diff --git "a/data_multi/ta/2018-30_ta_all_0903.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-30_ta_all_0903.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-30_ta_all_0903.json.gz.jsonl" @@ -0,0 +1,419 @@ +{"url": "http://balajibaskaran.blogspot.com/2012/10/eid-in-dubai.html", "date_download": "2018-07-20T06:40:44Z", "digest": "sha1:MAVUGQBAQF6LHNQ7LNC3M4B7BZZPXCQP", "length": 10367, "nlines": 128, "source_domain": "balajibaskaran.blogspot.com", "title": "போற போக்குல...: Eid in Dubai", "raw_content": "\nஎழுதி வைக்கிறேன்... மறந்து போகும் முன்...\nதுபாயின் பல இடங்களில் இது போன்ற வண்ண விளக்குகள் Eid in Dubai என அறிவித்துக் கொண்டிருக்கின்றன.\nதுபாய் அரசாங்கத்தால், 2008 ஆண்டு முதல் தொடங்கப்பட்ட விழா Eid in Dubai ஆகும். Eid Al Fitr மற்றும் Eid Al Adha விழாக்களைக் கொண்டாடும் விதமாக Eid in Dubai தொடங்கப்பட்டது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் இங்கு வசிக்கிறார்கள், மேலும் ஆண்டு முழுவதும் பல நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். ஆகவே, குழந்தைகளும் , துபாய் வாழ் மக்களும், நாடுகள் வேறுபாடின்றி அனைவரும், அனைத்து வயதினரும் மகிழ்ச்சியுடன் இந்த விழாக்களைக் கொண்டாட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.\nEid in Dubai விழாவின் ஒரு பகுதியாக துபாய் க்ரீக் பகுதியில் இரவு சரியாக 9 மணிக்கு கண்கவரும் வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன்.\nஎன் நண்பர் நௌஃபல் எடுத்த படம்.\nநம்ம ஊருல திருவிழாக் காலத்தில் என்னென்ன காண்போமோ, என்னென்ன வாங்கி உண்போமோ, அத்தனையும் இங்கும் கிடைக்கும்.... குழந்தைகளுடன் மாலை வேளையில் இந்த துபாய் க்ரீக் பகுதிக்கு சென்றால் நேரம் போவதே தெரியாது...\nகுழந்தைகள் விளையாட ரப்பர் பலூன் திடல்\nஇது மட்டுமில்லாமல் பல நாடுகளைச் சேர்ந்த கலைக்குழுவினரின் கலாச்சார ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.\nகென்யாவைச் சேர்ந்தவர்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள்:\nதுபாயின் வெப்பநிலை மாறி குளிர தொடங்கி விட்டது, பக்ரீத் பண்டிகையை ஒட்டி நீண்ட விடுமுறை வரப் போகிற மகிழ்ச்சியில் அனைவரும் காத்திருக்கின்றனர். இன்னும் அடுத்தடுத்து துபாயில் பல நிகழ்ச்சிகள் வர இருக்கின்றன. Dubai Global Village இன்று தொடங்கிவிட்டது.... முதல் நாள் அனுமதி இலவசம்.\nDubai Shopping Festival, Global Village ஆகியவற்றைப் பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.\nபடங்கள் அனைத்தும் நான் எடுத்தவை... மேலும் படங்களைக் காண இங்கே செல்லவும்...\nஎன் இனிய நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்\nபடங்கள் அதற்கான விளக்கம் எல்லாம் அருமையாக இருக்கிறது\nஎன் இனிய நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்\nபடம் பார்க்க இங்க வாங்க....\nஅல் ஜெபல் அல் அக்தர் -- ஒமான்...\nவணக்கம் நண்பர்களே, வார விடுமுறைப் ���யணமாக ஒமான் சென்று வந்தேன்... எப்பொழுது ஒமான் சென்றாலும், என் நண்பன் வீட்டில், உண்டு உறங்கி பொழுதைக...\nஓரிதழ்ப்பூ - ஒரு கதம்பம்\nஓரிதழ்ப்பூ இந்நாவலைப் பற்றி எழுதுவதற்கு மாமுனியைப் போல் பூக்கட்டிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. நாறு இருநூறு ஐநூறு ஆயிரம் என...\nஇயற்கையைப் பேணுவோம்.. மரம் வளர்ப்போம்...\nஅனைவருக்கும் வணக்கம், இப்ப நான் சொல்லப் போறது , இன்றைய காலகட்டத்தில் நிறையப் பேரு சொல்லிக் கொண்டிருப்பதுதான் ... இருந்தாலும் இன...\nஆஜீத் காலிக் -- நீ வென்று விட்டாய்.... (Aajeedh Khalique)\nஆஜீத் காலிக் : இசை உலகம் உன்னைத் தோளில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறது.... எத்தனையோ ஆண்டு கால இசை அனுபவம் உள்ளவர்களெல்லாம் உன்...\nஉலகிலேயே உயரமான, நீளமான, பெரிய..... -- துபாய் -- துபாய் மால் - (The DubaiMall)\nஅனைவருக்கும் வணக்கம், முந்தைய பதிவில் உலகிலேயே உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா பற்றிப் பார்த்தோம். வாருங்கள், இந்தப் பதிவில் உலகிலே...\nஔவையார் நூல்கள் -- நல்வழி\nநல்வழி வாழ்க்கைக்கு நல்ல வழியைக் காட்டும் நூல் என்றதால் பெற்ற பெயர். கடவுள் வாழ்த்து உட்பட 41 வெண்பாக்களையுடைய நூல். கடவுள் வாழ்த்து பாலும் ...\nஆஜீத் காலிக் -- பட்டம் வென்றான் எங்கள் இதயம் கொண்ட...\nஆஜீத் காலிக் -- நீ வென்று விட்டாய்.... (Aajeedh Kh...\nஎன் பயணங்களில் நீங்களும் வாருங்களேன்.... (4)\nகதை போல சில... (1)\nகவிதை போல் சில... (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbookworld.com/catelog_list.php?product=251", "date_download": "2018-07-20T07:04:40Z", "digest": "sha1:5WPL6XOR2CLEU2PFQBT54QCM66NQJNLD", "length": 8016, "nlines": 171, "source_domain": "tamilbookworld.com", "title": "Tamil Book World", "raw_content": "\nஎந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்\nவிற்பனை உரிமை பெற்ற நூல்கள்\nமலைகள் சப்தமிடுவதில்லை (Book)\tகட்டுரை >\nAuthors : எஸ். ராமகிருஷ்ணன்\nDescription : எழுத்து-வாழ்க்கை என்ற இரண்டு எதார்த்தங்களுக்கு இடையே உருவான எஸ்.ராமகிருஷ்ணனின் மன உலகைச் சித்தரிப்பவை இந்தக் கட்டுரைகள். இந்த உலகில் கனவுகள், வாதைகள், கசப்புகள். ஆச்சரியங்கள், அழிக்கமுடியாத புதிர்கள் என எண்ணற்ற வண்ணங்கள் நிரம்பி இருக்கின்றன. புனைவுகள் உருவாக்கும் ரகசியத் தடங்களும் அன்றாட உலகின் சிடுக்குகளும் இந்தக் கட்டுரைகள் எங்கும் பதிவாகின்றன. எழுத்து தரும் அமைதியின்மைகள், மனிதர்களின் வினோதங்கள், நவீன வாழ்க்கை முறையின் கோளாறுகள் என வெவ்வேறு தளங்களில் சஞ்சரிக்கும் இக்கட்டுரைகள் ஆழமான கேள்விகளையும் உரையாடல்களையும் வாசகனின் மனதில் உருவாக்குகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZI1l8yy", "date_download": "2018-07-20T07:12:44Z", "digest": "sha1:WZQ2AVKPX3UF34QCNKUWIJ323D3ORU4I", "length": 5536, "nlines": 110, "source_domain": "tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nவடிவ விளக்கம் : v.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2011/04/notepad-folder-lock.html", "date_download": "2018-07-20T07:09:32Z", "digest": "sha1:7HX44PUOZLICT4SM5DGXXOXZTARJRTCL", "length": 6540, "nlines": 136, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "Notepad மூலம் ஒரு Folder ஐ Lock செய்ய", "raw_content": "\nஒரு Folder ஐ மறைத்து வைப்பதற்கு பல மென்பொருட்கள் இணையத்தில் கிடைகின்றன. இங்கு எந்த ஒரு மென்பொருளையும் பாவிக்காமல் வெறும் Notepad இனை மாத்திரம் வைத்து ஒரு Folder ஐ எவ்வாறு Lock செய்யலாம் என்று பார்ப்போம்\nஉதாரணமாக உங்களிடம் tamil என்ற folder இருக்குதெனில் அந்த folder ஐ lock செய்வதற்கு பின்வரும் வழிமுறையை பின்பற்றவும்.\nமுதலில் ஒரு Nodepad ஐ திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும்.\nபின் அந்த Notepad ஐ lock.bat என பெயர் கொடுத்து Save செய்யவும்.\nபின் இன்னொரு Notepad ஐ த் திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும்\nபின் அந்த Notepad ஐ key.bat என பெயர் கொடுத்து Save செய்யவும்.\nஇங்கு tamil என்பது நீங்கள் Lock செய்ய வேண்டிய Folder இன் பெயர் ஆகும்.இனி குறிப்பிட்ட அந்த tamil என்ற போல்டெர் ஐ Lock செய்வதற்கு lock.bat என்ற file ஐ double click செய்தல் வேண்டும் .\nLock செய்த Folder ஐ மீண்டும் Unlock செய்வதற்கு key.bat என்ற File ஐ double click செய்தல் வேண்டும்.\nஇதில் கவனிக்க வேண்டிய ஒரு விடயம் நீங்கள் folder ஐ Lock செய்யும் போது Lock செய்யும் Folder உம் lock.bat என்ற file உம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். அதே போல Unlock செய்யும் போது unlock செய்யும் Folder உம் key.bat என்ற file உம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும்.\nஇனியென்ன அந்த key.bat என்ற வேறொரு Drive இல் சேமித்து விடுங்கள். அந்த File இல்லாமல் உங்கள் folder ஐ யாரும் திறக்க முடியாது .\nஎக்ஸ்பியில் எர்ரர் செய்தி வராமல் இருக்க\nசி கிளீனர் (ccleaner) புதிய பதிப்பு\nபிளாக் பெரி விலை குறைப்பு\nவிண்டோஸ் 7 - பைல் நிர்வாகம்\nபயனுள்ள சில இணைய தளங்கள்\nவிண்டோஸ் 7 ஸ்டிக்கி நோட்ஸ்\nபயர்பாக்ஸ் 4 - புதுமை, எளிமை, வேகம்\nHarddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய\nகுயிக் லாங்ச் டூல் பாரில் ஒட்ட\nமொபைல் போன்: சில ஆலோசனைகள்\nகூகுள் குரோம் பிரவுசர் 10\nஎல்.ஜி. தரும் கிரிக்கெட் வேர்ல்ட் கப் மொபைல்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://vanakkamthamiz.blogspot.com/2011/05/blog-post_31.html", "date_download": "2018-07-20T06:44:36Z", "digest": "sha1:OAHBNEVJ4FSQQULWHLTLNWDW2LZVGSXM", "length": 13166, "nlines": 114, "source_domain": "vanakkamthamiz.blogspot.com", "title": "தமிழ் வணக்கம்: தமிழ்பாலா/காதல்/கவிதை/சொற்சித்திரங்கள்/தத்துவம்/ஹைக்கூக்கள்/ஐக்கூ/-”,தோழர்,ராமகிருஷ்ணன் அவர்களுக்கு எனது,எமது படைப்புலக வாழ்த்துக்கள்!", "raw_content": "\nசுற்றுச்சூழலை பாதுகாப்பது தற்காலத்தில் மிக மிக அவசியம். ஆனால் பெரும்பாலான மக்களும், அரசும் சுற்றுச்சூழலை பாதுக்காப்பதில் அக்கறை செலுத்துவ...\nகாதல் பொருத்தம் பார்ப்பதில்லை காதல் வருத்தம் பார்ப்பதில்லை காதல் காலம் பார்ப்பதில்லை காதல் சாதி பார்ப்பதில்லை காதல் மத இன மொழி தேசம் பார்ப்பதில்லை கா\nகாதல் காதலே அறிவின் ஆழமே காதல் காதலே பேசிப் பழகுமே காதல் காதலே சிலரின் வெறுப்பாகும் காதல் காதலே தூய அன்பாகும் காதல் சிலரை அடிமையாக்கும் காதல...\n8 வயதில் புரியாத உலகம் 18 வயதில் புதிய உலகம் 18 வயதில் புதிய உலகம் 28 வயதில் இனிய உலகம் 28 வயதில் இனிய உலகம் 38 வயதில் வேக உலகம் 38 வயதில் வேக உலகம் 48 வயதில் கடமை உலகம் 48 வயதில் க��மை உலகம் 58 வயதில் சுமையான உலகம் 58 வயதில் சுமையான உலகம்\nஉன் மனதினில் என்னை நீயும் மறுப்பதுதான் ஏனடியோ-உன் மனதினில் நானில்லை என்றால் உடனே கூறிவிடு-உன் நினைவினில் கூட வ...\nமக்கள் ஜன நாயகப் புரட்சி மக்களுக்காகவே போராடிச் ஜெயிக்கும் புரட்சி முயன்று முயன்று போராடி போராடி எழும் புரட்சி மக்களுக்காகவே போராடிச் ஜெயிக்கும் புரட்சி முயன்று முயன்று போராடி போராடி எழும் புரட்சி பாடு பாடு புதியபாடல் பாடு பாடு பாடு புதியபாடல் பாடு\nபொய்யொன்றே எண்ணுகின்ற பொய்யர்களின் தலைமை நம்தலையில் ஏறி உண்மையின்றி பொய்யாகி உலகந்தான் கெட்டுத்தான் போச்சு\nதமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/சொற்சித்திரங்கள்/ஹைக்கூக்கள்/ஐக்கூ/அனுபவம்/-” காத்திருக்கும் சாடையிலே கானக்குயில் இசையமைக்கும்\nஎன்வாழ்வினிலே உன்போலே ஒருபேரழகியை நானிதுவரை கண்டதில்லை கருவண்டாம் பார்வையிலே முகில்தோய்ந்த நீலக்குழலினிலே மாங்கனியாய்-பிளந்த சிவந்த கன்னங...\nதமிழ்பாலா-/காதலகவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/கட்டுரை/. நான் ரசித்த ஹைக்கூப்பூக்கள்/’\n”விளக்குகள் வேண்டாம் கூரையில் ஒழுகும் நிலா” ”பயணத்தில் விரித்த புத்தகத்தை மூடசொன்னது தூரத்து வானவில்” ”உன்னால் முடிகிறது குயிலே ஊரறிய அ...\nஅன்பும் ஆற்றலும் சேர்ந்த போது அற்புதப் படைப்பு உருவாகிடுமே-அதில் அறிவும் சேர்ந்து உன்னதமாகிடுமே-அதுவே உலகின் சிறந்த கலைவிஞ்ஞானமாகிடுமே\nஅன்பும் ஆற்றலும் சேர்ந்த போது அற்புதப் படைப்பு உருவாகிடுமே-அதில் அறிவும் சேர்ந்து உன்னதமாகிடுமே-அதுவே உலகின் சிறந்த கலைவிஞ்ஞானமாகிடுமே\nதமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அந்தி மழைஇரவின் சோக கவிதைகளாகவே\nஅந்தி மழைஇரவின் சோக கவிதைகளாகவே மந்தார மழைவரும் இளமாலை வேளையிலே மந்தார மழைவரும் இளமாலை வேளையிலே மடிந்தன மடிந்தன ஈசலகளே-அந்தி மழைஇரவின் சோக கவிதைகளாகவே\nதமிழ்பாலா/காதல்/கவிதை/சொற்சித்திரங்கள்/தத்துவம்/ஹைக்கூக்கள்/ஐக்கூ/-”,தோழர்,ராமகிருஷ்ணன் அவர்களுக்கு எனது,எமது படைப்புலக வாழ்த்துக்கள்\nமனித நேய,மக்கள் இலக்கிய அடலேறு,தோழர்,ராமகிருஷ்ணன் அவர்களுக்கு\nபதவிகளும்,பரிசுகளும்,பாராட்டுகளும் அனைத்தும் விருதுகளும் எல்லாம் -உம்\nபடைப்புலகை மென்மேலும் மெருகூட்டும் விழியாகட்டும்\nதமிழ்பாலா/ கட்டுரை/ஹைக்கூ /கவிதை/ஆ���்வு/நான் ரசித்...\nநான் எழுத்தாளனாக உருவாக முயற்சி செய்து மக்கள் எழுத்தாளனாக மாற போராடிக் கொண்டிருக்கும் ஒரு சராசரி எழுத்தாளன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/spirituality/maname-vasappadu?limit=7&start=7", "date_download": "2018-07-20T06:54:44Z", "digest": "sha1:AJUNWWUAQ5HSGT5QLYXYNQ6PE4MB2IVP", "length": 5872, "nlines": 207, "source_domain": "www.4tamilmedia.com", "title": "மனமே வசப்படு", "raw_content": "\nமனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu\nRead more: பொய், உண்மை\nமனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu\nவசப்படு பேஸ்புக் பக்கத்தில் இணைந்து கொள்ள : Facebook/ManameVasappaduContent\nRead more: மகிழ்விக்கக் கூடியவர்\nமனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தில் இணைந்து கொள்ள : Facebook/ManameVasappadu\nமனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu\nRead more: மகிழ்ச்சியை தீர்மானிக்கும் காரணி\nRead more: மகிழ்வும் சோகமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.awesomecuisine.com/recipes/16510/rice-dal-pittu-in-tamil.html", "date_download": "2018-07-20T06:40:25Z", "digest": "sha1:BY4WWTTYK6BM3W4SXRWQK56JQSRVDIMR", "length": 5520, "nlines": 140, "source_domain": "www.awesomecuisine.com", "title": " அரிசி கடலை பருப்பு பிட்டு - Rice Dal Pittu Recipe in Tamil", "raw_content": "\nHomeTamilஅரிசி கடலை பருப்பு பிட்டு\nஅரிசி கடலை பருப்பு பிட்டு செய்வது எப்படி\nபுழுங்கல் அரிசி – அரை கப்\nவெல்லம் – கால் கப்\nகடலை பருப்பு – இரண்டு தேகரண்டி\nதேங்காய் துருவல் – இரண்டு தேகரண்டி\nநெய் – இரண்டு டீஸ்பூன்\nஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்\nஉப்பு – ஒரு சிட்டிகை\nகடலை பருப்பை வேகவைத்து கொள்ளவும்.\nபுழுங்கல் அரிசியை இரண்டு மணிநேரம் ஊறவைத்து, வெண்ணெய் போல் அரைத்து கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் வெல்லம் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.\nபிறகு, அதை கொதிக்கவிட்டு வைத்து கொள்ளவும்.\nபின், தேங்காய் துருவல், ஏலக்காய் தூள், உப்பு சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.\nகடாயில் அரை கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், அரைத்த அரிசி மாவை கொட்டி கிளறவும்.\nமாவு நன்கு வெந்ததும் நெய், வேகவைத்த கடலை பருப்பு சேர்த்து கிளறவும்.\nபின்பு, கொதிக்கவைத்த வெல்லம் தண்ணீர், தேங்காய் துருவல் கலவை சேர்த்து நன்றாக கெட்டியாக கிளறி இறக்கி விடவும்.\nஒரு தட்டில் நெய் தடவி, அதில் இறக்கிய கலவை கொட்டி சமபடுத்தி ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும்.\nஇந்த அரிசி கடலை பருப்பு பிட்டு ச��ய்முறையை மதிப்பிடவும் :\nஸ்வீட் கார்ன் ஸ்ப்ரவுட்ஸ் சாலட்\nஇந்த அரிசி கடலை பருப்பு பிட்டு செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-20T06:49:27Z", "digest": "sha1:W3R4ICCEQXM47OSHXY6FPXCF6YSEUR4T", "length": 15822, "nlines": 171, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் கலைஞரின் குறளோவியம் Archives | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஉச்சநீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் ஆய்வு..\n‘‘இன்று மிக முக்கிய நாள்’’: நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பிரதமர் மோடி கருத்து…\nபுதுக்கோட்டையில் ஆளுநர் வருகைக்கு கருப்புக்கொடி : திமுகவினர் 1000 பேர் கைது\nநீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக மொழி பெயர்ப்பாளர்கள்தான் காரணம் : சிபிஎஸ்இ…\nவாக்குறுதியை நிறைவேற்றாத சோனியா: பிரதமர் மோடி குற்றசாட்டு…\n2019 நாடாளுமன்ற தேர்தல் பணி : அமமுக பொறுப்பாளர்கள் நியமனம்..\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தி.மு.க. முழு ஆதரவு : ஸ்டாலின்..\nசென்னை அண்ணா மேம்பாலம் கீழ் ரூ. 4 கோடி சிக்கியது….\nTag: கலைஞரின் குறளோவியம், கலைஞர், குறள்\nகலைஞரின் குறளோவியம் – 7\nகுறள் – 7 தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. கலைஞரின் விளக்கவுரை: ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர,...\nகலைஞரின் குறளோவியம் – 6\nகுறள் – 6 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். கலைஞரின் விளக்கவுரை: மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய...\nகலைஞரின் குறளோவியம் – 5\nKalaingarin Kuraloviyam – 5 குறள் 5 இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. கலைஞர் உரை இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள்,...\nகலைஞரின் குறளோவியம்: குறள் – 3 (குரலோவியமாக…)\nகுறள் – 3 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். கலைஞர் உரை மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து...\nகலைஞரின் குறளோவியம்: குறள் 2\nகு���ள் 2: கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். கலைஞர் உரை: தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர்...\nகலைஞரின் குறளோவியம் – குறள் 1 (இசை – உரை ஓவியமாக…)\nகுறள் 1 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. கலைஞர் உரை அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை. Kalaingarin Kuraloviyam 1\nகலைஞரின் குறளோவியம் – 11 (குரலோவியமாக…)\nஇயல்: குடியியல் அதிகாரம்: நல்குரவு குறள் நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது. கலைஞர் உரை: நெருப்புக்குள் படுத்துக் தூங்குவது கூட ஒரு...\nகலைஞரின் குறளோவியம் – 10 (குரலோவியமாக…)\nஇயல்: குடியியல் அதிகாரம்: நல்குரவு குறள் இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு. கலைஞர் உரை: கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப்படுத்திய வறுமை, தொடர்ந்து...\nகலைஞரின் குறளோவியம் – 9 (குரலோவியமாக…)\nஇயல்: குடியியல் அதிகாரம்: நல்குரவு குறள் அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும். கலைஞர் உரை: வறுமை வந்தது என்பதற்காக, அறநெறியிலிருந்து விலகி நிற்பவனை, அவன்...\nகலைஞரின் குறளோவியம் – 8 (குரலோவியமாக…)\nஇயல்: குடியியல் அதிகாரம்: நல்குரவு குறள் நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும். கலைஞர் உரை: அரிய பல நூல்களின் கருத்துகளையும் ஆய்ந்துணர்ந்து...\nஇறுகும் பிடி – எறும்பென நசுங்குவாரா… எழுந்து நிற்பாரா கெஜ்ரிவால்\nஜோ ஜாக்சன் மரணம்- வசீகர வலியை மகனாகப் பெற்றவர்: மேனா.உலகநாதன்\nஅது இருண்ட காலமெனில் இது மருண்ட காலமா\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nகாரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலமாக தொடங்கியது..\nகாரைக்கால் “மாங்கனி திருவிழா“வில் இன்று திருக்கல்யாணம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிப்பு..\nகாரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது…\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\n“தெய்வம் நீ என்று உணர் ” : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nவைரலால் புகழ் பெற்ற கேரள இ(சை)ளைஞர்\nஅப்ப கலைஞர் சொன்னது சரிதான்…: திமுக வலைஞர்களின் கலாய்\nஊதிய உயர்வை மறுக்கும் கொரிய நிறுவனம்: தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்\nவன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய எதிர்ப்பு: சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்\nகாவிரி விவகாரத்தை மீண்டும் சிக்கலாக்கும் கர்நாடகா: ஸ்டாலின் கண்டனம்\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nடி.டி.வி.தினகரன் வந்த வாகனங்கள் மீது கல்வீச்சு : ஆர்.கே நகரில் பரபரப்பு.. https://t.co/JTDowmDYkj\nகடைக்குட்டி சிங்கம் : திரை விமர்சனம் https://t.co/yQS9C04U7v\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு தேதி மாற்றம் … https://t.co/w4FLBOLLZH\n400 மீட்டர் ஓட்டத்தில் வரலாற்று சாதனை படைத்த இந்திய வீரங்கனை ஹிமா தாஸ்… https://t.co/JgndiRhVxk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsigaram.blogspot.com/2012/07/01.html", "date_download": "2018-07-20T06:47:45Z", "digest": "sha1:CTRQBUAWQTXGQTPX4T7P3RI6T2734QLH", "length": 19824, "nlines": 224, "source_domain": "newsigaram.blogspot.com", "title": "சிகரம் பாரதி: கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01", "raw_content": "\nஉங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான்.\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01\n\"நீங்க மட்டும் போயிட்டு வாங்கப்பா. நா எதுக்கு\n\"நீ இல்லாம எப்படி ஜெய்\n\"எனக்கு நிறைய வேலை இருக்குப்பா.....\"\n\"நேத்து வரேன்னு தானேடா சொன்ன\n\"சரி விடு. நா பாத்துக்குறேன்....\"\nதொலைபேசி அழைப்பைத் துண்டித்துவிட்டு ஓரிரு நிமிடங்கள் சிந்தனையில் ஆழ்ந்திருந்தேன். பழைய நினைவுகள் மனதை என்னவோ பண்ணியது.\n\"ஜெய்...\" - நண்பன் சுசியின் அழைப்புக் குரல் என் சிந்தனைகளைக் கலைத்தது. பதிலேதும் சொல்லாமல் நிமிர்ந்து '���ன்ன' என்பது போல அவன் முகத்தைப் பார்த்தேன்.\n\"சரிடா.. நா கிண்டல் பண்ணல. இதுக்கு நீயா தானே ஒத்துக்கிட்ட அப்ப உன்ன மாப்பிள்ளனு சொல்றதுல என்னடா தப்பு... அப்ப உன்ன மாப்பிள்ளனு சொல்றதுல என்னடா தப்பு...\n\"எதுக்கு, எப்படின்னெல்லாம் பேசி இப்ப ஆகப் போறது ஒண்ணுமில்ல. அடுத்த கட்டத்துக்கு தயாராகு ஜே.கே.\"\n\"சரி. நீ .கிளம்பு. வேலைய நா முடிச்சுக்கிறேன்.\"\nபதிலுக்கு தலையை மட்டும் ஆட்டிவிட்டு அரை மனதுடன் என் இல்லம் நோக்கி விரைந்தேன் என் திருமண நிச்சயதார்த்தத்திற்கு தயாராவதற்காக...\nவாழ்த்துக்கள் சொந்தமே..இம்முயற்சி வெற்றி பெற்று சிறப்பான படைப்பாகட்டும்.சந்திப்போம்.\nஐம்பதுகளில் தோன்றும் மற்றொரு நேசம். ..\nதங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி தோழி. தங்கள் கருத்து எனக்கு மேலும் உற்சாகத்தைத் தந்திருக்கிறது. இது நிச்சயம் நல்ல படைப்பாக அமையும். தொடர்ந்து இணைந்திருங்கள்.\nஆரம்பமே அருமை.. தொடர வாழ்த்துக்கள் .. நன்றி \nவருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி நண்பரே. உங்களோடு இப்போது Google + இல் கை கோர்த்திருக்கிறேன். உங்கள் ஆசீர்வாதத்துடன் கதைக்களம் இனிதே நகரும் தோழரே.\nG+ல் உங்களை நான் இணைத்துள்ளேன், (Vetrivel Chinnadurai). உறுதி செய்து கொள்ளுங்கள்...\nதங்கள் அன்பான வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி. உறுதி செய்துவிட்டேன். சந்திப்போம் தோழி.\nகுறு நாவல் படித்தேன், அடுத்து நிச்சியத்தார்த்தம் நல்ல படியாக நடந்ததா அறிய ஆவல்.\nவருகைக்கு நன்றி தோழி. இன்னும் இருக்கிறது. படித்துவிட்டு மிகுதிக் கருத்தையும் சொல்லுங்கள்.\nதொடர சிறக்க மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி தோழா.\nஉங்கள் அன்பான வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி தோழி.\nசிக்கலில் சிக்கிய பிக் பாஸ்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவம் ஆரம்பித்து இரண்டாம் வாரம் சென்று கொண்டிருக்கிறது. கடந்த பருவத்தைப் போலல்லாமல் இந்த பருவத்தில் முதல் வாரத்த...\nஉங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவத்தில் உங்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் யார் உங்கள் எண்ணங்களை வாக்குகளாய் இங்கே பதிவு செய்யுங்கள். WHO IS YOU...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 11 | பஞ்சாயத்து பாலாஜி\nபிக் பாஸ்ன்னா அது பிக் பாஸ் தான். போனமுறை ��ிட்டதுக்கெலாம் சேர்த்து வைத்து இம்முறை போட்டியாளர்களை வைத்து சிறப்பாய் செய்து கொண்டிருக்கிறார்....\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - வாரம் 02 - யாரை காப்பற்றப் போகிறீர்கள்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் வாரமும் முடியப்போகிறது. உங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 10 | ஆடலுடன் பாடலை ரசிப்பதிலே தான் சுகம்\nஒன்பதாம் நாள் நள்ளிரவு 12.00 மணிக்கு மும்தாஜும் மமதியும் குளியலறை பகுதியில் பேசிக்கொண்டிருக்கின்றனர். எஜமானர் - வேலைக்காரர் போட்டி குறித்த...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 12 | பிக் பாஸ் பட்டிமன்றம்\nபிக் பாஸ் தமிழ் 02 வாரம் 02 நாள் 12 காலை எட்டு மணிக்கு வேலைக்காரர்களான ஆண் அணியினரை அலாரம் வைத்து எழுப்பி விடுறார் ப...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 13 | பீப் குறும்படம்\n'விதிவிலக்குகள் விதியாகாது, விதி மீறல்கள் தண்டனையில்லாமல் போகாது' என்னும் தத்துவத்தோடு சனிக்கிழமை அத்தியாயத்தைத் துவங்குகிறார் கமல...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 13 | முன்னோட்ட காணொளிகள்\nமுன்னோட்ட காணொளி - 01 முன்னோட்ட காணொளி - 02 #பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #விஜய்தொலைக்காட்சி #மும்தாஜ் #மமதி #கமல்ஹாசன் #Bigg...\nபிக் பாஸ் தமிழ் - வாக்களிப்பு முன்னோட்ட காணொளி - 01 முன்னோட்ட காணொளி - 02 முன்னோட்ட காணொளி - 03 ...\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள் 'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...\nஇன்னும் சொல்வேன் - 01\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 04\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 03\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 02\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01\nமுக நூல் முத்துக்கள் பத்து\nBigg Boss (111) Bigg Boss Malayalam (4) Bigg Boss Marathi (2) Bigg Boss Tamil (95) Bigg Boss Telugu (12) Google Adsense (1) GT20Canada (1) IPL (16) IPL 2018 (16) LPL (1) NEWS LETTER (9) SIGARAM CO (10) SIGARAM.CO (14) SIGARAMCO (9) Style FM (1) அரசியல் நோக்கு (14) அனுபவம் (7) ஆட்சென்ஸ் (1) இணையக் கவிதைகள் (1) இரா. குணசீலன் (2) உதவும் கரங்கள் (1) உலக அழிவு (2) உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 (5) உள்ளம் பெருங்கோயில் (4) ஊரும் உலகும் (26) ஏறு தழுவுதல் (3) ஐபிஎல் (16) ஐபிஎல்2018 (16) கடிதங்கள் (5) கல்யாண வைபோகம் (17) கவிக்குழல் (1) கவிஞர் கவீதா (1) கவிதை (14) கவிதைப் பூங்கா (23) கவின்மொழிவர்மன் (7) காதல் (5) கிரிக���கெட் (4) குளோபல் இ-20 கனடா - 2018 (1) குறும்படம் (1) கூகுள் (3) கேள்வி பதில் (5) சதீஷ் விவேகா (2) சந்திப்பு (1) சரித்திரத் தொடர் (2) சாரல் நாடன் (1) சி.வெற்றிவேல் (5) சிகரத்துடன் சில நிமிடங்கள் (5) சிகரம் (15) சிகரம் திரட்டி (6) சிகரம் பணிக்கூற்று (1) சிகரம் பாரதி (83) சித்திரை (1) சிறுகதை (3) சிறுகதைப் போட்டி (1) செய்தி மடல் (8) டுவிட்டர் (4) தங்க. வேல்முருகன் (1) தமிழாக்கம் (2) தமிழ் (3) தமிழ் கூறும் நல்லுலகம் (4) தமிழ்ப் புத்தாண்டு (1) திருக்குறள் (6) திலகவதி (1) தூறல்கள் (1) தேன் கிண்ணம் (3) தொலைக்காட்சி (2) தொழிநுட்பம் (6) நகைச்சுவை (1) நிகழ்வுகள் (11) நேர்காணல் (7) படித்ததில் பிடித்தது (32) பயணம் (9) பாட்டுப் பெட்டி (4) பாரா (1) பாலாஜி (3) பிக் பாஸ் (111) பிக் பாஸ் 2 (94) பிக்பாஸ் (16) பிரமிளா பிரதீபன் (1) புதினம் (2) பெண்ணியம் (1) பேஸ்புக் (3) மாரிராஜன் (1) மானம்பாடி புண்ணியமூர்த்தி (5) முகில் நிலா தமிழ் (2) முடிமீட்ட மூவேந்தர்கள் (2) முனீஸ்வரன் (1) மைக்கல் கொலின் (1) யாழ் இலக்கியக் குவியம் (1) யாழ் பாவாணன் (1) லங்கா பிரீமியர் லீக் (1) லுணுகலை ஸ்ரீ (1) வரவேற்பறை (24) வலைப்பூங்கா (2) வாட்ஸப் (3) வாழ்க்கை (2) வானவல்லி (2) வானொலி (3) விலையேற்றம் (1) விவாதம் (3) விளையாட்டு உலகம் (15) வீரகேசரி (1) வெ. மைதிலி (1) வெள்ளித்திரை (9) வெற்றி (1) வென்வேல் சென்னி வாசகர் வட்டம் (1) வேலணையூர் தாஸ் (1) ஜீ தமிழ் (1)\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsigaram.blogspot.com/2012/11/blogger-town-46-3.html", "date_download": "2018-07-20T06:25:46Z", "digest": "sha1:TF4SQJY3NOX2RS3KYLQ5HR73PZOIIRJA", "length": 19909, "nlines": 209, "source_domain": "newsigaram.blogspot.com", "title": "சிகரம் பாரதி: 46/3", "raw_content": "\nஉங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான்.\nஅன்பு உள்ளங்கள் அனைவருக்கும் மீண்டும் சிகரம் பாரதியின் மனம் கனிந்த வணக்கங்கள்.\nஇன்றைய பயணம் முக நூலில் நான் படித்த சில மொக்கைகளைத் தாங்கி வருகிறது. படிங்க - ரசிங்க.\n[1] பேஸ்புக்கில் பிரபலம் என்பவரின் தகுதிகள் :\n*ஸ்டேட்டஸ் போட்டவுடன் லைக் சராமரியாக குவியவேண்டும் .\n*அந்த ஸ்டேட்டஸ்க்கு முக்கியமான இன்னொரு பி���பலம் எழுதும் கமெண்டுக்கு மட்டுமே பதில் கமெண்ட் எழுதவேண்டும்.மற்றவர்களுக்கு அவர்கள் கமெண்டை ஜஸ்ட் லைக் மட்டுமே செய்யவேண்டும்.\n*இவரை போன்று லைக்கை குவிக்கும் சில பிரபலங்களின் வால்களில் குறிப்பாக பிரபல பெண் பதிவர் வால்களில் இவர்கள்லைக் ,கமெண்ட் கண்டிப்பாக இருக்கும்.\n*தன்னை புகழ்ந்து பேசும் சில சின்ன பதிவர்கள் வால்களில் இவர்கள் லைக் இருக்கும் (புகழ்ச்சிக்குகிப்ட் )\n*சாட் பாக்சில் யார் ஹாய் சொன்னாலும் கண்டுக்கமாட்டார ்கள்.(அவர்கள் சிலரிடம் மட்டும் விரும்பினால் சாட் செய்வார்கள் )\n*சென்சிடிவ் விஷயங்கள் பற்றி கண்டிப்பாக பதிவு செய்வார்கள் .(அங்கு நடக்கும் சண்டைகள் வேடிக்கையா இருக்கும்)\n*தங்களை மிக பெரிய ஒரு சக்தியாக காட்டிக்கொள்ள சில எச்சரிக்கை ஸ்டேட்டஸ்(மற்றவர்களுக்கு ) கண்டிப்பாக பதிவு செய்வார்கள் .\nஉங்களுக்கு பயன்படக்கூடிய இணையத்தளங்கள் சிலவற்றை அறிமுகப்படுத்திச் செல்ல எதிர்பார்க்கிறேன். இந்த இணையத்தளங்கள் தமிழில் இலகுவாக பாடல்களை தரவிறக்கம் செய்யக்கூடிய நம்பகமான - முன்னணி இணையத்தளங்கள் ஆகும். பயன்படுத்தி பயனடைவீர்களாக.\nஇந்த மூன்று இணையத்தளங்களுமே கணினி மற்றும் கையடக்கத் தொலைபேசி ஆகியவற்றில் இலகுவாகக் கையாளக் கூடிய பயனுள்ள தளங்கள் ஆகும். கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்களுக்காகவென்றே பிரத்தியேகமான தளங்களும் உண்டு. அவை வருமாறு:\nமுகவரி : www.shortmp3.com (ரிங்டோன்களுக்கான பிரத்தியேகத் தளம் )\nஉண்மை தான் நீங்க கூறுவது.... முக நூல் பிரபலங்கள் பற்றி...\nபயனுள்ள தள இணைப்பிற்கு மிக்க நன்றி...\nமுக நூல் பற்றி நல்ல பதிவு.Tamil wire இந்த இணைய தளத்தில் பல பாடல்களை பதிவிறக்கம் செய்திருக்கிறேன் , சில மாதங்களாக வேலை செய்ய வில்லை .\nசிக்கலில் சிக்கிய பிக் பாஸ்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவம் ஆரம்பித்து இரண்டாம் வாரம் சென்று கொண்டிருக்கிறது. கடந்த பருவத்தைப் போலல்லாமல் இந்த பருவத்தில் முதல் வாரத்த...\nஉங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவத்தில் உங்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் யார் உங்கள் எண்ணங்களை வாக்குகளாய் இங்கே பதிவு செய்யுங்கள். WHO IS YOU...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 11 | பஞ்சாயத்து பாலாஜி\nபிக் பாஸ்ன்னா அது பிக் பாஸ் தான். போனமுறை விட்டதுக்கெலாம் சேர்த்து வைத���து இம்முறை போட்டியாளர்களை வைத்து சிறப்பாய் செய்து கொண்டிருக்கிறார்....\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - வாரம் 02 - யாரை காப்பற்றப் போகிறீர்கள்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் வாரமும் முடியப்போகிறது. உங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 10 | ஆடலுடன் பாடலை ரசிப்பதிலே தான் சுகம்\nஒன்பதாம் நாள் நள்ளிரவு 12.00 மணிக்கு மும்தாஜும் மமதியும் குளியலறை பகுதியில் பேசிக்கொண்டிருக்கின்றனர். எஜமானர் - வேலைக்காரர் போட்டி குறித்த...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 12 | பிக் பாஸ் பட்டிமன்றம்\nபிக் பாஸ் தமிழ் 02 வாரம் 02 நாள் 12 காலை எட்டு மணிக்கு வேலைக்காரர்களான ஆண் அணியினரை அலாரம் வைத்து எழுப்பி விடுறார் ப...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 13 | பீப் குறும்படம்\n'விதிவிலக்குகள் விதியாகாது, விதி மீறல்கள் தண்டனையில்லாமல் போகாது' என்னும் தத்துவத்தோடு சனிக்கிழமை அத்தியாயத்தைத் துவங்குகிறார் கமல...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 13 | முன்னோட்ட காணொளிகள்\nமுன்னோட்ட காணொளி - 01 முன்னோட்ட காணொளி - 02 #பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #விஜய்தொலைக்காட்சி #மும்தாஜ் #மமதி #கமல்ஹாசன் #Bigg...\nபிக் பாஸ் தமிழ் - வாக்களிப்பு முன்னோட்ட காணொளி - 01 முன்னோட்ட காணொளி - 02 முன்னோட்ட காணொளி - 03 ...\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள் 'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...\nமுக நூல் முத்துக்கள் - 03\nஅடுத்த தலைமுறைக்கான அரசியல் விதிமுறைகள்\nஇலங்கையின் முதலாவது செய்மதி விண்ணைத் தொட்டது\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 09/02\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 09\nவலைப்பூவில் அப்பாடக்கர் ஆகலாம் வாங்க\nநீ - நான் - காதல் - 02\nநீ - நான் - காதல்\nமுக நூல் முத்துக்கள் பத்து - 02 - 46/15\nஇனியவை இருபது - 46/13\nஇனியவை இருபது - 46/12\nபுரட்டாத பக்கங்கள்....... - 46/11\nஅகில இலங்கைத் தமிழ்ப் பதிவர்கள் ஒன்று கூடல் - 2012...\nவெற்றியின் தோல்வி - நடந்தது என்ன\nஹை..... ஜாலி....... காமிக்ஸ் வரப்போகுது......\nஇன்னும் சொல்வேன் - 02\nமேதகு சிகரம்பாரதி, இலக்கம் 46/1, வலைத்தள வீதி, பிள...\nBigg Boss (111) Bigg Boss Malayalam (4) Bigg Boss Marathi (2) Bigg Boss Tamil (95) Bigg Boss Telugu (12) Google Adsense (1) GT20Canada (1) IPL (16) IPL 2018 (16) LPL (1) NEWS LETTER (9) SIGARAM CO (10) SIGARAM.CO (14) SIGARAMCO (9) Style FM (1) அரசியல் நோக்கு (14) அனுபவம் (7) ஆட்சென்ஸ் (1) இணையக் கவிதைகள் (1) இரா. குணசீலன் (2) உதவும் கரங்கள் (1) உலக அழிவு (2) உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 (5) உள்ளம் பெருங்கோயில் (4) ஊரும் உலகும் (26) ஏறு தழுவுதல் (3) ஐபிஎல் (16) ஐபிஎல்2018 (16) கடிதங்கள் (5) கல்யாண வைபோகம் (17) கவிக்குழல் (1) கவிஞர் கவீதா (1) கவிதை (14) கவிதைப் பூங்கா (23) கவின்மொழிவர்மன் (7) காதல் (5) கிரிக்கெட் (4) குளோபல் இ-20 கனடா - 2018 (1) குறும்படம் (1) கூகுள் (3) கேள்வி பதில் (5) சதீஷ் விவேகா (2) சந்திப்பு (1) சரித்திரத் தொடர் (2) சாரல் நாடன் (1) சி.வெற்றிவேல் (5) சிகரத்துடன் சில நிமிடங்கள் (5) சிகரம் (15) சிகரம் திரட்டி (6) சிகரம் பணிக்கூற்று (1) சிகரம் பாரதி (83) சித்திரை (1) சிறுகதை (3) சிறுகதைப் போட்டி (1) செய்தி மடல் (8) டுவிட்டர் (4) தங்க. வேல்முருகன் (1) தமிழாக்கம் (2) தமிழ் (3) தமிழ் கூறும் நல்லுலகம் (4) தமிழ்ப் புத்தாண்டு (1) திருக்குறள் (6) திலகவதி (1) தூறல்கள் (1) தேன் கிண்ணம் (3) தொலைக்காட்சி (2) தொழிநுட்பம் (6) நகைச்சுவை (1) நிகழ்வுகள் (11) நேர்காணல் (7) படித்ததில் பிடித்தது (32) பயணம் (9) பாட்டுப் பெட்டி (4) பாரா (1) பாலாஜி (3) பிக் பாஸ் (111) பிக் பாஸ் 2 (94) பிக்பாஸ் (16) பிரமிளா பிரதீபன் (1) புதினம் (2) பெண்ணியம் (1) பேஸ்புக் (3) மாரிராஜன் (1) மானம்பாடி புண்ணியமூர்த்தி (5) முகில் நிலா தமிழ் (2) முடிமீட்ட மூவேந்தர்கள் (2) முனீஸ்வரன் (1) மைக்கல் கொலின் (1) யாழ் இலக்கியக் குவியம் (1) யாழ் பாவாணன் (1) லங்கா பிரீமியர் லீக் (1) லுணுகலை ஸ்ரீ (1) வரவேற்பறை (24) வலைப்பூங்கா (2) வாட்ஸப் (3) வாழ்க்கை (2) வானவல்லி (2) வானொலி (3) விலையேற்றம் (1) விவாதம் (3) விளையாட்டு உலகம் (15) வீரகேசரி (1) வெ. மைதிலி (1) வெள்ளித்திரை (9) வெற்றி (1) வென்வேல் சென்னி வாசகர் வட்டம் (1) வேலணையூர் தாஸ் (1) ஜீ தமிழ் (1)\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/314/", "date_download": "2018-07-20T06:31:25Z", "digest": "sha1:7B332ERVKOWJC7DNKXSPZ2SSJUDZLCGM", "length": 7362, "nlines": 76, "source_domain": "www.cinereporters.com", "title": "ரஜினியின் வாழ்த்து எனக்கு ஆஸ்கார் விருதுக்கும் மேல் - RK.சுரேஷ் நெகிழ்ச்சி - CineReporters", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018\nHome பிற செய்திகள் ரஜினியின் வாழ்த்து எனக்கு ஆஸ்கார் விருதுக்கும் மேல் – RK.சுரேஷ் நெகிழ்ச்சி\nரஜினியின் வாழ்த்து எனக்கு ஆஸ்கார் விருதுக்கும் மேல் – RK.சுரேஷ் நெகிழ்ச்சி\nஸ்டுடியோ 9 நிறுவனம் சார்பாக RK.சுரேஷ் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான “தர்மதுரை” திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.\nநூறு நாட்கள் கடந்து சாதனை படைத்த தர்மதுரை படக்குழுவினரை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று சந்தித்து பேசி வாழ்த்து கூறினார். இது குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் RK.சுரேஷ் கூறியதாவது:-\nசிறு வயது முதல் சூப்பர்ஸ்டாரின் படங்களை பார்த்து வளர்ந்தவன் நான். அவர் நடிப்பில் வெளியாகும் படங்களை பார்க்க முட்டி மோதி கொண்டு டிக்கெட்டுகளை வாங்கி அவரை வெள்ளித்திரையில் பார்த்து வியந்தவன் நான். தாரைத்தப்பட்டை படத்தில் எனது நடிப்பு அவரை மிகவும் கவர்ந்ததாகவும், மேலும் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் தான் நடிப்புத்திறனை முழுமையாக வெளிக்கொண்டுவர முடியுமென்றும், அதை நான் சரியாக செய்துள்ளேன் என்று கூறினார்.\nஎன் தயாரிப்பில் உருவான தர்மதுரை படத்தின் நல்ல தன்மைகளை கூறி படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் நான் மேன்மேலும் பல படங்களில் நடித்து சிறந்த நடிகனாய் வரவேண்டும் என்று ஆசி கூறினார். நான் கடவுளாக நினைத்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை இன்று நேரில் பார்த்ததும் அவரிடம் ஆசிர்வாதம் பெற்றதும் எனக்கு ஆஸ்கார் விருதுக்கும் மேல்” என்றார் RK.சுரேஷ்.\nNext articleநடிகை ரம்யா நம்பீசன் பாட; திரிஷா ஆட ; சதுரங்க வேட்டை செம\nஇன்ஸ்டண்ட் இ-பான் கார்டு அறிமுகம் செய்து வருமான வரித் துறை அதிரடி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் 50% அதிகரிப்பு.. அப்ப மோடி சொன்ன கருப்பு ஒழிப்பு என்னாச்சு\nகோலிக்கு அடுத்து தோனி: இங்கிலாந்து தொடரை வெல்ல சேவாக் ஆலோசனை\nமெஸ்ஸி மேஜிக் கோல்: நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது அர்ஜெண்டினா\nபாலியல் தொழிலாளியுடன் அதீத உறவு: பொருளாதார ஆலோசகரின் வாழ்க்கையில் நடந்த விபரீதம்\nஇரண்டு வாரம் கூட தாக்குப்பிடிக்காத காலா: 80% தியேட்டர்களில் இருந்து வெளிய��ற்றம்\nதேவராட்டம் ஷூட்டிங் ஸ்பாட் சூரியை செல்ஃபி எடுத்த மஞ்சிமா\nசுட்டு பிடிக்க உத்தரவு பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபிறந்த நாள் கேக்கிலும் புதுமை சி.எஸ் அமுதனின் அட்ராசிட்டி\nபிரிட்டோ - ஜூலை 20, 2018\nசன்னி லியோனுக்கு சீக்கிய அமைப்புகள் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/01/04013646/To-tackle-the-challenge-of-South-AfricaIs-India-Ready.vpf", "date_download": "2018-07-20T06:33:52Z", "digest": "sha1:WIPC3JDXSOOYSD4Z7FWRG33RCG5SMVS4", "length": 12547, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "To tackle the challenge of South Africa Is India Ready? || தென்ஆப்பிரிக்காவின் சவாலை சமாளிக்க இந்தியா தயாராக இருக்கிறதா? முதலாவது டெஸ்டுக்கு பிறகே தெரியும் என்கிறார், பிலாண்டர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன் நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ்குமார் சந்திப்பு | சுப்ரீம் கோர்ட் வளாகம், கேண்டீன் உள்ளிட்ட இடங்களில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய்,மதன் பி.லோகுர், பானுமதி திடீர் ஆய்வு | நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான விவாதத்தில் சிவசேனா கட்சி எம்.பிக்கள் பங்கேற்கவில்லை | நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்தை புறக்கணித்து பிஜு ஜனதாதளம் வெளிநடப்பு |\nதென்ஆப்பிரிக்காவின் சவாலை சமாளிக்க இந்தியா தயாராக இருக்கிறதா முதலாவது டெஸ்டுக்கு பிறகே தெரியும் என்கிறார், பிலாண்டர் + \"||\" + To tackle the challenge of South Africa Is India Ready\nதென்ஆப்பிரிக்காவின் சவாலை சமாளிக்க இந்தியா தயாராக இருக்கிறதா முதலாவது டெஸ்டுக்கு பிறகே தெரியும் என்கிறார், பிலாண்டர்\nதென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வெரோன் பிலாண்டர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:–\nதென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வெரோன் பிலாண்டர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:–\nஇந்திய அணி சமீபகாலமாக அதிகமான போட்டிகளை உள்நாட்டில் தான் விளையாடி இருக்கிறது. எனவே தென்ஆப்பிரிக்க மண்ணில் அந்த அணி எந்த மாதிரி விளையாடப்போகிறது என்பதை பார்க்கவே சுவாரஸ்யமாக இருக்கும். இங்கு விளையாடுவது முற்றிலும் வித்தியாசமானது. எனவே இந்த தொடரில் எங்களை சமாளிப்பதற்கு இந்திய அணி எந்த அளவுக்கு தயாராகி இருக்கிறது என்பதை அறிவதற்கு முதலாவது டெஸ்ட் முடியும் வரை காத்திருக்க வேண்டும். ஓரளவு புற்கள் உள்ள ஆடுகளம், மேகமூட்டமான சீதோஷ்ண நிலை நிச்சயம் எங்களுக்கு சாதகமாக இருக்கும். இதனால் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் கூட களம் இறங்க வாய்ப்பு உள்ளது. ஆனால் கடந்த இரு ஆண்டுகளாக 3 வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் களம் கண்டு சாதித்து வருகிறோம். சூழலுக்கு தக்கபடி ஆடும் லெவன் அணி தேர்வு செய்யப்படும்.\nடெஸ்ட் தரவரிசையில் 124 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள இந்திய அணி தொடரை முழுமையாக இழந்தாலும் கூட ‘நம்பர் ஒன்’ இடத்துக்கு ஆபத்து இல்லை. அவ்வாறு நிகழ்ந்தால் இந்தியாவின் புள்ளி எண்ணிக்கை 118 ஆக குறையும். தென்ஆப்பிரிக்காவின் புள்ளி எண்ணிக்கை 111–ல் இருந்து 118 ஆக அதிகரிக்கும். இருப்பினும் நூலிழை வித்தியாசத்தில் இந்தியா முதலிடத்தில் தொடரும். இந்திய அணி தொடரை முழுமையாக வென்றால் புள்ளி எண்ணிக்கை 128 ஆக உயரும். தென்ஆப்பிரிக்கா 107 புள்ளிகளுக்கு சரிவடையும்.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. டோனியின் பேட்டிங்கால் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அதிகரிக்கிறது: கம்பீர் சொல்கிறார்\n2. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு\n3. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: இந்திய அணியில் ரிஷாப் பான்ட், தினேஷ் கார்த்திக்\n4. ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து டோனி ஓய்வு பெறுகிறாரா\n5. அணியில் விளையாட பெண்களை ஏற்பாடு செய்ய வேண்டும் இளம் கிரிக்கெட் வீரர் குற்றச்சாட்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avargal-unmaigal.blogspot.com/2012/06/blog-post.html", "date_download": "2018-07-20T06:45:01Z", "digest": "sha1:QTOQMHSGRPMPXCUQCAE5PYJNIYZBF6YP", "length": 22012, "nlines": 212, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: ஆயுள் கைதி வரைந்ததை கலைஞருக்கு பிறந்த நாள் பரிசாக தரும் மதுரைதமிழன்", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nஆயுள் கைதி வரைந்ததை கலைஞருக்கு பிறந்த நாள் பரிசாக தரும் மதுரைதமிழன்\nஆயுள் கைதி வரைந்ததை கலைஞருக்கு பிறந்த நாள் பரிசாக தரும் மதுரைதமிழன்\nஜூன் 3 ,2012 இன்று . கலைஞர் அவர்களின் 89ம் ஆண்டு பிறந்த தினம். அவரை வாழ்த்துபவர்கள் ஒரு பக்கமும் வசை பாடுபவர்கள் ஒரு பக்கமும் உள்ளனர். பல பதிவுகளில் கலைஞரை நான் கிண்டல் பண்ணி இருந்தாலும் எனது சிறுவயதில் எனது மனதில் பதிந்த தலைவரில் இவர் ஒருவர் என்பதாலும் வாழ்த்தும் நேரத்தில் வாழ்த்துவதுதான் மனித இயல்பு என்பதால் அவரை நான் வாழ்த்துகிறேன்.\nஎன்னை போன்ற பலருக்கு தமிழ்மொழியை நேசிக்க கற்று கொடுத்தது கலைஞர்தான். படிக்காதவர்தான் கலைஞர் ஆனால் அவர் எழுதியவைகளை வைத்து ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்கள் அநேகம் அநேகம். அவரிடம் பிடித்தது மொழி மட்டுமல்ல அவரின் சுறுசுறுப்பும்தான் இந்த வயதிலும் அவரின் சுறுசுறுப்பு என்னை வியக்க வைக்கிறது. தமிழகத்தின் தலைவராக பல்லாண்டு வலம் வந்த சாணக்கியர் இவர். அது மட்டுமல்லாமல் இப்போது உள்ள தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிதலைவர்களுக்கும் தலைவராக இருந்த ஒரு தலைவர் இவர் மட்டும்தான் இருக்க முடியும்.\nயானைக்கும் அடி சறுக்கும் என்பது போல இப்போது அவர் வாழ்விலும் சறுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தின் தலைவராக இருந்தவர் இப்போது குடும்ப சூழ்நிலையால் குடும்பத்திற்கு மட்டும் தலைவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.\nஇந்த நிலமை மாறி அவரின் இறுதி காலத்தில் தமிழகமே பாராட்டும் செயலை செய்து முடிக்க அவரது பிறந்த நாளில் வாழ்த்துகிறேன்.\nஎன்னடா இவன் கலைஞரை வாழ்த்துகிறேன் என்று நினைக்கிறிர்களா அது ஒன்னும் இல்லைங்க. நமக்கு எந்த உபயோகமும் இல்லாத நடிகர் நடிகைகளுக்கும் நல்ல சாமியாராக வேஷம் போட்டு கொண்டு இருப்பவர்களுக்கும் வாழ்த்துக்களை சொல்லி வருகிறோம். அப்படிபட்ட நிலையில் தமிழகத்தின் தலைவராக இருந்தவருக்கு வாழ்த்து சொல்வதில் தவறு ஏதும் இல்லை என்பதால் நான் இந்த வலைதளத்தின் மூலம் வாழ்த்து தெரிவிக்கி���்றேன்.\nஅதுமட்டுமல்லாமல் அவருக்கு அவரை நேசிக்கும் ஒரு ஆயுள் தண்டனை கைதி வரைந்த ஒவியத்தை அவருக்கு அறிமுகப்படுத்துவதையே அவர் பிறந்த நாள் பரிசாக தருகிறேன்\nஇந்த ஆயுள் கைதி என்ன தவறு செய்துவிட்டு சிறையில் இருக்கிறார் என்பது எனக்கு தெரியாது . ஆனால் அந்த கைதியிடம் ஒரு திறமை மட்டும் உள்ளது அதுதான் அழகாக ஒவியம் வரைவது. அவரின் படைத்தைதான் இங்கே நீங்கள் காண்கிறீர்கள்.\nடிஸ்கி : . சிறுவயது முதல் நான் தமிழகத்தில் இருந்த வரை என் மனதை கவர்ந்த தமிழக தலைவர்கள் 2 பேர் ஒருவர் கலைஞர் மற்றொருவர் வை.கோ. இங்கு கலைஞரை வாழ்த்தி பதிவிடுவதால் எனக்கு அவரால் எந்த வித பலனும் இல்லை என்பதை உங்கள் நினைவுக்கு கொண்டு வருகிறேன். இந்த தலைவர்களை பற்றி உங்களுக்கு மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். அதை மறுக்கவில்லை. அதே நேரத்தில் இவர்களின் சில செயல்கள் என் மனதுக்கு பிடித்ததால்தான் இந்த பிறந்தநாள் பதிவு\nமதுரைத்தமிழன் எழுதிய கிறுக்கல்கள் உங்கள் பார்வைக்காக\nLabels: கலைஞர் , தமிழ்நாடு , தலைவன் , பிறந்தநாள் , வாழ்த்துக்கள்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nதூற்றுவது மிக எளிது அதை தான் அதிகம் பேர் செய்து வருகிறார்கள், ஆனால் வாழ்த்துவதற்கு என்று பக்குவம் இருக்க வேண்டும், அந்த பக்குவம் உங்களிடம் இருக்கிறது\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதூற்றும் நேரத்தில் தூற்ற வேண்டும் வாழ்த்தும் நேரத்தில் வாழ்த்த வேண்டும். பிறந்த நாள் அப்போது யாராக இருந்தாலும் அவர் நலமுடன் இருக்க வாழ்த்த வேண்டும் என்பது என் எண்ணம்\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்கள���ன் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 405 ) அரசியல் ( 269 ) கேள்விகள் ( 19 ) கேள்வி பதில் ( 14 ) கார்டூன் ( 7 ) கேள்வி பதில்கள் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஎட்டு வழிச்சாலைத் திட்டம்: அமெரிக்கா, சிங்கப்பூரில் எப்படி செயல்படுத்தப்படுகிறது\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nஆயுள் கைதி வரைந்ததை கலைஞருக்கு பிறந்த நாள் பரிசாக...\nஆண்களின் வாழ்வில் வசந்தம் வருவது எப்போது\nஜெயலலிதா ஆட்சியில் நரகத்தை கண்டு தமிழர்களுக்கு பயம...\nஅசடனா அமெரிக்கா பெண்ணும் சமத்தான இந்திய பொண்ணும்\nதமிழகத்தில் நடந்த \"டாப்\" மேட்டர்கள்\nபூங்கொத்து யாருக்கு அமெரிக்கா பொண்ணூக்கா அல்லது த...\nஉங்கள் வாழ்விலும் இப்படி நடந்து இருக்கா\nபோதைக்கு அடிமையாகும் புதிய கலாச்சாரம் + ( பதிவாளர...\nவலைப்பதிவாளரின் Daily 'To Do' List\nசத்திய வாக்கை நம்பாத அமெரிக்க பெண்ணும் அதை இந்த கா...\nதாயின் அன்பையும் மிஞ்சும் தந்தையின் அன்பு\nஹாய் மதனின் கேள்வி பதிலுக��கு பதிலாக மதுரைத்தமிழனின...\nபெண்கள் தேவதைகளா அல்லது நாம் தேடிய வதைகளா\nஉங்கள் மனசு அன்பான மனசா அழகான மனசா இதைப்படித்து வி...\nநீங்கள் மிக அழகுதான்.....( அழகாக இருக்க அற்புதமான ...\nஇணையத்தில் உங்கள் இதயங்களை திருடியவர்கள் நேரிலும் ...\nஅதிக பணம் சம்பாதிக்க மிக எளிய வழி (குப்பனுக்கும் ச...\nவிஜய் டிவி ஜாதிய(மத) உணர்வை கிண்டல் செய்கிறதா அல்ல...\nஜெயலலிதாவை துணிச்சல் மிக்கவர் என்று பாராட்டும் அறி...\nகாதலியைத் தேடி ஒரு பயணம்....\nமனிதனின் உள்ளங்கை இதுவரை நீங்கள் பார்க்காத கோணத்தி...\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avargal-unmaigal.blogspot.com/2013/07/blog-post_23.html", "date_download": "2018-07-20T06:44:18Z", "digest": "sha1:ZNCQ5MAMSAMLO2BYXRBUSURDGI3OUDRI", "length": 25747, "nlines": 265, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: இந்திய அரசாங்கம்(காங்கிரஸ்) ஆண்மையற்ற அரசாங்கமா?", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nஇந்திய அரசாங்கம்(காங்கிரஸ்) ஆண்மையற்ற அரசாங்கமா\nஇந்திய அரசாங்கம்(காங்கிரஸ்) ஆண்மையற்ற அரசாங்கமா\nநான் திணமணி நாளிதழில் படித்த செய்தியும் அதன் பின் என் மனதில் எழுந்த எண்ணமும்தான் இன்றைய பதிவு.\nபோடா நீயும் உன் எண்ணமும் என்று நீங்கள் திட்டுவது கேட்கிறது... நீங்க என்ன வேணா என்னைத்திட்டிகோங்க பரவாயில்லை ஆனா நான் சொல்ல வரதை சொல்லிவிட்டுப் போறேன் ஒகே வா\nமுதலில் நான் படித்த செய்தி உங்கள் பார்வைக்கு\nஊடுருவலை பெரிதுபடுத்தினால் இந்திய - சீன உறவு பாதிக்கும்'\nஎல்லையில் ஆங்காங்கே நிகழும் ஊடுருவல் சம்பவங்களைப் பெரிதுபடுத்தினால், அது இந்திய - சீ��� உறவுகளைப் பாதிக்கும் என்று சீன அரசின் ஸின்ஹுவா செய்தி நிறுவனம் கட்டுரை வெளியிட்டுள்ளது.\nஊடுருவல் தொடர்பாக இந்திய - சீன அதிகாரிகளுக்கு இடையே செவ்வாய்க்கிழமை பேச்சு நடைபெற்ற சூழ்நிலையில் இது போன்று கருத்து வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. எல்லையில் லடாக் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவல் செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. இது குறித்து இந்திய ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகின்றன.\nஇதற்கிடையே சீன அரசின் ஸின்ஹுவா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளதாவது:÷\"\"ஊடுருவல் விவகாரத்தை பெரிதுபடுத்தி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. இது இந்திய - சீன உறவைப் பாதிக்கும். இரு நாட்டவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தும்.\nஎல்லைப் பிரச்னை ஒரே நாளில் தீர்க்கக் கூடியது அல்ல. தனித்தனி சம்பவங்களை (எல்லையில் ஊடுருவல்) பெரிதுபடுத்தினால், அது இருதரப்பு உறவைப் பாதிக்கும்'' என்று தெரிவித்துள்ளது.\nஇந்த செய்தி சீன அரசின் செய்தி நிறுவனம் வெளியிட்டது. இதை படித்து பார்க்கும் போது மனதில் தோன்றியது இதுதான்.\nஇந்த செய்திப்படி சீன ராணுவம் இந்தியாவில் ஊடுருவவில்லை என்று எங்கும் அவர்கள் மறுக்கவில்லை ஆனால் அதைப் பற்றி பேசினால் நமது உறவு பாதிக்கப்படும் என்று சீன அரசாங்கம் இந்தியாவை மிரட்டுகிறது என்றுதான் தோன்றுகிறது அல்லவா\nஅது எப்படி எனக்கு புரிகிறது என்றால் ஒரு தொழிலாளி வேலைக்கு போன பின்பு அவன் முதலாளி அவன் மனைவியை அடிக்கடி வந்து சந்த்திப்பதாக பக்கத்து வீட்டுகாரகள் , அந்த தொழிலாளியிடம் சொல்லும் செய்தியை அறிந்த அந்த முதலாளி, அந்த தொழிலாளியை கூப்பிட்டு உன் பக்கத்து வீட்டுகாரகள் சொல்வதை செவி எடுத்தால் நம் இருவருக்கும் உள்ள தொழிலாளி முதலாளி உறவு மிகவும் கடுமையாக பாதிக்கும் என்று எச்சரிக்கை விடுவது போல அல்லவா இருக்கிறது.\nஅந்த முதலாளியின் எச்சரிக்கையை கேட்டபின் அந்த தொழிலாளி அமைதியாக இருந்தால் அவனது ஆண்மையை சந்தேகிக்க வேண்டியிருக்கிறாதாகவே இருக்கிறது எனக்கு..\nLabels: அரசாங்கம் , இந்தியா , காங்கிரஸ் , வெட்ககேடு\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனித��ாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஆனாலும் என்ன செய்ய இருப்பவர்கள்\nஎங்களை அடித்தால் உடனே திருப்பி அடிப்போம் - அமேரிக்கா\nஎங்களை அடித்தால் உடனே போர் தொடுப்போம் - பிரிட்டன்\nஎங்களை அடித்தால் நாங்கள் உங்களோடு கிரிக்கெட் விளையாடமாட்டோம் - இந்தியா\nஎங்கேயோ படிச்சது, உங்க பதிவுக்கும் இது பொருந்தும் இல்லையா \nபாகிஸ்தான்,சீனா இலங்கை விஷயங்களில் மெத்தனத்தை கடைபிடித்து வருவது எரிச்சலூட்டக் கூடியது.கடுமையான நடவடிக்கைளை மேற்கொள்ளவேண்டும். இந்திய சந்தை மிகப்பெரியது இந்த பலத்தை பயன்படுத்தி மற்ற நாடுகளை மிரட்டலாம். மென்மையான அணுகுமுறைகள் ஏமாளியாகத்தான் காட்டும்.\nஇந்தியா இதுவரை எந்த நாட்டின் மீதும் போர் தொடுத்ததில்லை என்று பீத்திக்கொள்பவர்களுக்கு செருப்பை அசிங்கத்தில் குழைத்து உச்சந்தலையில் அடித்தமாதிரி ஒரு பதிவு\nநாக்கை பிடுங்கிக் கொள்வது போல சரியான கேள்வி ஆண்மையற்ற காங்கிரஸ் ஆளும் வரை நமக்கு ஆப்புதான்\nஆனால் தமிழனைக் கொல்லவேண்டுமென்றால் மட்டும் காங்கிரஸ் அரசுக்கு எங்கிருந்தோ வீரம் வந்துவிடுகிறது ....\nசெல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான்\nஅல்லிடத்துக் காக்கலின் காவாக்கால் என் \nஅப்படின்னு தான் வள்ளுவன் சொல்லிகீறாரு.\nசெல்லா இடத்து இவரு கோவப்பட்டு ஏன்னா ஆவப்போது\nஇன்னா ராஜ தந்திரம் பாருங்கண்ணே \nசிலிர்க்குது அண்ணே நம்ம வீரம் \nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 405 ) அரசியல் ( 269 ) கேள்விகள் ( 19 ) கேள்வி பதில் ( 14 ) கார்டூன் ( 7 ) கேள்வி பதில்கள் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஎட்டு வழிச்சாலைத் திட்டம்: அமெரிக்கா, சிங்கப்பூரில் எப்படி செயல்படுத்தப்படுகிறது\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nபேஸ்புக்கில் இப்படியும் ஸ்டேடஷ் போடுகிறார்கள்\nஒரு புதிய பிரதமர் புண்ணிய பூமியில் இருந்து அவதரிக்...\nமனுசங்க மட்டுமல்ல பேஸ்புக்குலேயும் இவங்க தொல்லைக...\nசெய்வதோ பாவங்கள் ஆனால் தேடுவதோ புண்ணியங்கள் (ஏட்டி...\nஇதுவரை இந்தியாவை ஆண்ட பிரதமர்களின் லிஸ்ட் & தகவல்க...\nஅமெரிக்கா பற்றிய தகவல்களை மேலும் அறிந்து கொள்ள வி...\n2025-ல் தமிழகத்தில் இப்படிபட்ட செய்திகளை கேட்கலாம்...\nஇளம் வயது கல்லூரிப் பெண்கள் இந்த பதிவை பார்க்கவேண்...\nதந்தி சேவைக்கு பதிலாக இ-போஸ்ட்டை பயன்படுத்துங்கள்...\nகலைஞரின் ஆட்டமும் விஜயகாந்தின் ஓட்டமும்\nவெட்ககேடனா இந்திய அரசாங்கமும் & தலைவர்களும்\nஇதைப் படிச்சுட்டு உங்களுக்கு அழுகை வந்தால் மதுரைத்...\nதிருடுவது , பொய் சொல்லுவது , ஏமாற்றுவது தப்பில்லைங...\nமதுரைத்தமிழன் எழுதிய காதல் கடிதம்\nயார்கிட்ட வேணுமென்றாலும் பொய் சொல்லுங்க ஆனா உங்க ப...\nவலைத்தளத்தில் இருந்து விடை பெறுகிறேன்.\nதமிழகம் உருப்புட்டுருமுடோய் (விஜய் டிவிக்கு தமிழகம...\nநீங்கள் படித்து ரசிக்க 94,694,400 நொடிகளை கடந்து வ...\nபுதிய பதிவாளர்கள் வெற்றி பெற எனது வலைத்தள அனுபவ டி...\nகார் டிரைவர் கற்று தந்த பாடம்\nஇங்கே என் இதயம் பேசுகிறது\nகணவன் வீட்டிற்கு செல்லும் கன்னிப் பெண்கள் அறிய வேண...\nஎனது முதல் கணினி அனுபவம் - தொடர்பதிவு\nஇந்திய அரசாங்கம்(காங்கிரஸ்) ஆண்மையற்ற அரசாங்கமா\nஅமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு இவர்கள் கடிதம் எழுதினா...\nஅரபுநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள் கண்டி...\nஅமெரிக்கா பள்ளிகள் செயல்படும் விதம் பற்றி சிறு சிற...\nமரண நாளை எதிர் நோக்கி அனாதையாக ஹாஸ்பிடலில் நடிகை ...\nஉங்கள் குழந்தை இப்படி செய்தால் அது மிக பிரபலமாக கூ...\nஎனது தளத்தில் வந்த தவறான செய்திக்கு மனமுவந்து மன...\nஅமெரிக்கா பற்றிய சில பயனுள்ள தகவல்கள்\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleumaduraissa.blogspot.com/2017/11/blog-post_13.html", "date_download": "2018-07-20T06:48:57Z", "digest": "sha1:6IJQUR3DJOJGO6GXAAQYWDUO665BGWZN", "length": 7729, "nlines": 67, "source_domain": "bsnleumaduraissa.blogspot.com", "title": "*: அருண்ஜெட்லியின் பதவியை பறிக்க வேண்டும்! யஷ்வந்த் சின்ஹா ஆவேசம்", "raw_content": "\nஅருண்ஜெட்லியின் பதவியை பறிக்க வேண்டும்\nஜிஎஸ்டி வரி விதிப்பு குளறுபடிகளுக்கு காரணமான அருண்ஜெட்லியை நிதியமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென, பாஜக மூத்த தலைவரும், மத்திய முன்னாள் நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா ஆவேசப்பட்டுள்ளார்.பாட்னாவில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் அவர் இது தொடர்பாக மேலும் பேசியதாவது:நாட்டின் பொருளாதாரத்திலும், ஜிஎஸ்டி வரி விதிப்பிலும் ப���்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன. நிதியமைச்சரே குழப்பமான மனநிலையில்தான் இருக்கிறார். ஜிஎஸ்டி வரிவிதிப்பை முறையாக ஆராய்ந்து நடைமுறைப்படுத்த அவர் தவறி விட்டார்.\nஅதன் காரணமாகத்தான் வரி விதிப்பில் தற்போது நாள்தோறும் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.பலகட்ட ஆலோசனைகளுக்குப் பின்னர்தான் ஜிஎஸ்டி வரி விகிதத்தை நிர்ணயித்தார்கள் என்றால், தற்போது அதில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் எப்படி வந்தது இப்போதும்கூட மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு அவர்கள் வரியைக் குறைக்கவில்லை;\nஜிஎஸ்டி நடைமுறைப்படுத்துவதில் செய்த தவறை மறைக்கவே இந்த நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.பணமதிப்பு நீக்க அறிவிப்பு வெளியானபோது, ரூ. 5 லட்சம் கோடி கறுப்புப் பணம் வங்கிகளில் டெபாசிட் ஆகாது என்றும், அவை ஒழிந்துவிடும் என்றும் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால், 99 சதவிகித பழைய ரூபாய் நோட்டுகளும் வங்கிகளுக்கு வந்து விட்டன. இவர்களால், பணமதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டுவர முடியவில்லை. எனவே, பண மதிப்பு நீக்கமாகட்டும், ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலாக்கமாகட்டும், இவற்றின்விளைவுகளை ஆராயாமல் நிதியமைச்சர் அருண்ஜெட்லிசெயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரை நீக்கிவிட்டு புதிய நிதியமைச்சரை நியமிக்க வேண்டும்.இவ்வாறு யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.\nமதுரை M.P.யிடம் கோரிக்கை மனு சமர்பித்தல் 29.11.201...\nதேசியவாதம் ஆபத்தானது; பொருளாதாரத்தை சீரழித்துவிடும...\nதோழர் R.K.KOHLI-அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி\nதோழர் எம்.அண்ணாதுரை-ன் ஈகை குணம்\nமதுரையில் மனித சங்கிலி இயக்கம்\n23.11.2017 ... மனித சங்கிலி இயக்கம்\nBSNL ஊழியர்களுக்கு ரூ.429 திட்டத்தில் சேவை சிம் ந...\nமனித சங்கிலி இயக்கம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்...\nதேனியில் மனித சங்கிலி பிரச்சாரம்\nஅருண்ஜெட்லியின் பதவியை பறிக்க வேண்டும்\nடெல்லி பேரணி காட்சிகள் நவம்பர் 9 -11\nDSMM 06.11.17 மதுரை பேரணிக்கு அலை கடலென திரள்வோம்\nDSMM மதுரை மாநாட்டில் பிரகாஷ் அம்பேத்கர் முழக்கம்\nமக்கள் விரோத BJP அரசுக்கு எதிராக டெல்லி பேரணி\nDSMM 2 ம் அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெறுகிறத...\nDSMM 2 வது அகில இந்திய மாநாட்டின் கண்காட்சி திறப்ப...\nதலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி கண்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krgopalan.blogspot.com/2008/10/", "date_download": "2018-07-20T06:38:27Z", "digest": "sha1:NJIFF6URQAVUSKBFT72QMD2DWOSHADVI", "length": 4432, "nlines": 114, "source_domain": "krgopalan.blogspot.com", "title": "எதுவும் சில காலம்.: October 2008", "raw_content": "\nஎழில் நிறைந்த இவ்வுலகில் எதுவும் சில காலமே\nதமிழ் chauvinism, ஹிந்துத்துவா &The Hindu\nசிறுபான்மை சமூகத்தினர் இங்கு தாராளமாக எங்களுடன் வசிக்கலாம். ஆனால் எந்த உரிமையையும் அவர்கள் கோர கூடாது, முடியாது. சிறுபான்மையினர் என்ற போர்வையில் எந்த சலுகையையும் அவர்கள் கோர முயற்சிக்கக் கூடாது.\n-இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா.\nமாலினி பார்த்தசாரதி அவர்களுக்கு இந்திய மைனாரிட்டிகள் மேல் இருக்கும் அக்கரை..இலங்கையின் மைனாரிட்டிகளான தமிழர்களின்பால் இல்லாமல் போனது வருந்தத்தக்கது.\nதமிழ் chauvinism, ஹிந்துத்துவா &The Hindu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-07-20T06:30:09Z", "digest": "sha1:JKXJXT5L3CEDZG4PGMIVYAUPZLCOKC2W", "length": 5855, "nlines": 72, "source_domain": "sankathi24.com", "title": "ஒரு கூர்வாளின் நிழலில்...தமிழினியின் நூல் வெளியீடு | Sankathi24", "raw_content": "\nஒரு கூர்வாளின் நிழலில்...தமிழினியின் நூல் வெளியீடு\nநாள்: 27 பிப்ரவரி 2016\nநேரம் : மாலை 06 : 00 மணி\nஇடம்: டிஸ்கவரி புத்தக நிலையம்\nவெளியிடுபவர்: தி. பரமேஸ்வரி, எழுத்தாளர்.\nபெற்றுக்கொள்பவர்: சோமீதரன், ஆவணப்பட இயக்குநர்\nஉரைகள்: தி. பரமேஸ்வரி, சோமீதரன், ப்ரேமா ரேவதி\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது ஏன்\nவியாழன் யூலை 19, 2018\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்காதது குறித்து உச்ச நீதிமன்றத்தில்\nதமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை\nவியாழன் யூலை 19, 2018\nபொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய இந்திய அமைச்சரவை முடிவு செய்திருப்பதை வரவேற்கிறேன்.\nபுதன் யூலை 18, 2018\nகாவல்துறையைக் கைத்தடி துறை ஆக்காதே தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்\nவேதாந்தா நிறுவனத்தின் மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது\nபுதன் யூலை 18, 2018\nதமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.\n8 வழிச்சாலை திட்டம் வந்தால் அதிலும் ஊழல்தான் நடக்கும்\nபுதன் யூலை 18, 2018\nமுதலமைச்சர்கள் முடிவு செய்து காவிரி நீர் திறந்தால் மேலாண்மை ஆணையத்தின் வேலை என்ன\nபுதன் யூலை 18, 2018\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கேள்வி\n103 வயது முதியவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை\nசெவ்வாய் யூலை 17, 2018\nசென்னை தனியார் மருத்துவமனையில் 103 வயது முதியவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சையை\n11 பேர் தற்கொலை செய்து கொண்ட பகுதியில் மக்கள் பீதி\nசனி யூலை 14, 2018\n11 பேர் மரணித்த வீட்டருகில் உள்ள வீடுகளில் ஆவி பயம் காரணமாக\nஎன்னை போலி பகுத்தறிவாளன் என்று கூறுவதற்கு தமிழிசைக்கு என்ன உரிமை உள்ளது\nவெள்ளி யூலை 13, 2018\nகுரங்கணி தீ விபத்து - விசாரணை அறிக்கை முதலமைச்சரிடம் தாக்கல்\nவெள்ளி யூலை 13, 2018\nவிசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா இன்று முதலமைச்சரிடம் தாக்கல் செய்தார்.\n\"மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvamban.blogspot.com/2016/07/blog-post_29.html", "date_download": "2018-07-20T06:42:17Z", "digest": "sha1:WTBTKONRHMOQYV36NMFBQXPGUOOZQM2N", "length": 36957, "nlines": 198, "source_domain": "tamilvamban.blogspot.com", "title": "தமிழ் வம்பன்: வானொலிக் குயிலின் எண்ணப் பறவை சிறகடித்து…", "raw_content": "இது ஒரு தகவல் பலகை\nவானொலிக் குயிலின் எண்ணப் பறவை சிறகடித்து…\nதமிழ் வானொலி வரலாற்றில் ராஜேஸ்வரி சண்முகம் என்கிற இந்தப் பெயர் காலத்தால் அழிக்க முடியாத ஒரு வரலாறு. தமிழ் கூறும் நல்லுலகின் பெரிய பிரபலங்கள் அனைவரும் இவரின் குரலுக்கு அடிமைதான்.\nதனது எழுபத்திரெண்டாம் வயதிலும் இன்றும் இந்த வானொலிக் குயில் தமிழ் பாடிக்கொண்டுதான் இருக்கிறது. இன்றைய இளையதலைமுறை அறிவிப்பாளர்களுடன் போட்டிக்கு நிற்கும் இந்த பெண் சிங்கத்திற்கு வயதானாலும் இன்றும் அந்த குரலின் கம்பீரம் குறையாமல் கணீரென்று ஒலிக்கிறது.\n“காலையில் பாடசாலைக்கு செல்லும்போது கூடவே ஒரு பிளாஸ்டிக் பையில் கொஞ்சம் பேனா மையை ஊற்றி ஒரு பொட்டலாக கட்டி அதை பத்திரமாக புத்தகப் பையில் வைத்து எடுத்துக்கொண்டு செல்வேன்.\nவகுப்பிற்குள் சென்றதும் அவரவர் கதிரையில் அமர்ந்துகொள்வோம். கடவுள் வணக்கத்திற்காக அனைவரும் எழுந்து பிரார்த்தனை செய்ய அனைவரும் எழுவோம். அதுவரை நேரம் பார்த்துக் காத்திருந்த நான் எனது பையிலிருந்த மை பொட்டலத்தை எடுத்து முன் சீட்டில் வைத்துவிடுகிறேன். பிரார்த்தனை முடிந்து அனைவரும் அமர்கிறார்கள்.\nஅப்போது முன்னால் நின்றிருந்த மாணவியும் கதிரையில் அமர மை பொட்டலம் ‘சதக்’ என்று உடைந்து வெள்ளை சட்டையில் பட்டுத் தெறிக்கிறது. அப்பாடா எனக்கு அப்போதுதான் நிம்மதி பெருமூச்சு வருகிறது. ஏதோ பெரிய சாதனையை செய்துவிட்டதாக ஒரு நினைப்பு.