nகிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய ஜனாப். அப்துல் நிஸாம் அவர்களைப்பற்றியும், அன்னாரது சேவையின் உயர்தரத்தைப் பற்றியும் எழுதிக் கொண்டே போகலாம். இவரது அரசியல் அல்லது சமூக எதிரிகள்கூட (இருந்தால்) அவரது அலுவலக செயற்பாடுகளிலோ மற்றும் குணநல இயல்புகளிலோ எவ்வித பிழையினையும் பிடிக்கவே முடியாதவாறு மிகவும் கவனமாகவும் கண்ணியமாகவும் நடந்துள்ளமை உச்சளவில் மிகவும் பாராட்டப்;பட வேண்டிய அம்சமாகும். அவர் தனது கடமையினை பொதுச்சேவை என்ற அடிப்படையில் தன்னிடம் வரும் சகலரும் உச்ச நன்மையினைப் பெறவேண்டும் என்ற அடிப்படையிலேயே செய்துள்ளார். இவரது உயர் அதிகாரிகளினால் இவருக்கு சில கட்டுப்பாடுகள் (Power Execution) விதிக்கப்பட்டிருந்த போதிலும் தன்னிடம் வரும் தேவையுள்ளோருக்கு சீரிய ஆலோசனைகள் மாத்திரமின்றி வேறு பல உதவிகளும் செய்து சந்தோசமாக அனுப்பியுள்ளமை வரலாற்றில் இடம்பெறவேண்டிய விடயமாகும். தன் பொறுப்பிலுள்ள அதிகாரிகளிடமும் ஊழியர்களிடமும் மிகுந்த மன��தாபிமான முறையில் நடந்துள்ளார். புதன்கிழமைகளில் நேரக்கட்டுப்பாடின்றி தேவையுள்ள ஆசிரியர்களைச் சந்தித்து அவர்களது விடயங்களை முடித்துக் கொடுத்துள்ளார். எவரும் அவரிடத்தில் அழுக்காறு கொண்டு நடக்கவில்லை. அவரும் மிகக் கண்ணியமாகவே எல்லோருடனும் நடந்துள்ளார். அன்னாருக்கு புதிய பதவி கிடைத்துள்ளது மகிழ்ச்சிக்குரியது. அதன்மூலம் ஆசிரிய சமூகத்திற்கு தொடர்ந்து நற்சேவை ஆற்றக்கூடிய சந்தர்ப்பம் அவருக்குக் கிடைக்கும்போது ஆசிரிய சமூகம் மிகவும் மகிழ்ச்சி அடையும் என்பது திண்ணம்.\nMr. Mohamed: நீங்க முஸ்லிம் கட்சிதான் நிஸாம் சேருடைய இடமாற்றத்திற்கு காரணம் என்டு எழுதியிருக்கீங்க. மிகவும் மகிழ்ச்சியான செய்தி. அவரவர்கள் அவங்களுக்கு ஏன்ட வேலையைத்தான் செஞ்சு தருவாங்க. நீங்க போய் எங்களுக்கு தென்கிழக்கு மாகாண அலகு வேணும். கல்முனைய பிரிச்சு தனிமாவட்டமா ஆக்கி தரணும். அம்பாறை மாவட்டத்துக்கு குறைந்த பட்சம் முஸ்லிம் மேலதிக அரச அதிபரையாவது நியமிக்க வேணும். சிங்கள குடியேற்றத்தை நிப்பாட்டனும். பறிபோய்க் கொண்டிருக்கும் முஸ்லிம்களுடைய காணி விடயத்தை சீராக்கித்தரனும். முஸ்லிம்களது உரிமைகளைப் பெற்றுத் தரனும். சாய்ந்தமருதுக்கு தனிப் பிரதேசசபை வேனும். சவூதி காசில எங்களுக்கு கட்டின வீட்டை எங்களுக்கே தரனும் என்டெல்லாம் நீங்க சொல்ற எங்கட முஸ்லிம் கட்சிட அரசியல்வாதிகள் தங்கட வாயை தொரக்க முடியாத வெசயத்தை நீங்க கேட்டா எப்படிடா தம்பி செய்து தருவாங்க. இது எல்லாம் முடியுர வெசயங்டகளாடா. தேர்தல்லுன்னு வந்தா மேலுள்ள வெசயத்தை எல்லாம் சொல்லி வாக்கு கேட்பாங்கதான். நம்மளும் ஒரு காதால வாங்கி மத்த காதால விட்டுட்டு அவங்க சொல்ர சின்னத்துக்கும் ஆளுக்கும் புள்ளடியைப் போட்டுட்டு ஏதோ தர்த வாங்கிக்கிட்டு ஒதுங்கிட வேண்டியதுதான. அதுக்குதான் ரெண்டு காத அல்லா மனிசனுக்கு கொடுத்து இருக்கான். வெசயம் புரியாத ஆசாமியா இருக்கியேப்பா. இவையெல்லாம் கேட்டு அரசாங்கத்தோட சண்ட புடிக்கிறதா. இல்லாட்டி தங்கட தங்கட பதவிகளைக் காப்பாற்றி சுகம் அநுபவிக்கிறதா. டேய் மர மண்டுகளா. அஸ்ரப் சேர் மவுத்தாகி 18 வருசம் முடியப் போகுதுடா. நல்ல காலம்டா. அஸ்ரப் சேர்ட காலத்திலயாவது எங்களுக்கு தென்கிழக்கு பல்கலையும் ஒலுவில் துறைமுகமும் கிடைச்சது. இ���ையாவது தக்க வச்சுக் கொள்வோம்.\nMy dear செய்ய முனைபவன்: உண்மையில் நிஸாம் சேர் அவர்கள் அதிகாரத்தை அதிகார திமிரோடு பயன்படுத்தியவர்தான். அதனாற்றான் கஸ்டப் பிரதேசத்திலுள்ள பல பாடசாலைகள் தங்களுக்குத் தேவையான ஆசிரியர்களைப் நேரத்திற்குப் பெற்று சீரிய முறையில் கல்வி நிர்வாகம் கொண்டு செல்லப்பட்டது. அரசியல்வாதிகளின் கல்வி நிர்வாகத்தில் அடாவடித்தனமான உள்ளீடுகளை முடிவுக்குக் கொண்டு வந்த முதலாவது கல்விப்பணிப்பாளர் இவரேயென்று கூறுவதும் மிகையல்ல. அதற்காக அரசியல்வாதிகளை இவர் ஓரம் கட்டவில்லை. அவர்களையும் அனுசரித்தே நியமனங்கள், ஒதுக்கீடுகள், இடமாற்றங்கள் என்பவை வழங்கப்பட்டன. அதற்கு எத்தனையோ சான்றுகள் இருக்கின்றன. புதிதாக நியமனம் பெற்ற ஆசிரியர்களை அரச சுற்றறிக்கையின் பிரகாரம் கஸ்டப் பிரதேச சேவைக்கு அனுப்பியதில் என்ன தவறு இருக்கின்றது. ஏன் அங்கெல்லாம் பாடசாலைகளும் மாணவர்களும் கல்விக்கான தேவைகளும் இல்லையா\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nபெண்கள் தலையில், முக்காடு அணிய வேண்டும்\nபாகிஸ்தானில் அரசு அலுவலகங்களில் நுழையும் பெண்கள் தலையில் முக்காடு அல்லது துப்பட்டா அணிய வேண்டும்’ என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்...\nகவலை தெரிவிக்கிறது சவுதி, ஜமாலை தமது நாட்டிற்கு கொண்டுசெல்ல முயற்சித்ததாகவும் கூறுகிறது\n(வீரகேசரி) துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டதை சவுதி அரேபியா உறுதி செய்துள்ளது. த...\nஒரு மகப்பேற்று நிபுணரின், வேதனையான பதிவு\n♥இன்று என் வாழ்வின் மிக சோகமான நாள். ஒரு மகப்பேற்று டாக்டராக, நான் பல கர்ப்பிணி பெண்களை மருத்துவ பரிசோதனையின் போது கையாண்டிருக்கிறேன். ம...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nஜமால் மரணித்து விட்டார் - ஒப்புக்கொண்டது சவூதி, 18 பேர் கைது\nகாணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட ...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 மு���்கிய அறிவிப்பு ...\n'பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்' க்கு தேர்தல் ஆணையாளரின் விளக்கம்\nஇந்த நாடு இலங்கையில் வாக்குரிமை பெற்ற அனைவருக்கும் சொந்தமானது கஹட்டோவிட்ட அல் பத்றியா மகாவித்தியாலய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/guru-peyarchi-palangal-2017-to-2018-thulam/", "date_download": "2018-10-22T01:39:07Z", "digest": "sha1:ICYDK5JO62CC27CTLHZIILP7OG44TPW7", "length": 15971, "nlines": 153, "source_domain": "dheivegam.com", "title": "குரு பெயர்ச்சி பலன்கள் 2017 -2018 துலாம் | Guru Peyarchi 2017", "raw_content": "\nHome குரு பெயர்ச்சி பலன்கள் குரு பெயர்ச்சி 2017 குரு பெயர்ச்சி பலன்கள் 2017 -2018 துலாம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2017 -2018 துலாம்\n குருபகவான் 2.9.17 முதல் 2.10.18 வரை உங்கள் ராசியில் ஜன்ம குருவாக அமர்வதால், கூடுமானவரை சகிப்புத்தன்மையுடன் நடந்துகொள்வது நல்லது. அடுத்தடுத்து வேலைச் சுமை இருந்துகொண்டே இருக்கும். கணவன் – மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. நல்ல நண்பர்களை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கவேண்டாம். சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும்.\nகுருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தைப் பார்ப்பதால், எதிலும் தெளிவு பிறக்கும். சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணத்தை நல்லபடி நடத்திக் காட்டுவீர்கள். மகனுக்கு நல்ல சம்பளத்தில் எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.\nகுடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.\nகுருபகவான் தன் 7-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தைப் பார்ப்பதால், நீண்டநாள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். விலை உயர்ந்த தங்க நகைகள் வாங்குவீர்கள். ஜன்ம குருவால் கணவன் – மனைவிக்கு இடையில் சின்னச் சின்ன கசப்பு உணர்வுகள் ஏற்பட்டாலும், அன்பு குறையாது. ஒருவரின் முயற்சிக்கு மற்றவர் உறுதுணையாக இருப்பார்.\nகுருபகவான் தனது 9-ம் பார்வையால் 9-ம் வீட்டைப் பார்ப்பதால், எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். தந்தையாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும்.\nஉங்கள் ராசிக்கு 2 மற்றும் 7-ம் இடத்துக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3,4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குருபகவான் செல்வதால், பணவரவு அதிகரிக்கும். அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். புது வேலை அமையும். ஆனாலும், வாழ்க்கைத் துணையுடன் விவாதங்கள், அவருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக் கூடும்.\n6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால்,நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் வந்து செல்லும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். பிற மொழி பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும்.ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.\nஉங்கள் ராசிக்கு 3 மற்றும் 6-க்கு உடைய குருபகவான் தன் சுயநட்சத்திரமான விசாகம் 1,2,3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால், தடைகளையும் கடந்து முன்னேறுவீர்கள். கடன் பிரச்னைகள் கவலை தரும். ஆனாலும், வசதி வாய்ப்புகள் கூடும்.\nகுருபகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்:\n14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் உங்கள் ராசிக்கு 2-ல் அமர்வதால், நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். ஆளுமைத் திறன் அதிகரிக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவீர்கள். வசதியான வீட்டுக்குக் குடிபுகுவீர்கள். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.\n7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய நட்சத்திரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குருபகவான் வக்கிர கதியில் செல்வதால், குடும்பத்தில் வாக்குவாதங்கள் வந்து செல்லும். வேலைச்சுமை அதிகரிக்கும். திடீர்ப் பயணங்களும் ஏற்படும். கடனாகக் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.\nவியாபாரத்தில் லாபம் சுமாராகத்தான் இருக்கும். போட்டிகளைச் சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். வாடிக்கையாளர்களைக் கவர விளம்பரங்களில் செலவிடுவீர்கள். அனுபவம் மிக்க வேலையாட்கள் பணியில் இருந்து விலகுவார்கள். பங்குதாரர்களால் பிரச்னை ஏற்படும். புரோக்கரேஜ், ஸ்பெக்குலேஷன், பிளாஸ்டிக், கன்சல்டன்சி, ஏற்றுமதி வகைகளால் லாபம் அடைவீர்கள்.\nஉத்தியோகத்தில் நீங்கள் பொறுப்பாக நடந்துகொண்டாலும் மேலதிகாரி குறை கூறத்தான் செய்வார். மேலதிகாரிகளிடம் பணிவாக நடந்துகொள்ளவும். எதிர்பார்த்த இடமாற்றம், சம்பள உயர்வு போன்றவற்றைப் போராடித்தான் பெறவேண்டி இருக்கும்.\n உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த கடின முயற்சி அவசியம். அடிக்கடி விடுமுறை எடுக்கவேண்டாம். சந்தேகங்களை உடனுக்குடன் ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.\n வரும் என்று நினைத்த வாய்ப்புகள் கை நழுவிப் போகும். இளைய கலைஞர்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். உங்களின் படைப்புகளைப் போராடி வெளியிடவேண்டி வரும்.\nமொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி சற்றே சோதனைகளைத் தந்தாலும், விட்டுக்கொடுத்துப் போவதன் மூலம் காரியம் சாதிக்க வைக்கும்.\nகுரு பெயர்ச்சி பரிகாரம்: வளர்பிறை மூன்றாம் பிறை நாளில், ஆலங்குடியில் வீற்றிருக்கும் ஸ்ரீஆபத்சகாயேஸ்வரரையும், குரு பகவானையும் வழிபடுங்கள். தடைகள் நீங்கும்.\nகுரு பெயர்ச்சியான இன்று எந்த ராசிக்காரர்கள் கட்டாயம் கோவிலுக்கு செல்ல வேண்டும் \nஅதிசார குரு பெயர்ச்சி பலன்கள் – ஏப்ரல் மாதம் வரை\nஇன்று நடந்த குரு பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கான பலனும் பரிகாரமும்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-22-11-2017/", "date_download": "2018-10-22T01:38:55Z", "digest": "sha1:OCHW6VTC675TQYKVMGH3MMBCCQYRYCJR", "length": 21259, "nlines": 158, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் – 22-11-2017 | Today Rasi Palan", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் -22-11-2017\nஇன்றைய ராசி பலன் -22-11-2017\nஉங்களிடம் அற்புதமான நம்பிக்கை மற்றும் புத்திசாலித்தனத்தை இயற்கை கொடுத்திருக்கிறது – அதை சிறப்பாக பயன்படுத்துங்கள். கொஞ்சம் கூடுதல் பணம் சம்பாதிக்க புதுமையான ஐடியாவை பயன்படுத்துங்கள். பரஸ்பரம் கருத்துகளை புரிந்து கொண்டு பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளுங்கள். வெளிப்படுத்திக் கொள்ளாதீர்கள். இல்லாவிட்டால் உங்கள் பெயர் கெடும் வாய்ப்பு அதிகம். ஒருதலை மோகம் இன்றைக்கு பேரழிவாக அமையும். நீங்கள் செய்யாததை மற்றவர்களை செய்யச் சொல்லி வற்புறுத்தாதிருக்க முயற்சியுங்கள். ‘உங்கள் பர்சனாலிட்டியை இம்ப்ரூவ் பண்ண எடுத்த முயற்சிகள் உமக்கு திருப்தி தரும். உங்கள் உடல் நலம் குறித்து உங்கள் துணை உதாசீனமாக நடக்க கூடும்.\nஹாபியில் அல்லது நீங்கள் ஆனந்தமாகும் செயல்களைச் செய்வதற்கு கூடுதல் நேரத்தை செலவிட வேண்டும். முதலீடுகள் பற்றிய முக்கியமான முடிவுகளை வேறொரு நாளுக்கு தள்ளி வைக்கலாம். உங்களின் இறுக்கமான மனநிலை சகோதரரின் மனதை பாதிக்கும். அன்பு பிணைப்பு நீடித்திட பரஸ்பர மரியாதை நம்பிக்கையை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். மதிப்புமிக்க உங்களின் பரிசு அன்பளிப்புகளால் உற்சாகமான நேரங்களை உருவாக்க முடியாமல் போனாலும், உங்கள் காதலரால் அது புறந்தள்ளப்படலாம். காரணங்கள் சொல்வதை உங்கள் பாஸ் ஏற்றுக் கொள்ள மாட்டார் , அவரிடம் நல்ல பெயரை தக்க வைக்க வேலையை செய்யுங்கள்.\nகுடும்பத்தினரை நியாயமற்ற வகையில் நடத்துவது, சூழ்நிலையைக் கெடுத்துவிடும். மற்றவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அப்படி மற்றவர்களை நீங்கள் நடத்த வேண்டும். இன்று செய்யும் முதலீடு உங்கள் வளத்தையும் நிதி பாதுகாப்பையும் மேம்படுத்தும். பிள்ளைகள் உங்கள் நாளை கடினமானதாக ஆக்கலாம். அவர்களை ஆர்வமாக்கவும் தேவையற்ற அழுத்தத்தை தவிர்க்கவும் அன்பு எனும் ஆயுதத்தைப் பயன்படுத்துங்கள். அன்புதான் அன்பை உருவாக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அமைதியான தூய்மையான காதலை உணர்ந்திடுங்கள்.\nஉடல் மற்றும் மன நோய்க்கு மகிழ்ச்சியின்மைதான் காரணமாக இருக்கும். மற்றவர்களை இம்ப்ரஸ் செய்வதற்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். குடும்ப கடமைகளில் உடனடி கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் புறக்கணித்தால் மோசமான விளைவு ஏற்படும். உங்கள் காதலுக்க��� உரியவரின் கமெண்ட்களால் உணர்ச்சிவயப்படுவீர்கள்- உணர்வுகளைக் கட்டுப்படுத்துங்கள். பின்னர் வருந்தக்கூடிய வகையில், பொறுப்பில்லாமல் எதையாவது செய்துவிடாதீர்கள். செலவுமிக்க எந்த முயற்சியில் கையெழுத்திடுவதற்கு முன்பும் உங்கள் முடிவு செய்யும் திறனை பயன்படுத்துங்கள். ஆன்மிக தலைவர் அல்லது ஒரு மூத்தவர் வழிகாட்டுதல் தருவார்.\nமோதலை தவிர்த்திடுங்கள், அது உங்கள் உடல்நலனை கெடுக்கும். பெரிய திட்டங்கள் மற்றும் ஐடியாக்களுடன் ஒருவர் உங்கள் கவனத்தை ஈர்ப்பார் – எந்த முதலீடும் செய்வதற்கு முன்பு அவரின் பின்னணி மற்றும் நம்பகத்தன்மையை சரிபார்த்துக் கொள்ளுங்கள். பிள்ளைகள் உங்கள் நாளை கடினமானதாக ஆக்கலாம். அவர்களை ஆர்வமாக்கவும் தேவையற்ற அழுத்தத்தை தவிர்க்கவும் அன்பு எனும் ஆயுதத்தைப் பயன்படுத்துங்கள். அன்புதான் அன்பை உருவாக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இன்று காதல் வாழ்க்கை சர்ச்சைக்குரியதாக இருக்கும். புதிய வாடிக்கையாளருடன்பேச்சு நடத்த இது அற்புதமான நாள்.\nஇதையும் படிக்கலாமே:உங்கள் ராசிக்கான கார்த்திகை மாத ராசி பலன்\nகுடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை\nதுன்பத்தில் இருக்கும் பிறருக்கு உதவ உங்கள் சக்தியைப் பயன்படுத்துங்கள்.பிறரின் நலன்களுக்காக பயன்படுத்தாவிட்டால்,இந்த உடலால் என்ன நன்மை என்பதை நினைவில் கொள்ளுங்கள். முதலீடு செய்யும் பொது கவனம் தேவை.எல்லா கோணத்திலும் சிந்திக்கவும் .உங்கள் நலனுக்குரியவர் இன்று சற்று எரிச்சலாக இருப்பார் .அதனால் சற்று கவலை படுவீர்கள் . உங்கள் திருமண வாழ்வில் ஒரு வித சலிப்பு ஏற்படும். நீங்கள் அதை சரி செய்ய இருவரும் ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும்.\nஇன்று சற்று சோர்வாக காண படுவீர்கள் .புன்னகை மருந்தாக வேலை செய்யும். பொழுபோக்கு மற்றும் ஆடம்பரங்களுக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். ஒட்டுமொத்தமாக ஆதாயமான நாள். ஆனால் நம்பகமானவர் என நினைத்த ஒருவர் கைவிடுவார். காதல் விவ��ாரத்தில் நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். அந்தரங்கமான மற்றும் ரகசியமான தகவலை வெளியில் கூறாதீர்கள். உங்கள் துணையின் உடல் நல பாதிப்பால் நீங்கள் ஒருவரை சந்திக்க எண்ணியிருந்த திட்டம் பாதிக்கும். ஆனால் இதன் மூலம் உங்கள் துணையுடன் இனிமையாக நேரத்தை செலவிட முடியும்.\nஆன்மிகத்தில் உள்ள ஒருவரின் தெய்வீக சிந்தனை உங்களுக்கு ஆறுதலை கொடுக்கும். மிகவும் எதிர்பாராத வழிகளில் நீங்கள் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது. மாலையில் நண்பர்களுடன் இருப்பது நல்ல மகிழ்ச்சியைத் தரும், விடுமுறை திட்டமிடலுக்கும் நல்லது. இன்று வேலையில், அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். அலுவலகத்தில் இன்று அனைத்து வேலையிலும் உங்கள் கை மேலோங்கியிருக்கும். இரண்டாம் நபர் மூலமாக வரும் செய்திகளை சரிபார்க்க வேண்டும். கடந்த சில நாட்களாக சோதனைகளை சந்தித்த நீங்கள் உங்கள் வாழ்கை துணையின் அன்பில் சொர்கத்தை அனுபவிப்பீர்கள்.\nஇன்று சற்று களைப்பாக இருப்பிர்கள். சிறிய விஷயங்களுக்கு அப்செட் ஆவீர்கள். நிதிப் பிரச்சினை காரணமாக சில முக்கியமான வேலை தடைபடும். உங்கள் தனிப்பட்ட விஷயத்தில் முக்கியமான மாற்றம் வரும் ,அது உங்களுக்கும், ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் குதூகலமாக அமையும். காதலில் உண்மைத்தன்மையுடன் இருக்க முயற்சி செய்யுங்கள். இன்று வேலையில், அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும் சடங்குகள் , ஹோமங்கள் ,புனித நிகழ்ச்சிகள் வீட்டில் நடத்தப்படும். நீங்கள் கேட்க விரும்பாத ஒரு விஷயத்தை உங்கள் துணை இன்று உங்களிடம் சொல்லக்கூடும்.\nஇன்று உங்கள் மனதை குடையும் பிரச்சினைகளைத் தீர்க்க புத்திசாலித்தனத்தை பயன்படுத்துங்கள். கொஞ்சம் கூடுதல் பணம் சம்பாதிக்க புதுமையான ஐடியாவை பயன்படுத்துங்கள். வீட்டை புதுப்பிக்கும் திட்டங்களை பரிசீலிக்க வேண்டும். உங்கள் மணவியை நீங்கள் உயிருக்கும் மேலாக நேசிக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர்வீர்கள். காந்தசக்தியால் நீங்கள் எப்போதும் நடுநாயகமாக இருப்பீர்கள். உங்கள் திருமண வாழ்வில் இன்று மிக மகிழ்ச்சியான நாள். உங்கள் துணையுடன் இனிமையான மாலை நேரத்தை செலவிட திட்டமிடுங்கள்.\nஇதையும் படிக்கலாமே:உங்கள் ராசிக்கான கார்த்திகை மாத ராசி பலன்\nஅலுவலகத்தில் இன்று நீங்கள் ஆனந்���மாகும் செயல்களைச் செய்வதற்கு கூடுதல் நேரத்தை செலவிட வேண்டும். அதிகம் செலவு செய்வதையும் சந்தேகமான நிதி திட்டங்களையும் தவிர்த்திடுங்கள். குடும்பத்தில் நகைச்சுவையான இயல்பு வீட்டில் சூழ்நிலையை கலகலப்பாக்கும். உணர்ச்சிமயமான இடையூறுகள் உங்களுக்கு தொந்தரவைத் தரும் நீங்கள் கேட்க எப்போதும் விரும்பியவாறு , மற்றவர்கள் இன்று பாராட்டு மழை பொழிவார்கள். உங்கள் துணையின் உறவினர் உங்கள் இனிமையான திருமண வாழ்வின் அமைதியை கெடுக்ககூடும்.\nராசி பலன் முழுவதையும் படைத்தமைக்கு நன்றி. இதில் உள்ள குறிப்புக்கள் உங்களுக்கு நிச்சயம் உதவும் என நம்புகிறோம்.\nஇன்றைய ராசி பலன் – 22-10-2018\nஇன்றைய ராசி பலன் – 15-07-2018\nஇன்றைய ராசி பலன் – 14-07-2018\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3", "date_download": "2018-10-22T02:29:53Z", "digest": "sha1:ERC6XVGHL7CMDDKESTT25EVOUBBP7AZ5", "length": 8777, "nlines": 140, "source_domain": "gttaagri.relier.in", "title": "மானாவாரியில் மக்காச்சோளம் சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமானாவாரியில் மக்காச்சோளம் பயிரிடும் முறை குறித்து வேளாண் துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர்.\nபழநி மற்றும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மானாவாரியில் மக்காச்சோளம் சாகுபடி செய்வது குறித்து வேளாண்துறையினர் கூறியதாவது:\nமானாவாரியில் மக்காச்சோளம் பயிரிட கோ-1, கோஎச் (எம்)-4, கோ எச்(எம்)-5 ஆகியவை ஏற்ற ரகங்கள். ஹெக்டேருக்கு 25 கிலோ விதை தேவைப்படும். இடைவெளி 45*20 சென்டிமீட்டர் என்ற அளவில் இருக்க வேண்டும். கருவேல மர இலைச்சாறு மற்றும் புங்கம் இலைச்சாறை 1:1 என்ற அளவில் கலந்து 1:0:6 என்ற விகிதத்தில் விதை மற்றும் கலவையினை கலந்து 16 மணி நேரம் ஊர வைத்து நிழலில் உலர்த்தி பின்பு புங்கம் இலைத்தூளை 1 கிலோ விதைக்கு 300 கிராம் என்ற அளவில் கலந்து விதைக்க வேண்டும்.\nரசாயன உரங்களாக இருந்தால் அடி உரத்திற்கு 30 கிலோ தழைச்சத்து அல்லது யூரியா 65 கிலோ, மணிச்சத்து 30 கிலோ அல்லது சூப்பர் பாஸ்பேட் 188 கிலோ மற்றும் சாம்பல் சத்து 30 கிலோ அல்லது மூரியேட் ஆஃப் பொட்டாஷ் 50 கிலோ என்ற அளவில் இருக்க வேண்டும். சிறுதானியம் ஒரு ஹெக்டேருக்கு 12.5 கிலோ என்ற அளவில் தொழுஉரம் 50 கிலோவுடன் கலந்து பார்களின் ஓரங்களில் இட வேண்டும்.\n900 லிட்டர் தண்ணீரில் அட்ரசின் 500 கிராம் கலந்து, விதைத்த 3வது நாளில் தெளிக்க வேண்டும். பயறு வகை பயிர்கள் ஊடுபயிராகச் செய்திருந்தால் ஒரு ஹெக்டேருக்கு அலக்குளோர் 4 லிட்டர் கலந்து தெளித்து, களை நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.\nவிவசாயிகள் இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு அந்தந்தப் பகுதி வேளாண் அலுவலர்களையோ, வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகுறைந்த நீரில் நல்ல மகசூல் பெற மக்காச்சோளம்...\nமக்காச்சோளப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகள்...\nமக்காச்சோள சாகுபடியில் அதிக லாபம் பெறும் வழிகள்...\nபுதிய சோளம் பயிர் கோ 5...\nசாலையோர மரங்களுக்கு மழைநீர் கிடைக்க கான்கிரீட் ஜன்னல் →\n← நிலக்கடலையில் ஊடுபயிராக பயறுவகை பயிர்கள் சாகுபடி\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saibalsanskaartamil.wordpress.com/2015/02/", "date_download": "2018-10-22T01:57:36Z", "digest": "sha1:DKLVAWA5OWB2QDLYEBBOQET3I6LLYETF", "length": 47065, "nlines": 246, "source_domain": "saibalsanskaartamil.wordpress.com", "title": "February | 2015 | Saibalsanskaar Tamil", "raw_content": "\nநீதி – நன் நடத்தை / தியாகம் / நன்றி உணர்வு\nபண்டைய நாட்களில் ஐஸ் க்ரீம் சற்று மலிவாகக் கிடைக்கும். அப்பொழுது ஒரு பத்து வயதுச் சிறுவன் ஒரு குளிர் பானக் கடையில் வந்து அமர்ந்தான். பணிப்பெண் அவனுக்கு ஒரு கோப்பை தண்ணீர் கொடுத்து விட்டு, என்ன வேண்டும் என விசாரித்தாள். அச்சிறுவன் ஒரு விசேஷ ஐஸ் க்ரீமின் விலையைக் கேட்டான். பணிப்பெண் “50 சென்ட்” என்றவுடன் அவன் தன் சட்டைப் பையில் கைவிட்டு இருந்த நாணயங்களை வெளியில் எடுத்து எண்ண ஆரம்பித்தான். பிறகு, ஒரு சாதாரண ஐஸ் க்ரீமின் விலையைக் கேட்டான். கடையில் நிறைய ஆட்கள் சாப்பிடக் காத்திருந்ததால், பணிப்பெண்ணும் சற்றுச் சலிப்புற்று “35 செண்டு” என்றாள். மறுப���ியும் சில்லறையை எண்ணிவிட்டு அச்சிறுவன் சாதாரண ஐஸ் க்ரீம் வாங்கினான். பணிப்பெண் ஐஸ் க்ரீமையும் விலைப்பட்டியலையும் மேஜை மேல் வைத்து விட்டுச் சென்று விட்டாள். சிறுவன் பணம் செலுத்தி விட்டு வெளியே சென்ற பிறகு பணிப்பெண் மேஜையைத் துடைக்க சென்றாள். அங்கு சில்லறைப் பணம் இருப்பதைக் கண்டு கண் கலங்கினாள்.\nசிறுவன் ஏழையாக இருப்பினும் தான் விரும்பிய ஐஸ் க்ரீமைச் சாப்பிடாமல், சாதாரணமானதைச் சாப்பிட்டுப் பணிப்பெண்ணுக்குச் சிறு அன்பளிப்பும் கொடுத்துச் சென்றான்.\nநமக்கு நன்மை செய்பவர்களை நாம் மதிக்க வேண்டும். இதனால் ஒரு சிறு புன்னகையை அவர்களுக்கும் அளித்து, நாமும் இன்புறலாம்.\nதைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர்\nஒரு ஊரில் அரசர் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம்.\nஒரு நாள் காலை சூரியோதத்துக்கு பதில் பிச்சைகாரர் முகத்தில் விழித்து கோபத்தோடு திரும்பியபோது தலையில் அடிபட்டு ரத்தம் வந்துவிட்டது…\nகடுப்பாகி பிச்சைகாரரை அரண்மனைக்கு இழுத்துவரச் செய்து தூக்கிலிட கட்டளை பிறப்பித்தார்..\nபிச்சைகாரன் கலங்கவில்லை கல கல வென சிரிக்க தொடங்கினான். அரசருக்கு மேலும் கோபம் மற்றவர்களுக்கு திகைப்பு..\nபிச்சைக்காரன் சொன்னான், “என் முகத்தில் நீங்கள் விழித்ததால் உங்களுக்கு சிறு காயம் மட்டுமே.”\nஉங்கள் முகத்தில் நான் முழித்ததால் என் உயிரே போக போகிறதே அதை எண்ணிச் சிரித்தேன்..\nஅரசன் தன் தவறு உணர்ந்து தலை குனிந்தான் தண்டனை ரத்து செய்யப்பட்டது.\nதைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர். அது இல்லையென்றால், சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய் விடும்.\nஉபநீதி – தன்னலமற்ற உதவி\nஓர் நள்ளிரவு அலபாமா நகரத்தின் நெடுஞ்சாலையில் ஒரு கறுப்பர் இனைத்தைச் சேர்ந்த அமெரிக்கப் பெண்மணி, தன் மோட்டார் வண்டி பழுதடைந்து விட்டதால் சிக்கிக் கொண்டு தவித்தாள். பலத்த மழை பெய்து கொண்டிருந்ததனால் என்ன செய்வது என்று தெரியாமல் திணறிக் கொண்டு நின்றிருந்தாள். யாரேனும் உதவி செய்ய முன்வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்த போது, ஒரு மோட்டார் வண்டி அங்கு வந்து கொண்டிருப்பதைப் பார்த்தாள். உடனே கை காண்பித்து நிறுத்த முயற்சித்தாள்.\nஒரு இளைய வெள்ளையன் வண்டியை நிற��த்தி அவளுக்கு உதவ முன்வந்தான். 1960களில் சண்டைச் சச்சரவுகள் அதிகமாக இருந்ததனால் உதவி செய்ய முன்வருவது அபூர்வமாக இருந்தது. அந்த சூழ்நிலையிலும், அம்மனிதன் அப்பெண்மணிக்கு ஒரு வாடகை வண்டி ஏற்பாடு செய்து உதவினான்.\nஅப்பெண்மணி மிக அவசரத்தில் இருந்தாலும், அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு, அவரது முகவரியையும் வாங்கிக் கொண்டாள். ஒரு வாரத்திற்குப் பிறகு அம்மனிதனின் வாசற் கதவை யாரோ தட்டினார்கள். கதவை திறந்ததும் ஒரு பெரிய வண்ணத் தொலைகாட்சிப் பெட்டி இருந்தது. அத்துடன் ஒரு சிறு குறிப்பும் இருந்தது. குறிப்பு யாதெனில், “நெடுஞ்சாலையில் அன்று இரவு உதவி செய்ததற்கு மிகவும் நன்றி. மழையானது என் உடுப்புகளை மட்டுமின்றி ஆத்மாவையும் ஈரப்படுத்தியது. நீங்கள் வந்து உதவினீர்கள். உங்கள் உதவியால் மரணப் படுக்கையில் இருந்த என் கணவரைத் தக்க சமயத்தில் வந்து பார்க்க நேர்ந்தது. உங்கள் தன்னலமற்ற உதவிக்குக் கடவுளின் ஆசிகள் நிறைய பெற வேண்டும்.”\nபிறருக்கு உதவி செய்யும் பொழுது, பதிலுக்கு ஒன்றுமே எதிர்ப்பார்க்காமல் செய்ய வேண்டும். பிறரை சந்தோஷப்படுத்துவது நமக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.\nகாலத்தினார் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது\nசைவர்கள் தங்களின் பண்டிகைகளில் மிகச் சிறப்பு வாய்ந்ததாகக் கருதுவது மகா சிவராத்திரியை தான். ஒவ்வொரு மாசி மாதம் வரும் சிவராத்திரியை மகா சிவராத்திரியாக கொண்டாடுகின்றனர். ஒரு சமயம் பார்வதிதேவி சிவபெருமானிடம், “நாதா உங்களை வழிபாடு செய்வதற்கு மிகவும் உகந்த நாள் எது” என்று கேட்டாள். சிவன் அவளிடம், “மாசி மாத தேய்பிறை 14ம் நாளான அமாவாசை நாளே எனக்கு மிகவும் உகந்த நாளாகும். அன்று விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் என் அருளைப் பூரணமாகப் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள்” என்றார். இவ்வாறு சிவபெருமானே சொல்லிய விசேஷ விரதம் இது.\nசிவராத்திரியன்று இரவு முழுதும் சிவன் கோயில்கள் திறந்திருக்கும். விடிய விடிய நான்கு கால அபிஷேக, ஆராதனைகள் நடக்கும். முதல்காலத்தில் பால், இரண்டாம் காலத்தில் தயிர், மூன்றாம் காலத்தில் நெய், நான்காம் காலத்தில் தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும்.\nசிவபெருமானின் திருத்தலங்களைப் பற்றி மனதில் எண்ணிணாலே முதலில் நினைவிற்கு வருவது திருவண்ணாமலைதான். இந்த திருத்தலத்தில் தான் இந்துக்களின் மிக முக்கியமான மகா சிவராத்திரி பண்டிகை உருவானது. இப்படி புகழ்பெற்ற புனிதத் தலமாக விளங்குவதுதான் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் என்றும், திரு அண்ணாமலையார் என்றும் அழைக்கப்படும் 2,665 அடி உயரமுற்ற சிவபெருமானின் உருவமாக தரிசிக்கப்படும் திருவண்ணாமலை ஆகும். நினைத்தவுடன் முக்தி அளிக்கக்கூடிய திருத்தலம் இது. சிவபெருமானின் பஞ்சபூத திருத்தலங்களில் திருவண்ணாமலையும் ஒன்று. இது சிவனின் அக்னித் தலமாகும். காஞ்சி, திருவாரூர் (புவித் தலம்), சிதம்பரம் (ஆகாயம்), ஸ்ரீ காளஹஸ்தி (வாயுத் தலம்), திருவானைக்காவல் (நீர்த் தலம்) ஆகும்.\nபடைப்புக் கடவுளான பிரம்மனுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவிற்கும் தனது பேருண்மையை உணர்த்த சிவபெருமான் அக்னி வடிவமாய் எழுந்தருளிய திருத்தலம் என்று சிவபுராணத்தில் குறிப்பிடப்படுகின்றது.\nதங்களுக்குள் யார் பெரியவர் என்று பிரம்மனும், விஷ்ணுவும் வாதிட்டனர். அந்த வாதத்திற்கு பதில் தேடி சிவபெருமானிடம் வந்தனர். அவர்களில் யார் பெரியவர் என்பதை விளக்கிட சிவபெருமான் ஒரு சோதனையை நடத்தினார். தனது தலையையும், பாதத்தையும் காண்பவரே உங்களுள் பெரியவர் என்று கூறி வானத்திற்கும், பூமிக்குமாய் ஜீவஜோதியாய் எழுந்தருளினார்.\nஅந்த சோதனையை ஏற்று வராக அவதாரம் எடுத்து சிவபெருமானின் காலடியைக் காண பூமியைத் தோண்டிச் சென்றார் விஷ்ணு. அன்னத்தின் வடிவத்தைப் பெற்ற பிரம்மன் சிவபெருமானின் உச்சியைக் காண வானத்திற்கு எழும்பினார். இருவரும் கடுமையாக முயற்சித்தும் சிவனின் தலையையோ, அடியையோ காண முடியவில்லை. தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விஷ்ணு திரும்பினார்.\nஉயர உயரப் பறந்து முயன்ற பிரம்மன் களைப்படைந்திருந்த நிலையில், வானத்தில் இருந்து பூமியை நோக்கி விழுந்துக் கொண்டிருந்த தாழம்பூவைக் கண்டார். எங்கிருந்து வருகிறாய் என்று பிரம்மன் கேட்க, நான் சிவனின் தலைமுடியில் இருந்து விழுந்து கொண்டிருக்கிறேன். யுகம், யுகமாய் பயணித்தும் பூமியை அடையவில்லை என்று கூறியது.\nதான் சிவனின் தலை முடியைக் கண்டதாக அவரிடம் சாட்சி கூறுமாறு பிரம்மன் கேட்க, தாழம்பூ அதற்கு ஒப்புக்கொண்டு அவ்வாறே சிவபெருமானிடமும் உரைத்தது. பிரம்மனுக்காக தாழம்பூ பொய் கூறியதைக் கேட்ட சிவபெருமான் கோபமுற்று ஜோதி வடிவாய் இருந்தவர், அக்னிப் பிழம்பாக மாறினார். அந்த அக்னியால் ஏற்பட்ட வெப்பம் பூமியை மட்டுமின்றி, சொர்க்கத்தையும் வாட்டியது.\nசிவனின் உடம்பில் குடிகொண்டிருந்த இந்திரன், எமன், அக்னி, குபேரன் உள்ளிட்ட பாலகர்கள் எட்டு பேரும் வெப்பம் தாங்காமல் வெளியில் வந்து விழுந்தனர். சிவபெருமானை அமைதி பெறும்படி வேண்டினர். சக்தியும், தேவர்களும் அவ்வாறே வேண்டினர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான், ஓர் மலையாய் அடங்கி சிறிய ஜோதியாய் அதன் உச்சியில் தென்பட, அனைவரும் வணங்கினர். அந்த நாளே மகா சிவராத்திரியாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. அந்த மலையே திருவண்ணாமலையாக அழைக்கப்படுகின்றது\nசிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும்போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். விரதம் கடைப்பிடிப்போர் முதல் நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு காலம் வழிபாடு செய்யவேண்டும். அடுத்த நாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவ புராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.\nஇவர் தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் விரதத்தை மேற்கொள்ளலாம். மனம் போனபடி போகும் புலன்களைக் கட்டுப்படுத்துவதே விரதமிருப்பதன் அடிப்படை நோக்கமாகும். உணவை தவிர்க்கும் போது உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது என்பது எளிது என்று கருதப்படுகிறது. தினமும் நாம் அனுபவிக்கும் நித்திரை தாமச குணத்தின் வெளிப்பாடு என்றும், விழித்திருப்பதன் மூலம் அந்தக் குணம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்றும் சொல்லப்படுகிறது. இவ்வாறு உணவையும் உறக்கத்தையும் கட்டுப்படுத்துவதன் மூலம் நாம் சாதாதரண விழிப்பு நிலையையும், விழிப்பற்ற உறக்க நிலையையும் கடந்து மிக உயர்ந்த உணர்வு விழிப்பு நிலைக்குச் செல்கிறோம்.\nசாதாரண விழிப்பு, உறக்க நிலைகள் இறைவனை உணர்வதற்குத் தடையாக இருப்பனவாகக் கருதப்படுகின்றன. தினமும் விழிப்பு நிலைக்கும் தூக்க நிலைக்கும் போய் வரும் நாம், உயர் விழிப்பு ��ிலை பற்றி உணர்வதேயில்லை. சிவராத்திரியில் விரதமிருந்து உறக்கத்தைத் தவிர்க்கும் போது புலன்கள் கட்டுப்படுகிறது. அந்த நிலையில் நின்று இறைவனைப் போற்றி வழிபடும் போது உணர்வுகள் வெண்ணை போல உருகி, நாம் உயர்ந்த விழிப்பு நிலைக்குச் செல்ல வழி வகுக்கிறது.\nசிவரத்திரி காலத்தில் ஜபிக்க வேண்டிய சிவபிரானின் திருநாமங்கள்:\nஸ்ரீ பவாய நம: 2. ஸ்ரீ சர்வாய நம: 3. ஸ்ரீ பசுபதயே நம: 4. ஸ்ரீ ருத்ராய நம: 5. ஸ்ரீ உக்ராய நம: 6. ஸ்ரீ மகாதேவாய நம: 7. ஸ்ரீ பீமாய நம: 8. ஸ்ரீ ஈசாநாய நம:\nமகா சிவராத்திரி அன்று இறைவனுக்கு நான்கு ஜாம பூஜைகள் செய்யப்படும். ஒவ்வொரு ஜாமத்தின் போதும் அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுவது வழக்கம்.\nமகா சிவராத்திரி அன்று செய்ய கூடாத மிக முக்கியமான தவறு பக்தர்களுக்கு உணவு அளிப்பது…\nஉண்மையில் சிவராத்திரி நமக்கு அருளப்பட்டதன் காரணத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nமனிதர்களுக்கு மிக முக்கியானது இரண்டு விஷயம். உணவு, நல்ல தூக்கம். இந்த இரண்டையும் விலக்கி, சிவனுக்காக நாம் விரதமிருப்பது தான் இந்த நாளின் நோக்கமாகும்.\nஉணவையும், உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும். அப்போது இறையுணர்வு பெறமுடியும். நினைத்த காரியம் சித்தி ஆகும். வைகுண்ட ஏகாதசியும் இந்த நோக்கம் தான்.\nமகா சிவராத்திரி அன்று அம்பாளே உணவு அருந்தாமல் இருக்கும் பொழுது நமக்கு ஏன் உணவு\nமேலும் சிவபெருமான் ஆரவாரத்தை விரும்பாதவர், ஏகாந்தம்; ஏகாந்தம்; ஏகாந்தம். முற்றிலும் அமைதி. இவர் விரும்புவது அமைதி\nமஹா சிவராத்திரி அன்று சிவபுராணம், கோளறு பதிகம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜப் பத்து, பரமசிவன் ஸ்தோத்திரங்களைப் படிக்கலாம். தமிழில் திருமறைகளையும் ஓதலாம்.\nசிவராத்திரியன்று பஞ்சாட்ச மந்திரம் உச்சரிப்பதால் மற்ற நாட்களில் நூறு முறை பஞ்சாட்சரம் ஜெபித்த பலன் கிட்டும் என்கிறது சாஸ்திரம்.\nஆன்ம தரிசனம் தேடும் சிவ பித்தர்களுக்கு,\nமாலை 6 மணிக்குள் குளித்து விட்டு, உணவு முடித்து விட்டு கோவிலுக்கு செல்லுங்கள், பணியில் உள்ளவர்கள் பணி முடித்து விட்டு குளித்து விட்டு கோவிலுக்கு சென்று அமைதியாக ஒரு இடத்தில அமர்ந்து சிவ சிந்தனைகள் செய்தாலே போதுமானது.\nசிவ சிவ சிவ ஓம்’\nஇப்படி செய்வது ஒரு விதம்,\nமற்றது 9 லிங்க தரிசனம் ஒரே இரவில் தரிசிப்பது ஒரு விதம்,\nசிவ பெருமான் ஆலகால விஷத்தை உட்கொண்டதால் அவருடைய உடல் மிகவும் வெப்பமாக மாறி விடுவதாக ஐதீகம். அந்த வெப்பத்தைத் தணிப்பதற்காகவே அவருக்குப் பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்கிறோம்.\nதேன், பால், தயிர், நெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது எண்ணற்ற பலன்களைக் கொடுக்கக் கூடியது, முடிந்தால் இவைகளை கோவிலுக்கு உபயமாக தரலாம்.\nஇப்படி சரியாக எதுவும் செய்யாமல் இரவு முழுவதும் தொலைகாட்சி பார்த்து கண்விழிப்பது, நண்பர்களுடன் பொழுது போக்கிற்காக கோவிலை சுற்றி வருவது, கோவிலில் உணவு கொடுத்து புண்ணியம் சேர்கிறேன் என்று செய்வது பலன் இல்லை.\nசிவராத்திரி என்ற பெயர் வர காரணம் அம்பாள் தான். பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள்.\nநான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள். பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூஜித்த இந்த இரவை, தேவர்களும், மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே, அதாவது “சிவராத்திரி” என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள்.\nசிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை, தங்களை(சிவனை) பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும். அருள் புரியுங்கள் என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள்.\nசிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே “சிவராத்திரி” என வழங்கப்பட்டு அனைவராலும் கொண்டாடப்படுகிறது.\nபகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப் பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம். ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின் படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று.\nமுடிந்தால் முறையாக வழிபாடு செய்யுங்கள், தவறுகளும் மாற்றுதலும் செய்ய வேண்டாம்.\nநல்லதே செய் – மற்றோருக்கு எப்பொழுதும் உதவி செய்\nநீதி – நன் நடத்தை\nஉபநீதி – அன்பாக பழகுதல், சேவை புரிதல்\nகௌதம புத்தர் வாழ்ந்த காலத்தில் நடந்த ஒரு சம்பவம். ஒரு சிறிய பையன் கெட்ட பழக்கங்களுடன், மற்றவர்களிடம் மரியாதையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்திக் கொண்டு, சமூகத்திற்கு விரோதமான சில செயல்களைச் செய்து குற்றவாளியாக மாறிக் கொண்டிருந்தான். அவனுடைய தாயார் ரொம்ப சிரமப்பட்டு அவனுக்குப் புத்திமதி கூறி ஒழுங்கு முறைக்கு கொண்டு வரப் பாடுபட்டார். ஆனால் அவள் முயற்சிகள் வீணாயிற்று. வேறு வழி தெரியாமல் புத்தரிடம் சென்று ஆசீர்வாதம் பெற்றால் எல்லாம் சரியாகி விடும் என்று நம்பினாள். பையனிடம் கஷ்டப்பட்டுப் பேசி அவரிடம் கூட்டிச் சென்றாள்.\nஇருவரும் வனத்தில் தியானம் செய்து கொண்டிருந்த புத்தரிடம் சென்றார்கள். அழுதுக் கொண்டே தாயார் அவர் காலில் விழுந்தாள். உடனடியாகப் புத்தர், “ஏன் அழுகிறாய்\nஅதற்கு அந்த அம்மா, “என் பையன் கெட்டவனாக இருக்கின்றான். தயவு செய்து உதவி செய்யுங்கள்” எனக் கதறினாள்.\nபுத்தர் பையனைப் பார்த்து, “இன்னும் ஒரு நாள் தான் உயிரோடு இருப்பான். தாமதமாக வந்திருக்கிறீர்கள்” எனக் கூறினார். வேதனையோடு வீடு திரும்பினார்கள். இரவு முழுவதும் மரண பயத்துடன் இருந்ததனால் தூங்கவே இல்லை. இருபத்தி மூன்று மணி நேரம் சென்றது. புத்தர் அவர்கள் தங்கும் இருப்பிடத்திற்கு சென்றார்.\nபிறகு பையனைப் பார்த்து, “இந்த இருபத்தி மூன்று மணி நேரத்தில் ஏதாவது தப்பு செய்தாயா\nஅப்படியென்றால், “என்ன செய்து கொண்டிருந்தாய்\nஅதற்குப் பையன், “என் உயிர் பிரியும் நேரம் நெருங்கிக் கொண்டிருப்பதால் நான் செய்த தப்புகள் அனைத்தையும் நினைத்து வருந்திக் கொண்டிருந்தேன். இந்த விலை மதிப்புள்ள வாழ்வை வீணாக்கியதை நினைத்து வருத்தப் படுகிறேன். ஆனால் ஒன்றுமே செய்ய முடியாத நிலையில் இருக்கின்றேன்” என வருத்தத்தோடு சொன்னான்.\nபுத்தர் மிக அன்போடு, “கவலைப் படாதே, தற்பொழுது சாக மாட்டாய். உன் மரணம் தள்ளிப் போடப் பட்டிருக்கிறது. நல்ல எண்ணங்களுடன் மற்றவர்களுக்கு உதவி செய்தால் நாம் இறந்த பிறகும் போற்றபடுவோம். நல்லவர்களாக இருந்தால் மட்டுமே நம்மைப் பற்றி உயர்வாகப் பேசுவார்கள்” என எடுத்துரைத்தார்.\nமரணம் யாருக்கு எந்தச் சமயத்தில் வரும் என்று தெரியாது. உயிரோடு இருக்கும் பொழுது நல்லவர்களாக இருக்க வேண்டும். இல்லையென்றால் பயனற்ற ஒரு வாழ்க்கைக்குச் சமமாகும்.\nநீதி – நன் நடத்தை / நன்றி உணர்வு\nகல்லூரி இரண்டாவது வருடத்தில் படித்துக் கொண���டிருந்தேன். எங்கள் பேராசிரியர் திடீர் போட்டி ஒன்று வைத்தார். கடமையுணர்ச்சி உள்ள பெண்ணாகத் தான் நான் இருந்தேன். கேள்விகள் அனைத்தையும் பார்த்தேன். கடைசிக் கேள்விக்கு மட்டும் பதில் தெரியவில்லை. “உங்கள் கல்லூரியைத் தூய்மை செய்யும் பெண்ணின் பெயர் என்ன” என்பது தான் கேள்வி.\nஎனக்கு கேலியாக இருந்தது. அவளை பல முறை பார்த்திருக்கிறேன். நெட்டையாகவும், தலை முடி கறுப்பாகவும், சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண். ஆனால் பெயர் தெரியவில்லை. கேள்வித்தாளைக் கொடுத்து விட்டேன். ஆனால் கடைசிக் கேள்விக்கு பதில் எழுதவில்லை. ஒரு மாணவி அதற்கும் மதிப்பெண்கள் கொடுக்கப்படுமா என்று கேட்டதற்கு “ஆம்” என்று பதில் வந்தது. மேலும் பேராசிரியர், “உங்கள் தொழிலில் வெவ்வேறு விதமான மனிதர்களை சந்திப்பீர்கள். ஒவ்வொருவரும் உங்கள் வாழ்க்கைக்கு முக்கியம் தான். புன்னகையுடன் அவர்களை வரவேற்பதுடன், உங்களின் கவனிப்பும் அக்கறையும் தேவை” என்று எடுத்துரைத்தார். இந்தப் பாடத்தை இன்று வரை நான் மறக்கவில்லை. கல்லூரியைத் தூய்மை செய்யும் பெண்ணின் பெயர் கீதா என்று தெரிந்துக் கொண்டேன்.\nவாழ்க்கையில் நமக்கு உதவி செய்பவர்கள் நிறைய மனிதர்கள் இருக்கின்றனகள். ஆனால் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை நாம் கொடுப்பதில்லை. சில நிமிடங்களாவது அவர்களுக்காக ஒதுக்கி நல்ல எண்ணங்களைப் பரிமாறிக் கொள்வதோ அல்லது ஒரு நன்றியைத் தெரிவிப்பதோ மிக அவசியமாகும்.\nஅழிவில்லாத ஆத்மாவைப் பற்றி ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனின் கருத்து\nஅரசர் ஜனகரும் அஷ்ட வக்கிரரும்\nசாதுவைப் போல் நடித்த… on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nranjanimurali123 on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nmanojkumar on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nranjanimurali123 on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nVisu on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nCategories Select Category அனுபவங்கள் அன்பு அமைதி அஹிம்சை ஆத்ம ஞானம் உண்மை உதவி ஒற்றுமை கருணை குரு பக்தி சமாதானம் சரணாகதி சாந்தி தைரியம் நன்நடத்தை நம்பிக்கை நற்குணம் நிம்மதி நேர்மை பகுத்தறிவு பக்தி பண்டிகைகள் பொறுமை மன நிறைவு முன்னுரை முயற்சி வாய்மை Uncategorized\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sac-still-not-patch-up-with-his-son-vijay-179261.html", "date_download": "2018-10-22T01:03:04Z", "digest": "sha1:SALRHGWKKWVPRHTREXUBITVXFAWNYUET", "length": 10164, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய் - எஸ்ஏசி.. இன்னும் தீராத பிணக்கு! | SAC still not patch up with his son Vijay - Tamil Filmibeat", "raw_content": "\n» விஜய் - எஸ்ஏசி.. இன்னும் தீராத பிணக்கு\nவிஜய் - எஸ்ஏசி.. இன்னும் தீராத பிணக்கு\nவிஜய்க்கும் அவர் தந்தை எஸ்ஏ சந்திரசேகரனுக்குமான பனிப்போர் இன்னும் தீரவில்லையாம்.\nஇருவருமே நேரம் கிடைக்கும்போதெல்லாம் தங்கள் அதிருப்திகளை வெளியில் கொட்டிவிடுகிறார்களாம்.\nசமீபத்தில் நடந்த தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எஸ் ஏ சந்திரசேகரன் பாதியில் கிளம்பிவிட்டது நினைவிருக்கலாம்.\nஇந்த நிலையில் கடந்த ஜூலை 3 அன்று, விஜய்க்கு சொந்தமான திருமண மண்டபத்தில் தன் பிறந்தநாளை எளிமையாகக் கொண்டாடினார் எஸ்.ஏ.சந்திரசேகரன்.\nசெலக்டிவ்வாக கொஞ்சம் பத்திரிகையாளர்களை மட்டும் அழைத்திருந்தனர். \"என்ன சார்... கூட்டம் குறைவா இருக்கு. விஜய் ரசிகர்களுக்கு அழைப்பு இல்லையா'' என்று ஒரு நிருபர் கேட்க, ''பிறந்த நாள்னாலே சிலருக்குப் பிடிக்க மாட்டேங்குதே... எதுக்கு கூப்பிட்டு கஷ்டப்படுத்தணும்'' என்றார்.\nஇந்த முறை விஜய் தன் பிறந்த நாளைக் கொண்டாடவில்லை. அதற்காக செய்யப்பட்டிருந்த அத்தனை ஏற்பாடுகளும் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டு, ஜில்லா ஷூட்டிங்கில் உடன் வேலை செய்பவர்களுக்கு பிரியாணி பரிமாறி பிறந்த நாளை சுருக்கமாக விஜய் கொண்டாடியது நினைவிருக்கலாம்\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஸ்ரீ ரெட்டிக்கு பப்ளிக்காக சவால் விட்டுவிட்டு இப்படி பண்ணிருக்கிறாரே ராகவா லாரன்ஸ்\nவிஷால் நீதிமன்றத்தில் ஆஜரானது ஏன்\nசண்டக்கோழி 2: கீர்த்தி பயந்தது போன்றே நடந்துவிட்டது- ட்விட்டர் விமர்சனம்\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sridevi-gifts-mj-painting-daughter-jahnavi-177997.html", "date_download": "2018-10-22T01:03:17Z", "digest": "sha1:73LHDH2YOGQ4JLOZTXHJQ6RVGSIXE6OY", "length": 11679, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்ரீதேவி மாதிரியே, அவங்க பொண்ணும் மைக்கேல் ஜாக்சனோட தீவிர ரசிகையாம்... | Sridevi gifts MJ painting to daughter Jahnavi - Tamil Filmibeat", "raw_content": "\n» ஸ்ரீதேவி மாதிரியே, அவங்க பொண்ணும் மைக்கேல் ஜாக்சனோட தீவிர ரசிகையாம்...\nஸ்ரீதேவி மாதிரியே, அவங்க பொண்ணும் மைக்கேல் ஜாக்சனோட தீவிர ரசிகையாம்...\nமும்பை: தானே வரைந்த மைக்கேல் ஜாக்சன் உருவப்படத்தை தனது மகள் ஜானவிக்கு பரிசளித்து மகிழ்ந்துள்ளார் ஸ்ரீதேவி.\nஸ்ரீஇதேவியின் மூத்த மகளான ஜானவிக்கு மைக்கேல் ஜாக்சன் என்றால் மிகவும் பிடிக்குமாம். அதனால் தன் கையாலேயே வரைந்த மைக்கேல் ஜாக்சன் உருவப்படத்தை ஜானவிக்கு பரிசாகக் கொடுத்து அசத்தி விட்டாராம் ஸ்ரீதேவி.\nஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜானவி, 'அம்மா எனக்கு கொடுத்ததிலேயே, இது தான் மிகவும் விலையுயர்ந்த பரிசு' என மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்துள்ளார்.\nஅடிக்கடி பார்த்துக் கொள்ள வசதியாக...\nஅம்மாவின் இந்த அன்புப் பரிசை தனது படுக்கை அறையில் மாட்டி அழகு பார்க்கிறாராம் ஜானவி.\nஸ்ரீதேவியும் மைக்கேல்ஜாக்சன் ரசிகை தான்...\nஇதில் முக்கியமான மற்றுமொரு விஷயம் என்னவென்றால், ஸ்ரீதேவியும் மைக்கெல்ஜாக்சனின் தீவிர ரசிகை தான். ஆனால், எவ்வளவோ முயற்சி செய்தும் ஒருமுறை கூட ஸ்ரீதேவியால் மைக்கேல் ஜாக்சனை நேரில் சந்திக்க முடியவில்லையாம்.\nமைக்கேல் ஜாக்சன் இறந்த போது மிகவும் மனமுடைந்து காணப்பட்டாராம் ஸ்ரீதேவி. அந்த பாதிப்பிலிருந்து அவர் மீண்டுவரவே நீண்ட நாட்கள் ஆனதாக ஸ்ரீதேவியின் நெருங்கிய தோழி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nமைக்கேல்ஜாக்சனின் டான்ஸ்ஸை தன்னுடைய ஏதாவது ஒரு படத்தில் புகுத்தி விட வேண்டும் என்ற ஸ்ரீதேவியின் ஆசை ‘இங்கிலீஷ், விங்கிலீஷ்' படம் மூலம் நிறைவேறியதாம்.\nஇரு தினங்களுக்கு முன்னர் தான் மைக்கேல் ஜாக்சனின் நான்காம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: sridevi gift painting daughter michael jackson ஸ்ரீதேவி மைக்கேல் ஜாக்சன் ரசிகை ஜானவி உருவப்படம் பரிசு\nஸ்ரீ ரெட்டிக்கு பப்ளிக்காக சவால் விட்டுவிட்டு இப்படி பண்ணிருக்கிறாரே ராகவா லாரன்ஸ்\nமுதலில் அமெரிக்கா.. பிறகு தமிழ்நாடு… சர்கார் ரிலீஸ் இப்படித்தான்\nதனுஷின் கடின உழைப்பில் மண்ணை அள்ளிப் போட்ட தமிழ் ராக்கர்ஸ்\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/25/rain.html", "date_download": "2018-10-22T01:36:42Z", "digest": "sha1:PHSC7CGWGSDZ5YJEZMTTEFMX2MNHXV2F", "length": 10007, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "நெல்லையில் கடும் மழை: 4 பேர் பலி | heavy rains in nellai 4 killed - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நெல்லையில் கடும் மழை: 4 பேர் பலி\nநெல்லையில் கடும் மழை: 4 பேர் பலி\n- சர்வே வாக்களிக்க முந்துங்கள்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை ய��ராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nநெல்லை மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. மின்னல் தாக்கி நான்கு பேர்உயிரிழந்தனர்.\nநெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. சிலபகுதிகளில் பலத்த இடி மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது.\nகூடங்குளம் அருகே உள்ள கே.சி.பழவூரில் இடி தாக்கியதில் தோட்டத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்த சுந்தர்ராஜ் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.\nசங்கரன்கோவில் அருகே உள்ள சீவலராயனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி.இவரது வயலில் மனைவி குருவம்மாள், மகள் மாடத்தி (23) ஆகியோர் வேலைபார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது மின்னல் தாக்கியதில் மாடத்தி அதே இடத்தில்இறந்தார். மற்ற இருவரும் காயமடைந்தனர்.\nபணகுடி அருகே தண்டையார் குளத்தை சேர்ந்த கந்தையா தேவர் (50), நடராஜன்ஆகிய இருவரும் தோட்ட வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கிஇறந்தனர்.\nஇடி மின்னல் காரணமாக இம்மாவட்டத்தில் வடக்கன்குளம், ஆவரைகுளம் பகுதியில்வீடுகளில் உள்ள டெலிவிஷன்கள் சேதம் அடைந்துள்ளன. டெலிபோன்களும்இயங்கவில்லை.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/28/prabhu.html", "date_download": "2018-10-22T00:59:13Z", "digest": "sha1:5HCKYIP2HPQVHPGP4HFILTCLDYEQ3Z5W", "length": 10819, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிபந்தனையற்ற பேச்சு நடத்த பிரபாகரன் தயார் | ready for peace talks with srilankan government without any preconditional demands says prab hakaran - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நிபந்தனையற்ற பேச்சு நடத்த பிரபாகரன் தயார்\nநிபந்தனையற்ற பேச்சு நடத்த பிரபாகரன் தயார்\n- சர்வே வாக்களிக்க முந்துங்கள்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செ��்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஅனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது பேச்சில் எந்தவிதமான நிபந்தனையுமின்றி இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் நடைபெற்றுவரும் இனக் கலவரத்தை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக நார்வேயின் அமைதித்தூதர் எரிக் சோல்ஹன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை இந்த மாத ஆரம்பத்தில் வன்னி காட்டில்சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.\nஅந்த பேச்சு வார்த்தையின் விவரம் குறித்து இலங்கை அரசிடமும் தெரிவித்தார். பிரபாகரன் எந்தநிபந்தனையுமின்றி பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் திங்கள்கிழமையன்று விடுதலைப் புலிகள் மாவீரர் தினம் கொண்டாடியது. அதில் கலந்து கொண்டுபிரபாகரன் பேசினார் அவரது பேச்சு புலிகளின் வானொலியான வாய்ய் ஆஃப் டைகர்ஸ் சில் திங்கள்கிழமையன்று ஒலி பரப்பப்பட்டது.\nபிரபாகரன் இலங்கை அரசுடன் எந்த விதமான நிபந்தனையுமின்றி பேச்சு வார்த்தை தயாராக இருக்கிறோம். பேச்சுவாரத்தை ஆரம்பிக்கும் முன்பு தமிழர்கள் வாழும் பகுதியில் சகஜமான சூழ்நிலை ஏற்பட வேண்டியது முக்கியம்என பேசியுள்ளார்.\nபிரபாகரனின் இந்த மனமாற்றம் இலங்கை இனப் பிரச்சனை விஷயத்தில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தலாம் எனகருதப்படுகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lc-tech.com/rp-2-yr-working-copy/?lang=ta", "date_download": "2018-10-22T02:22:58Z", "digest": "sha1:4CWV5RUA3UMQGPDAK67GLPZX4BNDM7RS", "length": 42010, "nlines": 82, "source_domain": "www.lc-tech.com", "title": "ஆர்.பி 2 ; YR வேலை பிரதியை | தரவு மீட்பு", "raw_content": "LC Technology Int'l | மீட்பு மென்பொருள் & சேவைகள்\nஆர்.பி 2 ; YR வேலை பிரதியை\nமுகப்பு → ஆர்.பி 2 ; YR வேலை பிரதியை\nஇப்ப��்கம் உங்கள் உலாவி மொழி கண்டறிய முடியும் 12 என்று அந்தந்த மொழியில் மொழிகள் மற்றும் காட்சி.\nஉங்கள் மொழியில் காட்டப்படும் எனில், ஒரு ஆங்கில பக்கத்தைக் காண இங்கே கிளிக் என்று உங்கள் உலாவி மொழிபெயர்க்க முடியும்.\n2. உங்கள் இயங்கு ஒத்துள்ளது என்று உங்கள் தேர்வு கூப்பன் கீழே பொத்தான்கள் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.3. மறுபரிசீலனை செய்க LC டெக் செயல்படுத்தல் செயல்முறை கையேடு உங்கள் RPRID வரிசை எண் பயன்படுத்தி ஒரு செயல்படுத்தல் குறியீடு பெறுவதற்கான உங்கள் வழிமுறைகளை.2. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன கூப்பன் கீழே உள்ள பொத்தானை、உங்கள் இயக்க அமைப்பின் படி தேர்ந்தெடுக்கவும்。3. RPRID வரிசை எண்ணைப் பயன்படுத்து、செயல்படுத்தல் குறியீடு பெற கொள்ளவும்。கிடைக்கும் எப்படி LC டெக் செயல்படுத்தல் செயல்முறை கையேடு சரிபார்க்கவும்。\n2. உங்கள் இயங்கு பொத்தானை தேர்ந்தெடுக்கவும். இந்த பொத்தான் தேர்ந்தெடுக்கப்பட்டு கொள்முதல் கீழே அமைந்துள்ள.3. உங்கள் வரிசை எண்ணைக் வழியாக உங்கள் செயல்படுத்தல் குறியீடு பெற எப்படி அறிய RPRID, விஜயம் LC டெக் செயல்படுத்தல் செயல்முறை கையேடு2. உங்கள் இயக்க முறைமையை தேர்வுசெய்வது பொத்தான்கள் கீழ் அமைந்துள்ளது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன கூப்பன் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.3. மணிக்கு லியா LC டெக் செயல்படுத்தல் செயல்முறை கையேடு அறிவுறுத்தல்கள் அதன் வரிசை எண் RPRID ஒரு செயல்படுத்தல் குறியீடு பெற இது மிகவும்.2. தயவு செய்து நீங்கள் தேர்ந்தெடுத்த கூப்பன்கள் கீழே பொத்தான்கள் ஒன்றை தேர்ந்தெடுக்க, உங்கள் இயங்கு entsprichtt.3. படிக்கவும் LC டெக் செயலாக்க செயல்பாட்டை வழிமுறைகளை மற்றும் வழிமுறைகளை பின்பற்ற, உங்கள் RPRIDzu பயன்படுத்தி ஒரு செயல்படுத்தல் குறியீடு வரிசை எண் பெற்றார்.2. இருந்து உங்கள் தேர்வு செய்யவும்、உங்கள் இயங்கு தேர்ந்தெடுத்த பொருந்துவதாக கூப்பன் கீழே பட்டன்。3. செயல்படுத்தல் குறியீடு RPRID பெற உங்கள் வரிசை எண் பயன்படுத்தும் போது,உங்கள் நடவடிக்கைகளை தொடர்பான பார்க்கLC டெக் செயல்படுத்தல் செயல்முறை கையேடு。 2. நீங்கள் பயன்படுத்தும் இயக்க அமைப்பு சார்ந்து கூப்பன்கள் தேர்ந்தெடுக்க, கீழே பொத்தான்கள் ஒன்றை தேர்வு செய்து.3. உங்கள் வரிசை எண் பயன்படுத்தி ஒரு செயல்படுத்தல் குறியீடு பெறுவது எப்படி எ��்பது பற்றி RPRID\nLC டெக் செயல்படுத்தல் செயல்முறை கையேடுபார்க்கவும். 2. நீங்கள் தேர்ந்தெடுத்த கூப்பன் கீழே பொத்தான்கள் ஒன்றைக் கிளிக் செய்யவும், என்று உங்கள் இயங்கு பொருந்தும்.3. பார்க்கவும் LC டெக் செயல்படுத்தல் செயல்முறை கையேடு தொடர் எண்ணுடன் கூடிய செயல்படுத்தல் குறியீடு பெறுவது எப்படி என்பது தொடர்பான வழிமுறைகளை RPRID.2. நீங்கள் தேர்ந்தெடுத்த கூப்பன் க்கு கீழே தோன்றும் என்று பொத்தான்கள் மத்தியில், உங்கள் இயங்கு ஒத்துள்ளது என்று பொத்தானை தேர்ந்தெடுக்கவும்.3. பார்க்கவும் LC டெக் செயல்படுத்தல் செயல்முறை கையேடு செயல்படுத்தல் குறியீடு வழிமுறைகளை பார்க்க உங்கள் வரிசை எண்ணைக் RPRID மூலம்.2. தயவு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன கூப்பன் கிளிக் கீழ், உங்கள் இயங்கு பொருத்தமான.3. தயவு செய்து, வாசிக்கவும் LC டெக் செயல்படுத்தல் செயல்முறை கையேடு ஒரு வரிசை எண் பயன்படுத்தி ஒரு செயல்படுத்தல் குறியீடு பெறுவது எப்படி என்பது தொடர்பான வழிமுறைகளை RPRID.\n2. உங்கள் இயங்கு இணக்கமானது தேர்ந்தெடுத்த ரசீது கீழே பொத்தான்கள் ஒன்றை தேர்ந்தெடுக்க.3. சரிபார்க்கவும் LC டெக் செயல்படுத்தல் செயல்முறை கையேடு சுருக்கம் குறியீடு தொடங்குகிறது என்று உங்கள் வரிசை எண் பயன்படுத்தி செயல்படுத்தும் பெறுவது குறித்த வழிமுறைகளுக்கு RPRID.2. தயவு செய்து, உங்கள் இயங்கு ஒத்துள்ளது என்று நீங்கள் தேர்ந்தெடுத்த கூப்பன் கீழேயுள்ள பொத்தான்களில் ஒன்றை தேர்வு.3. மறுபரிசீலனை செய்க LC டெக் செயல்படுத்தல் செயல்முறை கையேடு உங்கள் வரிசை எண் பயன்படுத்தி ஒரு செயல்படுத்தல் குறியீடு பெறுவது எப்படி என்பது தொடர்பான அவரது வழிமுறைகளை RPRID.2. உங்கள் தேர்வு கூப்பன் பொத்தானை கீழே உங்கள் இயங்கு ஒத்துள்ளது என்று ஒன்றை தேர்ந்தெடுக்க.3. விமர்சனம் LC டெக் செயல்படுத்தல் செயல்முறை கையேடு உங்கள் வழிமுறைகளை உங்கள் RPRID வரிசை எண் பயன்படுத்தி ஒரு செயல்படுத்தும் குறியீட்டைப் பெறுவதற்கு.\n2. உங்கள் இயங்கு ஒத்துள்ளது என்று உங்கள் தேர்வு கூப்பன் கீழே பொத்தான்கள் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.3. மறுபரிசீலனை செய்க LC டெக் செயல்படுத்தல் செயல்முறை கையேடு உங்கள் RPSSD வரிசை எண் பயன்படுத்தி ஒரு செயல்படுத்தல் குறியீடு பெறுவதற்கான உங்கள் வழிமுறைகளை.SSD க்கான RescuePRO® டீலக்ஸ்\nவிண்டோ���் மென்பொருள் மேகிண்டோஷ் மென்பொருள்\nகணினியில் மென்பொருளை நிறுவவும், மற்றும் நீங்கள் முதல் முறையாக அது இயங்கும் போது, நீங்கள் உங்கள் மென்பொருள் செயல்படுத்த அறிவுறுத்தப்படும். நீங்கள் செயல்படுத்தும் பக்கம் ஒரு இணைப்பு வழங்கப்படும். இணைப்பைப் பின்தொடர்ந்து, படிவத்தை பூர்த்தி கொள்ளவும், RescuePRO® மென்பொருள் உங்கள் இலவச பிரதியை செயல்படுத்த உங்கள் வரிசை எண் சேர்க்க மறக்காதீர்கள். செயலாக்கத்திற்கு ஒரு படி படிப்படியாக வழிகாட்டி, இங்கே கிளிக் செய்யவும்\nஎன்றால் நீங்கள் நிறுவும் என்று கணினி இணைய இணைக்கப்படவில்லை, நீங்கள் RescuePRO® ஆதரவு உங்கள் செயல்படுத்தும் கோரிக்கை எண் அனுப்பலாம், நாங்கள் உங்களுக்கு ஒரு செயல்படுத்தல் குறியீடு வழங்க முடியும்.\nஎங்களுக்கு தொடர்பு கொள்ள, கீழே பொத்தான்கள் உங்கள் இயக்க முறைமையை தேர்வுசெய்வது உங்கள் இயங்கு தொடர்பு எங்களை வடிவம் தொடரவும். அல்லது இதற்கு மாற்றாக, தயவு செய்து எங்களை அழைக்க (எங்களுக்கு) எண்ணிக்கை இலவச (866) 603-2195, அல்லது உள்நாட்டில் (727) 449-0891. ஐரோப்பா அழைப்பிற்கு +44 (0)115 704 3306\nஉங்கள் கணினியில் மென்பொருளை நிறுவ、முதல் பயன்பாடு போது தூண்டியது உள்ளது செயல்படுத்தப்படுகிறது、செயல்படுத்தும் பக்கம் இணைப்பு தோன்றுகிறது。இணைப்பு உள்ளடக்கங்களை ஏற்ப வடிவத்தில் தயவுசெய்து தேவையான தகவலை உள்ளிட。அந்த நேரத்தில்、தயவுசெய்து RescuePRO® மென்பொருள் தொடர் குறியீடு நுழைய。\nஉள்ளீட்டு முறையின் விவரங்கள்(ஆங்கிலம்)இங்கே கிளிக் செய்யவும்。\nநீங்கள் மென்பொருளை நிறுவ வேண்டும் கணினியில் இணைய இணைக்கப்படவில்லை、மின்னஞ்சல் மூலம் RescuePRO® ஆதரவாக செயல்படுத்தும் கோரிக்கைக்கு பார்க்கவும்。இதை நாம் தனியாக ஒரு செயல்படுத்தும் குறியீட்டை வழங்க。\nகணினியில் மென்பொருளை நிறுவவும். நீங்கள் முதல் தொடக்கத்தில் போது, நீங்கள் உங்கள் மென்பொருள் செயல்படுத்த கேட்கப்படும். செயல்படுத்தும் பக்கத்தில் உங்களைக் கொண்டுசெல்லும் நீங்கள் ஒரு இணைப்பை அணுக வேண்டும். இணைப்பை கிளிக் செய்து படிவத்தில், மென்பொருள் உங்கள் இலவச பதிப்பு பெற உங்கள் வரிசை எண் குறிப்பிட உறுதியாக இருக்க RescuePRO®.\nபடி வழிகாட்டி மூலம் ஒரு செயல்படுத்தும் படி, இங்கே கிளிக் செய்யவும்.\nநீங்கள் நிறுவ கணினியில் இணைய அ���ுகல் இல்லை என்றால், அது ஒரு செயல்படுத்தும் குறியீட்டைப் பெறக் RescuePRO® ஆதரவு செயல்படுத்தும் எண் ஒரு கோரிக்கை அனுப்ப முடியும்.\nஎங்களுக்கு தொடர்பு கொள்ள, உங்கள் இயங்கு தொடர்புடைய பொத்தானை கீழே தேர்ந்தெடுத்து தொடர்பு படிவத்தை நிரப்பவும், அல்லது ஐ அழைக்கவும் (866) 603-2195 (அமெரிக்க எண்ணிக்கை) அல்லது (727) 449-0891. ஐரோப்பாவிற்கு, தொடர்பு கொள்ளவும் +44 (0)115 704 3306.\nகணினியில் மென்பொருளை நிறுவ மற்றும், முதல் முறையாக பயன்படுத்தும் போது, நீங்கள் செயல்படுத்த அறிவுறுத்தப்படும். இதை செய்ய, செயல்படுத்துவதைத் பக்கத்திற்கு இயக்குவார் என ஒரு இணைப்பை பெறும். இணைப்பை உள்ளிட்டு படிவத்தை பூர்த்தி. மென்பொருள் உங்கள் இலவச பிரதியை செயல்படுத்த உங்கள் வரிசை எண் சேர்க்க மறவாதீர்கள் RescuePRO®.\nபடிகள் ஒரு வழிகாட்டியாக செயல்படுத்தும் தேவையான இங்கே கிளிக் செய்யவும்.\nநீங்கள் அதை நிறுவினால் கணினி இணையத்துடன் இணைக்கப்படவில்லை என்றால், நீங்கள் மின்னஞ்சல் மூலம் உங்கள் எண்ணை செயல்படுத்தும் கோரிக்கை அனுப்பலாம் RescuePRO® ஆதரவு நாங்கள் உங்களுக்கு ஒரு செயல்படுத்தல் குறியீடு அனுப்பும்.\nஎங்களுக்கு தொடர்பு கொள்ள, பின்வரும் பொத்தான்கள் உங்கள் இயங்கு தேர்ந்தெடுத்து உங்கள் இயங்கு தொடர்பு படிவத்தை பூர்த்தி. நீங்கள் இலவசமாக அழைக்கவும் முடியும் (எண்ணிக்கை. UU.) அல் (866) 603-2195 அல்லது உள்நாட்டில் தான் (727) 449-0891. ஐரோப்பாவில் அழைப்புகளுக்கு, குறி +44 (0)115 704 3306\nஉங்கள் கணினியில் மென்பொருளை நிறுவவும். நீங்கள் முதல் முறையாக அது தொடங்கும் போது, என்று கேட்கப்படுவீர்கள், உங்கள் மென்பொருள் செயல்படுத்த. நீங்கள் செயல்படுத்தும் பக்கம் ஒரு இணைப்பை பெறும். இந்த இணைப்பைப் பின்தொடர்ந்து, படிவத்தை நிரப்பவும். உங்கள் வரிசை எண் உள்ளிட மறக்க வேண்டாம், RescuePRO®Software உங்கள் இலவச பிரதியை செயல்படுத்த.\nசெயல்படுத்த ஒரு படி படிப்படியாக வழிகாட்டி, இங்கே கிளிக் செய்யவும்.\nகணினியுடன் இணைக்கப்பட்ட எனில் இணையத்தில் மென்பொருளை நிறுவ, நீங்கள் RescuePRO® ஆதரவு மின்னஞ்சல் மூலம் உங்கள் செயல்படுத்தும் கோரிக்கை எண் அனுப்பும், அதனால் நாங்கள் கிடைக்க செயல்படுத்தல் குறியீடு உங்களுக்கு வழங்க முடியும்.\nஎங்களுக்கு தொடர்பு கொள்ள, உங்கள் இயக்க அமைப்பின் படி கீழே பொத்தான்கள் ஒன்றை த��ர்வு செய்து, அந்தந்த தொடர்புடன் தொடரவும். அல்லது இதற்கு மாற்றாக, ஐ அழைக்கவும் (எங்களுக்கு) எண்ணிக்கை இலவச (866) 603-2195 கீழ் அல்லது தளத்தில் (727) 449-0891 ஒரு. ஐரோப்பாவில் இருந்து அழைப்புகள் +44 (0) 115 704 3306\nஉங்கள் கணினியில் மென்பொருளை நிறுவவும்,நீங்கள் முதல் மென்பொருள் இயக்கும் போது,செயலழைப்பை பெறுங்கள்,நீங்கள் உங்கள் மென்பொருள் செயல்படுத்த அனுமதிக்கிறது。பின்னர்,நீங்கள் ஒரு இணைப்பை கிடைக்கும்,இந்த இணைப்பு செயல்படுத்தும் பக்கம் அணுக முடியும்。இணைப்புப் பக்கத்தைச் கிளிக் செய்க,படிவத்தை பூர்த்தி,உங்கள் தொடர் எண்கள் என்று செய்ய,மென்பொருள் உங்கள் இலவச பதிப்பு செயல்படுத்த பொருட்டு RescuePRO®。 இங்கே கிளிக் செய்யவும்,காண்க செயல்படுத்தும் படி வழிகாட்டி.\nகணினி என்றால் நீங்கள் இணையத்தில் இல்லாமல் மென்பொருள் நிறுவினால்,நீங்கள் RescuePRO® மின்னஞ்சல் அனுப்ப முடியும் விண்ணப்ப செயல்படுத்தல் குறியீடு ஆதரவு,நாம் ஒரு செயல்படுத்தல் குறியீடு உங்களுக்கு வழங்க முடியும்。\nஎங்களுடன் தொடர்பில் இருக்க,பின்வரும் பொத்தான்கள் இருந்து உங்கள் இயக்க முறைமையைத் தேர்ந்தெடுங்கள்,பின்னர் தொடர்பு எங்களை அமைக்க பொருத்தமான உங்கள் இயங்கு நுழைய,நாங்கள் (அமெரிக்க) கட்டணமில்லா இலவச அழைக்க முடியும்(866) 603-2195,அல்லது உள்ளூர் தொலைபேசி(727) 449-0891,ஐரோப்பா +44 (0)115 704 3306\nநீங்கள் உங்கள் கணினியில் மென்பொருளை நிறுவ, முதல் இயக்கம், நீங்கள் உங்கள் மென்பொருள் செயல்படுத்த அறிவுறுத்தப்படும். பின்னர் செயல்படுத்தும் பக்கம் ஒரு இணைப்பை வருகிறது. இணைப்பை பின்பற்றுவதன் மூலம் படிவத்தை நிரப்பவும். மென்பொருள் உங்கள் இலவச பிரதியை செயல்படுத்த உங்கள் வரிசை எண் நிரப்புக RescuePRO®\nசெயல்படுத்த படி படிப்படியாக பின்பற்றுங்கள் இங்கே கிளிக் செய்யவும்.\nநீங்கள் நிறுவிய கணினி இணையத்துடன் இணைக்கப்படவில்லை, RescuePRO® ஆதரவு நீங்கள் மின்னஞ்சல் கோரிக்கையால் ஒரு செயல்படுத்தும் குறியீட்டைக் கோரலாம். அந்த வழக்கில், நீங்கள் உங்கள் செயல்படுத்தல் குறியீடு வழங்க முடியும்\nகலந்தாய்வின் கீழே பொத்தானை இருந்து உங்கள் இயக்க முறைமையைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் இயங்கு தொடர்பு எங்களை படிவத்தை நிரப்பவும். இல்லையெனில், இலவச அழைப்பு எண் (அமெரிக்கா)(866) 603-2195 அல்லது பக��தி குறியீடு (727) 449-0891அழைக்க தயங்க கொள்ளவும். ஐரோப்பிய எண் +44 (0) 115 704 3306 தி.\nஉங்கள் கணினியில் மென்பொருளை நிறுவ, மற்றும் நீங்கள் முதல் முறையாக இயக்க போது, நீங்கள் மென்பொருள் செயல்படுத்த அறிவுறுத்தப்படும். நீங்கள் செயல்படுத்தும் பக்கம் ஒரு இணைப்பை வழங்கப்படும் வேண்டும். இணைப்பை பின்பற்றி படிவத்தை பூர்த்தி, மென்பொருள் உங்கள் இலவச பிரதியை செயல்படுத்த தொடர் எண்ணைச் சேர்க்க மறக்காதீர்கள் செய்யும் RescuePRO®.\nஒரு படி படிப்படியாக வழிகாட்டி, இங்கே கிளிக் செய்யவும்செயலூக்குதலுக்கு.\nநீங்கள் மென்பொருள் நிறுவினால் கணினியில் இணைய இணைக்கப்படவில்லை, நீங்கள் RescuePRO® ஆதரவு செயல்படுத்தும் கோரிக்கையைத் எண் சமர்ப்பிக்க முடியும், நாங்கள் உங்களுக்கு ஒரு செயல்படுத்தும் குறியீடு தருவோம்.\nதொடர்பு, கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் இயங்கு தேர்ந்தெடுத்து படிவத்தை நிரப்ப உங்கள் இயக்க முறைமைக்கு எங்களை தொடர்பு. அல்லது, இதற்கு மாற்றாக, telefonaci (எங்களுக்கு) பச்சை எண் (866) 603-2195, உள்நாட்டில் (727) 449-0891. ஐரோப்பா அழைப்பது +44 (0) 115 704 3306\nஉங்கள் கணினியில் மென்பொருளை நிறுவ, அதன் முதல் அமர்வு, மென்பொருள் செயல்படுத்த அறிவுறுத்தப்படும். பின்னர், நீங்கள் இயங்கக்கூடிய ஒரு இணைப்பை பெறும். அனுக படிவத்தை நிரப்பவும். மென்பொருள் உங்கள் இலவச பிரதியை செயல்படுத்த வரிசை எண் நினைவில் வேண்டும் RescuePRO®. இங்கே கிளிக் செய்யவும் ஆபரேஷன் கட்டங்களாக கையேடு.\nநீங்கள் மென்பொருள் நிறுவினால் கணினி இணையத்துடன் இணைக்கப்படவில்லை, நீங்கள் மின்னஞ்சல் அனுப்ப முடியும்”உங்கள் விண்ணப்பத்தை ஆதரவு செயல்படும் எண்ணிக்கை RescuePRO®, நாம் ஒரு செயல்படுத்தல் குறியீட்டைக் கொண்டுள்ள அளிக்கும்.\nஎங்களுக்கு தொடர்பு கொள்ள, பின்வரும் பொத்தான்கள் மத்தியில் உங்கள் இயக்க அமைப்பைத் தெரிவு மற்றும் தொடர்பு எங்களை தொடர்க (தொடர்பு எங்களை) உங்கள் இயங்கு தொடர்புடைய. அல்லது, எங்களை அழைக்கவும் (அமெரிக்க”இல்) வரியில்லா -இலவச எண்ணை(866) 603-2195, அல்லது ஒரு உள்ளூர் அழைப்பு(727) 449-0891. ஐரோப்பிய உரையாடல், அழைப்புக்கு +44 (0)115 704 3306\nதயவு செய்து, உங்கள் கணினியில் மென்பொருளை நிறுவ மற்றும், நீங்கள் முதல் முறையாக அது இயக்கும் போது, நீங்கள் மென்பொருள் செயல்படுத்த அறிவுறுத்தப்படும். ���ீங்கள் செயல்படுத்தும் பக்கம் ஒரு இணைப்பை பெறும். தயவு செய்து, இணைப்பை கிளிக் செய்து படிவத்தை நிரப்ப, திட்டத்தின் ஒரு இலவச பிரதியை செயல்படுத்த வரிசை எண் உள்ளிடவும் RescuePRO®. ஒத்திகையும், செயலாக்க செயல்பாட்டை, இங்கே கிளிக் செய்யவும்.\nஉங்கள் கணினியில் என்றால், இது நீங்கள் திட்டம் நிறுவ, இணையத்தோடு இணைக்கப்படாத, நீங்கள் ஆதரவாக ஒரு மின்னஞ்சல் செயல்படுத்தும் கோரிக்கை எண் அனுப்ப முடியும் RescuePRO®, மற்றும் நீங்கள் கோரிய செயல்படுத்தும் குறியீட்டை அனுப்பும்\nஎங்களுக்கு தொடர்பு கொள்ள, தேர்வு, தயவு செய்து, கீழே அதற்கான பொத்தானை அழுத்தி மற்றும் சிகிச்சை வடிவில் சென்று அதன் இயங்கு உங்கள் இயக்க முறைமைக்கு ஆதரவு. நீங்கள் எங்களை அழைக்கலாம் (கட்டணமில்லா அமெரிக்க உள்ள) (866) 603-2195, அல்லது ஒரு உள்ளூர் நீட்டிப்பு (727) 449-0891. ஐரோப்பிய வாடிக்கையாளர்கள் பல ஆதரவு +44 (0)115 704 3306\nஉங்கள் கணினியில் மென்பொருளை நிறுவ, மேலும் இது முதல் முறையாக இயங்கும் போது, நீங்கள் திட்டம் செயல்படுத்த கேட்கப்படும். பின்னர் நீங்கள் ஒரு பக்கம் செயல்படுத்தும் ஒரு இணைப்பு வழங்கப்படும். இணைப்பைத் தொடரவும் படிவத்தை நிரப்பவும், மற்றும் திட்டத்தின் ஒரு இலவச பதிப்பு செயல்படுத்த உங்கள் வரிசை எண் சேர்க்க மறக்காதீர்கள் RescuePRO®. செயல்படுத்தும் வழிகாட்டி விலக ஒரு திட்டத்தை பெற, இங்கே கிளிக் செய்யவும்\nநீங்கள் இணைய இணைப்பு உள்ளதா நிறுவினால் சாதனம் அல்ல என்றால், நீங்கள் RescuePRO® தொழில்நுட்ப ஆதரவை உங்கள் செயல்படுத்தும் ஒரு கோரிக்கை எண் அனுப்ப முடியும், நாங்கள் உங்களுக்கு செயல்படுத்தல் குறியீடு வழங்க முடியும்.\nஎங்களுக்கு தொடர்பு கொள்ள, கீழே பொத்தான்கள் உங்கள் இயக்க முறைமையை தேர்வுசெய்வது தயவு செய்து, மற்றும் பின்பற்ற அப் மாதிரி “தொடர்பு எங்களை” உங்கள் இயக்க முறைமைக்கு. அல்லது மாற்றாக, நீங்கள் அமெரிக்காவில் கட்டணமில்லா எண் இல் எங்களை தொடர்பு கொள்ளலாம்(866) 603-2195 அல்லது உள்ளூர் அழைப்பு.(727) 449-0891\nஐரோப்பாவில் இருந்து இணைய: +44 (0)115 704 3306\nபின்னர் உங்கள் கணினியில் மென்பொருளை நிறுவ மற்றும் முதல் முறையாக அது ரன், அது பின்னர் உங்கள் மென்பொருள் செயல்படுத்த அனுப்பி வைக்கப்படும். நீங்கள் செயல்படுத்தும் பக்கம் ஒரு இணைப்பு வழங்கப்படும். இணைப்பை பின்பற்றி formuário ��ிரப்ப, மென்பொருள் உங்கள் இலவச பிரதியை செயல்படுத்த உங்கள் தொடர் எண்ணைச் சேர்க்க மறக்காதீர்கள் செய்யும் RescuePRO®.\nசெயல்படுத்தும் ஒரு படி படிப்படியாக வழிகாட்டி, இங்கே கிளிக் செய்யவும்.\nநிறுவல் செய்து அங்கு இணைய இணைக்கப்படவில்லை கணினி ஆகும் என்றால், நீங்கள் RescuePRO® ஆதரவு உங்கள் செயல்படுத்தும் கோரிக்கை எண் அனுப்ப முடியும் மற்றும் ஒரு செயல்படுத்தல் குறியீடு உங்களுக்கு வழங்க முடியும்\nஎங்களுக்கு தொடர்பு கொள்ள, கீழே பொத்தான்கள் உங்கள் கூட்டுறவு அமைப்பு தேர்வு மற்றும் உங்கள் இயக்க முறைமைக்கு வடிவம் தொடர்பு தொடர. அல்லது, இதற்கு மாற்றாக, எங்களுக்கு போன் (அமெரிக்கா), இலவச எண்ணிக்கையை (866) 603-2195 அல்லது உள்நாட்டில் (727) 449-0891. ஐரோப்பா அழைப்பிற்கு +44 (0)115 704 3306\nகணினியில் மென்பொருளை நிறுவ, நீங்கள் முதல் முறையாக அது இயங்கும் போது, நீங்கள் உங்கள் மென்பொருள் செயல்படுத்த அறிவுறுத்தப்படும். பிறகு நீங்கள் செயல்படுத்தும் பக்கம் ஒரு இணைப்பை வழங்கப்படும். இணைப்பை பின்பற்றவும் படிவத்தை நிரப்பவும், மென்பொருள் உங்கள் இலவச பிரதியை RescuePRO®, செயல்படுத்த உங்கள் வரிசை எண் சேர்க்க மறக்காதீர்கள். மீது செயல்படுத்தும் ஒரு படி படிப்படியாக வழிகாட்டி கிளிக் செய்யவும்.\nகணினியில் நிறுவப்படும் இணைய இணைக்கப்படவில்லை, எனவே நீங்கள் ஆதரவு RescuePRO® மின்னஞ்சல் உங்கள் செயல்படுத்தும் கோரிக்கை எண்ணிக்கை முடியும், நாம் ஒரு செயல்படுத்தல் குறியீட்டைக் கொண்டுள்ள நீங்கள் வழங்க முடியும்.\nஎங்களை தொடர்பு கொள்ள, கீழே பொத்தான்கள் உங்கள் இயங்கு தேர்ந்தெடுத்து உங்கள் இயக்க முறைமைக்கு எங்களை தொடர்பு அமைக்க தொடரவும். அல்லது இதற்கு மாற்றாக, எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் (அமெரிக்க) டோல் இலவச (866) 603-2195, அல்லது உள்நாட்டில் (727) 449-0891 அழைப்புக்கு. ஐரோப்பா அழைப்புகள் +44 (0) 115 704 3306\nசெய்திக் குறிப்புகள் திரும்ப அடை\nஉங்கள் டிஜிட்டல் சாதனம் பிசி தரவு மீட்பு மென்பொருள் மற்றும் மேக்-டேட்டா மீட்பு சேவைகள்\n© 2018 LC தொழில்நுட்ப சர்வதேச,இன்க் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n© 2018 LC தொழில்நுட்ப சர்வதேச, இன்க். அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது. தனியுரிமை கொள்கை\nநாம் வழங்க எமது சேவைகளை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்த. நம் தளத்தில் பயன்படுத்தி, நீங்கள் குக்கீகளை சம்மதம். மேலும் அறிக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/dec/08/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-2822286.html", "date_download": "2018-10-22T02:21:33Z", "digest": "sha1:J2BPEE4UY2MO7JZJOYPU4UDBPIRERO3K", "length": 9474, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "ஆற்றை தூர்வாரக் கோரி விவசாயிகள் சாலை மறியல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nஆற்றை தூர்வாரக் கோரி விவசாயிகள் சாலை மறியல்\nBy DIN | Published on : 08th December 2017 07:00 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகூத்தாநல்லூர் வட்டத்தில் கடுஉருட்டி ஆற்றை தூர்வார வலியுறுத்தி, அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் கமலாபுரத்தில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.\nதிருவாரூர்- மன்னார்குடி பிரதான சாலையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் சேந்தங்குடி சி.டி.எஸ். நடராஜன், டீ. சமரசம், குலமாணிக்கம் ஆர்.பால்ராஜ், மாவட்டக்குடி ஆர். ராஜேந்திரன், மணக்கரை பி.கே.எஸ். ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர். இப்போராட்டத்தில், சேந்தங்குடி, புத்தகரம், பொய்கைநல்லூர், மாவட்டக்குடி, லெட்சுமிநாராயணபுரம், கோட்டகம், பாலக்குறிச்சி உள்ளிட்ட 50 கிராமங்களில் நெற்பயிர் நீரில் மூழ்க கடுஉருட்டி ஆறு தூர்வாரப்படாததே காரணம் என்றும், எனவே, அந்த ஆற்றை உடனடியாக தூர்வார வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் எம். திருஞானம், மாவட்டக் குழு உறுப்பினர் ஏ. தங்கவேல், திமுக ஒன்றிய இளைஞரணி கே. கணேசன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சகிலாவீரமணி உள்ளிட்ட பலரும் போராட்டத்தில் பங்கேற்றனர்.\nகூத்தாநல்லூர் வட்டாட்சியர் செல்வி, வெண்ணாறு வடிநில உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் பெ.சுகேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் நிகழ்விடத்துக்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, கடுஉருட்டி ஆற்றின் 8 கி. மீட்டர் தொலைவுக்கு உடனடியாக தூர்வாரப்பட வேண்டும். மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை பார்வையிட்டு, ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தினர்.\nஇதற்கு பதிலளித்த அதிகாரிகள், கடுஉருட்டி ஆற்றில் 8 கி. மீட்டர் தொலைவுக்கு தூர்வாரும் பணி 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தூர்வாரப்படும் என்றும், மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்கள் குறித்து கணக்கெடுத்தபின், நிவாரணம் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பிவைக்கப்படும் என உறுதியளித்தனர்.\nஇதையடுத்து, மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்த போராட்டத்தால் அப்பகுதியில் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2010/04/blog-post_14.html", "date_download": "2018-10-22T01:53:33Z", "digest": "sha1:5BXORDLKJAA3H6YJJAEW3I3PQWXOHOFV", "length": 22829, "nlines": 269, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்", "raw_content": "\n'தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்' என்று சொல்வதையே யோசித்து சொல்ல வேண்டிய நிலை தமிழனுக்கு. :-)\n எதில் தமிழ் புத்தாண்டு துவங்குகிறது என்ற குழப்பம் பலருக்கு. என்னை பொறுத்தவரை சித்திரையில் தான் கொண்டாட வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கான அறிவுபூர்வமான விளக்கம் இறுதியில்.\nகலாநிதி மாறனுக்கோ, கலைஞருக்கோ குழப்பமே இருக்காது. தொலைக்காட்சி வியாபாரத்தில் சொன்னேன். ஒன்றிற்கு 18வது ஆண்டு துவக்க விழா. அதனால் சிறப்பு நிகழ்ச்சிகள். மற்றொன்றில், சித்திரை முதல் நாள் சிறப்பு நிகழ்ச்சியாம். இப்படி மாத மாதம் போடுவார்களோ\nஅம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு கூட சிறப்பு நிகழ்ச்சிகள் போடலாம்.\nஉண்மையில் எது தமிழ் புத்தாண்டு என்பதில் எனக்கு அக்கறையில்லை. இந்த ஆராய்ச்சியை நானே எடுத்து நடத்தினாலும், கடைசியில் ஒரு ‘குத்து மதிப்பு’ இருக்கும்.\nநண்பனிடம் கேட்டேன். அவன் “அடுத்தது, அம்மா ஆட்சியில், இது தான் தமிழ் புத்தாண்டு. இப்ப இல்லை’ன்னு சொல்லிட்டு, அப்புறம் ஆமாம்’ன்னு சொல்லி, ஏன் நாமலே நம்மள முட்டாளாக்கிக்கணும்\nவருங்காலத்தில், சித்திரை மாத புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மகிழ்ச்சியாக இருப்போமோ இல்லையோ, சுள்ளென்று அடிக்கும் வெயிலுக்கு பயந்து வெலவெலத்து இருக்க போகிறோம். அலுவலகத்தில் ஜில்லென்ற காற்றில் பெரும்பாலும் பதுங்கி இருந்தாலும், அது எங்கிருந்து வருகிறது, அதனால் ஏற்படும் மற்ற பாதிப்புகளை யோசித்தால் கலக்கமாகத்தான் இருக்கிறது.\nஅலுவலகத்தை சுற்றி மஞ்சள் மஞ்சளாக துளிகள். ரசாயன வாடை. காரணம் கேட்டால், குளிர் சாதனப்பெட்டியை கைக்காட்டுகிறார்கள்.\nஇதுவரை பங்குனி மாத வெயில் பல்லைக் காட்டிக்கொண்டு அடித்திருந்தாலும், சென்னை அணியினர் அதற்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அது தான் இம்முறை அணியின் ரகசிய ஆயுதம்.\nசித்திரையில் தமிழ் புத்தாண்டு கொண்டாடினால் தான் நல்லது. ஏனெனில், இன்னும் ஒருநாள் அதிகம் விடுமுறை கிடைக்கும். தை’க்கு பதில் வேறொரு மாதத்தை சொல்லியிருந்தால், இன்னமும் மகிழ்ந்திருப்பேன். அதற்கும், யாராவது வராமலா போவார்கள்\nஇன்று வாழ்த்து கூறியவர்கள் அனைவருமே, முதலில் ஆங்கிலத்தில் ஆரம்பித்து, பிறகு திருத்திக்கொண்டு தமிழில் கூறி முடித்தார்கள்.\nநானும் இந்த ஒரு பதிவாவது, முழுவதும் தமிழில் பிழையில்லாமல் எழுத வேண்டும் என்று நினைத்தேன். சில இடங்களில் எழுதியதை அழித்து, யோசித்து மாற்ற நேரமாகிவிட்டது. ஒற்றுப்பிழைகள் இருக்கும். அதைப் பற்றி எனக்கு யாராவது சொல்லிக்கொடுத்தால், நன்றாக இருக்கும்.\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் :)\nகால சூழலுக்கேற்ப நாம் மற்ற விசயங்களினை நமக்கேற்ற முறையில் மாற்றம் செய்யும்போது ஏற்படும் விளைவுகளே மஞ்சளாய்...\nசுற்றுசூழலினை உற்று நோக்கியபடி நம்மால் ஆன உதவிகளோடு தொடர்வோம் பயணத்தினை :)\nஇனிய தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரைவிசு திருநாள் நல்வாழ்த்துக்கள்.\n/நானும் இந்த ஒரு பதிவாவது, முழுவதும் தமிழில் பிழையில்லாமல் எழுத வேண்டும் என்று நினைத்தேன். சில இடங்களில் எழுதியதை அழித்து, யோசித்து மாற்ற நேரமாகிவிட்டது. ஒற்றுப்பிழைகள் இருக்கும். அதைப் பற்றி எனக்கு யாராவது சொல்லிக்கொடுத்தால், நன்றாக இருக்கும்.\n1.தமிழ்ப் புத்தாண்டு என்பதே சரி\nஅகர ஈற்று வினையெச்சங்களின் பின் வலி மிகும்\n(வினையைக் கொண்டு முடியும் எச்சம் வினையெச்சம�� எனப்படும்)\nநான்காம் வேற்றுமை விரியில் வ‌லி மிகும்\n(நான்காம் வேற்றுமை உருபு = கு)\n4.இரண்டாம் வேற்றுமை விரியில் வ‌லி மிகும்\n(இரண்டாம் வேற்றுமை உருபு = ஐ)\nஇன்னும் எழுத்துப்பிழையுடன் எழுதிக்கொண்டிருக்கின்றேன்.என்னுடைய இடுகைகளில் இதை விட அதிகமான எழுத்துப்பிழைகளை நீங்கள் பார்க்கலாம்\nஎனக்குத் தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.\nமணி (ஆயிரத்தில் ஒருவன்) said...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nவாழ்த்துக்களுக்கு நன்றி துபாய் ராஜா...\nநன்றி திகழ். ரொம்ப விளக்கமாக சொல்லியிருக்கீங்க... ஆனாலும், சில விஷயங்கள் புரியவில்லை. உ.தா. இரண்டாம், நான்காம் வேற்றுமை.\nஎனக்கு ஒரு தமிழ் பண்டித் தெரியும். அவரிடம் கேட்டு தெளிய பெறுகிறேன்.\nதமிழ் தேர்வின் போது என்ன செய்வேன் என்றால், எல்லாவற்றையும் எழுதி முடித்துவிட்டு, கடைசியில் க், ச், ப் என்று சேர்த்துவிடுவேன்.\nமௌனா, கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லிவிட்டீர்கள்... கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க..\nதமிழ் புத்தாண்டு என்று சொல்லிக்கொண்டு வரும் அறுபது ஆண்டு பெயர்களில் ஒன்று கூட தமிழ் பெயர் இல்லை.\nஅன்று , வடமொழி ஆண்டுகளின் பெயர்களை தமிழ் புத்தாண்டு என்று இடைப்பட்ட காலத்தில் திணிப்பதற்கு ஒருசிலருக்கு உரிமை இருந்திருக்கிறது என்றால் , இப்பொழுது அதை மாற்றி அமைக்க தமிழனுக்கு உரிமை இல்லையா\nதிங்களின் வளர்பிறை தேய்பிறை கொண்டே தமிழர்கள்; ஆண்டைக் கணித்தனர். அதனால்தான் மாதத்தை திங்கள் என்று அழைத்தனர்.\nசங்க காலத் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, திங்கள், ஆண்டு, ஊழி என்று வானியல் அடிப்படையில் வரையறை செய்துள்ளன. முழுமதி நாளில் ஞாயிறும் திங்களும் எதிர் எதிராக நிற்கும் என்ற வானவியல் உண்மையைப் புறநானூற்றுப் பாடல் (65) ஒன்று தெரிவிக்கிறது.\nசங்க இலக்கியங்களில் தமிழ் மாதப்பெயர்கள் காணக்கிடைக்கின்றன. தை, மாசி (பதிற்றுப்பத்து) பங்குனி (புறநானூறு) சொல்லப்பட்டுள்ளது.\n1. \"தைஇத் திங்கள் தண்கயம் படியும்\" – நற்றிணை\n2. \"தைஇத் திங்கள் தண்ணிய தரினும்\" – குறுந்தொகை\n3. \"தைஇத் திங்கள் தண்கயம் போல்\" – புறநாநூறு\n4. \"தைஇத் திங்கள் தண்கயம் போல\" – ஐங்குறுநூறு\n5. \"தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ\" – கலித்தொகை\nதைப் பிறந்தால் வழி பிறக்கும், தை மழை நெய் மழை முதலான பழமொழிகள் இன்றும் தமிழ் மக்கள் நாவில் இன்றும் பயின்று வருகின்றன. இவை வாழையடி வாழையாக வாய்மொழிச் சான்றாக அமைந்துள்ளன.\nஇனி, தை முதல் நாளே புத்தாண்டு என்பதற்குரிய வானவியல் அடிப்படையிலான காரணத்தை காண்போம். பூமி ஒரு முறை கதிரவனைச் சுற்றிவரும் காலமே ஓர் ஆண்டாகும். இச்சுழற்சியில் ஒருபாதிக் காலம் கதிரவன் வடதிசை நோக்கியும் மறுபகுதிக் காலம் தென்திசை நோக்கியும் செல்வதாகக் காணப்படுகிறது. இதனால் ஓராண்டில் சூரியனின் பயணம், வடசெலவு (உத்ராயணம்) என்றும் தென்செலவு (தட்சனாயணம்) என்றும் சொல்லப்படும். தை முதல் ஆனி வரை ஆறு மாதம் வடசெலவும் ஆடி முதல் மார்கழி வரை தென்செலவுமாகும். அந்தவககயில், கதிரவன் வடசெலவைத் தையில்தான் தொடங்குகிறது. இந்த வானியல் உண்மையை அறிந்த பழந்தமிழர் தைத்திங்களைப் புத்தாண்டாக வைத்தது மிகவும் பொருத்தமானதே.\nஅன்று , வடமொழி ஆண்டுகளின் பெயர்களை தமிழ் புத்தாண்டு என்று இடைப்பட்ட காலத்தில் திணிப்பதற்கு ஒருசிலருக்கு உரிமை இருந்திருக்கிறது என்றால் , இப்பொழுது அதை மாற்றி அமைக்க தமிழனுக்கு உரிமை இல்லையா\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nசென்னை சூப்பர் கிங்ஸ் - வெற்றி ரகசியம்\nகாய்கறியும் அழகு... காப்பியும் அழகு...\nஇந்திய பணக்காரர்களின் பர்ஸை திறப்பது எப்படி\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/08/leader-family.html", "date_download": "2018-10-22T01:46:19Z", "digest": "sha1:4355Z7D54WFTDKNJIOMIQW6E3W7TCYBK", "length": 25501, "nlines": 108, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் பல இன்னல்களுக்கு மத்தியிலும் பிரியாமல் என்றுமேகூட பயணித்த \"அண்ணி\" மதிவதனி அவர்கள். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்க��் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் பல இன்னல்களுக்கு மத்தியிலும் பிரியாமல் என்றுமேகூட பயணித்த \"அண்ணி\" மதிவதனி அவர்கள்.\nby விவசாயி செய்திகள் 12:07:00 - 0\nதமிழீழப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் பல இன்னல்களுக்கு மத்தியிலும் பிரியாமல் என்றுமே கூட பயணித்த \"அண்ணி\" மதிவதனி அவர்கள்.\n|| வரலாறாய் வாழும் தமிழிச்செல்வன் எனும் பிரிகேடியர் தமிழ்செல்வன் அவர்களின் நினைவுக்குறிப்பில் தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் ச.பொட்டு அவர்கள் தலைவர் குடும்பம் அன்று எதிர்நோக்கிய பிரச்சினைகள் பற்றி விபரிக்கையில் \"அண்ணி\" மதிவதனி அவர்களின் வாழ்வு எமது போராட்ட பாதையில்......\nஇந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்காலம். நாம் திட்டமிடுவதற்கு அவகாசம் எதையுமே எமக்குத்தராத திடீர்நெருக்குதல். தேசத்தின் விடுதலைக்கான பற்றுறுதி, எதற்காகவும் விடுதலைப்போராட்டத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பதை மட்டும் முன்நிறுத்திய முடிவுகள். யாழ்ப்பாணம் கொக்குவில் எமது தலைவர் தங்கியிருந்த வீட்டிலேயே அவரைக் கொன்றுவிடும் முடிவில் தரையிறங்கினர் இந்திய இராணுவ அதிரடிப் பராத்துருப்பினர். இன்னொரு தளத்தில் நின்று விடுதலையை வழிநடாத்தவேண்டியது தலைவரின் கட்டாயமானது.\nதலைவரிடமிருந்து மனைவியாரும், பிள்ளைகள் இருவரும் பிரிந்து, தனித்திருப்பது தவிர்க்கமுடியாத தானபோது அவர்களைப் பாதுகாக்கப் பொறுப்பேற்றது தமிழ்ச்செல்வன். ஆரம்பசிலநாட்கள் அவன் ஒழுங்கு செய்து கொடுத்த வீடுகளில் மாறிமாறி நின்ற போதும், இந்தியப்படை வெறியாட்டமாடி மக்களை அச்சுறுத்தி, தலைவரது குடும்பமென குறிப்பிட்டு தேடத்தொடங்க, மதியக்காவும், பிள்ளைகளும் மிகவும் சிரமப்பட்டனர்.\nமூன்றுவயதுக்குட்பட்ட குழந்தைகள் இருவருடன் தம்மைய��� குறிவைத்துநடந்த பெரும்தேடுதல்களில் சரியான உணவுமின்றி வீடுகளில், வயல்களில், ஆளில்லாக் காணிகளில் என்று அவர்கள் அக்காலப் பகுதியில் ஆருமின்றி அலையும்நிலை வந்தது. எல்லாஊரையும் ஒரே வேளையில் வளைக்கும் பெரும்படை முற்றுகை. ஏதாவதொரு ஊருக்குள் தலைவரின் குடும்பம் சுற்றிவளைக்கப்பட இன்னொரு ஊருக்குள் அதேமாதிரி தமிழ்ச்செல்வனும் அகப்பட்டிருப்பான்.\nஇந்த நேரம் பார்த்து அந்தப்பகுதியில் இந்தியப் பத்திரிகை நிருபர்கள் இருவர் ஆண் பெண்ணாக நடமாட, அது தலைவரும், அவரது மனைவியும்தானென எண்ணி இந்தியப்படை தம் தேடுதலை உச்சமாக்க தலைவரின் குடும்பத்தினர் பட்டபாடு கொஞ்சமல்ல. மதியக்காவும், பிள்ளைகளும் தங்கியிருந்த வீட்டின் தகவலறிந்து சென்றனர் இந்தியப் படையினர். ஆட்களைப் பிடிக்கமுடியாவிட்டாலும் உண்மையான தகவலொன்றை அறிந்துவிட்டனர். தலைவரின் மகள் குழந்தை துவாரகா நோயுற்றிருந்த தகவல் அது.\nஅவசர மருத்துவ உதவி தேவைப்பட்ட தீவிரநோயுற்ற பிள்ளையும், தாயும் தப்பிவிட்டதை அறிந்த படையினர் செய்தி வெளியிட்டு விட்டனர். வயிற்றோட்டத்தால் மகள் துவாரகா இறந்துவிட்டதாக இந்தியா வெளியிட்ட செய்தியின் உண்மை - பொய் தெரியாது கலங்கிநின்றது தேசம். எல்லோருடனும் எல்லாத்தொடர்புகளும் பாதிக்கப்பட்டிருந்த நேரமது. பலநாட்கள் கழித்து தமிழ்ச்செல்வனின் சிறுக டிதக் குறிப்பிலேயே தன் மகள் உயிருடனிருப்பதை அறிந்தார் தலைவர். அக்காவும், பிள்ளைகளும் மட்டுவில் சென்ற பின்னர் காணிக்கை அண்ணரின் வீட்டடியைச் சுற்றியே சுழலும் தமிழ்ச்செல்வனின் மனம்.\n'எம் நாட்டின் தலைவரின் வீட்டாரை காப்பாற்றித்தந்த பெருந்தகை காணிக்கை அண்ணர்' தலைவரது மனைவியும், பிள்ளைகளும் அங்கேதான் நிற்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தித் தெரிந்தபின் அவர்களை நோக்கிய இந்தியத் தேடுதல் அதிதீவிரமான போதும் நெஞ்சுரத்துடன் கைகொடுத்த நாட்டுப்பற்றாளர் அவர். தமது தேடுதலிலிருந்து தலைவரது மனைவி, பிள்ளைகளைக் காப்பாற்றி அனுப்பியது அவர் தானென்று தெரிந்த போது இந்தியப் படையினர் தமது கைக் கூலிகளை ஏவிவிட்டு காணிக்கை அவர்களைச் சுட்டுக் கொன்றிருந்தனர். கிராமத்துச் சுற்றிவளைப்பில் இந்தியப்படை முற்றுகைக்குள் மதியக்காவும், பிள்ளைகளும் - முற்றுகைக்கு வெளியே நெஞ்சுபதறக் காத்த��ருப்பான் தமிழ்ச்செல்வன். 'அவன் அவர்களைச் சந்திப்பதும் பிரச்சனை' அவர்களை அடையாளம் காட்டுவதாய் அமைந்துவிடும். விலகியே இருப்பான். ஆனால் விலகாமல் இருப்பான்.\n\"தமிழ்ச்செல்வன் வீரச்சாவடைந்த வேளையில் அலெக்ஸ் போல்\" - அந்தக் காலத்தில் அவனது நம்பிக்கைக்குரிய போராளி வின்சன் - கெங்காதரன் மாஸ்ரரின் மகன் - மட்டுவில் சென்று மதியக்காவையும், பிள்ளைகளையும் பார்த்து விட்டு வரவேண்டும். இப்போது வந்துசேர்ந்திருக்க வேண்டுமே காணவில்லையே நெஞ்சுபதற அன்று தமிழ்ச்செல்வன் மனம் துடித்து நின்றதை இன்றும் மறக்கமாட்டார்கள் அவனது நண்பர்கள்.\nஆள்மாறி ஆள்விட்டு - அங்கும், எங்கும் விசாரித்தபோது வந்தது வின்சனின் வீரச்சாவுச் செய்தி. மட்டுவில் செல்லப்பிள்ளையார் கோயிலடி சிலுவில் வயல்வெளியில், மதியக்காவும், பிள்ளைகளும் தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் கிடந்தது வின்சனின் வித்துடல் இந்தியப்பத்திரிகை நிருபர் அனிதா பிரதாப் எழுதிய \"இரத்தத்தீவு\" (Island of Blood)) எனும் நூலில் குறிப்பிடப்படும் வின்சன் இவராவார்.\nஅக்காவையும், பிள்ளைகளையும் காணிக்கை அண்ணரின் வீட்டருகில் இருந்த நடராசா ஐயாவின் வீட்டில் - மட்டுவில் மகேஸ் வீட்டில் - சந்தித்துவிட்டு திரும்பும் வேளையில் இந்தியப்படை எதிர்கொண்டது. தப்பும் முயற்சியும் முடியாமல் போக, சயனைட் அருந்தி தலைவரின் குடும்பத்தையும், தமிழீழத்தின் மானத்தையும் காத்து தன்னுயிர் கொடுத்து நின்றான் வின்சன்.\nவின்சன் வீரச்சாவடைந்த சோகமும், தலைவரின் குடும்பத்தைப் பாதுகாத்து விட்டான் என்ற நிம்மதியுமாக, அன்றைய தமிழ்ச்செல்வனின் உணர்வுகள் - அவனது நினைவில் அழியாதவை.\nஇனி வேறு வழியில்லை என்றானபோது குழந்தைகளைத் தனியாக வேறிடம் அனுப்புவதென்றும், தாயாரை தனியே நகர்த்துவதென்றும் முடிவானது. \"தாயும் - இருபிள்ளைகளும்\" என்ற அடையாளத்தைநோக்கி வேட்டையாட அலையும் இந்தியப் படைகளிடமிருந்து அவர்களைக் காப்பாற்ற இந்தமுடிவு தவிர்க்க முடியாததானது.\nஇந்தியப்படை சூழ்ந்துநிற்க கச்சாய் - புங்கம்பிள்ளையார் கோயிலடிக்கரையில் கந்தண்ணை ஒழுங்குசெய்த மரத்தோணியில் ஏற்றி மதியக்காவை சொர்ணத்திடம் பொறுப்புக் கொடுத்தார்கள் தமிழ்ச்செல்வனும் அவனது அணியினரும். தென்மராட்சியில் இந்திய இராணுவத்தினருக்கு முகம் கொடுக்கத்தக்க, புடம் போடப்பட்ட போராளிகள் பலர் தமிழ்ச்செல்வனின் அணியில் இருந்தனர்.\nதலைவரின் குடும்பம் தென்மராட்சியிலிருந்து இடம்மாறிய பின்னரும் அங்கு புலி அணியினரைத் தேடிய பாரதப் படையினர் பாவம், பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல.\nச.பொட்டு அவர்கள் எழுதிய \"வரலாறாய் வாழும் தமிழ்ச்செல்வன்\" எனும் நினைவுக்குறிப்பில் இருந்து தேசக்காற்று...............\n\"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்\"\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும...\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமலையாக தோட்ட தொழிலாளர்களுக்காக யாழில் மக்கள் போராட்டம்\nமலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அ���ிப்படை சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தி “உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் நாமு...\nயாழில் மலையக மக்களுக்காக போராடி இளைஞர்கள்\nமலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தி “உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் நாமு...\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ். சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை செய்யப்பட்டு 18 வ...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/7531.html", "date_download": "2018-10-22T02:24:47Z", "digest": "sha1:E4RRV5COMB56GDRQJPFXRBHHOR2WXRWY", "length": 8584, "nlines": 105, "source_domain": "www.yarldeepam.com", "title": "சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை -மீட்கப்படும் மனித எச்சங்களில் சந்தேகம்!! - Yarldeepam News", "raw_content": "\nஇலங்கையில் 4 மணி நேரத்தில் 3,560 பேர் கைது..\nஇலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒல்லாந்தர் காலத்து நாணயம்\nகொழும்பை சுற்றி வளைத்திருக்கும் பூனைகள்..\nஉரும்பிராய் பகுதியில் கிணற்றினுள் சடலம் \nஅழுத அனந்தி… பெயர் சொன்ன சிவாஜி… நாளை ஆரம்பிக்கிறது கட்சி: பின்னணி தகவல்கள்\nபுலிகள் இருந்திருந்தால் இவருக்கு தண்டனை கிடைப்பது நிச்சயம். ஈழத் தமிழன் என்ன செருப்பா \nஅழிவை நோக்கிய பயணத்தில் சிங்கள இனம்\nஈ.பி.டி.பியின் முதலமைச்சர் வேட்பாளர் யார்\nயாழில் வீட்டுக்குள் புகுந்து பெண்களின் மீது தாக்குதல் நடித்திய கும்��ல்..\nவவுனியாவில் தமிழ் சிறுவனுக்கு நேர்ந்த துயரம்..\nசித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை -மீட்கப்படும் மனித எச்சங்களில் சந்தேகம்\nசித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை -மீட்கப்படும் மனித எச்சங்களில் சந்தேகம்\nமன்னார் சதொச மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்டுவரும் மனித எச்சங்கள், கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களுடையதாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக பணியாற்றும் சட்டத்தரணிகள் குழாம் இந்த சந்தேகத்தை வெளியிட்டுள்ளது.\nமன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் மனித எச்சங்களை தேடும் பணிகள் நேற்று புதன்கிழமை 13 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.\nமன்னார் மாவட்ட நீதிமன்ற நீதவான் ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் மேற்கொள்ளப்படும் அகழ்வுப் பணிகளில், இரண்டு முழு மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் ஒன்று இரண்டு கைகளும் ஒன்றின் மேல் ஒன்று இருந்த நிலையில் காணப்படுவதால், அது கட்டப்பட்ட ஒன்றாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇரும்புகளால் கட்டப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டவரின் மனித எச்சமாக இருக்கலாம் எனவும் சட்டத்தரணிகள் குழாம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.\nஇதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் 29 மண்டையோடுகளுடன் கூடிய மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.\nவீதியை விட்டு விலகிய முச்சக்கர வண்டி- சாரதி உயிரிழப்பு\nதாய்க்கும் மகனுக்கும் – கண்டி வீதியில் நடந்த பரிதாபம்\nஇலங்கையில் 4 மணி நேரத்தில் 3,560 பேர் கைது..\nஇலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒல்லாந்தர் காலத்து நாணயம்\nகொழும்பை சுற்றி வளைத்திருக்கும் பூனைகள்..\nஉரும்பிராய் பகுதியில் கிணற்றினுள் சடலம் \nஅழுத அனந்தி… பெயர் சொன்ன சிவாஜி… நாளை ஆரம்பிக்கிறது கட்சி:…\nபுலிகள் இருந்திருந்தால் இவருக்கு தண்டனை கிடைப்பது நிச்சயம்.…\nஅழிவை நோக்கிய பயணத்தில் சிங்கள இனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://guruparamparaitamil.wordpress.com/", "date_download": "2018-10-22T02:11:39Z", "digest": "sha1:UHEAD3HGIJCSDKLJ624C6K6UEG72IP7S", "length": 157758, "nlines": 395, "source_domain": "guruparamparaitamil.wordpress.com", "title": "guruparamparai thamizh | ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்களைக் கொண்டாடுவோம்", "raw_content": "\nஸ்ர��� வாநாசல மஹாமுநயே நம:\nதிருநக்ஷத்ரம் : சித்திரை, சித்திரை\nஅவதார ஸ்தலம் : சிறுபுத்தூர்/கிரங்கனுர் (பெங்களூரு-மைசூர் வழித்தடத்தில்)\nஆசார்யன் : அருளாளப் பெருமாள் எம்பெருமானார்\nபரமபதம் அடைந்த இடம்: திருவேங்கடம்\nஎழுதிய கிரந்தங்கள் : வேங்கடேச இதிகாச மாலை, கோதா சது:ச்லோகி, ராமானுஜ சது:ச்லோகி\nஅநந்தாழ்வான் – அநந்தாசார்யார் மற்றும் அநந்தஸூரி என்று அழைக்கப்பட்டவர் எம்பெருமானாரின் பெருமைகளைக் கேள்வி பட்டு எச்சான், தொண்டனுர் நம்பி, மருதூர் நம்பி ஆகியோருடன் அவரை நாடிச் சென்றார். எம்பெருமானாரின் திருவடித்தாமரைகளில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து அவருடைய நிழலில் இருக்க ஆசைப் பட்டார். அந்தச் சமயத்தில் தான் எம்பெருமானார் யஞ்ய மூர்த்தி என்பவரைத் திருத்திப் பணிகொண்டு அவரை அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்று திருநாமமிட்டு ஸ்தாபித்திருந்தார். எனவே, தன்னை நாடிய அநந்தாழ்வானையும் மற்றவர்களையும் அருளாளப் பெருமாள் எம்பெருமானாருக்கு சிஷ்யர் ஆக்கினார். அனைவரும் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டனர். அவர்கள் என்னதான் தன்னுடைய சிஷ்யர்களாக இருந்தாலும் எல்லோருமே எம்பெருமானாரின் திருவடித்தாமரைகளிலேயே ஆச்ரயித்து இருக்க வேணுமென்று அருளாளப் பெருமாள் எம்பெருமானார் கேட்டுக்கொண்டார். திருமலையில் எம்பெருமானாரின் திருவடி நிலைகளுக்கு அநந்தாழ்வான் என்றே பெயர்.\nஅநந்தாழ்வானுக்கும் மதுரகவி ஆழ்வாருக்கும் உள்ள சில ஒற்றுமைகள்:\nஇருவருக்கும் ஒரே திருநக்ஷத்ரம் …சித்திரை-சித்திரை\nஇருவருமே முழுவதுமாக ஆசார்ய நிஷ்டையில் திளைத்தவர்கள். மதுரகவியாழ்வார் நம்மாழ்வார் திருவடிகளிலும் அநந்தாழ்வான் எம்பெருமானாரின் திருவடிகளிலும் ஆச்ரயித்து இருந்தனர்.\nஎம்பெருமானார் திருவாய்மொழியின் தேனான பாசுரங்களுக்கு வ்யாக்யானம் சாதித்துக் கொண்டிருந்தபோது ஒரு நாள், “ஒழிவில் காலமெல்லாம்” பதிகத்தில் (3.3) நம்மாழவார் திருவேங்கடமுடையானுக்குத் தன்னுடைய நீண்ட நாள் ஆசையான உயர்ந்த கைங்கர்யங்களைச் செய்ய வேணுமென்று வெளிப்படுத்தியிருந்தார். அப்பதிகத்தில் திருவேங்கடமுடையான் உயர்ந்த புதிய புஷ்பங்களில் ஆசை உடையவராக இருந்ததைக் கூறியிருந்தார். இதை மனதில் கொண்டு எம்பெருமானார் அங்கிருந்தோரைப் பார்த்து யாரேனும் திருமலைக்குச் ��ென்று அழகிய நந்தவனம் அமைத்து ஆழவார் விரும்பிய அந்த புஷ்ப கைங்கர்யத்தைச் செய்ய விருப்பம் உள்ளதா எனக் கேட்க அநந்தாழ்வான் உடனே எழுந்திருந்து ஆழவார் மற்றும் எம்பெருமானாரின் அந்த திருவுள்ளத்தைத் தாம் பூர்த்தி செய்வதாகக் கூறினார். அது கேட்டு எம்பெருமானார் சந்தோஷப்பட உடனே அநந்தாழ்வான் திருமலைக்கு விடை பெற்றுச் சென்றார். அவர் முதலில் திருவேங்கடமுடையனுக்கு மங்களாசாசனம் செய்து புதிய நந்தவனம் அமைத்து அதற்கு “ராமானுஜன்” என்று பெயரிட்டு திருவேங்கடமுடையனுக்கு தினமும் புஷ்ப கைங்கர்யங்கள் செய்து வந்தார். இது கேட்டு எம்பெருமானார் அதைக் காண விருப்பம் கொண்டு தம்முடைய திருவாய்மொழி காலக்ஷேபத்தை விரைவாக முடித்துக் கொண்டு திருமலைக்குப் பயணப்பட்டார்.\nவழியில் காஞ்சிபுரம் தேவப்பெருமாளுக்கும் திருக்கச்சி நம்பிகளுக்கும் மங்களாசாஸனம் செய்துவிட்டு திருப்பதி வந்தடைந்தார். அநந்தாழ்வானும் சில ஸ்ரீவைஷ்ணவர்களும் எம்பெருமானாரை எதிர் கொண்டழைக்க மலை அடிவாரத்திற்குச் சென்றனர். ஆனால் எம்பெருமானார் திருமலையே ஆதிசேஷனின் அம்சம் எனக் கூறி அதன் மேலேற மறுத்துவிட்டார். பின் அங்கிருந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் எல்லோரும் “தேவரீரே மறுத்துவிட்டால் நாங்கள் எவ்வாறு ஏறுவோம்” என்று மிகத் தாழ்மையுடன் வினவ அவரும் அதை ஆமோத்தித்துப் பின் மலை மேல் ஏறினார். திருமலை வந்தடைந்தவுடன் திருமலை நம்பியே வந்து எம்பெருமானாரை வரவேற்று அழைத்துச் சென்றார். ஸ்வாமி பின் திருமலையில் அநந்தாழ்வானால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த “ராமானுஜன்” நந்தவனத்தை பார்த்து அங்கு நேர்த்தியாக வளர்க்கப்பட்ட பலவித வண்ண மலர்களைப் பார்த்து பேருவகை கொண்டார். திருமங்கை ஆழ்வார் கூறியது போல “வளர்த்ததனால் பயன் பெற்றேன்” (பரகால நாயகி ஒரு கிளி வளர்த்தாள். அது சதா சர்வ காலமும் எம்பெருமானின் திருநாமத்தையும்/சரிதத்தையும் திரும்பத் திரும்ப கூறிக்கொண்டே இருந்ததால் பரகால நாயகி அக்கிளியை “வளர்த்ததால் பயன் பெற்றேன்” என்று பேரானந்தம் கொண்டாள்). அவ்வாறே எம்பெருமானாரும் அநந்தாழ்வானின் அர்பணிப்பைப் பார்த்து பேருவகை கொண்டார்.\nஒரு சமயம் அநந்தாழ்வானும் அவரது கர்ப்பிணி மனைவியும் நந்தவனத்திற்காக. ஒரு சிறிய குளம் வெட்டிக் கொண்டு இருந்தனர். ���ப்போது எம்பெருமானே ஒரு சிறுவனாகத் தோற்றம் கொண்டு அவர்களுக்கு உதவி செய்ய வந்தான். ஆனால் தன்னுடைய ஆசார்யனின் கட்டளையை தானே நிறைவேற்ற எண்ணிய அநந்தாழ்வான் அச்சிறுவனின் உதவியை மறுத்து விட்டார். ஆனால் அநந்தாழ்வான் இல்லாத சமயத்தில் அவருடைய மனைவி அச்சிறுவனின்உதவியைப் பெற்றுக் கொண்டாள். இதைக் கேள்வியுற்ற அநந்தாழ்வான் மிகுந்த கோபம் கொண்டு அச்சிறுவனை விரட்டிக் கொண்டு ஓடினார். இறுதியில் தாம் வைத்திருந்த கடப்பாரையை அவன் மீது எறிந்தார். அக்கடப்பாரை அச்சிறுவனின் நாடியில் பட அவனும் ஓடி சன்னதிக்குள் மறைந்தான். திருவேங்கடமுடையானின் முகவாயிலும் அடி பட்டதாகக் காட்சிளிக்க, அதற்காகத்தான் நம்ம இன்றளவும் திருவேங்கடமுடையனுக்குப் பச்சைக் கற்பூரம் சார்த்தி குளிரப் பண்ணுகிறோம்.\nஒரு முறை அநந்தாழ்வானை ஒரு சர்ப்பம் தீண்டிவிட்டது. அப்போது உடனிருந்தவர்கள் மிகுந்த கவலை அடைய அவர் கூறினார். “என்னைத் தீண்டிய சர்ப்பம் பலமுடையதாக இருந்தால் நான் இந்த சரீரத்தை வ்ரஜை நதியில் நீராடித் தொலைத்து விட்டுப் பின் பரமபதத்தில் இருக்கும் எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்வேன். மாறாக இருந்தால் இங்குள்ள புஷ்கரிணியில் நீராடி திருவேங்கடத்திலேயே கைங்கர்யங்கள் செய்வேன்” என்றார். அவர் கைங்கர்யத்தில் அவ்வளவு ஊற்றம் உடையவராக விளங்கினார். தன்னுடைய தேஹ அபிமானமே இல்லாதிருந்தார்.\nமற்றறொரு முறை அவர் பக்கத்தில் ஒரு ஊருக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது திருவேங்கடத்திலிருந்து அவர் பிரசாதங்கள் கொண்டு வந்திருந்தார். அவற்றைப் பிரித்த போது அதில் பல எறும்புகள் இருப்பதைப் பார்த்துத் தன்னுடைய சிஷ்யர்களைப் பார்த்து அவற்றை மீண்டும் மலையிலே கொண்டு விட பணித்தார். ஏனென்றால் குலசேகர ஆழவார் கூறியது போல் (அவரும் எம்பெருமானின் பக்தர்களும் ) அவர் மலையில் ஏதேனுமாக இருக்க ஆசைப் பட்டாரே. அதனால் இந்த எறும்புகள் அவர்களாக இருக்கக் கூடும். எனவே நாம் அவர்கள் திருவேங்கடத்தில் வாழ்வதற்கு தொந்தரவு செய்யக் கூடாது என்றார்.\nஒரு முறை அநந்தாழவான் திருவேங்கடமுடையானுக்கு மாலை தொடுத்துக் கொண்டிருந்தபோது அவரை உடனே அழைத்து வரும்படி ஒருவரை திருவேங்கடமுடையான் பணித்தார். ஆனால் அநந்தாழ்வான் தான் தொடுத்துக் கொண்டிருந்த மாலை கைங்கர்யம் முடிந்த பின் தாமதமாகத் திருவேங்கடமுடையானிடம் சென்றார். அவருடைய கால தாமதத்திற்குக் காரணம் கேட்க அதற்கு அவர், தமக்கு புஷ்பங்கள் எல்லாம் மொட்டாக மலரும் தருவாயில் இருக்கும்போதே மாலை கட்டி முடித்துவிடவேண்டும் என்றும் மேலும் சந்நிதியில் அவருக்கான கைங்கர்யங்கள் ஏதுமில்லை என்பதால் எம்பெருமானாரால் கட்டளையிடப்பட்ட “கைங்கர்யத்தைத் தவிர வேறு கார்யம் இல்லை” என்று பதிலுரைத்தார். அதற்கு எம்பெருமான் “நான் உம்மை திருமலையிலிருந்தே வெளியேற வேண்டும் எனப் பணித்தால் என்ன செய்வீர்” என்று வினவ அதற்கு அவர், “நீர் எனக்குச் சில காலம் முன்பாக இங்கு வந்தீர். ஆனால் நான் எம் ஆசார்யன் கட்டளையாலே இங்கு வந்து சேர்ந்தேன்.; அவ்வாறிருக்க நீர் எப்படி எம்மை வெளியேறச் சொல்ல முடியும்” என்று கேட்டார். அது கேட்ட எம்பெருமான், அநந்தாழ்வானின் மிக சிறந்த ஆசார்ய நிஷ்டையைக் கண்டு மிகுந்த ஸந்தோஷம் அடைந்தார்.\nஅநந்தாழ்வானின் பெருமைகளையும் அறிவுரைகளையும் வ்யாக்யானங்களில் கூறிய படி சிலவற்றை இங்கே காண்போம்\nபெரியாழவார் திருமொழி 4.4.1 – மணவாள மாமுனிகள் வ்யாக்யானம் – இந்தப் பாசுரத்தில் திருக்கோஷ்டியூர் ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆசார்யனுக்கு உகப்பான வார்த்தைகளைத் தவிர வேறெந்த வார்த்தைகளையும் பேச மாட்டார்கள் என்று ஆழ்வார் புகழ்கிறார். பட்டர் மேல் அநந்தாழ்வானுக்கு இருந்த பற்றுதலை (பட்டர் அநந்தாழ்வாழ்வானை விட வயதில் சிறியவராக இருந்தாலும்) மாமுனிகள் வெளிப்படுத்துகிறார். அநந்தாழ்வானுடைய அந்திமக் காலத்தில் அவர் சில ஸ்ரீவைஷ்ணவர்களைப் பார்த்து பட்டருக்கு மிகவும் நெருக்கமான/பிடித்தமான பெயர் என்று கேட்க அதற்கு அவர்கள் பட்டருக்கு மிகவும் பிடித்தமான நம்பெருமாள் பெயரான “அழகிய மணவாளன்” என்று பதில் கூறினர். அதற்கு அநந்தாழ்வான் ஒரு கணவனுடைய பெயரைச் சொல்லுவது நம் சம்பிரயதயத்திற்கு எதிரானது என்றாலும் பட்டருக்கு உகப்பானது என்பதால் தாமும் அந்தப் பெயரையே சொல்வதாகவும் கூறி அந்தத் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டே பரமபதம் அடைந்தார். அவருக்கு எம்பெருமானாரின் பெயரையே சொல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் பட்டருக்குப் பிடித்தமான பெயர் அழகிய மணவாளன் என்பதால் அதையே தாமும் கூறினார்.\nநாச்சியார் திருமொழி 7 .2 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம்: – இந்தப் பாசுரத்தில் ஆண்டாள் பாஞ்சஜன்யம் ஸமுத்ரத்தில் பிறந்தாலும் முடிவில் எம்பெருமானின் திவ்ய திருக்கரங்களில் சென்றடைந்தது. இதைப் பற்றி விளக்கும்போது பெரியவாச்சான் பிள்ளை, அநந்தாழ்வான் மற்றும் நஞ்சீயர் தொடர்பான விஷயத்தைக் கூறுகிறார். பட்டரால் திருத்திப் பணி கொள்ளப்பட்ட ஒரு வேதாந்தி தம்முடைய செல்வத்தையெல்லாம் மூன்று பங்காகப் பிரித்து இரண்டு பகுதிகளைத் தன்னுடைய இரண்டு மனைவிகளுக்கும் கொடுத்து விட்டு மூன்றாவது பங்கைத் தமது ஆசார்யரான பட்டரிடம் ஸமர்ப்பித்துவிட்டுத் தாம் ஸந்யாஸம் ஏற்றுக் கொண்டு தம்முடைய ஆசார்யனுக்குக் கைங்கர்யம் செய்ய விரும்பி ஸ்ரீரங்கம் வந்தார். இதைக் கேள்விப்பட்ட அநந்தாழ்வானும் அந்த வேதாந்தியிடம் “நீர் கிருஹஸ்தாச்ரமத்தில் நல்லபடியாக சௌகர்யமாகத் தானே இருந்து வந்தீர். நீர் அங்கேயே தொடர்ந்து இருந்துகொண்டு ஸம்பரதாய விஷயத்தை நன்றாக அறிந்துகொண்டு ஆசார்யனுக்கும் பாகவதர்களுக்கும் கைங்கர்யம் பண்ணி கொண்டு இருந்து பின்பு அப்படியே பரமபதம் அடைந்திருக்கலாமே. ஏன் ஸந்யாஸம் ஏற்றுக் கொண்டீர்” என்றார். வேறு சில ஸ்ரீவைஷ்ணவர்கள் அதற்கு “என்ன செய்ய” என்று கேட்க அநந்தாழ்வானும் “ஒருவர் திருமந்திரத்திலே பிறந்து (பரமாத்மா ஜீவாத்மா சம்பந்தத்தை அறிந்து கொண்டு) பின் த்வய மஹா மந்த்ரத்தாலே வளர்ந்து (பரமாத்மாவே உபாயம் உபேயம் என்று அறிந்து கொண்டு) அதற்குத் தகுந்தாற் போல் வாழ வேண்டும்” என்று அருளினார்.\nநாச்சியார் திருமொழி 12.5 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் – இந்தப் பாசுரத்தில் ஆண்டாள் எவ்வாறு எல்லா கோபர்களும் கோபிகளும் கண்ணன் எம்பெருமான் காளியன் தலையில் மேல் நின்று நடனம் ஆடுவதைக் கேட்டு மூர்ச்சித்து விழுந்தார்கள் என்று விளக்குகிறாள். ஒரு முறை அநந்தாழ்வான் நம்பி குஹ தாசர் என்பவருடன் எம்பெருமானாரை தரிசிக்க சென்றார். அவர்கள் ஸ்ரீரங்கம் சென்று அடைந்த பொது வழியில் சில ஏகாங்கிகள் (கைங்கர்யபரர்கள்) மழித்த தலையோடு காவேரியிலிருந்து நீராடிவிட்டு வருவதைப் பார்த்துக் காரணம் வினவ அவர்கள் எம்பெருமானார் இந்த பூவுலகை நீத்து பரமபதம் அடைந்ததைச் சொன்னார்கள். இதைக் கேட்ட உடனேயே நம்பி குஹ தாசர் அருகிலிருந்த மரத்தின் மேலேறி தம் உயிரை மாய்த்துக் கொள்ள விரும்பினார். அதற்கு அநந்தாழ்வான் “|நீர் எம்பெருமானார் பரமபதம் அடைந்த செய்தி கேள்விப்பட்ட அந்த க்ஷணமே உயிரை விட்டிருக்க வேண்டும். இப்போது மரத்தில் மீதிருந்து குதிப்பதால் உங்கள் உயிர் போகாது. ஆனால் உம்முடைய கால்கள் தான் உடைந்து போகும் என்றார்”. இந்த நிகழ்வு கோப கோபிகளுக்கு கிருஷ்ணன் மீதிருந்த பற்றுதலை அழகாக விளக்குகிறது.\nபெருமாள் திருமொழி 4.10 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் – இந்தப் பதிகத்தில் குலசேகர ஆழ்வார் திருமலையில் தாம் ஏதேனுமாக வேண்டும் என்று கூறுவதன் மூலம் திருவேங்கடத்தின் மீது தாம் கொண்டிருந்த பற்றுதலைக் கூறினார். அது போல அநந்தாழ்வானும் திருவேங்கட மலைக்கும் தமக்கும் ஏதேனும் ஒரு சம்பந்தம் இருக்க வேணும் என்பதற்காக திருவேங்கடமுடையனாகவே ஆனாலும் பரவாயில்லை என்கிறார்.\nபெரிய திருமொழி 5.5.1 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் – இந்தப் பதிகத்தில் திருமங்கை ஆழ்வார் பரகால நாயகி பாவத்தில் திருவேங்கடத்தைப் பார்த்து “வேங்கடமே வேங்கடமே” என்று கதறி அந்த திவ்ய தேசத்தின் மேல் தாம் கொண்டு இருந்த அளவில்லாப் பற்றுதலைக் கூறுகிறார். இதை நஞ்சீயர், பட்டர் எவ்வாறு நம்பெருமாளை “அழகிய மணவாளா” என்று கூப்பிட்டாரோ, அநந்தாழ்வான் எவ்வாறு ஸ்ரீனிவாசனை “திருவேங்கடமுடையான்” என்று கூப்பிட்டாரோ அதற்கு ஒப்பிட்டுக் கூறுகிறார்.\nதிருவாய்மொழி 6.7.1 – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் – இந்தப் பதிகத்தில் நம்மாழ்வாருக்கு வைத்தமாநிதி எம்பெருமானிடத்திலும் திருக்கோளூர் திவ்ய தேசத்தின் மேலும் இருந்த அதீத பற்றுதலைக் கூறுகிறார். நம்பிள்ளை இதை அநந்தாழ்வானின் ஒரு நிகழ்வின் மூலம் விளக்குகிறார். அதாவது ஒருவன் அவனுடைய சொந்த ஊரான திவ்ய தேசத்தில் இருந்து கொண்டே அந்தப் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்வதே சிறந்ததது என்பதைக் குறிப்பிடுகிறார். ஒருமுறை அநந்தாழ்வான் ஒரு ஸ்ரீவைஷ்ணவர் சோழ குலாந்தகன் என்ற ஊரில் ஒரு வயலில் உழவு வேலை செய்து கொண்டிருப்பதைக் கண்டு அவரிடம் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று கேட்க அவரும் தாம் திருக்கோளுரைச் சேர்ந்தவன் என்று கூற பின் ஏன் நீர் உமது சொந்த ஊரை விட்டு வந்து இங்கு வந்தீர் எனக் கேட்டார். அதற்கு அவர் தமது சொந்த ஊரில் அவருக்கு எந்த ஒரு வேலையும் கிடைக்கவில்லை என்றும் அதன���ல் இங்கு வந்ததாகவும் சொன்னார். அது கேட்ட அநந்தாழ்வான் நீர் உமது சொந்த ஊரில் சில கழுதைகளை மேய்த்தாவது சம்பாதித்துக் கொண்டிருந்திருக்கலாம். அது திருக்கோளூர் எம்பெருமானுக்கும் நம்மாழ்வாருக்கும் மிகவும் உகப்பாக இருந்திருக்கும் .இங்கு வந்து வயலில் வேலை செய்வதற்குப் பதில் அங்கேயே இருந்து கொண்டு அவர்களுக்குக் கைங்கர்யங்கள் செய்து கொண்டு இருந்திருக்கலாம் என்றார். இதன் மூலம் இந்த உலகில் வாழும் ஜீவாத்மாக்கள் ஒரு திவ்ய தேசத்தில் ஸ்ரீ வைஷ்ணவர்கள் மத்தியிலேயே இருந்து கொண்டு கைங்கர்யத்தில் ஈடுபடுவதே சிறந்தது என்கிறார்.\nதிருவாய்மொழி 6.8.1 – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் – இந்தப் பதிகத்தில் நம்மாழ்வார் பராங்குச நாயகி பாவத்தில் பிரிவாற்றாமையால் தாம் படும் வேதனையை எம்பெருமானிடத்தில் சென்று கூற ஒரு பறவையைத் தூது விடுகிறார். அப்போது ஆழ்வார் அந்தப் பறவையிடம் அது தமக்கு தூதாகச் சென்றால் அதற்கு அவள் இந்த ஸம்ஸாரம் என்கிற லீலா விபூதியையும் பரமபதம் ஆகிய நித்ய விபூதியையும் இரண்டையுமே அளிப்பதாகக் கூறுகிறாள். (பராங்குச நாயகியே எம்பெருமானின் நாயகியாகவும்/மனைவியாகவும் இருப்பதால் எம்பெருமானுக்குச் சொந்தமான எல்லாமே அவளுக்கும் சொந்தம்) .அப்போது ஒருவர் பராங்குச நாயகி பின் எங்கே தங்குவாள் எனக் கேட்க அதற்கு அநந்தாழ்வான் அந்த பறவை எங்கே இடம் கொடுக்கிறதோ அங்கே இருப்பாள் என்று மிக அழகாகச் சொல்கிறார்.\nதிருவாய்மொழி 7.2.9 – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் – இந்தப் பாசுரத்தில் ஆழ்வார், எம்பெருமானைப் பார்த்து “என் திருமகள் சேர் மார்பன்” என்று சொல்கிறார். அதாவது அவரே. மஹாலக்ஷ்மித் தாயாரின் உறைவிடம் என்பதால். ஆழ்வாரின் மேல் இருந்த மிகுந்த பற்றுதலால் அநந்தாழ்வான் தன்னுடைய பெண்ணிற்கு “என் திருமகள்” என்று பெயரிட்டார்.\nவார்த்தமாலை 345 – ஒரு முறை பட்டர் தனது சிஷ்யர்களுள் ஒருவரை அநந்தாழ்வானிடம் சென்று ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அறிந்து வரச் சொன்னார். அவரும் அநந்தாழ்வானின் திருமாளிகைக்குச் சென்ற போது அங்கே ததீயாராதனம் நடந்து கொண்டிருந்தது. அங்கு இடம் முழுவதும் நிரம்பி இருந்ததால் அந்த சிஷ்யர் அங்கே எல்லோரும் உணவருந்தி முடிக்கும் வரை காத்திருந்தார். அவரைப் பார்த்து விட்ட அநந்தா��்வான் அவரை வரவேற்று இறுதியில் தம்மோடு இருந்து பிரசாதம் பெற்றுக் கொள்ள வேண்டினார். பின் அவரைப் பற்றிய விவரங்கள் கேட்டபோது அந்த ஸ்ரீ வைஷ்ணவர் தாம் பட்டருடைய சிஷ்யர் என்றும், பட்டர் தான் அவரை ஒரு ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம் என்ன என்று அநந்தாழ்வானிடமிருந்து அறிந்து கொண்டு வரச் சொன்னதையும் கூறினார். அதற்கு அநந்தாழ்வான் கூறினார், ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் கொக்கு போலவும்,கோழி போலவும் உப்பைப் போலவும் உம்மைப் போலவும் இருக்க வேண்டும் என்று பதிலுரைத்தார்.\nகொக்கு என்பது எப்போதும் மிகச் சிறந்த மீனுக்காக காத்திருந்து உண்ணும். அது போல ஸ்ரீவைஷ்ணவனும் பகவானையே எப்போதும் எல்லாவற்றிற்கும் அண்டி இருந்து பாகவத கைங்கர்யத்தையே மிகச் சிறந்த ஆசீர்வாதமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nகோழி எப்போதும் குப்பையைக் கிளறி அதிலிருந்து தனக்குத் தேவையான அரிசியை பொறுக்கிக் கொள்ளும். அது போல ஸ்ரீவைஷ்ணவனும் சாஸ்த்ரங்களிலிருந்து தேடி (அதில் எல்லா மனிதர்களுக்கும் தேவையான எல்லா விஷயங்களும் கிடைக்கும்) அதிலிருந்து மிக உயர்ந்த விஷயங்களான பரகத ஸ்விகாரம் பாகவத கைங்கர்யம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு அவற்றைப் பின் பற்றி நடக்க வேண்டும்.\nஉப்பு நம் உணவுப் பண்டங்களோடு கலந்து அந்த உணவை சுவையானதாக ஆக்கும். அதுபோல ஸ்ரீவைஷ்ணவன் என்பவன் தன்னுடைய அகங்காரம் எல்லாவற்றையும் அடக்கி இன்னொரு ஸ்ரீவைஷ்ணவன் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும். மேலும் தான் இல்லாதபோது தான் செய்த நல்ல செயல்களை மற்றவர்கள் எண்ணிப் பார்க்குமாறு இருக்க வேண்டும்.\nஇறுதியில் ஒரு ஸ்ரீவைஷ்ணவன் என்பவன் உம்மைப் போன்று பொறுமை காத்து பணிவோடு இருந்து என்னிடமிருந்து விஷயங்களை அறிந்து கொண்டது போல ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவனும் அடுத்தவர்களின் சந்தோஷத்திற்காக பணிவுடன் செயல் பட வேண்டும் என்றார்.\nஇன்றளவும் திருவேங்கடமுடையான் அநந்தாழ்வானை கௌரவிக்கிறார். ஒவ்வொரு வருடமும் அவருடைய திருநக்ஷத்ரமான சித்திரை- சித்திரையிலும் அவருடைய தீர்த்த தினமான திருவாடிப்பூரம் அன்றும் அநந்தாழ்வானின் நந்தவனத்திற்கு எழுந்தருளி தம்முடைய மாலை பிரசாதத்தையும் ஸ்ரீசடகோபத்தையும் அநந்தாழ்வான் சரம கைங்கர்யங்கள் நடந்த மகிழ மரத்திற்கு சாதிக்கிறார்.\nஇதுவரை நாம் அநந்தாழ்வானின் சில பெருமைகளை���் பார்த்தோம்.அவர் முழுவதுமாக தான் வாழ்வை பாகவத நிஷ்டையிலேயே கழித்தார். எம்பெருமானாருக்கு மிகவும் நெருக்கமானவராக விளங்கினார். நாமும் அவருடைய திருவடித் தாமரைகளில் பணிந்து அவருடைய பாகவத நிஷ்டையைப் போல் ஒரு துளி அளவாவது பெற ப்ரார்த்திப்போம்.\nஅகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம் |\nஆச்ரிதானாம் ஸுசரணம் வந்தே அநந்தார்ய தேசிகம் ||\nஅடியேன் ஆண்டாள் ராமாநுஜ தாஸி\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nஅழகிய மணவாளப் பெருமாள் நாயனார்\nஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:\nதிருநக்ஷத்ரம் : மார்கழி அவிட்டம்\nஅவதார ஸ்தலம் : ஸ்ரீரங்கம்\nஆசார்யன் : வடக்குத் திருவீதிப் பிள்ளை\nபரமபதித்த இடம் : ஸ்ரீரங்கம்\nக்ரந்தங்கள் : திருப்பாவை ஆராயிரப்படி வ்யாக்யானம், கண்ணிநுண் சிறுத்தாம்பு வ்யாக்யானம், அமலனாதிபிரான் வ்யாக்யானம், அருளிச்செயல் ரஹஸ்யம் (ஆழ்வாரின் அமுதச்சொற்களைக் கொண்டே எழுதப்பட்ட ரஹஸ்யத்ரய விவரணம்), ஆசார்ய ஹ்ருதயம் பட்டோலை (ஆசார்ய ஹ்ருதயத்திற்கு அவரே எழுதிய வ்யாக்யானம் இப்பொழுது கிடைக்கவில்லை) மற்றும் பல.\nஅழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஸ்ரீரங்கத்தில் வடக்குத் திருவீதிப் பிள்ளை என்ற ஆசார்யருக்குத் திருக்குமாரராக நம்பெருமாளின் திருவருளால் அவதரித்தார் (இதை நாம் முன்பே வடக்குத் திருவீதிப் பிள்ளை சரித்ரத்தில் பார்த்திருக்கிறோம்).\nநாயனாரும் அவருடைய மூத்த சகோதரருமான பிள்ளை லோகசார்யரும் பெருமாளும், இளையபெருமாளும் அயோத்தியில் வளர்ந்தது போலவும்; கண்ணன் எம்பெருமானும் நம்பி மூத்தபிரானும் கோகுலத்தில் வளர்ந்தது போலவும் ஸ்ரீரங்கத்தில் வளர்ந்து வந்தனர். அவர்கள் நம்முடைய சம்ப்ரதாயத்தில் உயர்ந்த ஆசார்யர்களான நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை, வடக்குத் திருவீதிப் பிள்ளை போன்றவர்களின் கடாக்ஷமும், அனுக்ரஹமும், வழிகாட்டுதலும் கிடைக்கபெற்ற மிகுந்த பாக்யவான்களாக இருந்தனர். அவர்கள் நம் சம்ப்ரதாய அர்த்த விசேஷங்களை தம் தகப்பனாரான வடக்குத் திருவீதிப் பிள்ளையின் திருவடிவாரத்திலேயே கற்றனர். இவ்விரண்டு ஆசார்ய ஸிம்ஹங்களும் தம் வாழ்நாள் முழுவதும் ப்ரஹ்மசர்ய ஆச்ரமத்தையே கடைப்பிடித்து வாழ்ந்த தனித்துவம் உடையவராவர்.\nமணவாளமாமுனிகள் தம்முடைய உபதேச ரத்தின மாலை 47வது பாசுரத்த���ல் நாயனாரையும் அவருடைய க்ரந்தங்களையும் கீழ்வருமாறு சிறப்பித்திருக்கிறார்.\nநஞ்சீயர் செய்த வ்யாக்கியைகள் நாலிரண்டுக்கு\nதம் சீரால் வையகுருவின் தம்பி மன்னு மணவாளமுனி\nபெரியவாச்சான் பிள்ளைக்கு முன்பே நஞ்சீயர் என்னும் ஆசார்யர் ஆழ்வார்களின் அருளிச்செயலான ப்ரபந்தங்கள் சிலவற்றுக்கு வ்யாக்யானம் அருளியுள்ளார். பெரியவாச்சான் பிள்ளைக்குப் பின்பு, ஆத்ம குணங்கள் நிரம்பியவரும் பிள்ளை லோகாசார்யரின் அன்பு சகோதரருமான அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆழ்வார்களின் ப்ரபந்தங்கள் சிலவற்றுக்கு வ்யாக்யானம் அருளியுள்ளார்.\nநாயனாரின் பெருமைகளை பிளைலோகம் ஜீயர் தம்முடைய வ்யாக்யானங்களில் ஆழமாக வெளிப்படுத்தியுள்ளார்.\nநாயனாரின் சிறப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்றை “தம் சீர்” என்பதை விளக்கும் இடத்தில் வெளிக்காட்டியுள்ளார். நாயனாரின் அருளிச்செயல் வ்யாக்யானங்கள் மற்ற ஆசார்யர்களின் வ்யாக்யானங்களைவிடவும் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருப்பதைக் கண்டு உணர்ந்து தெரிவித்துள்ளார். இச்சிறப்பை நாம் “ஆசார்ய ஹ்ருதயம்” என்னும் நாயனரின் க்ரந்தத்தை படிக்கும்பொழுது நன்கு அறிந்துகொள்ளலாம். இந்த க்ரந்தமானது பெரும்பாலும் ஆழ்வார்களின் அமுதச் சொற்களைக் கொண்டே எழுதப்பட்டுள்ளது. எனினும் சில சொற்கள் இதிஹாஸ, புராணங்களிலிருந்தும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.\n“வையகுருவின் தம்பி” என்பதை விளக்கும்பொழுது நாயனாரின் சிறப்பானது, பிள்ளை லோகாசார்யரின் தம்பியாக இவர் அவதரித்ததாலே மேலும் ஏற்றம் பெற்றது என்று காட்டப்பட்டுள்ளது. இவர் “ஜகத்குருவரானுஜ” அதாவது பிள்ளை லோகாசார்யரின் தம்பியார் என்று மிகவும் புகழ் பெற்றிருந்தார்.\nநாயனாரின் திருப்பாவை, கண்ணிநுண் சிறுத்தாம்பு, அமலனாதிபிரான் வ்யாக்யானங்கள் மிகவும் ரஸிக்கக்கூடியவைகளாக இருந்தாலும் இவருடைய “ஆசார்ய ஹ்ருதயம்” என்னும் க்ரந்தமே இவருக்கு மிகவும் பெருமை சேர்த்த ஒன்றாகும்.\nநாயனாரின் வ்யாக்யான க்ரந்தங்களும் / க்ரந்தங்களும்\nநாயனாரின் திருப்பாவை 6000படி வ்யாக்யானமானது விரிவானதும், நுணுக்கமானதும், மிகவும் அழகான ஒன்றானதும் ஆகும். இந்த வ்யாக்யானத்தில் நம் சம்ப்ரதாய அர்த்த விசேஷங்களை அழகாக எடுத்துக் காட்டியுள்ளார். நம் சம்ப்ரதாய தத்துவங்களான ���ம்பெருமானே அடையப்பட வேண்டியவனும் (உபேயத்வம்), அவனை அடைவதற்கு அவனே உபாயம் (உபாயத்வம்) எம்பெருமானின் நிர்ஹேதுக க்ருபை (ஒரு காரணனுமின்றி காட்டும் தயை), பிராட்டியின் புருஷகாரம் (சேதனனுக்காக எம்பெருமானிடம் பரிந்து பேசுவது), பரகத ஸ்வீகாரம், கைங்கர்யத்தில் களை (எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்யும்பொழுது ஏற்படும் விரோதி) முதலியவைகளைப் பற்றி மிகவும் தெளிவாக விவரித்துள்ளார்.\nநாயனாருடைய அமலனாதிபிரான் வ்யாக்யானம் நம் சம்ப்ரதாயத்தில் மிகவும் நேர்த்தியாகவும், அழகுறவும் எடுத்துரைக்கப்பட்ட ஒன்றாகும். இதில் நாயனார் ஆழ்வார் அனுபவித்த எம்பெருமானின் திருமேனியையும் நம் விசிஷ்டாத்வைத சித்தாந்தையும் அழகுற இணைத்து வ்யாக்யானம் செய்துள்ளார். இதை நாம் ஏற்கனவே திருப்பாணாழ்வாரின் அர்ச்சாவதார அனுபவமென்பதின் ஒரு பகுதியாக பார்த்துள்ளோம்.\nநாயனாரின் கண்ணிநுண் சிறுத்தாம்பு வ்யாக்யானமானது பஞ்சமோபாயத்தின் (ஆசார்யனே நமக்கு எல்லாம் என்று ஏற்றுக்கொண்டு அவருக்கு கைங்கர்யம் செய்வது) சிறப்புகளை மிக அழகாக தெளிவுபடுத்துகிறது.\nநாயனாரின் அருளிச்செயல் ரஹஸ்யம் என்ற க்ரந்தமானது ரஹஸ்ய த்ரயத்தை (திருமந்திரம், த்வயம், சரம ச்லோகம்), ஆழ்வார்களின் அருளிச்செயலான ப்ரபந்தங்களிலுள்ள சொற்களைக்கொண்டே அழகுற விவரிக்கின்றது.\nநாயனாரின் படைப்புகளிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த “ஆசார்யஹ்ருதயம்” என்னும் க்ரந்தமானது நம்மாழ்வார் திருவாய்மொழி அருளியபோது அவருக்கிருந்த மனநிலையையும், திருவாய்மொழி மூலமாக ஆழ்வார் எடுத்துரைத்துள்ளதையும் ஆழ்வாரின் மனநிலையைக்கொண்டே தெளிவுபடுத்தியுள்ளார். “ஆசார்ய ஹ்ருதயம்” என்னும் க்ரந்தமானது பிள்ளை லோகாசார்யர் அருளிய “ஸ்ரீவசன பூஷணம்” என்னும் திவ்ய சாஸ்த்ரத்தின் தத்துவங்களை இன்னும் பரக்க விவரிக்கின்றது. நாம் முன்பே ஆசார்ய ஹ்ருதயம் மூலமாக நாயனார் அடைந்த அர்ச்சாவதார அனுபவங்களை http://ponnadi.blogspot.in/2012/11/archavathara-anubhavam-nayanar-anubhavam.html என்பதில் பார்த்துள்ளோம்.\nநாம் ஒருவரைப் பற்றிய சிறப்புகளை நன்கு தெரிந்துகொள்ள அவரைப்பற்றி மிகவுயர்ந்த ஆசார்யர்கள் என்ன கூறியுள்ளனர் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். நாயனார் இளம் வயதிலேயே இப்பூவுலகில் தம் திருமேனியைத் துறந்து தமையனாரான பிள்ளை லோகாசார்யரை விட்டு, பரமபத��் செல்ல முடிவு செய்தார். பிள்ளை லோகாசார்யர் தன் தம்பியாரின் திருமுடியை மடியில் வைத்துக்கொண்டு (சோகக்கடலில் ஆழ்ந்து) பின்வருமாறு கூறினார்.\nமாமுடும்பை மன்னு மணவாள அண்ணலொடு\nமாம் என்று தொட்டுரைத்த சொல்லும்\nதுயம் தன்னினாழ்பொருளும் எட்டெழுத்தும் இங்குரைப்பாரார்.\nநாயனார் இவ்வுலகைவிட்டு பரமபதத்தை அடைந்தபின் ரஹஸ்யத்ரயத்தின் (திருமந்திரம், த்வயம், சரமஸ்லோகம்) சரமஸ்லோகத்தில் எம்பெருமான் தன் ஹ்ருதயத்தைத் தொட்டு “மாம்” (நானே காப்பவன்) என்று சொன்ன ஆழ்ந்த பொருளை இனி எடுத்துரைக்கவல்லார் யார் உளர் என்று சோகிக்கிறார். பிள்ளை லோகாசார்யரே இப்படி சோகத்தில் ஆழும்படியானது நாயனாரின் மகிமையாகும்.\nநாமும் நாயனாரின் திருவடித்தாமரைகளில் பணிந்து எம்பெருமானார் மீதும், நம் ஆசார்யன் மீதும் மிகுந்த பற்று ஏற்படவேண்டுமென்று ப்ரார்திப்போம்.\nத்ராவிடாம்நாய ஹ்ருதயம் குருபர்வக்ரமாகதம் |\nரம்யஜாமாத்ருதேவேந தர்சிதம் க்ருஷ்ணஸூநுநா ||\nஅழகியமணவாளப்பெருமாள் நாயனாரை மிகவும் பெருமைப் படுத்தும் தனியன் (ஆசார்ய ஹ்ருதயம் சேவித்த பிறகு சேவிக்கப்படுவதாகும்)\nவந்த முடும்பை மணவாள – சிந்தையினால்\nநீயுரைத்த மாறன் நினைவின் பொருளனைத்தின்\nஅடியேன் சாந்தி ராமாநுஜ தாஸி\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nஸ்ரீ வானாசல மஹாமுனயே நம:\nதிருநக்ஷத்ரம்: ஐப்பசி பூராடம் (ஆவணி மிருகசீர்ஷம் என இவருடைய தனியன் ஒன்றிலிருந்து தெரிய வருகிறது)\nஅவதார ஸ்தலம்: ஆழ்வார் திருநகரி\nஅருளிச்செய்தவை: திருவாய்மொழி 6000 படி வ்யாக்யானம்\nபிள்ளான், பெரியதிருமலை நம்பியின் சிறப்பு வாய்ந்த திருக்குமாரர் ஆவார். குருகேசர், குருகாதிநாதர் என்றும் இவர் அறியப்படுகிறார். எம்பெருமானாரே இவருக்கு இந்தத் திருநாமத்தைச் சாற்றி, திருவாய்மொழிக்கு முதல் வ்யாக்யானத்தை எழுதுமாறு பணித்தார். இதுவே ஆறாயிரப்படி என்று பிரசித்தி பெற்று விளங்குகிறது.\nஎம்பெருமானார் குருகைப்பிள்ளானை, தன் மானஸ புத்திரராக (அபிமான – அன்புக்குப்பாத்திரமான குமாரராக) கருதினார். ஒருமுறை எம்பெருமானாரின் சிஷ்யர்கள் பிள்ளானை எம்பெருமானரிடம் சென்று திருவாய்மொழிக்கு வ்யாக்யானம் எழுதும்படி கேட்கச் சொன்னார்கள். பிள்ளானும் எம்பெருமானரிடம் தண்டன் சமர்ப்ப��த்து “தேவரீர் ஸ்ரீபாஷ்யம் எழுதியுள்ளீர் , எல்லா இடத்திற்கும் யாத்திரை மேற்கொண்டு விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை நிலை நிறுத்தியுள்ளீர், நாங்கள் இப்பொழுது தேவரீரை ஆழ்வாரின் பாசுரத்திற்கு வ்யாக்யானம் எழுதி (மற்றவர்கள் அதைத் தவறாக அர்த்தம் செய்யாமல் இருப்பதற்கு) மற்றும் அதை பாதுகாக்கும்படி ப்ரார்த்திக்கிறோம்” என்று விண்ணப்பித்தார். அதற்கு எம்பெருமானார் “இது மிக அவசியமே, ஆனால், அதை நான் எழுதினால், வித்வான்கள் அல்லாதவர் ஆழ்வாரின் அருளிசெயல்கள் அவ்வளவே என்று கருதலாம் மற்றும் மற்றவர்கள் இதற்கு மேலும் வ்யாக்யானம் செய்யத் தயங்கலாம். இது ஆழ்ந்த அர்த்தங்கள் பொதிந்த ஆழ்வாரின் சிறந்த அருளியச்செயலுக்கு குற்றமாகிவிடும். ஏனென்றால் பிற்காலத்தில் அதிகார பூர்வமான பல ஆசார்யர்களால் சிறந்த வ்யாக்யானங்கள் வழங்கப் படவிருக்கலாம். ஆகையால், திருவாய்மொழியின் முதல் வ்யாக்யானத்தை ஆறாயிரம் ச்லோகம் உடைய விஷ்ணு புராணத்திற்கு இணையாக இருக்கும்படியான வ்யாக்யானம் அருளிச் செய்வதற்கு அடியேன் உமக்கு அனுமதி அளிக்கிறேன்” என்று கூறினார். இவ்வாறு எம்பெருமானாரின் அனுமதியுடன் பிள்ளான் ஆறாயிரப்படி வ்யாக்யானத்தை அருளிச்செய்ய, பின்னர் இதையே பட்டர் நஞ்சீயருக்கு உபதேசத்தருளினார்.\nஎம்பெருமானாரின் ஆசிர்வாதத்தால் மற்றும் அவருடைய மேற்பார்வையில் நடந்த பிள்ளானின் திருமணம்\nபிள்ளான் ஸ்ரீபாஷ்யம் மற்றும் பகவத் விஷயத்திலும் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தார். பிள்ளான் ஒருமுறை சிறுப்புத்தூரில் இருக்கும்போது, சோமாசியாண்டான் இவரிடம் மூன்று முறை ஸ்ரீபாஷ்யத்தை கற்றுக் கொண்டார். சோமாசியாண்டான் பிள்ளானிடம் தனக்கு சிறந்த அறிவுரையை உபதேசிக்குமாறு விண்ணப்பித்தார். பிள்ளான் சோமாசியாண்டான்க் குறித்து நீர் “ பட்டர் பிரபாகர மீமாம்ஸைபோன்ற பிற ஸித்தாந்தங்களை விளக்க வல்லவர், ஸ்ரீபாஷ்யத்திற்கு ப்ரவர்த்தகர் என்று மேன்மை பாராட்டித் திரியாதே எம்பெருமானார் திருவடிகளே தஞ்சமென்றிரும்” என்று அருளினார்.\nஎம்பெருமானார் திருநாட்டிற்கு எழுந்தருளும்போது, எம்பெருமானார் கிடாம்பி ஆச்சான், கிடாம்பி பெருமாள், எங்களாழ்வான், நடாதூராழ்வான் ஆகியோரை அழைத்து, பிள்ளானிடம் சரணடையும் படியும், அதே சமயத்தில் பிள்ளானிடம் இவர்க���ை வழி காட்டும் படியும் சொன்னார். மேலும் எம்பெருமானார் தன் காலத்துக்குப்பின் பட்டரை ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை தலைமை வகித்து பிள்ளான் உட்பட எல்லோருக்கும் வழி காட்டியாக இருக்கச் சொன்னார். பிள்ளான் எம்பெருமானாரின் அபிமான குமாரர் ஆதலால் சரம கைங்கர்யத்தை அவரே முன்னின்று நடத்தினார்.\nநமது வ்யாக்யானங்களில், திருக்குருகைப்பிரான் பிள்ளானின் சிறப்பை சில ஐதிஹ்யங்களில் காணலாம். அவற்றில் சிலவற்றை இப்போது நாம் காண்போம்.\nநாச்சியார் திருமொழி 10.6 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் – ஆண்டாள் இங்கு கிருஷ்ணனைப்போல நடனம் ஆடுகின்ற மயிலை வணங்குகிறாள். இதைப்போல அம்மணியாழ்வான் என்ற ஆசார்யர் தனது சிஷ்யர் ஒருவரை தண்டன் சமர்ப்பித்து வணங்குவார். இதற்கு அவர், நாம் ஸ்ரீவைஷ்ணவர்களைச் சேவிப்பது நம்முடைய சம்பிரதாயத்தில் உள்ளது, ஆகையால் சிஷ்யர் ஒருவர் தகுந்த ஸ்ரீவைஷ்ணவராக இருப்பதால் அவரைச் சேவிப்பது முறையே என்றார். இதற்கு நஞ்சீயர், சிஷ்யர்கள் போதிய ஞானம் அடையாமல் இருக்கும்போது அவர்களை வணங்கினால் அவர்களுக்கு அஹங்காரம் மேலிட்டு அதனால் அவர்கள் ஆன்மீக வளர்ச்சியில் குறை உண்டாகலாம் என்று வாதிட்டார். பிள்ளான் இதற்கு “ஒரு சிஷ்யர் அம்மணியாழ்வான் போன்ற ஆசார்யரால் அனுக்ரஹிக்கப்பட்டபின் அவர் இயல்பாகவே களங்கமற்றவராகி விடுவார், அதனால் ஆசார்யர் செயல் சரியே” என்று விளக்கினார்.\nபெரிய திருமொழி 2.7.6 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் – திருமங்கை ஆழ்வார் தன்னைப் பெண்ணாக பாவித்து (எங்களுடைய குடும்பம் என்று சொல்லாமல்) பரகால நாயகியின் குடும்பம் என்று சிறப்புடன் கூறுவதை இங்கு பிள்ளான் எப்படி நம்பெருமாள் நம் ஸம்ப்ரதாயத்தை எம்பெருமானாரின் தரிசனம் என்று பெயரிட்டு எல்லா ஸ்ரீவைஷ்ணவர்களையும் ராமானுசருடையார் (ராமானுஜ சம்பந்தம் பெற்றவர்) என்றும், எம்பெருமான் அவருடைய பக்தர்களை நேராக தன்னிடம் அடைவதை விட ராமானுஜரின் சம்பந்தம் பெற்ற பின் தன்னை அடைவதை விரும்புகிறார். எப்படி ஒரு அழகான சங்கிலியின் நடுவில் ஒரு கல் வைத்திருந்தால் அச்சங்கிலி எப்படி மேலும் அழகாக தோன்றுமோ அப்படித்தான் நம்முடைய ஸ்ரீவைஷ்ணவ குருபரம்பரை என்னும் சங்கிலித் தொடரும் எம்பெருமானார் நடுவில் இருப்பதால் மேலும் அழகாக இருக்கின்றது.\nதிருவாய்மொழி 1.4.7 – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் – நம்பிள்ளை தனது ஈடு வ்யாக்யானத்தில் நம்மாழ்வார் தாம் எம்பெருமானிடமிருந்து பிரிந்த சோகத்தில், எம்பெருமானை “அருளாத திருமாலார்” என்று அழைக்கின்றார் என்று கூறியுள்ளார். இதன் அர்த்தம் என்னவென்றால் ஸ்ரீமந் நாராயணன் இரக்கமற்றவர் என்றும் (இதற்கு முரண்பாடாக எம்பெருமான் பிராட்டியுடன் உள்ள போது மிகவும் இரக்கமுள்ளவராக இருப்பார் என்றும்) அர்த்தம் விளக்கியுள்ளார். நஞ்சீயரும் இதற்கு “மிகவும் இரக்க குணமுள்ள பிராட்டியுடன் நீங்கள் இருந்தாலும் நீங்கள் அடியேனுக்கு அருள மறுக்கின்றீர்கள்” என்று ஆழ்வார் கூறியுள்ளதாக வ்யாக்யானம் அருளியுள்ளார். இதை வேறு ஒரு கோணத்தில் “எம்பெருமான் பிராட்டியுடைய திருமுகம் கண்டு மயக்கத்தில் உள்ளதால் எனக்கு அருளாமல் இருக்கின்றான் ” என்று ஆழ்வார் கூறியுள்ளதாக பிள்ளான் வ்யாக்யானம் அருளியுள்ளார்.\nதிருவாய்மொழி 6.9.9 – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் – ஆழ்வார் எம்பெருமானிடம் ஸம்ஸாரம் என்ற துன்பக் கடலிலிருந்து தன்னை விடுவித்து திருவடித் தாமரையின் கீழ் சேர்த்துக் கொள்ளும்படி ஏங்கினார். பிள்ளான் தன் இறுதி நாட்களில் ஆழ்வாருடைய இந்த ஏங்கலைத் தானும் எம்பெருமானிடம் பிராத்திக்க, இதைக்கண்ட நஞ்சீயர் மனம் வருந்தி அழுதார். அதற்குப் பிள்ளான் நஞ்சீயரைப் பார்த்து உயர்ந்த பரமபதத்தில் கிடைக்கும் சிறப்பான வாழ்க்கை, இந்த பூலோகத்தின் வாழ்க்கையை வித்ட தாழ்ந்தது என்று எண்ணி நீர் வருந்துகிறீரோ என்று கேட்டு அவரை “வேதனைப்படாமல் சந்தோஷமாய் இரும்” என்றார்.\nசரமோபாய நிர்ணயத்தில் பின் வரும் நிகழ்வு விவரிக்கப்பட்டுள்ளது – உடையவர் திருவாய்மொழியின் அர்த்தத்தை தன் அபிமான புத்ரனாகிய திருக்குருகைப்பிரான் பிள்ளானுக்கு உபதேசிக்கும்பொழுது “பொலிக பொலிக” என்ற பாசுரத்தை கேட்கும்பொழுது, அதைக் கேட்ட பிள்ளான் உணர்ச்சி மேலீட்டால் பரவசத்துடன் காணப்பட்டார். இதைக் கண்ட உடையவர் எதனால் உணர்ச்சி வயப்படுகிறீர் என்று வினவினார். அதற்குப் பிள்ளான் “ஆழ்வாரின் கலியும் கெடும் கண்டு கொண்மின் என்று உற்சாகமாக கூறிய பாசுரத்தில் ஆழ்வார் திரு உள்ளத்தில் தேவரீருடைய அவதாரத்தினால் கலி அழிந்துவிடும் என்பதை நினைத்துத் தான் உணர்ச்சி வசப்பட்டதாக கூறினார். தேவரீர��ம் எவ்வளவு சிறப்புடையவர் என்பதை ஒவ்வொரு முறையும் தாங்கள் உபதேசிக்கும்பொழுது என்னால் கட்டுப்படுத்த முடியாமல் உணர்ச்சி வசப்படுகிறேன். மேலும், தேவரீரின் திருவாயால் திருவாய்மொழியின் அர்த்தத்தை கேட்க நான் மிகவும் பாக்கியம் பெற்றேன்” என்றார். இதைக் கேட்ட உடையவர் மிகவும் திருப்தி அடைந்தார். அன்று இரவு பிள்ளானை அழைத்து,தனது திருவராதனப்பெருமாளின் முன்பு நிறுத்தித் தன் திருவடியைப் பிள்ளான் தலையில் வைத்து “எப்பொழுதும் இந்தத் திருவடித்தாமரைகளே கதி என்று இரும், உன்னைச் சரண் அடைந்தவர்களுக்கும் இவ்வழியையே காட்டும்” என்றார். உடையவர் , மறுநாளே பிள்ளானை திருவாய்மொழிக்கு ஆறாயிரப்படி வ்யாக்யானம் எழுத ஆரம்பிக்கும்படி சொன்னார் (விஷ்ணுபுராணத்தின் எழுத்து எண்ணிக்கைப்படி). இவ்வாறு உடையவர் தன் அபிமான புதல்வரான திருகுருகைப் பிள்ளானுக்கு தனது உத்தாரகத்வத்தை வெளியிட்டார்.\nஸ்ரீவசனபூஷண திவ்ய சாஸ்திரத்தில் பிள்ளை லோகாசார்யார் நம் ஸம்ப்ரதாயத்திற்குப் பிள்ளான் சில முக்யமான கொள்கைகளை அருளியுள்ளார் என மேற்கோள் காட்டி அவரை வெகுவாகக் கொண்டாடியுள்ளார். அவற்றில் சிலவற்றை இப்போது நாம் காண்போம்:\nசூத்திரம் 122 – பக்தியோகத்தின் குறைகள் – சுத்தமான நீர் நிறைந்த பொற்குடத்தில் சிறிதளவு மது சேர்ந்தாலும் எப்படி அதை அருந்த முடியாதோ, அது போல ஜீவாத்மா (என்ற குடத்தில்) சுத்தமான நீரைப்போல பக்தியில் சிறிதளவு மது போன்ற அஹங்காரம் என்ற விஷம் சேர்ந்தால் அது ஸ்வரூப விரோதத்திற்கு இட்டுச்செல்லும். அஹங்காரம் இல்லாத பக்தி விரும்பப்படுகிறது. ஆனால் இது சாத்தியமாகாது ஏனென்றால், பக்தி யோகம் என்பது பக்தி செய்பவன் மனதில் பகவானை த்ருப்திப் படுத்த நாம் இதைச் செய்கிறோம் என்ற மனப்பான்மை கொள்கிறான். அதற்குப் பிள்ளான், ஜீவாத்மாவிற்கு, பக்தி யோகம் என்பது இயற்கையிலேயே வரும் சுபாவாமல்ல, ப்ரபத்தி ஒன்றே (சரணாகதி – எம்பெருமான் ஒருவரே உபாயம்) என்று ஏற்றுக்கொள்வதே ஜீவாத்மாவிற்கு உய்யும் வழி என்கிறார்.\nசூத்திரம் 177 – பரகத ஸ்வீகாரத்தின் சிறப்பு – எம்பெருமான் காரணமின்றி செய்யும் உபகாரத்தினால்தான் நாம் உய்வடைகிறோம் (கைங்கர்ய ப்ராப்தி அடைகிறோம்). எம்பெருமானையொழியத் தான் தனக்கு நன்மை தேடிக்கொள்வது தவறு; எம்பெருமானே நமக்குத் தேடித்தரும் நன்மைதான் கைக்கொள்ளத் தக்கது என்ற கருத்தை உள்ளடக்கிப் பிள்ளான் அருளிச்செய்யும் வார்த்தை ஒன்றுண்டு – “தன்னால் வரும் நன்மை விலைப்பால்போலே; அவனால் வரும் நன்மை முலைப்பால்போலே“. தன் முயற்சியாலே தான் தனக்கு உண்டாக்கிக்கொள்ளும் நன்மையானது விலைகொடுத்து வாங்கின பால் போலே ஒளபாதிகமுமாய் விரஸமுமாய் அப்ராப்தமுமாய் இருக்கும். ஸ்வாமியான எம்பெருமான் தானே “இவனுக்கு இது வேணும்” என்று விரும்பி உண்டாக்கும் நன்மையானது முலைப்பால் போலே நிருபாதிகமுகமாய் ஸரஸமுமாய் ப்ராப்தமுமாயிருக்கும் என்றபடி.\nமணவாள மாமுனிகளின் உபதேச ரத்தின மாலையில் (பாசுரம் 40 – 41) திருவாய்மொழியின் ஐந்து வ்யாக்யானங்கள் இல்லையென்றால் திருவாய்மொழியின் அர்த்தத்தை நாம் அறிந்து கொள்ள இயலாது என்னும் கருத்தை அருளுகிறார். மாமுனிகள் “தெள்ளாறும் ஞானத் திருக்குருகைப்பிரான் பிள்ளான்” என்று சிறப்பித்துச் சொல்லியிருப்பதிலிருந்து பிள்ளான் பகவத் விஷயத்தில் தெளிந்த ஞானம் பெற்றவராய் இருந்தார் என்பது தெரிய வருகிறது. மேலும் திருவாய்மொழியின் தெய்வீக அர்த்தங்களை “பிள்ளான் மிகவும் ப்ரேமையுடனும் இனிமையாகவும் விளக்குவார்” என்று மணவாளமாமுனிகள் புகழ்கிறார். இதன் பின்னர் பட்டரின் ஆணைப்படி நஞ்சீயர் 9000 படியும், நம்பிள்ளையின் 36000 படி காலக்ஷேபத்தை வடக்குத்திருவீதிப்பிள்ளை பதிவு செய்துள்ளபடியையும், நம்பிள்ளையின் ஆணைப்படி பெரியவாச்சான் பிள்ளை அருளிய 24000 படியும் மற்றும் வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் அருளிச்செய்த 12000 படியிலும் திருவாய்மொழியின் பாசுரங்களின் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தத்தை விளக்கியுள்ளனர்.\nஇதுவரை திருக்குருகைப்பிரான் பிள்ளானின் சிறப்பான வாழ்க்கைச் சம்பவங்களை அனுபவித்தோம். அவர் தன்னை முழுவதும் பாகவத நிஷ்டையில் ஈடுபடுத்திக் கொண்டதால் எம்பெருமானாருக்கு மிகவும் பிரியாமானவரானார். நாமும் நமக்கு அத்தகைய பாகவத நிஷ்டை சிறிதாவது கிடைப்பதற்கு அவரது திருவடித் தாமரைகளில் ப்ரார்த்தனை செய்வோம்.\nதிருக்குருகைப்பிரான் பிள்ளானின் தனியன் (பகவத் விஷய காலக்ஷேபத்தில் பாராயணம் செய்வது)\nத்ராவிடாகம ஸாரக்யம் ராமானுஜ பதாச்ரிதம் |\nஸுதீயம் குருகேசார்யம் நமாமி சிரஸாந்ஹவம் ||\nஅடியேன் ஸந்தான க்ருஷ்ண ராமாநுஜ தாஸன்\nஅ���ியேன் ஸ்ரீவரமங்கா ராமாநுஜ தாஸி\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:\nநம்பிள்ளை காலக்ஷேப கோஷ்டி – பின்பழகிய பெருமாள் ஜீயர் இடமிருந்து இரண்டாவது\nநம்பிள்ளை திருவடிகளில் பின்பழகிய பெருமாள் ஜீயர், ஸ்ரீரங்கம்\nதிருநக்ஷத்ரம் : ஐப்பசி சதயம்\nஅவதார ஸ்தலம் : திருப்புட்குழி\nபரமபதம் அடைந்த இடம் : ஸ்ரீரங்கம்\nஅருளிய க்ரந்தங்கள் : 6000 படி குரு பரம்பரா ப்ரபாவம். வார்த்தாமாலை என்ற கிரந்தத்தையும் இவர் அருளினார் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.\nநம்பிள்ளையின் ஆத்மார்த்தமான சிஷ்யர்களில் பின்பழகிய பெருமாள் ஜீயர் ஒருவர். இவர் பின்பழகராம் பெருமாள் ஜீயர் என்றும் அழைக்கப்படுகிறார்.\nதம்முடைய 6000 படி குருபரம்பரை ப்ரபாவத்தில் அவர் நம்முடைய ஆழ்வார் ஆசார்யர்களின் சரித்திர விவரங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். ஸந்யாஸியான நஞ்சீயர் எவ்வாறு க்ருஹஸ்தரான பட்டருக்குக் கைங்கர்யங்கள் செய்தாரோ அது போன்று பின்பழகிய பெருமாள் ஜீயர் (ஸந்யாஸி) நம்பிள்ளைக்கு (க்ருஹஸ்தர்) கைங்கர்யங்கள் செய்தார்.\nஒருமுறை பின்பழகிய பெருமாள் ஜீயர் உடல் நலம் சரில்லாமல் இருந்தார். அப்பொழுது அவர் மற்ற சில ஸ்ரீவைஷ்ணவர்களிடம் தாம் விரைவில் குணமடைய வேண்டி எம்பெருமானிடம் பிரார்த்திக்கச் சொன்னார்.- இது நமது ஸ்ரீவைஷ்ணவ ஆசாரத்திற்கு விரோதமானது என்றும் நாம் ஒருபோதும் எம்பெருமானிடம் எதற்காகவும் பிரார்த்திக்ககூடாது – நமது வியாதியிலிருந்து குணமடையக்கூடப் பிரார்த்திக்கக்கூடாது. ஜீயரின் இந்த நடவடிக்கைகளைப் பார்த்த நம்பிள்ளையின் சில சிஷ்யர்கள் நம்பிள்ளையிடமே இதைப் பற்றி விசாரித்தனர். இதற்கு நம்பிள்ளை சிஷ்யர்களைப் பார்த்து சில ஸ்வாமிகளிடம் சென்று விசாரித்துத் தெரிந்து கொள்ளச் சொன்னார். அந்த வகையில் முதலில் எல்லா சாஸ்த்ரங்களிலும் நிபுணத்வம் பெற்ற எங்களாழ்வான் என்ற ஸ்வாமியிடம் சென்று கேட்கச் சொன்னார். அதற்கு எங்களாழ்வான் ஒருவேளை ஜீயருக்கு ஸ்ரீரங்கம் மீதுள்ள பற்றுதலாலும் இன்னும் சில காலம் அங்கு வாழ வேண்டும் என்ற ஆசையினாலும் இருக்கலாம் என்று கூறினார். அடுத்ததாக நம்பிள்ளை தனது சிஷ்யர்களை திருநாராயணபுரத்து அரையரிடம் சென்று கேட்கச் சொன்னார். அதற்கு அவரும் ஒருவேளை ஜீயர��க்கு இன்னும் தான் முழுவதுமாக முடிக்காத சில வேலைகள் இருந்திருக்கலாம் அவற்றை முடிக்கவேண்டும் என்பதற்காக இன்னும் சில காலம் வாழ விரும்பியிருக்கலாம் என்றார். அடுத்ததாக அம்மங்கி அம்மாளிடம் சென்று கேட்கச் சொன்னார். அவரும் ஒருவேளை ஜீயருக்கு நம்பிள்ளையின் காலக்ஷேப கோஷ்டியைப் பிரிய மனமில்லாது இன்னும் சிறிது காலம் இருந்து நம்பிள்ளையின் காலக்ஷேப கோஷ்டியை அனுபவிக்க வேணுமென்று ப்ரார்த்தித்திருக்கலாம் என்றார். பின்பு நம்பிள்ளை தனது சிஷ்யர்களை பெரியமுதலியார் என்ற ஸ்வாமியிடத்து அனுப்பினார். அவரும் அதற்கு, அவர் ஒருவேளை நம்பெருமாளிடத்தில் கொண்ட அதீதமான பற்றுதலால் அவரை விட்டுப் பிரிய மனமில்லாமல் அங்கேயே இருக்க விருப்பியிருக்கலாம் என்றார். இறுதியாக நம்பிள்ளை ஜீயரை அழைத்து மேற்கூறிய கருத்துக்கள் எதுவாவது அவருடைய எண்ணத்திற்கு ஒத்துப் போகிறதா என்று கேட்டார். அத்தகு ஜீயர், தேவரீருக்கு எல்லாமே தெரியும். இருந்தாலும் தேவரீரின் கருணையினால அதை என்மூலமாகவே தெரியப்படுத்த நினைக்கிறீர்கள். அடியேன் தேவரீர் தினமும் ஸ்நானம் செய்து விட்டு வந்தவுடன் தேவரீரின் திருமேனியைக் கண்குளிரப் பார்த்துவிட்டு தேவரீருக்கு ஆலவட்டம் வீசுதல் போன்ற சில கைங்கர்யங்களை செய்து கொண்டு இருக்கிறேன் . அத்தகைய கைங்கர்யங்களை விட்டு அதற்குள் அடியேன் எதற்குப் பரமபதம் செல்ல வேண்டும் அதனால் தான் இன்னும் சில காலம் தொடர்ந்து வாழ விரும்புவதாகக் கூறினார். இவ்வாறு பின்பழகிய பெருமாள் ஜீயர் ஒரு சிஷ்யருக்கு இருக்கு வேண்டிய உயர்ந்த லட்சணத்தை வெளிப்படுத்தினார். அதாவது ஒரு ஆசார்யனின் திருமேனியில் ஒரு சிஷ்யனுக்கு இருக்க வேண்டிய முழுப் பற்றுதல். இதைக்கேட்ட அனைவரும் நம்பிள்ளயிடத்து ஜீயர்க்கு இருந்த பக்தியைப் பார்த்து ப்ரமித்தனர்.\nநடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் என்பவரை நம்பிள்ளையின் சிஷ்யராக ஆக்கிய பெருமை இவரையே சாரும். இதைப் பற்றிய விரிவான விளக்கங்களை https://guruparamparaitamil.wordpress.com/2017/01/25/naduvil-thiruvidhi-pillai-bhattar/ என்ற இணைய தளத்தில் காணலாம்.\nவ்யாக்யானங்களில் பின்பழகிய பெருமாள் ஜீயரைப் பற்றிய குறிப்புகள்:\nஉபதேச ரத்தின மாலை 65 & 66 – பிள்ளை லோகம் ஜீயர் வ்யாக்யானம் – பரிபூரண சரணாகதியைப் பற்றியும் ஆசார்யனின் திருமேனியில் வைக்க வேண்டிய பக்தியை��் பற்றியும் பிள்ளை லோகாசார்யர் ஸ்ரீ வசனபூஷண திவ்ய சாஸ்திரத்திலும் (சூத்ரம் 333), மணவாள மாமுனிகள் தன்னுடைய உபதேச ரத்தின மாலையிலும் (பாசுரம் 65 & 66) விளக்கியுள்ளார்கள். அதில் 66 வது பாசுரத்தில் பின்பழகிய பெருமாள் ஜீயர் தன்னுடைய ஆசார்யரான நம்பிள்ளையிடத்தில் கொண்ட பக்தியினால் தான் பரமபதம் போகவேணும் என்ற எண்ணத்தையே கைவிட்டார் என்று மாமுனிகள் குறிப்பிட்டுள்ளார். பிள்ளை லோகம் ஜீயர் பின்பழகிய பெருமாள் ஜீயரின் ஆசார்ய நிஷ்டையை, மதுரகவியாழ்வார் – நம்மாழவார், ஆண்டாள் – பெரியாழ்வார், வடுகநம்பி – எம்பெருமானார், மற்றும் மாமுனிகள் – திருவாய்மொழிப்பிள்ளை இவர்களோடு ஒப்பிடுகிறார். ப்ரபன்னர்களுக்கு இவர்கள் தான் ஆசார்ய நிஷ்டை என்பதற்கே உதாரண புருஷர்களாக விளங்கினார்கள். மேலும் பிள்ளை லோகம் ஜீயர், அப்பிள்ளையின் யதிராஜ விம்சதி வ்யாக்யானத்தில் பின்பழகிய பெருமாள் ஜீயரைப் பற்றிய குறிப்பை அவர் நம்பிள்ளையைளை தன் ஸ்வாமியாகவும், புகலிடமாகவும் தம்முடைய குறிக்கோளாகவும் கொண்டதைக் காட்டுகிறார்.\nவார்த்தா மாலை என்னும் நூலிலும் பின்பழகிய பெருமாள் ஜீயரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன:\n2 – ஒரு முறை பின்பழகிய பெருமாள் ஜீயர் நம்பிள்ளையிடம் , ஸ்வரூபம் (ஜீவாத்மாவின் தன்மை), உபாயம் (வழி) மற்றும் உபேயம் (அடையவேண்டியது) பற்றிக் கேட்டார். நம்பிள்ளையும் அதற்கு ஜீவாத்மாவின் இச்சையே ஸ்வரூபம் என்றும், பகவானுடைய இரக்கமே உபாயம் என்றும், இனிமையே உபேயம் என்றும் பதிலுரைத்தார். ஜீயர் தாம் அதற்கு வேறு விதமாக எண்ணியிருப்பதாகக் கூற நம்பிள்ளை அதுகேட்டு ஆச்சர்யமுற்றார். ஜீயரும் மிகவும் பவ்யமாகத் (தான் நம்பிள்ளையிடமிருந்து கற்றுக் கொண்டபடி) ஒரு ஸ்ரீ வைஷ்ணவனிடத்தில் சரணாகதி பண்ணுவதே தம் ஸ்வரூபம் என்றும், அவர்கள் நம் மேல் வைக்கும் பற்றே தம் உபாயம் என்றும், அவர்களுடைய ஆனந்தமே தம் குறிக்கோள் – உபேயம் என்றும் கூறினார். இது கேட்டு நம்பிள்ளை மிகவும் ஆனந்தம் அடைந்தார். இவ்வாறாக தம்முடைய ஆசார்யன் முன்பாக பாகவத சேஷத்வத்தை நிர்ணயம் செய்தார்.\n69 – ஜீயர் த்வய மஹா மந்திரத்தின் அர்த்தத்தை நம்பிள்ளையிடம் கேட்டார். அதற்கு நம்பிள்ளை முதல் பகுதியில் நாம் ஸ்ரீமன் நாராயணனே நம்முடைய புகலிடம் என்றும், இரண்டாவது பகுதியில் நாம் பெருமாள் , பிராட்டி இருவருக்கும் சேர்த்து கைங்கர்யம் செய்வதையே விரும்புகிறோம் என்றும், அந்த ஸ்ரீமன் நாராயணனே முழு ஆனந்தத்தை அடைபவன் என்றும் அதில் ஒரு சிறு துளியும் நமக்கு சுய லாபம் இருக்கக்கூடாது என்றும் கூறினார். இவ்வாறாக சிஷ்யர்கள் ஆசார்ய நிஷ்டையோடு இருக்கவேண்டும். மேலும் ஜீயர் , பிராட்டி எப்பொழுதும் எம்பெருமானைப் பற்றிய சிந்தனையிலேயே ஆழ்ந்திருந்தால், ஜீவாத்மாவிற்கு அவள் எவ்வாறு உதவுவாள் என்று கேட்க நம்பிள்ளையும், எவ்வாறு எம்பெருமான் தான் எப்போதும் பிராட்டியின் அழகை அனுபவித்துக் கொண்டிருந்தாலும் தன்னுடைய படைத்தல் முதலான செயல்களைச் செய்து கொண்டிருக்கிறானோ அது போன்று பிராட்டியும் தான் பெருமானுடைய அழகில் மயங்கி அவனை அனுபவித்துக் கொண்டிருந்தாலும் துன்பப்படும் ஜீவாத்மாக்களுக்காக அவள் விடாது எம்பெருமானிடம் சிபாரிசு பண்ணிக் கொண்டு அவர்களை ரக்ஷித்துக் கொண்டு தான் இருப்பாள், ஏனெனில் அவள் இயற்கையாகவே புருஷகார பூதை. என்று விளக்கினார்.\n174 – பின்பழகிய பெருமாள் ஜீயர் தன்னுடைய ஆசார்யன் நம்பிள்ளைக்கு கைங்கர்யம் பண்ண வேண்டித் தன்னுடைய உடல் நலம் காக்க ப்ரார்த்தித்தது பற்றி நாம் ஏற்கனவே இந்த பகுதியில் பார்த்து விட்டோம்.\n216 – நடுவில் திருவீதி பிள்ளை பட்டர் நம்பிள்ளைக்கும் பின்பழகிய பெருமாள் ஜீயருக்கும் இடையே நடந்த ஒரு சுவாரசியமான சம்பாஷணையைப் பற்றிக் கூறுகிறார். ஜீயர் நம்பிள்ளையிடம், ஒவ்வொரு முமுஷுவும் ஆழ்வாரைப் போன்றே எம்பெருமானையே முழுவதுமாகப் பற்றிக் கொண்டு அவனையே அனுபவித்துக் கொண்டு இருக்க வேண்டும். ஆனால் நாம் இந்த லோக விஷயங்களில் பற்று வைத்துக் கொண்டு இருந்தோமேயானால் நமக்கு எவ்வாறு பரமபதத்தில் கைங்கர்ய ப்ராப்தி கிட்டும் என்று வினவினார். அதற்கு நம்பிள்ளை, நமக்கு ஆழ்வாரைப் போன்று ப்ராப்தி இந்த சரீரத்தில் கிடைக்காவிட்டாலும், நம்முடைய ஆசார்யனின் பரிபூரண க்ருபையால் , நாம் மரணித்து பரமபதம் அடையும் போது நமக்குள்ளும் பகவான் ஆழ்வாரைப் போன்றே எண்ணத்தையும் ஆசையையும் ஏற்படுத்தி விடுவான். எனவே நாம் பரமபதம் அடையும் போது முற்றிலுமாகத் தூய்மையானவர்களாக மாறி எம்பெருமானுக்கு சாஸ்வதமாகக் கைங்கர்யம் பண்ணவேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடயே இருப்போம் என்று விளக்கம் அளித்தார்.\n332 – பின��பழகிய பெருமாள் ஜீயர் ஒரு முறை நம்பிள்ளையிடம் கேட்டார். “ஒருவருக்கு எதாவது கஷ்டங்கள்/துயரங்கள் ஏற்படும்போது அவர் ஒரு ஸ்ரீவைஷ்ணவனிடத்தில் சென்று ப்ரார்த்தித்தால் அது அவனுக்கு விலகி விடுகிறதே. அது பகவானின் சக்தியாலா அல்லது அந்த ஸ்ரீவைஷ்ணவனின் சக்தியாலா” என்று கேட்க அது பகவானின் சக்தியாலேயே என்று பதிலுரைத்தார். அதற்கு ஜீயர் நாம் என் அதற்கு பகவனிடத்திலேயே சென்று ப்ரார்திக்கக்கூடாதா என்று கேட்க நம்பிள்ளையும் அதற்கு “கூடாது, நாம் எப்போதும் ஒரு ஸ்ரீவைஷ்ணவனை முன்னிட்டுக்கொண்டே பகவானிடம் செல்ல வேண்டும்” என்று கூறினார். மீண்டும் ஜீயர் நம்பிள்ளையிடம் “பகவான் ஒரு ஸ்ரீவைஷ்ணவனின் எண்ணத்தை நிறைவேற்றியதற்கு ஏதாவது ப்ரமாணம் உண்டா” எனக் கேட்க நம்பிள்ளையும் “அர்ஜுனன் போரில் ஜயத்ரதனை மாலை ஸூர்ய அஸ்தமனத்திற்குள் கொன்று விடுவதாக சபதம் எடுக்க , ஸர்வேச்வரனும் தான் அந்த யுத்தத்தில் ஆயுதம் எடுக்க மாட்டேன் என்று ஸங்கல்பம் செய்ததை மீறித் தன்னுடைய ஸுதர்சன சக்கரத்தால் சூரியனை மறைத்தார். இதைப் பார்த்த ஜயத்ரதனும் ஸூர்ய அஸ்தமனம் ஆகிவிட்டது என்று வெளியே வர, பகவான் சட்டென்று தன்னுடைய சக்ராயுதத்தைத் திரும்பப் பெற சூரியன் இன்னும் அஸ்தமனம் ஆகவில்லை என்று அறிந்து கொண்ட அர்ஜுனன் ஜயத்ரதனை முடித்தான். இதிலிருந்து நாம் எம்பெருமான் ஒரு ஸ்ரீவைஷ்ணவனின் வார்த்தைகளை கண்டிப்பாக முடித்து வைப்பான் என்றும், நாம் எப்பொழுதுமே ஒரு ஸ்ரீவைஷ்ணவனை முன்னிட்டுக் கொண்டே எம்பெருமானிடம் செல்ல வேண்டும்” என்று கூறினார்.\nஇவ்வாறாக நாம் பின்பழகிய பெருமாள் ஜீயர் பற்றி ஒரு சில விஷயங்களை அறிந்து கொண்டோம். அவர் மிகச் சிறந்த ஞானஸ்தர். நம்பிள்ளையின் மிக அபிமான சிஷயர். நாமும் ஜீயரின் திருவடித்தாமரைகளில் பணிந்து அவரைப் போன்று சிறு துளியாவது பாகவத நிஷ்டை பெற ப்ரார்த்திப்போம்.\nபின்பழகிய பெருமாள் ஜீயர் தனியன்\nஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத் ஸூந்தர தேசிகம் |\nத்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குறும் பஜே ||\nஅடியேன் ஆண்டாள் ராமாநுஜ தாஸி\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nஸ்ரீ வானாசல மஹாமுனயே நம:\nதிருநக்ஷத்ரம் : சித்திரை திருவோணம் (ச்ரவணம்)\nஅவதார ஸ்தலம் : காஞ்சிபுரம்\nஅருளிச் செய்தவை: தனிய���் வ்யாக்யானங்கள், ராமானுஜ திவ்ய சரிதை, யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம், இராமானுச நூற்றந்தாதி வ்யாக்யானம், மாமுனிகளின் அநேக ஸ்ரீஸுக்திகளுக்கு வ்யாக்யானங்கள், ரஹஸ்ய க்ரந்தங்கள் சிலவற்றிற்கு வ்யாக்யானங்கள், மாமுனிகளின் வாழித்திருநாமம் – “செய்ய தாமரை தாழிணை”க்கு வ்யாக்யானம், ஸ்ரீ வைஷ்ணவ ஸமயாசார நிஷ்கர்ஷம் ஆகியவை.\nகாஞ்சிபுரத்தில் அவதரித்த இவர் பரவஸ்து பட்டர்பிரான் ஜீயரின் (மாமுனிகளின் அஷ்ட திக் கஜங்களில் ஒருவர்) கொள்ளுப் பேரனாவார். இவருடைய திருநாமம் வரதாசார்யர் என்பதாகும். இவர் பிரபலமாக பிள்ளை லோகம் ஜீயர் என்றும் பிள்ளை லோகாசார்ய ஜீயர் என்றும் அறியப் படுகிறார்.\nஇவர் திருகடல்மல்லை ஸ்தலசயன பெருமாள் (மஹாபலிபுரம் – மாமல்லபுரம்) ஆலயத்தை புதுப்பித்து, கோவிலில் முறையான வழிபாடு செய்வதையும் நிலை நிறுத்தினார். இதற்காக மன்னரால் கௌரவிக்கப்பட்டு இன்றும் இவருடைய சந்ததியினர் அந்தச் சிறப்பு கௌரவத்தை கோவிலில் பெற்று வருகிறார்கள்.\nமேலும் இவர் பெரிய பண்டிதரும் வரலாற்றாசிரியரும் ஆவார். இவருடைய வாழ்க்கையைப் பற்றி அதிகம் தெரியவில்லையாயினும் நம்முடைய ஸம்ப்ரதாயத்திற்கு இவர் அளித்துள்ள பங்கு மிகவும் முக்கியமானதாகும்.\nஇவர் திவ்யதேசங்களுக்கு செய்த உபகாரங்களை சில கல்வெட்டுகளில் காணலாம்.\nதிருகடல்மல்லை திவ்யதேசத்தில் கி. பி. 1614 என்ற வருடத்தை பொறிக்கப்பட்ட உள்ள ஒரு தாமிரத் தட்டில், இந்த ஜீயரை யதீந்திர ப்ரவண ப்ரபாவம் ஜீயர் என்று அழைக்கப்பட்ட குறிப்பு உள்ளது (இதிலிருந்து அக்காலத்திலேயே இவர் மணவாள மாமுனிகளின் சரித்திரத்தை எழுதியவரென்று மிகவும் பிரபலமாகவும் பரவலாகவும் அறியப் பட்டார் என்பது தெளிவாகிறது).\nஸ்ரீரங்கத்தில் இரண்டாவது ப்ரகாரத்தில் கி.பி. 1614 என்ற வருடம் பொறிக்கப்பட்ட கல்வெட்டில், பிள்ளை லோகம் ஜீயருடைய சிஷ்யர் ஒருவர் எம்பெருமானாரின் திருநக்ஷத்ரத்தன்று பக்தர்களுக்கு சக்கரைப்பொங்கல் விநியோகத்திற்கு 120 பொற்காசுகளை மூலதனமாக கொடுத்துள்ளார் என்ற தகவல் உள்ளது.\nதிவ்ய ப்ரபந்தங்களின் பெரும்பாலான தனியன்களுக்கு இவர் வ்யாக்யான உரை அருளிச் செய்துள்ளார். இந்த வ்யாக்யான உரையானது தனிப்பட்ட ப்ரபந்தங்களின் முக்கியமான அம்சங்களை வெளிக்காட்டுவது மட்டுமல்லாமல் அந்தந்த திவ்ய பிரபந்தத்தை அ���ுளிச் செய்த ஆழ்வாரின் மனநிலையை உணர்ந்து எழுதப்பட்டவையாகும்.\nஇவர் அருளிச்செய்த ராமாநுஜார்ய திவ்ய சரிதையில், எம்பெருமானாரின் வாழ்க்கை வரலாறு மிகவும் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த கிரந்தத்தில் எம்பெருமானாரின் பல்வேறு யாத்திரைகள், அவருடைய சிஷ்யர்களுடன் நடந்த சம்பவங்கள் அனைத்தும் நன்றாகக் காட்டப்பட்டுள்ளன.\nமேலும் யதீந்திர ப்ரவண ப்ரபாவத்தில் பெரியவாச்சான் பிள்ளை, வடக்குத் திருவீதிப் பிள்ளை, பிள்ளை லோகாசார்யர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், திருவாய்மொழிப் பிள்ளை, மணவாள மாமுனிகள் மற்றும் சிலருடைய புகழ் மிக்க வாழ்க்கை வரலாற்றை அழகாக இவர் அருளிச் செய்துள்ளார். மாமுனிகளின் வாழ்க்கை வரலாற்றை மிகவும் விரிவாக கொடுத்தது மட்டுமல்லாமல் மாமுனிகளின் உபதேசங்களை இந்த கிரந்தத்தில் அழகாக கூறியுள்ளார்.\nராமாநுஜார்ய திவ்ய சரிதையிலும் யதீந்திர ப்ரவண ப்ரபாவத்திலும் அதிகம் தமிழ் பாசுரங்கள் நிறைந்திருப்பதிலிருந்து தமிழ் மொழியில் இவருக்கு உள்ள ஞானம் தெரிய வருகிறது.\nரஹஸ்ய க்ரந்தங்கள் சிலவற்றிற்கும் இவர் வ்யாக்யானம் அருளிச் செய்துள்ளார்.\nவிளாஞ்சோலைப் பிள்ளையின் ஸப்த காதைக்கு இவர் மிகவும் அற்புதமான வ்யாக்யானம் அருளிச் செய்துள்ளார். ஸப்த காதை பிள்ளை லோகாசார்யரின் ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்திரத்ரத்தின் ஸாராம்சத்தை (ஆசார்ய நிஷ்டை) வெளிக்கொணர்ந்து காண்பிக்கும் நூலாகத் திகழ்கிறது.\nமாமுனிகளின் ஸ்ரீ ஸூக்தியான உபதேச ரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி மற்றும் ஆர்த்தி ப்ரபந்தம் ஆகியவற்றிற்கு விரிவான வ்யாக்யானங்கள் அருளிச் செய்துள்ளார்.\nஇவர் எம்பெருமானார் தரிசனத்திற்கு (நம்முடைய ஸத் ஸம்ப்ரதாயத்தின் முக்கியமான விதிமுறைகளை, கோட்பாடுகளை) ஸ்ரீவைஷ்ணவ ஸமயாசார நிஷ்கர்ஷம் என்கின்ற மிகவும் அற்புதமான உரைநடை கிரந்தத்தை அருளிச் செய்துள்ளார். இந்த கிரந்தத்தில் நிறைய ப்ரமாணங்களை மேற்கோள் காட்டுவதிலிருந்து பிள்ளை லோகம் ஜீயருக்கு சாஸ்திரத்தில் உள்ள ஆழ்ந்த ஞானத்தை உணர்ந்து கொள்ளலாம்.\nஇது வரை நாம், பிள்ளை லோகம் ஜீயரின் பெருமை மிக்க வாழ்க்கைச் சம்பவங்களை அனுபவித்தோம்.\nபூர்வாசார்யர்களின் ஸ்ரீஸுக்திகளுக்கு மிகவும் விரிவான வ்யாக்யானங்களை அருளிச் செய்தது, எம்பெருமானார் மற்றும�� மணவாள மாமுனிகளின் சிறப்பு மிக்க வாழ்க்கையை ஆவணம் செய்து ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்திற்கு பெரும் தொண்டு புரிந்துள்ளார். நாமும் இது போல் எம்பெருமானார் மற்றும் மாமுனிகளிடம் அன்புடையவராய் இருக்க இவரது திருவடித் தாமரைகளில் பிரார்த்தனை செய்வோம்.\nபிள்ளை லோகம் ஜீயரின் தனியன் (யதீந்த்ர ப்ரவண ப்ரபாவத்தில் உள்ளது)\nஸ்ரீசடாரி குரோர்திவ்ய ஸ்ரீபாதாப்ஜ மதுவ்ரதம் |\nஸ்ரீமத்யதீந்த்ரப்ரவணம் ஸ்ரீ லோகார்ய முனிம் பஜே ||\nஅடியேன் ஸந்தான க்ருஷ்ண ராமாநுஜ தாஸன்\nஅடியேன் ஸ்ரீவரமங்கா ராமாநுஜ தாஸி\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nஸ்ரீ வானாசல மஹாமுனயே நம:\nதிருநக்ஷத்ரம் : ஆனி அவிட்டம்\nஅவதார ஸ்தலம் : திருமழிசை\nஆசார்யன் : திருதகப்பனார் நரஸிம்ஹாசார்யர்\nமஹீஸார க்ஷேத்ரம் என ப்ரசித்தி பெற்ற திருமழிசையில் பிறந்த இவர்க்குத் திருத் தகப்பனார் வீர ராகவன் எனப் பெயரிட்டார். முதலியாண்டானின் வாதூல குலத்தில் திருவவதரித்தார். இவரது பக்தி ஸாரோதயம் எனும் தோத்திர நூலில் இவர் பிதாமகர் திருநாமம் ரகுவராசார்யர் என்று காண்கிறது. கி பி 1766ல் பிறந்த இவர் வாதூல வீர ராகவாசார்யர் என்றும் அழைக்கப்பட்டதாகக் காண்கிறது.\nஇளமையிலேயே மிக்க அறிவாளியாய் திகழ்ந்த இவர், 15 ப்ராயத்துக்குள் தம் யஜுஸ் சாகை முழுதும் கற்றார். அத்தோடே தர்க்கம், வியாகரணம், மீமாம்ஸை, சாங்க்யம், பதஞ்ஜலி யோகம் முதலியனவும், ஜ்யோதிஷம், ஸங்கீதம், பரத நாட்யம், போன்றனவும் கற்றுத் தேர்ச்சி பெற்றார். 20 பிராயம் முடியுமுன்பே ஸகல சாஸ்த்ர நிபுணர் ஆனார். திருத்தகப்பனாரிடம் ரஹஸ்ய கிரந்தங்கள் கற்று மிக்க இளமையிலேயே ஸம்ப்ரதாய ஸ்ரீகோசங்கள் எழுதலானார். வாதூல வரதாசார்யர் மற்றும் பல திவ்ய தேச யாத்ரைகள் செய்து பலரை வாதில் வென்ற ஸ்ரீரங்காசார்யர் இருவரிடமும் பயின்றார்.\n51 ஆண்டுகளே எழுந்தருளியிருந்த இந்த ஸ்வாமி அச்சிறிய வயதுக்குள் பலரை வாதங்களில் வென்றார். ஈச்வர வருஷம் ஐப்பசி சுக்லபக்ஷ சதுர்த்தசியில் பரமபதித்தார்.\nஇவரின் லிகித கைங்கர்யங்களில் தலையானது பிள்ளை லோகாசார்யர் அருளிச்செய்த ஸ்ரீவசன பூஷணத்துக்கு மாமுனிகள் அருளிச் செய்த வ்யாக்யானத்துக்கு விரிவான அரும்பத உரை அருளியது ஆகும். இவரின் மற்றொரு க்ரந்தமான பக்தி ஸாரோதயம் திருமழிசை ஆழ்வாரின் சரித்ரத்தை மிக அழகாகக் காட்டியுள்ளது.\nஇவர் தான் வாழ்ந்த குறுகிய காலத்துள் பல க்ரந்தங்கள் அருளியுள்ளார். அவற்றின் தொகுப்பு இங்கே:\nமாமுனிகள் ஸ்ரீவசன பூஷண வ்யாக்யான அரும்பதம்\nஉத்தர ராம சரித வ்யாக்யா\nதேவராஜ குரு விரசித வரவரமுனி சதக வ்யாக்யா\nராமானுஜ அதிமானுஷ வைபவ ஸ்தோத்ரம்\nஅநு பிரவேச ச்ருதி விவரணம்\n“ஸ்வாந்தே மே மதனஸ்திதிம் பரிஹர” இத்யாதி ஸ்லோக வ்யாக்யானம்\nப்ராப்ய ப்ரபஞ்சந பஞ்ச விம்சதி:\nவசஸ் சுதா பூர்வ பக்ஷ உத்தரம்\nஇவ்வாறு தமது அளப்பரிய ஞான வைபவத்தால் ஸம்ப்ரதாயப் பெரும்பணியாற்றிய அண்ணாவப்பங்கார் ஸ்வாமியின் வைபவம் சிறிதே அனுபவித்தோம். நாமும் இவரின் திருவடிகளில் பணிந்து, பகவத் விஷயத்தில் சிறிது ஞானத்தைப் ப்ரார்த்திப்போம்.\nஸ்ரீமத் வாதுல நரஸிம்ஹ குரோஸ்தநூஜம்\nஸ்ரீமத் ததீய பதபங்கஜ ப்ருங்கராஜம் |\nஸ்ரீரங்கராஜ வரதார்ய க்ருபாத்த பாஷ்யம்\nஸேவே ஸதா ரகுவரார்யம் உதாரசர்யம் ||\nஅடியேன் சடகோப ராமானுஜ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:\nதிருநக்ஷத்ரம் : மாசி மகம்\nஅவதார ஸ்தலம் : திருமாலிருஞ்சோலை\nசிஷ்யர்கள் : எம்பெருமானார் (கிரந்த காலக்ஷேப சிஷ்யர்)\nஆளவந்தாரின் பிரதான சிஷ்யர்களில் ஒருவர் திருமாலை ஆண்டான். இவர் மாலாதாரர் என்றும் ஸ்ரீ குணபூர்ணர் என்றும் வேறு பெயர்களாலும் அறியப்படுகிறார்.\nஆளவந்தார் தமது ஐந்து பிரதான சிஷ்யர்களை அழைத்து அவர்களை எம்பெருமானாருக்கு நமது சம்பிரதாயத்தின் பல அம்சங்களையும் கற்றுத்தருமாறு பணித்தார். அந்த விதத்தில் திருமாலை ஆண்டானுக்கு திருவாய்மொழியின் அர்த்த விசேஷங்களைக் கற்றுத்தரும் பொறுப்பு திருமாலை ஆண்டானுக்கு வழங்கப்பட்டது. ஆளவந்தார் பரமபதம் அடைந்தபொழுது ஸ்ரீரங்கம் வந்தடைந்த எம்பெருமானாரை, திருக்கோஷ்டியூர் நம்பி திருமாலை ஆண்டானிடம் அழைத்துச் சென்று அவரிடம் நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியின் அர்த்த விசேஷங்களை அறிந்து கொள்ளுமாறு பணித்தார்.\nதிருமாலை ஆண்டான் எம்பெருமானாருக்குத் திருவாய்மொழியின் அர்த்தங்களை எல்லாம் தாம் ஆளவந்தாரிடம் கற்றுக்கொண்டபடி ஸாதித்தார். அப்போது இடையிடையே சில பாசுரங்களுக்குத் தமக்குத் தோன்றிய அர்த்தங்களை (ஆண்டானின் அர்த்தங்களிலிருந்து ���ேறுபட்டவை) எம்பெருமானார் எடுத்துரைத்தார். அது கேட்டு திருமாலை ஆண்டான் எம்பெருமானார் தனக்குத் தோன்றிய அர்த்தங்களை எல்லாம் கூறுகிறார் தவிர அவையெல்லாம் ஆளவந்தாரிடம் தாம் கேட்டவை அல்ல என்று எண்ணினார். ஒருமுறை திருவாய்மொழி 2.3.3 “அறியாக் காலத்துள்ளே” பாசுரத்தில் அர்த்தத்தை விளக்கும்போது, ஆழ்வார், எம்பெருமான் தனக்கு நிறைந்த ஞானத்தைக் கொடுத்தருளியபோதும் தம்மை இந்த உடலோடே இந்த ஸம்ஸாரத்திலேயே இருக்க வைத்துவிட்டாரே என்று வருத்தப்படுவதாக கூறினார் . ஆனால் எம்பெருமானார் அதை வேறு விதமாகப் பார்த்து, (பாசுரத்தின் இரண்டாவது வரியை முதலில் வைத்து ) அர்த்தத்தைக் கூறினார். அதாவது, ஆழ்வாரின் இந்த பதிகம் (10 பாசுரங்கள்) அவருடைய ஆனத்தையே காட்டுவதாகவே அமைந்துள்ளது. அதில் இப்பாசுரத்தில் ஆழ்வார் தாம் இதுவரை சம்சாரத்தில் உழன்றுகொண்டிருந்ததாகவும் ஆனால் திடீரென்று எம்பெருமான் தன்னை வாழ்த்திவிட்டதாகவும் சந்தோஷத்தோடே கூறுவதாகவும் சொன்னார். இதைக்கேட்டு வருத்தமுற்ற ஆண்டான் தாம் இதுவரை இந்த மாதிரி அர்த்தத்தை ஆளவந்தாரிடம் கேட்டது இல்லை என்றும், எம்பெருமானார் புதிது புதிதாக அர்த்தங்களை தாமே உருவாக்குகிறார் என்றும் அது எவ்விதம் விச்வாமித்ரர் திரிசங்கு மஹாராஜாவிற்காக ஒரு புதிய லோகத்தைத் தோற்றுவித்தாரோ அது போன்று உள்ளது என்று கூறினார். அத்துடன் அவருக்குத் தன் காலக்ஷேபத்தையும் நிறுத்திவிட்டார். அதைக் கேள்விப்பட்ட திருக்கோஷ்டியூர் நம்பி உடனே திருக்கோஷ்டியூரிலிருந்து ஸ்ரீரங்கம் விரைந்து ஆண்டானிடம் நடந்ததைக் கேட்டறிந்தார். அதற்கு எம்பெருமானார் தொடர்ந்து தாம் ஆளவந்தாரிடம் கேட்டறியாத புது புது அர்த்தங்களை சொல்லிக்கொண்டு வருவதாக ஆண்டான் கூறினார். ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியைப் பற்றி முழுவதும் சொன்னபோது, நம்பி தாம் அந்த அர்த்தத்தை ஆளவந்தாரிடம் கேட்டிருப்பதாகவும், அந்த பாசுரத்திற்கு அது நியாயமான விளக்கமே என்றும் கூறினார். மேலும் அவர் எம்பெருமான் எவ்வாறு சாந்தீபனியிடம் கற்றுக்கொண்டாரோ அது போன்றே ராமானுஜரும் உம்மிடம் திருவாய்மொழி கற்றுக்கொள்கிறார் என்றும், மேலும் ஆளவந்தாரின் ஹ்ருதயத்தில் இல்லாத எந்தக் கருத்தையும் அவர் சொல்ல மாட்டார் என்றும், எனவே ராமானுஜருக்குத் தெரியாத எதைய���ம் நீர் கற்றுக் கொடுப்பதாக எண்ண வேண்டாம் என்றும் கூறினார். பின்பு அவர் ஆண்டானையும் பெரிய நம்பியையும் எம்பெருமானாரின் மடத்துக்கு அழைத்துவந்து ஆண்டானிடம் தொடர்ந்து கற்றுக் கொள்ளும்படி எம்பெருமானாரிடம் வேண்டிக் கொண்டார். தொடர்ந்து வேறு ஒரு பாசுரத்திற்கு எம்பெருமானார் ஆண்டானின் அர்த்ததிலிருந்து மாறுபட்ட ஒரு அர்த்தத்தைக் கூறும்போது, ஆண்டான் எம்பெருமானாரிடம் நீர் ஆளவந்தாரைச் சந்திக்காமலே உமக்கு இந்த அர்த்தங்கள் எல்லாம் எவ்வாறு தெரிந்தது எனக் கேட்க , அதற்கு எம்பெருமானார் தாம் ஆளவந்தாருக்கு ஏகலவ்யன் போன்றவர் என்று சொன்னார் (துரோணாசார்யாரை நேரில் சந்தித்து கற்றுக் கொள்ளாமல் எல்லாக் கலைகளையும் கற்றுக் கொண்டவன் ஏகலவ்யன்). எம்பெருமானாரின் பெருமைகளை உணர்ந்த ஆண்டான் அவரை வணங்கி தாம் ஆளவந்தாரிடமிருந்து கேட்காமல் இழந்ததை எம்பெருமானாரிடமிருந்து அறிந்து கொண்டதை எண்ணி மிகவும் ஸந்தோஷம் அடைந்தார்.\nஆண்டானுக்கும் எம்பெருமானாருக்கும் இடையே ஏற்பட்ட பல முக்கிய சுவாரஸ்யமான/வித்யாசமான குறிப்புகளை நாம் வ்யாக்யானங்களிலிருந்து காண முடிகிறது. அவற்றுள் சில:\nதிருவாய்மொழி 1 .2 – நம்பிள்ளை வ்யாக்யானம் : “வீடு மின் முற்றவும்” பதிகம் முன்னுரை – இந்தப் பதிகத்தின் காலக்ஷேபத்தின் போது தாம் ஆளவந்தாரிடம் கேட்டதுபோல, எம்பெருமானாருக்கு ப்ரபத்தி (சரணாகதி) யோகத்தைப் பற்றி விளக்கினார். அதையே எம்பெருமானாரும் ஏற்றுக் கொண்டார். ஆனால் பிற்காலத்தில் அவர் ஸ்ரீ பாஷ்யம் எழுதி முடித்தவுடன் இந்தக் கருத்தை மாற்றி இந்தப் பதிகம் பக்தி யோகத்தைப் பற்றி விளக்குவதாகக் கூறினார். ஏனெனில் ப்ரபத்தி என்பது மிகவும் ரஹஸ்யமானது என்றும் சுலபமாக விபரீத அர்த்தம் பண்ணைக் கூடியது என்றும் கூறினார். எம்பெருமானார் இதை ஸாத்ய பக்தியாக விளக்கினார் (என்னுடைய முயற்சியால் நான் இந்த பக்தியைப் பண்ணுகிறேன் என்ற எண்ணம் ஒரு துளியும் இல்லாமல் எம்பெருமானின் சந்தோஷத்திற்காக மட்டுமே இந்த பக்தியை ஆத்மார்த்தமாகப் பண்ணுவது). இந்த ஸாத்ய பக்தி என்பது உபாய/ஸாதன பக்தியிலிருந்து வேறு பட்டது ஆகும் (பொதுவாக பக்தி யோகம் என்றே குறிப்பிடப்படுகிறது). எம்பாரும் எம்பெருமானாரைப் பின்பற்றி இவ்வாறே விளக்குகிறார்.\nதிருவாய்மொழி 2 .3 .1 – நம்பிள்ளை வ்யாக்யானம் – “தேனும் பாலும் கன்னலும் அமுதுமொத்தே – கலந்தொழிந்தோம்” என்ற பாசுரத்தை விளக்கும் போது தாம் ஆளவந்தாரிடம் கேட்டபடி, ஆழ்வார் , எம்பெருமானும் தாமும் இயற்கையாக தேனும் தேனும், பாலும் பாலும், கலப்பது போலக் கலந்தோம் என்று கூறுவதாக விளக்கினார். ஆனால் எம்பெருமானார் அதற்கு ஆழ்வார், எம்பெருமானும் தாமும், தேன் பால் கற்கண்டு போன்ற சுவையான பதார்தங்களைக் கலந்தால் கிடைக்கும் அமுதமான சுவையை கலந்து அனுபவித்ததாக விளக்கினார்.\nநாச்சியார் திருமொழி 1 .1 .6 – வ்யாக்யானம் – ஆண்டானுடைய ஆசார்ய பக்தியைப் பெரியவாச்சான் பிள்ளை குறிப்பிடுகிறார். ஆண்டான் வழக்கமாகக் கூறுவாராம்: நாம் இந்த உடம்பையும் அது சார்ந்தவைகள் மீதுள்ள பற்றையும் விட்டொழிக்கவேண்டும் என்றாலும் இந்த உடலை புறக்கணிக்கக் கூடாது. ஏனெனில் இந்த உடலால் தான் நான் ஆளவந்தாரின் சம்பந்தம் கிடைக்கப் பெற்றேன் என்பாராம்.\nசரமோபாய நிர்ணயத்தில் (எம்பெருமானாரின் பெருமைகளை பற்றிச் சொல்லும் க்ரந்தம்) திருமாலை ஆண்டான் பொலிக பொலிக பாசுரத்தின் (திருவாய்மொழி 5.2) அர்த்தங்களை காலக்ஷேபம் பண்ணிக்கொண்டிருக்கும்போது “திருக்கோஷ்டியூர் நம்பி அந்த கோஷ்டியினரைப் பார்த்து, இந்த பாசுரத்தால் குறிக்கப்படுபவர் எம்பெருமானாரே” என்று கூறியதாக நாயனார் ஆச்சான் பிள்ளை குறிப்பிடுகிறார். இதைக் கேட்ட ஆண்டானும் மிகவும் களிப்புற்று இனித் தாம் எம்பெருமானாரையே ஆளவந்தாராகக் (அவருடைய ஆசார்யன்) கருத்தப்போவதாகக் கூறினார். இந்த விஷயம் http://ponnadi.blogspot.in/2012/12/charamopaya-nirnayam-ramanujars-acharyas.html என்ற வலைத்தளத்திலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.\nஆளவந்தார் மற்றும் எம்பெருமானாரிடத்தில் மிகவும் பற்றுயுடைய திருமாலைலை ஆண்டானின் திருவடித்தாமரைகளை ஆச்ரயிப்போம் \nராமாநுஜ முநீந்த்ராய த்ராமிடீ ஸம்ஹிதார்த்தம் |\nமாலாதர குரும் வந்தே வாவதூகம் விபஸ்சிதம் ||\nஅடியேன் ஆண்டாள் ராமாநுஜ தாஸி\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2016/07/vijay-pokkiri-movie-famous-punch-dialogues/", "date_download": "2018-10-22T02:37:53Z", "digest": "sha1:HR5DRF772DL4KA7F3CFBY5MVM562ARYK", "length": 4280, "nlines": 68, "source_domain": "kollywood7.com", "title": "Vijay Pokkiri movie famous Punch Dialogues – Tamil News", "raw_content": "\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு ��ுதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\nசென்னை காவல்நிலையத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் ஆஜர்\nஎன்ன சமந்தா இப்படி சொல்லிட்டீங்களே…: ‘ஷாக்’கான ரசிகர்கள் \nSandakozhi 2 in Tamilrockers: ரிலீஸான ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான வடசென்னை & சண்டக்கோழி 2\n‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nகுற்றம் செய்யவில்லை என்றால் இதை செய்யுங்கள்- வைரமுத்துவுக்கு எச். ராஜா ஆலோசனை\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/10/", "date_download": "2018-10-22T02:06:21Z", "digest": "sha1:FRNCDVRDQKIHIPSBYGR7G572VXJ3CMT6", "length": 24842, "nlines": 191, "source_domain": "senthilvayal.com", "title": "ஒக்ரோபர் | 2017 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nதமிழக மக்கள் யார் பக்கம்; மத்திய உளவு துறை ‛சர்வே’\nசென்னை: தமிழகத்தில் அரசியல் சூழல் அந்தர கோலத்தில் இருக்கும் இக்கட்டான சூழல் குறித்து, மத்திய உளவுத் துறை அதிகாரிகள், மத்திய அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பி உள்ளனர். அறிக்கையில் அதிர்ச்சிகரமான பல தகவல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.\nPosted in: அரசியல் செய்திகள்\nகொழுப்பு, கலோரி இரண்டிற்கும் என்ன வித்யாசம்\nநமது ஆரோக்கிய வாழ்க்கையில் அதிகம் கடந்து வரும் சொற்கள் கலோரிகள், கொழுப்புகள் போன்றவை . ஒரு ஊட்டச்சத்து நிபுணர் அல்லது டாக்டரிடம் சென்று உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று கேட்கும் போது, கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடாதீர்கள்.\nஒரு நாளைக்கு இவ்வளவு கலோரி உணவை சாப்பிட வேண்டும். கலோரிகள் அதிகமானால் உங்கள் எடை அதிகரிக்கும் என்று கூறுவார். உடற்பயிற்ச்சிக்காக ஜிம் செல்லும்போது அங்குள்ள பயிற்சியாளர் கலோரிகள் மற்றும் பிற விஷயங்கள் பற்றி நமக்கு க்ளாஸ் எடுப்பர். நமக்கு ஒரே குழப்பம். கலோரி என்றால் என்ன\nPosted in: உபயோகமான தகவல்கள்\nவெற்றிலை… வெள்ளிலை, மெல்லிலை, மெல்லடகு, நாகவல்லி, நாகினி, வேந்தன், தாம்பூலவல்லி, சப்த ஷீரா, புஜங்கலதா எனப் பல பெயர்களால் அழைக்கப்படும் தெய்வீக மூலிகை இது. ‘Piber betel’ என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட வெற்றிலையில் கம்மாறு வெற்றிலை, கற்பூர வெற்றிலை, சாதாரண வெற்றிலை என மூன்று வகைகள் உள்ளன.\nவெற்றிலை பற்றி 1,500 ஆண்டுகளுக்கு முன்பே கல்வெட்டுகளில் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. பண்டைக்காலத்துப் பெண்களின் அழகுசாதனப் பொருள்களில் வெற்றிலைக்கு முக்கிய இடம் உண்டு.\nPosted in: இயற்கை மருத்துவம்\nநாய்களும் பூனைகளும் நமக்காக எந்த ரிஸ்க்கும் எடுக்கத் தயங்காதவை. அதனாலே பல நேரம் அவை காயங்களைச் சந்திக்க நேரிடும். அவற்றிற்கும் முதலுதவி அவசியம்தான். ஆனால், எப்படிச் செய்வது என்பதுதான் நமக்குத் தெரியாது. அதற்கு உதவும் ஆப்தான் இது.\nPosted in: மொபைல் செய்திகள்\nநவீன மருத்துவ ஆராய்ச்சிகளின் விளைவாலும் தொழில்நுட்ப வளர்ச்சிகளாலும் புற்றுநோயைக் குணப்படுத்த முடியும் என்ற நிலை வந்துவிட்டது. ஆனால், அதற்குத் தொடக்க நிலையிலேயே புற்றுநோயைக் கண்டறிய வேண்டும். மக்கள் மத்தியிலோ புற்றுநோய் பற்றிய விழிப்பு உணர்வு போதிய அளவில் இல்லை.\nராங் கால் – நக்கீரன் 29.10.2017\nராங் கால் – நக்கீரன் 29.10.2017\nPosted in: அரசியல் செய்திகள்\nபெருநகர மக்களை வாட்டும் வைட்டமின் ‘‘டி’’ வைட்டமின் குறைபாடு\nஅதிகாலையில் எழுந்த குறைந்தது அரை மணிநேரமாவது உடற்பயிற்சி செய்வதை விருப்பமாக இல்லாமல் நிர்பந்தமாகவே நினைக்கிறார்கள் இந்தியர்கள்.\nஅவதிகளைத் தடுக்கும் அந்தரங்கச் சுகாதாரம்\n`பெண்கள் தங்களின் அந்தரங்கச் சுகாதாரத்தில் தேவையான அளவு அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. அதில் ஏற்படும் பிரச்னைகளுக்கும் உரிய கவனம் கொடுப்பதில்லை. ஆனால், இன்டிமேட் ஹைஜீன் என்பது அவர்கள் அறிந்து தெளிவுற வேண்டிய விஷயம்’’\nPosted in: உடல்நலம், மகளிர்\nஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைப்பதில் இவர்களுக்கு எல்லாம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது\nமத்திய அரசு மொபைல் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் எ��்று உத்தரவிட்டுள்ளது. மேலும் இதற்காகச் சில புதிய சேவைகளையும் டெலிகாம் நிறுவனங்களை அறிமுகம் செய்யக் கோரிக்கை வைத்துள்ளது. இப்படிப் பட்ட நேரத்தில் குறிப்பிட்ட சிலருக்கு மற்றும் மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nPosted in: படித்த செய்திகள்\nஎல்லோரும் டாக்டர் ஆகிட்டிருக்கோம் பாருங்க\n1900-களில் நல்லா இருக்கிற மனிதர்கள் திடீர்னு வரும் காய்ச்சல், வயிற்றுப் போக்குகளால் ஸ்வாகா ஆகிக்கொண்டிருந்தனர். எதுக்கு சாவுறாங்கன்னே தெரியாம வைத்தியர்கள் குழம்பிக்கிடந்த நேரம். ஹிப்போக்ரேடிஸ், மனிதர்களின் நோய்க்குக் காரணம் விஷக்காற்றுன்னு சொல்லிவெச்சிருந்தார். இன்னொரு பக்கம் மதவாதிகள் டிசைன் டிசைனா காரணம் சொல்லிக் குழப்பிக்கிட்டிருந்தாங்க.\nPosted in: படித்த செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nலிமிடெட் பிரீமியம் டேர்ம் இன்ஷூரன்ஸ்… என்ன லாபம்\nஇளவயது நரையும்… சரியான ஹேர் டையும்…\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nஉலக அயோடின் குறைபாடு தினம் -அயோடின் பற்றிய முழு ரிப்போர்ட்\nதீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nஉஷார் மழைக்காலத்தில் ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nகல்லூரியில் படிக்கும் போது இந்த அனுபவமெல்லாம் உங்களுக்கு இருக்கா \nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nபிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\nமழைக்காலத்தில் இந்த மசாலாவை உங்கள் சமையலில் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது\nநீடிக்கும் மன இறுக்கக் கோளாறு\nபத்தகோணாசனத்தால் தசைகளின் வலியமையை அதிகரித்து பலன்களைப் பெறுங்கள்\nநலம் தரும் நட்சத்திரப் பூ\nசர்வதேச மனநல தினம் – அக்டோபர் 10\nமோடி – எடப்பாடி சந்திப்பின் அரசியல் பின்னணி தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த திட்டம்\nசெப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா\n« செப் நவ் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/08/02/%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2018-10-22T01:17:05Z", "digest": "sha1:DBH72BQYVVNYNXPLPXQNMXNOGBHPNTCL", "length": 24635, "nlines": 170, "source_domain": "senthilvayal.com", "title": "ஜி.எஸ்.டி குறைப்பு… சந்தைக்கு சாதகமா? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஜி.எஸ்.டி குறைப்பு… சந்தைக்கு சாதகமா\nசமீபத்தில் நடந்த ஜி.எஸ்.டி கவுன்சிலின் 28-வது கூட்டத்தில் ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், பெ���ின்ட்டுகள், வார்னிஷ்கள் உள்பட 88 பொருள்களின் ஜி.எஸ்.டி வரியானது குறைக்கப் பட்டுள்ளது. இந்த வரிக் குறைப்பு ஜூலை 27 முதலே நடைமுறைக்கு வருகிறது.\n18 சதவிகிதமாக வரி குறைக்கப்பட்டவை\nநடுத்தர வர்க்க மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ், ஏ.சி இயந்திரங்கள், வாட்டர் ஹீட்டர், அயன் பாக்ஸ், வேக்குவம் கிளீனர்கள், கிரைண்டர், மிக்ஸி, ஜூஸ் பிழியும் எந்திரம், 68 செ.மீ அளவு வரையிலான தொலைக்காட்சிப் பெட்டிகள், வீடியோ கேம்கள், வாசனைத் திரவியங்கள், அழகுசாதனப் பொருள்கள், ஹேர் க்ளிப்கள், முகச் சவரச் சாதனங்கள் ஆகிய பொருள்களின் மீதான வரியும் 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைக்கப் பட்டுள்ளது.\n12 சதவிகிதமாக வரி குறைக்கப்பட்டவை\nதரைகளில் பதிக்கப்படும் கோட்டா கற்கள் மற்றும் அதே தரம் கொண்ட உள்ளூர் கற்கள், மூங்கில் தரை விரிப் பான்கள், பித்தளை மண்ணெண்ணெய் ஸ்டவ், கையால் இயக்கப்படும் ரப்பர் ரோலர், ஜிப்புகள், நகைப்பெட்டிகள், பர்ஸ்கள் உள்ளிட்ட கைப்பைகள், புகைப்படங்கள், ஓவியங்கள் ஃபிரேம் செய்வதற்கான மரத்திலான சட்டங்கள், கண்ணாடிகளாலான சிலைகள் மற்றும் கண்ணாடி ஜாடிகள், கண்ணாடிப் பாத்திரங்கள், கேக் கவர்கள், அலங்கார வேலைப்பாடுகள் கொண்ட இரும்புகள், அலுமினி யம் மற்றும் பித்தளைகள், காப்பர் உலோகங்கள் போன்றவற்றுக்கான வரி 18 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.\n5% ஆக வரி குறைக்கப்பட்டவை\nகைத்தறிகள், விவசாயத்துக்கான பாஸ்பரிக் ஆசிட் ஆகியவற்றுக்கான வரி 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், எத்தனாலுக்கு விதிக்கப்பட்டிருந்த 18 சதவிகித வரி 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் படிக்கப்படும் இ-புக் வரி, 18 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப் பட்டுள்ளது. சில்லறை விற்பனையில், 1,000 ரூபாய்க்கு மிகாத விற்பனை விலைகொண்ட பின்னல் வேலைப்பாடு கொண்ட தொப்பிக்கான வரியும் 12-லிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப் பட்டுள்ளது.\nஇந்த வரி குறைப்பானது பங்குச் சந்தையில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் எனப் பிரபல பங்குச் சந்தை அனலிஸ்ட்டான ரெஜி தாமஸிடம் கேட்டோம். “பங்குச் சந்தைக்கு இந்த வரிக் குறைப்பு நிச்சயம் பயனளிக்கக்கூடியது தான். குறிப்பாக நுகர��வோர் துறை, ஹோட்டல் துறை, டிராவல் போன்ற துறைகள் பயனடையும். இதனால் இந்தத் துறை சார்ந்த நிறுவனங்கள் உற்சாகமடைந்துள்ளன. அந்த நிறுவனங்களின் விற்பனை அதிகரித்து லாபம் அதிகரிக்கும் என்பதால், இது ஒரு சாதகமான அம்சம் என்றே சொல்லலாம். இந்த வரி குறைப்பு அறிவிப்பு வெளியானபின், இந்தத் துறைகளைச் சார்ந்த பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.\nஆனால், இந்த நடவடிக்கையைச் சற்று முன்ன தாகவே செய்திருக்கலாம். நாடாளுமன்றத்தில் மோடி அரசுக்குப் பெரும்பான்மை இருந்தாலும், எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு மத்தியிலும் சந்தை ஏற்றம் கண்டதற்குக் காரணம், இந்த வரிக் குறைப்பு நடவடிக்கைதான். சுருக்கமாக, இது சந்தைக்குச் சாதகமான நடவடிக்கை என்று சொல்லலாம்.\nநாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் இருப்பதால், வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாத வாக்கில் வாக்காளர்களைக் கவரும் நோக்கில் இன்னமும் சில வரிக் குறைப்பு இருக்க வாய்ப்புள்ளது. பொதுவாக, நுகர்வோர்கள் அதிகம் பயன்படுத்தும் பொருள்களுக்கு அதிக வரி விதிக்கக்கூடாது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தகர்கள்கூட இந்த ஜி.எஸ்.டி வரி விதிப்பு குறித்து அதிருப்தி யுடன்தான் உள்ளனர். இந்த அதிருப்தியைப் போக்க பல பொருள்களுக்கான வரி குறைக்கப்பட லாம்’’ என்றார்.\nஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டுள்ள பொருள் களைத் தயாரிக்கும் பங்குகளில், நல்ல பங்குகளை முதலீட்டாளர்கள் ஃபாலோ செய்யலாமே.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nலிமிடெட் பிரீமியம் டேர்ம் இன்ஷூரன்ஸ்… என்ன லாபம்\nஇளவயது நரையும்… சரியான ஹேர் டையும்…\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nஉலக அயோடின் குறைபாடு தினம் -அயோடின் பற்றிய முழு ரிப்போர்ட்\nதீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nஉஷார் மழைக்காலத்தில் ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nகல்லூரியில் படிக்கும் போது இந்த அனுபவமெல்லாம் உங்களுக்கு இருக்கா \nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nபிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\nமழைக்காலத்தில் இந்த மசாலாவை உங்கள் சமையலில் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது\nநீடிக்கும் மன இறுக்கக் கோளாறு\nபத்தகோணாசனத்தால் தசைகளின் வலியமையை அதிகரித்து பலன்களைப் பெறுங்கள்\nநலம் தரும் நட்சத்திரப் பூ\nசர்வதேச மனநல தினம் – அக்டோபர் 10\nமோடி – எடப்பாடி சந்திப்பின் அரசியல் பின்னணி தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த திட்டம்\nசெப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா\n« ஜூலை செப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/rootu-thala-now-nattuke-thala-says-attakathi-dinesh-054882.html", "date_download": "2018-10-22T01:04:07Z", "digest": "sha1:LX32TJDJXEISLUSW2MNTZ7NMRQNPYXFA", "length": 16268, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'அப்போ ரூட்டு தல... இப்போ நாட்டுக்கே தல...’ பஞ்ச் பேசும் அட்டக்கத்தி தினேஷ்! | 'Rootu thala now Nattuke thala' says Attakathi Dinesh - Tamil Filmibeat", "raw_content": "\n» 'அப்போ ரூட்டு தல... இப்போ நாட்டுக்கே தல...’ பஞ்ச் பேசும் அட்டக்கத்தி தினேஷ்\n'அப்போ ரூட்டு தல... இப்போ நாட்டுக்கே தல...’ பஞ்ச் பேசும் அட்டக்கத்தி தினேஷ்\nகூடிய விரைவில் அட்டகத்தி 2 வருகிறது சொல்கிறார் தினேஷ்- வீடியோ\nசென்னை: அட்டக்கத்தி படத்தில் ரூட்டு தலையா இருந்த தான், அண்ணனுக்கு ஜே படத்தில் நாட்டுக்கே தல ஆகிவிட்டதாக நடிகர் தினேஷ் தெரிவித்துள்ளார்.\nரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த அட்டக்கத்தி படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் தினேஷ். குக்கூ, விசாரணை என பாராட்டத்தக்க படங்களில் நடித்துள்ள தினேஷ், வெற்றிமாறன் தயாரிப்பில் ராஜ்குமார் இயக்கியிருக்கும் அண்ணனுக்கு ஜே படத்தில் நடித்துள்ளார்.\nஇந்த படம் குறித்து ஒன்இந்தியாவிடம் பேசிய அவர், அட்டக்கத்தி படத்தில் ரூட்டு தலையா இருந்த தான், அண்ணனுக்கு ஜே படத்தில் நாட்டுக்கே தல ஆகிவிட்டதாக தெரிவித்தார்.\nஅண்ணனுக்கு ஜே படம் அரசியல் நையாண்டி படம். இப்படத்தில் யாரையும் குறிப்பிட்டு பண்ணவில்லை. இப்போது தமிழகத்தில் மோசமான நிலையில் அரசியல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அதைப்பற்றி தான் அண்ணனுக்கு ஜே படத்தில் பேசியுள்ளோம். இப்போதைய அரசியல் நிலையை நக்கல், காமெடி கலந்து சொல்லியிருக்கிறோம். நிச்சயம் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் இப்படம் இருக்கும்.\nபடத்தில் பனை மரம் ஏறுவது போன்ற ஒரு காட்சி. ஆரம்பத்தில் பார்க்க இது எளிதாக இருப்பது போல் தோன்றியது. அதற்காக இரண்டு நாள் பயிற்சி எடுத்துக் கொண்டேன். ஆனால் நான் செய்த தவறு, காலில் ஷூ போட்டுக் கொண்டு பயிற்சி செய்தது தான். ஆனால் படப்பிடிப்பின் போது வெறும் காலில் செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். அது மிகவும் கஷ்டமாக இருந்தது.\nவெறும் காலில் மரத்தில் ஏறவே முடியவில்லை. 5,6 டேக்குகள் எடுத்துக் கொண்டேன். அடுத்தநாளும் அதே காட்சிகள் படமாக்கப்பட்டதால், கால்களில் பயங்கர வலி. திருவண்ணாமலை பக்கம் படப்பிடிப்பு நடந்ததால், மலை மீது ஏறி இறங்கினேன். அதன் பிறகு தான் வலி சரியானது.\nஒன்றரை வருடம் எடுக்கப்பட்ட படம் குக்கூ. எனக்கு தமிழில் இரண்டாவது படம் என்பதால் அதிக பயிற்சி எடுத்துக் கொண்டு கண் பார்வையில்லாதவராக நடித்தேன். ஆக்சன் என்று சொன்னவுடன் என் கண்கள் மாறி விடும். அதனாலேயே படம் முடிந்தபிறகும் அதில் இருந்து வெளியில் வர முடியவில்லை. விசாரணை வரை அந்தப் பாதிப்பு எனக்கு இருந்தது. விசாரணை படப்பிடிப்பின் போது தான் என்னை அடிஅடியென அடித்து வெற்றிமாறன் மாற்றினார். மிகவும் கஷ்டப்பட்டு அதில் இருந்து வெளியில் வந்தேன்.\nஇப்படத்தில் மஹிமா நன்றாக நடித்துள்ளார். படத்தில் துடைப்பக்கட்டையால் அடிப்பது போன்ற காட்சி இருந்தது. இதற்காக 25 டேக் வரை எடுத்து துடைப்பக்கட்டையால் என்னை அடிஅடியென விளாசி விட்டார். நானும் படத்தில் அவரை அடிப்பது போன்ற காட்சிகள் உண்டு. சில சமயங்களில் தெரியாமல் கை வேகமாக அவர் மீது பட்டு விடும். ஆனால், அவர் அவற்றை எல்லாம் கண்டு கொள்ள மாட்டார். நல்ல நடிகை. நிச்சயம் தமிழில் அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.\nரஞ்சித் இவ்வளவு உயரத்திற்கு போனது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நானும் உயர வேண்டும் என்பது தான் அவரது ஆசை. அட்டக்கத்தி 2 பத்தி இருவரும் பேசிக்கொண்டிருக்கிறோம். இன்னும் கன்பார்ம் ஆகவில்லை. ஆனால் விரைவில் இருவரும் இணைந்து அப்படத்தைப் பண்ணுவோம் என நினைக்கிறேன். நிச்சயம் அப்படமும் வெற்றி பெறும். ரூட்டுத்தல இப்போ நான் நாட்டுக்கே தல.\nஅரசியலில் இறங்கும் ஐடியா இருக்கிறதா..\nஅதனால் என்ன அரசியலில் இறங்கினால் போயிற்று' என சிரித்துக் கொண்டே பேட்டியை முடித்துக் கொண்டார் தினேஷ். அண்ணனுக்கு ஜே மட்டுமின்றி, ‘பல்லு படாம பார்த்துக்க', ‘களவானி மாப்பிள்ளை' உள்ளிட்ட படங்களிலும் தினேஷ் நடித்து வருகிறார். இதில் பல்லு படாம பார்த்துக்க சோம்பி கதை. அதோடு அடல்ட் மூவி ஆகும்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட��வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசிம்புவை வைத்து மாஸ் கமர்ஷியல் ஹிட் கொடுக்க தயாராகும் கௌதம் மேனன்\nசண்டக்கோழி 2: கீர்த்தி பயந்தது போன்றே நடந்துவிட்டது- ட்விட்டர் விமர்சனம்\nஏம்மா, பட வாய்ப்புக்காக இந்த அளவுக்கா அட்ஜஸ்ட் பண்ணுவது\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/11/illegal.html", "date_download": "2018-10-22T01:01:14Z", "digest": "sha1:IR2W3ADQYSFBM3CGYEB7M3A5O4GGNNDX", "length": 10321, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "கணவனை கொலை செய்ய முயன்ற மனைவி படுகொலை | woman kills by her husband in coimbatore today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கணவனை கொலை செய்ய முயன்ற மனைவி படுகொலை\nகணவனை கொலை செய்ய முயன்ற மனைவி படுகொலை\n- சர்வே வாக்களிக்க முந்துங்கள்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகள்ளக்காதல் தகராறில் மிராசுதாரரை அரிவாளால் வெட்டி கொல்லப் பாய்ந்த மனைவியை அதே அரிவாளால்வெட்டிக் கொன்ற மிராசுதாரரை போலீசார் கைது செய்தனர��.\nகோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள அரசூரைச் சேர்ந்தவர் குமார் என்ற குமாரசாமி. இவர் மனைவிலீலாவதி (22). இவர்கள் ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.\nதற்போது லீலாவதிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில், லீலாவதி புதன்கிழமை காலை, கணவனை தோட்டத்திற்கு அழைத்துச் சென்று கீழே கிடக்கும் ஒருபொருளை எடுத்து தரும்படி கூறியுள்ளார்.\nஅப்போது அவர் கீழே குனியும்போது, குடத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வெட்டமுயன்றுள்ளார். இதைக் கண்ட குமார், தன் மீது அரிவாள் படாமல் தப்பி விட்டார்.\nஆத்திரம் அடைந்த அவர், அரிவாளைப் பிடுங்கி அதே இடத்தில் மனைவியை வெட்டி கிணற்றுக்குள் தூக்கிபோட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.\nஇதில் லீலவாதி இறந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து குமாரசாமியைக் கைதுசெய்தனர். மேலும் அவரிடம் ரத்தம் தோய்ந்த அரிவாளை கைப்பற்றியுள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/05/15/%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-post-no-5012/", "date_download": "2018-10-22T02:24:24Z", "digest": "sha1:ZKGA4P674NQQKLJNRMUVACACIPGVMIVY", "length": 22624, "nlines": 229, "source_domain": "tamilandvedas.com", "title": "சதி – சதியா, சரியா? (Post No.5012) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nசதி – சதியா, சரியா\nசதி – சதியா, சரியா\nசமீபத்தில் வந்த நீதி மன்றத் தீர்ப்பு வயதுக்கு வந்தவர்கள் சேர்ந்து வாழ்வதில் தப்பில்லை என்று கூறுகிறது.\nமணமாகாமல் சேர்ந்து வாழலாம்; பின்னர் பிரியலாம்\nகண்டதும் காமம்; தினவு தீர்ந்ததும் பிரிவு\nநினைத்தாலே சற்று திகைப்பாக இருக்கிறது. இது எதில் கொண்டு போய் விடுமோ என்று\nநீதிமன்றத் தீர்ப்பை விமரிக்கக் கூடாது. மூச்\nகணவன் இறந்தவுடன் உயிர் வாழ விரும்பாமல் உடன்கட்டை ஏறி சதியாக விரும்பியோர் நமது சரித்திரத்தில் ஏராளம் பேர் உண்டு.\nஇதைத் தீய பழக்கம் என்று ஆங்கில அரசு தடை செய்தது.\nசதி ஒரு பெரிய சதி. தேவையற்றோர் அதைப் பயன்படுத்தி கணவன் இறந்து விட்டால் அனைத்து விதவைகளையும் – கொலை செய்கிறார்கள் என்பது அவர்களின் வாதம். இப்���டிச் செய்யப்பட்டால் அது கொலை தான்\nஉண்மையில் கணவன் இறந்த பின்னர் கைம்மை நோன்பு என்பதையே பெண்களில் பெரும்பாலானோர் அனுஷ்டித்து வந்தனர்.\nஇதைத் தமிழில் சங்க இலக்கியம் பல பாடல்களில் விரிவாகக் கூறுகிறது.\nஉடன்கட்டை ஏறுதலைப் பற்றி ஒரு பாடலும் கைம்மை நோன்பைப் பற்றிப் பல பாடல்களும் தெரிவிக்கின்றன.\nஇதே போல பாரதத்தின் இதர மொழி இலக்கியங்களும் விரிவாகக் கைம்மை நோன்பைப் பற்றி விவரிக்கின்றன.\nஆகவே சதி என்பது ஒரு சதி இல்லை.\n“பொன்செய் கொல்லன் தன் சொல் கேட்ட\nமன்பதைக் காக்கும் தென்புலம் காவல்\nஎன்முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள்”\nஎன்று வருந்தி உரைத்து, பாண்டியன் உயரமான சிம்மாசனத்திலிருந்து விழுந்து உயிர் துறந்ததை சிலப்பதிகாரம் விளக்குகிறது. உடனடியாக பாண்டிமாதேவியும் அந்தக் கணமே\n“கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல் என்று\nஇணையடி தொழுது வீழ்ந்தனளே மடமொழி”\nதலையாய கற்பு என்று இது போற்றப்படுகிறது.\nசங்க இலக்கியத்தில் அகநானூறு காதலைப் பற்றி மிக அருமையாக விளக்குகிறது.\nசெம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே என்பதால் இரு மனம் ஒன்றி சாகும் வரை சேர்ந்து வாழ்வதே உண்மைக் காதல் என்பதை அறிகிறோம்.\n1923ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அகநானூறு (மூலமும் பழைய உரையும் ) என்ற நூலை ஆராய்ந்து அதைச் சரிவர பிரசுரிக்க உதவி செய்து அதற்கு முன்னுரையும் வழங்கியவர் ஸேது சமஸ்தான வித்வானான ரா.இராகவையங்கார் ஆவார்.\nஅவர் அந்த நூலில் தனது முன்னுரையில் கூறுவதில் ஒரு பகுதி இது:\n“இந்நூலில் கூறப்படும் அகத்திணையொழுக்கம் நினைந்தவுடன் மணந்து சினந்தவுடன் தணவும் இக்காலத்துச் சிலர் வதுவை போலாது எப்படியானுந் தணப்பரியதோர் கூட்டம் என்பது\n“யாக்கைக், குயிரிடத் தன்ன நட்பி னவ்வுயிர்\nசாத லன்ன பிரிவரி யோனே” (பாடல் 334)\n“பிரிவின் றியைந்த துவரா நட்பி\nனிருதலைப் புள்ளி னோருயி ரம்மே” (பாடல் 12)\nஎனவும் வருமிடங்கள் நோக்கி உய்த்துணர்ந்து கொள்ளலாம்.”