\nவெள்ளை சட்டையில் மை கறை பட்டதை வகுப்பாசிரியரிடம் அந்த மாணவி சொல்ல குற்றவாளியை தேடும் படலம் தொடங்கியது. நான் எப்படியோ தப்பிக்கொண்டேன். ஆனால் பிறகு ஒரு நாள் நான் கையும் களவுமாக பிடிபட செமத்தையாக அடிவிழுந்தது. பிறகு பல மணிநேரம் கொளுத்தும் வெயிலில் முழங்காலில் நின்றேன்” இப்படி தனது பள்ளியின் மறக்க முடியாத நினைவுகளை மீட்டி நெகிழ்கிறார் ராஜேஸ்வரி சண்முகம்.\n“அம்மா அண்ணாமலையம்மாள், அப்பா- பிச்சாண்டிபிள்ளை ஆகியோருக்கு பிள்ளையாக விவேகானந்த மேட்டில் உள்ள ஒரு வீட்டில் நான் பிறந்தேன். ஸ்ரீகதிரேசன் வீதியிலுள்ள புனித மரியாள் பாடசாலையில் தான் என் முதல் அரிவரி தொடங்கியது. அந்த நாளை மறக்கமுடியாது.\nமணல் வீடு கட்டி, விளையாடி, பாவாடை சட்டை போட்டு சினிமா பாட்டுக்கு ஆடிக்கொண்டிருந்த என்னை பிடித்து ஸ்கூல் பேக் மாட்டிவிட்டு பாடசாலை என்கிற ஒரு உலகத்திற்கு அனுப்பி வைத்தபோது அது எனக்கு புரியாத புதிராகவே இருந்தது. எல்லா சிறுமிகளைப் போலவே நானும் அடம்பிடித்தேன்.\nஇடமிருந்து வலமாக கடைசியில் அமர்ந்திருப்பவர்\nபாட்டிதான் என்னை பாடசாலைக்கு அழைத்துச் சென்றாள். அங்கே எனக்கு ‘அ’ கற்றுக்கொடுத்த ஆசிரியைதான் கபிரியல் டீச்சர். அவரை என்னால் மறக்கவே முடியாது. இன்றைக்கு அவங்க ஏதோ ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் தனது முதுமை காலத்தை கழிப்பதாக அறிகிறேன். அவரைப் பார்த்துவிட வேண்டும்” என்ற ராஜேஸ்வரி மேலும் தொடர்ந்தார்.\n“அந்த நாட்களில் என்னோடு படித்த சக மாணவிகள் எனக்கு ஞாபகத்தில் இல்லை. ஆனால் புஸ்பம் கோமஸ், ஜெயசிலி அக்கா ஆகியோர் ஞாபகத்தில் இருக்கிறார்கள். நான் சின்ன வயசில் ரொம்பவும் அமைதியான சுபாவம். அந்த மை பொட்டலம் சம்பவத்தை தவிர நான் வேறு குறும்புகள் ஏதும் செய்யவில்லை. எனது குடும்பத்தில் ஐந்து பேர்.\nஇரண்டு சகோதரர்கள் மூன்று பெண்கள். இதில் மூத்தவள் நான். குடும்பத்தில் மூத்த பிள்ளையை பார்த்துதான் மற்ற பிள்ள���கள் ஒழுக்கமாக வளரும் என்று அம்மா சொன்ன அறிவுரையை கேட்ட என் குறும்புகள் அனைத்தும் எனக்குள்ளேயே அடங்கிப் போய்விட்டன.\nகதிரேசன் வீதியில் இருந்த பாடசாலைக்குப் பிறகு நெல் வீதி அரசினர் மத்திய மகா வித்தியாலயத்திற்கு படிக்க வந்துவிட்டேன். அங்கே எனக்கு நிறைய ஆசிரியர்கள் படிப்பித்தார்கள்.\nஅவர்களில் தெய்வேந்திரன், பண்டிதர் ஆறுமுகம், நாகபூசணி அம்மா, மெண்டிஸ் மாஸ்டர் ஆகியோரை என்னால் மறக்க முடியாது. என்னோடு பக்கத்து சீட்டில் இருந்தவர்தான் பஞ்சவர்ணம் லக்ஷ்மனன்.\nஅப்புறம் ராஜகுலேந்திரன், இவர்களோடு முக்கியமாக சண்முகநாதனையும், சந்திரலிங்கத்தையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். என்னோடு எப்போதும் போட்டிக்கே நிற்பார்கள். நான் அந்தப் பாடசாலையில் நடக்கும் பேச்சுப் போட்டி, நாடகம் போன்றவற்றில் பங்கு பற்றி பாராட்டைப் பெற்றிருக்கிறேன். அதனால் எனக்கு ‘சொல்லின் செல்வி’ என்ற சிறப்புப் பெயரும் பாடசாலை மட்டத்தில் உலா வந்தது.\nபன்னிரெண்டு வயதாக இருக்கும்போதே சிறுவர் மலர் நிகழ்ச்சியில் பங்கு பற்றினேன். அப்போது சரவணமுத்து மாமாதான் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார். பாடசாலை நாட்களில் அரங்கேற்றம் செய்யப்பட்ட கண்ணகி நாடகத்தில் நடித்தபோது அந்த நாடகத்தை பார்க்க வந்தவர்தான் சானா.\nஇலங்கை நாடக உலகில் மறக்கக் கூடாத, மறக்க முடியாத மனிதர்களில் இவர் முதன்மையானவர். அவருக்கு எனது நடிப்பு பிடித்துவிட, என்னை வானொலி நாடகத்திற்கு அழைத்தார்.\nசானாவின் பயிற்சி பட்டறையில் உருவாக்கப்பட்ட பலர் இன்று உலகம் முழுவதும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். அவரின் பயிற்சி பட்டறையில் பங்குபற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை ஒரு வரப்பிரசாதமாகத்தான் நான் நினைக்கிறேன்.\nநான் நாடக உலகிற்கு பிரவேசம் செய்ய ஜிந்துப்பிட்டியில் இருந்த ராஜேந்திர மாஸ்டரின் நாடக சபாவும் ஒரு காரணம். ஜிந்துப்பிட்டியில் ஒரு பொது நீர்க் குழாய் இருந்தது. அங்கேதான் எல்லோரும் குடத்தை எடுத்துக் கொண்டு தண்ணீர் பிடிக்க செல்வோம்.\nதண்ணீர்க் குழாய்க்கு நேராக குடங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். நானும் எனது குடத்தை அந்த வரிசையில் வைத்துவிட்டு எனது முறை வரும் வரை காத்திருப்பேன். அந்த நேரத்தில் பக்கத்தில்தான் ராஜேந்திர மாஸ்��ர் நாடக ஒத்திகை பார்ப்பார். எனக்கு அப்போது ஒரு பத்து வயதிருக்கும்.\nராஜேந்திர மாஸ்டர் வீட்டை ஒரு மதில் மறைத்துக் கொண்டிருக்கும். நான் அங்கே கிடக்கும் செங்கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி அதன் மேல் ஏறி நின்று ராஜேந்திர மாஸ்டர் வீட்டில் நடக்கும் நாடக ஒத்திகையை பார்த்திருக்கிறேன். ஆனால் அவரின் நாடக குழுவில் நான் சேர்ந்து நடிக்கவில்லை.\nஅன்று நான் அப்படி வேடிக்கை பார்த்த நாடக ஒத்திகைதான் எனக்குள் நாடக கலையை விதைத்தது என்று சொல்ல வேண்டும்.\nபிறகு சானாவின் அழைப்பை ஏற்று வானொலி நிலையத்திற்குள் நான் நுழைந்த போது என்னை கா. சிவதம்பி, ரொசாரியோ பீரிஸ் உள்ளிட்டோர் வரவேற்றார்கள். என்னை அதற்கு முன் எங்காவது அவர்கள் பார்த்திருந்தார்களோ தெரியவில்லை. அவர்களின் வரவேற்பில் ஒரு பாச உணர்வு இருந்ததை நான் உணர்ந்தேன்.\nஅன்று அவர்களின் வரவேற்பில் இலங்கை வானொலிக்குள் நுழைந்த எனக்கு இன்றுவரை வெற்றியைத் தான் என் தாய் வானொலி எனக்கு தந்துகொண்டிருக்கிறாள்.\nஅதனால் தான் என்னவோ இன்றும் என்னை என் தாய் வானொலியிலிருந்து யாராலும் பிரித்துவிட முடியாமலிருக்கிறது. இன்று, நேற்று வந்த உறவா இது என் மரணம் வரை பிரிக்க முடியாத உறவல்லவா அது என் மரணம் வரை பிரிக்க முடியாத உறவல்லவா அது’ என்று தமது தாய் வானொலி பற்றிய நினைவுகளை பகிர்ந்துகொண்டவரிடம், காதல் பற்றிக் கேட்டோம்.\n‘காதல் எல்லோருக்கும் வருவது தானே அது எனக்கும் வந்தது. நான் நாடக உலகிற்குள் பிரவேசம் செய்த போது எனக்கு எத்தனையோ பேர் அறிமுகமானார்கள். ஆனால் அவர்களில் சி. சண்முகத்தை பார்த்ததும் ஒரு ஈர்ப்பு எனக்குள் தோன்றியதை என்னால் மறுக்க முடியாது.\nஎன் முதல் நாடகம் ‘விடிவெள்ளி’ அதற்கு பிறகு நான் நடித்த பெரும்பாலான நாடகங்களை எழுதியவர் சி. சண்முகம் தான்.\nஎல்லா நாடகங்களிலும் எனக்கு கதாநாயகி வேடம் வழங்கினார் சண்முகம். விவேகானந்த பாடசாலைக்கு எதிரில்தான் எங்கள் வீடு இருந்தது. அந்தப் பாடசாலையில் பகுதி நேர ஊழியராக சண்முகம் வேலை பார்க்க வந்தபோது அவரை எதிர் எதிரே நான் சந்தித்திருக்கிறேன்.\nபார்த்ததும் இருவரும் சிரித்துக் கொள்வோம். இப்படியே சிரித்து, சிரித்து அது காதலாகி கசிந்து கல்யாணத்தில் முடிந்தது.\nபாபர் வீதியிலுள்ள ஒரு மண்டபத்தில் தான் எங்களின் திருமணம் நடைபெற்றது. இப்போது அந்தக் கல்யாண மண்டபம் இல்லை. எங்கள் திருமணத்திற்கு கலைத் துறையைச் சேர்ந்த பலர் கலந்து சிறப்பித்திருந்தார்கள். குறிப்பாக லெனின் மொறாயஸ், பட்டக்கண்ணு சற்குணன் அண்ணன் ஆகியோரும் கலந்துகொண்டார்கள்.\nஅந்தக் காலத்தில் போட்டோ பிடிப்பது என்பது பெரிய விசயம். கல்யாண வீடுகளில் கெமராவை பார்க்க முடியாது. பெரிய வி. ஐ. பி. வீட்டுக் கல்யாணத்தில்தான் கெமரா வைத்து படம் பிடிப்பார்கள்.\nஆனால் எங்கள் கல்யாணயத்தில் பட்டக்கண்ணு சற்குணன் ஒரு சிறிய கெமராவை கொண்டு வந்து எங்களை போட்டோ எடுத்தார்.\nஅது எங்களுக்கு ரொம்பவும் பெருமையாக இருந்தது. திருமணப் படத்தை புறக்கோட்டையில் உள்ள லங்கா ஸ்டூடியோவிற்கு சென்று படம் பிடித்தோம்’ என்ற ராஜேஸ்வரியிடம், வாழ்க்கையில் எதையாவது தறவிட்டதாக கருதுகிறீர்களா\n‘நான் வானொலியில் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என்பதற்காக என்னைத்தேடி வந்த பல நல்ல வாய்ப்புகளை தவறவிட்டிருக்கேன். அப்படி நான் தவறவிட்டது தான் இன்று ராஜேஸ்வரி சண்முகம் என்கிற என் பெயர் உலகம் முழுவதும் உலா வந்ததற்கும் காரணமாக அமைந்துவிட்டது.\n‘ஒரு மணி நேரம் வானொலி நிலையத்தின் மைக் முன்னால் அமரும் போது என்னையறியாமல் பயம் ஏற்படும். ஏனென்றால் நான் சொல்லும் விசயங்களை கேட்டு ரசிக்கும் ரசிகர்களின் நம்பிக்கைக்கு உரியவளாக நான் இருக்க வேண்டுமே ஏதாவது பிழைவந்து விடக் கூடாதே என்கிற பயம்’\nநாடகத் துறையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் ஏதாவது ஞாபகத்திலிருக்கிறதா\n‘மறக்க முடியாத கலைஞர் ஏகாம்பரம், சாத்தான்குளம் ஜப்பார் உள்ளிட்ட பலரோடு நான் நாடகங்களில் நடித்திருக்கிறேன். ஒரு முறை என்னோடு ஜோடியாக நடிக்க வேண்டிய நடிகர் குறித்த நேரத்திற்கு வராத காரணத்தினால் அந்த பாத்திரத்தில் எனது கணவரே நடிக்க ஒப்புக்கொண்டார். முதல் முறையாக மேக் அப் போட்டு மேடைக்கு வந்தார். நாடகக் காட்சி தொடங்கியதும், நாடக காட்சியில் இல்லாத வசனங்களை அவர் பேச நான் தடுமாறிப் போனேன். அடுத்த காட்சியில் நடிக்க முடியாது என்று நான் மறுக்க என் கணவரோ நான்தானே நாடக வசனத்தை எழுதினேன். அதனால் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் வசனத்தை மாற்றிப் பேசினேன் என்று கூறி தன் தவறுக்காக வருந்தினார். அதற்குப் பிறகுதான் ��டிக்கவே சம்மதித்தேன்’\nஎன்று அந்த நிகழ்வை பகிர்ந்து கொண்டவரிடம், நீங்கள் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது எப்போது என்று கேட்டோம். 'நான் செய்த இந்தக் கலைப் பணிக்காக 87ல் இலங்கை கலாசார அமைச்சு 'வாகீச வாஹினி' என்ற விருதை வழங்கியது. அந்த சந்தர்ப்பத்தில் ரொம்பவும் மகிழ்ந்து போனேன். அதன் பிறகு தமிழகத்தில் எனக்கு 'வானொலிக் குயில்' விருது வழங்கினார்கள். அப்போது மகிழ்ச்சியில் என்னையே மறந்து போனேன்.\nஅந்த விருது பாரதி பிறந்த மண் எட்டயபுரத்தில் வழங்கப்பட்டதால் என் மகிழ்ச்சிக்கு அளவேயில்லாமல் போய்விட்டது' என்று நெகிழ்கிறார் ராஜேஸ்வரி.\nயாரையாவது சந்திக்க முடியாமல் போனதாக நீங்கள் நினைத்து கவலைப்படுகிறீர்களா\n'சிவாஜி இலங்கை வந்தபோது எல்லாக் கலைஞர்களும் அவரைச் சென்று பார்த்திருக்கிறார்கள். அப்போது இலங்கை வானொலி பெண் அறிவிப்பாளர்கள் சிவாஜியை பார்க்கச் சென்ற போது நீங்கள் ராஜேஸ்வரி சண்முகமா என்று விசாரித்திருக்கிறார். இதை தயானந்தா என்னிடம் வந்துகூற, நானும் சிவாஜியைப் பார்க்க போனேன், அவர் என்னைப் பார்த்ததும் 'காலையில் உங்க குரலை இலங்கை வானொலியில் கேட்டுத்தான் கண் விழிக்கிறேன்.... பின்னேரம் சாப்பிட்டு விட்டு கண் அயரும் போதும் உங்கள் குரல்தான் என் காதுகளில் தேனாக பாய்கிறது' என்று அந்த நடிப்பின் இமயம் என்னைப் புகழ்ந்த போது என் உடல் சிலிர்த்தது. அதன்பிறகு தமிழகம் வந்தால் தன் வீட்டிற்கு கட்டாயம் வரும்படி எனக்கு அழைப்பும் விடுத்தார். அவரின் அழைப்பிற்கு பிறகு நான் ஒரு முறை தமிழகம் சென்ற போது அவரின் வீட்டிற்கு சென்றேன். ஆனால் சிவாஜி அப்போது தஞ்சாவூரில் இருந்ததால் அவரைச் சந்திக்க முடியாமல் போய்விட்டது.\nஅதற்குப் பிறகு நான் அவரை பார்க்கப் போனபோது அவர் உயிருடன் இல்லை.'\nஎன்று அந்த பழைய ஞாபகத்தை மீட்டிய அறிவிப்பாளரிடம் 'ம்' அது ஒரு காலம் என்று நீங்கள் இப்போதும் நினைத்து ஏங்குவது...\n'இலங்கை வானொலியின் அந்தப் பச்சை புல் தரையில் அமர்ந்து நாடக ஒத்திகை பார்த்த அந்த நாட்கள்... அப்புறம் எங்களின் நாடகங்கள் மேடையேற்றப்படும் லயனல் வென்ட், சரஸ்வதி மண்டபத்தை இன்று கடந்து போகும் போதும் அந்த இளமையான பழைய நாட்கள் வந்து போகும். எங்கள் நாடகம் குறிப்பாக சனி, ஞாயிறு தினங்களில்தான் அரங்கேறும். அதற்கு முதல் ந���ளே பம்பலப்பிட்டி பிள்ளையார் கோவிலில் தேங்காய் உடைத்து 'அப்பனே பிள்ளையார் அப்பா நாளைக்கும் அதற்கு எடுத்த நாளும் மழை வராமல் நீ தான் காப்பாற்ற வேண்டும்...\nநாடகத்திற்கு எந்தப் பாதிப்பும் வராமல் தடுத்தால் இன்னும் பத்து தேங்காய்கள் உடைக்கின்றேன்னு' பிள்ளையாருக்கு நேத்தி வைப்பேன். அதன்படியே நாடகமும் சிறப்பாக அரங்கேறும்... அந்த நாட்கள் திரும்பவும் வருமா...' என்று ஏங்கும் நமது வானொலிக் குயிலிடம் வாழ்க்கையைப் பற்றிய தங்களின் புரிதல் என்ன என்று கேட்டோம்.\n'நான் கடந்து வந்த வாழ்க்கைப் பாதை இனிமையானதுதான் ஆனால் வாழ்க்கை நிரந்தரமில்லை என்பதை நினைக்கும் போதுதான் விரக்தியாக இருக்கிறது. என் மூத்த மகன் சந்திரமோகனை காலன் பறித்துக்கொண்டபோது என் வாழ்க்கையில் பாதி பறிப்போனதாக ஒரு உணர்வு என்னில் ஏற்பட்டது.\nகாலச் சக்ரம் சுழல, மீண்டும் அதே சகஜ வாழ்க்கை திரும்பக் கிடைத்தது. வானொலி, ஒளிப்பதிவு என்று மீண்டும் பரபரப்பாகி விட்டேன். வாழ்க்கையின் ஓட்டத்திற்கு அமைய நாம் பயணம் செய்யவேண்டும். வாழ்க்கையின் இறுதியை நினைத்துப் பார்த்தால் வாழும் வாழ்க்கை ஒவ்வொரு நிமிடமும் அச்சமாகத்தானே இருக்கும்' என்று கூறி முடித்துக் கொண்டார் ராஜேஸ்வரி.\nஇந்த பசுமையான நினைவுகளை என்னோடு பகிர்ந்து கொண்ட வானொலிக் குயில் இன்று உயிரோடு இல்லை.\n2010ம் ஆண்டு வெளியான தினகரன் வாரமஞ்சரியில் பிரசுரிக்கப்பட்டிருந்த எனது நேர்காணலை தமிழ் வம்பனில் மீள் பதிவு செய்வதில் மகிழ்கிறேன்.\nநான் படைத்ததும், படித்து சுவைத்ததும்\nகொழும்பின் சைவ உணவக வரலாறு -1\nகற்கண்டு உற்பத்தியாளர் ராஜமணி பேசுகிறார்\nபெண்ணிய போராளி குட்டி ரேவதியுடன் ஒரு திறந்த உரையாடல் -2\nமரிக்கார் ராமதாஸின் நினைவோ ஒரு பறவை…\nகூத்தாண்டவர் கோவிலில் ஒரு நாள்….01\nமுத்து பூசாரியின் இருள் உலகம்\nகூஜாவுடன் ஒரு குதூகல சந்திப்பு\nவானொலிக் குயிலின் எண்ணப் பறவை சிறகடித்து…\nசெல்வராஜா மாஸ்டருடன் ஒரு நெகிழ்ச்சியான சந்திப்பு\nமனம் திறந்து பேசுகிறார் பி.பி.தேவராஜ்\n39வது சென்னை புத்தகக் கண்காட்சி\nலத்தீப் மாஸ்டரின் இதயம் பேசுகிறது.\nமரிக்கார் ராமதாஸின் நினைவோ ஒரு பறவை…\nமனசுக்குள் ஒரு மழைச்சாரல் கொழும்பில் வீசவில்லை...\nஹல்வத்துறையை திடுக்கிடச் செய்த கொலைச் சம்பவம்\nஇருள் உலகக் கதைகள் (42)\nஎன்னை புரட்டிப்போட்ட புத்தகம் (1)\nஒரு நாள் ஒரு பொழுது (3)\nகும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு (14)\nநாங்களும் இந்தியாவுக்கு போனோமுங்க (6)\nமனநல மருத்துவக் கதைகள் (1)\nவேலூரில் கண்டி மன்னர் பரம்பரை (9)\nஶ்ரீ IN சிரிப்பு படங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTA4OTMzMjY3Ng==.htm", "date_download": "2018-07-20T06:40:28Z", "digest": "sha1:DF3UZNFFDZEBIK54C3464BHN2GAEEF52", "length": 15643, "nlines": 166, "source_domain": "www.paristamil.com", "title": "Essonne - துப்பாக்கிச்சூட்டில் நபர் பலி! - மேலும் இருவர் காயம்! - களமிறங்கிய RAiD படையினர்!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nGare de Gagny முன்னால் (10 mètres) 17m2 அளவுடைய F1 வீடு விற்பனைக்கு.\nதற்போது 700 €க்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு\nமாத வாடகை : 1000€\nவில்நெவ் சென் ஜோர்ஜில் ( Villeneuve Saint George ) அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician - பெண் ) தேவை.\nLA COURNEUVEஇல் இயங்கும் மொத்த வியாபார நிறுவனமொன்று பின்வரும் பணிகளுக்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது:\nகுறுகிய காலத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற, அனுபவம்மிக்க ஆண், பெண் பயிற்றுவிப்பாளர்களினால் பயிற்றுவிக்கப்படும்.\n50 பேருக்கான இடத்துடன், வாரம் 3000€ வியாபாரம் நடக்ககூடிய இந்திய உணவகம்\nஉல்லாசப்பயணிகள் அதிகம் வந்து செல்லும் Niceக்கு அருகாமையில் Vence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை.\nஐரோப்பிய வதிவுரிமையுள்ள 30 மற்றும் 35 வயதுடைய மணமகன்களுக்கு மணமகள் தேவை ஜாதகம் மற்றும் விபரங்களை கீழ்க் காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.\nThiais நகரில் 70m2 அளவுடைய பலசரக்கு கடை,\nGare de Bondy இல் இருந்து 2 நிமிட தூரத்தில் 70m2 அளவுடைய F3 வீடு விற்பனைக்கு\nபுத்தம்புது F3 வீடு விற்பனைக்கு\nBondyதொடரூந்து நிலையத்திற்கு முன்பாக உருவாகும் அடுக்கு மாடித் தொகுதியில் 70m²அளவு கொண்ட F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்\nஉங்கள் பிள்ளைகள் விரைவாக ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புக்கள் நடைபெற உள்ளன. ஜூலை, ஓகஸ்ட் விடுமுறை காலத்தில் நடைபெறும் வகுப்புக்களுக்கான அனுமதிக்கு முந்துங்கள். அனைத்து வயதுப் பிரிவு மாணவர்களுக்கும் வகுப்புக்கள் ந���ைபெறும்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nEssonne - துப்பாக்கிச்சூட்டில் நபர் பலி - மேலும் இருவர் காயம் - மேலும் இருவர் காயம் - களமிறங்கிய RAiD படையினர்\nஇன்று வெள்ளிக்கிழமை ஜூலை 13 ஆம் திகதி அதிகாலை Essonne இல் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.\nVigneux-sur-Seine (Essonne) பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் தனது, வீட்டின் முதலாவது தளத்தில் இருந்து ஜன்னலுக்கால் வீதியில் சென்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். 1.30 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் ஐந்தாறு தடவைகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இதற்குரிய காரணம் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் இத்துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் கொல்லப்பட்டதோடு, மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.\nபின்னர், சில மணிநேரங்கள் கழித்து ஆயுததாரியை கைது செய்ய RAiD படையினர் களத்தில் இறங்கினார்கள். குடியிருப்பு வளாகத்தை சுற்றி வளைத்த படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை கைது செய்தனர். கொல்லப்பட்ட நபர் 30 வயதுடையவர் எனவும், காயமடைந்த இருவரும் 20 வயதுடையவர்கள் எனவும் அறியமுடிகிறது. விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nவன்முறையில் ஈடுபட்ட ஜனாதிபதியின் மெய்காவலர்\nமேதின கூட்டத்தில் அரச எதிர்ப்பாளர் இருவரை மிக மோசமாக தாக்கியதாக ஜனாதிபத��யின் மெய்பா\nBondy நகரின் ஹீரோவுக்கு பதாகை\nகடந்த ஒருவார காலமாக உலகம் முழுவதும் உச்சரிக்கப்படும் பெயரான உதைப்பந்தாட்ட வீரர் Kylian Mbappé க்கு Bondy நகரில் பெரும் பதா\nபணிக்குச் சென்றுகொண்டிருந்த காவல்துறை அதிகாரிமீது தாக்குதல்\nகாவல்நிலையத்துக்கு பணிக்குச் சென்றுகொண்டிருந்த ஒரு காவல்துறை அதிகாரி இரண்டு இளைஞர்களால் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளா\nபெண்ணை கடத்திய ஐவர் கைது - €700,000 பணம் கேட்டு மிரட்டல்\nChevilly-Larue பகுதியில் வசித்த பெண் ஒருவர் ஐந்து நபர்களால் கடத்தப்ப\nசிறுவர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து - A7 வீதியில் விபத்துக்குள்ளானது - 14 பேர் காயம்\nசிறுவர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து ஒன்றும் ட்ரக் வகை கனரக வாகனம் ஒன்றும் எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 14 பே\n« முன்னய பக்கம்123456789...12391240அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjEzMjUzNDU1Ng==.htm", "date_download": "2018-07-20T06:30:40Z", "digest": "sha1:GWXDKVERTJI2D7OCZW5I5BW3F7XDI3YE", "length": 23882, "nlines": 181, "source_domain": "www.paristamil.com", "title": "தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் 2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு நிறுத்திவைப்பு - Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nGare de Gagny முன்னால் (10 mètres) 17m2 அளவுடைய F1 வீடு விற்பனைக்கு.\nதற்போது 700 €க்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு\nமாத வாடகை : 1000€\nவில்நெவ் சென் ஜோர்ஜில் ( Villeneuve Saint George ) அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician - பெண் ) தேவை.\nLA COURNEUVEஇல் இயங்கும் மொத்த வியாபார நிறுவனமொன்று பின்வரும் பணிகளுக்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது:\nகுறுகிய காலத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற, அனுபவம்மிக்க ஆண், பெண் பயிற்றுவிப்பாளர்களினால் பயிற்றுவிக்கப்படும்.\n50 பேருக்கான இடத்துடன், வாரம் 3000€ வியாபாரம் நடக்ககூடிய இந்திய உணவகம்\nஉல்லாசப்பயணிகள் அதிகம் வந்து செல்லும் Niceக்கு அருகாமையில் Vence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை.\nஐரோப்பிய வதிவுரிமையுள்ள 30 மற்றும் 35 வயதுடைய மணமகன்களுக்கு மணமகள் தேவை ஜாதகம் மற்றும் விபரங்களை கீழ்க் காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.\nThiais நகரில் 70m2 அளவுடைய பலசரக்கு கடை,\nGare de Bondy இல் இருந்து 2 நிமிட தூரத்தில் 70m2 அளவுடைய F3 வீடு விற்பனைக்கு\nபுத்தம்புது F3 வீடு விற்பனைக்கு\nBondyதொடரூந்து நிலையத்திற்கு முன்பாக உருவாகும் அடுக்கு மாடித் தொகுதியில் 70m²அளவு கொண்ட F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்\nஉங்கள் பிள்ளைகள் விரைவாக ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புக்கள் நடைபெற உள்ளன. ஜூலை, ஓகஸ்ட் விடுமுறை காலத்தில் நடைபெறும் வகுப்புக்களுக்கான அனுமதிக்கு முந்துங்கள். அனைத்து வயதுப் பிரிவு மாணவர்களுக்கும் வகுப்புக்கள் நடைபெறும்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதமிழகம் உள்பட இந்தியா முழுவதும் 2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு நிறுத்திவைப்பு\nமருத்துவ கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வை மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. நடத்தி வருகிறது.\nகடந்த மே 6-ந் தேதி, 136 நகரங்களில் நீட் தேர்வு நடந்தது. தமிழ் உள்பட 11 மொழிகளில் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டது.\nதமிழ்நாட்டில், 10 நகரங்களில் 170 மையங்களில் சுமார் 1 லட்சத்து 7 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இவர்களில் சுமார் 24 ஆயிரம் பேர் இந்த தேர்வை தமிழில் எழுதினார்கள்.\nஇதில், தமிழில் கேள்விகள் தவறாக இடம்பெற்று இருந்ததாக சர்ச்சை எழுந்தது. ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கும்போது இந்த குளறுபடி ஏற்பட்டதாக கூறப்பட்டது.\nஇதுதொடர்பாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. டி.கே.ரங்கராஜன் சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். தவறாக உள்ள 49 கேள்விகளுக்கும் தலா 4 மதிப்பெண் வீதம் கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட வேண்டும் என்று அ��ர் கேட்டுக்கொண்டார்.\nஅந்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை, தவறான கேள்விகளுக்காக, தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்றும், இதன் அடிப்படையில் மாணவர்கள் தரவரிசை பட்டியலை புதிதாக தயாரித்து வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டு தீர்ப்பு கூறியது.\nஇந்த தீர்ப்பை தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றனர்.\nஇந்நிலையில், மதுரை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வது பற்றி சி.பி.எஸ்.இ. ஆலோசனை நடத்தி வருகிறது. சி.பி.எஸ்.இ. உயர் அதிகாரிகள் மட்டுமின்றி, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சக உயர் அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.\nசி.பி.எஸ்.இ. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.\nபிராந்திய மொழிகளில் தேர்வு எழுதுபவர்களுக்கு பிராந்திய மொழி மற்றும் ஆங்கிலத்தில் வினாத்தாள் வழங்கப்படும் என்றும், மொழி பெயர்ப்பில் குழப்பம் இருந்தால், ஆங்கிலத்தில் உள்ளதே இறுதியானதாக கருதப்படும் என்றும் தகவல் கையேட்டில் ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்யும்போது, இதை சுட்டிக்காட்டி வாதிடுவோம்” என்று சி.பி. எஸ்.இ. வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇந்த விவகாரம் குறித்து தங்களிடம் சி.பி.எஸ்.இ. கருத்து கேட்கவில்லை என்றும், சி.பி.எஸ்.இ. சுதந்திரமாக முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்றும் மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.\nசி.பி.எஸ்.இ. மேல்முறையீடு செய்தால், தனது கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என்று டி.கே.ரங்கராஜன் எம்.பி. ஏற்கனவே ‘கேவியட்’ மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில், 2-ம் கட்ட கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் மாணவர்கள் மற்றும் அது தொடர்பான விவரங்கள் அடங்கிய பட்டியல் நேற்று வெளியாவதாக இருந்தது. ஆனால் அந்த பட்டியல் நேற்று வெளியாகவில்லை. மதுரை ஐகோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து 2-வது கட்ட கலந்தாய்வு, அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்தியா முழுவதும் நிறுத்தி வைக்கப்படுவதாக மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி அறிவித்து உள்ளது.\nஇதற்கிடையே தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு கடந்த 1-ந்தேதி தொடங���கி, 7-ந்தேதி முடிவடைந்தது. அரசு கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்து 447 இடங்கள், ராஜா முத்தையா கல்லூரியில் இருந்த 127 இடங்கள், இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரியில் உள்ள 65 இடங்கள், சுயநிதி கல்லூரிகளில் உள்ள 862 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் உள்ள 3 ஆயிரத்து 501 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன.\nமுதற்கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படாத அரசு ஒதுக்கீட்டு இடங்களையும், அதேபோல் அகில இந்திய மருத்துவ படிப்புக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நிரப்பப்படாத இடங்களையும் நிரப்புவதற்கு 2-ம் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட இருந்தது.\nசுயநிதி கல்லூரிகளில் 723 எம்.பி.பி.எஸ்., 645 பி.டி.எஸ். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் இருக்கின்றன. இந்த நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு வருகிற 16-ந்தேதி முதல் தொடங்கி 18-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த கலந்தாய்வு தற்போது ரத்து செய்யப்பட்டு உள்ளது.\nஇதுகுறித்து மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் ஜி.செல்வராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nசென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை உத்தரவின்படி சுயநிதி மருத்துவ நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு (எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ்.) 16, 17 மற்றும் 18-ந் தேதிகளில் நடைபெற இருந்த கலந்தாய்வு ரத்து செய்யப்படுகிறது. கலந்தாய்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். அலுவலக இணையதளத்தில் தெரிவிக்கப்படும்.\nஇவ்வாறு டாக்டர் ஜி.செல்வராஜன் தெரிவித்து உள்ளார்.\n* உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது\nஎவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)\n• உங்கள் கருத்துப் பகுதி\nஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை\nஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது டெல்லி தனிக் கோர்ட்டில் சி.பி.ஐ. நேற்று துணை\nவருமானவரி சோதனை குறித்து கவர்னரிடம் 23-ந் தேதி தி.மு.க. மனு மு.க.ஸ்டாலின் பேட்டி\nவருமான வரி சோதனை குறித்து கவர்னரிடம் 23-ந் தேதி தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.\nநம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அ.தி.மு.க. ஆதரவு இல்லை எடப்பாடி பழனிசாமி தகவல்\nமோடி அரசு மீது தெலுங்குதேசம் கொண்டுவரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அ.��ி.மு.க. ஆதரவு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி\nசபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு கருத்து\nகேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்குள் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருப்பதை எதிர்த்த\nமத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்: இன்று நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு\nமத்தியில் ஆளும் மோடி அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெறுகிற\n« முன்னய பக்கம்123456789...1920அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thangabalu.com/2016/11/5001000_34.html", "date_download": "2018-07-20T06:57:35Z", "digest": "sha1:S4V7JDATSKRYY4NDNHGXNRGQB6XFPJKN", "length": 14652, "nlines": 192, "source_domain": "www.thangabalu.com", "title": "500,1000 நோட்டு பிரச்சனை டிசம்பரில் தீருமா? - Tsk Tech AB - Motivation for you", "raw_content": "\nHome Politics அரசியல் 500,1000 நோட்டு பிரச்சனை டிசம்பரில் தீருமா\n500,1000 நோட்டு பிரச்சனை டிசம்பரில் தீருமா\nவங்கி ஊழியர்கள் சிலரிடம் பேசியதில் இருந்து கிடைத்த தகவல்கள் இங்கே...\n‘‘2,100 கோடி எண்ணிக்கையிலான 1,000, 500 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு தடை விதித்துள்ளது.\nஇந்தியாவில் உள்ள ரூபாய் நோட்டுகள் அச்சிடும் அச்சகங்களால் ஒரு மாதத்துக்கு 300 கோடி நோட்டுகள் மட்டுமே அச்சடிக்க முடியும்.\nஅப்படி என்றால் தடை செய்யப்பட்ட 2,100 கோடி ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க குறைந்தபட்சம் ஏழு மாதங்கள் ஆகும்.\nஆனால், மத்திய அரசு டிசம்பர் 30-க்குள் எல்லாம் சரியாகிவிடும் எனக் கூறுவது ஏற்கத்தக்கது அல்ல. தற்போது வங்கிகளில் சுத்தமாக பணமே இல்லை.\nஒரு வங்கி, நான்கு மடங்கு பணம் கேட்டால்... ரிசர்வ் பேங்க், ஒரு மடங்கு பணம் மட்டுமே அனுப்புகிறது.\n500 ரூபாய் நோட்டுகள் - 1650 கோடி , மதிப்பு 8,25,000 crore rupees\n1000 ரூபாய் நோட்டுகள் - 660 கோடி , மதிப்பு 6,60,000 crore rupees\nமொத்தம் 14,85,000 கோடி ரூபாய் - கள்ள பணம் - 400 கோடி- ஆக கிட்டத்தட்ட 15 லட்சம் கோடி\nமொத்த நோட்டுகள் - 2310 கோடி\nஒரு மாதத்திற்கு 300 கோடி நோட்டுகள் (2000 ரூபாய்களாய் அச்சிட்டால்) - 600000 கோடி ரூபாய்\nஇரண்டு மாதத்திற்கு 600 கோடி நோட்டுகள்( ) - 12 லட்சம் கோடி\nசெப்டம்பரில் தொடங்கி இருந்தால், இம்மாதம் முடிவடையும். ஆனால் 500 ரூபாய் இல்லாமல் பெரும் சில்லறை தட்டுப்பாடு\nஏற்படும். ஏற்கனவே 100 ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாட்டில் இருக்கிறது. எனவே பாதி 500 ரூ��ாய் நோட்டுகள் அச்சடிக்க வேண்டும்.\nஒரு மாதத்திற்கு 150 கோடி 500 ரூபாய் நோட்டுகள், 150 கோடி 2000 ரூபாய் நோட்டுகள்.\n1 மாதத்திற்கு - 3.75 லட்சம் கோடி\n4 மாதங்கள் ஆகும். செப்டம்பரில் தொடங்கி இருந்தால், பிரதமர் சொன்னது போல் டிசம்பரில் முடியும்.\nஆனால், 100 ரூபாய் நோட்டுகளும் தட்டுபாட்டில் இருக்கிறது. அதையும் சேர்த்து அடிக்கும் போது, வேலை பிப்ரவரி, மார்ச் இல் தான் முடியும்.\nஏற்கனவே வங்கிகள் 25 லட்சத்தை ஆர்.பி.ஐ யிடம் கேட்டால் வெறும் 5 லட்சம் தான் தருகின்றார்கள்.\n19ம் தேதி பண தட்டுப்பாட்டால், வங்கியில் முதியோர்கள் மட்டும் தான் பணம் பெற முடியும் என்று சொல்லி விட்டார்கள்.\n20ந் தேதி வங்கியை மூட போகிறார்கள்.\nபண தட்டுபாடு இருப்பது தெளிவாய் தெரிகிறது.\nஇப்படி சரியாக திட்டமிடாமல், மக்களை சிரமத்திற்கு ஆளாக்குகிறார்களே.\nsurgical strike ஓ, ஏதோ பண்ணுங்கள். ஆனால், தேவையான புது நோட்டுகளை அச்சடித்த பின்னர்\nசெய்திருக்கலாமே. இவ்வளவு ரிஸ்க் எடுத்து அவசரம் காட்ட வேண்டிய அவசியம் என்ன\nஅதன் பின்னால் இருக்கும் சதி என்ன.\nஇணைந்திருங்கள். அடுத்தடுத்த வீடியோக்களில் வெளியிடுகிறேன்.\nஉலக பிரபல பண மோசடிகள்\nஎதிர்மறை எண்ணங்களை எதிர்கொள்வது எப்படி\nபயத்தில் இருந்து வெளிவருவது எப்படி\nமன அமைதி அடைவது எப்படி\nசுவையான ஆரோக்கியமான பருப்பு உருண்டை குழம்பு எப்படி செய்யனும்\nபருப்பு உடல்நலத்திற்கு ஆரோக்கியமான உணவு. உங்களுக்கு பருப்பு உருண்டை குழம்பு பிடிக்குமா ஆனால் எப்படி செய்யனும்னு தெரியாதா ஆனால் எப்படி செய்யனும்னு தெரியாதா\nவழவழப்பு இல்லாத சுவையான வெண்டைக்காய் பொரியல்\nவெண்டைக்காய் என்றாலே அதன் வழவழப்பு தான் முதலில் நினைவுக்கு வரும். வழவழப்பின் காரணமாக வெண்டைக்காய் நிறைய பேருக்கு பிடிக்காம போகும். ஆனால் வ...\nஉங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் மூன்று எழுத்து மந்திரம்\n”நான் சுற்றாத கோயில்கள் இல்லை. கும்பிடாத கடவுள்கள் இல்லை. பார்க்காத ஜோசியர்கள் இல்லை. செய்யாத பரிகாரங்கள் இல்லை. எனினும், என்னுடைய பிரச்சனைக...\nதிருமண வாழ்க்கையில் மீண்டும் நெருக்கமும், காதலும், மகிழ்ச்சியும் வேண்டுமா\nதிருமண வாழ்க்கை ஆரம்பத்தில் இனிமையாக இருந்தது. ஆனால் காலம் செல்ல செல்ல, காதலும் நெருக்கமும் குறைந்து கொண்டே இருக்கிறது என்பது தான் பெரும...\nசுவையான, ஆரோக்கிய���ான சிகப்பரிசி கொழுக்கட்டை செய்வது எப்படி\nசுவையான, ஆராக்கியமான மற்றும் தித்திப்பான சிகப்பரிசி கொழுக்கட்டை சாப்பிட்டு போருங்கள். சூப்பராக இருக்கும். சர்க்கரை இல்லாத அருமையான இந்த கொழு...\nஅதிர்ச்சி தரும் புது சட்டம்\nவிடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்கையின் மெய்ச...\nகடும் திட்டு வாங்கிய மோடி பக்தன். பகீர் சம்பவம்\nதுக்ளக் மன்னனின் மறுபிறவியா மோடி\nதிட்டமிட்டு கிராமங்களை அழிக்கும் மோடி\nசுப்ரீம் கோர்ட்டில் குட்டு வாங்கிய மோடி\nகலைஞர் வந்துட்டார். அம்மா எங்கே\nமோடிக்கு 92% மக்கள் ஆதரவு\nமோடியின் அடுத்த இரண்டு அதிரடிகள் என்ன\n”கங்கையை சுத்தம் செய்யவே வேண்டாம்” கோர்ட் அதிரடி\n500,1000 நோட்டு பிரச்சனை டிசம்பரில் தீருமா\n500,1000 நோட்டு பிரச்சனை பாதிக்காத ஒரே கிராமம்\n20 ரூபாயில் மருத்துவம் அதிசய டாக்டர்\nமக்களை ஏமாற்றும் மோடி திடுக்கிடும் ஆதாரம்\nஏழாயிரம் கோடி கடன் தள்ளுபடி உண்மையா\nமோடியின் ஆசியுடன் 500 கோடி செலவில் திருமணம்\nமோடிக்கு எதிராக துணிச்சலாக சீறும் விஜய்\nஜெயலலிதா டொனால்ட் டிரம்ப் என்ன ஒற்றுமை\nமோடிக்கு ரஜினி ஆதரவு - பின்னணி என்ன\nமோடியின் திட்டத்தை ஆதரிப்பவர்கள் கண்டிப்பாக பார்க்...\nமோடியின் ரகசிய நோக்கம் என்ன\n500,1000 ரூபாய் - அரசியல்வாதிகளுக்கு முன்னாடியே தெ...\n500, 1000 ரூபாய் செல்லாது - பாதிப்பு யாருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=12&cid=37", "date_download": "2018-07-20T06:49:10Z", "digest": "sha1:XPPFYZXOA25ZVJLHZGG342UWDPM6QSWS", "length": 33863, "nlines": 194, "source_domain": "kalaththil.com", "title": "பிரிகேடியர் ஆதவன் | Nil", "raw_content": "\nகறுப்பு ஜூலை - கவனயீர்ப்பு போராட்டம் சுவிஸ்\nதீருவில் வெளியில் சிங்கள கைக்கூலிகளுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபி அமைக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாரும், ஈ.பி.டி.பியும் தீர்மானம்\nதமிழ் குடும்பத்தை பிரித்த அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் செயலுக்கு ஐ நா கண்டனம் \nமுல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 500 ஆவது நாளாக பாரிய போராட்டம்\nமன்னார் மனித புதைக்குழி அகழ்வில் தற்போது மேலும் அதிர்சி அளிக்க கூடியவிதமாக விரிவுப்படுத்தப்பட்ட இடத்திலும் மனித எச்சங்கள்\nகிளிநொச்சி - கல்மடு பகுதியிலுள்ள குளத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nமண்டபம் பகுதியில் 30 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்\nவருமான���்துக்கு அதிகமாகச் சொத்துக் குவிப்பு ஓ.பன்னீர் செல்வத்துக்கு எதிராகத் தி.மு.க வழக்கு\nதி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி வீட்டில் சிக்கியது யார் பணம்\nயாழ் மாவட்டம் வடமராட்சிப் பகுதியில் கொற்றாவத்தை, வதிரியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.\nவிடுதலைப்புலிகள் இயக்கத்தில் 1985 – 86 காலப்பகுதியில் இணைந்து கொண்டு இந்தியாவில் பயிற்சி பெற்றவர். விமான எதிர்ப்பு ஏவுகணைகள் சுடும் பயிற்சிக்காக இந்திய இராணுவத்தால் தெரிவு செய்யப்பட்ட பத்து விடுதலைப்புலிகள் உறுப்பினர்களில் ஒருவர்.\nஇவரது குறி பார்த்து சுடும் திறமையைக் கண்டு கொண்ட‌ லெப்.கேணல் பொன்னம்மான் தலைவருக்கு இவர் பற்றிச் சொல்லி அறிமுகப்படுத்திய காலத்திலிருந்து அவரது மெய்ப்பாதுகாவலர் குழுவில் ஒருவராக சிறப்பாக பணியாற்றியவர்.\nஇந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் தலைவர் அவர்கள் சுதுமலை அம்மன் கோயில் முன்றலில் ஆற்றிய வரலாற்று சிறப்புமிக்க உரையின்போது தலைவரின் மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவராக பணியாற்றினார்.\nசாதாரண போராளியாக இயக்கத்தில் தனது பணிகளைத் தொடங்கிய இத்தளபதி, தனக்கான தகைமைகளை வளர்த்துக்கொண்டு ஓர் உயரிய இராணுவத் தளபதியாக எப்படி உருவானார் அல்லது எப்படி உருவாக்கப்பட்டார் தலைவரின் நேரடிக் கண்காணிப்பின் கீழேயே அவரது போராட்டப் பணிகள் ஆரம்பகாலம் தொடக்கம் இருந்ததுவே அதற்கான காரணமாகவிருக்கக் கூடும்.\nவாகனக் கண்ணாடியில் பார்த்தே வானில் பறக்கும் பறவைகளைக் குறிபார்த்துச்சுட்டுவிடும் திறமை அவருக்கு இருந்ததாக நான் நண்பர்கள் மூலம் அறிந்திருந்தேன். உண்மையோ பொய்யோ, ஆனால் நிச்சயம் அவர் அதற்கு முயற்சி செய்திருப்பார்.\n‘முன்னேறிப் பாய்தல்’ என்ற பெயரில் சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைக்கெதிராக புலிகள் நடத்திய ‘புலிப்பாய்ச்சல்’ நடவடிக்கையைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் படைக்கட்டுமானத்தில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. அதுவரை இம்ரான்-பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதியாக இருந்த மூத்த தளபதி சொர்ணம் அவர்கள் கூட்டுப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். அப்போது இம்ரான்-பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதியாக கடாபி அண்ணை நியமிக்கப்பட்டார்.\n1995 ஆம் ஆண்டு யூலை மாதத்திலிருந்து 2002 தொடக்கம் வரை – அதாவது விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசபடைகளுக்குமிடையில் யுத்தநிறுத்தம் ஏற்பட்டது வரை – கடாபி என அழைக்கப்படும் ஆதவன் அண்ணை தான் இம்ரான்-பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதியாகப் பணியாற்றினார்.\nஉண்மையில் இம்ரான்-பாண்டியன் படையணியென்பது பல சிறப்பு அணிகளின் கூட்டமைப்பாகவே இருந்தது. கடாபி அண்ணா பல சிறப்பு அணிகளை அப்படையணியின் கீழ் உருவாக்கி விடுதலைப் பயணத்தில் பல்வேறு சாதனைகளை ஏற்படுத்தியிருந்தார்.\nகரும்புலிகள் அணி, லெப்.கேணல் விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி, மயூரன் பதுங்கிச்சுடும் அணி, செம்பியன் வேவு அணி, கேணல் சங்கர் ஆழ ஊடுருவித் தாக்கும் அணி, லெப்.கேணல் ராதா வான்காப்பு அணி, விடுதலைப் புலிகளின் கவசப் படையணி போன்ற சிறப்புப் படையணிகளையும் படையப்பயிற்சிக் கல்லூரிகள் போன்ற படைக்கட்டுமானங்களையும் தலைவரின் எண்ணங்களுக்கு ஏற்ப உருவாக்கி, வளர்த்து வழிநடத்தியதில் கடாபி அண்ணையின் தலைமைத்துவப் பண்பின் சிறப்புக்களைக் காணக்கூடியதாகவிருந்தது.\nஇப்பணிகளுக்கு மேலதிகமாக தலைவரின் பாதுகாப்பு சார்ந்த பணிகளையும் நேரடியாகக் கண்காணித்துவந்த கடாபி அண்ணை இருபத்தி நான்கு மணிநேரமும் விடுதலைப் பணிக்காகவே ஓயாது இயங்கிக் கொண்டிருந்தார்.\nஒரு பயிற்சிப் பணியாகவிருந்தாலும் சரி, அல்லது ஒரு வேவுப் பணியாகவிருந்தாலும் சரி, அல்லது ஒரு தாக்குதல் பணியாகவிருந்தாலும் சரி, நேரம் எடுத்து திட்டமிடலுக்கே, கூடிய நேரத்தை ஒதுக்கி, ஒவ்வொரு பணியையும் நிறைவேற்றும் பாங்கு கடாபி அண்ணையின் குறிப்பிடவேண்டிய விடயமாகும்.\nபயிற்சித்திட்டமிடல் பற்றிக் குறிப்பிடவேண்டும் என்றால் ஒரு காலத்தில் குறிப்பிட்ட பயிற்சிக்கு மூன்று மாதங்கள் என திட்டமிடப்பட்டிருக்கும். ஆனால் எதிரியின் தாக்குதல் நடவடிக்கைகள் அதிகரிக்கும்போது இப்பயிற்சிக்காலத்தைக் குறுக்கவேண்டிவரும். அப்போதுகூட குறுகிய காலப் பயிற்சிதிட்டமிடல் ஒன்றை தயார் செய்துவிட்டே பயிற்சிகள் வழங்கப்படவேண்டும் என்பதில் கவனமாகவிருப்பார்.\nஅதேபோல தாக்குதல் நடவடிக்கை ஒன்றை பூர்த்தி செய்தாலும், அத்தாக்குதலின் வெற்றி தோல்வி என்பதைவிட அத்தாக்குதல் தொடர்பான விபரங்களை ஆவணப்படுத்துமாறே தாக்குதலணி பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுவார்கள். அத்���ாக்குதல் வெற்றியடைந்ததற்கான காரணங்கள் அல்லது தோல்வியடைந்ததற்கான காரணங்கள், எதிர்காலத்தில் என்ன விடயங்கள் மேம்படுத்தப்படலாம் என்பன போன்ற விபரங்களை உள்ளடக்கியதாக அவ்ஆவணங்கள் தயாரிக்கப்படும்.\nஇவ்வாறு பெறப்படும் ஆவணங்கள் பயிற்சி ஆசிரியர்களுக்கு அனுப்பிவைக்கப்படும். அதற்கேற்ற திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் பயிற்சிகளில் செய்யப்படும். இவ்வாறு இறுக்கமான காலகட்டங்களின்போதும் மரபு வழி இராணுவங்களுக்கு ஒப்பான திட்டமிடல்களையும் செயற்பாடுகளையும் பேணிவருவதில் கவனம் எடுத்துவந்தவர்தான் கடாபி அண்ணை.\nபலாலி விமானத்தளம் மீதான தாக்குதல் நடவடிக்கை ஒன்றைப் பற்றிய அறிக்கை தயாரிக்கப்பட வேண்டியிருந்தது. அந்தத் தாக்குதலில் பங்குகொண்டவர்களின் அறிக்கைகள், ஒலிப்பதிவு செய்யப்பட்ட தொலைத்தொடர்பு உரையாடல்கள் என்பவற்றை கொண்டு விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.\nஅந்த அறிக்கையின் ஒரு பகுதி இவ்வாறு இருந்தது. ”அ என்பவர் லோ ஆயுதத்தால் சிறிலங்கா இராணுவத்தினர் வந்துகொண்டிருந்த கவசவாகனத்தின் மீது தாக்குதல் நடத்த அந்த வாகனம் தீப்பிடித்து எரிந்தது”. அதனைத் திருத்தம் செய்த கடாபி அண்ணை சொன்னார். ”அ என்பவர் லோ ஆயுதத்தால் சிறிலங்கா இராணுவத்தினர் வந்துகொண்டிருந்த கவசவாகனத்தின் மீது தாக்குதல் நடத்த அது கவசவாகனத்தில் பட்டு அந்த வாகனம் தீப்பிடித்து எரிந்தது” என்று தெளிவாக எழுதப்படவேண்டும் என்று சொன்னார். இப்படியான துல்லியமான தரவுகள் இணைக்கப்படுவதே விசாரணைகள் முழுமைபெற உதவுமென்பது அவரின் இறுக்கமான நிலைப்பாடாகவிருந்தது.\nமேற்குறிப்பிட்ட சம்பவம் ஒரு சிறிய விடயம்தான். ஆனால் அந்த சிறிய விடயத்திற்குள் புதைந்திருக்கும் ஆழமான இராணுவசார் முக்கியத்துவம் என்பது சாதாரண பொதுமகனுக்குப் புரியக்கூடியதன்று. ஆனால் அவற்றின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளமுடியும். இவ்வாறு ஒவ்வொரு விடயத்திலும் முக்கியத்துவம் கொடுத்து அவற்றை நிறைவுசெய்வதில் கவனமாகவிருப்பார்.\nகடாபி அண்ணையைப் பொறுத்தவரையில் தாக்குதல்களோடு சம்பந்தப்பட்ட தாக்குதலணிகளை மட்டுமன்றி பயிற்சிகள், விசாரணைகள், புலனாய்வு போன்ற நிர்வாக ரீதியிலான அணிகளையும் நிர்வகிக்கவேண்டிய பொறுப்பிலேதான் இருந்தார். ஒரு சாதாரண மரபு��ழி இராணுவத்தில் உள்ள போர்வீரர்களுக்கு சண்டைக்கான மனநிலையைப் பேணுவதற்கான அறிவூட்டல்கள் செய்யவேண்டியிருக்கும். ஆனால் போராளிகளைப் பொறுத்தவரையில் அதற்கான அவசியம் இல்லை. அதேவேளையில் நிர்வாக ரீதியிலான அணிகளிலுள்ள போராளிகள் குறிப்பிட்ட சில காலங்களுக்குப் பின்னர் தாங்களும் சண்டைக்குச் செல்லவேண்டும் எனக் கேட்டு கடிதம் அனுப்புவார்கள் அல்லது நேரில் சந்தித்துக் கேட்பார்கள்.\nநிர்வாக வேலைத்திட்டங்களிலுள்ள போராளிகளை, குறிப்பிட்ட சில வேலைத்திட்டங்களின் முக்கியத்துவம் கருதி, அவர்களை உடனடியான இன்னொருவரைக் கொண்டு மாற்றீடு செய்வது என்பது கடினமாகவிருக்கும். அவர்களுக்கு பல்வேறு உதாரணங்களை எடுத்துகாட்டி, சண்டையைப் போலவே மற்றைய பணிகளும் முக்கியமானதென பொறுமையாக அறிவுறுத்தி, தொடர்ந்தும் அவர்களை அப்பணியின் முக்கியத்துவம் கருதி வேலையில் மீண்டும் அமர்த்திவிடுவார். இவ்வாறு வெவ்வேறு பணிகளிலுள்ள போராளிகளை, ஒரே படையணியின் கீழ் நிர்வகித்து தனது திறமையின் மூலம் வழிநடத்திவந்தார் என்றே சொல்லவேண்டும்.\nஇவரது தாக்குதல் நடவடிக்கைகளை பொறுத்தவரை சிறப்பு இராணுவ நடவடிக்கைகளிலேதான் இவர் நேரடியாக பங்குபற்றியிருப்பார் என்றே எண்ணுகின்றேன். குறிப்பாக 1995 ஆம் ஆண்டில் பலாலி விமானதளத்திற்கு அருகே இரண்டு அவ்ரோ விமானங்களை சுட்டுவீழ்த்தியிருந்தார். கடாபி அண்ணையின் குறிபார்த்துசுடும் திறமையை தலைவர் அவர்கள் ஏற்கனவே இனங்கண்டிருந்ததால், அதற்கான பணி, தலைவர் அவர்களால் இவருக்கு வழங்கப்பட்டிருந்தது. விமான எதிர்ப்பு ஏவுகணை மூலம் அவ்விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய இராணுவ காலப்பகுதியில் தலைவரின் பாதுகாப்பு அணி வீரனாக இருந்த கடாபி அண்ணை, படிப்படியாக பல்வேறு கடமைகளை தலைவரின் நேரடி கண்காணிப்பின் கீழ் செய்துவந்தார். தமிழீழ தாயகத்திலிருந்த இராணுவதளங்கள் மீதான பெரும்பாலான கரும்புலி நடவடிக்கைகள் அனைத்தும் இவரது வழிநடத்தலின் கீழேயே நடாத்தப்பட்டது. அத்துடன் ஆழ ஊடுருவி சென்று நடத்தும் பல தாக்குதல் நடவடிக்கைகளும், இவரது வழிகாட்டலில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாறு பல்வேறு விடுதலைப்பணிகளை முன்னெடுத்துவந்த பிரிகேடியர் கடாபி அவர்கள் ஈழப்போரின் நான்காம் க��்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஆனந்தபுரம் பகுதியில் மார்ச் மாதத்தின் இறுதிபகுதியில் பெரும் இராணுவ நடவடிக்கை ஒன்றை எடுக்கவேண்டிய ஆயத்தப்பணிகளில் மற்றைய தளபதிகளுடன் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.\nஎதிர்பாராத விதத்தில் எதிரிகளின் இராணுவ வலு பல மறைமுக சக்திகளின் ஒத்துழைப்போடு அதிகரித்த நிலையில், பெருமளவிலான இறுதிக்கட்ட முறியடிப்புத் தாக்குதல் ஒன்றைச் செய்வதற்கு அணிகள் தயாராகவிருந்தன. ஆனால் இவ்வாறான படைநடவடிக்கைக்கான ஆயத்தப்படுத்தலை அறிந்துகொண்ட எதிரிகள், விடுதலைப்புலிகள் தங்கியிருந்த ஆனந்தபுரம் பகுதி மீது, சர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட்ட வெடிபொருட்களைப் பயன்படுத்தி முற்றுகை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\nஇறுதிவரை உறுதியோடு போரிட்ட கடாபி அண்ணை ஆனந்தபுரக் களத்தில் படுகாயமடைந்தார். அவரைக் காப்பாற்றி வெளியே கொண்டுவருவதற்காக முயற்சிகள் நடந்தபோதும், களத்தின் இறுக்கமான நிலையை உணர்ந்து, அக்களத்திலேயே சயனைற் உட்கொண்டு, தன்னோடு இணைந்து நின்ற பிரிகேடியர் தீபன் அண்ணை பிரிகேடியர் விதுசா அக்கா பிரிகேடியர் துர்க்கா அக்கா, பிரிகேடியர் மணிவண்ணன் ஆகியோருடன், இன்னும் பல வீரர்களுடன் ஆனந்தபுரம் மண்ணில் வித்தாகிபோனார்.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஎலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம� நம்மை அறியாமலேயே தினமும் பேச� அழியும் மொழிகளில் தமிழும் ஒன�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\nகறுப்பு ஜூலை - கவனயீர்ப்பு போராட்டம் சுவிஸ்\nகறுப்பு ஜூலை படுகொலையின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\n35 வது ஆண்டு வலிசுமந்த நினைவில் கறுப்பு யூலை 83 - பிரான்சு\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு இடம் பெறும் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்.\nகறுப்பு யூலை நினைவேந்தல் 2018 - கனடா\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய - பொங்குதமிழ் - 17/09/2018\nசுவிசில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி... பொங்குதமிழ் - 17/09/2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு பொங்குதமிழ் - நெதர்லாந்து தமிழர் பேரவை\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு - பொங்குதமிழ்\nசுவிசில் கரும்புலிகள் நாள் - 14 / 07 / 2018\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2018 - யேர்மனி\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nஈகையர் வணக்க நிகழ்வு : - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=4&cid=878", "date_download": "2018-07-20T06:35:32Z", "digest": "sha1:5MUEW2RR4L2RSRNOJDUGAM3FI2S6BG2N", "length": 33636, "nlines": 445, "source_domain": "kalaththil.com", "title": "அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் அரசிற்கோ கூட்டமைப்பிற்கோ அக்கறையில்லை! | In-connection-with-the-release-of-political-prisoners-There-is-no-interest-in-the-government-or-The-Tamil-National-Alliance", "raw_content": "\nகறுப்பு ஜூலை - கவனயீர்ப்பு போராட்டம் சுவிஸ்\nதீருவில் வெளியில் சிங்கள கைக்கூலிகளுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபி அமைக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாரும், ஈ.பி.டி.பியும் தீர்மானம்\nதமிழ் குடும்பத்தை பிரித்த அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் செயலுக்கு ஐ நா கண்டனம் \nமுல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 500 ஆவது நாளாக பாரிய போராட்டம்\nமன்னார் மனித புதைக்குழி அகழ்வில் தற்போது மேலும் அதிர்சி அளிக்க கூடியவிதமாக விரிவுப்படுத்தப்பட்ட இடத்திலும் மனித எச்சங்கள்\nகிளிநொச்சி - கல்மடு பகுதியிலுள்ள குளத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nமண்டபம் பகுதியில் 30 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்\nவருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக் குவிப்பு ஓ.பன்னீர் செல்வத்துக்கு எதிராகத் தி.மு.க வழக்கு\nதி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி வீட்டில் சிக்கியது யார் பணம்\nஅரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் அரசிற்கோ கூட்டமைப்பிற்கோ அக்கறையில்லை\nஅரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் அரசிற்கோ கூட்டமைப்பிற்கோ அக்கறையில்லை\nஇலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல்கைதி சச்சிதானந்தன் ஆனந்தசுதாகரினை விடுவிப்பாரென்று நான் நம்பவில்லை.த���்போது உள்ளுராட்சி தேர்தலின் பின்னர் மஹிந்தவை விட தன்னையொரு தீவிர இனவாதியாக தெற்கில் காட்டிக்கொள்ளவேண்டிய தேவை மைத்திரிக்கு இருப்பதால் அவ்வாறு விடுவிடுப்பினை செய்வார் என நம்பவில்லையென தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.\nபுத்தாண்டுக்கு முன் தந்தை தம்முடன் இணைவார் என்ற ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் நம்பிக்கையை இலங்கை ஜனாதிபதி வீணடித்துள்ளராரெயென்ற கேள்விக்கு மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேலும் கருத்து தெரிவித்த அவர் கூட்டமைப்பு தலைமை முன்னர் இதே மைத்திரிக்கு ஜனாதிபதி தேர்தலில் நிபந்தனையற்று ஆதரவளித்திருந்தது. இப்போது ரணிலை காப்பாற்றவும் முண்டு கொடுத்திருக்கின்றது.\nஏற்கனவே மார்ச் மாதம் ஜெனீவாவில் இலங்கைக்கு மேலும் ஓராண்டு கால நீடிப்பிற்கு சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுத்திருக்கின்றது.\nஆகக்குறைந்தது அரசியல் கைதிகளது விடுதலைக்கு ஒரு நடவடிக்கையினையேனும் மக்களால் தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றிற்கு அனுப்பி வைக்கப்பட்ட கூட்டமைப்பு தலைமை செய்யவில்லை.\nசச்சிதானந்தன் ஆனந்தசுதாகர் 2008ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனடிப்படையில் அவர் மகசின் சிறைச்சாலையில் தண்டனையை அனுபவித்து வருகிறார்.\nஆனந்தசுதாகரின் மனைவி யோகராணி நோய்வாய்ப்பட்டநிலையில் கடந்த மாதம் உயிரிழந்தார். மனைவியின் இறுதிக் கிரியைகளுக்காக ஆனந்தசுதாகர் கிளிநொச்சியிலுள்ள அவரது வீட்டுக்கு அழைத்துவரப்பட்டார்.\nமகசின் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்ட அவர் 3 மணிநேரங்களில் மீள அழைத்துச் செல்லப்பட்டார்.\nதனது பிள்ளைகள் குழந்தைகளாக இருந்தவேளை ஆனந்தசுதாகர் அரசியல் கைதியாக தடுப்பில்வைக்கப்பட்டார். அதனால் தந்தையின் அரவணைப்பை நாடிய அவரது மகள் அவரைப் பிரிய விரும்பவில்லை.\nஇந்த நிலையில் தாயை இழந்து பெற்றோரின் ஆதரவின்றி தவிக்கும் ஆனந்த சுதாகரின் மகன் கவிரதன் மற்றும் மகள் சங்கீதா இருவரும் தந்தைக்கு பொது மன்னிப்பு வழங்கவேண்டும் என ஜனாதிபதியிடம் கருணை மனு முன்வைத்தனர்.\nஇந்த நிலையில் ஜனாதிபதி புத்தாண்டிற்கு முன்னதாக விடுவிக்கப்போவதாக தெரிவித்திருந்த நிலையில் மைத்திரி தனது குடும்பத்தவர்களுடன் மகிழ்ச்சியாக புத்தாண்டை கொண்டாடுகின்றார்.ஆனால் அநாதைகளாக நிற்கும் ஆனந்த சுதாகரின் மகன் கவிரதன் மற்றும் மகள் சங்கீதா இருவரும் இம்முறையும் ஏமாற்றத்துடன் புத்தாண்டை கடந்து சென்றுள்ளனர்.தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் தமிழ் மக்களிடம் அரங்கேற்றப்பட்டுள்ளதாகவும் செ.கஜேந்திரன் மேலும் தெரிவித்தார்.\nஇதனிடையே அனுராதபுரம் சிறைக்கு நாம் விஜயம் செய்தபோது இராசவள்ளல் தபோறூபன் , மதியரசன் சுலக்சன் உள்ளிட்ட 07 அரசியல் கைதிகளை சந்தித்திருந்தோம்.\nஅரசியல் கைதியான இராசவள்ளல் தபோறூபன் இன்றுடன் ஜந்தாவது நாளாக உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுவருகின்றார். சிறையிலிருந்து தப்பிக்க முயன்றதாகக் கூறி கடந்த நான்கு வருடங்களாக தனிச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தபோறூபன் தன்னை பொதுச் சிறைக்கு மாற்றுமாறு கூறியே உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளார்.\nதான் சிறையில் மோசமாக நடத்தப்படுவதாகக் கூறியிருக்கும் அரசியல் கைதியான தபோறூபன் இருட்டறை சிறைக்கூடத்துக்குள்ளேயே தனித்து வைக்கப்பட்டுள்ளார் அங்கு வாளி ஒன்றினுள்ளும் கோப்பையொன்றினுள்ளும் இயற்கைக் கடன்களைக் கழிப்பதற்கு தினமும் ஒரு தடவை மட்டுமே அவற்றினை சுத்தப்படுத்த தன்னை வெளியே அழைத்துச் செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅரசியல் கைதிகள் விடுவிக்கப்படாது தடுத்து வைக்கப்படுவதற்கு இலங்கை அரசு மட்டுமல்ல அதற்கு முண்டுகொடுத்துக்கொண்டிருக்கும் கூட்டமைப்பும் பொறுப்புக்கூறவேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nசுவிசில் சிறப்பாக நடைபெற்ற தேச�\nதாய்லாந்து குகையில் 17 நாட்களாக �\nகரும்புலிகளின் நினைவு நாளான நே�\nகாணிகளுக்கு அருகில் இராணுவம் க�\nகனடியத் தமிழர் தேசிய அவையின் (NCCT)\nஒட்டுமொத்த தமிழ் மக்களின் ஒற்ற�\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சப\nதமிழ் இனப்படுகொலைக்கு சர்வதேச �\nதமிழீழம் நோக்கிய பாதையில் தமிழ�\nதமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் �\nஇலட்சியத்தின் வழி நமது பயணம் தொ\nவெறின் சோனா குற்றவியல் நீமன்றம�\nதமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ்\nதமிழீழ இன அழிப்பு சாட்சியங்கள்\nவடக்கு கிழக்கு இணைந்த தாயகம் தா\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்ச�\nசிறிலங்கா விமான நிலைய கணனிகளுக�\nதமிழக மக்களின் சனநாயக ரீதியிலா�\nதூத்துக்குடியில் தமிழ் மக்கள் �\nஅவசர போராட்டத்துக்கு அழைப்பு - �\nஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ ம�\nமுள்ளிவாய்கால் நிகழ்வு பற்றி ப�\nமுள்ளிவாய்க்கால் மண்ணை நோக்கி �\nதமிழர் தேசத்தை சிங்கள பேரினவாத\n8 ஆவது அகவை நாளில் ILC தமிழ்\nதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இ�\nதமிழின அழிப்பின் 09ம் ஆண்டு நினை�\nதேசியத் தலைவர் பிரபாகரனுக்கு ந�\nதமிழ்த் தேசிய இனத்தின் உரிமைக்�\nவலிசுமந்த நினைவுகள் - நூல் பிரா�\nஇனப்படுகொலை சிங்கள அரசின் அதிப�\nஅரசியல் கைதிகள் விடுதலை தொடர்ப�\nதயாராகுங்கள் ஈழத்தமிழர்களே - கொ\nகாணாமல்போன பலர் சுயநினைவின்றி �\nதமிழீழ விடுதலை புலிகள் காவல் கா\nசிறீலங்காவை கையாள மாற்று வழிகள�\nதமிழ்த் தேசியத்துக்கு எதிரான ச�\nஅன்னை பூபதிக்கு நோர்வே ஒஸ்லோவி\nநாங்கள் அப்பாவுடன் தான் வாழ ஆசை\nசர்வதேச குற்றவியல் மன்றில் இலங�\nஐ.நா மனித உரிமைகள் செயலகம் நோக்�\nசர்வதேச பெண்கள் தினம் தொடர்பாக\n21ம் நூற்றாண்டின் மனித நேயம் மரண�\nபாதிக்கப்பட்ட மக்களின் குரலாக �\nநல்லாட்சி நாயகர்களும் வலிந்து �\nஉண்மைக்காய் எழுவோம் 24.02.2018 ஒரு பா�\nஇனஅழிப்பு குற்றவாளியை கைது செய�\nதமிழ் மக்கள் ஏன் தமிழ்த் தேசிய �\nஇனத்தின் எதிரிகளையும் , \"இனத்து�\nஇலங்கை இராணுவ பிரிகேடியர் பிரி�\nதமிழர் இருப்பை அறுத்த கறுப்பு ந\nசமூகத்திற்கு என்ன செய்யலாம் என�\nபெப்10 தீர்ப்பு தமிழர் ஒரு தேசிய�\nபயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ந�\nதலைவர் பிறந்த மண்ணிலிருந்து எப�\nசுவிஸ் நாட்டில் மிகச்சிறப்பாக �\n1996ஆம் ஆண்டு நாவற்குழியில் காணாம\nவன்முறை, அதிகாரங்கள் ஊடாக தாங்க\nஇங்கிலாந்து பிரதமர் தெரேசா தமி�\nஉலகத் தமிழாராய்ச்சி மாநாடு படு�\nஅரசியல் படுகொலைகளுக்கு நீதி கோ�\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியி�\n2018 இல் உத்வேகத்துடன் பயணிப்போம்\n2017 க.பொ.த. உயர்தர பரீட்சையில் மாவ�\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதர�\n8 வருட துயர்சூழ் வாழ்வின் பின் க�\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியி�\n“தூய கரங்கள் தூய நகரம்” எனும் க�\nஇனிய நத்தார் தின நல் வாழ்த்துக்\nதமிழ் மக்கள் ஏன் தமிழ் தேசியக் �\nதமிழர்கள் அரசியல் அனாதைகள் என்�\nதமிழ் சமூகத்திற்காக ஓங்கி ஒலித�\nகனடா நாட்டில் கண்டன ஆர்ப்பாட்ட�\nஎதிர்வரும் உள்ளூராட்சி சபைத் த�\nமூத்த போராளி அரசியல் ஆய்வாளர் �\nசர்வதேச மனித உரிமைகள் சாற்றுரை�\nதமிழர் தாயகத்தில் பலமான தரப்பு\nமூத்த போராளி [ அரசியல் ஆய்வாளர் ]\nதமிழர் தேசிய முன்னணியின் தலைவர�\nஜப்பானில் கரை ஒதுங்கிய படகில் எ\nமக்களோடு இணைந்து பணியாற்ற வேண்�\n\"களத்தில்\" - இயக்குநர் வ.கௌதமன்.\nவவுனியால் விடுதலை புலிகளின் து�\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஎலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம� நம்மை அறியாமலேயே தினமும் பேச� அழியும் மொழிகளில் தமிழும் ஒன�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\nகறுப்பு ஜூலை - கவனயீர்ப்பு போராட்டம் சுவிஸ்\nகறுப்பு ஜூலை படுகொலையின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\n35 வது ஆண்டு வலிசுமந்த நினைவில் கறுப்பு யூலை 83 - பிரான்சு\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு இடம் பெறும் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்.\nகறுப்பு யூலை நினைவேந்தல் 2018 - கனடா\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய - பொங்குதமிழ் - 17/09/2018\nசுவிசில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி... பொங்குதமிழ் - 17/09/2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு பொங்குதமிழ் - நெதர்லாந்து தமிழர் பேரவை\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு - பொங்குதமிழ்\nசுவிசில் கரும்புலிகள் நாள் - 14 / 07 / 2018\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2018 - யேர்மனி\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nஈகையர் வணக்க நிகழ்வு : - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-07-20T06:51:38Z", "digest": "sha1:LSF5N4QYOKUVNWGAC6TKTTCRZA7RTNVB", "length": 22007, "nlines": 449, "source_domain": "ta.wikipedia.org", "title": "மீத்தைல் பார்மேட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(மெத்தில் பார்மேட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nயேமல் -3D படிமங்கள் Image\nபொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் Oxford MSDS\nஈயூ வகைப்பாடு சுடருடன் எரியக்கூடியது (F+); தீங்கானது (Xn)\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nமீத்தைல் பார்மேட் ( Methyl formate ) என்பது மீத்தைல் மெத்தனோயேட்டு என்றும் அழைக்கப்படும் ஒரு எசுத்தர் ஆகும். பார்மிக் அமிலத்தினுடைய மிக எளிய எசுத்தருக்கு எடுத்துக்காட்டு மீத்தைல் எசுத்தராகும். நிறமற்ற திரவமாகவும் மெல்லிய எத்தில் மணமும் உயர் ஆவியழுத்தமும், குறைந்த பரப்பு இழுவிசையும் கொண்டு ஏராளமான சேர்மங்களை வணிகமுறையில் தயாரிப்பதற்கு முன்னோடியாக மீத்தைல் பார்மேட் விளங்குகிறது[1]\nமெத்தனால் மற்றும் பார்மிக் அமிலத்தினுடைய ஒடுக்க வினையின் விளைவாக மீத்தைல் பார்மேட்டை ஆய்வகத்தில் தயாரிக்க இயலும்.\nபொதுவாக தொழிற்சாலைகளில் சோடியம் மீத்தாக்சைடு போன்ற ஒரு வலிமையான காரத்தின் முன்னிலையில் மெத்தனாலை கார்பன் மோனாக்சைடுடன் சேர்த்து பெருமளவில் தயாரிக்கிறார்கள்:[2].\nஇச்செயல்முறையை பி.எ.எசு.எப் என்ற வேதித் தொழிற்சாலை நிறுவனம் மற்ற நிறுவனங்களைவிட அதிகமாக 96 சதவீதம் அளவுக்கு இம்முறையைத் தேர்ந்தெடுக்கிறது. இச்செயல்முறைக்கு வினையூக்கியாக உலர் கார்பன் மோனாக்சைடு, வாயுத் தொகுப்பு முறையில் தயாரிக்கப்பட்டு நீரற்ற நிலையில் உள்ள கார்பன் மோனாக்சைடாக இங்கு பயன்படுத்தப்படுகிறது[3]\nபார்மமைடு, டைமெத்தில் பார்மமைடு மற்றும் பார்மிக் அமிலம் முதலான சேர்மங்களைத் தயாரிப்பதற்கு மீத்தைல் பார்மேட் முதன்மையான பகுதிப்பொருளாக உள்ளது. இச்சேர்மங்கள் யாவும் பல்வேறு வேதிப்பொருட்களைத் தயாரிப்பதற்கான முன்னோடிகள் அல்லது அடிப்படைப் பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனுடைய உயர் ஆவியழுத்தம் காரணமாக சிறந்த உலர்த்தியாக பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு வகையான பாலியூரெத்தேன்கள் தயாரிப்பில் இது பயனாகிறது. குளோரோபுளோரோகார்பன் சேர்மத்திற்கு மாற்றாக இதனை பயன்படுத்தலாம். குறைந்த ஓசோன், ��ுறைந்த புவிவெப்பமயமாதல் விளைவு , எளிதில் ஆவியாகாத கரிமச் சேர்மம்[4] ஆகிய சிறப்பம்சங்கள் கொண்ட இது ஒரு பூச்சிக்கொல்லியாகவும் உபயோகப்படுகிறது.\nகுளிர்சாதனப் பெட்டிகளில் மீத்தைல் பார்மேட்டின் பயன்பாடுதான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயன்பாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. குறைந்த நச்சுத்தன்மை கொண்ட குளிர்பதனப்பொருட்களின் அறிமுகத்திற்கு முன்பு வீட்டுபயோக குளிர்பதனிகளில் கந்தக டைஆக்சைடிற்கு மாற்றாக மீத்தைல் பார்மேட்டு பெரும்பங்கு வகித்தது.\nபத்து (அ) அதற்கு மேற்பட்ட அணுக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூலை 2018, 10:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t128938-3", "date_download": "2018-07-20T06:29:42Z", "digest": "sha1:WADLAYVNTQPKKG6CNYF455RW643BEYKW", "length": 15279, "nlines": 261, "source_domain": "eegarai.darkbb.com", "title": "3 அடி வாங்கிட்டுத்தான் திருப்பி அடிக்கோணும்...!!!", "raw_content": "\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஅவளுக்கு அறியாத வயசு ...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின��� இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\n3 அடி வாங்கிட்டுத்தான் திருப்பி அடிக்கோணும்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\n3 அடி வாங்கிட்டுத்தான் திருப்பி அடிக்கோணும்...\nஇந்தியா முதல் மேட்ச்சில் தோல்வி#\nஆனானப்பட்ட எம்.ஜி.ஆரே முதல்ல நம்பியார்கிட்ட\n3 அடி வாங்கிட்டுத்தான் திருப்பி அடிப்பாரு\n‘கௌரவம்... கௌரவம்...’ என திரிஞ்ச ஆளுங்க\nபூரா கடைசியில மானங் கெட்டு போலீஸ் ஸ்டேஷன்\nபணக்காரர்கள் ஆடி கார் வாங்க 8% வட்டி,\nவிவசாயிகள் டிராக்டர் வாங்க 14% வட்டி...\nஅ.தி.மு.க.வில் ‘மிஸ்டர் கிளீன்’ யாரு: உளவுத்\nதுறை சர்வே படி சீட்\n# அப்படிப் பார்த்தா அம்மாதான் ஃபர்ஸ்ட் கிளீன் போல்ட்\nவியர்வை சிந்தும் விவசாயிக்கு கடன் கிடையாது;\nபீர் விற்கும் மல்லையாவுக்கு கடன் கொடுப்போம்\n* எதிர்க் கருத்து சொன்னால், இவங்க நாட்டை விட்டு\nபோகச் சொல்றாங்க. ஓவரா கடன் வாங்கிட்டா,\nஅவங்களே நாட்டை விட்டுப் போயிடறாங்க\nமுகநூல் & ட்விட்டரில் ரசித்தவை (குங்குமம்)\nRe: 3 அடி வாங்கிட்டுத்தான் திருப்பி அடிக்கோணும்...\nஇந்தியா முதல் மேட்ச்சில் தோல்வி#\nஆனானப்பட்ட எம்.ஜி.ஆரே முதல்ல நம்பியார்கிட்ட\n3 அடி வாங்கிட்டுத்தான் திருப்பி ��டிப்பாரு\nஆமாம் , ரொம்பவே உண்மை .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: 3 அடி வாங்கிட்டுத்தான் திருப்பி அடிக்கோணும்...\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 3 அடி வாங்கிட்டுத்தான் திருப்பி அடிக்கோணும்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/index-page408.html", "date_download": "2018-07-20T07:01:13Z", "digest": "sha1:SKUELLSGPYMKVM4L5HVVQSU4IUCNA3HF", "length": 18902, "nlines": 215, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nவசூலில் சாதனை படைத்து இந்தியாவிலும் சர்வதேச நாடுகளிலும் பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ள பாகுபலிக்கு இன்னொரு பிரம்மாண்ட திரைப்பட இயக்குனரான ஷங்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nயுவதியை மனைவியாக்கி அவர் ஊடாக நடைபெற்ற வியாபாரம்\n16 வயது யுவதியொருவருடன் தொடர்பை ஏற்படுத்தி அவரின் ஊடாக போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரொருவர் வாத்துவை , மொல்லிகொட பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nமகிந்தவுக்கு வேட்புமனு வழங்க தாம் விரும்பவில்லை - ஜனாதிபதி மைத்திரி\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் வேட்பு மனு வழங்குவதற்கு தாம் எந்த சந்தர்ப்பத்திலும் விரும்பவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.\nதலதா மாளிகையில் இருந்து ஆரம்பித்தார் மஹிந்த (படங்கள்)\nமஹிந்த ராஜபக்ஸ , எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தனது பிரச்சார நடவடிக்கைகளை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார்.\nகறுப்பு சட்டை போட்ட குழுவிடம் முரட்டுக் குத்து வாங்கிய சி.எஸ்.கே , ராஜஸ்தான் ரோயல்ஸ்\nஐ.பி.எல் என்பது எவ்வளவு��்கு எவ்வளவு சுவாரஸ்யமோ அவ்வளவுக்கு சர்ச்சையும் நிறைந்தது. அளவுக்கு அதிகமான எதுவும் ஆபத்தும் , சிக்கலும் நிறைந்த து என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.\n'அழியாப்புகழுடல்' அடைந்தார் எம்.எஸ்.வி. - அழுகையோடு ரசிகர்கள்.\nஅண்மைக்காலமாக மிகவும் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழ்த்திரையிசையின் \"மெல்லிசைமன்னர்\" எம்.எஸ்.விஸ்வநாதன் என்றும் 'அழியாப்புகழுடல்' எய்தினார் என்ற செய்தி மெல்லிசை ரசிகர்களையும், திரையுலகினரையும் காலையிலேயே கண்கலங்க வைத்திருக்கின்றது.\nஇம்முறை தேர்தலில் 4 ராஜபக்ஷக்கள் , 3 ரணதுங்கக்கள் : இந்தப் பட்டியல் மிகப் பெரியது\nஎதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் நேற்று நிறைவடைந்தன.\nபெண்ணொருவர் குழந்தை மற்றும் ஆணொருவர் உடன் சேர்ந்து தற்கொலை\nபெண்ணொருவர் தனது ஒரு வயதுக் குழந்தை மற்றும் ஆணொருவருடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கொழும்பு, பம்பலபிட்டி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.\nஇடைநடுவே ஓடிய மஹிந்த: காரணம் இதோ (காணொளி இணைப்பு)\nமஹிந்த ராஜபக்ஷ , பிலியந்தலையில் நேற்று முன் தினம் மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டிருந்தார்.\nவேட்பு மனுத் தாக்கல் நடவடிக்கைகள் நிறைவு: முக்கிய விபரங்கள்\nஎதிர்வரும்ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்காக, வடக்கு கிழக்கு உள்ளிட்டநாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று வேட்பு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன.\nஇலங்கையின் அரசியல் குழப்பம் தற்போது பெருங் குழப்பமாக உள்ளது.\n'நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி' யை தோற்றுவிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 'நல்லாட்சிகான ஐக்கிய தேசிய முன்னணி' யை தோற்றுவிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.\nமஹிந்த குருநாகலை தேர்ந்தெடுத்த காரணம் இதோ\nபொதுத் தேர்தலில் போட்டியிடுமாறு பல மாவட்டங்களில் இருந்தும் அழைப்புகள் கிடைத்த போதும், இறுதியாக பல காரணங்களை நோக்காக கொண்டு குருநாகலை மாவட்டத்தை தெரிவு செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nதுமிந்தசில்வாவுக்கு வேட்புமனு வழ��்குமாறு கோரி பாரிய ஆர்ப்பாட்டம்\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்தசில்வாவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் வேட்புமனு வழங்குமாறு கோரி பௌத்த பிக்குகள் உள்ளிட்ட பலர் வேட்பு மனு கையொப்பம் இடும் கொழும்பு மகாவலி கேந்திரத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதுமிந்த சில்வா இல்லாமல் கூட்டமைப்பால் கொழும்பை வெற்றிகொள்ள முடியாது , எனவே அவருக்கு வேட்புமனு வழங்கவே வேண்டும்\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இன்றி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு கொழும்பு மாவட்டத்தில் வெல்ல முடியாது என முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.\nகடலிலிருந்து கடை வரை கணவாய் மீன் காணொளியை பாருங்கள் \nபெண் சிங்கத்தின் வாயை துண்டாக்கிய கொடூரமான முதலை Big mistake Lion provoked the Crocodile\nஇப்படி சாதனைகளை பார்த்து இருக்க மாட்டீங்க \nஇந்தியா ஹைதரா பாத் நகரின் சூடான ,சுவையான ஆட்டு மூளை கஞ்சி சாப்பிட்டு இருக்கீங்களா \nசூரியன் மெகா பிளாஸ்ட் 2018 சிறப்பு பாடல் \nகர்வன் நான் தான் என்று கர்வம் கொள் இது புலம்பெயர் நம்மவர் படைப்பு இது புலம்பெயர் நம்மவர் படைப்பு\nஎன் குருநாதரோடு நிகழ்ச்சி செய்வது ரொம்ப சந்தோசம் Sooriyan Fm Manoj என்ன சொல்கிறார்\nசூரியன் பிறந்த நாள் ஹெலி ஹொப்டர் பரிசு மழை \nவர்ஷினா யாரு இந்த உலகத்துக்கு காட்டியது சூரியன் தான் \nஅசாத்தியமான திறமை கொண்டவர்கள் இவர்கள் எல்லோரும் காணொளியை பாருங்கள் \n1000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் இத்தனைக் கோடித் தங்கமா\nஉங்கள் பிள்ளைகள் Facebook பாவிக்கின்றார்களா\nசெல்பி எடுக்கும் நபர்களா நீங்கள்\n2000 ஆண்டுகள் பழமையான, துர்நாற்றம் மிக்க செந்நிற திரவம் கண்டுபிடிப்பு... மாவீரருடையதாக இருக்கலாம்....\nகோமாவில் இருந்த 7 மாத கர்ப்பிணிக்கு என்ன நடந்தது தெரியுமா\nப்ரியங்கா சோப்ராவின் அமெரிக்க கூத்து\nகொடிய விஷப் பாம்புகளிடம் அன்பாகப் பழகும் இளம்பெண்...\nஎன காதல் இப்பிடியிருக்க வேண்டும் : மனந் திறக்கிறார் கத்தரின் தெரேசா\nகமலுக்கு Yes சொல்லுவாரா நயன்\nமனமுடைந்த விவசாயி நடு வீதியில் செய்த காரியம்...\nதனது மகனைக் கல்லால் அடித்துக் கொன்ற தந்தை\nஇந்தியன் இரண்டாம் பாகத்தில் இறந்து போகிறார் கமல் \nஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை ; நடிகர் சங்கம்\nசமையல��� அறையில் அசிங்கமாக நடந்து கொண்ட வைஷ்ணவி\nதாழ்த்தப்பட்ட சாதி என்பதற்காக இதையும் செய்வார்களா\nபடிப்பதற்கு வயது ஒரு தடையில்லை- மகனுடன் சேர்ந்து பட்டப் படிப்பை நிறைவு செய்த தந்தையின் பெருமிதம்\nதல அஜித்தைப் பற்றி ஸ்ரீ ரெட்டி என்ன கூறினார் தெரியுமா\nஐந்தே நாட்களில் புரட்டியெடுத்த மனைவி\nகாவல் அதிகாரியைக் கட்டி வைத்து அடித்துத் துவைத்த பெண்......\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஊசி ஏற்றி 11 வயது சிறுமியை ஒரு மாதமாக பலாத்காரம் செய்த 17 பேர்\nமுன்னணி நடிகைகளின் லிஸ்ட் கேட்டால் அதிர்ச்சியடைவீர்கள் ; ட்விட்டரில் ஸ்ரீரெட்டி\nசிறுமி துஷ்ப்பிரயோக விவகாரம் ; அறுத்தெறியுங்களென திரையுலகினர் ஆவேசம்\nகோமாவிற்கு சென்ற மாணவனைப் பிழைக்க வைக்க, ஆசிரியர்கள் கொடுத்த அபார வைத்தியம்\nமூன்றாவது முறையாக இணையும் விஜய் & அட்லீ கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://igckuwait.net/?p=9169", "date_download": "2018-07-20T06:55:06Z", "digest": "sha1:B5X252QDYT5K5XOUSVWWYWHUEPQ6DE4T", "length": 4206, "nlines": 74, "source_domain": "igckuwait.net", "title": "ஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker??? | இஸ்லாமிய வழிகாட்டி மையம்", "raw_content": "\nஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker\nஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker\nஎதற்காக apple மேல் sticker ஒட்டி உள்ளது. அதில் ஏன் numbers உள்ளது….\nஅது என்னனு தான் தெரிஞ்சு கொள்வோமே…\nசாப்பிடும் ஆப்பிள் இயற்கை ஆனதா /மரபணு மாற்று உற்பத்தியா / chemical உரங்களில் விளைந்ததா என அறிய முடியும்.\n* PLU code ல் 4 எண்கள் இருந்தால் – முழுக்க வேதி உரம் கலந்தது…\n* PLU code ல் 5 இலக்கம் இருந்து அது “8” என ஆரம்பித்தால் அது மரபணு மாற்றம் செய்யபட்டது.\n* PLU code ல் 5 இலக்கம் இருந்து அது “9” என ஆரம்பித்தால் அது முழுக்க இயற்கையானது.\nஇனி ஆப்பிள் வாங்கும் போது பார்த்து வாங்கவும்…\nஅந்த sticker ம் ஆபத்தானதே. எடுத்துட்டு சாப்பிடுங்க..\n*I.G.C* யின் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி\n மியான்மரில் தொடரும் அப்பாவிகள் மீதான தாக்குதல்\nமுஸ்லிம் என்பதால் மும்பையில் ஃப்ளாட் கிடைக்காமல் தவித்த இளம்பெண்\nஉண்மையான பாரத ரத்னா டீஸ்தா சேதல��வாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krgopalan.blogspot.com/2009/10/", "date_download": "2018-07-20T06:40:00Z", "digest": "sha1:JIQRXEJ2MJUTFBLF6GCCY56OHCUZPQL2", "length": 5752, "nlines": 118, "source_domain": "krgopalan.blogspot.com", "title": "எதுவும் சில காலம்.: October 2009", "raw_content": "\nஎழில் நிறைந்த இவ்வுலகில் எதுவும் சில காலமே\nமகனுக்கு அம்மாவின் அன்பான ஆயிரம் முத்தங்கள். இங்கு நாங்கள் அனைவரும் நலம். இதுபோல் உன் நலனையும், உன் நண்பர்கள்,விஜியக்கா குடும்பத்தினர் நலனையும் அறிய ஆவல்.\nஉனக்கு 4 பேண்ட்,சர்ட்டும்.வீட்டில் இருந்த மூன்று பனியன்களும் அனுப்பியுள்ளோம். இத்துடன் கோட்டை மாரியம்மன் கோவில் திருநீர்,மஞ்சள் குங்குமமும் அனுப்பியுள்ளேன். குளித்து நெற்றியில் வைத்துக்கொள். எந்த பயமும் இல்லாமல் இரு. நன்றாக சாப்பிடு. சந்தோசமாக இரு. வீட்டு வேலைகள் முடிந்துவிட்டது (அப்போது பழைய வீட்டிற்க்கு அருகே புது வீடு கட்டிக்கொண்டிருந்தோம்). இம்மாதம் 10ம் தேதிக்குள் குறைந்தது ரூ 60,000 பேங்கில் கட்டிவிடுவோம் . உறுதி. இப்பார்சல் கிடைத்தவுடன் போன் செய். ராமமூர்த்தி மாமா வந்திருக்கிறார்கள்.\nவேப்ப இலை அனுப்பி உள்ளேன்\nகுறிப்பு: இன்று ஒரு வங்கி சம்பந்தமான கடிதத்தைத் தேடிக்கொண்டிருந்தபோது கண்ணில் பட்ட அம்மாவின் கடிதம் இது.. 2005ல் படித்தபோது, அம்மா திருந்தவே திருந்தாது.மாரியம்மன்,வேப்ப இலை,குங்குமம் என்றுதான் பேசும். அம்மா இனிமேல் அனுப்பப்போகும் வேப்ப இலை ஒரு நாள் என்னை ஆஸ்திரேலிய கஸ்டம்ஸ் அலுவலகம் அழைத்துச் செல்லப்போகிறது என்று நினைத்துக்கொண்டேன்..இன்று படித்தபோது அப்படியேதும் தோன்றவில்லை..கடிதத்தை திரும்பத்திரும்ப படித்துக்கொண்டே இருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silanerangalilsilakaruththukkal.blogspot.com/2013/", "date_download": "2018-07-20T06:44:58Z", "digest": "sha1:ZCI7ZKK5L7D7VQXLUTU7Y33WPEUKK6ZL", "length": 137670, "nlines": 925, "source_domain": "silanerangalilsilakaruththukkal.blogspot.com", "title": "சில நேரங்களில் சில கருத்துக்கள் : 2013", "raw_content": "சில நேரங்களில் சில கருத்துக்கள்\nஇது சரியான கருத்தா.. தெரியாது.. ஆனால் என் மனதில் பட்ட சரியான கருத்து\nசெவ்வாய், 31 டிசம்பர், 2013\nபொருளாதார மந்த நிலை என்கிற RECESSION\nஇது ஒரு பொருளாதார அலசல் கட்டுரை அல்ல.. ஆய்வுக் கட்டுரையுமல்ல.. ஆனால் இவற்றைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.. சில நாட்களாக இதைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.. சில தரவுகளுக்காக காத்திருந்தேன்.. முழுமையான தரவுகள் இல்லை என்றாலும் அங்கிங்கு அலைந்தும் சில முக்கியமான மனிதர்களிடம் பேசித் திரட்டிய தகவல்தான்\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 12:43 5 கருத்துகள் :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலேபிள்கள்: ஆய்வுக் கட்டுரை , பொருளாதார அலசல் , RECESSION\nவெள்ளி, 27 டிசம்பர், 2013\nநாம், நமது வாழ்க்கையில் ஆங்கிலத்தை ஏற்கிறோமோ இல்லையோ அது இன்றியமையாத தேவையாக இருக்கின்றதை நாம் திறந்த மனத்துடன் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.. இந்தி வேண்டாம் என்றோம். ஆனால் ஆங்கிலத்தை நம்மால் தவிர்க்க முடியவில்லை..\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 4:31 6 கருத்துகள் :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலேபிள்கள்: ஆங்கில அறிவு , இந்தி வேண்டாம் , TIMESNOW\nசனி, 21 டிசம்பர், 2013\nதூதரக அதிகாரி தேவ்யானி விவகாரம் பற்றிய பரபரப்பு காட்சி ஊடகங்கள் வலையுலகம் என்று பெரும் சுற்று சுற்றிக் கொண்டிருக்கிறது. அதைப் பற்றி நான் என்ன சொல்கிறேன் என்று சிலர் (சிலராவது) கேட்கிறார்கள்.\nஅய்யா... எனக்கு கருத்து சொல்லும் அளவிற்கு தகுதி இல்லாவிட்டாலும் சில நேரங்களில் சில கருத்துக்கள் தோன்றத்தான் செய்கின்றன.\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 12:27 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலேபிள்கள்: தூதரக அதிகாரி தேவ்யானி , ஜெயமோகன்\nவியாழன், 19 டிசம்பர், 2013\nஇப்போது நடக்கும் கெஜ்ரிவால் அன்னா சண்டையைப் பார்த்தால் தி க வில் இருந்து தி மு க வை ஆரம்பித்த அண்ணா நினைவுக்கு வருகிறார்....\nம்ம்.. வடக்கு மீண்டும் வாழ்கிறது.....\nஇடுகையிட்டது Badri Nath நேரம் முற்பகல் 11:58 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nசனி, 7 டிசம்பர், 2013\n27 ஆண்டுகள் தனிமை சிறை அதுவும் தனிப்பட்ட கோரிக்கைக்காக அல்ல நீயும் நானும் ஒன்று என்பதற்காக... பச்சை படு கொலை செய்தாலே 14 ஆண்டுகளிள் வெளியெ வரும் அயோக்கியர்கள் மத்தியில் ( சிலருக்கு கேசே கிடையாது)\nஒரு தலைவன் நம் முன்னே நம் காலத்தில் வாழ்ந்திருக்கிறான் என்பதை நம்ப முடியவில்லை\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 12:35 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவியாழன், 28 நவம்பர், 2013\n2004 வருடம் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் ��ழியர் படுகொலை\nஎன்கிற செய்தி வந்ததை ஞாபகப் படுத்திப் பார்க்கிறேன். அடப் பாவிகளா.. கோவிலில் உள்ளேயே கொலையா என்று நண்பர்களுடன் பேசிக் கொண்டதை நினைத்துப் பார்க்கிறேன்.\nஇடுகையிட்டது Badri Nath நேரம் முற்பகல் 11:08 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலேபிள்கள்: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் , சங்கரராமன் , ஜெயேந்திரர்\nவெள்ளி, 22 நவம்பர், 2013\n///நியதி.- வளரும் வரை புரட்சியாளர்களாக திகழ்கிறவர்கள், வளர்ந்து விட்டால் நம்ப முடியாத எதிர்புரட்சிக்காரர்களாக மாறிவிடுகிறார்கள்///\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 5:09 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலேபிள்கள்: ஆம் ஆத்மி , தெகல்கா , புரட்சி\nபுதன், 20 நவம்பர், 2013\nமுதலில் அன்னா அசாரே பிரகடனம் செய்தது லோக் பால் மசோதா வேண்டும் என்று. அதற்காகத்தான் பாடுபடுகிறேன் என்றார்.. பின்னர் அனைத்து கட்சிகளும் ஃபிராடுகள் என்றார்.. அர்விந்த கெஜ்ரிவால் கட்சி ஆரம்பித்ததும அது தவறு என்றார்.\nஎன் பெயரையும் சிம் கார்டுகளை வைத்துக் கொண்டு அர்விந்த் பெரும் பணம்\nதிரட்டுகிறார் அதுதான் தவறு என்றார்.\nகாங்கிரஸ் பிஜேபி போலத்தான் அர்விந்தின் புதிய கட்சியான ஆம் ஆத்மி கட்சி என்றார்.\nஇன்றய Times of India நாளேட்டில் (20/11/13) அர்விந்த் நல்ல மனிதர்.. ஆனால் அவர் ஆரம்பித்த கட்சி ஆம் ஆத்மியை நான் ஆதரிக்க மாட்டேன்.. வேண்டுமானாலும் கட்சியைக் கலைக்கட்டும்.. கலைத்துவிட்டு சுயேச்சையாக தேர்தலில் நிற்கட்டும்.. அப்போது அர்விந்தை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறேன் என்கிறார்..\nஓரே குழப்பமாக இருக்கிறது.. சுயேட்சையாக நின்றாலும் கட்சியாக நின்றாலும் அதே கெஜ்ரிவால்தானே..அரசிய்ல் கட்சியாக வந்தால் அயோக்கியர்களாகிவிடுவார்களாம்.......எனக்குப் புரியவில்லை.. யாராவது அன்னா என்னா சொல்ல வர்றார் என்பதைப் பற்றி விளக்குங்கள்..\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 4:48 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nசில தினங்களாகவே இணைய உலகில் பாரத் ரத்னா பற்றி சர்ச்சைகள் தென்பட்டுக் கொண்டே இருக்கின்றன. சச்சின் தான் இதில்(கூட) கதாநாயகர்.. ”எப்படியா போச்சு அந்த ஆளுக்கு பாரத் ரத்னா“ பலர் சண்டமாருதம் செய்கிறார்கள்..\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 12:17 4 கருத��துகள் :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலேபிள்கள்: சச்சின் , பாரத் ரத்னா\nசெவ்வாய், 12 நவம்பர், 2013\nகல்லில் நார் உரிக்கும் கலை\nஅன்பே சிவம் படத்தில் ஒரு வசனம் வரும்.. நாசர் அந்தப் படத்தில் ஒரு முதலாளியாக நடிப்பார்... அவர் ஒரு காட்சியில் இப்படிச் பேசுவார், ” இந்த அரசியல்வாதிங்க தொழிலாளர் பக்கம் சைட் எடுக்கற மாதிரி நடிப்பாங்க... ஆனா அவங்க நம்ம பக்கம்தான்.. பின்ன அன்னிய செலவாணி கொட்றது யாரு... நாமதான... தொழிலாளர்களா கொட்றாங்க...”\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 12:22 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலேபிள்கள்: அரவிந்த் கேஜ்ரிவால் , அன்பே சிவம் , கல்லில் நார் உரிக்கும் கலையை , BSP , SP\nதிங்கள், 11 நவம்பர், 2013\nDynamo - நம்ப முடியாத மேஜிக் நிபுணர்\nஜெ மோ, ந, மோ. நாடாளுமன்ற தேர்தல், கூடங்குளம், CHOGM இலங்கை, செஸ் போட்டி, ஸ்மால் பஸ் சர்ச்சை என இணையத்தில் ஏராளமான விவாதங்கள் மற்றும் counter விவாதங்கள் கொட்டி கிடக்கின்றன.. அவற்றை எல்லாம் படித்து படித்து மன நோயே வந்து விடும் போல இருக்கிறது.. சற்று ரிலாக்ஸ் பண்ண வேண்டாமா... சரிதான் சார்.. எப்பவுமே சிரீயஸ் விவாதம் மட்டுந்தானா.. சரிதான் சார்.. எப்பவுமே சிரீயஸ் விவாதம் மட்டுந்தானா.. ஆகையால் யான் பெற்ற இன்பத்தை நீங்கள் பெற்றிருக்கிறீர்களா என்பதற்குத்தான் இந்த பில்ட்ப்..\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 12:12 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவெள்ளி, 8 நவம்பர், 2013\nஇந்துவில் ஜெமோ தமிழ் எழுத்துரு பற்றி எழுதினாலும் எழுதினார் அவர் கருத்துக்கு கண்டனம் குவிந்த வண்ணம் இருக்கின்றன.. எங்கு திரும்பியும் கடும் கண்டனக் கணைகள்...\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 2:48 8 கருத்துகள் :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலேபிள்கள்: தமிழ் எழுத்துரு , மலையாளி நாயர் , வசவுகள் , ஜெயமோகன்\nபுதன், 6 நவம்பர், 2013\n''மங்களகரமான மங்கள வாரத்தில் மங்கள்யான்\nசரி.. சரி.. கவிதையை நிறுத்திக் கொள்கிறேன்.. மங்கள்யான் போகட்டும்... மங்கள்யான் கடந்த கடிமான பாதை வான்வெளியில் மட்டுமல்ல.. பூவுலகிலும்தான் அதாகப்பட்டது.. முதலில் மங்கள்யான் மீதான விமர்சனங்கள்....\n(1) தீபஓளித் திருநாளில் இந்த costly வாண வேடிக்கை தேவையா...\n(2) உலகில் பட்டினியால் வாடும் இரு குழந��தைகளில் ஒரு குழந்தை இந்தியக் குழந்தை என்கிற போது இது எதற்காக\n(3) முன்னாள் ISRO பெரும்புள்ளி மாதவன் நாயரே இந்த திட்டத்தை குறைகூறிவிட்டாரே\n(4) நமது பக்கத்து வீட்டு பெரும்புள்ளி நண்பர் சீனா வேறு ‘இதெல்லாம் ஏழை இந்தியாவுக்குத் தேவையா‘ என்று கருத்துரைக்கிறது...\nஎன்று ஏக களேபரம்.. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மங்கள்யான் விண்ணில் பாய்ந்து விட்டது.. so far so good என்று சென்று கொண்டிருக்கிறது.. நாமும் வாழ்த்துவோம்..\nநேற்று (5.11.13) timesnow விவாதத்தில் பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.. கிட்டத்தட்ட 450 கோடி செலவு செய்து செவ்வாய்கிரகத்திற்கு அப்படி அனுப்ப இப்போது என்ன தேவை வந்துவிட்டது என்கிற திசைவழியில் சிலர் பேட்டியளித்தனர்.. ஐன்ஸ்டீன் இப்படி நினைத்திருந்தால் விஞ்ஞான வளர்ச்சியே வந்திருக்காது எனவும்.. சரியாக பேசுங்கள் ஐன்ஸ்டீன் தன் சொந்த பணத்தைத்தான் செலவழித்தார் எனவும் வாதப்பிரதிவாதங்கள்....இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்...\nநமது நாட்டில் தேவையற்ற விசயத்திற்கு செலவு செய்தேயில்லையா என்பதை நாம் ஒவ்வொருவரும் நமது மனசாட்சியைத் தொட்டு சொல்லிப்பார்ப்போம் ... எத்தனை ஆடம்பர விழாக்கள் எத்தனை ஊழல்கள் எத்தனை விரயங்கள் நடத்தியிருக்கிறோம்... ஒரு விஞ்ஞான வளர்ச்சிக்காக நாட்டில் வரிப்பணத்தை செலவு செய்தால் அதை எத்தனை பேர் குறை சொன்னாலும் நான் சொல்வது ஒரேயொரு வார்த்தைதான் ‘சாரி...‘\nநாளை சந்ததிகள் நன்றாக இருக்க நாம் நமது குழந்தைகளை படிக்க வைக்கிறோம்.. வெறும் சம்பாதிக்கும் மிஷினை உருவாக்குவதற்கு மட்டுமல்ல.. ஒருவன் ஆளுமை வளர்ச்சிக்கும் அந்தப் படிப்பு தேவை என்பதை பலர் கூறுவார்கள்.. அதைப் போன்ற ஒரு முயற்சிதான் இந்த மங்கள்யான்... குறை சொல்லுங்கள்.. அதற்கு ஆயிரம் பிற விஷயங்கள் இருக்கின்றன.. தயவு செய்து கம்பீரமாக வான் வெளியில் விரையும், எதிர்கால சந்ததியினரின் ஆளுமையை வளர்க்க உதவும் அந்த மங்களயானைத் தவிர என்று மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்..\nசரி ஒரு டெயில் பீஸ் வேண்டாமா...\nஅர்னாப் சொன்னார்.. ஒரு சமயம் 50 -60களில் ஆர் கே லக்ஷ்மண் ஒரு கார்ட்டுன் போட்டிருந்தாராம்.. அதில் அவருடைய வழமையான மிஸ்டர் பொதுஜனம் ஒட்டுத் தையல் போட்ட கோட்டை அணிந்து கொண்டு பாவமாக நிற்பாராம்.. பக்கதில் இருக்கும் இன்னொருவர், ஒரு அமெரிக்கரைப் பார்த்துச் சொல���வாராம்.. ’நீங்கள் சந்திரனுக்கு ஒரு மனிதனை அனுப்பனும்னு சொன்னிங்களே.. அந்த மனிதன் எதையும் தாங்கும் ஒருவராக இருக்கணும்னு சொன்னிங்ளே.. அதாவது அவருக்கு நல்ல தண்ணி கிடைக்கக்கூடாது நல்ல சாப்பாடு கிடைக்கக்கூடாது, நல்ல சுகாதாரம் கிடைக்ககூடாதுன்னு.. அப்படி பட்ட ஒருவர்தான் இவர்’ என்று அந்த மிஸ்டர் இந்திய பொது ஜனத்தைக் காட்டுவாராம்...\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 3:09 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nதிங்கள், 21 அக்டோபர், 2013\nமெட்ராஸ் கஃபே பற்றி கமலின் கருத்து...\n”தெனாலி படத்தின் அடிநாதம் இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் பற்றியதாகும்..நான் அதைப் பூடகமாகச் சொன்னேன், மெட்ராஸ் கஃபே படம் அதன் ஒரு பக்கத்தை மட்டும் சொன்னது. நானே அதன் இன்னொரு பக்கத்தை பற்றி ஒரு படம் எடுக்க முயன்றாலும் அதற்கு எனக்கு அனுமதி கிடையாது.\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 12:22 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலேபிள்கள்: இலங்கைப் பிரச்சனை , கமல் , தெனாலி , மெட்ராஸ் கஃபே , R A W\nசனி, 19 அக்டோபர், 2013\nஉத்திர பிரதேசத்தில் உன்னாவ் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் சிவன் கோவில் உள்ளது.. அதை தற்போது அகழ்வாராய்ச்சிக்காரர்கள் தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்.. காரணம்\nஇடுகையிட்டது Badri Nath நேரம் முற்பகல் 10:44 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலேபிள்கள்: அர்னாப் , TIMESNOW\nஇன்சூரன்ஸ் அலுவலகத் தொழிற்சங்க தோழர் ராமன் அவர்கள் தன்னுடைய ப்ளாக்கில் ஒரு பதிவு வெளிட்டிருந்தார் அதற்கான சுட்டிhttp://ramaniecuvellore.blogspot.in/2013/10/blog-post_14.html\nஅதைப் பார்த்ததும எனக்கு பழைய நினைவுகள் தோன்றின.. பத்து வருடங்களுக்கு முன்பு கேளம்பாக்கத்தில் பணி செய்து கொண்டிருந்தேன். பேருந்து நிறுத்தத்திலிருந்து நானும் என் நண்பரும் சேர்ந்து அலுவலகம் செல்வோம். பழைய கேளம்பாக்கம் பஸ் நிலையத்தின் அருகில் ஒரு சாராயக்கடை இருந்தது. அதில் பல கடவுளர்களின் படங்களை அந்தக் கடைக்காரர் வைத்திருந்தார்.. அதற்கான மரியாதைகளுடன்..ஊதுபத்தி பூ etc etc .\nநான் என் நண்பரிடன் அதைக் காட்டிக் கேட்டேன். அந்தக் கடைக்காரர் என்ன வேண்டிக் கொள்வார் என்று.. “கடவுளே எனக்கு நன்றாக வியாபாரம் ஆக வேண்டும்..” என்றுதானே.. ”ஆம் உண்மை” என்றார் என் நண்பர். அப்போது நான் கேட்டேன். ஒரு வாதத்திற்கு இப்படி வைத்துக் கொள்வோம்.. அந்தக் கடையின் ரெகுலர் கஸ்டமராக திகழும் ஒரு குடிகாரன் வீட்டில் இதே கடவுள் படங்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம்... அந்தக் குடிகாரனின் மனைவி என்ன வேண்டிக் கொண்டிருப்பாள்\n”சாமி.. என் புருசன் குடிய நிப்பாட்டனும்” என்று தானே என்றேன்... என் நண்பரும் ”அப்படித்தான்” என்றார்.\n”அப்போது கடவுள் யாருக்கு செவி சாய்பார்...\n அல்லது சாராயக் கடை ஓனருக்கா..\n”சிக்கலான கேள்வி” என்றார் என் நண்பர்.\nநான் சொன்னேன்.. ”ஆனால் எளிமையான பதில் ஒன்றுதான்...கடவுள் நிச்சயமாக அந்த சாராயக்கடைகாரனுக்குத் தான் தன் அருளை வாரி வழங்குகிறார்” என்றேன். ”ஏனெனில் அவர்தான் கார் பங்களா என்று கடையில் வரும் லாபத்தைக் கொண்டு சொத்துக்கள் வாங்கிக் குவிக்கிறான்.. அந்த ரெகுலர் கஸ்டமர் மேலும் குடித்து குடல் வெந்து செத்துத்தான் போகிறான்...”\nஎன் நண்பர் வெறும் சிரிப்பை மட்டுமே பதிலாகத் தந்தார்..\nஅதைப் போல இன்னொன்று கேள்வி... சரஸ்வதி பூசையை என் வீட்டில் என் மனைவி கொண்டாடினாள். அவளிடம் கேட்டேன்..”கல்விக்கு கடவுள் இருக்கும் நம் நாட்டில் ஒரு பல்கலைகழகம்கூட 200 ரேங்கில் இல்லை..” என்று.. அவள் எனக்குத் தெரியாது என்று சொல்லிவிட்டாள்.\nஇடுகையிட்டது Badri Nath நேரம் முற்பகல் 10:42 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nசனி, 28 செப்டம்பர், 2013\nதலைப்பின் வார்த்தையைச் சொன்னவர் திருவாளர் ராகுல் காந்தி அவர்கள், காரணம்.. ஊழல் அரசியல்வாதிகள் தண்டனை பெற்றதும் பதவியிழக்க வேண்டும் என்கிற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அவசரமாக அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டி அவசரச்சட்டத்தை நிறைவேற்றினார்கள். அதை குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கும் அனுப்பிவைத்தார்கள்.\nகுடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்குப்போன அவசரச்சட்டத்தை பா.ஜ.க உள்ளிட்ட ஒரு சில எதிர்க்கட்சிகளும், காங்கிரசிலேயே சிலரும் எதிர்த்து வந்த நிலையில் காங்கிரசின் அஜய் மக்கான் 27.9.13 அன்று செய்தியாளர் கூட்டத்தில் சட்டத்தை ஆதரித்துப் பேசினார்.. ராகுல் வந்து டமால் என்று சட்டத்தை கிழித்தெறி தூக்கிப் போடு என்று சண்டமாருதம் செய்ய அடுத்த நிமிடங்களில் அஜய் மக்கான் ”அதானே.. சட்டம் மோசம்..” என்று அந்தர்பல்டி அடிப்பதை டிவியில் மாற���றி மாற்றிக் காட்டினார்கள்.. பாவம்.. அவர் என்ன செய்வார்……\nடிவி பத்திரிகை வலையுலகம் என்று அரசியல்வாதிகளை கிழிகிழி என்று கிழித்தாகிவிட்டது.. இங்குதான் எனக்கு ஒரு கருத்து வேறுபாடு உள்ளது..\nஅரசியல்வாதி என்றால் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் காரணம் அரசியல்வாதிகள் ஓட்டுப் பிச்சை கேட்பவர்கள்.. பதவியிழக்கச் சொல்லலாம்.. திரைப்படத்தில் கேவலமாகக் காட்டலாம்… அப்படியிருந்தும் அவர்கள் நம் வீட்டுக்கு வந்து தலையை சொறிந்து ஓட்டுக் கேட்பார்கள்..\nஆனால் அக்கிரமம் செய்யும் அதிகாரிகள், பண முதலைகள் சட்டத்தை வளைக்கும் மாஃபியாக்கள் இவர்களை யார் என்ன செய்யமுடியும் என்கிற கேள்வி மட்டும் எப்போதும் தொக்கி நிற்கிறது..\nஇதற்கு என்ன அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும்\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 8:34 2 கருத்துகள் :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nசமீபத்தில் சென்னையில் இந்திய சினிமா நூற்றாண்டு விழா நடைபெற்றது. அதைப் பற்றி பல செய்திகள் நாளேடுகளில் வார இதழ்களில் டிவி என்று பலரும் பல விசயங்களைச் சொல்லிவிட்டார்கள்.. உண்மைத் தமிழன் என்கிற சரவணன் நேரடியாக அந்த விழாவிற்குச் சென்று தன் கருத்தைச் சொல்லியிருக்கிறார்.\nமேலும் கலைஞர் இதைப் பற்றிக் கூறும் போது \"இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் ரஜினி,கமல், இளையராஜா உள்ளிட்ட மூத்த கலைஞர்கள் கூப்பிட்டு அவமானப்படுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் நல்லவேளை என்னை கூப்பிடவில்லை, என் தன்மானம் காப்பாற்றப்பட்டது\" என்று கருத்து கூறியிருக்கிறார்,\nஇவையெல்லாம் நமக்குச் சொல்வது என்ன... திரையுலகில் சற்று வெளிச்சம் தன் மேல் பட்டவுடன் கலைஞர்கள் உடனே செய்ய விரும்புவது அரசியல்.. மார்க்கெட் உள்ளவரை சினிமா.. பின்பு அரசியல் என்று தாவ எப்போதுமே தயாராக இருப்பார்கள்.. தமிழ் தெலுங்கு திரையுலகினர் அரசியலுக்கு வருவது மிக அதிகமாகத் தெரிகிறது. அரசியலிலும் தலைமை குணம் கொண்ட வழி நடத்திச் செல்லும தலைவர்கள் பற்றாகுறை வெற்றிடம் திகழ்கிறது.. அதனால் குறைந்த பட்சம் மக்களிடம் செல்வாக்குள்ள திரையுலகினர் அதுவும் ஹீரோக்களை அரசியலில் இறக்குமதி செய்யும் பாணி தமிழ்நாட்டில் இருக்கிறது.. ஏற்கனவே உள்ள அரசியலில் திரைப்பட பிண்ணனி உள்ளவர்கள் இதை ��ரு தொழில() போட்டியாக நினைக்கிறார்கள் அதன் வெளிப்பாடுதான் இது என்று தோன்றுகிறது.\nஅது சரி விஜய் ஒரு ஓரத்தில் நல்ல பிள்ளையாக உட்கார்ந்திருந்தாராம். பேச அழைத்த போது .. ”ஒரு நடிகை நாடாள முடியும் என்பதை அம்மா...” என்று ஏதோ சொன்னாராம்..\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 12:53 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nசனி, 14 செப்டம்பர், 2013\nடெல்லி மாணவி பாலியல் வண்கொடுமை மற்றும் படுகொலை செய்த மாபாவிகளுக்கு தூக்கு….\nசட்டத்தை பாராட்ட வேண்டும்.. மேல்முறையீடுகளில் எத்தனை வழக்குகள்எதிரிக்கு சாதாகமாகின்றன. தெரிந்த விஷயம்தான். வழமையாக மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்க்கிறார்கள்…. தூக்கு தண்டனையால் என்ன பயன் என்று பல புள்ளி விவரங்களைத் தருகிறார்கள்.. அதைக் காணும் போது மனம் தடுமாறுகிறது… ஒரு தொலைக் காட்சி விவாதத்தில் பங்கேற்ற மனித உரிமை ஆர்வலர் (வழக்கறிஞர்) கூறினார்….”புத்தர் காந்தி பிறந்த மண் இது.. ” , என்று வாதிட்டார்… அதெல்லாம் சரிதான்… ஆனால்\n• மன்னிப்பு வழங்கினால் மட்டும் இந்த மனித மிருகங்கள் திருந்திவிடுமா\n• நிலவும் முதலாளித்துவ அமைப்பில் வேலை நிறுத்தமே சட்ட விரோதம் எனும் போது, இதைப் போன்ற அயோக்கியத்தனத்தை ஆளும் வர்க்கம் புத்த ஞான பார்வை பார்க்குமா…\n• வளர்ந்து வரும் நவ நாகரீக சமூகம் ஆண்களை மட்டுமன்றி பெண்களையும் மேலும் உழைக்க பல விஷயங்களை, நவீனத்தைக் கற்றுத் தேற வலியுறுத்துகிறது.. இச்சூழலில் பெண்களை வெளியே வந்துதான் தீர வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறார்கள். அவர்களின் மீதும் அவர்களின் உழைப்பு முன்னேற்றத்தின் மீதும் பொறமை கொண்ட எதிர் பாலினம் அவர்களை முடக்க எண்ணுகிறது.. அதன் வெளிப்பாடுதான் இவ்வித கேலி கிண்டல் அதிக பட்ச வன்முறை ஆகியவை.. இவற்றை வேரோடும் வேரடி மண்ணோடும் புதைக்க வேண்டிய தருணத்தில் உள்ளோம்.. அதனால் இதனினும் கடுமையான சட்டங்கள் தேவை..\nஆக மனித உரிமை ஆர்வலர்கள் வாதத்தை இவ்வித மனித மிருகங்களின் விஷயத்தில் ஏற்ற என் மனம் மறுக்கிறது..\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 5:36 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nதிங்கள், 9 செப்டம்பர், 2013\n8/9/13 அன்று நீயா நானா நிகழ்ச்சியில் காதல் திருமணத்தைப் பற்றி ஒரு விவாதம் என்பதால் அதைப் பார்க்க நேர்ந்தது.. தற்கால சூழலில் அது ஒரு முக்கியமான விவாதப் பொருளாகி விட்டது. நிகழ்ச்சியில் பலர் பேசியது ஏற்புடைத்தாக இல்லை. இருவர் தரப்பும்.... நம் நாட்டில் எந்த விஷயமும் சர்ச்சையாகவே உள்ளது. மனுஷ்யபுத்திரன் இயக்குனர் கரு பழனியப்பன் இருவரும் முன்னர் ஏதோ பிரச்சனையில் பிரச்சனையானதைப் () போல சண்டைப் போட்டுக் கொண்டார்கள்,\nஇவற்றுள் மணிகண்டன் நாலு வார்த்தை பேசினாலும் நச்சென்று பேசினார், அது தான் இந்த விவகாரத்தில் highlight…. அப்படி என்ன மணிகண்டன் சொன்னார் என்று கேட்கிறீர்களா…. ” நமது நாட்டில் எந்த ஒரு பிரச்சனை என்றாலும் அதைத் தீர்க்க எந்த ஒரு social institutions இல்லை … இது மிகப் பெரிய குறை…”\nஆம் அவர் சொன்னது எத்தனை அர்த்தபுஷ்டியான கருத்து. இஸ்லாத்தில் அவர்கள் பிரச்சனைகளை ஜமாத் என்கிற அமைப்பு தீர்க்க முயல்கிறது.. அதைப் போல இந்து அமைப்பில் ஏதும் இல்லை… குடும்பம் என்கிற அமைப்புதான் அத்தனையையும் தீர்க்க முயலுகிறது… அதன் வரம்பு அதன் ஜனநாயகம் என்பதெல்லாம் சர்ச்சைக்குரியது… இதைப் பற்றிய ஒரு வெளிப்படையான விவாதம் தேவை…\nஇடுகையிட்டது Badri Nath நேரம் முற்பகல் 9:19 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nசனி, 7 செப்டம்பர், 2013\nசில செய்திகள் நாட்டு நடப்புகள் எனக்குக் கோபம் சிரிப்பு ஆச்சர்யம் போன்ற உணர்வுகளை கலந்து கட்டித் தருகிறது.. நான் தெரிந்து கொண்ட அவைகள் சில\n(1) நமது நாட்டில் வங்கிப் பணத்தை கடன் மூலமாக திருப்பி செலத்தாத சில தொழிலதிபர்கள் பாக்கி வைத்திருக்கும் தொகை 5 லட்சம் கோடி என்று சிபிஐ அதிகாரி சின்கா சமீபத்தில் தெரிவித்துள்ளார். அன்றாடம் நாளேடுகளில் பர்சனல் லோன் வீட்டுக் கடன் ஆகியவற்றை நிலுவை வைத்துள்ள சாமானிய நடுத்தர மக்களின் பெயர்களை பல பேப்பர்களில் கட்டம் போட்டு அந்தந்த வங்கிகள் வெளியிடுகின்றன. மேற்படி வங்கிகளை நாமம் போட்ட முதலாளிகள் யார் என்பதே தெரியாமல் போகிறது. மேல் நடவடிக்கைகள் என்ன எடுத்தார்கள் என்பதும் மர்மமாக போகிறது.. ஒரு வேளை கோடிக் கணக்கில் ஏமாற்றினால் அது தவறுயில்லை லட்சக்கணக்கில் ஏமாற்றினால்தான் தவறு போலும்.. போரில் லட்சக்கணக்கான பேர்களை கொன்றால், அது போர்க் குற்றம். அதற்கு தண்டனை கிடையாது அதே போல் யாராவது ஒருவனை அடித்தால் போதும் அது குற்றவழக்காகி வ���டுகிறதே அதைப் போல என்று நாம் மேற்படி செய்தியை நினைத்துக் கொள்ள வேண்டும் போலும்\n(2) ஆசாராம் அல்லது அஸ்ராம் அல்லது அசரம் சாமியாரை ஒரு வழியாக கைது செய்து விட்டார்கள் அவரிடம் பல பரிசோதனை செய்தார்களாம் (potency test ) அத்துணைக்கும் சாமி ஒத்துழைத்தாராம்.. சந்தோசம்.. அப்படியே குற்றத்தை.....\n(3) சீனாவிடம் ஒரு அங்குல நிலத்தைக் கூட நாம் இழக்க வில்லை என்கிறார் அமைச்சர் அந்தோணி. TIMESNOW தொலைக் காட்சியில் சீன எல்லையை ஒட்டிய அருணாச்சலபிரதேசத்தில் சீன சீருடையினர் அநியாயமாக எல்லைக் கடந்து ஓடுவதை காட்டினார்கள்.. அட தேவுடா...\n(4) பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களைப் பார்த்தால் நமது நாடு பெண்களுக்கு பாதுகாப்பானதுதானா என்ற சந்தேகமே வந்து விடுகிறது\n(5) சமீபத்தில் ஒரு செய்தி- தமிழ்நாட்டுக் கல்லூரி மாணவர்களுக்கு dress code தேவை என்கிற சட்டம் வருமாம்.. எந்தக் கோவில் மீதும் சத்தியம் செய்து கூறுகிறேன். . இது தேவையற்றது என்று..\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 4:14 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nதிங்கள், 2 செப்டம்பர், 2013\nஎங்கே செல்லும் இந்தப் பாதை\nடாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு பற்றி செய்திகள் தாங்கி வராத நாளேடுகள் டிவிக்கள் தற்போது சுத்தமாக இல்லை என்றே சொல்லலாம்.. சரி.. டாலர் எத்தனை ரூபாய் ஆனால் நமக்கு என்ன என்று நாம் வாளாயிருக்க முடியாது. நிச்சயமாக நம்மை பாதிக்கும்.. இப்படிச் சொன்னவுடன் அதெப்படி என்று சில நண்பர்கள் உறவினர்கள் கேட்கிறார்கள். எளிமையாக புரியும் படி சொன்னால்..\n1) நம் நாடு வர்த்தகத்திற்காக எப்போதோ உலக பொருளாதாரத்துடன் இணைத்துக் கொண்டு விட்டது\n(2) வர்ததகம் மட்டுமல்ல வேலை வாய்ப்பிற்கும், படிப்பிற்காகவும் வெளிநாடுகளில் உள்ள இந்தியர் அனேகம்\n(3) நமது அத்தனை பரிவர்த்தனைகளும் அமெரிக்க டாலரில்தான் நடைபெறுகிறது\n(4) பெட்ரோல் டீசல் வர்த்தகம் எல்லாம் டாலரில்தான்\n(5) நமது நடப்பு கணக்கு பற்றாக்குறை நாளாக நாளாக அதிகமாகிக் கொண்டிருக்கிறது\nஅதென்ன நடப்பு கணக்கு பற்றாக்குறை... நாம் ஏற்றுமதி செய்கிறோம் அதிலும் நாம் குறிப்பிடும் பண மதிப்பு டாலரில்.. அதே போல் இறக்குமதியும் அப்படியே...\nஇந்தச் சூழலில் இறக்குமதி செய்ய அதிகமாக டாலர் கொடுத்து வாங்குகிறோம்..ஏற்றுமதி செய்யும் போது நமக்கு வரும் டாலர் பணம் இறக்குமதிக்குத் தருவதைவிட குறைவாக இருப்பதால் நாம் டாலரை இழக்க வேண்டியிருக்கிறது. தினமணியில் குருமூர்த்தி தொடர் கட்டுரை எழுதுகிறார் அதில் அவர் இந்தியா ஒரளவு தாக்கு பிடிக்க முடியவதற்குக் காரணம், வெளிநாட்டில் பணிபுரிவோர் அனுப்பும் பணமும் ஒருவகையில் நம்மை பெரும் பிரச்சனையிலிருந்து காப்பாற்றியுள்ளதாகக் கூறுகிறார். இதன் காரணமாக நாம் சந்திக்கும் உடனே பிரச்சனை பெட்ரோல் டீசல் காஸ் விலை உயர்வு. அதன் தொடர்ச்சியாக வரும் இதர பிரச்சனைகள்.. உடனடி தீர்வு அவசியம். இல்லையேல் சமூக கொந்தளிப்புகள் அதிமாகும்..\nஎன்ன செய்யப் போகிறார்கள் ஆள்பவர்கள்\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 2:07 9 கருத்துகள் :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதன், 28 ஆகஸ்ட், 2013\nஆசாராம் பாபு என்கிற சன்யாசி அல்லது godman பற்றிய செய்திகள் தெரியுமா...\nராஜஸ்தானில் உள்ள தன்னுடைய ஆஸ்ரமத்தில் அருள்பாலிக்கும் ஆள்தான் ஆசாராம்... ரொம்ப ஆசாராமான ஆள் போலும்... அவர் மீது 15 வயதுள்ள சிறுமி பாலியல் பலாத்கார புகார் கொடுத்துள்ளார்.. அதுவும் டெல்லியில் வந்து புகார் கொடுத்துள்ளார். ஏன் அப்படி.. அந்த ஆள் மிகவும் அரசியல் செல்வாக்கு உடையவராம். அதனால்.\nநேற்று நடந்து timesnow விவாதத்தில் பங்கேற்ற மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த பிஜேபி எம்எல்ஏ ஆசாராம் ஒரு சாமியார். அவர் காங்கிரஸ்சை அடிக்கடி விமர்சித்தார். அதனால் இது ஒரு அரசியல் காழ்பு காரணமானது என்றவரை அர்னாப் தன் கேள்விக் கணைகளால் வெளுத்து வாங்கினார். அந்த ஆள் நிகழ்ச்சியை விட்டே வெளிநடப்பு செய்துவிட்டார்.. காங்கிரசை கேட்டால் பிஜேபி மீது புகார் சொல்கிறார்கள்.. பிஜேபியை கேட்டால் காங்கிரஸ் மீது புகார் சொல்கிறார். ஒரு வழியாக FIR பதியப் பட்டு அவரிடம் விளக்கம்() கேட்கப் பட்டிருக்கிறது.. அந்த (ஆ)சாமியும் நான்கு நாட்களுக்குப் பிறகு விளக்கம் சொல்வாராம்...\nசட்டத்தின் முன் அனைவரும் சமம்.. நம்புவோம்...\nஇடுகையிட்டது Badri Nath நேரம் முற்பகல் 10:47 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nசெவ்வாய், 27 ஆகஸ்ட், 2013\nமும்பையில் ஒரு பெண் நிருபருக்கு நேர்ந்த கொடுமை, நம் நாட்டின் ஒட்டு மொத்த மானமும் பறி போகச் செய்து விட்டது. பாலியல் வன் கொடுமை என்பது என்னவென்றால் அது ஒட்டு மொத்த மனித இனத்தின் ��ேல் தொடுக்கப் படும் கொலை பாதக செயல். சுருக்கமாக\nஎன்றுதான் சொல்ல வேண்டும்.. பெண் என்று நாமே ஒரு வட்டத்துக்குள் அடைப்பது மிகப் பெரிய அவலம் என்றே கூற வேண்டும். இதனால் மனித இனம் மேலே உயர தடுக்கப் படும் தீவிரவாதச் செயல்.\nஇதை வேரோடும் வேரடி மண்ணோடும் களைய என்ன செய்யப் போகிறோம்\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 2:49 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதன், 14 ஆகஸ்ட், 2013\nசமீப்த்தில் தலைவா படத்தைப் பற்றி செய்திகள் இணையத்தில் ஏராளாமாக உலவி வருகின்றன.... அந்தப் படம் தமிழ் நாட்டில் மட்டும் இன்னமும் வெளியாகவில்லை\nஅதன் காரணங்கள் பற்றி ஏராளமான செய்திகள் இணையத்திலும் செய்தித்தாள்களிலும் வந்தாலும் இன்சூரன்ஸ் சங்கத் தோழர் நடத்தும் இணைய பக்கம் பார்க்க நேர்ந்தது அதன் முகவரி http://ramaniecuvellore.blogspot.in/2013/08/blog-post_13.html அதில் ஒரு போஸ்டர் அகில இந்திய தலைமை இளைய தளபதி விஜய் ரசிகர்கள் நற்பணி மன்றத்தின் சார்பாக வெளியிடப்பட்டதை தோழர் போட்டிருந்தார்.. அந்தப் படம் என்ன பிரச்சனையில் உள்ளது என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாக போஸ்டர் சொல்லிவிட்டது.\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 12:29 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவெள்ளி, 19 ஜூலை, 2013\nதமிழ் உலகைச் சுற்றிய ”வாலி” பன்\nஅரை நூற்றாண்டுகளாய் தமிழர்களுக்கு தன் பாடல் வரிகள் மூலம்\nதமிழை கற்றுத் தந்த பேராசான் மறைந்தார்..\nஆனால் அவர் தந்த பாடல்கள் மூலம் என்றும் வாழ்வார்\nஇடுகையிட்டது Badri Nath நேரம் முற்பகல் 7:28 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவியாழன், 18 ஜூலை, 2013\nபீகார் மாநிலத்தில் நேற்று (17.7.13) ஒரு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 22 குழந்தைகள் (அதற்கு மேலும் என்கிறது ஒரு செய்தி) பலியாகியிருக்கின்றனர். பொதுவாக சுகாதாரமற்ற உணவுகளால் குழந்தைகள் பாதிப்படைவதை அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கேட்டிருக்கிறோம் ஆனால் நேற்று நடந்த விஷ(ய)ம் மிக மிகக் கொடுமையானது.. என்ன மாதிரியான உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நினைக்கவே நடுக்கமாக இருக்கிறது.. இந்த பூமிப் பந்தில் எந்தப் பகுதியிலும் இதைப் போன்ற அயோக்கியத்தனத்தை கேட்டிருக்க முடியாது.. ஆமாம்.. அந்தக் குழந்தைகள் சாப்பிட்ட உணவில் ஏதோ பல்லியோ பாம்போ விழுந்திருக்கவில்லை (அதுவும் நேற்றே - ஒரு சம்பவம் பீகாரிலும் இன்னொன்று ராஜஸ்தானிலும் நடந்திருக்கிறது).\nஅந்தக் குழந்தைகள் சாப்பிட்ட உணவில் organic phosphorous என்கிற விஷம் கலந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். அது ஒரு பூச்சிக் கொல்லி மருந்தாக பயன் படுத்துவதாகும்... அதெப்படி உணவில் அந்த விஷம் கலக்கப் பட்டிருக்கும். அதுவும் சாதாரண ஏதுமறியா ஏழைக் குழந்தைகள் சாப்பிடும் சாப்பாட்டில் விஷம் இருக்க முடியும்..அவர்கள் ஏதாவது யாருக்காவது அரசியல் எதிரிகளா.. வியாபாரப் போட்டியில் கலந்து கொண்டவர்களா.. எந்தக் குற்றத்தில் ஈடுபட்டிருக்க முடியும் அதற்கு இப்படியொரு தண்டனை தர முடியுமா... அதற்கு இப்படியொரு தண்டனை தர முடியுமா... இப்படி ஒரு சம்பவத்தை கற்பனையில்கூட காண முடியாதே...சகிக்கவே முடியாத விஷயம்தான் நம் நாட்டில் நடக்குமா.. கொடிய விலங்கைக் கூட அடக்க அது சாப்பிடும் உணவில் மயக்க மருந்ததானே கலப்பார்கள்.. அய்யோ... மனது ஆறவேயில்லை.. உத்தரகாண்டில் நடந்த பேரழிவை விட இது மகா கொடுமையாக உள்ளதே...\nஇடுகையிட்டது Badri Nath நேரம் முற்பகல் 11:49 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதன், 10 ஜூலை, 2013\nபாகிஸ்தானியர்கள் உண்மையில் ஒருவருக்கு ஒருவர் விட்டுத் தரமாட்டர்கள் போலிருக்கிறது. அவர்களுக்குள்ளாகவே அடித்துக் கொள்வார்களே தவிர பிறரிடம் விட்டுத் தர மாட்டார்கள். எதை வைத்துச் சொல்கிறேன் என்கிறீர்களா… நேற்று நடந்த ஒரு தொலைக் காட்சி விவாதத்தைப் பார்த்துத்தான் சொல்கிறேன். TIMES NOW தொலைக் காட்சியில் நேற்று (9.7.2013) ஒரு நிகழ்ச்சி.. அதில் ஜி பார்த்தசாரதி முதல் மூன்று பாக்கிஸ்தானிய கர்னல்கள் வரை கலந்து கொண்டார்கள். விஷயம் இதுதான்...\nஓசாமா பின் லேடன் கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் பாகிஸ்தானில் தங்கியிருக்கிறார். Abbottabad பகுதியில் அவர் அந்தப் பெரிய வீட்டில் தங்கியிருந்து அந்த வீட்டிற்கு எந்த ஒரு வரி கட்டாமல் வாழ்ந்திருப்பது முழுக்க முழுக்க ISI மற்றும் புலனாய்வுப் பிரிவுகளின் சிலர் ஒத்துழைப்பு இல்லாமல் நடந்திருக்காது என்று தெளிவாக பாகிஸ்தானால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு 300 பக்கஅறிக்கையில் புட்டுபுட்டு வைத்திருக்கிறார்கள்.\nஅதைப் பற்றி அர்னாப் அந்த மூன்று பாகிஸ்தானியரிடம் கேட்க, அவர்களோ அந்த அறிக்கையை தூக்கிப் போடுங்கள்.. நாங்கள் ���ொல்வதைக் கேளுங்கள் என்று அதற்கு பல சால்சாப்புகளை அடுக்கிக் கொண்டிருந்தார்கள். ஒரு பாகிஸ்தானி கர்னல் ”இந்தியரே இப்படித்தான்... நீங்கள் ஒருதலை பட்சமானவர்கள்...you are biased...“என்று அர்னாப் மீது பாய்ந்தார்..\nஅர்னாப் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தார்”அய்யா இது ஏதோ எனனுடைய ரிப்போர்ட் இல்லை..உங்கள் அரசாங்கம் அமைத்த குழுவின் ரிப்போர்ட்”, எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்..\nம்ம்.. அந்த பாகிஸ்தானி காதில் போட்டுக் கொள்ளாமல் அவர் பாட்டுக் ஏதோ சொல்லிக்கொண்டே சென்றார்.. அதில் ஒரு பாகிஸ்தானியர் மைக்கை விட்டு எறிந்து விட்டு வெளிநடப்பே செய்து விட்டார்.\nஇப்போது சொல்லுங்கள்.. நான் சொல்வது சரிதானே....\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 8:00 2 கருத்துகள் :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nசனி, 6 ஜூலை, 2013\n”ஊருல ஒலகத்தில எங்க கத போலவும் நடக்கலயா...”\nஇளையராஜாவின் கிராமிய மணம் கமழும் இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலம்..\nஇளம் உள்ளங்கள்...... குறிப்பாக பதின்பருவம் என்பது மிகவும் சிக்கலானது. உள்ளங்கள் இடமாறும் வயது.. அதற்கான காரணங்கள் எவை என்று எப்படி அறுதியிட்டுச் சொல்ல இயலும்.. 20 - 30 வருடங்களுக்கு முன்பே நமது பார்வைகள் மாறித்தான் போயிருக்கின்றன.. சாதி மதம் மொழி இனம் பேதம் என்று எத்தனையோ விஷயங்களில் much water flow under the bridge என்றே சொல்ல வேண்டும். காரணம் உலகம் மேலும் மேலும் ஜனநாயகப் பட, நமது பொதுப் புத்தி என்பது கணிசமான அளவிற்கு மாறித்தான் போய் உள்ளது.\nஇந்த நேரத்தில்தான்.. அரசியல் ஒரு தனிப்பட்ட வாழ்க்கைவரை பாய்ந்திருக்கிறது.\nவயது அந்தஸ்து சமூகக் கட்டுப்பாடு போன்ற விஷயங்களை அந்த ஜோடி பார்க்கவில்லை என்று குற்றம் சாட்டுவது எளிதுதான்.. அப்படி ஒரு வாதத்திற்கு அவர்கள் தவறே செய்திருந்தாலும் அதைத் தட்டிக் கேட்டும் உரிமை என்பது அந்தந்த குடும்ப உறுப்பினர்களைச் சார்ந்தது.. முழுக்க முழுக்க private affair.....\nஎன்னவென்று சொல்வது... அந்தச் சின்னப் பையனின் மரணம் உண்மையில் ஈரக்குலையை நடுங்க வைத்துவிட்டது. என்ன சொல்லி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை...\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 12:24 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவெள்ளி, 28 ஜூன், 2013\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய பேரழிவு பற்றிய செய்திகள் பெரும் அதிர்ச்சியையும் மன சஞ்சலத்தையும் ஏற்படுத்துகிறது.. இதோ கீழே உள்ள படத்தில் இருக்கும் மூன்றோ (அ) இரண்டோ வயது குழந்தை...\nராணுவத்தினர் அந்தப் பேரழிவு பகுதியிலிருந்து மீட்டெடுத்தனர். அந்தக் குழந்தையின் இரண்டு கால்களும் ஃபிராக்சர். தாய் தந்தையர் காணவில்லை. மருத்துவமனையில் நிதம் குறிப்பாக இரவு நேரங்களில் ”அம்மா.. அம்மா” என்று அழும் காட்சிகளை தொலைக் காட்சி செய்தியில் காட்டினார்கள். மனம் நொறுங்கிப் போனது.. அந்த நிருபர் சொன்ன வாக்கியம் ”இதைப் போல எத்தனையோ...” என்று சொல்லி நிறுத்தினார்.. எந்தக் கல் நெஞ்சையும் கரைய வைக்கும் காட்சிகள் அவை...\nஇவற்றை எங்ஙனம் புரிந்து கொள்வது.. பழுத்த ஆத்திகனின் இறை நம்பிக்கையையும் தகர்க்க வைக்கும் நிகழ்வு இது...\nஇந்த நேரங்களில் மனிதம் மட்டுமே உதவ முடியும்.. ஆம்.. அனுபம் கேர்.. இந்திப் பட உலகில் குணச்சித்திர நடிகர்.. அவர் பவுண்டேஷன் மூலம் அந்தக் குழந்தைக்கு உதவ முன் வந்திருக்கிறார்.. அந்தப் பெண் வளர்ந்து படித்து முடிக்கும் வரை அதற்கான செலவை ஏற்றுக் கொள்ள முன் வந்துள்ளார்.. வாழ்க அனுபம் கேர்..Mr Anupam ji.. you really care...\nஇரு கரம் கூப்பி வணங்குகிறேன்...\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 12:06 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nதிங்கள், 24 ஜூன், 2013\nமிக மிக வருத்தமான செய்திகளை பகிர கஷ்டமாகத்தான் இருக்கிறது.. சாலை விபத்துகளில் இந்தியாவில் முதல் இடத்தில் இருப்பது நமது தமிழகமாம்... இந்து நாளேட்டில் இன்று (24.6.13) படிக்க நேர்ந்தது.. என்ன காரணம் என்று பட்டிய்ல் இட்டால்....\n1) அபரிமிதமான வாகனங்கள் டூ மற்றும் ஃபோர் வீலர்களின் ஆக்கிரமிப்பு\n2) நல்ல சாலைகள் குறைவு\n3) அப்படி இருந்தாலும் பராமரிப்பு குறைவு\n4) சாலைகள் போடும் போதும் ஊழல்கள்\n6) சாலைவிதிகள் பற்றி அறிவு குறைபாடு\nஇந்தப் பட்டியிலில் மிக பயங்கரமான முதன்மை குற்றவாளி (prime accused) மதுதான் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் சட்டம் பாய வேண்டும்தான். ஆனால் நடைமுறையில் அது சரிப்பட்டு வருவதில்லை. காரணம். அந்த நபர்களின் செல்வாக்கு (அனைத்து விஷயங்களிலும்) அப்படி. சாலை விபத்தால் எத்தனை அங்க ஹீனங்கள் உயிரிழப்புகள்... கொடுமை...இதை ஒழிக்க வழி செய்ய வேண்டும்..\nஒரு முறை என் நண���பருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன். ஒரு போக்கு வரத்துக் காவலர் எங்களை தடுத்து நிறுத்தி லைசன்சை காட்டச் சொன்னார். என் நண்பர் பேப்பர்களை தேடிக் கொண்டே சொன்னார் ”ஒழுங்கா பேப்பர் வச்சுருக்கறவங்களை அவசரமா போறப்ப சும்மா சும்மா தொந்தரவு பண்ணி நிறுத்திறிங்க.,, அதோ தண்ணி ஏத்திக் கிட்டுப் போறனே மீன் பாடி வண்டி.. அவன் நம்பர் ப்ளேட்டையே போட்டுக்கறதில்லை.. அத கேட்டிங்களா..”என்றார்.. நான் சற்று கலவரமானேன்.. என்ன இந்த மனுஷன் தேவையில்லாமல் ஒரு காவலரிடம் வாக்குவாதம் செய்கிறார் என்று.. ஆனால் பக்கதிலிருந்த இன்னொரு போ. காவலர் ”அவரு சொல்றது எத்தன கரட்க்டு.. விடுப்பா.. சார் நீங்க போங்க சார்.. சாரி” என்று போகச் சொல்லிவிட்டார்.. எனக்கு மிக ஆச்சரியமாக இருந்தது.. ஆனால் அதே சமயம் இதைப் போன்ற அனுமதியில்லாமல் செல்லும் வாகனங்கள் படு வேகமாக சாலையில் செல்லும் போது எரிச்சலாக இருக்கும்...\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 4:44 2 கருத்துகள் :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவெள்ளி, 21 ஜூன், 2013\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பேய் மழை அந்த மாநிலத்தையே புரட்டிப் போட்டிருக்கிறது.. ஹரித்வார் ரிஷிகேஷ், சமோலி, ருத்ரபிராயக், கேதார்நாத், பத்ரிநாத் என்று அடித்துத் துவைத்த மழை அதனால் ஏற்பட்ட நிலச்சரிவு சாலைகள் உடைப்பு ஆறுகளில் வெள்ளம் எத்தனையோ உயிர்ப் பலிகள் என்பவை சாதாரணமாக நம் கற்பனைக்கு எட்டாத பேரிடர் என்பது அங்கிருந்து வரும் செய்திகள் படங்கள் வீடியோ கிளிப்பிங்கள் ஆகியவற்றைப் பார்த்தால் புரிந்து கொள்ள முடிகிறது.. என்றோ பார்த்த ஒரு படத்தில் வசனம் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது.. ”ஒரு சம்பவம் நடந்தால் எப்படி எப்போது என்று கேட்காதே ஏன் என்று கேள். அப்போதுதான் உன்னால் பிரச்சனையை கையாள முடியும்” என்று .. உண்மைதான்.. இந்த தேசிய பேரிடர் (national disaster) ஏன் என்ற கேள்வி தவர்க்க முடியாததாக உள்ளது. நேற்று (20.6.13) times nowல் இரவு 9 மணிக்கு அர்னாப் கோஸ்வாமி அலறிக் கொண்டிருந்தார்..\nசில ஆண்டுகளுக்கு முன்பு CAG ஒரு அறிக்கை கொடுத்திருந்தாராம்.. இமயத்தில் மடிப்புகளில் இருக்கும் இந்த ஊர்களில் பல இடங்களில் unathorized constructions அதிகமாக இருப்பதாகவும் அதைத் தடுக்க மாநில அரசுகள் முன் வரவில்லை என்ற குற்றச்சாட்டு அவ்வறிக்கையில் பதிவாயிருக்கிறதாகவும்\nபடித்துக் காண்பித்தார். அந்த மாநிலங்களில் ஆண்ட காங்., பிஜேபி அரசுகள் அனைத்தும் அவற்றை கவனத்தில் கொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டினார். அவர் உபயோகித்த வார்த்தைகள் timber mafia unathorized constructions encroachment என்று அதற்குக் காரணம் அனைத்து கட்சியினரும்தான் என்று சாடிப் பேசினார்.\nஅவர் பேசியதிலிருந்து பல விஷயங்கள் புரிந்து கொள்ள முடிந்தது. அங்கு தொடர்ச்சியாக சுற்றுப் புறச் சூழல் ஆர்வலர்களின் குரல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கிறது தெரிகிறது. சுந்தர்லால் பகுகுணா போன்றவர்கள் இவ்வித ஆபத்துக்களை சொல்லிக் கொண்டே வந்திருக்கிறார். ஆனால் அங்கு மேற்படி வேலைகளில் பல கோடி ரூபாய் மூதலீடுகள் செய்யும் பண முதலைகள் தொடர்ச்சியாக ஆட்சியாளர்களை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்தே தங்கள் தொழிலை நடத்தி வருகிறார்கள். வர்த்தகமே கிரிமினல்மயமானதிற்கான அடையாளம்தான் அது. இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது பாடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறையவே இருக்கிறது. எங்காவது சுற்றுப் புறச் சூழலியர்கள் சில விஷயங்களைச் சொன்னார் என்றால் சூழலியிலைப் பற்றி சுட்டிக் காட்டினார்கள் என்றால், அவற்றை அசட்டை செய்யும் மனப்பாங்கு பலருக்கு (என்னையும் சேர்த்துத்தான்) உள்ளது. இவை உடனடியாகக் களையப் பட வேண்டும். அவர்கள் பேச்சுக்கு என்று மரியாதை வருகிறதோ அப்போதுதான்\nஇந்தப் புவியை காக்க முடியும். யாருக்கோ எங்கோ நடக்கிறது என்று நாம் வாளாகயிருக்கலாம்.. அந்தப் பேரிடரில் மாட்டிக் கொண்டு தவிக்கும் 399 தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் (மற்றவர்களைப் பற்றி கவலையில்லை என்று சொல்லவில்லை அவர்களிடம் தமிழில் பேச முடியாது என்பதால்) குடும்பதினிரிடம் பேசிப் பாருங்கள். பிரச்சனை எந்த அளவு வீரியமிக்கது\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 2:58 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nதிங்கள், 17 ஜூன், 2013\nஇப்பொதெல்லாம் என்னைப் பார்ப்பவர்கள் கேட்பது ”இப்போ என்ன கதை எழுதிட்டு இருக்கே/கிங்க...” என்பதே..\nநண்பர் எழுத்தாளர் சங்கர் அவர் தயாரிக்கும் இருவாட்சி தொகுப்பிற்குக் கதை கேட்டார். ”என்னப்பா..இது” என்கிற கதையை எழுதிக் கொடுத்தேன். அன்புடன் பிரசுரித்தார். நான் கடந்த 5 வருடங்களுக்குப் பிறகு எழுதிய ஒரு கதை அதுதான்.... 1995 முதல் 2000 வரையிலான ஒரு வித மன எழுச்சியில் எத்தனை கதைகள் எழுதினேன் என்பதே தெரியவில்லை.. உருப்படியாக 100 சிறுகதைகள் தேரும்.. ஒரு நாவல் ஒன்றும் எழுதினேன்.. 100ல் பெரும்பான்மை கதைகள் புத்தமாக வந்திருக்கிறது. 5 தொகுதிகளாக பிளஸ் ஒரு நாவல்.. ஏன் இப்பொதெல்லாம் சிறுகதைகள் அதிகமாக எழுதவில்லை என்ற கேள்விக்கான\nவிடை எனக்கே சரியாகத் தெரியவில்லை.. இயன்ற வரை கதைகளை டிஜிட்டல் வடிவத்தில் சேமிக்க ஆசைதான். சில கதைகளை http://badristory@blogspot.com க்குப் போய் படித்துப் பார்க்கவும். இது எனது அன்பான வேண்டுகோள். நான் இப்பொதெல்லாம் சிறுகதைகளை அதிகமாக எழுததாற்கு காரணங்களை அடுக்கிப் பார்க்கிறேன்.\n(1) இதுவரை எழுதாத விஷயம் ஒன்றை எழுத முயல வேண்டும்\n(2) அப்படி எழுதினாலும் ஏற்கனவே எழுதியதைப் போல இருப்பது\n(3) “ஆமா.. மக்கள் அப்படி படிக்கிற மாதிரி தெரியல...டிரெண்ட் மாறிப் போனதைப் போல இருக்கே“\n(4) உலகம் எலக்ட்ரானிக்ஸ் வழியாகத்தான் இயங்குது.. பத்திரிகைகளே தற்போது கதைகளை குறைத்திருப்பதாக\n(5) அபரிமிதமாக ஊடக (டிவி நெட்) வளர்ச்சி உ.ம் facebook twitter blogs போன்றவை\nமேற்சொன்னவற்றில் அனைத்துக் காரணங்களும் எனது தற்போதைய நிலைக்குக் காரணமாக இருக்கலாம்.. சரி.. தற்போது எனது எழுத்தால் நான் பெற்ற பயன்களை பட்டியிடுகிறேன்....எத்தனை நண்பர்கள் எழுத்தாளர்கள் என் எழுத்தின் மூலம் கிடைத்தார்கள்.. மிக பிரம்மிப்பான விசயம் அதுதான்.. 96 அல்லது 97 அன்று எனது சிறுகதைகள் தினமணிக்கதிரில் அவ்வப்போது பிரசுரமாகும்.. கவிஞர் ராஜமார்த்தாண்டன் தொலைபேசியில் தினமணி அலுவலகத்திற்கு வரச் சொன்னார். பெரும் பரவசமாக இருந்தது.. இலக்கிய உலகில் கவிஞர் பெரும் புள்ளி.. அவர் என் கதைகள் பிடித்திருப்பதாகவும்\nகதிரில் பிரசுரிக்கப் போவதாவும் நேரில் அலுவலகம் வரச் சொன்னபோது, எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நேரில் சந்தித்துப் பேசினேன். கனவில் நடப்பதைப் போன்று இருந்தது. கதிர் ஆசிரியர், இதயம் ஆசிரியர், புதிய பார்வை ஆசிரியர், இலக்கிய சிந்தனை பொறுப்பாளர்கள் ஞாநி பாஸ்கர்சக்தி பால்நிலவன், அமரர் ஜெயந்தன் என்று பெரும் பட்டியல் நீண்டு கொண்டிருக்கும் அந்த நாட்கள்\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 3:18 2 கருத்துகள் :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nநீங்கள் மர்ஃபி விதிகள் பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர���களா..\nகிட்டத்தட்ட 1000 மர்ஃபி விதிகள் இருக்கின்றன...\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 4:25 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலேபிள்கள்: 1000 மர்ஃபி விதிகள் , கூகிளில் , மர்ஃபி விதிகள்\nஅபூர்வ திறமை பெற்றவர்கள் உண்மையில் மிக எளிமையாக\ninnocent ஆக இருப்பார்கள் என்று எங்கோ படித்திருக்கிறேன்.\nஉண்மைதான் என்பதை விஜய் டிவி மூலம் நிருபணம் ஆகிக் கொண்டு\nவருவதை உணர்ந்தேன்.. சமீபத்தில் சூப்பர் சிங்கர் என்கிற நிகழ்ச்சியில்\nஇரண்டு பிரபலங்கள் கலந்து கொண்டதைப் பார்க்க நேர்ந்தது..\nஇன்னொருவர் எல் ஆர் ஈஸ்வரி\nஅவர்கள் பேசிய விதம் body language பிற கலைஞர்களை பாராட்டும்\nவிதம், தன்னுடைய கடந்த கால நிகழ்வுகளை நினைவுகூர்ந்தது ஆகியவை\nவைத்துப் பார்க்கும் போது “சே எத்தனை வெள்ளெந்தி மனிதர்களாக இருக்கிறார்கள்“ என்பது தெரிந்தது. அடித்துச் சொல்ல முடியும் ஒரு இம்மிளவுகூட கர்வமில்லாத வீண் வறட்டு கௌரவமில்லாத பேச்சு சிரிப்பு etc etc., சாதாரணமாக ப்ளாக் எழுதினாலே (என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்) ஏதோ கொம்பு முளைத்தைப் போல எண்ணும் சாதாரண மனிதர்கள் முன்பாக இந்தப் பிறவி திறமையாளர்கள் ஒரு இமயமலையைப் போலத் தெரிகிறார்கள்.. மனிதன் என்பவன் இமயமாகலாம் என்றுதான் தோன்றியது.\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 4:24 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nதிங்கள், 3 ஜூன், 2013\nமிகவும் வலியுடனும் வேதனையுடனும் இந்தப் பதிவை எழுத வேண்டியுள்ளது\nசுஜாதா.. பெரும் பிம்பம்... என்னை பொருத்த வரை...\nதிருமதி சுஜாதா சொன்ன 2.6.13 தினகரன் வசந்தம் இதழில் வெளியான கருத்து என்னைப் போன்ற பல சுஜாதா வாசகர்களால் சீரணிக்க முடியாதபடிதான இருக்கும். அதே சமயம், சுஜாதாவை எதிர்ப்பவர்களுக்கு இது ஒரு இனிப்பான விசயமாக கருத வாய்ப்புள்ளது.\nதிருமதியாரின் கருத்து என்பது தேவயைற்ற சர்ச்சைதான்.. மேடையில் பேசுபவர்களுத் தெரியும். ஒருவர் கருத்தையோ அல்லது ஒருவரையோ தாக்கிப் பேசவேண்டும் என்றால், அவர் முன்பாகச் செய்யவேண்டும்.\nஇத்தனைக்கும் மிகவும் படித்த பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த திருமதியாருக்கு தெரியாத விசயமல்ல . அவர் எடுத்துச் சொன்னால் சுஜாதா காது கொடுத்து கேட்காதவர் என்பதை நம்பவும் இயலவில்லை. ஜப்பானிய ”ரோஷாமான்” படத்தில் சொல்வதைப் போல ஒரு விசயத்திற்கு இரண்டு கோணங்களில் பார்க்க முடியும் என்பதைப் போல.\nஎப்படிப் பார்த்தாலும் வேதனையாகத்தான் இருக்கிறது\nஅதே சமயம் வேறு சில நினைவுகளும் என்னுள் நிழலாடுகிறது.....ஷேக்ஸ்பியர் மனைவி அவர் எழுதிக் கொண்டிருக்கும் போது மசியை அவர் தலையில் கொட்டுவார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன் பாரதியின் செல்லம்மாவும் ஒருமுறை பாரதியின் பிரிவுக்குப் பின்னர் ஒரு வானொலி பேட்டியில் கூறியதையும் நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது\nசில அறிஞர்கள் வாழ்க்கையில் சில சமயங்களில்....\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 12:04 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவியாழன், 30 மே, 2013\nநான் என்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன். அலுவலக நேரம். சாலைகளில் அதிக எண்ணிக்கை வாகனங்கள். பிரதான சாலையில் திரும்பும் போது என்னுடைய வண்டியை இன்னொருவன் உரசிவிட்டான். இருவருக்கும் அடிபடவில்லை. வண்டியிலும் கூட சேதம் இல்லைதான்.. சிறிய உரசல் தவிர.\nஅதை இரண்டுவிதமாக ’டீல்’ செய்வோம்...\n”யேய்... பார்த்து வர மாட்ட...பெரிய ஏரோபிளேன்ல வர்றதா நினைப்பா...” நான்\n”நீ பாத்து வா முதல்ல.. ராங்கல கட் பண்ணது யாரு.. நீயா நானா...” அவன்\n”யேய்.. மரியாதயா பேசு... அப்பறம்....”நான்\n”யேய்.. என்ன பெரிய இவனா நீ....”அவன்\n”டேய்..பெரிய தாதாவா நீ...” வண்டிய விட்டு அவனை நெருங்க....\n”என்னடா பெரிசா பேசற...”, அவனும் கித்தாய்ப்பாக முன்னேற...\nநான் முன்னேற அவன் முன்னேற...\nகிட்டத்தட்ட வடிவேல் கதை போல ”சண்டையில கிளியாத சட்ட உண்டா...”ரேஞ்சுக்கு செல்ல\nகளேபரம்.. பிறகு வேடிக்கை பார்த்த கூட்டம் கொஞ்ச நேரம் எங்கள் சண்டையை enjoy செய்துவிட்டு போலீஸ் வந்ததும் பஞ்சாயத்து.. மறுபடியும் இரண்டு பேர் வண்டியையும் காவல் நிலையம் எடுத்துச் சென்று.. அபராதம்... அறிவுறுத்தல்.. மிரட்டல் இத்யாதி. இத்யாதி...\n” சாரி.. சார்.. சட்டுனு வந்துட்டேன்..” நான்\n”எக்ஸ்ட்ரீம்லி சாரி எகெய்ன்...” புன்னகையுடன்\n” இட்ஸ் ஓக்கே சார்..” அவரும் புன்னகையுடன் சென்றார்.\nநான் இப்போதெல்லாம் இரண்டாம் வகையைத்தான் விரும்புகிறேன்...\nஇந்த சம்பவம் என் நண்பர் ஒருவர் சொன்னார்... ஆனால் 1975 லில் Abbas Kiarostami என்கிற ஈரானிய இயக்குனர் Two Solutions For One Problem என்கிற குறும் படத்தை இயக்கியுள்ளார்.. யூடியூப்பில் இருக்கிறது.. ��ுடிந்தால் பாருங்கள் எத்தனை அழுத்தமான விசயத்தை நான்கு நிமிடத்தில் சொல்லியுள்ளார்..\nஇடுகையிட்டது Badri Nath நேரம் முற்பகல் 11:10 1 கருத்து :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவள்ளுவன் இன்றிருந்தால் குறளை வேறு மாதிரிதான் பாடியிருப்பான்,,, அதாவது நன்நீரின்றி அமையாது உலகு என்று……\nசமீபத்தில் ஏழுமலையான் தரிசனத்திற்குச் சென்றேன்…(குடும்பத்தினருக்காகதான் எல்லாம்)… இயன்ற வரை திருப்பதிக்கு வீட்டுத் தண்ணீர்தான் கொண்டு சென்றோம்.. இரண்டாவது நாள் தீர்ந்து விட்டது… ஆந்திர வெயிலுக்கு கேட்க வேண்டுமா… கீழ் திருப்பதியில் ஒரு லிட்டர் தண்ணீர் ரூ 5க்கு விற்றுக் கொண்டிருந்தார் ஒரு கடைக்காரர்… அட… என்று வாங்கிக் குடித்தேன்… திருமலையிலும் அதேதான்….\nஇரண்டு நாள்கள் படாத அவஸ்தை…\nநீயா நானா கோபிநாத் கரடியாக கத்திக் கொண்டிருந்தார்… water borne disease என்று… அதை பார்த்தபின்னரும் … சரி……\nஒரு வழியாக மருத்துவர் உதவியுடன்…. மீண்டும் இந்தப் ப்ளாக்கை சந்தோசமாக எழுதுகிறேன்….\nநன் நீரின்றி அமையக்கூடாது உலகு……\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 6:19 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nஇந்த பரபரப்பான உலகில் எதுவும் இன்ஸ்டெண்ட்டாகச் சொன்னால்தான் எடுபடுகிறது... சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் பாணி திருக்குறள் காலத்தயது என்றாலும்.. தோழர் பட்டாபிராமன் தன் மகனுக்கு அழைப்பிதழ் தந்தார். முகப்பில் இருந்த வாசகம் சட்டென்னு மனதை பற்றிக் கொண்டது.\nஅய்யன் வள்ளுவன் வாக்கும் அதுதான் அன்பும் அறனும் என்று கூட ஒரு ”அற”த்தையும் சேர்க்கிறான்..\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 4:07 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவியாழன், 16 மே, 2013\nதற்போதெல்லாம் தமிழ்ச் சினிமாவில் தண்ணி அடிப்பது என்னவோ உலகமகா விசயமாக காட்டுகிறார்கள்,, அதிலும் குறிப்பாக வெற்றி பெற்ற படங்களில் இதைப் போல நடக்கிறது….\nஒரு கல் ஒரு கண்ணாடியில் சந்தானம் அடிக்கடி தண்ணி அடிப்பதைப் பற்றி லெக்சர் கொடுப்பார்,\nஎதிர்நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயன் தன் நண்பரிடமிருந்து கூலிங் பீரை நைசாக எடுத்துக் கொள்வார்..\nசூது கவ்வும் படத்தில் அடிக்கடி தண்ணி அடிப்பதை முக்கியமான காட்சிகளாக வரும்…\nமக்கள் என்ன அத்தன�� சந்தோசமாக இந்தக் காட்சிகளை ரசிக்கிறார்களா….\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 7:50 1 கருத்து :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nசமீபத்தில் கர்நாடகா தேர்தலில் பிஜேபி தோல்வி அடைந்து, காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதன் காரணம் பற்றி பலர் பலவிதமாக வியக்யானம் செய்தாலும், புதிய தலைமுறை தொலைகாட்டிசியில் காலை நேரத்தில் பேசியவர் (பெயர் தெரியவில்லை) சென்னை பல்கலைக்கழக அரசியல் துறை பேராசிரியர் மெலிதாகச் சிரித்துக் கொண்டே ஒரு வார்த்தை சொன்னார்.. “இது பிஜேபி காங்கிரசுக்கு தந்த ஒரு பரிசு“ என்றார்,\nவெகு நேரம் சிரித்துக் கொண்டேயிருந்தேன்.. மேற்கொண்டு பேட்டியை பார்க்கவே முடியவில்லை.\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 7:48 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nஞாயிறு, 12 மே, 2013\nமகாநதியும் அங்காடித்தெருவும் போலவா அனைத்தும் நடக்கின்றன\nதமிழ் திரைப்பட உலகில் முக்கியமான படைப்புகள் வருவது குறைவுதான், அவ்வப்பொழுது சில படங்கள் நிச்சயமாக முக்கிய படைப்புகள்தான் திகழ்கின்றன. அதே சமயம் மக்கள் ஆதரவும் பெறும் படங்களாக ஆவது சில படைப்புகள்தான். இந்த இரண்டு குணாதிசயங்களுடன் வந்த படங்கள் வரிசையில் முக்கியமானவை\nஇரண்டையும் சற்று காலதாமதமாக பரிசீலிக்கலாம், பட விமர்சனமா என்று சிலர் சிரிக்க வேண்டாம்.....\n1)முதலில் கிருஷ்ணசாமியின் மனைவி மண்டையைப் போடுகிறாள் (தாய் தந்தை மாமனார் முன்பு டிக்கெட் வாங்கியிருப்பார்கள்,, பரவாயில்லை)\n2) பிசினஸ் டெவலப்மெண்ட்க்காக (நியாயமான ஆசைதான்) .ஊரிலிருக்கும் வீடு நிலம் நீச்சுக்களை விற்றுவிடுகிறான்\n3) அவன் ஒரு ப்ராடிடம் (fraud) மாட்டிக் கொள்கிறான்\n4) பிசினஸ் புட்டுக் கொள்கிறது\n5) மக்களால் அடித்து துவைக்கப் படுகிறான்\n6) சிறைக்கு சென்று விடுகிறான்\n8) பெண் கெடுக்கப்பட்டு விபசார விடுதியில் மாட்டிக் கொள்கிறாள்\n9) பையன் காணாமல் போகிறான்\n10) மாமியார் வியாதிக்கு பணமில்லாமல் மவுத் ஆகிவிடுகிறாள்\n11) சிறையில் தாக்கப் படுகிறான்\n12) சிறைவாசம் நீட்டிக்கப் படுகிறது\n13) மீண்டு வந்தால் ஏக பிரச்சனையில் மகள் மகனை மீட்கிறான்\n14) மீண்டும் செய்யாத குற்றத்துக்காக தண்டனை\n15) அதனால் கொலை செய்கிறான்\nதொடர்ந்து ஒருவனுக்கு நிஜமாகவே இப்படி நடந்தால் அவன் எப்படி இருப்பான் என்றே நினைக்கவே பயமாக இருக்கிறது.. கமலுக்கு ஒரே படத்தில் அனைத்து அக்கிரமங்களையும் சொல்ல ஆசைப் பட்டு செய்திருக்கலாம்,\nஅந்த தென்பாண்டி சீமையில் பிறந்த லிங்கத்துக்கு நடந்தது என்ன\n1) நன்றாகப் படிப்பான் ஆனால் வறுமை\n2) பிளஸ் டூ வில் அதிக மதிப்பெண் வாங்கிய சமயம், அப்பா அவுட்… ஆக்சிடெண்ட்\n3) அந்த சமயம் வந்த அண்ணாச்சி கடை ஊழியர்களிடம் மாட்டிக் கொள்கிறான்\n4) அங்கே கடையில் அண்ணாச்சியால் கசக்கிப் பிழியப் படுகிறான்\n5) அவனின் காதலியின் கதை சுருக்கம் இதைவிட மோசம்\n6) சூபர்வைசரால் வதைக்கப்படுகிறான். அதே சூபர்வசைர் பலரை அப்படி வதைக்கிறான்\n7) காதலியின் தங்கை நாயைப் போல நடத்தப் படுவது\n8) காதலிப்பதால் வேலையை விட்டு விரட்டப்படுகிறான்\n9) போலிசில் வேறு பொய் கேஸ்\n10) அதிலிருந்து வெளிவந்து இருவரும் தங்குவதற்கு வீடில்லாமல் ரோட்டில் படுத்து லாரியால் விபத்து\n11) காதலியின் கால் அவுட்.\nஇந்த இரண்டு படங்கள் சொல்ல வந்த கதைகள் நிஜத்தின் பக்கமாக இருக்கிறதா… sweeping tragedy யாக சொல்லிக் கொண்டே சென்றால் அது நிஜமாகி விடும் என்று நினைத்திருக்கலாமா.....\nஅப்படி என்றால்......... நான் ஒரு கதை சொல்கிறேன்..\nஒரு மனிதன் நடந்து போகிறான்\n1) அவனுக்கு கால் சுளுக்கிக் கொள்கிறது\n3) அவனை நாய் பிறாண்டி விடுகிறது\n4) பக்கத்தில் ஒரு தேள் கடித்துவிடுகிறது\n5) அதே பக்கம் சென்ற பாம்பு……………………………….\nஇடுகையிட்டது Badri Nath நேரம் முற்பகல் 10:55 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதன், 8 மே, 2013\nசில நேரங்களில் சில கருத்துக்கள் உங்களுடன்\nவிரைவில் உங்களுக்காக, உங்களுடன் பகிர\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 3:50 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nபொருளாதார மந்த நிலை என்கிற RECESSION\nகல்லில் நார் உரிக்கும் கலை\nDynamo - நம்ப முடியாத மேஜிக் நிபுணர்\nமெட்ராஸ் கஃபே பற்றி கமலின் கருத்து...\nஎங்கே செல்லும் இந்தப் பாதை\nமகாநதியும் அங்காடித்தெருவும் போலவா அனைத்தும் நடக்க...\nசில நேரங்களில் சில கருத்துக்கள் உங்களுடன் விரைவில...