\nமுன்னுரையில் இன்னொரு பகுதி இது:\n“இன்னும் ஆண் பெண் இருவரும் இல்வாழ்க்கை நடாத்தற்கண் ஒத்த பண்பு இன்றியமையாதென்பது இந்நூலுள்,\n“அன்பு மடனுஞ் சாயலு மியல்பு\nமென்பு நெகிழ்க்குங் கிளவிய பிறவு\nமொன்றுபடு கொள்கையோ டோராங்கு முயங்கி” (பாடல் 225)\nஎன வருதலால் அறியப்படும். ஈண்டு அன்பு என்பது ஒருவரை ஒருவர் இன்றியமையாமை. மடன் என்பது ஒருவர் குற்றம் ஒருவர் தெரியாமை. சாயல் என்பது மென்மைத் தன்மை. இயல்பு என்பது ஒருவரை ஒருவர் ஒளித்தொழுகாமை. என்பு நெகிழ்க்குங் கிளவி என்பது உடலின் வலிதாகிய என்பையும் நெகிழ்விக்கும் ஆர்வ மொழி. இவையும் பிறவும் இருவர்க்கும் ஒரு தன்மைப்பட்ட கொள்கையுடன் இருவரும் ஒருவராகவே சேர்ந்திருத்தலைக் கூறுதலான் பண்டைக் காலத்து இல்வாழ்க்கை இயல்பு ஒருவாறு தெரியப்படும்.”\nஅருமையான மேற்கண்ட உரையால் பண்டைக் காலத்தில் தமிழகத்தில் காதல் எப்படி உணரப்பட்டது, இல்லறம் எப்படி நடத்தப்பட்டது என்பதை அறிய முடிகிறது.\nஉடல் மட்டும் இரண்டு; உயிர் ஒன்று என்ற நிலையில் ஒரு உடல் போய் விட்ட நிலையில் இன்னொரு உடலும் தன் விருப்பத்தால் போக அனுமதிப்பதே சதி.\nஇது கொச்சைப்படுத்தப் பட வேண்டிய ஒரு விஷயமல்ல.\nஆங்கிலேயரின் கல்யாண ஒழுக்கம், “நினைந்தவுடன் மணந்து சினந்தவுடன் தணவும் இக்காலத்துக்” கல்யாண ஒழுக்கம் இது காதல் அல்ல; கீழ்த்தரக் காமம். இதன் படி ஒருவனுக்குப் பல பெண்களும் ஒருத்திக்குப் பல கணவன்களும் இருக்கலாம் இது காதல் அல்ல; கீழ்த்தரக் காமம். இதன் படி ஒருவனுக்குப் பல பெண்களும் ஒருத்திக்குப் பல கணவன்களும் இருக்கலாம் இவர்களுக்குக் குழந்தைகள் பிறந்தால் அவர்களின் வளர்ப்பு சூழ்நிலைக்கு ஏற்ப இருக்கும்.\nஆக சதி பற்றிய ஆங்கிலேயரின் நோக்கு கோணல் நோக்கு\nஒருவன் கொலை செய்கிறான். அவனை விசாரித்த நீதிபதி அவன் கொலை செய்தது உறுதி என்பதை அறிந்து கொண்ட பின்னர் அவனுக்கு மரண தண்டனை விதிக்கிறார்.\nஅவனும் ஒரு உயிரைப் பறித்தான்.\nநீதிபதியும் ஒரு உயிரைப் பறிக்கிறார்.\nஆனால் கொலைகாரனைப் பழிக்கிறோம்; நீதிபதியைப் புகழ்கிறோம்.\nபோர் நடக்கிறது. நமது படைவீரன் ஒருவன் எதிரியால் கொலை செய்யப்பட்டு விட்டான்.\nஅவனுக்கு உரிய மரியாதை தரப்படுகிறது. நாடே துக்கத்தில் பங்கு கொள்கிறது.\nஅதே சமயம் நமது வீரர்கள் எதிரிகளைக் கொல்கின்றனர். உயிர் பறிக்கும் அந்தச் செயலை போற்றிக் கொண்டாடுகிறோம். எதிரிகளை வெட்டி வீழ்த்தியவர்களை வீராதி வீரர்கள் என்று கொண்டாடுகிறோம்.\nசெயல் ஒன்று தான் என்றாலும் நோக்கத்தின் அடிப்படையில் ஒரு செயலை இனம் காண்கிறோம்.\nசதியில் ஒரு உயிர் போகிறது என்றாலும் நோக்கத்தின் அடிப்படையில் அது ஹிந்து சரித்த��ரத்தில் புகழிடம் பெற்றது.\nஅலாவுதீன் கில்ஜியின் அந்தப்புர அழகியாகத் திகழ்வதை விட -அளப்பரிய செல்வத்துடன் ஆசைநாயகியாகத் வாழ்வதை விட -தீக்குளித்து உயிர் தியாகம் செய்வதே மேல் என்று முடிவெடுத்த சித்தூர் ராணி பத்மினி மங்கையரில் மாண்புமிக்க திலகம் அல்லவா\nபாரத நாட்டில் உள்ள ஆண்களும் பெண்களும் அந்தக் கற்புக்கரசியைக் கொண்டாடுவது சரி தானே\nஅந்த மங்கையர் திலகத்தை கொச்சைப்படுத்தும் ஒரு திரைப்படத்தைக் கண்டிப்பது சரி தானே\nசதியைப் பற்றி அலசி ஆராய்ந்து, ஆங்கில வார இதழான Truth தனது 20-4-2018 (தொகுதி 86 இதழ் 1) இதழில், சில கேள்விகளை முன் வைக்கிறது.\nஅதை அப்படியே ஆங்கிலத்தில் இங்கு தருகிறோம்:\nஇந்தக் கேள்விகளுக்கு ஹிந்து மதப் பழக்கங்களை மட்டும் எள்ளி நகையாடி எதிர்க்கும் பகுத்தறிவுச் செல்வங்கள் பதில் சொல்வார்களா\n“திராவிடத் தம்பிகள்” தவறான கொள்கைகளுக்காகவும் தங்களின் முக்கியத்துவம் குன்றி விடக் கூடாது என்பதற்காகவும் அவ்வப்பொழுது போராட்டங்கள் நடத்தி அப்பாவிகளைத் தூண்டி விட்டு உணர்ச்சி வசப்பட வைத்து தீக்குளிக்க வைத்து, அவர்களைத் தியாகிகளாகச் சித்தரிக்கும் கேவலத்தையும் இங்கு நினைத்துப் பார்க்க வேண்டும்\nசிந்தித்தால் ஒன்றுபட்டு இருக்கும் பாரத சமுதாயத்தைப் பல பிளவுகளாக்கி அதைச் சிதைப்பதே இவர்களின் தீய நோக்கம் என்பது தெரிய வரும்\nஇந்தத் தீய நோக்கம் நிறைவேறாது என்பதைக் காலம் உணர்த்தும்.\nPosted in சமயம். தமிழ், தமிழ் பண்பாடு\nTagged சதி - சதியா, சரியா\nஆறிலும் சாவு, நூறிலும் சாவு (Post No.5013)\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in literature in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை படங்கள் பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மாக்ஸ்முல்லர் மேற்கோள்கள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/06/11014745/Thulikal.vpf", "date_download": "2018-10-22T02:09:08Z", "digest": "sha1:XGYLLHQ2SVUFJME4FG6UIUYX3IRWQWEI", "length": 11987, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thulikal || துளிகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் 35 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் வலது தோள்பட்டை வலியால் அவதிப்பட்டு வருகிறார்.\nஆண்டர்சனுக்கு ஒன்றரை மாதம் ஓய்வு\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் 35 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் வலது தோள்பட்டை வலியால் அவதிப்பட்டு வருகிறார். ஆகஸ்டு 1–ந்தேதி முதல் இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டி இருப்பதை கருத்தில் கொண்டு, ஆண்டர்சனுக்கு ஒன்றரை மாதம் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்து வரும் கவுண்டி போட்டிகளில் அவர் விளையாட மாட்டார். ‘சவாலான இந்திய தொடருக்கு ஆண்டர்சன் முழு உடல்தகுதியுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது முக்கியம்’ என்று இங்கிலாந்து பயிற்சியாளர் டிரெவர் பெய்லிஸ் குறிப்பிட்டார்.\nதென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரின் போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய முன்னாள் துணை கேப்டன் டேவிட் வார்னருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. இனி ஆஸ்திரேலியஅணியில் இடம் பெறுவது சந்தேகமே என்று அவர் ஏற்கனவே புலம்பினார். இந்த நிலையில் வார்னர் புதிய அவதாரமாக வர்ணனையாளர் பணியை கவனிக்க இருக்கிறார். இங்கிலாந்துக்கு சென்றுள்ள டிம்பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி லண்டனில் நாளை மறுதினம் நடக்கிறது. இந்த தொடரில் 2–வது ஆட்டத்தில் இருந்து ‘நைன்’ சேனலுக்காக வார்னர் வர்ணனையாளர் ஆக செயல்பட இருக்கிறார். இந்த தொடர் நிறைவடைந்ததும் அவர் கனடாவில் குளோபல் 20 ஓவர் லீக் போட்டியில் விளையாட உள்ளார்.\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மாவுக்கு இடம் கிடைக்கவில்லை.\n* வங்காளதேச கிரிக்கெட் அணியின் ஆல்–ரவுண்டர் ‌ஷகிப் அல்–ஹசன், இடதுகை சுண்டு விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக ஆசிய போட்டி இறுதிப்போட்டியில் ஆடாமல் தாயகம் திரும்பினார்.\n3. து ளி க ள்\n*இத்தாலி கிளப் அணிகளுக்கான ‘செரி ஏ’ போட்டியில் நேற்று நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் யுவன்டெஸ் அணி 2–1 என்ற கோல் கணக்கில் சாஸ்சுலோ அணியை வீழ்த்தியது.\nபாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 14–ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது.\nஉலக பெண்கள் அணிகள் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கும் கவுரவம், கபடி வீரர்களுக்கும் கிடைக்கிறது -ராகுல் சவுத்ரி\n2. ‘பதக்கங்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை\n3. டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்\n4. புரோ கபடி: பெங்கால்-உ.பி.யோத்தா ஆட்டம் ‘டை’\n5. டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்; சாய்னா, ஸ்ரீகாந்த் அரை இறுதிக்கு முன்னேற்றம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/2014/03/16/email-29/", "date_download": "2018-10-22T02:37:02Z", "digest": "sha1:ZB5NMLHXS54YV2BTVCC27ZP5EX4EE5GQ", "length": 28184, "nlines": 150, "source_domain": "cybersimman.com", "title": "நீங்களும் இனி, இமெயிலை டிக்டேட் செய்யலாம் | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்��து. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nHome » இதர » நீங்களும் இனி, இமெயிலை டிக்டேட் செய்யலாம்\nநீங்களும் இனி, இமெயிலை டிக்டேட் செய்யலாம்\nநீங்கள் சொல்ல சொல்ல இமெயில் தானாகவே எழுதப்பட்டால் எப்படி இருக்கும் இது ஒன்றும் சாத்தியமாகாத மாயம் இல்லை. பேச்சறியும் மென்பொருள் ( ஸ்பீச் ரிகக்னிஷன் சாப்ட்வேர்) கைவசம் இருந்தால் , நாம் சொல்வதை அது புரிந்து கொண்டு எல்லாவற்றையும் வாக்கியங்களாக எழுதித்தரும். இப்போது இந்த வசதியை உங்கள் உலாவிக்கே ( பிரவுசர்) கொண்டு வந்திருக்கிறது டிக்டேஷன்.இயோ இணையதளம்.\nஇந்த தளத்தை உங்களது நட்பான உதவியாளர் என்று வைத்துக்கொள்ளுங்களேன். இதில் நீங்கள் இமெயிலை டிக்டேட் செய்யலாம் . கட்டுரை மற்றும் ஆவணங்களை டிக்டேட் செய்யலாம். நீங்கள் சொல்லுவது இருந்தாலும் அதை எழுத்து வடிவில் டைப் செய்து தருகிறது இந்த தளம். இதை பயன்படுத்துவதும் எளிதானது தான். இதன முகப்பு பக்கத்தில் மாணவர்களின் நோட்டு பக்கம் போல கோடுகளை கொண்ட குறிப்பேடு இருக்கிறது. அந்த குறிப்பேட்டின் கிழே உள்ள , டிக்டேட் செய்யவும் பகுதியை கிளிக் செய்து விட்டு , யாரோ நீங்கள் சொல்வதை எல்லாம் கேட்க காத்திருப்பது போல மளமளவென்று சொல்ல வேண்டும். இப்படி சொல்லப்படுவதை எல்லாம் அந்த குறிப்பேடு டைப் செய்து தரும்.\nஇமெயில் அனுப்புவதாக இருந்தால் , அதை டைப் செய்யாமலே இப்படி டிக்டேட் செய்து அனுப்பிவிடலாம். அட நன்றாக இருக்கிறதே என வியக்கத்தோன்றுகிறாதா\nபொதுவாக பேச்சறியும் மென்பொருளை தனியே வாங்கி பயன்படுத்த வேண்டும். ஆனால் இந்த தளமோ அதை தானே உள்ளீடு செய்து ,நம் பயன்பாட்டிற்கு தருகிறது. இந்த வசதி கூகுல் கூரோமிலேயே இருப்பது தான் . அது எத்தனை பேருக்கு தெரியும் எனத்தெரியவில்லை. ஆனால் இந்த தளம் கூகுல் குரோமில் உள்ளடங்கியுள்ள பேச்சறியும் மென்பொருள் வசதியை எல்லோரும் பயன்படுத்தக்கூடிய அழகான சேவையாக எளிதாக்கி தந்திருக்கிறது. பணிச்சுமை மிக்கவர்களுக்கும் ,எழுதுவதை ஒரு வேலையாக நினைப்பவர்களுக்கும் இந்த சேவை பேரூதவியாக இருக்கும்.\nஇவ்வளவு சொல்லிவிட்டு , இப்போது ஏமாற்றம் தரக்கூடிய ஒரு தகவல். இந்த டிக்டேஷன் சேவையை ஆங்கிலத்தில் தான் பயன்படுத்தலாம். இந்தி , தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பயன்படுத்தும் வசதி இல்லை. இத்தனைக்கும், இந்தியரான அமீத் அகர்வால் தான் இந்த சேவையை உருவாக்கியுள்ளார். அப்படியும் இந்தியும் இல்லை , தமிழும் இல்லை. அகர்வால் வாருங்காலத்தில் இந்திய மொழிகளை கொண்டு வருகிறாரா என பார்க்கலாம். இல்லை கூகுலு குரோம் அதை செய்ய காத்த்ருப்பாரா என்று தெரியவில்லை.\nபி.கு; தமிழில் இது போன்ற சேவையை , அருமையான சந்திப்பிழை சரிபார்ப்பு சேவையை வழங்கி வரும் நாவி சந்திப்பிழை திருத்தி போன்ற இணையதளங்களில் இருந்து எதிர்பார்க்கலாம். ஆனால் அதற்கு முதலில் இத்தகைய நல்ல தமிழ் முயற்சிகளை நாம் ஆதரிக்க வேண்டும். :\nநீங்கள் சொல்ல சொல்ல இமெயில் தானாகவே எழுதப்பட்டால் எப்படி இருக்கும் இது ஒன்றும் சாத்தியமாகாத மாயம் இல்லை. பேச்சறியும் மென்பொருள் ( ஸ்பீச் ரிகக்னிஷன் சாப்ட்வேர்) கைவசம் இருந்தால் , நாம் சொல்வதை அது புரிந்து கொண்டு எல்லாவற்றையும் வாக்கியங்களாக எழுதித்தரும். இப்போது இந்த வசதியை உங்கள் உலாவிக்கே ( பிரவுசர்) கொண்டு வந்திருக்கிறது டிக்டேஷன்.இயோ இணையதளம்.\nஇந்த தளத்தை உங்களது நட்பான உதவியாளர் என்று வைத்துக்கொள்ளுங்களேன். இதில் நீங்கள் இமெயிலை டிக்டேட் செய்யலாம் . கட்டுரை மற்றும் ஆவணங்களை டிக்டேட் செய்யலாம். நீங்கள் சொல்லுவது இருந்தாலும் அதை எழுத்து வடிவில் டைப் செய்து தருகிறது இந்த தளம். இதை பயன்ப��ுத்துவதும் எளிதானது தான். இதன முகப்பு பக்கத்தில் மாணவர்களின் நோட்டு பக்கம் போல கோடுகளை கொண்ட குறிப்பேடு இருக்கிறது. அந்த குறிப்பேட்டின் கிழே உள்ள , டிக்டேட் செய்யவும் பகுதியை கிளிக் செய்து விட்டு , யாரோ நீங்கள் சொல்வதை எல்லாம் கேட்க காத்திருப்பது போல மளமளவென்று சொல்ல வேண்டும். இப்படி சொல்லப்படுவதை எல்லாம் அந்த குறிப்பேடு டைப் செய்து தரும்.\nஇமெயில் அனுப்புவதாக இருந்தால் , அதை டைப் செய்யாமலே இப்படி டிக்டேட் செய்து அனுப்பிவிடலாம். அட நன்றாக இருக்கிறதே என வியக்கத்தோன்றுகிறாதா\nபொதுவாக பேச்சறியும் மென்பொருளை தனியே வாங்கி பயன்படுத்த வேண்டும். ஆனால் இந்த தளமோ அதை தானே உள்ளீடு செய்து ,நம் பயன்பாட்டிற்கு தருகிறது. இந்த வசதி கூகுல் கூரோமிலேயே இருப்பது தான் . அது எத்தனை பேருக்கு தெரியும் எனத்தெரியவில்லை. ஆனால் இந்த தளம் கூகுல் குரோமில் உள்ளடங்கியுள்ள பேச்சறியும் மென்பொருள் வசதியை எல்லோரும் பயன்படுத்தக்கூடிய அழகான சேவையாக எளிதாக்கி தந்திருக்கிறது. பணிச்சுமை மிக்கவர்களுக்கும் ,எழுதுவதை ஒரு வேலையாக நினைப்பவர்களுக்கும் இந்த சேவை பேரூதவியாக இருக்கும்.\nஇவ்வளவு சொல்லிவிட்டு , இப்போது ஏமாற்றம் தரக்கூடிய ஒரு தகவல். இந்த டிக்டேஷன் சேவையை ஆங்கிலத்தில் தான் பயன்படுத்தலாம். இந்தி , தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பயன்படுத்தும் வசதி இல்லை. இத்தனைக்கும், இந்தியரான அமீத் அகர்வால் தான் இந்த சேவையை உருவாக்கியுள்ளார். அப்படியும் இந்தியும் இல்லை , தமிழும் இல்லை. அகர்வால் வாருங்காலத்தில் இந்திய மொழிகளை கொண்டு வருகிறாரா என பார்க்கலாம். இல்லை கூகுலு குரோம் அதை செய்ய காத்த்ருப்பாரா என்று தெரியவில்லை.\nபி.கு; தமிழில் இது போன்ற சேவையை , அருமையான சந்திப்பிழை சரிபார்ப்பு சேவையை வழங்கி வரும் நாவி சந்திப்பிழை திருத்தி போன்ற இணையதளங்களில் இருந்து எதிர்பார்க்கலாம். ஆனால் அதற்கு முதலில் இத்தகைய நல்ல தமிழ் முயற்சிகளை நாம் ஆதரிக்க வேண்டும். :\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nஇன்ஸ்டாகிராமில் நாவல் வாசிப்பு; ஒரு நூலகத்தின் புதுமை முயற்சி\nஒரு மீம் அகழ்வாராய்ச்சியும், சில அதிர்ச்சிகளும்\nடெக் டிக்ஷனரி- 10 Eyeballs- இணைய ஜடங்கள்\nஊக்கம் தரும் வீடியோ உரைகள்\nஷட்டர்ஸ்டாக் நிறுவனர் பற்றி எழுதாது ஏன் \nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://farmingnature.blogspot.com/2016/01/blog-post.html", "date_download": "2018-10-22T02:04:49Z", "digest": "sha1:I6637JK4OA47ABDBUTR4XKUILVCP4C7I", "length": 10687, "nlines": 43, "source_domain": "farmingnature.blogspot.com", "title": "Natural farming: மாப்பிள்ளைச் சம்பா - சக்கரை வியாதிக்காரங்க இன்சுலின் போடவே தேவையில்லை", "raw_content": "\nமாப்பிள்ளைச் சம்பா - சக்கரை வியாதிக்காரங்க இன்சுலின் போடவே தேவையில்லை\nமாப்பிள்ளைச் சம்பான்னு ஒரு நெல் ரகம்... இந்த அரிசியை சாப்பிட்டால் சக்கரை வியாதிக்காரங்க இன்சுலின் போடவே தேவையில்லை\nதமிழகத்தில் வழக்கொழிந்து போன 10 ஆயிரம் பாரம்பரிய நெல் ரகங்கள்.\n‘‘ஒசுவக்குத்தாலை, சிவப்புக்குடவாழை, வெள்ளையான், குருவிகார், கல்லுருண்டை, சிவப்பு கவுணி, கருடன் சம்பா, வரப்புக் குடைஞ்சான், குழியடிச்சம்பா, பனங்காட்டுக் குடவாழை, நவரா, காட்டுயானம், சிறுமணி, கரிமுண்டு, ஒட்டடையான், சூரக்குறுவை... இதெல்லாம் நம்ம பாரம்பரிய நெல் ரகங்கள். இந்த மாதிரி ஆயிரக்கணக்கான ரகங்களை பிலிப்பைன்ஸுக்கும், அமெரிக்காவுக்கும் கொண்டு போயிட்டாங்க. இன்னைக்கு உள்ள விவசாயிகளுக்கு இதோட அருமையெல்லாம் தெரியாது. ஒவ்வொரு நெல்லும் ஒவ்வொரு மருந்து. மாப்பிள்ளைச் சம்பான்னு ஒரு ரகம்... சாப்பிட்டா சக்கரை வியாதிக்காரங்க இன்சுலின் போடவே தேவையில்லை கவுணி அரிசி நாள்பட்ட புண்ணையெல்லாம் ஆத்திடும். கருங்குறுவை, யானைக்காலை குணமாக்கும். பால்குடவாழையில சமைச்சுச் சாப்பிட்டா குழந்தை பெத்த பெண்களுக்கு பால் நல்லா ஊறும். தங்கச்சம்பாவை தங்க பஸ்பம்னே சொல்வாங்க.\nபுயல், மழை, வெள்ளம், வறட்சி எல்லாத்தையும் தாங்கி வளர்ற ரகங்கள் ஏராளம் இருக்கு. விதைச்சு விட்டுட்டா அறுவடைக்குப் போனா போதும். கடற்கரையோர உப்புநிலத்துக்கு ஒசுவக்குத்தாலை, சிவப்புக்குடவாழை, பனங்காட்டுக் குடவாழை. மானாவாரி நிலங்கள்ல குறுவைக் களஞ்சியத்தையும், குருவிக்காரையையும் போட்டா காடு நிறையும். காட்டுப்பொன்னியை தென்னை, வாழைக்கு ஊடுபயிரா போடலாம். வறட்சியான நிலங்களுக்கு காட்டுயானம், தண்ணி நிக்கிற பகுதிகளுக்கு சூரக்குறுவை, இலுப்பைப்பூ சம்பா... இப்படி நுணுக்கம் பார்த்துப் போடணும். வரப்புக்குடைஞ்சான்னு ஒரு ரகம்... ஒரு செலவும் இல்லை. விளைஞ்சு நின்னா வரப்பு மறைஞ்சு போகும். இதையெல்லாம் இன்னைக்கு இழந்துட்டு நிக்கிறோம்.\nவிவசாயம் நசிஞ்சதுக்கு காவிரிப்பிரச்னை மட்டும்தான் காரணம்னு சொல்றாங்க. அது உண்மையில்லை. விவசாயிகளோட மனோபாவமும் காரணம். எந்த மண்ணுக்கு எந்த நெல்லைப் போடணும், எப்போ போடணும்னு கணக்குகள் இருக்கு. அதை எல்லாரும் மறந்துட்டாங்க.. புது தொழில்நுட்பம்னு சொல்லி நிலத்தை நாசமாக்கிட்டாங்க. நம்ம இயற்கை விவசாயத்தை அழிச்சு, உரத்தையும் பூச்சிமருந்தையும் நம்ம மண்ணுல கொட்டுன நாடுகள், இப்போ இயற்கை விவசாயம் பண்றாங்க. உலகத்துக்கே கத்துக்கொடுத்த நாம தொழில்நுட்பத்தைக் கடன் வாங்குறோம்.\nதிருத்துறைப்பூண்டியை அடுத்துள்ள கட்டிமேட்டில், பழமையான ஆதிரெங்கன் கோயிலை ஒட்டியிருக்கிறது ஜெயராமனின் குடில். குடிலைச் சுற்றிலும் பச்சைப் பசேலென உடல் விரித்துக் கிடக்கிறது வயற்காடு. தழைத்து நிற்கிற அத்தனையும் பாரம்பரிய ரகங்கள்.\nஇவர் ஒரு நாடோடியைப் போல அலைந்து திரிகிறார் ஜெயராமன். வயற்காடுகளையும், விவசாயிகளையும் தேடி அவரது பயணம் நீண்டுகொண்டே இருக்கிறது. தமிழகத்தில் வழக்கொழிந்து போன 10 ஆயிரம் பாரம்பரிய நெல் ரகங்களையும் மீட்டு, தமிழக விவசாயத்தை மறுமலர்ச்சி அடையச் செய்வதுதான் அவரது இலக்கு.\nபடித்தது பத்தாம் வகுப்புதான். ஆனால் ஒரு பேராசிரியரின் தெளிவோடு விவசாயமும், விஞ்ஞானமும் பேசுகிறார். பாரம்பரிய நெல் சாகுபடி பற்றி பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று பயிற்சி அளிப்பதோடு, விவசாயிகளுக்கு பாரம்பரிய விதைகளை இலவசமாகவும் வழங்குகிறார். வழக்கொழிந்து போன 63 நெல் ரகங்களை மீட்டு, வயற்காட்டுக்கு கொண்டு வந்த இவர், ‘விதை வங்கி’ ஒன்றையும் நடத்துகிறார்.\nஅரசாங்கம் ஒற்றை நாற்று முறையில் நடவு செய்ய ஏக்கருக்கு 30 கிலோ விதையைப் பரிந்துரைக்கிறது. ஆனால் ஜெயராமன் வெறும் 240 கிராம் போதும் என்கிறார்.\n‘‘ஒவ்வொரு வருஷமும் மே மாதம் கடைசி சனி, ஞாயிறுகள்ல எங்க குடிலுக்குப் பக்கத்தில நெல் திருவிழா நடக்கும். நெல் உற்பத்தி முதல் விற்பனை வரை உள்ள பிரச்னைகள் பத்தி விவாதிப்போம். பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி பண்ற பயிற்சிகளும் தருவோம். நிகழ்ச்சியோட இறுதியில, ஒரு விவசாயிக்கு ரெண்டு கிலோ வீதம் பாரம்பரிய விதைகளைக் கொடுப்போம். ஒரே ஒரு கண்டிஷன். 2 கிலோ விதையை வாங்கிட்டுப் போறவங்க, அதை சாகுபடி பண்ணி அடுத்த வருஷம் நாலு கிலோவா தரணும். இந்த வருஷம் நடந்த நெல் திருவிழாவுல 1860 விவசாயிகளுக்கு விதை கொடுத்திருக்கோம்’’ என வியக்க வைக்கிறார் ஜெயராமன்.\nமாப்பிள்ளைச் சம்பா - சக்கரை வியாதிக்காரங்க இன்சுலி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2018/05/life-is-gift.html", "date_download": "2018-10-22T01:19:00Z", "digest": "sha1:DK7PGJPX5RZHP6U3RMKKEG27ERM7EZSG", "length": 48153, "nlines": 418, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: வாழ்க்கை ஒரு பரிசு. ( LIFE IS A GIFT ) கில் எட்வர்ட்ஸ் .ஒரு பார்வை.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவியாழன், 24 மே, 2018\nவாழ்க்கை ஒரு பரிசு. ( LIFE IS A GIFT ) கில் எட்வர்ட்ஸ் .ஒரு பார்வை.\nவாழ்க்கை ஒரு பரிசு. ( LIFE IS A GIFT ) கில் எட்வர்ட்ஸ் .ஒரு பார்வை.\nவாழ்க்கை ஒரு பரிசு படிக்க ஆரம்பித்ததில் இருந்து முடிவு வரை என்னைக் காட்டாறு போல இழுத்துச் சென்ற ஒரு அற்புதம் எனலாம். நிஜமாகவே படித்து முடித்ததும் வாழ்க்கை ஒரு பரிசு என உணர்கிறேன்.\nகில் எட்வர்ட்ஸ் ஒரு உளவியல் மருத்துவர், ஆன்மீக எழுத்தாளர், லிவிங் மேஜிக்கலி, ஸ்டெப்பிங் இண்டூ த மேஜிக், ப்யூர் ப்லிஸ் & வைல்ட் லவ் போன்ற நூல்களின் ஆசிரியை. தன்னுடைய ஒவ்வொரு கருத்திலும் அவர் நேர்மறை எண்ணங்களைப் பிரதிபலிப்பது போல் இதை மொழி பெயர்த்த பி எஸ் வி குமாரசாமியும் அட்சரம் பிசகாமல் அதை எதிரொலிக்கிறார்.\nஇந்நூலே தகுந்த சமயத்தில் எனக்குக் கிடைத்த சமீபத்திய பரிசு. வாழ்க்கையை நொந்துகொள்ளாமல் பரிசாகப் பார்த்தல், ஈர்ப்பு விதியைப் புரிந்து கொள்ளுதல், பிரபஞ்சப் பிரவாகத்தில் ஒரு துளியாக இருந்தாலும் நம்மை உணர்தல், நிபந்தனையற்ற அன்பை வெளிப்படுத்தப் பயிற்சி செய்தல் இவையே அவர் கூறும் தாரக மந்திரங்கள்.\nஎந்த ஒரு பக்கத்தைத் திறந்தாலும் நமக்கேற்ற ஒரு கருத்தை அள்ளித்தரும் காமதேனுவாக இப்புத்தகம் திகழ்கிறது. பிரபஞ்சம் எல்லையற்ற கருணை உடையது. எதைக்கேட்டாலும் அதை வழங்கும் வல்லமை உடையது. நீங்கள் விரும்புவனவற்றை வழங்க ஆசையோடு காத்துக் கொண்டிருக்கிறது.\nஇது நடக்குமா நடக்காதா என்ற சிந்தனையே வேண்டாம். அது நியாயமான ஆசையா என்பதைக் கூட யோசிக்க வேண்டாம். நீங்கள் கேட்டீர்கள் என்ற காரணத்துக்காக அதை கட்டாயம் வழங்கிவிடும். கனவுகள் மெய்ப்படும் ஆனால் சிலசமயம் கேட்பதைப் பொறுத்து காலமாறுபாடுடன் மெய்ப்படும்.\nஅதீதமாகவோ வலியுறுத்தியோ இல்லாவிட்டால் எதிர்மறை சிந்தனையுடனோ அடுத்தவர் வாய்ப்பைத் தட்டிப் பறிக்கும் எண்ணத்தோடோ கேட்கக் கூடாது. அவற்றை மிகவும் கஷ்டத்துடன் போராடித்தான் பெற முடியும். உங்கள் எண்ணங்களை ஆசைகளை பிரபஞ்சத்திடம் ஒப்படைத்துவிட்டு நிம்மதியாயிருங்கள். அவை ஒரு நாள் நனவாகும். நிச்சயம் நனவாகும் என்பதே ஆசிரியர் கூறும் கருத்து.\nஎல்லாமே முடிந்துவிட்டது என்றோ எதுவும் ஒழுங்கில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது என்றோ கிடையாது. இப்போதிலிருந்தும் தொடங்கலாம். எதுவும் ஒழுங்காக இருப்பதை விடவும் அதன் அதன் (கோணலிலேயே ) ஒழுங்கிலேயே தன்னுடைய நிம்மதியை அடைவது முடியும். சுய சந்தோஷம் முக்கியம்.\nதன்னைப் போஷித்தல் தவறு இல்லை. உங்களை நீங்களே சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் அதையே பிரபஞ்சம் விரும்புகிறது. யாருக்காகவும் எதற்காகவும் உள்ளத்தை ஒளிக்காதீர்கள். நியாயம் தர்மம் தவறு சரி என்பதெல்லாம் கிடையாது. ஆள் பொறுத்தோ நேரம் பொறுத்தோ விட்டுக் கொடுப்பவர்கள் ஒரு நாள் அதிலிருந்து அதிரடியாக விடுபட்டு சுயத்தைக் காட்டியே தீருவார்கள்.\nபயமும் அச்சமும் உங்களை எழும்பவிடாமல் செய்துவிடும். பயத்திலிருந்து, தடைகளில் இருந்து விடுதலையாகுங்கள்.\nவிட்டுக் கொடுத்தல், நியாயவானாக இருக்க தன்னைக் கஷ்டப்படுத்திக் கொள்ளுதல் தியாகம் போன்றவை நல்லது என்றே கூறி வளர்க்கப்பட்டிருக்கிறோம். உங்களையே நீங்கள் வதைத்துக் கொண்டு பிறர்க்கு எப்படி நல்லதையோ அல்லது சிறப்பானதையோ வழங்க முடியும் . முதலில் உங்களுக்கு, உங்கள் உணர்வுகளுக்கு, உங்கள் ஆசைகளுக்குக் கனவுகளுக்கு நீங்கள் உறுதுணையானவராக இருங்கள். உங்கள் துணையாக பிரபஞ்சமும் செயல்படும். அது உங்களுக்கு உதவக் காத்துக் கொண்டிருக்கிறது என்பதே அவர் கூறும் நற்செய்தி.\nவாழ்க்கை ஒரு பரிசு என்பதை உணர்ந்து ஒப்புக்கொள்ளுதல் முதல்படி. உங்கள் அக உலகம்தான் கண்ணாடியாக, புற உலகாகப் பிரதிபலிக்கிறது என்பது இரண்டாம் படி..\nபிரபஞ்ச சக்தியின் போக்கோடு இணைந்து செல்லுங்கள் இது மூன்றாம் படி. நீங்கள் கேட்டதுதான் இதுவரை கிடைத்திருக்கிறது. உங்கள் மகிழ்ச்சி உங்கள் பொறுப்பு மட்டுமே. வாழ்க்கையைக் காதலியுங்கள்.\nஉங்கள் உள்ளக் கிடக்கையை அடக்க அடக்க அது பயம், துயரம் மனச்சோர்வாக கீழ்நிலையில் கிடத்துகிறது. ஏக்கம் வேண்டாம். எதிர்மறையான எதையும் கிட்டே சேர்க்காதீர்கள்\nஉங்கள் ஆசைகளுக்காக வாழத் துவங்கும்போது மேல் நிலையில் ஏறி அது அன்பு, மகிழ்ச்சி , சுதந்திரம், உற்சாகம், நம்பிக்கையாக உயர்வான உணர்வலைகளாகப் பரிணமிக்கிறது. உலகத்தில் எதுவும் யாருமே மோசமல்ல. அவர்கள் வழிப்படி அவர்கள் நடக்கிறார்கள் என்று ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கிடைக்கும்\nஅன்பின் குரலுக்கு செவிமடுப்பது நான்காம் நிலை. அச்சநிலையிலிருந்து விடுபட்டு அன்பு நிலைக்கு மாறுங்கள்.முரண்பாடுகளையும் வேறுபாடுகளையும் கையாளக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் உட்குரலைக் கேளுங்கள். அடுத்தவர்களுக்காக வாழாமல் உங்களுக்காக வாழத்துவங்கும் போது கனவுகள் நனவாகும்.\nலேசர் ஒளிக்கற்றையாய் மாறுவது ஐந்தாம் நிலை. நம் எண்ணங்களை ஆசைகளை ஒருமுகப்படுத்தும்போது அதற்கான நபர்களைச் சந்திக்கிறோம். அவை உடனடியாகவோ சிறிது தாமதமாகவோ கட்டாயம் சாத்தியமாகிவிடுகின்றன. ஆரோக்கியம், காதல், பணம், புகழ், செல்வம் என்று எதைக் கேட்டாலும் அதைக் கொடுக்க இந்தப் பிரபஞ்சம் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது. எனவே பிரபஞ்சத்திடம் கேளுங்கள். நீங்கள் தனித்தியங்கவில்லை. பிரபஞ்சமும் உங்கள் ஆசைகளை நிறைவேற்றத் துடிப்போடு இயங்கிக் கொண்டிருக்கிறது.\nஎன்ன பரிசு வழங்கலாம் என்று காத்துக் கொண்டிருக்கும் பிரபஞ்சத்திடம் நீங்கள் வேண்டும் பரிசைக் கேளுங்கள். விதம் விதமான பரிசுகள் காத்திருக்கின்றன. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பரிசைக் கேட்டாலும் அத்தனையையும் சித்தமாக்கக் காத்துக் கொண்டிருக்கிறது பிரபஞ்சம்.\nபழையன கழிதலும் புதியன துணிதலும் ஆறாம் நிலை. டேக் இட் ஈஸி பாலிஸி. போராட வேண்டாம், பாரம் சுமக்க வேண்டாம், பெறுவதற்கு தயாராக இருந்தால் போதும். எல்லாம் கனிந்துவரும்போது நெகட்டிவ் எண்ணம் கொண்டு தடுக்க வேண்டாம்.\nஅனைத்தும் கனகச்சிதமாக வெளிப்படுதல் ஏழாம் நிலை. முரண்பாடுகளைக் கண்டு கலங்க வேண்டாம். பரிசுதான் பெரிசாகக் கிடைக்கப் போகிறதே. எதிலும் பிரகாசமான மறுபக்கத்தைப் பாருங்கள். ரோஜாக்களைப் பாருங்கள்> முட்களைப் பார்த்துக் கவலைப்படாதீர்கள். அப்படிச் செய்தீர்கள் என்றால் உங்கள் பாதையில் இருளும் முட்களும் இல்லாமலே போய்விடும்.\nநீங்கள் எந்தச் சூழலிலும் பிரபஞ்சத்தால் அளவற்று நேசிக்கப்படுகிறீர்கள் என்பதை உணருங்கள்.\nஉங்களால் நேர்மறையான பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பது எட்டாம் அத்யாயம். பிறவி நோக்கத்தைக் கண்டடையுங்கள். தங்கமயமான எதிர்காலத்தைக் கற்பனை செய்யுங்கள். நீங்கள் விரும்புவதைச் செய்யும் போது உலகம் உங்கள் வசப்படும். மற்றவர்களை அவர்கள் எண்ணங்களைத் திருத்த அல்ல. நம்மையே நாம் மாற்றிக் கொண்டால் நமது எண்ணங்களைச் சீரமைத்துக் கொண்டால் உலகும் மாறும் என்பது நிதர்சனம். உங்களைப் பேணுங்கள். அதை சுயநலம் என்று எண்ண வேண்டாம். உங்களையே நீங்கள் நன்றாக வைத்துக் கொள்ளாவிட்டால் பின் யாரை நீங்கள் நன்றாக வைத்துக் கொள்ளப் போகின்றீர்கள். \nவாழத் துணியுங்கள். கனவுகாணத் துணியுங்கள். என்பது ஒன்பதாம் படி நிலை.அனைவரையும் அனைத்தையும் மனமாரப் பாராட்டுங்கள். மூலசக்தியிடமிருந்து தனித்து விடப்பட்டதுபோல் உணர்ந்தால் தியானம் செய்யுங்கள். பாசிட்டிவ் அப்ரோச், பாசிட்டிவ் மனிதர்களுடன் தொடர்பில் இருங்கள். கேளுங்கள் கொடுக்கப்படும் , தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கிடைக்கும். இதுவே பத்துக் கட்டளைகளின் மூலமந்திரம்.\nஇவ்வளவு பாசிட்டிவ் எனர்ஜி தரும் புத்தகத்தை என் வாழ்நாளில் நான் படித்ததே இல்லை. எனக்கு இதுவரை கிடைத்த எல்லாவற்றையும் யோசிக்கும் போது நான் எப்போதெல்லாம் கேட்டிருக்கின்றேனோ, வலுவாகவோ அல்லது மென்மையாகவோ அவை எல்லாம் நிகழ்ந்தே இருக்கின்றன. நன்மையும் தீமையும் கூட. ஒன்று கூட நான் கேட்காமல் நிகழ்ந்ததே இல்லை என உணரும்போது ஆச்சர்யமாக இருக்கிறது.\nஎல்லா உயர்வும் எல்லா சந்திப்பும் நம் மனப்போக்கின் படியே நடக்கின்றன என்பதை நான் துல்லியமாக உணர்ந்து கொண்டேன். இந்தப் புத்தகத்தை வாசிப்பதற்குக் கூட நான் காத்திருந்தது போல் உணர்கிறேன். இன்னும் இன்னும் எனக்கு பாசிட்டிவ் எனர்ஜி தேவை என்பதை உணர்ந்தது போல் தக்க தருணத்தில் இந்தப் புத்தகம் கைக்குக் கிடைத்ததும் அற்புதமான அனுபவம். என் மருமகள் எனக்களித்த பரிசு. நன்றி பெண்ணே :)\nநம்முடைய வாழ்க்கை என்பது பிரபஞ்சத்துடன் நாம் இணைந்து படைக்கும் அற்புத நடனம். அதை அன்போடும் ஆசையோடும் பிரியத்தோடும் நமக்காகவும் ஆடித்தான் பார்ப்போமே. .\nமுன் முடிவுகளோடும் பழமையான எண்ணங்களோடும் சிக்கித் தவித்து வாழ்ந்து வந்த என்னை மீட்ட கில் எட்வர்ஸுக்கும் இதைத் தமிழில் அற்புதமாக மொழிபெயர்த்துத் தந்த குமாரசாமி அவர்களுக்கும் அன்பு நன்றிகள்.\nநூல் :- வாழ்க்கை ஒரு பரிசு. ( LIFE IS A GIFT.)\nஆசிரியர் :- கில் எட்வர்ட்ஸ்\nதமிழில் பி எஸ் வி குமாரசாமி\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 11:13\nலேபிள்கள்: கில் எட்வர்ட்ஸ் , குமாரசாமி , வாழ்க்கை ஒரு பரிசு , GILL EDWARDS , KUMARASWAMY , LIFE IS A GIFT\n25 மே, 2018 ’அன்று’ முற்பகல் 7:48\n26 மே, 2018 ’அன்று’ முற்பகல் 10:22\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் \n28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 5:33\nவாழ்க்கை ஒரு பரிசு. கில் எட்வர்ட். நூலறிமுகம். இந்நூல் பற்றிக் குறித்துக் கொண்டேன்\n28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 7:27\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம��.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு . சிக்கனம் என்றால் என்ன.. செலவே செய்யாமல் இருப்பதா சிக்கனம். இல்லை.. அநாவசிய செலவுகளைக் குறைப்பது...\nஹலோ மதுரையில் கிட்டூர் ராணி சென்னம்மா.\nமதுரையில் இருந்து வெளிவரும் இதழ் ஹலோ மதுரை. மதுரை சார்ந்த அனைத்துத் தகவல்களும் கொட்டிக்கிடக்கும் சிறப்பிதழ் . மாதம் ஒருமுறை வருகிறது. நல்ல ...\nதிருப்பத்தூர் திருத்தளிநாதர் ஸ்ரீயோகபைரவர் திருக்கோவில்.\nகாரைக்குடியில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருப்பத்தூர். அங்கே திருத்தளிநாதர் கோவிலுக்குச் சென்றோம் ஒரு ஞாயிறு காலையில்...\nகாரைக்குடிச் சொல்வழக்கு:- பச்சநத்தமும் தொருதொருத்தபழமும்.\nகாரைக்குடிச் சொல்வழக்கு:- பச்சநத்தமும் தொருதொருத்தபழமும். 1081. குருவ அரிசி – குறுவை அரிசி , சிவப்பரிசி, (பாயாசம், பணியாரம், கொழுக்கட...\nபத்ரிக்கையாளர் ப. திருமலை அவர்களின் பார்வையில் பெண்மொழி.\nபெண்மொழி ஒரு பார்வை. //// பத்ரிக்கையாளர் ப திருமலை நான் மிக மதிக்கும் ஆளுமைகளுள் ஒருவர். இவரது கட்டுரைகளில் இருக்கும் முழுமைத் தன...\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 8.\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 8. ”ஆதித்யா.. ஆதித்யா ” அழைத்தார் ஆராவமுதன். ஆதித்யாவும் ஆராதனாவும் மாடியி...\nகாதல் வனம் :- பாகம் .23. தங்க நிறச் சிங்கக் குட்டிகள்.\nகாதல் வனம் :- பாகம் .23. தங்க நிறச் சிங்கக் குட்டிகள். ”அ வள் பறந்து போனாளே .. என்னை மறந்து போனாளே. ” இரண்டு நாள் தாடியுடன் சோஃ...\nஇவர்கள் – ஒரு பார்வை.\nஇவர்கள் – ஒரு பார்வை. புஷ்பா தங்கத்துரை என்ற பெயரிலும் ஸ்ரீ வேணுகோபாலன் என்ற பெயரிலும் இவரது கதைகளைப் படித்திருக்கிறேன். இரண்டிலு...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ���ரு சிறப்பிடம். :)\nநண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nஏழு வாயில்களும் எண்ணற்ற சுரங்கங்களும் - பிதார் கோட...\nபாலனுக்காகக் காலனை உதைத்த நீலகண்டன். தினமலர் சிறுவ...\nவயலினும் வீணையும் மீட்டும் கோபிகைகள்.\nகொச்சுவேலி பீச்சில் கொஞ்சும் பூக்கள்.\nஃப்ரன்ஸ் காஃப்காவின் உருமாற்றம் ஒரு பார்வை.\nசிம்மாசனம் மறுக்கப்பட்ட சூரியன் மகன். தினமலர் சிறு...\nவாழ்க்கை ஒரு பரிசு. ( LIFE IS A GIFT ) கில் எட்வர்...\nபூம் பூம் பூம் மாடும், சாட்டையடி சோளகாவும்\nமாமல்லபுரம் பஞ்சபாண்டவ இரதங்கள். & யானையும் சிம்ம...\nஎழுத்துச் சித்தரும் புதுச்சேரி நாயகரும்.\nவந்தியைக் காக்க வந்த சுந்தரேசன்.தினமலர் சிறுவர்மலர...\nகாலம் செய்த கோலமடி :-\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவ...\nபொதிகையில் நம் விருந்தினர் நிகழ்ச்சி.\nகானாடுகாத்தான் வீடுகள் செம்புறாங்கற்களும் தேக்குமர...\nஇன்னும் கொஞ்சம் ஃபோட்டோ கலாட்டா. MY CHILDREN ALBUM...\nஇன்னும் கொஞ்சம் ஃபோட்டோ கலாட்டா. MY CHILDREN ALBUM...\nகொல்லேறு தழுவிய தொல்லிசைக் குடியோன். தினமலர் சிறுவ...\nஸ்ரீ மஹா கணபதிம். தேவாரம் சேர்திருச் செவியாய் போற்...\nஸ்ரீ மஹா கணபதிம். நீற்றொளி வீசும் நெற்றியாய் போற்ற...\nராஜகுமாரியின் வீடு வழியில் இருந்தது. ஒரு பார்வை.\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்���ி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-10-22T01:09:33Z", "digest": "sha1:TVV2YE7SMSW3Z5GVW6GFGOBDTBHXB5R4", "length": 6515, "nlines": 110, "source_domain": "madhimugam.com", "title": "தான்சானியா நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் 9 பேர் உயிரிழப்பு | Madhimugam", "raw_content": "\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nஇராஜராஜசோழனின் 1033 வது ஆண்டு சதயவிழா\nதோல்வி பயத்தால் தான் தேர்தல்களை நடத்தவில்லை – ராமதாஸ்\nஆவினில் 15 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nதான்சானியா நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் 9 பேர் உயிரிழப்பு\nதான்சானியா நாட்டின் டார் ஏஸ் சலாம் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 9 பேர் பலியாகினர்.\nதான்சானியா நாட்டின் தலைநகரமான டார் ஏஸ் சலாம் பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அந்த நகரில் உள்ள வீடுகளிலும், சாலைகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். நகரில் உள்ள முக்கிய சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் மழை தொடரும் என்பதால் பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nநேபாளத்தில் இந்திய தூதரகத்தின் முகாம் அலுவலகம் அருகே குண்டுவெடிப்பு\nஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி\nசிங்கப்பூரில் ஜூன் 12ம் தேதி ட்ரம்ப் – கிம் ஜோங் உன் சந்திப்பு\n800-க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்தது லுப்தான்சா நிறுவனம்\nஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சீனா பயணம்\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2018/05/blog-post_91.html", "date_download": "2018-10-22T01:50:42Z", "digest": "sha1:KLDEFC4MPXTHPY7ZANFKCVDPDYWJLRK4", "length": 21491, "nlines": 247, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: நினைவிருக்கட்டும் அவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா!", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nநினைவிருக்கட்டும் அவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின���றது.\nஇவன் தான் முஹம்மது கஸ்ஸாமா. பிரான்ஸ் நகரிலே , மூன்றாம் மாடியொன்றிலே குழந்தையொன்று தொங்கிக்கொண்டிருந்தது. எந்தக் கணமும் அது கீழே விழுந்து விடலாம் என்ற நிலை. பிரான்ஸ் மக்களெல்லாம் தீயணைக்கும் படை வரும்வரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கையில் , தன்னுயிரைத் துச்சமென மதித்து மாடிகள் தாவி ஏறிய உண்மையான \"சூப்பர்மேன்\".\nமுஹம்மது கஸ்ஸாமா மன்சா மூஸாவின் வாரிசு. பிரான்ஸு நகர மக்களெல்லாம் \"குளிப்பது\" தெய்வ குற்றம் என்று நம்பிக்கொண்டிருந்த 14ஆம் நூற்றாண்டில் , அறிவியல் , கல்வி , கலாச்சாரம் என்று பலதுறைகளில் கொடிகட்டிப்பறந்த மாலியப் பேரரசின் சந்ததி.\nஇன்றைய உலகின் முதல் பணக்காரன் ஜெப் பேசொஸ். இவருடைய சொத்துக்களின் மதிப்பு $100 பில்லியன்கள். ஆனால் , அந்த மன்சா மூஸாவின் சொத்து இன்று வரை சரியாக மதிப்பீடு செய்யப்பட முடியாதுள்ளது என்கின்றது லண்டனின் டைம்ஸ் பத்திரிகை. மதிப்பிட முடியாத சொத்துக்களின் சொந்தக்காரன் அவர். இவர் ஹஜ்ஜுக்காக எகிப்து வழியாகப் பயணித்தபோது அங்குள்ள ஏழைகளுக்கெல்லாம் தங்கக்காசுகளை அள்ளி வழங்கினார். இதனால் எகிப்திலே ஒரு பெரிய பணவீக்கத்தையே இவர் தோற்றுவித்தார். இதுவொரு வரலாற்று உண்மை.\nஇவ்வாறான பூர்வீகத்தைக் கொண்ட முஹம்மது கஸ்ஸாமா ஒரு அகதி அல்ல. பிரான்ஸ் நாடு மாலி நாட்டின்மீது மேற்கொண்ட காலனித்துவத்தின் பலியாள் (victim) அவன். ஏசி மாளிகைக்குள் இருந்து கொண்டு, மாலியில் உள்ள மக்களைக் கொள்வதற்காக கோழை மேக்ரோன் தன் வான்படைக்கு உத்தரவிட்டுக்கொண்டிருக்கையில், தன்னுயிரைத் துச்சமென மதித்து பிரான்சியப் பிள்ளையொன்றைக் காப்பாற்றிய வீரன் அவன்.\nநினைவிருக்கட்டும் அவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா\nஒருவரது வீரம் தீரம் தியாகம் ஆகியவற்றை பாராட்டும்போது அவரது மதம் என்ன சாதி என்ன என்பதை கடைசியாக மிகவும் சுருக்கமாக குறிப்பிட்டால் போதும். முஸ்லீம்கள் என்றால் பெயரில் மதம் தொிந்து விடும். தொலைக்காட்சியில் தாவி தாவி ஏறும் காட்சியைக் கண்டேன்.மனம் மிக மகிழ்ந்தேன். சாதனைக்கு வாழ்த்துக்கள்.\nகாதியானி இயக்கத்தைச் சாா்ந்த பாக்கிஸ்தான் அனுவிஞ்ஞானிக்கு நோபல் பாிசு கிடைத்தது. இந்தியாவில் காதியானி ஜமாத் அவர் காதியானி ஜமாத்தைச் சோ்ந்தவா் என்ற கருத்திற்கு மிக அதிக விளம்பரம் கொடுத்து பிரச்���ாரம் செய்தது.ஆனால் இந்தியா வந்தபோது மேற்படி கருத்தை கண்டித்து தன்னை ஒரு காதியானி என்ற சிறுவட்டத்திற்கள் அடைத்தது குறித்து வருத்தம் தொிவித்தாா்.\nசாதனைகள் ஒரு சாதிக்கோ மதபிாிவுக்கோ சொந்தமானதல்ல.\nஉகாண்டா நாட்டில்எண்டபி நகரத்தில் கடத்தி வைக்கப்பட்ட இஸ்ரேலிய பயணிகள் விமானத்தை இஸ்ரவேல் ராணுவ நடவடிக்கை எடுத்து அற்புதமாக மீட்டது. உலகத்தில் இதுவரை எந்த நாடும் இவ்வளவு அற்புதமான ராணுவ சாகசத்தைச் செய்து காட்டவில்லை.\nசாதனைகள் ஒரு சாதிக்கோ மதபிாிவுக்கோ சொந்தமானதல்ல\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான்\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான் இந்துக்கள் தங்களிடமுள்ள ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை 'அதி கிரந்தங்கள்' என்றும் 'ஆதி...\nமுத்தலாக் அவசரச் சட்டத்திற்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாநகர் மாவட்டம் சார்பாக முத்தலாக் அவசரச் சட்டத்திற்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது - எக்ஸ...\nபண்டைய கால தமிழர்களின் உணவு முறை\nமுஸ்லிம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் ...\nவெப்பச் சலனம் என்றால் என்ன\nசென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் டைரக்டர் ரமணன் அடிக்கடி 'வெப்ப சலனத்தின் காரணமாக சென்னையில் ஆங்காங்கே மிதமானது முதல் பலத்த மழை ப...\nஅலாவுதீன் கில்ஜியின் மறைக்கப்பட்ட வரலாறு\n//அலாவுதின் கில்ஜி ஒரு ராணி பத்மினி அழகா இருக்கான்னு அடையவே போர் புரிந்ததிஅ முன்னரே ஒரு பதிவில் சொன்னேன், வழக்கம் போல ,நெருக்கடியான கேள்விகள...\nபேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.\nகள்ளக் காதல் தண்டனைக்குரிய குற்றமல்ல என்று உச்ச நீதி மன்றமே கூறி விட்டதால் குடும்பங்களில் ஆங்காங்கே பெரும் விரிசல் ஏற்படுகிறது. தமிழகத்தி...\nசில பெரியாரிஸ்டுகள் இஸ்லாத்தை விளங்காமல்....\nசில பெரியாரிஸ்டுகள் இஸ்லாத்தை விளங்காமல் 786 எண்ணை விமரிசித்துள்ளனர். இந்த 786 என்ற எண்ணைப் பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு என்ன\nமோடி மற்றும் பாசிசவாதிகளின் உண்மை முகம்\nமோடி மற்றும் பாசிசவாதிகளின் உண்மை முகத்தை தோழர் மிக அழகாக தோலுரித்துக் காட்டியுள்ளார்.\nவிநாயக சதுர்த்திக்கு பொருளுதவி செய்யும் இந்துக்கள் சிந்தி���்பார்களாக\nவிநாயக சதுர்த்திக்கு பொருளுதவி செய்யும் இந்துக்கள் சிந்திப்பார்களாக கோவையின் போளுவாம்பட்டியில் விநாயகர் சதுர்த்தி வசூல்...\nகஜினி முகமது கொள்ளைக்காரன் என்றால் மராட்டிய சிவாஜி யார்\nகஜினி முகமது கொள்ளைக்காரன் என்றால் மராட்டிய சிவாஜி ய ார் ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணிக்கு கேள்வி ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணிக்கு கேள்வி கஜினிமுகமது 18 முறை படையெடுத்து வந்...\n40 ஆண்டுகள் சேவை செய்ததற்காக இந்த கண்ணியம்\nதுப்புறவு தொழிலாளர்களுடன் புனித மெக்கா பள்ளி இமாம்...\nபொய் கூறிய முன் நெற்றி - ஓர் விளக்கம்\nஒரு ஆசிரியரும் மாணவனும் கலந்துரையாடுகின்றனர்.\nஇந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து நோன்பு திறக்கும...\nஇப்படை தோற்கின் எப்படை வெல்லும் \nநினைவிருக்கட்டும் அவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா\nசகோதரர் பால விக்னேஷூக்கு கிடைத்த உதவிகள்\nஆப்ரிக்க நாடுகளில் இஸ்லாமிய அழைப்புப் பணி\nகுழந்தைகளின் வார்த்தைகளில் தான் எத்தனை அழகு\nநோன்பு கஞ்சி தயாரிப்பது எப்படி\nஇறைவனிடம் இந்த ரமலானில் பிரார்த்திப்போம்.\nவாயில் சுட்டு கொலை செய்த மனித மிருகங்களே\n\"விரல் ஆட்டி தொழுபவருக்கு இப்பள்ளியில் இடமில்லை\"\n#ஸ்டெர்லைட் ஆலை எதனால் எதிர்க்கப்படுகிறது..\nகாடு வெட்டி குரு - மரணம்\nரோஹிங்யா முஸ்லிம்களை நடிகை ப்ரியங்கா சோப்ரா\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் - பாகம் 3\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் - பாகம் 2\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் - பாகம் 1\nகுலாப் யாதவ் குடும்பத்தினரின் மகத்தான பணி\nமாற்று மதத்தவரையும் எந்த அளவு வசீகரித்துள்ளார்\nபி.ஜெய்னுல்லாபுதீன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்ட...\nCMN சலீம் அவர்களின் பதிவிலிருந்து....\nநேற்று பேருந்து பயணத்தின் போது ஒரு முதியவர்....\nஇறைவன் நமக்கு கொடுத்த சோதனையாகவே இதனை பார்க்கிறேன்...\nநடிகர் பிரகாஷ் ராஜின் அசத்தலான பேட்டி.\nஎதற்காக நோன்பு நோற்க வேண்டும்\nமோடியின் வாயிவிருந்து உண்மையே வராதா\nகவிமணி தேசிக விநாயம் பிள்ளை அவர்களின் பேத்தி\nஎர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் ஷஃபியுல்லா\nமதவெறியை மாய்ப்போம்: மனித நேயத்தை வளர்ப்போம்\n'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' நிகழ்ச்சியின் சில காட...\nமதுக்கூரில் இஸ்லாத்தை தழுவிய ராஜாமணி\nமதங்களைக் கடந்த மனித நேயம்\nநான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் நீடிக்க இதுவும் ...\nஅப்துல் ஹமீது அவர்களின் மனம் திறந்த வாக்கு மூலம்.\nஏரியை சுத்தம் செய்யும் மன்சூர் அலிகான், தோழர் ஃப்ய...\nஒசாகா மாகாணத்தில் விமான நிலையத்தில் பள்ளிவாசல்\nநபிவழியில் உம்ரா செய்வது எப்படி\nபழ கருப்பையாவின் பயனுள்ள பேச்சு\n\"காமராஜரை \"என் மனதில் இன்னும் உயரத்தில் கொண்டு போய...\nமதங்களை தாண்டிய மனித நேயம்\nயோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் தலித்களின் பரிதாப நி...\nகீழக்கரையில் உழைப்பாளர்களுடன் உன்னத நிகழ்ச்சி\nஆரியர்கள் அதாவது பார்பனர்களின் பூர்வீகம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/l/156609", "date_download": "2018-10-22T01:05:03Z", "digest": "sha1:IMHNCERHIPLT5KQYULBUVAK7SENGECGW", "length": 3634, "nlines": 45, "source_domain": "tamilmanam.net", "title": "சிறுவனின் ஆணுறுப்பில் சூடு வைத்த பெண் !அதிர்ச்சியடைந்த தாய்…பாய்ந்தது போக்ஸோ", "raw_content": "\nசிறுவனின் ஆணுறுப்பில் சூடு வைத்த பெண் \nஇந்தப் பதிவரின் மறுமொழியப்பட்ட இடுகைகள்\nசிறுவனின் ஆணுறுப்பில் சூடு வைத்த பெண் \nSiva Pandi | இந்தியா - சிறகுகள் | செய்தி சிறகுகள் | நீதி சிறகுகள்\nநொய்டா: அக்டோபர் 11, 2018 நொய்டா பக்கத்தில் சப்ரவுலா என்கிற கிராமத்தில் ஒரு பெண் தன் கணவனுடன் வசித்து வருகிறார். பக்கத்து வீட்டு சிறுவனை அடிக்கடி ...\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nகுரங்கு மீது எப்.ஐ.ஆர் போட சொன்னதால் போலீஸ் அதிர்ச்சி\n500-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஏமாற்றி மோசடி செய்த ராஜ்குமார்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கபடி பயிற்சியாளர் தற்கொலை\nராணுவ அதிகாரிகள் தங்களின் பதவி உயர்வுக்காக செய்த போலி என்கவுன்டர்\n2 காஷ்மீர் மாணவர்கள் மீது தேச துரோக வழக்கு பாய்ந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/163404/news/163404.html", "date_download": "2018-10-22T01:23:42Z", "digest": "sha1:YZ7YR3SQION653DROOWOQ5PKXEHTOBZ2", "length": 5937, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "சொந்த மகளை பலமுறை வன்புணர்ந்த தந்தைக்கு 12000 ஆண்டுகள் சிறை..!! : நிதர்சனம்", "raw_content": "\nசொந்த மகளை பலமுறை வன்புணர்ந்த தந்தைக்கு 12000 ஆண்டுகள் சிறை..\nபெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களே கொடுமையானது என்று இருக்கும் நிலையில், ‘பெண்களுக்கு பெற்ற தந்தையே பாலியல் தொந்தரவு கொடுப்பது என்பது சகிக்க முடியாத கொடுமை’ என்று, மலேசிய நீதிமன்ற வட்டாரங்கள தெரிவித்துள்ளன.\nஅத்துடன், இப்படிப்பட்ட நபருக்கு 12000 ஆண்டுகள் கூட சிறைத்தண்டனை விதிக்கலாம் என்று��் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமலேசியாவை சேர்ந்த விவாகரத்து ஆன ஒருவர் 15 வயதே ஆன தனது சொந்த மகளை பலமுறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.\nஇதுகுறித்து தெரியவந்தவுடன் அவருடைய முன்னாள் மனைவி நீதிமன்றத்தை அணுகி தனது மகளை மீட்டுத்தருமாறு வழக்கு தொடர்ந்தார்.\nஇதுகுறித்த விசாரணை நடந்தபோது அவர் மீது 626 குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளது.\nஇந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 12000 ஆண்டுகளுக்கும் அதிகமாக வருடங்கள் சிறைத்தண்டனை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று நீதிமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன.\nஇந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nகிறுக்கு வில்லன் கிம் ஜோங் உன்\nயார் இந்த Idi Amin…\nஉலக நாடுகளுக்‍கு சிம்ம சொப்பனமாக விளங்கும் கிம் ஜாங் உன்\nஉலகின் கொடூரமான செக்ஸ் மன்னன்\nகுறை சொன்னால் குஷி இருக்காது\nஇனிது இனிது காமம் இனிது\nஆடை பாதி ஆரோக்கியம் மீதி\nஎண்ணற்ற நன்மைகளைச் செய்யும் வாழைப்பூ \n“சுவிஸ் தூசணப் புலிகளின்” போராட்டம், வடமாகாண ஆளுநருக்கு எதிரானதா புலிக்குட்டிக்கு எதிரானதா\nகுழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் நேந்திரப்பழ ஆப்பிள் சாலட் \nதமிழக முதல்வரானால் நடிக்க மாட்டேன் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/07/tet_25.html", "date_download": "2018-10-22T01:59:31Z", "digest": "sha1:DMMANBRPZPKFVGZZ64H675SLMVBNGCZH", "length": 18619, "nlines": 451, "source_domain": "www.padasalai.net", "title": "அரசு மற்றும் சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர்கள்களுக்கு தந்த சலுகை பாரபட்சமின்றி அரசு உதவி பெறும் ஆசிரியர்களுக்கும் தர TET நிபந்தனை ஆசிரியர்கள் கோரிக்கை. - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஅரசு மற்றும் சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர்கள்களுக்கு தந்த சலுகை பாரபட்சமின்றி அரசு உதவி பெறும் ஆசிரியர்களுக்கும் தர TET நிபந்தனை ஆசிரியர்கள் கோரிக்கை.\nஅரசு மற்றும் சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர்கள்களுக்கு தந்த சலுகை பாரபட்சமின்றி அரசு உதவி பெறும் ஆசிரியர்களுக்கும் தர TET நிபந்தனை ஆசிரியர்கள் கோரிக்கை.\nகட்டாயக்கல்வி உரிமைச் சட்ட அடிப்படையில் 23/08/2010 க்குப் பிறகு அரசு விதிகள் மூலம் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றாக வேண்டியது கட்டாயம்.\nஆனால் இந்த நடை��ுறை தமிழகத்தில் (முன் தேதியிட்ட) செயலரின் செயல்முறை சுற்றறிக்கை 16/11/2012 ல் தான் வெளிவந்தது.\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் தமிழக பள்ளிகளில் இது சம்மந்தமான ஆணைகளை முறையாக பெறப்படாமையாலும் காலம் தாழ்த்தி நடைமுறைப் படுத்தியமையாலும் ஏற்பட்ட சிக்கலில் தற்போது சிக்கித் தவிக்கும் ஆசிரியர்கள் மூவாயிரத்திற்கும் மேல்...\nபதிவு முப்பு அடிப்படையில் தமிழக அரசின் ஒரே அரசாணையின் கீழ் 2010 & 2011 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பலகட்ட சான்றிதழ்கள் சரிபார்ப்புகளில் கலந்தவர்களில் ஒரு சாரருக்கு மட்டும் TET லிருந்து விலக்கு அளித்ததில் உள்ள முரண்பாடுகள் இன்றுவரை தீர்க்கப்படவில்லை.\nபுதிய ஆசிரியர் பணி இடங்கள் நிரப்புதல் தொடர்பாக\nஅரசு உதவி பெறும் பள்ளிகளின் முதன்மை உறுப்பினர்கள் மற்றும் செயலர்களின் தார்மீக உரிமைகளை முன் அறிவிப்பு மற்றும் அரசாணை ஏதும் இன்றி நீக்கிய முரண்பாடுகள் இன்றுவரை களையப்படவில்லை.\nஇவைகள் காரணமாக பணியில் சேர்ந்த பின்னர் பல பிரட்சனைகளைச் சந்திப்பது இந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்.\nஇதில் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு நிபந்தனைகளைக் காரணம் காட்டி இன்று வரை ஊதியம், வளரூதியம், ஊக்க ஊதியம், விடுப்பு பலன்கள், பணிப்பதிவேடு போன்ற பலவற்றிலும் பலன் இன்றி பிரட்சனைகள் தீராமல் தொடர்கிறன.\nஇன்று வரை பணிப்பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம் இல்லாமல் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பயணிக்கும் TET நிபந்தனைகளுடன் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் வேண்டுகோள்கள் பல்வேறு ஊடகங்கள் வழியாக வெளிவந்த நிலையிலும் இன்று வரை இவர்களின் கண்ணீர் வேண்டுதல்களை செவி சாய்க்க யாரும் முன்வராததால் மனதார தினம் தினம் செத்துப் பிழைக்கும் அவலம்.\nகடந்த ஏழு ஆண்டுகள் இந்த ஆசிரியர்களின் நிலை மாற அறவழியில் பல்வேறு விதமாக தமிழக அரசின் கவனத்தில் கொண்டு செல்லும் முயற்சிகளைச் செய்தும் இதுவரை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்தில் சென்றதா இல்லையா என்ற வினாவிற்கு பதில் கிடைக்காமல் இந்த TET நிபந்தனை ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.\nஇது சம்மந்தமான உதவிகளை பல முறை ஆசிரியர் சங்கங்கள் அரசிடம் கேட்டும் இதுவரை அரசு செவிசாய்க்க முன் வரவில்லை.\nபோராடிப் பெறக்கூட மனமும் சக்திய���ம் இல்லாத நிலையில் கானல் நீராய் இந்த ஆசிரியர்கள் காத்து உள்ளனர்.\nஅரசு விதிகளின்படி ஆசிரியர் பணியில் இவ்வளவு வருடங்கள் சிறப்பாக பணியாற்றி தகுதியை மேம்படுத்தியுள்ள இவர்களின் கண்ணீர் வேண்டுதல்களுக்கு தீர்வு TET லிருந்து இந்த மூவாயிரம் நிபந்தனை ஆசிரியர்களுக்கும் முழுமையான விலக்கு என்பது மட்டுமே.\nகல்வி சார்ந்த அறிஞர்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், கல்வித் துறை அரசு அலுவலர்கள், தமிழக பல்வேறு ஆசிரியர் சங்க முதன்மைப் பிரதிநிதிகள் போன்ற அனைவருக்கும் தாழ்மையுடன் முன் வைப்பது யாதெனில் இந்த TET நிபந்தனை ஆசிரியர்களின் பிரட்சனைகளை முறையாக தமிழக அரசின் கவனத்தில் எடுத்து சென்று நல்ல தீர்வு காண உதவ வேண்டும் என்பது மட்டுமே.\nஇதுவரை எப்படியோ... ஆனால் இனி இந்த TET நிபந்தனை ஆசிரியர்களின் ஆசிரியப் பயணம் வரும் மார்ச்சு 2019 உடன் முடியும் நிலையில் இறுதி நாளை நோக்கி பயணிக்கும் நிலையில் உள்ளனர்.\nஇந்த TNTET நிபந்தனைகள் ஆசிரியர்களின் கோரிக்கை 23-08-2010 முதல் 16-11-2012 வரை நியமனம் பெற்ற அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும், பாரபட்சமின்றி TETலிருந்து விலக்கு என்பதே.\nதமிழக கல்வி துறையில் தற்போதைய சூழலில் ஆசிரியர்களின் குறைகளை வெகுவாக தீர்வு கண்டு வருவதால், மாண்புமிகு தமிழக பள்ளி கல்விதுறை அமைச்சர் மூலம் இனியாவது நல்ல விடியல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த TET நிபந்தனை ஆசிரியர்கள் எதிர் பார்ப்பில் உள்ளனர்.\nஆ. சந்துரு (ப.ஆ) (கோவை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/11/tamils-killed-by-Srilanka-STF.html", "date_download": "2018-10-22T02:03:17Z", "digest": "sha1:E4BOSXYYR2UFMBAK74XZ7DXWSNQEJFB6", "length": 13978, "nlines": 101, "source_domain": "www.vivasaayi.com", "title": "அரியாலை படுகொலையில் சிறப்பு அதிரடிப் படை புலனாய்வாளர்கள் கைது! விளக்கமறியலில் வைக்க உத்தரவு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஅரியாலை படுகொலையில் சிறப்பு அதிரடிப் படை புலனாய்வாளர்கள் கைது\nby விவசாயி செய்திகள் 13:49:00 - 0\nயாழ்.மணியந்தோட்டம் பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவிசேட அதிரடிப்படையின் உதவி காவற்துறை அதிகாரி நிலாந்த மற்றும், கான்ஸ்டபிள் புஸ்பகுமார் ஆகியோரை குற்ற விசாரணைப் பிரிவினர் இன்று கைது செய்துள்ளனர்.\nகொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கி, முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் அண்மையில் சிறப்பு அதிரடிப் படையினரின் முகாமில் இருந்து மீட்கப்பட்டிருந்தது.\nஇதையடுத்து விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் இன்று சிறப்பு அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சிறப்பு அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 7 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்ட நிலையிலி இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமேலும் இவர்களை இன்று நீதிமன்றில் முன்னிவைப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.\nயாழ்.மணியந்தோட்டம் பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇதன்படி இருவரையும் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nயாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். சதீஸ்கரனின் இல்லத்தில் இவர்களை முன்னிலைப்படுத்திய போது இந்த உத்தரவை நீதவான் பிறப்பித்துள்ளார்\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற��று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும...\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமலையாக தோட்ட தொழிலாளர்களுக்காக யாழில் மக்கள் போராட்டம்\nமலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தி “உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் நாமு...\nயாழில் மலையக மக்களுக்காக போராடி இளைஞர்கள்\nமலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தி “உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் நாமு...\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ். சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை செய்யப்பட்டு 18 வ...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம���பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/temple-which-solve-loan-problems/", "date_download": "2018-10-22T01:40:10Z", "digest": "sha1:74XHPLMAGQ7HYZ5U6AFGSJVIWQIJJRXK", "length": 7062, "nlines": 135, "source_domain": "dheivegam.com", "title": "கடன் பிரச்சனை தீர வேண்டுமா? அப்படியானால் இங்கு செல்லுங்கள் - தெய்வீகம்", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் கடன் பிரச்சனை தீர வேண்டுமா\nகடன் பிரச்சனை தீர வேண்டுமா\nஇந்த நவீன உலகில் கடன் தொல்லை இல்லாத ஒருவரை காண்பது மிக மிக அபூர்வமான ஒன்றாக இருக்கிறது. கடன்தொல்லையால் பலரும் பல துன்பங்களை அனுபவித்துக்கொண்டு தான் இருக்கிறாரார்கள். இத்தகைய கடன்தொல்லையில் இருந்து விடுபட்டு வாழ்க்கையை சந்தோசமாக வாழ, தெய்வ அனுகிரகம் நிச்சயம் தேவை. ஆக கடன்தொல்லையில் இருந்து விடுபட எந்தெந்த கோயிலிற்கு செல்லலாம் என்பதை பார்ப்போம் வாருங்கள்.\n1. அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோயில் – கும்பகோணம்\n2. அருள்மிகு சிவலோகத்தியாகர் திருக்கோயில் – சீர்காழி\n3. அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில் – திருவாரூர்\n4. அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் – திருநள்ளாறு\n5. அருள்மிகு திருக்காலடியப்பன் திருக்கோயில் – எர்ணாகுளம்\n6. அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில் – திருநின்றியூர்\nஇந்த தலங்களில் உள்ள இறைவன் பிறவிக்கடனை தீர்த்து வைக்க கூடியவர்.ஆகையால் இந்த தலங்களுக்கு சென்று உங்கள் பிரச்சனையை இறைவனிடம் கூறுங்கள். அவர் நிச்சயம் உங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டுவார்.\nசரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜைகளின் முக்கியத்துவம் என்ன\nசாய் பாபா நூற்றாண்டு மகாசமாதி நினைவு தின வழிபாடு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/matara/pets", "date_download": "2018-10-22T02:31:51Z", "digest": "sha1:S3MPIZOYIUGW3BXMZUVLK2Y5NPDZ7S3H", "length": 7320, "nlines": 192, "source_domain": "ikman.lk", "title": "இலங்கையில் பூனைகள் மற்றும் பூனைக்குட்டிகள் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 3\nகாட்டும் 1-25 of 173 விளம்பரங்கள்\nமாத்தறை உள் செல்ல பிராணிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2018-10-22T02:30:53Z", "digest": "sha1:DUVLYRLXIWPPH7HUAO3VW3FJNBLKKE7P", "length": 22060, "nlines": 170, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "நாகணவாய் மைனா | மு.வி.நந்தினி", "raw_content": "\nTag Archives: நாகணவாய் மைனா\nகான்கிரீட் நகரத்திற்கு நடுவே பசும் காடு\nகண்ணை மூடித் திறப்பதற்குள் தேவதை ஒருத்தி உருவாக்கிய பசும் வெளியாக, கான்கிரீட் நகரத்திற்கு நடுவே பரந்து கிடக்கிறது அந்தக் காடு நான்கு பக்கமும் வாகன இரைச்சல் காடுகளைக் கிழித்துக் கொண்டிருக்க…சற்றே சாலையிலிருந்து விலகி உள்ளே சென்றால் நிசப்தமான பசும்வெளியில், எங்கோ ஒரு மூலையில் இருந்து வரவேற்கின்றன முகம்தெரியா பறவைகளின் ‘கீச்’ குரல்கள்… நீங்கள் வியப்பதற்கு இன்னுமொரு விஷயம் இருக்கிறது. இந்தக் காடு இருப்பது வறட்சிக்குப் பெயர்போன சென்னையில்\nதாம்பரத்தை அடுத்த மேடவாக்கம், சந்தோஷபுரம் பகுதிகளுக்கு நடுவே இருக்கிறது நன்மங்கலம். அரசால் ‘காப்புக் காடுகள்’ என்று அறிவிக்கப்பட்ட பகுதி நன்மங்கலம். இந்த இடத்தில் இப்படியொரு காடு இருக்கிறது என்பதை இந்தப் பகுதி வாசிகளே அறிந்திருக்க மாட்டார்கள். இன்னும் தெரியாத பல விஷயங்களை தனக்குள்ளே அடக்கி வைத்திருக்கிறது அந்தக் காடு.\n‘‘நன்மங்கலத்தோட ஸ்பெஷலே எந்த சூழ்நிலையிலும் மாறாத அதன் பசுமைதான். எப்போதும் ஈரப்பதம் இருந்துக்கிட்டே இருக்கிறதால பட்டாம்பூச்சிகள் நிறைய வருது. பட்டாம்பூச்சி போன்ற சிறு பூச்சி இனங்களை சாப்பிடற பறவைகள். அதைச் சாப்பிடற பருந்து. இப்படி பேலன்ஸான சூழல் நிலவுற இடம் இது.\n20 வருஷமா எங்களைப் போல சூழலியல் ஆர்வலர்கள் இந்த காட்டை கண்காணிச்சுட்டு வர்றோம். மற்ற இடங்கள்ல காடுகள் அழிக்கப்பட்டு, அங்க இருக்கிற உயிரினங்கள் காணமல் போயிட்டு இருக்கு. ஆனா இங்க நாளுக்கு நாள் இயற்கை வளம் அதிகமாயிட்டே வருது. முழுவதும் அழிஞ்சிடுச்சினு நினைச்ச இந்திய கொம்பு ஆந்தைகள் பத்துக்கும் மேல இங்க இருக்குங்கிறதை நாங்க கண்டுபிடிச்சிருக்கோம்.\nஇந்தியாவின் முன்னோடி பறவையியல் ஆராய்ச்சியாளரான சலீம் அலி ஒரே ஒரு கொம்பு ஆந்தையை மட்டுமே பார்த்ததா தன்னோட ஆராய்ச்சி குறிப்பில சொல்றார்.\nசில வருஷங்களுக்கு முன்னாடி இங்க ஆறு குவாரிகள்ல கருங்கல் எடுத்துட்டு இருந்தாங்க. ஆழமா வெட்டப்பட்ட அந்த குவாரிகளோட இடுக்குகள்லதான் ஆந்தைகள் வசிக்குது. குவாரிகள்லேயும் புதர்கள்லேயும் வசிக்கிற எலிகள்தான் ஆந்தையோட முக்கியமான உணவு. சில சமயம் முயல், காட்டுப்பூனைகளையும் ஆந்தைகள் சாப்பிடறதுண்டு.\nகொம்பு ஆந்தைகளைத் தவிர, அழிவின் விளிம்பில் இருக்கக்கூடிய கானான் கோழிகளை சமீபத்திலே இங்கே பார்த்தோம். இவை தவிர, செம்பகப் பறவை, சுடலை குயில், கள்ளி புறா, மஞ்சள் குருகு, கோகிலம், வெண்மார்பு மீன்கொத்தி, சிரல் மீன்கொத்தி,, மாங்குயில், நாகணவாய் மைனா என்று கிட்டத்தட்ட 83 வகையான பறவைகள் இங்கே வாழுது.\nகுவாரிகள்ல தேங்கிருக்கிற மழைத்தண்ணீர் கோடை காலங்களிலும் வறண்டு போகாமல் இருக்கிறதால, அந்த இடத்திலும் நிறைய நீர் வாழ் உயிரினங்கள் பெருக ஆரம்பிச்சிருக்கு. ஆபூர்வமான உயிரினமாகிட்ட நன்னீர் ஆமைகள், இங்க நிறைய இருக்கு. இன்னும் மூலிகைச்செடிகள், பூச்சியினங்கள்…இப்படி பட்டியல் போட்டா நீண்டுக்கிட்டே போகிறமாதிரி ஏராளமான விஷயங்கள் 320 ஹெக்டேர் பரப்பளவு உள்ள இந்த மினி காட்டுல வாழ்ந்துட்டு இருக்கு’’ என்கிறார் சூழலியல் ஆர்வலர் திருநாரணன்.\nஇப்படியொரு உயிர்சூழல் பற்றித் தெரியாமல், அக்கம் பக்கத்தில் வசிக்கும் மக்கள் குவாரிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரில் குளிப்பதற்காகவும் வாகனங்களை கழுவதற்காகவும் இங்கே வந்துகொண்டிருக்கிறார்கள். சூழலியல் ஆர்வலர்கள் தொடர்ந்து இந்தக் காட்டைப் பாதுகாப்பதன் அவசியத்தை வனத்துறையினரிடம் எடுத்துச் சொன்னதன் விளைவாக மக்கள் வருவதற்கு தடை போட்டிருக்���ிறார்கள்.\n‘‘மனுஷன் புழங்க ஆரம்பிச்சா எப்படிப்பட்ட வளமான காடும் இருக்கிற இடம் தெரியாம போயிடும். மக்களுக்கு இந்த விஷயத்துல விழிப்புணர்வு தேவை. குறைந்தபட்சம் 200 வகையான பறவைகள், விலங்கினங்கள் இருந்தாதான் அந்த இடத்தை உயிரியல் பூங்காவா அறிவிப்பாங்க. வனத்துறையினரும் மக்களும் அக்கறையோட ஒத்துழைச்சா இருக்கிறதை தக்கவைக்கிறது மூலமா உயிரினங்களைத் தேடி வர வைக்கலாம்.\nஇங்க வளர்ச்சிப் பணிங்கிற பேர்ல என்ன செய்தாலும் அது இயற்கைக்கு அழிவு தருகிற வேலையாதான் இருக்கும். சென்னைங்கிறது செங்கல்பட்டு வரைக்கும் நீண்டுக்கிட்டு இருக்கு. இந்த நிலைமைல இன்னும் பத்து வருஷத்துல நன்மங்கலம் காடு இருக்குமான்னு கேட்டா இருக்கும்னுதான் நம்பிக்கையோடு சொல்வேன்’’ என்கிறார் திருநாரணன்.\n2007 தினகரன் தீபாவளி மலரில் வெளியான கட்டுரை இது.\nPosted in இந்திய கொம்பு ஆந்தைகள், இயற்கை வளம், சுற்றுச்சூழல், சூழலியல் ஆர்வலர்கள், பாம்புகள்\nகுறிச்சொல்லிடப்பட்டது இந்திய கொம்பு ஆந்தைகள், இயற்கை வளம், உயிரியல் பூங்கா, உயிர்சூழல், கள்ளி புறா, காட்டுப்பூனை, குவாரிகள், கோகிலம், சலீம் அலி, சிரல் மீன்கொத்தி, சுடலை குயில், சூழலியல் ஆர்வலர்கள், செம்பகப் பறவை, தினகரன் தீபாவளி மலர், நன்னீர் ஆமைகள், நன்மங்கலம், நாகணவாய் மைனா, பறவையியல் ஆராய்ச்சி, மஞ்சள் குருகு, மாங்குயில், முயல், வனத்துறை, வெண்மார்பு மீன்கொத்தி\nபரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nபா. ஜெயசீலன் முழுக்க முழுக்க தலித் விரோத, மிக ஆபத்தானா தலித் கலை/அரசியல் விரோத கருத்துக்களை கொண்டுள்ள பரியேறும் பெருமாள் திரைப்படம் பல்வேறு மட்டங்களில் கேள்விகளற்ற ஏகோபித்த பாராட்டுதலை பெற்று வரும் நிலையில் அந்த படத்தினால் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ள நான் இன்னும் கொஞ்சம் புலம்ப வேண்டிய தேவையிருக்கிறது. யூதர்களை அழித்தொழித்த நாஜிக்கள் யூதர்களிடம் நீங்கள் […]\nசபரிமலை பயண ஒருங்கிணைப்பு மனிதி அமைப்பு அளித்துள்ள விளக்கம் தோழமைகளே, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு அக்டோபர் 18 சபரிமலை பயணத்தை ஒருங்கிணைக்க மனிதி முடிவு செய்திருந்தது. மனிதி அமைப்புக்குள்ளும், அமைப்பின் நலன் விரும்பிகள், தோழர்கள், என பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் ஆதரவும், மறுப்பும், கேள்விகளும் எழுந்த வண்ணம் இருந்தது. கட்சி சார்புடைய, இசங்கள் சார்புடைய […]\n#Metoo வும் தமிழ் இலக்கியமும்: பொ. வேல்சாமி\nபொ. வேல்சாமி நண்பர்களே…. கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையை விட metoo விவகாரத்தைப் பலரும் பரவலாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் இலக்கிய வரலாற்றில் Metoo வை போன்ற செய்திகள் சில ஆங்காங்கே பதிவாகி உள்ளன. அவற்றுள் பழந்தமிழ் நூலான அகநானூற்றின் 390 வது பாடலை metoo வுக்கு பொருத்தமான மிகப் பழமையான பாடல் என்று சொல்லலாம். அந்தப் பாடலில் ஒரு ஊருக்கு உப்பு வ […]\n“இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன” பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\nபீட்டர் துரைராஜ் “குடியிருப்புக்காரர்களின் கோபத்திற்கு இரண்டாயிரம் வருட நியாயம் உண்டு. இந்த உலகை பலமுறை அழிக்கும் கோபம் அவர்களது கறுப்பு உடலெங்கும் படிகமாகி இருக்கிறது. இன்னும் ஏன் ஒருமுறை கூட இந்த உலகை அழிக்காமல் இருக்கிறார்கள ” என்று பேராசிரியர் ந. முத்துமோகன் புதிய தரிசனங்கள் நாவல் பற்றி எழுதுவார். பரியேறும் பெருமாள் படத்தைப் பார்க்கையில் இதுதான் என் நின […]\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nபெண்ணிய படைப்பை ஆண்களால் புரிந்துகொள்ள முடியுமா\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு\nகௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்…\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு இல் வேகநரி\nகௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்… இல் வேகநரி\nநீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து…. இல் ராமலக்ஷ்மி\nநீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து…. இல் K.Natarajan\nநீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து…. இல் மு.வி.நந்தினி\nலெக்கின்ஸ்; ஆபாசத்தைப் பற்றி யார் பாடம் எடுப்பது\nகபாலி புரட்டிப்போடும் சாதி சர்ச்சைகள்\nமாகாபலிபுரம் - புகைப்படத் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-22T02:23:42Z", "digest": "sha1:GUKAOGGHCIV6KYUIQLSITU6JTJELTK6V", "length": 8251, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "வடித்திறக்கல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவடித்திறக்கல் அல்லது துளித்தெடுப்பு (distillation) என்பது, கொதிக்கும் ஒரு நீர்மக் கலவையில் இருந்து வேதிப்பொருட்களை அவற்றின் கொதிநிலை வேறுபாட்டைக் கொண்டு பிரித்தெடுக்கும் ஒரு முறையாகும். வடித்திறக்கல் வேறொரு பெரும் வேதிச்செலுத்தத்தின் பகுதியாக அமையும் என்பதால் இதனை ஒரு அலகுச் செலுத்தமாகவும் கருதலாம். பிரித்தல் செலுத்தங்களில் பழமையானதும் முதன்மையானதும் வடித்திறக்கலே.\nகொதிக்கும் கலவையின் வளிமப் பகுதி குறைகொதிநிலை வேதிப்பொருளை அதிகமாகக் கொண்டிருக்கும். அந்த வளிமப் பகுதியை குளிர்வித்து நீர்மமாக்கினால், பிறகு அந்த நீர்மத்தில் பெரும்பான்மையாகக் குறைகொதிநிலைப் பொருளே இருக்கும். உள்ளிட்ட நீர்மத்தில் வளிமமாகாமல் இன்னும் நீர்மமாகவே இருக்கும் பகுதியில் உயர்கொதிநிலைப் பொருட்கள் பெரும்பான்மையினதாக இருக்கும்.\nவடித்திறக்கல் செயன்முறைக்கு ஆற்றல் தேவை அதிகம் என்றாலும், இதற்குப் பல பயன்கள் உண்டு. இதில் முதன்மையானது கரட்டுப் பாறைநெய்யை அதன் பல்வேறு பின்னங்களாகப் பகுத்துப் பிரிப்பதாகும். கடல் நீரில் இருந்து உப்பை அகற்றுவதற்கும் துளித்தெடுப்பு உதவும். காற்றில் இருந்து ஆக்சிஜன், நைட்ரஜன், ஆர்கான் போன்ற கூறுகளைப் பிரிப்பதற்கும், நொதிப்புக் கரைசல்களில் இருந்து மதுவைப் பிரிப்பதற்கும் வடித்திறக்கல் செயன்முறைகள் உதவுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/new-honda-amaze-platform-based-compact-suv-considered-014297.html", "date_download": "2018-10-22T01:02:22Z", "digest": "sha1:W2ZAN2WJNWWWACGY3L4X7P5MIZEQXVXD", "length": 16796, "nlines": 342, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய எஸ்யூவி காரை அறிமுகம் செய்வதில் மும்முரமாக இறங்கிய ஹோண்டா! - Tamil DriveSpark", "raw_content": "\nபுத்தம் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சொகுசு எஸ்யூவி வெளியீடு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாத���காப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nபுதிய எஸ்யூவி காரை அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டு ஹோண்டா\nஇந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு தக்கவாறு புதிய மாடல்களும் தொடர்ந்து அறிமுகமாகி வருகின்றன. இந்த சூழலில், காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலை இந்தியாவில் களமிறக்குவதற்கு ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nஹோண்டா ஜாஸ் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட டபிள்யூஆர்-வி க்ராஸ்ஓவர் ரக கார் மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. விற்பனையிலும் கலக்கி வருகிறது. எனவே, இந்த செக்மென்ட்டில் ஒரு சிறப்பான எஸ்யூவி ரக கார் மாடலை இறக்கினால், வர்த்தகத்தை பலப்படுத்திக் கொள்ள முடியும் என்று ஹோண்டா கருதுகிறது.\nஹோண்டா நிறுவனத்தின் 2UA என்ற புதிய பிளாட்ஃபார்மில்தான் இரண்டாம் தலைமுறை மாடலாக ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்பட்ட ஹோண்டா அமேஸ் கார் உருவாக்கப்பட்டுள்ளது. இதே பிளாட்ஃபார்மில்தான் புதிய காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலை உருவாக்க ஹோண்டா திட்டமிட்டுள்ளது.\nபுதிய காம்பேக்ட் ரக எஸ்யூவிக்கு கிடைக்க இருக்கும் வர்த்தக வாய்ப்பு குறித்து ஹோண்டா நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆய்வுகள் சாதக அமையும் என்றே கருதப்படுகிறது.\n\"இந்தியாவில் சிறிய கார்களைவிட எஸ்யூவி ரக கார்களுக்கு அதிக வர்த்தக வாய்ப்பு இருக்கிறது. எஸ்யூவி மார்க்கெட் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது,\" என்று எக்கானாமிக் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் ஹோண்டா கார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் யோச்சிரோ யுனோ கூறி இருக்கிறார்.\nஅமேஸ் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட இருக்கும் புதிய எஸ்யூவி மாடல் 4 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான் கார்களுக்கு நேர் போட்டியான அம்சங்களுடன் வரும்.\nதற்போது ஹோண்டா ஜாஸ், அமேஸ் கார்களில் பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் விற்பனைக்கு கொண்டு வர வாய்ப்புள்ளது. இல்லையெனில், சிட்டி காரில் பயன்படுத்தப்��டும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை பயன்படுத்துவதற்கும் ஹோண்டாவுக்கு வாய்ப்புள்ளது.\nவிற்பனையில் சோபிக்காத மொபிலியோ எம்பிவி காரில் எஸ்யூவி போன்று மாற்றங்களை செய்து பிஆர்வி என்ற பெயரில் அறிமுகம் செய்தது. ஆனால், பிஆர்வி காருக்கும் எதிர்பார்த்த அளவு விற்பனை கிடைக்கவில்லை.\nஇந்த சூழலில்தான் புதிய எஸ்யூவி கார் இருப்பதன் அவசியத்தை ஹோண்டா கார் நிறுவனம் உணர்ந்து கொண்டுள்ளது. இதுகுறித்து விரைவில் அந்த நிறுவனம் முடிவு செய்து அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹோண்டா கார்ஸ் #honda\nபைக்கில் இருந்து சாவியை எடுத்ததால் போலீசாரை அலற விட்ட இளைஞர்.. எங்க தலைக்கு தில்ல பாத்தியா..\nஉலகின் நீண்ட தூர இடைநில்லா தடத்திற்கு ஏ-350-900 விமானம் தேர்வு செய்யப்பட்டது ஏன்\nராயல் என்பீல்டு பைக்குகள் முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படுகிறதா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/sachin-tendulkars-wicked-car-collection-india-014723.html", "date_download": "2018-10-22T00:56:42Z", "digest": "sha1:6GXLPYNH4RNO35AJV3KLNXDWOLAFVDOI", "length": 21590, "nlines": 392, "source_domain": "tamil.drivespark.com", "title": "கிரிக்கெட் உலகின் \"கடவுள்\" சச்சினின் கார் கலெக்ஷன்கள்... சச்சின் பிறந்தநாள் ஸ்பெஷல்..! - Tamil DriveSpark", "raw_content": "\nபுத்தம் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சொகுசு எஸ்யூவி வெளியீடு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகிரிக்கெட் உலகின் \"கடவுள்\" சச்சினின் கார் கலெக்ஷன்கள்... சச்சின் பிறந்தநாள் ஸ்பெஷல்..\nஉலக புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் சச்சினின் பிறந்தநாள் இன்று. அவர் கார் மீது அலாதி பிரியம் கொண்டவர். அவரிடம் உள் மாருதி 800 காரில் இருந்து சூப்பர் ��ார் வரை அவரது கார் கலெக்ஷன்களை அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக இங்கே பார்ப்போம் வாருங்கள்.\nகிரிக்கெட் உலகில் கடவுளாக ரசிகர்கள் மத்தியில் வளம் வரும் நமது \"மாஸ்டர் பிளாஸ்டர்\" சச்சனின் குறித்து உங்களுக்கு சொல்லி தெரியவேண்டியதில்லை. சச்சினிற்கு கார்கள் மீது உள்ள ஆர்வம் குறித்து உங்களுக்கு தெரியுமா\nசச்சனில் கார்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர். அவர் முதன் முதலில் வாங்கிய காரை கூட இன்னும் பத்திரமாகவே வைத்துள்ளார். இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு இதுவரை அவர் வாங்கிய கார்கள் குறித்தும் அவரது கராஜில் உள்ள கார்கள் குறித்து இந்த சச்சினின் பிறந்த நாள் ஸ்பெஷல் செய்தியில் பார்க்கலாம் வாருங்கள்.\nசச்சனின் வாங்கிய முதல் கார் இந்த மாருதி 800 தான். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த காரை வாங்கியுள்ளார். முதலில் இந்த காரில் தான் வளம் வந்துள்ளார். பின்னர் அவரது கராஜில்உள்ள கார்களின் வளர்ச்சியை கீழே காணுங்கள்.\nகடந்த 2002 ம் ஆண்டு முதல் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மெனாக சச்சின் பார்க்கப்பட்டார். டான் பிராட்மேனின் டெஸ்ட் போட்டிகளில் 29 சதம் அடித்த சாதனையை சமன் செய்த போது ஃபியட் நிறுவம் சச்சினிற்கு இந்த காரை பரிசளித்தது. கடந்த 2011ம் ஆண்டு சச்சனின் இந்த காரை சூரத்தில் உள்ள ஒரு பிஸ்னஸ் மேனிற்கு இதை விற்று விட்டார்.\n2011ம் ஆண்டு ஃபெராரி காரை விற்ற பின்பு சச்சின் இந்த நிஸான் ஜி.டி.-ஆர் காரை வாங்கினார். இந்த கார் சுமார் 300 கி.மி., வேகத்தில் செல்லக்கூடியது. இந்த காரில் லாஞ்ச் கண்ட்ரோல் வசதியும் உள்ளது.\nபி.எம்.டபிள்யூ \" 30 ஜாரே எம்5\" லிமிட்ட் எடிசன்\nபிஎம்டபிள்யூ நிறுவனம் தனது 30வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் வகையில் இந்த காரை தயாரித்தது. இந்த மாடல் கார் உலகிலேயே 300 கார்கள் மட்டும் தான் தயாரானது. தற்போது பிஎம்டபிள்யூ கார்களிலேயே அதிக பவராகன கார் இது தான். இந்தியாவில் சச்சனிடம் மட்டும் தான் இந்த கார் உள்ளது. இந்த கார் 4.4 லிட்டர் வி8 இன்ஜின் கொண்டது. இது 600எச்பி பவர் வெளிப்படுத்தக்க கூடியது.\nஇந்த கார் இந்தியாவில் வெளியடுதற்காகவே தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. ஆனால் இந்த காரை வெளியிடுதற்கு முன்பாகவே சச்சின் இதை பெற்றுவிட்டார். பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக சச்சின் இருப்பதால் அவருக்க ம���தலிலேயே வழங்கப்பட்டது.\nபிஎம்டபிள்யூ எக்ஸ் 5 எம்50டி\nஇது உலகிலேயே அதிக பவர்புல் டீசல் எஸ்யூவி காராக இருந்தது. இந்த காரில் 3 லிட்டர் 6 சிலிண்டர் டர்போ சார்ஜிடு இன்ஜின் அமைந்துள்ளது. இது 381 எச்பி பவர் கொண்டது. இந்த கார் 0-100 கி.மீ., வேகத்தை 5.3 நொடிகளில் பிக்கப் செய்துவிடும். இந்த கார் இந்தியாவில் விற்பனை இல்லை. இந்த காரை பிஎம்டபிள்யூ நிறுவனம் சச்சினிற்காக இந்தியாவில் இறக்குமதி செய்தது.\nஇது சச்சினிடம் உள்ள செடன் ரக கார். இந்த காரின் ஸ்பெஷல் என்ன என்றால் இந்த காரின் சீட்டில் தலை வைக்கும் பகுதிகளிலும், டோர் சீல் பகுதிகளிலும் அவரது இன்சியல் பொறிக்கப்பட்டிருக்கும்.\nஇந்த கார் உலகின் விலையுயர்ந்த கார்களில் ஒன்று, இது சூப்பர் கார் வெரைட்டியை சார்ந்தது. இது குறித்து சச்சின் கூறும்போது \"இது தான் நான் இது வரை ஓட்டியதிலேயே தலை சிறந்த கார். சிலர் நான் பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கு பிராண்ட் அம்பாசிட்டராக இருப்பதால் இப்படி கூறுவதாக நினைக்கலாம். ஆனால் நான் எனது நண்பர்களின் ஃபெராரி, லாம்போகினி ஆகிய கார்களையும் இயக்கியுள்ளேன்.\" என கூறினார்.\nபிஎம்டபிள்யூ 750 எல்ஐ எம் ஸ்போர்ட்\nஇந்த கார் சச்சனின் காரஜில் 2015ம் ஆண்டு இனைந்துள்ளது. இது சச்சினின் பிஎம்டபிள்யூ கார்களின் 6வது கார். அந்தாண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் தான் இந்த காரை சச்சின் அவர் அறிமுகப்படுத்தி வைத்தார். இந்த கார் 250 கி.மீ., வேகம் வரை செல்லக்கூடியது. இது 4.7 நொடிகளில் 0-100 வேகத்திற்கு பிக்கப் செய்துவிடும். 8 சிலிண்டர் கொண்ட பெட்ரோல் இன்ஜின் கார் இது.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:\n01.புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி குறித்த தகவல்கள்\n02.கோவையில் கார்கள் மீது சிதறிய தார்.. காரில் இருந்து தாரை அகற்ற பாதுகாப்பான வழிமுறை இதோ..\n03.டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலுக்கு முன்பதிவு துவங்கியது\n04.இந்தியாவின் அதி நம்பகமான கார் நிறுவனங்கள்... பட்டியலில் ஹோண்டாவுக்கு கீழே மாருதி\n05.புதிய காரை எப்படி கையாள்வது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nஅரசனை நம்பி புருசனை கைவிட்டு விட கூடாது.. மோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் அமிதாப் பச்சனின�� ரகசியத்தை போட்டு உடைத்த ஐஸ்வர்யா ராய்..\nஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/12/haj.html", "date_download": "2018-10-22T01:07:09Z", "digest": "sha1:6RR3ARKVIPVTMAPDGW37CG4H6EHBKPFM", "length": 11607, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹஜ் .. சிறப்பு விமானம் விடுகிறது ஏர் இந்தியா | air india operates special flights for haj - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஹஜ் .. சிறப்பு விமானம் விடுகிறது ஏர் இந்தியா\nஹஜ் .. சிறப்பு விமானம் விடுகிறது ஏர் இந்தியா\n- சர்வே வாக்களிக்க முந்துங்கள்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஹஜ் யாத்திரைக்காக சென்னையிலிருந்து ஜெட்டா நகருக்கு ஏர் இந்தியா சிறப்புவிமான சேவையை துவக்க உள்ளது.\nஇந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 12 -ம் தேதி முதல் 21-ம் தேதி வரை ஒரு விமானத்தில்315 ஹஜ் யாத்ரிகர்களை ஏற்றிச் செல்லும் விதமாக சிறப்பு விமான சேவையை ஏர்இந்தியா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.\nதமிழக ஹஜ் கமிட்டி கூட்டம் வருவாய்துறை அமைச்சர் ரகுமான்கான் தலைமையில்நடந்தது. இந்த கூட்டத்தில் யாத்ரிகர்களுக்கு ஹஜ் செல்வதற்கு எந்த விதமானஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.\nஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் யாத்ரிகர்கள் பாய்த்புல் ஹுஜாஜ்ஜில் யாத்திரைசெய்யும் நாட்களுக்கு இரன்டு நாள் முன் வந்து அவர்கள் பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும்.\nஅவர்கள் செல்ல வேண்டிய விமானம் குறித்த விவரங்களையும், பயணத்திற்குதேவையான ஆவணங்களையும் அப்போது பெற்றுக் கொள்ள வேண்டும் என அந்தகூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.\nபயணிகள் திரும்பி வருவதற்கான விமானம் மார்ச�� மாதம் 25-ம் தேதியிலிருந்து ஏப்ரல்மாதம் 3-ம் தேதிவரை இயக்கப்படும் என அந்த குழு மேலும் தெரிவித்தது.\n1998-ம் ஆண்டு கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த காஜாமொய்தீனின்பெற்றோருக்கு ஹஜ் யாத்திரைக்கு பயணத் தொகையில் 50 சதவிகிதம் சலுகையும், ரூ37,500 உதவித் தொகையும் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கூட்டத்திற்கு பிறகு ஹஜ் யாத்திரிக்கை செல்ல சிறந்த விதத்தில் உதவி செய்த ஏர்இந்தியா, விமான நிலைய ஆணையம், சுங்கத்துறை மற்றும் குடியேற்றப் பிரிவு, சிவில்விமான போக்குவரத்து மற்றும் போலீசுக்கும் அமைச்சர் விருதுகள் வழங்கிகவுரவித்தார்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-10-22T02:02:42Z", "digest": "sha1:PTUM4CWDLEC6GJDVNZE6TBADGAYQCW4O", "length": 6462, "nlines": 139, "source_domain": "adiraixpress.com", "title": "பள்ளத்தூர் அணி வெற்றி!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் நடத்தும் 15 ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது.\nஇப்போட்டியில் பல ஊர்களில் இருந்து தலைசிறந்த அணிகள் பங்கு பெற்று விளையாடி வருகின்றனர்.\nஇன்றைய தினம் நடைபெற்ற போட்டியில் தென்னரசு பள்ளத்தூர் – அதிரை SSMG அணிகள் மோதின.\nமுன்னதாக இவ்வாட்டத்தினை மிஷ்கின் சாஹிப் பள்ளி ஜமாஅத் நிர்வாகிகள் துவக்கி வைத்தனர்.\nமுதல் பகுதி நேர ஆட்டம் வரை இரு அணிகளும் கோல் ஏதும் போடமல் ஆடி முடித்தனர்.\nஇரண்டாவது பகுதி நேர ஆட்டத்தில் பள்ளத்தூர் அணி 2 கோல்களும், அதிரை SSMG 1 கோலும் அடித்தது.\nஇறுதியாக தென்னரசு பள்ளத்தூர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.\nஅதிரை SSMG அணிக்கு அவ்வப்போது கோல் அடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தும் அதை வீரர்கள் நழுவ விட்டது தோல்விக்கான முக்கிய பங்காக உள்ளது.\nநாளைய தினம் சிவகங்கை – சென்னை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellainanban.com/2012/10/sh-sh.html", "date_download": "2018-10-22T00:53:14Z", "digest": "sha1:KGPIS4IOOMJHMCG7AN7IQMENQ2PBUY6Z", "length": 13720, "nlines": 176, "source_domain": "www.nellainanban.com", "title": "இங்கிலீsh விங்கிலீsh... | நெல்லை நண்பன்", "raw_content": "\nஇங்கிலீஷ் விங்கிலீஷ்... கடந்த சில நாட்களில் இப்படத்தைப் பற்றி எத்தனை எத்தனையோ நல்ல விமர்சனங்களை வாசித்திருந்தாலும் இன்றுதான் பார்க்க முடிந்தது... such a wonderful of the fantabulous of the awesomatic movie...vபடத்தைப் பற்றி மேலும் சொல்ல வேண்டுமானால் இப்படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு ஆணுக்குள்ளேயும் இருக்கும் chauvinist யையும் வெளியில் வர வைத்து செல்லமாகச் செருப்பால் அடிக்கிறது இப்படம். \"உனக்குல்லாம் இதப்பத்தி சொன்னாப் புரியாது..\" - நாம் ஒவ்வொருவருமே ஏதோவொரு தருணத்தில் யாரோ ஒருவரிடம் இப்படிச் சொல்லியிருக்கக் கூடும். ஆனால் மிகச்சாதராணமாக சொல்லப்படும் இவ்வார்த்தைகள் கொடுக்கும் வலி கொஞ்சம் அதிகம்தான். இப்படத்தின் அடிநாதமும் இதுதான். ஸ்ரீ தேவி ஒரே வசனத்தில் இதை மிக அழகாகச் சொல்கிறார். \"இந்த உலகத்துல எத வேணும்னாலும் சொல்லிக் கொடுக்கலாம்.. ஆனா மத்தவங்களோட உணர்வுகளப் புரிஞ்சுக்குறதுக்கு...\n\"எவ்வளவு வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் இன்னும் மாறவே இல்லை\" என்பது ஸ்ரீ தேவிக்குதான் ஆகச்சரியாக பொருந்துகிறது. இத்தனை ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஆரம்பித்திருக்கும் இந்த இன்னிங்க்ஸின் முதல் பந்திலேயே அவர் அடித்திருப்பது ஆறு அல்ல, அறுநூறு ரன்கள். அடிப்பொலி. நமது பெரியம்மாவின் வயதில் இருக்கும் ஸ்ரீதேவியின் மேல் அந்த ப்ரெஞ்சுக்காரனுக்கு ஏற்படும் அந்த cute ஆன crushஐக் கூட நம்மால் சகஜமாக எடுத்துக் கொள்ள முடிவதற்கு காரணமே ஸ்ரீதேவியின் fair and pretty look தான். அதிலும் ஒரு ஆரம்பக்காட்சியில் மைக்கேல் ஜாக்சன் ஸ்டெப் போடுகையில் நமக்கே ஒரு குட்டி க்ரஷ் வரத்தான் செய்கிறது. படத்தில் நடித்திருக்கும் எல்லோருமே அவரவர் பாத்திரத்தை அவரவர் செவ்வனே செய்திருக்கிறார்கள். மிகைநடிப்பென்றோ குறைநடிப்பென்றோ எங்குமில்லை. அதிலும் இந்தியா பாகிஸ்தான்காரர்கள் நண்பர்களாக நடந்து கொள்வதாக காண்பித்திருப்பது அத்தனை உண்மை. இந்தியாவிற்கு வெளியில் அப்படித்தான் இருக்கிறார்கள். ஆங்கிலம் கற்கும் வகுப்பறைக் காட்சிகள் எல்லாமே கனஜோர்.\nபடத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜீத் வரும் அந்த குட்டி சீக்வன்ஸ் பட்டாசு ரகம். Kudos Ajith. Such a neat presence and performance. ஹிந்தியில் Big B அமிதாப் பச்சன் பண்ணியிருப்பதாகச் சொன்னார்கள். அந்த சீக்வன்ஸ்க்காகவேனும் படத்தை ஹிந்தியிலும் ஒருமுறை பார்க்கலாம் என்று நினைத்திருக்கிறேன்.\nபடத்தில் இன்னுமொரு மிகப்பெரிய ஆறுதல் கிளைமேக்ஸ். இங்கிலீஷ் கற்றுக்கொண்டேன் பேர்வழி என்பதற்காக \"I can talk English walk English laugh English and English is the constitution in the constipation of the nation\" என்கிற ரேஞ்சில் full peterல் பேசாமல் சின்னச்சின்ன வாக்கியங்களாக குட்டி குட்டி தப்புகளுடன் சசி பேசி முடிக்கும் கிளைமேக்ஸ் அழகான ஒரு கவிதைக்கு நிகர்.\nமொத்தத்தில் இப்படத்தின் மூலம் இதன் இயக்குநர் கெளரி ஷிண்டே சொல்லுவது ஒன்றே ஒன்றைத்தான்... \"யாரையும் மட்டம் தட்டாதிங்கப்பா.. ப்ளீஸ்...\"\nகிறுக்குனது :: ராம்குமார் - அமுதன் at 10/25/2012 01:14:00 AM\n1 பேர் சொன்னது என்னான்னா..:\nவாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...\nநெல்லை / சென்னை, தமிழ்நாடு, India\nகொஞ்சம் பீலிங்ஸ்... கொஞ்சம் டீலிங்ஸ்... நெல்லையில் பிறந்து, வளர்ந்து, பொறியியல் படித்து இப்பொழுது சென்னை Hexaware நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு அப்பாவி சொவ்வொறையாளர். I mean Software Programmer. மேலும் விவரங்களுக்கு : http://ramkumarn.com\nநச்னு ஒரு கதை (3)\nவழக்கு எண் 18/9 (2)\nவிண்ணைத் தாண்டி வருவாயா (1)\nவிஷ்வரூபம் - ஒரு பயண அனுபவம்...\nசத்தியவேடு ... இந்திய வரைபடத்தில் ஆந்திராவில் இப்படி ஒரு ஊர் இருப்பது கடந்த புதன் , வியாழன் கிழமை வரை அவ்வூர்க்காரர்களைத் தவி...\nநண்பன் - ஆல் இஸ் வெல் - ஆல்வேஸ் வெல்.\nநண்பன் பார்த்தாகி விட்டது. மனதுக்குள் ரம்மியமாக இருக்கிறது. வழக்கமான நல்ல கரம் மசாலா விஜய் படம் பார்த்து விட்டு வந்தால் இருக்கும் ஆராவாரமான ...\nஅலெக்ஸ் பாண்டியன் - உலக சினிமாவின் உச்சம்.\nஅலெக்ஸ் பாண்டியன் - பயங்கர போண்டியான் - அய்யய்யோ பூண்டியான்... கேவலம், மட்டம், மகா மோசம்... யாரையும் படம் பார்க்க விடாமல் செய்ய வேண்டி இன்...\nமறக்க முடியல மங்கை சார் \nமங்கை சார்@ மங்கை மணவாளன். திருநெல்வேலி மாவட்டத்துல இருக்குற அத்தனை +2 படிச்சவஙக்ளுக்கும் பரிட்சயமான பெயர். அவர் எளிமையின் எடுத்துக்காட்டு அ...\n\"3\" திரைப்படம் - 3 ரியாக்ஷன்ஸ்\n3 திரை ப் படத்தோட விமர்சனத்த நம்ம 3 ரியாக்ஷன் படங்கள்ல பாக்கலாம். ஹலோ ப்ரம்மி சார்... \"3\" படம் பாத்துட்டீங்க போல... ம்ம்ம்ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2010/08/blog-post_05.html", "date_download": "2018-10-22T01:37:18Z", "digest": "sha1:6662WNSOVZNZ2QLSS6RHGW2P6HNDG4PF", "length": 17425, "nlines": 204, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: டெல்லி - அக்ஷர்தம்", "raw_content": "\nநொய்டாவில் இருந்து டெல்லி செல்லும் வழியில் அக்ஷர்தம் இருக்கிறது. உலகின் பிரமாண்டமான இந்து கோவில் என்ற வர்ணனைகளுடன் வந்த மெயில் புகைப்படங்களை பார்த்து அசந்து போயிருந்தேன். அதற்காகவே போயிருந்தேன்.\nஅங்கே சென்றதும் முதல் ஏமாற்றம் - கேமரா உள்ளே எடுத்து செல்ல கூடாதாம். அது மட்டுமல்ல, பாதுகாப்பு காரணம் என்று சொல்லி பர்ஸை தவிர எல்லாவற்றையும் வாங்கி வைத்துக்கொண்டார்கள். உடல் முழுவதையும் தடவி பார்த்து, உள்ளே அனுப்புகிறார்கள்.\nபொருட்களை கொடுக்கும் இடத்தில் அங்கிருந்தவர் ‘நாம்’ என்று கேட்க, நண்பர் அவருடைய பெயரை சொன்னார்.\n“எப்படி பாஸு, உங்களுக்கு ஹிந்திலாம் தெரியுது\n ஹிந்தி கத்துக்க ஆரம்பிக்கிற எல்லோருக்கும் தெரியுறது இதுதான்யா - ‘துமாரா நாம் க்யா ஹே\nசெதுக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு சிலையையும் நின்று பார்த்துக்கொண்டே இருக்க தோன்றுகிறது. பக்தி, ஆன்மிகம் போன்றவற்றில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், கலாரசனை இருந்தால் கண்டிப்பாக சென்று வரலாம்.\nநாம் பழங்காலத்து சிற்பங்களை பார்த்து அதிசயித்திருப்போம். முன்னோர்களின் திறமைகளை கண்டு ஆச்சர்யப்பட்டிருப்போம். ஆனால், தற்காலத்தில் உள்ள சிற்பக்கலைஞர்களுக்கு அவ்வாறு தங்கள் திறமையை காட்ட வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அக்ஷர்தம் - அப்படி திறமையை காட்ட அமைந்த வாய்ப்பு என்று சொல்லலாம்.\nநடுவே அமைந்திருக்கும் கூடத்தில் நடுநாயகமாக இருப்பவர் சுவாமி நாராயண் என்பவர். இவர் சாமி அல்ல. சாமியார். இவரை சுற்றி இன்னும் சில சாமியார்களும், அவர்களை சுற்றி ராமர், கிருஷ்ணர் போன்ற சாமிகளும் இருக்கிறார்கள். பாருங்க, சாமிகளோட நிலைமை அவ்வளவுதான்\nஇந்த கூடத்தின் மேலே இருக்கும் டிசைன்களை பார்த்தால், வாயை பிளக்காமல் இருக்க முடியாது. அழகாக வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள் என்று முடித்துவிடாமல் அதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் வண்ணங்கள், பாய்ச்சப்பட்டிருக்கும் விளக்குக்கள் என மேலும், மேலும் மெருக்கேற்றியிருக்கிறார்கள்.\nகுறிப்பாக யானை சிற்பங்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம். யானை நிற்கும் கோணத்திற்கேற்ப, அதன் உடல் பாகங்களின் அசைவுகள் துல்லியமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு இடத்தில் யானை அதன் ஒரு காலை தூக்கி நிற்பது போன்ற சிற்பத்தில், காலுக்கு மேலே உள்ளிருக்கும் எலும்பு சிறிதளவு தோலைத்தள்ளியபடி இருக்குமாறு காட்டியிருந்தார்கள். அபாரம்.\nகோயிலைப் பற்றி சின்ன கையேடு, புகைப்பட ஆல்பம் போன்றவற்றை ஒரு பெண் விற்றுக்கொண்டிருந்தார். நான் ஒன்று கேட்க, என் முகத்தை பார்த்து விட்டு,\n”பிராந்திய மொழிகளிலும் இருக்கிறது, வேண்டுமா\nசரியென்று சொல்லி, செம்மொழியில் வாங்கி வந்தேன்.\nமுப்பரிமாண படம், படகு பயணம், தோட்டம், உணவகம் என ஒரு தீம் பார்க்கிற்கு உரிய அனைத்து சங்கதிகளும் இருக்கிறது. நேர நெருக்கடியால் எல்லாவற்றுக்கும் செல்ல முடியவில்லை.\nஇவையனைத்தும் இங்கு இருப்பதால் தான், இது ‘உலகின் மிக பெரிய கோவில்’ என்று கின்னஸ் சாதனையில் இடம் பெற்றிருக்கிறது. இவைகளை கணக்கில் சேர்க்காவிட்டால், நம்மூர் மதுரை மீனாட்சியம்மன் கோவில், ஸ்ரீரங்கம் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் ஆகியவை தான், இந்த சிறப்புக்கு தகுதியாக இருக்கும் என ஒரு பஞ்சாயத்தும் ஓடிக்கொண்டிருக்கிறது.\nஇவை பற்றி மேலும் விவரங்களுக்கு,\nஇங்கிருக்கும் டாய்லெட்டில் ஊதுபத்தி கொளுத்தி வைத்திருந்தார்கள். எதற்கு பக்திமணம் கமழவேண்டும் என்பதற்கா அது அங்கிருக்கும் வாடையுடன் கலந்து, ஒரு புதுவித நறுமணத்தை தந்துக்கொண்டிருந்தது.\nஎன்னுடன் வந்த நண்பர், கோவிலைக் கண்டு ஆச்சரியப்பட்டதை விட வேறெதையோ கண்டு ஆச்சரியப்பட்டுக்கொண்டிருந்தார். அடிக்கடி எதையோ பார்த்து, “என்ன தான் சாப்பிடுவாங்களோ” என்று சொல்லிக்கொண்டிருந்தார். என்னவென்று கேட்டால் தலையை குனிந்துக்கொள்வார்.\nஎன் மனதில் மட்டும் அசுத்தம்\nஎன்று கவிதை மாதிரி எதையோ சொல்லி, ’புரிகிறதா’ என்று வேறு கேட்டுக்கொண்டார்.\nஅடுத்ததாக ‘இந்தியா கேட்’ போகலாம் என்று ஒரு நண்பர் ஐடியா கொடுக்க, வெளியே வந்து ஒரு போலிஸ்காரர் துணையோடு ஆட்டோ பிடித்தோம்.\nஎவ்ளோ தூரம், எவ்வளவு ஆகும் என்பதெல்லாம் தெரியாமலேயே சும்மானாச்சுக்கும் பேரம் பேசினோம். அறுபது ரூபாய் என்று முடிவாகி, இந்தியா க���ட்டுக்கு படையெடுத்தோம்.\nஇரவில் கண்ணை அள்ளும் ஒளியுடன் காணவேண்டும் இக்கோவிலை....\nநல்லா இருக்குதுங்க உங்க பதிவு. தொடர்ச்சிக்குக் காத்திருக்கேன்.\nநேஅம் இருக்கும்போது கொஞ்சம் பாருங்க.\nமீண்டும் ஒரு நல்ல பதிவு... மிகவும் யதார்த்தமான எழுத்துநடை என்னை வசீகரித்தது... உங்களது தொடர்சிக்காக காத்ருக்கிறேன்...\nநான் சென்ற பெப்ரவரி மாதம் சென்ற போது எனக்கு இதுபோல் ஒரு இடம் இருப்பது தெரியாமல் போய்விட்டது...\nஅடுத்தமுறை நிச்சயம் சென்று பார்த்துவிடுவது என உறுதி பூண்டுள்ளேன்...\nநேரமில்லாததால் இரவில் காண முடியவில்லை. அடுத்த பார்க்கலாம், கலாநேசன்.\nநன்றி துளசி அம்மா... உங்களுடையதை முன்பே படித்திருக்கிறேன்.\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nகீபோர்டில் புதிய ரூபாய் குறியீடு - நீங்களும் கருத்...\nஆக்ரா கோட்டையும் ஆட்டோக்காரர் சேட்டையும்\nபயணங்களின் மைல்கல் - தாஜ்மஹால்\nடெல்லி - மெட்ரோவில் ஒரு நகர்வலம்\nபெங்களூரில் சோழர் கோவில் - சுதந்திர தின ஸ்பெஷல்\nரெண்டு படம் - ரெண்டு பாட்டு - ரெண்டு ஹீரோ\nடெல்லி - இந்தியா கேட்\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/4608.html", "date_download": "2018-10-22T02:23:47Z", "digest": "sha1:PTA2UJ7SREIRZEO2SOJY2MKACWS553IH", "length": 7951, "nlines": 103, "source_domain": "www.yarldeepam.com", "title": "பந்துல குணவர்த்தனவிற்கு கலாநிதிப் பட்டம்!! - Yarldeepam News", "raw_content": "\nஇலங்கையில் 4 மணி நேரத்தில் 3,560 பேர் கைது..\nஇலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒல்லாந்தர் காலத்து நாணயம்\nகொழும்பை சுற்றி வளைத்திருக்கும் பூனைகள்..\nஉரும்பிராய் பகுதியில் கிணற்றினுள் சடலம் \nஅழுத அனந்தி… பெயர் சொன்ன சிவாஜி… நாளை ஆரம்பிக்கிறது கட்சி: பின்னணி தகவல்கள்\nபுலிகள் இருந்திருந்தால் இவருக்கு தண்டனை கிடை���்பது நிச்சயம். ஈழத் தமிழன் என்ன செருப்பா \nஅழிவை நோக்கிய பயணத்தில் சிங்கள இனம்\nஈ.பி.டி.பியின் முதலமைச்சர் வேட்பாளர் யார்\nயாழில் வீட்டுக்குள் புகுந்து பெண்களின் மீது தாக்குதல் நடித்திய கும்பல்..\nவவுனியாவில் தமிழ் சிறுவனுக்கு நேர்ந்த துயரம்..\nபந்துல குணவர்த்தனவிற்கு கலாநிதிப் பட்டம்\nபந்துல குணவர்த்தனவிற்கு கலாநிதிப் பட்டம்\nகூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தனவிற்கு கலாநிதி பட்டம் வழங்கப்படவிருக்கின்றது.\nசீனாவின் பெய்ஜிங் பல்கலைக்கழகமொன்றினால் இந்த டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது.சீனாவின் பெய்ஜிங் வெளிநாட்டு கற்கை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜீ ஆ வென் ஜீயெனின் தலைமையில் இன்று இந்த கலாலநிதி பட்டம் வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.\nகொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார வணிக தொடர்புகள் குறித்து பந்துல குணவர்தன சமர்ப்பித்த ஆய்விற்காக இந்த கலாநிதி பட்டம் வழங்கப்படுகின்றது.\nஇதேவேளை, 2013ஆம் ஆண்டில் பெய்ஜிங் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட புலமைப் பரிசிலின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருந்தது.கலாநிதி பட்டம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் உள்ளிட்ட பலரும் பங்கேற்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇலங்கையில் அலுவலகங்களில் வேலை செய்யும் பெண்களின் வேலை நேரத்தை மாற்றுவது குறித்து ஆராய்வு\nவெளியானது உள்ளூராட்சி உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய அரசிதழ்\nஇலங்கையில் 4 மணி நேரத்தில் 3,560 பேர் கைது..\nஇலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒல்லாந்தர் காலத்து நாணயம்\nகொழும்பை சுற்றி வளைத்திருக்கும் பூனைகள்..\nஉரும்பிராய் பகுதியில் கிணற்றினுள் சடலம் \nஅழுத அனந்தி… பெயர் சொன்ன சிவாஜி… நாளை ஆரம்பிக்கிறது கட்சி:…\nபுலிகள் இருந்திருந்தால் இவருக்கு தண்டனை கிடைப்பது நிச்சயம்.…\nஅழிவை நோக்கிய பயணத்தில் சிங்கள இனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-10-22T01:48:37Z", "digest": "sha1:27ZMZ3CT4CIJDML7ZLLAZ76PY7V7PGRH", "length": 12893, "nlines": 67, "source_domain": "tamilnewsstar.com", "title": "தீர்ப்பு Archives | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஇலங்கைய��ல் 15 சதவீதமானோருக்கு பிள்ளைப்பேறு இல்லை\nஇன்றைய தினபலன் –22 அக்டோபர் 2018 – திங்கட்கிழமை\nஎன் சுண்டு விரலை தொட்டாலும் கொலை செய்து விடுவேன்\nஓவியா முதன் முறையாக வெளியிட்ட படு கவர்ச்சி\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல் 11 பேர் பலி\nதிருமணத்திற்கு மறுத்த வாலிபர் மீது புகார்\nமின்சாரச் செலவைக் குறைக்க செயற்கை நிலவு திட்டம்\nஅனந்தி சசிதரன் புதிய கட்சி தொடங்கினார்\nஜெயலலிதாவின்‌ இறுதிச்சடங்குக்கு எவ்வளவு செலவானது\nமக்களின் நம்பிக்கையை கருத்தில் கொள்ளப்படவில்லை\nOctober 18, 2018\tHeadlines News, Indian News Comments Off on மக்களின் நம்பிக்கையை கருத்தில் கொள்ளப்படவில்லை\nசபரிமலை விஷயத்தில் பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் மக்களின் நம்பிக்கையை உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ளப்படவில்லை என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று …\nஎழுவர் விடுதலைக்கெதிராக ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து\nOctober 10, 2018\tHeadlines News, Tamil Nadu News Comments Off on எழுவர் விடுதலைக்கெதிராக ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, 1991 ம் ஆண்டு மே மாதம் 21 ம் தேதி ஶ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது தீவிரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை குறித்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று விசாரணையின் முடிவில், இந்த சதிச்செயலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில் பேரறிவாளன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேருக்கு …\nகேரள மாநிலம் சபரிமலையில் அனைத்து பெண்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது. உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்க மறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட இருந்ததால் நாடே ஆவலுடன் காத்திருந்தது. சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க ஆட்சேபணை …\nஓரினச் சேர்க்கை சட்டப்படி குற்றம் என்றிருந்த 377–வது பிரிவு சட்டத்தை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம், மேஜரான இரு நபர்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமல்ல என அதிரடியாக தீர்ப்பளைத்தது. இதனை எதிர்த்து அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 2013 ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால் 377–வது சட்டப்பிரிவின் கீழ் சிறைத்தண்டனையும், அதிக பட்சமாக ஆயுள் …\nதீர்ப்பு கேட்டு கண்ணீர் விட்ட கை கூப்பிய மு.க.ஸ்டாலின்…\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய வேண்டும் என நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கேட்டு திமுக செயல்தலவரும், கருணாநிதியின் மகனுமான ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கண்ணீர் வடித்தனர். கருணாநிதியின் மறைவை அடுத்து அவரின் உடலை மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்ய தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடப்பட்டது. ஆனால் இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. சட்ட சிக்கல்கள் இருப்பதாக கூறி, கிண்டி காமராஜர் …\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு – வேறுபட்ட தீர்ப்புகளை வழங்கிய நீதிபதிகள்\nJune 14, 2018\tTamil Nadu News Comments Off on 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு – வேறுபட்ட தீர்ப்புகளை வழங்கிய நீதிபதிகள்\n18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவேறுபட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளனர். தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த 18 எம்.எல்.ஏக்கள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிம் கடிதம் கொடுத்தனர். இதையடுத்து, அவர்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்து இன்று 1 மணிக்கு …\nஅரசியல் தலையீடு சரியல்ல ; மக்களுக்கு எரிச்சலை தருகிறது – கமல்ஹாசன் டிவிட்\nJune 14, 2018\tHeadlines News, Tamil Nadu News Comments Off on அரசியல் தலையீடு சரியல்ல ; மக்களுக்கு எரிச்சலை தருகிறது – கமல்ஹாசன் டிவிட்\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 18 எம���.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என தீர்ப்பு வழங்கினார். ஆனால், நீதிபதி சுந்தர் வழங்கிய தீர்ப்பில், சபாநாயகரின் உத்தரவு செல்லாது என தீர்ப்பு வழங்கினார். இதனால், இந்த வழக்கை விசாரிக்க 3 வது நீதிபதி அமர்த்தப்படுவார் என தலைமை நீதிபதி …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirai-maraivil.blogspot.com/2012/05/blog-post.html", "date_download": "2018-10-22T01:13:21Z", "digest": "sha1:TNV656TYC7OCWT6F3CNSHFRMCZK7EEDZ", "length": 12584, "nlines": 67, "source_domain": "thirai-maraivil.blogspot.com", "title": "சிந்தனைக்கு...: இங்கிலாத்தின் முதல் முஸ்லிம்", "raw_content": "\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.\nபிரித்தானியாவின் முதல் முஸ்லிம் என்பதைவிட பிரித்தானிய பிரஜைகளில் முதன் முதலில் புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர் என்ற தலைப்பே இந்த பதிவுக்குப் பொருந்தும் என்றாலும் பதிவின் தலைப்பின் நீளம் கருதியே மேலுள்ள தலைப்பை இட்டேன்.\nலிவெர்பூல் இங்கிலாந்தின் துறைமுக நகரங்களில் மிகவும் பிரசித்திபெற்ற ஒரு நகரமாகும்.துறைமுக நகரம் என்பதால் அங்கு பல்வேறுபட்ட சமயத்தவர்களும் வந்து போவார்கள்.அப்படி வந்து போகும் முஸ்லிம்களுக்கும் அங்கு வாழும் முஸ்லிம்களுக்கும் அவர்களின் தொழுகைக் கடமைகளை நிறைவேற்ற கம்பீரமாக காட்சி தருகிறது லிவெர்பூல் அர்-ரஹ்மா ஜும்மா பள்ளிவாசல்.இந்த நகருக்கும் பிரித்தானியாவின் இஸ்லாமிய வரலாற்றுக்கும் இடையே மிக மிக நெருங்கிய தொடர்பொன்று உள்ளது.ஏனெனில் லிவெர்பூல் நகரிலே பிரித்தானியாவின் பதிவு செய்யப்பட முதல் பள்ளிவாசல் துவங்கப்பட்டது.அது லிவெர்பூல் அர்-ரஹ்மா ஜும்மா பள்ளிவாசல் அல்ல.மாறாக இன்று யாருடையதும் கவனிப்பாரற்று காணப்படும் ஒரு பள்ளிவாசல்.அதை துவங்கியவரே பிரித்தானியாவில் முதன் முதலாக இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட வில்லியம் அப்துல்லாஹ் கியுலியம்.\nவில்லயம் அப்துல்லாஹ் கியுலியம் ஒரு சட்ட ஆலோசகர் ஆவர்.இவர் கிருஸ்தவ மெதடிஸ்ட் பிரிவை சேர்ந்தவராவர்.இவரின் தந்தை ஒரு பிரிசித்தி பெற்ற கடிகார உற்பத்தியாளரும் விற்பனையாளரும் ஆவர்.1887 இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட இ��ர் பிரித்தானிய கிறிஸ்தவர்களில் முதன் முதலாக இஸ்லாத்தை தழுவியவராவர்.வில்லியம் ஹென்றி கியுலியம் என்ற பெயரோடு ஒரு மெதடிஸ்ட் குடும்பத்தில் பிறந்த இவர் தனது 17 வது வயதில் ஏற்பட்ட ஒருவித நோய்க்கு மொரோக்கோ சென்றிரிந்த நேரம் இஸ்லாம் பற்றி அறிந்து கொண்டு திரும்பி வரும் போது ஒரு முஸ்லிமாகவே இங்கிலாந்து வந்தார்.1882 இல் வடக்கு பிரான்சுக்கு சென்றிருந்த போதே இஸ்லாத்தின் அறிமுகம் அவருக்குக் கிடைத்தது.மேலும் அவரின் மொரோக்கோ பயணத்தின் போது துனிசியா மற்றும் அல்ஜிரிய போன்ற நாடுகளிலும் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொண்டார்.\nஇஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு நாடு திரும்பிய வில்லியம் அப்துல்லாஹ் கியுலியம் 1889 இல் லிவேர்பூளில் முஸ்லிம்களுக்கான கலாச்சார நிலையம் ஒன்றை நிறுவினார்.அந்நிலையத்தில் பள்ளிவாசல் பாடசாலை அநாதை இல்லம் மற்றும் பிற மதத்தவர்களுடன் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவதட்கான அரங்குகள் என்பன காணப்பட்டன.இது லிவேர்பூலை அண்மித்து வார்ந்து வந்த இஸ்லாத்தின் மத்திய நிலையமாக திகழ்ந்தது.இங்கு ஆரம்பிக்கப்பட்ட பள்ளிவாசலே இங்கிலாத்தின் முதல் பதிவு செய்யப்பட பள்ளிவாசல் ஆகும்.\nஇவர் கிட்டத்தட்ட 600 மேற்பட்ட ஆங்கிலேயர்களை இஸ்லாத்தின் பக்கம் கொண்டுவந்தார்.1893 முதல் 1908 வரை இவர் THE CRESENT என்ற சஞ்சிகையின் தலைமை ஆசிரியராக செயட்பாட்டார்.மேலும் இவரின் THE FAITH OF ISLAM என்ற நூல் இஸ்லாமிய உலகில் இவருக்கு ஒரு சிறந்த அறிமுகத்தை கொடுத்தது.அந்த நூல் பதிமூன்று மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.1894 இல் அன்றை உஸ்மானியா கிலாபாத்தின் கலீபா 2 வது அப்துல் ஹமீதினால் பிரித்தானியாவின் சைஹுள் இஸ்லாம் ஆகா நியமிக்கப்பட்டார்.மேலும் ஆப்கானிஸ்தானின் அமீர் அப்துர் ரஹ்மான் கான் லிவெர்பூல் இஸ்லாமிய நிலையத்தை அபிவிருத்தி செய்ய இவருக்கு பலவிதத்தில் உதவிகளை வழங்கியுள்ளார். பாரசீக ஷாஹ் மன்னரால் பாரசீகத்துக்கான பிரித்தானிய துணை தூதுவராகவும் நியமிக்கப்பட்டார்.இங்கிலாந்தின் எழாவது ஏழாவது எட்வேர்டின் காலத்தில் வில்லியம் அப்துல்லாஹ் பிரித்தானிய முஸ்லிம்களின் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பற்றிருந்தார்.\nISLAM IN VICTORIAN TIMES நூலின் ஆசிரியர் பேராசிரியர் ரோன் ஜீவ்ஸ் அவர்களின் கருத்துப்படி வில்லியம் அப்துல்லாஹ் கியுலியம் ஒரு பக்தியான கிரு���்தவ குடும்பத்தில் பிறந்தார்.மேலும் அவர் மதுப்பாவனையை தடை செய்யக்கோரும் TEMPERANCE MOVEMENT இன் செயற்பாட்டு உறுப்பினர்களில் ஒருவராவர்.இஸ்லாத்தில் மது பாவனை முற்றாக தடை செய்யப்பட்டிருப்பது அவருக்கு இஸ்லாத்தின் மீது ஆர்வம் ஏற்படக் காரணங்களில் ஒன்றாகும் மேலும் கிறிஸ்தவத்தின் திருத்துவக் கொள்கை மீது அவருக்கு எந்தவிதமான நம்பிக்கையும் இருக்கவில்லை.\nஇங்கிலாந்தில் முதன் முதலாக இஸ்லாத்தை தழுவிய வில்லியன் அப்துல்லாஹ் கியுலியம் 1932 இல் மரணம் அடைந்தார்.\nLabels: இஸ்லாமிய உலகம், உண்மை முஸ்லிம், வரலாறு\nதிருவாளப்புத்தூர் முஸ்லீம் May 26, 2012 at 11:57 PM\nநல்ல கட்டுரை,சிறந்த கருத்துக்கள் உங்கள் தளம் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.உங்கள் பணி சிறக்க உங்கள் தளத்தில் என்னை இணைத்துக்கொண்டேன்\nஎனது தள கட்டுரைகளில் சில:அஹமது தீதாத் -கிறிஸ்தவர்களின் சிம்மசொப்பனம்,திருமண வீட்டில் வீடியோ-அதிர்ச்சி சம்பவம்,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் பெண்கள் பற்றிய தவறான கருத்திற்கு தக்க பதிலடி-www.tvpmuslim.blogspot.com\nஉமர் மிடா - திருக்குர்ஆன் ஜப்பானிய மொழிபெயர்ப்பாளர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/on-this-day/36702-google-doodle-celebrates-george-melies-with-virtual-reality-video.html", "date_download": "2018-10-22T02:42:50Z", "digest": "sha1:ZOSDDXWBOCMWGES7UVWCYI4YUU3JWE7O", "length": 9198, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "கூகுள் டூடுலின் முதல் விர்ச்சுவல் ரியாலிட்டி வீடியோ | Google Doodle celebrates George Melies with virtual reality video", "raw_content": "\nபம்பையில் இருந்து பத்திரிகையாளர்கள் வெளியேற கேரள போலீசார் வலியுறுத்தல்\nகோலி, ரோகித் அதிரடி: 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கோலி சதம்\nஇஸ்லாமிய சமூகத்தில் இருந்து ரெஹானா பாத்திமா நீக்கம்\nஆள் வைத்து நடத்தும் கட்சி திமுக: எடப்பாடி\nகூகுள் டூடுலின் முதல் விர்ச்சுவல் ரியாலிட்டி வீடியோ\nசினிமாவில் புதுமைகளை புகுத்திய ஜார்ஜ் மெல்லிஸைபோற்றும் வகையில் இன்று முதன் முதலாக விர்ச்சுவல் ரியாலிட்டி டூடுல் வீடியோவை பதிவிட்டுள்ளது கூகுள் நிறுவனம்.\nதினமும் அந்த நாளுக்கான சிறப்பை கொண்டாடும் வகையில் கூகுள் தனது முகப்பு பக்கத்தில் டூடுலை வைத்திருக்கும். அந்த வகையில் இன்று முதன்முறையாக விர்ச்சுவல் ரியாலிட்டி வீடியோ ஒன்றை பதிவிட்டுள��ளது.\nசினிமாவில் பல வகையில் புதுமைகளை புகுத்தியவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜார்ஜ் மெல்லிஸ். மேஜிக் கலையில் சிறந்து விளங்கியவர். அவர் தனக்கு கிடைத்த கேமராவை வைத்து மேஜிக்கலையை மேலும் சிறப்பித்தார். அதன் பின் சிறு படங்களை உருவாக்கினார்.\nபின்னர் அவர் உருவாக்கிய படங்களில் ஒளிப்பதிவிலும், படத்தொகுப்பிலும் பல்வேறு புதுமைகளை காட்டினார். இவரது முதல் படம் கார்ட் பார்ட்டி. இவர் இயக்கத்தில் வெளியான ட்ரிப் டூ த மூன் , த கிங்டம் ஆப் த ஃபேரீஸ், த இம்பாஸிபில் வாயேஜ் போன்ற படங்கள் மிக முக்கியமானவை.\nஇந்நிலையில் அவரது இயக்கத்தில் 1912ம்ஆண்டு கான்குவஸ்ட் ஆஃப் த போல் படம் மே 3ந்தேதி வெளியானது. இதனை சிறப்பிக்கும் வகையில் இன்றைய டூடுலை அமைத்திருக்கிறது கூகுள். இவர் உருவாக்கிய ட்ரிப் டூ த மூன் படத்தை நினைவுப்படுத்தும் வகையில் பேக் டூ த மூன் என்ற பெயரில் 360 டிகிரியில் விர்ச்சுவல் ரியாலிட்டி வீடியோவை குகூள் வெளியிட்டுள்ளது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகூகுள் தேடுபொறியில் விரைவில் ஷாப்பிங் டேப்\nஇந்திய தபேலா கலைஞரை கொண்டாடும் கூகுள் டூடுல்\nவந்தாச்சு கூகுளின் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL\nதகவல் திருட்டு விவகாரம்: கூகுள் பிளஸ் மூடப்படுவதாக அறிவிப்பு\n1. தினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\n2. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n3. குபேர சம்பத்து வேண்டுமா.......இதைப் படியுங்கள்\n4. மாநில ரோல்பால் போட்டியில் சிவகங்கை, கடலூர் அணிகள் வெற்றி\n5. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\n6. டி.டி.வி.தினகரனை சுற்றிய மூன்று பாம்புகள்... பீதியில் ஆதரவாளர்கள்\n7. பிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-2)\nபிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் (பகுதி-1)\nதினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்\nதடுப்புகளை மீறி செல்ஃபி எடுத்த முதல்வரின் மனைவி\n#Metoo: கெட்டவன் என்று யாரை குறிப்பிடுகிறார் லேகா வாஷிங்டன்\nமுன்னோட்டமே காறித்துப்ப வைக்கிறது: கவுதம் கார்த்திக் படத்தை புறக்கணிக்க கோரிக்கை\nமத்திய அரசின் துரோகம் தொடர்ந்தால் மாபெரும் போராட்டக்களம் அமையும்: ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=702&Itemid=61", "date_download": "2018-10-22T01:49:31Z", "digest": "sha1:DGMXMQM7ZU665APNHCXWVERTYXCUJMSA", "length": 19667, "nlines": 292, "source_domain": "dravidaveda.org", "title": "(452)", "raw_content": "\nஅரவத் தமளியி னோடும் அழகிய பாற்கட லோடும்\nஅரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து\nபரவைத் திரைபல மோதப் பள்ளிகொள் கின்ற பிரானை\nபரவுகின் றான்விட்டு சித்தன் பட்டினம் காவற்பொ ருட்டே.\nஅழகு பொருந்திய திருப்பாற் கடலோடுங்கூட\nசெந்தாமரை மகளாகிய பெரியபிராட்டியாரும் தானும்\nபட்டினம் காவல் பொருட்கள் ஆத்மாக்ஷண நிமித்தமாக\nஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய\n***- ‘பைம்கொண்ட பாம்பனையோடும்- மெய்க்கொண்டு வந்து புகுந்து கிடந்தார்’ என்று உபக்ரமத்தில் அருளிச்செய்தபடியே நிகமித்தருளுகிறார்- எம்பெருமானுக்குத் திருப்பாற்கடலிலும் திருவனந்தாழ்வானிடத்தும் மிக்க அன்பாதலால் அவற்றைவிட்டுப் பிரிந்து வரமாட்டாமல் அவற்றையும் உடன்கொண்டு எழுந்தருளினனென்க. இது மற்றுமுள்ள நித்யஸூரிகளோடுங்கூட எழுந்தருளிமைக்கு உபலக்ஷணமென்பர். அமளி- - படுக்கை. அரவிந்தம் - வடசொல் பாவை- உவமையாகுபெயர். அகம்படி வந்து புகுந்து- அந்தரங்க பரிஜகங்களோடுகூட வந்து புகுந்து என்று முரைப்பர். பாவை- கடல்; எம்பெருமான் அழைத்துக்கொண்டுவந்த திருப்பாற்கடல், “பட்டினக் காவல் பொருட்டுப் பரவுகின்றான்”- (இப்படி) ஆத்துமாவைக் காத்தருளின உபகாரத்திற்காகப் போற்றுகின்றான் என்றபடி.\nஇத்திருமொழி ஸ்வயமே இனியதாயிருத்தலால் இதற்குப் பயன் கூறாதொழிந்தன ரென்க.\nஅடிவரவு நெய் சித்திர வயிற்றில் மங்கிய மாணி உற்ற கொங்கை ஏதம் உறகல் அரவத்துக்க.\nதிருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,\nதிருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,\nதிருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழ�� - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12\nதிருமொழி - 13, திருமொழி - 14\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 1, திருமொழி - 2.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திரு��ொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-10-22T02:10:21Z", "digest": "sha1:2CXLUKS5QOC57IVUS3SCOQIZNJQM7WAG", "length": 10816, "nlines": 137, "source_domain": "maattru.com", "title": "இந்திய சினிமா Archives - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nபூர்வகுடிகளின் வாழ்வியலை பிரதிபலிக்கிறதா “வடசென்னை” . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nராட்சசன் ஒரு ரசிகரின் பார்வையில் . . . . . . . . \nசபரிமலையும் நீதிமன்ற தீர்ப்பும் . . . . . . . . . . . \nநக்கீரன் கோபால் கைது – கருத்துரிமையின் குரல்வளை நெறிப்பு…\n96 – நவீன வாழ்வில் மெது மெதுவாக விரியும் பெண்ணின் சிறகடிப்பு வெளி . . . . . . . . \nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஇந்திய சினிமா, சினிமா February 13, 2018 ஆசிரியர்குழு‍ மாற்று 0 Comments\nஆண்களின் கனவுகளை தாங்கி அவர்களின் தேவைகளை மட்டுமே ஆக்கிரமித்துக் கொண்டு வந்த இந்திய சினிமாக்களில் தற்போது பெண்களின் பிரச்சனைகள் மற்றும் அவர்களின் தேவைகளை பற்றி பேச கொஞ்சம் தலைத் தூக்கப்படுவது சற்று ஆறுதலை அளிக்கிறது. முழுக்க முழுக்க பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளையும், நாப்கின் பயன்பாட்டின் அவசியத்தை கதை கருவாக கொண்ட முதல் இந்திய திரைப்படம் PAD MAN. இப்படம் பெண்களுக்கான படம் மட்டுமல்ல. இச்சமுகத்தில் ஒரு தரபினர்க்கு இழைக்கப்படும் அநிதிகளை ஒங்கி ஒலிக்க செய்திருகிற படம். பொதுவாக […]\nபெண்மை எனும் கற்பிதங்களை உடைக்கும் “பிங்க்” . . . . . . . \n மது அருந்துவதால் , புகை ப்பிடிப்பதால் ஒருவர் குணக்கேடு உள்ளவராக கூற முடியுமா விருப்பப்பட்டு ஒருவர்பால் ஒருவர் ஈர்க்கப்பட்டு உறவு கொள்வதால் ஒருவர் குணக்கேடு உள்ளவராக ஆகி விடுவாரா விருப்பப்பட்டு ஒருவர்பால் ஒருவர் ஈர்க்கப்பட்டு உறவு கொள்வதால் ஒருவர் குணக்கேடு உள்ளவராக ஆகி விடுவாரா மேற்கேட்ட கேள்விகளுக்கு அவ்வாறெல்லாம் இல்லை . இதுவெல்லாம் குணத்தை தீர்மானிக்கும் காரணிகள் இல்லை என நீங்கள் கூறினால் , சபாஷ் மேற்கேட்ட கேள்விகளுக்கு அவ்வாறெல்லாம் இல்லை . இதுவெல்லாம் குணத்தை தீர்மானிக்கும் காரணிகள் இல்லை என நீங்கள் கூறினால் , சபாஷ் மிக விசாலமான இதயம் படைத்தவர் நீங்கள் , முற்ப்போக்கானவர் பகுத்தறிவுவாதி . நிற்க , மேலே ஒவ்வொரு முறையும் “ஒருவர்” […]\nசமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு ஆளாவது எதைக் காட்டுகிறது\nபி.ஜே.பி அரசின் தோல்வி பயம். (67%, 4 Votes)\nஇந்தியாவை நெருக்கடிக்கு தள்ளும் சூழல். (33%, 2 Votes)\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்���வொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nதமிழகத்தின் முகங்கள் – தீபா\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF-42-2/", "date_download": "2018-10-22T00:51:28Z", "digest": "sha1:R4LWCA7YIJ5RZJNQHUO3MUA3EBFM7PD2", "length": 5742, "nlines": 111, "source_domain": "madhimugam.com", "title": "தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் | Madhimugam", "raw_content": "\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nஇராஜராஜசோழனின் 1033 வது ஆண்டு சதயவிழா\nதோல்வி பயத்தால் தான் தேர்தல்களை நடத்தவில்லை – ராமதாஸ்\nஆவினில் 15 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nதங்கம் விலையில் இன்று சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது….\nசென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை இரண்டாயிரத்து 927 ரூபாய்க்கும், பவுன் 23 ஆயிரத்து 416 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.\nசில்லறை வெள்ளியின் விலை 41 ரூபாய் 30 காசுகளுக்கும், கட்டிவெள்ளி கிலோ 41 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.\nசிரியாவில் 2 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 25 பேர் பலி\nகாவிரி வழக்கில் உரியவாதங்களை தமிழகம் முன்வைக்கவில்லை என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு\nநடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதர வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும்: உலக வங்கி\nகவுகாத்தியில் நடந்த 23வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்: அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்பு\nபெட்ரோல் விலை குறைப்பு – 1 லிட்டர் பெட்ரோல் 81.35-க்கு விற்பனை\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து ப���ருந்துகள் இயக்கம்\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/4618.html", "date_download": "2018-10-22T00:53:18Z", "digest": "sha1:WXKIPSWNXHUX35W3H5WOPDZIFHGXVOQM", "length": 8530, "nlines": 105, "source_domain": "www.yarldeepam.com", "title": "கலகொட அத்தே ஞானசார தேரரை கைதுசெய்ய உத்தரவு! - Yarldeepam News", "raw_content": "\nஇலங்கையில் 4 மணி நேரத்தில் 3,560 பேர் கைது..\nஇலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒல்லாந்தர் காலத்து நாணயம்\nகொழும்பை சுற்றி வளைத்திருக்கும் பூனைகள்..\nஉரும்பிராய் பகுதியில் கிணற்றினுள் சடலம் \nஅழுத அனந்தி… பெயர் சொன்ன சிவாஜி… நாளை ஆரம்பிக்கிறது கட்சி: பின்னணி தகவல்கள்\nபுலிகள் இருந்திருந்தால் இவருக்கு தண்டனை கிடைப்பது நிச்சயம். ஈழத் தமிழன் என்ன செருப்பா \nஅழிவை நோக்கிய பயணத்தில் சிங்கள இனம்\nஈ.பி.டி.பியின் முதலமைச்சர் வேட்பாளர் யார்\nயாழில் வீட்டுக்குள் புகுந்து பெண்களின் மீது தாக்குதல் நடித்திய கும்பல்..\nவவுனியாவில் தமிழ் சிறுவனுக்கு நேர்ந்த துயரம்..\nகலகொட அத்தே ஞானசார தேரரை கைதுசெய்ய உத்தரவு\nகலகொட அத்தே ஞானசார தேரரை கைதுசெய்ய உத்தரவு\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு கொழும்பு பிரதான நீதிவான் லால் ரணசிங்க பண்டார நேற்று உத்தரவிட்டார்.\nகொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் இடம்பெறும் ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணை நேற்று விசாரணைக்கு வந்த போது அவர் நீதிமன்றில் ஆஜராகவில்லை. அது தொடர்பில் எந்த அறிவித்தலையும் நீதிமன்றுக்கு விடுக்காத நிலையில் இந்த கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nகலகொட அத்தே ஞானசார தேரர் பொலன்னறுவையில் வைத்து மத முரண்பாட்டை தோற்றுவிக்கும் கருத்துக்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் 73465 எனும் வழக்கு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது.\nஇதில் ஞானசார தேரருக்கு எதிராக தண்டனை சட்டக் கோவையின் 291 (அ), (ஆ) அத்தியாயங்களின் கீழ் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளன.\nஇந்த விவகாரத்தில் ஞானசார தேரர் 10 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளிலும் உள்ள நிலையில் அவர் நேற்று நீதிமன்றில் ஆ��ராகவில்லை.\nஇந்நிலையிலேயே கைது செய்து ஆஜர் செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் இந்த வழக்கு மே 10 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.\nகுற்றச்செயல்கள் குறைந்து விட்டன – முதல்வர் சி.வி\nவெளிநாட்டில் நாடு கடத்தலுக்காக விமானத்தில் ஏற்றிய தமிழ் குடும்பம்\nஇலங்கையில் 4 மணி நேரத்தில் 3,560 பேர் கைது..\nஇலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒல்லாந்தர் காலத்து நாணயம்\nகொழும்பை சுற்றி வளைத்திருக்கும் பூனைகள்..\nஉரும்பிராய் பகுதியில் கிணற்றினுள் சடலம் \nஅழுத அனந்தி… பெயர் சொன்ன சிவாஜி… நாளை ஆரம்பிக்கிறது கட்சி:…\nபுலிகள் இருந்திருந்தால் இவருக்கு தண்டனை கிடைப்பது நிச்சயம்.…\nஅழிவை நோக்கிய பயணத்தில் சிங்கள இனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9", "date_download": "2018-10-22T01:34:27Z", "digest": "sha1:BBAHEQVQLXUTTLU5B7KGMUIV7IXG34UI", "length": 9425, "nlines": 147, "source_domain": "gttaagri.relier.in", "title": "தினை பயிரில் திருப்தியான லாபம்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதினை பயிரில் திருப்தியான லாபம்\nதினை போட்டால் திருப்தியான லாபம் பெறலாம் எனக்கூறும் விவசாயி சுப்பிரமணியன்:\nபுதுவை விநாயகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவன் நான். வழக்கமாக எங்கள் பகுதியில் நெல், கரும்பு போன்ற பயிர்களைத் தான் பயிரிடுவோம்.\nஇந்நிலையில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் உயிரி கிராமத் திட்டத்தில், சிறு தானியங்களில் ஒன்றான தினைப் பயிரைப் பயிர் செய்யுமாறு அறிவுறுத்தினர்.\nஅது மட்டுமல்லாமல், சிறு தானியங்களைப் பயிர் செய்கிற பகுதிகளுக்கும் எங்களை அழைத்துச் சென்று, அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர். தினை பயிரிடுவதற்கு தேவைப்படும் விதைகளையும், இலவசமாக எங்களுக்கு வழங்கினர். அதனடிப்படையில் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த, 14 விவசாயிகள் குழுவாக இணைந்து, 15 ஏக்கர் பரப்பளவில் தினை சாகுபடி செய்தோம். நானும், ஒரு ஏக்கர் நிலத்தில் தினைப் பயிர் செய்து அதிக லாபம் ஈட்டினேன்.அவரின் டிப்ஸ்:\nநிலத்தை நன்றாக உழுது, லேசான ஈரப்பதம் உள்ள நிலையில், தினை விதைகளை விதைக்க ��ேண்டும்.\nமானாவாரியாக செய்ய வேண்டுமென்றால், மழைக்குப் பின் விதைக்க வேண்டும்.\nஒரு ஏக்கரில் பயிரிடுவதற்கு, 5 கிலோ விதைகள் தேவைப்படும்.\nவிதைத்த, 85 – 90 நாட்களுக்குள் தினைப் பயிர் அறுவடைக்குத் தயாராகி விடும்.\n15 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.\nதினைப் பயிரை நோய் தாக்காது என்பதால், பூச்சிக் கொல்லியைப் பயன்படுத்த வேண்டியதில்லை.\nமானாவாரியாக பயிர் செய்தாலே போதும். துாறலும், பனிப்பொழிவும் உள்ள காலத்தில், பயிரிட்டு லாபம் பெறலாம்.\nவிதைப்பு முதல் அறுவடை வரை அனைத்து செலவுகளையும் சேர்த்து, 5,000 ரூபாய் செலவு செய்துள்ளேன். ஒரு ஏக்கரிலிருந்து, 1,000 கிலோ தினையை அறுவடை செய்திருந்தேன்.\nஅது மட்டுமல்லாது, 100 கிலோ அடங்கிய ஒரு மூட்டை விலை, 2,700 ரூபாய் வீதம், 10 மூட்டைகளை விற்பனை செய்ததன் மூலம், 27 ஆயிரம் ரூபாய் பெற்றேன்; 22 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டினேன். குறுகிய காலப் பயிர் மற்றும் செலவும் குறைவு என்பதால், குறு விவசாயிகள் பயிர் செய்து லாபம் பெறலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகேலியை மீறிச் சாதித்த குதிரைவாலி\nமானாவாரி கம்பு சாகுபடி தொழில்நுட்பங்கள்...\nசிறுதானியங்களில் மதிப்புக் கூட்டிய உணவுப் பண்டங்கள...\nபனி வரகு பயிரிட்டால் அதிக லாபம்...\nPosted in சிறு தானியங்கள்\nசொட்டுநீர் பாசன டிப்ஸ் →\n← விதை நடவு முறையில் கத்திரி சாகுபடி\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-10-22T02:05:11Z", "digest": "sha1:P55NT5BOLPZJSDAB7USYU34AZYOEVGLT", "length": 6660, "nlines": 136, "source_domain": "adiraixpress.com", "title": "சென்னையில் கரை ஒதுங்கிய மீன்கள்...! காரணம் தெரியாமல் அலறும் மக்கள் !! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nசென்னையில் கரை ஒதுங்கிய மீன்கள்… காரணம் தெரியாமல் அலறும் மக்கள் \nசென்னையில் கரை ஒதுங்கிய மீன்கள்… காரணம் தெரியாமல் அலறும் மக்கள் \nசென்னை பெசன்ட் நகர் கடற்கரை மீன்கள் கரை ஒதுங்கியது…\nதூத்துக்குடியில் உள்ள புன்னைகாயல் பகுதியில் நேற்று 40 டால்பின்கள் கரை ஒதுங்கியது.இதனால் பதற்றம் அடைந்த மக்கள் கடலில் என்ன மாற்றம் நடக்கிறதோ,சுனாமி வருமோ என பயப்பட தொடங்கி உள்ளனர்.\nஇதனைதொடர்ந்து தற்போது,எதற்காக இந்த டால்பின் கரை ஒதுங்கி உள்ளது என ஆய்வு செய்ய தொடங்கி உள்ளனர்.\nஇந்நிலையில் திடீரென சென்னை பெசன்ட் நகர் கடற்கரை மீன்கள் கரை ஒதுங்கியது…\nஇதனை கண்ட மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கரை ஒதுங்கிய மீன்களை காண்பதற்காகவே மக்கள் கடற்கரைக்கு அதிகளவில் வருகின்றனர்.\nஆண்டு தோறும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பொதுவாகவே ஏதாவது ஒரு இயற்கை சீற்றம் ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில் டால்பின் மற்றும் மீன்கள் கரை ஒதுங்கி வருவதால் சுனாமி வருமோ என்ற அச்சம் மக்களிடேயே உள்ளது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devaekkalam.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-4/", "date_download": "2018-10-22T02:03:28Z", "digest": "sha1:2BN562XNO3YGDMJQOIH6Z67Q67UVEPEU", "length": 66351, "nlines": 117, "source_domain": "devaekkalam.com", "title": "DevaEkkalam » 21.5.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (5)", "raw_content": "உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு\n— Main Menu —முகப்பு அன்பரின் நேசம் தேவ எக்காள இதழ்கள் வாழ்க்கை வரலாறுகள் தேவச்செய்திகள் தொடர்புக்கு\n21.5.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (5)\n[மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவனத்தில் (Cold Desert) நடைபெற்ற தேவ ஊழியங்களின் நீங்காத நினைவுகள் – பாகம் 5]\nஸன்ஸ்கார் பள்ளத்தாக்கில் என்னைக் கவர்ந்ததொரு நிகழ்ச்சி என்னவெனில் உழவுத் தொழிலில் பயன்படுத்தப்படும் யாக் எருமைகளின் மூக்கில் சரடு (மூக்கு கயிறு) போட்டு ஒரு மனிதன் முன்னால் இழுத்துக்கொண்டு போக மற்றொருவன் ஏரை ஓட்டிக்கொண்டு பின்னால் செல்லுவதுதான். அந்தக்காட்சியை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம். தமிழ் நாட்டில் கழுத்தில் கயிற்றைக் கட்டி காளைகளை ஏரில் பயன்படுத்துகின்றனர். ஆனால், முரட்டுத்தனமும், சோம்பல் தனமும் கொண்டதுமான யாக் எருமையின் மூக்கில் வளையத்தைப் போட்டு கயிற்றை அத்துடன் இணைத்துக் கட்டி வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு சென்றால்தான் அந்த எருமைகள் பயன் அளிக்கக் கூடியவைகளாகவிருக்கும்.\nஅதைப்போலக் கர்த்தருக்கும் யார் யாருடைய கழுத்தில் கயிற்றைக் கட்டி அவர்களை இவ்வுலகில் தம்முடைய நாம மகிமைக்காகப் பயன்படுத்த வேண்டுமென்றும், யார் யாருடைய மூக்கில் துவாரமிட்டு வளையம் மாட்டிக் கயிறு கட்டி இழுத்துச்சென்று பயன்படுத்த வேண்டுமென்றும் அவருக்கு நன்றாகத் தெரியும். சோம்பலும், பிடிவாதமும், முரட்டுத்தனமும், கீழ்ப்படியாமையும் கொண்ட தம்முடைய பிள்ளைகளின் விஷயத்தில் கர்த்தர் மூக்குச் சரட்டைத்தான் போட வேண்டியதாயிருக்கின்றது. அது அவர்களின் நித்திய நன்மைக்கு அனுகூலமாகவே செய்யப் படுகின்றது. ஆனபடியால்தானே தாவீது இராஜா “நான் உபத்திரவப்பட்டது நல்லது” என்று திட்டமாகக் குறிப்பிட்டார் (சங் 119 : 71) அவர் தமது வாழ் நாளெல்லாம் மூக்குச் சரடு போட்டு இழுக்கப்பட்ட தேவப்பிள்ளையாவார்.\n“தனிமை தைரியசாலிகளின் தாய் நாடு” (Solitude is the mother country of the strong) என்று டென்னிசன் என்ற ஆங்கிலப் புலவர் எழுதினார். ஆனால், மேற்கு தீபெத்தின் ஸன்ஸ்கார் பனிப்பள்ளத்தாக்கில் தனியனாக இருந்த எனக்கு அந்த உறை பனிப் பிராந்தியம் அந்நிய தேசமாகவே தெரிந்தது. பாபிலோன் ஆறுகள்அருகே நாங்கள் உட்கார்ந்து அங்கே சீயோனை நினைத்து அழுதோம் என்ற சிறைப்பட்ட சீயோனின் வாசிகளைப்போலத் தேவ மக்களும், தேவ ஊழியங்களும், அன்பும், பாசமும் நிறைந்த நம்அருமைத் தமிழ் நாட்டைக்குறித்து நான் அதிகமான வாஞ்சையும் தவனமும் உடையவனாயிருந்தேன். அந்த தனித்த பூமியில் தினந்தோறும் என்னை அளவிடற்கரிய விதத்தில் அரவணைத்து ஆறுதல்படுத்தியது கர்த்தாவின் வசனங்கள் மாத்திரமேதான். “உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால் என் துக்கத்திலே அழிந்து போயிருப்பேன்” (சங் 119 : 92 ) என்ற சங்கீதக்காரனின் வார்த்தைகளை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளுகின்றேன். எனது தினசரி நாட் குறிப்பில் அவ்விடத்திலிருந்தபோது நான் எழுதியதை அப்படியே உங்களுக்கு எழுதுகின்றேன்:-\n(இந்த தனித்த பூமியிலே, யாரும் அறிமுகமற்ற இந்தச் சா ந���ழலின் பள்ளத்தாக்கிலே ஆண்டவரின் வேத வசனங்கள் மாத்திரம் தான் எனக்கு ஆறுதல். அது ஒன்றே என் உற்ற நண்பன். நாள் முழுவதும் அது என்னுடனே பேசிக் கொண்டே இருந்தது. அது என்னை ஆறுதல் படுத்தின விதத்தை விவரிக்க என்னிடம் வார்த்தைகளில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தேவ வசனம் எனக்குப் புதிய பரலோக அர்த்தத்தை எனக்கு அளித்தது. நான் படுத்திருந்தபோதும் அது என்னுடன் சம்பாஷித்துக் கொண்டேயிருந்தது. தேவனுடைய வசனங்கள் மட்டும் எனக்கு இல்லாதிருந்தால் நான் நிச்சயமாகவே நிலைகுலைந்து போயிருப்பேன்)\nஸன்ஸ்கார் பள்ளத்தாக்கில் கர்த்தர் எனக்குக் கொடுத்த தேவ ஊழியங்கள் அனைத்தையும் அவரது திருவுளச் சித்தப்படி மிகுந்த ஜெபத்தோடு நான் செய்து முடித்து அமர்ந்திருந்தேன். மலைகள் எல்லாம் உறை பனியால் மூடத் தொடங்கின. எந்தவிதமான வாகனப் போக்குவரத்தும் ஸன்ஸ்கார் பள்ளத்தாக்கில் இல்லை. பள்ளத்தாக்கைவிட்டு வெளிக் கிழம்பி காஷ்மீரிலுள்ள கார்க்கிலுக்குச் செல்ல ஆவலோடு நான் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன். ஆனால், எந்த ஒரு வாகனமும் பாதம் என்ற நான் தங்கியிருந்த இடத்திற்கு வரவே இல்லை. ஒவ்வொரு நாளும் நான் பாதத்திற்கு ஏதாகிலும் வாகனம் வருகின்றதா என்று மிகவும் ஆவலுடன் ரஸ்தாவைப் பார்த்துக் காத்திருந்தும் எனது எதிர்பார்ப்பு இலவு காத்த கிளியின் கதையாகத்தானிருந்தது. கர்த்தர் எப்படியாவது கிருபையாக இரங்கி ஒரு வாகனத்தை உடனே அனுப்பி வைக்கும்படியாக நான்அவரை நோக்கி ஊக்கமாக ஜெபித்துக் கொண்டேயிருந்தேன்.\nஸன்ஸ்காரின் பாதம் என்ற இடத்திற்கு வரும் புழுதி நிறைந்த ரஸ்தாவில் தூரத்தில் ஏதாகிலும் வண்டி வருகின்றதா என்று நான் ஒவ்வொரு நாளின் மாலை நேரத்திலும் நோக்கிக் கொண்டே இருந்தேன். அந்தக் குறிப்பிட்ட நாளின் காலை வேளையில் நான் தேவனுடைய மனுஷனாகிய நெகேமியாவின் புஸ்தகம் 2 ஆம் அதிகாரத்தை மிகவும் ஜெபத்தோடு வாசித்து தியானித்துக் கொண்டிருந்தேன். அந்த அதிகாரத்தின் 8 ஆம் வசனத்தின் கடைசிப் பகுதியான “என் தேவனுடைய தயவுள்ள கரம் என் மேல் இருந்தபடியால் ராஜா அவைகளை எனக்குக் கட்டளையிட்டார்” என்ற வாசகம் என் இருதயத்தை மிகவும் ஆழமாகத் தொட்டது. அது என் உள்ளத்தில் திரும்பத் திரும்ப ஒலித்தபடியால் நெகேமியாவுக்கு ஒத்தாசை அளித்த தேவன் அந்த நாளி���் எனக்கும் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்புவார் என்று நான் மிகவும் உறுதியாக விசுவாசித்தேன். அந்த நாளின் மாலை நேரம் தொலைவில் ஒரு வாகனம் புழுதியை எழுப்பிக்கொண்டு நான் தங்கியிருந்த பாதம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அதைக் கண்ட எனது சந்தோசத்திற்கு அளவே இல்லை. அன்பின் கர்த்தரை நன்றியோடு ஸ்தோத்திரித்தேன். ஆனால், அந்த எனது சந்தோசம் நீண்ட நேரத்திற்கு நீடிக்கவில்லை. காரணம், அந்த வாகனம் நான் தங்கியிருந்த பாதத்திற்கு வராமல் தொலைவிலுள்ள மற்றொரு கிராமத்திற்குச் சென்று விட்டது. எனினும் எனது அளவற்ற ஆச்சரியத்திற்கு ஏதுவாக அந்த லாரி இரவு சுமார் 9 மணிக்கு பாதம் கிராமத்திற்கு வந்து சேர்ந்தது. கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு துதி உண்டாவதாக.\nஇரவோடிரவாக லாரியின் டிரைவரான காஷ்மீரி வாலிபன் யாசீனை அணுகினேன். பாதத்திலிருந்து கார்க்கில் வரையிலான பயணக் கட்டணத்தை முன்கூட்டியே நான் அவனிடம் கொடுத்துவிட்டேன். வண்டி அதிகாலை 4 மணிக்கே புறப்படுவதாக அவன் என்னிடம் கூறினான். அந்த இரவில் கர்த்தர் என் சொப்பனத்தில் முட்கள் நிறைந்து கிடக்கும் கானகத்தில் நான் செருப்பின்றி வெறும் காலால் வெகு கஷ்டத்துடன் நடந்து செல்லுவதை எனக்குக் காண்பித்தார். அந்த சொப்பனத்தின்படி பின் வந்த எனது லாரிப் பயணம் கண்ணீரின் பயணமாக அமைந்தது.\nமிகவும் விடிபகலான காலை 2 : 45 மணிக்கே நான் படுக்கையிலிருந்து எழுந்து என் உள்ளத்தை தேவ சமூகத்தில் ஊற்றத் தொடங்கிவிட்டேன். எனது தினசரி நாட்குறிப்பு புத்தகத்தில் “பாதம் மலைத் தொடர்களுக்கு மேலாகச் சந்திரன் பூரண அழகுடன் பிரகாசித்துக் கொண்டிருந்த போதினும் ஆங்காங்குள்ள தீபெத்திய கிராமங்கள் அனைத்தும் சாத்தானின் அந்தகார இருளில்தான் மூழ்கிக்கிடக்கின்றது” என்று எழுதி வைத்துள்ளேன்.\nஆண்டவர் என்னைச் சரியான நேரத்தில் தூக்கத்திலிருந்து எழுப்பியிருந்தார். நான் சற்று அயர்ந்து தூங்கியிருந்தாலும் லாரியை நான் தவற விட்டிருப்பேன். அந்தோ, எனது அனைத்து பயண ஒழுங்குகளும் சீர் குலைந்து போயிருக்கும். அந்த நேரத்தில் படுக்கையிலிருந்து எழுந்த நான் பாதம் என்ற ஸன்ஸ்கார் பள்ளத்தாக்கில் நான் கண்ணீரோடு விதைத்த வேத வசன வித்துக்களையும், எனது ஜீவ மரணப் போராட்டமான எனது கடுமையான பிரயாசங்களையும் பரம தகப்ப��ின் பரிசுத்த பாதங்களில் மிகுந்த அங்கலாய்போடு ஒப்புவித்து எனது பிரயாசங்களின் பலனை மோட்சத்தில் ஒரு நாள் நான் காணத் தயை புரிய மன்றாடி நின்றேன்.\nபல நுற்றுக்கணக்கான தீபெத்திய மொழிச் சுவிசேஷப் பிரசுரங்கள் தவனமுள்ள தீபெத்திய மக்களின் கரங்களைச் சென்றடைந்திருந்தது. இந்த பொறுப்பான பணியை நான் செய்ய கடுங்கஷ்டங்களுக்கு உட்பட வேண்டியதாயிருந்தது. என் கால்கள் இரண்டும் அநேக மைல்கள் நடந்து களைத்துப் போயிருந்தன. ஸன்ஸ்காரில் நான் தங்கியிருந்த நாட்களிலெல்லாம் நல்ல ஆகாரம் என்பது எனக்குக் கிடைக்கவே இல்லை. காசு கொடுத்தாலும் ஆகாரத்தைப் பெற முடியாத சூழ்நிலை வந்து சேர்ந்தது. இதில் அன்பின் ஆண்டவரும் எனக்கு ஒரு வேடிக்கை யான ஒரு காரியத்தை செய்து வைத்தார். கார்க்கிலிலிருந்து நான் சுகயீனமாக ஸன்ஸ்கார் பள்ளத்தாக்கிற்கு வந்த சில நாட்களாக என் வாய் கசந்து ஆகாரம் எதுவும் சாப்பிட மனமற்றவனாகவிருந்தேன். பின்னர் காய்ச்சல் மறைந்து சுகம் திரும்பி வர வர எனக்குப் பசி உண்டாயிற்று. அந்த நாட்களில் எனக்கு ஒரு ஆசை உண்டானது. யாராகிலும் சூடான கஞ்சியும், ஊறுகாயும் தரமாட்டார்களா என்று நான் அதிகமாக உள்ளத்தில் ஆவல் கொண்டேன். அந்த எனது ஆவல் ஆண்டவருக்குப் பிரியமற்ற ஆவலோ என்னவோ தெரியவில்லை. அங்கிருந்த நாட்களிலெல்லாம் கஞ்சியும், ஊறுகாயும்தான் என் ஆகாரமாயிற்று. அந்தக் கஞ்சி ஆகாரமான வெறுஞ்சோறும் இரவு ஒரு வேளை மாத்திரம்தான் கிடைத்தது. ஒரு பாட்டல் காஷ்மீரி ஊறுகாய் தெய்வாதீனமாக அங்குள்ள கடை ஒன்றில் எனக்குக் கிடைத்தது.\nஎத்தனை எத்தனையோ வாஞ்சையும், தவனமுமுள்ள ஆத்துமாக்கள் பாவியாகிய என்னுடைய கரங்களிலிருந்து ஜீவனும், வல்லமையுள்ளதும், வெறுமையாய்த் திரும்பி வராததுமான தேவனுடைய வார்த்தைகளை ஆவலுடன் பெற்றுக்கொண்ட நினைவு அப்பொழுது என் கண் முன் ஓடோடி வந்தது. பள்ளியில் கல்வி பயிலும் இளம் தீபெத்திய மாணவர்களும் தேவனின் நற்செய்திப் புத்தகங்களை என்னிடமிருந்து தாகத்துடன் பெற்றிருந்தனர். அந்த மாணவர்களில் இருவரை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.\nஅவர்களுடைய கரங்களில் தேவனுடைய பிரசுரங்கள் இருக்கின்றன. அந்த மாணவர்களின் அன்பின் உருவங்களும் என் கண்களுக்கு முன்பாக வந்து நின்றன. என் கரங்களிலிருந்து கர்த்தருடைய வார்த்தைகள���ப் பெற்று என்னை அன்புடன் தங்கள் அழுக்கடைந்த வீட்டினுள் அழைத்துச் சென்று உபசரித்த மக்களின் நினைவும், தன் வாழ் நாளில் அதுவரை ஒரு தடவை கூட ஆண்டவர் இயேசுவின் அன்பைக் குறித்துக் கேள்விப்படவே இல்லை என்று கூறித் தேவனுடைய வார்த்தைகளைத் தானும் பெற்றுத் தன்னுடைய கிராமத்திலுள்ள தன் நண்பர்களுக்கும் சுவிசேஷப் பிரசுரங்களைக் கொண்டு சென்ற லோப்ஸங்கின் உருவம் என் முன்பாக வந்து நின்றது. நான் கொடுத்த தீபெத்திய பிரசுரங்களை மிகுந்த தாகத்துடன் பெற்று அவற்றைப் பாட்டாக சைகை காட்டிப் படித்து ஆனந்தித்த நாநாங் என்ற லாசா பட்டணத்தின் தீபெத்திய அகதி மனிதனின் சாயலும் எனக்கு முன்பாக வந்து நின்றது. எல்லா அன்புள்ள ஆத்துமாக்களையும் மோட்சத்தில் ஒரு நாள் சந்திக்க தேவன் உதவி செய்ய அவரை நோக்கி உள்ளமுருகி மன்றாடினேன்.\nமேற்கண்ட ஒவ்வொரு ஊழியத்தை மேற்கொள்ளுவதற்கு முன்பும் பல மணி நேரங்களை நான் ஆண்டவரின் பாதங்களில் ஜெபத்தில் செலவிட்டேன். ஒவ்வொரு ஊழியமும் ஆண்டவரின் திட்டமான வழிநடத்துதலோடேயே மேற்கொள்ளப்பட்டது. என்னைத் தமது நிச்சயமான திட்டத்தின்படி அழைத்து வந்த கன்மலை என்னைக் கொண்டு நிறைவேற்ற வேண்டிய பணிகளையெல்லாம் அதினதின் பாதையில் நேர்த்தியாகச் செய்து முடித்தார். அல்லேலூயா.\nஎருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க தமது பாபிலோனிய சிறையிருப்பின் அறையிலிருந்து மன்றாடிய தீர்க்கனைப்போல நானும் பாதம் என்ற அந்த ஸன்ஸ்கார் பனிப்பள்ளத்தாக்கு கிராமத்து வீட்டின் மாடியின் பலகணியைத் திறந்து மன்றாடிக் கொண்டிருந்தேன். அதில் ஆண்டவரின் திவ்விய பிரசன்னம் எப்பொழுதும் நிறைந்திருந்தது. ஆரம்பத்தில் அது அந்தகார லோகாதிபதியின் இருளின் ஆளுகை அதில் குடி கொண்டிருந்தது. தினமும் ஜெபிக்க, ஜெபிக்க இருளின் ஆதிக்கம் விலகியோடி அந்த அறை கர்த்தரின் பிரசன்னத்தின் ஒளியால் நிரம்பி நின்றது. நான் தங்கியிருந்த அறையிலிருந்து எடுக்கப்பட்டதோர் புகைப்படத்தை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.\nபாதம் என்ற இடத்திலிருந்து கார்க்கில் என்ற இடத்திற்கு புறப்படவிருந்த லாரியின் எரி பொருளான டீசல் எண்ணெய் டாங்கை அதிகாலை வெகு நேரத்திலேயே நெருப்பிட்டு உருக்கத் தொடங்கினார்கள். சரியாக காலை 4 மணிக்கு லாரி புறப்பட்டது. அந்த அதிகாலை வேளை அங்கு மிகவும் கடுமையான குளிர் இருந்தது. குளிர் என்றால் நம் இரத்தத்தை உறைய வைக்கும் குளிர் அது. நான் இரண்டு கம்பளிச் சட்டைகள் அணிந்து தலையைக் கனமான கம்பளி குல்லாவால் மூடி கால்களுக்கும் கால் உறைகளைப்போட்டிருந்தேன். கை விரல்களுக்கு போடக்கூடிய கை உறைகளையும் அன்பின் ஆண்டவர் என்னுடைய துணிப்பையினுள் வைத்திருந்தார். அவற்றையும் நான் அணிந்து கொண்டேன். இவை அனைத்தையும் நான் என் சரீரத்தில் போட்டிருந்தும் சுற்றியிருந்த வெள்ளிப்பனி மலைகளிலிருந்து வந்த குளிர் மிகவும் கொடியதாகவிருந்தது. லாரியின் உச்சியிலுள்ள சிறிய இடத்தில் நான் அமர்ந்திருந்தேன். என்னுடன் மற்றும் நான்கு பேரும் அமர்ந்திருந்தனர். உறை பனிக் காற்றை லாரி கிழித்துக் கொண்டு செல்லுகையில் அந்தக் காற்று முழுமையும் நேராக என் மீது வந்து மோதியது. நான் இருந்த இடத்திற்குப் பின்னால் என் முதுகுக்குப் பக்கம் லாரியின் இரும்புக் கம்பிகள் இருந்தன. லாரி ஒவ்வொரு சிறிய பள்ளத்தில் இறங்கி ஏறும் போதும் அந்தக் கம்பிகள் என் முதுகில் பலமாக அடித்தன. அந்தக் கம்பிகளின் அடிகளால் என் முதுகு அன்று மாலை நேரம் கோவம் பழமாக கன்னிவிட்டது. அதின் வேதனை ஒரு மாத காலத்திற்கும் மேலாக என்னிலிருந்தது. அந்தக் கம்பிகளின் அடிகளிலிருந்து தப்ப எனக்கு எவ்வித வழியுமில்லாதிருந்தது. லாரியின் உட்புறத்திலும், டிரைவர் அமரும் இடத்திலும் நிறைய பேர் அமர்ந்திருந்தனர். பணம் சம்பாதிக்க அப்படி எல்லாம் செய்கின்றனர்.\nலாரி ஆங்காங்குள்ள தீபெத்திய கிராமங்களுக்குச் சென்று சில அரசாங்க அதிகாரிகளையும் ஏற்றிக் கொண்டது. அதிகாலை 4 மணியிலிருந்து சூரிய ஒளி நான் ஏறியிருந்த லாரி முழுவதுமாய்ப் பிரகாசிக்கும் வரை நான் அடைந்த உபாதையை வெறும் வாயின் வார்த்தைகளால் கூற முடியாது. என்அருகிலிருந்த தீபெத்திய மனிதன் தான் மூடியிருந்த கனமான கம்பளிப் போர்வையை என் மீதும் விரித்து மூடாமலிருந்தால் என் நிலைமை மகா மோசமாயிருந்திருக்கும். பூட்டான் நாட்டில் நான் ஒரு நாள் இரவு அனுபவித்தக் குளிரைக் காட்டிலும் இந்தக் குளிர் கொடியதாகவிருந்தது. ஆயிரம் ஊசிகளை ஒரே சமயம் காலில் குத்தினால் ஏற்படும் தாங்கொண்ணா வேதனையைப்போல கொடிய குளிர் சப்பாத்து அணிந்த என் கால்களின் பாதங்களின் வழியாக விஷம் போல ஏறி உடம்பைத் தாக்கிக் கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக என்னருகிலிருந்த தீபெத்திய வாலிபன் இந்த இக்கட்டான சமயத்தில் வாந்தி எடுக்கத் தொடங்கிவிட்டான். இதனால் என் துயரம் இரட்டிப்பானது. இறுதியாக சில மணி நேர ஓட்டத்திற்குப்பின்னர் சூரிய ஒளி பிரகாசிக்கத் தொடங்கியது. அது எனக்கு அளித்த சந்தோசத்திற்கு அளவில்லை. அல்லேலூயா.\nமத்தியானம் 11 மணி சுமாருக்கு என்னை ஏற்றி வந்த லாரி ரங்க்டம் என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தது. நல்ல பசியோடிருந்த எனக்கு அந்த இடத்தில் சாப்பிட ஒன்றுமில்லை. ஆனாலும், அன்பின் ஆண்டவர் என் மேல் கருத்தாயிருந்தபடியால் வனாந்திரத்தில் தமது ஜனத்தை வானத்தின் மன்னாவால் போஷித்த வண்ணமாக என்னையும் அற்புதமாக அந்த இடத்தில் போஷித்தார். என்னுடன் லாரியில் பயணம் செய்து வந்த காஷ்மீரி முகமதிய வாலிபன் ஒருவன் தனக்கென செய்து கொண்டு வந்த சப்பாத்திகளை தனது திடீர் சுகயீனம் காரணமாகச் சாப்பிடக்கூடாதவனாக மிகவும் அன்புடன் அவற்றை எனக்கு அளித்தான். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.\nஇந்த ரங்க்டத்தில் பாதம் என்ற இடத்திலிருந்து என்னுடன் லாரியில் பிரயாணப்பட்டு வந்த தீபெத்தியர் சிலர் ரங்க்டத்திலுள்ள பிரதான லாமாவிடம் நான் பாதத்தை சுற்றியுள்ள தீபெத்திய கிராமங்களில் கிறிஸ்தவ மார்க்கத்தை பிரச்சாரம் செய்த காரியங்களைக் குறித்துப் புகார் கொடுத்து அவரும், தீபெத்திய மக்களும் என்னை நெருங்கி வந்தனர். ஆனால், என்னை ஆட்கொண்டவரும், நான் சேவிக்கிறவருமான என் தேவனுடைய தூதனானவர் என்னைத் தப்பிவித்துக் காத்துக்கொண்டார். அல்லேலூயா.\nஅந்த ரங்க்டத்தில் மற்றொரு சம்பவமும் எனக்கு நிகழ்ந்தது. ஸன்ஸ்கார் பள்ளத்தாக்கை சுற்றிப் பார்க்க வந்திருந்த தானியேல் என்ற நாஸ்தீகனான பிரெஞ்சு நாட்டுச் சுற்றுலாப் பயணிக்கும் எனக்கும் காட்டசாட்டாமான விவாதம் நடந்தது. நான் ஸன்ஸ்கார் பள்ளத்தாக்கில் கர்த்தருடைய ஊழியத்தை அல்லும், பகலும் செய்து கொண்டு வந்ததை அவன் நன்றாய்க் கவனித்துக் கொண்டு வந்திருந்திருக்கின்றான். அது எனக்குத் தெரியாது. எங்கள் சம்பாஷணையின் இரத்தினச் சுருக்கத்தைக் கவனியுங்கள்:-\nதானியேல்:- “நான் உங்களிடம் ஒரு கடுமையான கேள்வியைக் கேட்கப் போகின்றேன். அதினால் நீங்கள் வருத்தமடைய மாட்டீர்களா\nபதில்:- “நீங்கள் எந்த வினாவை வேண்டுமானாலும் என்னிடம் கேட்கலாம். நான் கொஞ்சம் கூட வருத்தமடையமாட்டேன்.”\nதானியேல்:- “ஸன்ஸ்கார் பள்ளத்தாக்கில் நீங்கள் என்ன காரியம் செய்தீர்கள்.”\nபதில்:- ” பாவியாக இருந்த எனது 18 ஆம் வயதில் என்னைத் தமது சொந்தமாக ஆட்கொண்ட என் இயேசு இரட்சகரைக் குறித்த சுவிசேஷப் பிரசுரங்களை மக்களுக்கு விநியோகித்தேன்.”\nதானியேல்:- “இந்தக் காரியத்தை நீங்கள் அங்கு கட்டாயம் செய்திருக்கக் கூடாது. ஏற்கெனவே புத்த மார்க்கத்தினராகவிருக்கும் அம்மக்களின் மனப்போங்கிற்கு விரோதமாக அவர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் நீங்கள் அந்தக் காரியத்தைச் செய்தது முற்றும் தவறாகும்.”\nபதில்:- “உங்கள் கூற்றை நான் ஏற்கமாட்டேன். நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள் என்று கட்டளையிட்ட என் ஆண்டவரின் வார்த்தையின்படி நான் அந்தக் காரியத்தைச் செய்தேன்.”\nதானியேல்:- “புத்தருடைய போதனைகளின்படி அவர் ஒருவரேதான் மெய்யான கடவுள் என்று நான் நிச்சயமாக நம்புகின்றேன்”\nபதில்:- “உங்களின் கருத்து முற்றும் தவறு. மனுக்குலத்திற்காகப் புத்தர் தனது ஜீவனைக் கொடுத்ததுண்டோ பாவிகளின் மீட்புக்காகப் புத்தர் தன்னுடைய இரத்தத்தைச் சிந்தினாரோ பாவிகளின் மீட்புக்காகப் புத்தர் தன்னுடைய இரத்தத்தைச் சிந்தினாரோ மூன்றாம் நாள் அவர் மரித்தோரிலிருந்து உயிரோடே எழும்பினதுண்டோ மூன்றாம் நாள் அவர் மரித்தோரிலிருந்து உயிரோடே எழும்பினதுண்டோ\nதானியேல்:- “இயேசு மூன்றாம் நாள் உயிரோடு எழும்பினதாக நீங்கள் சொல்லுகின்றீர்கள். ஆனால், அவர் உயிரோடு எழும்பினதற்கு என்ன அத்தாட்சி, ஆதாரம் இருக்கின்றது\nபதில்:- “அதற்கு நானே சாட்சியாக இருக்கின்றேன். ஏனெனில் அந்த இயேசு இரட்சகர் தம்முடைய வார்த்தைகளின் மூலமாக தினந்தோறும் என்னுடன் பேசுகின்றார். இந்த நிமிஸமும் அவர் என் இருதயத்தில் வாசம் செய்து கொண்டு இருக்கின்றார்”\nதானியேல்:- “அப்படியானால் நான் உங்களுடன் வாதாடுவதற்கு ஒன்றுமே இல்லை”\nபதில்:- “உங்கள் பெயரை நான் தெரிந்து கொள்ளலாமா\nதானியேல்:- “என் பெயர் தானியேல்”\nபதில்:- “நீங்கள் ஒரு கிறிஸ்தவனாக இருந்து கொண்டு அதிலும் பழைய ஏற்பாட்டிலுள்ள மாபெரும் தீர்க்கனுடைய பெயரை வைத்தக் கொண்டு இந்தவிதமான தப்பரையான நம்பிக்கை கொண்டிருப்பது மிகவும் வெட்கத்திற்குரிய காரியமாகும். புத்தர் வட இந்தியாவில் வாழ்ந்து மறைந்த சாதாரணமான ஒரு இளவரசனேயன்றி மற்றபடி வேறு யாருமில்லை. இனி இவ்விதமாக அவரை தெய்வம் என்று கூறாதீர்கள்”\nஎன்னுடைய தாழ்மையான சம்பாஷணை தானியேலின் உள்ளத்தில் கிரியை செய்வதை நான் கவனித்தேன். கர்த்தர் அந்த மனிதனோடு தொடர்ந்து பேசி அவனை தம்முடைய பிள்ளையாக்க நீங்களும் அன்புடன் ஜெபித்துக்கொள்ளுங்கள்.\nரங்க்டத்திலிருந்து எனது லாரிப் பிரயாணம் கிறிஸ்துவுக்குள்ளாக சற்று இலகுவாயிருந்தது. ஆண்டவரின் படைப்பின் மாட்சிகளைக்கண்டு என் உள்ளம் அவரைத் துதித்துக்கொண்டிருந்தது. ஓரிடத்தில் வரவும் ஒரு பெரிய பனி மலைக் குகை அந்தரத்தில் தொங்குவதைப்போல அமைந்திருந்தது. அதற்குள்ளிருந்து ஒரு பனி ஆறு புறப்பட்டு வந்தது. எத்தனை எத்தனையோ தீபெத்திய கிராமங்கள் ஆண்டவர் இயேசுவை அறியாமல் பிசாசின் கோரப் பிடியில் சிக்குண்டு கிடப்பதைக் கண்டு மன துயரம் அடைந்தேன். அதிகாலை 4 மணிக்குப் புறப்பட்ட லாரி இன்னும் விரைந்து ஓடிக்கொண்டே இருந்தது. மாலை 6 மணி சுமாருக்கு அது “பணிக்கர்” என்ற இடம் வந்து சேர்ந்தது. அந்த நாள் முழுவதும் பனி மலைகளின் கொடும் குளிர் காற்றை நான் என் நெஞ்சிலே தாங்கி எதிரிட்டு வந்தபடியால் பணிக்கர் என்ற அந்த இடத்தில் என் நாசியிலிருந்து இரத்தம் கொட்டத் தொடங்கினது. இரத்தம் நிற்க வழியில்லை. எனக்கு என்ன செய்வதென்று ஒன்றும் தெரியவில்லை. உடனே ஸ்தோத்திரம் பண்ணி ஒத்தாசையின் பர்வதத்தை நோக்கி மன்றாடினேன். உடன் தானே இரத்த ஒழுக்கு நின்று போயிற்று. கர்த்தருக்கு நான் என்ன ஈட்டைச் செலுத்த முடியும்\nமாலை மயங்கும் நேரத்தில் லாரி கார்க்கில் என்ற இடத்தை வந்தடைந்தது. லாரியிலிருந்து ஜெபத்துடன் இறங்கிய நான் லாரியின் ஒரு பகுதியில் வைக்கப்பட்டிருந்த என்னுடைய பை காணாமற் போனதைக் கண்டேன். எந்தனின் துயரத்திற்கு அளவே இல்லை. எனது துணிமணிகள், பணம், நாட்குறிப்புப் புத்தகம், புகைப்படக் கருவி, குளிர் ஆடைகள் எல்லாம் அதற்குள்ளாகத்தானிருந்தது. அழுகை என்னை நெருங்கிக் கொண்டிருந்தது. பை காணாமற் போன விபரத்தை உடனே லாரியின் டிரைவர் யாசீனிடம் தெரிவித்தேன். என் மேல் பட்சமுள்ள அவன் தன் உதவியாளுடன் லாரியின் அனைத்துப் பகுதிகளையும் நன்கு தேடி இறுதியாக ஒரு மூலையில் அது மற்றப் பொருட்களுக்கு அடியில் இருப்பதைக் கண்டெடுத்துக் கொடுத்தான். என் ஆண்டவர் இயேசுவுக்கு எப்படி துதி செலுத்துவது எனது இக்கட்டில் எனக்கு உதவி செய்த யாசீனுக்கு நான் மனமார நன்றி கூறிவிட்டு எனது பையை எடுத்துக் கொண்டு நேராக அலி உசைனின் “எவர் கிரீன்” என்ற ஹோட்டலுக்குச் சென்றேன். என்னைக்கண்ட அலி உசைன் மிகவும் சந்தோசமுற்றான். இப்பொழுது அவனுடைய ஹோட்டல் எனது சொந்த வீடு போலாயிற்று. அவன் என்னைக் கருத்துடன் கவனித்தான். ஜீவ மரணப் போராட்ட பயணத்தின் கடுமையான களைப்பின் காரணமாக நான் ஒரு நாள் முழுவதும் அங்கிருந்து நன்கு ஓய்வு எடுத்துக்கொண்டேன்.\nஅலி உசைன் என்னைப் பக்கத்துக் கிராமத்திலுள்ள தன்னுடைய வீட்டிற்கு வரும்படி அன்புடன் அழைத்தான். அதை நான் ஏற்றுக்கொள்ள இயலாதவனானேன். நான் ஊழியம் முடித்து இங்கு வந்த பின்னர் அலி உசைனுக்கு ஜெபத்தடன் உருது மொழி சுவிசேஷ பிரசுரங்கள் எல்லாம் அனுப்பி வைத்தேன்.\nகார்க்கிலில் ஒரு நாள் ஓய்வுக்குப் பின்னர் அலி உசைனிடம் கண்ணீர் மல்க விடை பெற்று காஷ்மீரத்தின் தலை நகர் ஸ்ரீநகருக்குப் பயணமானேன். நான் கார்க்கிலில் அலி உசைனின் ஹோட்டல் அறையின் ஜன்னலைத் திறந்தால் சற்று தூரத்தில் ஓடும் “சுரு” நதியின் இரைச்சலும், என் ஜன்னலண்டை நின்று கொண்டிருந்த வில்லோ மரங்களின் பசுமை அழகுக்காட்சியும், அவைகளின் கிளைகளின் மேல் தங்களுக்கே உரித்தான குரலை எழுப்பிக் கொண்டு அங்குமிங்கும் பறந்து திரிந்த நம் தமிழ் நாட்டு செம்புகம் பறவையின் அளவிலான கருப்பு வெள்ளை நிறப் பறவைகளையும், நம்முடைய அருமை இரட்சகர் இயேசுவின் கல்வாரி அன்பைக் குறித்து சற்றும் அறியாமல் வாழும் வைராக்கியமான ஷைட் வகுப்பைச் சேர்ந்த முகமதிய மக்களின் சாயல்களையும் இதை எழுதும் சமயத்தில் என்னால் நன்கு யூகிக்க முடிகின்றது. அதிகாலை ஐந்து மணிக்கே புறப்படுவதாகவிருந்த பேருந்து ஒரு மணி நேர கால தாமதமாகப் புறப்பட்டது. பேருந்து கார்க்கில் ஊரைக் கடந்து சில கிலோ மீட்டர்கள் ஓடியதும் நமது இராணுவ வீரர்களைக் கண்டேன். பனித் துளிகள் மரங்களிலிருந்து சொட்டு சொட்டாக விழுந்து கொண்டிருக்கும் மிகவும் குளிரான அந்த காலை வேளையிலும் சிறு சிறு குழுக்களாகத் தங்கள் தங்கள் பீரங்கிகளண்டையில் விழிப்புடன் அமர்ந்தவர்களாக தங்களுக்���ு எதிராக உள்ள மலையில் இருக்கும் சத்துருக்களின் இலக்குகளைக் கவனமாக கண்காணித்துக் கொண்டிருந்தனர். அவர்களைப்போல நமது விலையேறப்பெற்ற ஆத்துமாவை நித்திய அக்கினிக் கடலுக்குக் கொண்டு செல்ல இராப்பகலாகப் போராடிக்கொண்டிருக்கும் சத்துருவாகிய பிசாசின் வல்லடிக்கு நாம் நம்மைக் காத்துக் கொள்ள நாமும் அந்தி சந்தி மத்தியான வேளைகளில் (சங் 55 : 17 ) தியானம்பண்ணி முறையிட்டு பரம எருசலேமுக்கு நேராக நம் இருதயத்தின் பலகணிகளைத் திறந்து தினமும் மூன்று வேளையும் நம் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு, ஜெபம் பண்ணி ஸ்தோத்திரம் செலுத்தி (தானி 6 : 10) மாம்சத்தின் கிரியைகளை மேற்கொள்ள விழித்திருந்து ஜெபிக்க வேண்டுமென்பதை (மத் 26 : 41) நமது ராணுவ வீரர்களின் செயல் எனக்கு நினைப்பூட்டி நின்றது.\nஉலகின் உயரமான பனி மலைக் கணவாய்களில் ஒன்றான “ஸோஜிலா” பனி மலைக் கணவாயான அந்த மரண நிழலின் பள்ளத்தாக்கை நான் ஏறிச்சென்ற பேருந்து கடந்து மாலை நேரம் ஸ்ரீநகர் பட்டணத்தை வந்தடைந்தேன். ஸ்ரீநகர் வந்து சேர்ந்த நான் ஒரு நாள் தங்கி பிரயாண ஆயத்தங்களைச் செய்து கொண்டு பேருந்து மார்க்கமாக ஜம்மு பட்டணம் வந்து சேர்ந்து அங்கிருந்து புது டில்லிக்குப் பயணமானேன். எனது வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த கர்த்தருடைய அருமைப் பிள்ளை ஒருவர் புது டில்லி இரயில் நிலையத்திலிருந்து என்னைத் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று மிகவும் அன்புடன் உபசரித்தார்கள். பல நாட்கள் குளியாமலும், நல்ல ஆகாரங்கள் புசியாமலுமிருந்த நான் அன்றைய தினம் அந்த தேவப்பிள்ளையின் வீட்டில் நன்கு ஸ்நானம் பண்ணி நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழ் நாட்டின் மணமான ஆகாரத்தை மனங்குளிர அருந்தி கர்த்தருக்குள் மன மகிழ்ச்சியாயிருந்தேன்.\nபுது டில்லியிலுள்ள கர்த்தருடைய அருமைப் பிள்ளைகள் எனக்குப் பாராட்டிய அன்பை நான் அத்தனை எளிதாக சில வரிகளில் இங்கு எழுதிவிட முடியாது. அவர்கள் என்னை கர்த்தருக்குள் மிகவும் அதிகமாக நேசித்து அடுத்து வந்த எனது நீண்ட தூரப் பிரயாணத்திற்கான வசதிகளைச் செய்து கொடுத்தார்கள். இரயிலில் நான் புசிப்பதற்காக இரண்டு நாட்கள் ஆகாரத்தையும்கூட அந்த அன்பான மக்கள் ஆயத்தம் பண்ணித் தந்தார்கள்.\nஅந்த அன்பான மக்களுடன் சேர்ந்து நான் ஜெபித்த பின்னர் “டின் சுக��கியா” என்ற இரயிலில் இரவு 7 மணிக்கு எனது நேப்பாள ஊழியத்தைத் தொடர்ந்தேன். ஒரு அருமையான தேவப்பிள்ளை இரயில் புறப்படும் வரை எனது பெட்டிக்கு அருகில் நின்று என்னை வழியனுப்பிவிட்டுச் சென்றார்கள். இந்த அருமையான மக்களுக்கெல்லாம் பரலோகத்தில் அவர்கள் பலன் மிகுதியாக இருப்பதற்காக ஆண்டவரை நான் நன்றியோடு ஸ்தோத்திரிக்கின்றேன்.\n2.பாழான நிலத்தில் என்னைத் தமக்கெனக் கண்டுகொண்ட தேவன்\n3.சொல்லி முடியாத, மகிமையால் நிறைந்த தேவ சமாதானம் கிடைத்தது\n4.1.என்னை வெகுவாக கவர்ந்த பக்த சிரோன்மணி சாதுசுந்தர்சிங்\n4.2.சாதுசுந்தர்சிங் வாழ்ந்த கானக பங்களாவில் ஏறெடுக்கப்பட்ட எனது கண்ணீரின் ஜெபம்\n4.3.சுந்தர்சிங் சென்ற தீபெத் நாட்டின் பாதையில்\n4.4.சாது சுந்தர்சிங் பிறந்த ராம்பூர் கிராமத்தில்\n5.நீதியின் பாதையில் என்னை வழிநடத்திய எனது பரிசுத்த பெற்றோர்\n6.தொலைக்காட்சி, செய்தித் தாட்களுக்கு விலக்கி காத்துக்கொண்டேன்\n7.பண ஆசை, பெயர் புகழ்ச்சி என் வாழ்வில் இடம் பெறவில்லை\n8.கொடிய சிற்றின்ப பாவ அசுசிகளுக்கு விலகி ஓடினேன்\n9.தேவனின் பயிற்சிப் பள்ளியில் செலவிடப்பட்ட பாக்கிய ஆண்டுகள்\n10.உபவாசத்தால் என் ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினேன்\n11.ஏழை பரதேசியின் ஜெப வாழ்க்கை\n12.ஜீவனுள்ள தேவன் என்னோடு பேசும் குரல் கேட்டேன்\n13.தேவன் என் வாழ்வில் நிகழ்த்திய மூன்று ஆச்சரிய அற்புதங்கள்\n14.தேவ எக்காளம் பத்திரிக்கையை வெளியிட தேவ ஞானம்\n15.தேவ ஜனத்தை கர்த்தரில் களிகூரப்பண்ணிய தேவ எக்காளம் பத்திரிக்கை\n16.தேவ எக்காளம் பத்திரிக்கையால் தொடப்பட்ட தேவ ஜனம்\n17.என்னைக் கனம் பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்\n18.உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்\n19.நித்திய கன்மலையாம் தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்\n20.1.நேப்பாள தேச தேவ ஊழிய நினைவுகள் (1)\n20.2.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (2)\n20.3.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (3)\n20.4.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (4)\n20.5.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (5)\n21.1.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (1)\n21.2.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (2)\n21.3.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (3)\n21.4.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (4)\n21.5.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (5)\n22.1.பூ���்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (1)\n22.2.பூட்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (2)\n22.3.பூட்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (3)\n22.4.பூட்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (4)\n23.1.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (1)\n23.2.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (2)\n23.3.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (3)\n23.4.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (4)\n24.1.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (1)\n24.2.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (2)\n24.3.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (3)\n24.4.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (4)\n24.5.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (5)\n24.6.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (6)\n24.7.இராஜஸ்தான் சுவிசேஷ ஊழியங்களில் என் உள்ளத்தை உருக்கிவிட்ட ஒரு சோக சம்பவம்\n25.இமாச்சல் பிரதேச தேவ ஊழிய நினைவுகள்\n26.1.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (1)\n26.2.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (2)\n26.3.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (3)\n26.4.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (4)\n26.5.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (5)\n27.உமது வேதம் நாள் முழுவதும் என் தியானம்\n28.தேவ ஜனமே உனக்கு முன்னாலுள்ள முடிவில்லாத நீண்ட நித்தியம்\n முடிவே இல்லாத நீண்ட நீண்ட நித்தியமே\n30.தேவ ஜனம் பூலோகத்தில் அனுபவிக்கும் பரலோக வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthagampesuthu.com/tag/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-22T02:11:24Z", "digest": "sha1:H4D7KMQFCD7XFNUTKYC77EH57I2YB4UW", "length": 6680, "nlines": 43, "source_domain": "puthagampesuthu.com", "title": "லெனினியம் Archives - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nலெனினியம் கற்றிட ஒரு கையேடு\nSeptember 14, 2015 admin\tஅந்திம சகாப்தம், ஜார்ஜ் லுகாக்ஸ், மார்க்சியம், லெனினியம், ஸ்தாபனம்0 comment\nஎன்.குணசேகரன் லெனினுடைய வாழ்க்கையை வெறும் சம்பவங்களின் தொகுப்பாக வாசிப்பது பலன் தராது.கார்ல் மார்க்சின் பெயரால் அழைக்கப்படும் ஒரு தத்துவத்தை ஒரு நாட்டில் புரட்சியை நிகழ்த்தும் நடைமுறையோடு இணைத்த மகத்தான வாழ்க்கை லெனினது வாழ்க்கை.ஒரு நாட்டில் நிகழ்ந்த புரட்சி அனுபவத்தில் உலகப் புரட்சிக்கான பொதுக் கோட்பாடுகளை உருவாக்கிய படைப்பாற்றலின் சிகரம் லெனினது வாழ்க்கை.இந்த வகையில் லெனின் வாசிப்பு நிகழ வேண்டும். உலக கம்யூனிஸ்ட் இயக்கங்களி��் ஒரு மிகப் பெரிய சவாலாக நீடித்து வருகிற ஒரு பிரச்சனை உண்டு.அது,என்ன பிரச்சனை தத்துவத்தையும் நடைமுறையையும் இணைத்து, எவ்வாறு வெற்றியை சாதிப்பது என்பதுதான், ஒரு கம்யூனிஸ்ட் இயக்கம் எதிர்நோக்கும் முக்கிய சவால்.இதற்கு லெனினியத்தில் ஆழமான பயிற்சி தேவைப்படுகிறது. இதற்கு உதவிடும் நோக்கத்துடன்தான் மார்க்சிய அறிஞர் ஜார்ஜ் லுகாக்ஸ் “லெனினது ஒருங்கிணைந்த சிந்தனையைப் பற்றிய ஆய்வு” (Lenin:A study in the Unity of…\nவிண்ணைத்தாண்டி வளரும் மார்க்சியம்- 20 : மீண்டும் மீண்டும் லெனினியம்\nFebruary 26, 2015 admin\tஎன்.... குணசேகரன், சோசலிச்ம், ஜார்ஜ் சோரேல், புரட்சி, மார்க்சியம், லெனினியம், லெனின், விண்ணைத் தாண்டி வளரும் மார்க்சியம்\nஎன். குணசேகரன் நாட்டின் அதிபராக,ஒரு புதிய அமைப்பினை நிர்மாணிக்கும் மாபெரும் கடமையில் ஈடுபட்டுள்ளார், அவர். ஓவ்வொரு நிமிடமும் அவருக்குப் பொன்னானது. திடீரென்று அவர் அலுவலகத்திலிருந்து வெளியே தெருவிற்கு வந்து,கொட்டும் மழையில் நடனம் ஆடத் துவங்கினார். என்னவாயிற்று அவருக்கு மகிழ்ச்சிக் களிப்பில் நடனம் ஆடியவர்,லெனின் மகிழ்ச்சிக் களிப்பில் நடனம் ஆடியவர்,லெனின் அவர் ஆட்டம் போட்ட நாள்,பாரிஸ் கம்யூன் எழுச்சி தினத்திற்கு அடுத்த நாள்.1871 ஆம் ஆண்டு நிகழ்ந்து, 72 நாட்கள் மட்டும் நீடித்த பாரிஸ் கம்யூன் ஆட்சியை விட ஒரு நாள் கூடுதலாக தனது சோவியத் ஆட்சி நீடித்த மகிழ்ச்சியில் தான் அவர் நடனமாடினார் அவர் ஆட்டம் போட்ட நாள்,பாரிஸ் கம்யூன் எழுச்சி தினத்திற்கு அடுத்த நாள்.1871 ஆம் ஆண்டு நிகழ்ந்து, 72 நாட்கள் மட்டும் நீடித்த பாரிஸ் கம்யூன் ஆட்சியை விட ஒரு நாள் கூடுதலாக தனது சோவியத் ஆட்சி நீடித்த மகிழ்ச்சியில் தான் அவர் நடனமாடினார் ​ சோவியத் ஆட்சி அமைந்தது,வெறும் நபர் அல்லது ஒரு கட்சியின் மாற்றம் அல்ல.அந்த ஆட்சி,பல ஆயிரம் ஆண்டு நீடித்து வந்த சமூக சமத்துவமின்மையை அதிரடியாக மாற்றும் முயற்சி. உழைக்கும் மக்களின் குடியரசை, அமைக்கும் வரலாற்றுப் பணி. சுற்றியுள்ள பல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/parable/p711.html", "date_download": "2018-10-22T01:18:22Z", "digest": "sha1:X2IO3X42IYMFZIKUEXXPTIZLCS55LQ3M", "length": 21266, "nlines": 221, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Parable - குட்டிக்கதை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 13 கமலம்: 10\nஒரு நாட்டின் அரசனுக்குப் பிறந்த நாள் வந்தது. அன்று அந்த நாட்டிலிருந்த அறிஞர்களெல்லாம் வந்து அவரைப் புகழ்ந்து பல பாடல்களைப் பாடிக் குவித்தனர்.\nஅவரும் அவர்களைப் பாராட்டி விட்டு, “அறிஞர் பெருமக்களே உங்கள் அறிவுத் திறமையைக் கண்டு வியந்துபோகிறேன். ஆனாலும், இந்த அறிவுத் திறமை என்னைப் புகழ்வதில் மட்டும் இருந்து வீணாகி விடக் கூடாது. எதிர்காலச் சந்ததியினருக்கு உங்கள் அறிவு மிகவும் பயன்பட வேண்டும். ஆகவே அதற்கு உங்கள் அறிவைப் பயன்படுத்த என்ன செய்யலாம் உங்கள் அறிவுத் திறமையைக் கண்டு வியந்துபோகிறேன். ஆனாலும், இந்த அறிவுத் திறமை என்னைப் புகழ்வதில் மட்டும் இருந்து வீணாகி விடக் கூடாது. எதிர்காலச் சந்ததியினருக்கு உங்கள் அறிவு மிகவும் பயன்பட வேண்டும். ஆகவே அதற்கு உங்கள் அறிவைப் பயன்படுத்த என்ன செய்யலாம் ஒரு சாமான்ய மனிதனுக்குக் கூடப் புரியும்படி உங்கள் அறிவின் மூலம் ஏதேனும் சொல்ல வேண்டும்\" என்றார்.\nஅறிஞர்கள் கூடி தங்களுக்குள் விவாதித்து, பின்னர் அரசனிடம், \"ஏற்கனவே முன்னால் இருந்த அறிஞர்கள் கூறியதை விட புதிதாகச் சொல்ல ஒன்றும் இல்லை\" என்று கருத்துத் தெரிவித்தனர்.\nமனம் மிக மகிழ்ந்த அரசர், \"அப்படியா அந்த அறிஞர்கள் கூறியதை எல்லாம் எளிய மொழியில் அப்படியே தொகுத்துக் காண்பியுங்கள்' என்றார்.\nஅறிஞர்கள் மீண்டும் கூடினர். ஒருவாறாக ஆராய்ந்து அனைத்துக் கருத்துக்களையும் தொகுத்தனர். பின்னர் அவர்கள் அரசனை அணுகி, \"அரசர் பெருமானே அனைத்தையும் தொகுத்து விட்டோம். இதோ பாருங்கள்\"என்று கூறித் தொகுப்பை நூறு நூல்களாக ஆக்கிக் கொடுத்தனர்.\nஅரசனும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இருந்த போதிலும் அவர் அறிஞர்களை நோக்கி, \"உங்கள் திறமையைக் கண்டு வியக்கிறேன். என்றாலும் சாமான்யமான ஒருவனை நோக்கி நூறு நூல்களைப் படி என்றால் அவனால் அது எப்படி முடியும் ஆகவே இந்த நூறு நூல்களைச் சுருக்கிக் கொண்டு வாருங்கள்\" என்றார்.\nஅறிஞர்கள் மிகவும் கஷ்டப்பட்��ு நூறு நூல்களின் சாரத்தை ஒரே நூலாக ஆக்கி அரசனிடம் சமர்ப்பித்தனர்.\nமகிழ்ந்து போன அரசன் மீண்டும் அறிஞர்களைப் பாராட்டினார்.\n இந்த ஒரு நூலையும் கூடப் படிக்க முடியாத படி ஏழை மக்கள் எத்தனையோ பேர் இருப்பார்கள்... இதை இன்னும் சுருக்கிக் கொண்டு வாருங்கள்\" என்றார்.\nஅறிஞர்கள் ஓயாது விவாதித்து இறுதியாக ஒரு பக்கத்தில் அனைத்தையும் சுருக்கிக் கொண்டு வந்து அரசனிடம் சமர்ப்பித்தனர்.\nஅதைப் படித்துப் பார்த்த அரசன்,\" ஆஹா, மிக மிக அற்புதம். என்றாலும் ஒரு சிறு குறை எனக்கு இருக்கிறது. இந்த ஒரு பக்கமும் கூடச் சற்று அதிகம் என்றே எனக்குத் தோன்றுகிறது. இதை ஒரே வரியில் சுருக்க வேண்டுமே...\nஅறிஞர்கள் குழு சில நாட்கள் விவாதித்தது. கடைசியில் அறிஞர்கள் தங்கள் முடிவை அரசனிடம் ஒரு சிறிய ஓலை நறுக்கில் எழுதித் தந்தனர்.\nஅதைப் படித்துப் பார்த்த அரசன் துள்ளிக் குதித்தார்.\n\"இவ்வளவு எளிமையாக ஒரு வாசகத்தை உருவாக்கி விட்டீர்கள்... இதை சாமான்யனும் புரிந்து கொள்வான்\" என்றபடி அந்த வாசகத்தை அறிஞர்களின் வாசகமாகத் தன் நாடு முழுவதும் பறை கொண்டு அறிவித்தான்.\nஅந்த வாசகம் எது தெரியுமா\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான�� முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2016/03/07/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1/", "date_download": "2018-10-22T01:29:17Z", "digest": "sha1:VEQEESKDIJRQ3J5OXJBZU2UPS7IQFHWL", "length": 6332, "nlines": 59, "source_domain": "www.tnsf.co.in", "title": "அரசு பள்ளிகளில் தேசிய அறிவியல் தின விழா – TNSF", "raw_content": "\nஆகஸ்ட் 20: தேசிய அறிவியல் மனப்பான்மை தினம் பிரசார இயக்கம்..\nஅறிவியல் பொம்மை தயாரிப்பு பயிற்சிமுகாம் : கருத்தாளர் அர்விந்த் குப்தா\nஉலக புத்தக தினம் கொண்டாட்டம்\nநாமக்கல்லில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கலந்துரையாடல் நிகழ்ச்சி\nராம���ாதபுரம் மாவட்டத்தில் எரிவாயு, எண்ணெய் கிணறுகள் அமைக்கும் ஓஎன்ஜிசியின் பணிகளுக்கு அனுமதி மறுப்பு: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக கடிதத்தில் தகவல்\nHome > இயக்கச் செய்திகள் > அரசு பள்ளிகளில் தேசிய அறிவியல் தின விழா\nஅரசு பள்ளிகளில் தேசிய அறிவியல் தின விழா\nதமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கரூர் மாவட்டக் கிளை சார்பில் கரூர் நகராட்சி குமரன் நடுநிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.\nகரூர் நகராட்சி குமரன் நடுநிலைப்பள்ளியில் அண்மையில் நடைபெற்ற தேசிய அறிவியல் தினவிழா சர்.சி.வி. ராமன் தினமாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளி தலைமையாசிரியர் (பொ) வி. ஆரோக்கிய பிரேம்குமார் தலைமை வகித்தார். விழாவை மாவட்டச் செயலாளர் ஐ. ஜான்பாட்சா தொடக்கி வைத்துப் பேசினார். மாநிலச் செயலாளர் எஸ்.டி. பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் ஜி. ராமசந்திரன் நன்றி கூறினார். சர்.சி.வி. ராமன் முகமூடி அணிந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இப்பள்ளியில் துளிர் இல்லம் தொடங்கப்பட்டது.\nஇதேபோல கரூர் கொளந்தாகவுண்டனூரில் உள்ள தேவி உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ. ராஜா தலைமை வகித்தார். பள்ளியின் செயலர் வெ. காமராஜ், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.டி. பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இப்பள்ளியிலும் சர்.சி.வி. ராமன் முகமூடி அணிந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.\nபொறியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா\nசத்திரக்குடியில் தேசிய அறிவியல் தின விழா\nநா.முத்துநிலவன் on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\nVijayakumar.K @ Arivoli on ஏரியை பாதுகாக்கக் கோரி சைக்கிள் பேரணி\nசெ.கா on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D...-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D...&id=2540", "date_download": "2018-10-22T00:54:35Z", "digest": "sha1:U27YFUHJLHSYYEQ3JORJ3UXIEGMCB5BO", "length": 6865, "nlines": 56, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nஆரோக்கியத்தின் அடையாளம் நல்ல தூக்கம் என்பது நிருபிக்கப்பட்ட மருத்துவ உண்மை. ஆனால் எது ஆரோக்கியமான தூக்கம் என்ற கேள்வி எழுவதுண்டு. அதற்கு விடை தந்துள்ளனர் அமெரிக்காவின் நேஷனல் சிலிப் பவுண்டேசன் ஆராய்ச்சியாளர்கள். அவர்கள், படுத்தவுடன் 30 நிமிடங்களுக்குள் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் தூங்குவது இடையில் இரவில் ஒரே ஒரு முறை மட்டும் எழுந்து பின் 20 நிமிடங்களுக்குள் மீண்டும் ஆழ்ந்து தூங்குவது என்பதுதான் ஆரோக்கியமான தூக்கத்தின் அளவுகோல் என்கிறார்கள்.\n65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விதிவிலக்கு உண்டு. அவர்கள் படுத்தவுடன் 60 நிமிடங்களுக்கு முன்னர் தூங்கிவிட வேண்டும். வயதானவர்கள் என்றால் இரவில் இரண்டு முறை எழலாம். ஆனால் அந்த இருமுறையும் 30 நிமிடங்களுக்குள் மீண்டும் தூங்கிவிட வேண்டும். இரவில் படுக்கையில் இருக்கும் நேரத்தில் 85 சதவீத நேரம் அவசியம் தூங்கியாக வேண்டும். மாறாக புரண்டு புரண்டு படுத்து 40 சதவீத நேரமே தூங்குவது ஆரோக்கியத்துக்கு கேடு தரும் என எச்சரிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஒரு ஆரோக்கியமான மனிதனாக சுறுசுறுப்பாக அன்றாட பணிகளில் நாம் ஈடுபட தூக்கம் ஒரு முக்கிய அம்சமாக இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து அதற்கு முக்கியத்துவம் தர வேண்டும். ஏன் என்கிறீர்களா\nபின்னாளில் வரும் ஒவ்வொரு பெரிய நோய்க்கும் தொடக்க நாட்களில் நீங்கள் சரிவர தூங்காததுதான் காரணமாக அமைகிறது என்கிறார், அமெரிக்காவின் பெர்க்கினி பல்கலைக்கழக மருத்துவ அறிஞர் மாத்யூ வால்க்கர். இளமையில் நன்றாக தூங்கி எழுந்தவர்கள் முதுமையில் ஆரோக்கியமாகவும், அறிவுப்பூர்வமாகவும் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஒரு மனிதனுக்கு 7 மணிநேர தூக்கம் அவசியம். அதற்கு குறைவாக தூங்குவதும், அதையும் தாண்டி நீண்ட நேரம் தூங்குவதும் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும். அதிக தூக்கமும், குறைந்த தூக்கமும் 7 ஆண்டுகளுக்கு முன்னதாகவே நம்மை முதுமை அடைய வைக்கிறதாம். ஆக, தினமும் நீங்கள் இரவில் படுக்கச்செல்லும் நேரத்தை வரையறுத்துக்கொள்வது மிகவும் முக்கியம்.\n‘சாக்லெட் சாப்பிடுவது இதயத்துக்கு நல்ல�...\nவாட்ஸ்அப் வதந்தி: ரூ.1,099க்கு ரெட்மி நோட் 4 ஸ...\nகிருமிகளை கொல்ல கை கழுவுவதற்கு வெந்நீரை ...\nநீங்கள் சாப்பிடும் இந்த உணவுகள் உங்கள் ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/12/19111911/Responsibility-and-activism.vpf", "date_download": "2018-10-22T02:08:42Z", "digest": "sha1:WAPMWZECWZPL5L7WDEYAJRDXLTIO75XO", "length": 19683, "nlines": 145, "source_domain": "www.dailythanthi.com", "title": "Responsibility and activism || பொறுப்பும் சுறுசுறுப்பும்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநற்செய்தியாளர் புனித லூக்கா எழுதிய இந்நற்செய்தியை மிகவும் கவனமாகவும், நுட்பமாகவும், ஆழமாகவும் எண்ணிப் பார்த்தல் நல்லது. நீண்ட ஒரு நற்செய்தியாக இது சுட்டப்படுகிறது.\nஇயேசு பெருமகனார் இவ்வுலகத்தில் வாழ்ந்த காலத்தில், எருசலேம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அவர் சொன் னதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தவர்கள், இறைவனின் ஆட்சி உடனடியாக, வெகு விரைவில் வரப்போகிறது என்று நினைத்தனர். அந்தச் சமயத்தில், வழக்கம்போல் மேலும் ஓர் உவமையை அவர்களுக்குச் சொன்னார்:\n“உயர்ந்த குடிமகன் ஒருவர், ஆட்சி உரிமையைப் பெற்று வருவதற்காக தொலைவில் உள்ள நாட்டிற்குப் போவதற்குப் புறப்பட்டார். அப்போது அவர் தன்னுடைய பணியாளர்கள் பத்து பேரை அழைத்தார். பத்து மினாக்களை அவர்களிடம் கொடுத்து, அவர்களை நோக்கி, ‘நான் வரும் வரை, இவற்றை வைத்து வாணிகம் செய்யுங்கள்’ என்று சொன்னார். ஆனால் அவருடைய குடிமக்களோ, ஆட்சியாளரை வெறுத்தனர். ஆகவே, ‘இவர் எங்களுக்கு அரசராக இருப்பது, எங்களுக்கு விருப்பம் இல்லை’ என்று கூறி தூது அனுப்பினார்கள். இருந்தாலும் அவர், ஆட்சி உரிமையைப் பெற்றுத் திரும்பி வந்தார். பிறகு தம்மிடம் பணம் பெற்றிருந்த பணியாளர்கள் ஒவ்வொருவரும், வணிகத்தில் ஈட்டியது எவ்வளவு என்று அறிவதற்கு, அவர் அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினார்.\nமுதல் பணியாளர் அங்கு வந்தார். ‘ஐயா உமது மினாவைக் கொண்டு, பத்து மினாக்களைச் சேர்த்துள்ளேன்’ என்று கூறினார். அதற்கு, ஆட்சியின் உரிமையாளர், ‘நன்று. நல்ல பணியாளரே உமது மினாவைக் கொண்டு, பத்து மினாக்களைச் சேர்த்துள்ளேன்’ என்று கூறினார். அதற்கு, ஆட்சியின் உரிமையாளர், ‘நன்று. நல்ல பணியாளரே மிகச் சிறிய பொறுப்புகளில், நம்பிக்கைக்கு உரியவராக இருந்தீர். எனவே பத்து நகரங்களுக்கு அதிகாரியாய் இரும்’ என்றார்.\nஇரண்டாம் பணியாளர், அதற்கு அடுத்தாற்போல் வந்தார்.\n உமது மினாவைக் கொண்டு ஐந்து மினாக்களைச் சேர்த்துள்ளேன்’ என்றார். மகிழ்ச்சியடைந்த அவர், ‘நீர் ஐந்து நகரங்களுக்கு அதிகாரியாய் இரும்’ என்று அவரிடமும் கூறினார்.\nவேறு ஒருவர் அவரிடம் வந்து, ‘ஐயா இதோ உமது மினா. ஒரு கைக்குட்டையில் முடிந்து வைத்திருக்கிறேன். ஏனென்றால், நீர் கண்டிப்புள்ளவர் என்பதை அறிவேன். ஆகவே, உமக்குப் பயந்து கொண்டு, இப்படிச் செய்தேன். நீரோ வைக்காததை எடுக்கிறவர். விதைக்காததை அறுக்கிறவர்’ என்று கூறினார்.\nஅதற்கு ஆட்சியின் உரிமையாளர், அந்தப் பணியாளரிடம், ‘பொல்லாத பணியாளனே உன்னுடைய வாய்ச் சொல்லைக் கொண்டே உனக்குத் தீர்ப்பு இடுகிறேன். நான் கண்டிப்பானவன். வைக்காததை எடுக்கிறவன். விதைக்காததை அறுக்கிறவன் என உனக்குத் தெரியுமல்லவா உன்னுடைய வாய்ச் சொல்லைக் கொண்டே உனக்குத் தீர்ப்பு இடுகிறேன். நான் கண்டிப்பானவன். வைக்காததை எடுக்கிறவன். விதைக்காததை அறுக்கிறவன் என உனக்குத் தெரியுமல்லவா அப்படியானால், ஏன் என்னுடைய பணத்தை, வட்டிக் கடையில் கொடுத்து வைக்கவில்லை அப்படியானால், ஏன் என்னுடைய பணத்தை, வட்டிக் கடையில் கொடுத்து வைக்கவில்லை நான் வந்த பிறகு வட்டியோடு சேர்த்து வாங்கியிருப்பேனே’ என்றார்.\nபிறகு அருகில் நின்றவர்களிடம், ‘அந்த மினாவை எடுத்து, பத்து மினாக்கள் உள்ளவருக்குக் கொடுங்கள்’ என்று கூறினார். அதற்கு அவர்கள், ‘ஐயா அவரிடம் பத்து மினாக்கள் இருக்கிறதே’ என்று பதில் கூறினார்கள். அதற்கு அந்த உரிமையாளரோ, அவர்களைப் பார்த்து, ‘உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். இல்லாதோரிடம் இருந்து உள்ளதும் எடுக்கப்படும் என்று, உங்களுக்குச் சொல்கிறேன்’ என்றார்.\nமேலும் அவர், ‘நான் அரசனாக இருப்பதை விரும்பாத என் பகைவர்களை, இங்கு கொண்டு வந்து என் முன் படுகொலை செய்யுங்கள்’ என்று சொன்னார்.\nஇவற்றை அவ்விடத்தில் சொன்ன பிறகு, அவர்களுக்கு முன்பாக எருசலேமுக்குப் புறப்பட்டுப் போனார்.”\nஇந்நற்செய்தியை ஒருகணம் மீண்டும் சிந்திப்போம். இந்த உவமையில் வரக்கூடிய மூன்றாவது பணியாளரின் செயல்பாடு என்ன என்பதை அறிந்தோம். எந்தவிதப் பொறுப்பும் இல்லாமல், சோம்பேறியாக இருப்பதோடு மட்டும் அல்லாமல், தன்னுடைய தலைவரின் குறைகளை மட்டும் காணக்கூடிய வராகவும் இருக்கிறார். ஆகவே அவரிடம் இருந்து பறிக்கப்படுகிறது.\nஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் நிலை இதுதான். தங்களுடைய குறைகளை மட்டு��் சுட்டிக் காட்டினால், ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.\nஅக்காலத்தில் வாழ்ந்த ஆட்சியாளர்கள், பணியாளர்கள், குடிமக்கள் இவர்களின் நிலைகளெல்லாம் இப்படித்தான் இருந்தன. நான் எப்படிப்பட்டவன் என்பதைத் தெரிந்தும் நீ நடந்து கொண்ட விதம் சரியில்லைதானே என்று அவனுடைய பேச்சுக்கு, எதிர் பேச்சுப் பேசுகிறார். தீர்ப்பும் கூறு கிறார்.\nமற்றவரின் குறைகளை மட்டுமே சுட்டிக் காட்டும் மனநிலை என்றுமே இருக்கக் கூடாது. அப்படிப்பட்ட மனநிலை இருக்குமேயானால், வாழ்க்கையில் எந்தவிதமான முன்னேற்றமும் இருக்காது. பொதுவாக ஆட்சியாளரின் மனநிலை அப்படித்தான் இருக்கத் தோன்றும். இது இவ்வுலகம் சார்ந்தது. இயல்பாக நடந்திருப்பது.\nஇந்நற்செய்தியைப் படிக்கும் நாம், பொறுப்பும், சுறுசுறுப்பும் தேவை என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்\n‘நீர் கண்டிப்புள்ளவர். உமக்குப் பயந்து இப்படி முடிந்து வைத்தேன் என்றும், நீர் வைக்காததை எடுக்கிறவர். நீர் விதைக்காததை அறுக்கிறவர்’ என்றும் பணியாள் சொன்னதும் அவருக்குக் கோபம் வருகிறது. இவனுடைய பேச்சு, பகைவர்களைத் தண்டித்துக் கொலை செய்யும் அளவுக்குக் கொண்டு செல்கிறது. ஆகவே, பிறர் குறையை மட்டும் கூறிக் கொண்டிராமல், தன் குறையை உணர்ந்து செயல் படுவது நல்லது என்பதை நற்செய்தியின் உவமை வாயிலாக உணர்வோம். அக்காலத்தவர்களின் கடின உள்ளத்தை, அவர் உணர்ந்ததனால், இப்படிப்பட்ட உவமையைக் கூறு கிறார் என்பதையும் அறிவோமாக\n1. அசைக்க முடியாத நம்பிக்கை\nமத்தேயு 15:21 முதல் 28 வரையுள்ள வசனங்கள் ஒரு மிகப்பெரிய விசுவாச நிகழ்வை விளக்குகின்றன.\n2. பாக்கியத்தை இழக்கச் செய்த ரத்தம்\nஉலகின் முதல் மனிதன் ஆதாமும், அவர் மனைவி ஏவாளும் இறை வனின் ஏதேன் தோட்டத்தில் இன்பமாக வாழ்கின்றனர். சாத்தானின் சூழ்ச்சியால் அவர்கள் பாவத்தின் வலையில் விழுந்து விடுகின்றனர்.\nஇறைவனைக் காண வேண்டும், அவர் என் வாழ்க்கையில் ஏதோ ஒரு புள்ளியில் வந்து என்னை சந்திக்க வேண்டும் என்பது தான் ஒவ்வொரு மனிதனின் ஆசையாக இருக்க முடியும்.\n4. நிலைத்திருத்தல் தரும் ஆசீர்வாதம்\n‘உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; மானிட மகனுடைய (இயேசுவின்) சதையை உண்டு அவருடைய ரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள்’ என்கிறது யோவான் 6:53.\n5. உங்கள் குடும்பத்தை தேவன் ��டத்துவார்\nஅன்பான சகோதரனே, சகோதரியே, இயேசுவின் நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்கள்\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2018-10-22T01:36:37Z", "digest": "sha1:47L2FDW3VIDDTNL2NXWAGKZTNDBLEEU6", "length": 5977, "nlines": 132, "source_domain": "adiraixpress.com", "title": "இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நான்கு விமான நிலையம் முற்றுகை போராட்ட அறிவிப்பு!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஇந்திய தவ்ஹீத் ஜமாஅத் நான்கு விமான நிலையம் முற்றுகை போராட்ட அறிவிப்பு\nஇந்திய தவ்ஹீத் ஜமாஅத் நான்கு விமான நிலையம் முற்றுகை போராட்ட அறிவிப்பு\nஅதிரை எக்ஸ்பிரஸ்:- டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தையொட்டி இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பாக சென்னை,கோவை,திருச்சி மற்றும் மதுரை ஆகிய நான்கு விமான நிலையங்கள் முற்றுகை போராட்டம் நடத்துகிறது.\nபாபர் மஸ்ஜித் இருந்த இடத்தை திரும்ப தரக்கோரியும்,பள்ளியை இடித்தவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க கோரி தமிழகத்தின் முக்கிய விமான நிலையங்களான சென்னை,திருச்சி,மதுரை,கோவை ஆகிய விமான நிலையங்கள் முற்றுகையை டிசம்பர் 6 அன்று நடத்தப்படும் என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/15699", "date_download": "2018-10-22T00:52:59Z", "digest": "sha1:RXMRLX3OWHL45HSVSOZHXUS5LJO6YAXV", "length": 14906, "nlines": 132, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | 04. 08. 2018 - இன்றைய இராசிப் பலன்", "raw_content": "\n04. 08. 2018 - இன்றைய இராசிப் பலன்\nஇன்று கடன் பிரச்சனைகள் குறையும். புதிய எண்ணங்கள் உண்டாகும். புது நபர்களின் நட்பும் கிடைக்கலாம். வீண் விவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். எதிர்ப்புகள் அகலும். செல்வம் சேரும். மன நிம்மதி உண்டாகும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளைஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று எதையும் ஒரு முறைக்கு பலமுறை ஆலோசித்து செய்வது நல்லது, மனம் நிலை கொள்ளாமல் ஏதாவது சிந்தித்து கொண்டே இருக்கும். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. பணவரத்து அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பெறும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளைஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். தேவையான சரக்குகள் கையிருப்பில் இருக்கும். புது நபர்கள் கூறும் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் முடிவு எடுக்கும் போது கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள், அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும். உங்களது பணி திறமையால் மேல் அதிகாரிகள் திருப்தி அடைவார்கள்.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசும் சூழ்நிலை ஏற்படும். கவனமாக இருப்பது நல்லது. மனைவி குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. வயிறு தொடர்பான நோய் வந்து நீங்கும்.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று எதையாவது யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். எந்த காரியத்திலும் முடிவு எடுக்கும் முன்பு தீர ஆலோசிப்பது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். பொருள் சேர்க்கை உண்டாகும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று எந்த ஒரு வேலையிலும் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். உங்களுடன் பக்கபலமாக ஒருவர் இருந்து தேவையான உதவிக ளைச் செய்வார். நண்பர்கள் மூலம் புதிய வசதிகள் கிடைக்க பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். புதிய ஆர்டர்கள் வருவதில் இருந்த தடைகள் விலகும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று தேவையான பணவசதி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். புதிய பொறுப்புகளும் அதனால் வருமானமும் இருக்கும். எதிர்ப்புகள் அகலும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். பூமி மூலம் லாபம் கிடைக்கும் சகோதரர்களால் நன்மை உண்டாகும். வாழ்க்கை துணைக்கு தேவையான வசதிகள் செய்து தருவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சுக்கிரன் சஞ்சாரம் எல்லா வகையிலும் நன்மையையும் மகிழ்ச்சியையும் தரும்.அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று திறமையான பேச்சின் மூலம் காரியவெற்றி உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். மனமகிழ்ச்சி உண்டாகும் படி சிறப்பாக செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் கூடும். எதிர்பார்த்த காரியங்கள் மனதுக்கு திருப்தி அளிக்கும் விதத்தில் நடந்து முடியும். கடன் சுமை குறையும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று எதிர்ப்புகள் அகலும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்ய தோன்றும். யாருக்காவது உத்திரவாதம் தரும்போது கவனமாக இருப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும்.அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று தொழில், வியாபாரத்தில் கடினமான முயற்சிக்கு பிறகு எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். போட்டிகள் குறையும். புதிய வாடிக்கையாளர்களால் திருப்தி ஏற்படும். கடன் தொல்லைகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பதவிகள் தாமதமாக கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பலன் ஏற்படும்.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று வாழ்க்கை துணையின் ஆலோசனை உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். எதிர்பாராமல் ஏற்படும் குடும்ப செலவை சமாளிக்க தேவையான பண உதவியும் கிடைக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தால் வீட்டிற்கு தேவையான வசதிகள் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் மூலம் தேவையான உதவிகளும் கிடைக்க பெறுவீர்கள்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. நண்பர்களின் ஆலோசனையை கேட்டு பயன் பெறுவது நல்லது. முயற்���ிகள் வெற்றி பெறும். மனதில் அமைதி உண்டாகும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளைஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் நடந்தது என்ன\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு நடந்த கதி\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\nயாழில் பெண் ஒருவரின் மோசமான செயற்பாடு வெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு கிடைத்த ஏமாற்றம்\n20. 10. 2018 - இன்றைய இராசிப் பலன்\n22. 10. 2018 - இன்றைய இராசி பலன்கள்\n19. 10. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n17. 10. 2018 - இன்றைய இராசிப் பலன்\n29. 09. 2018 - இன்றைய இராசி பலன்கள்\n03. 10. 2018 - இன்றைய இராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mktyping.com/search.php?author_id=2&sr=posts&sid=683ba83ed177e778c9f0f71d6cb277b0", "date_download": "2018-10-22T02:19:39Z", "digest": "sha1:NQPLITVRID5BCOQNYZDPJIBNO3R3OAEI", "length": 6490, "nlines": 169, "source_domain": "mktyping.com", "title": "MKtyping.com - Search", "raw_content": "\nTopic: ஒரு முறை 10 நிமிட வேலை, லட்சங்களில் சம்பளம் தரும் வெப்சைட் ... மிஸ் பண்ணிடாதீங்க...\nஒரு முறை 10 நிமிட வேலை, லட்சங்களில் சம்பளம் தரும் வெப்சைட் ... மிஸ் பண்ணிடாதீங்க...\nவணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நான் சொல்வதை நீங்கள் செய்தால் , நீங்கள் லட்சாதிபதியாக ஒரு வாய்ப்பு உள்ளது, எல்லாருக்கும் இன்று பணம் இன்றியமையாத ஒன்று, அந்த பணத்திற்குதான், நாம் மாடாக உழைத்து கொண்டிருக்கோம், இரவு பகலாக உழைக்குறோம், இப்படி பட்ட பணத்தை , நாம் ஒரே முறை செய்யும் 10 நிமிட வேலையில், ஒரு இணை...\nTopic: வீட்டிலிருந்த படியே பகுதி நேர வேலையில் மாதம் 5000 க்கு மேல் சம்பாதிக்கலாம்\nவீட்டிலிருந்த படியே பகுதி நேர வேலையில் மாதம் 5000 க்கு மேல் சம்பாதிக்கலாம்\nபகுதி நேர வேலையில் வீட்டிலிருந்தே மாதம் ரூ.5000 க்கு மேல் சம்பாதிக்கலாம்\nTopic: வீட்டிலிருந்தே மூன் பவுசெட் மூலமாக மாதம் ரூ.3000 க்கு மேல் சம்பாதிக்கலாம்\nவீட்டிலிருந்தே மூன் பவுசெட் மூலமாக மாதம் ரூ.3000 க்கு மேல் சம்பாதிக்கலாம்\nTopic: கிரிப்டோ கரன்சி வாலட்டுகளை உருவாக்குவது எப்படி\nகிரிப்டோ கரன்சி வாலட்டுகளை உருவாக்குவது எப்படி\nTopic: வீட்டில��ருந்தே கிரிப்டோ கரன்சிகளை சம்பாதிக்கலாம் வாங்க\nவீட்டிலிருந்தே கிரிப்டோ கரன்சிகளை சம்பாதிக்கலாம் வாங்க\nஆன்லைன் data entry வேலையின் மூலம் நான் பெற்ற பணத்தின் ஆதாரம்,$26.17( Rs 1,714 ) நீங்களும் இது போன்று சம்பாதிக்கலாம், ஆர்வம் உள்ளவர்கள் தொடர்புக்கொள்ளுங்கள் : 9942673938 https://scontent.fmaa2-1.fna.fbcdn.net/v/t1.0-9/28872906_1891020537635661_2107208747527962624_n.jpg\nஇலவசமாக பிட்காயின் சம்பாதிக்க : https://freebitco.in/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://parivu.tv/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2018-10-22T01:44:38Z", "digest": "sha1:FIVS2S5GS5PRAGCFGFEJZCOAQXXDDZZD", "length": 9980, "nlines": 88, "source_domain": "parivu.tv", "title": "சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரும் உடனே வெளியேற போலீசார் இறுதி எச்சரிக்கை! – Parivu TV", "raw_content": "மத்திய அமைச்சர் அக்பர் ராஜினாமா..