\n1000 மர்ஃபி விதிகள் ( 1 )\nஅகிலேஷ் ( 1 )\nஅசோகமித்திரன் ( 1 )\nஅஞ்சலி ( 7 )\nஅதிபர் தேர்தல் ( 1 )\nஅதிமுக ( 5 )\nஅப்துல் கலாம் ( 1 )\nஅமீர்கான் ( 1 )\nஅமெரிக்கா ( 5 )\nஅர்விந்த் கேஜ்ரிவால் ( 1 )\nஅர்னாப் ( 1 )\nஅர்ன��ப் கோஸ்வாமி ( 1 )\nஅரசியல் ( 46 )\nஅரசியல் கட்சிகள் ( 1 )\nஅரசியல். தேர்தல். வேட்பு மனு ( 1 )\nஅரசியல். முலயாம் சிங் ( 1 )\nஅரசு ( 1 )\nஅரவிந்த் கேஜ்ரிவால் ( 2 )\nஅரையிறுதி ( 1 )\nஅலோபதி ( 1 )\nஅவலம் ( 1 )\nஅறிவியல் ( 1 )\nஅன்பே சிவம் ( 1 )\nஅன்னா அசாரே ( 1 )\nஅனுபவம் ( 4 )\nஆகமம் ( 1 )\nஆங்கில அறிவு ( 1 )\nஆட்சியதிகாரம் ( 1 )\nஆண்டாள் ( 2 )\nஆணாதிக்கம் ( 1 )\nஆம் ஆத்மி ( 3 )\nஆய்வுக் கட்டுரை ( 1 )\nஆளுமை ( 1 )\nஆன்மிக அரசியல் ( 1 )\nஇக்பால் செல்வன் ( 1 )\nஇடதுசாரிகள் ( 1 )\nஇந்தி ( 1 )\nஇந்தி பேசும் மக்கள் ( 1 )\nஇந்தி வேண்டாம் ( 1 )\nஇந்தியா ( 1 )\nஇயக்குனர் ( 1 )\nஇயற்கை ( 1 )\nஇரங்கல் ( 1 )\nஇரண்டாம் வகுப்பு ( 1 )\nஇலக்கியம் ( 4 )\nஇலங்கை ( 2 )\nஇலங்கைப் பிரச்சனை ( 1 )\nஇளைஞர்கள் ( 1 )\nஇறைவன் ( 1 )\nஇனம் ( 2 )\nஈழத் தமிழர்கள் ( 1 )\nஉச்ச நீதிமன்றம் ( 1 )\nஉலக முதலீட்டார்கள் மாநாடு ( 1 )\nஊழியர் குரல் ( 1 )\nஎகிப்து ( 1 )\nஎச்சரிக்கை ( 1 )\nஎமர்ஜென்சி ( 1 )\nஎழுத்தாளர்கள் ( 1 )\nஎழுத்து ( 1 )\nஒழுக்கம் ( 1 )\nஓட்டரசியல் ( 2 )\nகட்சிகள் ( 2 )\nகட்டப் பஞ்சாயத்து ( 1 )\nகட்ஜு ( 1 )\nகடவுள் ( 1 )\nகத்தி ( 1 )\nகந்து வட்டி ( 2 )\nகபாலி ( 1 )\nகம்யூனிஸ்ட் கட்சி ( 1 )\nகம்யூனிஸ்டுகள் ( 2 )\nகருத்துச் சுதந்திரம் ( 1 )\nகருப்புப் பணம் ( 1 )\nகல்லில் நார் உரிக்கும் கலையை ( 1 )\nகல்லூரிகள் ( 1 )\nகல்வி ( 1 )\nகலாச்சாரம் ( 1 )\nகலைஞர் ( 3 )\nகலைப் படைப்பு ( 1 )\nகவனம் ( 1 )\nகவிதை ( 1 )\nகவிதைகள் ( 1 )\nகள்ளப்பணம் ( 1 )\nகற்பு ( 1 )\nகாக்கா முட்டை ( 1 )\nகாங்கிரஸ் ( 3 )\nகாஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ( 1 )\nகாதல் ( 1 )\nகாமெடி நடிகர்கள் ( 1 )\nகாரைகால் ( 1 )\nகாவிரி ( 2 )\nகாவேரி ( 1 )\nகிரிக்கெட் ( 2 )\nகிருண்ஷய்யர். அரசியல் ( 1 )\nகிருஷ்ணய்யர் ( 1 )\nகிழட்டுப்புலி ( 1 )\nகுற்றம் ( 3 )\nகூகிள் ( 1 )\nகூகிளில் ( 1 )\nகெஜ்ரிவால் ( 3 )\nகேப்டன் ( 2 )\nகேப்டன் கோபிநாத் ( 1 )\nகேயாஸ் தியரி ( 1 )\nகொலைகள் ( 1 )\nகோபிநாத் ( 1 )\nகோர்ட் ( 1 )\nகௌரவ் பாட்டியா ( 1 )\nசங்கரராமன் ( 1 )\nசச்சின் ( 1 )\nசசிபெருமாள் ( 1 )\nசமுதாயம் ( 2 )\nசமூகம் ( 54 )\nசமூகம். குழந்தைத் தொழிலாளர்கள். நோபல் பரிசு ( 1 )\nசர்ச்சை ( 3 )\nசன் டிவி ( 1 )\nசாதி ( 2 )\nசாமியார் ( 1 )\nசிட்னி ( 1 )\nசிறுமி ( 1 )\nசினிமா ( 9 )\nசீக்கிய கலவரம் ( 1 )\nசுந்தர் பிச்சை ( 1 )\nசுவாதி படுகொலை ( 1 )\nசுனந்தா ( 1 )\nசுஜாதா ( 1 )\nசூதாட்டம் ( 1 )\nசூழலியல் ( 1 )\nசோசியல் நெட்வொர்க் ( 1 )\nஞாநி ( 2 )\nஞானக் கூத்தன் ( 1 )\nட்ரம்ப் ( 1 )\nடமால் டூமீல் ( 1 )\nடாக்டர் ஜோனஸ் சால்க் ( 1 )\nடால்ஸ்டாய் ( 1 )\nடெல்லி ( 1 )\nத்ருஷ்யம் ( 1 )\nதமிழ் ( 1 )\nதமிழ் எழுத்துரு ( 1 )\nதமிழ்நாடு ( 1 )\nதமிழ்ப்படங்கள் ( 1 )\nதமிழகம் ( 4 )\nதமிழர்கள் ( 1 )\nதலிபான்கள் ( 1 )\nதலிபானி��ம் ( 1 )\nதனியார்மயம் ( 1 )\nதிமுக ( 2 )\nதிரிபுரா ( 1 )\nதிருட்டு ( 1 )\nதிருமணம் ( 1 )\nதிரைப்படம் ( 9 )\nதீர்க்க தரிசனம் ( 1 )\nதீர்ப்பு ( 1 )\nதீவிரவாதம் ( 2 )\nதூக்குத் தண்டனை ( 3 )\nதூதரக அதிகாரி தேவ்யானி ( 1 )\nதெகல்கா ( 1 )\nதெனாலி ( 1 )\nதேசியம் ( 1 )\nதேர்தல் ( 6 )\nதேர்தல் முடிவுகள் ( 3 )\nதொழில் ( 1 )\nநக்மா ( 1 )\nநடிகர் சங்கம் ( 2 )\nநாடாளுமன்ற தேர்தல் ( 1 )\nநாடாளுமன்றம் ( 1 )\nநாத்திகம் ( 1 )\nநாளேடுகள் ( 1 )\nநிதானம் ( 1 )\nநிர்பயா. மனிதம் ( 1 )\nநீட் ( 1 )\nநீட் தேர்வு ( 1 )\nநீதி ( 2 )\nநீதி மன்றம் ( 1 )\nநீதிபதி ( 1 )\nநீதிமன்றம் ( 1 )\nநீதியரசர் ( 2 )\nநீதியரசர் கட்ஜூ ( 1 )\nநீயா நானா ( 1 )\nப்யூஷ் ( 1 )\nப்ளாக் காமெடி ( 1 )\nபச்சை படுகொலை ( 1 )\nபட்ஜெட் ( 2 )\nபடிப்பு ( 2 )\nபடைப்பு ( 1 )\nபதவி ( 1 )\nபயணம் ( 1 )\nபயணிகள் ( 1 )\nபாகுபலி ( 1 )\nபாண்டே ( 1 )\nபாரத் ரத்னா ( 1 )\nபாராளுமன்றம் ( 1 )\nபால முரளி அய்யா ( 1 )\nபாலச்சந்தர் ( 1 )\nபாலியல் ( 1 )\nபாலியல் வன்முறை ( 1 )\nபாலு மகேந்திரா ( 1 )\nபி ஜே பி ( 1 )\nபிரதமர் ( 1 )\nபிராமணர்கள் ( 1 )\nபில்கேட்ஸ் ( 1 )\nபிஜேபி ( 4 )\nபீகார் ( 1 )\nபுரட்சி ( 2 )\nபுள்ளிவிவரம் ( 1 )\nபுனைவுகள் ( 1 )\nபெண்கள் ( 2 )\nபெப்பர் ஸ்ப்ரே எம்பி ( 1 )\nபெருமாள் முருகன் ( 1 )\nபேரிடர் ( 1 )\nபொருளாதார அலசல் ( 1 )\nபொருளாதாரம் ( 1 )\nபோக்குவரத்து தொழிலாளர்கள் ( 1 )\nபோக்குவரத்து நெரிசல் ( 1 )\nபோராட்டம் ( 3 )\nமக்கள் ( 12 )\nமக்கள் வாழ்வு ( 1 )\nமகஇக ( 1 )\nமகாபாரதம் ( 1 )\nமங்கள்யான் ( 1 )\nமத்திய அரசு ( 2 )\nமதம் ( 2 )\nமதவெறி ( 1 )\nமதுவிலக்கு ( 1 )\nமர்ஃபி விதிகள் ( 1 )\nமருத்துவம் ( 2 )\nமலையாளி நாயர் ( 1 )\nமலையாளிகள் ( 1 )\nமவுண்ட் ( 1 )\nமன நிறைவு ( 1 )\nமனிதன் ( 1 )\nமனோரமா ( 1 )\nமாணவர்கள் ( 3 )\nமாநிலங்கள் ( 1 )\nமார்சியம் ( 1 )\nமிருகக் காட்சி சாலை ( 1 )\nமீடியா ( 1 )\nமும்பை ( 1 )\nமுருகதாஸ் ( 1 )\nமுழக்கங்கள் ( 1 )\nமெட்ராஸ் ( 1 )\nமெட்ராஸ் கஃபே ( 1 )\nமெட்ரோ ரயில்கள் ( 1 )\nமேலாண்மை பொன்னுச்சாமி ( 1 )\nமேலாண்மை வாரியம் ( 1 )\nமேஜிக் ( 1 )\nமைக்ரோசாஃப்ட் ( 1 )\nமைனா ( 1 )\nமோகன்லால் ( 2 )\nரகுராம் ராஜன் ( 1 )\nரசனை ( 1 )\nரஞ்சித் ( 1 )\nரஞ்ஜித் ( 1 )\nரயில்வே ( 1 )\nரஜினி ( 4 )\nரஜினி. லிங்கா. சினிமா ( 1 )\nராகுல் காந்தி ( 1 )\nராணுவம் ( 1 )\nராமானுஜர் ( 1 )\nராஜ் மௌலி ( 1 )\nராஜாஜி ( 1 )\nராஜீவ் கொலை ( 1 )\nரியாலிட்டி ஷோ ( 1 )\nலெனின் ( 1 )\nவசவுகள் ( 1 )\nவலதுசாரி ( 1 )\nவலைதளம் ( 1 )\nவறட்டுத்தனம் ( 1 )\nவாசந்தி ( 1 )\nவிக்ரம் வேதா ( 1 )\nவிபத்து ( 1 )\nவிமானப் பயணம் ( 1 )\nவியாபம் ( 1 )\nவிருமாண்டி ( 1 )\nவினவு ( 1 )\nவிஜய் டிவி ( 2 )\nவிஷால் ( 1 )\nவெண்ணிலா ( 1 )\nவெற்றிமாறன் ( 1 )\nவேலை நிறுத்தம் ( 1 )\nவைகோ ( 1 )\nஜல்லிக் கட்டு ( 1 )\nஜல்லிக்கட்டு ( 1 )\nஜன் லோக் பால் ( 1 )\nஜனநாதன் ( 1 )\nஜனநாயகம் ( 7 )\nஜெயகந்தன் ( 1 )\nஜெயகாந்தன் ( 2 )\nஜெயமோகன் ( 7 )\nஜெயலலிதா ( 1 )\nஜெயேந்திரர் ( 1 )\nஜெர்மன் ( 1 )\nஸ்டாலின் ( 1 )\nஸ்டீபன் ஹாக்கிங் ( 1 )\nஸ்டெர்லைட் ( 1 )\nஸ்டெர்லைட் ஆலை ( 1 )\n• நான் ஒரு சாதாரணன். எனது தேவைகள் மிக எளிதாக இருக்க வேண்டும் என்று பார்த்துக் கொள்கிறேன்.\n• எழுதுவது படிப்பது என்பது பொழுதுபோக்குக்கு அன்று மாறாக வாழ்க்கையைப் புரிந்து கொள்ளவே என்று நினைக்கிறேன்.\n• பெரும் நம்பிக்கையுள்ள கொள்கைகள் ஜனநாயகம் சமத்துவம் .\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbookworld.com/catelog_list.php?product=253", "date_download": "2018-07-20T06:51:33Z", "digest": "sha1:JSNDZ4WHHW2M3PCMPGYA73AS7YP5MY2M", "length": 8714, "nlines": 171, "source_domain": "tamilbookworld.com", "title": "Tamil Book World", "raw_content": "\nஎந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்\nவிற்பனை உரிமை பெற்ற நூல்கள்\nமேற்குச்சாளரம்:சில இலக்கிய நூல்கள் (Book)\tகட்டுரை >\nDescription : இலக்கிய அழகியலுக்காக நாம் எப்போதும் மேற்குச் சன்னலை திறந்து வைத்திருக்கிறோம். பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பா உலகமெங்கும் சென்றது, உலக இலக்கியங்களை எல்லாம் தன் மொழிகளில் கொண்டுவந்து குவித்தது. ஆகவே உலகை அறிய ஐரோப்பாவை நோக்கியே ஆகவேண்டும். இதுவும் அத்தகைய ஒரு முயற்சி ஆனால் வழக்கமாக எது அதிகமாகப் பேசபப்டுகிறதோ அதை மட்டுமே கவனிப்பது நம் வழக்கம். இந்நூல் பரவலாக பேசபப்டாத நூல்களைப் பற்றி பேசுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டு நாவலான மாஸ்டர் கிறிஸ்டியன் (மேரி கொரெல்லி) முதல் சமகாலத்து நாவலான காண்டாக்ட் (கார்ல் சகன்) வரை, ஜப்பானிய நாவலான வுமன் ஆன் டியூன்ஸ் (கோபோ ஆப்) முதல் மத்தியக்கிழக்கு நாவலான பிரிட்ஜ் ஆன் தி டிரினா (இவோ ஆண்டிரிச்) வரை அதன் எல்லை விரிகிறது இந்நூல் அந்நாவல்களின் கதையை அழகிய சுருக்கமான சித்திரமாக அளிக்கிறது. அவற்றின் மீது வாசக மனம் திறக்கும்படி சில நுண்ணிய அவதானிப்புகளை நிகழ்த்துகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZI3l8yy", "date_download": "2018-07-20T07:12:13Z", "digest": "sha1:KGV5IXQUAQUNYVAEN5WIKRRCHVHW2TY5", "length": 6224, "nlines": 110, "source_domain": "tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nபதிப்பாளர்: திருநெல்வேலி , தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் , 1931\nவடிவ விளக்கம் : V.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nதென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் .திருநெல்வேலி,1931.\n(1931).தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் .திருநெல்வேலி..\n(1931).தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் .திருநெல்வேலி.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/28_161535/20180711171807.html", "date_download": "2018-07-20T06:53:11Z", "digest": "sha1:NUO5KGNVDOR3WWGKLYP4MC63VOA5WYQR", "length": 9812, "nlines": 69, "source_domain": "tutyonline.net", "title": "விவசாயிகளை வாக்கு வங்கிக்காக பயன்படுத்தியது காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு", "raw_content": "விவசாயிகளை வாக்கு வங்கிக்காக பயன்படுத்தியது காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nவெள்ளி 20, ஜூலை 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nவிவசாயிகளை வாக்கு வங்கிக்காக பயன்படுத்தியது காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nவிவசாயிகளை வாக்கு வங்கிக்காக காங்கிரஸ் பயன்படுத்தி, அவர்களுக்கு துரோகம் செய்தது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.\nவிவசாயிகளின் வருமானத்தை 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குவோம் என்று பிரதமர் மோடி கூறிவருகிறார். இதற்கு ஏற்ப இந்தியாவின் விவசாய உற்பத்தியை அதிகரிக்க பல மேம்பாட்டுத் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றும் பா.ஜனதா கூறிவந்தது. பாரதீய ஜனதா ஆட்சியில் அமர்ந்த இந்த நான்கு ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டதைவிட, 2019 பாராளுமன்றத்துக்கான தேர்தல் நெருங்கிவரும் நிலையில் புதிய அறிவிப்புகளை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது. கரும்பு விவசாயிகள் நிலுவை தொகையினை வழங்குவதற்கு வசதியாக சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.9,000 கோடி வரை கடன் திட்டத்தினை அறிவித்தது.\nஇந்நிலையில் விவசாய உற்பத்தி பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்துவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விளைபொருட்களுக்கு அவற்றின் உற்பத்தி செலவை விட 1½ மடங்கு அதிகமாக குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படும் என கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பா.ஜனதா வாக்குறுதி அளித்தது. அதை நிறைவேற்றும் நோக்கில் கடந்த பட்ஜெட்டிலும் இதற்கான அறிவிப்பு வெளியானது. அதன்படி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு, 14 சம்பா (கரீப்) பருவ பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த ஒப்புதல் அளித்தது.\nதேர்தலை முன்னிட்டு மத்திய அரசு இந்நகர்வை முன்னெடுக்கிறது என்று விமர்சனமும் செய்யப்படுகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் மாலோட் பகுதியில் நடைபெற்ற விவசாயிகளுக்கு வளர்ச்சி பேரணியில் பேசிய பிரதமர் மோடி காங்கிரஸை கடுமையாக விமர்சனம் செய்தார். ஒரு குடும்பத்தின் நலனுக்கு வாக்கு வங்கியாக விவசாயிகளை பயன்படுத்திக் கொண்டு, அவர்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்தது என காங்கிரஸை பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.\nஇவன் ஒரு பிராடு பித்தலாட்டக்காரன் .. ஊர் ஊரா சுற்றுவான் ..\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஉச்சபட்ச வீழ்ச்சி: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு\nஇன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு : சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\nப��ராளுமன்ற ஜனநாயகத்தில் இன்று மிக முக்கியமான நாள்: பிரதமர் மோடிமோடி ட்விட்\nநம்பிக்கை வாக்கெடுப்பில் திடீர் திருப்பம்: மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க சிவசேனா முடிவு\nவிரைவில் புழக்கத்தில் வரும் புதிய நூறு ரூபாய் நோட்டு: மாதிரியை வெளியிட்டது ரிசர்வ் வங்கி\nநீட் தேர்வு குளறுபடிக்கு தமிழக அரசே காரணம்: மத்திய அமைச்சர் புகாருக்கு விஜிலா சத்தியானந்த் மறுப்பு\nஈரானுடனான உறவில் 3-வது நாட்டின் தலையீட்டை ஏற்க முடியாது : இந்தியா திட்டவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uyirodai.blogspot.com/2010/08/", "date_download": "2018-07-20T06:28:22Z", "digest": "sha1:W7OZKLONABB2UN6WBDCSX4G3JAJ4HUIW", "length": 15471, "nlines": 145, "source_domain": "uyirodai.blogspot.com", "title": "உயிரோடை - லாவண்யா மனோகரன்: August 2010", "raw_content": "உயிரோடை - லாவண்யா மனோகரன்\nம‌ல்லிகைப் பொழுதுக‌ள் – II\n\"தில் ஹே சோட்டாஷா சோட்டிசி ஆஷா\" த‌மிழில் \"சின்னச்‌ சின்ன‌ ஆசை\" பாட்டின் ஹிந்தி மொழியாக்கம் முன்ன‌ர் சொன்ன‌ பாட‌ல். இள‌ங்காலைத் தென்ற‌ல் முக‌ம் த‌ட‌வும் வேளையில் விரையுமொரு ப‌ய‌ண‌த்தில் இந்த‌ பாட‌ல் கேட்டால் யாருக்குத்தான் ம‌ன‌ம் துள்ளாது. அந்த‌ பாட‌ல் வ‌ரிக‌ளில் பொருள் மிகச்‌சிறிய‌ இத‌ய‌ம் அதில் பொத்தி வைத்த‌ ஆசைக‌ளும் சிறிய‌ சிறிய‌ன‌\".\nஇத‌யம்‌ என்ப‌தை இங்கே ம‌ன‌ம் என்றும் கொள்ள‌லாம். மிக‌ச்சிறிய‌ ம‌ன‌தில் க‌ட‌ல‌ள‌வு எண்ண‌ங்க‌ள் ந‌ல்ல‌வை கேட்ட‌வை ஆசைக‌ள், கோப‌ம், சோக‌ம், இன்ன‌பிற‌ என்று எவ்வ‌ள‌வோ. ம‌ன‌தின் ச‌க்தி மிக‌ வ‌லிய‌து. ம‌ன‌மார‌ நினைத்தால் காற்றில், நீரில் கூட‌ ந‌ட‌க்க‌ முடியும்.\nஎங்க‌ள் தோட்ட‌த்தில் மூன்று ம‌ல்லிகை செடிக‌ள் உண்டு. அவ‌ற்றில் ஒன்று ஜூலை மாத‌ம் வ‌ரை பூக்கும் ம‌ற்ற‌து ஆக‌ஸ்ட் பாதி வ‌ரையும், ஒன்று மட்டும் மிக‌ அதிக‌ பிரிய‌த்தோடு செப்ட‌ம்ப‌ர் இறுதி வ‌ரை இர‌ண்டு அல்ல‌து மூன்று ம‌ல‌ர்க‌ளையாவ‌து த‌ரும். நேற்று அதில் பூத்திருந்த‌ ஏழு பூக்க‌ளை ஆசையோடு ப‌றித்தெடுத்தேன்.\n\"ஒரே ஒரு பூவையாவ‌து விட்டு வையேன்\" என்றார் என்ன‌வ‌ர். ப‌றித்த‌ ஏழு பூக்களையும் அவ‌ர் கையிலேயே கொடுத்துவிட்டு \"நீங்க‌ உங்க‌ சாமிக்கே போட்டுக்கோங்க‌\" என்று சொல்லிவிட்டு அலுவ‌ல‌க‌ம் கிள‌ம்பி விட்டேன்.\nஎன்ன‌வ‌ருக்கு என்னை ரொம்பப்‌ பிடிக்கும். எந்த‌ எதிர்பார்ப்பும் அற்ற‌து அவ‌ர் பிரிய‌ம். அன்னையின் நேச‌த்தி���்கு அடுத்த‌து அவ‌ர‌து. என் விருப்ப‌ங்க‌ள் எல்லாம் த‌ன் விருப்ப‌ங்க‌ளாக்கிக் கொள்ளும் தூய‌ ம‌ன‌ம் ப‌டைத்த‌வ‌ர். என‌க்கு ம‌ல்லிகை மிக‌வும் பிடிக்கும் என்றுதான் அவ‌ர் மூன்று செடிக‌ளை வ‌ள‌ர்க்கின்றார். இன்று பூஜையின் போது எங்க‌ள் வீட்டு க‌ட‌வுள‌ர் முக‌ம் இருண்ட‌ புன்சிரிப்பிழ‌ந்து காண‌ப்பெறுமா ஒருவேளை நான் ஒரு பூவையேனும் சூடிக் கொண்டு வ‌ந்திருந்தால் அவ‌ர் காணும் போது எம் வீட்டு க‌ட‌வுள‌ர் ம‌கிழ்ந்திருப்பார்க‌ளோ\nசூடிக்கொடுத்த‌ சுட‌ர்க்கொடி தின‌ம்தோறும் தானணிந்து அழ‌கு பார்த்த‌ மாலையை பெருமாளுக்கு கொடுத்த‌னுப்பிக் கொண்டிருந்தாள். ஒருநாள் இதைக் க‌ண்ட‌ விஷ்ணுசித்த‌ர் இது அப‌ச்சார‌ம‌ல்லவா என்று அந்த‌ மாலையை எடுத்துச் செல்லாம‌ல் இருக்க‌ பெருமாள் முக‌ம் இருண்டு போன‌தை போல‌வும் பின் கோதை சூடிக் கொடுத்த‌ மாலையை அணிவிக்க‌ பெருமாள் புன்ன‌கைப்ப‌தை போல‌வும் க‌ண்டார். விஷ்ணுசித்த‌ர் கோதையின் த‌ந்தை அவ‌ர் ம‌ன‌த்தில் கோதையையும் பெருமாளையும் த‌விர‌ வேறு யாருமில்ல‌ர்.\nஆஹா விஷ்ணுசித்த‌ர் த‌ன்னை அறியாம‌ல் த‌ன் ம‌ன‌த்தில் கோதை சூடிக்கொடுத்த‌ மாலையை விட்டு விட்டு வ‌ந்த‌தால் பெருமாள் முக‌ம் இருண்டிருப்ப‌தை போல‌ க‌ண்டார். அவ‌ர் ம‌க‌ள் ம‌ன‌ம் புண்ப‌ட்ட‌து. அவ‌ர் ம‌ன‌க்க‌ண் முன் விரிந்து பார்க்கும் பார்வையில் பெருமாள் முக‌ம் அவ்வாறே கண்டிருக்க‌ முடியும். மேலும் ம‌ன‌தின் ச‌க்தி எவ்வ‌ள‌வு பெரிய‌து. ச‌தா ச‌ர்வ‌ கால‌மும் பெருமாளையே எண்ணி இருக்கும். அவ‌ருக்கு க‌ன‌வும் வ‌ந்த‌து அன்றிர‌வு \"அவ‌ள் சூடி மாலையே சார்த்த‌ கொண்டு வாரும்\" என்று.\nஇது க‌தையாக‌ இருக்க‌ முடியாது. நாமும் ம‌ன‌ உலைச்ச‌லில் இருக்கும் போது அதை ப‌ற்றிய‌ சிந்த‌னையே இருக்கும் க‌ன‌வுக‌ளில் கூட‌ அதுவே வ‌ரும். அப்ப‌டிப்ப‌ட்ட‌ நிக‌ழ்வே விஷ்ணுசித்த‌ர் வாழ்வில் கோதை சூடி கொடுத்த‌ போது ந‌ட‌ந்த‌து. கோதை மேல் கொண்ட‌ பேர‌ன்பால் அவ‌ர் ம‌ன‌ம் அவ‌ள் பொருட்டு சிந்திக்க‌ அவ‌ள் ம‌னஅலைக‌ள் விஷ்ணு சித்த‌ருக்கு உண‌ர்த்த‌ப்ப‌ட்டு இருக்கின்ற‌ன‌.\nஆர‌ம்ப‌த்தில் சொன்ன‌து போல‌ ம‌ன‌ம் சிறியதே அத‌ன் ச‌க்தியோடு மிக‌ பெரிய‌து. அத‌ன் செய‌ல்பாடு சொல்லிற்கு அட‌ங்காத‌து. ம‌ன‌தார ந‌ம்பினால் ந‌ம்பிய‌ விச‌ய‌ம் க‌ண்டிப்பாக‌ ந‌ட‌க்கும். அத‌னால் எப்போதும் ந‌ல்ல‌தை நினைக்க‌ வேண்டும். ஆங்கில‌த்தில் ஒரு வாக்கிய‌ம் உண்டு. \"Think Big\" பெரிதாக‌ நினை. ந‌ல்ல‌தை நினை. ஆண்டாள் போல‌ அர‌ங்க‌னை ம‌ண‌க்க‌ கூட‌ முடியும். ம‌ன‌ம் அவ்வ‌ள‌வு வ‌லிது.\nம‌ல்லிகைப் பூவாய் மாறிவிட‌ ஆசை......\nதென்ற‌லை கொஞ்ச‌ம் மாலையிட‌ ஆசை....\nமேக‌ங்களை எல்லாம் தொட்டு விட‌ ஆசை...\nசோக‌ங்க‌ளை எல்லாம் விட்டுவிட‌ ஆசை...\nஎங்க‌ள் சேர்ம‌ன் ராஜிவ் ம‌ல்ஹோத்ராவிற்கும்…. \nமுதல் மற்றும் இரண்டாம் தொகுப்பு\nம‌ல்லிகைப் பொழுதுக‌ள் – II\nஸ்ரேயா கோஷல் என்னும் இசை தேவதை\nஎன்னுடைய பிடித்த பொழுதுப்போக்கு எங்கள் சிற்றுந்தில் இசையுடன் கூடிய பயணம். ஒவ்வொரு முறையும் இசையினையும் சிறிது இயற்கையையும் ரசித்தபடியே ஓட...\nபாஸ்கர் சக்தியின் அழகர்சாமியின் குதிரை எஸ்.ராமகிருஷ்ணன் சிறந்த கதைகள் என்று பட்டியலிட்ட இலக்கிய தரம் வாய்ந்த கதைகளில் ஒன்று. தன்னுடைய கரை...\nCoffee - மனிதர்களை தேவர்களாக்கும் பாணம்\nநான் ஒரு காப்பி பைத்தியம், எப்போது காபி குடிக்க யார் அழைத்தாலும் நான் மறுத்ததில்லை. நான் ஆறு மாத குழந்தையாக இருக்கும் போதே அம்மாவின் அ...\nமதராச பட்டினம் – தயிர் விட்ட பழையதும் மாவடுவும்\nபடத்தின் டைட்டில் கார்ட் பழைய மதராச பட்டினத்தின் வரைபடத்தின் சில ஊர்களில் எழுதப்பட்டு நேர்த்தியான பிண்ணனி இசையோடு காட்டுகின்ற கணத்திலேயே...\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nலட்சுமி யின் கொம்புகளில் இருந்து ஒரு பச்சை ப் பாம்பு சரசரவென ஊர்ந்து வாழை மரத்தின் மேலேறி வாழைக் குலையில் வந்து படமெடுத்து நின்றது....\n1. நீ வருவதற்காக காத்திருந்த நேரத்தில்தான் பளிங்கு போல் அசையாதிருந்த தெப்பக்குளம் பார்க்க ஆரம்பித்தேன். தலைகீழாய் வரைந்து கொண்ட பிம்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vadakovaiouraan.blogspot.com/2013/06/blog-post_15.html", "date_download": "2018-07-20T06:48:16Z", "digest": "sha1:HQXHIPBEZHSXFHAEPI76GRDPVKID2E36", "length": 13933, "nlines": 159, "source_domain": "vadakovaiouraan.blogspot.com", "title": "சிங்கிணி நோனாவும் ஆத்தாடி பாவாடையும்...!-பத்தி.", "raw_content": "\nசிங்கிணி நோனாவும் ஆத்தாடி பாவாடையும்...\nஎமது குழந்தைப் பருவத்தை யாராலும் மறக்க முடியுமா இல்லைத் தானே நாம் சிறுவர்களாக இருக்கும் போது நாம் செய்த குறும்புகள் எவையுமே என்றுமே எம் மனதை விட்டு அகலாது அது போல, நாம் உடுத்திய உடைகள், பழகிய நண��பர்கள், பாடிய பாடல்கள் என்று எவையுமே மறக்க முடியாதவை அது போல, நாம் உடுத்திய உடைகள், பழகிய நண்பர்கள், பாடிய பாடல்கள் என்று எவையுமே மறக்க முடியாதவை இன்று நான் உங்களுடன் பகிர்ந்துகொள்வது நாம் சிறிய வயதில் பாடித் திரிந்த பாடல்கள் பற்றி\nநான் சிறுவனாக இருக்கும் போது, எங்கள் வீட்டில் நிற்பதில்லை அம்மம்மா வீட்டில்தான் போய் நிற்பேன் அம்மம்மா வீட்டில்தான் போய் நிற்பேன் அங்கு மாமாக்கள், சித்திமார், அத்தைமார் எல்லோரும் நிற்பார்கள் அங்கு மாமாக்கள், சித்திமார், அத்தைமார் எல்லோரும் நிற்பார்கள் என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரர்கள், மச்சாள்மார், மச்சான்மார் என்று எல்லோரும் சேர்ந்து விளையாடுவோம் என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரர்கள், மச்சாள்மார், மச்சான்மார் என்று எல்லோரும் சேர்ந்து விளையாடுவோம் அப்போது நாங்கள் பல பாடல்கள் படிப்போம் அப்போது நாங்கள் பல பாடல்கள் படிப்போம்வட்டமாக சப்பாணி கட்டிக்கொண்டு கீழே இருந்து ஒருவரது தோளில் கைபோட்டுக்கொண்டு சாய்ந்து சாய்ந்து ஒரு பாட்டு பாடுவோம்வட்டமாக சப்பாணி கட்டிக்கொண்டு கீழே இருந்து ஒருவரது தோளில் கைபோட்டுக்கொண்டு சாய்ந்து சாய்ந்து ஒரு பாட்டு பாடுவோம் வலப்பக்கம் தீபா மச்சாளும், இடப்பக்கம் கௌரி மச்சாளும் இருக்க, நான் நடுவிலே இருந்து, அவர்களது தோளிலே கைபோட்டுக்கொண்டு ( ஹி ஹி ஹி சின்ன வயசில மட்டும்தான் வலப்பக்கம் தீபா மச்சாளும், இடப்பக்கம் கௌரி மச்சாளும் இருக்க, நான் நடுவிலே இருந்து, அவர்களது தோளிலே கைபோட்டுக்கொண்டு ( ஹி ஹி ஹி சின்ன வயசில மட்டும்தான் ) ஒரு பாட்டுப் படிப்போம்\n“ சிங்கிணி நோனா சந்தனக் கட்டி\nஅப்போ டிப்போ யார் கோ”\nஇந்தப் பாடலை பின்னர், கை மடக்கி விளையாடும் ஒரு விளையாட்டுக்கும் பயன்படுத்துவோம்\n“ குமார் குமார் லைட் அடி\nகோழிக் குஞ்சுக்கு லைட் அடி\nஇதுக்கு என்ன அர்த்தம் என்றே தெரியாது ஆனால் படிப்போம் அதுபோல இன்னொரு பாட்டு, பாடப்புத்தகத்திலே இருந்தது,\n“ என்ன பிடிக்கிறாய் அந்தோனி\nபொத்திப் பொத்திப் பிடி அந்தோனி\nஇப்படியே பாடிப் பாடி விளையாடிக் கொண்டு இருக்கும் போது, யாராவது வெடி விட்டு விடுவார்கள் நாங்கள் எல்லோரும் மூக்கைப் பொத்துவோம் நாங்கள் எல்லோரும் மூக்கைப் பொத்துவோம் விட்டவர் மூக்கைப் பொத்தினால், மூக்கிலே கட்டி வரும் என்று வெரு���்டி வைத்திருப்போம் விட்டவர் மூக்கைப் பொத்தினால், மூக்கிலே கட்டி வரும் என்று வெருட்டி வைத்திருப்போம் அதனால் விட்டவர் மூக்கைப் பொத்துவதா விடுவதா என்ற குழப்பத்தில் இருப்பார் அதனால் விட்டவர் மூக்கைப் பொத்துவதா விடுவதா என்ற குழப்பத்தில் இருப்பார் உடனே நாம் அவரை இலகுவாகக் கண்டு பிடித்து விடுவோம் உடனே நாம் அவரை இலகுவாகக் கண்டு பிடித்து விடுவோம் இதற்கும் ஒரு பாட்டும் வைத்திருக்கிறோம் இதற்கும் ஒரு பாட்டும் வைத்திருக்கிறோம் அதாவது குற்றவாளியைக் கண்டுபிடிக்க வேண்டும் ( வெடி விட்டவர் ). அதற்கு அடையாள அணிவகுப்பு நடத்துவது போல, நாமும் எல்லோரையும் அருகில் அழைத்து, அதில் ஒருவர், பின் வருமாறு பாடுவார்,\n“ சுட்ட பிலாக்காய் வெடிக்க வெடிக்க\nசூடும் பாலும் வத்த வத்த\nஇப்படிச் சொன்னவுடன் யாருமே சிரிக்காமல் வாயைப் பொத்திக்கொண்டு, இருப்போம் இதில் வெடி விட்டவருக்கு சிரிப்பை அடக்க முடியாமல் இருக்கும் இதில் வெடி விட்டவருக்கு சிரிப்பை அடக்க முடியாமல் இருக்கும் பெரிய கஷ்டப்பட்டு அடக்குவார் உடனே நாம் அவரை மிக இலகுவாகக் கண்டு பிடித்து விடுவோம்\n“ நெய் நெய் நெய்\nஎன்று ஒரு பாட்டுப் பாடுவோம் இதிலே கட்டப்பொம்மன் என்பது யாரைக் குறிக்கும் இதிலே கட்டப்பொம்மன் என்பது யாரைக் குறிக்கும் ஒருவேளை வீரபாண்டிய கட்டப்பொம்மனைக் குறிக்குமோ ஒருவேளை வீரபாண்டிய கட்டப்பொம்மனைக் குறிக்குமோ ஹா ஹா ஹா எங்களுக்கு விபரம் தெரியாது ஹா ஹா ஹா எங்களுக்கு விபரம் தெரியாது\nஇந்தப் பாடல்கள் எல்லாம் பாடி முடிந்து ஓரளவு வளர்ந்து 7 , 8 வயது வந்தவுடன், கொஞ்சம் கொஞ்சமாக சினிமாப் பாடல்கள் பக்கம் எமது கவனம் திரும்பும் சினிமாவிலே வரும் வேடிக்கையான பாடல்கள் முதலில் எம்மைக் கவரும் சினிமாவிலே வரும் வேடிக்கையான பாடல்கள் முதலில் எம்மைக் கவரும்\n“ ராதே என் ராதே வாராதே” என்று ஒரு பாட்டு அதிலே ஒரு பொம்மையும் சேர்ந்து பாடும் அதிலே ஒரு பொம்மையும் சேர்ந்து பாடும் நாங்கள் அந்தப் பொம்மை போலப் பாடி மகிழ்வோம் நாங்கள் அந்தப் பொம்மை போலப் பாடி மகிழ்வோம் எப்போது வானொலியில் அந்தப் பாடல் வரும் என்று காத்திருந்துவிட்டு, ஓடிப்போய் கேட்போம் எப்போது வானொலியில் அந்தப் பாடல் வரும் என்று காத்திருந்துவிட்டு, ஓடிப்போய் கேட்போம் அது ஜப்பானில் கல்ய��ண ராமன் படத்தில் இடம்பெற்ற பாடல் என்றும் அதில் நடித்தவர் கமல்ஹாசன் என்றும் அப்போது எமக்குத் தெரியாது\nஇன்னொரு பாடல் “ ஆத்தாடி பாவாடை காத்தாட” என்று ஆரம்பிக்கும் அந்தப் பாடல் காட்சி இன்றும் நன்றாக நினைவிருக்கிறது அந்தப் பாடல் காட்சி இன்றும் நன்றாக நினைவிருக்கிறது கதாநாயகி குளிப்பார் கதாநாயகன் எட்டி எட்டிப் பார்த்து பாட்டுப் படிப்பார் நான் அம்மாவிடம் போய் “ அம்மா... அந்த அன்ரி குளிக்கிறத அந்த மாமா எட்டிப் பார்க்கிறார்” என்று முறைப்பாடாகச் சொன்னேனாம் நான் அம்மாவிடம் போய் “ அம்மா... அந்த அன்ரி குளிக்கிறத அந்த மாமா எட்டிப் பார்க்கிறார்” என்று முறைப்பாடாகச் சொன்னேனாம்\n“ அந்த மாமாவுக்கு அப்பா அடிபோடுவார் நீங்கள் போய்ப் படியுங்கோ” என்று நீங்கள் போய்ப் படியுங்கோ” என்று பெரியவனாக வளர்ந்த போது, அந்தப் பாடலில் நடித்தவர் முரளி என்று தெரிய வந்தது பெரியவனாக வளர்ந்த போது, அந்தப் பாடலில் நடித்தவர் முரளி என்று தெரிய வந்தது\nஅந்தக் காலத்தில் இந்தப் பாட்டு வானொலியில் போனால் நாம் மிகவும் ரசித்துக் கேட்போம் கூடவே சிரிப்பும் வரும் பின்னொரு நாளில் எனது மச்சாள் குளிக்கும் போது நான் எட்டிப்பார்த்து, அம்மம்மாவிடம் அடி வாங்கியதை இன்று வரை மறக்கவில்லை\nபாருங்கள் அந்தக் காலத்திலேயே சினிமா சிறுவர்களாகிய எம்மை எந்தளவு பாதித்துள்ளது என்று நடிகர் முரளி காலமானபோது எனக்கு முதலில் நினைவுக்கு வந்தது இந்தப் பாடலும், மச்சாளை எட்டிப் பார்த்த அந்த சம்பவமும் தான் நடிகர் முரளி காலமானபோது எனக்கு முதலில் நினைவுக்கு வந்தது இந்தப் பாடலும், மச்சாளை எட்டிப் பார்த்த அந்த சம்பவமும் தான் இப்பாடலில் முரளியுடன் வருபவர் நடிகை குயிலி\nநிலக்கிளி - அ .பாலமனோகரன் -இலங்கை - தொடர்நாவல் ( 01- 10 )\nஈழத்துக் கிழவனார் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் குழந்தைப் பாடல்கள்\nஇந்த உலகம் இன்னும் இயங்கக் காரணம்\nசிங்கிணி நோனாவும் ஆத்தாடி பாவாடையும்...\n1995 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முப்பதாம் திகதி-பத்த...\nசெய்யது பீடியும் இந்தியன் ஆமியும்--பத்தி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/india/11952-2018-07-09-02-37-15", "date_download": "2018-07-20T06:51:33Z", "digest": "sha1:JWTZFC5AOSPYFSHIBLE5WM2UAMZ7F3QZ", "length": 14412, "nlines": 151, "source_domain": "www.4tamilmedia.com", "title": "நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் பரிந்துரைக்கு தி.மு.க. எதிர்ப்பு!", "raw_content": "\nநாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் பரிந்துரைக்கு தி.மு.க. எதிர்ப்பு\nPrevious Article 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் அரசுக்கு எதிராக தீர்ப்பு கூறிய உயர்நீதிமன்ற நீதிபதிக்கு கொலை மிரட்டல்\nNext Article வதந்திகள் பரவாமல் தடுக்க நடவடிக்கை; மத்திய அரசிடம் வாட்ஸ் அப் உறுதி\nநாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான பரிந்துரைக்கு தி.மு.க. கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி, இந்திய சட்ட ஆணையத்துக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.\nஇதுகுறித்து இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் நீதிபதி பி.எஸ்.சவுகானுக்கு, தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,\n“இந்தியாவில் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள், அறிஞர்களிடம் உள்ளிட்டோரிடம் கருத்து கேட்டு, தாங்கள் கடந்த ஜூன் 14ஆந் தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை எங்களுக்கு கிடைத்தது. இதுகுறித்து தி.மு.க.வின் கருத்தை தெரிவிக்கும் வகையில் இக்கடிதத்தை அனுப்பியுள்ளேன்.\nதி.மு.க.வை பொறுத்தவரையில், நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது அரசியல் சாசனத்தின் அடிப்படை கொள்கைகளுக்கும், ஜனநாயக கோட்பாடுகளுக்கும் எதிராக அமைந்துவிடும்.\nநாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தும் திட்டம் குறித்த வரைவு அறிவிப்பு இந்திய சட்ட ஆணையத்தின் இணையதளத்தில் கடந்த ஏப்ரல் 17ஆந் தேதி வெளியிடப்பட்டது.\nஅதில், உள்ளாட்சி தேர்தல் நடத்துவது மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால், இந்த தேர்தலையும் சேர்த்து நடத்துவது குறித்து பரிசீலிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.\nஆனால், சட்டசபைக்கு என்று இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் தனித்துவம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்பதற்காக, சட்டசபைக்கு உள்ள தனித்துவத்தையும், கூட்டாட்சி தத்துவத்தையும் அழிக்கும் ���ிதமாக திருத்தங்களை கொண்டு வரக்கூடாது.\nமேலும், சுவீடன், பெல்ஜியம், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முறைதான் உள்ளது என்று உதாரணம் கூறப்பட்டுள்ளது. இந்த நாடுகள் எல்லாம் மிகவும் சின்ன நாடுகள்.\nசுவீடன் நாட்டில் மொத்த ஜனத்தொகையே 1 கோடி தான். அதேபோல, பெல்ஜியமில் 1.1 கோடி, தென் ஆப்பிரிக்காவில் 5.5 கோடி என்று மக்கள் தொகை உள்ளன. இவை, தமிழ்நாடு ஜனத் தொகையை (7.9 கோடி)விட மிகவும் குறைவானது ஆகும். இந்தியா என்பது 132 கோடி ஜனத்தொகையை கொண்ட மிகப்பெரிய ஜனநாயக நாடு. மிகச்சிறிய நாடுகளை கொண்டு, நம் நாட்டை ஒப்பிட்டு பார்ப்பது என்பது தவறான முடிவுக்கு கொண்டு சென்று விடும்.\nமேலும், வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, மத்திய அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், இந்திய சட்ட ஆணையம் இதேபோன்ற வரைவு அறிக்கையை 1999ஆம் ஆண்டு வெளியிட்டது. ஆனால், இதுவரை அந்த அறிக்கையின் அடிப்படையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nமேலும், இதுகுறித்து கடந்த 2015ஆம் ஆண்டு பாராளுமன்ற நிலைக்குழு ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், நாட்டில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளின் கருத்துக்களின் அடிப்படையில், ஒரே நேரத்தில் நாடாளுமன்றம், சட்ட சபைக்கு தேர்தல் நடத்த சாத்தியம் இல்லை என்று கூறியுள்ளது. இதை இந்திய சட்ட ஆணையம் நினைவில் கொள்ள வேண்டும்.\nஎனவே, இந்த சூழ்நிலையில், இந்த விவகாரம் குறித்து இந்திய சட்ட ஆணையம் ஏற்கனவே விரிவாக பரிசீலித்துவிட்டது. ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்த முடியவே முடியாது என்று நாடாளுமன்ற நிலைக்குழுவும் அறிவித்துவிட்டது. இந்த நிலையில் தேவையில்லாமல் மீண்டும் ஒரு போலி அறிக்கையை வெளியிடுவதால், சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எந்த ஒரு பயனும் ஏற்படப் போவது இல்லை என்பதை தெளிவுப்படுத்துகிறேன்.\nஅதேநேரம், இதுபோன்ற செயல்களினால், இந்திய சட்ட ஆணையத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பகத்தன்மையும் குறைந்துவிடும் என்பதையும் தெளிவுப்படுத்துகிறேன்.\nஅதனால், ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்துவது என்ற இந்திய சட்ட ஆணையத்தின் இந்த வரைவு அறிக்கையே முற்றிலும் துரதிருஷ்டவசமானது. இது இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தையே சீர்குலைத்துவிடும். எனவே, ‘ஒரு இந்தியா ஒரு தேர்தல்’ என்ற இந்த பரிந்துரையை தி.மு.க. கடுமையாக எதிர்க்கிறது.” என்றுள்ளார்.\nPrevious Article 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் அரசுக்கு எதிராக தீர்ப்பு கூறிய உயர்நீதிமன்ற நீதிபதிக்கு கொலை மிரட்டல்\nNext Article வதந்திகள் பரவாமல் தடுக்க நடவடிக்கை; மத்திய அரசிடம் வாட்ஸ் அப் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.enthiran.net/tag/enthiran-song/", "date_download": "2018-07-20T06:58:56Z", "digest": "sha1:GZN7X36S2RSTZWXUXGRLBY2YMDCU2HYQ", "length": 16286, "nlines": 119, "source_domain": "www.enthiran.net", "title": "Enthiran Song | 2.0 – Rajini – Enthiran Movie", "raw_content": "\nEnthiran Movie Audio Realease – Tamil Version கோலாலம்பூர்: எந்திரன் திரைப்படம் புதிய சரித்திரம் படைக்கும் என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கோலாலம்பூரில் நடந்த எந்திரன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் அவர் ஆற்றிய சிறப்புரை.. இது வித்தியாசமான சரித்திரம் படைக்கப்போகும் படம். இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ.150 கோடியில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட படம் என்பதால் எந்திரன் சரித்திரம் படைக்கப்போகிறதா… அல்லது ஷங்கர், ஐஸ்வர்யா ராய், ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ் இணைந்து பணியாற்றியதால் சரித்திரம் படைக்கப்போகிறதா… […]\nஸ்லம்டாக் மில்லியனரை மிஞ்சும் அளவுக்கு எந்திரன் படத்துக்கான இசையமைப்புப் பணிகளில் ஏ.ஆர்.ரஹ்மானும், ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி ஆகியோர் படு தீவிரமாக பணியாற்றி வருகின்றனராம். ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், ஷங்கர் ஆகிய பெரும் பெயர்கள் எந்திரன் படத்தில் இணைந்துள்ளன. இதற்கு உச்சமாக இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை இப்படத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம், ஸ்லம்டாக் மில்லியனருக்கு அடித்ததை விட அட்டகாசமான இசையை இதில் ரஹ்மான் கொடுக்கவுள்ளாராம். மேலும் ஒலிப்பதிவிலும் நவீனங்களைப் புகுத்துகிறாராம் ரசூல் பூக்குட்டி. இருவரும் […]\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள எந்திரன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் பிரமாண்டமான முறையில் வருகிற 31ம் தேதி நடைபெறவுள்ளது. இதுவரை எந்தத் தமிழ்ப் படத்திற்கும் இல்லாத வகையில் மிக பிரமாண்டமானதாக ஆடியோ விழாவை திட்டமிட்டுள்ளனராம். கோலாலம்பூரில் நடைபெறும் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அ��ரது மருமகளும், எந்திரன் பட நாயகியுமான ஐஸ்வர்யா ராய் உள்பட இந்தியாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் பலரும் விழாவில் கலந்து […]\nரஜினிகாந்த் நடிக்கும் எந்திரன் பட ஷூட்டிங்கால் மக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். முக்கியச் சாலைகளில் படப்பிடிப்பை நடத்திக் கொண்டு, மக்களை பெரும் இடையூறாக்கி வருவது தொடர்கதையாகியுள்ளது. இந்த நிலையில் இன்று காலை நடந்த படப்பிடிப்பின்போது வாகன ஓட்டிகளை எந்திரன் பட யூனிட்டார் ஏற்பாடு செய்திருந்த தனியார் பாதுகாவலர்கள் மிரட்டியதை போலீஸார் தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்தது மக்களை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியது. ரஜினிகாந்த் நடித்து வரும் படம் எந்திரன். ஷங்கர் இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அங்கும் […]\nசென்னை: எந்திரன் படக்குழுவினரால் நேற்று கிண்டி கத்திப்பாரா பாலத்தில் பல மணி நேரம் ஏற்பட்ட பெரும் போக்குவரத்து பாதிப்பைத் தொடர்ந்து, மக்கள் கடும் கோபமடைந்திருப்பதை உணர்ந்து, கத்திப்பாரா பாலத்தில் ஷூட்டிங் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஜினி நடிக்க, ஷங்கர் இயக்கும் எந்திரன் படப்பிடிப்பு சமீப காலமாக சென்னையில் உள்ள பாலங்களில் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் மதுரவாயல் பகுதியில் உள்ள பாலத்தில் நடத்தப்பட்டபோது அங்கு பெரும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் முகம் சுளித்தனர். ஆனால் அவர்களால் எதுவும் செய்ய […]\nஉலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் தலைவரின் எந்திரன் பட க்ளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டது. சில நாட்களாக சிறுசேரியில் எந்திரன் ஷூட்டிங் நடந்து வருவதை ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம். இப்போது, அங்கேயே எந்திரன் க்ளைமாக்ஸின் முக்கிய காட்சிகளும் எடுக்கப்பட்டு விட்டதாம். மேலும் கலை இயக்குநர் சாபு சிரில் அமைத்த ரூ.50 லட்சம் மதிப்பிலான பிரமாண்ட செட்களை ரோபோ ரஜினி உடைத்து நொறுக்கும் அதிரடி காட்சியும் சில தினங்களுக்கு முன் படமாக்கப் பட்டுவிட்டதாம். க்ளைமாக்ஸில் இன்னொரு பிரமாண்ட சண்டைக் காட்சியும் இடம்பெற உள்ளது. […]\nரஜினி நடிக்கும் எந்திரன் பட கிளைமாக்ஸ்; எரியும் தீயில் படப்பிடிப்பு எந்திரன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. ரஜினி சமீபத்தில் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாக அறிவித்தார். படப்பிடிப்பு தொடங்கி ஒரு வருடத்துக்குமேல் ஆகிறது. கோவா, புனே, ஆந்திரா பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. சென்னையில் உள்ள சாப்ட்வேர் கம்பெணிகளிலும் காட்சிகள் எடுக்கப்பட்டன. வேலூர் அருகே ஒரு கல்லூரி பரிசோதனை கூடத்தில் விஞ்ஞானி கெட்டப்பில் வரும் ரஜினி எந்திரன் ரஜினியை உருவாக்குவது போன்ற […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/latest-tcl+televisions-price-list.html", "date_download": "2018-07-20T07:38:15Z", "digest": "sha1:C3NB7WTXYNH6QI7EGM2WQCKXZ6KFH44I", "length": 16870, "nlines": 382, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள டீசல் டெலிவிசின்ஸ்2018 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nLatest டீசல் டெலிவிசின்ஸ் India விலை\nசமீபத்திய டீசல் டெலிவிசின்ஸ் Indiaஉள்ள2018\nவழங்குகிறீர்கள் சிறந்த ஆன்லைன் விலைகளை சமீபத்திய என்பதைக் India என இல் 20 Jul 2018 டீசல் டெலிவிசின்ஸ் உள்ளது. கடந்த 3 மாதங்களில் 5 புதிய தொடங்கப்பட்டது மிக அண்மையில் ஒரு டீசல் லெட்௩௨பி௨௫௦௦ 32 இன்ச்ஸ் லெட் டிவி க்ளோஸ்ய் பழசக் 13,900 விலை வந்துள்ளன. இது சமீபத்தில் தொடங்கப்பட்டன மற்ற பிரபல தயாரிப்புகளாவன: . மலிவான டீசல் டிவி கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டது விலை {lowest_model_hyperlink} மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒருவராக {highest_model_price} விலை உள்ளது. � விலை பட்டியல் இல் பொருட்கள் ஒரு பரவலான உட்பட டெலிவிசின்ஸ் முழுமையான பட்டியல் மூலம் உலாவ\nரஸ் 15000 அண்ட் பேளா\n23 1 இன்ச்ஸ் டு 25\n54 1 இன்ச்ஸ் & உப்பு\nடீசல் லெட்௩௨பி௨௫௦௦ 32 இன்ச்ஸ் லெட் டிவி க்ளோஸ்ய் பழசக்\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nடீசல் லெ௩௨ட௨௯௦௦ 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16 : 9\nடீசல் ௨௪பி௨௫௦௦ 61 கிம் 24 ஹட டெக்னாலஜி ஸ்மார்ட் பிலால் ஹட லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 24 Inches\n- டிஸ்பிலே டிபே 24 Inches\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nடீசல் ௧௯ட்௨௧௦௦ 48 26 கிம் 19 பிலால் ஹட லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 19 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nடீசல் ௩௨பி௨௫௦௦ 81 கிம் 32 ஹட ரெடி லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே 32 Inches\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 0.672916666666667\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2016-oct-04/serial/123589-rasipalan.html", "date_download": "2018-07-20T07:04:42Z", "digest": "sha1:PSRHV2PT7WUZ2FAMNTTZSZZV2R6RYO5J", "length": 23851, "nlines": 444, "source_domain": "www.vikatan.com", "title": "ராசி பலன்கள் - செப்டம்பர் 21-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை | Rasipalan - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n`மோடி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - பா.ம.க புறக்கணிப்பு #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது’ - பா.ம.க புறக்கணிப்பு #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி - வெளியுறவுத் துறை தகவல்\nதிருச்செந்தூர் அய்யா வைகுண்டபதி ஆடித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம்’ - ஐ.பி.எஸ் அதிகாரிக்கு வந்த தொடர் போன்கால்\nஅருப்புக்கோட்டைக்கு அழைத்து வந்து நாகராஜிடம் விடிய விடிய விசாரணை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன���னியாகுமரி வருகிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் மகள்கள் அளித்த ஊக்கம்.. - 55 வயதில் பி.ஏ தேர்வு எழுதிய எம்.எல்.ஏ.\nவருவேன்... டீம்ல இடம் பிடிப்பேன்\nமைக்ரோ படிப்பு... மேக்ரோ வாய்ப்பு\nமம்மியும் நானே... டாடியும் நானே\nஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்...\nகண்ணுக்குத் தெரியாமல் ஊடுருவும் கறுப்பு ஆடுகள்\n‘ஐ லவ் யூ தங்கச்சி'\nஉங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்\nஒலிம்பிக் தங்கத்துக்குப் பின்னே அக்காவின் சைக்கிளும் அம்மாவின் அலைச்சலும்\n“எதிர்மறை விமர்சனங்கள் என்னை பாதிக்கவில்லை” - இளம் எழுத்தாளர் திவ்யாஷா\n - ஆயிரம் மடங்கு பலன் அளிக்கும் பெருமாள்\nஎன் டைரி - 390\nராசி பலன்கள் - செப்டம்பர் 21-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை\nத்ரில்லர் செல்ஃபி - உங்கள் குழந்தைகளை எச்சரியுங்கள்\nஃபோலிக் ஆசிட் மாத்திரைகள்... பெண்களுக்கு அவசியம்\nபுதுசா... இளசா... அழகா... - ரிலாக்ஸ் ப்ளீஸ்\nபுதுமையான வீட்டு அலங்காரப் பொருள்\nபாத்திரங்கள்... பரணுக்கு அல்ல... பயன்படுத்த\nவெரைட்டியாக ருசிக்க... 30 வகை உருளைக்கிழங்கு சமையல்\n - நிறைய ருசி... நிறைய சத்து\nஊளைச் சதை குறைக்கும் கொள்ளு\n - அலற வைக்கும் அல்சர்... தப்பிப்பது எப்படி\nஅடுத்த இதழ்... பத்தொன்பதாம் ஆண்டு சிறப்பிதழ்\nமெகா பரிசுப் போட்டி முடிவுகள்\nராசி பலன்கள் - செப்டம்பர் 21-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை\nராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்துர்முகி வருட பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள் - குருப்பெயர்ச்சி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள் - ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரைராசி பலன்கள் - செப்டம்பர் 7-ம் தேதி முதல் 20-ம் தேதி வரைராசி பலன்கள் - செப்டம்பர் 21-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரைராசி பலன்கள் - அக்டோபர் 5-ம் தேதி முதல் 18-ம் தேதி வரைராசி பலன்கள் - அக்டோபர் 19-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரைராசிபலன்கள் - நவம்பர் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரைராசிபலன்கள் - நவம்பர் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரைராசிபலன்கள் - நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்���ர் 13-ம் தேதி வரைராசி பலன்கள் - டிசம்பர் 14-ம் தேதி முதல் 27-ம் தேதி வரைராசி பலன்கள் - ஜனவரி 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரைராசி பலன்கள் - ஜனவரி 25-ம் தேதி முதல் பிப்ரவரி 7-ம் தேதி வரைராசி பலன்கள் - பிப்ரவரி 8-ம் தேதி முதல் 21-ம் தேதி வரைராசி பலன்கள் - பிப்ரவரி 22-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரைராசி பலன்கள் - மார்ச் 8-ம் தேதி முதல் மார்ச் 21-ம் தேதி வரைராசி பலன்கள் - மார்ச் 22-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரைராசி பலன்கள் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள் - குருப்பெயர்ச்சி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள் - ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரைராசி பலன்கள் - செப்டம்பர் 7-ம் தேதி முதல் 20-ம் தேதி வரைராசி பலன்கள் - செப்டம்பர் 21-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரைராசி பலன்கள் - அக்டோபர் 5-ம் தேதி முதல் 18-ம் தேதி வரைராசி பலன்கள் - அக்டோபர் 19-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரைராசிபலன்கள் - நவம்பர் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரைராசிபலன்கள் - நவம்பர் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரைராசிபலன்கள் - நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 13-ம் தேதி வரைராசி பலன்கள் - டிசம்பர் 14-ம் தேதி முதல் 27-ம் தேதி வரைராசி பலன்கள் - ஜனவரி 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரைராசி பலன்கள் - ஜனவரி 25-ம் தேதி முதல் பிப்ரவரி 7-ம் தேதி வரைராசி பலன்கள் - பிப்ரவரி 8-ம் தேதி முதல் 21-ம் தேதி வரைராசி பலன்கள் - பிப்ரவரி 22-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரைராசி பலன்கள் - மார்ச் 8-ம் தேதி முதல் மார்ச் 21-ம் தேதி வரைராசி பலன்கள் - மார்ச் 22-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரைராசி பலன்கள் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்ராசி பலன்கள் - ஏப்ரல் 18-ம் தேதி முதல் மே 1-ம் தேதி வரைராசி பலன்கள் - மே 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரைராசி பலன்கள் - மே 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரைராசி பலன்கள் - மே 30-ம் தேதி முதல் ஜூன் 12-ம் தேதி வரைராசி பலன்கள் - ஜூன் 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரைராசி பலன்கள் - ஜூன் 27-ம் தேதி முதல் ஜூலை 10-ம் தேதி வரைராசி பலன்கள் - ஜூலை 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரைராசி பலன்கள் - ஜூலை 25-ம் தேதி முதல் ஆகஸ்ட் 7-ம் தேதி வரைராசிபலன்குருப்பெயர்ச்சி பலன்கள்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசி பலன்கள்ராசிபலன்கள்சனிப்பெயர்ச்சி பலன்கள்புத்தாண்டு பலன்கள் 2018ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசி பலன்கள்\nஎன் டைரி - 390\nத்ரில்லர் செல்ஃபி - உங்கள் குழந்தைகளை எச்சரியுங்கள்\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nஅமித் ஷா வியூகம் - பி.ஜே.பி பிளான் என்ன\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gayathrid.blogspot.com/2014/04/blog-post.html", "date_download": "2018-07-20T06:33:22Z", "digest": "sha1:O36GQAXZUGST5MLXUIF5UF6IU6UJMLUS", "length": 16655, "nlines": 331, "source_domain": "gayathrid.blogspot.com", "title": "என்னில் உணர்ந்தவை: கரைந்து சென்றவனுக்காய்...", "raw_content": "என்னை நான் உணர துவங்கியதன் பலனாக என்னை நீங்கள் உணர ஒரு வாய்ப்பு\nசுழன்றடித்து பின் காணாமல் போன\nஉன் நினைவுகள் இன்று அகழ்ந்தெழுகிறது...\nகலைத்து விடச்சொல்லும் உன் கேசம்...\nபரவசம் தெறிக்கும் அந்த கண்கள்...\nஉன் தோள் கட்டிக் கிடந்தேன்...\nஎன்னை ஏகாந்தமாய் சுமந்துக் கிடந்தது...\nஏனோ ஓர்நாள் விரல் நுனி பிடித்து...\nகிசுகிசுத்து... என் நலமென சொல்லி\nநீ விதைத்தது துளிர்த்து விட்டிருக்கிறது...\nநீ மட்டும் ஏனோ காணாமலே போனாய்...\nதிண்டுக்கல் தனபாலன் 2 April 2014 at 08:51\n// நம் காதல் எழுதிவைக்க\nஇந்த பிரபஞ்சம் போதாதென்று //\nதமிழ்மணம் இணைத்து விட்டேன் சகோ... +1\nநேர��் இல்லாம அவசர அவசரமா போஸ்ட் போட்டுட்டு வந்துட்டேன்... தமிழ்மணத்துல இணைத்ததுக்கு தேங்க்ஸ் அண்ணா\nப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா கவிதை முழுக்க ஏக்கம். தாங்குமா இதயம்\nஇப்படி தான நிறைய பேரு தாங்க முடியாம தாங்கிட்டு இருக்காங்க அக்கா\nமனம் கரைந்து போனது காயத்ரி.\nசில நேரங்களில் சில மனிதர்கள்\nஅடுத்தவர் பதிவுகளை திருடுதல் (1)\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் (2)\nஒன் இந்தியா one india (1)\nசென்னை மழை - டிசம்பர் 2015 (1)\nநான் காயு பேசுறேன் (9)\nபவர் ஸ்டாரோட பிறந்தநாளு (2)\nபவர் ஸ்டார் பரந்தாமன் (2)\nபுதிய நீதிக் கதைகள் (1)\nபெண்கள் முன்னேற்ற கட்டுரை (6)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nமொக்கையிலும் மொக்க, படு மொக்க\nஇன்னிக்கி என்ன எழுதலாம் என்ன எழுதலாம்னு மண்டைய பிச்சுகிட்டு (அட, நிஜமா தாங்க) யோசிச்சப்போ, நாமளும் 2010-ல இருந்து பேஸ் புக்ல இருக்கோ...\nஇதுவும் தப்பில்லை - சுய இன்பம் ஒரு குற்றமல்ல\nஒரு பொண்ணோட அந்தரங்கமான விசயங்கள பத்தி பேசணும்னு நினச்சாலே அதெல்லாம் ரொம்பப் பெரிய தப்புன்னு கூச்சல் போடுற சமூகம் நம்மோடது. இந்த சூழ்ந...\nநாப்கின் - தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம்\nநாப்கின் பாக்கெட் தீந்து போய்ட்டதால காலைலயே செம டென்சன். தப்பு என் மேல தான். நேத்தோ, இல்ல ரெண்டு நாள் முன்னாலயோ கவனிச்சு வாங்கி வச்சிருக்...\nபேஸ் புக் ஆபத்துகள் - சொந்த கதை, நொந்த கதை\nஇந்த பேஸ் புக்ல நடக்குற சில அடக்குமுறைகள பத்தி இதுக்கு முன்னாடி ரெண்டு போஸ்ட் போட்டேன். அது இதோ, இந்த ரெண்டும் தான்... இணையத்தில...\nசென்னை மழை - எனக்கு தெரிஞ்ச ஹீரோக்கள்\nகொஞ்ச நாளாவே பலப்பல சோதனைகள். எதையுமே எழுதவும் தோணல. அப்போ தான் சென்னைல மழைன்னு சொன்னாங்க. நான் கூட மழைனா ஏதோ கொஞ்சம் தண்ணி தேங்...\nமிஸ்டர் பீன் – தி அல்டிமேட் டிசாஸ்டர் (Mr Bean - The Ultimate Disaster) (திரைவிமர்சனம்)\nமிஸ்டர் பீன்.... இந்த பேரை கேட்டாலே விழுந்து விழுந்து சிரிச்ச காலம் எல்லாம் உண்டு. ஆனா அது ரொம்ப ரொம்ப குட்டி புள்ளையா இருந்தப்போ. எந்த ...\nபாகுபலி - ஹோனன ஹோனன\nதிரும்ப திரும்ப அந்த பாட்டையே பாத்துட்டு இருக்கேன். பிரமாண்டம், அசத்தல்ன்னு படத்த பாத்து எல்லாரும் சொன்னாலும் எனக்கு இந்த பாட்டு என்னமோ ம...\nஇணையத்தில் திரியும் ஓநாய் கூட்டங்கள்\nசில விஷயங்கள் நாம பாத்தா அழகா இருக்கும், சில விஷயங்கள் கேட்���ா அழகா இருக்கும். அப்படி தான் காலைல வீட்டு பக்கமா வந்து நின்ன மினி பஸ்ல ...\nநான் வந்துட்டேன்னு சொல்லு, திரும்பி வந்துட்டேன்னு சொல்லு - கபாலிடா....\nநேத்து, கபாலி பாட்டு லிங்க் டவுன்லோட் பண்ற லிங்க் கிடச்சுது. ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப். கபாலி பாட்டுக்கு போறதுக்கு முன்னாடி நான் என்னைப் பற்றி ...\nபடுக்கைலயே படுத்து படுத்து மனசும் உடம்பும் ரொம்ப தளர்ந்து போச்சு. ரெண்டரை மாசமா ஒரு வேலைய கூட பாக்காம முழு நேர சோம்பேறி ஆகிட்டேன். இந்த ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://igckuwait.net/?p=2130", "date_download": "2018-07-20T06:50:16Z", "digest": "sha1:KBOIH55IMARBH7GNVHAH5Z6UJZIYU6FN", "length": 10330, "nlines": 79, "source_domain": "igckuwait.net", "title": "இலவசப் பொறியியல் கல்வி, வேலை வாய்ப்பு வழங்கும் ரயில்வே துறை | இஸ்லாமிய வழிகாட்டி மையம்", "raw_content": "\nஇலவசப் பொறியியல் கல்வி, வேலை வாய்ப்பு வழங்கும் ரயில்வே துறை\nஇலவசமாக பொறியியல் படிப்பு படிக்க வைத்து, மாதம்தோறும் உதவித் தொகையும் வழங்கி, எல்லாவற்றுக்கும் மேலாக படித்து முடித்தவுடன் வேலையையும் வழங்குகிறது ரயில்வே துறை.\n“ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழகம் போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் பொறியியல் பட்டப் படிப்பை முடித்து உடனடியாக கேம்பஸ் இண்டர்வியூ மூலம் வேலை பெற வேண்டும்” பிளஸ் டூ படிக்கும் பெரும்பாலான மாணவ-மாணவிகளின் கனவு இதுதான்.\nபன்னாட்டு நிறுவனங்கள், இன்போசிஸ், டி.சி.எஸ். உள்ளிட்ட முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் கை நிறைய சம்பளத்துடன் தங்கள் பிள்ளைகளுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பதுதான் இன்றைய பெற்றோர்களின் ஆசையாக இருக்கிறது.\nஇப்படிப்பட்ட சூழலில், மாதந்தோறும் உதவித் தொகையுடன் பொறியியல் படிப்பை தந்து, படித்து முடித்த கையோடு அரசு வேலையும் கிடைக்கிறது என்றால் யாருக்குத்தான் ஆச்சரியமாக இருக்காது. மத்திய அரசின் மிகப் பெரிய பொதுத் துறை நிறுவனமான இந்திய ரயில்வே துறைதான் அந்த கொடை வள்ளல்.\nஉதவித் தொகையுடன் பொறியியல் படிப்பை முடித்ததும் வேலையும் பெறும் அந்த அதிர்ஷ்டசாலிகளை தேர்வு செய்யும் பொறுப்பு, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திடம் (யு.பி.எஸ்.சி.) ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nநுழைவுத் தேர்வு நடத்தி, தகுதியான 42 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். நுழைவுத் தேர்வில் மொத்தம் 3 தாள்கள். ஒவ்வொன்றுக்கும் தலா 200 மதிப்ப��ண் வீதம் 600 மதிப்பெண். முதல் தாளில் பொது விழிப்புணர்வு திறன், ஆங்கிலம், பொது அறிவு, உளவியல் சம்பந்தப்பட்ட கேள்விகளும், 2ஆம் தாளில் இயற்பியல், வேதியியல் தொடர்பான கேள்விகளும், 3வது தாளில் கணிதக் கேள்விகளும் இடம்பெறும். அனைத்தும் கொள்குறி வகை (அப்ஜெக்டிவ்) கேள்விகள்தான்.\nஎழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக ஆளுமைத்திறன் தேர்வு நடத்துவார்கள். இதற்கு 200 மதிப்பெண். தேர்வு செய்யப்படும் நபர்கள் ரயில்வே அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சேர்க்கப்பட்டு, ரயில்வே பணிமனையில் செய்முறைப் பயிற்சி அளிக்கப்படும்.\nபயிற்சி காலம் 4 ஆண்டுகள். முதல் இரண்டு ஆண்டு காலத்தில் உதவித் தொகையாக மாதம்தோறும் ரூ.9,100-ம், 3ஆம் ஆண்டும், 4ஆம் ஆண்டு முதல் 6 மாதங்களும் ரூ.9,400-ம், எஞ்சிய 6 மாத காலத்தில் மாதந்தோறும் ரூ.9,700-ம் வழங்கப்படும். 4 ஆண்டு படித்து முடித்ததும் தேர்வு நடத்தப்பட்டு ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் பி.இ. மெக்கானிக்கல் பட்டம் வழங்கப்படும்.\nதேர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக ரயில்வே துறையில் மெக்கானிக்கல் என்ஜினியராக பணியில் அமர்த்தப்படுவார்கள்.\nஇப்பொறியியல் படிப்பில் சேர தகுதியான நபர்களை தேர்வு செய்ய யு.பி.எஸ்.சி. ஸ்பெஷல் கிளாஸ் ரயில்வே அப்ரண்டீஸ் தேர்வை நடத்துகிறது. 2014-ஆம் ஆண்டுக்கான இந்தத் தேர்வு ஜனவரி 12-ஆம் தேதி சென்னை, மதுரை உள்பட நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற உள்ளது. இதற்கு யு.பி.எஸ்.சி. இணையதளத்தில் (www.upsc.gov.in) நவம்பர் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nபிளஸ் டூ முடித்தவர்கள், பொறியியல் முதல் ஆண்டு தேர்வு எழுதியவர்கள் விண்ணப்பிக்கலாம். தற்போது பிளஸ் டூ படிப்பவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடைவர்கள்தான். 1.1.2014 அன்றைய தேதியின்படி வயது 17 முதல் 21க்குள் இருக்க வேண்டும்.\n*I.G.C* யின் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி\n மியான்மரில் தொடரும் அப்பாவிகள் மீதான தாக்குதல்\nமுஸ்லிம் என்பதால் மும்பையில் ஃப்ளாட் கிடைக்காமல் தவித்த இளம்பெண்\nஉண்மையான பாரத ரத்னா டீஸ்தா சேதல்வாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/temple_detail.php?id=74281", "date_download": "2018-07-20T06:22:37Z", "digest": "sha1:REG5VJHYKBYHJRA5LWXJVZCKUB24XFDP", "length": 6481, "nlines": 49, "source_domain": "m.dinamalar.com", "title": "பெண்களுக்கு முக்��ியத்துவம் தரும் திருக்கார்த்திகை | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திருக்கார்த்திகை\nபதிவு செய்த நாள்: டிச 02,2017 16:04\nமுருகப்பெருமான், தன்னை வளர்த்த கார்த்திகை பெண்களுக்கு நன்றி செலுத்தும் நாள் திருக்கார்த்திகை. சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் கிளம்பின. அவை கங்கையில் இருந்த ஆறு தாமரைகளில் அமர்ந்து ஆறு குழந்தைகளாக மாறின. அப்பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பு, கார்த்திகை பெண்கள் ஆறுபேருக்கு கிடைத்தது. இதனால் நட்சத்திரமாக மாற்றப்பட்டு வானமண்டலத்தில் இடம் பிடித்தனர். இந்த நட்சத்திர நாளில்தன்னை வழிபட்டால் எல்லா வரங்களும் தந்தருள்வதாக முருகன் வரம் அளித்தார். முருகனுக்குரிய ஜென்ம நட்சத்திரம் விசாகம். ஆனால், அந்த நட்சத் திரத்தில் விரதம் மேற்கொள்ளும் வழக்கமில்லை. கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகனுக்கு அபிஷேக ஆராதனைகளும், விரதமும் மேற்கொள்வதில் இருந்து, நம���்கு உதவியவர்களுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும் என்பது உணர்த்தப்படுகிறது.\nஜூலை 27ம் தேதி: இந்த ஆண்டின் பெரிய சந்திர கிரகணம்\nகடன், நோய், வறுமை நீக்கும் தாராசுரம்\nவீடு, மனை யோகம் தரும் வாஸ்து தேவபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-07-20T06:36:30Z", "digest": "sha1:6C3WX6OEPHNAMWHXTZTNRTRDZFU5VUO3", "length": 11062, "nlines": 67, "source_domain": "sankathi24.com", "title": "முன்னாள் அதிபர் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை! | Sankathi24", "raw_content": "\nமுன்னாள் அதிபர் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை\nபெரு நாட்டில் மனித உரிமை மீறல் மற்றும் ஊழலில் ஈடுபட்டதாக 25 ஆண்டு சிறை தண்டனை பெற்ற முன்னாள் அதிபரை தற்போதைய அதிபர் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்துள்ளார்.\nபெரு நாட்டின் அதிபராக கடந்த 1990 முதல் 2000-ம் ஆண்டுவரை பதவி வகித்தவர் ஆல்பெர்டோ புயூஜிமோரி. அந்நாட்டில் அப்போது தலைவிரித்தாடிய மாவோயிஸ்டுகளின் ஆதிக்கத்தை இவர் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியதாக ஒருதரப்பினர் இன்றும் கருதுகின்றனர். மேலும், அங்கு கோலோச்சி வந்த இடதுசாரி இயக்கத்தினரை ஈவிரக்கமின்றி கொல்லவும் இவர் உத்தரவிட்டார்.\nஇந்நிலையில், ஆல்பெர்டோ புயூஜிமோரி தனது பதவிக் காலத்தில் ஆட்சி, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட ஒரு வழக்கில் கடந்த 2007-ம் ஆண்டு அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கொலைப்படையினரை ஏவி மனிதாபிமானமற்ற முறையிலும், மனித உரிமைகளை மீறிய வகையிலும் தனது அரசியல் எதிரிகளை கொன்று குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2009-ம் ஆண்டில் அவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.\nசுமார் பத்தாண்டுகளாக சிறையில் அடைப்பட்டிருக்கும் முன்னாள் அதிபர் ஆல்பெர்டோ புயூஜிமோரிக்கு தற்போது வயது 79. குறைவான ரத்த அழுத்தம், மற்றும் தடுமாற்றமான இதய துடிப்பினால் மிகவும் மோசமான உடல்நிலையில் இருக்கும் அவரை சிறையில் இருந்து விடுதலை செய்து சிகிச்சை அளிக்க அரசு உதவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.\nஇதற்கிடையில், பெரு நாட்டின் தற்போதைய அதிபர் பெட்ரோ பாப்லோ குக்ஸின்ஸ்கி என்பவருக்கு எதிராக சம���பத்தில் ஊழல் புகார்கள் கிளம்பின. இதனால், அதிபர் பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்படும் சூழல் உருவானது. இந்த ஆபத்தில் இருந்து அவரை காப்பாற்ற முன்னாள் அதிபர் ஆல்பெர்டோ புயூஜிமோரியின் ஆதரவாளர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வந்தனர்.\nஇதற்கு அவர்கள் ஒரு நிபந்தனை விதித்தனர். உடல்நலக் குறைவால் சிறையில் அவதிப்படும் முன்னாள் அதிபர் ஆல்பெர்டோ புயூஜிமோரியை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக இருந்தது.\nஇதையடுத்து, ஆல்பெர்டோ புயூஜிமோரிக்கு பொது மன்னிப்பு வழங்கி அதிபர் பெட்ரோ பாப்லோ குக்ஸின்ஸ்கி இன்று உத்தரவிட்டார். சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட அவர் அந்நாட்டின் தலைநகரான லிமா நகரில் உள்ள பிரபல ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.\nயூத நாடானது இஸ்ரேல் - மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது\nவெள்ளி யூலை 20, 2018\nபிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ புகழ்ந்து உள்ளார். இது சிறப்புவாய்ந்த தருணம் என அவர் கூறி உள்ளார்.\nஇந்தியா - அமெரிக்கா இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தை\nவெள்ளி யூலை 20, 2018\nசெப்டம்பர் மாதம் புதுடெல்லியில் நடைபெற உள்ளது.\nசிறிலங்கா வந்த பிரித்தானியா நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இடைநிறுத்தம்\nவியாழன் யூலை 19, 2018\n7 கிழமைகள் நாடாளுமன்ற பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.\nசைப்ரஸ் : அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து - 19 பேர் பலி\nவியாழன் யூலை 19, 2018\nஆபத்தான படகு பயணத்தின் மூலம் அகதிகளாக மேற்கத்திய நாடுகளில் தஞ்சம் அடைவது\nஐரோப்பிய யூனியன் ரூ.34 ஆயிரம் கோடி அபராதம்\nவியாழன் யூலை 19, 2018\nகூகுள் நிறுவனத்திற்கு ஐரோப்பிய யூனியனின் அபராத நடவடிக்கைக்கு கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை பதில்\nமுக்குளிப்பு வீரர்கள் எங்களை கண்டறிந்த 'அற்புத தருணம்'\nபுதன் யூலை 18, 2018\nதாய்லாந்தின் தாம் லுவாங் குகைக்குள் வெள்ளத்தின் நடுவே சிக்கியிருந்த 12 சிறுவர்களும்\nஆஸ்திரேலிய கடல்வழியை பரிசோதித்த ஆட்கடத்தல்காரர்கள் நடுக்கடலில் சிக்கினர்\nபுதன் யூலை 18, 2018\nஎல்லையை நெருங்கியிருந்த நிலையில் அந்நாட்டு கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர்.\nஅவுஸ்ரேலிய அரசாங்கத்தின் செயலுக்கு ஐ.நா. கண்டனம்\nபுதன் யூலை 18, 2018\nதமிழ் குடும்பத்தை பிரித்த அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் செயலுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது\nசர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் முறையீடு\nபுதன் யூலை 18, 2018\nஈரான் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளதை எதிர்த்து\nதொண்டு நிறுவனங்களுக்கு வாரன் பஃபெட் 340 கோடி டாலர்கள் நன்கொடை\nசெவ்வாய் யூலை 17, 2018\n13-ம் ஆண்டு நன்கொடையாக 340 கோடி டாலர்களை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளார்.\nஎமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbookworld.com/catelog_list.php?product=254", "date_download": "2018-07-20T07:05:37Z", "digest": "sha1:CIOP6Z4B3WAMQPH7LKAD5AMOWHJGZC4W", "length": 8657, "nlines": 171, "source_domain": "tamilbookworld.com", "title": "Tamil Book World", "raw_content": "\nஎந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்\nவிற்பனை உரிமை பெற்ற நூல்கள்\nகோடுகள் இல்லாத வரைபடம் (Book)\tகட்டுரை >\nAuthors : எஸ். ராமகிருஷ்ணன்\nDescription : திசைதெரியாத கடலில் சூரியனையும் நட்சத்திரங்களையும் துணையாகக் கொண்டு பயணம் செய்த கடலோடிகள் எண்ணிக்கையற்ற விசித்திரங்களைக் கண்டிருக்கிறார்கள். வாசனை திரவியங்கள் வாங்கவும், வணிக வழிகளை உண்டாக்கவும் பௌத்தம் கற்றுக் கொள்ளவும், வானவியலின் உச்சங்களை அறிந்து கொள்ளவும் என வேறு வேறு நோக்கம் கொண்ட பலர் நாடோடி, பயணிகளாக கடல்,மலையறியாமல் சுற்றியலைந்திருக்கிறார்கள். வதைபட்டிருக்கிறார்கள். நிலக்காட்சிகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். அப்படி உலகைச் சுற்றிவந்த பிரசித்தி பெற்ற யாத்ரீகர்களான யுவான்சுவாங், பாஹியான், வாஸ்கோட காமா, அல்பெருனி, மார்கோ போலோ உள்ளிட்ட பதிமூன்று பயணிகளைப் பற்றியது கோடுகள் இல்லாத வரைபடம். இலக்கற்று ஊர்சுற்றித் திரியும் என் பயணங்களுக்கு இவர்களையே முன்னோடிகளாகக் கொள்கிறேன். அந்த வகையில் என் முன்னோடிகளைப் பற்றிய அறிமுகமும் நினைவுபகிர்தலுமே இந்தக் கட்டுரைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2012/06/windows-xp.html", "date_download": "2018-07-20T07:09:43Z", "digest": "sha1:CKPSE2S5ZGVBERFQAWK3KOJCPI5YATJ5", "length": 13487, "nlines": 154, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "அதிக��் செலவு இழுக்கும் Windows XP", "raw_content": "\nஅதிகச் செலவு இழுக்கும் Windows XP\nமைக்ரோசாப்ட் நிறுவனம், தன் விண்டோஸ் எக்ஸ்பி ஆப்ப ரேட்டிங் சிஸ்டத்தினைக் கை கழுவ பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஏப்ரல் 2014க்குப் பின்னர், எந்த வித மான உதவியும் எக்ஸ்பி பயன்படுத்துபவருக்கு வழங்கப்பட மாட்டாது என்ப தனை, மிகவும் உறுதியாக அறிவித்துள்ளது.\nஎச்சரிக்கையாக வும் தந்துள்ளது. பெரும்பாலானவர்கள் இன்னும் விரும்பிப் பயன் படுத்தும் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து, ஏன் மைக்ரோசாப்ட் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது என்று நாம் எண்ணலாம்.\nஇதற்குக் காரணம், எக்ஸ்பி சிஸ்டத்தைப் பயன்படுத்துபவருக்கு சப்போர்ட் தருவதற்கான செலவு தொகையே ஆகும். விண்டோஸ் 7 சிஸ்டம் பராமரிப்பிற்கான செலவினைக் காட்டிலும், எக்ஸ்பி சிஸ்டத்தினை நிர்வகிக்க, பராமரிக்க மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குக் கூடுதலாக ஐந்து மடங்கு செலவாகிறது.\nஇதனாலேயே, மைக்ரோசாப்ட் இந்த முடிவினை எடுத்துள்ளது. பல ஆண்டு களாக இதனைச் சொல்லி வந்தாலும், இந்த ஆண்டில் தான் அறிவிப்பினை எச்சரிக்கை கலந்த சொற்களில் வெளியிட்டது மைக்ரோசாப்ட்.\nஇது குறித்து வெளியாகியுள்ள மைக்ரோசாப்ட் வலைமனைச் செய்தியில், விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு நிறுவனங்கள் மாறினால், அதற்கான முதலீடு சார்ந்து, லாபத்தினையும் கூடுதலாகப் பெறுவார்கள்; செலவு குறையும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.\nமேலும் அண்மையில் எடுத்த ஆய்வின் படி, ஏப்ரல் 2014க்குப் பின்னரும் கூட, நிறுவனங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் 11% பேர், தொடர்ந்து எக்ஸ்பியினைப் பயன்படுத்துவார்கள் என்று அறியப்பட்டுள்ளது. எனவே தான் மைக்ரோசாப்ட் தொடர்ந்து தன் நிலைப் பாட்டினை அடிக்கடி எச்சரிக்கையாக வெளியிட்டு வருகிறது.\nஎக்ஸ்பி சிஸ்டம் பயன்படுத்துபவர்கள், தங்கள் கம்ப்யூட்டரினைப் பராமரிக்க 11.3 மணி நேரம் செலவழிக்கின்றனர். விண்டோஸ் 7 சிஸ்டம் பயன்படுத்து பவர்களுக்கு 2.3 மணி நேரம் போதுமானது. இதனால் தகவல் தொழில் நுட்ப வல்லுநரின் நேரம், அதற்கான பணம் வீணாகிறது.\nவிண்டோஸ் 7 சிஸ்டம் பயன்படுத்த, ஹார்ட்வேர் பிரிவில் ஏற்படுத்தப்படும் கூடுதல் மூலதனத்தினை, ஒரு நிறுவனம் ஓராண்டில் பெற்றுவிடலாம் என இந்த ஆய்வு தெரிவித்துள்ளது. மூன்று ஆண்டுகளில் கூடுதல் லாபம் 137% ஆக இருக்கும��� எனவும் தெரிவிக் கப்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டின் இறுதிக்குள், மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8 சிஸ்டத்தினைப் பொதுமக்களுக்கு விற்பனைக்கு வெளியிட உள்ளது. எனவே, மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன், உற்பத்தி ஒப்பந்தம் மேற்கொண்ட கம்ப்யூட்டர் விற்பனை நிறுவனங்கள் அனைத்தும், தங்கள் கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் 8 சிஸ்டத்துடனேயே வெளியிடுவார்கள். அப்படியானால் விண்டோஸ் 7 சிஸ்டம், அதன் பின்னர் கிடைக்காதா என்ற சந்தேகம் பலருக்கு வரலாம்.\nவிண்டோஸ் 8 வெளியான பின்னரும், இரண்டு ஆண்டுகளுக்கு, விருப்பமுள்ளவர்களுக்கு விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் கம்ப்யூட்டர்களை விற்பனை செய்திட மைக்ரோசாப்ட் அனுமதி அளித்துள்ளது. விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் இப்போது 46.1% கம்ப்யூட்டர்களில் இயங்கி வருகிறது.\nஇது மறைந்து வரும் வேகத்தினைக் கணக்கிட்டால், ஏப்ரல் 2014க்குப் பின்னரும், எக்ஸ்பி 17.6% கம்ப்யூட்டர்களில் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ன நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்து விண்டோஸ் 7க்கு மாற யோசிக்கிறீர்களா விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்து விண்டோஸ் 7க்கு மாற யோசிக்கிறீர்களா அல்லது விண்டோஸ் 8 சிஸ்டம் வந்த பின்னர், அதற்கே மாறிக் கொள்ளலாம் என முடிவெடுக்கிறீர்களா\nதொழில்நுட்பம் வளர வளர நாமும் அதனுடன் பயணித்தால் நிறைய பயன்கள் கிடைக்கும். ஆனால் மூலதனமும் தேவை...\nவிண்டோஸ் XP இன்னமும் மக்களிடையே வரவேற்ப்பை பெற்றுத்தான் உள்ளது.\nவிண்டோஸ் XP ஒரு சிறந்த நண்பன் அதை தவிர்க்க முடுயுமா \nபவர் பாய்ண்ட் ஸ்லைடுகளில் MP3 இணைக்க\nவேர்ட் தொகுப்பை நம் வசமாக்க\nகூகுள் பக்கங்களை நீக்க விண்ணப்பம்\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டேப்ளிட் PC\nSamsung S 6102 காலக்ஸி டூயோஸ்\nபைலின் துணைப் பெயர் (Extension) காட்டப்பட\nகூகுள் தேடுதலில் கால வரையறை\nஅச்சிடும் முன் சிந்திக்க சில விஷயங்கள்\nபுதிய தேசிய தொலைதொடர்பு கொள்கை\nப்ளேம் (Flame) வைரஸ் எச்சரிக்கை\nவர இருக்கும் தொழில் நுட்ப மாற்றங்கள்\nYammer வலை தளத்தை வாங்க Microsoft திட்டம்\nஸ்பைஸ் தரும் புதிய இரண்டு சிம் மொபைல்\nமுடக்கப்பட்ட இணையத்தளத்தை பார்க்க வேண்டுமா\nWindows 8: விற்பனைக்கு முந்தைய பதிப்பு\nஅனைத்து பிரவுசர்களுக்குமான ஷார்ட்கட் கீகள்\nசிகிளீனர் (CCleaner) தரும் புதிய வசதிகள்\nநோக்கியா போன் விலை குறை��்பு\nபிரசன்டேஷன் பைல்களை ஒரே வகையில் திறக்க\nமுழுமையான இணையத்தள வசதிக்கு ஏற்ற மொபைல் பிரவுசர் அ...\nவிண்டோஸ் 8 ரீபூட் இல்லை\nYahoo தரும் வெப் பிரவுசர் - AXIS\nஅதிகச் செலவு இழுக்கும் Windows XP\nசாம்சங் கேலக்ஸி எஸ் 3 முன்பதிவு\nவிண்டோஸ் 8 ஷார்ட் கட் கீ தொகுப்புகள்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunkarnan.wordpress.com/2016/09/08/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-2/", "date_download": "2018-07-20T07:02:02Z", "digest": "sha1:LRTX475KTGX332M5Y44HV6MA25CY5COH", "length": 10304, "nlines": 113, "source_domain": "arunkarnan.wordpress.com", "title": "என் பாக்கிஸ்தானி நண்பன் : – arunkarnan", "raw_content": "\nஎன் பாக்கிஸ்தானி நண்பன் :\n“இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் பாக்கிஸ்தான்” என்று வாட்சாப் குழுவில் பதிவிட்டேன்.\nபதிவிட்ட சில நிமிடங்கள் பத்து உறுப்பினர்கள் வெளியேறினர்.\nநானும் அதையே செய்திருப்பேன் என்றால்\nஅந்த பதிவில் என்ன தவறு அகஸ்ட் 13 1947 வரை பாக்கிஸ்தான், வங்காளம் இந்தியா எல்லாம் ஒன்றே.\nவெள்ளைகாரன் போட்ட கோடு மட்டுமே நம்மை பிரித்தது .\nகாந்திஜி, நேதாஜி என அனைத்து சுதந்திர போரளிகளும் பாக்கிஸ்தானுக்கும் வங்காளத்திற்கும்\nநாம்(இந்தியர்கள்) பெற்ற சுதந்திரத்தில் ஜின்னா அவர்களுக்கும் பங்கு உண்டு.\nபின் ஏன் இந்த பகுபாடு .\nஎன் பாக்கிஸ்தானி நண்பன் பெயர் “செசாத் அஹமத்”.\nநான் அரபு எமிரேட்சில் வெலை பார்த்தேன், பக்கத்தில் உள்ள அலுவலகத்தில் வேலை செய்தார் அவர்.\nஎப்படியோ நண்பர்கள் ஆனோம். அரம்பதில் “கிரிக்கெட்” , “உலக சினிமா” பற்றி மட்டுமே பேசினோம்.\nசில சமயங்களிள் இந்தியா , பாகிஸ்தான் உறவு மற்றும் உலக அரசியல் பேசுவோம்.\nஒரு நாள் அவர் என்னிடம் எனக்கு இந்தியாவை சுற்றி பார்க்க வேண்டுமென்று ஆசை என்றார் . அதற்கு என்ன,\nநான் அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறேன் வாருங்கள் என்றேன்.\nஎனக்கு பயமாக உள்ளது என்றார்.\nநான் ஏன் என்று வினவினேன்.\nஅவர் அதற்கு என்னை இந்தியாவில் தீவிரவதியாக நினைக்ககூடும். நான் உங்கள் விட்டிற்கு வந்தால் உங்களுக்கும்\nகூட அது நல்லது அல்ல என்றார்.\nஇவ்வார்த்தைகள் என்னிடம் பல கேள்விகளை எழுப்பி சென்றன. சில நிமிட உரையாடலுக்கு பின்னர்\nதென்இந்தியா சற்றே பாதுகாப்பானதே என்று ஒப்பு கொண்டார்.\nஎனக்கும் பாக்கிஸ்தான் வர ஆசை என்றேன் (சிரிய பயத்துடன்).\n���ாங்கள் பேசிகொண்டிற்கும் போது நடுவில் ஒரு இந்திய நண்பர் வந்தார். நாங்கள் அப்போது போர்கள்\nஅவர் குறுக்கிட்டு “பாக்கிஸ்தான் எங்கள் கால் தூசிக்கு சமம் , நாங்கள் நினைத்தல் ஒரு நாளில்\nபாகிஸ்தானை தரை மட்டம் அக்குவோம் என்று கூறி என்னை பார்த்து சிரித்தார் “.\nநான் ஒன்றும் பேசாது தலை குனிந்து விட்டேன் .\nசில நிமிடங்களில் அவர் விடைபெற்றார்\nஅதன் பின் பாகிஸ்தானி நண்பர் என்னிடம் ” பாகிஸ்தானிலும் இது போன்று பல முட்டால்கள் உண்டு என்றார்”\nஅன்று ஒன்று விளங்கியது நண்பர்களாகுவதற்கு நாடு/மொழி/மதம்/சாதி என எது வித்திடாலும்\nநண்பர்களாக நீடிப்பது அவரவர் குணங்களை பொருத்தது.\nஇரண்டு எழுத்துகளிள் அவர் இந்தியாவிற்கு எவ்வளவு நெருக்கமானவர் என்று அறித்துகொள்ளலாம்\nஅவர் சொந்த ஊர் பெயர் “குஜராத்”. அவரின் தாய் மொழி “பஞ்சாபி”. இப்போதாவது நம்புங்கள் வெள்ளைகாரன் போட்டது வெறும் கோடு மட்டுமே.\nஅப்பொழுது உலக கொப்பை கிரிக்கெட் நடந்த நேரம், பாக்கிஸ்தான் அணி இந்தியா செல்லுமா என்ற கேள்விகள் எழுந்த நாட்கள் அது . அவர் “மொகலி” யில் பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியிற்கு பாதுகாப்பு மிக்க நகரம் என்றார்.பின் அவரே சொன்னார் இறுதியாக மொகலியில் நடந்த கிரிக்கெட் போட்டியை காண சென்ற பாக்கிஸ்தானியர்கள் இருவர்(மாணவர்கள்) நாடு திரும்பவில்லை என்றார். பின் அதையேன் பாதுகாப்பான இடம் என்கிறீர்கள் என்றேன்.\nஅதற்கு “இருவர்” மட்டுமே நாடு திரும்பவில்லை. ஆகையால் “மொகலி”யே சிறந்த இடம் என்றர்.\nநம்மில் பலருக்கு இது ஒரு செய்தியாக கூட தெரிந்திருக்காது, ஏனேனில் நாம் காண்பவை,கேட்பவை,படிப்பவை அணைத்தும் இந்திய ஊடகங்கலே.\nஆரம்பத்தில் போர் மற்றும் தீவிரவாதம் பற்றி பேசுவதை தவிர்த்து வந்தோம். பின்பு அவையும் உரையாடலில் கலந்தன.\nதிடீர் என்று ஒரு நாள் மும்பை தாக்குதல் பற்றி பேச தொடங்கினோம்.\nஅவர் சொன்ன வார்த்தைகள் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தின\nOne thought on “என் பாக்கிஸ்தானி நண்பன் :”\nDhayanithi vijayan on என் பாக்கிஸ்தானி நண்பன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-07-20T07:05:41Z", "digest": "sha1:UU5ZI4QEE4S2YBO36HWVYMF6WX45B7KY", "length": 11360, "nlines": 146, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் : வாக்கு பதிவு தொடங்கியது | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஉச்சநீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் ஆய்வு..\n‘‘இன்று மிக முக்கிய நாள்’’: நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பிரதமர் மோடி கருத்து…\nபுதுக்கோட்டையில் ஆளுநர் வருகைக்கு கருப்புக்கொடி : திமுகவினர் 1000 பேர் கைது\nநீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக மொழி பெயர்ப்பாளர்கள்தான் காரணம் : சிபிஎஸ்இ…\nவாக்குறுதியை நிறைவேற்றாத சோனியா: பிரதமர் மோடி குற்றசாட்டு…\n2019 நாடாளுமன்ற தேர்தல் பணி : அமமுக பொறுப்பாளர்கள் நியமனம்..\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தி.மு.க. முழு ஆதரவு : ஸ்டாலின்..\nசென்னை அண்ணா மேம்பாலம் கீழ் ரூ. 4 கோடி சிக்கியது….\nஇமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் : வாக்கு பதிவு தொடங்கியது\nஇமாச்சல பிரதேசத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குபதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது.\nஇமாச்சல பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குபதிவு தொடங்கியது. 68 தொகுதிகள் அடங்கிய இமாச்சல் மாநிலத்தில் பாஜக., காங்., இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.\nஇமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்\nPrevious Postசசிகலா குடும்பத்திற்குச் சொந்தமான மிடாஸ் மதுபான ஆலையில் சோதனை Next Postசசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் சோதனை..\nஇறுகும் பிடி – எறும்பென நசுங்குவாரா… எழுந்து நிற்பாரா கெஜ்ரிவால்\nஜோ ஜாக்சன் மரணம்- வசீகர வலியை மகனாகப் பெற்றவர்: மேனா.உலகநாதன்\nஅது இருண்ட காலமெனில் இது மருண்ட காலமா\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nகாரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலமாக தொடங்கியது..\nகாரைக்கால் “மாங்கனி திருவிழா“வில் இன்று திருக்கல்யாணம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிப்பு..\nகாரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது…\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\n“தெய்வம் நீ என்று உணர் ” : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்தி��ு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nவைரலால் புகழ் பெற்ற கேரள இ(சை)ளைஞர்\nஅப்ப கலைஞர் சொன்னது சரிதான்…: திமுக வலைஞர்களின் கலாய்\nஊதிய உயர்வை மறுக்கும் கொரிய நிறுவனம்: தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்\nவன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய எதிர்ப்பு: சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்\nகாவிரி விவகாரத்தை மீண்டும் சிக்கலாக்கும் கர்நாடகா: ஸ்டாலின் கண்டனம்\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nடி.டி.வி.தினகரன் வந்த வாகனங்கள் மீது கல்வீச்சு : ஆர்.கே நகரில் பரபரப்பு.. https://t.co/JTDowmDYkj\nகடைக்குட்டி சிங்கம் : திரை விமர்சனம் https://t.co/yQS9C04U7v\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு தேதி மாற்றம் … https://t.co/w4FLBOLLZH\n400 மீட்டர் ஓட்டத்தில் வரலாற்று சாதனை படைத்த இந்திய வீரங்கனை ஹிமா தாஸ்… https://t.co/JgndiRhVxk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/cape-town-test-south-africa-all-out-for-286-runs/", "date_download": "2018-07-20T07:04:11Z", "digest": "sha1:6P6YIEP32ZZXAYIRDTEND6UMEDSOPU6Q", "length": 18157, "nlines": 157, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் கேப்டவுன் டெஸ்ட் : தென் ஆப்பிரிக்கா 286 ரன்களுக்கு ஆல்அவுட் | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஉச்சநீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் ஆய்வு..\n‘‘இன்று மிக முக்கிய நாள்’’: நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பிரதமர் மோடி கருத்து…\nபுதுக்கோட்டையில் ஆளுநர் வருகைக்கு கருப்புக்கொடி : திமுகவினர் 1000 பேர் கைது\nநீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக மொழி பெயர்ப்பாளர்கள்தான் காரணம் : சிபிஎஸ்இ…\nவாக்குறுதியை நிறைவேற்றாத சோனியா: பிரதமர் மோடி குற்றசாட்டு…\n2019 நாடாளுமன்ற தேர்தல் பணி : அ��முக பொறுப்பாளர்கள் நியமனம்..\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தி.மு.க. முழு ஆதரவு : ஸ்டாலின்..\nசென்னை அண்ணா மேம்பாலம் கீழ் ரூ. 4 கோடி சிக்கியது….\nகேப்டவுன் டெஸ்ட் : தென் ஆப்பிரிக்கா 286 ரன்களுக்கு ஆல்அவுட்\nஇந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் இந்திய நேரப்படி இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கியது. தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அறிமுகமானார். ரகானே நீக்கப்பட்டு ரோகித் சர்மா சேர்க்கப்பட்டார்.\nதென்ஆப்பிரிக்கா அணியின் டீன் எல்கர், மார்கிராம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். முதல் ஓவரிலேயே தென்ஆப்பிரிக்காவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. 3-வது பந்தில் டீன் எல்கர் விக்கெட் கீப்பர் சகாவிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட் ஆனார்.\nபுதுப்பந்து அதிக அளவில் ஸ்விங் ஆனது. இதை பயன்படுத்தி புவனேஸ்வர் குமார் அசத்தினார். 3-வது ஓவரின் கடைசி பந்தில் மார்கிராமை எல்பிடபிள்யூ மூலம் வெளியேற்றினார். அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திர வீரர் ஹசிம் அம்லாவை 3 ரன்னில் வெளியேற்றினார். இதனால் தென்ஆப்பிரிக்கா 12 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது திணறியது.\n4-வது விக்கெட்டுக்கு டி வில்லியர்ஸ் உடன் டு பிளிசிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தென்ஆப்பிரிக்காவை சரிவில் இருந்து மீட்டது. டு பிளசிஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த டி வில்லியர்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். புவனேஸ்வர் குமார் வீசிய 9-வது ஓவரில் டி வில்லியர்ஸ் நான்கு பவுண்டரிகள் விரட்டினார். 14.1 ஓவரில் தென்ஆப்பிரிக்கா 50 ரன்னைத் தொட்டது. நேரம் ஆகஆக தென்ஆப்பரிக்காவின் ரன்ரேட் நான்கை தொட்டது.\nடி வில்லியர்ஸ் சிறப்பாக விளையாடி 55 பந்தில் 10 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி மதிய உணவு இடைவேளை வரை விக்கெட்டை இழக்காமல் பார்த்துக் கொண்டது. இதனால் தென்ஆப்பிரிக்கா முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை 26 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்திருந்தது. டி வில்லியர்ஸ் 59 ரன்களுடனும், டு பிளிசிஸ் 37 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.\nமதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும். டி வில்லியர்ஸ் 65 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். பும்ரா பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.\nபும்ரா பந்தில் போல்டாகிய டி வில்லியர்ஸ்\nமறுமுனையில் விளையாடிய டு பிளிசிஸ் 98 பந்தில் 10 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் எடுத்து தென்ஆப்பிரிக்காவின் ரன் உயர்வுக்கு காரணமாக இருந்ததார்கள். அதன்பின் வந்த டி காக் 40 பந்தில் 43 ரன்களும், பிலாண்டர் 35 பந்தில் 23 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.\n8-வது விக்கெட்டுக்கு மகாராஜ் உடன் ரபாடா ஜோடி சேர்ந்தார். முதல் நாள் தேனீர் இடைவேளை வரை தென்ஆப்பிரிக்கா 53 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்திருந்தது. மகாராஜ் 23 ரன்னடனும், ரபாடா 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.\nதேன்ர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் மகாராஜ் 35 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். மறுமுனையில் விளையாடிய ரபாடா 26 ரன்னும், ஸ்டெயின் அவுட்டாகாமல் 16 ரன்னும் எடுக்க தென்ஆப்பிரிக்கா 73.1 ஓவரில் 286 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.\nஇந்திய அணி சார்பில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் நான்கு விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.\nபின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது.\nகேப்டவுன் டெஸ்ட் தென் ஆப்பிரிக்கா\nPrevious Postநம்ம வள்ளல் அழகப்பர் இசை வெளியீட்டு விழா .. Next Postபோக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் : முடங்கியது மாட்டுதாவணி பேருந்து நிலையம்..\nகேப்டவுன் டெஸ்ட் : முதல் இன்னிங்ஸில் 209 ரன்களுக்கு இந்தியா ஆல்அவுட்..\nஇறுகும் பிடி – எறும்பென நசுங்குவாரா… எழுந்து நிற்பாரா கெஜ்ரிவால்\nஜோ ஜாக்சன் மரணம்- வசீகர வலியை மகனாகப் பெற்றவர்: மேனா.உலகநாதன்\nஅது இருண்ட காலமெனில் இது மருண்ட காலமா\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nகாரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலமாக தொடங்கியது..\nகாரைக்கால் “மாங்கனி திருவிழா“வில் இன்று திருக்கல்யாணம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிப்பு..\nகாரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது…\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\n“தெய்வம் நீ என்று உணர் ” : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅர��ியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nவைரலால் புகழ் பெற்ற கேரள இ(சை)ளைஞர்\nஅப்ப கலைஞர் சொன்னது சரிதான்…: திமுக வலைஞர்களின் கலாய்\nஊதிய உயர்வை மறுக்கும் கொரிய நிறுவனம்: தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்\nவன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய எதிர்ப்பு: சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்\nகாவிரி விவகாரத்தை மீண்டும் சிக்கலாக்கும் கர்நாடகா: ஸ்டாலின் கண்டனம்\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nடி.டி.வி.தினகரன் வந்த வாகனங்கள் மீது கல்வீச்சு : ஆர்.கே நகரில் பரபரப்பு.. https://t.co/JTDowmDYkj\nகடைக்குட்டி சிங்கம் : திரை விமர்சனம் https://t.co/yQS9C04U7v\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு தேதி மாற்றம் … https://t.co/w4FLBOLLZH\n400 மீட்டர் ஓட்டத்தில் வரலாற்று சாதனை படைத்த இந்திய வீரங்கனை ஹிமா தாஸ்… https://t.co/JgndiRhVxk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsigaram.blogspot.com/2012/12/nee-naan-kaadhal-03.html", "date_download": "2018-07-20T06:34:54Z", "digest": "sha1:NZXHO7CP6IRYDAMF4APMXJ3OBVAJIKAL", "length": 15949, "nlines": 210, "source_domain": "newsigaram.blogspot.com", "title": "சிகரம் பாரதி: நீ - நான் - காதல் - 03", "raw_content": "\nஉங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான்.\nநீ - நான் - காதல் - 03\nLabels: கவிதைப் பூங்கா, காதல்\nஅருமையான இரு சிறு கவி...\nநன்றி தோழா. சூடான கருத்துரை கண்டு அகமகிழ்கிறேன்.\nஇரண்டு கவிதைகளும் நன்றாக இருக்கிறது பாரதி.\nசிக்கலில் சிக்கிய பிக் பாஸ்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவம் ஆரம்பித்து இரண்டாம் வாரம் சென்று கொண்டிருக்கிறது. கடந்த பருவத்தைப் போலல்லாமல் இந்த பருவத்தில் முதல் வாரத்த...\nஉங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்\nபிக் பாஸ் தம���ழ் இரண்டாம் பருவத்தில் உங்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் யார் உங்கள் எண்ணங்களை வாக்குகளாய் இங்கே பதிவு செய்யுங்கள். WHO IS YOU...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 11 | பஞ்சாயத்து பாலாஜி\nபிக் பாஸ்ன்னா அது பிக் பாஸ் தான். போனமுறை விட்டதுக்கெலாம் சேர்த்து வைத்து இம்முறை போட்டியாளர்களை வைத்து சிறப்பாய் செய்து கொண்டிருக்கிறார்....\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - வாரம் 02 - யாரை காப்பற்றப் போகிறீர்கள்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் வாரமும் முடியப்போகிறது. உங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 10 | ஆடலுடன் பாடலை ரசிப்பதிலே தான் சுகம்\nஒன்பதாம் நாள் நள்ளிரவு 12.00 மணிக்கு மும்தாஜும் மமதியும் குளியலறை பகுதியில் பேசிக்கொண்டிருக்கின்றனர். எஜமானர் - வேலைக்காரர் போட்டி குறித்த...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 12 | பிக் பாஸ் பட்டிமன்றம்\nபிக் பாஸ் தமிழ் 02 வாரம் 02 நாள் 12 காலை எட்டு மணிக்கு வேலைக்காரர்களான ஆண் அணியினரை அலாரம் வைத்து எழுப்பி விடுறார் ப...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 13 | பீப் குறும்படம்\n'விதிவிலக்குகள் விதியாகாது, விதி மீறல்கள் தண்டனையில்லாமல் போகாது' என்னும் தத்துவத்தோடு சனிக்கிழமை அத்தியாயத்தைத் துவங்குகிறார் கமல...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 13 | முன்னோட்ட காணொளிகள்\nமுன்னோட்ட காணொளி - 01 முன்னோட்ட காணொளி - 02 #பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #விஜய்தொலைக்காட்சி #மும்தாஜ் #மமதி #கமல்ஹாசன் #Bigg...\nபிக் பாஸ் தமிழ் - வாக்களிப்பு முன்னோட்ட காணொளி - 01 முன்னோட்ட காணொளி - 02 முன்னோட்ட காணொளி - 03 ...\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள் 'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nஎதிரே மின்னஞ்சல் திருடர்கள் கவனம் - இணையம் ஒரு தக...\nநீ - நான் - காதல் - 03\nஅடுத்த தலைமுறைக்கான அரசியல் விதிமுறைகள்\nஅதிகாலைக் கனவு - சிறுகதை\nBigg Boss (111) Bigg Boss Malayalam (4) Bigg Boss Marathi (2) Bigg Boss Tamil (95) Bigg Boss Telugu (12) Google Adsense (1) GT20Canada (1) IPL (16) IPL 2018 (16) LPL (1) NEWS LETTER (9) SIGARAM CO (10) SIGARAM.CO (14) SIGARAMCO (9) Style FM (1) அரசியல் நோக்கு (14) அனுபவம் (7) ஆட்சென்ஸ் (1) இணையக் கவிதைகள் (1) இரா. குணசீலன் (2) உதவும் கரங்கள் (1) உலக அழிவு (2) உலகத் த��ிழ் இலக்கிய மாநாடு - 2012 (5) உள்ளம் பெருங்கோயில் (4) ஊரும் உலகும் (26) ஏறு தழுவுதல் (3) ஐபிஎல் (16) ஐபிஎல்2018 (16) கடிதங்கள் (5) கல்யாண வைபோகம் (17) கவிக்குழல் (1) கவிஞர் கவீதா (1) கவிதை (14) கவிதைப் பூங்கா (23) கவின்மொழிவர்மன் (7) காதல் (5) கிரிக்கெட் (4) குளோபல் இ-20 கனடா - 2018 (1) குறும்படம் (1) கூகுள் (3) கேள்வி பதில் (5) சதீஷ் விவேகா (2) சந்திப்பு (1) சரித்திரத் தொடர் (2) சாரல் நாடன் (1) சி.வெற்றிவேல் (5) சிகரத்துடன் சில நிமிடங்கள் (5) சிகரம் (15) சிகரம் திரட்டி (6) சிகரம் பணிக்கூற்று (1) சிகரம் பாரதி (83) சித்திரை (1) சிறுகதை (3) சிறுகதைப் போட்டி (1) செய்தி மடல் (8) டுவிட்டர் (4) தங்க. வேல்முருகன் (1) தமிழாக்கம் (2) தமிழ் (3) தமிழ் கூறும் நல்லுலகம் (4) தமிழ்ப் புத்தாண்டு (1) திருக்குறள் (6) திலகவதி (1) தூறல்கள் (1) தேன் கிண்ணம் (3) தொலைக்காட்சி (2) தொழிநுட்பம் (6) நகைச்சுவை (1) நிகழ்வுகள் (11) நேர்காணல் (7) படித்ததில் பிடித்தது (32) பயணம் (9) பாட்டுப் பெட்டி (4) பாரா (1) பாலாஜி (3) பிக் பாஸ் (111) பிக் பாஸ் 2 (94) பிக்பாஸ் (16) பிரமிளா பிரதீபன் (1) புதினம் (2) பெண்ணியம் (1) பேஸ்புக் (3) மாரிராஜன் (1) மானம்பாடி புண்ணியமூர்த்தி (5) முகில் நிலா தமிழ் (2) முடிமீட்ட மூவேந்தர்கள் (2) முனீஸ்வரன் (1) மைக்கல் கொலின் (1) யாழ் இலக்கியக் குவியம் (1) யாழ் பாவாணன் (1) லங்கா பிரீமியர் லீக் (1) லுணுகலை ஸ்ரீ (1) வரவேற்பறை (24) வலைப்பூங்கா (2) வாட்ஸப் (3) வாழ்க்கை (2) வானவல்லி (2) வானொலி (3) விலையேற்றம் (1) விவாதம் (3) விளையாட்டு உலகம் (15) வீரகேசரி (1) வெ. மைதிலி (1) வெள்ளித்திரை (9) வெற்றி (1) வென்வேல் சென்னி வாசகர் வட்டம் (1) வேலணையூர் தாஸ் (1) ஜீ தமிழ் (1)\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-hc-issues-bail-director-gowthaman-324743.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=96.17.180.158&utm_campaign=client-rss", "date_download": "2018-07-20T06:46:48Z", "digest": "sha1:XLFKAK4WUZUOFOUIDMFSAM6ZYMDPGSCY", "length": 9674, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "இயக்குநர் கவுதமனை ஜாமீனில் விடுவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு | Chennai HC issues bail to Director Gowthaman - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை ���்ளிக் செய்யவும்.\n» இயக்குநர் கவுதமனை ஜாமீனில் விடுவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇயக்குநர் கவுதமனை ஜாமீனில் விடுவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nநம்பிக்கையில்லா தீர்மானம் புறக்கணித்த பாமக\nஅயனாவரம் பலாத்கார வழக்கு.. மருந்துக் கடைக்காரர்களைப் பிடித்து துருவி துருவி விசாரணை\nமுறைகேடாக குவிந்த பணம்.. ஒப்பந்ததாரர் செய்யாதுரையிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை\nசீழ் பிடித்து விட்ட சமுதாயம்\nசென்னை: இயக்குநர் கவுதமனை நிபந்தனை ஜாமீனில் விடுவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.\nகாவிரிப் பிரச்சினை தொடர்பாக தமிழகத்தில் கொதிப்பில் இருந்து வந்த நிலையில் சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஏப்ரல் 10ம் தேதி சென்னையில் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் திரண்டு அண்ணா சாலையில் போராட்டம் நடத்தினர்.\nகாவிரி பிரச்சினையை மறக்கடிக்கவே இந்த போட்டிகள் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டிய அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டின. இதையடுத்து அதையும் மீறி போட்டிகள் நடத்தப்படும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்ததால் போராட்டம் வெடித்தது. அண்ணா சாலை முழுவதும் மக்கள் எழுச்சியுடன் குவிந்தனர்.\nஇதில் பாரதிராஜா, சீமான், அமீர், கவுதமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் அண்ணா சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கடந்த ஜூன் 24-ஆம் தேதி திருவல்லிக்கேணி போலீஸார் இயக்குநர் கவுதமனை திடீரென கைது செய்தனர்.\nஇதையடுத்து இயக்குநர் கவுதமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விசாரித்தார். அரியலூரில் தங்கி இருக்க வேண்டும் என்ற நிபந்தையுடன் கவுதமனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai highcourt director சென்னை உயர்நீதிமன்றம் இயக்குநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://bsnleumaduraissa.blogspot.com/2017/10/blog-post_31.html", "date_download": "2018-07-20T06:57:38Z", "digest": "sha1:IE7ER6EC7RDOS5B2FKRKWRX2FC5NPFTV", "length": 5200, "nlines": 52, "source_domain": "bsnleumaduraissa.blogspot.com", "title": "*: தோழர் மேலாண்மை பொன்னுசாமி காலமானார்", "raw_content": "\nதோழர் மேலாண்மை பொன்னுசாமி காலமா���ார்\nசாகித்ய அகாடமி விருது பெற்றவரும், தமிழ் நாடுமுற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர்களில் ஒருவருமான தோழர் மேலாண்மை பொன்னுசாமி 30.10.2017 அன்று காலை சென்னை ராஜாஜி மருத்துவமனையில் காலமானார். 1951ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் மேலாண்மறைகாடு என்ற கிராமத்தில் பிறந்த தோழர் பொன்னுசாமி 5ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். இவர் தனது கிராமத்தில் மளிகைக் கடை நடத்தி வருகிறார்.\nஇதுவரை 22 சிறுகதை தொகுப்புகள், 6 நாவல்கள், 6 குறுநாவல்கள், ஒரு கட்டுரை தொகுப்பு உள்ளிட்ட 36 நூல்களை எழுதியுள்ளார். கிராமத்து மக்களின், விவசாயிகளின் உணர்வுகளை எழுத்துக்களாக பிரதிபலிக்கும் அற்புதமான எழுத்தாற்றல் மிக்கவர் தோழர் மேலாண்மை பொன்னுசாமி. 2007ஆம் ஆண்டு இவர் எழுதிய ”மின்சார பூ” என்கிற சிறுகதை தொகுப்பிற்காக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இலக்கிய அமைப்பான சாகித்ய அகாடமியின் விருது பெற்றார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தினை துவக்குவதில் பெரும்பங்காற்றியவர். அதன் நிர்வாகியாக இருந்து அந்த அமைப்பை வழிநடத்தி வந்தார்.\nசிறிது காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தோழர் மேலாண்மை பொன்னுசாமிக்கு பொன்னுத்தாயி என்கிற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.\nஇவரது மறைவால் வாடும் குடும்பத்தாருக்கும் தோழர்களுக்கும் நமது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். தோழர் மேலாண்மை பொன்னுசாமியின் மறைவிற்கு தமிழ் மாநில சங்கத்தின் அஞ்சலியை உரித்தாக்கிக் கொள்கிறோம்.\nதோழர் மேலாண்மை பொன்னுசாமி காலமானார்\nஅனைவருக்கும் இனிய DIWALI GREETINGS\nPLI தொடர்பான பேச்சு வார்த்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://denaldrobert.blogspot.com/2013/05/blog-post_7947.html", "date_download": "2018-07-20T06:43:25Z", "digest": "sha1:MFPL7Q6YHHDKS3P346QKXBNTHOEXK6KJ", "length": 5748, "nlines": 39, "source_domain": "denaldrobert.blogspot.com", "title": "தமிழ்காரன்: வைரஸ் தாக்கிய பென்ட்ரைவிலிருந்து பைல்களை மீட்க எளிய வழி", "raw_content": "\nவைரஸ் தாக்கிய பென்ட்ரைவிலிருந்து பைல்களை மீட்க எளிய வழி\nதற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.\nஇப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை\nஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.\nஇதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.\n1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.\n3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.\n4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.\n5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.\n◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.\n◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும் —\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nkshajamydeen.blogspot.com/2011/05/blog-post.html", "date_download": "2018-07-20T06:52:59Z", "digest": "sha1:QRYANU4NRIUU5MXDBDGRR67PTOFTHYW2", "length": 22031, "nlines": 161, "source_domain": "nkshajamydeen.blogspot.com", "title": "அதிரடி ஹாஜா: பின்லேடன் காலி ....ஒபாமா ஜாலி ..", "raw_content": "\nபின்லேடன் காலி ....ஒபாமா ஜாலி ..\nசர்வதேச அளவில் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்திய, அமெரிக்காவை ஆட்டிப்படைத்து, அலைய விட்ட சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டு விட்டார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே அப்போடாபாத் என்ற இடத்தில் பதுங்கியிருந்த அவரை பாகிஸ்தானின் சிஐஏ உதவியுடன் அமெரிக்கப் படையினர் கொன்றுள்ளதாக அமெரிக���க அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.\nஇது மிகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி என்றும் ஒபாமா வர்ணித்துள்ளார்.\nஇதன் மூலம் அமெரிக்கர்களை பயமுறித்தியஉலகின் காஸ்ட்லியான தீவிரவாதியை அழித்து சரிந்து போன தனது இமேஜை தூக்கி நிறுத்தி உள்ளார் ஒசாமாவை அழித்த ஒபாமா\nஇதுகுறித்து முப்படைத் தளபதிகள் புடை சூழ வாஷிங்டனில் ஒபாமா செய்தியாளர்களிடம் பேசுகையில், இது மிகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டு விட்டார். அவரது மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபின்லேடன் பதுங்கியுள்ள இடம் குறித்த உறுதியான தகவல் படையினருக்குக் கிடைத்ததும் என்னிடம் தெரிவித்தனர். நான் உடனடியாக தாக்குதல் நடத்தி பின்லேடனைக் கொல்லுமாறு உத்தரவிட்டேன். அதன்படி நடந்துள்ளது.\nஇத்துடன் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் முடிந்து விட்டதாக நாங்கள் கருதவில்லை. தொடர்ந்து அதில் ஈடுபடுவோம் என்றார்.\nடிஎன்ஏ பரிசோதனையின்படி ஒசாமா இறந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஒசாமா பாகிஸ்தான்-ஆப்கானி்ஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள மலையில் தான் இத்தனை நாட்களாக பதுங்கி இருந்ததாக அதிகாரிகள் நம்பினர்.\nநியூயார்க் மற்றும் வாஷிங்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பிறகு மேற்கத்திய நாடுகள் ஒசாமாவை வலை வீசித் தேடி வந்தன.\nசெப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் நடந்து பத்து ஆண்டு நிறைவடைய இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ஒசாமா கொல்லப்பட்டுள்ளார்..\nபின்லேடன் வேட்டை குறித்து அதிபர் ஒபாமா மேலும் கூறுகையில், இஸ்லாமாபாத் அருகே உள்ள அப்போடாபாத் என்ற இடத்தில் பின்லேடன் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை தகவல்கள் உறுதிபடத் தெரிவித்தன. இதையடுத்து அந்தப் பகுதியில் உள்ள ஒரு இடத்தை அமெரிக்கப் படையினர் தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கினர்.\nபின்லேடன் அங்கு தங்கியிருப்பது உறுதியானதைத் தொடர்ந்து அங்கு புகுந்து தாக்குதல் நடத்தி பின்லேடனைக் கொல்லுமாறு உத்தரவிட்டேன். இதையடுத்து சிறிய அமெரிக்கப் படைக் குழு அங்கு புகுந்தது. இதையடுத்து அங்கிருந்த தீவிரவாதிகளுக்கும், அமெரிக்கப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதன் இறுதியில் பின்லேடன் கொல்லப்பட்டார். பின்லேடனின் உடலை படையினர் கைப்பற்றி விட்டனர் என்றார்.\nஇஸ்லாமாபாத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் ..\nபின்லேடன் கொல்லப்பட்ட இடம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.\nஅந்த இடத்தின் பெயர் அப்போடாபாத். இது இஸ்லாமாபாத்திலிருந்து 2 மணி நேர தொலைவில் உள்ளது. கல்வி நிறுவனங்களுக்குப் பெயர் போனது இந்த நகரம். மேலும் இந்தப் பகுதியில் பல தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் மிகச் சிறந்த சுற்றுலாத்தளமும் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇங்குள்ள ஒரு மேன்சனில் தனது குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார் பின்லேடன். இங்கு தங்கியிருந்த பெண்களும், குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டு அமெரிக்கப் படையினரிடம் சிக்கியுள்ளனர். இவர்கள் பின்லேடன் குடும்பத்தினரா என்பது தெரியவில்லை.\nஉலகையே குலுங்க வைத்த பயங்கரவாதியான ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானுக்குள் பதுங்கியிருப்பதாக பலமுறை அமெரிக்கா சொல்லி வந்தது. இதை பாகிஸ்தான் அரசுத் தரப்பும், ராணுவத் தரப்பும் தொடர்ந்து மறுத்து வந்தன.\nஆனால் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலேயே பின்லேடன் பதுங்கியிருந்தது பாகிஸ்தான் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்களுக்குப் பக்கத்திலேயே இத்தனை காலமாக பின்லேன் இருந்தது அவர்களை அதிர்ச்சியிலும், வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது.\nமேலும் பின்லேடன் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தங்கியிருந்தது நிச்சயம் பாகிஸ்தான் அரசுக்கும், அதன் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும் .....\nஇப்போது பாகிஸ்தான் மீது என்ன நடவடிக்கை எடுக்க போகிறது அமெரிக்கா...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாட்டு ரசிகன் 11:20 முற்பகல், மே 02, 2011\nஉலக தீவிரவாதத்திற்கு இனி ஒரு முடிவுக்கு வந்துவிடும்...\nபாட்டு ரசிகன் 11:20 முற்பகல், மே 02, 2011\n* வேடந்தாங்கல் - கருன் *\nஇப்போது பாகிஸ்தான் மீது என்ன நடவடிக்கை எடுக்க போகிறது அமெரிக்கா...\nபெயரில்லா 12:25 பிற்பகல், மே 02, 2011\nபிபிசியை விடவும் வேகமாக இருக்கீங்க... பின்நவீனத்துவ சிந்தனை இருப்பவர்கள் ஒழிவதில் கவலையே இல்லை. அதிலும் இப்படியான தீவிரவாதிகள் ஒழிவதில் மகிழ்ச்சியே...\nதீவிரவாதிகளை ஊக்குவிக்கும் பாகிஸ்தானை அடக்கப் போவது யாருங்க..\nஐத்ருஸ் 12:30 பிற்பகல், மே 02, 2011\nஒசாமாவை அ��ைத்து உதவிகளும் செய்து வளர்த்துவிட்டவர்களே ஒபாமாக்கள்தான். சோவியத்தை விரட்டும்பொது ஹீரோவாக தெரிந்தவன் தன் பக்கம் திரும்பிய பொது வில்லனாகிவிட்டான். ஒசாமாவை நியாயப்படுத்தவில்லை அமெரிக்காவின் ரெட்டை வேடத்தைதான் சுட்டினேன்...\nஐத்ருஸ் 12:31 பிற்பகல், மே 02, 2011\nஒசாமாவை அனைத்து உதவிகளும் செய்து வளர்த்துவிட்டவர்களே ஒபாமாக்கள்தான். சோவியத்தை விரட்டும்பொது ஹீரோவாக தெரிந்தவன் தன் பக்கம் திரும்பிய பொது வில்லனாகிவிட்டான். ஒசாமாவை நியாயப்படுத்தவில்லை அமெரிக்காவின் ரெட்டை வேடத்தைதான் சுட்டினேன்...\nசி.பி.செந்தில்குமார் 1:20 பிற்பகல், மே 02, 2011\nபாலா 2:35 பிற்பகல், மே 02, 2011\n//பயங்கரவாதத்திற்கு எதிரான போர் முடிந்து விட்டதாக நாங்கள் கருதவில்லை.\nஅதானே பார்த்தேன். அப்புறம் எப்படி எல்லா பயலையும் கண்ட்ரோல்ல வைக்கிறது\nMANO நாஞ்சில் மனோ 2:37 பிற்பகல், மே 02, 2011\nஎன்னாது பாகிஸ்தான் மீது நடவடிக்கையா, போங்கப்பு அது நடக்குற காரியமா....\nஇராஜராஜேஸ்வரி 7:05 பிற்பகல், மே 02, 2011\nமிகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி ...\nNKS.ஹாஜா மைதீன் 7:53 பிற்பகல், மே 02, 2011\n#MANO நாஞ்சில் மனோ சொன்னது…\nஎன்னாது பாகிஸ்தான் மீது நடவடிக்கையா, போங்கப்பு அது நடக்குற காரியமா....\nஹி ஹி நடக்கவே நடக்காது....\nNKS.ஹாஜா மைதீன் 7:54 பிற்பகல், மே 02, 2011\nஉங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன் எண்ணங்களை எழுத்துக்களாக வெளிப்படுத்துவதில் சின்ன திருப்தி அடையும் சாமானியன் நான்.......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநண்பர்கள் தொடர்புக்கு : மின்னஞ்சல் முகவரி :haja.nks@gmail.com மொபைல் : +016 6415400\nகுமுதம்...நம்பர் 1 தமிழ் செக்ஸ் வார இதழ் ..\n21.12.12 ல் நிச்சயம் அழிந்து விடும்\nவிஜய்க்கும்,AR முருகதாசுக்கும் ஒரு கண்டன பதிவு.....\nநீயா நானாவும்,கோபிநாத்தின் எரிச்சலூட்டிய அதிமேதாவித்தனமும் .....\nவிபரீதத்தில் முடிந்த ஆண் பெண் நட்பு...ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட் ...\nவிஸ்வரூப வில்லங்கத்தை பற்றி மாற்று மத நண்பர்களுக்கு ஒரு சிறு விளக்கம்\nஆபாச வீடியோவுக்கும் ஆட்சியில் இருந்தவர்களுக்கும் என்ன சம்பந்தம்\nமக்களை முட்டாள்களாக்கி காசு பார்க்கும் சன் மியூசிக்...\nகசாப்பை தூக்கில் போட்டது எப்படி சரியாகும்\nஎன் பதிவுகளை மின்னஞ்சலில் படிக்க\nதாஜ்மகாலுக்கு போட்டியாக திஹார் சிறை....\nசிக்கியது லாரி.... விபத்தா ... கொலையா ...\nஆங்கிலத்தில் பொளந்து கட்டிய கேப்டன்...\nஜெயலலிதாவின் அடுத்த சறுக்கல்......காரணம் கருணாநித...\nஆபாச வீடியோவுக்கும் ஆட்சியில் இருந்தவர்களுக்கும் ...\nராஜீவ் காந்தியை கொன்றோம்.....ஜெயலலிதாவை கொல்லதிட்ட...\nராஜபக்சேவை கைது செய்ய வலியுறுத்தி கருணாநிதி டெல்...\nமஞ்சள் துண்டின் மனசாட்சி பேசுகிறது.....\nஉலக அளவில் இரண்டாம் இடம் பெற்ற ராசா...கருணாநிதியை ...\nரஜினியை தொந்தரவு படுத்தும் மீடியாக்கள்....\nமுதல் நாளிலே ஆயிரம் கோடியை வீணாக்கிய ஜெ...\nஅரை பவுன் தங்கம் இலவசம்.....ஜெயலிதாவின் முதல் கைய...\nபுதிய அமைச்சர்கள் பட்டியல்.....வெளியிட்டார் ஜெயலல...\nஅமோக வெற்றி அடைந்த அதிமுகவும், எதிர்க்கட்சி அந்த...\nடோனியால் இந்த நாடே குடிக்கிறதா\nதிமுகவே ஜெயிக்கும்...சூப்பர் சுவாமி அடித்த பல்டி....\nஎன்னை குறி வைத்து வீழ்த்த முடியாது....கனிமொழி\nபின்லேடன் காலி ....ஒபாமா ஜாலி ..\nஅண்ணன் கஸாலி வழங்கிய விருது\nதீம் படங்களை வழங்கியவர்: Storman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbookworld.com/catelog_list.php?product=255", "date_download": "2018-07-20T06:52:35Z", "digest": "sha1:I72AV5YHGMRQEYEGF2MNJVBPB52XWR5O", "length": 8452, "nlines": 171, "source_domain": "tamilbookworld.com", "title": "Tamil Book World", "raw_content": "\nஎந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்\nவிற்பனை உரிமை பெற்ற நூல்கள்\nபண்படுதல்:பண்பாட்டு விவாதங்கள் (Book)\tகட்டுரை >\nDescription : நாம் ஒருவரை ஒருவர் பார்த்தால் Ôசாப்பிட்டாச்சாÕ என்று கேட்கிறோம். விசித்திரமான இந்தப்பழக்கம் எப்படி நமக்கு வந்ததுÕ என்று கேட்கிறோம். விசித்திரமான இந்தப்பழக்கம் எப்படி நமக்கு வந்தது சாப்பாடு அரிதாக இருந்த ஒரு காலகட்டம் நமக்கிருந்ததா சாப்பாடு அரிதாக இருந்த ஒரு காலகட்டம் நமக்கிருந்ததா பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் நம் தேசத்தை பதற அடித்து பல லட்சம்பேர் சாகக் காரணமாக அமைந்த மாபெரும் பஞ்சங்களின் விளைவா அது பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் நம் தேசத்தை பதற அடித்து பல லட்சம்பேர் சாகக் காரணமாக அமைந்த மாபெரும் பஞ்சங்களின் விளைவா அது நம் பண்பாட்டின் ஆழத்தில் அதற்கான விடை இருக்கலாம். அந்த ஆழத்தை தேடிச்செல்லும் கட்டுரைகளும் விவாதங்களும் அடங்கியது இந்த நூல். பண்பாடென்பதே ���ரு விவாதம் என்பதனால் பேசும்தோறும் நாம் பண்பாட்டை உருவாக்குகிறோம். இந்நூல் பண்பாட்டுப்பிரச்சினைகளை, பண்பாடு என்னும் பிரச்சினையை பல கோணங்களில் விவாதிக்கிறது. நம்முடைய நீண்ட மரபின் பின்னணியிலும் இன்றைய நவீன யுகத்தின் பின்னணியிலும் இந்நூல் தன் ஆய்வுகளை விரித்துக்கொள்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arumbithazh.blogspot.com/2015/03/blog-post_5.html", "date_download": "2018-07-20T06:40:18Z", "digest": "sha1:LVJ6Q5KVBGIPUNHLWHGE5FTW6PDVJ6CP", "length": 12705, "nlines": 254, "source_domain": "arumbithazh.blogspot.com", "title": "நிராகரிப்பின் வலி", "raw_content": "\nஅண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்\nஇன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாள்(06.12.1956) அவரை\nபற்றிய சில தகவல் துளிகளை பகிர்ந்து கொள்ளலாம் .\n*உயர்கல்விக்காக அமேரிக்கா சென்ற முதல் இந்தியர்.\n*தெற்காசியாவில் முதன்முதலில் பொருளாதாரத்தில் இரட்டை டாக்டர் பட்டம் பெற்றவர்.\n*வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்ட 89 இந்தியர்களில் பல்கலைக்கழகத்தில்\nமுறையாக பயின்று டாக்டர் பட்டம் பெற்றவர் அண்ணல் மட்டுமே.\n*நியூயார்க் நகரில் படித்த காலத்தில் சேர்த்த சொத்து 2000 புத்தகங்கள் மட்டுமே.\n*இந்தியாவில் நீர்மேலண்மை பற்றிய தொலைநோக்கோடு சிந்தித்தவர். ஹிராஹூட்,\nதாமோதர் போன்ற மிகப்பெரிய அணைகள் உருவாக பாடுபட்டவர்.\n*டாக்டர் அம்பேத்கரின் ஆலோசனையின்படி \"The problem of the rupee-It's\norgin and it's solution.\"என்ற அவரது நூலின் வழிகாட்டுதலில் இந்திய\nரிசர்வ் வங்கியை ஹில்டன் எங் குழு உருவாக்கியது.\n*தொழிலாளர்களுக்கு 14 மணிநேரத்தில் இருந்து 8 மணிநேரமாக வேலைநேரத்தை கொண்டுவந்தவர்.\n*பெண்களின் சம உரிமை,இந்து திருமண, விவாகரத்து சட்டத்தை உருவாக்கியவர்.\n\"தேசியம்\" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்\n\"தேசியத்தை\" வளர்க்கச் சொல்லுகிறவர்கள் தேசத்தில் பட்டினி கிடந்து\nவருபவர்களுக்கு அந்தக் கொடுமையை விலக்க என்ன செய்யப்போவதாக\n மக்களுக்கு ஆதிக்கம் வந்தபோது நிலமில்லாதவர்க்கு\n வீடற்ற ஏழைகளுக்கு வீடு கொடுக்கப்\n இல்லை வேலை, கல்வி இரண்டையும் அளிக்கப் போகிறார்களா\nஇவையில்லாத மாந்தர்க்கு விடுதலைதான் கொடுக்கப் போகிறார்களா\nபொருட்களையும் செய்பொருட்களையும் எவ்விதம் விநியோகம் செய்வதென்பதிலும்\nபாண்டவர்கள் காலம் முதல் இந்த நிலமையிலேயே தேசம் இருந்து வரட்டுமென்றால்\nஎன்று பொருள். அரசியல் வேண்டும��ன்னும் வகுப்பார் , மூன்று வேளையும்\nஉணவும், உடையும்,இருக்கையும் அவர் சந்ததியாரும் கவலையின்றி வாழவும்\nசௌக்கரியங்களையும் சலுகைகளையும் பாதுகாப்புகளையும் உண்டாக்கிக் கொண்டு\nமற்ற வகுப்பினராகிய 100 க்கு 98 பேரை அன்றாடம் சீவிக்க…\n1856 ஆம் ஆண்டு அப்போது ஜென்னிக்கு 42 வயது, விரிவடைந்த தன் வறுமை\nகுடும்பத்தை விட்டு ஜெர்மனியில் டிரியர் நகருக்குச் சென்றிருந்தார் ,\nஅங்கே அவரின் தாயாரின் கரோலின் ஹ்யூபெ. உடல்நிலை மோசமாக இருந்தமையால்\nபயணம் தவிர்க்கமுடியாதொன்றா­க இருந்தது. ஜென்னியின் மீது கார்ல் மார்க்ஸ்\nகொண்டிருந்த காதல் உணர்வு அந்த சூழலில் அவர் ஜென்னிக்கு எழுதிய\nகடிதத்தில் வெள்ளப்பிரவாகமாய் பெருகி ஒடியது.\nதிரும்பவும் உனக்கு எழுதுகிறேன் நான் தனியாக இருப்பதால் மனசுக்குள்ளேயே\nநான் உன்னோடு பேசிக்கொண்டிருக்கிறேன், நீயதை தெரிந்து கொள்ளாமலும் ,\nகேட்க முடியாமலும், பதிலளிக்காமலும் இருப்பது என்னை வாட்டுகிறது \"எனக்கு\nமுன்னே நீ இருப்பது தெரிகிறது அன்புடன் உன்னை நான் தொடுகிறேன், உச்சந்தலை\nமுதல் உள்ளங்கால் வரை முத்தமிடுகிறேன் உனக்கு முன்னால் மண்டியிடுகிறேன் ,\nஅன்பே உன்னை காதலிக்கிறேன் என்று என் உதடுகள் முணுமுணுக்கின்றன, ஆம்\nவெனிஸ் மூர் எக்காலத்திலும் காதலித்ததை விடவும் அதிகமாக காதலிக்கிறேன்\nஉன்னை, என்பது உண்மை. போலியான உடைந்துபோன உலகம் எல்லா மனிதர்களையும்\nகற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்\nமுதலாளித்துவ சமூக உற்பத்தி முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood-news/42387.html", "date_download": "2018-07-20T06:59:27Z", "digest": "sha1:HCELRKLMQ6MRU4GBH6YN5V7P3EOCQVGL", "length": 18133, "nlines": 408, "source_domain": "cinema.vikatan.com", "title": "122 கெட்டப்புகளில் வித்யா பாலன்! | வித்யா பாலன், பாபி ஜாசூஸ், vidya balan, bobby jasoos", "raw_content": "\n`மோடி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - பா.ம.க புறக்கணிப்பு #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது’ - பா.ம.க புறக்கணிப்பு #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி - வெளியுறவுத் துறை தகவல்\nதிருச்செந்தூர் அய்யா வைகுண்டபதி ஆடித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம்’ - ஐ.பி.எஸ் அதிகாரிக்கு வந்த தொடர் போன்கால்\nஅருப்புக்கோட்டைக்கு அழைத்து வந்து நாகராஜிடம் விடிய விடிய விசாரணை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் மகள்கள் அளித்த ஊக்கம்.. - 55 வயதில் பி.ஏ தேர்வு எழுதிய எம்.எல்.ஏ.\n122 கெட்டப்புகளில் வித்யா பாலன்\n'தி டர்ட்டி பிக்சர்', 'கஹானி' படங்கள் மூலம் கவனம் ஈர்த்த வித்யா பாலன் சமீபத்தில் நடித்து முடித்துள்ள படம் 'பாபி ஜாசூஸ்'. சமர் ஷைக் இயக்கியுள்ள இப்படத்தில் அலி ஃபாசலும், வித்யா பாலனும் நடித்துள்ளனர்.\nகவர்ச்சி நடிகை, கர்ப்பிணி என்று வித்தியாசமான வேடங்களை விரும்பி ஏற்று தேசிய விருது பெற்ற வித்யாபாலன் இன்னும் புதுப்புது முயற்சிகளில் இறங்கி இருக்கிறார்.\n'பாபி ஜாசூஸ்' படத்தில் துப்பறியும் நிபுணராக அதிரடி ஆக்ஷனில் கலக்கியிருக்கிறார். அதற்காக 122 கெட்டப்புகளைப் போட்டுப் பார்த்து அதில் 12 கெட்டப்புகளை ஓ.கே செய்து படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.\n12 கெட்டப்புகளைத் தேர்வு செய்வதற்காக தினமும் நான்கைந்து கெட்டப்புகளில் வித்யா பாலன் தெருக்களில் நடப்பாராம். இதில் எது பொருத்தமாக இருக்கிறது என்று பார்த்துப் பார்த்து செலக்ட் செய்தார்களாம்.\nஇந்த செலக்ஷனுக்காக ரொம்பவே பொறுமையோடு இருந்திருக்கிறார் வித்யா பாலன்.\nவித்யா பாலன் ஆசிரியை, பிச்சைக்காரன், மீனவப் பெண் என 12 கெட்டப்புகளில் நடித்துள்ளார். இப்படம் ஜூலை 4ல் ரிலீஸ் ஆகிறது.\nபிக் பாஸ் வீட்ல இதுதான் தரமான சம்பவம்... சூப்பர்\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்\n''கமல் சாருக்குக் கூட மரியாதை இல்லையா பிக் பாஸ் மேட்ஸ்\n`மோடி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - சிவசேனா திடீர்\nகுறுகலான பிராட்வே-வும் எம்.ஜி.ஆர் வசித்த ஒத்தவாடையும்\n'தமிழகத்தில் ஊழல்' எனச் சொல்ல அமித் ஷாவுக்கு உரிமை இருக்கிறதா... சில கேள்விக\nமயில்கள�� அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\nஇளைய தளபதி விஜய் ரீ-என்ட்ரி... 3 கிலோ மண்ணுளியார் 50 லட்சமாம்\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\n122 கெட்டப்புகளில் வித்யா பாலன்\nஅமலாபாலின் கடைசிப் படமா 'மிலி\nதமன்னாவுக்கும் , பிபாஷா பாசுவுக்கும் மோதலா\nபிரஷாந்துடன் ஜோடி சேரும் நர்கீஸ் ஃபக்ரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/66329-thendral-sruthi-interview.html", "date_download": "2018-07-20T06:59:38Z", "digest": "sha1:VUJHYMQYCCMGZDV6KZDDCXYPIQSQZKWU", "length": 26897, "nlines": 429, "source_domain": "cinema.vikatan.com", "title": "எனக்கு இங்கிலீஷ்லயே பிடிக்காத வார்த்தை இதுதான்! - 'தென்றல்' ஸ்ருதி ராஜ் கலாய்! | 'Thendral' Sruthi interview", "raw_content": "\n`மோடி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - பா.ம.க புறக்கணிப்பு #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது’ - பா.ம.க புறக்கணிப்பு #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி - வெளியுறவுத் துறை தகவல்\nதிருச்செந்தூர் அய்யா வைகுண்டபதி ஆடித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம்’ - ஐ.பி.எஸ் அதிகாரிக்கு வந்த தொடர் போன்கால���\nஅருப்புக்கோட்டைக்கு அழைத்து வந்து நாகராஜிடம் விடிய விடிய விசாரணை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் மகள்கள் அளித்த ஊக்கம்.. - 55 வயதில் பி.ஏ தேர்வு எழுதிய எம்.எல்.ஏ.\nஎனக்கு இங்கிலீஷ்லயே பிடிக்காத வார்த்தை இதுதான் - 'தென்றல்' ஸ்ருதி ராஜ் கலாய்\nசன் டி.வி யில் ஒளிபரப்பான 'தென்றல்' சீரியலின் ஸ்ருதியை உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கலாம். ஸ்ருதிக்கு இளைஞர்கள் மத்தியில் இன்னும் அதிக அளவு வரவேற்பைப் பெற்றுத் தந்தது விஜய் டி.வியின் 'ஆபீஸ்' சீரியல். தற்போது ஜி தமிழ் டி.வியில் 'அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்' சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருடன் ஒரு சந்திப்பு.\nஉங்களுடைய முதல் சினிமா அனுபவம்\nநான் ஏழு வயசுல சினிமாவுக்குள்ள வந்தேன். அதுக்கப்புறம் சீரியல்ல களம் இறங்க ஆரம்பிச்சுட்டேன். மாண்புமிகு மாணவன், காதல் டாட்காம், ஜெர்ரி போன்ற தமிழ்ப் படங்களிலும், மலையாள, கன்னட படங்களிலும் நடிச்சிருக்கேன். சீரியலுக்கு வருவதற்கு முன்னாடி மலையாள மனோரமா இதழின் அட்டைப்படத்துல வந்தேன். அதுதான் என்னோட முதல் அறிமுகம்.\nசன் டி.வி 'தென்றல்' சீரியல்தான் என்னோட முதல் சீரியல் என்ட்ரி. அதுக்கப்புறம் 'ஆபீஸ்'. இப்போ 'அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்', 'அபூர்வராகங்கள் ' என செம பிஸியா இருக்கேன். ஒவ்வொரு சீரியல்லயும் வித்தியாசமான அனுபவங்கள் கிடைச்சுட்டு இருக்கு. மகிழ்ச்சியா இருக்கேன்.\nநீங்கள் படங்கள் மற்றும் சீரியலில் நடிக்கும் போது உங்கள் ஊரில் வரவேற்பு எப்படி இருந்தது\nஎன் சொந்த ஊர் கேரளா, குருவாயூர். நான் ஸ்கூல் படிக்கும்போதே அம்மாவுக்கு என்னை சினிமாவில் நடிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை. ஆனால் ஊரில் எதாவது சொல்வார்களோ என்கிற பயம் எங்கள் குடும்பத்தினருக்கு இருந்தது. இன்னும் சொல்லபோனால் எங்கள் ஊரில் யாருமே சினிமா பக்கமோ டி.வி பக்கமோ போனது கிடையாது. அப்படியிருக்கும்போது நான் சினிமாவில் நடித்துவிட்டு ஊருக்கு திரும்பிப் போகும்போது எல்லோரும் எங்கள விசாரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. நீதானம்மா அந்த சினிமாவுல நடிச்சிருந்தனு கேட்கும்போது, அப்படியே பறக்கிற மாதிரி இருந்தது. அந்த சம்பவத்த நினைக்கும்போது இப்பவும் ஜிவ்வுனு இருக்��ும்.\nஎனக்கு எவர்கிரீன் ஹீரோ ஷாருக்கான் ஜி. அப்புறம் கஜோல். கஜோலுக்கு இயற்கையாகவே நடிப்பு இருக்கும்னு நினைப்பேன். அந்த அளவுக்கு அவங்களுக்கு நடிக்கும் திறமை இருக்கும். அடுத்தது நடிக்கவே தெரியாத என்னோட அம்மா, அப்பா.\nநடிக்க வந்த புதுசுல திட்டு வாங்கிருக்கீங்களா\nபெரிசா எதுவும் நினைவில்ல. ஆனா, முதன் முதல்ல நடிக்க ஆரம்பிச்சப்போ நடிக்கத்தெரியலனு திட்டியிருக்காங்க. அப்போவெல்லாம் என்ன சொன்னாலும் விளையாட்டுத்தனமா இருப்பேன். திட்டித்திட்டி வேலை வாங்கிட்டு இருப்பாங்க. இப்போ அப்படி பண்ணியிருந்தா கண்டிப்பா அழுதிருப்பேனோ என்னமோ\nஎனக்கு பாட்டுக் கேட்கிறது ரொம்ப பிடிக்கும். அது எந்த பாடகர் பாடியிருந்தாலும். விண்டோ ஷாப்பிங் செய்யறது ரொம்பப் பிடிக்கும். காலைல ஒரு மால் உள்ளே கொண்டு போய் விட்டுட்டு ஈவினிங் வந்து கூட்டிட்டுப் போறேன்னு சொன்னா.. சந்தோஷமா ஓ.கே சொல்லிடுவேன். அந்த அளவுக்கு ஷாப்பிங் பண்றது பிடிக்கும். பர்ஃப்யூம், வாட்ச் கலெக்‌ஷன் நிறைய வச்சிருக்கேன்.\nஎன்னோட வீட்ல, என் நண்பர்கள்கிட்டன்னு யார்கிட்ட கேட்டாலும் 'டக்'கென சொல்ற பதில் சாக்லெட். என்னை மாதிரி ஒரு சாக்லெட் பைத்தியத்தை உங்களால பார்க்கவே முடியாது. என்னோட அம்மா திட்டிட்டே இருப்பாங்க. ஆனா, நான் அவங்களுக்கு தெரியாம ஒளிச்சு வெச்சு சாப்பிட்டுட்டு இருப்பேன். அவ்வ்வ்வ்ளோ பிடிக்கும்.\nஉங்களுக்கு அழகா பொருந்தற உடை, ‘குர்த்தி’ன்னு பல பேர் சொல்றாங்களே\nஎனக்கும் அதுதான் வசதியா இருக்கும். இன்னும் சொல்லப்போனா எனக்கு சேலை கட்டத்தெரியாது. அப்படி கட்ட ஆரம்பிச்சாலும் ரொம்ப நேரம் எடுக்கும்.\nநீங்க நடிக்கணும் நினைத்துக் கொண்டிருக்கும் கதாபாத்திரம்\n'தென்றல்' சீரியல் டைரக்டர் குமரன் சார் என்னை அந்த சீரியல் முழுக்க அமைதியான பொண்ணா, பாசிட்டிவான கதாபாத்திரமா அறிமுகப்படுத்தியதால மக்கள் மனசுல நான் அப்படியே பதிஞ்சுட்டேன். ஆனா எனக்கு 'மூன்றாம் பிறை' ஶ்ரீதேவி மாதிரியான பைத்தியமா நடிக்கணும்ன்னு ஆசை. என் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட இதைச் சொன்னேன். அதுக்கு ‘நீ அல்ரெடி அப்படித்தானே இருக்கே’ங்கறாங்க.\nஎன்னைப் பார்த்தா அப்படியா தெரியுது. எனக்கு இங்கிலீஷ்லயே பிடிக்காத வார்த்தை 'டயட்'\nஎல்லா பிரபலங்கள்கிட்டயும் கேட்கிறதுதான்.... இந்தத் துறைக்கு நீங்க வரலைனா என்னவாகியிருப்பீங்க\nஎன் பதிலும் எல்லாரும் சொல்றதுதான். டாக்டர் ஆகணும்கிறது என்னோட சின்ன வயசு ஆசை. ஆனா அது நிறைவேறல.. அதுக்கப்புறம அந்த ஆசையை விட்டுட்டு இப்போ வக்கீலாகியிருக்கேன்... புரியலயா...'அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்' சீரியல்ல எனக்கு வக்கீல் ரோல். அதைத்தான் அப்படி சொன்னேன்.\nசினிமாவில் பிரபலமாக இருந்து சீரியலிலும் கலக்கிக் கொண்டிருக்கும் சுதாசந்திரன் போல, இவரும் புகழ் பெற வாழ்த்தினோம்\nபிக் பாஸ் வீட்ல இதுதான் தரமான சம்பவம்... சூப்பர்\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்\n''கமல் சாருக்குக் கூட மரியாதை இல்லையா பிக் பாஸ் மேட்ஸ்\n`மோடி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - சிவசேனா திடீர்\nகுறுகலான பிராட்வே-வும் எம்.ஜி.ஆர் வசித்த ஒத்தவாடையும்\n'தமிழகத்தில் ஊழல்' எனச் சொல்ல அமித் ஷாவுக்கு உரிமை இருக்கிறதா... சில கேள்விக\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\nஇளைய தளபதி விஜய் ரீ-என்ட்ரி... 3 கிலோ மண்ணுளியார் 50 லட்சமாம்\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\nஎனக்கு இங்கிலீஷ்லயே பிடிக்காத வார்த்தை இதுதான் - 'தென்றல்' ஸ்ருதி ராஜ் கலாய்\nஎன் பிடிவாதம் ரஜினிக்குப் பிடித்தது\nசிம்புவுக்கு எப்போது 'டும் டும் டும்'... பதில் அளித்தார் டி.ஆர்\nஜெயலலிதா.. ரஜினி.. யாத்ரா மூவருமே மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2013/05/03/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-16/", "date_download": "2018-07-20T06:37:59Z", "digest": "sha1:QLCM4M5WHEMJJZOYIO7DORQSU5YECTVB", "length": 77158, "nlines": 217, "source_domain": "noelnadesan.com", "title": "அசோகனின் வைத்தியசாலை 16 | Noelnadesan's Blog", "raw_content": "\n← மெல்பனில் தமிழ் – சிங்கள இலக்கியப்பரிவர்த்தனைநிகழ்வு\nகுறிப்பு – முருகபூபதி →\nமெல்பேனின் தெற்கேயும் தென்கிழக்கேயும் இருக்கும் டன்டினோங் மலைத்தொடர் ஒரு விதத்தில் நகரின் எல்லைச் சுவராக செல்கிறது. மெல்பேனின் வடக்கு, மேற்குப் பகுதிகள் சமவெளியாக பல கிலோமீட்டர் தூரம் செல்கின்றன. மெல்பேனின் கிழக்கில் மலையடிவாரங்களில் பல புற நகர்கள் அமைந்துள்ளன. மலையடிவாரங்களில் ஐந்து ஏக்கர், பத்து ஏக்கர் என காணிகளில் வீடுகட்டி வாழ்வது பலரது இலட்சியமாக இருப்பதால் டண்டினோங் மலைப் பகுதியில் பல புறநகர்கள் தோன்றியுள்ளன. இந்தப் பகுதிகளில் வாழ்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. நகரின் சந்தடிகளில் இருந்து ஒதுங்கி வாழ விரும்புவர்கள், சிறிய தோட்டங்களை உருவாக்கி அதன் நடுவே தங்கள் மூதாதையாரால் தொலைத்துவிட்ட கிராமிய வாழ்கையை மீண்டும் தேடுபவர்கள், குதிரை, பசு ,ஆடு என மிருகங்களை வளர்க்க விரும்புவர்கள். இதைவிட கண்களுக்கு ரம்மியமான காட்சிகள் தேடும் வேறு சாரரரும் இந்த மலைப் பகுதிகளைத் தேடுகிறார்கள்.\nஇப்படியான மலைப் பகுதிகளை அண்டிய தென்கிழக்கு மெல்பேனினில் அமைந்த ஒரு புறநகரான பேன்ரீகலி என்னும் இடத்தில் ஜோனும் மிஷேலும் வசிக்கிறார்கள். இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக இந்த வீட்டில் ஒன்றாக வசிக்கிறார்கள். இப்படிப் பல வருடங்கள் ஆணும் பெண்ணும் ஒன்றாக வாழ்ந்த பின்புதான் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பொருத்தமானவர்கள் என்பதை இந்த நாட்டில் தாங்களே உறுதி செய்து கொண்ட பின்புதான் கல்யாண பந்தத்தை நோக்கி செல்கிறார்கள்.\nஇதற்குப் பின் ஏன் கல்யாணம் அது தேவையற்ற செலவு என நினைக்கும் ஜோடிகள் பெருகிவருவதால் ஆவுஸ்திரேலிய அரசாங்கம் இருவர் ஒரு வீட்டில் தம்பதிகளாக இருந்தால் சடட்ரீதியாக இருவருக்கும் ஒருவர் மீது உள்ள உரிமையை அங்கீகரிக்கிறது. இதனால் சொத்துக்கள், குழந்தைகள் இக்காலத்தில் வரும்போது சட்டரீதியான அங்கீகாரம் கிடைப்பதால் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது கூடிக்கொண்டு வருகிறது. சிலர் தங்கள் குழந்தைகள் திருமணமான பின்னால் தாங்கள் உத்தியோக பூர்வமாக திருமணம் செய்த சம்பவம் நடந்துள்ளது. இப்படியான ஒரு செய்தியாக தாங்கள் மாறாமல் ஜோனும் மிஷேலும் திருமணம் செய்வதற்கு அடுத்த கிழமை இருவரும் நிட்சயித்து இருப்பதால் இந்த வார இறுதியில் ஜோனுக்கு பக் நையிற்றும் அதே இரவில் மிசேல் தனது சினேகிதிகளுடன் கென் நைட்டும் கொண்டாடுகிறார்கள்.\nசுந்தரம்பிள்ளையும் சாமும், ஜோனினது வீட்டுக்குச் சென்ற போது ஏற்கனவே ஜோனின் பல நண்பர்கள் வந்திருந்தார்கள். அதில் வைத்தியசாலையில் வேலைசெய்யும் மாவின் மட்டுமே அறிமுகமான முகமாக இருந்தது. மற்றவர்கள் ஜோனின் பாடசாலை நண்பர்கள். திருமணம் செய்யாத இளம் வயதினர்.\nசுந்தரம்பிள்ளை ஒப்பிட்டு ரீதியில் சங்கோசியாக இருந்தபடியால் ஜோன் இழுத்துப் பிடித்து ‘எனது வைத்தியசாலையில் வேலை செய்யும் டொக்டர்’ எனவும் சாமை தனது நண்பன். ஆனால் இருவரும் திருமணம் செய்தவர்கள் எனவும் அறிமுகப்படுத்தியபோது சாம் ‘இதை யாராவது கேட்டார்களா எனக் கூறிவிட்டு அங்கே இருந்த பியரை எடுத்தான்.\nஅப்பொழுது அந்த இடத்தில் ஒரு தலைமயிர் வளர்த்த இளைஞர் சாமிடம் ‘வீட்(கஞ்சா) வேணுமா’ என்றான்\n‘நான் ஒழுங்காக வீடு செல்ல விரும்பகிறேன்’எனச் சாம் மறுத்தான்.\n‘அது நல்லது நண்பரே’ என சொல்லியபடி மீண்டும் தனது நாற்காலிக்கு சென்று சிகரட்டுபோல் சுற்றப்பட்டு இருந்த கஞ்சாவை கொழுத்தினான்\nமாவின் அந்த நேரத்தில் ‘எல்லோரும் ஒழுங்காக இருந்தால்தான் டான்ஸ் பார்க்க முடியும்.’என்றான்.\nபத்துப் பேர் இருந்த அந்த வீட்டின் ஹாலில் பெயர் தெரியாத அவுஸ்திரேலிய பாடகர்களது பாடல் ஒலியோடு கஞ்சாமணமும் கலந்து மயக்கத்தைக் கொடுத்தது. ஜோன் மட்டும் மதுவை பாவிக்காது, மற்றவர்களை உபசரித்தபடி இருந்தான். பாடசாலை மற்றும் வேலைத்தல நினைவுகள், வழக்கமான விருந்துகள் போல் பகிரப்பட்டன. இரண்டு கஞ்சாகாரர்கள் புகைத்தபடி மோனநிலையில் ரப்பர்போல் வார்த்தைகளைத் இழுத்து இழுத்துப் வாயிலிருந்து வழிய விட்டார்கள்.\nஇரவு ஒன்பது மணியளவில் கதவு தட்டும் சத்தம் கேட்டபோது வாசலுக்குச் சென்று ஜோன் கதவைத் திறந்தபோது, ஒரு பெண் நின்றாள். முகத்தை மட்டும் வெளிக் காட்டியபடி நின்ற அவள் பாதம்வரை நீளமான கறுப்பு கோட் அணிந்திருந்தாள். அவளது இளம் முகத்தில் நட்சத்திரங்கள் போல் ஜிகினாத் துகள்கள் மின்னியது. முகத்தின் மேக்கப்பில் ஒட்டியிருக்கிறள் என்பது ஊகிக்க முடி���்தது.\nவாசலுக்கு சென்று உள்ளே அவளை அழைத்து வந்த ஜோன் ‘ஏய் போய்ஸ். இது வெண்டி. உங்களுக்கு நடனம் ஆடுவாள். இவள் முக்கியமாக மிசேலின் சினேகிதி என்பதால் கவனமாக நடந்து கொள்ளவேண்டும். இல்லையென்றால் எனது கதி அதோகதிதான். அடுத்த கிழமை எனக்கு கல்யாணமில்லாமால் போய்விடும்’ என்றான்.\nஅந்தப் பெண் ஒரு குறுந்தட்டை மியுசிக் பிளேயரில் போடும்படி மெல்வினிடம் கொடுத்தவுடன் அங்கு இப்பொழுது நைட்கிளப்பின் ரொக்கன்ரோல் சங்கீதம் குபீர் என வந்து புதிய உதிரத்தை எல்லோரிலும் ஒரே நேரத்தில் ஏற்றியது. கஞ்சா தூள்களை கவனமாக சிகரட் கடுதாசியுள் வைத்து உருட்டி மாறிமாறி புகைத்துக் கொண்டிருந்த இரண்டு ஜோனின் நண்பர்களது கஞ்சாவின் மயக்கத்தை குலைத்து அவர்களை விழிப்புக்கு அந்த சங்கீதம் கொண்டு வந்தது. தலையை நிமிர்த்தி தங்களை நிமிர்த்தி ஆசனங்களில் உறுதியாக்கி அமர்த்திக் கொண்டார்கள்.\nவெண்டி கறுப்பு கோட்டைக் கழற்றியதும் அவளது அழகிய உடலை மார்புக்கச்சையாலும் மிகவும் கட்டையான காற்சட்டையாலும் மட்டுமே மறைத்திருந்தாள்.தலையில் மயிரை ஒதுக்கி உச்சிக் கொண்டை போட்டிருந்தாள். அந்த ஒளி குறைந்த சூழ்நிலையில் மேகக் கூட்டத்தின் மத்தியில் ஒளிரும் முழுமதி போல் காட்சியளித்தாள். அவளது மார்புக்கச்சையும் காற்சட்டைகளும் விசேடமாக ஒளிர்ந்தன. சிறிது நேரத்தில் அந்த வீட்டின் ஹாலில் சோபாக்களை நகர்த்தி உருவாக்கப்பட்ட சிறிய இடைவெளியில் அவளது நடனம் தொடங்கியது. அந்த நடனத்தை எந்த வகையறாவிலும் சேர்க்க முடியாது. நைட்கிளப்பில் ஆடும் கம்பு (போல்) நடனம் இல்லாமல் வித்தியாசமாக இருந்தது. சிலவேளை பார்த்தால் பொலிவுட் டான்ஸ் மாதிரியாக இருந்தது. மருந்துக்கும் கொழுப்பில்லாத அவளது உடம்பின் நெளிவுகள் அந்தச் சங்கீதத்திற்கு ஏற்ற மாதிரி இருந்தது. குடிவெறி, கஞ்சா இருந்த போதையுடன் பெண்ணுடலின் காம போதையும் சேர்ந்து கொண்டு அங்கிருந்தவர்கள் மனங்களை வான்வெளியில் ஈரமேகங்களுக்குள் கொண்டு சென்றது. எல்லோரும் கிறங்கியபடி கண்களால் அவளைப் புணர்ந்து கொண்டிருந்தார்கள்.\nபதினைந்து நிமிடம் நடந்த ஆட்டம் முடிவுக்கு வந்ததும் சாம் மட்டும் அவளது ஆட்டத்திற்கு கை தட்டினான். மற்றவர்கள் மெய்மறந்து இருந்ததால் கைதட்ட முடியவில்லை. அப்பொழுது அவள் கட்டியிருந்த வெள்ளை மார்புக் கச்சையைக் கழற்றிப் பார்த்துக் கொண்டிருந்தவர்களை நோக்கி வீசிய போது அது வெண்புறாப் போல் வந்து சாமினது முகத்தில் மாலையாக விழுந்தது. மற்றவர்கள் வாவ் என்றார்கள். சுந்தரம்பிள்ளை இரண்டு பியரினால் வந்த போதையா, அவளது உயரத்துக்கும் உடலுக்கும் சற்று அதிகமாக இருந்த மார்பகங்கள் கொடுத்த போதையா அதிக மயக்கத்தைக் கொடுத்தது என தீவிரமான ஆய்வில் இருந்தான்.\nபாட்டு முடிந்தவுடன் நடனத்தை நிறுத்திவிட்டு வியர்வையின் ஈரமான உடலுடன் ஒவ்வொருவரினதும் அருகில் வந்து மார்பால் உராய்ந்தபடி கோடைகாலத்து மோகக்காடுகளின் மத்தியில் தீப்பந்தம் ஏந்திய மோகினியாக வலம் வந்தாள். சுந்தரம்பிள்ளையின் சோபாவிற்கு அருகில் வந்து அதன் கைப்பிடியில் இருந்துகொண்டு அவளது முலைகள் தாராளமாக முகத்தில் மயிலிறகாக தடவியதும் மூச்சுத் திணறியபடி எழுந்து பொக்கட்டில் இருந்து இருபது டாலர்கள் நோட்டை அவளது இடுப்பில் செருகியதும் மற்றவர்களிடம் சென்றுவிட்டாள். ஜோனைத் தவிர மற்றையவர்கள் எல்லோருக்கும் அவளது அழகிய முலைகளால் அர்ச்சினை செய்தபோது பத்து இருபது என காணிக்கை இடுப்பில் செலுத்தினார்கள். இதில் சுந்தரம்பிள்ளைக்கு ஆச்சரியமான விடயம், ஒருவராவது அவளது தங்கத்தில் வார்த்த உடலைத் தொட முயற்சிக்கவில்லை. பதினைந்து நிமிடமாக காணிக்கை செலுத்தும் சடங்கு நடந்த முடிந்த பின் அந்தச் சிறிய வீட்டின் கூடத்தில் தீடீர் என இருள் கவ்வியபோது அவளது உடலை மட்டும் எங்கிருந்தோ கூரையில் இருந்து வந்த ஒளி நேராக வந்து குளியலறையின் சவர் போல் நனைத்து அவளது உடலின் வியர்வையை பளிச்சிடவைத்தது. அந்த ஒளியில் குளித்தபடி நெளிந்து தனது காற்சட்டையையும் அதன்பின் உள் கச்சையையும் கழட்டி, தனது ஆட்டத்தின் கிளைமாக்ஸை முடித்ததும் குளிப்பறை சவர்போன்ற அந்த வெளிச்சம் திடீர் என மறைந்ததும் ஏற்பட்ட இருட்டில் அவளும் மறைந்து விட்டாள்.\nஎல்லாரிடமும் இருந்த காமம் கலந்த உற்சாகம் பனிகட்டிக்குள் வைத்த வெப்பமானியின் பாதரசமாக கீழே வந்து உறைந்துவிட்டது. மீண்டும் வெளிச்சம் வந்ததும் எவருக்கும் மகிழ்சியில்லை. முகங்களில் எதையோ பறிகொடுத்த உணர்வுடன் ஏமாற்றம், வெறுமை கலந்து தெரிந்தது. ஜோன் எங்கிருந்தோ தோன்றி ‘கனவான்களாக நடந்து கொண்டதற்கு நன்றி . ஏய் சாம் அந்த பிர��வை வீட்டுக்கு கொண்டு போகாதே .வெண்டிக்கு தேவை’ என கேட்டு வாங்கினான்.\nசில நிமிட நேரத்கில் மீண்டும் தனது தனது கறுத்த ஓவர்கோட்டுடன் தோன்றிய வெண்டி ‘நன்றி’ சொல்லிவிட்டு சென்ற போது ஜோன் வாசல் அருகே சென்று அவளை வழியனுப்பினான்.\n‘எங்களது மண்டையைக் காயவைத்து விட்டு வெண்டி வீட்டுக்கு சென்று நிம்மதியாக உறங்குவாள். நான் இரவு போய் மனைவியை நித்திரையால் எழுப்பவேண்டும். இல்லையேல் மெத்தையை சீசன் வந்த பூனை மாதிரி பிராண்ட வேண்டும்.’ என்றான் சாம்.\n‘இவள் ஏன் இந்த தொழில் செய்கிறள்’ சுந்தரம்பிள்ளை.\n‘போய்ஸ்; நீங்கள் அவளை பற்றி கவலைப்படவேண்டாம். அவள் மிசேலுடன் சுப்பர் மார்கட்டில் வேலை செய்கிறாள். அவளது போய் பிரண்ட் பலகாலம் வாகன போக்குவரத்து குற்றங்களுக்கு தண்டம் கட்டாதபடியால் சிறையில் இருகிறான். இன்னும் ஒரு கிழமையில் வெளியே வருவான். வெண்டி சொந்தமாக வீடு வேண்டுவதற்காகத்தான் இப்படி மேலதிகமாக வேலைசெய்கிறாள்’என்றான் ஜோன்.\nதலைமை வைத்தியர் காலோஸ் சேரம் ஒருவரது ஹோமோசெக்சுவாலிட்டியை இழிந்து பேசி அவரை வன்முறையாக தாக்குவதற்கு முயன்றதாக முறைப்பாடு எழுத்து மூலம் செய்யப்பட்டது. அந்த முறைப்பாடு நிர்வாகச் செயலாளரிடம் போனது. சில மாதங்களே ஓய்வுக்கு இருக்கிறது என நாட்களை எண்ணிக் கொண்டிருந்த ரொன் ஜொய்சுக்கு இந்த விடயம் அவர் மனத்திற்கு புத்துணர்வு அளித்தது. காலோஸ்யை இந்த வைத்திய சாலையில் இருந்து நீக்குவதன் மூலம் தனது வேலையின் இறுதி காலத்தில் ஒரு நல்ல காரியத்தை சாதித்து விட்டு இளைப்பாற அவரும் தனக்குள் உறுதி மொழி எடுத்தார். கடந்த முறை காலோஸ் மேல் வைத்த குற்றசாட்டை விசாரிக்க மறுத்ததால் திருமதி கிளிபேட்டிடமும் திருமதி ஒச்சேட்டிடமும் அவருக்கு அதிக கோபம் இருந்தது. ஆரம்பகாலத்தில் இருந்து காலோஸின் நடத்தைகள் ரொன் ஜொய்சுக்கு ஏற்றதாகவில்லை. நாகரீகமடையாத நாட்டில் இருந்து வந்த மனிதன் என்பதோடு தனிப்பட்ட விதமாக காலோஸ் மீது தீர்க்க வேண்டிய வன்மங்களையும் மனத்தில் வைத்து பல வருடகாலமாக அடைகாத்துக் கொண்டிருந்தார். அதை தீர்ப்பதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. காலோசின் தைரியத்தை உள்ளுற பலகாலமாக மனத்தில் வெறுத்துக்கொண்டு இருநதார்.