\nஎன்னை கொல்ல சதி: இலங்கை அதிபர் அலறல்…\nஎரிபொருள் விலையில் அரசு தலையிடாது: மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல்\nநான் பிரசாரம் செய்தால் காங்., தோற்கும்: திக்விஜய் சிங் ‘திக்’…\nஅக்பர் சார்பில் வாதாட 97 வழக்கறிஞர்கள்…\nவிமானத்தில் இருந்து கீழே விழுந்த விமான பணிப்பெண் படுகாயம் ; மருத்துவமனையில் அனுமதி\nதேசத்தின் சொத்து எச்ஏஎல்: ராகுல் பேச்சு…\n3 கோடி பேரின் பேஸ்புக் தகவல்கள் திருட்டு \nஅனைவரும் சைவமாக உத்தரவிட முடியாது…\nஎன்னை கொல்ல சதி: இலங்கை அதிபர் அலறல்…\nபீட்சாவில் எச்சில் துப்பிய டெலிவரி ‘பாய்’:18 ஆண்டு சிறைக்கு வாய்ப்பு\nமுஸ்லிம் வீடுகளுக்கு க்யூ.ஆர்., கோடு: சீனா அதிரடி…\nஇனி ஆகாயத்தில் பறப்பார்கள்.. விமானம் ஓட்ட களமிறங்கும் சவுதி பெண்கள்.. முடி இளவரசரால் வந்த மாற்றம்\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து – உயிரிழப்பு 60 ஆக உயர்வு\nஎரிபொருள் விலையில் அரசு தலையிடாது: மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல்\nநான் பிரசாரம் செய்தால் காங்., தோற்கும்: திக்விஜய் சிங் ‘திக்’…\nஅக்பர் சார்பில் வாதாட 97 வழக்கறிஞர்கள்…\nமத்திய அமைச்சர் அக்பர் ராஜினாமா..\nதேசத்தின் சொத்து எச்ஏஎல்: ராகுல் பேச்சு…\nஅனைவரும் சைவமாக உத்தரவிட முடியாது…\nசென்னையில் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சங்கர் தற்கொலை\nதொழில்துறை சுங்கவரியை குறைக்க அமெரிக்கா முடிவு எதிரொலி : இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத புதிய உச்சம்…\nசென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் இன்று அதிகாலை அடித்தளத்தில் தீ விபத்து..\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜூலை 10 ஆம் தேதி ஆஜராக விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு…\n30/04/2017 அன்று “விவசாயம்” இசை வெளியீட்டு விழா சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள கிராண்ட் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.\nபாகிஸ்தானில் சித்துவின் ‘சித்து’ வேலை…\nவரலாறு படைத்த ஹிமா தாஸ்\nஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் நிலையங்களுக்கு விடுமுறை; பெட்ரோலிய அமைச்சகம் எச்சரிக்கை\nசட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரும் உடனே வெளியேற போலீசார் இறுதி எச்சரிக்கை\nசட்டமன்ற உறுப்பினர்கள் அத்துமீறி தமது விடுதியை ஆக்ரமித்துள்ளதாகவும், வெளியேற பலமுறை கேட்டும் மறுப்பதால்\nகாவல்துறை நடவடிக்கை எடுத்து அவர்களை வெளியேற்றி தர விடுதி உரிமையாளர் புகார் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஆனால் இது குறித்து அதிகாரபூர்வமாக செய்தி ஏதும் வெளியாகவில்லை.\nசரணடைய செல்லும் சசிகலாவின் வாகனம் தற்போது கிருஷ்ணகிரி தாண்டி சென்று கொண்டுள்ளது.\nஇதற்கிடையில் நீதிபதி அசோக் நாராயணன் பார்பன அக்ஹார சிறைக்கு வருகை தந்துள்ளார்.\nசசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனை போலீசார் ஆஜர்படுத்தியதும் சிறையில் அடைக்கும் நடைமுறைகளை மேற்கொள்ள உத்தரவிடுவார்.\nPrevious: தமிழக கவர்னர் இது சம்பந்தமாக எந்த நேரத்திலும் உரிய முடிவை அறிவிக்கலாம் என எதிர்பார்ப்பு: பன்னீர் செல்வமா எடப்பாடியா \nNext: சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சசிகலா உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹார நீதிமன்றத்தில் சரணடைந்தார்…\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து – உயிரிழப்பு 60 ஆக உயர்வு October 20, 2018\nமத்திய அமைச்சர் அக்பர் ராஜினாமா..\nஎன்னை கொல்ல சதி: இலங்கை அதிபர் அலறல்… October 17, 2018\nஎரிபொருள் விலையில் அரசு தலையிடாது: மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல் October 17, 2018\nநான் பிரசாரம் செய்தால் காங்., தோற்கும்: திக்விஜய் சிங் ‘திக்’… October 16, 2018\nஅக்பர் சார்பில் வாதாட 97 வழக்கறிஞர்கள்… October 16, 2018\nவிமானத்தில் இருந்து கீழே விழுந்த விமான பணிப்பெண் படுகாயம் ; மருத்துவமனையில் அனுமதி October 15, 2018\nதேசத்தின் சொத்து எச்ஏஎல்: ராகுல் பேச்சு… October 13, 2018\n3 கோடி பேரின் பேஸ்புக் தகவல்கள் திருட்டு \nஅனைவரும் சைவமாக உத்தரவிட முடியாது… October 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-22T02:12:50Z", "digest": "sha1:KT3PXHY5PV6OSYIAA75LYXKBARZBRDCB", "length": 11419, "nlines": 81, "source_domain": "srilankamuslims.lk", "title": "“பச்சை இரத்தம் நீந்தும் காடு” கவிதை நூல் வெளியீடு » Sri Lanka Muslim", "raw_content": "\n“பச்சை இரத்தம் நீந்தும் காடு” கவிதை நூல் வெளியீடு\nஇலங்கை நிருவாகசேவை அதிகாரியான மருதமுனையைச் சேர்ந்த முகம்மதுத்தம்பி முகம்மது நௌபல் எழுதிய ‘பச்சை இரத்தம் நீந்தும் காடு’ கவிதை நூல் வெளியீடு அண்மையில் (26-11-2017) மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.\nகவிஞரும்,சட்டத்தரணியுமான ஏ.எல்.றிபாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, கௌரவ அதிதியாக கவிஞர் ஆசுகவி அன்புடீன் ஆகியோர்; கலந்து கொண்டனர்.\nமருதமுனை கலை இலக்கிய பேரவையின் தலைவர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் வரவேற்புரை நிகழ்த்தினார்.பேராசிரியர் திரு.யோகராசா,எழுத்தாளர் உமாவரதராஜன், ஆய்வாளர் சிராஜ் மசூர்.கவிஞர் விஜிலி ஆகியோர் நூல்பற்றி உரையாற்றினார்கள் பிறை எப்.எம்.கட்டுப்பாட்டாளர் பஷீர் அப்துல் கையூம் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்.\nபிரதம அதிதி எஸ்.எல்.எம்.ஹனீபா உரை\nஅட்டாளைச்சேனையின் கல்வி வரலாற்றிலே ஒரு பாரிய மாற்றத்தையும், பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியவர் மருதமுனை மண்ணின் மூத்த கல்விமான் மர்ஹூம் ஏ.ஆர்.ஏ.அஸீஸ் ஆவார். அவரது கல்விப்பணி எங்களுக்கு நல்ல வழிகாட்டியிருக்கிறது.\nமருதமுனையின் இலக்கிய வரலாற்றிலே புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன்,மருதூர் கொத்தன்,மருதூர்கனி,மருதூர் வாணர,ஜின்னாஹ் ஷரிபுத்தீன் என நீண்ட பட்டியல் இருக்கிறது.இவர்கலெல்லாம் இலக்கியத்திற்காக தங்களை அர்பணித்து செயற்பட்டவர்கள்.\nசமூத்திலே இருக்கின்ற சீர்கேடுகள்,பிரச்சினைகள்,ஆண்,பெண் சமத்துவமின்மை பொன்ற பல பிரச்சினைகளை நாங்கள் உள்வாங்குகின்ற போது இவ்வாறான இலக்கிய சிந்தனைகளை சமூகத்திலே விதைத்தால் எதிர்காலத்திலே நல்ல திர்வு கிடைப்பதற்கு வாய்ப்ப இருக்கின்றது.\nதலைமை உரை கவிஞர் ஏ.எல்.றிபாஸ்\nகவிஞர் நௌபலின் இலக்கியப் பயணம் ஆளுமையுடன் விரிவடைந்து செல்கின்றது அவரது இந்த ‘பச்சை இரத்தம் நீந்தும் காடு’ கவிதை நூலிலே சமூக அக்கறையுட���ான கவிதைகளும்,காதல் விரகம் தாகம் கொண்ட கவிதைகளும் காணப்படுகின்றது.\nகவிஞர் நௌபலின் கவிதைகள் தொடர்பான பார்வையிலே எழுத்தாளர் உமாவரதராஜன்,எஸ்.எல்.எம்.ஹனிபா ஆகியோர் மிகவும் சிறப்பான உரையை வழங்கியிருக்கின்றார்கள்.அந்த வகையிலே அவரது இலக்கியப்பயணம் சிறப்பாக அமைய வேண்டும் என பிரார்த்திற்கின்றேன்.\\\nநண்பர் நௌபலின் கவிதைகள் காதலால் நனைந்தவை காதலின் ஒருவகைப் பித்துநிலை சொப்பனாவஸ்தை வியாக்கியானம் அரற்றல் என்பவற்றை அவருடைய கவிதைகள் கொண்டிருக்கின்றன.\nஆழகை சால்வையில் சுற்றி மறைத்திருக்கிறார்கள் தங்கள் மேனிகளை… என அவர் எழுதுகிறார்.\nஒரு பெண்ணின் நிழல் கூடச் சிரிப்பது போல் அவருக்குத் தோன்றுகின்றது. கண் வழிஉதிரும் காதல் பதிவேட்டில்ஃஃ கன்னங்களிலிருந்து காதல் பூங்காற்று வீசுவது போலவும் அவளுடைய சிரிப்பு சிந்திச் சென்ற சில்லறை போலவும் தென்படுகின்றது.\nஏற்கனவே வெளிவந்த அவருடைய ‘மாம்பழக் கொச்சி ‘ கவிதை நூல் வெளியீட்டின் போது நான் சொன்ன சில வார்த்தைகளை மறுபடியும் இப்போது நினைவூட்டுவது பொருத்தம் ‘வார் இறுக்காத மத்தளத்தின் ஒலி எவ்வாறு இருக்கும் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.\nஅதே போல் கவிதையை இறுக்கும் வித்தையை அவருக்குக் காலமும்இ வாசிப்பும்இஅனுபவங்களும் கற்றுத் தரும் என்பது என்னுடைய நம்பிக்கை ‘ என நான் அன்று சொன்னேன் . இந்தத் தொகுப்பு மூலம் அவருடைய கவியுலகப் பயணம் முன்னகர்ந்திருக்கிறது என்றே சொல்லத் தோன்றுகின்றது.\nவாசகன் சிணுங்கி விடக் கூடாதே என்பதில் அக்கறை கொண்டு இ ‘தோலுரித்த வாழைப் பழக் ‘ கவிதைகள் சில இந்தத் தொகுப்பில் உண்டு . ‘மருந்தடித்துப் பழுக்க வைத்த மாம்பழக் கவிதை’களும் இங்கே உண்டு . ஆனாலும் அந்தக் குறைபாடுகளை எல்லாம் மீறிய கவிதைகளும் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன .\nஒரு கவிதை எவ்விதம் கவிதை ஆகின்றதுவெறும் வரிகளுக்கும் இகவிதைகளுக்கும் நடுவே உள்ள வேற்றுமைகள் என்னவெறும் வரிகளுக்கும் இகவிதைகளுக்கும் நடுவே உள்ள வேற்றுமைகள் என்ன என்பவை பற்றியெல்லாம் பல மேடைகளில் பேசியாயிற்று .\nகவிதை என்பது ஓர் அனுபவம் இபெரு நெருப்புக்கு முந்திய ஒரு தீப்பொறி தொடர்மழையின் முதற்புள்ளியாக விழுந்த முதல் துளி என்று விபரித்துக் கொண்டே போகலாம் . என்னுடைய எந்தவொரு விபரிப்பும் க��ிதை விளைவிக்கும் அனுபவத்தை ஈடு செய்யப் போவதில்லை\nஇஸ்லாம் குறித்த புரிந்துணர்வு நூல்கள் மூலம் சென்றடையட்டும் – பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா\n“தென்கிழக்காசிய நாடுகளில் இஸ்லாம்” நூல் வெளியீட்டு விழா\nஅனஸ் அப்பாஸ் எழுதிய “தேசிய சாதனை மடல்” நூல் வெளியீட்டு விழா\nதேசிய சாதனை மடல்” நூல் வெளியீட்டுக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/5724", "date_download": "2018-10-22T01:41:08Z", "digest": "sha1:ZISJDEAUA35ZOMYCJGN53D7KHUIE7MAD", "length": 12208, "nlines": 104, "source_domain": "www.tamilvoice.dk", "title": "நேசக்கரம் ஆதரவில் நேசம் உணவு உற்பத்தி ஆரம்ப நிகழ்வு.", "raw_content": "\nதமிழீழம் மக்கள் அவலம் முக்கிய செய்திகள்\nநேசக்கரம் ஆதரவில் நேசம் உணவு உற்பத்தி ஆரம்ப நிகழ்வு.\n10. juni 2012 admin\tKommentarer lukket til நேசக்கரம் ஆதரவில் நேசம் உணவு உற்பத்தி ஆரம்ப நிகழ்வு.\nநேசக்கரம் ஆதரவில் நேசம் உணவு உற்பத்தி நிறுவனம் திறப்பு விழாவும் உணவு உற்பத்தியும் 09.06.2012 அன்று மட்டக்களப்பு விஸ்ணுகோவில் வீதி வந்தாறுமூலை நேசம் நிறுவன அலுவலகத்தில் இடம்பெற்றது. நேசம் உற்பத்தியின் முதற்கட்ட உற்பத்தியாக உலர் உணவாக மிக்சர் உற்பத்தி ஆரம்பமாகியுள்ளது.\nஇந்நிகழ்வில் கணேஸ்வித்தியாலய அதிபர் உட்பட கல்விமான்கள் சமூக ஆர்வலர்கள் விளையாட்டுக்கழகத்தினர் , மற்றும் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தைச் சேர்ந்த மேற்பார்வை பொதுச்சுகாதார பரசோதகர் அதிகாரி உட்பட பணியாளர்களும் நேசம் உற்பத்தி பணியாளர்களும் கலந்து நிகழ்வைச் சிறப்பித்தனர்.\nஉற்பத்தி பாவனைக்கான அன்பளிப்புக்களான றைஸ்குக்கர் , பாத்திரங்கள் சிலவற்றையும் நிகழ்வில் கலந்து கொண்ட உத்தியோகத்தர்கள் அன்பளிப்புச் செய்திருந்தனர். நேசம் நிறுவனத்திற்கான பெயர்ப்பலகைக்கான செலவினை பொது சுகாதார பரிசோதகர்கள் பொறுப்பேற்றுள்ளனர். நிகழ்வுக்காக பெறப்பட்ட வாடகைக்கதிரைகளுக்கான செலவினை கணேஸ்வித்தியாலய அதிபர் பொறுப்பேற்றுக் கொண்டார்.\nநேசம் உற்பத்தி நிறுவனத்தின் வருமானம் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கல்வி வளர்ச்சிக்கும் தொழில் அற்றவர்களுக்கான தொழில்வாய்ப்பாகவும் பயன்படுத்தப்படுமென்ற நல்நோக்கத்தை வரவேற்றுப்பேசிய உத்தியோகத்தர்கள் நேசம் உற்பத்தியின் வளர்ச்சியில் தமது ஆதரவுகளையும் வழங்குவதற்கு முன்வந்துள்ளனர்.\nநேசம�� உற்பத்திகளில் கிடைக்கிற வருமானத்தில் ஒரு பெகுதி கல்வியில் பின்தங்கிய ஊர்களில் வாடும் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் முன்னோடிப் பரீட்சைகளையும் நடாத்த செலவு செய்யப்படுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. இதர மாவட்டங்களுக்கும் நேசம் உற்பத்திகள் விரிவாக்கம் செய்யப்படுமெனவும் நேசம் உற்பத்தி நிர்வாகக் குழுவினர்களால் தீர்மானிக்கப்பட்டது.\nஅடித்துக்கொல்லப்பட்ட வி.புலிகள் உறுப்பினர் திடுக்கிடும் வீடியோ வெளியாகியுள்ளது\nஇலங்கை அரச படைகளால் சமீபத்தில் அடித்துக்கொல்லப்பட்டதாகக் கூறப்படும் விடுதலைப் புலி நபர் ஒருவரின் படம் வெளியாகியிருந்ததை யாவரும் அறிந்ததே. தென்னை மரம் ஒன்றோடு சேர்த்து கட்டிவைத்து அடித்துக் கொலைசெய்யப்பட்ட இப் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இதன் காணொளி வெளியாகியுள்ளது. இலங்கையைத் தளமாகக் கொண்டு இயங்கும் War Without Witness என்கிற அமைப்பே தற்போது இக் காணொளிகளை வெளியிட்டுள்ளது.\nஇந்தியா இலங்கை தமிழ் முக்கிய செய்திகள்\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத ஐந்தாம் நாள்-19-09-1987\n“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர்.அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாட்போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து ‘திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்’ என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறோம்.” வழக்கம் போல் சகல பத்திரிகைகளையும் காலையில் வாசித்து முடிக்கும் திலீபனால் இன்று எதுவுமே செய்ய முடியவில்லை. யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதிலுமிருந்து தனியார் பஸ் வண்டிகளில், மக்கள் வெள்ளம்போல் வந்து நிறையத் […]\nசிறப்புச்செய்தி தமிழீழம் முக்கிய செய்திகள்\nமுதல் தமிழீழ தற்கொடையாளர் தியாகி பொன். சிவகுமாரன் வீரவணக்க நாள்.\nஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் சிறிலங்கா காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே. சிங்கள இனவாதத்தால் தமிழ் மக்���ளுக்கெதிரான கொடுமைகளும் படுகொலைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டு, தமிழ் மக்களின் சுதந்திர இருப்பு சிதைக்கப்பட்டது. இந்நிலையில் தான் அன்று மாணவனாகவிருந்த தியாகி பொன்.சிவகுமாரன், தமிழ் மக்களின் உரிமைகள் மீட்கப்படுவதற்கும் சுதந்திர இருப்பை உறுதிசெய்வதற்கும் ஆயுதப் போராட்டமே சரியான மார்க்கம் என்பதை […]\nநோர்வேயில் மாணவர் எழுச்சி நாள்\nதமிழீழ மாணவர் எழுச்சிநாள் – நோர்வே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/nam_ok2", "date_download": "2018-10-22T01:54:17Z", "digest": "sha1:GFC7O6KGG75QFXKYLZMMI62Q44VGDCZJ", "length": 6472, "nlines": 82, "source_domain": "www.tamilvoice.dk", "title": "nam_ok2", "raw_content": "\nபாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 25 பேர் பலி\nபாகிஸ்தானில் ஆப்கான் எல்லைப்பகுதியில் உள்ள ஒரு சந்தையில் குண்டு வெடித்தது. இதில் 25 பேர் பலியானார்கள். மேலும் 50 பேர் காயமடைந்துள்ளனர். ஒரு வேனில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு, ரிமோட் மூலம் வெடிக்க செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தானில் ராணுவ பகுதிகளில் தொடர்ந்து குண்டுவெடிப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.\nதமிழ் புலம்பெயர் முக்கிய செய்திகள்\nஒற்றுமையை வலுப்படுத்தும் மாவீரர் நாள் 2013- தமிழ் தேசிய நினைவேந்தல் அகவம்\nஅன்பான எம் தமிழ் உறவுகளே எமது தேசிய விடுதலைக்காக தேசியத்தலைவரின்; வழிகாட்டலில் களமாடி காவியமான விடுதலை வீரரின் வீரநாள். தமிழரை இப்பூமிப்பந்தில் மீண்டும் தலைநிமிரச் செய்த எம் மாவீரச் செல்வங்களை ஒரு கண நேரம் எம் நெஞ்சிருத்தி அவர் நினைவுகளில் தடம்பதித்து தாயக விடுதலைப்பயணத்தில் அனைவரும் அணிதிரள உறுதியெடுக்கும் எழுச்சி நாள். உலகத்தமிழினமே எம்வீரர் பாதம் பணிந்து கண்ணீர்ப் பூச்சொரியும் புனிதநாள். இது எமது தேசிய நாள். இந்நாளை 1989ஆம் ஆண்டு தொடக்கம் பல்வேறு பரிமாண வளர்ச்சியுடன் […]\nடென்மார்க்கில் தாயக உறவுகளுக்காக உலர் உணவுகள் மற்றும் நிதி சேகரிப்பு\nஐரோப்பாவிலிருந்து வணங்காமண் புறப்படுவதற்கு தயாராக உள்ள நிலையில், டென்மார்க் வாழ் தமிழ் உறவுகளிடமிருந்தும் உலர் உணவுகள் மற்றும் நிதி உதவி என்பன எதிர்பார்க்கப்படுகின்றன. நாளை 4ஆம் திகதி சனிக்கிழமை, நாளை மறுதினம் 5ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இர��� நாட்களிலும் உலர் உணவு மற்றும் நிதி சேகரிப்பு இடம் பெறவுள்ளது. நீங்கள் இவற்றினை வீடு தேடிவரும் தொண்டர்களிடமோ அல்லது இதற்கென எம்மால் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்திலோ ஒப்படைத்துக் கொள்ளலாம். தொடர்புகளுக்கு. 31 85 10 40 / 20 […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/09/blog-post_91.html", "date_download": "2018-10-22T01:05:02Z", "digest": "sha1:JXHFFYUKLFOYH73VLPPUUC2KC5E3QJK2", "length": 8311, "nlines": 150, "source_domain": "www.todayyarl.com", "title": "விரக்தியில் புதுப்பெண் தற்கொலை! நடந்தது என்ன தெரியுமா? - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News World News விரக்தியில் புதுப்பெண் தற்கொலை\nதனது கணவர் தனிக்குடுத்தனம் வர மறுத்ததால் மனவேதனையில் இளம்பெண்ணொருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவமொன்று கடலூரில் இடம்பெற்றுள்ளது.தமிழகம்- கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் மாலதி(32). இவருக்கும் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த ரவிசங்கர்(35) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.\nதிருமணம் முடிந்த பின்னர் மாலதி தனது கணவர், மாமனார், மாமியாருடன் சென்னையில் வசித்து வந்தார்.\nமாலதி ரவிசங்கரிடம் தனிக்குடித்தனம் செல்ல வேண்டுமென வற்புறுத்தி வந்துள்ளார்.\nஇதனால் மாலதி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.\nவீட்டிற்கு சென்ற மாலதி மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார்.\nஇந்நிலையில் வீட்டில் யாருமில்லா நேரத்தில் மாலதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nதகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்துறையினர், மாலதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nதிருமணமாக 5 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/09/infant.html", "date_download": "2018-10-22T01:07:03Z", "digest": "sha1:OD5TPAM4G2O73CQV3JDG5BVTMEV6U3ED", "length": 13712, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெண் சிசுக் கொலையைத் தடுக்க கோரிக்கை | conference on female infanticide conducted at delhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பெண் சிசுக் கொலையைத் தடுக்க கோரிக்கை\nபெண் சிசுக் கொலையைத் தடுக்க கோரிக்கை\n- சர்வே வாக்களிக்க முந்துங்கள்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nபெண் சிசுக்கொலையைத் தடுக்க சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் டெல்லியில் நடந்த ஒருகருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.\nபெருகி வரும் பெண் சிசுக்கொலையைத் தடுப்பது பற்றிய இந்தக் கருத்தரங்கத்திற்கான ஏற்பாடுகளை டெல்லிமெடிக்கல் கவுன்சில் (டி.எம்.சி) செய்திருந்தது. இந்தக் கருத்தரங்கில் பல்வேறு துறையினைச் சார்ந்தவர்களும் கலந்துகொண்டு பேசினார்கள்.\nகருத்தரங்கில் தலைமையுரையாற்றிய டி.எம்.சி யின் தலைவர் சவுத்ரி கூறியதாவது:\nகுழந்தை பிறக்கு முன்பே அதன் பாலினம் என்ன என்று கண்டறியும் தொழில் நுட்பத்தை மருத்துவநெறிமுறைகளுக்குப் புறம்பாகப் பயன்படுத்துவது நாளுக்கு நாள் பெருகி வருகிறது.\nஇதன் மூலம், பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்று அறிந்து கொண்டு, கருக்கலைப்புகள் அதிகரித்துவருகின்றன. இது, தற்போது ஒரு வியாபாரமாகவே மாறிவிட்டது.\nமக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 1901 ல், 1000 ஆண்களுக்கு , 972 பெண்கள் என்ற விகிதத்தில�� இருந்தது.தற்போது, 2001 -ல் 1000 ஆண்களுக்கு 933 என்ற விகிதத்தில் குறைவாகவுள்ளது.\nஇந்த விகிதாச்சார மாறுபாடு டெல்லி, ஹரியானா, குஜராத், மஹாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் சண்டிகர் ஆகியமாநிலங்களில் தான் அதிகமாக உள்ளது. அதாவது இந்த மாநிலங்களில்தான் பெண்கள் குறைவான விகிதத்தில்உள்ளனர் என்றார் சவுத்ரி.\nஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மோகன்ராவ் கூறும்போது, குடும்பத்திற்கு 2 குழந்தைகள்போதுமானது என்ற கொள்கையும் இதற்கு ஒரு காரணம். இதனால் பெண் குழந்தைகள் கருவிலேயேகண்டறியப்பட்டு கலைக்கப்படுகின்றன என்றார்.\nசுப்ரீம் கோர்ட் வக்கீல் முரளிதர் கூறியதாவது:\nகருவில் வளரும் குழந்தை என்ன என்று பார்க்கும் தொழில்நுட்பம் குறித்து 1994 -ம் ஆண்டு ஒரு சட்டம்இயற்றப்பட்டது. அது 1996 -ம் ஆண்டு அமலுக்கு வந்தது. அதில், பதிவு செய்யப்படாத சோதனை மையங்களும்,மருத்துவ மணைகளும் இயக்கப்டுவது குற்றம் என்று மட்டும் தான் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎனவே, கருவில் வளரும் குழந்தைக்கு ஏதாவத ஆபத்து ஏற்படலாம் என்று கருதினாலோ, பாலின நோய்கள்ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தாலோ இந்த சோதனைகளை மருத்துவர்கள் மேற்கொள்ளலாம் என்றுசட்டதிருத்தம் கொண்டு வரவேண்டும். அப்போதுதான் இது மாதிரியான குற்றங்களைத் தடுக்கமுடியும் என்றார்முரளிதர்.\nபத்திரிக்கையாளர் அனிதா ஆனந்த், இதுபற்றிய ஒரு சமூக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்றார்.\nமேலும் கருங்தரங்கில் கலந்துகொண்ட அனைவரும், இதுவரை சட்டத்துக்குப் புறம்பாக கருக்கலைப்புக்கு உதவியமருத்துவர்கள் தண்டிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதற்கு உடந்தையாக இருக்கும் மருத்துவர்களும்மண்டிக்கப்பட வேண்டும் என்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/07/11/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-10-22T01:19:48Z", "digest": "sha1:YQG2F5RJWAZCZAZFADP2FJ3JRLOCFP56", "length": 22972, "nlines": 220, "source_domain": "tamilandvedas.com", "title": "ஆயுர்வேதம் கூறும் ஐந்து உணவு தோஷங்கள்! (POST NO.4070) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஆயுர்வேதம் கூறும் ஐந்து உணவு தோஷங்கள்\nஆயுர்வேதம் கூ உணவு இரகசியம்\nஆயுர்வேதம் கூறும் ஐந்து உணவு தோஷங்கள்\nஉணவு என்பது உடலை போஷிக்கும் ஒன்று மட்டும் அல்ல, அது உள்ளத்தை உருவாக்கவும் உதவும் ஒன்று. ஆன்மீக வளர்ச்சிக்கோ அல்லது வீழ்ச்சிக்கோ அது அடிகோலும் என்கிறது ஆயுர்வேதம்.\nஹிந்து வாழ்க்கை முறையில் உணவை எப்படி, எங்கே யார் மூலம் செய்யப்பட்டு பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது.\nஅன்னம் என்பது ப்ராணனைத் தாங்குவது. ஆகவே அதை யார் சமைக்கிறார்கள், எப்படி சமைக்கிறார்கள் என்பதும் கூட முக்கியம் தான்.\nஉணவில் ஐந்து தோஷங்கள் உண்டு.\nஇது பற்றி ஆஸ்ரம்ஜி பாபு தனது உரைகளில் ஒன்றில் விரிவாக எடுத்துரைக்கிறார். அதன் சாராம்சத்தைப் பார்க்கலாம்.\nபண்டிதர் ஒருவர் தனது சீடர் ஒருவரின் வீட்டிற்கு உணவருந்த வந்தார். உணவருந்தி முடியும் போது அவரது வாடிக்கையாளர் ஒருவர் பணம் நிரம்பிய மூட்டை ஒன்றை சீடரிடம் தந்ததைப் பார்த்தார்.\nஉணவருந்தி முடிந்து தனியே அறையில் இருக்கும் போது அவருக்கு பணத்தாசை தோன்றியது. சீடருக்கு வந்த பைக்குள் கைவிட்டு கை நிறைய பணத்தை எடுத்துக் கொண்டார். பின்னர் விடை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினார்.\nமறு நாள் காலையில் பூஜை செய்யும் போது முதல் நாள் தான் செய்ததை நினைத்துப் பார்த்தார். அடடா,என்ன தவறு செய்து விட்டோம், இந்தத் தவறை நான் எப்படி செய்தேன் என்று நினைத்து வருந்தினார்.\nபணத்தை எடுத்துக் கொண்டு நேரடியாகத் தன் சீடனின் வீட்டிற்குச் சென்றார். நடந்ததைச் சொல்லி தான் எடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்தார்.\nசீடனின் வீட்டில் உணவருந்திய பின்னர் இந்தக் கெட்ட எண்ணம் தோன்றியதும் இரவில் அது ஜீரணமாகி கழிவுகள் வெளியேறிய பின்னர் மனம் பரிசுத்தம் ஆனதையும் அவர் நினைத்துப் பார்த்தார்.\nதன் சீடனிடம், ‘நீ சம்பாதித்த பணம் எப்படி வந்தது’ என்று கேட்டார்.\nவெட்கமடைந்த சீடன் தான் நேர்மையற்ற வழியிலேயே பணம் சம்பாதிப்பதாக ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கேட்டான்.\nஇது பொருளால் வரும் தோஷம் – அதாவது அர்த்த தோஷம் அர்த்தம் என்றால் பொருள் என்று அர்த்தம்.\nநாம் சமைக்கும் உணவுப் பொருள்கள் நியாயமான சம்பாத்தியத்தில் வாங்கியதாக இருத்தல் வேண்டும்.\nஅடுத்தது நிமித்த தோஷம். உணவைச் சமைக்கும் சமையல்காரர் நல்ல மனதைக் கொண்டிருத்தல் அவசிய��். நேர்மையானவராகவும், அன்பானவராகவும் நல்ல் சுபாவம் உடையவராகவும் அவர் இருத்தல் வேண்டும்.\nஅத்தோடு சமைக்கப்பட்ட உணவு நாய்,எறும்பு, பல்லி, காகம் போன்ற ஜந்துக்களால் தொடப்படாமல் இருத்தலும அவசியம்.\nஅப்படித் தொடப்பட்ட உணவுகள் அசுத்தமானவை.\nஉணவில் தூசி, தலை மயிர், புழுக்கள் போன்றவையும் இருக்கக் கூடாது.\nபீஷ்மர் 27 நாட்கள் அம்புப் படுக்கையில் இருந்தார். கிருஷ்ணரும் பஞ்ச பாண்டவர்களும் அவரைச் சுற்றி இருந்தனர். திரௌபதி மனதிற்குள் தன்னை சபையில் துரியோதனன் ஆடையை அவிழ்க்க உத்தரவிட்ட போது இந்த பீஷ்மர் வாயை மூடிக் கொண்டு ஏன் இருந்தார் என்று எண்ணினாள். அவளது மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட பீஷமர், “அம்மா, நான் துரியோதனனது ஆதரவில் அவனால் படைக்கப்பட்ட உணவை சாப்பிட்டு வந்தவன். என் அறிவை முற்றிலுமாக அந்த உணவு மறைத்து விட்டது. இதோ இந்த 27 நாட்களில் சாப்பிடாமல் இருக்கும் போது என் பழைய ரத்தம் சொட்டுச் சொட்டாக வெளியேறும் போது நான் பரிசுத்தனாகிறேன். எனது அறிவு பிரகாசிக்கிறது” என்று கூறினார்.\nஅசுத்தமான உணவு அனர்த்தத்தையே விளைவிக்கும்.\nதீயவன் சமைத்த உணவு தீமையான எண்ணங்களையே உருவாக்கும்.\nநல்லவன் சமைத்த உணவு நல்ல எண்ணங்களையே உருவாக்கும்.\nஅடுத்தது ஸ்தான தோஷம். எந்த இடத்தில் உணவு சமைக்கப்படுகிறதோ அங்கு நல்ல அதிர்வுகள் இருத்தல் அவசியம். சமைக்கும் போது அனாவசிய சண்டைகள், அற்ப விவாதங்கள் நடந்தால் அந்த உணவு அசுத்தப்பட்டு விடும்.\nஅதுமட்டுமின்றி கழிப்பறை, மருத்துவ மனை, யுத்த களம், கோர்ட் ஆகியவற்றின் அருகே சமைக்கப்படும் உணவும் சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல.\nதுரியோதனன் 56 விதமான விசேஷ உணவு வகைகளைத் தயாரித்து கிருஷ்ணரை சாப்பிடக் கூப்பிட்டான். அவரோ மறுத்து விட்டார். அவரை சிறைப்பிடிக்கவும் அவன முயன்றான். ஆனால அவரோ நேராக விதுரன் வீட்டிற்குச் சென்றார். அவரைப் பார்த்த விதுரரின் மனைவி புளகாங்கிதம் அடைந்தாள்.\nஎதைத் தருகிறோம் என்பதே தெரியாமல் வாழைப்பழத்தை உரித்து பழத்தைத் தூக்கி எறிந்து விட்டு தோலை அன்புடன் கிருஷ்ணருக்குத் தந்தாள். அதை வாங்கித் தின்ற கிருஷ்ணர் ஆனந்தமுற்றார். இதைப் பார்த்துப் பதறிப் போன விதுரர் மனைவியை நோக்கிக் கோபமான பார்வையை வீசவே கிருஷ்ணர், “விதுரா நான் அன்பிற்காகத் தான் ஏங்குகிறேன். எனக்���ு உள்ளன்புடன் ஒரு துளி ஜலம், ஒரு இலை, ஒரு பழம் எதைத் தந்தாலும் அதுவே எனக்குப் போதும்” என்று அருளினார்.\nஉள்ளன்புடன் உணவு படைக்கப்பட வேண்டியது அவசியம்\nஅடுத்தது ஜாதி தோஷம். உணவில் அடங்கி இருக்கும் மூலப் பொருள்கள் சாத்வீக குணமுடையதாக இருத்தல் அவசியம். பால், நெய், அரிசி, மாவு, பருப்பு போன்றவை சாத்வீகமானவை. புளிப்பு, உரைப்பு,உப்பு உள்ளவை ராஜஸிகமானவை. உள்ளிப்பூண்டு, வெங்காயம், மாமிசம், முட்டை போன்றவை தாமஸிகமானவை.\nசாத்விக உணவு ஆன்மீக முன்னேற்றத்தைத் தருகிறது.\nராஜஸிக உணவு உலோகாயத உணர்வைத் தூண்டி சுயநலத்திற்கு வழி வகுக்கிறது.\nதாமஸிக உணவு தீய பிசாசு குணத்தை வளர்க்கிறது.\nஅடுத்தது சம்ஸ்கார தோஷம். தூய்மையாக உணவு சமைக்கப்பட்டாலும் கூட, உணவு வகைகள் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டிருகக்க் கூடாது. அதிகமாக வேக வைத்தல், அதிகமாக வறுத்தல், பழைய உணவு போன்றவை தோஷமானவை. உடம்புக்கும் உள்ளத்திற்கும் ஊறு விளைவிப்பவை.\nஆக இந்த ஐந்து வித தோஷங்களையும் விலக்கி ஒருவன் உணவை உண்ண வேண்டும். தாயார் அல்லது மனைவி இல்லத்தில் சமைத்துப் பரிமாறும் உணவை ஏற்புடையது என்று அதனால் தான் முன்னோர்கள் சொல்லி வைத்தனர்.\nஇன்றோ ஃபாஸ்ட் புட், ஜங்க் புட் என்று அசுத்த உணவை ஆரவாரத்துடன் சாப்பிடுகிறோம்.\nஅசைவ உணவைத் தயாரிக்கும அதே பாத்திரத்தில் தான் சாம்பார், அரிசி, பருப்பு போன்றவை தயாராகின்றன.\nதட்டுகள் உரிய முறைப்படி கழுவப் படுகிறதா இல்லையா என்று யாருக்கும் தெரியாது.\nமக்டொனால்ட், கெல்லாக் என்று இப்படி பிராண்டட் அயிட்டங்களில் மோகம் உச்சமடைந்திருக்கும் காலம் இது.\nஅதன் விளைவையும் அனுபவித்துத் தானே ஆக வேண்டும்.\nஆசாரத்தைக் கடைப்பிடி என்றனர் ஆன்றோர். ஆசாரம் என்றால் சுத்தம்.\nஅதைக் கடைப்பிடித்து எளிமையான உணவை உண்டு உயர்ந்த உள்ளம் கொண்டு வாழ்ந்தனர் சில தலைமுறைகளுக்கு முன்னர் வாழ்ந்த நம் முன்னோர்.\nஇப்படிப்பட்ட ஐந்து உணவு தோஷங்கள் உண்டு என்பது கூட தெரியாத காலம் ஆகி விட்டது.\nஎன்றாலும் கூட ஆயுர்வேதத்தை மதிப்போர் உணவு பற்றிய இந்த தோஷங்களை அறிந்து அவற்றை நீக்கி உணவை உண்ண ஆரம்பித்தால் அது உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் தருவதுடன் ஆன்ம முன்னேற்றத்தையும் தரும்.\nஇதுவே ஆயுர்வேதம் உணவு பற்றிக் கூறும் இரகசியமாகும்\nPosted in சம்ஸ்கிருத ���ூல்கள், தமிழ்\nTagged ஆயுர்வேதம், உணவு தோஷங்கள்\nபசு மாட்டுக்கு பள பள தோல் வந்தது எப்படி\nஅருமையான கட்டுரை. முடிந்த அளவு கடைப்பிடிக்க வேண்டும். உணவு வகைகளின் படங்கள் பிரமாதம்\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in literature in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை படங்கள் பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மாக்ஸ்முல்லர் மேற்கோள்கள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/04/22/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95/", "date_download": "2018-10-22T01:52:01Z", "digest": "sha1:F2I6LPDHE3VYDOUXDWEMZBZOUX45UQQN", "length": 23233, "nlines": 293, "source_domain": "theekkathir.in", "title": "ஒன்றுபட்ட தீர்மானகரமான கட்சியாக வருகிறோம்! ஆர்எஸ்எஸ், பாஜக ஆட்சியை வீழ்த்துவோம்!! – யெச்சூரி முழக்கம்", "raw_content": "\nசெல்பி எடுப்பதற்காக வரம்பை மீறிய மகாராஷ்டிரா மாநில பா.ஜ.க முதல்வரின் மனைவி\nசிபிஐ சிறப்பு இயக்குநர் மீது லஞ்சம் பெற சம்மதம் தெரிவித்ததாக புகார்\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி\nசபரிமலையில் இன்று ஒரே நாளில் 4 பெண் பக்தர்களின் தரிசன முயற்சி\nடென்மார்க் ஓபன் இறுதிப்போட்டியில் சாய்னாவுக்கு வெள்ளி\nதமிழ்நாடு மலைவாழ் இளைஞர் சங்கத்தின் மலை வட்டார 2ஆவது மாநாடு\nதீக்கதிர் வளர்ச்சி நிதி வசூல்\nகாவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»ஆசிரியர் பரிந்துரைகள்»ஒன்றுபட்ட தீர்மானகரமான கட்சியாக வருகிறோம் ஆர்எஸ்எஸ், பாஜக ஆட்சியை வீழ்த்துவோம் ஆர்எஸ்எஸ், பாஜக ஆட்சியை வீழ்த்துவோம்\nஒன்றுபட்ட தீர்மானகரமான கட்சியாக வருகிறோம் ஆர்எஸ்எஸ், பாஜக ஆட்சியை வீழ்த்துவோம் ஆர்எஸ்எஸ், பாஜக ஆட்சியை வீழ்த்துவோம்\nமுகமது அமீன் நகர்(ஹைதராபாத்), ஏப்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றுபட்ட தீர்மானகரமான கட்சியாக இந்த மாநாட்டில் இருந���து வெளி வருகிறது. ஆர்.எஸ்.எஸ்., பாஜக ஆட்சியை வீழ்த்துவதே எங்கள் பிரதான கடமை என்று அகில இந்தியப் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறினார்.\nஹைதராபாத் முகமது அமீன் நகரில் ஏப்ரல் 18ஆம் தேதி தொடங்கி ஐந்து நாட்கள் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22ஆவது அகில இந்திய மாநாடு ஏப்ரல் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக நிறைவடைந்தது. கடைசி நாள் நிகழ்வில் கட்சியின் புதிய மத்தியக்குழுவும், மத்தியக் கட்டுப்பாட்டுக் குழுவும் தேர்வு செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளராக சீதாராம் யெச்சூரி (வயது 65) தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநாட்டில் கூடியிருந்த பிரதிநிதிகளின் உற்சாக வாழ்த்து முழக்கங்களுக்கு இடையே சீதாராம் யெச்சூரி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் நான், பொறுப்புமிக்க கடமைகளை நிறைவேற்ற என் முழு ஆற்றலையும் பயன்படுத்தி செயல்படுவேன் என்று என் கட்சிக்கும், நாட்டு மக்களுக்கும் உறுதியளிக்கிறேன்.\nஇந்த முக்கியமான மாநாட்டில் விரிவான விவாதங்கள் நடத்தி முக்கிய முடிவுகள் எடுத்திருக்கிறோம். இதில் இருந்து ஒட்டுமொத்தமாக ஒரே ஒரு செய்தியைத் தான் சொல்ல வேண்டுமென்றால், எங்கள் வர்க்க எதிரிகளுக்குச் சொல்லிக் கொள்கிறோம், நாங்கள் இங்கிருந்து ஒன்றுபட்ட, தீர்மானகரமான கட்சியாக வெளி வந்திருக்கிறோம்.\nநவீன தாராளமயக் கொள்கைகளை மூர்க்கத்தனமாக அமலாக்கும் பாஜக – ஆர்எஸ்எஸ் ஆட்சியின் வகுப்புவாத சக்திகள் நாட்டின் மதசார்பற்ற, ஜனநாயகக் கட்டமைப்பைத் தகர்க்க அனுமதிக்க மாட்டோம் என்று நாட்டுக்கும், இந்த உலகத்துக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nநாடாளுமன்ற ஜனநாயகத்தையும், அரசமைப்புச் சட்ட அதிகாரம் பெற்ற அமைப்புகளையும் இந்த ஆட்சியாளர்கள் சீர்குலைப்பதை மக்கள் போராட்டங்களின் அழுத்தத்தின் மூலம் தடுத்து நிறுத்துவோம். நாட்டு நலன், மக்கள் நலன் இரண்டையும் பாதுகாத்து புதிய இந்தியாவைப் படைப்போம்.\nபாரதிய ஜனதா அரசை வீழ்த்துவதுதான் எங்கள் பிரதான கடமை. நம் முன் மிகப்பெரும் போராட்டங்கள் காத்திருக்கின்றன. நாம் அதற்குத் தயாராக இருக்க வேண்டும். இங்கு நிறைவேற்றப்பட்டவை வெறும் தீர்மா��ங்கள் அல்ல. இந்த தீர்மானங்களின் அடிப்படையில் வெகு மக்கள் ஆதரவோடு மக்கள் நலன் காக்க புரட்சிகரப் போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொள்ளும்.\nமார்க்சிஸ்ட் கட்சிக்குள் ஒற்றுமையில்லை, கட்சி பலவீனமடையும் என்ற செய்தியை எதிர்பார்த்து எங்கள் வர்க்க எதிரிகள் காத்திருந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கி, கட்சி ஒற்றுமையுடன், தீர்மானகரமான கட்சியாக வந்திருக்கிறது. இந்த நாட்டு மக்களை விடுவிப்போம். நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு இந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம்.\nசுரண்டல், ஒடுக்குமுறை இல்லாத இந்தியாவை உருவாக்க ஆர்எஸ்எஸ் பாஜகவைத் தோற்கடிப்போம். இந்த மாநாடு இந்த நாட்டு மக்களுக்குச் சொல்லும் செய்தி இதுதான். இந்த ஆட்சியாளர்களின் எதேச்சாதிகாரம், மதவெறி, ஜனநாயக நிறுவனங்கள் சீர்குலைப்பு, அமெரிக்காவின் இளைய பங்காளியாக இந்தியாவை சரணாகதி அடையச் செய்வது ஆகிய நான்கு அம்சங்களை எதிர்த்து போராடி முறியடிப்போம். நாட்டுக்கு நல்ல திசைவழியை உருவாக்க, நல்லதொரு மேம்பட்ட இந்தியாவின் எதிர்காலத்திற்காக இந்திய மக்கள் எங்களோடு இணைந்து வாருங்கள் என்று அழைக்கிறேன்.\nதனித்தனியாக இருக்கும் ஐந்து விரல்கள் ஒன்றாக சேர்ந்து முஷ்டியை உயர்த்தினால் செவ்வணக்கம் என்பதாகும். போராட்டக் களத்தில் அனைவரும் ஒன்றுபட்டு போராடுவோம். மக்கள் போராட்டத்தை வலுப்படுத்துவோம் என்ற செய்தியுடன் இங்கிருந்து செல்வோம். இவ்வாறு சீதாராம் யெச்சூரி கறினார்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் மொத்தம் 17 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.\nசீதாராம் யெச்சூரி (பொதுச் செயலாளர்)\nமொத்தம் 95 பேருடன் புதிய மத்தியக்குழு தேர்வு செய்யப்பட்டது.\nஇதில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் மேற்கண்ட 17 பேருடன்,\nஎம்.ஏ. க ஃ பூர்\n(பெண் ஒரு இடம் நிரப்பப்படவில்லை)\nராஜீந்தர் நேகி (செயலாளர், ஜார்கண்ட் மாநிலக்குழு)\nசஞ்சய் பராட்டி (செயலாளர், சட்டீஸ்கர் மாநிலக்குழு)\nமத்திய குழு சிறப்பு அழைப்பாளர்கள்\nPrevious Articleஆக்சிஜன் கொடுத்துக் குழந்தைகளைக் காப்பாற்றிய மருத்துவர் கபீல்கான் உடல்நிலை கவலைக்கிடம்- அவரது மனைவி பேட்டி\nNext Article ரோஹின்யா முஸ்லீம்கள் அகதி முகாமிற்குத் தீ வைத்திட்ட பாஜக இளைஞரணித் தலைவர் – உடனே கைது செய்ய சிபிஎம் கோரிக்கை\nஅக்டோபர் 29ல் மாநகராட்சி / நகராட்சி / பேரூராட்சிகள் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு\nகங்கை நதி மோடியின் ஆட்சியில் முன்பு காட்டிலும் மோசம்\nஎப்போதும் இல்லாத அளவில் கார்ப்பரேட்களின் வங்கிக் கடன்கள் தள்ளுபடி\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nசெல்பி எடுப்பதற்காக வரம்பை மீறிய மகாராஷ்டிரா மாநில பா.ஜ.க முதல்வரின் மனைவி\nசிபிஐ சிறப்பு இயக்குநர் மீது லஞ்சம் பெற சம்மதம் தெரிவித்ததாக புகார்\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி\nசபரிமலையில் இன்று ஒரே நாளில் 4 பெண் பக்தர்களின் தரிசன முயற்சி\nடென்மார்க் ஓபன் இறுதிப்போட்டியில் சாய்னாவுக்கு வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirai-maraivil.blogspot.com/2011/12/blog-post.html", "date_download": "2018-10-22T01:20:12Z", "digest": "sha1:GA7YPBSYKA4OBDLAOXYS7BYJQE3WWLMX", "length": 39966, "nlines": 100, "source_domain": "thirai-maraivil.blogspot.com", "title": "சிந்தனைக்கு...: இஸ்லாமும் அடிமைத்தனமும்.", "raw_content": "\nமனிதர்கள் அனைவரும் ஒரே மூலத்திலிருந்து பிறந்தவர்கள். நீங்கள் ஒருவரிலிருந்து மற்றொருவராகத் தோன்றியவர்களே. என்று மனிதர்களின் பரிபூரண சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுப்பப்பட்ட இஸ்லாம் அடிமைத்தனத்தைத் தனது சமூக வாழ்க்கையின் ஒர் அம்சமாகக் கொள்ளுமா\nஆதத்தின் மக்களை நாம் உண்மையிலேயே கண்ணியப்படுத்தியுள்ளோம் என்று கூறும் குர்ஆனே மனித சமுதாயத்தில் ஒரு கூட்டதார்களை வீட்டுத் தட்டு முட்டு சாதனங்களைப் போல் விற்கப்பட்டுக் கொண்டும், வாங்கப்பட்டுக் கொண்டும் இருக்கும்படியான ஏற்பாடுகளைச் செய்யுமா\n'எவர்; எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ.. அவர்.. அவர்களுடைய பழுவான சுமைகளையும் அவர்கள் மீதிருந்த விலங்குகளையும் (கடினமான கட்டளைகளையும் இறக்கிவிடுவார்' (7:157) என்றே குர்ஆன் கூறுகிறது.\nஎனில் அடிமைகளை வைத்துக் கொள்ளவும், நிர்வகிக்கவும் சில விதிமுறைகளை ஏற்படுத்தியது என்றால் அது காலச்சூழ்நிலையைக் கருத்தில் கொண்ட ஒரு தற்காலிக விதிமுறையாகும்.\nமுந்தைய கால கட்டங்களில் போருக்குப் பின் வெற்றி பெற்ற நாட தோல்வியடைந்த நாடுகளின் போர் வீரர்களையும், பெண்களையும், குழந்தைகளையும் அடிமைகளாக உபயோகப்படுத்துவதையும், விற்கப்படுவதையும் வழக்கமாக கொண்டிருந்தது. இந்நிலை திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட கால கட்டத்தில் இறக்கியருளிய நாட்டிலும், அதன் சுற்றுச்சூழலிலும் இருந்து வந்தது. மேல் நாடுகளில் 18-ம் நூற்றாண்டின் கடைசி வரை கூட இருந்து வந்தது. அதுவும் யுத்தக் களத்தில தோல்வியடைந்தவர்களையல்ல. யுத்தம் என்றால் என்னவென்றே தெரியாத நிரபராதிகளையாகும்.\nஅமெரிக்காவில் மேற்கிந்தியர் எனப்படும் கருப்பு இனமக்களை பிடித்து விற்பனை செய்யும் வழக்கம். இந்த 20-ம் நூற்றாண்டு வரை இருந்தது. மேனாட்டவர் ஆப்ரிக்காவின் மத்திய பகுதியில் வாழ்ந்த கருப்பு இனமக்களை மிருகத்தனமாக வேட்டையாடிப் பிடித்து அடிமைகளாக விற்பதற்காக கப்பலேற்ற உபயோகிக்கப்பட்ட கடற்கரைக்கு அடிமைக்கரை என்று பெயரே வைக்கப்பட்டது. இப்படி ஒரு நூற்றாண்டுக்குள் (1680-1786) பிரிட்டானிய குடியேற்ற நாடுகளுக்கு அடிமைகளாக அனுப்பப்பட்ட கருப்பர் தொகை இரண்டு கோடி என்று அவர்களின் அறிக்கையே கூறுகிறது.1790-ம் ஆண்டில் மட்டும் 75,000 அப்பாவி மக்கள் அடிமைகளாக்கப்பட்டு பிரிட்டானிய குடியேற்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். அமெரிக்காவில் ஆபிரஹாம் லிங்கன்; காலக்கட்டம் வரை கூட அடிமைத்தனம் இருந்து வந்தது என்று அலெக்ஸ்ஹெய்ல் தன்னுடைய வுhந சுழழவள என்றும் நூலில் கூறுகிறார்.\nஅடிமைகள் (சூத்திரர்) கடவுளின் பாதத்திலிருந்து பிறந்தவர்கள் அவர்கள் பிறப்பாலே இழிந்தவர்கள். பிராமணர், ஷத்திரியர், வைஷியர் இட்டப் பணியை ஏற்றுப் நடப்பதே அவர்கள் தலைவிதியாகையால் அதனை அவர்கள் எதிர்க்கவோ, மாற்றவோ முடியாது என்று சாதி இந்துக்கள் நம்பி நடத்தினர். அவர்களுக்கு கடவுள் இட்ட ஒரே வழி மரணத்திற்கு பின் தன் ஆன்மாக்கள் மறுபிறவியில் ஒரு தலைசிறந்த நிலையினை அடையலாம் என்ற நம்பிக்கையில் தன் இழிநிலையையும், தண்டனையையும் மிகப் பொறுமையுடன் சகித்து கொண்டு வாழ வேண்டாம் என்று போதிக்கப்பட்ட, அவர்களை அடக்கி ஆண்டவர்கள் மிக இழிந்த நிலைக்கு அவர்களை தாழ்தியதோடு நில்லாது, அடிமைகள் தம்மை இவ்இழிநிலைக்கும், துன்பத்திற்கும் ஆளாக்கிய அநீதியான சமூக அமைப்புக���கு எதிராக கிளர்ந்தெழும் எண்ணத்தைக் கூட அகற்றி வைத்தனர்.\nரோமிலும், கிரேக்கத்திலும், பரசீகத்திலும், பண்டைய இந்தியாவிலும் அடிமைகளை எவ்வாறு எவ்வளவு குரூரமாக நடத்தினார்கள் என்பதை இன்று நினைத்தாலும் வேதனை பொங்கும். நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை எடுத்து போதித்த அரபு நாட்டின் நிலையோ அடிமைத்தனம் பேணுவதில் எந்நாட்டவர்களுக்கும் சளைத்தவர்களாக இருந்ததில்லை. அச்சூழ்நிலையில் மனித குலத்தின் அருட்கொடையாக வந்த முஹம்மது (ஸல்) கொண்டு வந்த மார்க்கம் அடிமைத்தனத்தை நிறுத்த பல்வேறு வழிமுறைகளை கையாண்டது.\nகணவன், மனைவி, குழந்தைகள் உட்பட ஒட்டு மொத்த குடும்பத்தையுமே அடிமைப்படுத்தி அவர்களைக் கொண்டு கடினமான வேலைகள் வாங்கியும், அவர்களுடைய சம்பாத்தியத்தை அனுபவிக்கவும் செய்திருந்த ஒரு சமூகமாயிருந்தது அரபு சமூகம். அத்தகைய சமூகத்தில் இஸ்லாம் அடிமைத்தனத்தை உடனே தடை செய்யாமல் படிப்படியாக குறைத்து முடிவு நிலைக்கு கொண்டு வந்தது. நேரடியாக தீடிரென்று அடிமைத்தனத்தை தடை செய்யுமாயின் அது சுய சமூகத்தில்; மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதோடு அல்லாமல், பிற சமூகத்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதாலே அடிமைத்தனத்தை திடிரென்ற தடை செய்யாமல் நிர்பந்தத்தின் அடிப்படையில் அடிமைகளை வைத்துக்கொள்ள அனுமதித்தது.\nநிர்பந்தத்தின் அடிப்படையில் அடிமைகளை வைத்துக்கொள்ள அனுமதித்த இஸ்லாம் அவர்களை எவ்வாறு பேண வேண்டும் என்று சில வரைமுறைகளை வகுத்துத் தந்தது.\n'தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினகளக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும் (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும் உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள் நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக வீண் பெருமையுடையோர்களாக இருப்பவர்களை நேசிப்பதில்லை (4:36)\n'உங்கள் அடிமைகள் உங்கள் சகோதரர்களே. எனவே யார் தனது ஆதிக்கத்தில் ஒரு சகோதரரைப் பெற்றிருக்கினறரோ அவர் தாம் உண்பது போலவும் உடுப்பது போலவும் தமது சகோதரருக்கும் உண்ணவும் உடுக்கவும் கொடுக்க வேண்டும். அவர்களின் சக்திக்கு அப்பாற்பட்ட எதையும் செய்யுமாறு அவர்களைக் கேட்க வேண்டாம். அப்படியான எதையும் செய்யம் படி கேட்டால் அதில் அவர்களுக்கு உதவிபுரியுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் உபதேசித்துள்ளார் (புகாரி)\nஉங்களில் எவரும்'இவன் எனது அடிமை', 'இவள் எனது அடிமைப்பெண்' என்று சொல்லக்கூடாது பதில் 'இவர் எனது ஆள்' என்றும் 'இவள் எனது பணிப்பெண்' என்றும் சொல்ல வேண்டும் என்றும் நபி (ஸல்) அவர்கள் போதித்துள்ளார்கள். இன்னும்\n'யார் தனது அடிமையைக் கொல்கிறாரோ அவரை நாம் கொல்வோம். அவரது மூக்கை அங்கவீனப்படுத்துபவரின் மூக்கை நாம் அறுப்போம், அடிமைக்கு விதையடிப்பவரை அதற்குப்பதில் நாம் விதையடிக்கச் செய்வோம்' என்றும் எச்சரிக்கை செய்துள்ளார்கள். (புகாரி முஸ்லிம்)\nஅடிமைகளுக்கு விதையடித்து பாலியல் உணர்வுகளை நசித்து மிருகங்களைப் போல் நடத்திவந்த காலச் சூழ்நிலையில் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து விவாக பந்தம் ஏற்படுத்திக் கொடுக்கக் கூட இஸ்லாம் கட்டளையிட்டது.\nஉங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான உங்கள் (ஆண் பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள் (24:32)\n'தங்கள் கற்பைப் பேணிக் கொள்ள விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை அற்பமான உலக வாழ்க்கை வசதிகளைத் தேடியவர்களாக விபச்சாரத்திற்கு (அவர்களை) நிர்பந்திக்காதீர்கள்' (24:33) என்றும் கட்டளையிட்டது.\nஇன்னும் அடிமைகள் தங்கள் உணர்வுகளை தவறான வழிகளில் தணித்துக் கொள்ளும் வகையில் சென்றடாதிருக்க அவர்களின் உணர்வுகளை மதித்து விவாகம் செய்து வையுங்கள். அல்லது நீங்களே திருமணம் செய்து கொள்ளுங்கள். (பார்க்க திருக்குர்ஆன் 4:25) என்றும் போதிக்கப்பட்டது.\nஇணைவைக்கும் ஒரு பெண் உங்களை கவரக்கூடியவர்களாக இருந்த போதிலும் அவளைவிட மூஃமினான ஓர் அடிமைப்பெண் நிச்சயமாக மேலானவன் ஆவாள் (2:221) என்று கூறி அடிமைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதோடு சம அந்தஸ்தையும் வழங்கியது.\nஅடிமைகளை கண்ணியத்தோடு பேணினாலும், அடிமைத்தனத்தை முற்றாக தடை செய்யாமல் போர்க்கைதிகளை மேலும் மேலும் அடிமைகளாக்கி வைத்துக் கொண்டது ஏனென்றால்: தூதரின் கால கட்டத்திலும் சரி பின் சில கால கட்டங்களிலும் சரி யுத்தக் கைதிகளை அடிமைகளாக்கி வைத்துக் கொண்டதென்றால் அது எதிரி நாட்டார்கள் நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு ஆகும். இரு நாடுகளுக்கு மத்தியில் போர் மூண்டால் பிடிபட்ட யுத்தக் கைதிகளை அடிமைகளாக்கி வைப்பதும், சித்திரவதை செய்து கொல்வதுமான பழக்கம் பழங்காலந்தொட்டு நிலவி வந்தது.\nUNIVERSAL HISTORY OF THE WORLD என்னும் வரலாற்று கலைக்களஞ்சியத்தில் (PAGE 2273) பின்வரும் நிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது. '599-ம் ஆண்டில் ரோம சக்ரவர்த்தி ஆண்டில் மாரியஸ் போர்களில் தன் படைகள் கைப்பற்றிய இலட்சக்கணக்கான கைதிகளில் ஒரு சிலரைக் கூட விடுதலை செய்ய மறுத்துவிட்டான். பதிலாக அவர்கள் அனைவரையும் வாளுக்கு இறையாக்கினான். இவ்வாறு செய்யக் காரணம் அவர்களை வாழ விடுவதை விடக் கொன்றுவிடுவதே சிக்கனமானது என்ற அவன் கருதியதாகும்'.\nயுத்தக் கைதிகளை கூட்டதோடு கொன்று குவிக்கும் பழக்கம் பிற்காலத்திலும் தாராளமாக இருந்தே வந்தது. தேசத் துரோகிகள் என்றும் எதிரிநாட்டு உளவாளிகள் என்றும், எதிரி நாட்டு கைதிகள் என்றும் கூறி கொன்று குவித்த சம்பவங்கள் ஹிட்லரின் ஜெர்மனியிலும், முசோலினியின் இத்தாலியிலும் மட்டுமல்ல, கம்யூனிஸ்டுகளின் சொர்க்க பூமியாக இருந்த ரஷ்யாவிலும். அண்மையிலே கன்பூசியாவிலும் நடந்ததுண்டு. இத்தகைய கொடூரமான மிருகச் செயலை இஸ்லாம் ஒரு போதும் அங்கீகரிக்கவோ அனுமதிக்கவோ செய்ததில்லை.\n வலிந்து உங்களுடன் போரிடவரும்) நிராகரிப்பவர்களை நீங்கள் (போரில்) சந்திப்பீர்களாயின், அவர்களுடைய கழுத்துக்களை வெட்டுங்கள். கடும் போர் செய்து (நீங்கள் அவர்களை வென்று) விட்டால் (அவர்களுடைய) கட்டுக்களை பலப்படுத்தி விடுங்கள். அதன் பிறகு யாதொரு ஈடுபெற்றோ அல்லது (ஈடுபெறாது) உபகாரமாகவோ அவர்களை விட்டு விடுங்கள். (47:4) என்று இறைவன் கூறுகிறான்.\nஇவ் இறைவசனத்தில் எதிரிகளை போர்க்களத்தில் வைத்து நேருக்கு நேர் போரிடும் போது மட்டும் வெட்டுங்கள் என்று கட்டளையிடுகிறது. போருக்குப்பின் போர்வீரர்களை கைதிகளாக பிடித்திருந்தால் அவர்களுக்கு பதிலாக ஈட்டுத் தொகை பெற்றுக் கொண்டோ அல்லது உபகாரமாகவோ விடுவித்து விடுங்கள் என்று கூறுகிறது.\nநபித்தோழர்களில் பிரசித்திப்பெற்ற இப்னு உமர் (ரலி) குர்ஆன் வியாக்யானிகளான ஹஸன் பஸரி, ஹம்மாத் இப்னு அபீசுலைமான் போன்றோர்கள் இவ்வசனத்தின் அடிப்படையில் போர்க்கைதிகளை கொல்வது கூடாது என்று ஃபத்வா வழங்கியுள்ளார்கள். அப்படியாயின் போர்க்கைதிகளை என்ன செய்ய வேண்டும். ஆயுட்காலம் முழுவதுமோ அல்லது சொற்ப காலமோ சிறையிலடைத்து வைக்க வேண்டும் என்றால் அத்தகைய சிறைச்சாலை வசதி ஏற்பாடுகள் எதுவும் அக்காலக்கட்டத்தில் இருந்ததில்லை. எனவே போர்க்கைதிகளை போர் வீரர்களுக்கு பங்கிட்ட வழங்கிவரும் வழக்கத்தை கையாண்டது. அடிமைகளைப் பெற்றுக் கொண்டவர்கள் தங்கள் வேலைகளை வாங்கிக் கொண்டு அவர்களை பராமரித்து வந்தனர். இவர்களே அடிமைகளாக கருதப்பட்டு வந்தனர். இத்தகைய அடிமைத்தனத்தை நிர்பந்தத்தின் அடிப்படையில் சகித்துக் கொள்ள வேண்டியதாயிற்று.\nமுஸ்லிம்களுக்கும், எதிரிகளுக்குமிடையில் பலபோர்கள் நடைபெற்றன. இப்போர்களில் கைதிகளாக்கப்பட்ட பல முஸ்லிம்கள் எதிரிகளால் அடிமைகளாக்கப்பட்டனர். அவர்களின் சுதந்திரம் பாதிக்கப்பட்டது. அவர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டதோடு அக்காலத்தில் அடிமைகள் அனுபவித்த எல்லாவித இன்னல்களையும், அவர்களும் அனுபவிக்க நேர்ந்தது. பெண்மணிகளின் கண்ணியம் மிக மோசமாக பங்கப்படுத்தப்பட்டது. தந்தையும் மகனும், நண்பர்களுமாக பல ஆண்கள் ஒரே பெண்ணை பகிர்ந்து கொண்டனர். கைப்பற்றப் பட்ட குழந்தைகள் வெறுக்கத்தக்க இழிவான அடிமை நிலையில் வளர்க்கப்பட்டனர். இத்தகைய நிலைமைகள் அக்கால வாழ்க்கையில் நிலைத்துவிட்டதால் இஸ்லாத்தின் கைக்குள் வந்த எல்லா கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்வது சாத்தியமாகவில்லை. கைது செய்யப்பட்ட முஸ்லிம்களும் அவர்களின் உற்றார் உறவினர்களும், பகைவர்களால் அடிமைகளாக்கப்பட்டு மிகக் கொடிய சித்திரவதைக்குள்ளும் மானபங்கப்படுதத்பபட்டுமிருந்தனர். இந்நிலையில் முஸ்லிம்கள் கைது செய்தவர்களை விடுதலை செய்வது, அடிமைப்பட்ட முஸ்லிம்களுக்குச் செய்யப்படும் கொடுமைகளுக்கு உற்சாக மூட்டவதாகவும் அமைந்திருக்கும். எதிரி நாட்டு போர்க்கைதிகளை அடிமைப்படுத்தாமல் விட்டுவிட்டாலோ அவர்கள் திரும்பத் திரும்ப போருக்கு வர தயங்க மாட்டார்கள். நாம் வெற்றி பெற்றால் அவர்களை அடிமைப்படுத்தி அனுபவிக்கவும், கொடுமைப் படுத்தவும் செய்யலாம். நாம் தோற்றுவிட்டாலோ நம்மை முஸ்லிம்கள் கைது செய்யவம் மாட்டார்கள் அடிமைப்படுததவும் மாட்டார்கள் என்ற கருதி திரும்பத் திரும்ப போருக்கு வர தயங்க மாட்டார்கள். எனவே மேலும் மேலும் போரைத் தவிர்க்க இஸ்லாம் மேற்கொள்ளத்தக்கதாக இருந்த ஒரே சி���ந்த வழி தனது கைதிகளையும் அடிமைகளாக நடத்துவதாகும்.\nபகைவர்கள் தாம் யுத்தங்களிற் சிறைப்படுத்தியவர்களைத் தொடர்ந்து பிடிவாதமாக அடிமையாக்கி வர இஸ்லாம் மட்டும் தனது போர்க்கைதிகளை அடிமைகளாக்குவதைச் தன்னிச்சையாக ஒழித்துவிட இயலாது. எனவே இதற்கு மாற்றுவழி இல்லாதவரையும். உலகம் முழுவதும் உள்ள மக்கள் யுத்தக் கைதிகளை அடிமைகளாகவன்றி வேறு விதத்தில் நடத்துவதற்கான ஓர் அடிப்படைப் பற்றி இணக்கம் காணும் வரை இஸ்லாம் அடிமைத்தனத்தை சகித்துக. கொள்ள வேண்டியதாயிற்று.\nஅரசு நடத்தும் போர் அல்லாமல் எந்த ஒரு தனிமனிதனும் மற்றொரு தனிமனிதனை அடிமையாக்க முடியாது என்றும் விளங்கிக் கொள்ள வேண்டும்.\nஇஸ்லாம் தன் வசமிருந்த எல்ல வழிவகைகளையும் பயன்படுத்தி அடிமைத்தனத்தை ஒழிக்க முயற்சி செய்ததேயன்றி கொள்கையளவில் கூட அதனை அங்கீகரிக்கவில்லை.\n'பின்னர் ஓர் உதவியாக அவர்களை விடுதலை செய்து விடுங்கள் அல்லது யுத்தம் முடியும் வரை அவர்கள் பணங்கொடுத்து தம் விடுதலையைப் பெற்றுக் கொள்ள அனுமதியுங்கள் (47:4) என்று குர்ஆன் உபதேசிக்கிறது. இஸ்லாத்திற்காக நடந்த முதல் யுத்தமான பத்ர் யுத்தத்தில் கைது செய்யப்பட்ட சில கைதிகளை முஸ்லிம்களை மீட்பதற்குப் பதிலாக விடுதலை செய்தனர். அத்துடன் வேறு சிலரை கருணையின் நிமித்தம் விடுதலை செய்தனர்.\nஅடிமைகளைப் படிப்படியாக ஒழிக்க திட்டமிட்ட இஸ்லாம் முதலாவதாக எல்லோருமே அல்லாஹ்வின் அடிமைகள் என்ற உணர்வை மக்களிடையே பரப்பி, உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதம் இறைவனை வழிப்படுவதில் எள்ள ஏற்றத்தாழ்வின் மூலமமேயன்றி வேறு எதிலும் கணிக்க முடியாது. இஸ்லாமிய வாழ்க்கை முறையை நம்பி அதை ஏற்று வாழும் யாவரும் சகோதரர்கள் என்ற எண்ணத்தை வளர்த்தது. மக்கள் மனங்களில் அன்பு, ஆதரவு அரவணைப்பு, ஆறுதல் கூறல் போன்ற அருட்குணங்களை வளர்த்து அப்போதிருந்த அடிமைகளை நடுத்தெருவில் தவிக்க விட்டுவிடாமல் அவர்களை அன்போடும், பண்போடும் நடத்தச் செய்தது. அடிமைகளை விடுவித்தல் இதை அல்லாஹ்வுக்கு மிக்க விருப்பமான ஒரு செயலாக அறிமுகம் செய்து இறைநேசர் பலரும் தம்மிடமிருந்த அடிமைகளை விடுதலை செய்ய வைத்தது.\n'(நன்மை தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம். ஆயினும் அவன் கணவாயைக் கடக்கவில்லை.\n) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும் (அது) ஒர் அடிமையை விடுவித்தல்...' என்று குர்ஆன் (90:10,14) போதித்தது.\nஒரு சமயம் நபித்தோழர் அபூதர் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். 'அடிமைகளை விடுவித்தலில் மிகச் சிறப்பானது எது என்ற அதற்கு நபி (ஸல்) அவர்கள், எஜமானனின் மிகவும் விலையுர்ந்த அடிமைகளை விடுவித்தலாகும்' என்றார்கள். (புகாரி, முஸ்லிம்)\nபல்வேறு குற்றங்களுக்கும், பாவச் செயல்களுக்கும் தண்டனையாக அடிமைகளை விடுதலை செய்ய வேண்டும் என்னும் சட்டத்தையும் கூறி அடிமைகளை விடுவிக்க ஏற்பாடுகளை செய்தது. உதாரணமாக\n1. ஒரு முஸ்லிம் தன் மனைவியுடன் பாலுறவு கொள்வதன் மூலம் தன் நோன்பை முறிப்பாராயின் இச்செயலுக்கு தண்டனையாக ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும்.\n2. அவ்வாறே ஹஜ் கடமையை நிறைவேற்றும் போது மனைவியுடன் பாலுறவு கொண்டாலும் தண்டனையாக ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்.\n3. ஒரு முஸ்லிம் தன் மனைவித் தன் தாய் போன்றிருக்கிறாள் என்ற ஒப்பிட்டுக் கூறினால் இது ஒரு தீயப் பேச்சாகக் கருதப்படுகிறது. இக்குற்றத்திற்கு பரிகாரமாக ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும் என்றது.\n-இத்தகைய காரணங்கள் எதுவும் இல்லாத போதும் ஓர் அடிமையை உரிமை விடுவத அல்லாஹ்வின் அன்பைப் பெறுதலுக்குரிய மிகச் சிறந்ததோர் செயலாகும் என்றும். உரிமை விடப்படும் ஓர் அடிமையின் ஒவ்வொரு உறுப்பும் அவ்வடிமையை உரிமை விட்டவனை நரக நெருப்பிலிருந்து காப்பாற்ற உதவும் என்றும் இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்ட ஆரம்ப கால முஸ்லிம்கள், தங்களிடமிருந்த அடிமைகளை மட்டுமல்ல இயன்றளவு அடிமைகளை விலைகொடுத்து வாங்கியும் உரிமையிட்டடார்கள். இறைதூதர் (ஸல்) அவர்கள் 63 அடிமைகளை விடுதலை செய்துள்ளதாகவும், அவர்களின் அருமை மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் 67 அடிமைகளை விடுதலை செய்ததாகவும் சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன.\nஅடிமைத்தளையிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள பொருளோ, பணமோ தேவைப்படும் அடிமைகளுக்கு ஜகாத் நிதியிலிருந்து கொடுத்தும் அவர்களை விடுதலை செய்ய உதவ வேண்டும் என்றும் குர்ஆன் கூறுகிறது (பார்க்க குர்ஆன் 9:60)\nஇஸ்லாம் அடிமைத்தனத்தை ஆதரிக்கவில்லை. அடிமைத்தளையை அறுத்தெரியவும் மனிதனுடைய சமத்துவத்தைக் காக்கவும் அக்கரை எடுத்துள்ளது.\nஆக்கம் எழுதியவர் - அபூ ஆஸியா\nLabels: இஸ்லாமிய மனிதநேயம், ஐயமும் தெளிவும், குர்���னில் முரண்பாடா \nஇஸ்லாம் - வாளால் வளர்ந்த மதம் \n2012,மாயன்கள் மற்றும் உலக முடிவு\nஇஸ்ரேல் மீது மரியாதை செலுத்தாமைக்கான 10 காரணங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-d5200-with-18-55mm-lens-combo-tripod-black-price-pdlnzH.html", "date_download": "2018-10-22T01:43:14Z", "digest": "sha1:BRQVCXXY64NGCNP5PB6PEW7TWEL4AZ3Z", "length": 17733, "nlines": 368, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் ட௫௨௦௦ வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் ட௫௨௦௦ வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட பழசக்\nநிகான் ட௫௨௦௦ வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் ட௫௨௦௦ வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட பழசக்\nநிகான் ட௫௨௦௦ வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nநிகான் ட௫௨௦௦ வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் ட௫௨௦௦ வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட பழசக் சமீபத்திய விலை Aug 20, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் ட௫௨௦௦ வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட பழசக்ஸ்னாப்டேப்கள், கிராம கிடைக்கிறது.\nநிகான் ட௫௨௦௦ வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட பழசக் குறைந்த விலையாகும் உடன் இது கிராம ( 42,630))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் ட௫௨௦௦ வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் ட௫௨௦௦ வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் ட௫௨௦௦ வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nநிகான் ட௫௨௦௦ வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட பழசக் - விலை வரலாறு\nநிகான் ட௫௨௦௦ வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட பழசக் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16.1 Above\nநிகான் ட௫௨௦௦ வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-aug-15/interviews---exclusive-articles/143229-fourty-lakh-people-excluded-from-citizenship.html", "date_download": "2018-10-22T01:24:24Z", "digest": "sha1:JHYUAJB3A5SGR2N62G2L6UPB2CA6GGF6", "length": 18010, "nlines": 455, "source_domain": "www.vikatan.com", "title": "இன்று முதல் நீங்கள் இந்தியர் இல்லை! | Fourty Lakh People Excluded From Citizen's Register In Assam - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி\n`பெட்ரோலை விட டீசல் விலை அதிகம்’ - கொதிக்கும் பெட்ரோலியத் துறை அமைச்சரின் மாநில மக்கள்\nயோகி பாபு படத்தில் கனடா மாடல்\nஆசிய சாம்பியன்ஸ் டிராபி - இந்திய ஹாக்கி அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி\n‘மிரட்டிய இம்ருல் காயஸ்; அசத்திய சுழல் பந்துவீச்சாளர்கள்’- வங்கதேசத்திடம் பணிந்தது ஜிம்பாப்வே\n`ரோஹித் ஷர்மா சாதனை; விராட் கோலி அசத்தல் சதம்’ - வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இந்தியா #INDvWI\n`உலகப் பெருங்கடல்களின் ஆழமான பகுதிகளுக்கு விசிட்’ - மனிதகுலத்தின் முதல் முயற்சி\nநீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் உற்சவர் சிலைகள்\nஆனந்த விகடன் - 15 Aug, 2018\n“ஈழத்தமிழர்கள் காசு கொடுத்தால் நேசிக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்\n“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை\nமண���யார் குடும்பம் - சினிமா விமர்சனம்\nதில்லான மோகனம்பாள் 50 ஒரு நினைவு\nகஜினிகாந்த் - சினிமா விமர்சனம்\nஅனுமதி இல்லை, ஆனாலும் ஊடுருவியிருக்கிறது\nஇன்று முதல் நீங்கள் இந்தியர் இல்லை\nவிகடன் பிரஸ்மீட்: “நான் காதலித்தால்தான் தமிழ்நாட்டுக்கே தெரியுமே\nவீரயுக நாயகன் வேள்பாரி - 95\nசோறு முக்கியம் பாஸ் - 24\nசிவப்பு மச்சம் - சிறுகதை\nபிடுங்கப்பட்ட பூர்வீகக் கனவு - கவிதை\nஇன்று முதல் நீங்கள் இந்தியர் இல்லை\nஊர்மிளா பர்மனுக்கு 35 வயது. பிறந்தது அஸ்ஸாமில்தான். ரேஷன் கார்டில் பெயர் இருக்கிறது. டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு என அத்தியாவசிய அட்டைகள் பலவும் வைத்திருக்கிறார். ஆனால், பட்டியலில் அவர் பெயர் இல்லை. அவரின் கணவரும் மூன்று வயதுக் குழந்தையும் பட்டியலில் இடம்பெற்றுவிட்டார்கள்.\nவிகடன் பிரஸ்மீட்: “நான் காதலித்தால்தான் தமிழ்நாட்டுக்கே தெரியுமே\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nசபரிமலை சரண கோஷம்... கட்சிகளின் வேஷம்\n“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\n தந்தையுடன் விமானத்தில் விரைந்த காஞ்சிபுரம் போலீஸ்\nசபரிமலை ஐயப்பன் மூல விக்கிரகத்தை வழங்கிய தமிழர் யார் தெரியுமா\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\nஒரே கடி... 6 மணி நேரம்... விரியன்களின் திகீர் கதை\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nரியல் எஸ்டேட்... மீண்டும் விலை உயர்கிறதா\n“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள்\nஷேர்லக்: பங்குகளை வாங்கிக் குவிக்கும் ஃபண்டுகள்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devaekkalam.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2018-10-22T01:20:23Z", "digest": "sha1:DQSRSZTZYY4TETHNZZUKK4UM3K6CJI5T", "length": 33804, "nlines": 87, "source_domain": "devaekkalam.com", "title": "DevaEkkalam » 3.சொல்லி முடியாத, மகிமையால் நிறைந்த தேவ சமாதானம் கிடைத்தது", "raw_content": "உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு\n— Main Menu —முகப்பு அன்பரின் நேசம் தேவ எக்காள இதழ��கள் வாழ்க்கை வரலாறுகள் தேவச்செய்திகள் தொடர்புக்கு\n3.சொல்லி முடியாத, மகிமையால் நிறைந்த தேவ சமாதானம் கிடைத்தது\nசொல்லி முடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோசத்தை நான் கண்டுகொண்டேன் (1 பேதுரு 1 : 8)\nபாவியாகிய என்னை தேவனுடைய இரட்சிப்பின் சந்தோசத்துக்குள் வழி நடத்திய தேவ மனிதரின் பெயர் பாஸ்டர் Y.S.தேவசுந்தரம் என்பதாகும். பெந்தெகோஸ்தே சபையைச் சேர்ந்த அவர்கள். கன்னியாகுமரி மாவட்டம் ஆலன்கோட்டை என்ற ஊரைச் சேர்ந்தவர்களாவார்கள். அந்த நாட்களில் அவர்கள் எங்கள் ஊருக்கு வந்து அங்குள்ள வீடுகளை சந்தித்து மக்களை ஆண்டவருடைய இரட்சிப்பின் சத்தியத்துக்குள் வழி நடத்தி வந்தார்கள். அவர்களுடன் இரண்டு சகோதரிகளும் இணைந்திருந்தனர். பரிசுத்த ஆவியானவரால் முழுவதுமாக ஆட்கொள்ளப்பட்ட அந்த தேவ தாசன் எங்கள் வீட்டிற்கும் அவ்வப்போது மூவராக வந்து பாட்டுகள் பாடி தேவனைத் துதித்து, தேவச்செய்தியையும் கொடுத்துவிட்டுச் செல்லுவார்கள்.\nஅந்த தேவ மனிதர் தேவச்செய்தியை பகிர்ந்து கொண்டால் அது பரலோகத்திலிருந்து வரும் நேரடிச் செய்தியாக இருக்கும். கர்த்தருடைய ஆவியானவரால் அவர்கள் முழுவதுமாக ஆட்கொள்ளப்படும்போது எபிரேய பாஷையில் கூட பேசி அதற்கான தமிழ் அர்த்தத்தை தெளிவாக எங்களுக்கு விளக்கிக் கூறுவார்கள். அதைக்கேட்க மிகவும் பரவசமாகவும், ஆவியில் அனல் பற்றி எரிவதாகவும் இருக்கும். தேவ ஆவியானவர் அவர்களோடு கூட அக்கினியாக இருந்தார்.\nஒரு நாள் நடு மத்தியான நேரம் அந்த தேவ தாசன் தன்னுடைய உடன் ஊழிய சகோதரிகளை அழைத்துக்கொண்டு எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்கள். அவர்களைக் கண்ட எனது தாயார் மத்தியான நேரம் வந்திருக்கும் இவர்களுக்கு நாம் எப்படி உணவு ஆயத்தம் செய்ய முடியும் என்று தனது உள்ளத்திற்குள்ளாக எண்ணி மிகவும் துக்கமடைந்திருக்கின்றார்கள். தாயார் தனது உள்ளத்திற்குள்ளாக நினைத்த எல்லா நினைவுகளையும் சற்று நேரத்திற்குப் பின்னர் ஜெபிக்க நாங்கள் முழங்காலூன்றியபோது அந்த கர்த்தருடைய தாசன் அப்படியே தனது ஜெபத்தில் சொன்னபோது எனது தாயாருக்கு ஒரு பக்கம் மிகுந்த ஆச்சரியமும் அடுத்த பக்கம் ஏன் அப்படி நினைத்தோம் என்று மகா துயரமுமாகிவிட்டது.\nஒரு நாள் இரவில் அந்த தேவ மக்கள் எங்கள் வீட்டில் வந்து ஜெபக்கூட்டம் நடத்தின சமயம் நான் எனது பாலியத்திற்குரிய கோப தாபத்தில் ஏதோ ஒரு காரியத்திற்காக பெற்றோருடன் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியே சென்று இருளில் மறைந்து கொண்டேன். எங்கெல்லாம் தேடியும் அவர்களால் என்னைக் கண்டு பிடிக்க முடியவில்லை. என்னைக் காணாததினால் எல்லாருக்கும் பயம் ஆகிவிட்டது. இருள் சூழ்ந்த நேரம் அது. வீட்டில் நிலவும் குழப்பமான நிலையைக் கவனித்த அந்த கர்த்தருடைய தாசன் தேவனை நோக்கிப் பார்த்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன். உடனே கர்த்தருடைய ஆவியானவர் நான் எங்கே மறைந்திருக்கின்றேன் என்பதை அவர்களுக்கு தெளிவாக வெளிப்படுத்திவிட்டார். “நாசரேத்துக்கு செல்லும் பேருந்து ரஸ்தாவின் ஓரமாக ஒரு பனை மரத்தின் அடியில் நான் மறைந்திருக்கின்றேன்” என்று அவர்கள் என்னுடைய பெற்றோரிடம் கூறவே எனது தகப்பனார் உடனே என்னண்டை வந்து என்னை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். நான் எனது வாழ்வில் சந்தித்த கர்த்தருடைய தாசர்களில் தேவசுந்தரம் பாஸ்டர் ஐயா அவர்கள் ஒரு சிறந்த தேவ மனிதர் ஆவார்கள். தூய்மையான வெள்ளை வேஷ்டி உடுத்தி, வெள்ளை ஜிப்பா போட்டு, மெல்லியதான வெண் சால்வையால் தன்னை மூடிக்கொண்டிருப்பார்கள்.\nஅந்த கர்த்தருடைய தாசன்தான் நித்திய ஜீவனை நான் சுதந்தரித்துக் கொள்ளும்படியாக என்னை வழிநடத்திய விடிவெள்ளி நட்சத்திரமுமாவார்கள். அன்று அவர்கள் என்னை இரட்சிப்புக்கு நேராக வழிநடத்தியிராத பட்சத்தில் முடிவில்லாத நித்திய அக்கினிக்கடலை நான் சுதந்தரித்து இப்பொழுது பல்லாண்டு காலங்கள் கடந்து சென்றிருக்கும். அதில் சந்தேகமே கிடையாது. ஆ, அந்த தேவ தாசனுக்கு நான் எத்தனையாக நன்றி கடன் பட்டிருக்கின்றேன் நித்திய ஜீவனுக்கு என்னை சுதந்திரவாளியாக்கிய அந்த பரிசுத்த தேவ பக்தனின் படத்தை நீங்கள் இந்த செய்தியில் காண்பீர்கள். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பெந்தெகொஸ்தே சபைகளின் தலைமை ஸ்தான பொறுப்பில் அவர்கள் தற்பொழுது இருக்கின்றார்கள். கர்த்தருக்கே மகிமை.\nஒரு நாள் அந்த தேவ மனிதர் என்னைப் பார்த்து “சாமுவேல், நீ செய்த பாவங்கள் எல்லாவற்றையும் ஒரு தாளில் எழுதி என்னிடம் கொண்டு வா” என்று சொன்னார்கள். அவர்கள் சொன்ன வார்த்தைக்கு அப்படியே நான் கீழ்ப்படிந்து நான் செய்த பாவங்கள் ஒவ்வொன்றையும் ஒரு தாளில் எழுத ஆரம்பித்��ேன். நான் அப்படி எழுத ஆரம்பித்தும் பரிசுத்த ஆவியானவர் நான் அறிந்தும், அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும், இருளிலும், வெளிச்சத்திலும் செய்த பாவங்கள் ஒவ்வொன்றையும் எனது கண்களுக்கு முன்பாகக் கொண்டு வந்து நிறுத்தினார். ஒரு பாவத்தை எழுதி முடித்ததும் நான் செய்த எனது அடுத்த பாவம் எனது கண்களுக்கு முன்பாக திரைப்படத்தில் நாம் காண்பது போல என் கண்களுக்கு முன்பாக ஒரு படம் போல வந்து நின்றது. இப்படியாக எனக்கு முன்பாக வந்து நின்ற அனைத்துப் பாவங்களையும் நான் எழுதினேன். தாட்கள் முடிந்தவண்ணமாக இருந்தன. கொஞ்சம் தாட்கள் எழுதி முடித்திருந்தேன். அதின் பின்னர் எனது கண்களுக்கு முன்பாக வேறே பாவங்கள் எதுவும் வந்து நிழலிடவில்லை.\nநான் எழுதிய பாவங்களின் பட்டியலை தேவ மனிதரிடம் எடுத்துக்கொண்டு சென்று “ஐயா, நான் செய்த பாவங்கள் எல்லாவற்றையும் எழுதி முடித்துவிட்டேன். இதோ இத்தனை தாட்களில் எனது பாவங்கள் எழுதப்பட்டுள்ளன. வேறே பாவங்கள் எதுவும் எனக்கு தெரியவில்லை” என்று சொன்னேன். “நல்லது, இப்பொழுது நீ செய்ய வேண்டிய காரியம் யாதெனில் தாளிலுள்ள ஒரு பாவத்தை தேவனுக்கு முன்பாக கண்ணீரோடு அறிக்கையிட்டு அதை மன்னிக்கும்படியாக அவரிடம் அழுது கெஞ்ச வேண்டியதுதான். ஒரு பாவத்தை தேவனுக்கு முன்பாக கண்ணீரோடு அறிக்கையிட்டதும் 51 ஆம் சங்கீதத்தை வாசி. தொடர்ந்து ஒவ்வொரு பாவமாக அறிக்கையிட்டு 51 ஆம் சங்கீதத்தையும் வாசித்து வாசித்து தேவனுடைய இரட்சிப்புக்காக அழுது கெஞ்சி மன்றாடு” என்று கூறினார்கள். அவர்கள் வார்த்தைகளுக்கு நான் அப்படியே கீழ்ப்படிந்தேன். உலகத் தோற்றத்திற்கு முன்பாக என்னை தமக்கென தெரிந்து கொண்ட அன்பின் தேவனுடைய ஆச்சரியமான வழிநடத்துதலாக அந்தக் காரியம் இருந்தது.\nஒரு கையில் கர்த்தருடைய பரிசுத்த வேதாகமம், அடுத்த கரத்தில் நான் செய்த பாவ அக்கிரமங்களின் பட்டியலான தாட்கள். எங்கள் ஊருக்கு தென் திசையிலுள்ள வயல் வெளிகளுக்குச் சென்று பாவப்பட்டியலில் உள்ள ஒரு பாவத்தை தேவனுக்கு முன்பாக அறிக்கையிட்டு அழுவது, தாவீது இராஜா பத்சேபாளிடத்தில் பாவத்தில் பிரவேசித்த பின்னர் தேவனுக்கு முன்பாக கதறி அழுது பாவ மன்னிப்புக்காக கெஞ்சிய 51 ஆம் சங்கீதத்தை முழுமையாக வாசிப்பது. இப்படியாக நான் ஒவ்வொரு பாவத்தையும் தேவ சமூகத்தில் அறிக்கையிட்டு, 51 ஆம் சங்கீதத்தையும் வாசித்துக் கொண்டிருந்தேன். வீட்டிலும் ஒரு அறையினுள் பிரவேசித்து அறையின் கதவை மூடிக்கொண்டு முழங்காலில் வீழ்ந்து பாவங்களை அறிக்கையிட்டு, சங்கீதத்தை வாசித்து தேவன் என்னுடைய பாவங்களை எனக்கு மன்னித்து தமது இரட்சிப்பின் சந்தோசத்தை எனக்குத் தரும்படியாக கெஞ்சி கதறி அழுது கொண்டிருந்தேன். துக்கம் நிறைந்த முகத்தினனாக பாவங்கள் எழுதப்பட்ட தாட்களுடன் வயல் வெளிகளில் சென்று அழுது ஜெபிப்பது, வீட்டிற்கு வந்து அறையின் கதவை மூடிக்கொண்டு அறையில் தேவ சமூகத்தில் உள்ளம் உருகி மன்றாடுவது சில நாட்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. எனது தாயார் எனது நடபடிகளை உன்னிப்பாகவும், ஆச்சரியத்துடனும் கவனித்ததை நான் காண முடிந்தது.\nஇப்படி நான் எனது பாவங்களுக்காக கண்ணீர் சிந்தி அழுது ஜெபித்துக் கொண்டிருந்த நாட்கள் ஒன்றில், எனது கரத்திலுள்ள தாட்களில் எழுதப்பட்ட பாவங்கள் யாவையும் நான் முழுமையாக தேவனுக்கு முன்பாக இன்னும் அறிக்கை செய்வதற்கு முன்னதாகவே ஒரு நாளில் “யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை; நீ என் தாசன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ என் தாசன்; இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை. உன் மீறுதல்களை மேகத்தைப் போலவும், உன் பாவங்களை கார்மேகத்தைப்போலவும் அகற்றி விட்டேன், என்னிடத்தில் திரும்பு, நான் உன்னை மீட்டுக் கொண்டேன்” (ஏசாயா 44 : 21, 22) என்று தொனிக்கும் தேவ வாக்கை என் உள்ளத்தில் கேட்டேன். அன்றைய நாளில் தானே உலகம் தரக்கூடாததும், உலகம் எடுத்துக்கொள்ளக்கூடாததுமான பொங்கி வழியும் தேவ சமாதானத்தையும், இரட்சிப்பின் சந்தோசத்தையும் நான் பெற்றுக் கொண்டேன். வானத்தையும், பூமியையும் படைத்த சர்வ வல்ல தேவன் ஏழைப்பாவியாம் என் உள்ளத்தில் தமது நித்திய வாசஸ்தலத்தை அன்றைய தினம் ஸ்தாபித்து நிமிஷந்தோறும் என்னுடன் உறவாடும் பரிசுத்தராக என் உள்ளத்தில் பிரவேசித்தார். எனது பெற்றோர் எனக்கு வைத்த பெயர் “சாமுவேல் இஸ்ரவேல் கோவில்பிள்ளை” என்பதாகும். அந்த இஸ்ரவேல் என்ற எனது பெயரை சொல்லி என்னை அழைத்து எனது பாவங்களை மன்னித்து என்னைத் தமது சொந்த பிள்ளையாக தெரிந்து கொண்டது எனக்கு ஆனந்த சந்தோசமாக இருந்தது. அந்த இரட்சிப்பின் ஆனந்த சந்தோசத்தோடு நான் எனது S.S.L.C. வகுப்புக்குள் காலடி எடுத்து வைத்தேன���. எனது இரட்சிப்பின்காரியம் 1955 ஆம் ஆண்டு கோடை கால பள்ளி விடுமுறை நாட்களில் நடைபெற்றது. அப்பொழுது நான் எனது ஒன்பதாம் வகுப்பை படித்து முடித்திருந்தேன். வகுப்பறையில் என்னைக் கண்ட எனது அன்பான தமிழ் வித்துவானான ஆசிரியர் S.M.R.Samuel Daniel (சாமுவேல் தானியேல்) ஐயா அவர்கள் “சாமுவேல் உன் முகத்தில் ஒரு பிரகாசத்தை நான் காண்கின்றேன்” என்று சொன்னதை நான் இன்றும் மறக்கவில்லை. அந்த அன்பான ஐயா அவர்கள்தான் தனக்கு கீழ் எத்தனையோ மாணவர்கள் படித்திருந்தபோதினும், எத்தனையோ மாணவர்கள் தனக்கு தெரிந்திருந்த போதினும் பாவியாகிய என்னை நேசித்து எனக்கு மாத்திரமே நீலகிரி மலைகளிலுள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் குமஸ்தா பணியை எடுத்துக் கொடுத்தார்கள். அந்த அன்பான ஐயாவின் பேரன்பால் நான் அந்தப்பணியில் 19 ஆண்டு காலம் 8 மாதங்கள் வேலை செய்து இறுதியாக நிச்சயமான தேவ அழைப்பின் பேரில் அந்த வேலையை ராஜிநாமா செய்தேன்.\nஅந்த நாளில் நான் பெற்றுக்கொண்ட இரட்சிப்பின் சந்தோசத்தை “வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்த வல்லமையுள்ள அன்பின் தேவன்” (யூதா 24 ஆம் வசனம்) இந்நாள் வரை தமது அநாதி அன்பின் கிருபையால் காத்துக்கொண்டார். அறிந்தும், அறியாமலும் பாவம் செய்து, நேசரைவிட்டு தூரமாக அவ்வப்போது நான் வழிவிலகிச் சென்றாலும், அதற்கேற்ற சிட்சைகளை தப்பாது எனக்கு கொடுத்து அவைகளை எல்லாம் தன் மனதில் கொள்ளாமலும், என்னைத் தமது சமூகத்திலிருந்து தள்ளிப்போடாமலும், நீசனாம் என்மேல் எல்லையற்ற அன்பு கொண்ட கர்த்தராக ஒரு தாய் தன் சேயை அள்ளி அரவணைப்பது போல அரவணைத்து தன்னைவிட்டு நான் நீங்காமல் செடியும் கொடியுமாக அவரது அன்பில் நிலைத்து நின்று ஜீவிக்க என்னை கிருபையாக பெலப்படுத்தி, வழிநடத்தி வந்திருக்கின்றார்.\nபாவியாகிய என்னைத் தமது சொந்த பிள்ளையாக கிருபையாக தெரிந்து கொண்ட அன்பின் ஆண்டவருக்கு விரோதமாக நானும் எந்த ஒரு துரோகச் செயலும் செய்யாதபடி தேவ பெலத்தால் இது நாள் வரை நான் என்னைக் காத்துக் கொண்டேன். “கர்த்தருடைய வழிகளை கைக்கொண்டு வந்தேன், நான் என் தேவனுக்குத் துரோகம் பண்ணினதில்லை” (சங் 18 : 21) என்ற சங்கீதக்காரரின் அனுபவத்தை நான் களிகூர்ந்து மகிழும் வண்ணம் தேவன் எனக்கு தந்திருக்கின்றார். அந்த அன்பருக்கு நான் என்ன ஈட்டை செலுத்த முடியும்\n2.பாழான நிலத்தில் என்னைத் தமக்கெனக் கண்டுகொண்ட தேவன்\n3.சொல்லி முடியாத, மகிமையால் நிறைந்த தேவ சமாதானம் கிடைத்தது\n4.1.என்னை வெகுவாக கவர்ந்த பக்த சிரோன்மணி சாதுசுந்தர்சிங்\n4.2.சாதுசுந்தர்சிங் வாழ்ந்த கானக பங்களாவில் ஏறெடுக்கப்பட்ட எனது கண்ணீரின் ஜெபம்\n4.3.சுந்தர்சிங் சென்ற தீபெத் நாட்டின் பாதையில்\n4.4.சாது சுந்தர்சிங் பிறந்த ராம்பூர் கிராமத்தில்\n5.நீதியின் பாதையில் என்னை வழிநடத்திய எனது பரிசுத்த பெற்றோர்\n6.தொலைக்காட்சி, செய்தித் தாட்களுக்கு விலக்கி காத்துக்கொண்டேன்\n7.பண ஆசை, பெயர் புகழ்ச்சி என் வாழ்வில் இடம் பெறவில்லை\n8.கொடிய சிற்றின்ப பாவ அசுசிகளுக்கு விலகி ஓடினேன்\n9.தேவனின் பயிற்சிப் பள்ளியில் செலவிடப்பட்ட பாக்கிய ஆண்டுகள்\n10.உபவாசத்தால் என் ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினேன்\n11.ஏழை பரதேசியின் ஜெப வாழ்க்கை\n12.ஜீவனுள்ள தேவன் என்னோடு பேசும் குரல் கேட்டேன்\n13.தேவன் என் வாழ்வில் நிகழ்த்திய மூன்று ஆச்சரிய அற்புதங்கள்\n14.தேவ எக்காளம் பத்திரிக்கையை வெளியிட தேவ ஞானம்\n15.தேவ ஜனத்தை கர்த்தரில் களிகூரப்பண்ணிய தேவ எக்காளம் பத்திரிக்கை\n16.தேவ எக்காளம் பத்திரிக்கையால் தொடப்பட்ட தேவ ஜனம்\n17.என்னைக் கனம் பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்\n18.உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்\n19.நித்திய கன்மலையாம் தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்\n20.1.நேப்பாள தேச தேவ ஊழிய நினைவுகள் (1)\n20.2.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (2)\n20.3.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (3)\n20.4.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (4)\n20.5.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (5)\n21.1.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (1)\n21.2.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (2)\n21.3.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (3)\n21.4.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (4)\n21.5.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (5)\n22.1.பூட்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (1)\n22.2.பூட்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (2)\n22.3.பூட்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (3)\n22.4.பூட்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (4)\n23.1.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (1)\n23.2.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (2)\n23.3.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (3)\n23.4.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (4)\n24.1.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (1)\n24.2.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (2)\n24.3.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (3)\n24.4.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (4)\n24.5.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (5)\n24.6.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (6)\n24.7.இராஜஸ்தான் சுவிசேஷ ஊழியங்களில் என் உள்ளத்தை உருக்கிவிட்ட ஒரு சோக சம்பவம்\n25.இமாச்சல் பிரதேச தேவ ஊழிய நினைவுகள்\n26.1.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (1)\n26.2.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (2)\n26.3.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (3)\n26.4.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (4)\n26.5.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (5)\n27.உமது வேதம் நாள் முழுவதும் என் தியானம்\n28.தேவ ஜனமே உனக்கு முன்னாலுள்ள முடிவில்லாத நீண்ட நித்தியம்\n முடிவே இல்லாத நீண்ட நீண்ட நித்தியமே\n30.தேவ ஜனம் பூலோகத்தில் அனுபவிக்கும் பரலோக வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2018-10-22T02:38:42Z", "digest": "sha1:DXU6LWVNN5HWDPLNUOK5KRQCCPKB2JZW", "length": 16977, "nlines": 244, "source_domain": "ippodhu.com", "title": "தொழில்நுட்பம் | ippodhu - Part 2", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\nநீரில் மிதந்து பறந்து செல்லும் விமானம் வெற்றிகரமாக சோதித்தது சீனா\nசீனாவில் ரூ. 18 ஆயிரம் கோடி செலவில் தொழிற்சாலை அமைக்கும் ஃபோக்ஸ்வேகன்\n6.5 இன்ச் நாட்ச் டிஸ்பிளேயுடன் வெளியாகிறது ஹானர் 8 எக்ஸ்\nஹூவாய் நிறுவத்தின் புதிய மேட் 20 மற்றும் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள்\nஹெச்.எம்.டி க்ளோபல் நிறுவனம் நோக்கியா 5.1 ப்ளஸ் போனை ஒரு மாதத்துக்குப் முன்னர் அறிமுகப்படுத்தியது.இந்த போன், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தில் இயங்குகிறது. 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி...\nரிலையன்ஸ் ஜியோவின் ஜிகாஃபைபர் பிரீவியூ சலுகை\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் சேவைகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.அதிகளவு முன்பதிவு பெறும் பகுதிகளுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சேவை வழங்கப்படும் என ஜியோ அறிவித்தது.தற்போது முழுமையாக சேவைகள் ஆரம்பிபபதற்கு முன்பாகவே...\nபிஎஸ் 4 வீடியோகேம் தயாரிப்பு நிறுத்தப்படுமா என்ன சொல்கிறது சோனி நிறுவனம்\nசோனி நிறுவனத்தின் புகழ்பெற்ற பிஎஸ் 4 வீடியோகேம் சாதனத்தின் தயாரிப்பு விரைவில் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சோனி நிறுவனத்தின் இன்ட்ராக்டிவ் என்டர்டெயின்மென்ட் பிரிவின் முதலீட்டாளர்கள் சந்திப்பு (investor relations day) சமீபத்தில் நடந்தது. இந்த...\nரியல்மி 2 ப்ரோ இந்தியாவில் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஇந்தியாவில் கடந்த மாதம் ரியல்மி 2 ஸ்மார்ட்போன் அறிமுக விழாவில், ரியல்மி 2 ப்ரோ மாடல் விரைவில் அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.கூடுதல் அம்சங்களுடன் ரியல்மி 2 ப்ரோ(Realme2pro) ஸ்மார்ட்போன் இந்தியாவில் செப்டம்பர்...\nபி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ஃபைபர் டூ ஹோம் பிராட்பேன்ட் சேவை கட்டண விவரங்கள்\nபி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் புதிய பிராட்பேன்ட் சேவை ஜூன் மாதத்தில் ரூ.777 மற்றும் ரூ.1,277 என்ற விலையில் அறிவித்தது.தற்போது பி.எஸ்.என்.எல். நிறுவன ஃபைபர் டூ ஹோம் பிராட்பேன்ட் சேவை கட்டண விவரங்கள் வெளியாகி...\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல்களின் விலை விபரம்\nஆப்பிள் நிறுவனம் எக்ஸ்.எஸ்(iPhone XS), மேக்ஸ்(iPhone XS Max), ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் ஆகிய புதிய மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளன. iPhone XS - விட, iPhone XS Max சற்று...\n2018-க்கான ஐபோனை இன்னும் சில மணி நேரங்களில் வெளியிடுகிறது ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனத்தின் உலக புகழ்பெற்ற ஐபோனின், 2018 அப்டேட்டட் மாடல் இன்று, இன்னும் சில மணி நேரங்களில் வெளியாகப் போகிறது. முதல் ஐபோனுக்கு எவ்வளவு எதிர்பார்ப்பு இருந்ததோ, அதைப் போலவே இன்று வெளியாகப்...\nஆப்பிள் நிறுவனத்தின் iOS12 அப்டேட்டின் சிறப்பு அம்சங்கள்\nஆப்பிள் நிறுவனத்தின் இந்த ஆண்டின் மிகப்பெரிய நிகழ்வு இன்னும் சில தினங்களில் நடைபெற இருக்கிறது. 2018 ஐபோன் மாடல்களின் அறிமுக நிகழ்வு செப்டம்பர் 12-ம் தேதி ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெற இருக்கிறது....\nஏ.ஆர்.ரஹ்மானை வைத்து இந்தியாவில் முதல் ஒரிஜினலை வெளியிட இருக்கிறது யூடியூப்\nஅமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ் போல, யூடியூப் தனது முதல், ஒரிஜினல் நிகழ்ச்சி குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இசைத் திறன்களை கண்டறிந்து போட்டி நடத்தும் ARRived என்ற நிகழ்ச்சியை விரைவில் வெளியிட இருக்கிறது. இந்த...\nரிலையன்ஸ் ஜியோ : டெய்ரி மில்க் சாக்லேட் வாங்கினால் 8 ஜிபி இலவச டேட்டா\nஆண்டு விழா கொண்டாட்டத்தை துவங்கியிருக்கும் ரிலையன்ஸ் கேட்பரி டெய்ரி மில்க் சாக்லேட் வாங்கும் ஜியோ வாடிக்க��யாளர்களுக்கு இலவசமாக 1 ஜிபி டேட்டா வழங்குவதாக கூறியிருந்தது.அதன்படி டெய்ரி மில்க் சாக்லேட் கவரை புகைப்படம் எடுத்து...\nவிகடன் அச்சக ஊழியர்கள் அடாவடியாக பணி நீக்கம்: பரிமளா கண்டனம்\n’இதனால் 15 லட்சம் பேர் வேலையிழக்கக் கூடும்’: மத்திய அரசை எச்சரிக்கும் ஆட்டோமொபைல் துறையினர்\n90 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம்; டெலிகாம் துறை ஊழியர்கள் அதிர்ச்சி\nஜெயலலிதாவின்‌ இறுதிச்சடங்குக்கு எவ்வளவு செலவானது\nஇன்று நேற்று நாளை இரண்டாம் பாகம்… அறிவித்தார் சி.வி.குமார்\nஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா\nநீரில் மிதந்து பறந்து செல்லும் விமானம் வெற்றிகரமாக சோதித்தது சீனா\nஜெயலலிதாவின்‌ இறுதிச்சடங்குக்கு எவ்வளவு செலவானது\nஇன்று நேற்று நாளை இரண்டாம் பாகம்… அறிவித்தார் சி.வி.குமார்\nஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C/", "date_download": "2018-10-22T02:22:19Z", "digest": "sha1:6KC5FLCWDG2TWU6SFRXGY25DCAU5KYKE", "length": 6901, "nlines": 110, "source_domain": "madhimugam.com", "title": "காவிரி பிரச்சினையில் பாஜக – காங்கிரஸ் இடையே உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும் | Madhimugam", "raw_content": "\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nஇராஜராஜசோழனின் 1033 வது ஆண்���ு சதயவிழா\nதோல்வி பயத்தால் தான் தேர்தல்களை நடத்தவில்லை – ராமதாஸ்\nஆவினில் 15 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nகாவிரி பிரச்சினையில் பாஜக – காங்கிரஸ் இடையே உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும்\nகாவிரி பிரச்சினையில் பாஜக – காங்கிரஸ் இடையே உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nமதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகாவில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், பாஜக வெற்றி பெற்றால் காவிரி பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று எடியூரப்பா உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார். ஆனால், காங்கிரஸ் வெற்றி பெற்றால் தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டியதில்லை என்று ராகுல்காந்தி தெரிவித்திருப்பதாக கூறிய பொன். ராதாகிருஷ்ணன், இதன் மூலம் காவிரி பிரச்சினையில் பாஜக – காங்கிரஸ் இடையே உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை காஜல் அகர்வால் வழிபாடு\nஎம்எல்ஏக்களின் மாத சம்பளம் 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கல்\nதமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் தகவல்\nகேரளாவுக்கு வழங்கப்பட்ட 600 கோடி ரூபாய் அல்லாமல் மேலும் உதவிகள் வழங்கப்படும் – மத்திய அரசு\nப.சிதம்பரத்தின் உறவினர் சிவமூர்த்தி கடத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 3 பேர் கைது\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsrule.com/ta/tag/samsung-galaxy/", "date_download": "2018-10-22T01:53:54Z", "digest": "sha1:LNS74HGVSLRTHKCL6JH5LLXZT4FHES2J", "length": 5555, "nlines": 71, "source_domain": "newsrule.com", "title": "Samsung Galaxy Archives - செய்திகள் விதி | அறிவியல் & தொழில்நுட்ப சுவாரஸ்யமான செய்தி", "raw_content": "\nTag சென்னை: சாம்சங் கேலக்ஸி\nசாம்சங் கேலக்ஸி தாவல் 4 நூக் bookworms இலக்காக ஒரு 7in அண்ட்ராய்டு மாத்திரை ஆகும்\nசாம்சங் Tizen அணியக்கூடிய டெவலப்பர்கள் $ 1.25m பரிசு பானை வரை வழங்குகிறது\nசாம்சங் அதன் Tizen டெவலப்பர் வட்டி ஈர்க்க ஒரு கேலக்ஸி கியர் ஆப் சவால் அறிவித்துள்ளது ... மேலும் படிக்க\nகேலக்ஸி S5 எதிராக ஒரு M8 வீடியோ விமர்சனம்\nசாம்சங் அண்மையில் உள்ள ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் சந்தையில் ஒரு அதிகரித்த மேலாதிக்கம் கட்டி ... மேலும் படிக்க\nகேலக்ஸி S5 நீர்ப்புகா கூற்றுக்கள் சோதனை செய்ய வைத்து\nசாம்சங் கேலக்ஸி S5 IP67 சான்றிதழ் அடையத் வந்து சேர்கின்றது, இது மிகவும் சோனி எக்ஸ்பீரியா Z போன்ற பொருள் ... மேலும் படிக்க\nசாம்சங் கேலக்ஸி S5 வெளியீட்டு தேதி, விலை, கண்ணாடி மற்றும் அம்சங்கள்\nசாம்சங் கேலக்ஸி கியர் முழு ஜெல்லி பீன் பெறுகிறது\nயாருக்கும் யார் சாம்சங் கேலக்ஸி கியர் smartwatch மிகவும் மட்டுமே இருந்தது என்று நினைத்தேன், மற்றும் அந்த ... மேலும் படிக்க\nசாம்சங் கேலக்ஸி கியர் smartwatch விமர்சனம்\nசீன நகரம் 'தெரு விளக்குகள் பதிலாக செயற்கை சந்திரன் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது’\nகூகிள் பிக்சல் 3 விமர்சனம்\nஅமேசான் பாசம் நீர் எதிர்ப்பு தொடங்குகிறது\nலெனோவா திங்க்பேட் எக்ஸ் 1 டேப்லெட் விமர்சனம்\nகூகிள் பிக்சல் தொடங்கப்படுகிறது 3 ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிக்சல் ஸ்லேட் டேப்லெட்\nஉங்கள் சக்தி வாய்ந்த இமேஜினேஷன்\nகாபி தற்கொலை அபாய குறைக்க முடியும் குடிநீர்\n5 உங்கள் படுக்கையறை பிரகாசமாக வழிகள்\nஓநாய்களும்’ கேலிக் கூச்சலிட்டு கணினி மூலம் ID'd\nPinterest மீது அது பொருத்தவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/devices/monitor/belinea/belinea-10-55-96", "date_download": "2018-10-22T02:18:42Z", "digest": "sha1:OPYMAPTT6XIKKT6YWKJHXIFP4U4S2UPG", "length": 4197, "nlines": 99, "source_domain": "driverpack.io", "title": "Belinea 10 55 96 மானிட்டர் வன்பொருள்கள் | Windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 க்கு பதிவிறக்கம்", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nBelinea 10 55 96 மானிட்டர் வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nபதிவிறக்கம் வன்பொருள்கள் Belinea 10 55 96 மானிட்டர்கள் இலவசமாக\nதுணை வகை: 10 55 96 மானிட்டர்கள்\nவன்பொருள்கள் பதிவிறக்கம் Belinea 10 55 96 மானிட்டர், அல்லது பதிவிறக்கம் DriverPack Solution மென்பொருள் தேடுதல் மற்றும் மேம்படுத்துதல் தானியங்கி முறையில் வன்பொருள் பதிவிறக்கம் மற்றும் மேம்படுத்தல்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொர���ள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்ற\nவன்பொருள் உற்பத்தியாளர்கள்சாதனம் ஐடி Device ID\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-10-22T01:39:55Z", "digest": "sha1:47NAEQMTGEDZ5X4LJ5PWA2BV5UHML5PZ", "length": 13319, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "பெண்ணாக மாறினாரா அனிருத்?? வைரலாகும் புகைப்படம் உள்ளே..", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip பெண்ணாக மாறினாரா அனிருத்\nஇளம் இசையமைப்பாளர்கள் நிறைய பேர் தமிழ் சினிமாவில் இருக்கின்றனர். அதில் சிறு வயதிலேயே இசை பக்கம் வந்து தற்போது சாதனையாளராக வலம் வருபவர் அனிருத் . முன்னணி நடிகர்களான அஜித், விஜய் படங்களுக்கு ஏற்கெனவே இசையமைத்துவிட்டார்.\nஅடுத்து அவரின் நீண்டநாள் கனவான சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு புதிய படத்தின் மூலம் இசையமைக்க இருக்கிறார். அப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இசையை தாண்டி அனிருத் படங்களில் நடிக்க இருக்கிறார் என்று ஏற்கெனவே நிறைய செய்திகள் வந்தன.\nதற்போது நிஜமாகவே அவர் ஒரு படம் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.\nதற்போது என்னவென்றால் பெண் கெட்டப்பில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.\nஅந்த புகைப்படத்தில் இருப்பது இசையமைப்பாளர் அனிருத் தான், அப்படியே அச்சு அசலாக பெண் போன்றே இருக்கிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் அந்த புகைப்படத்தில் இருப்பது அனிருத் இல்லையாம், ஒரு மாடல் அழகி.\nஒரு பாடலுக்கு ரூ25 லட்சம் சம்பளம் வாங்கும் அனிருத்\nஅனிருத்-தின் அக்காவா இது- இதுவரையில் வெளிவராத உண்மை புகைப்படம் உள்ளே\nகைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பெண் கைதிகளும் களத்தில்\nகைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பெண் கைதிகளும் களத்தில் இன்றையதினம் அதிகாலை முதல் அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் ஆண் கைதிகளா���் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பெண் கைதிகளும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அச்சிறைச்சாலையில் 400 கைதிகள் போராட்டத்தில்...\nநிவேதா தாமஸை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nநிவேதா தாமஸை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் தெலுங்கு படம்மொன்றில் ஒப்பந்தமாகியிருக்கும் நிவேதா தாமஸ், நிக்கிலுடன் ஜோடி சேர்கிறார். இப்படத்தை கிஷன் கட்டா இயக்குகிறார். இந்தப் படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. நிவேதா தாமஸ் கிளாமர் வேடங்களில் நடிப்பதைத்...\nதகாத உடல் உறவுகளால் ஆண்களைத் தாக்கும் நோய்கள்\nதகாத உடல் உறவுகளால் ஆண்களைத் தாக்கும் நோய்கள் தகாத உடலுறவு மற்றும் பாதுகாப்பற்ற உடலுறவுகளால் ஆண்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர். அத்துடன் ஆண்கள் பாலியல் நோய்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும். இந்நோய்கள் தவறான உறவால் மட்டுமின்றி,...\nதேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட 141,142வது வீட்டுத்திட்டங்கள் திறந்துவைப்பு\nதேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட 141,142வது வீட்டுத்திட்டங்கள் திறந்துவைப்பு தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட 141,142வது வீட்டுத்திட்டங்கள் சனிக்கிழமை (20) மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழாவது, எட்டாவது வீட்டுத்திட்டமாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட...\nஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் தெளிவூட்டும் கருத்தரங்கு\nஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் தெளிவூட்டும் கருத்தரங்கு நீண்ட காலமாக நிலவி வரும் ஆசிரியர் அதிபர்களுக்கிடையிலான பதவிப் படித்தர சம்பள முரண்பாடு குறித்துத் தெளிவுபடுத்தும் கருத்தரங்கொன்று இலங்கை...\nஇந்த ஐந்து இறகுல ஒன்றை செலக்ட் செய்ங்க- நீங்கள் எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nவிழாஒன்றிற்கு படுகவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களை கிறங்கடித்த பி��பல நடிகை – புகைப்படங்கள் உள்ளே\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் சோஃபி சௌத்ரி- கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nவிஷாலின் திருமணம் பற்றி பதிலளித்த வரலட்சுமி சரத்குமார்\nகணவர் மீதுள்ள கோபத்தில் ஐந்து மாதக் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்த கொடூர தாய்- பலவீனமானவர்கள்...