\nஅவுஸ்திரேலியாவில் நிர்வாகத்தில் இருக்கும் ஆண்கள் அவர்களுக்கு கீழே ��ேலை செய்யும் பெண்களை பாலியல் விடயத்தில் வார்த்தைகளாலோ செயல்களாலோ பலவந்தப்படுத்துவதாக குற்றம்சாட்டினால் அவர்களைத் தண்டிக்க ஏற்படுத்தப்பட்ட சட்டத்தின் பிரகாரம் அந்த நிர்வாகிகள் மீது வழக்கு தொடரப்படுவதும் அவர்கள் தண்டிக்கப்படுவதும் உண்மையாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பை கொடுத்தது. அதேவேளையில் இந்தச் சட்டத்தை தனக்கு பிடிக்காத ஆண் மேலதிகாரி மேல் பழி வாங்குவதற்கும் ஒரு கருவியாக சில பெண்கள் பாவிப்பது உண்டு.\nஅவுஸ்திரேலியாவில் உள்ள பெரிய கொம்பனியில் உள்ள தலைமை அதிகாரி மீது அவரது பிரதான அலுவலரான பெண்ணால் பாலியல் ரீதியாக அந்தத் தலைமை அதிகாரி தன்னை இம்சைப்படுத்தினார் என வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு பத்திரிகை வானொலி தொலைகாட்சி என பிரபலமாக பலரது வாய்களில் அடிபட்டுக் கொண்டு இருந்தது.\nஇப்படியான பிரபலமான விடயங்கள் வைத்தியசாலை தேநீர்க் கூடத்த்தில் அக்குவேறு ஆணி வேறாக கராச்சி துறைமுகத்தில் பழைய கப்பல்கள் பிரிக்கப்படுவது போல் பிரிக்கப்பட்டு அலசி ஆராயப்படும். வைத்தியசாலையின் காலை நேரத் தேநீர் இடைவெளியில் வெவ்வேறு கோணத்தில் பாலியல், மதம், அரசியல் என அலசப்படும். இந்த நேரத்தில் சகலரும் வந்து கலந்து கொள்வார்கள். காலோஸின் பாலுறவு கலந்த நகைச்சுவையை ரசிக்க பெண்கள், ஆண்கள் என இருக்கும் அதே வேளையில் இப்படியான பேச்சு நாகரீகமற்றது என்ற எண்ணத்திலும் காலோஸ்சை வெறுக்கும் கூட்டம் இந்தப் பேச்சில் கலந்து கொள்வதையும் தவிர்க்கும். இவர்கள் தேநீர்க் கூடத்தின் வேறு பகுதியில் இருப்பார்கள். அல்லது அந்த நேரத்தில் தேநீர் அருந்துவதை தவிர்ப்பார்கள்.\nஇப்படிச் சில வருடங்கள் முன்பாக ஒரு நாள் பாலியல் இம்சை வழக்கு தொடரும் பெண்களை பற்றிப் பேசிக்கொண்டிருந்த போது அந்த இடத்திற்கு ரொன் ஜோய் தேனீர் கோப்பையுடன், வழக்கமான மஞ்சள் சுவட்டர் போர்த்த உப்பிய வயிற்றை முன்னே அனுப்பி விட்டு பின்னால் கொல்லன் உலை துருத்தியின் ஓசையுள்ள சுவாசத்துடன் வந்தார்.\n‘இந்த பாலியல் இம்சை விடயத்தில் செயலாளர் ரொன் ஜோய்சின் மட்டும்தான் இந்த வைத்திய சாலையில் பாதுகாப்பானவர். அவருக்கு எதிரான ஒரு குற்றசாட்டு வந்தாலும் உடல் அமைப்பு அவரை பாதுகாக்கும்’ என காலோஸ் கூறியதை கேட்டு ‘ஹஹ ஹஹா’என மற்றவர்களுடன் சேர்ந்த��� அவர் சிரித்தார். முகத்தில் மாற்றத்தை காட்ட விரும்பாமல் அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட்டார்.\nகாலோஸின் இந்த விவரணை அத்துடன் நிற்கவில்லை ‘இவரது உப்பிய வயிற்றின் கீழ் இவர் தனது குஞ்சாமணியை கண்டே பல வருடங்களாகி விட்டது என்பதால் இவரை எந்தப் பெண்ணும் தன்னைப் பாலியல் இம்சைப் படுத்தியதாக குற்றம் சாட்டமுடியாது’ என மேற்கொண்டு கூறிய வார்த்தைகளும் அதைக் கேட்டு மற்றவர்கள் சிரித்ததும் பதவியில் இருந்து இளைப்பாறக் காத்திருந்த செயலாளரை, காற்றில் மிதந்து வரும் தும்பி போல் ரீங்காரமாக வந்து அடைந்த போது அவரால் இரசிக்க முடியவில்லை. இந்த வார்த்தைகள் அவரது இறந்த காலத்து ஆண்மையை சீண்டி, கோபத்தை கிளறியது மட்டுமல்ல அவரது இரத்த அழுத்தத்தின் கீழ் மட்ட அளவை மேலும் கூட்டி மூச்சை இரைக்க வைத்ததால் அரைநாளுடன் வீடு திரும்பி விட்டார். அன்று இரவு வழக்கமான இரத்த அழுத்த, தூக்க மாத்திரைகள் வேலை செய்ய மறுத்து விட்டன..\nகாமத்தை அடக்கிய ஆண்கள் மனத்தில் வக்கிரம் கலந்த சிந்தனை உருவாகுவது போல் ஆண்மையை சீண்டும் போது குரோதம் உருவாகிறது. இப்படியான குரோதம் ஏற்படுவதற்கு வயது எல்லை இல்லை என்பதை ரொன் ஜோய்ஸ் நடத்தை வெளிக்காட்டியது.\nசுந்தரம்பிள்ளை பல நாய்களிலும் பூனைகளிலும் எலும்பு முறிவுகளை ஆபிரேசன் செய்வது மூலம் மிருக வைத்தியத்தின் கடின பகுதியான ஓதோபற்றிக்கிஸ் என்ற எலும்பு முறிவில் தேர்ச்சியடைவது மனத்தில் நிறைவைக் கொடுத்தது.. நாலு கால் பிராணிகள் பெரும்பாலும் கார் விபத்துகளில் இந்த முறிவுகள் ஏற்படும்போது பெரும்பாலான நேரத்தில் ஸ்பெசலிஸ்டிடம் எடுத்து செல்லும் போது அதிக பணம் செலவாகும். மற்றைய நோய்களை விட அதிக நேரமும் பணமும் தேவையாவதால் வசதி குறைந்தவர்கள் தங்கள் செல்லப்பிராணியை கருணைக் கொலை செய்து விடுவார்கள். இந்த வைத்தியசாலையில் ஸ்பெசலிஸ்டுகள் இல்லாவிடினும் குறைந்த பணத்தில் சிகிச்சை செய்யலாம் எனப் பலர் தங்கள் கால்கள் முறிந்த செல்லப்பிராணிகளைக் கொண்டு வருவார்கள். இதனால் இங்கு வேலை செய்யும் வைத்தியர்கள் பலவிதமான எலும்பு முறிவுகளைச் சீர் செய்து தேர்ச்சி பெறுவார்கள். ஆரம்பத்தில் உருக்கு கம்பிகள்களை பொருத்தி சிறிய நாய் பூனைகளின் எலும்பு முறிவுகளை பொருத்துவது இலகுவாக இருந்தது. உருக்குத் தகடுக���ை, முறிந்த எலும்புகளில் பொருத்தி பெரிய நாய்களில் வேலை செய்யத் தொடங்கிய போது பிரச்சனை தொடங்கியது. உடல் நிறை கூடிய மிருகங்களின் நடக்கும், பாயும் வேகத்தை கணித்துக்கொண்டு அதற்கு முன்னேற்பாடாக உறுதியான உருக்கு தகடுகள் பொருத்த வேண்டும். அதைவிட அவற்றின் எலும்போடு சேர்ந்து ஒரே அமைப்பாக பொருத்தப்படட இரும்புத் தகடுகள் அவற்றோடு சேர்ந்து இயங்கிக்கொண்டு இருக்க வேண்டும். இப்படி பொருத்திய தகடுகள் ஆறு கிழமைகள் எலும்பு முற்றாக குணமடையும்வரை உறுதியாக இருக்கவேண்டும். அதுவரை உரிமையாளர்கள் எவ்வாறு அந்த நாய்களை பாயாமல், ஓடாமல் அவற்றை பராமரிக்கிறார்கள் என்ற பல விடயங்களில் எலும்புகள் பொருந்துதல் தங்கி இருக்கிறது. மனிதர்கள் போல் கட்டிலில் இருப்பதோ, சொல்வதைக் கேட்பதோ என்ற விடயங்கள் அவைகளுக்கு பொருந்தாது.\nசுந்தரம்பிள்ளை ஒரு ஜெர்மன் செப்பேட்டின் முன்கால் முறிவை பொருத்தியபோது எலும்பு பொருந்தி நாய் நடந்தாலும் முன்கால் நடக்கும் போது நேராக இருக்க வேண்டிய பாதங்கள் வெளித் தள்ளியபடி இருந்தது. காரணம் உடைந்த எலும்புகள் தவறாகப் பொருந்தி விட்டது. எலும்பு பொருந்தி நாய் குணமாகி நடந்ததால் உரிமையாளருக்கு சந்தோசமாக இருந்தாலும் பல காலமாக சுந்தரம்பிள்ளைக்கு மனத்தில் அந்த விடயம் தொழிலின் தோல்வியாக அரித்துக் கொண்டிருந்தது. தனக்கு தெரியாமல் பலர் இந்த நாயை உதாரணம் காட்டி தன்னை குறை கூறுவதாக உணர்வு ஏற்பட்டது. தொழிலில் ஏற்பட்ட தவறுகள் நிழலாக பலகாலம் தொடரும். அது தொடரும் போது எச்சரிக்கையாக அந்த தவறுகள் வராமல் எதிர்காலத்தில் பார்த்துக் கொள்ளமுடியும். அந்த நாயின் எக்ஸ்ரே ரிப்போட்டை பற்றி ரிமதி பாத்தோலியஸ் தேனீர்கூடத்தில் பேசியதாக காற்று வாக்கில் செய்தி வந்ததால் சுந்தரம்பிள்ளை சிலவாரங்களாக உருக்கு தகடுகளைப் பொருத்தும் எலும்பு முறிவுகளை எடுக்காமல் இருந்தான்.\nஅன்று மெல்பேனில் காரத்திகை மாதத்துக்கு முதல் செவ்வாய் கிழமை குதிரைப் பந்தய நாள். அவுஸ்திரேலியா முழுவதும் சில நிமிடங்கள் ஸ்தம்பித்துவிடும். அத்துடன் விக்டோரிய மாநிலத்தில் விடுமுறை நாளாக பிரகடனப்படுத்தப்பட்ட நாள். விடுமுறை நாள் வேலை செய்வதற்கும் சுந்தரம்பிள்ளையும் போலினும் ரொஸ்ரர் பண்ணப்பட்டு இருந்தார்கள்.\nஅவுஸ்திரேலியாவுக்கு வந்த காலத்தில் இருந்து சுந்தரம்பிள்ளைக்கும் மெல்பேன் குதிரைப் பந்தயத்திற்கும் பொருத்தமில்லாமல் இருந்தது. புலம் பெயர்ந்து வந்த இரண்டாம் வருடத்தில் குயின்சிலாண்ட் பல்கலைக்கழகத்தில் மிருக வைத்தியத்தில் நேர்முக பரீட்சை எடுப்பதற்காகச் சென்றபோது பத்துக்கு மேற்பட்ட வெளிநாட்டவர்கள் காத்திருந்தார்கள். அதில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஆங்கில எழுத்துகளின் கிரமத்தில் நேர்முகப் பரீட்சைக்காக உள்ளே சென்றுவிட்டார்கள். அத்துடன் மதிய உணவு இடைவெளி வந்து விட்டது. தனது தருணத்துக்காக காத்திருந்த சுந்தரம்பிள்ளைக்கு ஒரு மணிநேர இடை வெளிதான் என காத்திருந்த போது மதியம் இரண்டு மணிக்கு மெல்பேனின் குதிரை பந்தயம் தொடங்கிவிட்டது. அந்த நேரம், குதிரையோட்டம் நடைபெறுவதால் பரீட்சை வைத்துக்கொண்டிருக்கும் பேராசிரியர்கள் எல்லாம் குதிரைப்பந்தயத்தைத் தொலைக்காட்சியில் பார்க்கப் போய் விட்டார்கள். தொலைக்காட்சியில் குதிரை ஓட்டத்தைப் பார்ப்பதோடு சம்பைனும் சீஸ்சும் அவர்களுக்கிடையே பரிமாறப்பட்டது.\nபரீட்சை நேர்முகத்திற்காக காத்திருந்த சுந்தரம்பிள்ளைக்கும் சம்பைனும் சீஸ்சும் கிடைத்தது. ஆனால் குதிரைப்பந்தய அனுபவத்தை கொண்டாடும் நிலையில்லை. மனத்தில் பரீட்சையை எப்போது முடிப்பேன் எப்பொழுது தேர்வு பெற்று வேலை கிடைக்கும் எப்பொழுது தேர்வு பெற்று வேலை கிடைக்கும் என்ற எண்ணங்களில் மிதந்தபடி இருந்ததுடன் பொறுமையிழந்து குதிரைப் பந்தயத்தைச் சபித்தபடி இருந்தபோது இரண்டு மணித்தியாலங்கள் கடந்து சென்றது. மீண்டும் நேர்முகப் பரீட்சை தொடங்க மாலை நாலுமணியாகிவிட்டது. சுந்தரம்பிள்ளை தொடர்ச்சியாக இருந்த மன அழுத்தத்தோடு பரீட்சையைச் செய்து முடித்தாலும் கடைசியில் ஒரு பாடம் கோட்டை விட்டாகியது. இதனால் ஒரு வருடம் வீணாகிவிட்டது. இதோடு போகாமல் அடுத்த வருடம் சிட்னியில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்தபோது வாய் மொழிப் பரீட்சை நேரத்தில் மெல்பேன் குதிரைப்பந்தயம் வந்து எரிச்சலைக் கொடுத்தாலும் இந்த முறை எதுவும் நட்டம் வரவில்லை.\nபல மில்லியன் டாலர்கள் பெறுமதியான பந்தயக் குதிரைகள் கலந்து கொண்டு பலநூறு மில்லியன் டாலர்கள் கைமாறும் இந்த பந்தய நாள் என்பது, அவுஸ்திரேலியர்களுக்கு ஒரு களியாட்டநாள். இந்த ஒரு ���ாளுக்காக வருடம் முழுவதும் காத்திருப்பார்கள். மிருகவைத்தியரான சுந்தரம்பிள்ளைக்கு அந்த நாள் வெறுப்பை கொடுத்தது. மனரீதியாக குதிரைகளுடன் பழகவோ குதிரை வைத்தியத்தில் தேர்வு பெறவோ இலங்கையில் சந்தர்ப்பம் கிடைக்காத சுந்தரம்பிள்ளைக்கு குதிரைகளில் ஒரு கவர்ச்சி இருந்தாலும் குதிரை வைத்தியத்தில் தேர்ச்சி பெறவில்லை என்ற உணர்வு இதற்கு காரணமோ என நினைப்பதுண்டு. சிலமாத காலங்கள்; தென் அவுஸ்த்திரேலியாவில் ஒரு சிறிய நகர்ப்புறத்தில் வேலையில் இருந்த போது குதிரை வைத்தியத்தில் ஈடுபட்டாலும் அது நிறைவாக இருக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது. அக்காலத்தில் குதிரையின் உரிமையாளர்களுக்கு குதிரை பற்றிய அறிவு பல மடங்காக தன்னிலும் பார்க்க இருந்தது என்ற விடயம் புரிந்த போது கசப்பாக இருந்தது. அவர்கள் அறிவைப் புரிந்தும் கடந்தும் வைத்தியம் பார்பது என்பது இலகுவான விடயமாக இருக்கவில்லை.\nஅக்காலத்தில் நடந்த ஒரு விடயம் இன்னமும் நினைவில் பசுமையாக இருக்கிறது. தென் அவுஸ்திரேலியாவில் வேலை செய்யும் காலத்தில் ஒரு நாள் இரவு படுக்கையில் இருந்தபோது நடு நிசியில் ஒரு குதிரைக்கு வயிற்றுவலி என தொலைபேசி அழைப்பு வந்தது. மிகுந்த தயக்கத்துடன் மருந்துகளையும் உபகரணங்களையும் சரிபார்த்துவிட்டு காரை எடுத்துக் கொண்டு நாட்டுப்புறமாக வந்த போது பண்ணைகளை தேடுவது கடினமாக இருந்தது. நட்சத்திரங்கள் அற்ற அந்த இரவில் கருமையான இரவு சர்வாதிகாரமாக ஆட்சியில் இருந்தது.எந்த உயிரினங்களின் சத்தமற்று அமைதியாக இருந்தது. ஒவ்வொரு பண்ணைகளையும் அடையாளம் கண்டு பாதையில் இறங்கிப்போய் , காரை நிறுத்தி அடையாளம் கண்டு கடைசியில் அந்த பண்ணையைக் கண்டு பிடிக்க இரண்டு மணித்தியாலங்களாகி விட்டது.\nதென் அவுஸ்திரேலியாவில் விலங்குப் பண்ணைகள் பல கிலோ மீட்டர் நீள அகலமானவை. இலக்கத்தால் வரைபடத்தில் அடையாளம் இடப்பட்டிருக்கும். வரைபடத்தில் தேடி பின்பு வெளிச்சமற்ற நிலையில் இலக்கங்கள் மிக சிறிதாக அந்தப் பண்ணைகளின் வாசலில் தபால் பெட்டிகளில் பொறிக்கப்பட்டிருக்கும். பகலில் கூட அவற்றை தேடுவது இலகுவானது அல்ல.\nஇரண்டுமணி நேரமாக நோய் வாய்ப்ட்ட குதிரையோடு விழித்திருக்கும் குதிரையின் உரிமையாளர் எப்படியான மனநிலையில் இருப்பார்\nகுதிரைக்கு ��யிற்றுவலி பல காரணத்தால் ஏற்படும். ஒரு பார தூரமான நோயை விரைவில் குணமாக்காவிடில் இறந்து விடும் என்ற கவலையோடு அந்தப் பண்ணையை அடைந்த போது செங்கட்டியின் சிகப்பு நிறத்தில் நெற்றியில் மட்டும் வெள்ளை சுட்டியுள்ள அழகான ஆண் குதிரை நிலத்தில் படுப்பதும் எழும்புவதும் பின்பு நிலத்தில் கால்களால் மாறிமாறி உதைத்துக்கொண்டும் நின்றது. மூக்கில் வேர்வை சிறிய மணிகளாக இருந்தது. ஒரளவு மத்திமமான வலியாக இருக்க வேண்டும். கடுமையான வலியெனில் நாலு கால்களையும் ஆகாயத்தில் உதைத்தபடி துடிக்கும் குதிரைகளை சுந்தரம்பிள்ளை கேள்விப்பட்டிருந்தான். இந்த சிவப்பு நிற ஸ்ரான்ரேட் பிரீட் குதிரை அவர்களது குதிரை சிறிதளவு வெளிச்சம் மட்டும் உள்ள லயத்தில் நின்றது. லயத்தின் வாசல் அருகே மீசை வைத்த இத்தாலியரும் அவரது மனைவியும் நீண்ட கறுப்பு கோட்டணிந்தபடி குளிரின் நடுக்கத்துடன் நின்றார்கள் தாமதத்திற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு சுந்தரம்பிள்ளை குதிரையின் இதயத்துடிப்பைப் பரிசோதித்தான். இதயத்துடிப்பிற்கும் வலிக்கும் நேரடியான தொடர்பு உள்ளதால் வலியின் வேகத்தை அளக்கமுடியும். வலி மத்திம அளவானது என உறுதியாகியதும் மருந்தை எடுத்து அதனது கழுத்தில் உள்ள நாளத்தில் கொடுக்கவேண்டும்.. நாலுகாலில் நிற்கும் குதிரைக்கு வைத்தியம் செய்வது இலகுவானது. வீழ்ந்த குதிரையை எழும்புவது கடினமான காரியம்.\nஅந்த தொழுவத்திற்கு வெளிச்சம் போதுமானாதாக இருக்கவில்லை. வேறு இரண்டு குதிரைகள் அந்த இரவில் தங்களுக்கு இந்த பின்னிரவு நேரத்தில் மனிதர்களாலும் நோய்வாய்ப்பட்ட குதிரையாலும் ஏற்பட்டுள்ள தொந்தரவை ஆடசேபித்து அடிக்கடி கனைத்தபடி நின்றன. அதிக வெளிச்சம் வேண்டும் என்ற போது புதிதாக மின்சார லைட்டைப் தொழுவத்தில் பொருத்திவிட்டு கணவன், மனைவி இருவரும் வலி கொண்ட குதிரையின் கழுத்தைப் பிடித்து உயர்த்தினார்கள். ஊசி மூலம் வலி மருந்தை கழுத்தில் உள்ள இரத்த நாளத்துக்குள் ஏற்றியதும் சில நிமிடத்தில் குதிரை அமைதியடைந்தது. குதிரையின் வலி தீர்க்கப்பட்டுவிட்டது என்பது அது நிலத்தை உதைப்பதை நிறுதியதன் மூலம் தெரிந்தது. ஆனால் ஏன் குதிரைக்கு வலி ஏற்பட்டது என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கு மருந்து செய்யவேண்டும். அதற்காக குதிரையின் குதத்துக்குள் கையை விட்டு பரிசோதிக்க வேண்டும். அதற்காக கைச் சட்டையை மடித்து தயாராகிய போது அந்த மீசை வைத்த இத்தாலியர் ‘டொக்டர் இந்தப் பகுதியில் சொரியல் மண்ணைப் புல்வோடு சேர்த்து மேய்வதால் மணலால் ஏற்படும் வயிற்றுவலிதான் ஏற்படுகிறது. நீங்கள் பரபின் ஒயில் கொடுத்தால் நல்லது’ என்றார்.\nஅவர் சொல்லிய வைத்திய ஆலோசனை சுந்தரம்பிள்ளை எதிர்பார்க்காத, வரவேற்காத விடயம். என்றாலும் பின்னிரவு நேரத்தில் வேலையை இலேசாக்கியது. குதிரையின் குதத்திற்குள் கை வைத்து அந்த இரவில் பரிசோதிப்பது சந்தோசத்தையளிக்கும் விடயம் அல்லவே.\nகாருக்குள் இருந்து பரபின் ஆயிலை எடுத்து வாளிக்குள் ஊற்றிவிட்டு குதிரையின் மூக்குக்குள் ஒரு ரப்பர் குழாயைச் செலுத்தும்போது மேல் உதட்டில் உரிமையாளர் கயிற்றுத் தடத்தால் இறுக்கி பிடித்துக்கொண்டிருந்தார். ரப்பர் குழாய் இரைப்பைக்குள் சென்று இருந்தால் புல்லுமணம் அந்த குளாயின் அடுத்த முனையில் மூக்கை வைத்து நுகரும் போது வரவேண்டும். இல்லாவிடில் குழாய் நுரையீரல் உள்ளே இருக்கிறது என்பதாகும். நுரையீரலுக்குள் பரபின் ஒயில் போனால் குதிரை உடன் இறப்பது நிச்சயம். புல் மணத்தை உறுதிப்படுத்திவிட்டு சைக்கிள் பம்பால் ஒரு லீட்டர் பரபின் ஒயிலை இரைப்பையுள் செலுத்திவிட்டு, வேலை முடிவடைந்தது என்ற திருப்தியுடன் வெளியே வந்தாலும் குதிரைக்கு எதனால் வயிற்றுவலி என தெரிந்து கூறியது அந்த மீசைக்கார இத்தாலியர்தான் என்ற விடயம் சுந்தரம்பிள்ளைக்கு மனத்தில் இருந்து அகலவில்லை. அது இந்த நடு இரவில் பல கிலோ மீட்டர் துாரம் வந்து செய்த மருத்துவத்திற்கு நிறைவற்ற தன்மையை கொடுத்தது. அந்த இத்தாலியர் சொன்னதைச் செய்தேன். இதில் அதிக பெருமை அவருக்கே சார்கிறது அல்லவா\nவீடு திரும்பும் போது வானம் வெளுத்து அந்தப் பிரதேசம் உயிர் பெறத் தொடங்கி விட்டது. போகும் போது இருந்த இரவின் அமைதிக்கும் தற்போது இருக்கும நிலைக்கும் எவ்வளவு பெரிய மாறுதல். மரங்கள் குறைந்து தட்டையாக நிலப்பரப்பாக தெரிந்தது அந்த பிரதேசம். இன்னும் முற்றாக அடையாளம் தெரியாத இருள் இருந்தாலும் கிளிகளின் வர்க்கத்தைச் சேர்ந்த கொக்கற்றோ இளம் பச்சை வர்ண பறவைகள் அங்கும் இங்கும் பறந்து வானத்தையே மறைத்ததுடன் அவற்றின் குரல் அந்தப்பிரதேசத்தை ஆக்கிரமித்தது மிகவும் புதுமையாக இருந்தது. அந்தக்காட்சி அந்த பரந்த சாம்சன் பாலைவனப்பகுதியின் விளிம்பு பிரதேசத்தில் அதிகாலையாகிவிட்டது என்பதை தெரிவித்தது.\nஅதன்பின்பு சில மாதங்கள் மட்டும் அந்த தென் அவுஸ்திரேலியாவில் வேலை செய்ததால் சுந்தரம்பிள்ளைக்கு ஒரு சில குதிரை சம்பந்தமான வேலைகளே செய்ய வேண்டி இருந்தது. நாய் பூனைகளுக்கு மட்டுமே வைத்தியம் செய்ய வேண்டிய வேலை மெல்பேனில் கிடைத்ததால் சிறிதளவு கிடைத்த குதிரை வைத்திய அனுபவம் கையை விட்டுப் போனது.\nஇப்படி குதிரைப் பந்தயம் மட்டுமல்ல குதிரை வைத்தியம் மீதும் கசப்பான அனுபவம் ஏற்பட்டதால் சுந்தரம்பிள்ளை வீட்டில் குதிரைப்பந்தயத்தை பார்த்து விடுமுறை தினமாக இன்புற்றிருக்க விரும்பவில்லை. வேலை செய்ய விரும்பியதற்கு மற்றைய காரணம் அன்று விக்டோரிய மாநிலத்தில் விடுமுறையானதால் வேலைசெய்யும் போது அதிக வேதனம் கொடுக்கப்படுவதுமாகும்.\nமெல்பேன் குதிரைப்பந்தய தினத்தில் வைத்தியசாலையில் அதிக வேலை இருக்கவில்லை. காலையில் சிலர் வந்து போனாலும் நடுப்பகலின் பின்பாக வைத்தியசாலை அமைதியாக இருந்தது. தேநீர் குடித்தபடி பத்திரிகையில் மூழ்கி, சுந்தரம்பிள்ளை இருக்கும்போது போலின் தொலைக்காட்சியில் குதிரைப்பந்தயத்துக்கு வந்திருநத பெண்களின் உடை அலங்காரத்தையும் அவர்களது தொப்பிகளையும் பார்த்து கொண்டு அதை பற்றிய நேர்முகவர்ணனையில் இருந்தாள். அவளுக்கும் குதிரைகளிலோ அவைகள் வெற்றி பெறும் பணத்திலோ அக்கறை இல்லை. இந்த மெல்பேன் குதிரைப்பந்தய நாளும் அதனைத் தொடர்ந்து வரும் சில நாட்களும் பெண்மணிகள் தங்கள் உடையலங்காரத்தை காட்சிப்படுத்தும் நாட்கள். அதனால் போலினினது உடல் வைத்தியசாலையிலும் அவளது ஆத்மா பிளமிங்ரன் குதிரைப்பந்தய திடலிலும் சஞ்சரித்தது.\nதிடீரென அவளது நேர்முக வர்ணனைக் குரலை கேட்காததால் அவளைத் திரும்பிப் பார்த்த போது போலினை தொலைக்காட்சியருகில் காணவில்லை. எங்கே என நினைத்துக் கொண்டிருந்தபோது கிரிக்கத் தோரணையில் ஆங்கிலம் பேசிய ஒரு முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க பெண்ணுடன் ஜெர்மன் செப்பேட் நாயொன்றை தள்ளு வண்டியில் வைத்து தள்ளியபடிவந்தவள் கொரிடோரை அடைந்ததும் “சிவா சிவா“ என ஏலம் போட்டபடி வந்தாள்.\nபத்திரிகையையும் தேநீரையும் அப்படியே விட்டு விட்டு முதலாவது ஆலோசனை அறைக்கு வந்த போது சுந்தரம்பிள்ளையிடம் அந்தப் பெண் ‘ரோசியை கார் அடித்துவிட்டது டொக்டர்’ என்றாள். எதுவித மேக்கப் பூச்சும் இல்லாத அவளது முகத்தில் கோடிட்ட கண்ணீரைத் துடைத்தபடி மூக்கை சிறுபிள்ளைகள் போல் உறிஞ்சியபடி பேசினாள்.\nரோசி என்ற அந்த ஜெர்மன் செப்பேட் எதுவும் நடக்காத போல் தனது தலையை தூக்கி அந்த தள்ளு வண்டியில் இருந்தபடி தான் இருக்கும் சூழ்நிலையை அளவெடுத்தது.\nபோலின் ரோசியை மெதுவாக மேசைக்கு மாற்றிய போது முதுகெலும்பு பகுதி பாதிக்கப்பட வில்லை எனத் தெரிந்தது. ஆனால் எழுந்திருக்க முயற்சித்த போது ரோசியால் நிற்க முடியாது என்பது தெரிந்ததும் ஒவ்வொரு கால்களாக பரிதோதித்த போது இடது தொடையில் முறிவு தெரிந்தது. உடனே எக்ஸ்ரேயை எடுத்ததும் முறிவை உறுதிப்படுத்திவிட்டு அந்த எக்ஸ்ரேயை அந்தப் பெண்ணிடம் காட்டியதும் மீண்டும் கண்ணீர் மீண்டும்அவளது கன்னத்தில் ரவிவர்மாவாக ஓவியம் கீறியது.\n‘எனது கணவர் சமீபத்தில் மரணம் அடைந்து விட்டார். அவர் இந்த நாயைக் இரண்டு மாதக் குட்டியாக கொண்டு வந்து எனது பிறந்த நாளுக்குப் பரிசாக நாலு வருடங்களுக்கு முன்பாக தந்தார்.நான் ரோசியையும் இழப்பதற்குத் தயாரில்லை. எப்படியும் இதைக் குணப்படுத்தித் தாருங்கள்’ என மன்றாடினாள்.\nஅவளது மன்றாட்டத்தைப் பார்த்து போலினுக்கு கண்ணீர் வந்து விட்டது. அவளை அணைத்து ஆறுதல் வார்த்தைகள் சொன்னாள். போலினோடு வேலை செய்யும்போது சுந்தரம்பிள்ளைக்கு இலகுவாக இருக்கும். செல்லப்பிராணிகளின் பிணி, துன்பத்தின் கவலையில் துவளும் உரிமையாளர்களுக்கு அறுதல் அளிப்பதில் அவளுக்கு நிகரான நேர்ஸ் அந்த வைத்தியசாலையில் இல்லை. கண்கள், வார்த்தைகள், உடல் மொழிகள் மூலம் அவளது வைத்தியம் உரிமையாளரைச் சாந்தப்படுத்தும் போது வைத்தியர்களால் செல்லப்பிராணிகளின் பிரச்சனையில் மட்டும் கவனம் செலுத்தமுடியும். அல்லாத போது இரண்டு விடயங்களையும் செய்ய வேண்டிய நிலைக்கு மிருகவைத்தியர் தள்ளப்படுவார்.\n‘நாங்கள் இந்த எலும்பு இரண்டையும் உருக்கு பிளேட்டை பாவித்து பொருத்தலாம். நாளை இதைச் செய்கிறேன்’ என சுந்தரம்பிள்ளை உறுதி மொழி கொடுத்த போது சுந்தரம்பிள்ளையினதும் போலினதும் கைகளைப் பிடித்தபடி ‘உங்களைத்தான் நம்பியுள்ளேன்’ என மீண்டும் கூறிவிட்டு தயக்கத��துடன் திரும்பிப் பார்த்தபடி வெளியேறினாள்.\n← மெல்பனில் தமிழ் – சிங்கள இலக்கியப்பரிவர்த்தனைநிகழ்வு\nகுறிப்பு – முருகபூபதி →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே நல்லிணக்கத்திற்கான வகிபாகம்:\n“தமிழ் – முஸ்லிம் இனநல்லிணக்க உறவு காலத்தையும் வென்றது”\nyarlpavanan on தமிழர்களின் எதிரிகள் யார்\nShan Nalliah on தமிழர்களின் எதிரிகள் யார்\nNalliah Thayabharan on தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே…\nShan Nalliah on தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே…\nShan Nalliah on பத்மநாபாவின் நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cmwa-silver-jubilee-songs.blogspot.com/2015/08/49.html", "date_download": "2018-07-20T06:46:00Z", "digest": "sha1:DVU62RR3M27OCDWPVYNB7QBUZTDANRHI", "length": 11648, "nlines": 43, "source_domain": "cmwa-silver-jubilee-songs.blogspot.com", "title": "CMWA-Silver-Jubilee-Songs: 49. வாழிய பல்லாண்டு (செந்தமிழ் நாடெனும் போதினிலே)", "raw_content": "\n49. வாழிய பல்லாண்டு (செந்தமிழ் நாடெனும் போதினிலே)\n( செந்தமிழ் நாடெனும் போதினிலே )\nவாழிய-வாழிய வாழிய..வே-சங்கம் வாழிய-பல்லாண்டு வாழியவே (2)\nவாழிய-பல்லாண்டு வாழியவே-முத்து லக்ஷ்மி-நகர்ச்-சங்கம் வாழியவே\nஉயர்-சித்தலப் பாக்கம்-அடைந்த-தனிப்பெரும் சொத்தென-நம்-சங்கம் வாழியவே\nவாழிய-வாழிய வாழிய..வே-சங்கம் வாழிய-பல்லாண்டு வாழியவே (2)\nஒன்று-பட்ட-சங்கம் வாழியவே-பேதம் என்றுமற்ற-சங்கம் வாழியவே .\nஆஹா தொன்று-தொட்டு-வரும் நல்லுற..வால்-மனம் ஒன்று-பட்ட-சங்கம் வாழியவே\nவாழிய-வாழிய வாழிய..வே-சங்கம் வாழிய-பல்லாண்டு வாழியவே (2)\nபொன்னின்-நிகர்ச்சங்கம் வாழியவே-பண்பு மொழி-பகர்-சங்கம் வாழியவே\nவெறும் பேச்சில்-மட்டும்-அன்றி செய்கையில்-காட்டிடும் கொள்கை கொண்ட-சங்கம் வாழியவே\nவாழிய-வாழிய வாழிய..வே-சங்கம் வாழிய-பல்லாண்டு வாழியவே (2)\nஅன்பு தரும்-சங்கம்-வாழியவே அதை நன்கு-தரும்-சங்கம் வாழியவே\nமனம் பொங்கும்-அன்பு-எனும் ஆறு-பல-வந்து சேரும்-கடல்-சங்கம் வாழியவே\nவாழிய-வாழிய வாழிய..வே-சங்கம் வாழிய-பல்லாண்டு வாழியவே (2)\nதிட்டமி..டும்-சங்கம்-வாழியவே அதில் வெற்றி-பெறும்-சங்கம் வாழியவே\nவெறும் சட்டம்-பேசி-அகம் குந்தாமல்-நகர் வந்தியங்கும்-சங்கம் வாழியவே\nவாழிய-வாழிய வாழிய..வே-சங்கம் வாழிய-பல்லாண்டு வாழியவே (2)\nவெள்ளி-விழா-கண்டு வாழியவே-சங்கம் துள்ளிப் பலராட வாழியவே\nதங்கவிழா-நோக்கி நன்றாகவே-அது பீடு-நடை-யிட்டு வாழியவே\nவாழிய-வாழிய வாழிய..வே-சங்கம் வாழிய-பல்லாண்டு வாழியவே (2)\nநன்று-நன்று-சங்கம் வாழியவே மனம் ஒன்று-என்று-சங்கம் வாழியவே\nகாலம் தன்னை-வென்று-அது நூறின்-நூறு-எனப் பற்பல-நூற்றாண்டு வாழியவே\nவாழிய-வாழிய வாழிய..வே-சங்கம் வாழிய-பல்லாண்டு வாழியவே (2)\nவாழிய-பல்லாண்டு வாழியவே-முத்து லக்ஷ்மி-நகர்ச்-சங்கம் வாழியவே\nஇந்த-சித்தலப் பாக்கம்-அடைந்த-தனிப்பெரும் சொத்தென-நம்-சங்கம் வாழியவேவாழிய-வாழிய வாழிய..வே-சங்கம் வாழிய-பல்லாண்டு வாழியவே (2)\nLabels: செந்தமிழ் நாடெனும் போதினிலே\nMenu (1) RECORDED (10) அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் (1) அச்சம் என்பது மடமையடா (1) அடி என்னடி ராக்கம்மா (1) அதோ அந்த பறவை போல (1) அமைதியான நதியினிலே (1) அம்மாடி பொண்ணுக்குத் தங்க மனசு (1) அழகிய தமிழ்மகள் இவள் (1) அழகிய மிதிலை நகரினிலே (1) ஆகாயப் பந்தலிலே (1) ஆசையே அலை போலே (1) ஆடலுடன் பாடலைக் கேட்டு (1) ஆயர்பாடி மாளிகையில்-க்ருஷ்ண கானம் (1) ஆயிரம் பெண்மை மலரட்டுமே (1) ஆறு மனமே ஆறு (1) ஆறோடும் மண்ணில் (1) ஆஹா இன்ப நிலாவினிலே (1) இந்திய நாடு என் வீடு (1) இறைவனிடம் கையேந்துங்கள் (1) உலகம் பிறந்தது எனக்காக (1) உள்ளத்தின் கதவுகள் கண்களடா (1) உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் (2) எட்டடுக்கு மாளிகையில் (1) எண்ணப் பறவை சிறகடித்து (1) எண்ணிரண்டு பதினாறு வயது (1) எல்லோரும் கொண்டாடுவோம் (1) என்னுயிர்த் தோழி (1) ஒரு-தாய் மக்கள் நாமென்போம் (1) ஒளி மயமான எதிர் காலம் (1) ஒன்று எங்கள் ஜாதியே (1) ஓம் ஜெகதீச ஹரே (1) கண்ணன் வந்தான் (1) கண்ணை நம்பாதே (1) காலங்களில் அவள் வசந்தம் (1) குழந்தையாக மீண்டும் கண்ணன் (1) கேளம்மா சின்னப் பொண்ணு கேளு (1) கோபியரே கோபியரே (1) க்ருஷ்ண கானம் (1) சத்திய முத்திரை-கண்ணே பாப்பா (1) சந்திரப் பிறை பார்த்தேன் (2) சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ (1) சரவணப் பொய்கையில் (1) சின்னச் சின்ன கண்ணிலே (1) சின்னப்பயலே சின்னப்பயலே (1) செந்தமிழ் நாடெனும் போதினிலே (2) செந்தூர் முருகன் கோவிலிலே (1) செல்லக் கிளியே மெல்லப் பேசு (1) செல்லக்கிளியே மெல்லப் பேசு (1) சொல்லச் சொல்ல இனிக்குதடா (1) ஞாயிறு என்பது கண்ணாக (1) தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் (1) தங்கப் பதக்கத்தின் மேலே (1) தமிழுக்கும் அமுதென்று பேர் (1) திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் (1) துள்ளித் துள்ளி விளையாட (1) தூங்காதே தம்பி தூங்காதே (1) தென்றல் உறங்கிய போதும் (1) தேவன் கோவில் மணியோசை (1) தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் (1) நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி (2) நல்ல பேரை வாங்க வேண்டும் (1) நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க (1) நாதஸ்வர ஓசையிலே (1) நாளாம் நாளாம் திருநாளாம் (1) நான் அனுப்புவது கடிதம் அல்ல (1) நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் (1) நீ என்னென்ன சொன்னாலும் கவிதை (1) நீங்க நல்லா இருக்கோணும் (1) நீதானா என்னை அழைத்தது) (1) நீரோடும் வைகையிலே (1) நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு (1) நேற்று வரை நீ யாரோ (1) பரமசிவன் கழுத்தில் இருந்த (1) பன்னிரு விழியழகை-TMS முருகன் பாடல் (1) பாட்டொன்று கேட்டேன் (1) பார்த்தா பசுரம் (1) பாலக்காட்டு பக்கத்திலே (2) புத்தன் ஏசு காந்தி பிறந்தது (2) புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே (1) பொன்னொன்று கண்டேன் (1) ப்ருந்தாவனமும் நந்த குமாரனும் (1) மணப்பாற மாடு கட்டி (1) மதுரா நகரில் தமிழ்ச் சங்கம் (1) மதுரையில் பறந்த மீன் கொடியை (1) மனிதன் என்பவன் (1) மன்னவன் வந்தானடி (1) மாசிலா உண்மை காதலே (1) மாமா மாமா மாமா (1) மிய்யாவ்.. மிய்யாவ் பூனக்குட்டி (1) முல்லை மலர் மேலே (1) மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் (1) மௌனமே பார்வையால் (1) வளர்ந்த கலை மறந்து விட்டாள் (1) வாடிக்கை மறந்ததுமேனோ (1) வாராயோ வெண்ணிலாவே (1) வாராய் என்தோழி வாராயோ (3) வாழ்த்துப் பா (1) வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kattapomman.blogspot.com/2009/08/blog-post.html", "date_download": "2018-07-20T06:26:39Z", "digest": "sha1:5SM6HAZVELWXHTCBCW4XRA3HEFBXBSBR", "length": 18491, "nlines": 136, "source_domain": "kattapomman.blogspot.com", "title": "கட்டபொம்மன்: பேருந்தில் தொலைதூர பயணமா ? உஷார்", "raw_content": "\nஎனக்கு நானே வச்ச ஆப்பை நானே எடுக்கறதுக்குள்ள கண்ணுல தண்ணி வந்துடுச்சு. ( முந்தின பதிவை படிச்சவங்களுக்கு தெரியும்) அந்த பிரச்சினை ஒரு வழியா முடிஞ்சது. மனசு சரியில்லாததால வலைப்பக்கமும் வர முடியல. வலைப்பூவை படித்து பின்னுட்மிட்டவர்களுக்கு எனது நன்றிகள்.\nகடந்த ஒரு மாதத்தில் என்னுடைய மகளுக்கு மொட்டை மற்றும் மருமகளுக்கு மொட்டை என்று சுமார் 6 முறை எனது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு பேருந்தில் பயணம் செய்ய நேர்ந்ததால் இப்பதிவு.\nமுதல் முறை சென்ற போது எனக்கு முன்னிருக்கையில் ஒரு கல்லூரி மாணவர் தனது லேப்டாப் மற்றும் தனது உடைகள் அடங்கிய பையுடன் வந்தார். வண்டி கோவையில் இருந்து இரவு 0900 மணிக்கு கிளம்பியது ஏஸி பஸ் என்பதால் சிறிது நேரத்திலேயே துக்கம் வந்து விட்டது. நன்றாக நான் தூங்கி விட்டேன். சுமார் 1200 மணியிருக்கும் வண்டியில் ஏஸி அதிகமாயிருக்க தூக்கம் வராமல் எழுந்து டிரைவர் கேபின் போய் தம் அடித்து விட்டு வரலாம் போய் டிரைவர் கேபினில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தேன். ( அடிக்கடி அப்பேருந்தில் சென்று வருவதால் கண்டக்டரும் டிரைவரும் நல்ல பழக்கம் ) வண்டி பரவையை தாண்டி சென்று கொண்டிருந்தது. பஸ் பாத்திமா காலேஜ் அருகில் வரும் போது ஒருவன் தான் இறங்க வேண்டும் என்று கூற பஸ்ஐ நிறுத்தினார் டிரைவர் அவனும் இறங்கி போய்விட்டான்.\nபின் டிரைவருடன் பேசி கொண்டிருந்த போது அவன் அருப்புக் கோட்டைக்கு டிக்கெட் எடுத்ததாகவும் ஆனால் மதுரையிலேயே இறங்கி விட்டான் என்று சொன்ன போதே எனக்கு சந்தேகம் டிரைவரிடம் கேட்ட போது இல்ல சார் அவன் கொண்டு வந்த பையத்தான் கொண்டு போறான் என்றார். பஸ் மாட்டு தாவணியை நெருங்க அந்த கல்லூரி மாணவர் படபடப் போடு கண்டக்டரிடம் வந்து \"சார் யாராவது என் முன் சீட்ல இருந்தவர் எங்கே இறங்கினார் \" என்று கேட்க கண்டக்டர் அவன் பாத்திமா காலேஜ் அருகி்ல் இறங்கியதை சொன்னார்.\n\" சார் என்னோட லேப்டாப்ப காணோம் \" என்று அந்த கல்லூரி மாணவன் சொன்ன போது என்னுடைய சந்தேகம் உறுதியானது. இவனிடம் லேப்டாப் உள்ளதை கவனித்து அதே பேருந்தில் அவனுடன் பயணித்திருக்கிறான். கல்லூரி மாணவன் உறங்கிய நெரத்தில் அவன் பையில் உள்ள லேப்டாப்பை தனது பைக்கு மாற்றி எடுத்து சென்றிருக்கிறான். அந்த கல்லூரி மாணவன் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படிப்பதாகவும் தன் பெற்றோர்கள் தன்னை சிரமபட்டு படிக்க வைப்பதாகவும் கண்ணணீருடன் கூற சரி முடிந்த வரை முயற்சி செய்வோம் என்று நானும் அக் கல்லூரி மாணவனும் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலேயே இறங்கி கொண்டோம்.\nஅக் கல்லூரி மாணவனை பேருந்து நிலையத்திலேயே இருக்க சொல்லி லேப்டாப்பை எடுத்து சென்றவன் . கோவையை சேர்ந்தவனாக இருந்தால் மறுபடியும் கோவை செல்ல இங்கே வரலாம் என்று சொல்லி அக் கல்லூரி மாணவனை அங்கே அமர வைத்து விட்டு மதுரையில் உள்ள என்னுடை நண்பணை வரவழைத்து அவனுடைய வாகனத்திலேயே ஆரப்பாளையத்திலிருந்து மீண்டும் பரவை வரை சென்றேன் ஆளை காணோம். அங்கேயே மீண்டும் ஒரு தம் அடித்து வீட்டு மீண்டும் திரும்பிவர பாத்திமா காலேஜ் அருகே லேப்டாப்பை அடித்தவன் நின்று கொண்டிருந்தான்.\nஎன்னை பார்த்தால் ஓடிவிடுவான். என்று என் நண்பனுக்கு விஷயம் தெரியும் என்பதால் நான் நடந்து வருகிறேன். நீ அவனிடம் சென்று அட்ரஸ் கேள் முடிந்தால் பிடி என்று சொல்ல நண்பன் அருகில் சென்று விசாரிப்பது போல் விசாரித்து அவன் எதிர்பாராத நேரத்தில் அவன் நகராதபடி பிடித்து கொண்டான் பின் நானும் பிடித்து கொண்டு நாலு போடு போடவே தான் லேப்டாப் திருடியதை அவன் ஒப்பு கொண்டான்.\nபின்னர் அவனை ஆரப்பாளையம் புறக்காவல் நிலையம் கொண்டு சென்று அவனை ஒப்படைத்தோம். அங்கிருந்த தலைமை காவலர் அவன் மீது வழக்கு பதிவு செய்ய அக் கல்லூரி மாணவனை புகார் எழுதி தரச் சொன்ன போது இடை மறித்த நான் \" ஏட்டையா நீங்க சொல்றது சரிதான் எப்படியும் இவனுக்கு தண்டணை கிடைக்கும் ஆனா இந்த பையனேட படிப்பை நினைச்சு பாருங்க கேஸ் எப்படியு்ம் முணு வருசத்துக்கு நடக்கும் எத்தனை வாய்தா எத்தனை சாட்சிகள் இந்த பையனுக்கு இரண்டு சம்மன் அல்லது முணு சம்மன் அனுப்புவாங்க அந்த டைம்ல அவனுக்கு செமஸ்டர் இருக்கலாம் கோர்ட்டில் ஆஜராக முடியாம போகலாம் ஆஜராகலன்னா வாரண்ட்தான். இது அவனுக்கு பைனல் இயர் வேலை கிடைச்சு வெளிநாடு போக கூட தடையாகலாம் அதனால இவனுக்கு வேற ஸ்டேசன்ல ஏதாவது கேஸ் இருந்தா அத கேட்டு போடுங்க என்று சொல்லி அவனுடைய லேப்டாப்பை வாங்கி கொடுத்து விட்டு என்னுடைய மொபைல் எண்ணையும் அந்த ஏட்டையாவிடம் கொடுத்து விட்டு வந்தேன்.இப்போது அந்த கல்லூரி மாணவன் எனக்கு ஒரு நண்பன்.\nபெரும்பாலும் ஏஸி வகை பேருந்துகளியே இவ்வகையாக திருட்டுக்கள் நடக்கிறது. ( நடுத்தர மற்றும் உயர்தட்டு மக்கள் பயணிப்பதால், விலையுயர்ந்த பொருட்கள் கிடைப்பதால் )\nஏஸி ஓடுவதால் பேருந்தின் இயக்கத்தை நிறுத்துவதில்லை. நமக்கும் பேருந்து ஓடும் உணர்வே இருப்பதால் ஆழ் தூக்கத்தில் இருக்கும் நமக்கு விழிப்பு வருவதில்லை ( திருடனுக்கு வசதி )\nஇரயிலில் பயணம் செய்யும் போது பயன் படுத்து பெட்டிகளுக்கான சங்கிலி பூட்டை பயன்படுத்துங்கள்.\nபேருந்தில் ஓடும் திரைப்படத்தில் உள்ள கண் உங்கள் பொருட்களிலும் இருக்கட்டும்\nஅடுத்து ஒரு பேருந��து அனுபவத்தில் சந்திக்கிறேன்.\nகலக்கீட்டிங்க கட்டபொம்மன். மாணவர் உங்களுக்கு ரொம்ப கடமை பட்டிருக்கார்.....அவர் மட்டுமல்ல நாங்களும்..... நல்லா தகவல் கொடுத்து எங்களையும் எச்சரிக்கை செய்ததர்க்கு\nஉங்கள போன்று நல்லா போலீஸ் இருக்கறதால தான் நாடு கொஞ்சம் நல்லா இருக்கு.\nஇதுதாண்டா போலீஸ் என்பதை நிறுபித்துவிட்டிர்கள்... நீங்கள் கணிணிப்பிறவில் இருந்து சட்டம் ஒழங்க பிரிவிற்கு மாற்றப்பட்டால் பொதுமக்களுக்கு பாதுகாப்பும் பொதுமக்களுடைய பாராட்டும் உறுதி...\nநீங்க போலீசா அதன் இப்படி.\n அதுக்கின்னு எங்கள சந்தேக கேசுல உள்ள போட்டுறாத மச்சி....\nஎதிர் வீட்டு ஜன்னல் said...\nபோங்க சார் நீங்க சரியான சிரிப்பு போலீசா இருப்பீங்க போல இருக்கு உங்களுக்கு மாமூல் வாங்கற பழக்கம் இல்லையா..... \"நீங்க ரொம்ப நல்லவர்னு\" யாரவது சொல்லிருப்பாங்கன்னு நெனைக்கறேன்... அதான் இப்படி.. ஆனா அந்த மாணவன காப்பதனதுக்கு ரொம்ப நன்றி தலீவா....\nசூப்பர் அட்வெஞ்சர். அந்த மாணவருக்கு நீங்கள் செய்த உதவி காலத்தினால் செய்த உதவி.\nஆர்பரிக்கும் ஜாதியமும், அடிவாங்கும் அரசு பேருந்துக...\nகிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக\nஆர்பரிக்கும் ஜாதியமும், அடிவாங்கும் அரசு பேருந்துக...\nபிறந்தது தூத்துக்குடியில், பணியின் நிமித்தம் கோவையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lakshmimanivannan.blogspot.com/2017/01/blog-post_20.html", "date_download": "2018-07-20T06:36:07Z", "digest": "sha1:KLXEA6LXEZHI3TIHUJQIEGCYH26RTG5N", "length": 13877, "nlines": 186, "source_domain": "lakshmimanivannan.blogspot.com", "title": "லக்ஷ்மி மணிவண்ணன்: தை தைக் கவிதைகள்", "raw_content": "\nகலங்கிக் கிடந்த மன ஆழத்திலிருந்து\nகலங்கியிருக்கும் போதும் அது உள்ளேதானிருந்தது என்பதைத்\nஅதன் மடியிடுக்கில் எனது ஒரு ஆசையை சொருகி விட்டேன்\nஆறாம் இறகென அதனை அது எடுத்துக் கொண்டோடியது\nகாணுமிடம் அத்தனையிலும் ஆசையை சொருகிக் கொண்டே செல்லச் செல்ல\nபிட்டத்தில் சொருகிக் கொண்ட ஆசை பூமலர்,புது மலர் கொத்தாக\nபறவைக்கு ஒரு துளி ஆசை என்பதுதான் முழுப் பெயர்\nபார்த்து முடிந்தால் பழகி உணர்ந்தால்\nபறவைகளின் பேச்சு பிடிபட்டுக் கொண்டிருக்கிறது\nபாதிப் பாதி செய்கையில் கலந்து கொள்கிறோம்\nகாகங்கள் வந்து கைச்சோறு எடுக்கின்றன\nஅன்பின் ஊற்றையெடுத்துக் கொண்டால் குளம் பெருகும்\nஇடைவெளியை எடுத்துக் கொண்டால் சுற்றிச் சுவரெ���ும்பும்\nமீண்டும் மீண்டும் கூர்வாளினை எடுத்துக் கொள்வீரேயாயின்\nஉடலெங்கும் அறுத்துக் கொண்டு சாவீர்கள்\nஒரு ஐஸ் பெட்டியை ,களிமண் பொம்மையை\nஒரு குட்டிச் சாத்தானை ,குழந்தையை,பறவையை என்ன\nஒரு பெருச்சாளியைக்கூட எடுக்க முடியும்\nஉங்களிடமிருந்து எடுத்துக் கொண்ட பெருச்சாளி\nதவற விட்ட தேவதையின் கெக்கலிச் சிரிப்புதான் இது\nஅவன் பொண்டாட்டி இவன் பைக்கில் போய் கொண்டிருக்கிறாள்\nஇவன் பொண்டாட்டி அவன் காரில் அமர்ந்திருக்கிறாள்\nஅவள் ஏற்று நடப்பாள் வேறு ஒருவனோடு\nஆண்டாள் எப்படித்தான் இப்படியெல்லாம் ஓரிடம் நோக்கித் திறந்தாளோ \nநான்காவது நாளில் அனைவரையும் இடைமறித்து நிறுத்தி\nஅவளை இவன் பைக்கிலும் ,இவளை அவன் காரிலும்\nஐந்தாம் நாளில் வந்து நிற்கிறார்கள்\nதணுத்ததுமென நீ தந்த நகரா நதிக்காட்சிகளை\nகைத்தடியூன்றி கடந்து செல்கிற இப்பயணத்தில்\nபனிக்காய்ச்சல் போல கடக்கின்றன பிறக்காட்சிகள் எதிர்படும் ஒளியில்\nஇதில் அல்லி மலர்ந்ததுதான் உண்மையா\nநீ கொத்தித்தின்ற என் உள்ளுடல் காட்சியெல்லாம் மாயையா \nபறந்து கொண்டிருக்கிறது கழுத்திலும் வாலிலும் கறுப்பு கொண்ட நாரை\nஅக்கரையிலிருந்து இக்கரைக்கு நீஞ்சிக் கடக்கும் பசுவின் முதுகில்\nநீர்ப்பரப்பில் அலையெழுப்பி நகர்ந்த வெண் கொக்கு\nவான்பரப்பில் அலை எழும்பும் கருடன்\nசுற்றுவட்டப்புதிர் பாதையில் பறந்து கொண்டிருக்கிறது\nஅப்பச்சி காமராஜர் ... காமராஜ் பற்றி \"நீயா நானா \" விஜய் டிவி ஷோவில் பேசுவதற்காக ஆன்டனி ஒரு வாரம் முன்னதாக அழைத்தார்.நான் வர...\nகமல் ஹாசனுக்கும் ,கௌதமிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்\nகமல் ஹாசனுக்கும் ,கௌதமிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் கௌரவமான விலகுதல் .மனித உறவுகளுக்கு மதிப்பளிக்கும் பிரிவு. கமலை விலகுதல் தொடர்பா...\nஇந்து விரோத மனப்பான்மை இந்து மதம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்,வழிபாடுகள் போன்றவற்றைப் பற்றிய விமர்சனங்கள் எழும்போது இங்குள்ள முற்போக்கு ம...\nதமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள்\nதமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள் தமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள் தமிழ் எழுத்தாளன் பிறரிடம் உபகாரங்கள் பெறாமல் தன்னிச்சையாக வ...\nமுஸ்லீம்கள் தான் பிறருக்கு இடம் தருவதில்லை\nமுஸ்லீம்கள் தான் பிறருக்கு இடம் தருவதில்லை முஸ்லீம்கள் கூட்டாக சேர்ந்து வாழும் பகுதிகளில் பிறருக்கு வீடு கொடுப்பதில்லை என்பதே உண்மை.இ...\nநான் ஒரு இந்து பச்சையான இந்து.இந்துமதம் நிச்சயமாக ஒரு சார்பான சித்தாந்தங்களையோ,தத்துவங்களையோ ,வழிபாட்டு முறைகளையோ கொண்ட ஒரு மதம் அல்ல.ஏற்...\nR .S .S இயக்கம் துணை ராணுவப்படையா என்ன \nகாந்தியிடமிருந்து உண்மையைக் கற்றல் ...\nNEET நுழைவுத் தேர்வு ஒரு அநீதி முறைகேடுகளுக்கான ப...\nபடிகத்தின் இரண்டு கவிதைத் தொகுதிகள்\nமக்கள் மீது தொடுக்கப்படும் அரசின் யுத்தம்\nநிழற்தாங்கல் படைப்பிற்கான வெளி திறப்பு விழா - 05 ...\nஆக்காட்டி இதழ் - நேர்காணல் - லக்ஷ்மி மணிவண்ணன்\nசிற்றிதழ்களை நோக்கி மீண்டும் நற்காலம் தொடங்கட்டும்...\n\"தீமையின் தரப்பைத் தேர்வு செய்தல் - சபரிநாதன்\nகல்குதிரை கால் நூற்றாண்டு இதழ்கள் 24 கவிதைகள்\n\"நாரைகள் போலும் மறைதல்\". ஒரு தேநீர் குடிக்கும் பொர...\nஇன்று சில காரியங்கள் பொருள் தராது\nதீவிரம் வேடிக்கை வேறுபாடு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2012/05/blog-post_12.html", "date_download": "2018-07-20T06:52:40Z", "digest": "sha1:QPJY6ECNZWX6M7ULGOSEISSLFS5C3E3N", "length": 10396, "nlines": 156, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: நிலவில் பள்ளங்கள் ஏன்?", "raw_content": "\nநிலவில் வட்ட வடிவப்பள்ளங்கள் இருக்கிறதே, ஏன்\nஅஸ்டிராடுகள் என்று அழைக்கப்படும் பாறைகள், வால் நட்சத்திரங்கள் போன்றவை கடந்த லட்சம் ஆண்டுகளில், மிக வேகத்தில் சந்திரனில் மோதியதால் ஏற்பட்ட பள்ளங்கள்தான் இவை ஜென்னி. சந்திரனில் ஒரு கி.மீட்டர் குறுக்களவு கொண்ட பள்ளங்கள் சுமார் 50 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கின்றன. அதைவிடச் சிறிய பள்ளங்கள் ஏராளமாக இருக்கின்றன. சந்திரனில் காற்று இல்லாததால் இந்தப் பள்ளங்கள் பல லட்சம் ஆண்டுகள் ஆகியும் மாற்றம் ஏதுமின்றி, அப்படியே இருக்கின்றன.\nஉலகிலேயே மிகப்பெரிய ஏரி எது \nரஷ்யாவில் உள்ள பைக்கால் ஏரிதான் இந்தப் பூமியிலேயே மிகப்பெரிய ஏரி விஷ்ணு. இதுதான் உலகின் மிகப்பழைமையான ஏரியும் கூட பூமியில் மேலிருக்கும் தண்ணீரில் 20 சதவிகிதம் பைக்கால் ஏரியின் தண்ணீர் என்றால் எவ்வளவு பெரியது என்று பாருங்கள் பூமியில் மேலிருக்கும் தண்ணீரில் 20 சதவிகிதம் பைக்கால் ஏரியின் தண்ணீர் என்றால் எவ்வளவு பெரியது என்று பாருங்கள் ரஷ்யாவில் தென் சைபீரியா பகுதியில் இருக்கும் பைக்கால் ஏரி, அந்த நாட்டுக்கு��் தேவையான 90 சதவிகித நீரை வழங்குகிறது. 636 கி.மீ. நீளமும் 80 கி.மீ. அகலமும் கொண்டது. இந்த ஏரியில் சிறியதும் பெரியதுமாக 300 ஆறுகள் இந்த ஏரிக்குத் தண்ணீரைக் கொண்டு வந்து சேர்க்கின்றன.\nசெஸ் விளையாட்டு எங்கே தோன்றியது \nசெஸ் விளையாட்டின் தாயகம் இந்தியாதான். சுமார் 6-ம் நூற்றாண்டில் சதுரங்கம் என்ற பெயரில் விளையாடப்பட்ட விளையாட்டுத்தான் செஸ் விளையாட்டாகப் பின்னர் பரிணமித்தது. பல நாடுகளுக்கும் பரவியது. 15-ம் நூற்றாண்டில் இத்தாலியில் செஸ் விளையாட்டுக்கான விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. இன்று நடைமுறையில் இருக்கும் விதிமுறைகள் 19-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டன.\nதிண்டுக்கல் தனபாலன் May 12, 2012, 11:41:00 AM\n\"பல தகவலுக்கு நன்றி சார் \nஅருள்வாக்கு - உடம்பு என்கிற மூட்டை\n (ஒரே நாளில் 50 ஆயிரம் கருக்கலைப்பு \nஜகம் நீ... அகம் நீ..\nகுக்கர் - இயங்குவது எப்படி\nதண்ணீர்...தண்ணீர்... - ஓ பக்கங்கள், ஞாநி\nதுப்பாக்கி விஜய் = பாதி எம்.ஜி.ஆர் + மீதி ரஜினி\nஇன்று நள்ளிரவு பெட்ரோல் விலை ஏறப்போகிறது..\n) - எஸ். ராமகிருஷ்ண...\nஎன்ன செய்யப் போகிறார் சச்சின்\nஎந்த செல்போன் நிறுவனங்களின் சேவை சிறப்பாக இருக்கி...\nநீச்சல் மனிதனுக்கு எப்போது தெரிந்திருக்கும்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் - ஜெயிக்கப்போவது யாரு\n (மதுரையை சூறையாடிய மாலிக் கபூர் \nபூமியை நோக்கி சூரியப் புயல்கள்\nஇந்தியப் பொருளாதாரம் - அபாயச் சங்கு... அலட்சியம் ச...\nசோப்பை விழுங்கிவிட்டால் என்ன செய்வது\nடூத் பேஸ்ட்: எந்த நிறுவனம் சிறந்தது\n) - எஸ். ராமகி...\n) - எஸ். ராமகிருஷ்ணன்......\nஜகம் நீ... அகம் நீ..\nகார்ட்டூனும் கொஞ்சம் கவலைகளும்.... , ஓ பக்கங்கள் -...\nஜூன் மாத முதல் வாரத்தில் பட்டையைக் கிளப்ப வருகிறது...\n (இரண்டு நகரங்களின் கதை (டெல்லி & பாட...\nஇன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்: எது சிறந்தது\n) - எஸ். ராமகிருஷ்ணன்....\nஆட்டோமொபைல் - என்ன எங்கே எப்படி படிக்கலாம்\nஐ.பி.எல் - சர்ச்சைகளும் கேள்விகளும்\n) - எஸ். ராமகி...\nவாட்டர் பியூரிஃபயர்: எது பெஸ்ட்\nஅருள்வாக்கு - புத்தியும் சக்தியும் தா\n) - எஸ். ராமகிருஷ...\nஸ்ட்ரீட் ரேஸ் - சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://menakasury.blogspot.com/2014/01/blog-post_5.html", "date_download": "2018-07-20T06:47:09Z", "digest": "sha1:J7S7P2ICZITXCCUHNVWBSAVM7NGB4PNZ", "length": 15110, "nlines": 305, "source_domain": "menakasury.blogspot.com", "title": "உலகமே ஒரு வலை. இது என் இல்லத்து வலை. : நாங்கள் பூரியை நினைச்சு ��ரோம். நீங்களோ பூரி ஜெகன்னாதனை நோக்கி போகச் சொல்றீக", "raw_content": "உலகமே ஒரு வலை. இது என் இல்லத்து வலை.\nஞாயிறு, ஜனவரி 05, 2014\nநாங்கள் பூரியை நினைச்சு வரோம். நீங்களோ பூரி ஜெகன்னாதனை நோக்கி போகச் சொல்றீக\nஅட ..என்னக திருப்பி திருப்பி சொல்லிக்கிட்டு ..\nவாசலை பாருங்க. என்ன இம்புட்டு மாடு.\nஇம்புட்டு பேரு பால் கறந்துட்டு இருக்கராக..\nநம்ம தான் வீட்டை மாத்திகிட்டு வந்துட்டோம்டி.\nஆமாண்டி, அந்த யாதவ குல கோகுலத்துக்கே வந்துட்டோம் டி.\nஅப்ப இனிமே ஆவின் பால் வேண்டாம்\nஅப்படின்னு நம்ம பால் வெங்கடேசனுக்கு செல் அடிச்சட்டுமா..\nகொஞ்சம் பொறுடி. இது எப்பவும் நீடிக்குமா அப்படின்னு தெரியல்லையே\nஇரண்டு நிமிஷம் கழிச்சு ஜரகண்டி, ஜரகண்டி அப்படின்னு சொல்லிடுவாக இல்ல.\nஅப்படியா..அப்ப கனவு முடிஞ்ச உடனே காட்சியும் மாறுமோ.\nஏற்ற கலன்கள் எதிர்பொங்கி மீதளிப்ப\nமாற்றாதே பால் சொரியும் வள்ளற்ப் பெரும்பசுக்கள்\nதோற்றமாய் நின்ற சுடரே துயிலெழாய்\nமாற்றார் உனக்கு வலி தொலைந்துன் வாசற்க்கண்\nபோற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்\nபாத்திரங்களில் பொங்கி வழியும்படி இடைவிடாமல் பால் சொரியும்\nபசுக்களுக்கு சொந்தக்காரனான நந்தகோபனின் மைந்தனே\nஅடியாரைக் காப்பதில் அக்கறை கொண்டவனே\nஇவ்வுலகில் அவதரித்த ஒளி பொருந்திய முகம் கொண்ட\nநாராயணனே துயிலெழாய் உன்னை வெல்ல முடியாத பகைவர்கள் உன் காலில் விழுந்து உயிர் பிச்சை கேட்க வந்துள்ளதுபோல் நாங்களும் உன் புகழ் பாடிக்கொண்டு உன்னை அடைய வந்துள்ளோம்.\nவிளக்கம் தந்த திரு.பட்டாபிராமன் அவர்கள் வலைக்குச் செல்ல இங்கே கில்லிடவும்\nஎம்.எல். வி. அம்மா 21வதுபாசுரம் பாடுகின்ற அதே வேளையில் பெருமாளை சேவியுங்கள்.\nஒரு பக்கம் பசும்பால் குடம் குடமா கொட்டுது.\nஇன்னொரு பக்கம் சிசுக்கள் அதுக்காக ஏங்கி நிற்கும் காட்சி.\nகண்ணதாசன் என்ன சொல்றாரு. கேட்போமா. \nஇதை சுப்பு தாத்தா பாடி இருக்காரு தன்யாசி ராகத்துலே.\nபாடுறாரா படிக்கிறாரா நீங்களே கேளுங்க.\nஇன்னிக்கு ஒரு ஸ்பெசல் நிவேதனம்.\nவட இந்தியாவிலே இருந்து ஒரு பஜனை கோஷ்டி வந்திருக்கு.\nஅவங்க இப்ப ராதா கிருஷ்ண பஜனை பண்ண போராங்க.\nபஜனை முடிஞ்சப்பறம் , அவங்க சம்ப்ரதாயத்து படி உணவு அளிக்கப்படும்.\nஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ணா ஹரே ராம\nஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே கிருஷ்ணா.\nஎல்லோரும் ஒரு அஞ்சு நிமிஷம் சேர்ந்து பாடணும்.\nஅவசரப்படக்கூடாது. ரொம்ப அவசரம் அப்படின்னா\nஇந்த மெனு லிஸ்டை பார்த்துகினே இருங்க.\nஏன் பார்த்தா பசி தீருமா.\nபகவானை பார்த்தாலே ஏன் நினைச்சாலே பசி வராது.\nசுவாமி,நாங்கள் பூரியை நினைச்சு வரோம். நீங்களோ பூரி ஜெகன்னாதனை நோக்கி போகச் சொல்றீக.. இன்னிக்கு மட்டும் கொஞ்சம் ஒப்ளைஜ் பண்ணுங்க. பசி கண்ணை மறைக்குது.\nகொஞ்சம் பொறுத்துக்கணும். பகவானே துயில் களைய வில்லை. அதற்குத்தான் பஜனை .\nஅவர்கள் முடிக்கும்போது தான் எல்லோரும் சாப்பிட முடியும்.\nவரும்போதே செமத்தியா ஒரு புடி புடிச்சுட்டு வந்திருப்பாகளோ \nபஜனை லே எழுந்திருக்கிறா மாதிரியே தெரியலையே...\nஅப்ப அதுக்குள்ளே மேடம் ஷைலஜா உரை என்ன என்று பார்த்துவிட்டு வருவோம்.\n ஒரு தினுசா கடைசி யா ஹரே கிருஷ்ணா சொல்லிட்டார்.\nபாநி பூரி. குலோப் ஜாமுன்.\nகுலோப் ஜானிலே நெய் நிறையா இருக்குமோ \nநெய் அப்படின்னா ghee யா \nஇருங்க. +Geetha Sambasivam மேடத்தை கேட்டு சொல்றேன்.\nகண்ணபிரானின் கருணையும் அதே சுவை.\nசொல்ல நா வன்மை படைத்தவர்கள் சுவைக்க இயலாது.\nகண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர்.\nஇடுகையிட்டது sury Siva நேரம் 8:55 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசக்கரை பொங்கல் போல் பொங்கல்\nபாடு பரமனைத் துதி. பின்னே சாப்பாடு.\nஇன்னிக்கு பாசுரம் சேமியா பாயசம்.\nஇன்று யாம் வந்தோம் .அப்படின்னு முடியுது இந்த பாசுர...\nத்வாபர யுகத்திலே நெய் ஊத்தப்பம்\nநாங்கள் பூரியை நினைச்சு வரோம். நீங்களோ பூரி ஜெகன்ன...\n தாயாரைப் பார்த்து சேவிச்சுக்கோ .\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Nikada. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2011/10/86.html", "date_download": "2018-07-20T07:05:29Z", "digest": "sha1:2ERRGFNR7WKZN252KOKLRDQ3HLUU4QQ3", "length": 12919, "nlines": 79, "source_domain": "rssairam.blogspot.com", "title": "வேலை வாய்ப்புக் கோரி 86 நாடுகளில் போராட்டம்; ரோம் நகரில் வன்முறை ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nவேலை வாய்ப்புக் கோரி 86 நாடுகளில் போராட்டம்; ரோம் நகரில் வன்முறை\nஉலக நாடுகளில் சில நிறுவனங்களின் ஆதிக்கப் போக்கினால் வேலை இல்லாத் திண்டாட்டம் பெருகி வருகிறது. மேலும் அரசாங்கங்களும் செலவுகளைக் குறைப்பதற்காக மக்களுக்கு வழங்கி வரும் சலுகைகளை நிற��த்தி வருகிறது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பதாகக் கூறி கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.\nஇந்தப் போராட்டம் மெல்ல மெல்லப் பரவித் தற்போது பெரும்பாலான நாடுகளை ஆக்கிரமித்துள்ளது. ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களில் உள்ள 82 நாடுகளில் இப்போராட்டம் பரவியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் மாட்ரிட் நகரில் கடந்த மே 15-ந் தேதி இந்த போராட்டம் தொடங்கியது.\nஅதைத்தொடர்ந்து நேற்று இத்தாலி தலைநகர் ரோம், லண்டன், சூரிச், சியோல், சிட்னி, டோக்கியோ, ஹாங் காங், புகாரஸ்ட் உள்ளிட்ட 951 நகரங்களிலும் பேரணி நடந்தது. இந்த நகரங்களில் நடந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் லட்சக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இந்த நிலை யில் ரோம் நகரில் நடந்த பேரணியில் வன்முறை வெடித்தது\nபேரணியில் பங்கேற்றவர்கள் ரோட்டில் சென்றவர்கள் மீது கல்வீசித் தாக்கினார்கள். கடைகள் மற்றும் வங்கிகளை அடித்து நொறுக்கினார்கள். வாகனங்களைத் தீவைத்துக் கொளுத்தினார்கள். வன்முறை சம்பவத்தில் 70 பேர் காயம் அடைந்தனர். இதனால் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டன. போலீசார் குவிக்கப்பட்டனர்.\nவன்முறையை அடக்கப் போலீசார் கடுமையாகப் போராடினார். லண்டனில் நடந்த பேரணியில் விக்கிலீக் தலைவர் ஜூலியன் அசாங்கே கலந்து கொண்டு பேசினார். இந்த போராட்டம் அமெரிக்காவில் வலுத்து வருகிறது. கடந்த மாதம் (செப்டம்பர்) 13-ந் தேதி முதல் நியூயார்க் நகரில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று டைம் சதுக்கத்தில் கூடி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து 45 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஎமது வலைத்தளத்தில் தங்களது கருத்து கண்டு மகிழ்ந்தோம்..\nஅருமை.. அருமை நண்பரே... உங்களைப்போலவே நாமும் ஆதரவற்ற அனைவருக்குமே உதவும் எண்ணத்துடனே இருக்கின்றோம்.. எங்கள் குழு வேலை வாய்ப்பை தேடி அலைபவர்களுக்கு வேலை வாய்ப்பையும், தமிழில் அதிகமாக வலைப் பதிவுகளை உருவாக்கிடவே திட்டமிட்டுள்ளோம்..\n//பல பதிவர்களின் வாழ்க்கைத்தரம் நன்கு உயர்ந்திருப்பதாகவே கருதுகின்றேன்//\nதங்களை போல் பதிவர்களில் சிலர் மட்டுமே தங்களின் பொருளாதார வளத்தை பெற்றிருக்க கூடும். பெரும்பாலான பதிவர்கள் தங்கள் அலுவலகங்களில் சொந்தமாக கணிணி கூட இல்லாமல் கிடைக்கின்ற சொற்ப நே��த்தில் பதிவுகளை இடுகின்றனர். அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டுமல்லவா.. எங்கள் குழுவும் கூட அப்படிப்பட்ட இளைஞர்களின் பிரதிநிதிகள் தான். தமிழையும் வளர்ப்போம்.. தமிழ் இளைஞர்களின் வாழ்வாதாரத்தையும் வளர்ப்போம்..\nபொழுது போக்கிற்காக வலைத் தளத்தை சமூக தளங்களை போல் உபயோகப் படுத்தும் ஒரு சிலரை கண்டு எடை போடுவது \" பாலின் எடையினை பரவிக்கிடக்கும் ஆடையின் மூலம் கணக்கிடுவதாகவே தோன்றும்\" என்பதே எங்களது கருத்து ஆகும்.\nஉங்களது மேலான கருத்துகளை இரு கரம் கூப்பி வரவேற்று பெருமிதம் கொள்கின்றோம்...\n( ஒரு சிறிய வேண்டுகோள் : தங்களின் வலைப்பூவில் சராசரியாக எத்தனை வாசிப்பாளர்கள் வருகை தருகின்றனர் என்பதை கூற இயலுமா.. எங்களது தள வடிவமைப்பாளர்களுக்கு கணக்கெடுப்பிற்கு உதவும் படி இருக்கும். )\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbookworld.com/catelog_list.php?product=256", "date_download": "2018-07-20T06:47:26Z", "digest": "sha1:WYEVKK6E7OYUVYIF3P3YBDOPFVG4PEFD", "length": 7906, "nlines": 171, "source_domain": "tamilbookworld.com", "title": "Tamil Book World", "raw_content": "\nஎந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்\nவிற்பனை உரிமை பெற்ற நூல்கள்\nசொல் தொடும் தூரம் (Book)\tகட்டுரை >\nAuthors : தமிழச்சி தங்கபாண்டியன்\nDescription : நான், இக்கட்டுரைகளை விமர்சகராக வேண்டுமென்ற நோக்கில் எழுதவில்லை. விமர்சகராக மாறவேண்டும் என்பது எனது ஆசையுமில்லை. பல விஷயங்கள் கவனப்படுத்தாததன் காரணமாக அழிந்து போயிருக்கின்றன. நாம் பல விஷயங்களில் இன்னும் பல்வேறு காரணங்களினால் தயக்கத்துடனே செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். இந்தத் தயக்கத்தினால் கவனப்படுத்த வேண்டியதைக் கவனப்படுத்தாமலும் இருக்கிறோம். புறந்தள்ள வேண்டியதை முன்னிலைப்படுத்துகிற முரண்பாடான காரியங்களும் நடக்கின்றன. நான் அறிந்தவற்றை, முக்கியமென்று கருதியவற்றைக் கவனப்படுத்த விரும்பினேன். தமிழச்சி தங்கபாண்டியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/videos/video-news/2017/jun/19/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-11472.html", "date_download": "2018-07-20T07:04:28Z", "digest": "sha1:BEWDMSO2JVPYVIFJNZA5756WCJVJM5XI", "length": 4269, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "தேர்தல்: அதிபர் மேக்ரான் கட்சி அமோக வெற்றி- Dinamani", "raw_content": "\nதேர்தல்: அதிபர் மேக்ரான் கட்சி அமோக வெற்றி\nபிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தல்: அதிபர் மேக்ரான் கட்சி அமோக வெற்றி\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2016/11/tnpsc-currentaffairs-quiz-awards-covers-2016-28.html", "date_download": "2018-07-20T06:35:39Z", "digest": "sha1:PZEFEC6S6YSAMIDOTJ67EZNA2AQVGA4T", "length": 4659, "nlines": 81, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Quiz 28 covers Important Awards and Prizes in October 2016", "raw_content": "\n2016 இலக்கியத்துக்கான புக்கர் பரிசு எந்த அமெரிக்க எழுத்தாளருக���கு வழங்கப்பட்டது\nஅமெரிக்க எழுத்தாளர் பால் பீட்டி எழுதிய எந்த புத்தகத்துக்கு 2016 இலக்கிய புக்கர் பரிசு வழங்கப்பட்டது\nஉலகில் இலக்கியத்துக்கான மிக உயரிய விருதாக கருதப்படும் புக்கர் பரிசை எந்த நாடு வழங்குகிறது\nகர்நாடக அரசினால் வழங்கப்படும் உயரிய விருது எது\n2015-ஆம் ஆண்டுக்கான டாக்டர் பி.சி.ராய் விருது பெற்றவர் யார்\n2016-ம் ஆண்டுக்கான வெனிசுலா முன்னாள் அதிபர் “ஹுகோ சாவேஸ் நினைவு விருது” யாருக்கு வழங்கப்பட்டது\n8 சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் இணைந்து வழங்கும் “2016 சர்வதேச \"மார்ட்டின் என்னல்ஸ்' மனித உரிமைகள்\" விருது யாருக்கு வழங்கப்பட்டது\nஆண்டு தோறும் வழங்கப்படும் நோபல் பரிசு எத்தனை துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்வோர்களுக்கு வழங்கப்படுகிறது\nநோபல் பரிசு எந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது\nநோபல் பரிசை உருவாக்கியவர் யார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://hisubash.wordpress.com/tag/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2018-07-20T06:44:16Z", "digest": "sha1:APCXTTPGVXI3WDTIST2F46GFVDDX3JA5", "length": 16687, "nlines": 171, "source_domain": "hisubash.wordpress.com", "title": "இமெயிலில் வந்தவை « சுபாஷ் பக்கங்கள்", "raw_content": "\nஎப்படி – C:\\Windows\\Installer கோப்புகளை அழித்தல்\nஇமெயிலில் இடுகைகளை பெற்றுக்கொள்ள இங்கே சொடுக்கவும்\nஎப்படி – C:\\Windows\\Installer கோப்புகளை அழித்தல்\nஎப்படி – வைரசால் மறைக்கப்பட்ட கோப்புகளை மீளப்பெறுதல்\nசில தொழில்தரமிக்க பிளாகர் டெம்ப்லேட்கள்\nபின்னிருக்கையற்ற கார்தான் வாங்கணும், ஏனெனில் …\n20 வேர்ட்பிரஸ் Plug ins\nசுபாஷ் on இணையம் மூலம் பணம் சம்பாதிக்க ச…\nudayaham on இணையம் மூலம் பணம் சம்பாதிக்க ச…\nசுபாஷ் on இணையம் மூலம் பணம் சம்பாதிக்க ச…\nசுபாஷ் on TVயில் பாடி வெற்றிபெற சில மொக்…\nசுபாஷ் on TVயில் பாடி வெற்றிபெற சில மொக்…\nதமிழ்நெஞ்சம் on TVயில் பாடி வெற்றிபெற சில மொக்…\nதமிழ்நெஞ்சம் on TVயில் பாடி வெற்றிபெற சில மொக்…\nsutha on இணையம் மூலம் பணம் சம்பாதிக்க ச…\nதமிழ்நெஞ்சம் on TVயில் பாடி வெற்றிபெற சில மொக்…\nநாமக்கல் சிபி on TVயில் பாடி வெற்றிபெற சில மொக்…\n2008 2008 server 2008 workstation A for Apple Android BitLocker Chrome comedy downgrade Encryption Extension FireFox Google hacking interface language IT jokes LHC logo Mobile security Server 2008 Vista windows windows server Wireless Network workstation XP அறிமுகம் ஆராய்ச்சி இமெயிலில் வந்தவை உழைப்பு எப்படி கடவுளின் துகள் கூகிள் கூகுள் சமூகம் சினிமா சுபாஷ் பக்கங்கள் சுயசொறிதல் செல்பேசி சைனா சிக்கன் சைனிஸ் டெம்ப்லேட் தகவல் தகவல் தொழில்நுட்பம் தொடர் தொடர்பதிவு தொடர் பதிவு தொழில்நுட்பம் நகைச்சுவை பதிவிடல் பரீட்சை உதவி பிளாகர் பொது மென்பொருள் மொக்கை லினக்ஸ் வருமானம் வாழ்க்கை விஞ்ஞானம் விண்டோஸ் விண்டோஸ் சர்வர் 2008 வியாபாரம் விஸ்டா வீடியோ வேர்ட்பிரஸ்\nPosts Tagged ‘இமெயிலில் வந்தவை’\nஎன்னத்த சொல்ல – microsoft ன் கதி\nPosted by சுபாஷ் மேல் ஏப்ரல் 11, 2009\nஇதைப்பறிறிய உங்கள் கருத்து என்ன ( ச்சும்மா நக்கல்தான் ஹிஹி )\nPosted in இமெயிலில் வந்தவை, நகைச்சுவை, மொக்கை | குறிச்சொல்லிடப்பட்டது: இமெயிலில் வந்தவை, நகைச்சுவை, மொக்கை | 5 Comments »\n2 டயரில் காரோட்டுவது சினிமால மட்டும்தானா \nPosted by சுபாஷ் மேல் ஏப்ரல் 10, 2009\nPosted in இமெயிலில் வந்தவை, நகைச்சுவை, மொக்கை | குறிச்சொல்லிடப்பட்டது: இமெயிலில் வந்தவை, நகைச்சுவை, மொக்கை | 5 Comments »\nஎன்னோட கம்ப்யூட்டர்ல இருக்கற டீ கப் ஹோல்டர் உடைஞ்சி போச்சி\nPosted by சுபாஷ் மேல் ஓகஸ்ட் 9, 2008\nஇந்த உரையாடல் முழுக்க கற்பனையே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதல்ல. சிரித்து விட்டு (ஒருவேளை வந்தால் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதல்ல. சிரித்து விட்டு (ஒருவேளை வந்தால்) மறந்து விடுங்கள். ரொம்ப முக்கியமாக லாஜிக் பார்க்காதீர்கள். மின்மடலில் வந்த வேடிக்கையான உரையாடல்களை சற்று உல்டா செய்திருக்கிறோம்.\nவாடிக்கையாளர் ஒருவர் கணிப்பொறி இயக்க சேவை மையத்தை தன் மொபைல் போனில் அழைக்கிறார். எதிர்முனையில் தேன் குரல் ஒன்று வழிகிறது.\n“வணக்கம், நான் திவ்யா பேசுகிறேன். நான் தங்களுக்கு எவ்வாறு உதவலாம்\n“கு..குட் மார்னிங்க் மேடம்.. ந..ந.ல்லாருக்கீங்களா\n“நான் நலம். சொல்லுங்கள். உங்களுக்கு என்ன பிரச்சினை\n“எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்ல.. மேடம். என் கம்ப்யூட்டருக்குத் தான்..”\n“கம்ப்யூட்டர் வாங்கி ரெண்டு நாள் தான் ஆகுது மேடம். வேலை செய்ய மாட்டேங்குது. நெறய பிரச்சினை இருக்கு. மொத்தமா சொல்லட்டுமா.. ஒவ்வொண்ணா சொல்லட்டுமா”\nமானிட்டர்ல ‘கீபோர்டைக் காணோம்னு’ செய்தி வருது. நான் என்ன பண்ணட்டும் ‘F1’ கீ கூட அமுக்கிப் பார்த்துட்டேன். ஹெல்ப் வரமாட்டேங்குது..”\nசிலையானது கால் செண்டர் தேவதை.\n“கம்ப்யூட்டருக்குப் பின்னாடி வெள்ளைக் கலர் கேபிள், கீபோர்டுலர்ந்து போறது ஒன்னு சொருகியிருக்���ும். அதப் பிடுங்கி மறுபடியும் மாட்டுங்க”\n“ஆங்…இப்போ சரியா வேலை செய்யுது. ஆனா இப்போ வேற ஒரு ப்ராப்ளம். Press any key அப்படின்னு சொல்லுது”\n“ஐயோ… என் கீபோர்டுல any key இல்லை.. நான் என்ன செய்யறது\n“ஐயோ..ராமா.. ஏதாவது ஒரு கீ அமுக்குங்க”\n“ஆங்க்.. இதுக்குத் தான் எக்ஸ்பர்ட்ஸ் வேணுங்கிறது.. இப்போ பூட் ஆகுது”\n“விண்டோஸ்க்குள்ளே போனதுக்கப்புறம் பிரிண்ட் குடுக்கும்போது பிரிண்டரைக் காணோம்னு செய்தி வருதே மேடம்”\n‘சரியான மாங்கா மடையனா இருப்பானோ..’ மனதில் நினைத்தவாறே, “சரி.. பிரிண்டரைத் தூக்கி கம்ப்யூட்டரை நோக்கித் திருப்புங்க..”\n“ஆங்.. இப்படிப் பண்ணா கம்ப்யூட்டர் பிரிண்டரைக் கண்டுபிடிச்சிடுமா\n“என்னை ஏமாத்தாதீங்க மேடம்.. அது எப்படிக் கண்டுபிடிக்கும்\n“இப்போ விண்டோஸ்ல புது ஆப்சன் வந்திருக்கு. ‘பிளக் அண்ட் பிளே’ மாதிரி ‘லுக் அண்ட் இன்ஸ்டால்’.\n“ஓ.. டெக்னாலஜி இம்ப்ரூவ்டு சோ மச்..யா “ வியந்தவாறே பிரிண்டரோடு மல்லுக் கட்டினார் வாடிக்கை.\nசிரிப்பலைகள் பரவின கால் செண்டரில்.\nவாடிக்கை பிரிண்டரை நகர்த்தியதில் கேபிள் லூஸ் அதுவாக சரி செய்யப்பட்டு பிரிண்டரை இன்ஸ்டால் செய்தது விண்டோஸ்.\n“வாவ்.. இட்ஸ் ரியல்லி கிரேட் மேடம். உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. இப்போ இன்னோரு பிராப்ளம்..”\nமனதிற்குள் “பகவானே.. சீக்கிரம் என்னைக் காப்பாத்து”.\n“என்னோட கம்ப்யூட்டர்ல இருக்கற டீ கப் ஹோல்டர் உடைஞ்சி போச்சி. வாரண்டி பீரியட்ல இருக்கறதால மாத்தி தருவீங்களா\n“கம்ப்யூட்டர்ல டீ கப் ஹோல்டரா வாட் டூ யூ மீன் வாட் டூ யூ மீன் கம்ப்யூட்டர் வாங்கும்போது எதுவும் இலவசமா கொடுத்தாங்களா\n“இல்லை. அது கம்ப்யூட்டருக்குள்ளேயே அட்டாச் ஆகியிருக்கு”\n“புரியலியே.. அதுல எதுவும் எழுதியிருக்கா\n“ஆமாம். 52x ன்னு எழுதியிருக்கு”\nகலகலத்தது கால் செண்டர். “ஓஓஓவ்வ்வ்வ்வ்வ்…”\n“சார்.. அதுல சிடி மட்டும் தான் போடணும். டீ கப் எல்லாம் அதுல சொருகக் கூடாது.”\n அப்படியா மேடம். நாங்கூட அதை டூ இன் ஒன்னுன்னு நெனச்சேன். என்னோட ப்ராப்ளம் எல்லாம் தீர்ந்துடுச்சு. ரொம்ப நன்றி மேடம்”\nஆக்கம் – – ரிஷிகுமார்\nடிஸ்கி 1 : இமெயிலில் வந்த பல சுவையான செய்திகள் உள்ளன. ஆனால் அனுப்புவபர்கள் ஒரிஜினல் எங்கேயென்று போட மாட்டார்கள். அனேகமாக பதிவு அல்லது வெப்பிலிருந்து சுட்டிருப்பார்களென்று நினைக்கிறேன். ஆதலால் இதை ஆக்கியேர் / ஒரிஜினல் பற்றி தெரிந்தால் தயவுசெய்து பின்னுட்டத்தில் தெரிவிக்கவும்.\nடிஸ்கி 2 : டிஸ்கி என்றால் என்ன என்பதையும் தயவுசெய்து அறியத்தரவும். பல பதிவுகளில் பதிவிற்குக் கீழே ஏதாவது சொல்வதென்றால் டிஸ்கி போட்டு சொல்வார்கள்.\nPosted in இமெயிலில் வந்தவை, நகைச்சுவை | குறிச்சொல்லிடப்பட்டது: இமெயிலில் வந்தவை, நகைச்சுவை, comedy, jokes | 11 Comments »\n4 சூப்பர் சைனீஸ் ஜேக்குகள் – சிரிக்கமட்டுமே\nPosted by சுபாஷ் மேல் ஓகஸ்ட் 7, 2008\nநான் இதில் மூன்றாவதை மிகவும் ரசித்தேன். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்ற உயரிய கொள்கைக்கிணங்க இதோ அவை\nPosted in இமெயிலில் வந்தவை, நகைச்சுவை | குறிச்சொல்லிடப்பட்டது: இமெயிலில் வந்தவை, நகைச்சுவை | 14 Comments »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pathavi.com/", "date_download": "2018-07-20T06:39:50Z", "digest": "sha1:2IEV2AH7MY7QEOEOU6QHQVUIPC54IIEC", "length": 12158, "nlines": 271, "source_domain": "pathavi.com", "title": "Pathavi - Best tamil websites & blogs - Your Source for Social News and Networking", "raw_content": "\nஇணையத்தில் பரவிக் கிடக்கும் தமிழ் சார்ந்த செய்திகள், பதிவுகள், படங்கள், கட்டுரைகள், விமர்சனங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் பகிரப்படும் தளம்\nபுது பொலிவுடன் முற்றிலும் இலவசமாக மற்றும் பல சிறந்த வசதிகளுடன் செயல்படும் தளம்\nசினிமா விமர்சனம்: புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே\nஇணையநிலா: கூகுள் என்ன கடவுளா\nவிவேகம் - தோசை சுடும் கதை\nதழல் - முத்தமிழ் மன்ற துவக்க விழா\nவி.ஐ.பி-2 வசூல் வேட்டை பாக்ஸ் ஆபிஸ்\nசினிமா விமர்சனம்: என் உயிர்த் தோழன்\nவிக்ரம் வேதா - சினிமா விமர்சனம்\nதிரைக்கடலோடி : 5 (தொழில் காண்டம்) – அனுபவஜோதிடம்\nசினிமா விமர்சனம்: அன்பானவன், அசராதவன், அடங்காதவன்\nசரிநிகர்: கடவுளின் மரண வாக்குமூலம்......\nடினேஷ்சாந்த் 496 days ago\nநல்லிணக்கம் – தடம் மாறாத சுவடுகள்\nசென்னையில் சிறந்த எலும்பியல் அறுவை சிகிச்சை: சென்னையில் மிக சிறந்த முழங்கால் மூட்டு மாற்று சிகிச்சை\nவடக்குபட்டி ராம்சாமி: ஆளவந்தான் (2001)\nஎனது பயணம்: மோகமுள் - தி. ஜானகிராமன்\nகுதிரைப் பந்தயத்தைக் களமாகக் கொண்ட ‘என்னோடு விளையாடு’ திரைப்படம்\nதமிழனின் புகழை அழிக்கும் முயற்சி தொல்பொருள் துறைக்கு டைரக்டர்கள் அமீர், கரு.பழனியப்பன், கண்டனம்\nசூர்யாவின் ‘சிங்கம்-3’ படத்தின் போஸ்டர் டிஸைன் வீடியோ\n‘கத்தி சண்டை’ படத்தை ‘கேமியோ பிலிம்ஸ்’ வெளியிடுகிறது..\nபெண்களின் முன் அழகிற்கு தண்ணீர் விட்டான் கிழங்கு | Beet has water in front of the beauty of women \nயார் இவர் இவரின் நிலை என்ன\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை ~ காரைக்கால்\nநிர்வாண உண்மைகள்: கருப்புப்பண ஒழிப்பு : மேலும் சில யோசனைகள்\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம் ~ காரைக்கால்\nமதுரையில் சிறந்த பல் மருத்துவமனை: டென்டல் கிளினிக் மதுரை\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய் ~ காரைக்கால்\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/subramanian-swamy-said-about-rajinikanth-politics/6653/", "date_download": "2018-07-20T06:22:56Z", "digest": "sha1:DVMJEIT2ZD2UP5KHHLW6DJM33NH3BFHZ", "length": 7265, "nlines": 82, "source_domain": "www.cinereporters.com", "title": "ரஜினியை மீண்டும் வம்புக்கு இழுத்த சுப்பிரமணியம் சுவாமி! - CineReporters", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018\nHome சற்றுமுன் ரஜினியை மீண்டும் வம்புக்கு இழுத்த சுப்பிரமணியம் சுவாமி\nரஜினியை மீண்டும் வம்புக்கு இழுத்த சுப்பிரமணியம் சுவாமி\nரஜினியை மீண்டும் வம்புக்கு இழுத்த சுப்பிரமணியம் சுவாமி\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் இலங்கை செல்ல திட்டமிட்டு பின்னர் திடீரென ரத்து செய்த நிலையில் அப்போது கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, ‘ரஜினி ஒரு கோழை என்று விமர்சனம் செய்திருந்தார்.\nஇந்த நிலையில் நேற்று ரசிகர்களிடையே பேசியபோது அரசியலுக்கு வருவது குறித்து பரபரப்பான சில கருத்துக்களை தெரிவித்தார். தான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் இருப்பதாகவும், ஒருவேளை அரசியலுக்கு வந்தால் உண்மையாக இருப்பது மட்டுமின்றி பணம் சம்பாதிக்கும் நோக்கம் உள்ளவர்களை அருகில் வைத்து கொள்ள மாட்டேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்\nரஜினியின் இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை கூறி வரும் நிலையில் இதுகுறித்து சுப்ப���ரமணியம் சுவாமி கூறியபோது, ‘ரஜினிக்கென ஒரு கொள்கையே கிடையாது. அவர் தமிழரே கிடையாது. அவர் கர்நாடகாவில் பிறந்த மராத்திய பின்புலத்தை சார்ந்தவர். தற்போது அவருடைய அரசியல் பார்வையில் ஒரு தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் அரசியல் குறித்த கருத்தையெல்லாம் பற்றி பேசி வருகிறார். ஆனால் அவர் அரசியலுக்கு வந்தால், கண்டிப்பாக தோல்வியடைவார்.” என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.\nசுவாமியின் இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் தங்களது கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.\nPrevious articleமுதல் படமே அட்டகாசம்: ஜாலி மூடில் அக்ஷராஹாசன்\nNext article7 வருட ரஜினியின் சாதனையை முறியடித்த ராஜமெளலி\nதேவராட்டம் ஷூட்டிங் ஸ்பாட் சூரியை செல்ஃபி எடுத்த மஞ்சிமா\nசுட்டு பிடிக்க உத்தரவு பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபிறந்த நாள் கேக்கிலும் புதுமை சி.எஸ் அமுதனின் அட்ராசிட்டி\nசன்னி லியோனுக்கு சீக்கிய அமைப்புகள் கண்டனம்\nபாரதிராஜாவின் ஓம் செகண்ட் லுக் போஸ்டர் ராதிகா புகழாரம்\nவிஜய்க்கு ஆதரவாக களமிறங்கும் விஜய் சேதுபதி\nதேவராட்டம் ஷூட்டிங் ஸ்பாட் சூரியை செல்ஃபி எடுத்த மஞ்சிமா\nசுட்டு பிடிக்க உத்தரவு பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபிறந்த நாள் கேக்கிலும் புதுமை சி.எஸ் அமுதனின் அட்ராசிட்டி\nபிரிட்டோ - ஜூலை 20, 2018\nசன்னி லியோனுக்கு சீக்கிய அமைப்புகள் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search/label/photoshop?max-results=5", "date_download": "2018-07-20T06:54:51Z", "digest": "sha1:UX5Z62UEFAJDXDJXFIMBLWZBLYQCSQD2", "length": 5585, "nlines": 45, "source_domain": "www.softwareshops.net", "title": "Free Software information and Download Links in Tamil | இலவச மென்பொருள்: photoshop", "raw_content": "\nபோட்டோஷாப் செய்யப்பட்ட படங்களைக் கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்பம்\nஇல்லாத ஒன்றை இருப்பதாக காட்டுவது போட்டோஷாப் செய்யப்பட்ட படங்கள். சமூக வலைத்தளங்களில் இதுபோன்று போட்டோஷாப் செய்யப்பட்ட படங்கள் அதிக பிரபல்யம...\nபோட்டோவை அழகாக மாற்றிட மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் Free Software for casting Horoscopes (Natal Charts)ஜெகன்னாத ஹோரா - வெர்சென் 5 என்னும் ஜாதகம் கணிக்க உதவும் மெ...\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஇம்மென்பொருள் மூலம் அயனாம்சம், பஞ்சாங்க கணிப்புகள், பாவ கணிபுகள், சுதர்ஷன சக்கர அட்டவணை, விம்ஷோ��்தாரி தசா காலங்கள் தசா மற்றும் புக்தி காலங்...\nஜோதிடம் ஓர் அறிமுகம்: ஜோதிடம் என்பது வேதத்தின் ஒரு பகுதியாகும். நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவியில் நமக்கு ஈற்படும் ஜன...\nபுதிய Mobile Browser - போல்ட் இன்டிக்\nமொபைலில் வலைப்பக்கங்களில் உலவும்போது தமிழில் சுலபமாக எழுத இந்த பிரவுசர் பயன்படுகிறது. நமது பெரும்பாலான இந்திய மொழிகளை ஆதரக்கிறது.. Hind...\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க hibernation நிலை\nநாம் தொடர்ந்து கணினியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்பொழுது, திடீரென அதை பாதியில் விட்டுவிட்டு, வெளியில் சென்று வர நேரிடும். அல்லது ஒரு குற...\nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nடேப்ளட் பிசியில் PDF கோப்புகளைப் பார்க்க, எடிட்டிங் செய்ய, மார்க்அப் செய்ய பயன்படும் மென்பொருள் ரேவூ. டேப்ளட் பிசியில் பயன்படுத்துவதற்...\nபோட்டோக்ளை ReSize செய்ய பயன்படும் மென்பொருள்\nரிலையன்ஸ் -ஜியோ இலவச சிம்கார்டு பெற\nஅறிமுகம் 4ஜி VO-LTE 4 ஜி என்பது நான்காவது தலைமுறைக்கான அலைக்கற்றை சொல்லாடல். தற்போது LTE என்ற தொழில்நுட்பம் 4G க்கு தகுதியானதாக உள்ளத...\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\nசோதிடம், ஜாதகம், கைரேகை இப்படி பல்வேறு விதமான வழிமுறைகளில் மனிதர்களின் எதிர்கால வாழ்க்கையும், இனி நடக்கப்போகும் நிகழ்வுகளையும், அவற்றிற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naanirakkappokiraen-aruna.blogspot.com/2009/11/blog-post_12.html", "date_download": "2018-07-20T06:27:23Z", "digest": "sha1:4UDJ374DUMITKK6L3BMJR642YPDOJWHM", "length": 11576, "nlines": 275, "source_domain": "naanirakkappokiraen-aruna.blogspot.com", "title": "அன்புடன் அருணா: சூரியன் குடிக்கலாம் வாங்க!", "raw_content": "\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன்-\nஅவை நேரே இன்றெனக்குத் தருவாய் -\nஎன்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,\nஇனி என்னைப் புதிய உயிராக்கி -\nஎனக்கேதும் கவலையறச் செய்து -\nமதி தன்னை மிகத் தெளிவு செய்து -\nஎன்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.\nPosted by அன்புடன் அருணா\nஅருமையான கவிதைகள் அருணா. பிடியுங்கள் பூங்கொத்தை.\nமிக மிக அழகான அற்புதமான, அருமையான கவிதை. வாழ்த்துக்கள்..\nஎன்னடா தலைப்பே ஒரு வித்தியாசமா இருக்கேன்னு வந்து படிச்சேன்...\nசும்மாவா சொன்னார்கள்... கவிஞர்களின் கற்பனைக்கு எல்லை ஏதென்று\nபிடியுங்கள் ஒரு பூங்கொத்து... அருணா மேடம்...\nசூரியனைக் குடிக்கிறதா என வந்தேன்:)\nஅந்த ���ூரியனைத்தான் கையில புடிச்சீங்க, உங்க ராசாவுக்காக\nஅந்த நெலாவத்தான் நான் கையில புடிச்செங்க்ற மாதிரி நீங்க சூரியன புடிச்சீங்களா\nசூரிய ஒளி கையிடுக்கில் தெரியும் இளஞ்சிவப்பு நிறம் ஞாபகத்தில் வந்து போனது...\nக‌டைசி 2 வ‌ரிக‌ள் தேவையில்லையோ அருணா..\nமுதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வி.என்.தங்கமணி,\nஎல்லாருக்கு் அந்தப் பாட்டு நினைவுக்கு வந்துருக்கு\n/ க‌டைசி 2 வ‌ரிக‌ள் தேவையில்லையோ அருணா../\nநானும் கூட அப்பிடியே நினைத்தேன் தமயந்தி\nதங்களது 'சூரிய' கவிதையும், 'மழை' கவிதையும்\nதண்ணீரின் பிம்பங்கள் வைத்தே எழுதியதைக்\nகாண நேர்ந்தபோது 'கற்பனை வறட்சி'யோ\n/தங்களது 'சூரிய' கவிதையும், 'மழை' கவிதையும்\nதண்ணீரின் பிம்பங்கள் வைத்தே எழுதியதைக்\nகாண நேர்ந்தபோது 'கற்பனை வறட்சி'யோ\nதாங்கள் நினைத்தது 100% உண்மை...பருப்பு ஆசிரியரே\nசுய விலாசமிட்ட தபால் கார்டு...........\nகாணும் காட்சியில் தெய்வம் கண்டேன்\nஅமித்தம்மாவுக்கும் புதுகைத் தென்றலுக்கும் என்னா ...\n அதுவே என் பலமும் பலவீனமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://songsbyshanks.blogspot.com/2013/08/blog-post.html", "date_download": "2018-07-20T06:33:15Z", "digest": "sha1:PC23LWDZAJP27U54CNJOZ5GLL5RE7LUF", "length": 8744, "nlines": 142, "source_domain": "songsbyshanks.blogspot.com", "title": "MADAMBAKKAM SHANKAR: ஆடி கானம்", "raw_content": "\nஆடி 16ம் நாள் கானம் 01.08.2013\n(பிரம்ம முராரி - மெட்டு )\n-தேனுபுரீஸ்வர தாசன் இல சங்கர்.\nதிருவேற் காட்டின் கருமாரி அம்மா\nவருவோர் குறைகள் நீ பெறுவாய் அம்மா\nகருமுதல் காக்கும் கருமாரி தாயே\nஒரு நிகர் இல்லா ஒப்பற்ற தாயே\nமாங்காட்டில் தவம் செய்த மான் விழி தாயே\nநீங்காத இன்பம் நித்தியம் அருள்வாய்\nஏங்குவோர் குறை தீர்த்து ஏக்கங்கள் போக்கி\nதேங்கிய துயரை நீங்கிடச் செய்வாய்\nமாம்பலம் தலத்தின் முப்பாத் தம்மா\nஆம்பல் கண்களால் அருளை பொழிவாய்\nசோம்பல் நீக்கி சுகங்கள் தருவாய்\nவரம் பல பெறுவர் வணங்குவோர் உன்னை\nமயிலை தலத்தில் மயிலாக வந்த\nகயிலை நாயகி கற்பக வல்லியே\nஒயிலாக நிற்கும் ஒப்பற்ற தேவி\nகுயிலாக பாடிட குறைகள் தீர்ப்பாய்\nகோல விழியால் ஜாலங்கள் காட்டும்\nஞாலம் போற்றும் கோலவிழி அம்மா\nகோலம் போட்டு ஓர் விளக் கேற்றிட\nகாலந் தோறும் காப்பாய் நீயே\nமுண்டகக் கன்னியே முப்பெருந் தேவியாய்\nஅண்டியோர்க் கருள்வாய் அனைத்தும் நீயே\nவேண்டியே உன்னை வலம் வந்து வணங்கிட\nவேண்டிய தருள்வாய் விரைவில் நீயே\nபச்சை அம்மனாய் ஒளிரும் தாயே\nஇச்சைகள் தீர்த்து ஈர்ப்பாய் நீயே\nபச்சிலை போல மனம் கொண்ட தாயே\nஇச்செகத் தில்வாழ இனிதாய் அருள்வாய்\nசென்னையின் அன்னையே காளிகாம் பா தாயே\nஉன்னை வேண்டிட உயர்வோம் வாழ்வில்\nமன்னாதி மன்னரும் மண்டியிட் டுன்னை\nஅண்டிட அருள்வாய் அபயம் நீயே\nதிருவொற்றி யூரின் வடிவுடை யம்மா\nஒரு வெற்றி அருள்வாய் வாழ்வில் அம்மா\nபிறை நெற்றி பணிந்து குறைகளை கூறிட\nநிறைவேற்றி வைப்பாய் கோரிக்கை யாவும்\nமேலூர் தலத்தின் திருவுடை யம்மனே\nகாலையில் உன்னை தரிசிக்க தாயே\nமாலைக்குள் அருள்வாய் மங்களம் யாவும்\nதிருமுல்லை வாயிலில் ஒரு மாலை வேளையில்\nஒரு முல்லை கொடியிடை உன்னைக் காண\nஒரு முல்லைப் பூவாய் சிரித்தே நீயே\nவரும் தொல்லை தீர்த்து வரம் அருள் வாயே\nஅம்பத்தூர் தலத்தில் அம்பிகை வைஷ்ணவி\nநம்பி வந்தோர்க்கு நல்லருள் புரிவாள்\nகும்பிட்ட கையை இறக்கிடும் முன்னே\nஅம்பிகை அருள்வாள் வேண்டிய தனை த்தும்\nபெரம்பூர் தளத்தில் கோமதி தாயே\nவரம் பல அருளிட வந்தமர்ந்தாளே\nசிரம் தாழ்த்தி வழிபட சீராய் அருள்வாள்\nகரம் கூப்பி தொழுதிட கண்ணீர் துடைப்பாள்\nகங்கை அம்மனாய் எங்கும் அருள்வாள்\nபொன்னி யம்மனாய் கன்னியர்க் கருள்வாள்\nசெல்லி யம்மனாய் பல்லுயிர் காப்பாள்\nதிரௌபதி அம்மனாய் சௌக்கியம் அளிப்பாள்\nரேனுகாம் பாளாய் வேணும்வரம் தருவாள்\nதண்டு மாரியாய் வேண்டிய தருள்வாள்\nமுத்து மாரியாய் பக்தருக் கருள்வாள்\nநாகாத் தம்மனாய் நலம் பல புரிவாள்\nஆடி 17ம் நாள் கானம் 02.08.2013\n(தாயே கருமாரி எங்கள் தாயே கருமாரி - மெட்டு)\nதாயே காமாக்ஷி - உன்னை\nதயை நீ புரிவாயே - எந்தன்\nமங்கும் எந்தன் வாழ்வில் நீ\nஅங்கையற்கண்ணி தாயே - உன்\nஆடிப் பூர நாயகியே - உன்னை\nவாடிப் போன முகம் கண்டு - நீ\nகோடி சந்திர முகம் கொண்டு\nநொடிந்து வீழ்ந்தேன் உன் நிழலில்\nகிருஷ்ண ஜெயந்தி பாடல் 28.08.2013\nமந்திராலய மகான் ராகவேந்திரரின் 342வது ஜெயந்தி 22.0...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://songsbyshanks.blogspot.com/2013/10/25102013.html", "date_download": "2018-07-20T06:38:44Z", "digest": "sha1:IHYWUMERD7U5QKGY7J7NLLUN4THHX75F", "length": 5419, "nlines": 103, "source_domain": "songsbyshanks.blogspot.com", "title": "MADAMBAKKAM SHANKAR: ஜெயம் ஜெயம் ஜெயம்தரும் நரசிம்மா 25.10.2013", "raw_content": "\nஜெயம் ஜெயம் ஜெயம்தரும் நரசிம்மா 25.10.2013\nஜெயம் ஜெயம் ஜெயம்தரும் நரசிம்மா\nஜெபித்திட உன் நாமம் நரசிம்மா\nவரம��� தர வந்தவா நரசிம்மா\nகரம் கூப்பி கதறிட நரசிம்மா\nமறுக்காமல் காப்பாயே நரசிம்மா (ஜெயம்)\nதங்கு தடை இன்றியே நரசிம்மா (ஜெயம்)\nவலி போக்கி அருள்வாயே நரசிம்மா\nபூ மகளை அமர்திட்டாய் நரசிம்மா\nகிட்டிட உன் அருள் நரசிம்மா\nபாட லாத்திரி தலத்திலே நரசிம்மா\nதேடி குகை அமர்ந்தாயே நரசிம்மா\nஜெயம் ஜெயம் ஜெயம்தரும் நரசிம்மா 25.10.2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbookworld.com/catelog_list.php?product=257", "date_download": "2018-07-20T06:47:03Z", "digest": "sha1:V67TGYW4Z5OSRHXY64JTEHLDUBP5GGVS", "length": 8747, "nlines": 171, "source_domain": "tamilbookworld.com", "title": "Tamil Book World", "raw_content": "\nஎந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்\nவிற்பனை உரிமை பெற்ற நூல்கள்\nபாம்படம் (Book)\tகட்டுரை >\nAuthors : தமிழச்சி தங்கபாண்டியன்\nDescription : இன்று நகரமாக இருப்பவை நேற்றைய கிராமங்களே. மனிதர்களை மட்டுமல்ல, இடங்களையும் நாம் தீண்டாதவையாக மாற்றி வைத்திருக்கிறோம். நகரம் அதற்குரிய இயல்பில் இருக்கிறது. கிராமம் அதற்குரிய ஒழுங்கில் இருக்கிறது. உயர்ந்தது, தாழ்ந்தது என்பது நோய்க்கூறு கொண்ட மனங்களின் வெளிப்பாடு. தமிழச்சி, அசலான கிராமத்து மனிதர்களையும், நகரத்து மனிதர்களையும் காட்டுகிறார். கிராமத்தில் ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு சிறப்புப் பெயர் இருக்கும். சிறப்புப் பெயர்கள் ஒரு கதையை, வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு இருக்கும். தமிழச்சி இடத்தைவிட, மனிதர்களைவிட, இடத்திற்கும், மனிதர்களுக்கும் பின்னால் இருக்கும் கதையை, வரலாற்றை நோக்கித் தன் பயணத்தை மேற்கொண்டுள்ளார். தமிழ், தமிழர்கள், தமிழ் அடையாளம் குறித்த தெளிவை நாம் 'பாம்பட'த்தின் வழியே அறியலாம். நிலவியல் சார்ந்த விழுமியங்கள்தான் கலாச்சாரம், பண்பாடு என்பது மட்டுமல்ல - நாம் என்பதும். நம்முடைய நிலவியல் சார்ந்த வாழ்வை உற்று நோக்கக் கோருகிறது 'பாம்படம்'.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uyirodai.blogspot.com/2004/09/", "date_download": "2018-07-20T06:40:01Z", "digest": "sha1:TKW4SYCMN325HKUFTBARDALQUDI54YFD", "length": 23811, "nlines": 166, "source_domain": "uyirodai.blogspot.com", "title": "உயிரோடை - லாவண்யா மனோகரன்: September 2004", "raw_content": "உயிரோடை - லாவண்யா மனோகரன்\nஅசோக‌மித்திர‌னின் \"மான‌ச‌ரோவ‌ர்\". மிக‌ எளிமையான‌ க‌ரு(ஒன் லைன‌ர்) ஆனால் 207 ப‌க்க‌ங்க‌ளாக‌ ஒரு நாவலில் சொல்லி இருக்கின்றார். ஒரு துப்ப‌றியும் க‌தைக்கான‌ ���ிறுவிறுப்பு இருக்கின்ற‌து. இறுதி அத்தியாயத்தில் ம‌ட்டுமே முடிச்சு அவிழ்க்க‌ப்ப‌டுகின்ற‌து. அதுவும் முழுமையாக‌ சொல்லாம‌ல் வாச‌க‌ர் முடிவுக்கு விட்டுவிட்டார் அகோக‌மித்திர‌ன்.\nஒரே மூச்சில் ப‌டித்து முடிக்க‌ கூடிய‌ சுவார‌ஸிய‌மான‌ அதே ச‌ம‌ய‌ம் மிக‌ எளிமையான‌ மொழியில் அமைந்திருக்கும் ந‌டை. 40 நிமிட‌ங்க‌ளில் 80 ப‌க்க‌ங்க‌ள் வாசித்துவிட‌ முடிகின்ற‌து. நாவ‌லில் இர‌ண்டு க‌தை சொல்லிக‌ள். அவ‌ர்க‌ளை சுற்றி ப‌ல‌ க‌தாப‌த்திர‌ங்க‌ள். கொஞ்ச‌ம் சினிமா. கொஞ்ச‌ம் சூப்ப‌ர் ப‌வ‌ர். மிக‌ அருமையாக‌ ந‌க‌ர்ந்திருக்கின்ற‌து க‌தை.\nகோபால்ஜியின் ம‌க‌ன் இற‌ந்து, ம‌க‌ள் புக்க‌க‌த்தில் ஏதோ கொடுமை அனுப‌விப்ப‌வ‌ளாக‌ காட்டி, ம‌னைவிக்கு பைத்திய‌ம் பிடித்து என்று ஒரு குடும்ப‌மே சின்னாபின்ன‌மாகிற‌து. அத‌ற்கு இதுதான் கார‌ண‌மென்று இறுதியில் ப‌ட்டும்ப‌டாம‌லும் விள‌க்கி இருக்கின்றார். ச‌த்ய‌ன் குமார் ஒரு திரைப்ப‌ட‌ ந‌டிக‌ர் கோபால்ஜியை மிக‌வும் ம‌திப்ப‌வ‌ர் இறுதியில் இவ‌ர் தான் கோபால்ஜியின் க‌ஷ்ட‌ங்க‌ளுக்கான‌ முடிச்சினை அவிழ்க்கிறார்.\nஇந்த‌ இரு க‌தைசொல்லிக‌ளும் முத‌லில் ஒருவ‌ரும் பின்பு அடுத்த‌வரும் என்று மாறி மாறி க‌தை சொல்கின்றார்க‌ள். ஒருவ்வொரு அத்தியாய‌ம் முடியும் போதும் அடுத்த‌ அத்தியாய‌த்தை உட‌னே ப‌டிக்க‌ தூண்டும் வ‌ண்ண‌மிருக்கும் ஒரு முடிச்சு. ஒரு க‌தை சொல்லியின் ப‌ங்கு முடிந்த‌தும் அடுத்த‌ க‌தை சொல்லி ஆர‌ம்பிக்கும் போது முத‌ல் க‌தைசொல்லியின் க‌தையே நீடிக்க‌ கூடாதா என்ற‌ எண்ண‌ம் வ‌ருகின்றது. இதே எண்ண‌ம் இர‌ண்டாம் க‌தை சொல்லி க‌தை சொல்லி முடிக்கும் இட‌த்திலும் வ‌ருகின்ற‌து.\nகாமாட்சிக்கு என்ன‌ பிர‌ச்ச‌னை, சியாமளாவின் வாழ்க்கை இப்ப‌டி சில‌ விச‌ய‌ங்க‌ள் ம‌ட்டுமே சொல்ல‌ப்ப‌டாம‌ல் இருக்கின்ற‌ன‌. அவ‌ற்றை கூட‌ நாமே ஒரு வித‌மாக‌ யூகித்துக் கொள்ள‌லாம். இப்ப‌டிப்ப‌ட்ட‌ புத்த‌க‌ங்க‌ள் மேலும் சிற‌ந்த‌வ‌ற்றை வாசிக்க‌ தூண்டுகின்ற‌ன‌. அனைவ‌ரும் ப‌டிக்க‌ வேண்டிய‌ புத்த‌க‌ம்.\nவெளியீடு : கிழக்கு ப‌திப்ப‌க‌ம்\nமுதன் முதலாக கொஞ்சம் தூரத்திலிருந்து உன்னை நான் கண்ட போது எனக்குள் ஒரு ரோஜா பூத்திருந்தது. உனக்கும் அப்படித்தான் என்று பின்னொரு தினம் நீ சொல்லி நான் அறிந்து கொண்டேன்.\nஉன் ந���்பனோடு வந்திருந்த என்னை வரவேற்கவும் மறுநாளே நான் வேறிடம் செல்ல இருந்த போது என்னை வழியனுப்பவும் நீ வந்திருந்தாய். உன்னை அறியாமல் என் மேல் உனக்கும் என்னை அறியாமல் உன் மேல் எனக்கும் ஈர்ப்பு வந்திருந்தது என்னவோ உண்மை.\nஅதன் பின் நாம் மீண்டும் சந்தித்தது கிட்டதட்ட ஆறு மாதத்திற்கு பிறகுதான். அதற்குள் உனக்கு நான் நூறு மடலாவது இட்டிருப்பேன். அதில் ஒன்றுக்கு கூட நீ பதிலிட்டதே இல்லை.\nநீ எப்போதும் பேசுவது மிக குறைவு. அத்தனை மடல்களுக்கும் நீ சொன்ன ஒரே பதில் என் மேல் இவ்வளவு ஈடுபாடும் அன்புமா.. என்னால் அப்படி இருக்க முடியவில்லையே.. என்றதுதான். அதில் உண்மையான ஒரு ஏக்கமும் பாசமும் இருந்தது.\nஅந்த இரண்டாம் சந்திப்பின் போது நான் மிக முக்கியமான கட்டத்தில் இருந்தேன். என் வாழ்வை தீர்மானிக்கும் தருணமது. உன்னோடு சென்றதாலே என்னவோ அன்று நடந்த நேர்முக தேர்வில் நான் தேர்ந்திருந்தேன்.\nஅன்று கிட்டத்தட்ட நான்கைந்து மணி நேரம் நீ எனக்காக காத்திருந்தாய். மிகவும் மகிழ்வுடனும் நெகிழ்வுடனும் நாம் நடந்த கடந்த பாலத்தை இன்றும் கடக்கும் போது உன் நினைவால் நெகிழ்கிறேன்.\nஎனக்கு கிடைத்த மூன்று வேலைகளில் உன் இருப்பிடத்துக்கு அருகான ஒரு வேலையில் தேர்ந்தெடுத்து அங்கே வந்திருந்தேன். எனக்காக வீடு தேடினாய். என் வீட்டிற்கு தேவையான பொருட்களை பார்த்து பார்த்து வாங்கி தந்தாய்.\nஉடல் நலம் சரியில்லாமல் மருத்துவ மனையில் இருந்த பத்து நாட்கள் நீ சம்பளமில்லாத விடுப்பெடுத்தாய். இன்னும் என்னென்னவோ செய்திருந்தாய் எனக்காக. உன் மீது எப்போது எனக்கு காதல் வந்தது என்று இன்னும் என்னால் சரியாக சொல்ல முடியவில்லை.\nஉனக்கும் என் மீது காதல் என்று எனக்கு நன்றாக தெரியும் இருந்தாலும் ஆரம்பத்திலிருந்தே நீ தெளிவாகத் தான் இருந்தாய் உன் குடும்பம் என்னை என் சாதியை ஏற்காதென்று. எனக்கும் அம்மா மேல் பயம் எப்போதும். அவர்களுக்கும் உன் சாதி ஆகாதென்று தெரியும். ஆயினும் காதலித்தோம் அதுவும் உயிர் உருக.\nஅதற்கு முந்தைய காதலால் நான் கேவலப்பட்டு, வலியால் துடித்திருந்த என்னை எப்படியெல்லாம் தேற்றினாய். \"கசங்கினாலும் நூறு ரூபாயின் மதிப்பு நூறு ரூபாயே\" என்றாய். நான் அசிங்கமானவள் என்னை உனக்கு பிடிக்குமா என்ற போது நீ என் உள்ளங்கையில் முத்தமிட்டாய். You are lovable dear என்றாய். அப்போது முன்னொரு நாள் உன்னோடு மகிழ்வாக கடந்த அதே பாலத்தை நாம் மீண்டும் கடந்து கொண்டிருந்தோம்.\nநினைவிருக்கிறதா... ஒரு நாள் மஞ்சள் நிற சட்டை ஒன்றணிந்து நாம் வழக்கமாக சந்திக்கும் இடத்திற்கு, வழக்கம் போல் என்னை நீண்ட நேரம் காத்திருக்க வைத்து வந்து நான் உன்னிடம் காட்டிய கோபத்திற்கு கன்னம் கிள்ளி \"நீ எவ்வளவு செல்லம் தெரியுமா\" என்றதும் கோபம் எல்லாம் தீர்ந்து சிரித்திருந்தேன்.\nஎப்போதும் இப்படித்தான் உனக்கான காத்திருத்தலின் உன் மீது கடல் அளவு கோபம் இருந்தாலும் உன் புன்னகை கண்ட நிமிடம் அது காணாமல் போய்விடும். அதன் பின் எந்த மஞ்சள் பூக்களை பார்த்தாலும் அன்று நீ சொன்ன \"நீ எவ்வளவு செல்லம் தெரியுமா\" என்ற வார்த்தைகளே நினைவுக்கு வருகின்றது.\nபின்னொரு நாள் ஒரு நவம்பர் மாதம் கடற்கரை சென்ற போது சட்டென பிடித்த மழைக்கு நான் நனைய கூடாதென்று உன் தலைக்கவசத்தை தந்திருந்தாய். இருந்தும் பெரும் மழை நம் காதலை இன்னும் மகிழ்விக்க கொட்டியதில் நனைந்திருந்தேன்.\nநீ நீண்ட நேரம் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாய். நாம் நின்றிருந்த புன்னை மரம் தன் மஞ்சள் மலர்களை நம் தலை மீது கொட்டி ஆசிர்வதித்தது. உன் தலையிருந்த மலரை நான் மகிழ்வோடு கண்டு கொண்டிருந்தேன். என் தோள் தங்கிய மலரை நீ கொண்டாடினாய்.\nமிக உற்சாகமாக பிடித்த பாடலை விசிலடித்து கொண்டும் சில கவிதைகளை சொல்லியபடியும் வந்து கொண்டிருந்தாய்.\n\"என்னடா ரொம்ப சந்தோசமா இருக்கே இன்னிக்கு\" என்றதற்கு \"மழையில் நனைந்த ரோஜாப் பூவை பார்த்து இருக்கியா ரொம்ப நாளைக்கு அப்பறம் இன்னிக்கி பார்த்தேன்\" என்றாய்.\n\" என்றதற்கு, \"ஹும்ம்ம் இல்லையே\" என்ற உன் எள்ளலோடு கலந்த துள்ளலான பதிலில் உணர்த்தி இருந்தாய் அது எனக்காக நீ சொன்னதென்று.\nகொஞ்ச நாள் அலுவல் காரணமாக உன்னை பிரிந்து வேறிடம் செல்ல வேண்டி இருந்தது. அன்றும் மழை பெய்து கொண்டிருந்தது. என்னை வழியனுப்ப வந்த நீ கிளம்பும் போது என்னிடம் இருந்த குடையை கேட்டாய் என்று தந்தேன்.\nசென்று சேர்ந்த பின் தொலைபேசிய போது \"குடையை என்னிடம் கொடுத்து விட்டு மழையை உன்னோடு கொண்டு போய்விட்டாய்\" என்று கவிதை பேசினாய்.\nஅழுக்கேறிய ஒரு கம்பி உடைந்த அந்த குடை பிறந்த பயன் அடைந்தது. இப்படி நான் நெகிழ்ந்தது பல முறையடா... என் உயிர் தின்ற ப���ரியமானவனே..\nஅதன் பின் ஒரு நாள் திடிரென நீ சொன்னாய், ரயிலில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்று. அது நம் தேன்நிலவு பயணமென்றாய்.\nதிட்டமிட்டபடி உன்னோடு பைக்கில் சென்று கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை சென்று அங்கே ஒரு உணவகத்தில் உணவருந்தி விட்டு திரும்பும் போது ரயில் யன்னலோரம் அழகாக காய்ந்த பௌர்ணமி நிலவைக் காட்டி அதோ பார் தேன்நிலவென்றாய்.\nஉன்னருகே நான் இருந்த போது இந்த உலகமே அழகானதாக இருந்தது மட்டும் தான் உண்மை. உன்னை மணக்காமல் போனது என் வாழ்வின் மிக பெரும் துயரம்.\n\"உன்னை காதலித்தேன் நாம் இணைய முடியவில்லை. நான் ஒரு பெண்ணை மணந்து மிக நன்றாக வாழ்வேன் அது தான் நம் காதலுக்கு நான் செய்யும் மரியாதை\" என்றாய்.\nஇன்று நீ நன்றாக இருப்பாய் என்ற நம்பிக்கையோடு நானும் உன் காத‌லோடு.\nமுதல் மற்றும் இரண்டாம் தொகுப்பு\nஸ்ரேயா கோஷல் என்னும் இசை தேவதை\nஎன்னுடைய பிடித்த பொழுதுப்போக்கு எங்கள் சிற்றுந்தில் இசையுடன் கூடிய பயணம். ஒவ்வொரு முறையும் இசையினையும் சிறிது இயற்கையையும் ரசித்தபடியே ஓட...\nபாஸ்கர் சக்தியின் அழகர்சாமியின் குதிரை எஸ்.ராமகிருஷ்ணன் சிறந்த கதைகள் என்று பட்டியலிட்ட இலக்கிய தரம் வாய்ந்த கதைகளில் ஒன்று. தன்னுடைய கரை...\nCoffee - மனிதர்களை தேவர்களாக்கும் பாணம்\nநான் ஒரு காப்பி பைத்தியம், எப்போது காபி குடிக்க யார் அழைத்தாலும் நான் மறுத்ததில்லை. நான் ஆறு மாத குழந்தையாக இருக்கும் போதே அம்மாவின் அ...\nமதராச பட்டினம் – தயிர் விட்ட பழையதும் மாவடுவும்\nபடத்தின் டைட்டில் கார்ட் பழைய மதராச பட்டினத்தின் வரைபடத்தின் சில ஊர்களில் எழுதப்பட்டு நேர்த்தியான பிண்ணனி இசையோடு காட்டுகின்ற கணத்திலேயே...\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nலட்சுமி யின் கொம்புகளில் இருந்து ஒரு பச்சை ப் பாம்பு சரசரவென ஊர்ந்து வாழை மரத்தின் மேலேறி வாழைக் குலையில் வந்து படமெடுத்து நின்றது....\n1. நீ வருவதற்காக காத்திருந்த நேரத்தில்தான் பளிங்கு போல் அசையாதிருந்த தெப்பக்குளம் பார்க்க ஆரம்பித்தேன். தலைகீழாய் வரைந்து கொண்ட பிம்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wandererwaves.blogspot.com/2005/05/26.html", "date_download": "2018-07-20T07:00:44Z", "digest": "sha1:NGFHHPL7F3NO7726PHSRWMLJ66AV772K", "length": 13320, "nlines": 283, "source_domain": "wandererwaves.blogspot.com", "title": "Wanderer Waves: Focus: துளிர் - 26", "raw_content": "\nகுழியும் அலையும் விரியும் குவியும்\n'05 மே 10, செவ். 13:35 கிநிநே.\nபிறகொரு நாள் இந்தக் குடம் விரிஞ்ச நிலையிலையும் எடுத்துப் போடுங்கோ.\nபூ மாதிரி இல்லை பே மாதிரி இருக்கு. எடுத்தது யார் எண்டு பூக்கே தெரிஞ்சிட்டுதோ என்னமோ.\nவசந்தன், வீதியோரப்பூ இது; தப்பி இருந்தால், பார்க்கிறேன்.\nகறுப்பி, அப்பிடியும் இருக்கலாம் ;-)\nஇது துலிப்பாக இருந்தால் விரிந்த நிலையில் கொஞ்சம் வாடிப் போயிருக்கும் நான் எடுத்தது அப்படித்தான், ரெண்டு நாள் முன்னாடியே எடுத்திருக்கனும்னு தோணிச்சு.\nசுந்தரவடிவேல், அதுதான் நடந்தது நண்பனே; இப்போது வரும்போது பார்க்கிறேன், தமிழ்ப்படத்திலே வன்புணர்வுக்காட்சிக்குப் பின்னாலே, கதாநாயகனின் பெண்ணுறவுகளைக் காட்டுவதுபோன்ற அலங்கோலத்திலே அந்தப்பூ :-(\n//தமிழ்ப்படத்திலே வன்புணர்வுக்காட்சிக்குப் பின்னாலே, கதாநாயகனின் பெண்ணுறவுகளைக் காட்டுவதுபோன்ற அலங்கோலத்திலே அந்தப்பூ\\\\\nநீங்கள் பதிகின்ற புகைப்படங்களை மிக ஆர்வத்துடன் பார்த்து வருகிறேன் பெயரிலி. மனதிற்கு இதமாக இருக்கின்றன மலர்கள். வித்தியாசமான கோணங்களில் நீங்கள் எடுப்பது நன்றாக இருக்கின்றன.\nசரி உண்மைய சொல்லுங்க இந்தப் பூ சிகப்பு கலர்தானே\n//சரி உண்மைய சொல்லுங்க இந்தப் பூ சிகப்பு கலர்தானே\nஇல்லை சிவப்பு மஞ்கள் ஊதா நிறங்களில் பார்த்திருக்கிறேன்\nசெர்ரீ, இது சிவப்பு; இது மஞ்சள்.\nஊதா, வெள்ளை எல்லாமே இருக்கு. ஆனா, எனக்குத் தெரியுமே, செர்ரீயோட கேள்வி அதில்லையெண்டு. பூநிறம் photoshaped இல்லை :-)\n//செர்ரீ, இது சிவப்பு; இது மஞ்சள்.//\nஎனக்கும் தெரியுமே எப்படி இருந்த சிகப்பு பூவ இப்படி மஞ்சளா மாத்திட்டீங்கன்னு. :P\nPopular Posts பொய்யோ பொய்\nதொழில்நுட்பத்தினை அழகியற்படுத்தியதற்கும் அழகியலைத் தொழில்நுட்பப்படுத்தியதற்குமாக....\nவிட்டதனின் பின்னாலான தொட்டதைப் பின் தொடரும் நிழல்\nமாலன் என்பவரின் விட்டுப்போன எட்டுக்குப்பின்னாலே தொட்டுக்கொள்ளும் பதிவு. மாலனைப் போன்ற ஒண்ட வந்த ஆறுமுகங்களுக்கு நாவலர் பட்டங்கள் கொடுப்பவர்...\nசாந்தியும் சமாதானமும் சுபீட்சமும் வாங்கித் தந்த கஷ்டம்\nதமிழ், எனக்குத் தாய்மொழியாகிப் போய் சில ஆண்டுகளிலே அரைநூற்றாண்டு ஆகிவிடும். யாழ்ப்பாணத்தமிழென்றால் சுத்தமில்லை; வடமொழி தமிழ்நாட்டிலிருப்பதில...\nபாலு மகேந்திரா எறிந்த கைக்குண்டு\nகாசி ஆனந்தன் இழப்பிலேதான் வந்த மனிதர் . எழுபதுகளிலே மாவை சேனாதிராஜா , காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன், கோவை மகேசன் போன்ற தம...\nஆங்கிலப்பாடல்கள் '2000 செல்வராஜின் Don't Worry Be Happy பதிவினைப் பார்த்தபின்னால், (மகனின் கையிலே முறிக்கப்படாமலிருக்க) 'ஒள...\nசுப்பிரமணியசுவாமியும் இன்னொரு சாரி ஆசாமியும் அண்மையிலே இலங்கையிலே தேர்தலிலே தமிழ்மக்கள் ராஜபக்சவுக்கு முழுமையாகத் தேர்தலிலே ஆதரவளித்தார்கள்...\nஎதுக்கெதுக்கெல்லாம் போட்டி வைக்கின்றார்கள்; தொடர் பதிவு எழுதுகின்றார்கள். இதுக்குமட்டும் வைத்தால் என்ன குறைந்தா போய்விடும்\n நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன்\n நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன் தலைவனுக்கும் சேத்து தலையா டபுள் ஆக்டு குடுக்கறேனாக்கும். ரொம்ப முக்கியம் எனக்கும் ஒனக்கும...\nடேய் முண்ட கோதி இது தமிழாடா\nதுளிர் (32) படிமம் (30) வரையம் (23) கணம் (12) பின்னல் (10) புலம் (10) நிலைப்பு (9) விளக்கு (9) பழசு (7) உயரம் (6) உதிர்வு (4) கந்தை (4) கரைவு (3) கவின் (3) நெகிழ்வு (3) புகார் (3) கூழ் (2) சோதனை (2) தெறிப்பு (2) வடிவம் (2) காட்சி (1) பதிவு (1) பெயர்ப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjEzNDAxNTk1Ng==.htm", "date_download": "2018-07-20T06:39:25Z", "digest": "sha1:BH6Q3ZMJBIQN7Q5UWSFNSUAAJNPYOB2B", "length": 24572, "nlines": 175, "source_domain": "www.paristamil.com", "title": "பெண்களுக்கு அழகு தரும் ஆனந்தம்- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nGare de Gagny முன்னால் (10 mètres) 17m2 அளவுடைய F1 வீடு விற்பனைக்கு.\nதற்போது 700 €க்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு\nமாத வாடகை : 1000€\nவில்நெவ் சென் ஜோர்ஜில் ( Villeneuve Saint George ) அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician - பெண் ) தேவை.\nLA COURNEUVEஇல் இயங்கும் மொத்த வியாபார நிறுவனமொன்று பின்வரும் பணிகளுக்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது:\nகுறுகிய காலத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற, அனுபவம்மிக்க ஆண், பெண் பயிற்றுவிப்பாளர்களினால் பயிற்றுவிக்கப்படும்.\n50 பேருக்கான இடத்துடன், வாரம் 3000€ வியாபாரம் நடக்ககூடிய இந்திய உணவகம்\nஉல்லாசப்பயணிகள் அதிகம் வந்து செல்லும் Niceக்கு அருகாமையில் Vence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை.\nஐரோப்பிய வதிவுரிமையுள்ள 30 மற்றும் 35 வயதுடைய மணமகன்களுக்கு மணமகள் தேவை ஜாதகம் மற்றும் விபரங்களை கீழ்க் காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.\nThiais நகரில் 70m2 அளவுடைய பலசரக்கு கடை,\nGare de Bondy இல் இருந்து 2 நிமிட தூரத்தில் 70m2 அளவுடைய F3 வீடு விற்பனைக்கு\nபுத்தம்புது F3 வீடு விற்பனைக்கு\nBondyதொடரூந்து நிலையத்திற்கு முன்பாக உருவாகும் அடுக்கு மாடித் தொகுதியில் 70m²அளவு கொண்ட F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்\nஉங்கள் பிள்ளைகள் விரைவாக ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புக்கள் நடைபெற உள்ளன. ஜூலை, ஓகஸ்ட் விடுமுறை காலத்தில் நடைபெறும் வகுப்புக்களுக்கான அனுமதிக்கு முந்துங்கள். அனைத்து வயதுப் பிரிவு மாணவர்களுக்கும் வகுப்புக்கள் நடைபெறும்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nபெண்களுக்கு அழகு தரும் ஆனந்தம்\nஅழகு நிலையங்கள் அழகை மட்டுமல்ல, தன்னம்பிக்கையையும் தருவதாக இன்றைய பெண்கள் சொல்கிறார்கள். அழகோடு அவர்களுக்கு அங்கே ஆரோக்கியமும் கிடைக்கிறதாம். அழகு நிலையங்களைப் பற்றி சில அபிப்பிராய பேதங்கள் இருந்தாலும் இன்றைய சூழ்நிலையில் அழகு நிலையங்கள் அவசியம் தேவை என்றே பெண்களில் பலரும் கருதுகிறார்கள்.\nஇயற்கையான அழகோடு திகழ்ந்தாலும், முகத்திற்கு பிளீச் செய்துகொள்ளவும், புதிய கூந்தல் அலங்காரத்திற்கு மாறவும், சருமத்தின் பொலிவை மேம்படுத்தவும் அழகு நிலையத்தை பெண்கள் தேடிச் செல்கிறார்கள். பெண்பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வரும்போது, பார்த்தவுடன் ஓகே சொல்லும் விதத்தில் ‘மேக்அப்’ செய்யவும் நம்பிக்கையான அழகு நிலையங்களை தேடிப்போகிறார்கள்.\nவருடம் முழுவதும் மார்டன் டிரஸ் போட்டு பழகிவிட்ட பெண்கள��க்கு, பட்டுப்புடவை கட்டத் தெரிவதில்லை. சொந்தக்காரர்களிடம் கேட்டால்கூட ஒன்றிரண்டு மாடல்களில் உடுத்தத்தான் கற்றுத்தருவார்கள். அழகு நிலையம் சென்றால், ஈசியாக பத்து விதங்களில் புடவைகட்ட கற்றுத்தருகிறார்கள். ஐந்தே நிமிடத்தில் ஜவுளிக் கடை பொம்மை போல நிற்க வைத்து புடவை கட்டி விடுவதில் அழகுக் கலைஞர் களின் நேர்த்தி தெரியும்.\nஇளமை கூந்தலில்தான் குடிகொண்டிருக்கிறது என்று நினைக்கிறவர்கள், ஆங்காங்கே தெரியும் வெள்ளை முடியையும் கறுப்பாக்கி ரொம்பவே மகிழ்ச்சி அடைகிறார்கள். நடுத்தர வயதினருக்கு கறுப்பு ‘டை’ கைகொடுக்கிறது என்றால், இளம் பருவத்தினருக்கோ ‘கலரிங்’ மகிழ்ச்சி தருகிறது. தங்கள் கூந்தலுக்கு விதவிதமாக கலர் பூசி மகிழ்கிறார்கள்.\nஅழகு நிலையத்திற்கு செல்லும் பெண்களை விமர்சித்த ஆண்களும் இப்போது அழகு நிலையங்களை தேடிக் கிளம்பிவிட்டார்கள். பெண்கள் எதற்கெல்லாம் அழகு நிலையங்கள் செல்கிறார்களோ அதற்கெல்லாம் ஆண்களும் செல்கிறார்கள். பொலிவிழந்துபோய் அழகு நிலையத்திற்குள் நுழையும் ஆண்கள், ஜொலிப்போடு வெளியே வருகிறார்கள்.\nசுற்றுச் சூழல் மாசுவால் தோலில் ஏற்படும் மாற்றங்கள், தலைமுடியில் ஏற்படும் மாற்றங்கள், தூக்கமின்மையால் முகத்தில் தெரியும் சோர்வு போன்றவை மனிதர்களுக்கு உற்சாகமின்மையை உரு வாக்குகிறது. அதனால் அவர்கள் தன்னம்பிக்கை தகர்ந்துபோய்விடுகிறது. தன்னம்பிக்கை இல்லாத வாழ்க்கை தோல்வியை சென்றடையும். அதனால் ஆண்களும், பெண்களும் அழகு நிலையங்களை நம்புகிறார்கள். அங்கே புறத்தை அழகுபடுத்தி, அகத்திலும் தன்னம்பிக்கையை தூக்கி நிறுத்துகிறார்கள்.\n‘அழகிற்கும், வெற்றிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா’ என்று கேட்டால், பெரும்பாலானவர்கள் இல்லை என்றே சொல்வார்கள். ஆனால் மனோதத்துவ நிபுணர்களின் கணிப்பு, ‘அழகுக்கும், வெற்றிக்கும் தொடர்பு இருக்கிறது’ என்று சொல்கிறது. அழகு குறையும்போது ஒருவித தாழ்வு மனப்பான்மை தானாக வந்துவிடுகிறது. அதை எதிர்கொண்டு உற்சாகமாக செயல்பட பலராலும் முடிவதில்லை. அழகு மனிதர்களின் மனதிற்குள் நம்பிக்கை விதையை விதைக்கிறது. அந்த நம்பிக்கை விதை வளர்ந்து பெரும்பாலும் வெற்றியைத் தருகிறது.\n‘அக அழகு போதும். முக அழகு தேவையில்லை’ என்று சிலர் சொல்வார்கள். அக அழகு யார��க்கும் புலப்படாது. ஒருவரைப் பார்க்கும் போது அவர்களுடைய புற அழகுதான் முதலில் அனைவரையும் வசீகரிக்கும். அதனால் புற அழகு முதல் தேவையாக அமைகிறது.\nஅழகு விஷயத்தில் இந்தக்கால மனிதர் களுக்கும், அந்தக்கால அரசர்களுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. அந்தக்கால அரசர்கள், பிரபுக்கள், ஜமீன்தார்கள் தங்கள் இருப்பிடத்திலே அழகுகலை நிபுணர்களை வைத் திருந்தார்கள். தங்களை அழகுப்படுத்திக் கொள்வதை தலையாய வேலையாகவும் அவர்கள் கருதினார்கள். அழகு அவர்களை மக்கள் மத்தியில் கவுரவப்படுத்தியது. மைசூர் மகாராஜா தசரா கொண்டாடும் பத்து நாளும் விதவிதமாக தன்னை அலங்கரித்து வீதி உலா வருவாராம். வீரம் மட்டுமல்ல, அழகும் மக்கள் மத்தியில் அவர்களுக்கு அங்கீகாரத்தை பெற்றுக்கொடுத்திருக்கிறது.\nபோட்டி நிறைந்த இன்றைய உலகில் தூக்கத்தை தொலைத்துவிட்டு, ஓய்வை தொலைத்துவிட்டு எல்லோரும் பணத்தையும், பதவியையும் நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். சரியான உணவுகளை சாப்பிடுவதில்லை. போதுமான உடற்பயிற்சிகளையும் செய்வதில்லை. அதனால் இளம் வயதிலே முதுமையாக ஒருபகுதியினர் காட்சியளிக்கிறார்கள். அதை மறைக்கவேண்டும் என்ற நோக்கம் எல்லோரிடமும் இருக்கிறது. மறைக்க முடியாவிட்டால் அவர்கள் மனதொடிந்து போவார்கள். அப்படிப்பட்டவர்களை சரிசெய்து தன்னம்பிக்கையூட்டும் மையங்களாகவும் அழகு நிலையங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன.\nஇன்றைய அழகு நிலையங்கள் அழகோடு நின்றுவிடாமல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துகிறது. உள்ளே உடற்பயிற்சி நிலையங்களையும் அமைத்து, உடல் நலத்தையும் பேணுகிறது. உடல் ஆரோக்கியம் ஒவ்வொரு மனிதனின் வாழ்நாள் முழுவதும் உடன்வரக் கூடியது. ஆயுளையும் அதிகரிக்கக்கூடியது. அழகு நிலையங்கள் ஆரோக்கிய நிலையங் களாகவும் மாறிவிட்ட பின்பு அதற்கு கிடைக்கும் மவுசும் அதிகரித்துவிட்டது.\nஅழகு நிலையங்களுக்கு பெண்கள் மட்டுமே அதிக அளவில் சென்றுகொண்டிருந்த காலத்தில், அதை ஒரு குறையாகக் கூறி ஆண்கள் முணுமுணுத்தார்கள். இப்போது ஆண்களும் அழகு நிலையத்தை நோக்கிச் சென்று பெண் களோடு போட்டி போட்டு தங்களை அழகுப் படுத்திக்கொள்வதால் அழகு நிலையம் என்பது அத்தியாவசிய நிலையமாக மாறிக்கொண்டிருக்கிறது.\nஒலியின் அளவை அளவிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nமுகப்பரு பிரச்சனைக்கு தீர்வு தரும் முருங்கை\nசமையலில் இடம்பிடிக்கும் முருங்கை இலை, சரும பிரச்சினைகளுக்கும் தீர்வு தருகிறது. முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள், முருங்கை\nதாம்பத்தியத்தை நிறுத்துவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nஆரோக்கியமாக இருக்க உண்ணும் உணவுகளுடன் செயல்பாடுகள், வாழ்க்கை முறை, உள்ளிட்டவையும் முக்கிய பங்கு வகிக்கிறது. தாம்பத்தியம் கொள்ளாமல\nஉடல் பருமன், நமது உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்புச் சத்து சேர்ந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்\nசருமத்தை பொலிவாக்கும் இயற்கை ஸ்க்ரப்\nகருமையை போக்க பல க்ரீம்கள் மற்றும் இராசாயனப்பொருட்களை தான் முகத்தில் தடவ வேண்டும் என்ற அவசியம் இல்லை. நமது வீட்டில் எளிதில் கிடைக\nமுகப்பரு வந்தால் செய்யக் கூடாதவை\nமன அழுத்தம் இருப்பவர்களுக்கு ஹார்மோன் இன்பேலன்ஸ் காரணமாக முகப்பரு வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. மலச்சிக்கல் மற்றும் வயிறு தொட\n« முன்னய பக்கம்123456789...133134அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/10/12.html", "date_download": "2018-07-20T06:58:55Z", "digest": "sha1:XFDQ6VHVDNSOJAICTHMWNVSQZ5DBSZSE", "length": 10867, "nlines": 62, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "12 நாள் சிசுவை பாதையில் விட்டுச் சென்ற பல்கலைக் கழக மாணவி சிக்கினார்! விபரமாக...... - உண்மையின் பக்கம்", "raw_content": "\n12 நாள் சிசுவை பாதையில் விட்டுச் சென்ற பல்கலைக் கழக மாணவி சிக்கினார்\nசிசுவை வீதியில் விட்டுச்சென்ற பல்கலைக்கழக மாணவி ஒருவரை அநுராதபுரம் நீதிமன்ற நீதவானும் மாவட்ட மேலதிக நீதவானுமான ஹர்ஷன கெக்குனுவெல பிணையில் விடுதலை செய்துள்ளார்.\nஒரு இலட்சம் பெறுமதியான சரீர பிணையில் குறித்த மாணவி இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த மாணவிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்றைய தினம் -05- விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஅநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்துக்கொண்ட குறித்த மாணவி 12 நாட்கள் கடந்த நிலையில், குழந்தையை துணியினால் சுற்றி வைத்தியசாலைக்கு அருகில் விட்டுச் சென்றுள்ளார்.\nவிட்டு சென்ற குழந்தையை மீட்ட காவல்துறையினர் அநுராதபுரம் வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதுடன் விசாரணைகளை ஆரம்ப���த்துள்ளனர்.\nஇந்நிலையில், குழந்தையை பிரசவித்த பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவியினை இனங்கண்டதோடு பொலன்னறுவையில் வைத்து கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட மாணவிக்கு எதிராக காவல்துறையினர் வழக்கினையும் தாக்கல் செய்துள்ளனர்.\nதாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மாணவியினை சரீர பிணையில் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.\nஅத்துடன், குறித்த மாணவி புளியங்குளம் பகுதியில் வாடகை வீடொன்றில் வசித்து வந்துள்ளதோடு கணவர் ஜப்பானில் பணிபுரிவதாகவும் வீட்டுரிமையாளரிடம் கூறியுள்ளார்.\nமேலும் உறவினர்களுக்கு தெரிந்தால் தன்னை கொலை செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தினாலேயே தாம் குழந்தையை விட்டுச் சென்றதாகவும் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.\nகத்தாரில் கர்வா டெக்ஸி மூலம் பிரயாணம் செய்பவரா நீங்கள்\nகத்தர் போக்குவரத்து சேவையில் அதிகம் பயன்படுத்தப்படுவது டெக்ஸி சேவையாகும். டெக்ஸி சேவையில் இருக்கும் முதன் சேவை நிறுவனம் தான் கர்வா டெக்ஸ...\nகத்தாரில் கால்ப்பந்து உலகக் கிண்ணம் நடைபெறும் திகதியை உத்தியோக பூர்வமாக அறிவித்தது FIFA\n2022ம் ஆண்டு கத்தாரில் உலக்கப் கிண்ணம் கால்ப்பந்துப் போட்டிகள் நடைபெறும் தினத்தை நேற்று (14-07-2018) பீபாவின் தலைவர் கியான்னி இன்பான்டின...\nசவுதியில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது..\nசவுதி அரேபியாவில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. போதை பொருள் கடத்தல் , கொலை ஆகிய...\nகத்தார் வாழ் வாகன ஓட்டுநர்களுக்கு உள்துறை அமைச்சு விடுத்துள்ள செய்தி\nகத்தாரில் தற்போது கடும் வெயில் காலம் நிவுகின்ற சூழ்நியைில் “Accident-free Summer” என்ற பிரச்சாரத்தை கத்தார் டிராப்பிக் ஆரம்பித்துள்ளது. ...\n2022 கால்ப்பந்து உலக கிண்ணத்தை நடாத்தக் கத்தாருக்கு கிடைத்தமை அரபுலகுக்கான பெருமை\n2018ம் ஆண்டுக்கான 21வது உலகக் கிண்ணம் பிரான்ஸ் நாட்டின் வெற்றியுடன் நேற்றைய (15.07.2018) திகதியும் முடிவடைந்துள்ள நிலையில் 2022ம் ஆண்டுக...\nசவுதி அரேபியா ..இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது ..- VIDEO\nஇசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகர் ஒருவரை கட்டியணைத்த பெண் ஒருவரை சவுதி அரேபிய பொலிஸார் க���து செய்துள்ளனர். சவுதி அரேபியாவின் தாயிப் நகரில...\n13 வயதில் ரொனால்டோவின் தீவிர ரசிகன். 19 வயதில் உலக கிண்ண நாயகன். - கிலியான் பாப்பே\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த வீரர் என்ற பட்டத்தை வென்று சாதித...\nகத்தாருக்கு தொழிலுக்காக சென்ற இலங்கைப் பெண்ணை காணவில்லை\nகட்டார் நாட்டிற்கு தொழிலுக்காக சென்ற பெண் ஒருவரை காணவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கிண்ணியா பகுதியை சேர்ந்த ...\nசவுதியில் பணியாற்றும் இலங்கை உள்ளிட்ட பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nசவுதி அரேபியாவில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் வகையில் சட்டங்கள் கடுமையாக்கப்படவுள்ளன. சவுதி அரேபியாவில் பணிக்காக...\n2022 கால்பந்து உலகக் கிண்ணத்துக்கான ப்ரோமோசனை ரஷ்யாவில் ஆரம்பித்தது கத்தார்\nதற்போது ரஷ்யாவில் நடைபெற்று வரும் 21வது பிபா கால்பந்து உலகக் கிண்ணத்தைத் தொடர்ந்து 2022ம் ஆண்டு 22வது கால்ப்பந்து உலகக் கிண்ணம் கத்தார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/additional-26-prosecutors-workplace-created-in-madurai-high-court-government-order/", "date_download": "2018-07-20T06:32:03Z", "digest": "sha1:APGBGOHNRVD5AVRACMAUOUWLV5HDCTQM", "length": 17223, "nlines": 208, "source_domain": "patrikai.com", "title": "மதுரை ஐகோர்ட்டுக்கு மேலும் 26 அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்கள்! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»மதுரை ஐகோர்ட்டுக்கு மேலும் 26 அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்கள்\nமதுரை ஐகோர்ட்டுக்கு மேலும் 26 அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்கள்\nமதுரை ஐகோர்ட்டு கிளையில், மேலும் 26 அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டுக்கும் கூடுதலாக 17 பணியிடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.\nஎற்கனவே 41அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்கள் உள்ள நிலையில், தற்போது மேலும் 26 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.\nசென்னை உயர் நீதிமன்றத்தில் அட்வ கேட் ஜெனரல், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள், அரசு சிறப்பு வழக்கறிஞர் கள், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள், அரசு வழக்கறிஞர்கள் என 74 அரசு வழக்கறிஞர் பணியிடங்கள் உள்ளன.\nஅதுபோல உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கூடுதல் அட்வ கேட் ஜெனரல் தலைமையில் 41 அரசு வழக்கறிஞர் பணியிடங்கள் உள்ளன.\nஇவர்களில் அரசு வழக்கறிஞர்களின் பதவிக் காலம் 2 ஆண்டுகள். அட்வகேட் ஜெனரல், கூடுதல் அட்வகேட் ஜெனரல், சிறப்பு அரசு வழக்கறிஞர், கூடுதல் அரசு வழக்கறிஞர் பதவிகளை பொறுத்தவரை மறு உத்தரவு வரும்வரை பதவியில் தொடரலாம்.\nஅரசு வழக்கறிஞர்களின் பதவிக் காலம் ஒவ்வொரு 2 ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும்.\nஏற்கனவே பதவியில் இருந்த அரசு வழக்கறிஞர்கள் 34 பேரின் பதவி காலம் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது மேலும் 26 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.\nசென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக 2 சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், தலா 6 கூடுதல் அரசு வழக்கறிஞர்கள், அரசு வழக்கறிஞர்கள் (சிவில்), 3 அரசு வழக்கறிஞர்கள் (குற்றவி யல்) என 17 பணியிடங்களும்,\nஐகோர்ட்டு மதுரை கிளையில் ஒரு சிறப்பு அரசு வழக்கறிஞர், தலா 3 கூடுதல் அரசு வழக்கறிஞர், அரசு வழக்கறிஞர் (குற்றவியல்), 2 அரசு வழக்கறிஞர்கள் (சிவில்) என 9 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.\nஇதையடுத்து சென்னை, மதுரை ஐகோர்ட்டு கிளையில் அரசு வழக்கறிஞர்களின் எண்ணிக்கை 115-ல் இருந்து 141 ஆக உயர்ந்துள்ளது.\nஇது தொடர்பாக பொதுத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் (எண்:580), தமிழக அரசின் தலைமை அரசு வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசு வழக்கறிஞர் பணியிடங்களை அதிகரிக்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.\nஅதன்பேரில் 26 அரசு வழக்கறிஞர் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படுகிறது எனக் கூறப்பட்டுள் ளது. இதனிடையே, ஏற்கனவே காலியாக உள்ள 34 அரசு வழக்கறிஞர் காலி பணியிடத்தையும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அரசு வழக்கறிஞர் பணியிடங்களையும் ���டனடியாக நிரப்ப வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஒவ்வொரு நீதிமன்றத்திலும் 4 அரசு வழக்கறிஞர்கள் என இருந்த நிலையில், தற்போது ஒரு அரசு வழக்கறிஞர் மட்டுமே இருப்பதாகவும், அமர்வு விசாரணை முடிந்து நீதிபதிகள் தனி விசாரணைக்கு போகும்போது, அரசு வழக்கறிஞருக்காக காத்திருக்க வேண்டி இருப்பதாகவும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.\nசென்னை ஐகோர்ட்டுக்கு 15 புதிய நீதிபதிகள் நியமனம்\nஅரசு வழக்கறிஞர்கள் நியமனம்: தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்\nஇணையதள சேவையை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்: மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவு\nடி வி எஸ் சோமு பக்கம்\nஎஸ்.வி. சேகருக்கு பகிரங்கக் கடிதம்..\nகுற்றங்களைத் தடுப்பதில் காவல்துறைக்கு மட்டும்தான் பொறுப்பா: முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கண்ணப்பன் சிறப்புப் பேட்டி\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nதமிழகம் வரும் ராகுல்: தி.மு.க.வுடனான கூட்டணியை உறுதிப்படுத்துகிறார்\nமக்களின் மன நிலையை அறிய கமலுக்கு ஒரு அருமையான ஐடியா\nசென்னை சிறுமி போலவே மேலும் மூவர் பாலியல் பலாத்காரம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nஆடி மாதம் சில தகவல்கள் – 4\nவேலை வாய்ப்பை உருவாக்குவதில் தோல்வியை சந்தித்தது மோடி தலைமையிலான அரசு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipost.blogspot.com/2012/07/blog-post_10.html", "date_download": "2018-07-20T06:29:31Z", "digest": "sha1:6ISI2MEUMUYZZPPEPPLN4NGTHLJSGGHJ", "length": 2454, "nlines": 48, "source_domain": "adiraipost.blogspot.com", "title": "கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வழிகாட்டுதல் முகாமில் சில புகைப்பட காட்சிகள்! சற்றுமுன் எடுத்தது!! | AdiraiPost", "raw_content": "\nAdiraiPost அதிரை கல்வி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா pfi கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வழிகாட்டுதல் முகாமில் சில புகைப்பட காட்சிகள்\nகல்வி உதவித்தொகை பெறுவதற்கான வழிகாட்டுதல் முகாமில் சில புகைப்பட காட்சிக���்\nஇந்த செய்தியின் முந்தைய இடுக்கைகளை வாசிக்க:\nதிங்கள், 9 ஜூலை, 2012\n4வது நாளாக நாளையும் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வழிகாட்டுதல் முகாம்\nகல்வி உதவித்தொகை பெறுவதற்கான வழிகாட்டுதல் முகாம் இன்றும் செக்கடி மேட்டில் நடக்கிறது\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅதிரை இதழியல் ஊடகம் கல்வி சிறுகதை தேர்தல் 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cmwa-silver-jubilee-songs.blogspot.com/2015/08/25.html", "date_download": "2018-07-20T06:24:32Z", "digest": "sha1:CMRQPP4AYXODT3VNLIC6DOREZ73H7PS3", "length": 9359, "nlines": 40, "source_domain": "cmwa-silver-jubilee-songs.blogspot.com", "title": "CMWA-Silver-Jubilee-Songs: 25. என்றோ அன்றோர் நாளினிலே(செந்தூர் முருகன் கோவிலிலே) **", "raw_content": "\n25. என்றோ அன்றோர் நாளினிலே(செந்தூர் முருகன் கோவிலிலே) **\n( செந்தூர் முருகன் கோவிலிலே )\nஎன்றோ அன்றோர் நாளினிலே-நாம் எங்கோ பிறந்தோமே\nஎன்றோ அன்றோர் நாளினிலே நாம் எங்கோ பிறந்தோமே தோழி\nசித்திரு-பாக்கம் முத்துடை-நகரம் அந்நாளில் வந்தோமம்மா (2)\nதன்னிரு-கையால் வாரி அணைத்தாள் அன்பான முத்தாலம்மா\nஎன்றோ அன்றோர் நாளினிலே நாம் எங்கோ பிறந்தோமே தோழி\nஎன்றும் இந்நகரினில் ஒற்றுமை-நிழலில் ஒன்றாய்த்திகழலாமா (2)\nஎன்றோ அன்றோர் நாளினிலே நாம் எங்கோ பிறந்தோமே தோழி\nநேசம்-பூண்டே நாமும்-இங்கே அன்பில்- இணைந்தோமே\nLabels: செந்தூர் முருகன் கோவிலிலே\nMenu (1) RECORDED (10) அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் (1) அச்சம் என்பது மடமையடா (1) அடி என்னடி ராக்கம்மா (1) அதோ அந்த பறவை போல (1) அமைதியான நதியினிலே (1) அம்மாடி பொண்ணுக்குத் தங்க மனசு (1) அழகிய தமிழ்மகள் இவள் (1) அழகிய மிதிலை நகரினிலே (1) ஆகாயப் பந்தலிலே (1) ஆசையே அலை போலே (1) ஆடலுடன் பாடலைக் கேட்டு (1) ஆயர்பாடி மாளிகையில்-க்ருஷ்ண கானம் (1) ஆயிரம் பெண்மை மலரட்டுமே (1) ஆறு மனமே ஆறு (1) ஆறோடும் மண்ணில் (1) ஆஹா இன்ப நிலாவினிலே (1) இந்திய நாடு என் வீடு (1) இறைவனிடம் கையேந்துங்கள் (1) உலகம் பிறந்தது எனக்காக (1) உள்ளத்தின் கதவுகள் கண்களடா (1) உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் (2) எட்டடுக்கு மாளிகையில் (1) எண்ணப் பறவை சிறகடித்து (1) எண்ணிரண்டு பதினாறு வயது (1) எல்லோரும் கொண்டாடுவோம் (1) என்னுயிர்த் தோழி (1) ஒரு-தாய் மக்கள் நாமென்போம் (1) ஒளி மயமான எதிர் காலம் (1) ஒன்று எங்கள் ஜாதியே (1) ஓம் ஜெகதீச ஹரே (1) கண்ணன் வந்தான் (1) கண்ணை நம்பாதே (1) காலங்களில் அவள் வசந்தம் (1) குழந்தையாக மீண்டும் கண்ணன் (1) கேளம்��ா சின்னப் பொண்ணு கேளு (1) கோபியரே கோபியரே (1) க்ருஷ்ண கானம் (1) சத்திய முத்திரை-கண்ணே பாப்பா (1) சந்திரப் பிறை பார்த்தேன் (2) சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ (1) சரவணப் பொய்கையில் (1) சின்னச் சின்ன கண்ணிலே (1) சின்னப்பயலே சின்னப்பயலே (1) செந்தமிழ் நாடெனும் போதினிலே (2) செந்தூர் முருகன் கோவிலிலே (1) செல்லக் கிளியே மெல்லப் பேசு (1) செல்லக்கிளியே மெல்லப் பேசு (1) சொல்லச் சொல்ல இனிக்குதடா (1) ஞாயிறு என்பது கண்ணாக (1) தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் (1) தங்கப் பதக்கத்தின் மேலே (1) தமிழுக்கும் அமுதென்று பேர் (1) திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் (1) துள்ளித் துள்ளி விளையாட (1) தூங்காதே தம்பி தூங்காதே (1) தென்றல் உறங்கிய போதும் (1) தேவன் கோவில் மணியோசை (1) தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் (1) நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி (2) நல்ல பேரை வாங்க வேண்டும் (1) நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க (1) நாதஸ்வர ஓசையிலே (1) நாளாம் நாளாம் திருநாளாம் (1) நான் அனுப்புவது கடிதம் அல்ல (1) நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் (1) நீ என்னென்ன சொன்னாலும் கவிதை (1) நீங்க நல்லா இருக்கோணும் (1) நீதானா என்னை அழைத்தது) (1) நீரோடும் வைகையிலே (1) நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு (1) நேற்று வரை நீ யாரோ (1) பரமசிவன் கழுத்தில் இருந்த (1) பன்னிரு விழியழகை-TMS முருகன் பாடல் (1) பாட்டொன்று கேட்டேன் (1) பார்த்தா பசுரம் (1) பாலக்காட்டு பக்கத்திலே (2) புத்தன் ஏசு காந்தி பிறந்தது (2) புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே (1) பொன்னொன்று கண்டேன் (1) ப்ருந்தாவனமும் நந்த குமாரனும் (1) மணப்பாற மாடு கட்டி (1) மதுரா நகரில் தமிழ்ச் சங்கம் (1) மதுரையில் பறந்த மீன் கொடியை (1) மனிதன் என்பவன் (1) மன்னவன் வந்தானடி (1) மாசிலா உண்மை காதலே (1) மாமா மாமா மாமா (1) மிய்யாவ்.. மிய்யாவ் பூனக்குட்டி (1) முல்லை மலர் மேலே (1) மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் (1) மௌனமே பார்வையால் (1) வளர்ந்த கலை மறந்து விட்டாள் (1) வாடிக்கை மறந்ததுமேனோ (1) வாராயோ வெண்ணிலாவே (1) வாராய் என்தோழி வாராயோ (3) வாழ்த்துப் பா (1) வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/purandathil-08-03-2017/", "date_download": "2018-07-20T06:58:36Z", "digest": "sha1:S5P34C6QXXH5LSLZNDYU4NMVCG6ID52V", "length": 6503, "nlines": 99, "source_domain": "ekuruvi.com", "title": "கல் புரண்டதில் தந்தையும், மகனும் பலி… – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → கல் புரண்டதில் தந்தையும், மகனும் பலி…\nகல் புரண்டதில் தந்தையும், மகனும் பலி…\nநுவரெலிய – தெரிபேஹெ – தப்பேரே பிரதேசத்தில் அதிக செங்குத்தான பகுதியை சீரமைத்து கொண்டிருந்த போது கல் ஒன்று புரண்டதில் தந்தை மற்றும் மகனும் உயிரிழந்துள்ளனர்.\nநேற்று இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் 70 வயதான தந்தையும், 36 வயதான மகனுமே உயிரிழந்துள்ளனர்.\nஅதிக செங்குத்தான பகுதியில் விவசாயத்தை மேற்கொள்வதற்காக சீரமைத்து கொண்டிருந்த போது அந்த இடத்திற்கு மேலாக இருந்த பாரிய கல்லொன்று புரண்டு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nதற்போதைய அரசாங்கம் தேர்தல் அச்சத்தில்\nசர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட சட்டத்தரணியை தற்காலிகமாக நீக்க முடிவு\nகாற்றின் வேகம் அதிகரிக்கும் – சில பகுதிகளுக்கு மழை பெய்யலாம்\nநாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்த தலைவர்கள் கலந்துரையாடல்\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n2 ஆண்டுகளுக்கு பின்னர் துருக்கியில் நெருக்கடி நிலை முடிவுக்கு வந்தது\nயூத நாடானது, இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறியது\nலாரிகள் வேலை நிறுத்தம் துவங்கியது – அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்\nமோடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் – இன்று நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு\nபிரம்ப்டனில் இந்திய இளைஞர் சுட்டுக்கொலை\nமுன்னாள் போராளிகள் மாவீரர்களின் குடும்பங்களை உள்ளடக்கி வடக்கில் புதிய கட்சி\nகேப்பாப்புலவு பிரதேசத்தில் பொதுமக்களின் கிணறுகள் இராணுவத்தினரால் சுத்தம் செய்யப்படுகிறது\nவினைத்திறனற்ற அமைச்சுக்களை தனது நேரடி கண்காணிப்பில் கொண்டு வருகிறார் சிறிலங்கா பிரதமர்\n80 வயது பாட்டிக்கு ஜாக்பாட் மூலம் 50 மில்லியன் டொலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nkshajamydeen.blogspot.com/2012/03/blog-post.html", "date_download": "2018-07-20T06:54:26Z", "digest": "sha1:BPJVXWR4LFY2UKNNWZVELHV3ECCZKIMK", "length": 25717, "nlines": 215, "source_domain": "nkshajamydeen.blogspot.com", "title": "அதிரடி ஹாஜா: மக்களை பொது அறிவ�� புலிகளாக மாற்ற துடிக்கும் சூர்யாவும் ,கொள்ளை அடிக்கும் விஜய் டிவி யும் ...", "raw_content": "\nமக்களை பொது அறிவு புலிகளாக மாற்ற துடிக்கும் சூர்யாவும் ,கொள்ளை அடிக்கும் விஜய் டிவி யும் ...\nஇந்த சூர்யா இருக்காரே விஜய் டிவி ல நீங்களும் வெல்லலாம் ஒரு கோடின்னு ஒரு நிகழ்ச்சி நடத்துரார்ப்பா .....\nஎவ்வளவு அறிவுபூர்வமான கேள்விகள் எல்லாம் அதிலே கேட்கிறார்கள் தெரியுமா\nஉலக வரலாறுகளையும்,பொது அறிவு புத்தகங்களையும் கரைத்து குடித்தவர்கள் கூட திணறி போவார்கள் திணறி....அப்படி என்னதான் கேட்டார்னு பாருங்க...\nஇவற்றில் ஒருவர் செய்வதைப் பார்த்து மற்றவர் அப்படியே செய்வதை எப்படிக் குறிப்பிடுவீர்கள்\nஒரு உணவின் பெயர் கொண்ட பண்டிகை எது\n இந்த படத்தின் பெயரை முழுமை படுத்த வேண்டுமாம்....இதற்கும் நான்கு ஆப்சன்கள் உண்டு....அதிலே படத்தின் பெயரும் வந்து விடுகிறது.....\nஎன்னமோ ஏதோ அப்பிடின்னு ஒரு பாடல்...அந்த பாடல் சில வினாடிகள் ஓடுகிறது ..அந்த பாடல் இடம் பெற்ற படம் என்னவென்று சொல்ல வேண்டுமாம்....அட இதற்கும் நான்கு ஆப்சன்கல்ப்பா.......\nஎம்மா பெரிய பொது அறிவு கேள்விகள்.....\nநம் தமிழ்நாட்டு மக்களின் பொது அறிவை வளர்ப்பதில் இவர்களுக்குத்தான் எவ்வளவு அக்கறை....\nஇவ்வளவு ஈசியாக கேட்டு பணத்தை வாரி வாரி வழங்குராங்கப்பா......எம்மா பெரிய பரந்த மனசு....\nஆனால் இதற்கு தேர்வாக எஸ் எம் எஸ் இல் பதில் அனுப்பினால் ஐந்து ரூபாய்தான் வெட்டும்....இதெல்லாம் ஒரு பெரியா காசா\nஆனால் சுமார் ஒரு பத்து லட்சம் பேர் அனுப்பினால்ஒரு இருபது லட்சம் பேர் அனுப்பினால்\nஇந்த கேம் ஷோவில் கலந்து கொள்ள ஒரு எஸ்எம்எஸ் போட்டி வைத்தார்கள். அந்த போட்டிக்கு இங்கே நீங்கள் படித்ததை விட கேவலமான ஏழு கேள்விகளை, ஏழு நாள் கேட்டிருந்தனர். ஒவ்வொரு நாளும் பல லட்சம் எஸ்எம்எஸ்கள். அதாவது ஒருவர் ஒரு எஸ்எம்எஸ் அனுப்பினால் போதாது... இரண்டு அனுப்ப வேண்டும்.\nஅப்படி அனுப்பியதில் கிட்டத்தட்ட 5 கோடி எஸ்எம்எஸ் குவிந்ததாகச் சொல்கிறார்கள். ஒரு எஸ்எம்எஸ்ஸுக்கு குறைந்தது ரூ 6 முதல் 9 வரை சார்ஜ் பண்ணுகின்றன மொபைல் நிறுவனங்கள்.\nஇப்போது கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். சராசரியாக ரூ 6 என்று வைத்துக் கொண்டால்கூட, எஸ்எம்எஸ் மூலம் மட்டுமே ரூ 30 கோடியை சம்பாதித்திருக்க முடியும். இது தவிர, ஸ்பான்ஸர்கள், விளம்பரதாரர்கள் த���ும் பல கோடி ரூபாய்கள்...\n இந்த மாதிரி மொக்கை கேள்விகளை கேட்டால்தான் மொபைல் போன் வைத்து இருக்கும் அனைவரும் கேள்வி ரொம்ப எளிதாக இருக்கே என எஸ் எம் எஸ் களை தட்டி விட்டு கொண்டே இருப்பார்கள்....இவர்களுக்கு காசு கொட்டி கொண்டே இருக்கும்...\nஅந்த நிகழ்ச்சியில் ஒரு பெண் ஒருவர் ரொம்ப வசதியான குடும்பம் போல....ஆறு லட்சம் வரை வென்றுவிட்டார்....அடுத்த கேள்விக்கு பதில் தெரியவில்லை...அனால் அதை பற்றி கவலைபடாமல்சாபு ,பு ,த்ரீ போட்டு பார்த்து பதில் சொல்லலாமா என கேட்கிறார்...(இதில் கவலை பட என்ன இருக்கிறது என கேட்குறீர்களாசாபு ,பு ,த்ரீ போட்டு பார்த்து பதில் சொல்லலாமா என கேட்கிறார்...(இதில் கவலை பட என்ன இருக்கிறது என கேட்குறீர்களா)இருக்கு..சும்மா கிடைத்தாலும் அவருக்கு வேணும்னா இது சாதாரண பணமாக தெரியலாம்....ஆனால் இவ்வளவு பணம் எவ்வளவு பேருக்கு ரொம்ப பெரிது தெரியுமா\nபல லட்சம் மக்கள் அனுப்பும் எஸ் எம் எஸ் களின் மூலமும்,விளம்பரங்களின் மூலமும் பல கோடிகளை அள்ளி சில லட்சங்களை பரிசாக கொடுக்கும் மகா நெஞ்சம் கொண்டவர்களே....கொஞ்சம் பணத்திற்கு கஷ்ட படும் நபர்களாவது தேர்ந்து எடுத்து வாய்ப்பு கொடுங்கள் ...தமிழர்களின் காசு அதற்காகவது பயன்படட்டும்....\nஇதற்கு போட்டியாக கேடி பிரதர்ஸின் சன் டிவி யும் இதே மாதிரி நிகழ்ச்சி நடத்த\nபோகிறதாம்....அவங்க எல்லாம் அப்பவே அப்படிஇப்ப கேக்கவா வேண்டும்மக்களுக்கு பொது அறிவை வளர்ப்பதிலும்,மக்களை லட்சாதிபதி ஆக்குவதிலும் இந்த தொலைகாட்சிகளுக்கும், நடிகர்களுக்கும்தான் எவ்வளவு அக்கறை\nநமது காசை கொள்ளை அடிக்கும் இது போன்ற நிகழ்சிகளை பார்ப்பதை நிறுத்தாவிட்டால்கூட அட்லீஸ்ட் எஸ் எம் எஸ் அனுப்புவதயாவது நிறுத்துங்கள் மக்களே....நிகழ்ச்சி தானாக நின்றுவிடும்\nPosted by NKS.ஹாஜா மைதீன் at வியாழன், மார்ச் 01, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சமுகம், நிகழ்வுகள், நையாண்டி\nசுவனப்பிரியன் 10:46 முற்பகல், மார்ச் 01, 2012\nமக்களை சோம்பேறிகளாக்கும் இது போன்ற நிகழ்ச்சிகளை அரசு தடை செய்தாலன்றி விமோசனம் இல்லை.\nNKS.ஹாஜா மைதீன் 10:48 முற்பகல், மார்ச் 01, 2012\nமனசாட்சி 11:31 முற்பகல், மார்ச் 01, 2012\nஇது ஒரு வகையான லாட்டரி வியாபாரம் தான்\nலாட்டரிக்கு தடை போட்ட அரசாங்கம் இதை கவனிக்குமா முடியாது ஏன்னா இதை நடத்துபவர்கள் கார்ப்ரட்டே நிறுவனங்கள்\nNKS.ஹாஜா மைதீன் 12:28 பிற்பகல், மார்ச் 01, 2012\nஹ்ம்ம்...விரைவில் ஜெயா டிவி கூட ஆரம்பிக்கலாம்...\n 11:56 முற்பகல், மார்ச் 01, 2012\nநேற்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது. நான்கு சிலந்திகளுக்கு மொத்தம் எத்தனை கால்கள் இருக்கும்\nB.16 கால்கள் சரியான விடை என சொல்லப்பட்டது. நான்கு சிலந்திகளுக்கு எத்தனை கால்கள் இருக்கும்\nD.32 என்பதுதானே சரியான விடை B.16 எப்படி சரியாக இருக்க முடியும்\nNKS.ஹாஜா மைதீன் 12:30 பிற்பகல், மார்ச் 01, 2012\nஅட கன்றாவியே....கேள்விகள்தான் கேனத்தனம் என்றால் பதில்களும் அப்படிதானா\nநான்கு ஜோடி சிலந்திகள் என்று கேக்கபட்டது ஒரு சிலந்திக்கு 8/2 =4 ஜோடி அப்படியானால் 4 நான்கு ஜோடி சிலந்திகளுக்கு 4*4=16\nராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) 12:08 பிற்பகல், மார்ச் 01, 2012\nசாட்டையடி பதிவு சகோ.ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாத்தத்தான் செய்வார்கள். அப்படியே பதிவின் இறுதியில் மக்களை இதை போன்ற கேம் ஷோக்களை புறக்கணியுங்கள், உங்கள் அறிவை வளர்த்து கொள்ள பொது அறிவு புத்தகம், நல்ல நிகழ்ச்சிகள் போன்றவற்றில் ஈடுபடுங்கள் என்று சொல்லி இருக்கலாம்.\nஒரே வழி, நாம் அனைவரும் sms அனுப்பாமல் இருந்தால் அவர்களது கெதி.\nஆம் நாம் அனைவரும் நம் குடும்பத்தவர்கள், நமக்கு தெரிந்தவர்கள், நமது ஊர்வாசிகள் போன்றவர்களிடம் எடுத்து செல்வோம். வருமானம் குறைந்தால் ஆட்டோமேட்டிக்காக வழிக்கு வந்து விடுவார்கள்.\nNKS.ஹாஜா மைதீன் 12:30 பிற்பகல், மார்ச் 01, 2012\nநன்றி சகோ....நீங்கள் சொல்வதை பதிவில் குறிப்பிட்டு இருக்க வேண்டும்...\nஹைதர் அலி 12:51 பிற்பகல், மார்ச் 01, 2012\nஇது ஒன்றும் புதிது கிடையாது சகோ\nமூன்று சாய்ஸ் உங்க அம்மாவிடம் வேண்டுமென்றால் போன் பண்ணி கேட்டுக் கொள்ளலாம் என்று விவேக் ஒரு காமெடி பண்ணுவார் அது போலத்தான் இது\nNKS.ஹாஜா மைதீன் 1:28 பிற்பகல், மார்ச் 01, 2012\nஇதே கேள்வி கூட கேட்டாலும் கேப்பார்கள்...\nNKS.ஹாஜா மைதீன் 1:31 பிற்பகல், மார்ச் 01, 2012\nவிழித்துக்கொள் 4:46 பிற்பகல், மார்ச் 01, 2012\nவணக்கம் திரு ஹாஜா மைதீன் நல்ல விழிப்புணர்வுள்ள கட்டுரை மக்கள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கையோடு நன்றி\nரஹீம் கஸாலி 5:04 பிற்பகல், மார்ச் 01, 2012\nஇன்னும் எப்படியெல்லாம் ஏமாற்ற போறார்களோ இந்த திருடர்கள்.\nNKS.ஹாஜா மைதீன் 6:21 பிற்பகல், மார்ச் 01, 2012\nரஹீம் கஸாலி 5:03 பிற்பகல், மார்ச் 01, 2012\nஇன்னும் எப்படியெல்லாம் ஏமாற்ற போறார்களோ இந்த திருடர்கள்.\nஆதி மன���தன் 12:02 பிற்பகல், மார்ச் 02, 2012\nநெத்தி அடி பதிவு. இதுவரை நான் ஒரு முறை கூட (இந்தியாவில் இருந்தபோது) இம்மாதிரி போட்டிகளுக்கு எஸ் எம் எஸ் அனுப்பியதில்லை. இன்னும் சொல்லப் போனால் பணக்காரர்களை விட சாதாரண மக்கள் தான் இம்மாதிரி விளம்பர/மோசடி நிகழ்சிகளுக்கு அடிமையாகி விடுகிறார்கள். அரசு இம்மாதிரியான நிகழ்சிகளுக்கும் எஸ் எம் எஸ் வருமானத்திற்கும் நிறைய வரி விதிக்க வேண்டும்.\nNKS.ஹாஜா மைதீன் 12:52 பிற்பகல், மார்ச் 02, 2012\nவரி விதித்தால் நல்லதுதான் ...ஆனால் வாய்ப்பில்லை\nஉங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன் எண்ணங்களை எழுத்துக்களாக வெளிப்படுத்துவதில் சின்ன திருப்தி அடையும் சாமானியன் நான்.......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநண்பர்கள் தொடர்புக்கு : மின்னஞ்சல் முகவரி :haja.nks@gmail.com மொபைல் : +016 6415400\nகுமுதம்...நம்பர் 1 தமிழ் செக்ஸ் வார இதழ் ..\n21.12.12 ல் நிச்சயம் அழிந்து விடும்\nவிஜய்க்கும்,AR முருகதாசுக்கும் ஒரு கண்டன பதிவு.....\nநீயா நானாவும்,கோபிநாத்தின் எரிச்சலூட்டிய அதிமேதாவித்தனமும் .....\nவிபரீதத்தில் முடிந்த ஆண் பெண் நட்பு...ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட் ...\nவிஸ்வரூப வில்லங்கத்தை பற்றி மாற்று மத நண்பர்களுக்கு ஒரு சிறு விளக்கம்\nஆபாச வீடியோவுக்கும் ஆட்சியில் இருந்தவர்களுக்கும் என்ன சம்பந்தம்\nமக்களை முட்டாள்களாக்கி காசு பார்க்கும் சன் மியூசிக்...\nகசாப்பை தூக்கில் போட்டது எப்படி சரியாகும்\nஎன் பதிவுகளை மின்னஞ்சலில் படிக்க\nமக்களுக்கே தெரியாமல் மக்களுக்கு நன்மை செய்யும் த...\nஇருளர் இன பெண்கள் கற்பழிக்கபடவில்லை...அநியாத்துக்க...\nஜெ -சசி சந்திப்பு.... மீண்டும் சசிகலாவை கட்சியில்...\nபயோ டேட்டா :இந்திய கிரிக் (கிறுக்கு ) கெட் வீரர்க...\nஇலவசம்...உங்கள் வசம்...மற்றவை ஜெ வசம்...பட்ஜெட்......\nஆபத்தை உருவாக்கும் நான் ஸ்டிக் பாத்திரங்கள்....அத...\nஇஸ்லாத்தை பற்றி கண்டதையும் எழுதுவதற்கு பெயர்தான்...\nபயோ டேட்டா :நேரு குடும்ப சொத்து (காங்கிரஸ் )\nசட்டசபையை \"பிட்டு\"சபையாக மாற்றி கொண்டு இருக்கும் ...\nபடிப்புக்கு நோ ..டாஸ்மாக்குக்கு எஸ்....சீரழியும் ...\nலேப் டாப் ஆபத்துக்கள்....லப் டப் அதிர்ச்சி தகவல்கள...\nஎம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்தார் கருணாநிதி...\nகருணாநிதி,ஜெ, விஜயகாந்த் ,ஸ்டாலின்...ட்வீட் படிங்க...\nசிம்பு ,தனுஷ்,கவுண்டமணி, பவர் ஸ்டார் ....ஜெ ,பிரதம...\nசிக்கன் 65 பிரியரா நீங்கள்\nஉலக கோப்பை அரை இறுதி போட்டியில் மேட்ச் பிக்சிங்...\nராஜபக்சே என்ன உங்களுக்கு மாமனா மச்சானா \nநான்கு பேரை சிறைக்கு அனுப்பிய தனுஷ் ,அம்பானியும் வ...\nஜெயலலிதாவுக்காக விஷம் குடித்து சாக தயார் ...நடராஜ...\nநேரு குடும்பத்திலிருந்து மிஸ் ஆக போகும் ஒரு பிரதம...\nகொஞ்சம் ராமதாசின் பேச்சை கேளுங்கள்....நோய்விட்டு ப...\nநோயாளிகளிடம் இரக்கம் காட்டும் செவிலியர்களும்,செவில...\nநல்லா தண்ணீர் அடிங்க.....முதுமையை விரட்டி இளமையாக ...\nநள்ளிரவில் கருணாநிதி கைது....ஜெயலலிதா அதிரடி\nஆண்களுக்கும் வரும் மார்பகபுற்றுநோய்.....அதிர்ச்சி ...\nமக்களை பொது அறிவு புலிகளாக மாற்ற துடிக்கும் சூர்ய...