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85/", "date_download": "2018-10-22T01:17:26Z", "digest": "sha1:IJXWAKF4GYWY2D2ERJMURC7M5UEJDFL7", "length": 7192, "nlines": 136, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரை அரசு மருத்துவமனை அருகே நோய் பரவும் அபாயம் , நடவடிக்கை எடுக்குமா பேரூராட்சி? - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரை அரசு மருத்துவமனை அருகே நோய் பரவும் அபாயம் , நடவடிக்கை எடுக்குமா பேரூராட்சி\nஅதிரை அரசு மருத்துவமனை அருகே நோய் பரவும் அபாயம் , நடவடிக்கை எடுக்குமா பேரூராட்சி\nதஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீடுவீடாக சென்று குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் பெற்று வருகின்றனர்.\nஇதையடுத்து, இத்திட்டத்தில் மூலம் அதிக அளவில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nஅதிரை ஆஸ்பத்திரி தெரு பகுதியில் உள்ள வீடுகளில் குப்பைகள் சிறு தள்ளுவண்டிகள் மூலம் பெறப்பட்டு அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை எதிர்புறம் உள்ள கோவில் சுவற்றை ஒட்டி அப்படியே வண்டியுடன் போட்டுவிட்டு சென்றுவிடுகின்றனர்.\nஅக்குப்பைகள் இருத்தினங்களுக்கு ஒருமுறை அப்பகுதியில் இருந்து அல்லப்படுவதாகவும் , இதனால் அங்கு பெரும் துர்நாற்றம் வீசி அதிகளவில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nநோயை குணப்படுத்த அரசு மருத்துவமனைக்கு வந்தால் நோயை அங்கிருந்தே பெற்றுச்செல்லும் அபாயம் உள்ளதாக அப்பகுதினர் குற்றம் சாற்றியுள்ளனர்.\nஇக்குப்பையை தினமும் அள்ளி நோய் பரவாமல் தடுக்கும் வகையில் பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/35-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2018-10-22T01:17:23Z", "digest": "sha1:MGHDNMC6PEJ7LFV3LD4BHORA3DGC2H6D", "length": 7773, "nlines": 133, "source_domain": "adiraixpress.com", "title": "35 ஆண்டுகாலம் தாயகம் செல்ல தவித்தவரை தாயகத்திற்கு அனுப்பிய இந்தியன் சோசியல் ஃபோரம்..!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\n35 ஆண்டுகாலம் தாயகம் செல்ல தவித்தவரை தாயகத்திற்கு அனுப்பிய இந்தியன் சோசியல் ஃபோரம்..\n35 ஆண்டுகாலம் தாயகம் செல்ல தவித்தவரை தாயகத்திற்கு அனுப்பிய இந்தியன் சோசியல் ஃபோரம்..\nதஞ்சாவுர் மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்த ஷேக் முஹம்மது இப்ராஹிம் 02.02.1983 ல் பஹ்ரனைக்கு வேலை செய்வதற்காக வந்தார் பிறகு கம்பேனியில் வேலை நீக்கம் செய்து அனுப்பிய போது சட்டத்திற்கு புறம்பான வகையில் நாட்டிற்கு செல்லாமல் விசாவின்றி பஹ்ரைனில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் வருடங்கள் உருண்டோடிட தாயகத்திற்கு செல்ல விரும்பிய ஷேக் அவர்கள் பாஸ்போர்ட் மற்றும் இந்திய குடிமகன் என்கின்ற எந்த ஆதாரமும் இல்லாமல் தாயகம் செல்ல முடியாமல் தவித்து வந்தார். கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு பஹ்ரைன் அமைப்புகள் மூலம் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிய மிகவும் வருத்திற்குள்ளாகி உடல் நிலையும் சரி இல்லாமல் போனது.\nஇறுதியாக தமிழகத்தை சேர்ந்த சிலரால் இவ்விஷயம் இந்தியன் சோசியல் ஃபோரத்தின் பஹ்ரைன் நிர்வாகிகள் கவனத்திற்கு வர அவருக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் செய்து மேலும் தாயகத்திற்கு செல்ல வேண்டிய அனைத்து முயற்சிகளையும் இந்திய தூதரகத்தின் துணையுடன் இந்தியன் சோசியல் ஃபோரத்தின் நிர்வாகிகள் மேற்கொண்டனர்.\nஇந்த முயற்சியில் நாட்டிற்கு செல்வதற்கான விமான டிக்கட் உட்பட் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி 35 வருடங்கள் கழித்து இன்று காலை 03.08.2018 சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பாக வந்தடைந்தார்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/category/sports/", "date_download": "2018-10-22T00:56:59Z", "digest": "sha1:HBOGZXNCAIN2YTPPG75ILGZBV35N5AGI", "length": 17451, "nlines": 129, "source_domain": "tamil.tickticknews.com", "title": "விளையாட்டு Archives - TickTick News Tamil", "raw_content": "\nஅமேசான், ஹாட் ஸ்டார், சன் நெக்ஸ்ட்க்கு டப் கொடுக்க விலையைக் குறைக்கும் நெட்பிளிக்ஸ்\nரூ.14,999-க்கு ஐபோன் XR: ரூ.7,000 எக்சேஞ்ச் + பல சலுகைகள்…\nஎச்டிஎப்சி வங்கியின் 2018-2019 நிதி ஆண்டின் 2-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 20.6% உயர்வு\nஜியோவின் கலக்கல் சலுகை.மகிச்சியில் வாடிக்கையாளர்கள்..\nஎன்ன அதிசயம்: 4வது நாளாக பெட்ரோல், டீசல் விலைகள் குறைந்தது\nதங்கம் இறக்குமதி 4 சதவிகிதம் அதிகரிப்பு – வர்த்தகப்பற்றாக்குறை உயர்வு\n இனி தங்கம் வாங்கவே முடியாது\nதங்கம் இறக்குமதி அதிகரித்ததால் வர்த்தகப் பற்றாக்குறை\nPaytm வழங்குகிறது இந்த Mi போன்களில் அசத்தல் சலுகை…\nசெல்போன் தொழில்நுட்பத்தின் உச்சமான Foldable phone-களுக்காக காத்திருந்தது போதும்..\nஅவங்க 2 பேருக்கும் அணியில் இடம் கிடையாது\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கு எதிரான 12 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என வென்றுவிட்ட நிலையில், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது. முதல் இரண்டு போட்டிகளுக்கான அணி 14 வீரர்களை…\n பாகிஸ்தான் பவுலர் பகிரும் சுவாரஸ்யம்\nவிராட் கோலியின் உடல்மொழியின் வாயிலாக அவரது எண்ண ஓட்டத்தை கண்டறிந்து அதற்கேற்றாற்போல பந்துவீசி அவரது விக்கெட்டை வீழ்த்திய சுவாரஸ்ய சம்பவத்தை பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர் பகிர்ந்துள்ளார். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் பாகிஸ்தானிடம் 180 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இந்திய அணி கோப்பையை இழந்தது. இந்த போட்டியில்…\n வம்பு இழுத்த இந்திய பவுலரை வெளுத்துவிட்ட பிரித்வி என்னா அடி.. இந்த வீடியோவை பாருங்க\nவிஜய் ஹசாரே தொடரில் தன்னிடம் தேவையில்லாமல் வார்த்தைகளை உதிர்த்த முகமது சிராஜின் பந்துவீச்சை வெளுத்து விட்டார் பிரித்வி ஷா. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி, அறிமுக போட்டியிலேயே சதமடித்�� இளம் வீரர் பிரித்வி ஷா, இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அபாரமாக பேட்டிங் ஆடினார். இரண்டு டெஸ்ட் போட்டியில் மூன்று இன்னிங்ஸ் ஆடிய பிரித்வி ஷா,…\nசாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் கோலியை ஏமாற்றிதான் அவுட்டாக்குனேன் பாகிஸ்தான் பவுலர் சொல்லும் ரகசியம்\nகடந்த ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் விராட் கோலியை அவுட்டாக்கியது எப்படி என்ற ரகசியத்தை பாகிஸ்தான் பவுலர் முகமது ஆமிர் உடைத்துள்ளார். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் பாகிஸ்தானிடம் 180 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இந்திய அணி கோப்பையை இழந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய…\nதனி ஒருவனாக போராடிய பவன் நேகி.. கடைசி ஓவரில் டெல்லி திரில் வெற்றி இறுதி போட்டியில் மும்பையை எதிர்கொள்ளும் காம்பீர் படை\nஜார்கண்ட் அணியை கடைசி ஓவரில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற டெல்லி அணி, விஜய் ஹசாரே தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. விஜய் ஹசாரே தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் 20ம் தேதியுடன் விஜய் ஹசாரே தொடர் முடிவடைகிறது. முதல் அரையிறுதியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.…\nபாகிஸ்தானை பங்கம் செய்த ஆஸ்திரேலிய ஸ்பின்னர் மளமளவென விக்கெட்டுகளை இழந்து திணறல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மளமளவென விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி திணறிவருகிறது. ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. துபாயில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜாவின் பொறுப்பான சதத்தால் போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட்…\nமுதல் ஓவரிலேயே வெஸ்ட் இண்டீஸை வெளுத்துவிட்ட பிரித்வி எதிரணியின் நம்பிக்கையை தவிடுபொடியாக்கிட்டாரு தம்பி\nமுதல் ஓவரிலேயே வெஸ்ட் இண்டீஸின் பவுலிங்கை அடித்து நொறுக்கி மெர்சல் காட்டினார் பிரித்வி ஷா. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி அபாரமாக ஆடி சதமடித்தார் பிரித்வி ஷா. அறிமுக போட்டியில் சதமடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டுகளை குவித்தார். எனவே பிரித்வி ஷாவை இரண்டாவது போட்டியில் விரைவில் வீழ்த்த வியூகங்களை வகுத்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ்…\nஐபிஎல் நாயகர்களுக்கு அணியில் இடமில்லை.. விரட்டியடித்த வெஸ்ட் இண்டீஸ்\nஇந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சீனியர் வீரர்கள் புறக்கணிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 272…\nலிஸ்ட் ஏ போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற கெய்ல்: சதத்துடன் முடித்தார்\nமேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெயில், லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என அறிவித்துள்ளார். ஜமைக்கா அணிக்காக அவர் கடைசியாக ஆடிய ஆட்டத்தில் பார்படாஸ்க்கு எதிராக சதத்தை அடித்துள்ளார்.இதுகுறித்து பேசிய கெய்ல், “ஜமைக்காவுக்காக, எனது கடைசி 50 ஓவர் ஆட்டத்தில் சதத்தை எடுத்தது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இதை நான் என்றும் நினைவில் வைத்திருப்பேன்.…\n எதிரணியை மெர்சலாக்கிய அர்ஜூன் டெண்டுல்கர்\n19 வயதுக்கு உட்பட்ட வினூ மங்கட் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக பந்துவீசி சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இடது கை வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர். இவர் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்த 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியில் இடம்பெற்று…\nஅமேசான், ஹாட் ஸ்டார், சன் நெக்ஸ்ட்க்கு டப் கொடுக்க விலையைக் குறைக்கும் நெட்பிளிக்ஸ்\nரூ.14,999-க்கு ஐபோன் XR: ரூ.7,000 எக்சேஞ்ச் + பல சலுகைகள்…\nஎச்டிஎப்சி வங்கியின் 2018-2019 நிதி ஆண்டின் 2-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 20.6% உயர்வு\nஜியோவின் கலக்கல் சலுகை.மகிச்சியில் வாடிக்கையாளர்கள்..\nஎன்ன அதிசயம்: 4வது நாளாக பெட்ரோல், டீசல் விலைகள் குறைந்தது\nகல்வி & வேலை 915\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/spiritual/hindu/p216.html", "date_download": "2018-10-22T02:10:38Z", "digest": "sha1:JOQ6IBD2WLKXK6LXLNW6EKJAUOSMUH66", "length": 24519, "nlines": 230, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Spiritual - Hindu - ஆன்மிகம் - இந்து சமயம்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 13 கமலம்: 10\nதிருமாலின் மங்கல குணங்களில் ஆழ்ந்தவர்கள் ஆழ்வார்கள் என அழைக்கப்பட்டனர். பன்னிரு ஆழ்வார்கள் அவதரித்து, பெருமாளைப் பாடித் துதித்தனர். இவர்களுள் தனிச்சிறப்பு மிக்க ஆழ்வார்களாக இருவரைக் குறிப்பிடலாம். ஒருவர் பெண்ணாக விளங்கி, திருமாலை மணந்த ஆண்டாள்; மற்றொருவர் ஆண்டாளைp பிருந்தாவனத்தில் கண்டு வளர்த்தெடுத்த பெரியாழ்வார். பெரியாழ்வார், ஸ்ரீ வில்லிபுத்தூரில் பெரிய திருவடியான கருடாழ்வார் அம்சமாக முகுந்தாச்சாரியார், பதுமை ஆகியோருக்கு ஆனி மாதத்துச் சுவாதி நட்சத்திரத்தில் தோன்றினார். விஷ்ணுசித்தர் என்பது இவரது பிள்ளைத் திருநாமம் ஆகும்.\nபெரியாழ்வார் திருமாலுக்காக நந்தவனம் அமைத்து, கைகளால் நறுமண மலர்களை மாலையாகக் கட்டி, பூமாலை சூட்டியும் நாவால் பாமாலை பாடியும் இறைவனுக்குக் கைங்கர்யம் செய்து வாழ்ந்து வந்தார். இவை மட்டுமல்லாது வளர்ப்பு மகளான ஆண்டாளைச் சீரோடும் சிறப்போடும் வளர்த்து வந்தார். தக்க வயதில் மகளுக்குத் திருமணம் செய்து வைக்க அவளின் விருப்பத்தைக் கேட்க, ‘மானிடர்க்கென்று வாழ்க்கைப்பட்டால் உயிர் வாழமாட்டேன்’ எனக்கூறி திருமாலை மணக்க விருப்பம் உள்ளதாகக் கூறினாள். இறைவனின் சித்தமும் அதுவே என்றெண்ணி ஸ்ரீரங்கப்பெருமாளுக்கு மணம் செய்து வைத்தார்.\nமகளை நினைத்துத் தாய் இரங்குதல்\nகண்ணனாய் விளங்கிய திருமாலிடம் காதல் கொண்டு நின்ற ஆண்டாளுக்குத் திருமணம் செய்து வைக்கத் தாயும் உறவினர்களும் நினைத்திருக்கும் போது, அவளோ தலைவனாகிய இறைவனோடு உடன்போக்கில் சென்று விட்டாள். இதனையறிந்த பெரியாழ்வார், தாய் மனநிலையில் தன் மகளை எண்ணி இரங்குவதாகப் பெரியாழ்வார் திருமொழியுள் பாசுரங்கள் அமைந்துள்ளன.\n“ஒரு மகள் தன்னை உடையேன்\nசெங்கண் மால் தான் கொண்டு போனான்\nபெரும் பிள்ளை பெற்ற அசோதை\nமணாட்டுப் புறம் செய்யுங் கொ(ல்)லோ ” (பெரியாழ்வார் திருமொழி, பாடல் எண்: 300)\nஒரே ஒரு பெண் பிள்ளையை உடையவளான நான் அப்பெண்ணை உலகம் முழுவதும் நிரம்பிய புகழோடு திருமகள் போல வளர்த்து வந்தேன். இவளைத் திருமால் கூட்டிச் சென்றானே நான் என்ன செய்வேன். பெரிய குடியில் பிறந்த யசோதை என் மகள் உடன்போக்கில் வந்ததால் மனம் மகிழ்ந்து மருமகளுக்குரிய சிறப்புகளைச் செய்வாளோ நான் என்ன செய்வேன். பெரிய குடியில் பிறந்த யசோதை என் மகள் உடன்போக்கில் வந்ததால் மனம் மகிழ்ந்து மருமகளுக்குரிய சிறப்புகளைச் செய்வாளோ அல்லது உலக மரியாதைக்காக சிறிய அளவில் கொண்டாடுவாளோ அல்லது உலக மரியாதைக்காக சிறிய அளவில் கொண்டாடுவாளோ என்ற சிந்தனையில் பெரியாழ்வார் பாடியுள்ளார்.\nஇறைவனே கூட்டிச் சென்றாலும் ஒரு தாயானவள் தன் பிள்ளை மீது கொண்ட அன்பால் அவளைப் பற்றிய சிந்தனையிலே இருப்பாள். மேலும், முறைப்படி திருமணம் செல்லாமல் புகுந்த வீடு சென்றால், அவளுக்கு உரிய மரியாதை கிடைக்குமா மருமகளை நன்கு பார்த்துக் கொள்வார்களா மருமகளை நன்கு பார்த்துக் கொள்வார்களா அல்லது மருமகளுக்கு மாமியார் கொடுமைகள் ஏதும் நடந்து விடுமோ அல்லது மருமகளுக்கு மாமியார் கொடுமைகள் ஏதும் நடந்து விடுமோ என ஒரு தாய்க்குரிய பரிதவிப்பில் பெரியாழ்வாரின் மனநிலை வெளிப்பட்டுள்ளது.\nதழீஇக் கொண்டு என் மகள் தன்னைச்\nசெழுங் கயங் கண்ணும் செவ்வாயும்\nஇம் மகளைப் பெற்ற தாயர்\nஇனித் தரியார் என்னுங் கொ(ல்)லோ ” (பெரியாழ்வார் திருமொழி, பாடல் எண்: 301)\nகண்ணன் மணந்து கொண்டு சென்ற தன் மகளின் மாமனாரான நந்தகோபன், தன் மருமகளான இவளை அன்போடு அணைத்துக் கொண்டு, தலை கவிழ்த்து நிற்காதே, நேராக இரு என்று சொல்லி இவளின் மீன் போன்ற கண்களையும், சிவந்த வாயையும், மூங்கில் போன்ற தோள்களையும் பார்த்து, இப்பெண்ணைப் மகளாகப் பெற்ற தாய்மார் இவளை விட்டுப் பிரிந்தால், இனிமேல் உயிரோடு இருக்க மாட்டார் என்று சொல்வாரோ அல்லது இவளை ஒரு பொருட்டாக நினையாமல் விட்டு விடுவாரோ அல்லது இவளை ஒரு பொருட்டாக நினையாமல் விட்டு விடுவாரோ என மனம் வருந்திப் பெரியாழ்வார் பாடியுள்ளார்.\nஓங்கி உலகளந்த பெருமான் உலகையே காப்பவனாக இருப்பினும் தந்தை தாயுடன் தனக்குப் பிடித்தமான பெண்ணுடன் வாழும் போ���ு, புகுந்த வீட்டில் அப்பெண் மனமகிழ்ச்சியோடு வாழ்கிறாளா என்ற சந்தேகம் தாயின் மனதில் எழும். தாய்ப்பாசம் தெய்வ பக்திக்கும் மேலானது என்னும் கருத்தும் மாமனார், மாமியார் தன் மகளை நன்கு பார்த்துக் கொள்ள வேண்டுமே என்னும் தாயின் பரிதவிப்பும் பெரியாழ்வார் பாடல்களில் இடம் பெற்றுள்ளன\nஇந்து சமயம் | முனைவர் கி. இராம்கணேஷ் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/12/sonia.html", "date_download": "2018-10-22T01:01:07Z", "digest": "sha1:MQ2JCQUROKS3NTLFJZCODUS3EIALGMI4", "length": 9725, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "நெடுமாறனுடன் போனில் பேசினார் சோனியா .. சுவாமி சொல்கிறார் | swamy blames sonia gandhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நெடுமாறனுடன் போனில் பேசினார் சோனியா .. சுவாமி சொல்கிறார்\nநெடுமாறனுடன் போனில் பேசினார் சோனியா .. சுவாமி சொல்கிறார்\n- சர்வே வாக்களிக்க முந்துங்கள்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nவீரப்பனிடம் தூதுவராக சென்றுள்ள தமிழர் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் வீட்டுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போன் செய்து காட்டுக்குப்போகுமாறு கூறியதாக தமிழக ஜனத��க் கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமிகூறியுள்ளார்.\nமதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், விடுதலைப் புலிகளின்ஆதரவாளரான நெடுமாறன் வீட்டுக்கு எட்டு நாட்களுக்கு முன் சோனியா போன்செய்துள்ளார். அவரிடம், ராஜ்குமாரை மீட்பது தொடர்பாக வீரப்பனிடம் தூதராகசெல்ல கேட்டுக் கொண்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து எனக்குக்கிடைத்த தகவல் இதைக் கூறுகிறது.\nகர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வராகஇருக்கிறார். அவரைக் காப்பாற்றுவதற்காக சோனியாவே, நேரடியாக களத்தில் இறங்கிவிட்டார் என்று கூறியுள்ளார் சுவாமி.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF---%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D&id=1303", "date_download": "2018-10-22T01:34:09Z", "digest": "sha1:IA7S6DRUGGAIFLU2OA2YS55OFKM6BVXQ", "length": 6223, "nlines": 73, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nகுழந்தைகளுக்கு சத்தான ராகி - வாழைப்பழ பிரெட்\nகுழந்தைகளுக்கு சத்தான ராகி - வாழைப்பழ பிரெட்\nராகி மாவு - 50 கிராம்\nகோதுமை மாவு - 50 கிராம்\nசின்ன சைஸ் வாழைப்பழம் - 4\nபேக்கிங் பவுடர் - ஒன்றரை டீஸ்பூன்\nபேக்கிங் சோடா - கால் டீஸ்பூன்\nஉப்பு - கால் டீஸ்பூன்\nஜாதிக்காய்ப் பொடி - ஒரு டீஸ்பூன் (விருப்பப்பட்டால் மட்டுமே)\nதேன் - கால் டீஸ்பூன்\nதயிர் - 100 மில்லி\nஆலிவ் ஆயில் - 50 மில்லி\n* வாழைப்பழத்தை நன்றாக மசித்து கொள்ளவும்.\n* ராகி மாவையும், கோதுமை மாவையும் ஒன்றாகக் கலந்து நன்கு சலித்து கொள்ளவும்.\n* ஒரு பாத்திரத்தில் இந்த மாவை போட்டு அதனுடன் உப்பு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், ஜாதிக்காய்ப் பொடி சேர்த்துக் கலந்து தனியாக வைக்கவும்.\n* தயிரை நன்கு கடைந்து, அதனுடன் ஆலிவ் ஆயில், தேன் கலந்து மசித்த வாழைப்பழம் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். தயிரில் துளி கூட கட்டிகள் இல்லாதவாறு கடைய வேண்டும்.\n* இந்த தயிர் கலவையைப் பிசைந்து வைத்துள்ள மாவோடு சேர்த்துக் கலந்து கட்டிகள் இல்லாமல் நன்கு பிசையவும்.\n* பேக்கிங் அவனை 180 டிகிரிக்கு பத்து நிமிடம் ஹீட் செய்யவும்.\n* இனி கேக் செய்யும் பேனை எடுத்து அதில் சிறிது எண்ணெய் தடவி, மாவு - தயிர் கலவையை பேனில் ஊற்றி சமமாக்கவும். இதனை பேனின் மத்தியில் உள்ள ரேக்கில் வைத்து கதவை மூடி நாற்பது நிமிடம் வேக விடவும்.\n* கேக் வெந்து மேல் பகுதி லேசாக பிரவுன் நிறத்தில் உப்பி வரும் போது, கதவை திறந்து டூத் பிக்கால் கேக் நடுவே குத்திப் பார்க்கவும். டூத் பிக்கில் கேக் ஒட்டாமல் வந்தால், வெந்துவிட்டது என்று அர்த்தம். வெளியே வைத்து ஐந்து நிமிடம் ஆற விடவும். பேன் முற்றிலும் சூடு ஆறியதும், மெதுவாக கேக்கை எடுத்துப் பரிமாறலாம்.\n* ஒரு டப்பாவில் போட்டு மூடி ஃப்ரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது சாப்பிடலாம்.\n* ராகி பனானா பிரெட் ரெடி.\nமுட்டை ஓட்டை கீழே போடுவதற்கு முன் இதை கொ�...\n140 எழுத்துக்களுக்கு பதிலாக டுவிட்டரில் இ�...\nயமஹா ஃபேஸர் 250: வெளியீட்டு தேதி மற்றும் மு�...\n200 செயலிகளை அதிரடியாக நீக்கிய ஃபேஸ்புக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirai-maraivil.blogspot.com/2012/02/blog-post_12.html", "date_download": "2018-10-22T01:50:22Z", "digest": "sha1:SJDERHI4WHYRSYOSSZPZRMAORJEKNTKV", "length": 15710, "nlines": 68, "source_domain": "thirai-maraivil.blogspot.com", "title": "சிந்தனைக்கு...: முடியாது என்பதற்கு முற்றுப்புள்ளி வைப்போம்.", "raw_content": "\nமுடியாது என்பதற்கு முற்றுப்புள்ளி வைப்போம்.\nஇன்றைக்கு இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கொடுமைகள், இஸ்லாத்தின் எதிரிகளுடைய சவால்கள் ஆகியவற்றைக் காணும் மக்கள், இவற்றுக்கெல்லாம் ஈடு கொடுத்து முஸ்லிம்களுடைய நிலை உயர்வது எவ்வாறு அது இயலாத காரியம் என்ற கொள்கை முடிவுக்கு வந்து விடுகின்றார்கள். தோல்வி மனப்பான்மையானது, அவர்களைக் கவ்விக் கொண்டு, மன ரீதியாகக் கோழைகளாக மாற்றி விடுகின்றது.\nஉண்மையில் இன்றைக்கு முஸ்லிம் உம்மத் மீது பொழியப்படும் ஏவுகணை போன்ற எதிர்ப்புகள் மிகவும் கொடூரமானவை தான், கடுமையானவை தான். ஆனால் இவற்றுக்கெல்லாம் ஈடு கொடுத்து, முஸ்லிம்களுடைய நிலையை சீர்திருத்துவது என்பது இயலாது காரியம் என்பது தவறான வாதமாகும். நம்முடைய முதல் குறைபாடு என்னவென்றால் நம்மைப் பற்றி நமக்கே சரியாகத் தெரியாதது தான். நம்மைப் பற்றிய சரியான கணக்கீடு நம்மிடையே கிடையாது என்பது தான்.\nநாம் யார், நம்முடைய கொள்கை என்ன, நம்முடைய வாழ்க்கைப் போக்கு சரியானதா அல்லது பிழையானதா, நம்முடைய பண்ப���கள், நோக்கங்கள் எதனைச் சார்ந்தது, நம்மைச் சுற்றிலும் உள்ளவர்களிடம் நம்முடைய உறவு முறைகள் எவ்வாறு அமைந்திருக்கின்றன என்பதைப் பற்றிய மதிப்பீடு நம்மிடையே இருப்பது அவசியமாகும்.\nஎது ஒன்றை நம்மால் இயலவே இயலாது என்ற முடிவுக்கு வருகின்றோமோ, முயற்சித்தால் நிச்சயமாக அதனை நம்மால் சாதித்து முடிக்க முடியும் என்பதே உண்மையாகும்.\nஇறைவன் படைத்திருக்கின்ற படைப்புகளில் மாற்றங்களைச் செய்வது, விண்ணில் நீந்துகின்ற கோள்களின் இயக்கங்களில் மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என்பதைத் தவிர்த்து, மற்ற பிற மனிதர்களினால் செய்யக் கூடிய அனைத்தும்.., முயற்சி செய்தால் நம்மாலும் செய்ய முடியும் என்பதே நிதர்சனமாகும். இறைவன் தன் திருமறையில் கூறுகின்றான் :\nஅல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே) நீர் கவனித்தீரா இப்ராஹீம் கூறினார்; ''எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு(இறைவன்)'' என்று; அதற்கவன், ''நானும் உயிர் கொடுக்கிறேன். மரணம் அடையும் படியும் செய்கிறேன்'' என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்; ''திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்'' என்று (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான்; தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை. (2:258)\nஎனவே, எது நம்மால் முடியும், இன்னும் எதனை நம்மால் செய்யவே இயலாது, எவை நம்முடைய சக்திக்கும் அப்பாற்பட்டவை என்பதனைப் பிரித்துப் பார்க்க வேண்டும்.\nஉதாரணமாக, ஒருவருக்கு எது இயலாததாக இருக்கின்றதோ, அது இன்னொருவருக்கு மிகவும் எளிதானதாக இருக்கும் அல்லது குறிப்பிட்ட செயலை ஒருவருக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க இயலாமல் இருக்கும், ஆனால் அதனை பல தடவைகளுக்குப் பிறகு அவரால் அதை நிறைவேற்றி விட முடியும். இன்னும் சில திட்டங்கள் சில இடங்களில் செயல்படுத்த இயலாத நிலை இருக்கும். ஆனால் அதே திட்டம் இன்னொரு பகுதியில் செயல்படுத்துவற்குண்டான அனைத்து சாதகங்களையும் பெற்றிருக்கும்.\n''இயலாமை'' என்பது நாம் எதைச் செய்கின்றோம், எங்கே செய்கின்றோம், எ���்வாறு செய்கின்றோம் என்பதைப் பொறுத்தது. ஆனால் ''நம்மால் முடியவே முடியாது'' என்பது, அந்தச் செயலுக்குரிய திட்டங்களை நாம் எவ்வாறு திட்டமிட்டிருக்கின்றோம் என்பதைப் பொறுத்தது, அதில் நம்முடைய ஆர்வம் மற்றும் உழைப்பு, செயல்திறன் ஆகியவற்றைப் பொறுத்தது. முந்தைய இயலாமை என்பதில் உள்ள ஆபத்து என்னவென்றால், தனிப்பட்ட அந்த நபரின் இயலாமை அல்லது அது சார்ந்த அம்சங்கள் இறுதியாக அவரை முடியவே முடியாது என்ற முடிவுக்குக் கொண்டு வந்து விடுகின்றது. நம்மால் முடியாததொன்று பிறருக்கு எளிதானது என்ற முடிவுக்கும் அவரால் வர இயலாமல் ஆகி விடுகின்றது.\nமேலும், அவரது இந்த முடிவின் காரணமாக, மற்ற மனிதர்களையும் அந்த முயற்சியில் ஈடுபடுவதனின்றும் தடுக்க விளைகின்றார், தான் தோல்வியடைந்ததற்கான காரணத்தையே இங்கும் கற்பிக்க விரும்புகின்றார்.\nஇன்றைக்கு நம்முடைய முஸ்லிம் சமுதாயத்திற்குத் தேவையானதெல்லாம், ''உன்னால் முடியும்'' என்ற தன்னம்பிக்கையை ஊட்டுவதொன்றே அறிஞர்கள் மற்றும் உலமாக்களின் பணியாக இருக்க வேண்டும். மன ரீதியாக அவர்களைத் தயார் செய்வது இன்றைக்கு மிகவும் அவசியமானதாக இருக்கின்றது. ஏனெனில், பல மனிதர்கள் இன்றைக்கு, ''என்னால் முடியாது'', ''கனவிலும் நடந்தேறாதது'' என்று கூறுவதானது அவர்களின் பலவீனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக உள்ளது. இத்தகைய பலவீனர்கள் இஸ்லாத்தின் பலத்திற்கு வலுச் சேர்க்க மாட்டார்கள் என்பது நிதர்சனம்.\nஇயலுமான வகையில் சட்ட ரீதியாகவும், வளங்கள் ரீதியாகவும் நாம் எதிர்பார்க்கின்ற அந்த இஸ்லாமிய மறுமலர்ச்சியை அடைவதற்காக கடினமாக உழைக்க வேண்டிய தேவையில் இருக்கின்றோம் என்பதை முஸ்லிம்கள் அனைவரும் உணர வேண்டும். ஒன்றை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.. இந்த உலகத்தில் சாதனைகளைப் படைத்த அனைவரும் ஒரே முயற்சியில் சாதனையின் சிகரத்தைத் தொட்டு விடவில்லை. மாறாக, பல தடவைகள் தடுக்கி விழுந்தார்கள், தடுமாற வைக்கப்பட்டார்கள். ஆனால் அவை எல்லாம் அவர்களிடம் சோர்வை உண்டாக்கவில்லை. மாறாக, சுவற்றில் எறிந்த பந்தாக மீண்டும் மீண்டும் எழுந்தார்கள். தோல்விக்கான காரணத்தைத் தேடினார்கள். தவறைத் திருத்தி மறுபடியும் மறுபடியும் முயற்சித்தார்கள். அவர்கள் சாதனைச் சிகரத்தை எட்டும் வரை ஓயவில்லை.\nஇன்னும் உலகப் புகழ் பெற்ற புத்தகங்கள் யாவும் ஒரே மூச்சில் எழுதி முடிக்கப்பட்டவை அல்ல. மாறாக, பல தடவை அடித்தல், திருத்தல் போன்றவற்றிற்கு உட்பட்டு, விடுபட்டுப் போன கருத்துக்களை இணைத்து, சேர்த்து, சுருக்கி என பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வெளிவந்து, வெற்றி பெற்றன என்பது தான் உண்மை.\nநமது விவாதங்களில் எவ்வாறு வெற்றி பெறுவது என்பது இல்லாமல், அதனை விட நாம் எதனைச் செய்து முடித்தால் வெற்றி நமது கரங்களில் தவழும் என்பதாக நமது பார்வை இருக்கட்டும்.\nநாமும் அந்த சுலோகத்தை சொல்லிக் கொள்வோமா ''முடியவே முடியாது என்று என்னிடம் சொல்லாதீர்கள்''.\nLabels: அழைப்புப் பணி, இஸ்லாமிய உலகம், உண்மை முஸ்லிம்\nமுடியாது என்பதற்கு முற்றுப்புள்ளி வைப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA", "date_download": "2018-10-22T02:12:37Z", "digest": "sha1:PVRDA3C2NQK6HHWVZFLTMGBF4K3IKTJT", "length": 18467, "nlines": 149, "source_domain": "gttaagri.relier.in", "title": "பள்ளிக்கரணை பங்கு போடப்பட்டது இப்படித்தான்…! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபள்ளிக்கரணை பங்கு போடப்பட்டது இப்படித்தான்…\nபள்ளிக்கரணை என்றால் அது ஒரு வளம் கொழிக்கும் ரியல் எஸ்டேட் ஹப் என்றுதான் நமக்கு நினைவுக்கு வரும். ஆனால், அது ஒரு இயற்கை வளம் கொழிக்கும் சதுப்பு நிலம். அதன் தன்மை அழிக்கப்பட்டது போல அது நம் நினைவுகளில் இருந்தும் அழிக்கப்பட்டு விட்டது.\nதமிழகத்தில் உள்ள 3 சதுப்பு நிலங்களில் முக்கியமான ஒன்றாக பள்ளிக்கரணை இருக்கிறது. 4 மாதங்கள் தண்ணீர் நிறைந்தும், 8 மாதங்கள் காய்ந்த நிலையிலும் இருக்கும். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைத் தேடி வெளிநாட்டுப் பறவைகளும் வருகின்றன. பல்வேறு கட்ட கோரிக்கைகளுக்கு பிறகு இப்போது இந்த நிலம் வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nமழையை தாங்கும் இயற்கை சூழல்\nசென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் அதனை தாங்கி, தேக்கி வைத்து கடலுக்கு அனுப்பும் இயற்கைச் சூழலை தன்னகத்தே கொண்டிருக்கிறது பள்ளிக்கரணை சதுப்பு நிலம்.\n6 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பரந்த அளவில் இருந்த இந்த சதுப்பு நிலம் கொஞ்சம் கொஞ்சமாக அரசு திட்டங்களுக்காக எடுக்கப்பட்டும், வீட்டு மனைகளாக மாற்றப்பட்டும், ஆக்கிரமிக்கப்ப��்டும் வந்தது.\nஇதன் விளைவாக இன்றைக்கு இதன் பரப்பளவு பத்தில் ஒரு பகுதியாக 600 ஹெக்டேர் அளவுக்கு சுருங்கி விட்டது.\nசதுப்பு நிலத்தின் இயற்கை சூழல் அழிந்து விட்டதால்தான் சிறிய அளவு மழை பெய்தால் கூட சென்னை நகரும், புறநகர் பகுதிகளும் மிதக்கின்றன. அரசு முதல் தனியார் வரை சகட்டு மேனிக்கு ஆக்கிரமிப்பு செய்த தற்கு எதிராக பசுமை ஆர்வலர்கள் கொதித்தெழுந்து நீதிமன்றத்தின் கதவுகளை தட்டி வருகிறார்கள்.\nஇதன் விளைவாக, பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் உள்ள நிலத்தைப் பதிவு செய்யவோ, விற்பனை செய்யவோ கூடாது என பத்திரபதிவுத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.\nபள்ளிக்கரணை சதுப்பு நிலம் எப்படி கபளீகரம் செய்யப்பட்டது என்று விசாரித்தோம்.\nசூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமனிடம் பேசினோம். “பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றி உள்ள 250 ச.கி.மீ பரப்பளவில் பெய்யும் மழை நீரை உள்வாங்கி, பின்னர் அதனை கடலுக்கு அனுப்பும் இயற்கையான பணியை பள்ளிக்கரணை செய்து கொண்டிருந்தது. கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்ற ஆக்கிரமிப்புகளுக்குப் பின்னால், இப்போது பள்ளிக்கரணை சதுப்பு நிலம் 600 ஹெக்டேர் பரப்பளவுக்கு இருக்கிறது என்று அரசு ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் 250 முதல் 300 ஹெக்டேர் வரைதான் இருக்கிறது. அதுவும் முழுமையாக இல்லை. துண்டு, துண்டாகத் தனித்தனித் தீவாகத்தான் இருக்கின்றன. சதுப்பு நிலத்தில் மழை காலங்களில் 4 மாதம் தண்ணீர் நிரம்பி இருக்கும். பின்னர் அது நிலப்பரப்பு போல தோற்றம் அளிக்கும். காய்ந்து இருந்தபோதுதான் ஆக்கிரமிப்புகள் நடந்திருக்கின்றன. எல்லாம் முடிவடைந்த பின்னர்தான் வனத்துறை வசம் கொடுத்தனர். எல்லா அரசு துறைகளும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து இருக்கின்றன. இப்போது நுரையீரலை மட்டும் காப்பற்ற நினைக்கின்றனர்” என்றார்.\n3 ஆண்டுகளில் முழுமையாக ஆக்கிரமிப்பு\nகேர் எர்த் அமைப்பைச் சேர்ந்த ஜெயஶ்ரீ வெங்கட்ராமனிடம் பேசினோம்.”சென்னையில் கடந்த ஆண்டு பெய்த வெள்ளத்துக்குப் பின்னர், சென்னையின் ஈரத்தன்மை எப்படி இருக்கிறது என்று நாங்கள் ஒரு ஆய்வு மேற்கொண்டோம். அதன்படி 1990-ம் ஆண்டு வரை 85 சதவிகித சென்னையின் பரபரப்பு எவ்வளவு மழை பெய்தாலும் உள்வாங்கி கொள்ளும் தன்மை கொண்டதாக இருந்தது. ஒரு நீர் நிலைக்கும் இன்னொரு நீர் நிலைக்கும் இடையே தொடர்ச்சி இருந்தது. 1990-ல் இருந்து மக்கள் வாழ்வதற்காக நீர் நிலைகளின் இயற்கைத் தன்மையோடு சமரசம் செய்து கொண்டோம். இப்போது சென்னையில் 15 சதவிகிதம் அளவுக்கு மட்டுமே மழை நீரை உள்வாங்கும் நிலம் உள்ளது. 2000-ம் ஆண்டு வரை அவ்வப்போது ஆக்கிரமிக்கப்பட்டு வந்த பள்ளிக்கரணை நிலம் 2002-ம் ஆண்டில் இருந்து 2005 வரை 3 ஆண்டு கால கட்டத்தில் மிக அதிகமாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. அரசின் அனுமதியோடும், அரசின் அனுமதி இல்லாமலும் இந்த ஆக்கிரமிப்புகள் நடந்திருக்கின்றன. பள்ளிக்கரணையில் சில பகுதிகள் பட்டாவாகக் கொடுக்கப்பட்டன. சில பகுதிகள் பட்டா நிலமாக மாற்றப்பட்டன. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சாலை அமைத்தது உட்பட அரசின் ஆக்கிரமிப்புகளும் அதிகம் நடந்திருக்கிறது” என்றார்.\nசதுப்பு நிலத்தில் ஆர்.டி.ஓ அலுவலகம்\nசோழிங்கநல்லூர் ஆர்.டி.ஓ அலுவலகம் அமைப்பதற்காக அக்கரை கிராமத்தில் உள்ள சதுப்பு நிலத்தை காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமித்திருக்கிறது. இதற்கு எதிராக ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த மீனவர் ஹரி கிருஷ்ணசேகர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். அவரிடம் பேசினோம். ” அக்கரைக் கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான 61 ஏக்கர் சதுப்பு நிலம் இருக்கிறது. அந்த இடத்தில் 9 ஏக்கர் நிலத்தில் ஆர்.டி. ஓ அலுவலகம் கட்ட ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று எனக்குத் தெரியவந்தது. சிறிய வயதில் இருந்து அந்தப் பகுதியில் இருக்கின்றேன். அது ஒரு சதுப்பு நிலம். அங்கு மண்ணைக் கொட்டி மேடாக்கி கட்டடம் அமைத்தால், மழை பெய்யும் போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, இதற்கு எதிராகப் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடுத்தேன். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டது. ஆனால், இதன் பேரில் நீண்ட நாட்களாக காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. பின்னர் ஒரு கட்டத்தில் நீண்ட நாட்களாக பதில் அளிக்காததற்கு காஞ்சிபுரம் கலெக்டருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதன் பின்னர் தாக்கல் செய்த மனுவில், அது சதுப்பு நிலம்தான் என்றும், 20 அடி உயரத்துக்கு மண்ணைக் கொட்டி கட்டடம் கட்ட உள்ளதாக கூறி இருந்தனர். இந்த சதுப்பு நிலம் வருவாய்துறை வசம்தான் இருக்கிறது. அதை அப்படியே விட்டு விட வேண்டும். எந்த வித ஆக்கிரமிப்பும் செய்யக் கூடாது. வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். இது தவிர இதே இடத்தில் இசைக்கல்லூரிக்கும் 12 ஏக்கர் நிலம் ஒதுக்கி இருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். அதற்கு எதிராகவும் வழக்குத் தொடுக்க உள்ளேன்” என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசிவகங்கையில் கிரானைட் பாலீஷ் நிறுவனங்கள் மூலம் நீர...\nகடலூர் அழிவுக்கு யார் காரணம் \nஇன்று உலக நீர் தினம்...\nஇயற்கை விவசாயமும் நேரடி விற்பனையும்\n← ஐ.டி வேலையைத் துறந்து வேளாண்மையில் இறங்கிய தம்பதி\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo-10/solar-generators", "date_download": "2018-10-22T02:29:32Z", "digest": "sha1:MVAOFK5E66XXLPNP6BXKCN6T5Z7Y5A2L", "length": 4589, "nlines": 88, "source_domain": "ikman.lk", "title": "சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள் | Ikman", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-4 of 4 விளம்பரங்கள்\nகொழும்பு 10 உள் சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nகொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%95%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81,-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88&id=2472", "date_download": "2018-10-22T01:34:21Z", "digest": "sha1:DWSJZG3OTJFVKY6V6PZC3CWFWRKSI6QH", "length": 5173, "nlines": 56, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nகூந்தலுக்கு ஷாம்பு, கண்டிஷனர் பயன்படுத்தும் முறை\nகூந்தலுக்கு ஷாம்பு, கண்டிஷனர் பயன்படுத்தும் முறை\nஷாம்பு: வறட்சி, எண்ணெய், நார்மல் போன்ற அனைத்து கூந்தல் வகையினரும், பி.ஹெச் (pH) 5.5 அளவு கொண்ட ஷாம்புவைப் பயன்படுத்துவது நல்லது. ஷாம்பு பயன்படுத்துபவர்கள், அவசியம் கண்டிஷனரைப் பயன்படுத்த வேண்டும். ஷாம்புவை நீரில் கரைத்து அதன் பிறகு கூந்தலில் தடவ வேண்டும்.\nகண்டிஷனர்: கண்டிஷனரை தலையில் முடியின் வேர்ப்பகுதியில் பூசக் கூடாது. கூந்தலில் மட்டும்தான் பூச வேண்டும். கண்டிஷனர் பூசிய மூன்று நிமிடங்களுக்குப் பிறகு, நீரால் கூந்தலை அலச வேண்டும். ஏனெனில், கண்டிஷனர் கூந்தலை கோட் செய்ய இரண்டு மூன்று நிமிடங்கள் ஆகும்.\nசீரம்: முடி உதிர்தல் பிரச்சனை, நுனி முடி பிளவுகள், அடங்காத முடி, சுருட்டை முடி, சிக்கு விழும் முடி போன்ற பிரச்சனை உள்ளோர் சீரம் பயன்படுத்தலாம். தலைக்குக் குளித்த பின், துவட்டும்போது பாதி ஈரமாக இருக்கும் பட்சத்தில் சீரத்தைத் தடவ வேண்டும். இது வெயில், மழை, தூசு, அழுக்கிலிருந்து கூந்தலைப் பாதுகாக்கும்.\nமெடிகேட்டட் சீரம்: கலரிங் செய்த கூந்தல், ஸ்டரெயிட்னிங் செய்த கூந்தல் போன்றவற்றுக்குப் பிரத்யேக சீரம்கள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்துவதே சரி.\nமருத்துவரிடம் சென்று எந்த சீரம், ஷாம்பு, கண்டிஷனர் பொருந்தும் என ஒரு முறை ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.\nஜியோ குற்றச்சாட்டு எதிரொலி: சிக்கலில் ஏர...\nதினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.�...\n\"ஒரே மருந்தில் 17 நோய்கள் குணமாகும்\nஆகஸ்டில் வெளியாகும் கேலக்ஸி நோட் 8 ஸ்மார�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=230&Itemid=61", "date_download": "2018-10-22T02:10:14Z", "digest": "sha1:W3GHMO3G4PL3O5I46MERINSLW2MLAEWY", "length": 20225, "nlines": 335, "source_domain": "dravidaveda.org", "title": "(65)", "raw_content": "\nகோளரி யின்னுருவங் கொண்டுஅவுணனுடலம் குருதி குழம்பியெழக் கூருகி ரால்குடைவாய்\nமீள அவன்மகனை மெய்ம்மை கொளக்கருதி மேலை யமரர்பதி மிக்கு வெகுண்டுவர\nகாளநன் மேகமவை கல்லொடு கால்பொழியக் கருதி வரைக்குடையாக் காலிகள் காப்பவனே\nஆள எனக்குஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே.\nஸத்யவாதியென்ற��� நினைக்கும் படியாகவும் திருவுள்ளம்பற்றி\n(‘இம்மலையே உங்களுக்கு ரக்ஷகம் இச் சோற்றை இதுக்கிடுங்கோள் ‘என்று முன்பு இடையர்க்குத் தான் உபதேசித்ததை) நினைத்து\n(இப்படி ரக்ஷிக்கைக் குறுப்பான) ஆண்பிள்ளைத் தனமுடையவனே\nஎனக்கு. . . . . ஆடுக-.\nஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய\n*** - “எங்குமுளன்” என்றுசொன்ன ப்ரஹ்லாதனுடைய சொல்லை யதார்த்தமாக்கும் பொருட்டுத் தூணில் நரசிங்க மூர்த்தியாய்த் தோன்றி இரணியன் உடலைப் பிளந்தொழித்தவனே பசிக் கோபத்தினால் ஏழுநாள் விடாமழை பெய்வித்த இந்திரன் பங்கமடையும்படி கோவர்த்தனமலையைக் குடையாகவெடுத்து ஆய்ப்பாடியைக் காத்தருளினவனே பசிக் கோபத்தினால் ஏழுநாள் விடாமழை பெய்வித்த இந்திரன் பங்கமடையும்படி கோவர்த்தனமலையைக் குடையாகவெடுத்து ஆய்ப்பாடியைக் காத்தருளினவனே\n­ மூன்றாமடியில் “கால்பொழிய” “கார்பொழிய” என்பன பாடபேதங்கள். முந்தினபாடத்தில் “காலொடு கல்பொழிய” என்று அந்வயித்து “காற்றோடு கூடிக் கல்மழையைச் சொரிய” என்றுரைக்க. நன்மேகமென்றது எஜமானன் சொற்படி நிடக்கும் நின்மையைக் கருதியென்க.\nதிருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,\nதிருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,\nதிருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12\nதிருமொழி - 13, திருமொழி - 14\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 1, திருமொழி - 2.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2018/05/blog-post_28.html", "date_download": "2018-10-22T00:54:18Z", "digest": "sha1:IXLH5CWNTMZD2EMPVQDVGJVRRCLNIANG", "length": 45520, "nlines": 414, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: ஃப்ரன்ஸ் காஃப்காவின் உருமாற்றம் ஒரு பார்வை.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nதிங்கள், 28 மே, 2018\nஃப்ரன்ஸ் காஃப்காவின் உருமாற்றம் ஒரு பார்வை.\nஃப்ரன்ஸ் காஃப்காவின் உருமாற்றம் ஒரு பார்வை.\nகாஃப்காயெஸ்கு என்பதை நான் கசப்பு அதீத தவிர்க்க இயலாத பிறவிக் கசப்பு என்று மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன்.\nதுயரமுற்றவர்கள், தோற்றோடியவர்களின் பிரச்சனைகளை, அதிலிருந்து மீள கைகொடுக்க யாருமில்லாதவர்களை, ஒரு வட்டத்துக்குள் கட்டப்பட்டவனை நாயகர்களாகக் கொண்டவை காஃப்காவின் கதைகள். ஒருவனின் பிரச்சனையை யாருமே பிரச்சனையாக கருதாதவரை, அது அவனுக்கான ப்ரத்யேகப் பிரச்சனை மட்டுமே என்ற அளவில் அணுகுபவரை அவன் வாழ்க்கை நெடுகச் சந்திப்பான்.\nபரிணாமம், வளர்சிதை மாற்றம், என்ப���ை எல்லாம் வளர்முகப் பாதையிலேயே பார்க்க விரும்பும் நம்முன் சிதைந்த ஒன்றை, பிரம்மாண்டமானதாக தவிர்க்க இயலாததாகப் பிம்பம் கலைந்த ஓவியமாக முன் வைக்கிறார் காஃப்கா. காஃப்காவின் கதைகள் அனைத்துமே வாசிப்பவரின் முடிவுக்கு விடப்படுபவை.. அநேகம் அவலச்சுவை நிரம்பியவை.\nஇத்தொகுப்பில் உருமாற்றம் ( மெட்டமார்ஃபாஸிஸ் ), காஃப்கா தன் தந்தைக்கு எழுதிய கடிதம், உருமாற்றம் பற்றி காஃப்காவின் டைரிக் குறிப்புகள், முதல் துயரம், சட்டத்தின் வாயிலில் பட்டினிக் கலைஞன், வாளியில் பயணம் செய்கிறவன், காஃப்காவும் ஒரு தமிழ் எழுத்தாளரும் ஆகிய கதைகள் இடம்பெற்றிருக்கின்றன.\nஉருமாற்றம் படித்துவிட்டு ஓரிரு நாட்கள் சொல்லவியலா அவஸ்தை கூட ஏற்பட்டது. தந்தை தனயனுக்கான உறவுகள் என்றைக்குமே தாய்க்கும் மகனுக்குமான உறவு போல நெகிழ்வாய் அமைந்ததே இல்லை. தந்தையின் பாசத்துக்கு ஏங்கும் எத்தனையோ மகன்களின் பிம்பமாக உருமாற்றத்தில் காட்சி அளிக்கிறார் காஃப்கா.\nகதை ஆரம்பத்திலிருந்து முடிவு வரை ஒரு வகையான இழிவரல் நம்மைத் தொற்றிக் கொண்டு வருவதை தவிர்க்க இயலாது. குடும்பத்துக்காக சொற்ப சம்பளத்துக்குத் தினம் ஓடாய் உழைத்து, நிறுவனம் தரும் டார்கெட்டைத் தாண்ட இயலாமல் தோல்வியில் துவளும் சராசரி மனிதன்தான் நம் நாயகன் ஆனால் ஒருநாள் அவன் தூங்கி எழும்போது அருவருக்கத்தக்க கரப்பானாக விழிக்கிறான்.\nஅக உலகும் புற உலகும் ஆணுக்கு ஒன்றும் பெண்ணுக்கு ஒன்றாகவும் இருந்தே தீரும் என்று நினைக்கிறோம். ஆண்கள் எதிர்கொள்ளும் பணிச்சுமை மிகுந்த உலகையும் அதை எதிர்கொள்ளாமுடியாத மெல்லிய மனதையும் இக்கதை தெளிவுறுத்துகிறது. ஆண்கள் மேல் திணிக்கப்படும் நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் அதை நிறைவேற்ற அவர்கள்படும் அவஸ்தைகள்,( தங்கை இசை கற்றுக்கொள்ள வகுப்புக்கு அனுப்ப நினைத்து அதை வலியுடன் கைவிடுகிறான் க்ரகர் சேம்சா) ஆகியன\nஇக்கதை நாயகன் தன்னைத் துரத்தும் யதார்த்தத்திலிருந்து தப்பிக்க நினைத்து ஒரு பூச்சியாக மாறுகிறானோ என்று தோன்ற வைத்து கதை நெடுகவே அது தொடர்கிறது. கடைசியில் யாருக்கும் வேண்டாதவனாக அவன் இறந்து தூக்கிப் போடப்படும்வரை அப்படியே பூச்சியாகவே நீடிக்கிறான். பாசாங்குக்குக் கூட அதை கற்பனை என்றோ கனவு என்றோ விட்டு விலகிவிடத் தயாராக இல்லை காஃப்கா. க்ரகர் சேம்சாவை ஒரு காக்ரோச்சாகவோ அல்லது பூச்சியாகவோ வடிவமைத்து அதற்குத் தக்கவே அவனது செயல்பாடுகளையும் விசித்திரமாக அமைத்திருக்கிறார்.\nதனிமை, ஒற்றைக்கூட்டு மனப்பான்மை, ஓட்டுக்குள் ஒடுங்குதல், சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் தைரியமின்மை, தந்தைமேலான அச்சம், யதார்த்தை நேரிட பயம் போன்றவை எல்லாக் கதைகளிலும் வெளிப்படுகின்றன. கதை நாயகன் ஒரு விபரீதமான கோமாளி முயற்சியில் ஈடுபடுகிறானோ என்று கூட தோன்றுகிறது பட்டினிக் கலைஞன் கதையில் இதைப்போன்ற விடாப்பிடியான அடமண்ட் ஆட்களை நாம் சந்தித்திருந்தாலும் இக்கதையின் நாயகன் அதன் உச்சக்கட்டம்.\nஒரு வகையான பதற்றம், அமைதியின்மை, எதிலும் நம்பிக்கையின்மை, பிடிவாதம், மனச்சிக்கல், ஓரங்கட்டப்படுதல், வாழ்க்கை நிகழ்வுகளில் ஒழுங்கமைதியின்மை, எதிர்கொண்ட அதிகாரம், அடக்குமுறை, மனதளவில் கட்டுண்ட, சிறைப்பட்ட தன்மை, அதை மீறமுடியாமை இதெல்லாம் அவர் எதிர்கொண்டவையாக இருக்கலாம். அவையே நம்மை ஆட்டுவிக்கும் எழுத்தாக வெளிப்படுகின்றன.\nநடக்கும் எதையும் மிகை எதார்த்தமாகவோ அதீத உணர்ச்சியின் ஆட்பட்டோ எடுத்துக்கொள்ளும் கதைப்பாங்கு இவருடையது. இருப்பின் சிக்கல், சுயத்தின் பிளவு காஃப்காவின் கதைகளின் மூலநாடி. தனக்குத்தானே அந்நியமாதலை அவர் வெகு விருப்பத்துடன் வெகு ஆவலுடன் அடுத்தவரை பயமுறுத்தும் உச்சத்துடன் செய்திருப்பதுபோல் படுகிறது.\nசக மனிதர்களுடனான ஆத்மார்த்தத் தொடர்பு, அதைப் பெறமுடியாமல் போகும் ஏக்கம், ( உருமாற்றம் ) தன்னைக் கவனிக்காத உலகை தன்னை வருத்தி அலட்சியப்படுத்துதல்( பட்டினிக் கலைஞன் ), உலோகாயுதப் பொருட்களை வாங்க முடியாமல் உயிர்வாழப் போராடும் சராசரி மனிதனின் அவசம் ( வாளியில் பயணம் செய்கிறவன்)\nஇக்கதைகள் எல்லாம் அந்தத் துயர் மிகுந்த மனிதனைச் சுற்றி இருக்கும் சமூகத்தை சமுதாயத்தைக் கேலி செய்கின்றன.\nபாரதியின் தனிமனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம் எனப் புறப்படுவதில்லை காஃப்காவின் கதை மாந்தர்கள். ரத்தமும் சதையுமாகத் தன்னை வருத்தித் துன்புறுத்தித் தன்னையே கொஞ்சம் கொஞ்சமாக அழித்து மறக்க இயலாத நினைவுகளை மானுட வர்க்கத்துக்குப் பரிசாகக் கொடுத்துச் செல்கிறார்கள்.\nகாஃப்காஎக்ஸ்க்யூ நம்மை பலமாகவே தாக்குகிறது. முதலாளித்துவம், கே���்பிடலிஸம், என்பதெல்லாம் நவீன முடியாட்சியே. சர்வாதிகாரமே., ( MONARCHY & SOVERNITY ) , கையறு நிலையில் இருக்கும் பொது ஜனம் ஒருவன், சாமான்யன், பிரச்சனைகளின் அழுத்தத்தாலோ சூழ்நிலையின் பதற்றத்தாலோ தன்னைத்தானே சிதைத்துக் கொள்ளும் யதார்த்தகாலப் பிரச்சனைகளை ( தீக்குளித்தல் ) கண்முன்னே கண்டுகொண்டுதானே இருக்கிறோம்.\nஅருவருப்பான ஜந்துவாகக் காட்சி அளிக்கும் க்ரகர் சேம்சாவின் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ளும் சகோதரியும் அம்மாவும் அவனுக்கு சிறிது ஆசுவாசம் அளிக்கிறார்கள். ஆனால் முடிவில் யாருக்கும் வேண்டாதவனாகி விடுகிறான். அவனது முடிவு அதிர்ச்சி அளித்தாலும் அவனுக்குப் பின்னும் அவர்கள் உலகம் சுயநலத்தோடு உயிர்த்திருப்பது மட்டுமல்ல. தெளிந்திருப்பதும் அவர்களால் தங்களைத் தாங்களே போஷித்துகொள்ள முடிவதும் யதார்த்தத்தில் நாம் காணும் உண்மைகளே.\nஉருவமற்ற எண்ணங்களும் பேச்சுக்களும் உருக்கொள்ளும் சமயம் எதிர்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியன. வாழ்தலின், ஜீவித்தலின் பொருட்டு ( ஜெயித்தலின் பொருட்டு அல்ல ) ஓடிக்கொண்டிருப்பவர்களிடம் தங்கள் சமரசங்களைப் புட்டு வைக்கச் சொன்னால் பல்வேறு உருமாற்றங்களுக்கான நூற்றுக்கணக்கான கதைகள் கிடைக்கும். பார் விளையாட்டு என்ற கதையும் அத்தகையதே. தங்கள் ஓட்டத்தைத் தொடராவிட்டால் அதுவும் தாங்கள் விரும்பும் வகையில் கஷ்டத்துடன் தொடராவிட்டால் தனக்கு ஏதும் ஆகிவிடும் என்று நினைக்கும் மனிதனைப் பற்றியது. எல்லா வலிகளையும் துயரங்களையும் பெருமை என்றே நாம் விடாப்பிடியாகத் தொற்றிக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றவைத்த கதை.\nசட்டத்தின் வாயிலில் கதை சட்டத்தில் எத்தனை எத்தனை கெடுபிடிகளும் அதைத் தவிர்த்த ஆயிரக்கணக்கான ஓட்டைகளும் உள்ளன என புலப்படுத்துகிறது. ஆனால் ஒரு சாமானியனுக்கோ அது எட்டவியலாக் கோட்டை.\nகாஃப்காவும் மூன்று தமிழ் எழுத்தாளர்களும் சிறந்த முடிவாக இந்நூலுக்குக் கட்டியம் கூறுகிறது.\nஇன்னும் சொல்ல வேண்டும் என்றால் ……\nஜெயித்த அப்பா முன் தன்னைத் தாழ்வாக உணரும் தோற்ற மகன் வாழத் தகுதியற்று மடிந்த கதை உருமாற்றம். என்றேனும் எப்போதேனும் ஒரு நாள் இம்மாதிரி ஜெயித்த தகப்பன்களின் முன் தோற்று மறைந்த மகன்களின் மனதைத் திறந்தால் இக்கதை போன்றே ஒன்றை நாம் கண்டடையலாம் என்பது உண்மை.\nஆச���ரியர் :- ஃப்ரன்ஸ் காஃகா.\nதமிழில் :- ஆர். சிவகுமார்\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 12:14\nலேபிள்கள்: உருமாற்றம் , ஃப்ரன்ஸ் காஃப்கா , சிவகுமார் , தமிழினி , DIE VERWANDLUNG , FRANZ KAFKA\nநூலறிமுகம் உருமாற்றம் நிறைவாக உள்ளது.\n28 மே, 2018 ’அன்று’ முற்பகல் 9:48\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் \n28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 5:35\nவித்தியாசமான கதை...நல்ல அறிமுகம் சகோ/தேனு\n29 மே, 2018 ’அன்று’ முற்பகல் 8:33\nநன்றி துளசி சகோ :)\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் \n21 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 9:29\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு . சிக்கனம் என்றால் என்ன.. செலவே செய்யாமல் இருப்பதா சிக்கனம். இல்லை.. அநாவசிய செலவுகளைக் குறைப்பது...\nஹலோ மதுரையில் கிட்டூர் ராணி சென்னம்மா.\nமதுரையில் இருந்து வெளிவரும் இதழ் ஹலோ மதுரை. மதுரை சார்ந்த அனைத்துத் தகவல்களும் கொட்டிக்கிடக்கும் சிறப்பிதழ் . மாதம் ஒருமுறை வருகிறது. நல்ல ...\nதிருப்பத்தூர் திருத்தளிநாதர் ஸ்ரீயோகபைரவர் திருக்கோவில்.\nகாரைக்குடியில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருப்பத்தூர். அங்கே திருத்தளிநாதர் கோவிலுக்குச் சென்றோம் ஒரு ஞாயிறு காலையில்...\nகாரைக்குடிச் சொல்வழக்கு:- பச்சநத்தமும் தொருதொருத்தபழமும்.\nகாரைக்குடிச் சொல்வழக்கு:- பச்சநத்தமும் தொருதொருத்தபழமும். 1081. குருவ அரிசி – குறுவை அரிசி , சிவப்பரிசி, (பாயாசம், பணியாரம், கொழுக்கட...\nபத்ரிக்கையாளர் ப. திருமலை அவர்களின் பார்வையில் பெண்மொழி.\nபெண்மொழி ஒரு பார்வை. //// பத்ரிக்கையாளர் ப திருமலை நான் மிக மதிக்கும் ஆளுமைகளுள் ஒருவர். இவரது கட்டுரைகளில் இருக்கும் முழுமைத் தன...\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 8.\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 8. ”ஆதித்யா.. ஆதித்யா ” அழைத்தார் ஆராவமுதன். ஆதித்யாவும் ஆராதனாவும் மாடியி...\nகாதல் வனம் :- பாகம் .23. தங்க நிறச் சிங்கக் குட்டிகள்.\nகாதல் வனம் :- பாகம் .23. தங்க நிறச் சிங்கக் குட்டிகள். ”அ வள் பறந்து போனாளே .. என்னை மறந்து போனாளே. ” இரண்டு நாள் தாடியுடன் சோஃ...\nஇவர்கள் – ஒரு பார்வை.\nஇவர்கள் – ஒரு பார்வை. புஷ்பா தங்கத்துரை என்ற பெயரிலும் ஸ்ரீ வேணுகோபாலன் என்ற பெயரிலும் இவரது கதைகளைப் படித்திருக்கிறேன். இரண்டிலு...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nநண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nஏழு வாயில்களும் எண்ணற்ற சுரங்கங்களும் - பிதார் கோட...\nபாலனுக்காகக் காலனை உதைத்த நீலகண்டன். தினமலர் சிறுவ...\nவயலினும் வீணையும் மீட்டும் கோபிகைகள்.\nகொச்சுவேலி பீச்சில் கொஞ்சும் பூக்கள்.\nஃப்ரன்ஸ் காஃப்காவின் உருமாற்றம் ஒரு பார்வை.\nசிம்மாசனம் மறுக்கப்பட்ட சூரியன் மகன். தினமலர் சிறு...\nவாழ்க்கை ஒரு பரிசு. ( LIFE IS A GIFT ) கில் எட்வர்...\nபூம் பூம் பூம் மாடும், சாட்டைய��ி சோளகாவும்\nமாமல்லபுரம் பஞ்சபாண்டவ இரதங்கள். & யானையும் சிம்ம...\nஎழுத்துச் சித்தரும் புதுச்சேரி நாயகரும்.\nவந்தியைக் காக்க வந்த சுந்தரேசன்.தினமலர் சிறுவர்மலர...\nகாலம் செய்த கோலமடி :-\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவ...\nபொதிகையில் நம் விருந்தினர் நிகழ்ச்சி.\nகானாடுகாத்தான் வீடுகள் செம்புறாங்கற்களும் தேக்குமர...\nஇன்னும் கொஞ்சம் ஃபோட்டோ கலாட்டா. MY CHILDREN ALBUM...\nஇன்னும் கொஞ்சம் ஃபோட்டோ கலாட்டா. MY CHILDREN ALBUM...\nகொல்லேறு தழுவிய தொல்லிசைக் குடியோன். தினமலர் சிறுவ...\nஸ்ரீ மஹா கணபதிம். தேவாரம் சேர்திருச் செவியாய் போற்...\nஸ்ரீ மஹா கணபதிம். நீற்றொளி வீசும் நெற்றியாய் போற்ற...\nராஜகுமாரியின் வீடு வழியில் இருந்தது. ஒரு பார்வை.\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சி��்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புத���யபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islam.forumstopic.com/f6-forum", "date_download": "2018-10-22T01:30:58Z", "digest": "sha1:6YXHH4WAMTQZKAXDVIDNQ4ZTNP6XO6BK", "length": 4780, "nlines": 74, "source_domain": "islam.forumstopic.com", "title": "முஸ்லிம் உலகம்", "raw_content": "\nTamil islam forum :: இஸ்லாம் :: முஸ்லிம் உலகம்\nads ஐ block பண்ண மிக சிறந்த வழி -பரிசோதிக்கப்பட்டது\nJump to: Select a forum||--Forum news| |--தேவையற்ற விளம்பரங்களை தடுக்க| |--Test-உங்கள் பதிவுகளை test பண்ண|--සිංහලින් ඉස්ලාම්|--பொதுவான விடயங்கள்|--நான் ஏன் முஸ்லிமானேன்|--இஸ்லாம்| |--குர்ஆன் ஹதீஸ்| |--கல்வி| |--வணக்க வழிபாடுகள்| |--பிரார்த்தனைகள்| |--முஸ்லிம் உலகம்| | |--இலங்கை| | |--இந்தியா| | |--பலஸ்தீன்| | |--காஷ்மீர்| | |--ஈராக்| | |--ஆப்கானிஸ்தான்| | |--மற்ற நாடுகள்| | | |--வரலாறு| | |--முகம்மத்(ஸல்)| | |--நபிமார்கள்| | |--ஸஹாபாக்கள்| | |--பின் வந்த ஸாலிஹீன்கள்| | |--அறிவியல் மேதைகள்| | |--இஸ்லாமிய அரசர்கள்| | |--இஸ்லாமிய வீரர்கள்| | |--ஏனையவர்கள்| | | |--அறிவியல்| |--பெண்கள் பகுதி| |--சிறுவர் பகுதி| | |--கதைகள்| | |--அரிச்சுவடி| | |--கஸீதாக்கள்| | | |--திருமணம்| |--கணவன்-மனைவி| |--குழந்தை வளர்ப்பு| |--பெற்றோருக்கான கடமைகள்| |--இரத்த உறவுகள்| |--சமூக உறவுகள்| |--மாற்று மதத்தினருடன் உறவு| |--கொடுக்கல் வாங்கல்| |--நற்குணம்| |--மரணம்| |--கியாமத் நாள்| |--சுவர்க்கமும் நரகமும்| |--வழி கெட்ட கூட்டங்கள்| | |--காதியானிகள்| | |--ஷியாக்கள்| | | |--கேள்வி பதில்| |--இஸ்லாமும் ஊடகமும்| |--மற்றையவை| |--இஸ்லாமிய படைப்புக்கள்| |--இஸ்லாமிய சிறுகதைகள்| |--இஸ்லாமிய விவரணப்படங்கள்| |--இஸ்லாமிய கவிதைகள்| |--இஸ்லாமிய கஸீதாக்கள்| |--இஸ்லாமிய E-books| |--இஸ்லாமிய வீடியோக்கள்| |--மத ஒப்பீட்டாய்வு| |--கிருஸ்தவம்| |--இந்து மதம்| |--புத்த மதம்| |--நாஸ்திகம்| |--அறபு கற்போம்|--வலைப்பூக்களில் ரசித்தவை|--இணையத்தில் ரசித்த சிறந்த ஆக்கங்கள்|--தகவல் தொழில் நுட்பம் |--கணிணி |--mobile phones |--Softwares |--Tips and tricks |--Downloads\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/12340", "date_download": "2018-10-22T02:01:03Z", "digest": "sha1:WI7CILQWOTMVQCVGXY4JFM6EEP5RODP5", "length": 9476, "nlines": 76, "source_domain": "thinakkural.lk", "title": "இன்று ஆரம்பமாகிறது உலக திருவிழா - Thinakkural", "raw_content": "\nஇன்று ஆரம்பமாகிறது உலக திருவிழா\nஉலகக் கோப்பை கால்பந்து உற்சவத்தால் களைகட்டியிருக்கிறது ரஷ்யா. சம்பியன் கனவில் 32 நாடுகள் முட்டி மோதிக்கொள்ளத் தயாராகிவிட்டன. எந்த அணி சாம்பியன் ஆகப் போகிறது எனக் கால்பந்தாட்ட ரசிகர்களின் ரத்த அழுத்தம் எகிற ஆரம்பித்திருக்கிறது.\nஒலிம்பிக் போட்டிகளுக்கு பிறகு உலக விளையாட்டு ரசிகர்களைக் கட்டிபோடும் ஒரே விளையாட்டு உலகக் கோப்பைக் கால்பந்தாட்டமே. இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தில் தென் அமெரிக்க அணிகளும் ஐரோப்பிய அணிகளுமே ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கின்றன.\nநான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கோப்பை இந்த முறை ரஷ்யாவில் இன்று தொடங்குகிறது. பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சுற்றுப் போட்டிகள், காலிறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டி எனப் பல கட்டங்களாக நடைபெறும் போட்டிகளைக் கண்டுகளிக்க உலகம் முழுக்க காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.\nஉலகக் கோப்பையில் விளையாட அவ்வளவு சுலபத்தில் அணிகளுக்கு வாய்ப்பு கிடைத்துவிடுவதில்லை. அதற்குக் கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவை. தரவரிசைப் பட்டியலில் முன்னணியில் உள்ள அணிகள்கூட வாய்ப்பு கிடைக்காமல் பார்வையாளராகும் அபாயம் கால் பந்தாட்டத்தில் மட்டுமே உண்டு\nசர்வதேசத் தரவரிசைப் பட்டியல்படி உலகக் கோப்பையை நடத்தினால் 32 அணிகளில் தென் அமெரிக்க, ஐரோப்பிய அணிகளுக்கே அதிக வாய்ப்பு கிடைக்கும். ஆனால், வட, தென் அமெரிக்காவிலிருந்து 8 அனிகள் மட்டுமே விளையாட இருக்கின்றன. உலகக் கோப்பை என்பதால் எல்லா கண்டங்களிலும் உள்ள நாடுகளும் பங்குபெற வாய்ப்பை அளிக்கிறது சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு.\nஅனைத்து நாடுகளில் உள்ள அணிகளுக்கு இடையே பல கட்டங்களில் தகுதிப் போட்டிகள் நடத்தி, அதில் வெற்றிபெறும் அணிகளுக்கே வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.\nஇந்த ஆண்டு ஆசிய – பசிபிக் பிராந்தியத்திலிருந்து ஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், சவுதி அரேபியா, தென் கொரியா என ஐந்து அணிகளும் வட மெரிக்காவிலிருந்து கோஸ்டரிகா, மெக்சிகோ, பனாமா ஆகிய அணிகளும் தென் அமெரிக்காவிலிருந்து அர்ஜெண்டினா, பிரேசில், கொலம்பியா, பெரு, உருகுவே ஆகிய ஐந்து அணிகளும், ஐரோப்பாவிலிருந்து பெல்ஜியம், குரேஷியா, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, போலந்து,போர்ச்சுகல், செர்பியா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து ஆகிய 13 அணிகளும் ஆப்பிரிக்காவிலிருந்து எகிப்து, மொராக்கோ, நைஜீரியா, செனகல், துனிசியா ஆகிய 5 அணிகளும் போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் ரஷ்யாவும் நேரடியாகவே தகுதி பெற்றிருக்கின்றன.\nரஷ்யாவில் 11 இடங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. கடந்த கால உலகக் கோப்பை போட்டிகளை வைத்து பிரேசில், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், அர்ஜெண்டினா ஆகிய நாடுகள் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாகக் கணித்திருக்கிறார்கள் கால்பந்தாட்ட நிபுணர்கள். அது ஜூலை 15 அன்று தெரிந்துவிடும்.\nபுதிய கட்சி தொடங்கினார் அனந்தி சசிதரன்\nஎங்களுக்கு வந்த ஆய்வுக்கான பட்டியலில் அமுனுபுர பெயர் இருக்கவில்லை;மனித உரிமைகள் ஆணைக்குழு தகவல்\nலெப்.கேணல் அமுனுபுரவை திருப்பி அழைக்கிறது இலங்கை\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\nசர்கார் திரைப்படத்தின் அசத்தலான டீசர் வெளியானது\n« லெஸ்பியன் ஜோடியை ரோட்டில் இறக்கிவிட்ட டிரைவர்\nஉலகக்கிண்ண சுவாரசிய நிகழ்வுகள் »\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District.asp?cat=504", "date_download": "2018-10-22T02:44:24Z", "digest": "sha1:CQCJ7YTK6TNNJN454KTHUOXXAPC5GUYC", "length": 9839, "nlines": 215, "source_domain": "www.dinakaran.com", "title": "District news, district current events, district articles, tamil news paper - Dinakaran", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nபஞ்சாப்பில் ரயில் மோதி 62 பேர் பலி விபத்து நடந்த இடத்தில் மேலும் பலரை காணவில்லை: மக்கள் போராட்டம்; கல்வீச்சு\nதுப்பாக்கி சூட்டில் பலியானோர் உடலை பரிசோதனை செய்த டாக்டர்களிடம் விசாரிக்க சிபிஐ முடிவு\nதைவானில் ரயில் தடம் புரண்டு 22 பேர் பரிதாப சாவு\n17ம் தேதி முதல் 3 நாட்களில் சீரடி சாய்பாபா கோயிலில் ரூ5.9 கோடி நன்கொடை\nதொடர்ந்து நீடிக்கும் பதற்றம் சபரிமலையில் 4 ஆந்திர பெண்கள் பக்தர்களால் தடுத்து நிறுத்தம்: போலீஸ் பாதுகாப்பு தீவிரம்\nஇலங்கையில் கைதான மீனவர்களை விடுதலை செய்வதில் சட்ட சிக்கல்: தமிழிசை கைவிரிப்பு\nநன்றி குங்குமம் தோழி *சுண்டைக்காய் வற்றல், வேப்பம்பூ, மணத்தக்காளி வற்றல், சீரகம், மிளகு, சுக்குப்பொடி, பெருங்காயம் ஆகியவற்றை கடாயில் நெய் சேர்த்து தனித்தனியாக வாசம் வரும்வரை ...\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா\nநன்றி குங்குமம் தோழி வாசகர் பகுதி* தங்க நகைகளைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் பூந்திக் கொட்டைகளை இளம் சூடான நீரில் அரை மணி நேரம் ...\nதேனி அருகே சொத்து பிரச்சனையால் மகனை கொன்ற தந்தை கைது\nசபரிமலை மற்றும் பம்பையில் இருந்து செய்தியாளர்கள் வெளியேற கேரள போலீஸ் உத்தரவு\nமாயனூர் கதவணைக்கு நீரின் அளவு அதிகரிப்பு\nஅக்டோபர் 22 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.84.64; டீசல் ரூ.79.22\nநெல்லை மாவட்டம் ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்தார் ரோகித் சர்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/08/TNPF_10.html", "date_download": "2018-10-22T01:38:12Z", "digest": "sha1:JHYY3FSBTSDAOX7TK7QSBMQNX743W2KK", "length": 10669, "nlines": 92, "source_domain": "www.vivasaayi.com", "title": "யாழ் நாச்சிமார் கோவில் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரசார கூட்டம். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nயாழ் நாச்சிமார் கோவில் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரசார கூட்டம்.\nயாழ் நாச்சிமார் கோவில் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரசார கூட்டம்.\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள�� பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும...\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமலையாக தோட்ட தொழிலாளர்களுக்காக யாழில் மக்கள் போராட்டம்\nமலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தி “உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் நாமு...\nயாழில் மலையக மக்களுக்காக போராடி இளைஞர்கள்\nமலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தி “உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் நாமு...\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்��ாகும். யாழ். சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை செய்யப்பட்டு 18 வ...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/daily-horoscopes-oct-1/", "date_download": "2018-10-22T01:54:31Z", "digest": "sha1:LCJHEVNCGJH2FIUJR7VM3DOK3UQLB25Y", "length": 11219, "nlines": 111, "source_domain": "chennaionline.com", "title": "இன்றைய ராசிபலன்கள்- அக்டோபர் 1, 2018 – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- அக்டோபர் 1, 2018\nஅரசாங்க அலுவலகத்திலிருந்து நல்ல தகவல் கிடைக்கும், இடம் மாறும் சூழ்நிலை உண்டாகும். பதவி உயர்வு கிடைக்கும், நிலம், வீடு வாங்கி விற்கும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.. உறவினர்களுடன் நல்லுறவு நீடிக்கும், நண்பர்களால் நன்மை உண்டாகும. பிரயாணம் செல்வீர்கள்.\nஅரசாங்க அதிகாரிகளுக்கு சம்பளம் அதிகரிக்கும், பூர்வீக வீடு கிடைக்கும்., வெளியூர் தொழில் வாய்ப்புகள் மேன்மையடையும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை, எதிரிகளால் தொல்லை உண்டாகும். மனதில் சந்தோஷம் அதிகரிக்கும் 20ம் தேதிக்கு பின்னர் புதிதாக வாகனம் வாங்குவீர்கள்..\nஅரசாங்க அதிகாரிகளின் உதவி கிடைக்கும், தொழில் உத்தியோகம் சிறப்படையும். சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். சமயோசிதமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள், சமுதாயத்தில் கௌரவம் அந்தஸ்து அதிகரிக்கும், திருமணமாகாத மகன்களுக்கு திருமணம் நிச்சயமாகும். செல்வச் சேர்க்கை அதிகரிக்கும், எதிர்பாரத வகையில் பண வரவு உண்டாகும்.\nஉத்தியோகத்தியத்திற்காக அலைச்சல் அதிகரிக்கும். வீடு நிலம் வாங்கி விற்கும் தொழில் சிறப்படையும், நண்பர்களால் ���ன்மை உண்டாகும். வீண் செலவுகளில் கவனம் தேவை புதிதாக வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும், முக வசீகரம் அதிகரிக்கும், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும்.\nஅரசாங்க நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும், மனதில் நினைப்பவை எல்லாம் நிறைவேறும். தொழிலில் லாபம் அதிகரிக்கும் அண்டை அயலாரால் நன்மை உண்டாகும், பெண்களால் வீண் விரயங்கள் உண்டாகும் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். எதிரிகளால் தொல்லை உண்டாகும்.\nஉத்தியோகத்தில் உயர்வு உண்டாகும், வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும் செயல்கள் எல்லாம் சிறப்படையும் . பண வரவு அதிகரிக்கும், அனைவரிடமும் தன்மையாக பேசுவீர்கள் பெண்களால் நன்மை உண்டாகும், வாகனங்களை ரிப்பேர் செய்து பராமரிப்பு செய்வீர்கள். முயற்சிகள் வெற்றியடையும். உல்லாசப் பயணம் செல்வீர்கள்.\nகுல தெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள் உயர் கல்வி நிலை சிறப்படையும் 11ம் தேதிக்குப் பின்னர் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும்., நண்பர்களால் நன்மை ஏற்படும். எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்..\nஅலுவலக ரீதியாக மனதில் அழுத்தம் உண்டாகும். ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் நஷ்டம் ஏற்படலாம் கவனம் தேவை தேவையற்ற செலவுகளில் கவனம் தேவை, விலை மதிப்பு மிக்க பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்லவும். மனைவியால் நன்மை உண்டாகும் வீண் பேச்சையும் வாக்குவாதத்தையும் தவிர்க்கவும். ஏற்றுமதி தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். இடம் மாற்றம் உண்டாகும்.\nஅரசாங்க உயர் அதிகாரிகளினால் நன்மை உண்டாகும், வாடகை வருமானம் அதிகரிக்கும், வங்கி சேமிப்பு உயரும், புதிதாக பொன் நகைகள் வாங்குவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் சச்சரவைத் தவிர்க்கவும் உடல் உழைப்பு அதிகரிக்கும், மனதில் மந்தத் தன்மை உண்டாகும் திடீர் பண வரவு உண்டாகும்.\nசெயல்களில் வேகம் அதிகரிக்கும். தாய் மாமனால் தொல்லைக்கு ஆளாக நேரிடும் பண வரவு அதிகரிக்கும், செயல்கள் சிறப்படையும். கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும், அதிகமாக செலவழிப்பதை தவிர்க்கவும். மனதில் சஞ்சலம் உண்டாகும்.\nஒப்பந்தத் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் வியாபாரத்��ில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். பண வரவு அதிகரிக்கும், மனதில் நிம்மதி உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் சச்சரவைத் தவிர்க்கவும் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும், வங்கி சேமிப்பு உயரும். உடல் ஆரோக்கியம் சிறப்படையும். திருக்கோயில் வழிபாடுகள் சிறப்பைத் தரும்.\nஅரசாங்க வாகன யோகம் உண்டாகும். அரசாங்க பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும் சமயம் இது. வீடு நிலம் போன்றவற்றிலிருந்து வருமானம் அதிகரிக்கும்.\nஇன்றைய ராசிபலன்கள்- அக்டோபர் 18, 2018\nஇன்றைய ராசிபலன்கள்- அக்டோபர் 2, 2018\nஇன்றைய ராசிபலன்கள்- செப்டம்பர் 24, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/31/gowda.html", "date_download": "2018-10-22T01:01:16Z", "digest": "sha1:AINJIVCN4C6DASIRM7TXJ4FISAPKFBHT", "length": 11170, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "பூகம்ப நிவாரணக் கமிஷன் | gowda urges pm to setup a committee for earthquake relief - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பூகம்ப நிவாரணக் கமிஷன்\n- சர்வே வாக்களிக்க முந்துங்கள்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nதேசிய இயற்கை சீற்ற நிவாரண கமிஷன் ஒன்றை உடனடியாக பிரதமர் வாஜ்பாய் அமைத்து குஜராத் பூகம்பத்திற்குஉதவ வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவ கெளடா புதன்கிழமை வலியுறுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து பெங்களூரில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ஒரிசாவில் புயல் ஏற்பட்ட போதே இயற்கைச் சீற்றநிவாரணக் கமிஷன் அமைக்குமாறு பிரதமரை வலியுறுத்தினேன். இப்போதும் அதேபோல் இயற்கை சீற்றநிவாரணக் கமிஷன் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.\nஆனால் யாரும் இதுபோல் நிவாரணக் கமிஷன் அமைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடவில்லை. இன்னமும்புயலால் பாதிக்கப்பட்ட ஒரிசா மக்களுக்கு மறுவாழ்வு கிடைக்கவில்லை.\nமத்தியிலுள்ள மூத்த அமைச்சர்கள், முக்கியப் பொறுப்புக்களில் இருப்பவர்கள் மற்றம் சுகாதாரத்துறை அதிகாரிகள்ஆகியோர் குஜராத் சென்று நிவாரணப்பணிகளை மேற்பார்வையிட வேண்டும். நிவாரணப்பணிகள் முடியும் வரைஅவர்கள் குஜராத்திலேயே தங்கியிருக்க வேண்டும்.\nஇந்தியாவில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத்துக்கு உலக நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு உதவி செய்துவருவதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.\nபிப்ரவரி 3 ம் தேதி குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிடுகிறேன்.பிப்ரவரி மாதம் 2 ம் தேதி மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் சார்பில் பாதயாத்திரை நடத்தப்பட்டு குஜராத் பூகம்ப நிதிவசூல் செய்யப்படும். இந்தப் பணம் பிரதமர் நிவாரண உதவி அல்லது முதல்வர் நிவாரண உதவி திட்டத்தின் கீழ்குஜராத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார் கெளடா.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/2500", "date_download": "2018-10-22T02:29:43Z", "digest": "sha1:EME3LD3VAQGWZRYMEHP2ZIG4V62LXKAZ", "length": 10526, "nlines": 117, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | யாழில் அதிகரிக்கும் குற்றச்செயல்களுக்காக பாராளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தாவால் எழுப்பப்பட்ட கேள்வி", "raw_content": "\nயாழில் அதிகரிக்கும் குற்றச்செயல்களுக்காக பாராளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தாவால் எழுப்பப்பட்ட கேள்வி\nஅதிக குற்றச்செயல்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெறுவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nஇதனால் மக்கள் பதற்றமான நிலையில் இருப்பதாகவும் இந்த நிலைமைக்குக் காரணம் என்னவென அவர் பாராளுமன்றத்தில் வினாவைத் தொடுத்துள்ளார்.\nபாராளுமன்றம் காலை 10.30க்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் ஒன்று கூடிய பின்னர் சபையில் முக்கியமான நடவடிக்கைகள் பூர்த்தியடைந்த பின்னர் 23இன் கீழ் 2இன் கீழ் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்\nபோதை பொருள் பாவனை மற்றும் கடத்தல் ,வாள்வெட்டுக்கள், கொலை, கொள்ளை, அச்சுறுத்தல்கள், சிறுவர் துஸ்பிரயோகம், பாலியல் வன்முறைகள் போன்ற சமூகத்தைச் சீர்குலைக்கும் சம்பவங்கள் அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளன.\nஇவ்வாறான குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்ற நிலையிலும், குற்றச் செயல்கள் குறைவின்றி அதிகரித்து வருகின்றன.\nஏற்கெனவே, நான் இந்தச் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது குற்றச்செயல்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பதிலளிக்கப்பட்டது.\nஇவ்வாறு பதிலளிக்கப்பட்ட பின்னரும் யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்கள் குறைவின்றித் தொடர்ந்ததையே காணக்கூடியதாக இருந்தது.\nகுடா நாட்டில் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களினால் , நான் உட்பட பல்வேறு அரசியல்வாதிகள் , சமூக ஆர்வலர்கள், புத்திஜீவிகள், நீதிபதிகள் போன்ற பல்வேறு தரப்பினரும், பல்வேறு வேண்டுகோள்களை முன்வைத்து வந்த நிலையில், அதிக குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 'ரொக் டீம்' என்ற குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇந்தக் குழு கைது செய்யப்பட்ட பின்னும் யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்கள் இடம்பெறுவதற்கு காரணம் என்ன மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்வதற்கு எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது பற்றி அரசாங்கம் அறியத்தர வேண்டும்' என்று மேலும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் நடந்தது என்ன\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு நடந்த கதி\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\nயாழில் பெண் ஒருவரின் மோசமான செயற்பாடு வெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு கிடைத்த ஏமாற்றம்\nவடக்கின் அடுத்த முதலமைச்சர் பதவிக்கு டக்ளஸ் போட்டி...\nவட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தமிழரசுக் கட்சிக்கு தாவுகின்றார்\nதற்காலிக மற்றும் அரை நிரந்தர வீடுகளில் வசிப்போருக்கு நிரந்தர வீடுகள் வேண்டும்\nதமிழ், சிங்கள மக்களிடையே இடைவெளி ஏற்படுத்தப்பட்டுள்ளது: டக்ளஸ்\nஊடகங்களின் கேள்விகளுக்கு செயலாளர் நாயகம் வழங்கிய பதில்கள்\nயாழ்.மாநகரசபையின் ஈபிடிபி உறுப்பினருக்கு நேர்ந்த பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2017/nov/06/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-2802334.html", "date_download": "2018-10-22T01:28:10Z", "digest": "sha1:7IGLXZ3QSNK5HWIAMBCHXG4QEKXUGNZS", "length": 15491, "nlines": 128, "source_domain": "www.dinamani.com", "title": "தவறுக்கு என்ன தண்டனை?- Dinamani", "raw_content": "\nமுகப்பு கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள்\nBy எஸ்ஏ. முத்துபாரதி | Published on : 06th November 2017 01:21 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\n'ஒரு பாவமும் செய்யல, நம்ம வாழ்க்கையில் மட்டும் ஏன் விதி இப்படி விளையாடுது', 'இருக்கற எல்லா தவறும் செய்திட்டு அவன்பாரு எவ்வளவு சுகமா வாழ்ந்திட்டு இருக்கான்' என்கிற புலம்பல் நம்மில் பெரும்பாலும் கேட்டிருப்போம், ஏன் நாமேகூட சொல்லியிருப்போம்.\nஇந்த உலகில் மனிதனாகப் பிறந்தவர்கள் யாரும் தவறு செய்யாமல் இருக்க முடியாதா என்கிற கேள்வி நம் மனத்தில் எழலாம்.\nஆனால், இந்த உலகம் தோன்றிய நாள் முதல் இன்றைய நிமிடம் வரை மனிதகுலம் பல்வேறு பரிமாணங்களில் வளர்ச்சி அடைந்துள்ளது என்பது உண்மை. தவறுகளிலிருந்துதான் மனிதன் பாடம் கற்றுக்கொள்கிறான்.\nதவறு எங்கே ஆரம்பமானது என உற்றுநோக்கும்போது, மனிதனிடம் தோன்றும் சுயநலமே தவறுக்கு அடிப்படையாக விளங்குவதை நாம் காணலாம்.\nஆதி மனிதனிலிருந்து இன்றைய மனிதன் வரை, சுயநலம் என்கிற ஒற்றை வார்த்தையில் தன்நிலை தடுமாறி விடுகிறான். தவறுகள் அங்கேதான் ஆரம்பமாகிறது.\nதகுதியானவர்கள் தங்களின் உடல் மற்றும் மனவலிமையினால் எதையும் சாதித்துக் கொள்கின்றனர். மற்றவர்கள் தங்கள் நிலையை மேம்படுத்த குறுக்கு வழியில் செல்கின்றனர்.\nஇங்கேதான் தவறுகள் ஆரம்பமாகிறது. மனிதனிடம் தோன்றும் சுயநலமே தவறுக்கு அடிப்படையாக விளங்குகிறது. இன்றைய மனிதர்கள் சுயநலம் என்கிற வார்த்தையில் நிலைதடுமாறி விடுகின்றனர்.\nகுழந்தை, குடும்பம் என்று வரும்போது எதிர்காலம் வளமாக இருக்க வேண்டும் என்று நினைத்துச் செயல்படும்போது சுயநலம் தலைதூக்குகிறது. இதனால்\nநேர்மையான வழியில் செல்வதை வழக்கமாகக் ��ொண்டிருந்த மனிதர்கள், போட்டி, பொறாமை காரணமாக நேர்மையற்ற வழியில் செல்லவும் முடிவெடுக்கின்றனர்.\nசரி, திறமையுள்ளவன் இப்படித் தவறு செய்து முன்னேறுவதும், தனக்கான எல்லாவற்றையும் சாதித்துக் கொள்வதும் எத்தனைநாளைக்குத் தொடர்ந்து கொண்டேயிருக்கும் நேர்மைக்கும் உண்மைக்கும் மதிப்புகிடையாதா என்கிற கேள்வி மக்களிடையே எழத்தானே செய்யும்.\nஇன்றைய உலகில் ஆட்சியாளர்களையும், நீதியையும், எதிர்ப்பவர்களையும் எளிதில் விலைக்கு வாங்கிவிடக் கூடியவர்கள் இருக்கின்றனர். அவர்கள் செய்யும் தவறுகளுக்கு தண்டனை கிடையாதா\nசாதாரண மனிதன் தொழில் செய்ய வங்கியில் கடன் வாங்கி, அதைத் தவணை முறையில் திருப்பிச் செலுத்தி வரும்போது தொழிலில் ஏற்பட்ட திடீர் நஷ்டம் காரணமாக வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போனால், வங்கி அதிகாரிகள் கடன் தொகைக்கு ஈடாக வைத்திருக்கும் பொருளை பறிமுதல் செய்துவிடுகின்றனர்.\nஇத்தகைய சூழலில் அந்த நபர் தொழில் செய்ய முடியாத நிலை உருவாகிறது. அதுமட்டுமல்ல வேறு வங்கிகளிலும் கடன்பெற முடியாது. இதுதான் பாமரனின் இன்றையநிலை.\nஆனால், இதற்கு நேரெதிராக அல்லவா நாட்டில் வசதி படைத்தவர்களுக்கும், செல்வந்தர்களுக்கும் நடக்கிறது. அவர்களை எளிதில் நெருங்குவது இயலாது. அவர்கள் வங்கிக் கடன் வாங்கினால் அந்த வங்கியில் அவர் தனிமரியாதையுடன் நடத்தப்படுகிறார்.\nகாரணம், அவரால் பலரும் ஆதாயம் அடைகின்றனர். எனவே, அவர் கடன் தொகை திரும்பச் செலுத்தாத போதும் அவருக்குக் கூடுதல் கால சலுகைகள் வழங்குகின்றனர்.\nஒருவேளை கடனைத் திருப்பிச் செலுத்த இயலாவிடில் 'வாராக்கடன்' பட்டியலில் அந்தத் தொகையை கணக்குக் காண்பித்து சரிசெய்து விடுகின்றனர்.\nஇப்படியாக அரசாங்கத்தின் பல்லாயிரம் கோடி ரூபாயை கடனாகப் பெற்று தொழில் நிறுவனங்கள் நடத்தி சம்பாதித்து அதன் மூலம் பலவசதிகள் பெற்ற பின்னர், கடனை திருப்பிச் செலுத்தாமல்விட்ட உண்மைச் சம்பவங்கள் பல உண்டு. இவர்கள் தண்டனையிலிருந்து தப்பிவிடுகின்றனர். தவறு செய்யும் இவர்களை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை.\nஇதுபோன்ற சம்பவங்களில் உண்மைகளை வெளிக்கொணர்ந்து தவறு ஏற்படாமல், தடுத்து விழிப்பு ஏற்படுத்தும் பத்திரிகைகளும் எதோ தங்கள் கடமைக்கு அந்த விதிமீறல் செய்தியை வெளியிடுவதோடும், ஊ���கங்கள் அச்செய்தியை ஒளிபரப்புவதோடும் தங்கள் கடமை முடிந்ததாக இருந்து விடுகின்றனர்.\nஎந்த ஒரு தவறான சம்பவம் நடைபெற்றாலும் அவை ஒருவாரத்துக்குத்தான் செய்தியாக பேசப்படுகின்றன. அதன்பிறகு அந்த செய்தியை மறைக்கும்படியும், மறையும்படியான வேறு ஒரு சம்பவம் நடந்துவிடுகிறது.\nமக்கள் மனத்தில் எந்த பாதிப்பும் நீண்ட நாள்கள் தங்கி விடாதவாறு ஆட்சியாளர்களும் கவனமாக இருக்கிறார்கள்.\nதவறு செய்பவர்கள் எதற்கும் பயப்படாமல் தங்கள் தவறுகளைத் தொடர்கிறார்கள். தவறு செய்தவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை யோசிப்பதைவிட, நேர்மையாக வாழ்வது எப்படி என்று யோசிக்க வேண்டும்.\nநாம் செய்யும் ஒரு செயல் நமக்கு சரியாக இருக்கலாம், பிறருக்குத் தவறாகத் தெரியலாம். அப்படி அவர் கூறும்போது அதை ஆராய்ந்து பார்த்து தவறெனில் திருத்திக் கொள்வதுதான் அறிவுடைமை.\nஅப்படிச் செய்வதன் மூலம் சமூகத்தில் குற்றங்கள், முறைகேடுகள் நடைபெறுவதை நாம் குறைக்க முடியும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumudam.com/dotcom/cinemareviews/index.php?type=cinemareviews&pag=2", "date_download": "2018-10-22T02:07:03Z", "digest": "sha1:JOHAKM2YDHL7QQQMCHG2JY4ZI7XUW7V3", "length": 7090, "nlines": 19, "source_domain": "www.kumudam.com", "title": "Kumudam Welcomes U", "raw_content": "\nஎண்பதுகளில் பாக்யராஜ் நடித்து வந்திருக்க வேண்டிய படம்,2010-ல் அவரது மகன் சாந்தனு நடித்து வந்திருக்கிறது.கதை-கிருஷ்ணா டாவின்ஸி, திரைக்கதை-வசனம்-இயக்கம் கே.பாக்யராஜ். வழக்கமான டபுள்மீனிங் டயலாக்,அசட்டுத்தனமான காமெடி எனும் டிரேட் மார்க்கோடு படம் இருக்கும் என தியேட்டருக்குப் போனால்...ஏமாற்றமே மிஞ்சுகிறது. இந்தியாவின் மிகச்சிறந்த திரைக்கதையாசிரியரை சித்து +2வில் காணவில்லை.\n+2 படிக்கும் சாந்தனு, +2 படிக்கும் சாந்தினி இருவருக்கும் வீட்டில் பிரச்னை. 'தான் பெயிலாகிவிடுவோம். அதனால் ��ாக்டராகும் கனவு தகர்ந்துவிடும்.அந்த அவமானம் தனக்கு நேரவேண்டாம்'என பழனியிலிருந்து சென்னைக்கு ரயிலேறுகிறார் சாந்தினி. 'இந்த முறை நீ +2வில் பெயிலானால் நான் விஷம் குடித்து தற்கொலை செய்வேன்' என மிரட்டும் கொடுமைக்கார அப்பாவிற்கு பயந்து கோவையிலிருந்து சென்னைக்கு ரயிலேறுகிறார் சாந்தனு. இருவரும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சந்திக்கிறார்கள். சென்னை நகரம் முழுதும் சுற்றுகிறார்கள். கிழக்கு கடற்கரை சாலையில் டான்ஸ் ஆடுகிறார்கள். நேரு ஸ்டேடியத்தில் படுத்துறங்குகிறார்கள். கைவசம் இருக்கும் முப்பதாயிரம் ரூபாய் தீர்ந்ததும் தற்கொலை செய்து கொள்வதாக நினைக்கும் சாந்தனுவின் மனதை சாந்தினி மாற்றுகிறாள்.சாந்தினி டாக்டருக்கு படிக்க வேண்டும் என்பதை அறிந்து சாந்தனு அவளை ஊருக்கு அனுப்பிவைக்கிறான். சென்னையில் ஒன்றாக தங்கியிருந்த நாட்களில் அவர்களுக்குள் காதல் மலர்கிறது.தன்னை தற்கொலை எண்ணத்திலிருந்து மாற்றிய அவளுக்காக வாழவேண்டும் என அவளது ஊருக்கு வருகிறான்.\nஅவள் வீட்டுக்கு எதிரே இருக்கும் கஞ்சா கருப்புவின் சலூன் கடையில் தங்குகிறான்.அவளது அப்பாவின் மனதில் இடம் பிடித்து வேலைக்-காரனாக அவளது வீட்டுக்குள் நுழைகிறான்.அங்கே அவளுக்காகவே வாழும் முறைமாமனுக்கு அவளை திருமணம் செய்ய நாள்குறிக்க, சாந்தனு, சாந்தினியை அழைத்துக்கொண்டு ஓடுகிறான். கொடுமைக்கார அவளது அப்பாவும்,முறைமாமனும் அவர் களைப் பிடிக்க அடியாட்களோடு துரத்துகிறார்கள். அது மட்டுமில்லாமல் சென்னையிலிருந்து சாந்தனுவை என்கவுன்டரில் போட்டுத்தள்ள ஒரு இன்ஸ்பெக்டர் ஆவேசமாக வருகிறார். பரபர கிளைமாக்ஸில் எல்லோரும் நல்லவர்கள் ஆகிறார்கள். சாந்தனுவையும் சாந்தினியையும் சேர்த்து வைக்கிறார்கள்.\nபார்த்து பார்த்து அலுத்துப்போன திரைக்கதை. இரண்டரை மணி நேர படத்தில் வசனகர்த்தா பாக்யராஜ்தான் நம்மை காப்பாற்றுகிறார். அங்கங்கே இரட்டை அர்த்த வசனங்கள் இருந்தாலும் நெளிய வைக்காமல் சிரிக்க வைப்பது பாக்யராஜின் ஸ்பெஷல் சாமர்த்தியம்\nபடத்தின் நாயகன் சாந்தனு, சண்டைக்காட்சிகளிலும் டான்ஸிலும் பின்னியெடுக்கிறார்.நடிப்பில் நல்ல முயற்சி தெரிந்தாலும் அங்கங்கே அப்பாவின் மேனரிசத்தை அவரால் தவிர்க்க முடியவில்லை. கதாநாயகி சாந்தினி படத்தின் மிகப்பெரி��� மைனஸ். நடிப்பில் படு செயற்கைத்தனம் தெரிகிறது.\nராசாமதியின் ஒளிப்பதிவு கண்களுக்கு ஆறுதலாகிறது. திரைக்கதை, லாஜிக் எதைப்பற்றியும் கவலைப்படாமல் படம் பார்த்தால் சிரித்துவிட்டு வரலாம்.\nசித்து +2, சிரிப்பதற்கு மட்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=49683", "date_download": "2018-10-22T02:22:41Z", "digest": "sha1:Y6T646USKWVYXJZETKIOCVWNC2Y2HP4N", "length": 38485, "nlines": 206, "source_domain": "www.vallamai.com", "title": "மாதவிடாய் இது ஆண்களுக்கான பெண்களின் படம்", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » இலக்கியம், கட்டுரைகள், திரை » மாதவிடாய் இது ஆண்களுக்கான பெண்களின் படம்\nமாதவிடாய் இது ஆண்களுக்கான பெண்களின் படம்\nமாதவிலக்கு எனப்படும் மாதவிடாய் குறித்து ஓர் ஆவணப்படம் வெளிவந்திருக்கிறது. கீதா இளங்கோவன் அந்த ஆவணப்படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். புனிதங்களும், தீண்டாமைகளும் உடைத்து நொறுக்கப்பட்டுக் கொண்டிருக் கின்ற சூழலில், பெண்ணின் மீது இந்தச் சமூகம் ஏற்றி வைத்தி ருக்கின்ற தீண்டாமையான மாதவிடாய் பற்றிய கருத்தாக்கங் களையும், மருத்துவர்களின் அறிவியல் சார்ந்த ஆலோசனை களையும் இப்படத்தில் பதிவு செய்திருக்கிறார். இதில் இடம் பெற்றுள்ள, “இது ஆண்களுக்கான பெண்களின் படம்” என்னும் தொடர், நோக்கத்தைத் தெளிவுபடுத்துகிறது.\nபெண்ணின் உடலில் இயற்கையாக ஏற்படும் ஒரு மாதாந்திர நிகழ்வைக் குறித்து, 21ஆம் நூற்றாண்டிலும் மக்களிடையே நிலவும் மூடநம்பிக்கைகளையும், அறியாமையையும் வேதனையுடன் கீதா பதிவு செய்திருக்கிறார். சமூகத்திற்குச் சொல்ல வேண்டிய, பெரும்பான்மையும் சொல்லத் தயங்குகின்ற செய்தியைச் சிறப்பாகச் சொன்ன மாதவிடாய் படத்தின் இயக்குனர் மற்றும் அவருடைய குழுவினருக்கு நம்முடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்.\nஓர் உயர் நிலைப்பள்ளி மாணவியிடம், ‘மாதவிடாய்னா என்னம்மா’ என்று கேட்கப்படுகிறது. அந்த மாணவியிடம், வெட்கமும், தயக்கமும்தான் விடையாக வெளிப்படுகின்றன. பள்ளி இறுதி ஆண்டுகளில் நிற்கின்ற அந்தப் பெண் குழந்தை, படித்து முடித்ததும், மேற்படிப்புக்குப் போகலாம் அல்லது மணவாழ்க்கைக்குள்ளும் தள்ளப்படலாம். ஒரு வேளை அந்தப் பெண் திருமணம் செய்து கொடுக்கப்பட்டால், தன் உடலைப் பற்றிய அடிப்படை மாற்றங்கள் கூடத் தெரியாத நிலையில், எப்படி அந்த வாழ்க்கையை எதிர்கொள்வாள்’ என்று கேட்கப்படுகிறது. அந்த மாணவியிடம், வெட்கமும், தயக்கமும்தான் விடையாக வெளிப்படுகின்றன. பள்ளி இறுதி ஆண்டுகளில் நிற்கின்ற அந்தப் பெண் குழந்தை, படித்து முடித்ததும், மேற்படிப்புக்குப் போகலாம் அல்லது மணவாழ்க்கைக்குள்ளும் தள்ளப்படலாம். ஒரு வேளை அந்தப் பெண் திருமணம் செய்து கொடுக்கப்பட்டால், தன் உடலைப் பற்றிய அடிப்படை மாற்றங்கள் கூடத் தெரியாத நிலையில், எப்படி அந்த வாழ்க்கையை எதிர்கொள்வாள் இத்தனை ஆண்டுகள் அவளுக்குக் கற்பிக்கப்பட்ட கல்வி வேறு என்னதான் அவளுக்குச் சொல்லிக் கொடுத்தது\nமற்றொரு மாணவியிடம், “வயசுக்கு வந்தப்போ உங்கம்மா, என்ன சொல்லிக் கொடுத்தாங்க” என்று கேட்கப்படுகிறது. ‘வெளியில போக்கூடாது, பூஜ ரூம் பக்கமா வரக்கூடாது, குங்குமம் வச்சிக்கக்கூடாது, வெறும் பொட்டுதான் வச்சிக்கணும், ஆடாம, ஓடாம, பொம்பளப் புள்ளயா அடக்க ஒடுக்கமா இருக்கணும். அந்த மாதிரி நாள்ல பள்ளிக்கூடம் வரும்போது, கையில இரும்புத் துண்டு, இல்லன்னா துடைப் பத்தை மடிச்சிக் கையில கொடுத்தனுப்புவாங்க’ என்று பதில் வருகிறது. ஆக, பள்ளிக் கூடத்திலும், மாதவிடாய் பற்றி அறிவியல் சார்ந்த விழிப்புணர்வு கிடைப்பதில்லை, வீடுகளிலும் மூடநம்பிக்கை சார்ந்த கருத்துகளே திணிக்கப்படு கின்றன.\nஅறிவியல் பயிற்சியாளர், ‘மாதவிடாய் பத்தி விளக்கமா சொல்லும்போது, பிள்ளைங்க வெக்கப்படுதுக. 10, 11, 12ஆம் வகுப்புலயே, அறிவியல் பாடத்துல, ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகள், மண்டலங்கள் இதெல்லாம் படத்தோட வருது. ஆனா டீச்சருங்களே நடத்த அசிங்கப்பட்டுட்டு, நீங்களே வாசிச்சி தெரிஞ்சிக்குங்கன்னு சொல்லிட்டுப் போயிடுறாங்க அப்படீன்னு அந்தப் பிள்ளைக சொல்லுதுக’ என்கிறார். பிறகு எப்படி இது குறித்து விழிப்புணர்வு ஏற்படும்\nதொடக்கப்பள்ளி நிலையிலிருந்தே பாலியல் கல்வி பாடத்திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும். கலாச்சாரக் காவலர்கள் கூச்சலிடுவதுபோல், பாலியல் உறவுகளை வகைப்படுத்துகின்ற கல்வியன்று, பாலியல் கல்வி. மனித உடல் அமைப்பு, உடல் உறுப்புகள், உடலியல் மாற்றங்கள் குறித்து, ஆரோக்கியமான முறையில் கற்றுத் தரப்படும் அறிவியல் கல்வியே பாலியல் கல்வி. ஆண், பெண் இருபாலருக்கும் மிகவும் இன்றியமையாத கல்வி & பாலியல் கல்வி.\nஇந்தப் படத்தில், பெண்கள், இளம்பெண்கள், ஆண்கள் சொல்லி யிருக்கின்ற மாதவிடாய் குறித்த கற்பிதங்கள், உடலியல் கல்வி & பாலியல் கல்வியின் தேவைக்குச் சான்றுகளாக இருக்கின்றன.\nகூவிலபுரம் என்னும் ஊரில், மாதவிலக்கின் போது பெண்கள் நடத்தப்படும் விதம், தீண்டாமைக் கொடுமையின் உச்சம். ஊருக்கு ஒதுக்குப்புறத்தில், மாதவிலக்கானவர்கள், பிள்ளை பெற்றவர்கள் தங்குவதற்காகத் தனி வீடே வைத்திருக்கிறார்கள். கைக்குழந்தை வைத்திருப்பவர்கள்கூட, மாதவிலக்கின் போது, பச்சைக் குழந்தையைப் பிரிந்து, தனியாக அந்த வீட்டில்தான் இருக்க வேண்டுமாம். ‘வீட்டிற் குள்ளேயே இருந்து விட்டால், யாருக்கும் தெரியாமல் போய்விடும். இப்படித் தனி வீட்டில் வைப்பதால், ஊருக்கே தெரிந்துவிடுகிறது. பசித்தாலும், தாகம் எடுத்தாலும், யாராவது அந்தப் பக்கமாக வந்தால்தான் சோறோ, தண்ணீரோ கிடைக்கும். பிச்சை எடுப்பதுபோல, கையேந்திச் சாப்பிட வேண்டியிருக்கிறது’ என்று அவமானத்தில் குமுறுகிறார் ஓர் இளம்பெண். அந்த நேரத்தில் பயன்படுத்தப்படும் பாத்திரங்களை மூட்டையில் கட்டி, ஒரு மரத்தில் தொங்கவிட்டிருக்கிறார்கள். அதைப் பார்க்கும் நமக்கு, பெண்களின் தன்மானத்தைத் தூக்கில் தொங்கவிட்டது போலத் தெரிகிறது.\nமருத்துவ ரீதியான விளக்கங்களும், எளிமையான சொற்களில், துறை சார்ந்த மருத்துவர்களைக் கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ள விதமும் அருமை. பள்ளி ஆசிரியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரின் கருத்துகளும் விழிப்புணர்வூட்டுபவையாக உள்ளன.\nமாதவிடாயின் போது வெளிப்படும் ரத்தத்தில் உள்ள ஸ்டெம்செல்கள் 78 வகையான இரத்த சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தக் கூடியவை என்று கண்டறியப் பட்டுள்ளது. மாதவிடாய் ரத்தத்தைச் சேமிக்கும் வங்கிகளும் இருக்கின்றன என்ற செய்தியையும் தருகிறது இப்படம்.\nமாதவிடாய் ரத்தத்தை உறிஞ்சுவதற்குத் துணிகளைப் பயன்படுத்திய நிலை மாறி, இன்று பஞ்சுப் பட்டைகள் கடை களில் கிடைக்கின்றன. ஆனாலும் சரியான கழிப்பறை வசதிகள் இல்லாத காரணத்தால், இச்சமயங்களில் பெண்களின் நிலை மிகவும் சிக்கலானதாக இருக்கிறது.\nசமூகத்தில் ஆண்கள் & பெண்கள், படித்தவர்கள் & ப��ிக்காதவர்கள் என அனைத்துத் தரப்பினரிடமும், மாதவிடாய் தொடர்பான மூடநம்பிக்கைகளும், அறியாமையும் மண்டிக் கிடப்பதை இப்படம் ஆழமாகப் பதிவு செய்திருக்கிறது. தலைவலி, காய்ச்சல் வந்தால் சொல்வது போன்று, மாதவிடாயின் போது ஏற்படும் வலிகளைப் பெண்கள் வெளிப்படையாகச் சொல்வ தில்லை. மருந்துக்கடைகளில் ஆணுறையை எந்தத் தாளிலும் மறைக்காமல் எடுத்துக்கொடுக்கும் கடைக்காரர், பெண்கள் மாத விடாய்ப் பஞ்சுப் பட்டைகளை வாங்கும்போது, செய்தித்தாளில் வைத்துச் சுருட்டி, கருப்புப் பாலித்தீன் பையில் போட்டு ரகசியமாகத்தான் கொடுக்கிறார். இரண்டையுமே மறைக்க வேண்டியதில்லை. உடம்பிலிருந்து வெளியேறுகின்ற ரத்தக் கழிவுகள் சம்பந்தப்பட்டவைதானே இவைகள்.\nநம் சமூகத்தில், பலவற்றை மதங்கள் மறைத்து வைத்துப் புனிதம் என்கின்றன அல்லது ஒதுக்கி வைத்துத் தீட்டு என்கின்றன. இரண்டுமே இல்லை என்கிறது அறிவியல். மாதவிடாயின் மீது கட்டப்பட்டுள்ள கற்பிதங்களை உடைக்கின்ற சிற்றுளியாக இப்படம் இருக்கிறது.\n2 Comments on “மாதவிடாய் இது ஆண்களுக்கான பெண்களின் படம்”\nஇது குறித்த படம் தேவையா வரவேற்பு இருக்கிறது என்பதற்காக எல்லாவற்றையும் வரவேற்க இயலாது.துளசி குறித்த கதை-பிருந்தை என்ற கற்புக்கரசி அரக்கர் கணவன் உயிர் காப்பதறிந்து விஷ்ணு கணவன் வடிவெடுத்ததால் தனது உயிரை மாய்த்துத் துளசியானாள்.அறிவியல் வழி பெண்கள் உடம்பில் மாற்றங்கள் ஏற்படும் நேரம்.செடிக்கும் ஓரறிவு உண்டு.மேலும் விளக்கம் தேவை யென்றால் புத்தகத்தில் உள்ளதைப் பார்க்கலாம்.\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« இந்த வார வல்லமையாளர்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் »\nஆ. செந்தில் குமார்: சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுத்...\nஆ. செந்தில் குமார்: வாழ்க வளமுடன்… °°°°°°°°°°°°°°...\nகல்பனா சேக்கிழார்: அய்யா அவர்களை அறிவேன். கோவை செ...\nS. Jayabarathan: அழுதிடும் மெழுகுவர்த்தி \nபவள சங்கரி: தங்கள் கருத்துரைக்கு நன்றி ஐயா...\nபவள சங்கரி: தங்கள் கருத்துகள் அத்தனையும் ஏ...\nShenbaga jagatheesan: வாழ்த்துங்கள்... வறுமையின் ...\nDr.Prof. w mohamed younus: கானம் கவிதையாய் கவிதை கானமாய் ...\nSathiyamani: மீனாளின் கல்யாணம் இன்று போல் ந...\nக.கதிரவன்: இருளர்களின் வாழ்வியலை வெளிக்கா...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: தமிழின் பழமை வெளிக்கொணர்ந்த பண...\nSathiyamani: முதல் ராத்திரிக்கும் சிவன் ராத...\nசத்திய மணி: எனக்��ுத் தெரிந்தப் பாதிக்கப்பட...\nG Balasubramanian: அருமையான விழிப்புணர்வுக் கட்டு...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: பாசுபத நெறி, சைவ சித்தாந்த நெற...\nShenbaga jagatheesan: ரயிலே... பசுமை மிகுந்த மலைய...\nShenbaga jagatheesan: இனிய நிகழ்வு. விழா சிறப்புற வா...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம்.ஜெயராமசர்மா எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான ���ம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்க���றார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிர��பிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2018-10-22T01:40:32Z", "digest": "sha1:UORPP5Z7SEVI6AWJL6BFCOT7Y2234JYN", "length": 20943, "nlines": 204, "source_domain": "ta.wikipedia.org", "title": "நன்னிலம் (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநன்னிலம் திருவாரூர் மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும்.\n1 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்\n2 தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு\n3 2016 சட்டமன்றத் தேர்தல்\n3.2 வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்\nபரவாக்கரை,வயலூர், வடமட்டம், அன்னியூர், செருகுடி, திருப்பாம்பரம், சுரைக்காயூர், ஆலாத்தூர், கிள்ளியூர், வடுகக்குடி, விளாகம், திருவிழிமிழலை, வெள்ளை அதம்பர், தேத்தியூர், மணவாளநல்லூர், மருத்துவக்குடி, கூந்தலூர், புதுக்குடி, கண்டிரமாணிக்கம், பிரதாபராமபுரம், மேலராமன்சேத்தி, சீத்தக்காமங்கலம், சேத்தினிபுரம், விக்கிரபாண்டியம், புளியஞ்சேரி, பருத்தியூர், சித்தாடி, அடிப்பூலியூர், செருகளத்தூர், வடவேர், திருவிடைச்சேரி, நாரணமங்கலம், நெடுஞ்சேரி, நெய்குப்பை, செம்மங்குடி, பெரும்பன்னையூர், சேங்காளிபுரம், பெருமங்கலம், அன்னவாசல், மணப்பரவை, ஆளடிகருப்பூர், மேலபளையூர், திருக்குடி, மஞ்சக்குடி, புதுக்குடி மற்றும் சிமிலி கிராமங்கள்[1].\nதொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு[தொகு]\n2016 ஆர். காமராஜ் அதிமுக 1,00,918 49.43%\n2011 ஆர். காமராஜ் அதிமுக 55.04%\n2006 பத்மாவதி இகம் 55.04%\n2001 C.K.தமிழரசன் தமாகா 46.11%\n1996 பத்மா தமாகா 61.37%\n1991 K.கோபால் அதிமுக 56.79%\n1989 M.மணிமாறன் திமுக 45.08%\n1984 M.மணிமாறன் திமுக 51.72%\n1980 A.கலையரசன் அதிமுக 52.73%\n1977 M.மணிமாறன் திமுக 41.75%\n, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவல���் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி [2],\nவேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]\nதேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்\nவேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்\nகளத்தில் இருக்கும் வேட்பாளர்கள் 14\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\nதமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் (2009ஆம் ஆண்டு முதல்)\nகும்மிடிப்பூண்டி • பொன்னேரி • திருத்தணி • திருவள்ளூர் • பூந்தமல்லி • ஆவடி • மதுரவாயல் • அம்பத்தூர் • மாதவரம் • திருவொற்றியூர்\nராதாகிருஷ்ணன் நகர் • பெரம்பூர் • கொளத்தூர் • வில்லிவாக்கம் • திருவிக நகர் • எழும்பூர் • ராயபுரம் • துறைமுகம் • சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி • ஆயிரம் விளக்கு • அண்ணா நகர் • விருகம்பாக்கம் • சைதாப்பேட்டை • தியாகராய நகர் • மயிலாப்பூர் • வேளச்சேரி\nசோளிங்கநல்லூர் • ஆலந்தூர் • திருப்பெரும்புதூர் • பல்லாவரம் • தாம்பரம் • செங்கல்பட்டு • திருப்போரூர் • செய்யூர் • மதுராந்தகம் • உத்திரமேரூர் • காஞ்சிபுரம்\nஅரக்கோணம் • சோளிங்கர் • காட்பாடி • இராணிப்பேட்டை • ஆற்காடு • வேலூர் • அணைக்கட்டு • கே. வி. குப்பம் • குடியாத்தம் • வாணியம்பாடி • ஆம்பூர் • ஜோலார்பேட்டை • திருப்பத்தூர்\nஊத்தங்கரை • பர்கூர் • கிருஷ்ணகிரி • வேப்பனஹள்ளி • ஓசூர் • தளி\nபாலக்கோடு • பென்னாகரம் • தருமபுரி • பாப்பிரெட்டிப்பட்டி • அரூர்\nசெங்கம் • திருவண்ணாமலை • கீழ்பெண்ணாத்தூர் • கலசப்பாக்கம் • போளூர் • ஆரணி • செய்யாறு • வந்தவாசி\nசெஞ்சி • மயிலம் • திண்டிவனம் • வானூர் • விழுப்புரம் • விக்கிரவாண்டி • திருக்கோவிலூர் • உளுந்தூர்பேட்டை • இரிஷிவந்தியம் • சங்கராபுரம் • கள்ளக்குறிச்சி\nகங்கவள்ளி • ஆத்தூர் • ஏற்காடு • ஓமலூர் • மேட்டூர் • எடப்பாடி • சங்ககிரி • சேலம்-மேற்கு • சேலம்-வடக்கு • சேலம்-தெற்கு • வீரபாண்டி\nஇராசிபுரம் • சேந்தமங்கலம் • நாமக்கல் • பரமத்தி-வேலூர் • திருச்செங்கோடு • குமாரபாளையம்\nஈரோடு கிழக்கு • ஈரோடு மேற்கு • மொடக்குறிச்சி • தாராபுரம் • காங்கேயம் • பெருந்துறை • பவானி • அந்தியூர் • கோபிச்செட்டிப்ப��ளையம் • பவானிசாகர்\nஉதகமண்டலம் • கூடலூர் • குன்னூர்\nமேட்டுப்பாளையம் • அவினாசி • திருப்பூர் வடக்கு • திருப்பூர் தெற்கு • பல்லடம் • சூலூர் • கவுண்டம்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை • உடுமலைப்பேட்டை • மடத்துக்குளம்\nபழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர்\nஅரவக்குறிச்சி • கரூர் • கிருஷ்ணராயபுரம் • குளித்தலை\nமணப்பாறை • ஸ்ரீரங்கம் • திருச்சிராப்பள்ளி மேற்கு • திருச்சிராப்பள்ளி கிழக்கு • திருவெறும்பூர் • இலால்குடி • மண்ணச்சநல்லூர் • முசிறி • துறையூர்\nபெரம்பலூர் • குன்னம் • அரியலூர் • ஜெயங்கொண்டம்\nதிட்டக்குடி • விருத்தாச்சலம் • நெய்வேலி • பண்ருட்டி • கடலூர் • குறிஞ்சிப்பாடி • புவனகிரி • சிதம்பரம் • காட்டுமன்னார்கோயில்\nசீர்காழி • மயிலாடுதுறை • பூம்புகார் • நாகப்பட்டினம் • கீழ்வேளூர் • வேதாரண்யம்\nதிருத்துறைப்பூண்டி • மன்னார்குடி • திருவாரூர் • நன்னிலம்\nதிருவிடைமருதூர் • கும்பகோணம் • பாபநாசம் • திருவையாறு • தஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி\nகந்தர்வக்கோட்டை • விராலிமலை • புதுக்கோட்டை • திருமயம் • ஆலங்குடி • அறந்தாங்கி\nகாரைக்குடி • திருப்பத்தூர், சிவகங்கை • சிவகங்கை • மானாமதுரை\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nஆண்டிபட்டி • பெரியகுளம் • போடிநாயக்கனூர் • கம்பம்\nஇராஜபாளையம் • திருவில்லிபுத்தூர் • சாத்தூர் • சிவகாசி • விருதுநகர் • அருப்புக்கோட்டை • திருச்சுழி\nபரமக்குடி • திருவாடாணை • இராமநாதபுரம் • முதுகுளத்தூர்\nவிளாத்திகுளம் • தூத்துக்குடி • திருச்செந்தூர் • ஸ்ரீவைகுண்டம் • ஓட்டப்பிடாரம் • கோவில்பட்டி\nசங்கரன்கோவில் • வாசுதேவநல்லூர் • கடையநல்லூர் • தென்காசி • ஆலங்குளம் • திருநெல்வேலி • அம்பாசமுத்திரம் • பாளையங்கோட்டை • நாங்குநேரி • இராதாபுரம்\nகன்னியாகுமரி • நாகர்கோவில் • குளச்சல் • பத்மனாபபுரம் • விளவங்கோடு • கிள்ளியூர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2016, 17:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kriti-sanon-lands-trouble-055038.html", "date_download": "2018-10-22T01:33:35Z", "digest": "sha1:NSW7LW4Z6DTOYQUQTSU66CJSYU7FS36X", "length": 13470, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒட்டகச்சிவிங்கியுடன் போட்டோ எடுத்து ஊர் வம்பை விலைக்கு வாங்கிய நடிகை! | Kriti Sanon lands in trouble - Tamil Filmibeat", "raw_content": "\n» ஒட்டகச்சிவிங்கியுடன் போட்டோ எடுத்து ஊர் வம்பை விலைக்கு வாங்கிய நடிகை\nஒட்டகச்சிவிங்கியுடன் போட்டோ எடுத்து ஊர் வம்பை விலைக்கு வாங்கிய நடிகை\nஒட்டகச்சிவிங்கியுடன் புகைப்படம் எடுத்து சர்ச்சையில் மாட்டிய பிரபல நடிகை- வீடியோ\nமும்பை: ஒட்டகச்சிவிங்கியுடன் போஸ் கொடுத்தற்காக பாலிவுட் நடிகை க்ரித்தி சனோனை நெட்டிசன்கள் திட்டிவருகின்றனர்.\nசினிமாவில் விலங்குகள் பறவைகள் துன்புறுத்தப்படுவதை சட்டம் அனுமதிப்பதில்லை. அதனால் தான் உரிமைத்துறப்பு வாசகம் போடப்படுகிறது.\nபாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் ஒரு பத்திரிகைக்கு கொடுத்த போஸ் பார்வையாளர்களை ஆத்திரமடையச் செய்துள்ளது.\nஅவர் காஸ்மாபொலிடன் இந்தியா என்ற ஆங்கில ஃபேஷன் பத்திரிகைக்கு போஸ் கொடுத்துள்ளார். அடர் பழுப்பு நிற டாப், தங்க நிற பேண்ட் அணிந்து, க்ரித்தி நிற்கிறார். அவருக்கு மேலே ஒரு ஒட்டகச்சிவிங்கி தொங்கிக்கொண்டிருக்கிறது\nஅது பார்ப்பதற்கு அப்படியே ஒட்டகச்சிவிங்கி உயிருடன் தொங்கிக் கொண்டிருப்பது போலவும் அதற்கு கீழே நின்று க்ரித்தி செக்ஸியாக போஸ் கொடுப்பது போலவும் உள்ளது.\nஇன்ஸ்டாகிராமில் இந்த போட்டோவைப் பார்த்த நெட்டிசன்கள், அது தொங்குகிறதா அல்லது மிதக்கிறதா, உனக்கு மனசாட்சி இல்லையா, இப்படி போஸ் கொடுக்க வெட்கமாக இல்லையா, உயிருடன் இருக்கும் விலங்கை இப்படியா கொடுமைப்படுத்துவீர்கள்..இதற்கு மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும், என கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டனர்.\nகொஞ்சம் தெளிவாக உற்று நோக்கியிருந்தால் இப்படி கோபப்பட்டிருக்க தேவையில்லை. அந்த போட்டோ இங்கிலாந்தில் உள்ள ஐயின்ஹோ பார்க் அருங்காட்சிகத்தில் எடுக்கப்பட்டுள்ளது.\nடாக்ஸிடெர்மி என்ற முறையில் பதப்படுத்தப்பட்ட ஒட்டகச்சிவிங்கியைத் தான் போட்டோ ஷூட்டுக்கு பயன்படுத்தியுள்ளனர். டாக்ஸிடெர்மி என்ப��ு, இயற்கை மரணம் அடைந்த விலங்குகளை பதப்படுத்தி ஆராய்ச்சி மற்றும் காட்சிக்காக வைக்கப் பயன்படும் ஒரு முறையாகும். மேலும், பலூன் முலம் ஒட்டகச்சிவிங்கி மிதப்பதாகவும், அந்த பத்திரிகை நிறுவனம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஸ்ரீ ரெட்டிக்கு பப்ளிக்காக சவால் விட்டுவிட்டு இப்படி பண்ணிருக்கிறாரே ராகவா லாரன்ஸ்\nஇஞ்சி இடுப்பழகி: கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட நடிகை திஷா\nதனுஷின் கடின உழைப்பில் மண்ணை அள்ளிப் போட்ட தமிழ் ராக்கர்ஸ்\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/01/landing.html", "date_download": "2018-10-22T02:08:42Z", "digest": "sha1:IVRX5UAFZBZBYEZOVRJWPUKB34CKJHJW", "length": 11414, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீண்டும் ஒரு விமானக் குழப்பம் | chennai aircraft creates one more confusion - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மீண்டும் ஒரு விமானக் குழப்பம்\nமீண்டும் ஒரு விமானக் குழப்பம்\n- சர்வே வாக்களிக்க முந்துங்கள்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nசென்னையிலிருந்து போர்ட்பிளேர் கிளம்பிய, அலயன்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தின்விமானி, கிளம்பிய சிறிது நேரத்தில் டயர் வெடித்ததாக சந்தேகப்பட்டு அவசரமாகவிமானத்தைத் தரையிறக்கினார்.\nகாலை 6 மணிக்கு இந்த விமானம் வழக்கம் போல கிளம்பியது. விமானம் கிளம்பிய சிறிதுநேரத்திலேயே விமானத்தின் ஒரு டயர் வெடித்ததாக விமானிக்கு சந்தேகம் வந்தது.இதையடுத்து விமானத்தை உடனடியாக சென்னை விமான நிலையத்திற்குத் திருப்பினார்.\nதரைக்கட்டுப்பாட்டு நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார். டயரில் ஏதோ பிரச்சினைஎனவே தரையிறக்கப் போவதாக, விமான நிலையத்திலிருந்த கட்டுப்பாட்டு அறைக்குவிமானி தகவல் கொடுத்தார். ஆனாலும், விமானத்தை உடனடியாக தரையிறக்கத்தேவையில்லை. டயரில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கட்டுப்பாட்டுஅறையிலிருந்து தகவல் கொடுக்கப்பட்டது.\nஇருப்பினும், விமானி தொடர்ந்து தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தைத் தொடர்பு கொண்டு,டயர் வெடித்த சப்தம் கேட்டேன். உடனடியாக தரையிறங்க அனுமதி கொடுக்கவும் என்றுவலியுறுத்தினார்.\nசுமார் 90 நிமிஷங்களுக்குப் பின், விமானத்திலிருந்த எரிபொருள் அனைத்தையும் கடலில்கொட்டிய பிறகு விமானி பத்திரமாக விமானத்தை தரையிறக்கினார்.\nவிமானம் தரையிறங்கிய பின் முழுமையான பரிசோதனை செய்யப்பட்டது. அப்போதுடயர்கள் சரியாக இருந்தது தெரிய வந்தது. இருப்பினும் அப்போது போர்ட் பிளேரில்வானிலை சரியாக இல்லாததால், விமானம் உடனடியாகக் கிளம்பவில்லை. திங்கள்கிழமைகாலை 4.15 மணிக்கு விமானம் கிளம்பும் என்று தெரிவிக்கப்பட்டது.\nகடந்த வாரம், சென்னையிலிருந்து சிங்கப்பூர் கிளம்பிய இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம்குப்புற விழப் போய் அதிர்ஷ்டவசமாக தப்பியது நினைவிருக்கலாம்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/headlines-news/kasthuri-condemned-to-vairaamuthu", "date_download": "2018-10-22T01:45:13Z", "digest": "sha1:FMQB6TUHZR2LCQ46L6OFLFNWLNN4A7KC", "length": 6492, "nlines": 59, "source_domain": "tamilnewsstar.com", "title": "இது என்ன மஞ்சள் பத்திரிகையில் வந்த கிசுகிசுவா?", "raw_content": "\nஇலங்கையில் 15 சதவீதமானோருக்கு பிள்ளைப்பேறு இல்லை\nஇன்றைய தினபலன் –22 அக்டோபர் 2018 – திங்கட்கிழமை\nஎன் சுண்டு விரலை தொட்டாலும் கொலை செய்து விடுவேன்\nஓவியா முதன் முறையாக வெளியிட்ட படு கவர்ச்சி\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல் 11 பேர் பலி\nதிருமணத்திற்கு மறுத்த வாலிபர் மீது புகார்\nமின்சாரச் செலவைக் குறைக்க செயற்கை நிலவு திட்டம்\nஅனந்தி சசிதரன் புதிய கட்சி தொடங்கினார்\nஜெயலலிதாவின்‌ இறுதிச்சடங்குக்கு எவ்வளவு செலவானது\nHome / Cinema News / இது என்ன மஞ்சள் பத்திரிகையில் வந்த கிசுகிசுவா\nஇது என்ன மஞ்சள் பத்திரிகையில் வந்த கிசுகிசுவா\nஅருள் October 11, 2018\tCinema News, Headlines News Comments Off on இது என்ன மஞ்சள் பத்திரிகையில் வந்த கிசுகிசுவா\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி வரும் சின்மயி விவகாரம் குறித்து ஒருசில தமிழ் ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை என்றாலும் நேஷனல் ஊடகங்கள் இந்த விஷயத்தை வெளிச்சம் போட்டு காட்டி வருகின்றனர்.\nஅதேபோல் ஒருசில திரையுலகினர்களை தவிர வைரமுத்து விவகாரம் குறித்து மற்ற நடிகர், நடிகையர் இதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் மெளனம் காத்து வருகின்றனர். இருப்பினும் இந்த விஷயத்தில் சின்மயிக்கு ஆதரவாக சமந்தா, வரலட்சுமி, சித்தார்த், ஜிப்ரான் உள்பட பலர் நேரடியாகவே ஆதரவு தெரிவித்து வருகின்றனர்\nஅந்த வகையில் சின்மயி குற்றச்சாட்டு குறித்து வைரமுத்து விளக்கம் அளிக்கும் வரை இதில் கருத்து சொல்ல விரும்பவில்லை என்று கூறியிருந்த நடிகை கஸ்தூரி, நேற்று அவர் தனது டுவிட்டரில் விளக்கம் அளித்த நிலையில் இந்த விளக்கத்திற்கு நடிகை கஸ்தூரி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகஸ்தூரி தனது டுவிட்டரில் கூறியதாவது: உண்மையை காலம் சொல்லுமா ஏன் சின்மயியின் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளீர்கள்.\nஅது மஞ்சள் பத்திரிக்கையில் வந்த கிசுகிசு அல்ல, அலட்சியப்படுத்துவதற்கு. உங்கள் உதாசீனமும் மௌனமும் உங்கள் மேல் விழுந்துள்ள சந்தேகத்தை வலுக்க செய்கிறது என்று கூறியுள்ளார். கஸ்தூரியின் இந்த டுவீட்டுக்கு நெட்டிசன்��ள் பாராட்டி வருகின்றனர்.\nTags Chinmayi kasthuri vairamuthu கஸ்தூரி சமந்தா சித்தார்த் சின்மயி ஜிப்ரான் வரலட்சுமி வைரமுத்து\nPrevious சின்மயி-வைரமுத்து விவகாரம்: நடிகர்களின் மெளனம் ஏன்\nNext பாலியல் உறவுக்கு மறுத்த சிறுவன்: சூடு போட்ட ஆண்ட்டி\nஇன்றைய தினபலன் –22 அக்டோபர் 2018 – திங்கட்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் 22-10-2018, ஐப்பசி 05, திங்கட்கிழமை, திரியோதசி திதி இரவு 10.23 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. பூரட்டாதி …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2018-10-22T01:48:32Z", "digest": "sha1:SATCIROPEU43SDU3XLL7PQDTFDKTI3BE", "length": 9701, "nlines": 59, "source_domain": "tamilnewsstar.com", "title": "விஜயலட்சுமி Archives | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஇலங்கையில் 15 சதவீதமானோருக்கு பிள்ளைப்பேறு இல்லை\nஇன்றைய தினபலன் –22 அக்டோபர் 2018 – திங்கட்கிழமை\nஎன் சுண்டு விரலை தொட்டாலும் கொலை செய்து விடுவேன்\nஓவியா முதன் முறையாக வெளியிட்ட படு கவர்ச்சி\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல் 11 பேர் பலி\nதிருமணத்திற்கு மறுத்த வாலிபர் மீது புகார்\nமின்சாரச் செலவைக் குறைக்க செயற்கை நிலவு திட்டம்\nஅனந்தி சசிதரன் புதிய கட்சி தொடங்கினார்\nஜெயலலிதாவின்‌ இறுதிச்சடங்குக்கு எவ்வளவு செலவானது\nஆணாக மாற விரும்புகிறேன்: பிக்பாஸ் ஐஸ்வர்யா\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே தற்போது நடந்து வரும் நிலையில் இதில் கேள்வி பதில் பகுதி ஒன்று வருகிறது. இதில் ஒரு கேள்வியாக ‘நீங்கள் ஆணாக மாற விரும்புகிறீர்களா என்று கமல்ஹாசன் கேள்விக்கு ஐஸ்வர்யா, விஜயலட்சுமி, ஜனனி மற்றும் ரித்விகா ஆகியோர் பதிலளித்தனர். ஒரு பெண்ணாக தன்னால் சில சமயங்களில் சுயமாக முடிவெடுக்கவில்லை என்றும், அதனால் ஆணாக மாற விரும்பி தான் நினைத்ததை சாதிக்க விரும்புவதாகவும் ஐஸ்வர்யா கூறினார். விஜயலட்சுமியும் …\nவிஜயலட்சுமியின் கணவர் உருக்கமான டுவிட்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி நாளையுடன் நிறைவடைகிறது. இறுதி கட்ட போட்டியாளர்களாக ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமி என நான்கு பேர் உள்ளனர். இதில் யார் மக்களின் மனங்களை வென்ற அந்த போட்டியாளர் என்பது நாளை தெரிந்துவிடும். நாளை பிரம்மாண்டமான பைனல் நடைபெறுகிறது. இந்நிலையில் விஜயலட்சுமியின் கணவர் பெராஸ் தனது மனைவி தன்னை விட்டு பிரிந்து பிக்பாஸ் இல்லத்தில் 50 நாட்களை கடந்துவிட்ட எண்ணி உருக்கமாக ஒரு படத்தை போட்டு …\nவிஜயலட்சுமியை கீழே தள்ளிவிட்ட ஐஸ்வர்யா\nபிக்பாஸ் வீட்டில் விஜயலட்சுமி வைல்ட் கார்ட் போட்டியாளராக வந்ததில் இருந்தே அனைத்து போட்டியாளர்களுக்கும் சிம்ம சொப்பனமாக உள்ளார். குறிப்பாக ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா ஆகிய இருவருக்கும் அவர் கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார். இதனால் இருவரும் விஜயலட்சுமியை வெளியேற்ற பெரும் முயற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்றைய டாஸ்க்கின்போது விஜயலட்சுமியை கீழே தள்ளிவிட்டு அனைவரும் விஜயலட்சுமிக்கு முதலுதவி செய்யும் நேரத்தில் யாருக்கும் தெரியாமல் கள்ளாட்டம் ஆடுகிறார். ஆனால் எப்போதும் …\nபிக்பாஸ் வீட்டின் சண்டைக்காரி என்ற பட்டம் ஐஸ்வர்யாவிடம் இருந்து மும்தாஜூக்கு மாறிவிட்டது போல் தெரிகிறது. தினமும் ஒவ்வொருவரிடம் சண்டை போட்டு வரும் மும்தாஜ் நேற்று செண்ட்ராயனிடம் சண்டை போட்டார். நேற்று கிச்சன் சாம்பியன் பட்டம் பெற்றவுடன் மும்தாஜ் குறித்து செண்ட்ராயன் ஒரு கருத்தை கூற அதை தவறாக புரிந்து கொண்ட மும்தாஜ் அவரிடம் மல்லு கட்டினார். இது பார்வையாளர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சற்றுமுன் வெளியான இன்றைய …\nஉனக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது – ஐஸ்வர்யா\nஇந்த வாரம் சூடு பிடித்திருக்கும் பிக்பாஸில் இன்றைய 3வது புரோமோவில் ஐஸ்வர்யாவிற்கும் விஜயலட்சுமிக்கும் சண்டை எற்படுவது போல் தெரிகிறது. கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அனைவரும் பாச மழை பொழிந்து தள்ளினர். அதற்கு நேர்மாறாக இந்த வாரத்தின் தொடக்கத்திலிருதே போட்டியாளர்களுக்குள் மோதல் உருவாகியுள்ளது. நேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யாவிற்கும், விஜயலட்சுமிக்கும் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் இன்றைய பிக்பாஸின் 3வது புரோமோவில் சென்றாயனிடம் ஐஸ்வர்யா, “எனக்கு ஏற்கனவே நிறைய பிரச்னை இருக்கு. …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=30-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95&id=2618", "date_download": "2018-10-22T01:58:14Z", "digest": "sha1:F4EVH6B57OIAXOQE4SGR75WYIKW4G5SO", "length": 6710, "nlines": 65, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\n30 வயதிற்கு மேல் உங்கள் சருமம் இளமையாக இருக்க\n30 வயதிற்கு மேல் உங்கள் சருமம் இளமையாக இருக்க\nபெண்கள் பெரும்பாலும் 30 வயதை கடந்தவுடன் பெரிதாக சதை தொய்வு இருக்காது. அதனால் அப்போது கண்டுகொள்ள மாட்டார்கள். 35 வயது தொடங்கியவுடன் சிலருக்கு வயதான தோற்றம் வந்துவிடும். அதன் பின் அடுத்த பெண்களுடன் கம்பேர் செய்ய ஆரம்பித்து விடுவோம்.\nசரும தொய்வை தடுக்க இங்கே சொல்லப்பட்டுள்ள குறிப்பை பயன்படுத்தி பாருங்கள். நல்ல பலன் தரும். 40 களிலும் உங்கள் சருமம் இளமையாகவே இருக்க இந்த குறிப்பு பயன்படும்.\nமுல்தானி மெட்டி - 1 கப்\n1 ப்ளாக் டீ பேக் - 1\nஆலிவ் எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்\nகாபித் தூள் - 4 டேபிள் ஸ்பூன்\nஹாஜல் நட் சாறு (Hazelnut juice) - 10 துளிகள்.\nநீரை சுட வைத்து அதில் ப்ளாக் டீ பேக்கை போட வேண்டும். சில நிமிடங்கள் அப்படியே விட்டு அதன் பின் அந்த நிறம் மாறிய நீரை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள்.\nஇந்த நீரில் முல்தானி மெட்டியை சிறிது சிறிதாக கட்டியாகாமல் கலக்க வேண்டும். அது முழுவதும் கரையும் வரை நன்றாக கலக்குங்கள். இந்த கலவையில் காபித் தூள், ஆலிவ் எண்ணெய் மற்றும் ஹாஜல் நட் சாறு ஆகிய மூன்றையும் கலந்து க்ரீம் பதத்திற்கு கொண்டு வாருங்கள்.\nமிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது டீ டிகாஷனையோ அல்லது ஆலிவ் எண்ணெயையோ ஊற்றிக் கொள்ளலாம். இந்த கலவையை உங்கள் முகம், வயிறு, கழுத்து மற்றும் தொங்கும் சதையுள்ள கைகளுக்கும் போட வேண்டும்.\n20 நிமிடங்கள் காய வைத்த பின் வெதுவெதுப்பான நீரினால் கழுவுங்கள். பின்னர் மிருதுவான துண்டினால் துவட்டிக் கொள்ளுங்கள். உங்களுக்கு வறண்ட சருமமாக இருந்தாலும் உடனே மாய்ஸ்ரைசர் க்ரீன் போட்டுக் கொள்ளலாம். இல்லையெனில் தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ளலாம்.\nஇவ்வாறு வாரம் அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை செய்தால் மீண்டும் உங்கள் இருபதுகளில் இருப்பது போல் மாறிவிடுவீர்கள்.\nமுகத்திற்கு தினமும் எண்ணெய் தடவுவது கட்டாயமாகும். அதுவும் 30 வயது ஆரம்பித்தவுடன் முகத்தில் வறட்சி ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் உங்கள் சருமம் மிருதுவாக இருக்க வேண்டும்.\nஉடல் எடை குறைக்கும் உணவுகள்: இரவில் மட்ட�...\nடுகாட்டி சூப்பர்ஸ்போர்ட்: இந்திய வெளியீ�...\nஉங்களுக்கு வெள்ளை முடி வந்துவிட்டதா\nஉடல் எடையை குறைக்கும் வரகரசி - கொள்ளு அடை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/16808/kambu-koozh-in-tamil.html", "date_download": "2018-10-22T01:33:54Z", "digest": "sha1:NX2CXTXNNTUHQLXIP2GAYBG7ZZCVJMWO", "length": 3573, "nlines": 121, "source_domain": "www.awesomecuisine.com", "title": "கம்பு கூழ் - Kambu Koozh Recipe in Tamil", "raw_content": "\nகம்பு – இரண்டு கப் (வடிகட்டில் போட்டு கழுவி ஒன்றும்பதியுமாக அரைத்து கொள்ளவும்)\nதயிர் – தேவையான அளவு\nவெங்காயம் – இரண்டு (பொடியாக நறுக்கியது)\nஉப்பு – தேவையான அளவு\nஒரு பாத்திரத்தில் அரைத்த கம்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.\nகம்பு நன்றாக வெந்ததும் இறக்கி கொள்ளவும்.\nபின், ஆறவைத்து அதில் தயிர், வெங்காயம், உப்பு சேர்த்து கரைத்து பரிமாறவும்.\nஇந்த கம்பு கூழ் செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://nizhalkal.blogspot.com/2003/11/blog-post_14.html", "date_download": "2018-10-22T02:30:15Z", "digest": "sha1:Y7FWHV35SA4GTAYIQNVDHPQX4XREKF7C", "length": 26273, "nlines": 130, "source_domain": "nizhalkal.blogspot.com", "title": "நிழல்கள்", "raw_content": "\nதழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ\nமழை நின்ற பாடில்லை. விடாமல் சோவெனப் பெய்துகொண்டிருந்தது. அப்பாவின் பதட்டமும் தணிந்த பாடில்லை. இந்த அப்பா எனக்குப் புதியது. இப்படி ஒரு நிலையில் அப்பாவைப் பார்த்ததில்லை.\nஅம்மாவிற்கு அடங்கிய அப்பா, அம்மா மரணத்தில் அழுதுகொண்டே சரி சரி நேரமாயித்து.. சீக்கிரம் எடுங்கோ என்று சொன்ன அப்பா, வைதேகி இந்தக் குடும்பத்துக்கு சாந்தாவுக்குப் பின்னாடி வந்த தெய்வம் மாதிரி.. வீட்டுப் பொம்மனாட்டிங்க கண்ணுல தண்ணி வராத வரைக்கும்தான் அந்தக் குடும்பம் விளங்கும் என்று என் கல்யாணத்தன்றைக்கு என்னிடம் சொன்ன அப்பா , முதலிரவிற்கு மறுநாள் காலையில் என்னடா பெரிய பிரச்சனை ஒண்ணும் இல்லையே என்று கேட்ட அப்பா, மாலை போட்டுண்டிருக்கேன். பத்து நாள்தான். கொஞ்சம் ரகுவைத் தள்ளியிருக்கச் சொல்லும்மா என்று வைதேகியிடம் சொன்ன அப்பா என்று பலத் தோற்றங்கள் கண்ட எனக்கு அப்பாவின் இந்த பதட்டம் புதிது. என்னவென்று கேட்டால் ஒண்ணுமில்லைடா என்ற ஒற்றைத் தெறிப்பாய் பதில் வரும்.\nஎன்ன அப்படி ஒரு பதட்டம்\nவைதேகியைத் தூங்கச் சொல்லிவிட்டு அப்பாவிடம் போனேன்.\n\"ஏன் இப்படி பதட்டமா இருக்கேள்\n\"சுகர் குறைஞ்சிடுத்தா.. கொஞ்சம் ஜீனி கொண்டுவரட்டா\nஅப்பா அதிகமாய்ப் பேசி நினைவிலில்லை. சிரித்தாலும் வெடித்தாலும் அளவாய்த்தானிருக்கும். பக்கம் பக்கமாய்க் கேள்விகள் கேட்டாலும் நாலு வார்த்தைகளில் பதிலிருக்கும். அதிகம் சொல்லவில்லை என்பதற்காக அந்த பதில் குறைந்துவிடாது. காலத்திற்கும் நிற்கும்.\nஅப்பாவின் நினைவுகளுடன் கட்டிலில் சரிந்தேன். வைதேகி நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தாள்.\nபாரம் இறக்கிவைக்க ஒரு ஆளிருந்தால் பிரச்சனை இருக்காது. எனக்கு எல்லாம் அவர்தான் என்ற எண்ணம் இருப்பதனால்தான் இந்தப் பெண்களுக்கு சட்டென்று தூக்கம் வந்துவிடுகிறது. கோபம் அழுகை கூச்சலுக்குப் பின் ஒன்றுமே நடக்காதது போல காபி வேணுமா என்று கேட்கும் மனோபலம் இருக்கிறது. என்னால் ஏன் எல்லாமே வைதேகி என்று இருக்க முடியவிலலை. அவளிடம் சொல்லாத எத்தனை விஷயங்கள் என்னிடம் இருக்கின்றன.\nஎல்லா ஆண்களும் இப்படித்தான் இருக்கவேண்டும். அப்பாவும் அப்படித்தான் இருந்திருக்கவேண்டும். அம்மாவிற்கு அடங்கி அம்மா சொல்வதுதான் வேதம் என்று வாழ்ந்திருந்தாலும் அம்மாவுக்குத் தெரிந்திருக்காத அப்பாவின் இன்னொரு பக்கம் நிச்சயம். எதையும் நீட்டி முழக்காமல் நறுக்குத் தெறித்தார்போல் பேசும் அப்பாவிடம் சுகமாய் இருந்தாளா அம்மா\nஏனிப்படி என்னை நானே கேள்விகளால் குடைந்துகொண்டிருக்கிறேன். அப்பா தூங்கியிருப்பாரா என்ற எண்ணம் வந்தது. ஜன்னல் வழியே ஏறிட்டேன். நாற்காலியில் ஏறி பரணில் இருந்த ஒரு பெட்டியில் எதையோ தேடிக்கொண்டிருந்தார். மணி பார்த்தேன். பன்னிரண்டை நெருங்கிக்கொண்டிருந்தது. என்ன ஆச்சு என் அப்பாவுக்கு\nகுருவாயூருக்கு வாருங்கள் என்ற பாடல் ஒலித்துதான் எழும் பழக்கம். அப்பாவிற்கு அந்தப் பாட்டின் மேல் என்ன இஷ்டமோ. பைத்தியம் மாதிரி தினம் தினம் அதையே கேட்டுக்கொண்டு. இன்று பாடல் சத்தத்தைக் காணோம். அப்பா இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறாரா மணி பார்த்தேன். பத்தரை காண்பித்துக்கொண்டிருந்தது. இரவு எத்தனை மணிக்குத் தூங்கினேன் மணி பார்த்தேன். பத்தரை காண்பித்துக்கொண்டிருந்தது. இரவு எத்தனை மணிக்குத் தூங்கினேன் காலையில் வைதேகி ஏன் எழுப்பாமல் விட்டாள்.\nவைதேகி என இரைந்தேன். காபியுடன் வந்தாள். அவள் முகம் பார்க்கும்போது கோபம் படிந்து விடுகிறது. இரண்டு வருடங்கள் இருக்கும் அவள் எனக்கே எனக்காய் வந்து. இன்னும் அதே சினேகம். அதே வசீகரம். என்ன தவம் செய்தனை\nமீண்டும் அப்���ா பற்றிய எண்ணம் வந்தது. நேற்று அப்பா பதட்டமாய்த்தான் இருந்தாரா இல்லை என் வீணான எண்ணங்களா ஒருவேளை தினம் தினம் அப்பா இப்படித்தான் இருக்கிறாரோ ஒருவேளை தினம் தினம் அப்பா இப்படித்தான் இருக்கிறாரோ நேற்று மட்டும்தான் நான் அவரைக் கூர்ந்து பார்த்தேனோ\nஇன்று எப்படியிருக்கிறார் என்று பார்க்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.\nஎன் எண்ணங்களில் கோர்வையில்லை என்பதை அறிந்தேன். வைதேகி நான் ஏதாவது கேட்பேன் என்று நின்றிருந்தாள்.\n\"தூத்தறதே.. குடை கொண்டு போனாரா\nநேற்று இரவு முழுதும் அப்பா எதையோ தேடிக்கொண்டிருந்தது நினைவிற்கு வந்தது. படுக்கையறையிலிருந்து ஹாலுக்கு வந்தேன். நாற்காலி பரணுக்குக் கீழே அதே இடத்தில் இருந்தது. அதில் ஏறி பரணிலிருந்த பெட்டியில் கையைத் துழாவினேன். புத்தகங்களாகத் தட்டுப்பட்டது. பெட்டியைக் கீழே இறக்கினேன். வைதேகி சமையற்கட்டிலிருந்து என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.\nஅவளுக்கு இந்த நான் புதிது.\n\"அப்பா எப்ப வருவாருன்னு சொன்னாரா\nஉதட்டைப் பிதுக்கினாள். காண அழகாயிருந்தது.\nபெட்டியைத் திறந்தேன். முழுக்க டைரிகள். 1969 முதல் 1985 வரையிலான டைரிகள். எதை எடுத்துப் படிக்க என்று குழம்பினேன். ஒரு முடிவுக்கு வந்தவனாய் 1973 ம் வருட டைரியை எடுத்தேன். படிக்க ஆரம்பித்தேன். வைதேகி என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.\nஅடுத்தவர் டைரியைப் படிக்கக்கூடாது என்று அவள் சொல்லவில்லை. நானும் நினைக்கவில்லை. நான் என்ன அடுத்தவனா. ஒரே இரத்தம் எப்படி அடுத்தது ஆகும்\nஒன்றும் சுவாரஸ்யமில்லை. ஒவ்வொரு பக்கமும் வரவு செலவுகளால் நிரப்பப்பட்டிருந்தது. நிறைய பக்கங்களில் இன்று குறிப்பிடும்படியாய் ஒன்றும் இல்லை என்று எழுதப்பட்டிருந்தது.\nஅப்பா சுவாரஸ்யமான மனிதர் இல்லையோ கொஞ்சம் அதிகம் எதிர்பார்த்து ஏமாந்துவிட்டோமோ கொஞ்சம் அதிகம் எதிர்பார்த்து ஏமாந்துவிட்டோமோ அயர்ச்சியில் அந்த டைரியை மூடி வைத்துவிட்டு 1972 ஐ எடுத்தேன். நிறைய பக்கங்கள் எழுதாமல் இருந்தது. ஒரு சில பக்கங்கள் முழுவதுமாக எழுதப்பட்டிருந்தன. வாசிக்க ஆரம்பித்தேன்.\n\"கேட் திறக்குற சத்தம் கேக்குது. அப்பாவாயிருக்கும்.\"வைதேகி.\nஅவரின் டைரியை படிப்பதை அப்பா பார்த்தால் என்ன சொல்லுவாரோ. எல்லா டைரிகளையும் போட்டு மூடி பெட்டியைத் தூக்கிப் பரணில் வைத்தேன். நாற்காலியையும் அதே இடத்தில் வைத்தேன். கடைசியாய் பார்த்த டைரி மட்டும் தரையில் இருந்தது. அப்பா வருமுன் அதை எடுத்துக்கொண்டு படுக்கையறைக்குள் நுழைந்தேன்.\nவிட்டிற்குள்ளே நுழைந்ததும் அப்பா கேட்டார்.\nபெண்கள் போல் இயல்பாய் பொய் சொல்ல முடியாதென்று வைதேகியிடம் சொல்ல வேண்டும்.\n\"வேண்டாம். கசகசன்னு இருக்குது. குளிக்கணும். கொஞ்சம் வெந்நீர் வெச்சா தேவலை\"என்று அப்பா சொல்வது கேட்டது. நான் படுக்கையறையில் தூங்கிகொண்டிருப்பதாய் இருந்தேன். டைரி என்னருகில் படபடத்துக்கொண்டிருந்தது.\nஇரவு அப்பா தூங்கியபின் டைரியைப் பிரித்தேன். வைதேகி அமைதியாய் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளின் மௌனம் என்னை என்னவோ செய்தது. என் மௌனம் அவளை என்னவோ செய்கிறது என்பதும் அறிவேன். ஆனாலும் இருவரும் மௌனமாய் இருந்தோம்.\n...சாந்தா எப்படித் தாங்கிக்கொள்ளப் போகிறாள் எனத் தெரியவில்லை. ஓ வென அழுவாள். அழட்டும். வஞ்சிக்கப் பட்டதாய்ப் புலம்புவாள். சூழ்நிலைகளைப் புரிந்துகொள்ளும் பக்குவம் இல்லை. மனைவி என்ற ஸ்தானத்தின் அர்த்தம் பணிவிடை செய்வது என்பது அவள் எண்ணம். அதை மீறிய புரிந்து கொள்ளுதலோ சூழ்நிலையின் கைதி மனிதன் என்பதன் அர்த்தமோ அவளுக்குள் ஏறாது. விளக்கினால் தான் ஏமாற்றப்பட்டதாய்ச் சொல்லலாம். எப்படியும் சொல்லத்தான் வேண்டும். இன்றில்லை. என்றாவது ஒருநாள்....\nநான் ஏனோ படபடப்பாய் உணர்ந்தேன். வைதேகி புரிந்துகொண்டிருக்க வேண்டும். டைரியை மூடி வைத்துவிட்டு நெருங்கி முத்தமிட்டாள். அவள் தலையை வருடிச் சிரித்தேன். என்ன என்றாள். ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு மீண்டும் டைரியைப் பிரித்தேன். வைதேகி அந்தப் பக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டாள்.\nஅடுத்தடுத்த பக்கங்கள் வெள்ளையாய்ச் சிரித்தன.\n....சாந்தா ஒரு ஆச்சரியம். இந்த இரண்டு வருடங்களில் அவளுக்குள் இப்படி ஒரு சாந்தா இருப்பது தெரியாமல் போனது எப்படி. எத்தனைத் தெளிவாய் எத்தனைத் தீர்க்கமாய் ஒரு முனங்கலோ முகச்சுளிப்போ இல்லாமல் பழசு போகட்டும் என்றாள். அத்தனை எளிதாய்ப் போகக்கூடியதல்ல என்பதையும் சொல்லத்தான் வேண்டும்...\nஅடுத்த இரண்டு பக்கங்களில் வரவு செலவு கணக்குகள் மட்டுமே இருந்தது. தினம் தினம் வரவு செலவு எழுதி என்ன சாதித்தார் என்று ஒரு முறையாவது அப்பாவிடம் கேட்கவேண்டும்.\n...இப்��ோதெல்லாம் சாந்தாவைத் தவிர வேறதையும் சிந்திக்க முடிவதில்லை. ஒரு நான்கு நாளில் ஒரு ஆணை இப்படி மாற்றும் வல்லமை பெண்ணுக்கு உண்டு போலும். விதையாய் இருந்து வளர்ந்து விருட்சம் போல பரவி விட்டாள். நான் அவள் முன் தூசி போல உணர்கிறேன். நினைவு தெரிந்து நீண்ட நாள்களுப்பின் இன்றுதான் நிம்மதியாய் உறங்கினேன். சாந்தா காரணம். இனி கோமளத்தைப் பற்றிய உறுத்தல்களில்லை. ரகுவிற்கு அம்மா இருக்கிறாள். சாந்தா. இனி என்னுடனும் சாந்தாவுடனும் அவன் வளைய வருவான். கோமளத்தின் ஆத்மா சாந்தமடையும். ரகுவின் ரோஜாப்பூ போன்ற முகத்தைப் பார்த்துக் கொஞ்சலாம். என்னென்னவோ கற்பனைகள். சாந்தா.. என்ன தவம் செய்தனை உண்மையாய் உன்னை கும்பிடவேண்டும் சாந்தா. உன்னிடம் சொன்னால் சரி விடுங்கோ என்று சொல்லி நான் தூசிக்கும் கீழானவன் என்று சொல்லாமல் சொல்லலாம். எங்கிருந்து கொண்டாய் இந்த வல்லமையை உண்மையாய் உன்னை கும்பிடவேண்டும் சாந்தா. உன்னிடம் சொன்னால் சரி விடுங்கோ என்று சொல்லி நான் தூசிக்கும் கீழானவன் என்று சொல்லாமல் சொல்லலாம். எங்கிருந்து கொண்டாய் இந்த வல்லமையை\nவரிகளின் அர்த்தம் மனதில் ஊன்றியபோது ஒட்டுமொத்த உலகமும் பிளந்த வானத்தின் வழியாய்த் தலையில் வீழ்வது போலிருந்தது. கைகால்கள் செயலிழந்து போனது போன்ற ஒரு பிரமை. வைதேகி என்பக்கம் திரும்பிப் பார்த்தாள்.\n\"நீங்களும் அப்பா மாதிரி ஒண்ணுமில்லைனு சொல்ல ஆரம்பிச்சிட்டேளா\n\"என்னவோ போல இருக்கேளே\" -வைதேகி விடமாட்டாள்.\n\"சரி விடுங்கோ\"என்று சொல்லி என்னைக் கட்டிக்கொண்டாள். ஹாலில் விளக்கு எரிந்து கொண்டிருப்பது தெரிந்தது. அப்பா, எல்லா நாளும் உண்டான, இத்தனை நாள் நான் புரிந்துகொள்ளாத அதே படபடப்போடு, இந்த வருடத்திய டைரி எழுதிகொண்டிருக்கலாம்.\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்)\nராஜிவ் காந்தி கொலை வழக்கு - The Human Bomb CD\nசுஜாதா - சில கணங்கள்\nநாதஸ்வரம் - மெகா தொடர்\nராஜிவ் காந்தி கொலை வழக்கு - அலட்சியம் என்னும் இந்திய மனோபாவம்\nஎந்திரன் - பெரிதினும் பெரிது கேள்\nஎந்திரன் - சுரேஷ்கண்ணனுக்கு நன்றி\nஹிந்துத்துவம் ஓர் எளிய அறிமுகம் - ஒரு சிறிய அறிமுகம்\nகொஞ்சம் கேண்டீட் நிறைய சூஃபி வழி (கிழக்கு மொடைமாடிக் கூட்டம் - நாள் 1)\nகாஞ்சனா - விடாது தமிழ்ப்பேய்\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009\nசென்னை புத்தகக் கண்காட்சி 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/special-astro-predictions/you-know-the-benefits-of-oil-using-the-lamp-118021200029_1.html", "date_download": "2018-10-22T01:17:05Z", "digest": "sha1:XSCXVP6EWZSN6P432PS75IJ4ESGSEC7K", "length": 11059, "nlines": 177, "source_domain": "tamil.webdunia.com", "title": "விளக்கிற்கு பயன்படுத்தும் எண்ணெய்யை பொறுத்து பலன்கள் உண்டு தெரியுமா! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 22 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவிளக்கிற்கு பயன்படுத்தும் எண்ணெய்யை பொறுத்து பலன்கள் உண்டு தெரியுமா\nஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்.\nஇரு முகம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும்.\nமூன்று முகம் ஏற்றினால் - புத்திரதோஷம் நீங்கும்.\nநான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும்.\nஐந்து முகம் ஏற்றினால் - நற்பலன்கள் உண்டாகும்.\nவிளக்கேற்றுவதில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு எண்ணெய் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.\n* கணபதி - தேங்காய் எண்ணெய்.\n* நாராயணன், சர்வதேவதைகள் - நல்லெண்ணெய்.\n* மகாலட்சுமி - பசுநெய்.\n* குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்.\n* ருத்திரர் - இலுப்பெண்ணெய்.\n* பராசக்தி - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த எண்ணெய்.\nஎந்த எண்ணெய்யில் விளக்கேற்றுவது நல்லது. அப்படி ஏற்றுவதால் உண்டாகும் பயன்கள்:\n* விளக்கு எண்ணெய் - துன்பங்கள் விலகும்.\n* பசுநெய் - சகல செல்வமும் பெருகும்.\n* நல்லெண்ணெய் - பீடை விலகும். எம பயம் அணுகாது.\n* ஆமணக்கு எண்ணெய் - தாம்பத்யம் சிறக்கும்.\n* இலுப்பை எண்ணெய் - பூஜிப்பவருகும், பூஜிகப்படும் இடத்துக்கும் விருத்தி உண்டு.\n* கடலை எண்ணெய் மட்டும் பயன்படுத்தவே கூடாது.\nபிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள்..\nபிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 9,18,27\nபிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 8,17,26\nபிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7,16,25\nபிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 6,15,24\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil143.do.am/index/0-62", "date_download": "2018-10-22T00:51:59Z", "digest": "sha1:TWUCKU7GLVTOOHRT5OHMLT3DX5WCSST2", "length": 3831, "nlines": 43, "source_domain": "tamil143.do.am", "title": "tamil143 - 3 நிமிடம் போதுமாம்", "raw_content": "\nமெல்பர்ன், மார்ச் 6: சிறந்த பாலியல் உறவுக்கு நேரம் ஒரு பொருட்டே அல்ல; 3\nநிமிடம் கூட அதற்கு போதுமானது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nநீண்ட நேரம் நீடிப்பதுதான் சிறப்பான பாலியல் உறவு என்று பெரும்பாலான ஆண்கள்\nஅவ்வாறு நீடிக்காத உறவால் பலருக்கு ஏமாற்றமும் அதிர்ச்சியும் ஏற்படுகிறது.\nஇந்தப் பின்னணியில் இப்போது வெளியாகியிருக்கும் ஆய்வு முடிவு முக்கியத்துவம்\nடாக்டர் எரிக் கோர்ட்டி என்ற அமெரிக்க நிபுணர் தலைமையிலான குழு இந்த ஆய்வை\nஅமெரிக்கர்களும் கனடியர்களும் இதன் மாதிரிகளாக எடுத்துக் கொள்ளப்பட்டனர். 7\nமுதல் 13 நிமிடம் வரை உறவு கொள்வதை \"விரும்புவதாக'' அவர்கள் கூறினர்.\nஆனால், 3 முதல் 7 நிமிடம் வரையிலான உறவு \"போதுமானது\" என்றும் அவர்கள்\nபெரும்பாலான ஆண்கள் நீண்ட நேரம் உறவு நீடிப்பதை விரும்புகின்றனர். ஆனால்,\nபெண்கள் குறைவான நேரமே போதும் என்கின்றனர்.\nஇந்த அனுபவத்தை நேரத்தால் அளவிடுவது சரியல்ல என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\n3 நிமிடத்துக்கு குறைவான உறவு \"ரொம்ப குறைச்சல்'', 7 நிமிடத்துக்கு அதிகமான\nஉறவு \"ரொம்ப ஓவர்\" என்று மதிப்பிடப்படுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. எத்தனை\nநிமிட உறவு சிறப்பானது என்பதை தீர்மானிக்க இருக்கும் உலகளாவிய ஆய்வின் முதல்\nகட்டம் இது. மற்ற நாடுகளிலும் இது விரைவில் நடத்தப்பட இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/09/blog-post_558.html", "date_download": "2018-10-22T01:16:53Z", "digest": "sha1:4QTPHXRWHUBHENKNRNT6YNUDBDBZ57UG", "length": 58768, "nlines": 198, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம் சட்டம் கலிமாவை மொழிந்தவர்களுக்குரியது, எதிர்ப்பவர்கள் வரலாற்றுத துரோகிகள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம் சட்டம் கலிமாவை மொழிந்தவர்களுக்குரியது, எதிர்ப்பவர்கள் வரலாற்றுத துரோகிகள்\n\"முஸ்ல��ம் தனியார் சட்டத்திற்கான திருத்தங்கள்\" மேற்படி விடயம் சம்பந்தமாக 2009ஆம் ஆண்டு ஒரு குழு நியமிக்கப்பட்ட போது அக்குழுவில் முஸ்லிம் சட்டத்தரணிகள் அதிகளவில் இடம் பெற்றுள்ளதால் இவர்கள் மார்க்கத்திற்கு உட்பட்டதாகவே அறிக்கை தயாரிப்பார்கள் என்று மக்கள் எதிர்பார்த்தனர். அதனால் யாரும் அதைப்பற்றி அலட்டிக் காள்ளவில்லை. தெரிவுக் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்ட போது பலரும் விழிப்படைந்தனர். முஸ்லிம்களுக்கென்று ஒரு தனியார் சட்டம் இருக்கிறது என்பதை அப்போதுதான் சிலர் தெரிந்தும் கொண்டனர்.\nஉலமாக்களில் பலரும் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை ஷரீஆவுக்கு எந்தளவு ஏற்புடையது என்பதனையே பார்த்தனர். வேறும் சிலர் ஷரீஆ எப்படி இருப்பினும் நடைமுறைக்கு ஏற்றது எது என்று பார்த்தனர். இவ்வாறு பல அவதானங்களைக் கொண்டோர் பிறர் பற்றி வசை பாடினர், விமர்சித்தனர், பலர் உலமாக்கள் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தும் களமாகவே மேற்படி பிரச்சினையை வைத்துக் கொண்டனர்.\nஅதேநேரம் சிலர் முன்வைத்த ஆக்கபூர்வமான சமயோசிதமான கருத்துக்களை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. சிலர் தமது திறமைகளையும், மொழியையும், சமயத்தையும் எவ்வாறு பயன்படுத்தினர் என்பதை நினைவூட்ட வேண்டியதில்லை. எது எப்படியோ இரண்டு அறிக்கைகளுக்கும் இடையில் காணப்பட்ட திருமண வயதெல்லை 18 என முடிவு செய்யப்பட்டுள்ளது. அது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களது கலந்துரையாடலின் முடிவாகவும் விளங்கக் கிடைத்தது.\nஇந்த விடயம் இரண்டு அறிக்கையிலும் உள்ளது. பிரச்சினை யாதெனில் எமது மார்க்கத்தில் பருவமடைதல் (புலூக்) என்று ஒன்று இருக்கிறது. இந்த பருவத்தையடந்த 16 வயதுக்கும் குறைந்த பெண் பிள்ளையொன்று திருமணம் செய்விக்கப்பட்டால் அதன் நிலையென்ன நாட்டின் சட்டப்படி 16 வயதுக்கு குறைந்த பெண்பிள்ளையோடு உடலுறவில் ஈடுபட்டால் அது கற்பழிப்பு என்று கூறப்படுவதால் எமக்கென்று உள்ள விசேட அனுமதியை நாம் இல்லாமலாக்கிக் கொள்வதா என்று சிந்திக்க வேண்டும்.\nபாடசாலை மாணவர்கள் பலரும் சிறுவயது முதல் பாலியலை விரும்புபவர்களாக இருக்கும் இக்காலம், மணம்புரிய விழையும் வாலிபர்கள் 16 வயதுக்கு உட்பட்டவர்களை விரும்புகின்றனர் என்பதும் கல்யாண தரகர்களின் தகவல் ஆகும், வயதைக் கூட்டுவதில் பிரச்ச���னை இல்லை 30, 40, வயதை அடைந்த கன்னியர் சமூகத்தில் நிறையவே உள்ளனர் என்பதை நாம் மறந்துவிடலாகாது. திருமண வயதெல்லையைக் கூட்டுவதைத் தவிர்த்து விபச்சாரத்துக்கு வழி அமைக்காது இருப்பது நம் கடமையன்றோ இந்தோனேசியாவில் திருமண வயது 21 என நியமிக்கப்பட்டதன் விளைவை நாம் பார்க்கக் கூடாதா இந்தோனேசியாவில் திருமண வயது 21 என நியமிக்கப்பட்டதன் விளைவை நாம் பார்க்கக் கூடாதா எனவே தான் ஷரீஅத் புலூக் எனும் பருவமடைதலை எல்லையாகக் குறிப்பிட்டுள்ளதை சிந்திப்போம் சீரழியாதிருப்போம்.\nதனியார் சம்பந்தப்பட்ட அறிக்கைகளைப் பார்த்தால் நீதித் துறையில் விஷேடத்துவம் பெற்றோரும், ஷரீஅத் துறையில் விஷேடத்துவம் பெற்றோhரும் சமூகத்தோடு தொடர்புடையோரும் உள்ளனர். ஒவ்வொருவரும் அவரவர் சார்ந்த துறையின் அடிப்படையில் கவனம் செலுத்தி ஒரே முடிவை கண்டிருக்கலாம். மாறாக சட்டம் ஷரீஅத்தை மிதப்படுத்தியதன் விளைவே இந்த இரண்டு பரிந்துரைகளும் என்பது தெளிவாகிறது. திருமணம் என்பது மார்க்கத்தோடு தொடர்புள்ளது என்பதை விளங்கும் எந்த முஸ்லிமும் மிகவும் அவதானத்துடனே நடந்து கொள்வான்.\nதிருமணப் பதிவின்போது பதிவேட்டில் மணப்பெண் கையொப்பம் இட வேண்டும் என இரண்டு அறிக்கைகளும் தெரிவிக்கின்றன. இருப்பினும் ஒரு அறிக்கையில் அவ்வாறு மணப்பெண் கையொப்பமிடாதவிடத்து திருமணம் செல்லுபடியற்றது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தவறுதலாக எழுதப்பட்டிருப்பின் அதனை நீக்குவதே பொருத்தமாகும். திருமணம் நிறைவேறவுள்ள நிபந்தனையில் அது இடம்பெறுவதில்லை. கையொப்பமிடுவதை கடமைப்படுத்தும் அதேநேரம் அது இன்றேல்; திருமணம் செல்லுபடியாகாது என்பதை நீக்கிவிடுவதே மிகமிகப் பொருத்தமாகும்.\nகாலி நீதிமன்றங்களில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் நியாயமற்ற தீர்ப்புகளுமே மாதர் சங்கங்கள் குரல் எழுப்புவதற்குக் காரணம் என்பதை நாம் புரிய வேண்டும். அதனால் தான் காழியாக நியமனம் பெறுபவர் யாராக இருந்தாலும் போதியளவு பொதுச் சட்டம், ஷரீஆ சட்டம் என்பவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனப்படுகிறது.\nகாதி நீதிமன்றங்களில் தரம் உயர்த்தப்பட வேண்டும். அதற்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என இரண்டு பரிந்துரைகளும் கூறுவது மிகவும் பொருத்தமானதும், காலத்தின் தேவையும் அதுவாகும்.\nஇருப்பினும் குடும்பவியல் தொடர்பான விடயங்கள் விசாரிக்கப்படும் காதி நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் தோன்றி வழக்காடுவது பெண்களுக்குச் செய்யும் ஒரு அநியாயமாகும். தனக்கான ஜீவனாம்சத்தை பெற்றுக்கொள்ள வரும் அபளைப்பெண் சட்டத்தரணிக்கு எங்கிருந்து கொடுப்பது என நாம் சிந்திக்க வேண்டும். சிலவேளை தன் மனைவிக்கு அநீதியிழைத்த கணவன் வாதத்திறமையுள்ள ஒரு சட்டத்தரணியை அழைத்து வந்து தன் புறத்தில் நியாயம் இருப்பதாக நிரூபிக்க முயலலாம். இதை விடவும் பெரிய அநியாயம் இருக்க முடியாது. எனவே காதி நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் தோன்றாது இருப்பதே சமாதானத்துக்கு வழி வகுக்கும். அல்லது காதி நியாயமான தீர்ப்பை வழங்க வசதியாக இருக்கும்.\nஎழுதியவர்களும் பேசியவர்களும் தம் கருத்துக்களை கவர்ச்சிமிகு எழுத்து பேச்சு நடையில் செய்து முடித்தனர். முஸ்லிம் விவாக விவாகரத்து என்ற இடத்திலிருந்தே தன் கருத்தை கொட்டினர். எவரேனும் விவாகரத்து என்பதன் கெடுதி என்ன அது எற்படாதிருக்க என்ன செய்ய வேண்டும் அது எற்படாதிருக்க என்ன செய்ய வேண்டும் அதனை அவசியப்படுத்தும் காரணிகள் நிகழ்ந்தால் இஸ்லாம் கூறும் வழி என்ன அதனை அவசியப்படுத்தும் காரணிகள் நிகழ்ந்தால் இஸ்லாம் கூறும் வழி என்ன போன்ற வியடங்களை எடுத்து முன்வைக்காமை மிகவும் வருந்தத் தக்கதாகும்.\n01- பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக பெண்கள் விலா எலும்பால் படைக்கப்பட்டுள்ளனர். விலாவின் மேற்பகுதியே மிகவும் வளைந்திருக்கும், நீர் அதனை நேர்படுத்தப் போனால் அது முறிந்து விடும், விட்டு விட்டால் அது அப்படியே இருந்து விடும். எனவே பெண்கள் விடயமாக நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 2-1091)\n02- கணவன் மனைவி ஆகிய இருவர் மத்தியிலும் பிணக்குகள் எதையேனும் நீங்கள் பயந்தால் அவன் (மணவாளன்) குடும்பத்தில் ஒருவரையும் அவள் (மணப்பெண்) குடும்பத்தில் ஒருவரையும் சமாதானம் செய்ய அனுப்பி வையுங்கள். அவ்விருவரும் சமாதானம் செய்ய நாடி செயல்பட்டால் அல்லாஹ் அவர்களுக்கு நல்லுதவி புரிவான். (04-35) என அல்லாஹ் வாக்களிக்கிறான்.\n03- உங்கள் மனைவியரில் உங்களோடு உடன்பட்டு நடக்கமாட்டாள் என நீங்கள் பயப்படுபவளுக்கு நீங்கள் (புத்தி கூறி) உபதேசியுங்கள். அதனை ஏற்று நடக்காதபோது படுக்கையில் வெறுத்து ஒதுக்கிடுங்கள். (காயப்படா வண்ணம்) அடியுங்கள். உங்களுக்கு அவள் வழிப்பட்டு நடந்தால் அவளுக்கெதிரான எந்த வழிகளையும் தேட வேண்டாம் என அல்லாஹ் கூறியுள்ளான். (04-34)\nஎனவே வாழ்க்கையில் ஏற்படும் சில நிகழ்வுகளுக்காக தலாக் என்ற இடத்துக்கு போகவே கூடாது. அதனால் தான் நபி ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்விடம் கோபத்தை உண்டு பண்ணும் ஹலால் தலாக் ஆகும் என்றார்கள்.\nஅல்லாஹ் கற்றுத் தந்துள்ள இந்த விடயங்கள் கவனத்தில் எடுக்கப்படாது தலாக்குக்குரிய சட்டத்தில் நாம் மூழ்கியிருக்கிறோம். பிணக்குப்படும் குடும்பத்தவரை உளவளப்படுத்தி, நல்வாழ்வுக்கு வழிகாட்டும் உளவள நிலையங்களை நிறுவுவதற்குரிய ஒழுங்குகள் பற்றி அரசியல் தலைவர்கள் யோசிக்க கடமைப்படுகின்றனர். தமக்கு கிடைக்கும் ஒதுக்கீடுகளில் ஒரு பகுதியை ஒதுக்கி நாம் பிரதிநித்துவப்படுத்தும் பிரதேசங்களில் சமாதான சபை, உளவள நிலையம் என்பவற்றை நிறுவுவதே எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்ய வேண்டிய மாபெரிய கடமையாகும்.\nகலிமாவை மொழிந்த நாம் புனித தீனுல் இஸ்லாம் கூறியுள்ள வழிமுறைகளையே கடைப்பிடிக்க வேண்டும். அந்த வழிமுறைகளில் திருப்திப்படாதோர் பொதுச்சட்டத்தின்படி தம் திருமண விடயங்களை செய்து கொள்வது ஆரோக்கியமாகும்.\nஇறுதியாக நீதி அமைச்சர், பாராளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள், பரிந்துரைகள் சமர்ப்பித்த குழுக்கள், புத்திஜீவிகள், உலமாக்கள், உஸ்தாதுமார்கள் உட்பட அனைவரும் ஒன்றை மனதில் எடுக்க வேண்டும். எமது மூதாதையர் தந்துள்ள முஸ்லிம் தனியார் சட்டம் கலிமாவை மொழிந்தவர்களுக்குரியது. இதை மறந்து ஐக்கிய நாட்டு சபையின் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட பெண்களுக்கு இழைக்கப்படும் (பார்க்க: Concluding on the Elimination of All Forms of Discrimination Against Women) இந்த அறிக்கையின் அடிப்படையில் திருத்த சட்டம் கொண்டு வருவதைவிட நடைமுறையில் உள்ளதையே (1951) தொடர்ந்தும் அமுல் நடாத்துவதே நாம் இந்நாட்டு முஸ்லிம்களுக்குச் செய்யும் பெரும் பணியாகும். நீங்கள் மேற்கொள்ள விரும்பும் திருத்தம் புனித இஸ்லாத்திற்கு முரணாக அமையும் என்றிருந்தால் நீங்கள் வரலாற்றில் கறைபடிந்த நினைவை விட்டு சென்றவர்கள். அத்தகைய மாபெரும் வரலாற்றுத் தவறை ஏற்படாதிருக்க அல்லாஹ் துணைபுரிவானாக\nPosted in: கட்டுரை, செய்திகள்\n🔰 கள்ளகாதல் கிரிமினல் குற்றமில்லை\n🔰 உச்சநீதிமன்றம் பரபப்பான தீர்ப்பு\nஇதுபோன்ற ஒரு சமுதாயத்தை கொண்டு வரத்தான் சலீம் மர்சூப் குழு முனைகின்றது\nஒவ்வொருவரும் தாம் பின்பற்றும் மத்ஹபை இஸ்லாம் என்று பேசிக்கொண்டிருக்கின்றனர் என்பது தான் எனது அபிப்பிராயம் அதற்கு வௌியே சென்று இஸ்லாத்தைச் சிந்தித்தால் காபிராகி விடுவோமோ என அஞ்சுகின்றனர்.\nஅருமையான தூரநோக்குக்கொண்ட உண்மையை தெளிவுற உணர்த்தும் கருத்தாழமிக்க சிறந்த கட்டுரை. எமது சமூகம் சிந்தித்து செயற்படுமா\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nபெண்கள் தலையில், முக்காடு அணிய வேண்டும்\nபாகிஸ்தானில் அரசு அலுவலகங்களில் நுழையும் பெண்கள் தலையில் முக்காடு அல்லது துப்பட்டா அணிய வேண்டும்’ என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்...\nகவலை தெரிவிக்கிறது சவுதி, ஜமாலை தமது நாட்டிற்கு கொண்டுசெல்ல முயற்சித்ததாகவும் கூறுகிறது\n(வீரகேசரி) துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டதை சவுதி அரேபியா உறுதி செய்துள்ளது. த...\nஒரு மகப்பேற்று நிபுணரின், வேதனையான பதிவு\n♥இன்று என் வாழ்வின் மிக சோகமான நாள். ஒரு மகப்பேற்று டாக்டராக, நான் பல கர்ப்பிணி பெண்களை மருத்துவ பரிசோதனையின் போது கையாண்டிருக்கிறேன். ம...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள��� இருக்கக்க...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nஜமால் மரணித்து விட்டார் - ஒப்புக்கொண்டது சவூதி, 18 பேர் கைது\nகாணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட ...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\n'பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்' க்கு தேர்தல் ஆணையாளரின் விளக்கம்\nஇந்த நாடு இலங்கையில் வாக்குரிமை பெற்ற அனைவருக்கும் சொந்தமானது கஹட்டோவிட்ட அல் பத்றியா மகாவித்தியாலய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்ல���ம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/10/24-mp.html", "date_download": "2018-10-22T02:10:55Z", "digest": "sha1:URU5D2WSBY23OYS5YN54YPAV7U42P4YF", "length": 54416, "nlines": 153, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "24 மணித்தியாலத்துக்குள் பறிபோன முஸ்லிம்களின் காணிகள் - முஸ்லிம் Mp கள் நித்திரை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n24 மணித்தியாலத்துக்குள் பறிபோன முஸ்லிம்களின் காணிகள் - முஸ்லிம் Mp கள் நித்திரை\nசம்மாந்துறைக்கு இரண்டு பாராளுமன்ற பிரதிநிதிகள் இருந்தும், மாவட்டத்துக்கு ஐந்து பாராளுமன்ற பிரதிநிதிகள் இருந்தும், இம்மாவட்டத்தின் பிரதேச சபைகளை சமமாக பகிர்ந்துகொண்ட கட்சிகளின் இரண்டு கெபினட் மந்திரிகள் இருந்தும் பலவெளி வாய்க்கால் மேற்குப்புறம் சுமார் 836 ஏக்கர் காணிகளின் ஆவணங்கள் சம்மாந்துறை பிரதேசத்தில் இருந்து அம்பாறை பிரதேசத்திற்கு எவ்வாறு 24 மணித்தியாலயத்திற்குள் மாற்றப்பட்டது என்று உறுதிக்கணிகளை கொண்ட இம்மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.\nஅதுமாத்திரமல்லாமல் முஸ்லிம், தமிழ் மக்களுக்கு சொந்தமான இக்கணிகளில் சிங்கள இனத்தவர்கள் நேற்றும் இன்றும் விவசாய செய்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்நாடவடிக்கைகளை சம்மாந்துறை பொலீஸில் முறைப்பாடு செய்ய முடியாமல், அம்பாறை பொலீஸில் முறைப்பாடு செய்யவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு இம்மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். 1943 ஆம் ஆண்டின் நில அளவை சான்றுகளுடன், தொடர்ச்சியாக விவசாயம் செய்துவந்த காணிகள், யுத்த காலத்திலும் எவ்வித தடங்களும்மின்றி விவசாயம் செய்துவந்த காணிகள், நல்லாட்சியில் பறிக்கப்பட்டதற்கு யார் காரணம்\nஅண்மையில் பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்ட எல்லை நிர்ணயத்தில் சம்மாந்துறையின் 10.28 ச.கி. பரப்பை கொண்ட 89 C, 89 B கிராம சேவகர் பிரிவுகள் அட்டாளச்சேனை தொகுதியுடன் சேர்க்கப்பட்டதை யாரும் மறந்திருக்கமாட்டீர்கள். தற்போது அம்பாரைக்கு மாற்றப்பட்டுள்ள காணிகள் இப்பிரதேசத்திற்கு உரியது என்பது மிக முக்கியமான விடயமாகும். பாராளுமன்றத்தில் ஒன்றை காட்டி, கச்சேரியில் எல்லைகளை மாற்றும் நடவடிக்கைக்கு துணைபோனது மக்கள் பிரதிநிதிகளா அல்லது சம்மாந்துறை அரச அதிகாரிகளா அல்லது சம்மாந்துறை அரச அதிகாரிகளா ஏற்கெனவே கொண்டவட்டுவன் வரை இருந்த சம்மாந்துறை எல்லை சுருங்குவதற்கு எவ்வாறு செயற்பட்டதோ அவ்வாறே இன்றும் மன்சூர் எம். பி. கோ சேர்மனாக இருக்கும் நிலையில் காய்நகர்த்தியுள்ளது அம்பாறை கச்சேரி.\nஇது சம்மாந்துறை காணிகளை இழந்த விவசாயிகளின் பிரச்சினை மாத்திரமல்ல, சம்மாந்துறை மக்களின் பிரச்சினை மாத்திரமல்ல, முஸ்லிம் சமூகத்தின் இருப்பு சம்மந்தமான பிரச்சினையாகும். முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினை மாத்திரமல்ல தமிழ் பேசும் சமூகத்தின் பிரச்சினையுமாக்கும். கரையோர மாவட்டத்தை பெறாமல் தடுப்பதில் பேரினவாதம் திட்டமிட்டு செயலாற்றும் இவ்வேளையில் முஸ்லிம் கட்சிகள் அபிவிருத்தி விழாக்கள் என்று பொன்னாடை கூத்தாட்டங்களை நடத்துவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் உள்ளது.\nசாய்ந்தமருது பள்ளிவாசலின் முன்மாதிரியினை பின்பற்றி சம்மாந்துறையின் 52 பள்ளிகளுக்கு தலைமை தாங்கும் பள்ளிவாசல் தலைவர் முன்வர வேண்டும், சம்மாந்துறையில் இருந்து பறிபோகும் காணிகளை மீட்டு கரையோர மாவட்டத்தை பிரகடனப்படுத்துவதர்கு. பொன்னாடை போர்த்தி குத்தாட்டம் நடத்தும் அரசியல் வாதிகளை நம்பவேண்டாம். தமிழ் மக்களின் முன்மாதிரியை பின்பற்றி உங்கள் அரசியலை உங்கள் உரிமைக்காக பயன்படுத்த அம்பாறை ஜம்மியதுல் உலமா இம்மக்களை வழிநடத்த முன்வர வேண்டும்.\nஇதுக்கு முழு பொறுப்பும் முஸ்லிம்களும் முஸ்லீம் அரசியல்வாதிகளும்\nகாணி, கல்வி, இன முறுகல் போன்ற இன்னோரன்ன பிரச்சினைகள் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் முஸ்லிம்கள் செறிவாக வாழக்கூடிய மாவட்டங்களில் ஏற்படுவதற்கு காரணிகள் எவை என ஆராய்ந்தால், அதற்கு மூல காரணம் அம்பாறை மாவட்ட ��ுஸ்லிம் சமூகம்தான் என்பது வெள்ளிடைமலையாகும். யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இக்கூற்று நிதர்சனமான உண்மையாகும். அம்பாறை மாவட்டம்தான் இலங்கையின் முழு முஸ்லிம் சமுதாயத்திற்கும் முன்னோடியாக இருக்க வேண்டிய மாவட்டமாகும். இங்குதான் முஸ்லிம்கள் செறிவாக மாத்திரமல்ல பெரும் அறிவாளிகளும் செல்வந்தர்களும் பலதரப்பட்ட துறைகளில் நன்கு தேர்ச்சிபெற்றவர்களும் வாழ்ந்து வருகின்றனர். அதே சமயத்தில் பதவிகளுக்காக பொருளுக்காக டாம்பீக வாழ்க்கை வசதிகளுக்காக அரசியல் சோரம் போகின்ற கூட்டங்களும் இங்குதான் மலிந்து காணப்படுகின்றன. வாய் பேசா சமூக நலன் விரும்பிகள் இங்கு அதிகம். தேர்தல் காலங்களில் மாத்திரம் வாய்சவடால்களை அள்ளி வீசும் எங்கள் பாராளுமன்றப் பிரதிநிதிகள் இதுவரை இஸ்லாமிய சமூக உயர்ச்சிக்காக செய்த பங்களிப்புகள் என்ன அதற்கு பாவம் மக்களும் துணை போய்க்கொண்டிருக்கின்றனர். இரண்டு மூன்று பாராளுமன்ற தேசியப்பட்டியல் பிரதிநிதிகள், பொறுப்பு வாய்ந்த அமைச்சுப் பதவிகள், இரண்டு மூன்று பிரதி அமைச்சர் பதவிகள் இவைகள்தான் இப்போது முஸ்லிம்களின் பெரும் தேவைகள், பிரச்சினைகள் என்று சமகால அரசியல் பூதங்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றன. இதற்காக சமூகம் குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றது. எதற்குப் பேரம் பேச வேண்டும் என்ற விவஸ்த்தையே இல்லாத கூட்டமாக தற்போது முஸ்லிம் அரசியல் சமூகம் மாற்றப்பட்டுவிட்டது. இலங்கை முஸ்லிம்களுக்கு இன்று கணக்கிட முடியாத பிரச்சினகள் இருக்கின்றன. அதைப்பற்றிப் பேசவும் கேட்கவும் நாதில்லை. அப்படிப்பட்ட சமூகமாக எமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று முஸ்லிம் சமூகத்தை மாற்றி வைத்துள்ளனர்.\nஇதன் தொடர் அடுத்து கீழே இருக்கும் எனது குறிப்பில் இடம் பெற்றுள்ளது\nசாய்ந்தமருது பள்ளியின் முன்மாதிரியினை சம்மாந்துறைப் பள்ளி மாத்திரமல்ல அம்பாறை மாவட்டத்தின் சகல பள்ளிகளும் தொடர்ந்து மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்ட பள்ளிகளும் தமக்கு முன்னுதாரணமாகக் கொண்டு தம்மைத் தாமே ஆட்சி செய்யக்கூடிய தலைவர் ஒருவரை தீர்க்கமான அடிப்படையில் கிழக்கின் சகல பகுதிகளுடனும் ஒன்றிணைந்து தெரிவு செய்தல் வேண்டும். மிகப் பொருத்தமானவர்களை ஆலோசனை சபைகளுக்கு தேர்வு செய்வதன் மூ��ம் எங்களுடைய பிரச்சிளைகளை நாங்களே அரசுடன் பேசித் தீர்ப்பதற்கு ஏதுவான வழிவகைகளைக் கண்டு பிடிக்க முடியும். நாங்கள் தலைநிமிர்ந்து சாத்வீகமான முறையில் எங்கள் உரிமைகளைக் கேட்கின்றபோது அவர்களும் தலை தாழ்த்தி எங்களுக்கு அவற்றை வழங்குவர்.\nசம்மாந்துறைக்கு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும், மாவட்டத்திற்கு ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் இரண்டு கபினற் அமைச்சர்கள் இருந்தும் என்ன பயன் என்ற அடிப்படையில் கேள்வி எழுப்புகிறீர்கள். மிகவும் நன்று. நான் (சும்மா – Just) சின்ன கேள்வி ஒன்னு உங்ககிட்ட கேட்கிறேன். எங்கட வேலையைப்பார்க்கவா பாருங்கää இவங்கள் இவ்வளவு கஸ்டப்பட்டு பணம் ரொக்கமா செலவழிச்சு பாராளுமன்றத்திற்குப் போயிருக்காங்க. “பேரம் பேசுதல்” ன்னா என்னங்க அரசியல் மொழியில் சொல்றதென்டா – “ஓகே டா ஓகே. நீங்க கேட்கிறமாதிரி எல்லாம் நாங்க தாறோம். No problem அரசியல் மொழியில் சொல்றதென்டா – “ஓகே டா ஓகே. நீங்க கேட்கிறமாதிரி எல்லாம் நாங்க தாறோம். No problem. நீங்க பதவியை எங்களைப்போல நல்லா அனுபவிங்க. வசதிகளை அனுபவிங்க. கொழும்பில் அரச செலவில் வீடு எடுங்க. சொகுசுக் கார் எடுங்க. உங்கட பிள்ளைகளை ரோயல்ää னுளுளுää யுயெனெய ன்னு சேருங்க. யார் வேனாம்னா. ஆனால் பாராளுமன்றத்திலயும் சரி வெளியிலயும் சரி உங்கட சமூகம் கிமூகம் ன்னு வாயை பொளக்கப்படாது. பொளந்தீங்க இருக்கிறதும் இல்லாம போய்த்துறும். சாக்கிரதை. வேணுமுன்னா நீங்களும் பாராளுமன்றத்தில் இருக்கீங்க என்கிறதைக் உங்கட மக்களுக்கு காட்டனும்னா கண்டியைப் பத்தியும் கொழும்பைப் பத்தியும் பேசுங்க. புரிஞ்சுதா - ன்னு கேட்டதற்கு ஆமா போட்டுத்தான் இந்தப் பொழப்பை இந்த பாராளுமன்ற கௌரவ உறுப்பினர்களும் நடாத்திக்கிட்டு இருக்காங்க. அவங்க உருப்படியா நம்மட சமூகத்திற்கு செய்த ஒன்னைச் சொல்லுங்க பார்ப்போம். என்னிக்கு இந்த பம்மாத்து காட்டுற வேலையை விட்டுப்போட்டுää பேரம் பேசுறதை விட்டுப்போட்டு தமிழ்க் கூட்டமைப்பு மாதிரி நடக்க ஆரம்பிக்கிறார்களோ – ச்சிக்; இவங்க நடக்க மாட்டாங்க. இவங்களை அப்பிடியோ விட்டுடுங்க. இவங்களெல்லாம் குட்டையில் ஊறிய மட்டைங்க.\nஎவர் ஏற்றுக் கொண்டாலும் சரி இல்லையென்றாலும் சரி அம்பாறை மாவட்ட முஸ்லீம்கள்தான் இலங்கை குறிப்பாக கிழக்கு முஸ்லீம்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டியவர்கள். அதற்காகத்தான் இத்தனை கட்சிகள் அனைத்தும் அம்பாறை மாவட்டதிலேயே ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் இப்போது முக்கிய முஸ்லிம் கட்சியின் தலைமைப் பொறுப்பும் வேறு பல முக்கிய கட்சிப் பொறுப்புகளும் கிழக்கு முஸ்லிம் தலைமைகளிடம் இல்லை. அவர்கள் கட்சியில் வெறும் தலையாட்டிப் பொம்மைகளாகத்தான் இருக்கின்றனர். அஸ்ரப் ஐயா அவர்கள் பெரும் கஸ்டத்தின் மத்தியில் கட்சி ஆரம்பித்ததன் நோக்கம் முஸ்லிம்களின் தலைவர் கிழக்கிலிருந்து தோன்ற வேண்டும் என்பதற்காகவே. அன்னாரது “மௌத்”; தின் பின்னர் கல்முனையில் வைத்தே இரண்டு பிற மாவட்ட ஆசாமிகள் கதிரைக்கு கேவலமான முறையில் சண்டை போட்டமை இன்னமும் கிழக்கு முஸ்லிம்கள் முதிர்ச்சி அடையவில்லை என்பதையே காட்டாநிற்கின்றது.\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nபெண்கள் தலையில், முக்காடு அணிய வேண்டும்\nபாகிஸ்தானில் அரசு அலுவலகங்களில் நுழையும் பெண்கள் தலையில் முக்காடு அல்லது துப்பட்டா அணிய வேண்டும்’ என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்...\nஒரு மகப்பேற்று நிபுணரின், வேதனையான பதிவு\n♥இன்று என் வாழ்வின் மிக சோகமான நாள். ஒரு மகப்பேற்று டாக்டராக, நான் பல கர்ப்பிணி பெண்களை மருத்துவ பரிசோதனையின் போது கையாண்டிருக்கிறேன். ம...\nகவலை தெரிவிக்கிறது சவுதி, ஜமாலை தமது நாட்டிற்கு கொண்டுசெல்ல முயற்சித்ததாகவும் கூறுகிறது\n(வீரகேசரி) துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டதை சவுதி அரேபியா உறுதி செய்துள்ளது. த...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nஜமால் மரணித்து விட்டார் - ஒப்புக்கொண்டது சவூதி, 18 பேர் கைது\nகாணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட ...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\n'பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்' க்கு தேர்தல் ஆணையாளரின் விளக்கம்\nஇந்த நாடு இலங்கையில் வாக்குரிமை பெற்ற அனைவருக்கும் சொந்தமானது கஹட்டோவிட்ட அல் பத்றியா மகாவித்தியாலய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/163223/news/163223.html", "date_download": "2018-10-22T02:03:03Z", "digest": "sha1:HQTJKGE2XVMX54U7FECB5TBNYU7WUOMV", "length": 5754, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "புலிகளுக்கு இரையாக்கப்பட்ட கழுதை… மிகவும் அதிர்ச்சிக் காட்சி..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nபுலிகளுக்கு இரையாக்கப்பட்ட கழுதை… மிகவும் அதிர்ச்சிக் காட்சி..\nமிருகக்காட்சி சாலை என்பது மிருகங்களை பார்த்து மகிழ்வதற்காகவே அமைக்கப்படுகின்றது. மிருகக்காட்சி சாலையில் உள்ள மிருகங்களுக்கு வெளியில் இருந்து உணவு கொண்டு வரப்பட்டு வழங்கப்படுவதே வழக்கம்.\nஆனால் வழக்கத்துக்கு மாறாக சீனாவில் மிருகக்காட்சி சாலையொன்றில் புலிகளுக்கு கழுதையை உயிருடன் இரையாக கொடுக்கப்பட்ட அதிர்ச்சி காணொளி வெளியாகியுள்ளது.\nமிருகக்காட்சி சாலையில் உள்ள கழுதை ஒன்றினை மிருகக்காட்சி சாலை ஊழியர்கள் புலிகளின் இருப்பிடத்தில் உள்ள நீர் தேக்கம் ஒன்றினுள் தள்ளி விடுகின்றனர். அதனை பார்த்த இரண்டு புலிகள் நீர் தேக்கத்தினுள் பாய்ந்து கழுதையை கடித்து குதறுகின்றன.\nஇந்த அதிர்ச்சி காணொளியை பார்த்த நெட்டிசன்கள் பலர் இது ஒரு மிகவும் கொடூரமான மிருகவதை என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஆனாலும் சிலர் இது ஒரு இயற்கையான நிகழ்வு என்று நியாயப்படுத்தியுள்ளனர்.\nPosted in: செய்திகள், வீடியோ\nகிறுக்கு வில்லன் கிம் ஜோங் உன்\nயார் இந்த Idi Amin…\nஉலக நாடுகளுக்‍கு சிம்ம சொப்பனமாக விளங��கும் கிம் ஜாங் உன்\nஉலகின் கொடூரமான செக்ஸ் மன்னன்\nகுறை சொன்னால் குஷி இருக்காது\nஇனிது இனிது காமம் இனிது\nஆடை பாதி ஆரோக்கியம் மீதி\nஎண்ணற்ற நன்மைகளைச் செய்யும் வாழைப்பூ \n“சுவிஸ் தூசணப் புலிகளின்” போராட்டம், வடமாகாண ஆளுநருக்கு எதிரானதா புலிக்குட்டிக்கு எதிரானதா\nகுழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் நேந்திரப்பழ ஆப்பிள் சாலட் \nதமிழக முதல்வரானால் நடிக்க மாட்டேன் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/49535-here-after-no-head-phone-sales-with-i-phone-apple-announced.html", "date_download": "2018-10-22T01:24:24Z", "digest": "sha1:GYACVVNOJXQRJCKH346SQFEYIONQ52W7", "length": 8605, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இனி ஐ-போன்களுடன் ஹெட்போன் விற்பனை இல்லை: ஆப்பிள் அறிவிப்பு | here after No head phone sales with I-Phone: Apple announced", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nஇனி ஐ-போன்களுடன் ஹெட்போன் விற்பனை இல்லை: ஆப்பிள் அறிவிப்பு\nஐ-போனுடன் ஹெட்போன்களை விற்பனை செய்யப்போவதில்லை என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.\nதொழில்நுட்ப ஜாம்பவனான ஆப்பிள் ஐ-போன் நிறுவனம் இந்தாண்டு ஐஃபோன் 8, ஐஃபோன் 8 பிளஸ், ஐஃபோன் எக்ஸ் ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த போன்களுடன் 3.5 மில்லி மீட்டர் அளவில் ஹெட்போன்களும் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், இனி அவை போன்களுடன் சேர்ந்து தரப்படாது என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.\nWIRELESS AIRPODS தொழில்நுட்பத்துக்கு மாறியுள்ளதால் இந்த புதிய முடிவை ஆப்பிள் நிறுவனம் எடுத்துள்ளது. ஒரு ஹெட்போனின் விலை இரண்டாயிரத்து 300 ரூபாய் முதல் விற்பனையாவதால் அவற்றை வாடிக்கையாளர்கள் தனியாக வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nதமிழகத்தில�� பிரபலமாகும் சேற்றில் ஆடும் கால்பந்து: ஆர்வம் காட்டும் இளைஞர்கள்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஹேக்கிங் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை.. ஆப்பிள் நிறுவனம் விளக்கம்\nஆப்பிள் அதிகாரி தூப்பாக்கிச் சூட்டில் நடந்தது என்ன\nகாரை நிறுத்தாமல் சென்றதால் சுட்ட போலீஸ் - ஆப்பிள் மேனேஜர் உயிரிழப்பு\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன்கள்\nஒரு லட்சம் கோடி டாலர் மதிப்பை தொட்ட ஆப்பிள்..\nவாடிக்கையாளர்களுக்கு தவறான தகவல் : ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.45 கோடி அபராதம்\nஆப்பிள் நிறுவனத்தின் டிசைன் விருதை வென்ற முதல் தமிழர்..\nஆப்பிள் மூலம் அமெரிக்காவுக்கு செக் வைத்த இந்தியா\n’ஆப்பிள்’ வாட்ச் அணிய பாக்.கிரிக்கெட் வீரர்களுக்கு தடை\nவெஸ்ட் இண்டீஸை பந்தாடி இந்தியா அபார வெற்றி\n” - ரசிகர்கள் கேள்விக்கு ‘த்ரிஷா’வின் ட்விட்டர் பதில்கள்\n'இனி 41 ஆண்டுகள் கழித்தே சபரிமலைக்கு வருவேன்' பதாகையை ஏந்திய சிறுமி \nமுடிந்தது புரட்டாசி.. உயர்ந்தது கறிக்கோழி விலை..\nலஞ்சம் பெற்றதாக புகார் - சிபிஐ சிறப்பு இயக்குநர் மீதே வழக்குப்பதிவு \n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழகத்தில் பிரபலமாகும் சேற்றில் ஆடும் கால்பந்து: ஆர்வம் காட்டும் இளைஞர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thewayofsalvation.org/2006/02/blog-post_15.html", "date_download": "2018-10-22T01:12:28Z", "digest": "sha1:MLUNX4LRUUJOVYKAZVOHKHQOEUOZY4UX", "length": 37266, "nlines": 546, "source_domain": "www.thewayofsalvation.org", "title": "இரட்சிப்பின் வழி: பெருகிப்போன அறிவு", "raw_content": "\nKnowledge is power என்று சொல்லிக்கொண்டு இன்று உலகில் அறிவு பெருகிப்போய் இருக்கிறது.உலகை புரட்டிப்போட்டுகொண்டிருக்கும் Information technology-யும் அறிவு சார்ந்த துறையே.இன்று பெரும்பாலானரின் உழைப்பு என்பது அந்த காலம் போல் உடலுழைப்பு அல்ல. மூளைக்கு வேலையே.18 முதல் 22 மாதத்துக்கு ஒரு முறை மனித அறிவு இரட்டிப்பாகிறது என்கிறார்கள்.கணிணி,தொலைத்தொடர்பு,மருத்துவம்,போக்குவரத்து,தனி மனித வசதி மற்றும் வீடுகளில் என தொழில்நுட்பம் ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது.காலையில் பேங்களூர் அலுவலகத்தில் கையொப்பமிட்டுவிட்டு....மதியம் மும்பை பறந்து முக்கிய மீட்டிங்கில் கலந்து கொண்டு.... மாலை மீண்டும் பெங்களூர் வந்து ,வாரயிறுதி என்பதால் குடும்பத்தோடு இருக்க மீண்டும் இரவு சென்னை ரெயிலேறி இப்படி அங்கும் இங்கும் ஓட பத்து வருடத்துக்கு முன்பு வரை சாத்தியமில்லை.இன்றுஎல்லோரும் இங்குமங்கும் ஓடுகிறார் கார்,பைக்,விமானம்,ரெயில்என்று.அறிவும் பெருகிப்போய்விட்டது. பைபிள் இந்த நிலை வரும் என்று முன்பே எடுத்துரைத்திருக்கிறது.\nதானியேல் 12:4.தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப்புஸ்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்குமங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம் என்றான்.\nஇயேசு ஒரு சாதாரண மனிதன் தானே. அவரை ஏன் தெய்வம் என்று கூறுகிறீர்கள்\nநண்பரே மனிதரின் பாவங்களைப் போக்க கடவுள் மனித உருவம் எடுத்தார். மனிதவதார கடவுள் தான் இயேசு.\nஉலகின் பாவங்களைப் போக்க கடவுள் எடுத்த மனிதவதாரம் தான் இயேசு.\nஇஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்\nகோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்\n”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு\nஇஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்\nகாணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்\n666- அந்திக் கிறிஸ்து யார்\nபாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்\nபாதி இரும்பும் பாதி களிமண்ணும்\nமிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி\nஅந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message\n666 SixSixSix Mark வலதுகை முத்திரை\nஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்\nஇஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை\nஇஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்\nகீதை படி இல்லாவிட்டால் வெளியேறு - கர்நாடக அமைச்சர் பேச்சு\nஉலகெங்கும் சிதற அடிக்கப்பட்டவர்கள் பற்றி திரு அன்பழகன்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில இந்திய மொழிகள்\nமகரவிளக்கு செயற்கையே..சபரிமலை தந்திரி விளக்கம்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில தமிழக மொழிகள்\nஅமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow\nதமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்\nபாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்\nமனம் மாறிய மந்திரவாதி நேசன்\nபுதிய பதிவுகளை மின்னஞ்��லில் பெறுங்கள்\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\nகிறிஸ்து பற்றி H.A.கிருஷ்ண பிள்ளை\nGive Thanks -நன்றி உள்ளம் நிறைவுடன் பாடல்\nI'm desperate for you - நான் உமக்காய் ஏங்குகிறேன் பாடல்\nRev.பால்தங்கையா வீடியோ பாடல்கள் தொகுப்பு\nஅதிகாலையில் உம் திருமுகம் தேடி பாடல்\nஅனுதினம் ஜெபிப்பதால் நீ சாத்தானின் எதிராளி பாடல்\nஆதாரம் நீர் தான் ஐயா பாடல்\nஆராதனை தேவனே Rev. Paul Thangiah பாடல்\nஆராதனைக்குள் வாசம் செய்யும் Rev. Paul Thangiah Song\nஆழக்கடலிலே FMPB வீடியோ பாடல்\nஆவியானவரே உம் வல்லமை கூறவே பாடல்\nஇத்ரதோளம் யேகோவா சகாயுச்சு பாடல்\nஇயேசு ராஜா வந்திருக்கிறார் பாடல்\nஇயேசுவே உன்னை காணாமல் பாடல்\nஇயேவின் நாமம் இனிதான நாமம் பாடல்\nஇரு VBS சிறுவர் பாடல்கள்\nஉங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது பாடல்\nஉங்க முகத்தை பார்க்கணுமே யேசையா பாடல்\nஉந்தனுக்காகவே உயிர்வாழ துடிக்கிறேன் பாடல்\nஉம்ம அப்பானு கூப்பிடதான் ஆசை பாடல்\nஉம்மை நினைக்கும் போதெல்லாம் பாடல்\nஉம்மையே நான் நேசிப்பேன் பாடல்\nஉம்மோடு செலவிடும் ஒவ்வோரு நிமிடமும் பாடல்\nஎஜமானனே என் இயேசு ராஜனே\nஎண்ணி எண்ணி துதிசெய்வாய் வீடியோ பாடல்\nஎதை நினைத்தும் நீ கலங்காதே மகனே பாடல்\nஎந்தன் இயேசைய்யா Mohan C Lazarus Ministry பாடல்\nஎந்தன் உள்ளம் புது கவியாலே-பாடல்\nஎந்தன் ஜெப வேளை உமைதேடி வந்தேன் பாடல்\nஎந்தன் வாழ்விலே யேசுவே பாடல்\nஎன் கிருபை உனக்கு போதும் Fr.Berchmans Song\nஎன் ஜனமே மனம் திரும்பு பாடல்\nஎன்ன என் ஆனந்தம் பாடல்\nஎன்னை நடத்தும் இயேசு நாதா உமக்கு நன்றி ஐயா - Father S. J. Berchmans\nஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வீடியோ பாடல்\nகண்ணுநீர் என்னு மாறுமோ வேதனைகள் என்னு தீருமோ பாடல்\nகருணையின் நாதா Rev. Paul Thangiah பாடல்\nகர்த்தர் தாமே நம்முன்னே பாடல்\nகாத்திடும் காத்திடும் Rev. Paul Thangiah பாடல்\nகானா பேட்டை கானா பாடல்\nகுயவனே குயவனே படைப்பின் காரணரே பாடல்\nசகோ.பால் ஷேக்கின் நாதஸ்வர நாதங்கள்\nஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா பாடல்\nதளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள் பாடல்\nதிக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ பாடல்\nதிருக்கரத்தால் தாங்கி என்னை பாடல்\nதுக்கத்தின்றே பானபாத்ரம் வீடியோ பாடல்\nதேனினிமையிலும் யேசுவின் நாமம் பாடல்\nதேவனே, நான் உமதண்டையில் பாடல்\nதேவா சரணம் கர்த்தா சரணம் Rev. Paul Thangiah பாடல்\nதொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் DGS தினகரன் பாடல்\nநான் நிற��பதும் நிர்மூலமாகாததும் தேவ கிருபையே பாடல்\nநீர் சொன்னால் போதும் செய்வேன் பாடல்\nபூரண அழகுள்ளவரே என் யேசுவே பாடல்\nமகிழ்ந்து களிகூருங்கள் FMBP Song\nமனுகுல தேவன் யேசு பாடல்\nமல்ப்ரியனே என்னேசு நாயகனே வீடியோ பாடல்\nயெகோவா யீரே தந்தையாம் தெய்வம் பாடல்\nயேசு என்னோடு இருப்பதை நினைச்சிட்டா பாடல்\nயேசு என்ற திரு நாமத்திற்கு பாடல்\nயேசுவின் பிள்ளைகள் நாங்கள் Father Berhmans Song\nயேசுவே தேவன் Rev. Paul Thangaiah பாடல்\nயேசுவே ரட்சகா நின்னே நான் சிநேகிக்கும் பாடல்\nலேசான காரியம் உமக்கது லேசான காரியம்\nவாசல்களே உங்கள் தலைகளை பாடல்\nஇராபட்டு கால்டுவல் ஐயர் வாழ்க்கை சரிதை வீடியோ\nஉலகத்தின் வெளிச்சம் - கிறிஸ்தவத்தின் கதை\nஇயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு வீடியோ\nபுனித பூமி இஸ்ரேல் பயணம் வீடியோ\nஇந்தியாவில் புனிததோமா ஒரு ஆவணபடம்\n\"இறைவாக்கினர் எரேமியா\" Tamil Movie\nவில்லியம் கேரியின் வாழ்க்கை சரிதை வீடியோ\nஅன்னாள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nஆயத்தமாவோம் - தந்தை S.J.பெர்க்மான்ஸ் செய்தி\nஇயேசுவின் நாமம் தரும் அற்புத பலன் - சகோ.தினகரன் வீடியோ செய்தி\n வீடியோ செய்தி இரண்டாம் பகுதி\n வீடியோ செய்தி மூன்றாம் பகுதி\nஇஸ்ரவேலும் இறுதிகாலமும் வீடியோ செய்தி\nஉபயோகமாய் இருங்கள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி2\n- சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி1\nஒரு முன்னாள் நடிகையின் சாட்சி-நக்மா\n - சகோ.R.ஸ்டான்லி வீடியோ செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nசகோ.M.C.செரியன் வழங்கிய தேவ செய்தி\nசமாதானம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nசிலுவையில் இயேசு -சாது செல்லப்பா செய்தி\nசெயல்படும் காலம் -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nஜீவனுள்ள தேவன் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nதாழ்மையின் தாற்பரியம்- சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nநமது நம்பிக்கை - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nநரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும்-சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nநீயும் போய் செய் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nபத்து கொம்புகள் - Bro.M.D.JEGAN\nபயம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nபரிசுத்த வேதாகமம் - வீடியோ செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nராஜாவும் மணவாட்டியும் - சகோ.D.அகஸ்டின் ஜெ��க்குமார் வீடியோ செய்தி\n - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nவிலைக்கிரயம் செலுத்த வா -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\n\"வருகிறவர்\" பற்றிய சாக்ரடீஸ்-அல்சிபியாடெஸ் உரையாடல்\nஇராஜாராம் மோகன் ராயும் கிறிஸ்துவும்\nகண்ணதாசனின் இயேசு காவியம் ஒலி வடிவில்\nகிறிஸ்து பற்றி H.A.கிருஷ்ண பிள்ளை\nகிறிஸ்து பற்றி கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nகிறிஸ்து பற்றி சுப்பிரமணிய பாரதியார்\nகிறிஸ்துவும் கேஷப சந்திர சென்னும்\nகிறிஸ்துவும் சத்யேந்திர நாத் தத்தாவும்\nகிறிஸ்துவும் டாக்டர் ராதா கிருஷ்ணனும்\nகிறிஸ்துவும் நாராயண் வாமன் திலகரும்\nசகோதரி நசீலா பீவியின் சாட்சி - மலையாளம்\nசிந்திக்க - நாராயண் சுந்தர வர்க்கர்\nசுத்தானந்த பாரதி ஏசு நாதரைப் பற்றி பாடியது\nநடிகர் ஏ.வி.எம் ராஜனின் கதை\nநடிகை நக்மா வீடியோ சாட்சி\nமந்திரவாதி தொட்டணா வீடியோ சாட்சி\nஹமாஸிலிருந்து கிறிஸ்துவிடம் வந்தவர் கதை\nகிறிஸ்தவத்தின் ஆதாரச்சான்றுகள் - நோவா கால வெள்ளம்\nகண்டுபிடிக்கப்பட்ட பைபிள் கால மேரிபா\nயாராவது சூரியனை நிரூபிக்க முடியுமா\nஇங்கர்சாலின் நண்பர் லூவாலஸின் கதை\nஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும்\nசவக்கடலாக மாறிய சோதோம் கொமாரா\nஇந்தியா ஒரு தோமா வழி திராவிட கிறித்தவ நாடே எவ்வாறு\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\nதமிழ் வேதாகமம் Pdf புத்தகம் டவுன்லோட்\nவேதாகம கால பூகோள வரைபடங்கள்\n”திருநீரா சிலுவையா” Pdf புத்தகம்\n”தேவ‌ வார்த்தை ஜீவ‌ வார்த்தை” Pdf புத்தகம்\n”பாவ‌ம் செய்யாதே” Pdf புத்தகம்\n”ப‌ரிசுத்த‌ராய் இருங்க‌ள்” Pdf புத்தகம் டவுன்லோட்\n”விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம் ஓர் ஒப்பாய்வு” Pdf புத்தகம்\n”வேதாகமமும் நிகழ்வுகளும்” Pdf புத்தகம்\nஇஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்\nஇஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை\nஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்...\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nFeliz Navidad கிறிஸ்துமஸ் வாழ்த்துப்பாடல்\nJingle Bells கிறிஸ்துமஸ் பாடல்\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nSilent Night கிறிஸ்துமஸ் பாடல்\nஅதிகாலையில் பாலனைத் தேடி பாடல்\nகாரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில் பாடல்\nபெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே பாடல்\nராக்காலம் பெத்லெம் மேய்ப்பர்கள் பாடல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/author/subrabharathimanian231/", "date_download": "2018-10-22T01:17:19Z", "digest": "sha1:RH3QJQBD2RZRO6J6A3IYX6OXQKLVJWQ2", "length": 52295, "nlines": 332, "source_domain": "www.vallamai.com", "title": "வல்லமை -", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nபடக்கவிதைப் போட்டி – 184 22 Oct 2018\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் பிக்சர்ஸ்க்யூஎல்எஃப்எஸ் எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்....\nகு.ப.ரா. சிறுகதைகளில் பெண்மனப் பதிவுகள்\nமுனைவர் ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர் - 608 002. ------------------------------------------------------------- முன்னுரை தமிழ்ச் சிறுகதைகளின் தொடக்கக் காலத்தில் சிறுகதைகள் எழுதிப் புகழ்பெற்றவர் கு.ப.ரா. ஆவார். அவரது சிறுகதைகள் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, ...0 comments\nநலம் .. நலமறிய ஆவல் – 130\nநிர்மலா ராகவன் கூடா நட்பும் தண்டனையும் “உனக்கு என்ன வந்துவிட்டது நல்ல பையனாக இருந்தாயே” என்று என் பதின்ம வயது மாணவன் நவாவியைக் கேட்டேன், மலாய் மொழியில்....0 comments\nக. பாலசுப்பிரமணியன் தோல்விகளுக்கு யார் காரணம் பல நேரங்களில் நாம் நம்முடைய தோல்விகளுக்கு மற்றவர்களைப் பொறுப்பாக்குகின்றோம். எப்பொழுதுமே நமது தோல்விகளுக்கு நாமே காரணமாக இருக்கின்றோம் என்பதை ...0 comments\nசெண்பக ஜெகதீசன் கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முற் சொல்லா திருக்கப் பெறின். -திருக்குறள் -403(கல்லாமை) புதுக் கவிதையில்... பயன்தரும் நூலெதுவும் படிக்காத ஒருவனும் நல்லவனாகிவிடுகிறான், படித்தவர்கள் முன்னிலையில் ஏதும்...0 comments\n2022 ஆண்டுக்குள் 100,000 மெகாவாட் சூரியக்கதிர் மின்சக்தி நிலையங்கள் நிறுவ இந்திய மத்திய அரசு திட்டமிடுகிறது\nஅமெரிக்காவில் ஓரின ஈர்ப்பாளர்களின் நீண்ட பயணம்\nநாகேஸ்வரி அண்ணாமலை அமெரிக்காவில�� ஓரின ஈர்ப்பாளர்களின் உரிமைகளுக்கான நீண்ட பயணம் இன்னும் முற்றுப்பெறவில்லை என்றாலும் இப்போது எவ்வளவோ முன்னேறியிருக்கிறது. இருபது வருஷங்களுக்கு முன்புகூட இவர்கள் பலரால் நிந்திக்கப்பட்டார்கள். (இன்னும் சில சமூகங்களில் இவர்களுக்கு ...0 comments\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (284)\n அன்பான வணக்கங்கள். இதோ மற்றொரு வாரத்தில் உங்களுடன் மடல் மூலம் மனந்திறக்க விழைகிறேன். காலத்தின் வேகம் சூறாவளிக் காற்றின் வேகத்தைப் போல அதிவேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் வேகத்திற்கேற்ப நாடுகளின் அரசியல் நிலைப்பாடுகளும் மாற்றமடைந்து கொண்டிருக்கின்றன. அன்றைய நாட்டின் நடப்புகள் இன்றைய நாட்டின் ...0 comments\nசங்க காலப் பெண் கவிஞர்கள் போற்றும் மானுட விழுமியங்கள்\nமுனைவைர் பா.தமிழரசி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்,அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி,சிவகாசி. மானுட விழுமியங்கள்: பண்பாட்டைச் சோர்ந்தோர் தம் வாழ்க்கைக்கும் செயல்முறைக்கும் தொடர்புடையதான விழுமியங்களைக் கொண்டு ஒழுகுவர். தவிர்க்க வேண்டியவற்றை நீக்குவர். அவை தம் பண்பாட்டு விழுமியங்களோடு கலந்து விடாது பார்த்துக் கொள்வர். தனிமனித விழுமியம் என்றில்லாமல் தனித்த ஒரு சமூக ...0 comments\nசேக்கிழார் பா நயம் – 7\n====================== திருச்சி புலவர் இராமமூர்த்தி. --------------------------------------------------- இதற்கு முன் எழுதிய கட்டுரையில் சேய்மையிலிருந்து அண்மைநோக்கி வரும் காட்சியின் அழகு கூறப்பெற்றது. இனி, இக்கட்டுரையில் அண்மையிலிருந்து சேய்மையை நோக்கும் காட்சி கூறப்பெறுகிறது. திருக்குறளிலும் , இத்தகைய ...0 comments\nமீன்குளத்தி அம்மன் கோயில் வழிபாடு\n-முனைவர் ரா.திவ்யா திருக்கோயில் அமைப்பில் தமிழகக்கோயில்கள் சிறந்து விளங்குகின்றன. அதுபோலவே, கேரள மாநிலத்தில் அமைந்துள்ள கோயில்களும் தனித்தன்மையுடன் சிறப்புப்பெற்று விளங்குகின்றன. தமிழகக் கோயில் அமைப்புக்கும் கேரளக் கோயில் அமைப்புக்கும் வேறுபாடு உள்ளமை யாவரும் அறிந்த ஒன்றாகும். கேரளாவில் பத்மநாபன் கோயில், குருவாயூர் கோயில், சபரிமலைக் கோயில், கொடுங்கலூர் ...0 comments\nசெ. முத்துமாரி,முனைவர் பட்ட ஆய்வாளர்,தமிழ் உயராய்வு மையம், ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, திருநெல்வேலி – 8. முன்னுரை மாறாத சுவையும் தோய்ந்த இன்பமும் அளவின்றிச் சுறப்பன சங்கப் பாடல்கள். அவை பழந்தமிழர் வாழ்வை படம் பிடித்தாற் போல் கண்ணெதிரில் நிறுத்தி காட்டும் காலக்கண்ணாடியாக அமைத்துள்ளது. உற்றுநோக்கி, அதன் சிறப்பை, ஆற்றலை, நுட்பமான ...0 comments\nமுனைவர் இரா.வீரபத்திரன்,உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை,கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம் தமிழ் சொல்வளமும் பொருள்வளமும் மிக்க உயர்தனிச் செம்மொழி. இத்தமிழ்ச் சோலையில் சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள் போன்றவற்றைவிட சிற்றிலக்கியங்களே அளவாலும் வகைகளாலும் மிகுதியான எண்ணிக்கையில் பூத்துக் குலுங்கின. தமிழ்ச் சிற்றிலக்கியங்களுள் கலம்பகம், பிள்ளைத்தமிழ், அந்தாதி, உலா, தூது, பரணி, குறவஞ்சி, பள்ளு, கோவை ...0 comments\nபுறப்பொருள் வெண்பாமாலை கூறும் போர் முறைகள்\nமுனைவர் அரங்க.மணிமாறன், முதுகலைத் தமிழாசிரியர், அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி, செங்கம். முன்னுரை: முன்னை பழமைக்கும் பழமையாய் பின்னை புதுமைக்கும் புதுமையாய் இலகுகிறது தமிழ்மொழி.காலந்தோறும் வளரும் புதுமைகளுக்குத் தக்க தன்னை புதுப்பித்துக்கொண்டு இளமை குன்றா இயல்பினதாய் விளங்குகின்றது. காலந்தோறும் மலரும் இலக்கியங்களும், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களும், நிகண்டுகளும் வெளிநாட்டார் இலக்கணம் ஆராய்ச்சி முதலிய நூல்களின் வளத்தோடு ...0 comments\nகேரளத் தமிழர்களின் மொழிச்சூழலும் மொழிப்பயன்பாடு\nமுனைவர். ஹெப்சி ரோஸ் மேரி.அ,உதவிப்பேராசிரியர், கேரளப் பல்கலைக்கழகம்காரியவட்டம், திருவனந்தபுரம். தமிழர்கள் பண்பாட்டிலும் நாகரிகத்திலும் ஒரு நெடும் பாரம்பரியம் மிக்கவர்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த சங்க இலக்கியம் தமிழர்தம் பண்பாட்டினை உணர்த்துகின்றன. நீண்ட வரலாற்றுப் பின்புலம் கொண்ட ஒரு சமூகம் அது தோன்றிய காலம் முதல் பல்துறைச் சார்ந்த வாழ்வியல் கூறுகளில் ...0 comments\nசமணக் கல்வெட்டுக்களும், சங்ககாலச் செஞ்சியும்\nநிலவளம் கு.கதிரவன் மொழியைக் குறித்த சொல்லே காலத்தையும் குறிக்கும். அத்தகைய சிறப்பு வாய்ந்த சொல் ” தமிழ் ”. ஆம். சங்கத் தமிழ் என்றாலே சங்க காலத்தையும் குறிக்கும் சொல்லாடலாக உள்ளது நமது தனித் தமிழ்ச் சிறப்பாகும். சங்க காலம் தொடர்பான கால வரையறையில் சிற்சில வேறுபாடுகள் இருந்தாலும் கி.மு.5ம் நூற்றாண்டு முதல் கி.பி.3ம் நூற்றாண்டு வரையிலான காலத்தை ...0 comments\nநேமிநாத உரையின் கா���ம் பதினைந்தாம் நூற்றாண்டா\nமுனைவார் ஹெப்சி ரோஸ் மேரி. அ,உதவிப்பேராசிரியர், கேரளப் பல்கலைக்கழகம்,திருவனந்தபுரம். தமிழ் இலக்கண மரபில் தொல்காப்பியத்தைப் பின்பற்றி எழுந்த நூல்களில் ஒன்றே நேமிநாதம். இது ஒரு சமண நூல். சமணர்களால் வணங்கப்படும் இருபத்து நான்காம் தீர்த்தரங்கர்களுள் இருபத்தி இரண்டாம் தீர்த்தரங்கரான நேமிநாதர் பெயரால் இந்நூல் வழங்கப்படுகிறது. நேமிநாதம் தோன்றிய காலத்தில் ஒரு ...0 comments\nபடக்கவிதைப் போட்டி – 183\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் வாசகன் பாலசூரியன் ...4 comments\nநலம் .. நலமறிய ஆவல் – 129\nநிர்மலா ராகவன் நிறைவுகளைப் பட்டியலிடுங்கள் எப்போதும் மகிழ்ச்சியின்றியே காணப்படுகிறவர்கள் யார்மேலாவது குற்றம் கண்டுபிடித்துக்கொண்டே இருப்பார்கள். அப்படி ஒருவரும் அன்று அகப்படவில்லையா\nக.பாலசுப்பிரமணியன் தோல்விகள் நமக்கு என்ன சொல்லித் தருகின்றன தோல்விகளும் தவறுகளும் கற்றலுக்கு அடிப்படை எனக் கருதப்படுகிறது. தோல்விகளைக்கண்டு துவளாமல் தவறுகளைக்கண்டு கலங்காமல் அவற்றிற்கான அடிப்படைக் காரணங்களை அறிந்து ...0 comments\nமுனைவர். த. கவிதா, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை மற்றும் ஆய்வு மையம், அரசுக் கல்லூரி சித்தூர் பாலக்காடு, கேரளம்,678104. அலைபேசி: 9846741558. ------------------------------------ அகிலத்தில் அளவற்ற உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அவற்றில் பலநிலைகளில் தம்மை மேம்படுத்திக் கொண்ட இனமாக விளங்குவது மனித இனமே. அவன் தன் சிந்தனை வளத்தால் பற்பல நன்மைகளை ...1 comment\nநிறம் உதிர்க்கும் பட்டாம் பூச்சிகள்\nமுனைவர் பா. ஜெய்கணேஷ் “முடிதான் இப்ப உன் பிரச்சனையா வயசு முப்பது ஆயாச்சு. படிக்கிறேன்ற பேர்ல காலத்த ஓட்டிட்டு ...\nமூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++ ...\nமுனைவர் ஆ.சந்திரன் உதவிப்பேராசிரியர் தமிழ்த் துறை தூயநெஞ்சக் கல்லூரி திருப்பத்தூர் வேலூர் -------------------------------------- மார்பெலும்பை நன்றாகக் கவ்விய தூண்டில் முள்ளின் இழுவிசையில் நடந்துகொண்டிருந்தது சுகமாய் இருந்���து. மங்களான வெளிச்சத்தில் கால்கள் தரையில் படும் இடமும் தெளிவாகத் தெரியவில்லை. நிலவின் ஒளியற்ற இருளில் கண்களுக்கு ...\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\n”மை LOVE வாப்பூர் டைம்ஸ்’’….\nகிரேஸி மோகன் --------------------------- மயிலாப்பூர்வாசிகளுக்கு நாகேஸ்வரராவ் பார்க்தான் காதல்கோட்டை. கல்லூரி நாட்களில் நான், விச்சு, நடராஜன் மூவரும் வேலை மெனக்கெட்டு பார்க்குக்கு வரும் காதலர்களை வேவு பார்க்கப் போவோம். லவ் டுடே ...\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\n181017 -Saraswati wcol A4 -300 dpi scan wm ''மீட்ட ஒருகை, மெருகூட்ட மற்றோர்கை, பாட்டின் சுருதியைப் ...\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\n181017 Mahagowri A4 wcol icam lr புள்ளி மயிலாக புன்னை வனநாதர் பள்ளியறை வாழ்பரம பத்தினியே -வெள்ளி...\nநல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 21\n-மேகலா இராமமூர்த்தி திருக்குறள், அறம் பொருள் இன்பம் எனும் முப்பொருளும் பேசுவதுபோலவே நாலடியும் இவை மூன்றையும் பேசுகின்றது. இங்கே காமம் என்பதே இன்பம் எனும் பெயரால் சுட்டப்படுவது ...\n(வஞ்சித்துறை ) மலைமகள் ஆதியாம் முதல் பாதியாம் இவள் மீதியாம் சிவம் தூதியாம் பணி அலைமகள் நாரணன் மலர் தாரணம் இவள் காரணம் அரி வாரணம் அணி கலைமகள் ஞானமும் அவள் கானமும் இதழ் மோனமும் சுடர் தானமும் இனி கல்வியும் தரும் செல்வமே வரம் வெல்லென உரம் சொல்லிட வரும் அன்னையின் புகழ் முன்னையின் கழல் கொன்னையை விடும் சென்னையைத் தரும்\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் எத்தனைக் கொடுமையிது எத்தனைக் கொடுமையிது இத்தருண மிங்கே அத்தனைக் கடுமையிது அத்தனைக் கடுமையிது முத்தமிழ ணங்கே இத்தனைக் காயமுடன் இம்மகள் ...\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nபடக்கவிதைப் போட்டி 182-இன் முடிவுகள்\n-மேகலா இராமமூர்த்தி திரு. வெங்கட்ராமன் எடுத்த இந்த நிழற்படத்தை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிந்தெடுத்துப் படக்கவிதைப் ...\nசி. ஜெயபாரதன், கனடா செக்கு மாடுகளை வாங்கித் தேரில் மாட்டினேன் திக்குத் தெரியாமல் வட்ட மிட்டுச் சுற்றிச் சுற்றி வந்தது என் தேர் கொடை ராட்டினம் போல் திக்குத் தெரியாமல் வட்ட மிட்டுச் சுற்றிச் சுற்றி வந்தது என் தேர் கொடை ராட்டினம் போல் தலை சுற்றி வீழ்ந்தேன் கீதையை உபதேசிக்க தேரோட்டி கிடைக்க வில்லை திணறித் தேடினேன் மனமுடைந்து\nநிர்மலா ர��கவன் `அம்மா’ என்றாலே கதாநாயகிக்குப் பின்னால், இருபது, முப்பது பேருடன் ஏதோ ஒரு மூலையில் நடனமாடுபவள்தான் என் நினைவுக்கு வரும். அப்போதெல்லாம் நான் சூப்பிக்கொண்டிருந்த கட்டைவிரலை எடுத்துவிட்டு, கதாநாயகி செய்வதையெல்லாம் செய்துபார்ப்பேன். சிரிப்புடன், `இது நடிக்கவே ...\nநிர்மலா ராகவன் தேங்காய் எண்ணையில் பொரித்த அப்பளத்தை நொறுக்கி, அந்த ஒலியையும் சேர்த்து ரசித்துச்...\nஎழிலரசி கிளியோபாத்ரா – [பேரங்க நாடகம்] (10)\nஆண்டனி & கிளியோபாத்ரா மூன்றாம் பாகம் அங்கம் -7 காட்சி -1 அவளோர் தர்க்க ராணி வாயாடி மாது அவளைப் பற்றிவை இவற்றுள் ...\nஎழிலரசி கிளியோபாத்ரா – [பேரங்க நாடகம்] (9)\nஅங்கம் -6 காட்சி -4 எங்கே ஆண்டனி எவருடன் உள்ளார் என்னைக் கூறாய் உன்னை அனுப்பிய தென்று ஆண்டனி சோகமா யிருந்தால், சொல்வாய் அவரிடம், ஆடிப் பாடி ...\nஎழிலரசி கிளியோபாத்ரா – [பேரங்க நாடகம்] (8)\nஅங்கம் -6 காட்சி -1 வாழ வேண்டும் நீ அல்லது மதிப்போடு மீள வேண்டும் வாழ நீ, குருதியில் மூழ்கி மாள எதிராகப் போரிட்டு அல்லது மதிப்போடு மீள வேண்டும் வாழ நீ, குருதியில் மூழ்கி மாள எதிராகப் போரிட்டு\nஎழிலரசி கிளியோபாத்ரா – [பேரங்க நாடகம்] (7)\nஅங்கம் -5 காட்சி -11 சீஸரின் புண்கள் பேசா வாய்கள் எனக்காய் நீவீர் இயங்கிடச் செய்வீர் எனக்காய் நீவீர் இயங்கிடச் செய்வீர் ….. இங்குதான் குத்தினான் வஞ்சகக் காஸ்கா ….. இங்குதான் குத்தினான் வஞ்சகக் காஸ்கா\nநவராத்திரியை முன்னிட்டு சகல தேவதா ஹோமத்துடன் சீரடி சாயிபாபாவின் 100 ஆம் அண்டு சிறப்பு ஆராதனை விழா\nஸ்ரீரீ தன்வந்திரி பீடத்தில் நவராத்திரியை முன்னிட்டு சகல தேவதா ஹோமத்துடன் சீரடி சாயிபாபாவின் 100 ஆம் அண்டு சிறப்பு ஆராதனை ...\nமாணவர்கள் விழிவழியே கலைநயத்தைக் காட்டும் லலித் கலா அகாடமி.\n-விவேக்பாரதி துவாரகா தாஸ் கோவர்த்தன தாஸ் வைணவக் கல்லூரியின் காட்சித் தொடர்பியல் துறை மாணவர்களில் இளங்கலைஞர்களின் கற்பனை மற்றும் கலைத்திறனை வெளிக்கொணர நிகழ்த்தப்படும் புகைப்படம் மற்றும் ஓவியக் ...\nமலையாளத்தில் ஒன்பதாம் திருமுறை முதன்முறையாக\nபுரட்டாதி 10, 2049 (26.09.2018) இந்தியா கேரளம் திருவனந்தபுரம் ஊடக நடுவம். என் செயலால் ஆவதொன்றில்லை எனினும் இறைவன் அருளால் என் கனவுகளில் ஒன்று நனவாய நாளும் இடமும். ...\nசோதனைகள் விலக சுதர்சன ஹோமம் நடைபெற்றது\nதன்வந்திரி பீடத்தி��் சோதனைகள் விலக சுதர்சன ஹோமம் நடைபெற்றது...\nவல்லமை மின்னிதழ், இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் (University Grants Commission) அங்கீகாரத்தை அண்மையில் பெற்றது நீங்கள் அறிந்ததே. வல்லமை, ...\nசட்ட ஆலோசனைகள் – மோகன் குமார்13 Apr 2012\nமோகன் குமார் - Mohan Kumar\" , சென்னையில் ஒரு நிறுவனத்தில் AGM லீகல் & கம்பனி செகரட்டரி ஆக பணி புரியும் இவர் BL ACS ICWA ...\nஆ. செந்தில் குமார்: சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுத்...\nஆ. செந்தில் குமார்: வாழ்க வளமுடன்… °°°°°°°°°°°°°°...\nகல்பனா சேக்கிழார்: அய்யா அவர்களை அறிவேன். கோவை செ...\nS. Jayabarathan: அழுதிடும் மெழுகுவர்த்தி \nபவள சங்கரி: தங்கள் கருத்துரைக்கு நன்றி ஐயா...\nபவள சங்கரி: தங்கள் கருத்துகள் அத்தனையும் ஏ...\nShenbaga jagatheesan: வாழ்த்துங்கள்... வறுமையின் ...\nDr.Prof. w mohamed younus: கானம் கவிதையாய் கவிதை கானமாய் ...\nSathiyamani: மீனாளின் கல்யாணம் இன்று போல் ந...\nக.கதிரவன்: இருளர்களின் வாழ்வியலை வெளிக்கா...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: தமிழின் பழமை வெளிக்கொணர்ந்த பண...\nSathiyamani: முதல் ராத்திரிக்கும் சிவன் ராத...\nசத்திய மணி: எனக்குத் தெரிந்தப் பாதிக்கப்பட...\nG Balasubramanian: அருமையான விழிப்புணர்வுக் கட்டு...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: பாசுபத நெறி, சைவ சித்தாந்த நெற...\nShenbaga jagatheesan: ரயிலே... பசுமை மிகுந்த மலைய...\nShenbaga jagatheesan: இனிய நிகழ்வு. விழா சிறப்புற வா...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம்.ஜெயராமசர்மா எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி ச��ரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபடக்கவிதைப் போட்டி – 184\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபடக்கவிதைப் போட்டி – 183\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபடக்கவிதைப் போட்டி – 182\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபடக்கவிதைப் போட்டி – 181\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபடக்கவிதைப் போட்டி – 180\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபடக்கவிதைப் போட்டி – 179\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபடக்கவிதைப் போட்டி – 178\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபடக்கவிதைப் போட்டி – 177\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொ��்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் ...3 comments\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nஎம். ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா நீதிக்கும் போராட்டம் நியாயத்துக்கும் போராட்டம் சாதிக்கும் போராட்டம் சமயத்துக்கும் போராட்டம் போதிக்கும் குருமார்க்கும் போராட்டம் போராட்டம் போராட்டம் இப்போது போராடி நிற்கிறதே\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/4555.html", "date_download": "2018-10-22T01:22:37Z", "digest": "sha1:2TJHFK53JHSM42NUYZOBGOO6S6BDTKHY", "length": 7917, "nlines": 103, "source_domain": "www.yarldeepam.com", "title": "தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்த இளைஞன்!! வவுனியாவில் தொடரும் சோகம்!! - Yarldeepam News", "raw_content": "\nஇலங்கையில் 4 மணி நேரத்தில் 3,560 பேர் கைது..\nஇலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒல்லாந்தர் காலத்து நாணயம்\nகொழும்பை சுற்றி வளைத்திருக்கும் பூனைகள்..\nஉரும்பிராய் பகுதியில் கிணற்றினுள் சடலம் \nஅழுத அனந்தி… பெயர் சொன்ன சிவாஜி… நாளை ஆரம்பிக்கிறது கட்சி: பின்னணி தகவல்கள்\nபுலிகள் இருந்திருந்தால் இவருக்கு தண்டனை கிடைப்பது நிச்சயம். ஈழத் தமிழன் என்ன செருப்பா \nஅழிவை நோக்கிய பயணத்தில் சிங்கள இனம்\nஈ.பி.டி.பியின் முதலமைச்சர் வேட்பாளர் யார்\nயாழில் வீட்டுக்குள் புகுந்து பெண்களின் மீது தாக்குதல் நடித்திய கும்பல்..\nவவுனியாவில் தமிழ் சிறுவனுக்கு நேர்ந்த துயரம்..\nதனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்த இளைஞன்\nதனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்த இளைஞன்\nவவுனியாவில் இளைஞன் ஒருவர் கழுத்தறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பண்டாரிக்குளம் பொலிசார் தெரிவித்தனர்.\nஇன்று மதியம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இவவுனியா, பண்டாரிக்குளம், மில் வீதி பகுதியில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nகடந்த மூன்று தினங்களாக குழப்ப நிலையில் இருந்த குறித்த இளைஞர், இன்று தனது கழுத்தினை கத்தியால் அறுத்துள்ளார்.உடனடியாகவே வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் உயிரிழந்துள்ளார்.36 வயதுடைய சி.தங்கரூபன் என்ற இளைஞரே அவ்வாறு உயிரிழந்தவராவார்.\nஇது தொடர்பான விசாரணைகளை பண்டாரிக்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.காதல் விவகாரமே இத் தற்கொலைக்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nகேழ்வரகு உட்கொள்வதால் உடலுக்கு கிடைக்கும் மகத்தான நன்மைகள்\nபொலிசார் தம்மை குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ளுமாறு சந்தேகநபர்களால் மன்றின் கொண்டு வரப்பட்ட��ு.\nஇலங்கையில் 4 மணி நேரத்தில் 3,560 பேர் கைது..\nஇலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒல்லாந்தர் காலத்து நாணயம்\nகொழும்பை சுற்றி வளைத்திருக்கும் பூனைகள்..\nஉரும்பிராய் பகுதியில் கிணற்றினுள் சடலம் \nஅழுத அனந்தி… பெயர் சொன்ன சிவாஜி… நாளை ஆரம்பிக்கிறது கட்சி:…\nபுலிகள் இருந்திருந்தால் இவருக்கு தண்டனை கிடைப்பது நிச்சயம்.…\nஅழிவை நோக்கிய பயணத்தில் சிங்கள இனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2018/04/rai-lakshmi-latest-tamil-news-compare-with-julie/", "date_download": "2018-10-22T02:48:41Z", "digest": "sha1:5QGIU3QBK25YMP6EEXAF6PTWDROO757R", "length": 6726, "nlines": 70, "source_domain": "kollywood7.com", "title": "ஜூலியை மிஞ்சி படு பயங்கர கவர்ச்சியில் இறங்கிய ராய் லட்சுமி! போட்டோ உள்ளே – Tamil News", "raw_content": "\nஜூலியை மிஞ்சி படு பயங்கர கவர்ச்சியில் இறங்கிய ராய் லட்சுமி\nஜூலியை மிஞ்சி படு பயங்கர கவர்ச்சியில் இறங்கிய ராய் லட்சுமி\nநடிகை ராய் லட்சுமி தாம் தூம் படத்தின் மூலம் முகம் தெரிந்த நடிகையாக மாறினார். பின் பல படங்களில் தொடர்ந்து நடிப்பார் என தமிழில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் மங்காத்தா, அரண்மனை என சில படங்களுக்கு நல்ல ரீச்.\nஇந்நிலையில் அவர் அப்படியே தெலுங்கு சினிமா பக்கம் போய்விட்டார். கடந்த அவரின் 50 வது படமாக ஜூலி 2 வெளியானது. இப்படத்தின் மூலம் ஹிந்தியில் அவர் இறங்கினார். படங்களில் குத்து பாடல்களுக்கு ஆடுவது, சின்ன சின்ன கேரக்டர்களில் நடிப்பது என அவரின் சினிமா பயணம் தொடர்ந்து வருகிறது. தற்போது கடற்கரையில் மிக ஒல்லியான 2 பீஸ் உடையில் கவர்ச்சி காட்டியுள்ளார்.\nஇதன் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தை சூடாக்கியுள்ளது. The body achieves what the mind believes. 💪💖 do u believe \nPrevious 35 ஆண்டுகளுக்கு பிறகு பிரபல நாட்டில் சினிமாவுக்கு அனுமதி \nNext குக்கூ படத்தில் நடித்த நாயகியாக இது\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\nசென்னை காவல்நிலையத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் ஆஜர்\nஎன்ன சமந்தா இப்படி சொல்லிட்டீங்களே…: ‘ஷாக்’கான ரசிகர்கள் \nSandakozhi 2 in Tamilrockers: ���ிலீஸான ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான வடசென்னை & சண்டக்கோழி 2\n‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nகுற்றம் செய்யவில்லை என்றால் இதை செய்யுங்கள்- வைரமுத்துவுக்கு எச். ராஜா ஆலோசனை\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wikiplanet.click/enciclopedia/ta/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2018-10-22T02:06:21Z", "digest": "sha1:5KMKNLBZSKDMMKHDED2Z6MDJBRJ7IKPE", "length": 4929, "nlines": 79, "source_domain": "www.wikiplanet.click", "title": "சாம்பிராணி", "raw_content": "\nசாம்பிராணி என்பது பிரங்கின்சென்ஸ் (Frankincense) எனப்படும் மரத்திலிருந்து வடியும் பால் அல்லது பிசின் ஆகும். பாஸ்வெல்லியா செர்ராட்டா (Boswellia serrata) என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இது மிக மெதுவாக இறுகி, ஒளிபுகும் தன்மையும் எளிதில் எரியும் தன்மையுமுடைய சாம்பிராணியாக மாறுகிறது.\nசாம்பிராணி, குமஞ்சம், குங்கிலியம் மரத்துவெள்ளை, பறங்கிச்சாம்பிராணி, வெள்ளைக்கீரை என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இச்சாம்பிராணியை எரித்தால் மிகுந்த மணத்தைப் பரப்பும். சாம்பிராணி மரங்கள் மேற்கத்திய நாடுகள் மற்றும் இந்தியாவில் குஜராத், அஸ்ஸாம், ராஜஸ்தான், பீகார், ஒரிஸா, மற்றும் தமிழ்நாட்டில் அதிமாக காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் குறிப்பாக கல்வராயன், சேர்வராயன் மலைச்சரிவுகளில் 500 மீ – 700 மீ உயரத்தில் காணப்படுகிறது. சாம்பிராணி மரம் உறுதியானது. எனினும் எளிதில் அறுக்கவும், இழைக்கவும் முடியும். இவ்வகை மரங்கள் தீக்குச்சிகள் தயாரிக்கப் பெரிதும் பயன்படுகின்றன. நவம்பர் மாதம் முதல் ஜூலை வரையிலான காலங்களில் இம்மரங்களிலிருந்து பால் அதிகமாக வடியும். ஆண்டு ஒன்றிற்கு 1 கி.கி வரையில் ஒரு மரத்திலிருந்து சாம்பிராணி பெற முடியும்.\nபண்டைய காலம் முதல் மதவழிபாட்டிற்கும் மருத்துவத்திற்கும் சாம்பிராணி பயன்பட்டு வருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=48&Itemid=61", "date_download": "2018-10-22T01:44:13Z", "digest": "sha1:XBDB5OMY4F2KBQNXELSJQWBK4KGXWLMI", "length": 23089, "nlines": 320, "source_domain": "dravidaveda.org", "title": "(2)-விரிவுரை", "raw_content": "\nஅடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு\nவடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு\nவடிவார் சோதி வலத்துறை யும்சுட ராழியும் பல்லாண்டு\nபடைபோர் புக்கு முழங்கும்அப் பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே\nதாஸபூதர்களாய் அடியேன் தொடக்கமாயுள்ள சேதநர்களோடும்\n(இந்த ஸமபந்தம்) நித்யமாய்ச் செல்லவேணும்\nநித்யயௌவநசாலிநியான பெரிய பிராட்டியார் தொடக்கமான நாய்ச்சிமார்களும் பல்லாண்டு;\nபல்லாண்டு - ; (ஏ ஈற்றசை. )\nஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய\n**** - சேஷபூதர்களான அடியோங்களூம் ஸர்வசேஷியான தேவரீரும் ஒருவரையொருவர் விட்டுப் பிரியாமல் நெடுநாளளவும் மங்கலாக வாழ வேணும்; பெரிய பிராட்டியாரும் தேவரீருமான சேர்த்தி எப்போதும் மாறாமல் நித்தியவாழ்ச்சியாகச் செல்லவேணும்; திருவாழி யாழ்வானும் திருச்சங்காழ்வானும் குறையொன்றுமின்றி வாழவேணும் - என்று இப்பாட்டால் உடலை விபூதிகளோடுங் கூடின நிலைமைக்கு மங்களாசாஸநம் பண்ணுகிறார். ‘‘அடியோமோடும்‘‘ என்று இந்த லீலா விபூதியிலிருக்கிற தங்களையும், மற்ற மூன்றாளாலே, பரமபதமாகிய நித்யவிபூதியிலுள்ள பெரிய பிராட்டியார் முதலானவர்களையும் இப்பாட்டில் கூறியிருப்பதனால் உபயவிபூதியுக்தனான எம்பெருமானுக்கு இப்பாசுரத்தால் பல்லாண்டு பாடினாராயிற்று.\nஎம்பெருமானுடைய மங்களத்தை மாத்திரமே அபேக்ஷிப்பவரான இவ்வாழ்வார் அடியோமோடும் என்று தம்முடைய மங்களத்தையும் ஏன் விரும்புகிறாரென்னில், மங்களாசாஸநம் பண்ணுவதற்குத் தம்மைப் போன்ற அடியவர்கள் இல்லாவிடில் எம்பெருமானுக்கு என்ன தீங்கு விளைந்திடுமோவென்கிற பயசங்கையினால் மங்களாசாஸநத்தில் ஊக்கமுடைய தம்முடைய மங்களத்தையும் விரும்புகிறார். ஆகவே, எம்பெருமானுடைய மங்களாசாஸநத்தின் அபிவிருத்திக்காகவே தம்முடைய ஸ்தைர்யத்தை வேண்டுகின்றாரென்க.\n(வடிவாய்நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கை.) பெரிய பிராட்டியாராலே எம்பெருமானுக்கு மேன்மை உண்டாகின்றதென்பது ‘வடிவாய்’ என்ற விசேஷணத்தினால் விளங்கும். புஷ்பத்திற்குப் பரிமளத்தினாலும், ரத்தினத்திற்கு ஒளியினாலும் ���ேன்மையுண்டாகக் காண்கிறோமிறே. மங்கை - எப்போதும் மங்கைப் பருவமுடையவள்; அந்தப் பருவத்துக்கு வயதின் எல்லை - பன்னிரண்டு முதல் பதின்மூன்றளவும்.\nஆழ்வார்க்குக் கண்ணெதிரிலே விளங்குகிற சங்கை ‘‘அப்பாஞ்சசன்னியமும்’’ என்று (பரோக்ஷமான வஸ்துவைக் கூறுமாபோலே) கூறலாமோவென்னில்; தம்முடைய கண்ணெச்சில் படாதபடி முகத்தைத் திருப்பி வைத்துக்கொண்டு சொல்லுகிறார் என்று கொள்க. அல்லது, அன்று பாரதப் போரிலே அப்படிப்பட்ட அரிய பெரிய காரியங்கள் செய்த பாஞ்சஜந்யம் என்றும், அழகிய பாஞ்சஜந்யம் என்றும் பொருள் கொள்ளலாம்.\nதிருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,\nதிருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,\nதிருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12\nதிருமொழி - 13, திருமொழி - 14\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 1, திருமொழி - 2.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, த��ருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/12343", "date_download": "2018-10-22T02:31:07Z", "digest": "sha1:4WAWJZZ23O66IW6GUNFLO7WWIH6OC6VN", "length": 6296, "nlines": 76, "source_domain": "thinakkural.lk", "title": "உலகக்கிண்ண சுவாரசிய நிகழ்வுகள் - Thinakkural", "raw_content": "\nஇன்று ரஷ்யாவில் ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ண கால்பந்து போட்டியின் சில சுவாரசிய நிகழ்வுகள்\n* ஒலிம்பிக் உள்பட பெரிய விளையாட்டுப் போட்டிகளை ரஷ்யா பலமுறை நடத்தியிருக்கிறது. உலகக் கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் நடைபெறுவது இதுவே முதன்முறை.\n*ஐஸ்லாந்தும் பனாமாவும் முதன் முறையாக உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் அறிமுகமாகின்றன. கடைசியாக 2010-ல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் ஸ்லோவேக்கியா அறிமுக அணியாகக் களமிறங்கியது.\n* போட்டியை நடத்தும் ரஷ்யா 1994, 2002, 2014 ஆகிய ஆண்டுகளில் சுற்றுப் போட்டிகளில் மட்டுமே விளையாடி போட்டியிலிருந்து வெளியேறியது. இந்த முறை எப்படியோ\n*2018 உலகக் கோப்பைச் சின்னமாக ‘ஷபிவாகா’ என்ற ஓநாயை இணையதளத் தேர்தல் மூலமே தேர்வு செய்தார்கள்.\n*உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும் இடங்களில் மாஸ்கோவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. தொடக்கப் போட்டியும் இறுதிப் போட்டியும் இங்குள்ள லூசினிக்கி மைதானத்திலேயே நடைபெறுகின்றன.\n*இந்த உலகக் கோப்பையில் முதன்முறையாக பங்கு பெறும் அரிய வாய்ப்பு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேவுக்குக் கிடைத்தது. ஆனால், பயிற்சியாளருக்கு சம்பளம் முறையாகத் தரப்படாததால், ஃபிபா அமைப்பு ஜிம்பாப்வே அணியை வெளியேற்றிவிட்டது.\n*போட்ட��யைக் காண வெளிநாடுகளிலிருந்து ரஷ்யா வருவோர், விசா இல்லாமலேயே வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியைக் காண்பதற்கான டிக்கெட்டை ஆதாரமாகக் காட்டினால் போதுமாம்.\nகிரிக்கெட் துறையில் செக்ஸ், ஊழல் புகாரில் சிக்கினால் தடை\nவிராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பு\nசனத் ஜயசூரியவிற்கு எதிராக முறைப்பாடு\nதொடர்ந்து நாணய சுழற்சியில் தோற்றதால் டுமினியை சுண்டச்செய்த டு பிளிசிஸ்\n« இன்று ஆரம்பமாகிறது உலக திருவிழா\nரஷ்ய பெண்களுக்கு அரசு விடுத்துள்ள எச்சரிக்கை »\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-10-22T01:09:39Z", "digest": "sha1:VHEP5HPS3VL7UR4BZOT55K6QH3J5N5IF", "length": 14044, "nlines": 87, "source_domain": "universaltamil.com", "title": "ஜெனிலியாவா இது?? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா-", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip ஜெனிலியாவா இது இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா- புகைப்படம் உள்ளே\n இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா- புகைப்படம் உள்ளே\nதமிழில் 2003 ஆண்டு இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியானது பாய்ஸ் படம். இந்த படத்தில் பல புது முக நடிகர்களை இயக்குனர் ஷங்கர் அறிமுகம் செய்தார். மேலும் இந்த படத்தில் கதாநாயகியாகியாக ஜெனிலியா என்ற புதுமுகத்தையும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தார் இயக்குனர் ஷங்கர்.\nநடிகை ஜெனிலியா, ‘பாய்ஸ் ‘ [படத்திற்கு பின்னர் தமிழில் நடித்த ‘சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம்’ போன்ற படங்களில் இவரது சுட்டி தனமான நடிப்பிற்கு பல ரசிகர்கள் உருவாகின. தமிழ் படங்களை தவிர ஹிந்தி, தெலுங்கு,கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் தனது முதல் ஹிந்தி படத்தில் நடித்த போதே இந்தி நடிகர் ரிதீஸ் தேஸ்முக் உடன் நெருக்கம் ஏற்பட்டது.\nபின்னர் இவர்கள் இருவரரின் காதலும் 2012 ஆண்டு திருமணத்தில் முடிந்தது. பின்னர் இவர்களுக்கு 2014 ஆம் ஆண்டு ரியான் என்ற மகனும், 2016 ஆம் ஆண்டு ராய்ல் என்று மகனும் பிறந்தார்கள். திருமணத்திற்கு பின்னர் ஒரு சில படங்களில் சிறு கதாபாத்திரத்தில் முகம் காண்பித்து வந்த நடிகை ஜெனிலியா, அதன் பின்னர் சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டார்.\nதற்போது பொறுப்பான குடும்ப தலைவியாக தனது கணவர் மற்றும் பிள்ளைகளை கவனித்து வரும் ஜெனிலியா சமீபக���லமாக கேமராவின் கண்களுக்கு சிக்காமல் இருந்தார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் ஜெனிலியாவை பொது இடத்தில் கண்ட போது புகைப்படம் எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் நடிகை ஜெனிலையவை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு குண்டாக மாறிவிட்டாரே என்று வியந்துள்ளனர்.\nகைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பெண் கைதிகளும் களத்தில்\nகைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பெண் கைதிகளும் களத்தில் இன்றையதினம் அதிகாலை முதல் அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் ஆண் கைதிகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பெண் கைதிகளும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அச்சிறைச்சாலையில் 400 கைதிகள் போராட்டத்தில்...\nநிவேதா தாமஸை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nநிவேதா தாமஸை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் தெலுங்கு படம்மொன்றில் ஒப்பந்தமாகியிருக்கும் நிவேதா தாமஸ், நிக்கிலுடன் ஜோடி சேர்கிறார். இப்படத்தை கிஷன் கட்டா இயக்குகிறார். இந்தப் படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. நிவேதா தாமஸ் கிளாமர் வேடங்களில் நடிப்பதைத்...\nதகாத உடல் உறவுகளால் ஆண்களைத் தாக்கும் நோய்கள்\nதகாத உடல் உறவுகளால் ஆண்களைத் தாக்கும் நோய்கள் தகாத உடலுறவு மற்றும் பாதுகாப்பற்ற உடலுறவுகளால் ஆண்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர். அத்துடன் ஆண்கள் பாலியல் நோய்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும். இந்நோய்கள் தவறான உறவால் மட்டுமின்றி,...\nதேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட 141,142வது வீட்டுத்திட்டங்கள் திறந்துவைப்பு\nதேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட 141,142வது வீட்டுத்திட்டங்கள் திறந்துவைப்பு தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட 141,142வது வீட்டுத்திட்டங்கள் சனிக்கிழமை (20) மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழாவது, எட்டாவது வீட்டுத்திட்டமாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட...\nஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் தெளிவூட்டும் கருத்தரங்கு\nஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் தெளிவூட்டும் கருத்தரங்கு நீண்ட காலமாக நிலவி வரும் ஆசிரியர் அதிபர்களுக்கிடையிலான பதவிப் படித்தர சம்பள முரண்பாடு குறித்துத் தெளிவுபடுத்தும் கருத்தரங்கொன்று இலங்கை...\nஇந்த ஐந்து இறகுல ஒன்றை செலக்ட் செய்ங்க- நீங்கள் எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nவிழாஒன்றிற்கு படுகவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை – புகைப்படங்கள் உள்ளே\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் சோஃபி சௌத்ரி- கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nவிஷாலின் திருமணம் பற்றி பதிலளித்த வரலட்சுமி சரத்குமார்\nகணவர் மீதுள்ள கோபத்தில் ஐந்து மாதக் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்த கொடூர தாய்- பலவீனமானவர்கள்...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/videos/", "date_download": "2018-10-22T02:38:34Z", "digest": "sha1:GHHI4XRC64676G7MUGCKHYKMEIQ7IYI5", "length": 9297, "nlines": 213, "source_domain": "ippodhu.com", "title": "வீடியோ | ippodhu", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\nஇப்போதுவின் ஆசிரியர் தின வாழ்த்துகள்\nவாஜ்பாயின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது\nLIVE : கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதிக்க கோரும் வழக்கின் விசாரணை...\nஅவர்கள் பசுவைக் கொன்றார்கள், நாங்கள் அவர்களைக் கொன்றோம் – கொலையை ஒப்புக்கொண்ட பசுக்காவலர்கள்\nகருணாநிதியின் உடல்நிலைக் குறித்து நேரில் விசாரித்தார் நடிகர் விஜய்\nமு.கருணாநிதி: மக்கள் எழுச்சியின் நாயகர்\nபட்டினியால் உயிரிழந்த மூன்று பெண் குழந்தைகள்\n13 வருடங்கள் போராடி போலீஸுக்கு மரண தண்டனை வாங்கிக் கொடுத்த பிரபாவதி அம்மா\nகாது கேளாத குழந்தை சொல்வதை எப்படிப் புரிந்து கொள்வது\nடிரேக்கின் “கிகி” சவால்ன்னா என்ன அதில் எப்படி வில் ஸ்மித் அசத்தினார் அதில் எப்படி வில் ஸ்மித் அசத்தினார்\nதாக்கி பேசியபின் மோடியைக் கட்டி அணைத்த ராகுல்காந்தி – பேச்சின் முழு விவரம்\nஎதிர்க்கட்சிகளுக்கு அதிகாரப் பசி, பாஜக ஆட்சியை பொறுக்க முடியவில்லை’ – மோடி\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திர��கையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=1957838", "date_download": "2018-10-22T01:23:26Z", "digest": "sha1:M3ZNPMUJGHJITL2GHKCQXZL6QDQRJBA5", "length": 24055, "nlines": 122, "source_domain": "m.dinamalar.com", "title": "ஊழல் துணைவேந்தருக்கு 5 நாள் போலீஸ் காவல் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஊழல் துணைவேந்தர��க்கு 5 நாள் போலீஸ் காவல்\nமாற்றம் செய்த நாள்: பிப் 13,2018 00:18\nகோவை : லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான, துணை வேந்தரை தொடர்ந்து ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட் அனுமதி அளித்தது.\nகோவை பாரதியார் பல்கலை கழக துணை வேந்தர் கணபதி, 67, வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜ், 54, ஆகியோர், உதவி பேராசிரியர் பணியிடத்துக்கு, 30 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில், கடந்த, 3ல், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.\nதுணை வேந்தர் கணபதியை, ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு, லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்த மனு, நீதிபதி, ஜான்மினோ முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது நீதிபதி, ''உங்களை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டுள்ளனர். என்ன சொல்கிறீர்கள்'' என்று துணைவேந்தரிடம் கேட்டார். ''போலீஸ் காவலில் செல்ல விரும்பவில்லை,'' என, துணைவேந்தர் பதில் அளித்தார்.\nதொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் சிவக்குமார் வாதிட்டதாவது: லஞ்சப்பணம் ஒரு லட்சம் ரொக்கத்துடன், நான்கு காசோலைகளை பெற்றுள்ளார்.\nஇது பற்றி பல முறை விசாரித்தும், எதிரி வாய் திறக்க மறுக்கிறார். 'கஸ்டடி' எடுத்து விசாரித்தால் மட்டுமே, காசோலை நிலை பற்றிய விபரம் தெரிய வரும். உதவி பேராசிரியருக்கான பணி நிரந்தரம், பணி வரன்முறை மற்றும் இதர தொடர்பு பற்றியும் விசாரிக்க வேண்டியிருக்கிறது. காசோலையை கைப்பற்றாவிட்டால், வழக்கு விசாரணை தன்மை பாதிக்கப்படும்.\nதுணை வேந்தரிடம் விசாரித்த போது, 'காசோலையை வாங்கவில்லை' என்று அவர் கூறவில்லை; 'எங்கே வைத்தேன் என்று தெரியவில்லை' என்று கூறியிருக்கிறார். அப்படியானால், அவர் காசோலையை வாங்கியது உறுதியாகிறது. காசோலையை கைப்பற்ற போலீஸ், 'கஸ்டடி'க்கு அனுமதிக்க வேண்டும்.\nஎதிர்தரப்பு வக்கீல் ஞானபாரதி வாதிட்டதாவது:போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு, போலீசார் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், குறைபாடுகள் உள்ளன. போலீஸ் காவல் கேட்டு தாக்கல் செய்துள்ள மனுவில், சட்டப்பிரிவையே தவறாக குறிப்பிட்டுள்ளனர்.\nஇதை வைத்தே மனுவை நிராகரிக்கலாம்.அவரிடம், 16 மணிநேரம் வீட்டில் வைத்து விசாரித்தும், காசோலையை கைப்பற்றவில்லை. பிரமாண பத்திரத்தில் காசோலை பற்றியும், போலீஸ் காவலுக்கான அவசிய தேவை பற்றியும் எதுவும் குறிப்பிடவில்லை.\nபோலீஸ் காவல் கொடுத்தால், புதிதாக ஆவணங்களை ஜோடிக்கும் வாய்ப்புள்ளது. காசோலை எண், வங்கியின் பெயர் எதுவும் குறிப்பிடவில்லை.மேற்கொண்டு விசாரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து எதுவும் மனுவில் குறிப்பிடவில்லை. நீதிமன்றத்தை திசைதிருப்பும் நோக்கத்தில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.இவ்வாறு எதிர்தரப்பு வக்கீல் கூறியபோது, அரசு வக்கீல் குறுக்கிட்டு, கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.\n''இது லஞ்சம் வாங்கி, பொறுக்கித் தின்னதாக போடப்பட்ட வழக்கு. நீதிமன்றத்தை திசை திரும்பும் அவசியம் எங்களுக்கு இல்லை,'' என்றார்.குறுக்கிட்ட நீதிபதி,''நீதிமன்றத்தை திசை திருப்ப முடியாது,'' என்றார்\nஇதற்கு பதில் அளித்த எதிர்தரப்பு வக்கீல், ''நீதிமன்றத்தை திசை திருப்புவதாக கூறவில்லை. விசாரணை அதிகாரிகளை தான் கூறினேன்,'' என்றார்.அனுமதிக்க வேண்டும் தொடர்ந்து அரசு வக்கீல் வாதிடுகையில், ''லஞ்சம் வாங்கிய ரூபாய் நோட்டுக்களின் எண், காசோலை எண், வங்கி பெயர் உள்ளிட்ட விபரங்களை, முன் கூட்டியே நீதிமன்றத்துக்கு அனுப்பிய மனுவில்\n'காசோலையை எங்கே வச்சிருக்கேன் என்று தெரியவில்லை' என, போலீசில் எதிரி கூறியிருக்கிறார்.''கோர்ட்டில் ஆஜர்படுத்தும்போது, அவர் சொன்னதை மறுக்கவில்லை. எனவே, காசோலையை கைப்பற்றவும், வழக்கு தொடர்பாக மேலும் விசாரிக்க வேண்டியும், போலீஸ்\nகஸ்டடிக்கு அனுமதிக்க வேண்டும்,'' என்றார்.\nஇரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, துணைவேந்தர் கணபதியை, வரும், 16 வரை, ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்தார். துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன், துணை வேந்தர் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்.\nதுணை வேந்தர் கணபதியை கோர்ட்டிற்கு அழைத்து வந்த போது, அவரது கையில், மாணிக்கவாசகர் எழுதிய, 'திருவாசகம்' என்ற புத்தகத்தை வைத்திருந்தார். கடந்த, 9ல், கோர்ட்டிற்கு அழைத்து வரப்பட்டபோது, நிருபர்களை பார்த்து ஆவேசமாக பேசிய அவர், நேற்று எதுவும் பேசாமல் அமைதியாக சென்றார். இறுக்கமான முகத்துடன் காணப்பட்டார். நீதிமன்றத்தில் நடந்த இரு தரப்பு வக்கீல் வாதங்களை, துணை வேந்தரின் மகன் உன்னிப்பாக கவனித்தார்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nலஞ்சம் கொடுத்து வேலை வாங்கியவர்களையும் கைது செய்து தண்டிக்க வேண்டும். ஏனெனில், லட்சக்கணக்கில் பரிமாற்றம் நடந்திருக்கிறது. இப்பொழுதெல்லாம், மக்களே லஞ்சம் வாங்கிக்கொண்டு ஒட்டு போடா ஆரம்பித்து விட்டார்கள்.\nநாட்டையே அரித்து விடும் இவனை போன்று மக்களின் ரத்தத்தை அட்டை போல உறிஞ்சி குடிக்கும் லஞ்ச பேய்களால்\nதிரு ராதாகிருஷ்ணன் அவர்கள் நேற்று பாரதியார் பல்கலை வெப்சைட்டில் ஆய்வு செய்து சொன்னது அனைத்தும் உண்மை. தகுதி வாய்ந்த ஒருவர் கூட முதுகலை மற்றும் ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் நியமிக்கப்படவில்லை. பணம் கொடுத்தவர்களை மட்டும் கண்ணை மூடிக்கொண்டு நியமித்துள்ளார் துணை வேந்தர் கணபதி. இன்னும் சிலரது பெயர்கள் வெப்சைட்டில் கூட இடம்பெறவில்லை. உதாரணத்திற்கு பி.ஹச் டி முடிக்காத திருமதி கவிதா எந்த வகையில் ஆராய்ச்சி துறைக்கு சிறந்தவர் என்பது ஆச்சர்யம். பெரும்பாலான பேராசிரியர்கள் பி ஹச் டி யை பகுதி நேர முறையில் முடித்தவர்கள். இவர்களில் ஒருவர் கூட ஒரு சிறந்த ஆராய்ச்சி கட்டுரையை இன்டர்நேஷனல் இதழில் தனது பி ஹச் டி யில் பிரசுரிக்க முடியாதபோது இவர்கள் எப்படி ஆய்வு மாணவர்களுக்கு வழி காட்டியாக செயல்பட முடியும். தகுதி வாய்ந்த, பலர் இருக்கையில் இவர்களின் நியமனம் அடுத்த 30 வருடங்களுக்கு எந்த ஒரு பலனும், நாட்டு நலனும் விளைந்திடப்போவதில்லை. பணம் சம்பாதிக்க எத்தனையோ வழிகள் இருக்கும்போது இது போன்ற செயல்கள் நாட்டை, எதிர்கால சமுதாயத்தை அழிவுப்பாதைக்கு எடுத்துச்செல்லும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. மேலும் எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த ஆசிரியர்களும், வழிகாட்டிகளும் கிடைக்க மாட்டார்கள் இதன்மூலம் சிறந்த ஆய்வாளர்களும் வரப்போவதில்லை. நம் நாட்டின் அறிவியல் ஆய்வியல் வளர்ச்சி என்பது அறவே ஒழிந்துவிடும். பின் வாசல் வழியாக வந்த அணைத்து ஆசிரியர்களும் அவர்களது குழந்தைகளை வெளி நாட்டிற்கு அனுப்பி சிறப்பாக படிக்க வைக்க முடியும். ஏழை நடுத்தர மக்களால் சிறப்பான கல்வியை எங்கு சென்று கற்க முடியும் இதுபோன்ற கலைகளை வேரோடு பிடுங்கி தீயிட்டு அழிக்கும் வரை வளர்ச்சி என்பது உயர்கல்வி, வளர்ச்சி என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு வெறும் கனவே....\nஅம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா\nபடிச்சவன் தப்புப் பண்ணினால் ஐய்யோ...ன்னு போவான்....\nகணபதியை நல்லா பாத்துக்கோங்க சார். எல்லாம் படிச்ச குற்றவாளிகள் இதை பின்னால் இருக்கிறார்கள். என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.\nபழி ஓரிடம் பாவம் ஓரிடம்...\nகணபதிக்கு எல்லா இடமும் உடலில் வீங்க போகிறது...\nலஞ்சம் காசோலை வழியாக பெறமாட்டார்கள்.\nகல்லூரி பேராசிரியர் தேர்வு செய்ய தேர்வு முறை (ஸ்லேட்/நெட்) நடை முறைஇல் உள்ளது. இருக்கின்ற பேராசிரியர்களுக்கு தேர்வு மூலமே பதவி உயர்வு சம்பள உயர்வு என்ற முறையை கையாண்டால் எண்பது சதவிகித பேருக்கு உயர்வே கிடைக்காது இதை செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா\nலஞ்சத்தின் அழகு முகத்தில் தெரிகிறது. பாவத்தை மறைப்பவன் வாழ்வடைய மாட்டான், பாவத்தை அறிக்கை செய்பவனோ மன்னிக்கபடுவான்.\nஉயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலையில் அவரை காவலில் விசாரிக்க அனுமதித்தது தவறு...\nஹலோ, இனி மேலும் உருவாக கூடாது. அதுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம். நீங்களே சொல்லுங்க.\nதிருவாசகத்திற்கு பதில் இராமாயண கதையை படித்தால் வெளிய வந்துவிடலாம் கணபதி.\n அது ஏன், பத்து ரூபா பன்னை திருடினா 15 நாள் ரிமாண்டு.. 10 கோடி திருடினா வெறும் 5 நாள்\nஇன்றைய(அக்., 22) விலை: பெட்ரோல் ரூ.84.64; டீசல் ரூ.79.22\nலஞ்ச குற்றச்சாட்டில் சிபிஐ, 'ரா'வின் முக்கிய அதிகாரிகள்\nபினாமி வழக்குகளை விசாரிக்க நீதிமன்றங்கள்\nஜெ., இறுதி சடங்கிற்கு அரசு செலவு எவ்வளவு\nகங்கை நதி தூய்மையாகும்: நிதின் கட்கரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/parvadhi-dhevi-thirisulam/", "date_download": "2018-10-22T01:52:16Z", "digest": "sha1:XMY2GLPSQXY5HTERXZU3R2J4QLEJ4DDT", "length": 5523, "nlines": 130, "source_domain": "dheivegam.com", "title": "Trishul of Mata Parvati in Uttarkashi", "raw_content": "\nHome ஆன்மிகம் வீடியோ அசூரனை வதம் செய்ய பார்வதி தேவி பயன்படுத்திய பிரமாண்ட திரிசூலம் – வீடியோ\nஅசூரனை வதம் செய்ய பார்வதி தேவி பயன்படுத்திய பிரமாண்ட திரிசூலம் – வீடியோ\nமிகஷா சூரன் என்னும் அசுரன் உலக மக்களுக்கு கேடு விளைவிக்கும் வகையில் பல தீங்குகள் செய்தான். பல ஞானிகளும் முனிவர்களும் இவனால் பல இடையூறுகளுக்கு உள்ளாகினர். அனைவரும் அன்னை பார்வதி தேவியிடம் அனைவரும் சரணடைய. அவள் ஒரு பிரமாண்ட திரிசூலம் கொண்டு அந்த அசூரனை வதம் செய்தால். அந்த திரிசூலத்தை வீடியோ இதோ.\nவிநாயகருக்கு பணத்தை காணிக்கை செலுத்திய வெள்ளை எலி வீடியோ\nகந்த சஷ்டி கவசம் கூறுவதற்கு பின் ஒளிந்துள்ள மிக��்பெரிய அறிவியல்\nஇரண்டு தலையுடன் வாழும் அதிசய சிறுவன் – வீடியோ\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D-2", "date_download": "2018-10-22T02:11:19Z", "digest": "sha1:E3CSX4NOMMRYKBTJRXIEOVVJ277RQFDR", "length": 9439, "nlines": 156, "source_domain": "gttaagri.relier.in", "title": "பப்பாளியில் மாவுப்பூச்சி கட்டுப்பாட்டு முறைகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபப்பாளியில் மாவுப்பூச்சி கட்டுப்பாட்டு முறைகள்\nபப்பாளியில் மாவுப்பூச்சி தாக்குதல் அறிகுறிகள் இருந்தால் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து தோட்டக்கலைத்துறையின் வேளாண் அலுவலர்கள் களப்பயிற்சி அளித்து வருகின்றனர்.\nதாக்கப்பட்ட இலை மற்றும் காய்களில் வெண்ணிற பஞ்சால் மூடப்பட்டது போல் காணப்படும்.\nமஞ்சள் நிறமான காய்ந்த, வளைந்து, நெளிந்த வளர்ச்சி குன்றிய குருத்துகள் காணப்படும்.\nசிவப்பு மற்றும் கருப்பு எறும்புகளின் நடமாட்டம் இருக்கும்.\nபளபளப்பான ஒட்டும் தன்மை கொண்ட தேன் போன்ற திரவம் இலை மற்றும் இதர பாகங்களில் தென்படும். தேன் போன்ற திரவத்தின் மேல் ‘கேப்னோடியம்’ எனப்படும் கரு நிற பூசணம் படர்ந்திருக்கும்.\nபூச்சி தாக்கப்பட்ட பப்பாளி மரங்கள் மற்றும் களைச் செடிகளை அழித்து வயல்களை சுத்தமாக வைக்க வேண்டும்.\nதாக்குதல் குறைவாக இருக்கும்போதே தேவையான கட்டுப்பாட்டு முறைகளை கையாள வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீருடன் 5 சதவிகிதம் வேப்பங்கொட்டைச்சாறு (10 கிலோ / எக்டருக்கு) என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும் அல்லது மீன் எண்ணெய் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 15 கிராம் வீதம் கலந்து அதனுடன் 5 முதல் 10 மில்லி ஒட்டும் திரவம் சேர்த்து தெளித்தல்.\n‘தயோமீத்தாக்சாம்’ 2 கிராம் மருந்தினை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தல்.\nகுளவி ஒட்டுண்ணியான ‘அசிரோபேகஸ் பப்பாயினை’ வயலில் விட்டு கட்டுப்படுத்ததுல் (ஏக்கருக்கு 50 எண்கள் வீதம்) போன்ற வழிமுறைகளை கையாண்டால் பப்பாளியில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த முடியும்.\n– பூபதி, தோட்டக்கலை துணை இயக்குனர், மதுரை.\n��சுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஒட்டு ரக பப்பாளி சாகுபடி பரப்பளவு அதிகரிப்பு...\nPosted in பப்பாளி Tagged மாவுப்பூச்சி\nஇலவச காளான் வளர்ப்பு பயிற்சி →\n← வேளாண்மை புரட்சி செய்த நூல்\n2 thoughts on “பப்பாளியில் மாவுப்பூச்சி கட்டுப்பாட்டு முறைகள்”\nஎன்னுடைய தோட்டம் சின்னது. மிளகாய் செடி தொட்டியில் வைத்துள்ளேன். நன்றாக வளர்ந்தது. இப்பொழது இலையெல்லாம் சுருங்கறது. கருப்பு, சிகப்பு கடிக்கும் எறும்பு உள்ளது. என்ன செய்ய\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://goldenwebawards.com/ta/ochre-media-pvt-ltd/", "date_download": "2018-10-22T02:08:41Z", "digest": "sha1:2B74VD6IF2KTJSUP52J3PXSENBIJH3II", "length": 5212, "nlines": 57, "source_domain": "goldenwebawards.com", "title": "Ochre Media Pvt. Ltd. | கோல்டன் வலை விருதுகள்", "raw_content": "\nஉலக பிரபல கோல்டன் வலை விருதுகள்\nஉங்கள் இணைய தளம் சமர்ப்பிக்கவும்\n- இணையச் சமூகம் மேம்பாடு மற்றும் நேர்மை ஊக்குவித்தல்\nமூலம் GWA | ஜூலை 16, 2013 | வலை விருது | 0 கருத்துகள்\nஒரு பதில் விட்டு\tபதிலை நிருத்து\nஇந்தத் தளத்தில் ஸ்பேம் குறைக்க அதே Akismet பயன்படுத்துகிறது. உங்கள் கருத்தை தரவு பதப்படுத்தப்பட்ட என்பதை அறிக.\nபிளாக் வரலாறு மக்கள் 28 பிப்ரவரி 2018\nQuikthinking மென்பொருள் 26 பிப்ரவரி 2018\nஆய்வு 27 28 ஜனவரி 2018\nஏரி Chelan கார் க்ளப் 13 டிச 2017\nமுந்தைய வெற்றியாளர்கள் மாதம் தேர்வு ஜூன் 2018 ஏப்ரல் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 அக்டோபர் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 செப்டம்பர் 2014 ஜூன் 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 செப்டம்பர் 2012 ஆகஸ்ட் 2012 ஏப்ரல் 2003 டிசம்பர் 2002 ஆகஸ்ட் 2000 ஜூலை 2000\nவலைப்பதிவு - டாடி வடிவமைப்பு\nகோல்டன் வலை விருதுகள் நண்பர்கள்\nவடிவமைத்தவர் அழகிய தீம்கள் | மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/12/16/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2018-10-22T01:49:45Z", "digest": "sha1:OSQTR4VZXKPY2ILWOTLOKAKZUHKIY5HK", "length": 11441, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "விரைவில் எரிவாயு – மின்சாரத்துக்கும் ஜிஎஸ்டி….! வரி அதிமாகவே இருக்கும்; சுஷில் குமார் மோடி…!", "raw_content": "\nசெல்பி எடுப்பதற்காக வரம்பை மீறிய மகாராஷ்டிரா மாநில பா.ஜ.க முதல்வரின் மனைவி\nசிபிஐ சிறப்பு இயக்குநர் மீது லஞ்சம் பெற சம்மதம் தெரிவித்ததாக புகார்\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி\nசபரிமலையில் இன்று ஒரே நாளில் 4 பெண் பக்தர்களின் தரிசன முயற்சி\nடென்மார்க் ஓபன் இறுதிப்போட்டியில் சாய்னாவுக்கு வெள்ளி\nதமிழ்நாடு மலைவாழ் இளைஞர் சங்கத்தின் மலை வட்டார 2ஆவது மாநாடு\nதீக்கதிர் வளர்ச்சி நிதி வசூல்\nகாவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தில்லி»விரைவில் எரிவாயு – மின்சாரத்துக்கும் ஜிஎஸ்டி…. வரி அதிமாகவே இருக்கும்; சுஷில் குமார் மோடி…\nவிரைவில் எரிவாயு – மின்சாரத்துக்கும் ஜிஎஸ்டி…. வரி அதிமாகவே இருக்கும்; சுஷில் குமார் மோடி…\n‘எரிவாயு மற்றும் மின்சாரம் ஆகியவற்றுக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசிக்கும்’ என்று பீகார் துணை முதல்வரும், ஜிஎஸ்டி பிரச்சனைகளைக் கண்காணிக்கும் அமைச்சர்கள் குழுவின் தலைவருமான சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, சுஷில் குமார் மோடி, மேலும் தெரிவித்திருப்பதாவது:“மின்சாரம், ரியல் எஸ்டேட், ஸ்டாம்ப் வரி மற்றும் பெட்ரோலியம் பொருள்கள் ஆகிய அனைத்தும் விரைவில் ஜிஎஸ்டி-யின் கீழ் கொண்டுவரப்படும். இந்த நடவடிக்கை எப்போது மேற்கொள்ளப்படும் என்று வரையறுத்துக் கூற முடியாது. அவ்வாறு பெட்ரோலியம் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டால் அப்பொருள்களின் மூலமான வருவாயில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கக் கூடுதல் வரி விதிக்கப்படும். வரி வருவாய் மேம்பட்டவுடன் ஜிஎஸ்டி வரி விகிதங்களும் படிப்படியாகக் குறைக்கப்படும்.\nமற்ற பொருட்களைப் பொறுத்தவரை, அதிகபட்ச வரி வரம்பான 28 சதவிகிதத்தை 25 சதவிகிதமாகக் குறைக்க வழிவகை செய���யப்படும். மேலும், 12 சதவிகித வரி வரம்பையும் 18 சதவிகித வரி வரம்பையும் ஒன்றிணைத்து பொதுவான ஒரு வரி விகிதம் நிர்ணயம் செய்யப்படும். ஜிஎஸ்டி நெட்வொர்க் அம்சங்களை இன்ஃபோசிஸ் நிறுவனம் சிறப்பாகவே வடிவமைத்துள்ளது. ஆனால், ஜிஎஸ்டி நெட்வொர்க் அம்சங்களில் வெறும் 30 சதவிகிதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.இவ்வாறு சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார்.\nவிரைவில் எரிவாயு - மின்சாரத்துக்கும் ஜிஎஸ்டி.... வரி அதிமாகவே இருக்கும்; சுஷில் குமார் மோடி...\nPrevious Articleரூ. 2 ஆயிரம் வரையிலான பரிவர்த்தனைக்கு வணிக தள்ளுபடிக் கட்டணம் ரத்து…\nNext Article பாக்சிங் டே எனும் மினி போர்…\nசிபிஐ சிறப்பு இயக்குநர் மீது லஞ்சம் பெற சம்மதம் தெரிவித்ததாக புகார்\nசபரிமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய 3 மாநிலங்களுக்கு மத்திய உள்துறை கடிதம்\nஎஸ்பிஐ வங்கியின் முன்னாள் தலைவருக்கு ரிலையன்ஸில் பதவி..\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nசெல்பி எடுப்பதற்காக வரம்பை மீறிய மகாராஷ்டிரா மாநில பா.ஜ.க முதல்வரின் மனைவி\nசிபிஐ சிறப்பு இயக்குநர் மீது லஞ்சம் பெற சம்மதம் தெரிவித்ததாக புகார்\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி\nசபரிமலையில் இன்று ஒரே நாளில் 4 பெண் பக்தர்களின் தரிசன முயற்சி\nடென்மார்க் ஓபன் இறுதிப்போட்டியில் சாய்னாவுக்கு வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/author/ut-sos/page/122/", "date_download": "2018-10-22T01:51:33Z", "digest": "sha1:DWAJDLNBCBCBYUIDIYNP5OS5CVKSHJXH", "length": 14290, "nlines": 151, "source_domain": "universaltamil.com", "title": "UT SOS, Author at Leading Tamil News Website – Page 122 of 136", "raw_content": "\nமுகப்பு எழுத்தாளர்கள் இடுகைகள் மூலம் UT SOS\n2720 இடுகைகள் 0 கருத்துக்கள்\nஅஜித்துக்கு ஆப்பு வைத்த விஷால் – காரணம் உள்ளே\nகண்டியில் தொடர்ந்து இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nஅசிங்கமான முகப்பரு தொல்லையில் இருந்துவிடுபட வேண்டுமா\nநடிகை ஸ்ரேயாவிற்கு ரகசிய திருமணம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nதடுக்கி விழுந்த பாடசாலை மாணவன் பரிதாப பலி – யாழில் சம்பவம்\nயாழ். குருசடித்தீவு தூய அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா\nஒன்��து மாத காலப்பகுதிக்குள் யாழ் மாவட்டத்தில் 1800 கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிப்பு\nVPN செயலியை பயன்படுத்தியவர்களா நீங்கள் – உங்களுக்கு வருகிறது புதிய ஆப்பு\nமேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர் – போட்டுடைத்த நடிகை\nபுகையிரத பயண கட்டணம் எதிர்வரும் மாதம் முதல் அதிகரிப்பு\nகாதல் விவகாரம் தொடர்பில் மூவர் தற்கொலை முயற்சி -அதிர்ச்சியில் ஆசிரியர்கள்\nயாழ். பருத்தித்துறை வாகன விபத்தில் ஒருவர் பலி – ஒருவர் படுகாயம்\nகாஜலுக்கு கடிதம் அனுப்பிய நரேந்திரமோடி – என்ன காரணம் தெரியுமா\nகாது, கழுத்து பகுதியில் படிந்திருக்கும் கருமையால் அவதிப்படுபவர்களா நீங்கள்\nமத ஸ்தலங்களில் உச்ச தொனியில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த தடை\nபேஸ்புக் பயன்படுத்தும் பயனாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை பதிவு\nசாவித்திரி வேடத்தில் நடிகை கீர்த்தி சுரேஸ் – புகைப்படம் உள்ளே\nபேரூந்து தரிப்­பி­டத்தில் பேரூந்து நிறுத்­தப்­ப­டா­ததால் மாணவர்கள் பெரும் அவதி\nவிஜய் ஆண்டனியின் காளி படத்தின் டிரெய்லர் – வீடியோ உள்ளே\nஅமெரிக்காவில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து\nகைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பெண் கைதிகளும் களத்தில்\nகைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பெண் கைதிகளும் களத்தில் இன்றையதினம் அதிகாலை முதல் அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் ஆண் கைதிகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பெண் கைதிகளும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அச்சிறைச்சாலையில் 400 கைதிகள் போராட்டத்தில்...\nநிவேதா தாமஸை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nநிவேதா தாமஸை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் தெலுங்கு படம்மொன்றில் ஒப்பந்தமாகியிருக்கும் நிவேதா தாமஸ், நிக்கிலுடன் ஜோடி சேர்கிறார். இப்படத்தை கிஷன் கட்டா இயக்குகிறார். இந்தப் படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. நிவேதா தாமஸ் கிளாமர் வேடங்களில் நடிப்பதைத்...\nதகாத உடல் உறவுகளால் ஆண்களைத் தாக்கும் நோய்கள்\nதகாத உடல் உறவுகளால் ஆண்களைத் தாக்கும் நோய்கள் தகாத உடலுறவு மற்றும் பாதுகாப்பற்ற உடலுறவுகளால் ஆண்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர். அத்துடன் ஆண்கள் பாலியல் நோய்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும். இந்நோய்கள் தவறான உறவால் மட்டுமின்றி,...\nதேசிய வ��டமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட 141,142வது வீட்டுத்திட்டங்கள் திறந்துவைப்பு\nதேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட 141,142வது வீட்டுத்திட்டங்கள் திறந்துவைப்பு தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட 141,142வது வீட்டுத்திட்டங்கள் சனிக்கிழமை (20) மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழாவது, எட்டாவது வீட்டுத்திட்டமாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட...\nஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் தெளிவூட்டும் கருத்தரங்கு\nஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் தெளிவூட்டும் கருத்தரங்கு நீண்ட காலமாக நிலவி வரும் ஆசிரியர் அதிபர்களுக்கிடையிலான பதவிப் படித்தர சம்பள முரண்பாடு குறித்துத் தெளிவுபடுத்தும் கருத்தரங்கொன்று இலங்கை...\nஇந்த ஐந்து இறகுல ஒன்றை செலக்ட் செய்ங்க- நீங்கள் எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nவிழாஒன்றிற்கு படுகவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை – புகைப்படங்கள் உள்ளே\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் சோஃபி சௌத்ரி- கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nவிஷாலின் திருமணம் பற்றி பதிலளித்த வரலட்சுமி சரத்குமார்\nகணவர் மீதுள்ள கோபத்தில் ஐந்து மாதக் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்த கொடூர தாய்- பலவீனமானவர்கள்...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-22T01:00:39Z", "digest": "sha1:3LVL37ACVTC52QE65GJ6DFMPRBRD32XF", "length": 19515, "nlines": 323, "source_domain": "www.naamtamilar.org", "title": "அறிவிப்பு: 'காவிரிச்செல்வன்' பா.விக்னேசு முதலாம் ஆண்டு நினைவைப் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் - நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஆதரவற்ற தாயை காப்பகத்தில் சேர்க்கப்பட்டு உதவி -R K நகர் தொகுதி\nஇலங்கை நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மீனவர்கள் 8 பேரையும் உடனடியாக மீட்க வேண்டும்\nகலந்தாய்வு கூட்டம்-கோபிசெட்டிபாளையம் தொகுதி-ஈரோடு மாவட்டம்\nகொடியேற்றம்- கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்-திருப்பத்தூர் தொகுதி\nகொடியேற்றம்-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் தொகுதி-நாம் தமிழர் கட்சி\nவீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள்-மலர் வணக்கம்\nநாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கம் – தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nஅரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்-தாராபுரம்\nபனை விதைகள் நடும் விழா- விளாத்திகுளம் தொகுதி\nபனைவிதை நடும் திருவிழா-திருவண்ணாமலை மாவட்டம்\nஅறிவிப்பு: ‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு முதலாம் ஆண்டு நினைவைப் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம்\nநாள்: செப்டம்பர் 14, 2017 பிரிவு: கட்சி செய்திகள், அறிவிப்புகள்கருத்துக்கள்\nஅறிவிப்பு: ‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு முதல் ஆண்டு நினைவைப் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் – சாலிக்கிராமம் | நாம் தமிழர் கட்சி https://goo.gl/YZDAKo\nகாவிரி நதிநீர் உரிமைக்காக தன்னுயிர் ஈந்த ‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு அவர்களின் முதல் ஆண்டு நினைவைப் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் எதிர்வரும் 16-09-2017 (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு, சென்னை, சாலிக்கிராமம், தசரதபுரம் பேருந்து நிலையம் அருகில் நடைபெறவுள்ளது.\nஇதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நினைவுரையாற்றுகிறார்.\nஅவ்வயம் மாநில, மண்டல, மாவட்ட, வட்ட, நகர, ஒன்றிய, பகுதி, கிளை நிர்வாகிகள் மற்றும் இளைஞர், மாணவர், மகளிர், வீரத்தமிழர் முன்னணி, மருத்துவர், வழக்கறிஞர், உழவர், தொழிலாளர், மீனவர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கையூட்டு-ஊழல் ஒழிப்பு, மழலையர் உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nநாள்: 16-09-2017 சனிக்கிழமை மாலை சரியாக 5 மணி\nஇடம்: தசரதபுரம் பேருந்து நிலையம் அருகில், அருணாச்சலம் சாலை, சாலிகிராமம், சென்னை\nவழக்கறிஞர்கள் நடத்திய நீட் தேர்வுக்கு எதிரான தொடர்முழக்கப் போராட்டத்தில் சீமான் கண்டனவுரை\nசுற்றறிக்கை: மருத்துவப் பாசறை நடத்தும் மாநிலம் தழுவிய மாபெரும் கருத்தரங்கு தொடர்பாக\nஆதரவற்ற தாயை காப்பகத்தில் சேர்க்கப்பட்டு உதவி -R K நகர் தொகுதி\nஇலங்கை நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மீனவர்கள் 8 பேரையும் உடனடியாக மீட்க வேண்டும்\nகலந்தாய்வு கூட்டம்-கோபிசெட்டிபாளையம் தொகுதி-ஈரோடு மாவட்டம்\nஆதரவற்ற தாயை காப்பகத்தில் சேர்க்கப்பட்டு உதவி -R K…\nஇலங்கை நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள…\nகலந்தாய்வு கூட்டம்-கோபிசெட்டிபாளையம் தொகுதி-ஈரோடு …\nகொடியேற்றம்- கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்-திருப்ப…\nகொடியேற்றம்-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் தொகுத…\nவீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள்-மலர் …\nநாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கம் – தகவல் தொ…\nஅரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை அமைக்க கோரி …\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/pillaikalidam-pettrorgal-kooriya-nagaichuvaiyana-sila-visayangal", "date_download": "2018-10-22T02:31:40Z", "digest": "sha1:VQHJOE5SIMXDQFDM4JK6XSIRLJLNBSW4", "length": 15625, "nlines": 259, "source_domain": "www.tinystep.in", "title": "பிள்ளைகளிடம் பெற்றோர்கள் கூறிய நகைச்சுவையான சில விஷயங்கள்! - Tinystep", "raw_content": "\nபிள்ளைகளிடம் பெற்றோர்கள் கூறிய நகைச்சுவையான சில விஷயங்கள்\nஉங்கள் குழந்தைகளிடம் சில விஷயங்களை கூற நீங்கள் தயாராக இருப்பீர்கள். அவற்றை என்றாவது ஒரு நாள் நீங்கள் குழந்தைகளிடம் கூறி தான் ஆக வேண்டும். ஆனால் அதே சமயம், சில விஷயங்களை அவர்களிடம் கூறுவோம் என்று நீங்கள் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.\nஇங்கே பிள்ளைகளிடம் பெற்றோர்கள் கூறிய நகைச்சுவையான சில விஷயங்கள் குறித்து பார்ப்போம்.\n1) அத்தை மற்றும் மாமாவை பயமுறுத்தாதே (அவள் விசித்திரமான விஷயங்களை ரகசியமாக சொல்லிவிட்டு ஓடினாள்.)\n2) மழைபெய்யும் பொழுது தொலைக்காட்சி வேலை செய்யாது. (இல்லையென்றால் அவன் ஹாலை விட்டு நகர மாட்டான்)\n3) பப்ளியை கொஞ்சுவதை நிறுத்து. (அது ஒரு அசுத்தமான ஒரு பூனை)\n4) உன் சகோதரனை அலமாரியில் இருந்து வெளியே எடு. (அவனுக்கு ஓய்வு எடுக்க நேரம் தேவை போல)\n5) நீ புருனோவின் உணவை சாப்பிட்டால், அவர் மிகவும் பசியாக இருப்பார், அதனால் உன்னை சாப்பிட்டு விடலாம். (புருனோ அவர்களின் நாய்)\n6) சைனிக்கு அம்மாவை போல மேக்கப் போட பிடிக்காது. (சைனி என்பது அவர்களின் பூனை. அவர்களின் குழந்தைக்கு மேக்கப் போட மிகவும் பிடிக்கும்)\n7) ஒரு பேய் உங்கள் சகோதரியுடன் சண்டையிடவில்லை. (அவள் கைகளில் நக காயங்கள் இருந்தன)\n8) அடுத்த முறை நீ ஏதாவது உலர்த்த வேண்டும் என்றால் அதை என்னிடமோ அல்லது அப்பாவிடமோ கொடு. அதை மைக்ரோவேவ் ஓவனில் போட கூடாது. (மைக்ரோவேவ் ஓவன் மற்றும் டிரையர் இருப்பது யாருக்கு தெரியும்)\n9) நீ ஒரு வாரத்திற்கு 2000 வார்த்தைகள் மட்டுமே பேச வேண்டும். நீ அதை பேசி முடித்து விட்டால், அடுத்த வாரம் வரை பேசாமல் காத்திருக்க வேண்டும். (அவன் அதிகம் வாய்பேசுவான். இது அவனுடைய நல்லதுக்கே)\n10) நீ படிக்கவில்லை என்றால் உன்னால் வாய்பேச முடியாது. (இது நன்றாக வேலை செய்தது)\n11) நீ அப்பாவின் தொப்பியை அணிந்து கொள்ளலாம், அதற்கு முன் டையப்பரை கீழே போடு. (அவள் வண்டி ஓட்டுபவரை போல் இருக்க வேண்டும் என்பதற்காக டையப்பரை தலைக்கவசமாக பயன்படுத்திக்கொண்டாள்)\n12) ஒவ்வொரு நபருக்கும் தனியாக டிவி சேனல் உள்ளது. அதனால் நீ என்ன செய்கிறாய் என்பதை என்னால் கண்காணிக்க முடியும். (அவன் நல்ல பிள்ளையாக ஒழுக்கமான பிள்ளையாக வளர வேண்டும் என்பதற்காக)\n பெடிக்ரீயும் ஜாமும் ஒன்றாக சாப்பிட முடியாது. (என் வீட்டு சமையல் வல்லுனர் அதை பரிசோதித்து கொண்டிருந்தான்)\n14) நீ அதை தொட்டால், அதாகவே மாறிவிடுவாய்; அது உன் இடத்திற்கு வந்துவிடும். (என் சமையல் பாத்திரங்களில் கை வைக்க கூடாது என்பதற்காக. குழந்தைகளுக்கு எந்த பொருளை பார்த்தாலும் கையில் எடுக்க தோன்றும்)\n15) உன் அம்மாவிடம் நான் உனக்கு மதிய உணவு கொடுக்கவில்லை என கூறுவதை நிறுத்து. (அதிக உணவை பெற ஒரு புத்திசாலி பெண்ணின் தந்திரம்)\n நீ பூமிக்குள் புதைய மாட்டாய். (அவன் நிழலை பார்த்து பயந்த பொழுது)\n17) கடவுள் அனைத்து குழந்தைகளின் விளக்கையும் இரவு 9 மணிக்கு அணைத்து விடுவார். அதற்கு மேல் விழித்திருக்கும் குழந்தைகளை பூச்சாண்டியை விட்டு அழைத்து சென்று விடுவார். (ஒரு வருடம் வரை 8.30 மணிக்கு எல்லாம் படுத்து விடுவார்கள். ஆனால் ஒரு வருடத்திற்கு முன்பு முழித்திருந்து அது உண்மையா என சோதித்து பார்த்த பொழுது மாட்டிக்கொண்டேன்)\n18) போலீஸ் இன்டர்நெட் தொடர்பை மாலை 6 மணிக்கெல்லாம் அணைத்து விடுவார்கள். அதையும் மீறி நீங்கள் பயன்படுத்தினால் உங்களை விடுவார்கள். (இன்டர்நெட் குழந்தைகளுக்கு ஒரு போதை போல)\n19) நீ அதற்கு தண்ணீர் ஊற்றி நன்கு பராமரித்து வந்தால், அது ஒரு பூனைக்குட்டியாக மாறும். (பூனை பிடிக்காத ஒரு குழந்தையிடம் அவள் கல் வைத்து விளையாடிய பொழுது அவள் தந்தை கூறியது)\n20) உன் பாட்டியின் அலமாரியில் எந்த ஒரு ரகசிய சகோதரியும் ஒளிந்திருக்கவில்லை. (இது எங்கிருந்து அவளுக்கு தோன்றியது என்று தெரியவில்லை)\n21) நீ உன் பல்லை விளக்கவில்லை என்றால், பல் தேவதை உன் பற்களை அழுக வைத்து, உன் அடுத்த பிறந்தநாளைக்குள் பற்கள் விழுந்துவிடும். (ஒரு மிகைப்படுத்தல் தான்)\nபொய்கள் சில நேரங்களில் கண்டிப்பாக தேவை. நம் பிள்ளைகள் வளர்ந்து நாம் ஏன் ஒரு விஷயத்தை செய்ய சொல்கிறோம் ஏன் செய்ய வேண்டாம் என்று சொல்கிறோம் என்று புரிந்துகொள்ளும் வரையிலாவது.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_oct09", "date_download": "2018-10-22T01:41:34Z", "digest": "sha1:5HXKNV3XVZAAYX6DM2ASWMTY3J3ADGZU", "length": 4047, "nlines": 131, "source_domain": "karmayogi.net", "title": "மலர்ந்த ஜீவியம் - அக்டோபர் 2009 | Karmayogi.net", "raw_content": "\nHome » மலர்ந்த ஜீவியம் - அக்டோபர் 2009\nமலர்ந்த ஜீவியம் - அக்டோபர் 2009\nஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னை யோக மலர்\nஅக்டோபர் 2009 ஜீவியம் 15 மலர் 6\n03. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n04. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்\n05. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் ��னந்தமாகும் அழைப்பு\n07. முனைந்து செய்யும் காரியம்\n09. யோக வாழ்க்கை விளக்கம் V\n11. பூரண யோகம் - முதல் வாயில்கள்\n12. லைப் டிவைன் - கருத்து\n13. அன்னை இலக்கியம் - மனிதனும் மிருகமும்\nமலர்ந்த ஜீவியம் - அக்டோபர் 2009\n03. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n04. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்\n05. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு\n07. முனைந்து செய்யும் காரியம்\n09. யோக வாழ்க்கை விளக்கம் V\n11. பூரண யோகம் - முதல் வாயில்கள்\n12. லைப் டிவைன் - கருத்து\n13. அன்னை இலக்கியம் - மனிதனும் மிருகமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=1957839", "date_download": "2018-10-22T01:21:19Z", "digest": "sha1:GMQC3CK2ECB6VAOZ235BCRSQWWMC572A", "length": 18509, "nlines": 92, "source_domain": "m.dinamalar.com", "title": "சமூக வலைதளங்களை பயன்படுத்த பா.ஜ., - எம்.பி.,க்களுக்கு... பயிற்சி! இளம் வாக்காளர்களுடன் தொடர்பு ஏற்படுத்த மோடி உத்தரவு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nசமூக வலைதளங்களை பயன்படுத்த பா.ஜ., - எம்.பி.,க்களுக்கு... பய���ற்சி இளம் வாக்காளர்களுடன் தொடர்பு ஏற்படுத்த மோடி உத்தரவு\nமாற்றம் செய்த நாள்: பிப் 13,2018 00:42\nபுதுடில்லி : இந்தாண்டில் நடக்க உள்ள சட்டசபை தேர்தல்கள், அடுத்தாண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தல் ஆகியவற்றை கருதி, சமூக வலைதளங்களில், சிறப்பான முறையில் பிரசாரம் செய்ய, பா.ஜ., - எம்.பி.,க்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அடிமட்ட தொண்டர்கள் மற்றும் புதிய வாக்காளர்களுடன், சமூக வலைதளங்கள் மூலம், தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும்படி, தங்கள் கட்சி, எம்.பி.,க்களுக்கு, பா.ஜ., தலைமை உத்தரவிட்டு உள்ளது.\nமத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், 2014ல், அரசு அமைந்தது. 2019ல், அடுத்த பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. தவிர, இந்தாண்டு, கர்நாடகா, மேகாலயா, திரிபுரா உட்பட எட்டு மாநிலங்களுக்கு, சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.\nஇதையடுத்து, இளம் வாக்காளர்களை கவரும் வகையிலும், பா.ஜ., அடிமட்ட தொண்டர்களுடன் நெருக்கத்தை அதிகரிக்கவும், சமூக வலைதளங்களை பயன்படுத்த,\nபா.ஜ., - எம்.பி.,க்களுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பதென, பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷாவும், பிரதமர், மோடியும் முடிவு செய்துள்ளனர்.\nஇதற்காக, தலா, மூன்று, எம்.பி.,க்களுக்கு ஒரு தகவல் தொழில்நுட்ப நிபுணர் பணியமர்த்தப்படுகிறார். சமூக வலைதளங்கள், 2000க்கு பின் பிறந்தவர்கள் மத்தியில், பிரபலமாக உள்ளது. இளம் வாக்காளர்களுடன், சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பில் இருந்தால், தேர்தலில், அவர்களின் ஓட்டுகளை எளிதில் பெற்று விட முடியும் என, பா.ஜ., தலைவர்கள் கருதுவதாக கூறப்படுகிறது.\nஇளைஞர்களிடம், சமூக வலைதளங்களின் தாக்கம் பற்றி,பா.ஜ., - எம்.பி.,க்களிடம், மோடியும், அமித் ஷாவும் வலியுறுத்தி வருவதாக, அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.\nபா.ஜ., ஆளும், ராஜஸ்தானில், சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல்களில், அனைத்து இடங்களிலும், காங்.,கிடம், பா.ஜ., தோல்வி அடைந்தது. மேற்கு வங்கத்தில் நடந்த இடைத்தேர்தலிலும், திரிணமுல் காங்.,கிடம், பா.ஜ., தோல்வியை தழுவியது. இதையடுத்து, புதிய வாக்காளர்களுக்கு முக்கியத்துவம் தந்து, அவர்களை கவர்ந்திழுக்க, பா.ஜ., தலைமை திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.\nஇது தொடர்பாக, 2017 டிசம்பரில், 'மன் கீ பாத்' ரேடியோ நிகழ்ச்சியில் பேசிய மோடி, '2000ல் பிறந்த அனைவரும், 2018ல், 18 வயதை பூர்த்தி செய்வர். வருங்கால இந்தியாவில், மா��்றங்கள் நிகழ்வதை, இளைஞர்களே முடிவு செய்வர்.\nஎனவே, 18 வயது நிரம்பியோர், வாக்காளர்களாக தங்களை பதிவு செய்து, ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும்' என, வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.\nமுன்னோடியாக திகழும் மோடி பிரதமர் மோடி, சமூக வலைதளங்களை அதிகளவில் பயன்படுத்தி, பிறருக்கு முன்னோடியாக திகழ்கிறார். 'நமோ ஆப்' என்ற பெயரில் வெளியிடப்பட்ட, 'ஆப்' மூலம், பா.ஜ.,வைச் சேர்ந்த அனைத்து, எம்.பி.,க்களுடனும், மோடி தொடர்பில் உள்ளார். இந்த மொபைல் ஆப் மூலம், அரசின் செயல்பாடு, திட்டங்கள் குறித்த தகவல்கள், எம்.பி.,க்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகின்றன.\nஇளம் வாக்காளர்களால் கிடைத்த வெற்றி கடந்த லோக்சபா தேர்தலில், அமோக வெற்றி பெற்ற, பா.ஜ., 282 இடங்களை கைப்பற்றியது. அந்த தேர்தலில், பா.ஜ.,வுக்கு, 31 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. 2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற, முதன்முறை ஓட்டளித்த இளம் வாக்காளர்களே காரணம் என, கூறப்படுகிறது. அடுத்த லோக்சபா தேர்தலில், முதன்முறையாக ஓட்டளிக்க உள்ள, இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை பற்றிய விபரங்களை, தேர்தல் கமிஷன் இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும், வரும் தேர்தலில், இளம் வாக்காளர்களின் பங்கு, முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nஆணுக்கு பைக், பெண்ணுக்கு ஸ்கூட்டி கொடுத்தால் நல்ல தொடர்பு இருக்கும் இளம் தலைமுறையிடம்நான் சொன்னது தேர்தல் ஓட்டுக்காக.\nபேரிடருக்கு அனுமன் ஜபம் மாதிரி தேர்தலுக்கு ஏதாவது ஜபம் இருக்கான்னு பாருங்கப்பா.. அதை எல்லா ஆபீஸ், ஸ்கூல் காலேஜில் காலையும் மாலையும் சத்தமாக சொல்ல சொல்லலாம். அப்படியே எல்லா தேர்தலிலும் பிச்சுக்கும்.பிஜேபி எம் பிக்கள் சமூக வலைத்தளங்களில் வந்து பாகிஸ்தான் போ, ஹிந்து இல்லாதவன் ஒழுங்கா பிறந்தவன் கிடையாது, பகோடா கடைகள் வையுங்க, என்றெல்லாம் எழுதி தள்ளனும். இளைஞர்களைக் கவராத தான் பகோடா கடைகள் திறக்க நிதி உதவி தரலாமே. வோல்வோ ரத யாத்திரையில் பகோடா கிடைக்குமா\nஇளைஞர்கள்தான் மோடி மேல வெறுப்புல இருக்காங்க.. சும்மாவே ஓட்டுவாங்க இப்போ இணையத்தளம் மூலம் விளம்பரம் பண்ணுனா வாங்கிற டெபொசிட்டும் போயிரும்.. ஒரே வழி குஜராத் எலெக்ஷன்ல மோடி அழுத மாதிரி.. எல்லா பிஜேபி தொண்டர்களும் மக்கள் காலில் விழுந்து அழுதால் 2088 தேர்தலில் ஜெயிக்க முடியும்\nநாலு வருஷத்துக்கு பிறகு இப்போது தான் மோடி அவர்களுக்கு இளைஞர்களை பற்றி யோசனையே வந்திருக்கு, அத்தைக்கு மீசை மொளச்சி, எப்ப, சித்தப்பான்னு கூப்பிடுறதுனு தெரியல\nதங்கை ராஜா - tcmtnland,இந்தியா\nகொஞ்சமும் பக்குவமில்லாத, ஆண்டி ஹீரோயிசத்தில் மனதை பறிகொடுத்திருக்கும் நிலையிலுள்ள டீன் ஏஜ் பிள்ளைகளை ஏமாற்றுவது எளிதான விஷயம். வாக்களிக்கும் வயது வரம்பை 25 ஆக ஆக்கினால் கொஞ்சமாவது மெச்சூரிட்டியான ஆட்சியாளர்களை எதிர் பார்க்கலாம்.\nஇளம் கன்று பயமறியாது... அது எந்த பக்கமும் குதிக்கும்..துள்ளும்... என்பதை அறியாதவர் பிரதமர்..\nதமிழ் நாட்டில் பிஜேபியை கேலி ,கிண்டல் செய்து வரும் அத்தனை மீம்ஸ் களையும் ஹிந்தியில் மாற்றம் செய்து இந்தியா முழுவதும் பரப்ப வேண்டும்.. பிறகு வட இந்தியாவில் பிஜேபி தலை எடுக்கவே முடியாது.\nபிரச்சாரம் என்பது ஒரு படிதான்... உழைப்பு என்ற அடுத்த ஆயுதம் இல்லை என்றால் திரும்பவும் மக்கள் காங்கிரசின் பொய்களை நம்ப ஆரம்பித்து விடுவார்கள்...\nபிஜேபி தொண்டர்களுக்கு சமூக வலைத்தளங்களை போதித்தால், அதில் வரும் செய்திகளை பார்த்து, அவர்கள் விரக்தி அடைந்து கட்சியை விட்டே ஓடிவிடுவார்கள்.\nஇன்றைய(அக்., 22) விலை: பெட்ரோல் ரூ.84.64; டீசல் ரூ.79.22\nலஞ்ச குற்றச்சாட்டில் சிபிஐ, 'ரா'வின் முக்கிய அதிகாரிகள்\nபினாமி வழக்குகளை விசாரிக்க நீதிமன்றங்கள்\nஜெ., இறுதி சடங்கிற்கு அரசு செலவு எவ்வளவு\nகங்கை நதி தூய்மையாகும்: நிதின் கட்கரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stationbench.blogspot.com/2005/10/blog-post.html", "date_download": "2018-10-22T02:26:54Z", "digest": "sha1:QDTJ634TAXV4JG2V43ZUVLN7PWWMRN56", "length": 19080, "nlines": 90, "source_domain": "stationbench.blogspot.com", "title": "ஸ்டேஷன் பெஞ்ச்: நூறு வயதுக்கு மேல்தான் விவாகரத்து", "raw_content": "\nஅரசியல்,பொருளாதாரம்,கலாச்சாரம் குறித்து விவாதங்கள் நடந்த இடம் இந்த ஸ்டேஷன் பெஞ்ச்.\nநூறு வயதுக்கு மேல்தான் விவாகரத்து\n\" உன்னாட்டம் பொம்பளை யாரடி ஊரெல்லாம் உன் பேச்சு தானடி\" என்ற ரஜினிகாந்த் படப் பாடலை சிறிது ஒதுக்கி வைத்துவிட்டு இந்தப் பதிவு.\nபுதிய தொழில் உறவு சட்டம் ஒன்றை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வருகிறது. இதன்படி 300 தொழிலாளர்களுக்குக் குறைவாக இருக்கும் தொழிற்சாலைகள் ஆட்குறைப்பு, கதவடைப்பு போன்றவறைச் செய்வதற்கு எந்தத் தடையும் இ���ுக்காது.\nஇதேபோல் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தொழிலாளர்களின் எண்ணிக்கை ஓராயிரத்துக்குக் குறைந்து இருக்கும் நிறுவனங்களில், ஆட்குறைப்பு, கதவடைப்பு போன்ற நடவடிக்கைகளை நிர்வாகம் எடுத்துக் கொள்வதில் எவ்விதத் தடையும் இருக்காது என்று கொண்டு வந்த மசோதா நாடாளுமன்றத்திலும் வெளியிலும் இடதுசாரிகளின் கடுமையான எதிர்ப்புக்குப் பிறகு கிடப்பில் போடப்பட்டு காலாவதியானது.\nஅந்த அறிவிப்பு வெளியான சமயத்தில் வெப் உலகத்தில் 03.03.2001 அன்று நான் எழுதியதை மீள்பதிப்பு செய்கிறேன்.\nநூறு வயதுக்கு மேல்தான் விவாகரத்து\nஓராயிரம் அல்லது அதற்கு மேல் தொழிலாளர்களைக் கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் தான் வரும் நிதியாண்டில் இருந்து இந்தியத் தொழில் தகராறுச் சட்டம் பொருந்தும். அதாவது தொழிலாளர்களின் எண்ணிக்கை ஓராயிரத்துக்குக் குறைந்து இருக்கும் நிறுவனங்களில், ஆட்குறைப்பும், கதவடைப்பும் இதுபோன்ற நடவடிக்கைகளை நிர்வாகம் எடுத்துக் கொள்வதில் எவ்விதத் தடையும் இருக்காது.\n2001 - 2002 நிதியாண்டிற்கான பட்ஜெட் உரையில் இந்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா குறிப்பிட்டதே மேல் கூறிய செய்தி. இது போல் வேறு என்னென்ன சீர்திருத்தங்களைக் கொண்டு வரலாம் என்று எமது உடான்ஸ் டீம் தங்கள் கற்பனையைத் தட்டி விட்டதன் விளைவு நிதியமைச்சரின் கீழ்க்கண்ட மற்ற அறிவிப்புகள்.\n1. இரண்டு கோடி மக்கள் தொகைக்குக் குறைந்த பேரூராட்சிகளுக்கு, கிராமப்புற வளர்ச்சி நிதியில் இருந்து எந்த உதவியும் கிடையாது. கிராமப்புற வளர்ச்சி நிதியில் இருந்து உதவி பெற கிராமத்தின் மக்கள் தொகை இரண்டு கோடியாக இருக்க வேண்டும்.\n2. இந்தியாவில் விவாகரத்து கோரும் ஆணுக்கும் பெண்ணுக்கும் மிகக் குறைந்த பட்ச வயது நூறாக இருக்கவேண்டும். அதற்கு இடையில் கோரப்படும் விவாகரத்துக்கள் சட்ட விரோதமானவை.\n3. அரசுப் போக்குவரத்துக் கழக பஸ்களில் மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பாஸ் அல்லது கட்டணச் சலுகை பெற மாணவர்கள் 40 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும்.\n4. இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்பவர்கள் மிகக்குறைந்த பட்சம் 20 வருடங்களாவது திரும்ப இந்தியா வராமல் இருந்தால் மட்டுமே வெளியேற அனுமதிக்கப்படுவர். இதற்கான சட்டத் திருத்தங்கள் விரைவில் செய்யப்படும்.\n5. கிரிக்கெட் பித்தலாட்டத்த���ன் மூலம் ரூ 500 கோடிக்குக் கீழ் சம்பாதித்தவர்கள் மேல் உள்ள வழக்குகள் திரும்பப் பெறப்படும். அதற்குக் குறைவான ஊழல், கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.\n6. ஹுன்டாய், போர்டு கார்கள் தவிர, வேறு எந்த வாகனங்களும் இந்திய சாலைகளில் ஓடுவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது. போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் இதற்கான உரிய சட்டத் திருத்தத்தை விரைவில் அறிவிப்பார்.\n7. தொழிற் கல்விக்கான கடன் பெறத் தகுதியுள்ள மாணவ மாணவியர் தாய், தந்தை இல்லாமல் சுயம்புவாக அவதரித்தவர்களாக இருக்கவேண்டும்.\n8. தீவிரவாதிகளால் கடத்தப்படும் பிரபலங்களை விடுவிக்கக் கொடுப்பதற்காக பிணைத் தொகை நிதி ஒன்று ரூ 100 கோடி முதலீட்டுடன் தொடங்கப்படும். இதிலிருந்து உதவி பெற, ஒரு பிரபலம் குறைந்தபட்சம் 100 நாட்களாவது பிணைக் கைதியாக தீவிரவாதிகளிடம் இருந்திருக்க வேண்டும்.\n9. விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் அட்டை மூலம், கார்கள், கம்ப்யூட்டர்கள் போன்றவை மட்டுமே வாங்க முடியும். இந்த அட்டைக்கான பயன்பாட்டை முறைகேடாகப் பயன்படுத்தி உரம், விதை வாங்க முயல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.\n10. ரேஷன் அட்டைகள் வழங்குவதில் முறைகேடுகள் நடப்பதாகக் கிடைக்கும் செய்திகள் மிகுந்த மன வேதனையை அளிக்கின்றன. ரேஷன் அட்டைகள் வழங்குவது மாநிலங்களின் பொறுப்பாக இருந்த போதிலும், இவை அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கச் செய்வது மத்திய அரசின் கடமை. எனவே அனைத்து மாநிலங்களிலும் இந்துக்களுக்குக் காவி அட்டையும், கிறிஸ்தவர்களுக்கு வெள்ளை அட்டையும், இஸ்லாமியர்களுக்கு பச்சை அட்டையும் வழங்கப்படவேண்டும். இதற்கான வழிகாட்டும் நெறிகளை மத்திய அரசு விரைவில் மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கும்.\nகவலையே இல்லை. அதுக்குள்ளே ஒருத்தரை ஒருத்தர் அடிச்சுக்கிட்டு 'மேலே' போயிருவாங்க.\nபதிவைப் போட்டுவிட்டு திரும்புவதற்குள் போட்டுத் தாக்கிட்டீங்க..\n// \" உன்னாட்டம் பொம்பளை யாரடி ஊரெல்லாம் உன் பேச்சு தானடி\" என்ற ரஜினிகாந்த் படப் பாடலை சிறிது ஒதுக்கி வைத்துவிட்டு //\n// போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் //\nஆஹா இது சம்பந்தமா நேத்துதான் நான் ஒரு அறிக்கை வுட்டேன்\n// காவி அட்டையும், கிறிஸ்தவர்களுக்கு வெள்ளை அட்ட��யும், இஸ்லாமியர்களுக்கு பச்சை அட்டையும் வழங்கப்படவேண்டும். இதற்கான வழிகாட்டும் நெறிகளை மத்திய அரசு விரைவில் மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கும். //\nஇதென்ன பிஜேபி யோட உண்மையான அஜெண்டா மாதிரி இருக்கு\nஉண்மையும் கற்பனையும் கலந்த உடான்ஸ் பகுதியில் எழுதியது. குஜராத் கலவரத்துக்கு முன்னால் எழுதியது. அட்டை வழங்காமலேயே இஸ்லாமியரது வீடுகள், கடைகள் அடையாளம் காணப்பட்டு தாக்கப்பட்டன என்றறியும் போது புள்ளிவிபரத்திற்காக என்று சொல்லி கேட்டுத் திரட்டப்படும் தகவல் கூட அழிவுப் பணிக்கு பயன்படுத்தப்பட முடியும் என்பது புரிந்தது.\n// போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் // உங்கள் அறிக்கை படித்தேன். நன்றாக இருந்தது. நல்லதோர் வீணை நீங்கள்..;-))\n'\" உன்னாட்டம் பொம்பளை யாரடி ஊரெல்லாம் உன் பேச்சு தானடி\"\nபதிவு செய்ய அமரும்போது பாடல் ஒலித்தது என்றால் நம்பப் போகிறீர்களா தொழிலாளர் பிரச்னை குறித்து பேசும்போது இதையும் சேர்த்து எழுதுவது இலையில் விருந்து படைத்து இறுதியில்…….. என்று ஆழமாகத் திட்டுவீர்கள். நடிகையை ஆதரித்து கருத்துக்கள் கொண்ட கட்டுரைகளை பத்திரிகைகள் வெளியிடக் கூடாதாம் தொழிலாளர் பிரச்னை குறித்து பேசும்போது இதையும் சேர்த்து எழுதுவது இலையில் விருந்து படைத்து இறுதியில்…….. என்று ஆழமாகத் திட்டுவீர்கள். நடிகையை ஆதரித்து கருத்துக்கள் கொண்ட கட்டுரைகளை பத்திரிகைகள் வெளியிடக் கூடாதாம் இறுதி எச்சரிக்கை வந்து விட்டது. உங்களுக்கென்ன நீங்கள் முகமூடி அணிந்திருக்கிறீர்கள்.. போட்டிக்கு கட்சி நடத்துகிறீர்கள்..Long Angle இல் இருக்கிறீர்கள்..\nஅதனால் ஒரு முடிவுக்கு வந்து தான் அந்தப் பாடலை ஒதுக்கி வைத்தேன்.\nகொண்டையில் தாழம்பூ இருந்தால் என்ன\nநெஞ்சிலே வாழைப்பூ இருந்தால் என்ன\nகூடையில் என்ன பூ இருந்தால் என்ன\nAt 3:52 PM, பத்மா அர்விந்த் said...\nAt 5:10 PM, கல்வெட்டு (எ) பலூன் மாமா said...\nஉங்களுக்கு ஒரு தனி மடல் அனுப்பியுள்ளேன்.\nஉங்கள் தனிமடல் பார்த்தேன். என்னால் இயன்றவரை எங்கெல்லாம் எப்படியெல்லாம் எடுத்துச் செல்ல முடியுமோ அவ்வாறெல்லாம் முயல்கிறேன்.\nAt 6:55 PM, கல்வெட்டு (எ) பலூன் மாமா said...\n//என்னால் இயன்றவரை எங்கெல்லாம் எப்படியெல்லாம் எடுத்துச் செல்ல முடியுமோ அவ்வாறெல்லாம் முயல்கிறேன்.//\nஅன்றைய தேதியின் உடான்��் மட்டுமே போட்டா எப்பிடி இன்னைக்கு நிலமையிலும் சுரீர்னு பதியிற மாதிரி நாலு உடான்ஸ் விட்டிருக்க வேண்டாமா இன்னைக்கு நிலமையிலும் சுரீர்னு பதியிற மாதிரி நாலு உடான்ஸ் விட்டிருக்க வேண்டாமா ராம்கிக்கு கொஞ்சம் சோம்பேறித்தனம் அதிகமாகுது போலிருக்கே\nபாதி உண்மைதான். முயல்கிறேன். தூண்டுதலாக இருக்கிறீர்கள்.நேற்று வரவேற்பு சிறப்பாக முடிந்தது.ஏகப்பட்ட பிரபலங்கள். விபரம் தனி மடலில்.\n20 ஆண்டுகளாக மறுக்கப்படுகிற நீதி\nவைகோ விழாவும் வலைப்பதிவாளர் சந்திப்பும்\nசிறையில் விரிந்த மடல்கள் – வைகோ நூல் வெளியீட்டு வி...\nபெற்றோருடன் வந்தால்தான் திருமணம் பதிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/naturopathy-remedies/learn-the-medical-benefits-of-coconut-oil-118020100034_1.html", "date_download": "2018-10-22T02:04:11Z", "digest": "sha1:6L2HBSAMMDSV3FRZYV7RAIGDMCMZTUZG", "length": 12791, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "தேங்காய் எண்ணெய்யில் உள்ள மருத்துவ பயன்களை அறிந்து கொள்வோம்.... | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 22 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதேங்காய் எண்ணெய்யில் உள்ள மருத்துவ பயன்களை அறிந்து கொள்வோம்....\nஇளநரைக்கு தேங்காய் எண்ணெய்யுடன் வெந்தயம், சீரகம், வால் மிளகு ஆகியவற்றை பொடி செய்து கலந்து தேய்த்து வர இளநரை மறையும்.\nகரிசலாங்கண்ணி சாற்றுடன் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி தலைக்கு தேய்த்து வர இளநரை வருவதை தடுக்கும் தலைமுடி கருமை நிறமாகும். உடல் வலிக்கு குப்பை மேனி இலைச்சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி தேய்த்து வர குணமாகும்.\nதேங்காய் எண்ணெய்யை பயன்படுத்து வந்தால் முடி நன்றாக செழித்து வளரும். தேங்காய் என்ணெய்யுடன் மருதாணி, செம்பருத்தி, சோற்றுக்கற்றாழை, கரிசலாங்கண்ணி சேர்த்து காய்ச்சி பயன்படுத்தி வந்தால் தலைமுடி நன்கு செழித்து வளரும், முடி கொட்டுவதும் நிற்கும்.\nதேங்காய் எண்ணெயில் பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் பூஞ்சை எதிர்ப்பி குணங்கள் உள்ளதால் அது பொடுகை தடுக்கும். இது தலை முடி வளர்ச்சியை ஊக்குவித்து, சுற்றுச்சூழல் அழுத்தம் மற்றும் மாசில் இருந்து தலைமுடியை பாதுகாக்கும். வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய்யை கொண்டு தலைச்சருமத்திலும், முடி வேரிலும் மசாஜ் செய்தால், தலை முடியை சிறந்த முறையில் ஈரப்பதத்துடன் இருக்கும். மேலும் அரிப்பு போன்றவைகள் நீங்கும். தலைச்சருமத்திற்கு ஊட்டமளித்து முடி உதிர்தலையும் தடுக்கும்.\nதேங்காய் எண்ணெய் மூளை சிறப்பாகச் செயல்பட உதவும். அல்சைமர் போன்ற ஞாபகமறதி பிரச்னைகளைத் தடுக்கும். தைராய்டு பிரச்னை, உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றையும் தடுக்கும்.\nதோலில் ஏற்பட்டுள்ள தழும்புகள் மறைய, தேங்காய் எண்ணெய் துணைபுரிகிறது. கை, கால் மூட்டுகளில் பலருக்கும் கறுப்பு நிறத்தில் அடர்ந்தத் திட்டுகள் இருக்கும். இவர்கள், தொடர்ந்து தேங்காய் எண்ணெயை அந்தப் பகுதியில் பயன்படுத்திவந்தால், பிரச்னை சரியாகும்.\nபிரண்டை எதற்கெல்லாம் மருந்தாக பயன்படுகிறது தெரியுமா..\nநோய்களிலிருந்து விடுபட சில இயற்கை வைத்தியங்களும், டிப்ஸ்களும்...\nதானியங்களில் உள்ள சத்துகளும் அதனால் கிடைக்கும் நன்மைகளும்...\nவில்வ இலையில் மருத்துவ பயன்கள்....\nஇயற்கை வைத்தியத்தின் மூலம் எலும்பு தேய்மானத்தை தடுப்பது எப்படி...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil143.do.am/index/0-65", "date_download": "2018-10-22T02:01:47Z", "digest": "sha1:ZCNKT5WMGD4LCUE4FAGNCWT4HNZ44YGQ", "length": 3731, "nlines": 24, "source_domain": "tamil143.do.am", "title": "tamil143 - கருத்தரிக்க வாய்ப்புள்ள நாட்கள்....", "raw_content": "\nMain | கருத்தரிக்க வாய்ப்புள்ள நாட்கள்.... | Registration | Login\nஎனக்கு திருமணமாகி எட்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் குழந்தை உண்டான பாடாகத் தெரியவில்லை. என் மனைவியை நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்துள்ளேன். இதனால் ஏதேனும் பாதிப்புகள் வருமா எதனால் குழந்தை உண்டாகவில்லை மாதவிலக்கு ஏற்பட்டதில் இருந்து எத்தனை நாட்களுக்குள் உறவு கொள்ள வேண்டும் எந்த நாட்களில் உறவு கொண்டால் கருத்தரிக்க வாய்ப்பு உள���ளது எந்த நாட்களில் உறவு கொண்டால் கருத்தரிக்க வாய்ப்பு உள்ளது\nஉறவில் திருமணம் செய்து கொள்வதால் குழந்தை பிறக்காமல் போவதற்கு வாய்ப்பில்லை. ஆனால், பிறக்கும் குழந்தைக்கு ஏதேனும் குறைபாடு இருக்கலாம். எனவே, உறவில் திருமணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். உங்களுக்கும், உங்கள் மனைவிக்கும் முழுமையான உடல் பரிசோதனையும் பின்பு உங்களுக்கு விந்துப் பரிசோதனையும், உங்கள் மனைவிக்கு தேவையான ஹார்மோன் பரிசோதனையும் செய்ய வேண்டும்.\nஅதன் பிறகு தான் குழந்தை ஏன் பிறக்கவில்லை என்று அறிய முடியும். அதை அறிந்தவுடன் காரணத்துக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கவேண்டும். குறிப்பிட்ட நாட்களில் உடலுறவு வைத்துக் கொள்வதால் நன்மையைவிட தீமையே அதிகம். எனவே, நாட்களைக் குறித்துக் கொண்டு உடலுறவில் ஈடுபட வேண்டாம். ஒருநாள் விட்டு ஒருநாள் உடலுறவில் ஈடுபட்டால் குழந்தை பிறக்க அதிக வாய்ப்புள்ளது என்பதை ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruthalam.com/temple_detail.php?id=120", "date_download": "2018-10-22T01:08:27Z", "digest": "sha1:TEEX2UF7SHFWC6PSFDCQ5DYYG3GXVLWC", "length": 9012, "nlines": 99, "source_domain": "thiruthalam.com", "title": "Thiruthalam :: Samayapuram Mariamman", "raw_content": "\nமாரியம்மன் என்று சொன்னதும் நம் நினைவுக்கு வருபவள் சமயபுரம் மாரியம்மன் தான். அவளை நாமும் தரிசித்துவிட்டு வருவோமா\nதிருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் சென்னைக்கு செல்லும் வழியில் சமயபுரம் அமைந்துள்ளது.\nஇங்குள்ள மாரியம்மன் முற்காலத்தில் 'வைஷ்ணவி' என்ற நாமத்தில் ஸ்ரீரங்கத்தில் குடிகொண்டிருந்ததாக கூறுகிறார்கள். அங்கிருந்த இந்த அம்மனை வேறொரு இடத்திற்கு கொண்டு சென்ற சிலர், கண்ணனூர் என்ற இடத்தில் அம்மனை வைத்துவிட்டு சென்றுவிட்டனர். அவ்வாறு சிலை வைக்கப்பட்ட கண்ணனூர்தான் இன்றைய சமயபுரம் என்றும், அந்த அம்மன்தான் இன்றைய சமயபுரத்தம்மன் என்றும் கூறுகிறார்கள்.\nபடையெடுப்பு: இந்த நிலையில், தென்னாட்டின் மீது படையெடுத்து வந்த விஜய நகர மன்னர், கண்ணனூர் காட்டுப் பகுதியில் முகாமிட்டிருந்தார். அப்போது, அங்கிருந்த மாரியம்மனை வழிபட்டார். போரில் வெற்றி பெற்றால் கோவில் கட்டுவதாகவும் வேண்டிக் கொண்டார்.\nஅதன்படி, போரில் ஏற்பட்ட வெற்றியை அடுத்து மாரியம்மனுக்கு கோவில் எழுப்பினார். தற்போதுள்ள கோவில் கி.பி. 1804ல் விஜயரங்க சொக்கநாத நாயக்க மன்னரால் கட்டப்பட்டதாகும்.\nசோழர் காலத்திலேயே இங்கு மாரியம்மன் கோவில் இருந்திருக்க வேண்டும். தற்போதுள்ள கோவில், பிந்தைய விஜயநகர மற்றும் நாயக்க மன்னர்கள் காலத்தில் சிறப்பு பெற்றிருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.\nசமயபுரம் கோவில் கொடி மரத்தை அடுத்துள்ள மண்டபத் தூண்களின் கீழ்ப் பகுதியில் நாயக்க மன்னர்களது உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் இருந்து, இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்தது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.\nசமயபுரத்தம்மனின் கருவறையைச் சுற்றி எப்போதும் நீர் நிறைந்திருக்குமாறு ஈரத் தன்மையுடன் வைத்திருக்கிறார்கள். அம்மன் எப்போதும் குளிர்ச்சியாக இருப்பதற்காக இப்படிச் செய்கிறார்கள்.\nசமயபுரத்து மாரியம்மனின் விக்ரகம் மூலிகைகளால் ஆனது என்பதால் இதற்கு அபிஷேகம் செய்வதில்லை. அதற்கு பதிலாக உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.\nஇரவில் கோவிலின் முன் மண்டபத்தில் பக்தர்கள் படுத்து உறங்குகிறார்கள். அப்போது, அர்த்த ஜாமத்தில் அம்மனின் கொலுசு சத்தம் கேட்கும் என்கிறார்கள்.\nவிரதம் இருக்கும் அம்மன்:- பக்தர்கள் அம்மனை வேண்டி விரதம் இருப்பதுதான் நடைமுறை. ஆனால், இங்கு பக்தர்களுக்காக அம்மனே விரதம் இருக்கிறாள். இதை 'பச்சைப் பட்டினி' விரதம் என்கிறார்கள். மாசி மாத கடைசி ஞாயிறு அன்று நடைபெறும் பூச்சொரிதல் திருவிழாவுடன் அம்மனின் இந்த விரதம் ஆரம்பிக்கிறது.\nமாங்கல்யப் பலத்துக்காக சுமங்கலிப் பெண்கள் தாம்பூலம், வளையல், கண்ணாடி போன்ற மங்கலப் பொருட்களை இங்கு தானம் கொடுப்பதையும் காணப்படுகிறது. அந்த தானத்தை சமயபுரத்தம்மனே ஏதாவது ஒரு பெண்ணின் உருவில் வந்து பெற்று, ஆசீர்வதித்துச் செல்கிறாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nகுழந்தையின்மை, தொழில் பிரச்சினை, ராகு-கேது தோஷம் போன்ற பல்வேறு வேண்டுதல்களுக்காக இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.\nஅதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-22T01:42:57Z", "digest": "sha1:74H4VY7R4SWOJU3VNQLBSZUXSK2S5WF3", "length": 10179, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோலோன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசோலோன் (கி.மு 638--கி.மு.558) என்பவர் கிரேக்க நாட்டின் ஏதென்சின் அரசியல்வாதி, சட்ட நிபுணர், கவிஞர் ஆவார். நெருக்கடியான மற்றும் குழப்பமான நிலையில் இருந்த ஏதென்சில் சமூக, பொருளாதார, அரசியல் தளங்களில் பல மாற்றங்கள் செய்தவர்.[1]\nசோலோன் அட்டிக்காவில் பிரபு வம்சத்தில் பிறந்தார். ஆர்கோன் பதவியை ஏற்குமாறு ஏதென்சில் வசித்த நடுத்தர வகுப்பினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அப்பதவியை சோலோன் ஏற்றார்.\nகி.மு.594 முதல் 572 வரை சோலோன் அப்பதவியில் இருந்து ஆட்சிப் புரிந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் அரசியல் சட்டத்தில் சீர் திருத்தம், பொருளியல் சீர்த்திருத்தம், ஒழுக்க முறையில் சீர்திருத்தம் எனப் பலவற்றைச் செய்தார். உலகத்தில் சமத்துவம் நிலைபெற்றுவிட்டால் யுத்தம் வராது என்று சோலோன் கூறி வந்தார்.\nசட்டத்துக்கு முன்னர் ஆத்தினியா மக்கள் அனைவரும் சமம் என அறிவித்தார்.\nபணக்காரர்களையும் ஏழைகளையும் சமரசப்படுத்தினார். கடன்கள் பெற்றதற்காக அடிமைகள் ஆகும் வழக்கத்தை ஒழித்தார்.\nஅடிமைகளை மீட்டு மறு வாழ்வு கொடுத்தார்.\nநாணய மாற்று விகிதத்தைத் திருத்தி அமைத்தார்.\nஎந்த வேலையும் செய்யாமல் வாளாவிருக்கும் மனிதர்களைக் குற்றவாளிகள் என அறிவிக்கச் செய்தார்.\nஉள்நாட்டில் பொருளியல் வளர்சசி அடைய வெளிநாட்டில் உள்ள தொழில் முனைவோர்களை வரவழைத்து பொருள் வளத்தைப் பெருக்கினார்.\nகுடிமக்கள் அனைவரும் அவரவர் செல்வம், வருமானம் ஆகியவற்றைப் பொறுத்து நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டனர். நான்காவது வகுப்பினர் மட்டும் வரிகள் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டனர்.\nபோரில் மாண்டவர்களின் பிள்ளைகளுக்குக் கல்வி, வேலை வாய்ப்பு ஆகியனவற்றைக் கிடைக்கச் செய்தார்.\nஏழைகள் பணக்காரர்கள் வேறுபாடு இல்லாமல் 30 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் அனைவரும் நீதிமான்களாக அமர்ந்து நீதி வழங்க ஏற்பட்டு செய்தார்.\nசோலோன் ஆடசிக்குப் பிறகு ஆத்தினிய அரசியலில் குழப்பமும் சண்டைகளும் வன்முறையும் ஏற்பட்டன.\nகிரீஸ் வாழ்ந்த வரலாறு நூல்-ஆசிரியர் வெ.சாமிநாத சர்மா, வளவன் பதிப்பகம்,தியாகராயர் நகர், சென்னை-600017\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஏப்ரல் 2017, 08:09 ��ணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/02/24/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-58-post-no-4779/", "date_download": "2018-10-22T01:18:24Z", "digest": "sha1:NM5XYPUN64YOV7BLJDI6OYRNPXGBXBOK", "length": 18261, "nlines": 235, "source_domain": "tamilandvedas.com", "title": "பாரதி போற்றி ஆயிரம் – 58 (Post No.4779) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபாரதி போற்றி ஆயிரம் – 58 (Post No.4779)\nபாரதி போற்றி ஆயிரம் – 58\nபாடல்கள் 403 முதல் 411\nகவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்\nகலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்\nதமிழ்த்தாய் பார்வையில் பாரதி, பாரதமாதா பார்வையில் பாரதி, பராசக்தி பார்வையில் பாரதி, பாஞ்சாலி பார்வையில் பாரதி, கண்னன் பார்வையில் பாரதி, குயில் பார்வையில் பாரதி, புதுமைப்பெண் பார்வையில் பாரதி, பாப்பா பார்வையில் பாரதி, சித்தர் பார்வையில் பாரதி, பாரதி பார்வையில் பாரதி ஆகிய பத்து அத்தியாயங்களைக் கொண்டுள்ளது இந்தக் குறுங் காவிய நூல்.\nமுதல் அத்தியாயம்: தமிழ்த்தாய் பார்வையில் பாரதி\n37 முதல் 45 வரை உள்ள பாடல்கள்\nசெந்தமிழ் நாடெனும் போதினிலே – எனும்\nமுந்தை சிறப்புகள் யாவையுமே – இங்குத்\nஆயிர மாயிரம் பாடல்களில் – தரும்\nநேயமு டனொரு பாடலிலே – எந்த\nவள்ளுவ னின்குரல் உலகினுக்கே – எனும்\nதெள்ளிய மொழிகள் அத்தனையும் – அதைத்\nகம்பனை எத்தனைக் கோணங்களில் – நீயும்\nதம்முன்ன வர்நலம் போற்றுவதே – நல்ல\nதமிழ்மொழி யின்வளம் கம்பனிடம் – உயர்\nதமிழ்ப்பண் பாடெனல் வள்ளுவமே – என\nஎண்ணற்ற புலவர்கள் வந்தாலும் – இனி\nதிண்ணமு டன்இந்த ஒருபாடலே – எந்தன்\nபிறநாட்டு நல்லறிஞர் நூல்கள் – பாரதி\nபேணியுன் விருப்பம்போல் பெயர்த்திங்கு தந்தார்\nதிறமான நம்புலமை தன்னை – பிறர்\nதேடிவந்தே போற்றி ஏற்றிடச் செய்தார்\nஇருதலைக் கொள்ளிநிலை மாற்றி – நீ\nஇயம்பிய வண்ணமே நயமுடன் இணைத்தார்\nபெருகிடும் விஞ்ஞான வளர்ச்சி – காண\nமறுகணம் கலைச்சொற்கள் படைத்ததைக் கொணர்ந்தார்\nமெல்லத் தமிழினி சாகும் – என்று\nமனம்நொந்த மைந்தா பாரதி கேளாய்\nவெல்லற் கரியதிந்தத் தமிழே – என\nவேற்றுமொழி யார்புறம் போயினர் இந்நாள்\nசொல்லில் அடங்காமுன் னேற்றம் – ���ீ\nசொல்லிய படியிங்கு தோன்றியது காண்பாய்\nநல்லதோர் நிலையிங்கு பெற்றேன் – இந்த\nநானிலம் உள்ளவரை நானிங்கு வாழ்வேன்\nவாழிய பாரதி வாழிய பாரதி\nஆழியி னும்மிக ஆழம்மி குந்தவுன்\nஏழிசை யின்சுவை ஈடிலை இதற்கென\nஊழித னில்புவி மூழ்கிய போதிலும்\nதமிழ்த்தாய் பார்வையில் பாரதி என்ற முதல் அத்தியாயம் முற்றும்\nகவிஞர் கே.பி. அறிவானந்தத்தைக் கடிதம் மூலம் தொடர்பு கொண்ட போது, பாரதி போற்றி ஆயிரம் முயற்சி வெற்றி பெற வாழ்த்தினார். அத்துடன் பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதியும் தந்தார். அவருக்கு எமது நன்றி\n2003ஆம் ஆண்டு இந்த பாரதி பத்துப்பாட்டு காவியத்தை இயற்றியுள்ளார் இவர்.\nகவிஞர் பிறந்த நாள்: 22-4-1942 பிறந்த ஊர்: குடியாத்தம்\nஇவர் வேதாந்த பாடசாலை என்னும் குருகுலத்தில் இலக்கண இலக்கியப் பயிற்சியைப் பெற்றார்.\nஇவரது குருநாதர் ஸ்ரீ சண்முகானந்த சுவாமிகள்.\nபத்துக்கும் மேற்பட்ட கவிதை நூல்கள்/ காவியங்களை இயற்றியவர்.\nநாடகக் காவலர் R.S. மனோகர் நடத்திய இந்திரஜித், பரசுராமர், நரகாசுரன், துருவாசர், திருநாவுக்கரசர், வரகுணபாண்டியன் ஆகிய மேடை நாடகங்களை எழுதியவர் இவரே.\nஹெரான் ராமசாமி உள்ளிட்ட பலர் நடத்திய சரித்திர நாடகங்கள், சமூக நாடகங்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.\nவேலுண்டு வினையில்லை திரைப்படத்திற்கான கதையையும், தோடி ராகம் திரைப்படத்திற்கான வசனத்தையும் இவர் எழுதியுள்ளார்.\nசென்னை தொலைக்காட்சிக்காக நரகாசுரன், ஜெயா டி.விக்காக இந்திரஜித், கால பைரவர், சாமியே சரணம் ஐயப்பா, பக்த விஜயம், விஜய் டி.விக்காக பைரவி, சன் டி.வி.க்காக விநாயகர் விஜயம், ஆதி பராசக்தி ஆகிய தொலைக்காட்சித் தொடர்களை எழுதியவர் இவர்.\nபெரும்பாலான தலங்களில் சமய சம்பந்தமான சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார்.\nஇவரது மூன்று நாடகங்களை ஆய்வு செய்து மூவர் ஆய்வில் எம்.பில். பட்டம் பெற்றுள்ளனர்.\nபதினைந்துக்கும் மேற்பட்ட பெரும் விருதுகளைப் பெற்றுள்ள இவரைத் தமிழகம் பாராட்டி மகிழ்கின்றது.\nஇவரைப் பாராட்டி மகிழ விரும்பும் அன்பர்கள் கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி: கவிஞர் கே.பி.அறிவானந்தம், 14, நல்லீஸ்வரர் நகர், வெங்கடாபுரம், குன்றத்தூர், சென்னை 600 069\nசந்தனத் தென்றல் பதிப்பகம்: பாரதிப் பத்துப்பாட்டும் பாரதிதாசன் பதிற்றுப் பத்தும் என்ற நூலை வெளியிட்டுள்ள சந்தனத் தென்றல் பதிப்பகத்தின் உரிமையாளர் கவிஞர் சி.காசிநாதன் பாரதி போற்றி ஆயிரம் பகுதியில் பாரதியின் பத்துப்பாட்டு நூலை வெளியிட அனுமதியை மகிழ்ச்சியுடன் தந்துள்ளார். அவருக்கு எமது நன்றி. 128 பக்கங்களைக் கொண்ட நூல் சிறப்புற அச்சிடப்பட்டுள்ளது. விலை ரூ 100/\nபதிப்பகத்தின் முகவரி: 10, காமராசர் தெரு, கொல்லைச்சேரி, குன்றத்தூர், சென்னை, 600069\nநன்றி: கவிஞர் கே.பி.அறிவானந்தம் நன்றி: சந்தனத் தென்றல் பதிப்பகம், சென்னை.\nPosted in கம்பனும் பாரதியும்\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in literature in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை படங்கள் பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மாக்ஸ்முல்லர் மேற்கோள்கள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-22T02:18:12Z", "digest": "sha1:A3CPVW4A35ESYRQVFXB57G7R2UM53BAV", "length": 10799, "nlines": 86, "source_domain": "universaltamil.com", "title": "டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்த காஜல் (Stills) – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு Gallery டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்த காஜல் (Stills)\nடாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்த காஜல் (Stills)\nமலைப்பாம்பு வீடியோவால் சிக்கலில் மாட்டிய காஜல் அகர்வால்\nஐ.ஏ.ஆர்.ஏ விருது வழங்கும் விழாவில் சிறந்த சர்வதேச விருதை வென்ற விஜய்\nஇந்த நடிகருடன் ஜோடி சேரும் வாய்ப்பு காஜல் அகர்வாலுக்கு கிடைக்குமா\nகைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பெண் கைதிகளும் களத்தில்\nகைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பெண் கைதிகளும் களத்தில் இன்றையதினம் அதிகாலை முதல் அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் ஆண் கைதிகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பெண் கைதிகளும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அச்சிறைச்சாலையில் 400 கைதிகள் போராட்டத்தில்...\nநிவேதா தாமஸை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nநிவேதா தாமஸை வறுத்தெடுக்கும் நெட்டிசன���கள் தெலுங்கு படம்மொன்றில் ஒப்பந்தமாகியிருக்கும் நிவேதா தாமஸ், நிக்கிலுடன் ஜோடி சேர்கிறார். இப்படத்தை கிஷன் கட்டா இயக்குகிறார். இந்தப் படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. நிவேதா தாமஸ் கிளாமர் வேடங்களில் நடிப்பதைத்...\nதகாத உடல் உறவுகளால் ஆண்களைத் தாக்கும் நோய்கள்\nதகாத உடல் உறவுகளால் ஆண்களைத் தாக்கும் நோய்கள் தகாத உடலுறவு மற்றும் பாதுகாப்பற்ற உடலுறவுகளால் ஆண்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர். அத்துடன் ஆண்கள் பாலியல் நோய்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும். இந்நோய்கள் தவறான உறவால் மட்டுமின்றி,...\nதேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட 141,142வது வீட்டுத்திட்டங்கள் திறந்துவைப்பு\nதேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட 141,142வது வீட்டுத்திட்டங்கள் திறந்துவைப்பு தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட 141,142வது வீட்டுத்திட்டங்கள் சனிக்கிழமை (20) மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழாவது, எட்டாவது வீட்டுத்திட்டமாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட...\nஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் தெளிவூட்டும் கருத்தரங்கு\nஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் தெளிவூட்டும் கருத்தரங்கு நீண்ட காலமாக நிலவி வரும் ஆசிரியர் அதிபர்களுக்கிடையிலான பதவிப் படித்தர சம்பள முரண்பாடு குறித்துத் தெளிவுபடுத்தும் கருத்தரங்கொன்று இலங்கை...\nஇந்த ஐந்து இறகுல ஒன்றை செலக்ட் செய்ங்க- நீங்கள் எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nவிழாஒன்றிற்கு படுகவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை – புகைப்படங்கள் உள்ளே\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் சோஃபி சௌத்ரி- கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nவிஷாலின் திருமணம் பற்றி பதிலளித்த வரலட்சுமி சரத்குமார்\nவிருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று பிரியமானவர்களின் சந்திப்பு நிகழுமாம்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514443.85/wet/CC-MAIN-20181022005000-20181022030500-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}