\nஅண்ணன் கஸாலி வழங்கிய விருது\nதீம் படங்களை வழங்கியவர்: Storman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajniramki.blogspot.com/2004/04/blog-post_29.html", "date_download": "2018-07-20T06:56:17Z", "digest": "sha1:DPZWMQU6FPBDJIQ3S6EMF5CUPT5VBYWC", "length": 6789, "nlines": 82, "source_domain": "rajniramki.blogspot.com", "title": "The Road Not Taken: மரபுக்கவிதையும் மனுஷ்யபுத்திரனும்!", "raw_content": "\nநேத்து ராஜ் டிவியில் \"டேக் இட் ஈஸி\" ஊர்வசி, நம்ம மனுஷ்யபுத்திரனிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். மரபுக் கவிதைக்கும் மனுஷ்ய புத்திரனுக்கும் அப்படியென்ன அலர்ஜியோ தெரியலை... இந்த காலத்துல மரபுக் கவிதையெல்லாம் வேலைக்கு ஆவாதுன்னு சொல்லிட்டிருந்தார். அந்த காலத்துல மக்களெல்லாம் சந்தோஷமா இருந்தாங்க அதனால யாப்பு, அணி மாதிரியான இன்னபிற இலக்கிய சங்கதிங்க தப்புத் தாளம் போடாம முறையா எழுதிட்டிருந்தாங்க. ஆனா இப்போ யாருக்கு டயமிருக்குன்னு யதார்த்ததை சொன்னார். அது மட்டுமல்ல, இப்போ மரபுக்கவிதையால தற்காலத்து சமூக பிரச்சினைகளை பிரதிபலிக்க முடியாம வெற்று அலங்கார சங்கதியா படு செயற்கையா இருக்கும்னார். இந்த சின்ன வயசுல எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுக்கிட்டு எப்படி உங்களால செய்யமுடியுதுன்னு ஊர்வசி கேட்ட கேள்விக்கு படு டீடெய்லா சொன்ன பதில் அசத்தல். என்னதான் பிஸியா இருந்தாலும் நமக்கு உண்மையிலேயே ஒரு விஷயத்துல இன்ட்ரெஸ்ட் இருந்தா அதைத்தான் முதல்ல செஞ்சி முடிப்போம். அது மாதிரிதான் இதுன்னார். இன்னொருத்தர் எழுதி தனக்கு பிடிச்ச கவிதையா ஒண்ணு சொன்னார். எழுதினது யாருங்கிறது��ான் சைக்கிள் கேப்புல மிஸ்ஸாயிடுச்சு\nமனுஷ்யபுத்திரனை சமீபத்திய சென்னை புத்தகக் கண்காட்சியில்தான் நேரில் பார்த்தேன். மெனக்கெட்டு பேர், ஊரெல்லாம் ஆர்வமா கேட்டுக்கொண்டார். உயிர்மையில் புதுசா ஏதாவது செய்யுங்க, அப்படியே காலச்சுவடு பார்த்து காப்பியடிச்ச மாதிரி இருக்குன்னு தைரியமா சொன்னேன். சுவராசியமா கேட்டுக்கொண்டு தொடர்ந்து படிச்சுட்டு வாங்கன்னு சொன்னார். அதுக்கப்புறம் ஏனோ படிக்க முடியலை. ஆனா அவரை நேர்ல பார்க்கிறதுக்கு முந்தி அவர் ஒரு இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த உடல் ஊனமுற்ற, மற்ற இலக்கியவாதிகளை விட வயதில் சின்னவருங்கறது எனக்கு தெரியாது. அவரோட கவிதைகளை விட என்னை அதிகமாக பாதித்த விஷயம் அது\nMonday வந்து மனம் திறக்கிறேன்\nவலைப்பூக்கள் பூக்கும் ஓசை - ஆப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/cellphone", "date_download": "2018-07-20T07:09:37Z", "digest": "sha1:SMQDEEBBHAHVFJHYF7L3QCORULJRNISX", "length": 6311, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nநிதி நெருக்கடியில் அலைபேசி நிறுவனங்கள்: 5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nஅலைபேசி நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் இருப்பதால் 5ஜி அலைக்கற்றைற ஏலத்தை 2019-ஆம் ஆண்டின் பிற்பகுதியில்தான் நடத்த வேண்டும் என்று இந்திய செல்லிடப்பேசி சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு (சிஓஏஐ)...\nரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ. 5 கோடி மதிப்பிலான கைக்கடிகாரங்கள் பறிமுதல்\nசென்னையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 5 கோடி மதிப்பிலான கைக்கடிகாரங்களை மும்பை ரயில் நிலையத்தில் போலீஸார் பறிமுதல் செய்து\nஇன்று மாலை 5 மணிக்குத் தொடங்குகிறது ஜியோஃபோன் முன்பதிவு\nரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்திருந்த விலையில்லா ஜியோஃபோனுக்கான முன்பதிவு ஆகஸ்ட் 24ம் தேதியான இன்று மாலை 5 மணிக்குத் தொடங்குகிறது.\n4ஜி வசதியுடன் 100 கோடி பேருக்கு இலவச ஜியோ செல்போன்: முகேஷ் அம்பானி அறிவிப்பு\nஇந்தியர்கள் அனைவருக்கும் இலவச 4ஜி வசதி கொண்ட ஜியோ செல்போன் வழங்கப்படும் என்று ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி இன்று அறிவித்தார்.\nஅமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாத தாக்குதல்: செல்போன் இணைய சேவை முடக்கம்\nஜம்மு- காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக்கில் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து, ஜம்முவில் செல்போன் இணைய\nஇதுபோன்ற கண்ணாடிக் குழாய்கள் நம் ஸ்மார்ட் ஃபோன்களின் உள்ளே கொள்ளாது‌. மேலும், அவை முழுக்க முழுக்க மின்னணுச் சாதனங்கள்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/02/blog-post_95.html", "date_download": "2018-07-20T07:02:48Z", "digest": "sha1:DRYUQWAYYJLQPV5EKEXN5XCQYOF7LUKU", "length": 10287, "nlines": 153, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி ‘இ–போஸ்ட்’, ‘மை ஸ்டாம்ப்ஸ்’ மூலம் வாழ்த்து செய்தி அனுப்பலாம் தபால்துறை அலுவலகம் தகவல்", "raw_content": "\nமுதல்–அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி ‘இ–போஸ்ட்’, ‘மை ஸ்டாம்ப்ஸ்’ மூலம் வாழ்த்து செய்தி அனுப்பலாம் தபால்துறை அலுவலகம் தகவல்\nமுதல்–அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, ‘இ–போஸ்ட்’ மற்றும் ‘மை ஸ்டாம்ப்ஸ்’ மூலம் வாழ்த்து செய்தி அனுப்பலாம் என்று தபால்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக சென்னை மண்டல வட்ட தபால்துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–\nதமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் 24–ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. அவருடைய பிறந்தநாளையொட்டி, அவருக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்கள் அஞ்சல் அலுவலகத்தின் ‘இ–போஸ்ட்’ சேவை மூலம் வாழ்த்து செய்தி அனுப்பலாம்.\nநாடு முழுவதும் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் இருந்து இந்த சேவை மூலம் வாழ்த்து செய்தி அனுப்ப முடியும். இந்த ‘இ–போஸ்ட்’ மூலம் பிறந்தநாள் வாழ்த்து செய்தியை இந்தியாவின் எந்த மூலையில் இருந்து அனுப்பினாலும் ரூ.10 செலவு ஆகும்.\nகடந்த ஆண்டு முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, 10 ஆயிரம் ‘இ–போஸ்ட்’ வாழ்த்து செய்தி சென்றடைந்தது.\nஇந்த ஆண்டு ‘மை ஸ்டாம்ப்ஸ்’ மூலமும் வாழ்த்து செய்தி அனுப்ப புதிய முறைஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.300 ஆகும். இதில் மொத்தம் 24 அஞ்சல் தலைகள் இடம்பெறுவதற்கான காலியிடங்கள் இருக்கும்.\nஅவற்றில் 5 ரூபாய் மதிப்புள்ள 12 ‘மை ஸ்டாம்ப்சும்’, மீதமுள்ள 12 அஞ்சல் தலை காலியிடங்களில் முதல்–அமைச்சரின் புகைப்படமோ அல்லது வாழ்த்து செய்தி அனுப்புபவரின் புகைப்படமோ வைத்துக்கொள்ளலாம்.\nஅந்த புகைப்படங்களின் மேல், பிறந்த நாள் வாழ்த்து செய்தி ஒன்றை பதிவு ���ெய்து கொள்ளலாம். புகைப்படத்தை ‘பென்டிரைவ்’ அல்லது டி.வி.டி.களிலோ கொண்டு வர வேண்டும். ஒரே ஒரு புகைப்படம் தான் 12 காலியிடங்களிலும் வைக்கப்படும். அதிகபட்சமாக 30 நிமிடத்துக்குள் எங்களுடைய ஊழியர்கள் அதை தயார் செய்து கொடுத்துவிடுவார்கள்.முகவரி\nபின்னர், அவர்கள் அதை பெற்றுக்கொண்டு விரைவு தபால் மூலம் அனுப்பலாம். இதை விரைவு தபால் மூலம் சென்னையில் இருந்து அனுப்ப ரூ.17–ம், தமிழகத்தின் பிறபகுதிகளில் இருந்து அனுப்ப ரூ.30–ம் செலவு ஆகும்.\n‘இ–போஸ்ட்’ மற்றும் ‘மை ஸ்டாம்ப்ஸ்’ மூலம் தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து செய்தி அனுப்புபவர்கள் ‘செல்வி.ஜெ.ஜெயலலிதா, 81/36, வேதா நிலையம், போயஸ்கார்டன், சென்னை–600086’ என்ற முகவரியை தெளிவாக குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.\nமுதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனுப்பப்படும் பிறந்தநாள் வாழ்த்து செய்தி, அவருக்கு சென்றடையும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/70840-director-seenu-ramasamy-interview.html", "date_download": "2018-07-20T06:56:23Z", "digest": "sha1:AF2J4L5THQ53QIB2Z7KP7LONHUBNAZSW", "length": 29311, "nlines": 420, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"யுவன் என் நீண்ட நாள் விருப்பம்... மம்மூட்டியுடன் அடுத்த படம்!\" - சீனு ராமசாமி பேட்டி | director seenu ramasamy interview", "raw_content": "\n`மோடி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - சிவசேனா திடீர் பல்டி #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது’ - சிவசேனா திடீர் பல்டி #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது' - கலெக்டர் எடுத்த அதிரடி நட��டிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி - வெளியுறவுத் துறை தகவல்\nதிருச்செந்தூர் அய்யா வைகுண்டபதி ஆடித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம்’ - ஐ.பி.எஸ் அதிகாரிக்கு வந்த தொடர் போன்கால்\nஅருப்புக்கோட்டைக்கு அழைத்து வந்து நாகராஜிடம் விடிய விடிய விசாரணை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் மகள்கள் அளித்த ஊக்கம்.. - 55 வயதில் பி.ஏ தேர்வு எழுதிய எம்.எல்.ஏ.\n\"யுவன் என் நீண்ட நாள் விருப்பம்... மம்மூட்டியுடன் அடுத்த படம்\" - சீனு ராமசாமி பேட்டி\n“என்னிடம் எந்தச் செய்தியும், யாருக்கும் கிடையாது. வாய்மொழி அறிவுரையோ, வழிகாட்டியாகவோ அல்லது இப்படித்தான் செயல்படவேண்டும் என்று யோசனை சொல்லும் அளவிற்கு என்னிடம் எதுவுமில்லை. ஏனெனில் நானே கண்டுப்பிடிப்புகளில் தீவிரமாக இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் ஆச்சரியத்திலேயே முடிகிறது. எந்த பந்தில் எந்த விக்கெட் விழுமென்பது முன்னரே தெரிந்தால், அதில் சுவாரஸ்யமே கிடையாது. முதல் படத்தில் இருந்த அதே பதற்றமும் படபடப்பும் இன்றும் என்னிடம் மீதமிருக்கிறது. நான் பார்க்கும் அனைத்துமே கதைகளாகத்தான் தோன்றுகிறது. எனக்குத் தெரிந்த திரைமொழியில், ஓர் வாழ்வியல் சினிமாவை நேர்மையான படங்களாக பதிவு செய்யத்தான் காத்துக்கிடக்கிறேன். அதற்காக என்னுடைய காலத்தைத் தொலைத்திருக்கிறேன். என் நாட்கள் கரைந்துபோயிருக்கிறன. அதற்காக எனக்கு வருத்தமில்லை, மகிழ்ச்சி மட்டுமே” என்று சிரிக்கிறார் இயக்குநர் சீனுராமசாமி. தீபாவளி வாழ்த்துக்களை சொல்ல, அவரின் வீட்டிற்குச் சென்றால் இனிப்புடன் வரவேற்கிறார் சீனுராமசாமி. என்னாளும் எனக்கு சினிமா தான், என்று சினிமாவில் மூழ்கிக்கிடக்கும் இவரிடம் சில கேள்விகள்...\n“உங்களுக்கான கதைக்களங்கள் எங்கிருந்து பிறக்கின்றன\n“வேளாங்கண்ணி கோவிலுக்கு போயிருந்த சமயம், ��னைவி உடல் நலமற்று இருந்த கணவரின் தலையில் கைவைத்து ஜெபிப்பதைப் பார்த்தேன். அந்த இடத்திலிருந்து தான் நீர்ப்பறவை படத்திற்கான கதைக்களம் பிறந்தது. இதுமாதிரி என்னுடைய படைப்புக்களங்கள், சினிமா மூலம் நான் பேசவிரும்புவது அனைத்துமே நான் சந்தித்தது, பார்த்தது, பழகியது என என்னுடைய விருப்பமும், ஏக்கமும் நிஜத்தோடு காட்சிப்படுத்தும்போது முழுமையான படைப்பாக உருவாகிறது. சினிமாவில் நடிப்புனு சொல்லுறது, ஆக்‌ஷன் கிடையாது, எப்போதுமே ரியாக்‌ஷன் தான்.என்னுடைய ஏக்கம் ரசிப்பவர்களின் மனத்தில் கண்ணீரை வரவழைக்கும், என்னுடைய விருப்பம் உங்களின் மனதுக்குள் மகிழ்ச்சியை உண்டாக்கும். எதோ ஒரு சொல்லில் இருந்து, ஒரு படத்தின் கதையை பிடித்துக்கொள்வேன்”\n“யுவன்ஷங்கர்ராஜா - வைரமுத்து கூட்டணி எப்படி சாத்தியமாகிறது\n“யுவனுடன் வேலைசெய்யவேண்டும் என்பது என்னுடைய நீண்டநாள் விருப்பம். என்னுடைய படங்களின் பட்ஜெட் குறைவாக இருந்ததால், யுவனை சந்திக்கமுடியாமல் இருந்தது. இடம்பொருள் ஏவல் படத்தில் அதற்கான சாத்தியம் உருவானது. வைரமுத்துவிடம் கேட்கவும், உடனே சம்மதம் தெரிவித்தார். அதே கூட்டணி மீண்டும் இணைந்தால்.... அது தான் தர்மதுரை.”\n“உங்க படங்களில் நடிகர்களை விட, கதாபாத்திரங்கள் அதிகமாக பேசுதே\n“டோல்கேட்ல போய் நில்லுங்க, வெள்ளரி பிஞ்சு வித்துக்கிட்டு இருக்குற பொண்ணு, பக்கத்துல பாருங்க ஒரு அக்கா, அங்கிருந்து ஓடிவந்து நம்ம தலையில் கைவச்சி நல்லா இருப்பான்னு வாழ்த்துவாங்க. இப்படி நான் பார்த்த, என்னைப் பாதிச்சதும் தான் என்னுடைய படங்களில் கதாபாத்திரங்களா மாறிவிடுகிறது. குறிப்பா திருநங்கைகள் தான் ரியல் கம்யூனிஸ்ட்ன்னு சொல்லுவேன். அவங்களுக்குனு பெருசா சொத்து சேர்க்கப்போறது கிடையாது. ஒருமுறை ரயிலில் போய்கொண்டிருக்கும் போது, திருநங்கை ஒருவரை சந்தித்தேன். தூங்கிக்கொண்டிருந்த என்னை எழுப்பவும், கோவத்தில் என்னக்கா வேணும் என கேட்டேன். அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம். காரணம் அக்கான்னு நான் கூப்பிட்டது தான். அவங்க கெளரவமா வாழ்றதுக்கான வாய்ப்பை நாம ஏற்படுத்திக்கொடுத்தாலே போதும், அவங்க நல்லா இடத்துக்கு வந்துவிடுவார்கள். என்னைப் பொருத்தவரைக்கும் ஒரு படத்தின் கதாபாத்திரங்கள் என்பது, நம்முடைய வழ்க்கையை எப்படி புரிந்துவ���த்திருக்கிறோம் என்பதைப் பொருத்தது தான். இந்த உலகமே எனக்கான கதாபாத்திரங்கள் தான். ”\n“தென்மேற்குப் பருவகாற்று படத்திலிருந்து றெக்க படம் வரை விஜய்சேதுபதியின் வளர்ச்சி எப்படி இருக்கு\n“விஜய்சேதுபதி சிறந்த நடிகர் என்பதை தென்மேற்குப் பருவகாற்று படத்தின்பொழுதே தெரியும். வித்தியாசமுள்ள கதாபாத்திரத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பது என சரியான வேகத்தில் விஜய்சேதுபதி வளர்ந்துவருகிறார். எதிர்காலத்தில் அவரின் உயரம் நம்மை நிச்சயம் ஆச்சரியப்படவைக்கும்.”\n“எதிர்காலத்தில் தமிழ்சினிமா எப்படி இருக்கணும்\n“இப்போ இருக்குற சமரசங்களைக் கலைந்து, அர்த்தமிகுந்த தூய்மையான சினிமாவை கொண்டுவரணும். அதிலும் குறிப்பாக இந்திய சினிமாவில், தமிழிலிருந்து பலவகையான படங்கள் வெளிவரணும். அதில் என் பங்கும் இருக்கவேண்டும். அதையும் என் காலம் முடிவதற்குள் செய்துவிடவேண்டும் என்ற தவிப்பு எப்பொழுதுமே உண்டு. அந்த தவிப்பு தான் என்னை இப்பொழுதும் இயக்கிக்கொண்டிருக்கிறது. அந்த பாதையிலேயே நான் போய்க்கொண்டிருக்கிறேன். அதற்கான உற்சாகம் மக்களின் ஆதரவிலும், கைத்தட்டலிலும் தான் இருக்கிறது.”\n“நீண்ட நாளாக ரிலீஸாகாமல் இருக்கும் “இடம் பொருள் ஏவல்” எப்போ ரிலீஸ்\n“படம் ரொம்ப நல்லா வந்திருக்கிறது. நவம்பர் மாதம் ரிலீஸாகிவிடும். தர்மதுரை மாதிரி இந்தப் படமும் ஓர் வாழ்வியலை பேசும். அந்த வாழ்வியல் ரசிகர்களுக்கு நெருக்கமான விஷயமாக மாறும். அடுத்தப் படத்திற்கான கதையும் தயார். அதற்காக மம்முட்டியிடம் பேசியிருக்கிறேன். இன்னும் படத்தில் யார் நடிக்கவிருக்கிறார்கள் என்பது முடிவாகவில்லை. சிக்கிரமே அடுத்தப் படத்திற்கான படப்பிடிப்பை தொடங்கிவிடுவேன்.\nஇறுதியாக, வாழ்க்கையென்பது கொண்டாட்டம். அவரவர்களுக்கான பாதையில் நகர்ந்துகொண்டே இருக்கவேண்டியது தான். இதில் மகிழ்ச்சியை மட்டும் எப்பொழுதுமே சேகரித்துவைத்துக்கொண்டே இருக்கவேண்டும். அந்த ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் மற்றவர்களுக்காக, மற்றவரை உயர்த்துவதில் இருந்தால் மட்டுமே அந்த மகிழ்ச்சி திருவிழாவாக மாறும். இந்த தீபாவளியை சந்தோஷமா கொண்டாடுங்கள்.... வாழ்த்துகள்”\nபிக் பாஸ் வீட்ல இதுதான் தரமான சம்பவம்... சூப்பர்\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்\n''கமல் சாருக்குக் கூட மரியாதை இல்லையா பிக் பாஸ் மேட்ஸ்\n`மோடி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - சிவசேனா திடீர்\nகுறுகலான பிராட்வே-வும் எம்.ஜி.ஆர் வசித்த ஒத்தவாடையும்\n'தமிழகத்தில் ஊழல்' எனச் சொல்ல அமித் ஷாவுக்கு உரிமை இருக்கிறதா... சில கேள்விக\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\nஇளைய தளபதி விஜய் ரீ-என்ட்ரி... 3 கிலோ மண்ணுளியார் 50 லட்சமாம்\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\n\"யுவன் என் நீண்ட நாள் விருப்பம்... மம்மூட்டியுடன் அடுத்த படம்\" - சீனு ராமசாமி பேட்டி\nபாலிவுட்டின் இன்னொரு காதல் டிக்‌ஷனரி... ஏ தில் ஹை முஷ்கில் படம் எப்படி\n - கவிஞர் வாலி பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு\n\" - தல தீபாவளி கொண்டாடும் தொகுப்பாளினி தியா மேனன்-கார்த்திக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipost.blogspot.com/2013/07/blog-post_5.html", "date_download": "2018-07-20T06:34:55Z", "digest": "sha1:VTLRTFGESGDGQR6IU23ANDWDMAAHFATV", "length": 13715, "nlines": 66, "source_domain": "adiraipost.blogspot.com", "title": "புதிய குழந்தையின் வரவை எதிர்பார்க்கும் தாய்மார்களுக்கு | AdiraiPost", "raw_content": "\nAdiraiPost குழந்தை தாய் புதிய குழந்தையின் வரவை எதிர்பார்க்கும் தாய்மார்களுக்கு\nபுதிய குழந்தையின் வரவை எதிர்பார்க்கும் தாய்மார்களுக்கு\n“எனக்கு நான்கு வயதில் ஒரு அழகான மகள் இருக்கிறாள். அவள் மீது மிகுந்த அன்பு செலுத்துகிறேன். எனது அதிக நேரத்தை அவளுடனேயே கழிக்கிறேன். அவளும் என்மீது மிக அன்பாகவே இருக்கிறாள். எந்தளவுக்கெனில் நான் வேறு பிள்ளையுடன் பேசினாலோ தூக்கி முத்தமிட்டாலோ பொறாமை கொள��கிறாள். அந்தப் பிள்ளையின் தாயுடன் பேசினாலோ கையை நீட்டி எனது முகத்தை அவள் பக்கம் திருப்பிக் கொள்கிறாள்.\nஇப்போது நான் கற்பமாக புதிய குழந்தையின் வரவை எதிர் பார்த்திருக்கிறேன். அக்குழந்தை எனது கவனத்தையும் நேரத்தையும் அதிகம் பெறும்போது அதற்கு, ஏதாவது தீங்கு செய்து விடுவாளோ அல்லது அவனது உணர்வுகளை காயப்படுத்தி விடுவாளோ என அஞ்சுகிறேன். நான் என்ன செய்ய வேண்டும் தயவுசெய்து கூறுங்கள்.”\nஒரு புதிய குழந்தையின் வருகை குடும்பத்தில் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தக் கூடியது. அதேநேரத்தில் சில பிரச்சினைகளையும் கொண்டு வரும். குடும்பம் புதிய பிள்ளைக்கு தீங்கு நேராத வகையில் அவற்றை எதிர்கொள்ள தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும். ஒரு புதிய குழந்தையின் வரவால் அதிகம் தாக்கங்களுக்கு உட்படுவது குடும்பத்தில் உள்ள சிறுபிள்ளைகளே.\nஒரு புதிய வரவால் சூழ்நிலைகள் மாறுகின்றன. அக்குழந்தை முக்கிய இடத்தை பெறுகிறது. விரும்பியோ அல்லது விரும்பாமலோ பார்வைகள் அதனை நோக்கியே திரும்புகின்றன.\nஎனவே குடும்பத்தில் ஏலவே உள்ள பிள்ளைகளிடம் உளவியல் நடத்தை தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்த்துக் கொள்ள பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.\n* கற்ப காலத்திலேயே உங்கள் மகளிடம் “அவளுக்கு புதிய ஒரு சகோதரன் வர இருக்கிறான். அவனை விரும்ப வேண்டும் அவனுடன் விளையாட வேண்டும்” என்பதை நாசூக்காக விளக்குங்கள்.\n* தாயின் வயிறு பெருப்பதை அவள் அவதானிக்கும்போது சொல்லுங்கள்: “இது உனது சகோதரன். நீயும் இப்படித்தான் கருவில் இருந்தாய்.” வயிற்றை குழந்தை அணைக்கவும் முத்த மிடவும் அனுமதியுங்கள். இது அன்பையும் தனது சகோதரனை காண வேண்டுமென்ற ஆவலையும் பிள்ளையிடம் ஏற்படுத்தும்.\n* முதல் பிள்ளை தூங்குவதற்கான தனியான ஓரிடத்தை பிள்ளை பிறப்பதற்கு முன்பே தயார் செய்து பழக்கப்படுத்துங்கள். இதன் மூலம் தனது இடம் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது என பிள்ளை திடீரென உணர்ந்து பொறாமை கொள்வதை தவிர்க்கலாம்.\n* பிள்ளைப் பேற்றுக்காக, வைத்தியசாலைக்கு செல்லும்போது, தனது தாய் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் புதிய சகோதரனுடன் தான் திரும்பி வருவார் என பிள்ளைக்கு விளக்குவதுடன் மகிழ்ச்சியான சூழலை உணர்த்துவதற்காக புதிய விளையாட்டுப் பொருள் ஒன்றி���ை வாங்கிக் கொடுக்கலாம்.\n* தனது சகோதரரின் வருகையுடன் விளையாட்டு பொம்மையில் அதனை ஈடுபாடு கொள்ள செய்யலாம். ஆனால் தனது சகோதரனே விளையாட்டுப் பொருளை கொண்டு வந்ததாக பொய் கூற வேண்டாம். அப்பொருள் அவளுக்கு சொந்தமானது என்பதையே உறுதிப்படுத்துங்கள்.\n* உங்கள் மூத்த மகளுடன் விளையாடுவதற்கும் பேசுவதற்கும் தூக்கி முத்தமிடவும் எந்த சூழ்நிலையிலும் நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள்.\n* உங்கள் மகன் குழந்தை பால் குடிப்பதை காணும்போது சிறு குழந்தைகள் இப்படித்தான் உணவு உண்பார்கள். நீங்களும் இப்படித்தான் பால் குடித்தீர்கள், இப்போது பெரிய ஆளாகி விட்டீர்கள்,பெரியவர்கள் போல் சாப்பிடுகிறீர்கள் என்பதைப் புரிய வையுங்கள்.\n* குழந்தைக்கு உடைகள் மாற்றும்போது மூத்த மகளின் உதவியை நாடுங்கள். உடைகளை தெரிந்து தர சொல்லுங்கள். குழந்தை புன்னகைக்கும்போது அவளைப் பார்த்து புன்னகைப்பதாகக் கூறுங்கள். எப்போதும் அவளது சிறிய சகோதரன் அவளை விரும்புவதாக சொல்லுங்கள்.\n* செல்லமாக விளையாடும் போது சமமாக நடந்து கொள்ளுங்கள். எந்த விடயத்திலும் நீங்களோ உங்கள் உறவினரோ இருவரையும் ஒப்பிட்டுப் பேச அனுமதிக்க வேண்டாம்.\n* ஞாபகத்தில் வையுங்கள்: உங்கள் பிள்ளையை அன்புடன் வளருங்கள். சூழ இருப்பவர்களையும் நேசிக்கக் கற்றுக் கொடுங்கள். பிள்ளைகளிடையே நீதமாகவும் சமத்துவமாகவும் நடந்து கொள்வது முக்கியமானது. “உங்கள் குழந்தைகளிடையே நீதமாக நடந்து கொள்வதை அல்லாஹ் விரும்புகிறான். அது முத்தமிடு வதிலும் கூட.” (அல்ஹதீஸ்)\n* இறுதியாக சில வார்த்தைகள்: இந்தப் பணிகளுக்கிடையே உனது கணவனை மறந்து விடாதே சில கணவன்மார் தனது மனைவி பிள்ளைகள் மீது காட்டும் கரிசனையைப் பார்த்து பொறாமை கொள்கிறார்கள். எனவே, கணவனின் கடமைகள், தேவைகளை நிறைவு செய்வதும் உனது பொறுப்பே. அவன்தான் மகிழ்ச்சியான குடும்பத்தைப் பராமரிப்பவன். ஆகவே, அவனே அனைவருக்கும் உனக்கும் மேலானவன் என்பதை உணரச் செய்யுங்கள். பிள்ளைகள் பற்றிய முறைப்பாடுகளை அதிகமாக அவனிடம் கொண்டு சொல்லாதீர்கள்.\n* இரவில் விழித்திருத்தல். நீண்ட நேர அழுகை போன்ற கஷ்டங்கள் தாய்மைக்கு செலுத்த வேண்டிய விலைகள், ஒவ்வொரு தாயும் இந்த சூழ்நிலைகளை கடந்தே செல்ல வேண்டும் என்பதை மறந்து விட வேண்டாம். “தாயின் பாதத்தின் கீழ் சுவர்க்கம் உள்ளது” என்ற தாய்மையின் தகுதியை பெற இவற்றை நாம் சகித்தேயாக வேண்டும்.\nமனைவி களைப்படைந்திருக் கும்போது சில பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள். மனைவி பாலூட்டுதல் போன்ற கடமைகளில் ஈடுபட்டிருக்கும்போது முதல் குழந்தையை விளையாட்டுகளில் ஈடுபடுத்துங்கள். அதனை தூக்கி வைத்துக் கொள்ளுஙகள். மனைவிக்கு அனுசரணையாக செயற்படுங்கள். வாழ்க்கை என்பது பொறுப்புகளையும் கடமைகளையும் பகிர்ந்து கொள்வதன் மூலமே மகிழ்ச்சியானதாக மாறும்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅதிரை இதழியல் ஊடகம் கல்வி சிறுகதை தேர்தல் 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2018-07-20T06:44:46Z", "digest": "sha1:AWSG2MTI4YOQDYFIX553UF25P5JWAUAC", "length": 8081, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "» துப்பாக்கிப் பாவனை குறித்த சட்டங்கள் போதுமானதாக இல்லை: ஜோன் ரொறி கவலை", "raw_content": "\nவடக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை: ருவான் விஜயவர்தன\nகோட்டாவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல்\nமாகாணசபை தேர்தல் தொடர்பாக கலந்துரையாடல்\nமஹிந்த தொடர்பில் இன்றும் விவாதம்\nதுப்பாக்கிப் பாவனை குறித்த சட்டங்கள் போதுமானதாக இல்லை: ஜோன் ரொறி கவலை\nதுப்பாக்கிப் பாவனை குறித்த சட்டங்கள் போதுமானதாக இல்லை: ஜோன் ரொறி கவலை\nதற்போதுள்ள துப்பாக்கிப் பாவனை குறித்த சட்டங்கள், குற்றவாளிகள் துப்பாக்கிகளை பெற்றுக்கொள்வதை தடுப்பதற்கு போதுமானதாக இல்லை என ரொறன்ரோ நகரபிதா ஜோன் ரொறி தெரிவித்துள்ளார்.\nஒட்டாவாவில் நடைபெற்ற நிகழ்வொன்றுக்கு முன்னதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,\n“துப்பாக்கிகளை வாங்குவதற்காக பரீட்சைகளுக்கும், நேர்காணல்களுக்கும் சென்று, பல்வேறு படிவங்களை பூர்த்தி செய்து, பின்புல சோதனைகளிலும் தேறியவர்கள், அதன் பின்னர் 30, 40 துப்பாக்கிகளைக்கூட கொள்வனவு செய்துகொள்ள முடிகிறது. எதற்காக அவர்களுக்கு 40 துப்பாக்கிகள்\nஇவ்வாறு அளவுக்கு அதிகமான அளவில் துப்பாக்கிகளை வாங்குவதற்கு காணப்படும் அனுமதி இடைவெளிகளே, அவை குற்றவாளிகளின் கைகளிலும் சென்று சேர்வதற்கு ஏதுவாக பலசந்தர்ப்பங்களில் அமைந்து விடுகின்றன.\nமுன்னர் ச���்டவிரோத சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளில் 80 சதவீதமானவை அமெரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்டவையாக இருந்த நிலையில், தற்போது அது 50 சதவீதமாக குறைவடைந்து விட்டது. ஏனைய 50 சதவீதமும் உள்ளூரில் பெறப்படடவை என்பதே தற்போது உள்ள பிரச்சினையாகும்’ என கூறினார்.\nஒட்டாவா City Hall மூடப்படுகின்றது\nஒட்டாவா பகுதியில் உள்ள City Hall இந்த வாரத்தின் இறுதி நாட்களில் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது\nஒட்டாவா – Barrhaven பகுதியில் வாகன விபத்து: ஒருவர் படுகாயம்\nஒட்டாவா – Barrhaven பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி ஒருவர் வைத்தியசாலை\nஒன்ராறியோ ஏரியை கடக்க முற்பட்ட 16 வயது யுவதிக்கு தோள்பட்டையில் காயம்\nஒன்ராறியோ ஏரியை முழுமையாக நீந்தி கடக்க முற்பட்ட யுவதி ஒருவர் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்\nகத்திக்குத்து தாக்குதல்: ஆபத்தான நிலையில் யுவதி\nஒட்டாவா – downtown பகுதியில் யுவதி ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக\nஒட்டாவா பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் படுகாயம்\nஒட்டாவா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனும\nரொறன்ரோ நகரபிதா ஜோன் ரொறி\nவடக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை: ருவான் விஜயவர்தன\nகோட்டாவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல்\nமாகாணசபை தேர்தல் தொடர்பாக கலந்துரையாடல்\nஅவசரகாலநிலை நீக்கப்பட்டதை வித்தியாசமாக கொண்டாடிய துருக்கி எம்.பி\nட்ரம்பின் வர்த்தகக் கொள்கை யதார்த்தமற்றது\nபுட்டினின் மிக மோசமான எதிரி நானே\nயாழில் சர்வதேச பெண்கள் மாநாடு\nசீன ஜனாதிபதியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுப்பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avargal-unmaigal.blogspot.com/2015/12/ilayaraja.html", "date_download": "2018-07-20T06:32:53Z", "digest": "sha1:SNOMDLN7HIFYNKE4MV26WAWQEWEVP433", "length": 30430, "nlines": 222, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: இளையராஜாவின் பல முகங்கள்", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nஇப்போது சமுகதளங்களில் பேசப்படும் பொருள் இளையராஜா. இந்த வெள்ள நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொருவரும் தங்களது சக்திகளுக்கு ஏற்ப உதவினர்கள் & இன்னும் உதவி செய்து கொண்டிருக்க���றார்கள். இப்படி எளிய மக்களில் இருந்து பல பிரபலங்களும் உதவினார்கள் (அதில் நம்ம வலைப்பதிவர்கள் பேஸ்புக் நண்பர்களும் அடங்குவார்கள்)அப்படிபட்ட பிரபலங்களில் ஒருவரான இளையராஜாவும் அவரது சக்திக்கு ஏற்றவாறு உதவினார். அதை யாரும் எங்கும் மறுத்து கூறவில்லை. அப்படி அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியதற்கு அவருக்கு எனது பாராட்டுக்கள்.\nஅவ்வாறு உதவி செய்த அவரிடம் ஒரு செய்தியாளர் ஒரு கேள்வி கேட்டாராம் அதற்கு இளையராஜா மிக கோபத்துடன் உனக்கு அறிவு இருக்கா என்று நிதானம் இழந்து கேட்டு இருக்கிறார். அதுதான் இப்போது உள்ள பிரச்சனை. அதற்கு ராஜாவின் ரசிகர்கள் ஞானியிடம் இப்படி கேட்கலாமா என்றும் ஞானி போன்ற நல்லது செய்யும் ஆட்களிடம் எப்படி கேட்கலாம் அந்த செய்தியாளர் அது மிகவும் இழிவான செயல் என்றும் ஞானியிடம் கேட்டது மாதிரி ஜெயலலிதாவிடம் அவர்களால் இப்படி கேட்க முடியுமா என்றும் கேட்டு பொங்கல் வைத்து கொண்டிருக்கின்றனர்.\nஅவர்களின் ரசிகர்களிடம் நான் கேட்ட இன்னும் கேட்டு கொண்டிருப்பது இவைகள்தான்.. 1. ஞானி என்பது அவரின் இசைஅறிவை பாராட்டி கொடுக்கப்பட்டதுதான். ஆனால் அவர் இசையத்தவிர மற்றவைகளில் அவர் ஞானி அல்ல அவர் ஒரு சாதரணமனுஷன் தான்\n2 அவர் நல்லது செய்து வருகிறார் மிக நல்ல மனிதர் அவரிடம் போயா இப்படி கேள்வி கேட்பது என்று சொன்ன பலரிடம் நான் கேட்டது இதுதான் இந்த வெள்ள நேரத்தில் உதவியதை தவிர வேறு என்ன என்ன நல்ல செயல்களை எல்லாம் அவர் கடந்த காலங்களில் செய்து இருக்கிறார் அதை சொல்ல முடியுமா அப்படி அவர் செய்ததை சொன்னால் அவர் செய்த மேலும் பல நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம் அதுமட்டுமல்லாமல் பலரிடம் பகிரலாம் என்று கேட்டும் இதுவரை யாரும் பதிலே சொல்லாமல் உடைந்த ரிக்கார்ட் போல அவரு நல்லவர் வல்லவர் அவரிடம் இப்படி இந்த செய்தியாளர் நடந்து கொள்ளலாமா என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்\n3. இளையராஜாவிடம் கேட்ட கேள்வியை ஜெயலலிதாவிடம் கேட்க வேண்டியதுதானே அதற்கு தைரியம் இருக்கிறதா என்றும் பல இடங்களில் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களிடம் கேட்கப்பட்ட அந்த கேள்வி இழிவானது என்று சொல்லும் அவர்கள் அதே கேள்வியை ஒரு பெண்ணிடம் அதுவும் முதலவராக இருக்கும் ஒருவரிடம் போய் கேளுங்கள் என்று சொல்லும் போது இளைய��ாஜாவின் ரசிகர்கள் எவ்வளவு கிழ்தரமானவர்களாக இருக்கிறார்கள். ஞானி தனது சீடர்களுக்கு போதித்தது இதைதானா\nஇப்படி பலரிடம் நான் கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில் இல்லாததால் நானாக இணையத்தில் தேடிய போது ராஜா பற்றி நான் படித்த செய்திகளை ராஜாவின் பல முகங்கள் என்ற தலைப்பில் இங்கு தருகிறேன்.\nமுதல் முகம் இங்கே உங்களுக்காக :\nசுப்பிரமணியன் ராமகிருஷ்ணனின் பேஸ்புக் பக்கத்திலிருந்து. இவர் காரல் மார்க்ஸ் / தீக்கதிரில் வந்தாக குறிப்பிட்டு இருக்கிறார். ( எனது தளம் சார்பாக எழுதியவருக்கும் அதை பகிர்ந்தவருக்கும் நன்றிகள் )\n`இந்த பேரிடர் நமக்கு கற்றுத் தந்த பாடம் ஆபத்து காலத்தில் எந்த கடவுளும் வரமாட்டார். மனிதன்தான் மனிதனைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். கடவுளும் மதங்களும் பொய்த்தன. மனிதநேயம் நிமிர்ந்து நின்றது.. இந்த பத்து நாட்கள் எனக்கு கிடைத்த மன நிறைவு மெக்காவிற்கு சென்றாலும் எனக்கு கிடைக்காது’. - நடிகர் நாசர் அவர்களின் ஒவ்வொரு வார்த்தைக்கும் அரங்கில் இளைஞர்கள் கைதட்டி ஆரவாரித்து ஆமோதித்தினர்....... அவருக்கு பின் பேச வந்த இளையராஜா மறுக்கிறேன் பேர்வழி என்று உளறிக் கொட்டிய பொழுது அரங்கத்தில் ஓரிருவர் தவிர அனைவரும் அமைதியாக இருந்தனர்... .இசைஞானி தான் சுருதி தப்பி பேசுகிறோம் என்பதை கடைசி வரை உணரவில்லை....நாசர் அணிந்திருந்த கறுப்புசட்டை அனைவரை யும் கவர்ந்தது...\nஇளையராஜா தனது உரையில் ‘உலகை இயக்குவது கடவுள்....எல்லாம் அவன் செயல்’ என்றார். கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒருவர் ‘அப்படி யென்றால் வெள்ளத்தில் மக்களைக் காப்பாற்றியது கடவுள் செயலிற்கு விரோதமானது அல்லவா’ என்று கேட்ட பொழுது அருகிலிருந்தோர் ‘கொல்’ லென்று சிரித்தனர்..... ஆரம்பத்திலிருந்தே தடுமாறிய இளையராஜா மாணவர்களைப் பார்த்து மதியம் பாடல் ஒலிப்பதிவு உள்ளது.. நன்கு பாடத்தெரிந்தவர்கள் என்னுடன் வரலாம் என்றெல்லாம் நிகழ்ச்சிக்கு பொருந் தாமல் பேசியதனைக் கேட்க பரிதாபமாக இருந்தது...(சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் வெள்ள மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கான நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் (17.12.2015).-\nகாரல் மார்க்ஸ் / தீக்கதிர்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எள���மையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஇந்த வெள்ளம் எதை நிரூபித்ததோ இல்லையோ, சாதி மதம் கடந்தது மனிதம் என்பதை உலகிற்குப் பறைசாற்றியது. பெருந்தகைகள் இப்படித்தான்...பல சமயங்களில் என்ன பேச வேண்டும் என்பது அறியாமல் பேசுவார்கள்...உளறுவார்கள்..ராங்க் நம்பர் போல்...\nஇளையராஜாவை எதிர்த்து பேசினால் இணையத்தில் பலருக்கு கண்ணா பின்னா வென்று கோபம் கொப்பளிக்கும். ஏனென்றால் இராவாசிகள் என்னதான் தங்கள் தலைவனை பாதுகாத்தாலும் அவர் மீண்டும் மீண்டும் தன் அகம்பாவத்தை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்த்திக்கொண்டேதான் செல்கிறார். இப்போது இந்த ஒனக்கு அறிவு இருக்கா\nகட்டுரைகள், பதிவுகளை விட அவர்கள் உண்மைகள் முகப்பு மாற்றம் அசத்தலாக இருக்கின்றது, கிறிஸ்மஸ் வரவேற்பு படு அமர்க்களம் போலவேஅருமை. ஒவ்வொரு நாளும் விதவிதமாய் அலங்கரிப்பு அட்டகாசம் தான். அப்படியே நத்தார் பரிசினையும் பார்சல் செய்தால் மகிழ்வோம்.\nஅதிருக்க... இந்த இளையராஜா போட்டி வீடியோ பார்த்தால் அவர் சட்டென பத்திரிகையாளரை உனக்கு அறிவிருக்கா என கேட்டது போல் தெரியவில்லையே.. நிகழ்ச்சிக்கு சம்பந்தமில்லாமல் கேட்கப்பட்ட கேள்வி அசட்டை செய்யப்பட.. பத்திரிகையாளர் மீண்டும் அக்கேள்வியை கேட்கும் போது தானே அவ்வார்த்தையினை சொன்னார். அவ்வகையில் நாம் நிஜத்தினை திசை திருப்புகின்றோமோ என படுகின்றது.\nதனிப்பட்ட ரிதியில் இளையராஜ எப்படி இருந்தால் நமக்கென்ன பொது இடத்திலும் தனி வாழ்விலும் நமக்கு முன்மாதிரியாய் இராதவர்களை குறித்து பேசி சரியா தப்பா என கேட்பதை விட அவரிடம் இருக்கும் ரெலண்ட் இசையை ரசிப்பதோடு நாம் நின்று விடலாமே\nநிஜமாய் உங்கள் மனம் தொட்டு சொல்லுங்கள்.பீப் பாடலும்,இளையராஜா குறித்த பதிவும் முன் நிறுத்தப்பபட்டு வெள்ளப்பாதிப்பு அதனூடான நிவாரணம்,அரசின் எதிர்ப்புணர்வு திசை திருப்பப்பட்டு விட்டது தானே இதற்கு இணைய எழுத்தாளர்களாய் அனைவரும் காரணம் ஆகி விட்டோம் தானே இதற்கு இணைய எழுத்தாளர்களாய் அனைவரும் காரணம் ஆகி விட்டோம் தானே வெள்ளப்பாதிப்பு குறித்த உணர்வலைகளை கொட்டி குமுறியதும் நாம் தான்.அவ்வுனர்வலைகள் சட்டென அமுங்கி போக காரணமாகியதும் நாம் தானே\nஇதே கேள்விகள் வேகத்தினை பொதுக்காரியங்களுக்காக கேட்டாலும் தகும் பா இப்படி தனி மனிதரை உயர்த்தியும் தாழ்த்தியும் பதிவுகள் இட்டு நம் நேரத்தினை வேஸ்ட் செய்ய வேண்டுமா என யோசியுங்கள்.\nஇங்கு நமது கவனம் திசை திருப்பபடுகிறது இந்த பாடலா முக்கியம் ஊடகங்கள் யாருக்கோ அடியாளாக இருக்கிறது\nஒன்று மட்டும் புரிகிறது ஒரு பிரச்னையை நீர்த்து போக செய்யவும் உயிர்பிக்கவும் ஆட்சியாளர்களால் முடியும்\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 405 ) அரசியல் ( 269 ) கேள்விகள் ( 19 ) கேள்வி பதில் ( 14 ) கார்டூன் ( 7 ) கேள்வி பதில்கள் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஎட்டு வழிச்சாலைத் திட்டம்: அமெரிக்கா, சிங்கப்பூரில் எப்படி செயல்படுத்தப்படுகிறது\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய ��லைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nதமிழர்களுக்கு மழை (இயற்கை) கற்றுதரும் பாடம்\nநடிகர்களை கேள்வி கேட்கும் மக்களே இவர்களை கேள்வி கே...\nஎன்ன பிறவியோ இந்த அம்மா இப்படி ஒரு பிறவியை நான் ப...\nசென்னை வெள்ளம் சொல்லும் சேதிகள்\nசென்னை வெள்ளமும் ஹிந்திகாரனின் கோர வெறியும்\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு சென்னைவாசியின் க...\nதமிழ் திரையுலகத்திற்கு அவமரியாதை தேடிதந்தவர்கள்\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு இளைஞர்\nவெள்ளத்தில் தடுமாறுவது சென்னைமட்டுமல்ல ஜெயலலிதாவும...\nஅந்த காலத்தில் மட்டுமல்ல இப்போதும் ஜெயலலிதா பெரிய ...\nஇப்போது கலைஞர் முதல்வராக இருந்திருந்தால் \nஅசிங்கப்படுத்துவதாக எண்ணி அசிங்கப்பட்ட இளையராஜா\nஞானி கேட்ட கேள்விக்கு அறிவு உள்ள யாராவது பதில் சொ...\nஎந்த இடத்தில் என்ன கேள்வி கேட்பது என்கிற விவஸ்தையே...\nபேஸ்புக்கில் வந்த ஸ்டேடஸுக்கள் தமிழகத்தில் நடப்பத...\nஊடகத்துறையினர் விஜயகாந்திடம் கேட்க வேண்டிய கேள்விக...\nஅரசியலில் பவர் ஸ்டாராக இருக்கும் விஜயகாந்த்\nபெண்கள் இப்படியெல்லாம்வா கேள்வி கேட்பார்கள்\nஊடக நிருபர்களை காறித்துப்பினால் இப்படிதான் செய்தி ...\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/10426/2018/06/cinema.html", "date_download": "2018-07-20T06:47:27Z", "digest": "sha1:WWOQ5OGKVCN6O5DU2B6ZLYUVTLMU4NHR", "length": 11863, "nlines": 159, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "தளபதியின் பிறந்தநாள் கொண்டாட்டம் ஆரம்பம்!! - Cinema - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nதளபதியின் பிறந்தநாள் கொண்டாட்டம் ஆரம்பம்\nCinema - தளபதியின் பிறந்தநாள் கொண்டாட்டம் ஆரம்பம்\nதளபதி விஜயின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.\nஇதனை முன்னிட்டு உலகெங்கிலும் உள்ள தளபதி ரசிகர்கள், பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர்.\nஇதனிடையே தமிழ் திரையுலகில் தனக்கான தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ள தளபதி விஜய், தனது பிறந்த நாளை மிகவும் எளிமையாக கொண்டாட தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\n''அழப்போறான் தமிழன்''.... கேலிக்கு உள்ளான தளபதி\nவிஷால் இப்படிப்பட்டவரா ; அதிர்ச்சியில் கீர்த்தி சுரேஷ்\nஅவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ராணா\nசொல்ல முடியாத சோகங்கள் நிறைந்ததே என் வாழ்க்கை கண்ணீர் மல்கிய சன்னி லியோன்...\nஸ்ரீ ரெட்டியுடன் உறவு கொண்டவர்களின் பட்டியலில் இவருமா\nஓவியா வெளியிட்ட புகைப்படத்தால் பரபரப்பு\nதீவிர புற்று நோயால் பாதிக்கப்பட்ட காதலர் தினம் திரைப்பட ஹீரோயின்\nஇன்னும் அதிக கவர்ச்சி தேவை\nஇயக்குனர் கௌதமன் அதிரடியாக கைது\nஎதிர்கால சூப்பர் ஸ்டார் 'தல' படத்தில் ஈஸ்வரி ராவ் - \"விஸ்வாசம்\"\nதல ஜோடியாகும் சூப்பர் ஸ்டார் ஜோடி\nகடலிலிருந்து கடை வரை கணவாய் மீன் காணொளியை பாருங்கள் \nபெண் சிங்கத்தின் வாயை துண்டாக்கிய கொடூரமான முதலை Big mistake Lion provoked the Crocodile\nஇப்படி சாதனைகளை பார்த்து இருக்க மாட்டீங்க \nஇந்தியா ஹைதரா பாத் நகரின் சூடான ,சுவையான ஆட்டு மூளை கஞ்சி சாப்பிட்டு இருக்கீங்களா \nசூரியன் மெகா பிளாஸ்ட் 2018 சிறப்பு பாடல் \nகர்வன் நான் தான் என்று கர்வம் கொள் இது புலம்பெயர் நம்மவர் படைப்பு இது புலம்பெயர் நம்மவர் படைப்பு\nஎன் குருநாதரோடு நிகழ்ச்சி செய்வது ரொம்ப சந்தோசம் Sooriyan Fm Manoj என்ன சொல்கிறார்\nசூரியன் பிறந்த நாள் ஹெலி ஹொப்டர் பரிசு மழை \nவர்ஷினா யாரு இந்த உலகத்துக்கு காட்டியது சூரியன் தான் \nஅசாத்தியமான திறமை கொண்டவர்கள் இவர்கள் எல்லோரும் காணொளியை பாருங்கள் \n1000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் இத்தனைக் கோடித் தங்கமா\nஉங்கள் பிள்ளைகள் Facebook பாவிக்கின்றார்களா\nசெல்பி எடுக்கும் நபர்களா நீங்கள்\n2000 ஆண்டுகள் பழமையான, துர்நாற்றம் மிக்க செந்நிற திரவம் கண்டுபிடிப்பு... மாவீரருடையதாக இருக்கலாம்....\nகோமாவில் இருந்த 7 மாத கர்ப்பிணிக்கு என்ன நடந்தது தெரியுமா\nப்ரியங்கா சோப்ராவின் அமெரிக்க கூத்து\nகொடிய விஷப் பாம்புகளிடம் அன்பாகப் பழகும் இளம்பெண்...\nஎன காதல் இப்பிடியிருக்க வேண்டும் : மனந் திறக்கிறார் கத்தரின் தெரேசா\nகமலுக்கு Yes சொல்லுவாரா நயன்\nமனமுடைந்த விவசாயி நடு வீதியில் செய்த காரியம்...\nதனது மகனைக் கல்லால் அடித்துக் கொன்ற தந்தை\nஇந்தியன் இரண்டாம் பாகத்தில் இறந்து போகிறார் கமல் \nஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை ; நடிகர் சங்கம்\nசமையல் அறையில் அசிங்கமாக நடந்து கொண்ட வைஷ்ணவி\nதாழ்த்தப்பட்ட சாதி என்பதற்காக இதையும் செய்வார்களா\nபடிப்பதற்கு வயது ஒரு தடையில்லை- மகனுடன் சேர்ந்து பட்டப் படிப்பை நிறைவு செய்த தந்தையின் பெருமிதம்\nதல அஜித்தைப் பற்றி ஸ்ரீ ரெட்டி என்ன கூறினார் தெரியுமா\nஐந்தே நாட்களில் புரட்டியெடுத்த மனைவி\nகாவல் அதிகாரியைக் கட்டி வைத்து அடித்துத் துவைத்த பெண்......\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஊசி ஏற்றி 11 வயது சிறுமியை ஒரு மாதமாக பலாத்காரம் செய்த 17 பேர்\nமுன்னணி நடிகைகளின் லிஸ்ட் கேட்டால் அதிர்ச்சியடைவீர்கள் ; ட்விட்டரில் ஸ்ரீரெட்டி\nசிறுமி துஷ்ப்பிரயோக விவகாரம் ; அறுத்தெறியுங்களென திரையுலகினர் ஆவேசம்\nகோமாவிற்கு சென்ற மாணவனைப் பிழைக்க வைக்க, ஆசிரியர்கள் கொடுத்த அபார வைத்தியம்\nமூன்றாவது முறையாக இணையும் விஜய் & அட்லீ கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2015/10/blog-post_25.html", "date_download": "2018-07-20T07:07:11Z", "digest": "sha1:QQZDRSOPZNSLWYB4LY24PPCMNZTU3I3R", "length": 15279, "nlines": 80, "source_domain": "rssairam.blogspot.com", "title": "“பொற்றாமரை” – நூல் அறிமுகம் -அம்பை மணிவண்ணன் ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\n“பொற்றாமரை” – நூல் அறிமுகம் -அம்பை மணிவண்ணன்\nமதுரை தொன்மை நிறைந்த ஒரு ஊர் என்பது அனைவரும் அறிந்ததே. மதுரையின் தொன்மைக்கு பெரும் அடையாளமாக விளங்குவது ஊரின் மத்தியில் உயர்ந்து நிற்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலே. கடவுள் மீது நம்பிக்கையில்லா என் போன்றோரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கும் வண்ணம் உயர்ந்து நின்று இந்த ஊரின் வளர்ச்சிக்கு அரும்பங்காற்றி வரும் அக்கோவில் சிறப்பை தெளிவாய் எடுத்துரைக்க ஒரு நன்னூல் இல்லையே என்ற நிலையை உடைத்தெறிய உருவாக்கப்பட்ட படைப்பே பொற்றாமரை.\nமுனைவர் அம்பை.மணிவண்ணன் தேனி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர். மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற அவர் தற்போது மேலூர் கலைக்கல்லூரியில் தமிழ்த்துறை உதவி பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். பல்வேறு நூல்களை அவர் எழுதி இருந்தாலும் அவரது ஆகச்சிறந்த படைப்பு பொற்றாமரை என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.\nமதுரையின் வரலாற்றை மேம்போக்காய் விவரிக்கத் தொடங்கும் இந்நூல் மெதுவாய் நம்மை அதனோடே ஒரு காலப்பிரயாணத்திற்கு அழைத்துச் செல்கிறது. திருக்கோவில் தோற்றமும் வளர்ச்சியும் என்ற தலைப்பில் மதுரைக் கோவிலின் தளவரலாற்றை உரைக்கும் நூல் அதன் பிறகு கோவிலுக்குள் நம்மை ஒரு வழிகாட்டி ஊரை சுற்றிக்காட்டுவது போல் கை பிடித்து அழைத்துச் செல்கிறது.\nநுழைவுவாயில், அட்டசக்தி மண்டபம், வேடமண்டபம் என்று ஒவ்வொரு பகுதியாய் நாம் பார்த்துச்செல்ல அதனூடே வரலாற்றுத் தகவல்களையும், புராணக்கதைகளையும் வழங்கியிருப்பது சிறப்பு. கதை படிப்பது போல் வரலாறு படிப்பது எளிது. ஒவ்வொரு மண்டபத்தில் உள்ள சிற்பங்கள், அதை உருவாக்கியது யார் என்ற தகவல்கள், சிற்பங்களின் சிறப்புகள், சிற்பங்களின் பெயர்கள், அவற்றை தெளிவாய் காட்டும் வண்ணப் புகைப்படங்கள் என இந்நூல் நம்மை வேறு ஒரு தளத்திற்கு இட்டுச்செல்கிறது.\nஅதேபோல் சிற்பக்கலை குறித்த தகவல்கள் ஆச்சர்யமூட்டுகின்றன. இதுகாறும் நான் அறியாத பல தகவல்களை இந்நூல் வழியே நான் அறிந்தேன். உதாரணம் வேடமண்டபத்தில் காணப்படும் வேட்டுவச்சி மற்றும் வேடன் சிற்பங்கள் கடவுளர்களுடையது என்பதை விளக்கும் போது: “இவ்வேட்டுவச்சியும் வேடனும் – உமையும் சிவனுமாகும். வேட்டுவச்சியின் கைகளில் சூலாயுதம் மற்றும் கபாலம் காணப்படுகின்றன. மார்பில் கச்சை கட்டப்பட்டுள்ளமை, இச்சிற்பம் இறைவிதான் என்பதை உணர்த்துவதாக உள்ளது. பெண் உருவங்களைச் சிற்பங்களில் காட்டும்பொழுது தேவலோகப் பெண்கள் எனில் அவர்களுக்கு மார்பில் கச்சை இடம்பெறும்.”\nஇத்தகவலை நான் இதற்கு முன் அறிந்ததில்லை.\nஅதேபோல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தை சுற்றிச் செல்லும் பாதையில் நூலும் பயணிக்கிறது. இக்கோவில் பற்றிய எனது பார்வையை இந்த நூல் கண்டிப்பாய் மாற்றியது. ஏதோ ஒரு சிற்பம் என்று இத்தனை நாள் தாண்டிச்சென்ற என்னை ஆகா இது வேதா மண்டபம். இதில் இருக்கும் மோகினி சிற்பம் இதுதான் என்று நின்று பார்க்க வைத்தது.\nமிகச்சிறப்பாய் இந்நூலை வழங்கியுள்ள பேராசிரியர் அம்பை.மணிவண்ணனுக்கும், இதைப்பதிப்பித்த ஏ.ஆர்.பதிப்பகத்துக்கும் எனது வாழ்த்துக்கள். வண்ணமயமான புகைப்படங்களை இந்நூலிற்காய் வழங்கிய ஒளிப்பட கலைஞர்கள் திருநாவுக்கரசிற்கும், தென்னகக்கண்ணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். மேலும், முனைவருடன் நான் பேசிய பொழுது இந்த புத்தகத்தின் மறுபதிப்பு கூடிய சீக்கிரம் வெளிவரும் என்றும் மேலும் ஒரு மலிவு விலை பதிப்பு ஒன்றும் வெளியிட முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.\nமிகச்சிறப்பாய் இந்நூலை வழங்கியுள்ள பேராசிரியர் அம்பை.மணிவண்ணனுக்கும், இதைப்பதிப்பித்த ஏ.ஆர்.பதிப்பகத்துக்கும் எனது வாழ்த்துக்கள். வண்ணமயமான புகைப்படங்களை இந்நூலிற்காய் வழங்கிய ஒளிப்பட கலைஞர்கள் திருநாவுக்கரசிற்கும், தென்னகக்கண்ணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். மேலும், முனைவருடன் நான் பேசிய பொழுது இந்த புத்தகத்தின் மறுபதிப்பு கூடிய சீக்கிரம் வெளிவரும் என்றும் மேலும் ஒரு மலிவு விலை பதிப்பு ஒன்றும் வெளியிட முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.\nமலிவு விலை பதிப்பு வராவிட்டாலும் கோவில்களை, சிற்பங்களை, தமிழ்க்கலைகளை, தமிழர் வரலாற்றை நேசிக்கும் அனைவரும் தங்கள் வீட்டில் வாங்கி வைக்க வேண்டிய நூலாகவே இதை நான் கருதுகிறேன். மதுரையை நேசிக்கும் அனைவரின் கையிலும் தவழ வேண்டிய நூல் இது.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-07-20T06:30:58Z", "digest": "sha1:MTQ3IZS6J37XWVAQFOAVY2J4KGHHYNLJ", "length": 6652, "nlines": 64, "source_domain": "sankathi24.com", "title": "மகிந்த தரப்பினர் தனியான அணியாக செயற்பட முடியாது | Sankathi24", "raw_content": "\nமகிந்த தரப்பினர் தனியான அணியாக செயற்பட முடியாது\nதமது அணியை தனியான அரசியல் அணியாக நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கவேண்டும் என்று மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான அணியினர் விடுத்தவேண்டுகோளை சபாநாயகர் இன்று நிராகரித்துள்ளார்.\nநாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன நாடாளுமன்ற நிலையியல் கட்டளையின்படி தமது கூட்டு எதிர்க்கட்சியை தனியான அணியாக அங்கீகரிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.\nஎனினும் இதனை மறுத்த கரு ஜெயசூரிய ஏற்கனவே நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் அணியின் ஒரு குழுவை தனியான அணியாக அங்கீகரிக்கமுடியாது என்று குறிப்பிட்டார்.\nஎனவே கூட்டு எதிர்க்கட்சியினர் இந்த விடயத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேசி தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று அவர் ஆலோசனை வழங்கினார்.\nவடக்கு ஆளுநருக்கு எதிராக- மேல் நீதிமன்றம் இடைக்கால தடை\nவெள்ளி யூலை 20, 2018\nபொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.\nவெள்ளி யூலை 20, 2018\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாம்\nபுத்தகம் வெளியிட்டவரிடம் புலனாய்வுத்துறை விசாரணை\nவெள்ளி யூலை 20, 2018\nயாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து “எரிந்தது நூலகமா இல்லை தாயகம்'\nபரீட்சைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை\nவெள்ளி யூலை 20, 2018\nஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதி வரையில்\nயாழ்ப்பாணத்தில் சர்வதேச பெண்கள் மகாநாடு\nவெள்ளி யூலை 20, 2018\nமகாநாட்டில் பங்கு கொள்ளவிரும்புபவர்கள் 0212223668 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு\nரூ.13 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பல்\nவெள்ளி யூலை 20, 2018\n113 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு\nவிஜயகலாவின் எம்.பி பதவி பறிக்கப்படுமா - முடிவு சபாநாயகரின் கையில்\nவியாழன் யூலை 19, 2018\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் நாடாளுமன்ற\nநல்லாட்சி அரசாங்கத்தின் மீது சீனா கடும் அதிருப்தி\nவியாழன் யூலை 19, 2018\nசீனா கடும் அதிருப்பதியை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.\nஅரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nவியாழன் யூலை 19, 2018\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.\nஅலுகோசு பதவிக்கு 8 விண்ணப்பங்கள்\nவியாழன் யூலை 19, 2018\nசிறைச்சாலைகள் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n\"மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbookworld.com/catelog_list.php?product=259", "date_download": "2018-07-20T06:46:43Z", "digest": "sha1:ZFVEPPDRH4QYSKPY5DBMMNJ4TVHRXUCQ", "length": 9508, "nlines": 171, "source_domain": "tamilbookworld.com", "title": "Tamil Book World", "raw_content": "\nஎந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்\nவிற்பனை உரிமை பெற்ற நூல்கள்\nகாலமும் கவிதையும்-தமிழச்சியின் படைப்புலகம் (Book)\tகட்டுரை >\nAuthors : தமிழச்சி தங்கபாண்டியன்\nDescription : தற்காலத்தில் கவிதையைப் படிக்கவோ, கவிதை நூலை வாங்கவோ ஆளில்லை என்ற நிலையை மாற்றியிருக்க��றது தமிழச்சியின் கவிதை நூல்கள். அவருடைய கவிதைகள் கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளில் அதிகமாகப் பேசப்பட்டும், விவாதிக்கப்பட்டும், விமர்சிக்கப்பட்டும் இருக்கின்றன. இது அவருக்குக் கிடைத்த கௌரவம் அல்ல, அவரது கவிதைக்கு - தமிழ்க் கவிதைக்குக் கிடைத்த கௌரவம். தமிழின் முக்கியமான ஆளுமைகள் பலரும் தமிழச்சியின் கவிதைகள் குறித்து எழுதியிருக்கிறார்கள். ஒரு படைப்பாளிக்குக் கிடைக்கும் பரவலான கவனிப்பும், அங்கீகாரம் என்பதும் படைப்பின் தரம் சார்ந்தே நிர்ணயமாகிறது. தற்காலத்தில், தமிழின் மிக முக்கியமான கவிஞர் தமிழச்சி என்று, கல்யாண்ஜி, கலாப்ரியா, தமிழவன், இமையம், ந.முருகேச பாண்டியன், அ.ராமசாமி, பிரம்மராஜன், த.பழமலய், அறிவுமதி, க.பஞ்சாங்கம், பிரபஞ்சன், சுதிர் செந்தில், வெங்கட்சாமிநாதன், சுகுமாரன், யவனிகா ஸ்ரீராம், பத்மாவதி விவேகானந்தன், கே.ஆர்.மீரா போன்றோர் கூறியிருக்கிறார்கள். இவர்கள் கூறுவது தமிழச்சிக்காக அல்ல, அவருடைய கவிதைக்காகவே என்பதை ‘காலமும் கவிதையும்’ நூலைப் படிக்கும்போது நாம் அறியலாம். இந்த விமர்சனக் கட்டுரைத் தொகுப்பு நூல் தமிழ் இலக்கிய உலகிற்குப் புதிய வாசல்களைத் திறந்துவிடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilrockzs.blogspot.com/2011/05/blog-post_9490.html", "date_download": "2018-07-20T06:16:49Z", "digest": "sha1:CTC3HUY7NY7O727HCBUO2WDQQT3ROMSU", "length": 11193, "nlines": 170, "source_domain": "tamilrockzs.blogspot.com", "title": "தாயுமானவள் . . . | ✯Tamil Rockzs✯™", "raw_content": "\nதாயுமானவள் . . .\nகாதலியாய் தான் இருந்து, கட்டியவளாய் மாறி வந்து,\nவாய்க்காமல் போன வாழ்வதின் அர்த்தத்தை\nவிளையாட்டு பெண்ணும் அவள் அல்ல\nவிலையேரபெற்ற மரகதமும் தான் என்பேன்\nபட்டினியாய் தாம் இருந்தும், பிடிப்பின்றி நான் இருந்தும்\nவெட்டியாய் எண்ணவில்லை, வெறும் பயலாய் மிதிக்கவில்லை\nமாறாய் மனதோடு வழக்காடி, மதியயும் ஊட்டினாள்\nபுற அழகும் அவள் அல்ல\nபுன்னகையின் தேவதையும் தான் என்பேன்\nசெல்லா காசாய் நான் இருந்தும், புறம் தள்ளாது தான் இருந்து\nசான்றோரின் மத்தியில் சரிக்கு சரியாய் எனை நிறுத்தி\nபுத்திசாலியாம் இவன் என்று புகழாரம் சூட்ட வைத்தாள்\nபெண் மட்டும் அவள் அல்ல\nபெண்ணினத்தின் பெருமையும் தான் என்பேன்\nயாரும் இல்லாது நான் இருந்தும், உன்னவளாம்\nநான் என்று முன்னின்று தான் வந்து\nவாழ்வதனில் முன்னிலையில் கொண்டு சேர்த்தாள���\nதாரம் மட்டும் அவள் அல்ல\nதாயும் ஆனவள் தான் என்பேன்\nடேவிட் . . .\nடேவிட் கவிதை நல்லா இருக்கு.\nமனதை தொடும் கவிதை டேவிட் . .\nநல்ல எழுதி இருக்கீங்க . .\nஅப்புறம் இந்த அருமையான கவிதைய , யாருக்காக எழுதுநின்களோ அவங்களுக்கு காட்டுநேன்களா\nடேவிட் அசத்திட போ பா.....என்ன அருமையா இருக்கு....ஆனா எனக்கு தா கொஞ்சம் புரியல 3sad....ஹிஹி....சூப்பரா இருக்கு டேவிட்....கிளாப்ஸ்...wink...\n@ லக்ஸ்மி அம்மா .. அம்மா மிக்க நன்றி...\n@ ராஜேஷ்.... அவங்க கிட்ட காமிச்சுட்டு தான் post பண்ணேன் ஹி ஹி\n@ ரேணு... உனக்கு புரியலையா நான் சொல்லி தரேன் wink shy\n@ஈஸ்வர் .. நண்பா நீ தாண்ட கரெக்ட் அ புரிஞ்சு இருக்க wink\nசிங்கப்பூர் 13 - இன்று கிளம்புரேன். ஸோ சாங்கி ஏர் போர்ட் பத்திதான் இன்றைய பதிவு. வீட்டை பூட்டிண்டு வராண்டாவில் இறங்கியதும் பூத்தொட்டியில் ரொம்ப குட்டியாக ஒரு பைனாப்பிள் காய...\nஹாய் பசங்களா . . . - ஹாய் பசங்களா . . . நான் கொஞ்சம் இல்ல ரொம்ப பிஸி . . . அதான் இந்த பக்கம் எட்டி பாக்க முடியல . . என்னை ரொம்ப மிஸ் பண்ணுற எல்லாருக்கும் நான் சொல்லுறது ஒன்னே...\nதாயுமானவள் . . .\nஎதிர்பாராத காதல் . . . ( பகுதி- 2 ) :)\n\" ஆழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்குகிறது\n\" ஆழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்குகிறது..... \" சும்மா எப்பபாரு சண்டை, வம்பு, சாட்ன்னு இருந்த என்னையும் ...\nAir india Express உங்களை வம்புடன் வரவேற்கிறது\nAir india Express உங்களை வம்புடன் வரவேற்கிறது. . என் சோக கதைய கேளு தாய் குலமே. . என் சோக கதைய கேளு தாய் குலமே அப்படி தான் இந்த ப்ளாக் கு தலைப்பு வ...\nசரித்திரத்தில் சஹானா . . .\nSahana the Great சரித்திரத்தில் இடம் பிடிக்க வேண்டுமானால் அவ்வுளவு சாதாரணம் இல்ல , ஏதாவது சாதனை செய்ய வேண்டும் . அப்பட...\n கொஞ்சம் பாத்துச்சொல்லுங்க மிஸஸ் ஐயர். இன்னிக்கு என்ன கிழமை.. மண்டேவா வந்து.. புதன் கிழமை பௌர்ணமி வரது. ஏன் எதுக்க...\nBlog எழுதலாம் வாங்க ...(வழிமுறைகள்) - Admin\nBlog எழுதலாம் வாங்க ... ( வழிமுறைகள் ) நமது tamilrockzs வலைபூ தளத்தில் புதியதாக blog எழுதுபவர்களுக்கான எளிய வழிமுறைகள் : முதலில் ta...\nபெண் நட்பு . . .\nஎதிர் பார்ப்புகள் நிறைந்த இவ்வுலகில் - உன் நட்பையும் அன்பையும் மட்டுமே எதிர்பார்க்கும் - இந்த பைத்தியகாரி தோழியை மறந்துவிடாதே \nஎதிர்பாராத காதல் . . . ( பகுதி - 1 )\nகாலேஜ்னாலே நாலு அஞ்சு கேங் இருக்கத்தான் செய்யும். அது மாதிரி தான் நம்ப ஹீரோ , ஹீரோய...\nஜபல்பூர், சந்த்ர புர்ல இருக்க���ம்போது தான் தீவிரமாக புக் படிக்கும் பழக்கம்ஏற்பட்டது. வீட்டுக்காரரு...\nபதிவுலகில் பெண்கள் ...... Tamilrockzs இணைய தளம் மற்றும் வலைபூ தளம் இணைந்து , பதிவுலகில் இருக்கும் பதிவர்களை அறிமுகம் செய்யும...\n\"அப்பா\" hai Friends, இந்த ஒரு நிமிட கதை மூலமாக மீண்டும் உங்களை சந்திக்கிறேன்.இந்த கதைய படிச...\nசிறுகதை (மீள் பதிவு) (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/france_administration/service-MjQ2OTAw-tn.htm", "date_download": "2018-07-20T06:52:56Z", "digest": "sha1:4BS3Z6UT5CXBODEZNNMXQKSBWMXRNJXT", "length": 2534, "nlines": 32, "source_domain": "www.paristamil.com", "title": "வாடகைக்கு குடியிருப்பவரின் கீழ் குடியிருப்பவர்.", "raw_content": "முகப்பு | உள்நுழைதல் | பாவனையாளர் பதிவு | உதவும்\nபணம் குடும்பம் வேலை-பயிற்சி நீதி வீடமைப்பு குடியுரிமை - visa சுகாதாரம் - சமூகம் போக்குவரத்து\nமுகப்பு பிரான்ஸ் நிர்வாகத் தகவல்கள்\nமுன்னரே பதிவு செய்தவராக இருந்தால்\nவாடகைக்கு குடியிருப்பவரின் கீழ் குடியிருப்பவர்.\nவாடகைக்கு குடியிருப்பவரின் கீழ் குடியிருப்பவர்.\nதகவலை வாசிக்க: 2 புள்ளிகள்\n24 மணி நேரத்திற்குள் இத்தகவலை வாசிக்கலாம் தொலைப்பேசி உதவி: 40 புள்ளிகள்\nகணக்கில் புள்ளிகளை சேர்ப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arumbithazh.blogspot.com/2014/11/blog-post_43.html", "date_download": "2018-07-20T06:54:37Z", "digest": "sha1:EO44HF4QJTUQ6VCSDH7U4CIRLBWLMA3P", "length": 19766, "nlines": 324, "source_domain": "arumbithazh.blogspot.com", "title": "\"நிலவும் நிழலும்\"", "raw_content": "\nபாவம் படுத்திருக்கிறாள் கடைசி காலத்தை எண்ணியபடியே\nகவனம் திரும்பாது கண்ணில் ஒளியேற்றி\nதடைச் செய்ய நீயாரென்று கேட்டுவிட்டு\nசிரிப்பு மீண்டும் தொடர்ந்தில் பச்சிகளே மிரண்டது\nசற்று சிரிப்பினை ஒதுக்கிவிட்டு ஓய்வுகூட தராமல் நான்யாரென்றா கேட்டாய்\nநானே இந்நிலவின் மூத்தப் புதல்வனாவேன்\nஎன் குரலில் அவனுக்கோர் எச்சரிக்கை\nபாலும் , தேனும் உனக்கூட்டி\nபக்குவம் அறிந்ததால் அக்கை நடுக்கத்தை நானறிவேன்\n பாதிசொல் விழுங்கி மீதமிருந்த சொல்லை என்\nபத்து மாதம் சுமந்த வயிறு பதைபதைக்கிறது\nவலிகளையும் வசைச்சொல்லையும் அவன் தாங்கமாட்டான்\nஅவனை பெற்ற இவ்வுடலுக்கும் அதைத்தாங்கும் சக்தியில்லை\nஅவன் நிழலையாவது நிம்மதியாக பார்க்கவிடு\nஅடுத்த பார்வை மருந்தின் மீது விழ அவைகளும் கானவில்லை\nகரி பூசியிருந்த அப்பிள்ளையின் கரங்களில் தான் அம்மருந்துள்ளது\nமுழு நிலவும�� மரணத்தை எட்டிவிடவில்லை\nஅண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்\nஇன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாள்(06.12.1956) அவரை\nபற்றிய சில தகவல் துளிகளை பகிர்ந்து கொள்ளலாம் .\n*உயர்கல்விக்காக அமேரிக்கா சென்ற முதல் இந்தியர்.\n*தெற்காசியாவில் முதன்முதலில் பொருளாதாரத்தில் இரட்டை டாக்டர் பட்டம் பெற்றவர்.\n*வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்ட 89 இந்தியர்களில் பல்கலைக்கழகத்தில்\nமுறையாக பயின்று டாக்டர் பட்டம் பெற்றவர் அண்ணல் மட்டுமே.\n*நியூயார்க் நகரில் படித்த காலத்தில் சேர்த்த சொத்து 2000 புத்தகங்கள் மட்டுமே.\n*இந்தியாவில் நீர்மேலண்மை பற்றிய தொலைநோக்கோடு சிந்தித்தவர். ஹிராஹூட்,\nதாமோதர் போன்ற மிகப்பெரிய அணைகள் உருவாக பாடுபட்டவர்.\n*டாக்டர் அம்பேத்கரின் ஆலோசனையின்படி \"The problem of the rupee-It's\norgin and it's solution.\"என்ற அவரது நூலின் வழிகாட்டுதலில் இந்திய\nரிசர்வ் வங்கியை ஹில்டன் எங் குழு உருவாக்கியது.\n*தொழிலாளர்களுக்கு 14 மணிநேரத்தில் இருந்து 8 மணிநேரமாக வேலைநேரத்தை கொண்டுவந்தவர்.\n*பெண்களின் சம உரிமை,இந்து திருமண, விவாகரத்து சட்டத்தை உருவாக்கியவர்.\n\"தேசியம்\" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்\n\"தேசியத்தை\" வளர்க்கச் சொல்லுகிறவர்கள் தேசத்தில் பட்டினி கிடந்து\nவருபவர்களுக்கு அந்தக் கொடுமையை விலக்க என்ன செய்யப்போவதாக\n மக்களுக்கு ஆதிக்கம் வந்தபோது நிலமில்லாதவர்க்கு\n வீடற்ற ஏழைகளுக்கு வீடு கொடுக்கப்\n இல்லை வேலை, கல்வி இரண்டையும் அளிக்கப் போகிறார்களா\nஇவையில்லாத மாந்தர்க்கு விடுதலைதான் கொடுக்கப் போகிறார்களா\nபொருட்களையும் செய்பொருட்களையும் எவ்விதம் விநியோகம் செய்வதென்பதிலும்\nபாண்டவர்கள் காலம் முதல் இந்த நிலமையிலேயே தேசம் இருந்து வரட்டுமென்றால்\nஎன்று பொருள். அரசியல் வேண்டுமென்னும் வகுப்பார் , மூன்று வேளையும்\nஉணவும், உடையும்,இருக்கையும் அவர் சந்ததியாரும் கவலையின்றி வாழவும்\nசௌக்கரியங்களையும் சலுகைகளையும் பாதுகாப்புகளையும் உண்டாக்கிக் கொண்டு\nமற்ற வகுப்பினராகிய 100 க்கு 98 பேரை அன்றாடம் சீவிக்க…\n1856 ஆம் ஆண்டு அப்போது ஜென்னிக்கு 42 வயது, விரிவடைந்த தன் வறுமை\nகுடும்பத்தை விட்டு ஜெர்மனியில் டிரியர் நகருக்குச் சென்றிருந்தார் ,\nஅங்கே அவரின் தாயாரின் கரோலின் ஹ்யூபெ. உடல்நிலை மோசமாக இருந்தமையால்\nபயணம் தவிர்க்கமுடிய���தொன்றா­க இருந்தது. ஜென்னியின் மீது கார்ல் மார்க்ஸ்\nகொண்டிருந்த காதல் உணர்வு அந்த சூழலில் அவர் ஜென்னிக்கு எழுதிய\nகடிதத்தில் வெள்ளப்பிரவாகமாய் பெருகி ஒடியது.\nதிரும்பவும் உனக்கு எழுதுகிறேன் நான் தனியாக இருப்பதால் மனசுக்குள்ளேயே\nநான் உன்னோடு பேசிக்கொண்டிருக்கிறேன், நீயதை தெரிந்து கொள்ளாமலும் ,\nகேட்க முடியாமலும், பதிலளிக்காமலும் இருப்பது என்னை வாட்டுகிறது \"எனக்கு\nமுன்னே நீ இருப்பது தெரிகிறது அன்புடன் உன்னை நான் தொடுகிறேன், உச்சந்தலை\nமுதல் உள்ளங்கால் வரை முத்தமிடுகிறேன் உனக்கு முன்னால் மண்டியிடுகிறேன் ,\nஅன்பே உன்னை காதலிக்கிறேன் என்று என் உதடுகள் முணுமுணுக்கின்றன, ஆம்\nவெனிஸ் மூர் எக்காலத்திலும் காதலித்ததை விடவும் அதிகமாக காதலிக்கிறேன்\nஉன்னை, என்பது உண்மை. போலியான உடைந்துபோன உலகம் எல்லா மனிதர்களையும்\nகற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்\nமுதலாளித்துவ சமூக உற்பத்தி முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2013/10/30/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4/", "date_download": "2018-07-20T06:24:54Z", "digest": "sha1:U7DB64FLFZVTC77B6DJKK64K6PEQPKXW", "length": 42413, "nlines": 208, "source_domain": "noelnadesan.com", "title": "பன்மொழி அறிஞர் தமிழ் தூதுவர் தனிநாயகம் அடிகளார் | Noelnadesan's Blog", "raw_content": "\nஇலங்கை – இந்தியத் தமிழரை இணைக்கும் சங்கிலி →\nபன்மொழி அறிஞர் தமிழ் தூதுவர் தனிநாயகம் அடிகளார்\nஇந்தியாவை தாய்நாடென்றும் இலங்கையை சேய்நாடென்றும் காலம் காலமாக கூறிவருகிறார்கள். இந்த சேய் நாடு பலவிடயங்களில் இந்தியாவுக்கு முன்மாதிரியான நாடென்று மட்டும் எவரும் சொல்ல முன்வருவதில்லை.\nஇலங்கையில் இனப்பிரச்சினை கூர்மையடைந்து இனவிடுதலைப் போராட்டமாக வெடித்து இனச்சங்காரம் தொடங்கியதும் 1983 இல் இந்திராகாந்தியினால் முதலில் அனுப்பப்பட்ட தூதுவர் நரசிம்மராவ். பிறகு ஜி. பார்த்தசாரதி. அதன்பிறகு பலர் பேச்சுவார்த்தை நடத்தும் தூதுவர்களாக வந்து வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள்.\nஇலங்கை – இந்தியாவில் அரசுகள் மாறினாலும் தூதுவர்கள் வந்துதிரும்பும் காட்சிகள் தொடரும். இவ்வாறு நாட்டுக்கு நாடு தூதுவர்கள் இயங்கினார்கள். இந்தப்பின்னணிகளுடன் தமிழ் மொழிக்காகவும் தமிழியல் ஆய்வுக்காகவும் உலகெங்கும் பயணிப்பதற்காகவும் இலங்க���யில் ஒரு தூதுவர் தயாரானார். அவர்தான் எங்கள் தனிநாயகம் அடிகளார்.\nஎன்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத்தமிழ் செய்யுமாறே என்ற அடிகளாரின் வாசகம் தமிழ் உலகில் பிரபலமானது.\nஇறைபணியுடன் தமிழ்ப்பணியும் மேற்கொண்டவரின் நூற்றாண்டுகாலத்தில் அவரது தமிழாய்வுப்பெரும்பணிக்குப்பின்னாலும் அவரது மறைவுக்குப்பின்பும் நிகழ்ந்தவற்றை திரும்பிப்பார்க்கலாம். அவரோடு இணைந்து செயற்பட்டவர்களும் அவரது இருப்பை மறைத்து தமது தன்முனைப்பை பறைசாற்றிய அரசியல்வாதிகளும் திரும்பிப்பார்க்கலாம்.\n1913 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 2 ஆம் திகதி பிறந்து 1980 செப்டெம்பர் 1 ஆம்திகதி தமது 67 வயதில் மறைந்தார். 1968 இல் தமிழக முதல்வர் அண்ணாத்துரையின் காலத்தில் சென்னையில் இரண்டாவது உலகத்தமிழாராய்ச்சி மாநாடு நடந்தவேளையில் இலங்கைத் தமிழ் வாசகர்கள் மத்தியில் தனிநாயகம் அடிகள் பரவலாக பேசப்பட்டார். எனினும் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு 1966 இலேயே அவர் வித்திட்டு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் முதலாவது மாநாட்டை நடத்திவிட்டார்.\nகோலாலம்பூரில் ஒரு மண்டபத்தில் அமைதியாக நடந்த முதலாவது ஆராய்ச்சி மாநாடு எப்படியோ தமிழக அரசின் வசம் சென்றதனால் அண்ணாத்துரை தமிழுக்கு கோலாகலமான வடிவத்தை வழங்கி ஊர்வலங்கள் மற்றும் சிலை வைக்கும் சடங்குகளையும் பொன்னாடை சந்தனமாலை போர்க்கும் தமிழ்ப்பண்பாட்டுக்கோலங்களையும் மரபாகவே வளர்த்துவிட்டார். படிப்படியாக ஆராய்ச்சிகள் பின்னகர்த்தப்பட்டு களியாட்டங்களும் வெற்றுப்புகழாரங்களும் முன்னிறுத்தப்பட்டன.\nநான்காவது மாநாடு (1974) தமிழகத்திலிருந்து விசா அனுமதியின்றி வந்த ஒருவரினால் அரசியலாக்கப்பட்டு, சிலரது உயிரையும் பலியெடுத்து கண்ணீருடனும் உணர்ச்சிக்கொந்தளிப்புடனும் யாழ்ப்பாணத்தில் முடிவடைந்தது. மரணித்தவர்களின் நினைவுத்தூபியும் ஆளும்தரப்பினராலும் (ஸ்ரீமா – ஜே. ஆர். பிரேமதாஸ காலத்தில்) தமிழுணர்வாளர்களினாலும் அரசியலாக்கப்பட்டது.\nஅரசியல்வாதிகளின் கையிலே தமிழ் சிக்கினால் தமிழுக்கு என்னகதி நேரும் என்பதனையும் தனிநாயகம் அடிகளாரின் அயராத தமிழ்த்தொண்டு மற்றும் அவர் வித்திட்ட ஆராய்ச்சிப்பணிகளினூடகவும் பார்க்கமுடியும்.\nதனிநாயகம் அடிகளார் மறைந்த காலப்பகுதியில் நீர்கொழும்பில் இந்து இளைஞர் மன்றத்தில் நான் ஒரு சாதாரண உறுப்பினர். எனது நண்பர் பஞ்சநாதன் விக்னேஸ்வரன் அடிகளாரிடத்தில் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தவர். என்னூடாக மன்றத்தில் தனிநாயகம் அடிகளாருக்கு ஒரு அஞ்சலிக்கூட்டத்தை நடத்துவதற்கு ஆலோசனை சொன்னார். மன்றத்தின் செயற்குழுவிடம் பலதடவை சொன்னேன்.\nதனிநாயகம் அடிகளாரை ஒரு கத்தோலிக்க மதகுருவாகவே சிலர் அடையாளப்படுத்திக்கொண்டிருந்தனர். எமது மன்றம் இந்து சமயம் சார்ந்தது. பரந்துபட்ட பார்வையற்ற குறுகிய சமயப்பற்றாளர் மத்தியில் எமது குரல் மந்தமாகவே ஒலித்தது. காலம் கனியும் வரையில் காத்திருந்தோம். 1980 இல் தனிநாயகம் அடிகள் மறைந்து சில மாதங்களில் மன்றத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டம் நடந்தது. தெய்வேந்திரம் என்ற அன்பர் தலைவரானார். நான் செயலாளரானேன். கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல், 18-02-1981 இல் ஒரு பௌர்ணமி தினத்தன்று தமிழ்த்திரு தனிநாயகம் அடிகளார் அஞ்சலிக்கூட்டம் என்ற தலைப்பில் துண்டுப்பிரசுரம் அச்சடித்து வெளியிட்டோம். இந்த நிகழ்வுக்கு நண்பர் விக்னேஸ்வரன் பக்கத்துணையாக நின்றார்.\n2013 – 2014 காலப்பகுதி தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு காலமாகும். உலகெங்கும் அன்னாருக்காக விழாக்களும் ஆய்வுக்கருத்தரங்குகளும் நடைபெற்றுவருகின்றன. சிங்கப்ப+ரில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு நிகழ்வை நடத்தவிருக்கும் குழுவில் தற்பொழுது விக்னேஸ்வரன் தீவிரமாக இறங்கியிருக்கிறார்.\nஅவுஸ்திரேலியாவிலும் சில தமிழ்அமைப்புகளிடமும் தனிநாயகம் அடிகளார் நினைவு நிகழ்வுகளை நடத்துமாறு சொல்லிவருகின்றேன்.\nகடந்து (நடந்து) வந்த பாதைகளை மறப்போமேயானால் செல்லும் பாதையும் இருட்டாகிவிடும். தனிநாயகம் அடிகள் தமிழகத்தில் மறக்கப்பட்ட சம்பவங்களும் இருக்கின்றன. கலைஞர் கோயம்புத்தூரில் நடத்திய செம்மொழி மாநாடு அதற்கு சிறு உதாரணம்.\nநீர்கொழும்பில் 81 இல் நாம் நடத்திய அஞ்சலிக்கூட்டத்தில் பேசுவதற்காக கலாநிதி வண. அன்டனி ஜோன் அழகரசனை விக்னேஸ்வரன் அழைத்திருந்தார். அவர் நீர்கொழும்பு சென்.மேரிஸ் தேவாலயத்தில் தங்குவதற்கும் ஏற்பாடு செய்திருந்தோம். அடிகளாரின் வாழ்க்கைச்சரிதத்தை அவர் அச்சமயம் எழுதிக்கொண்டிருந்தார்.\nஇச்சந்தர்ப்பத்தில் ஒரு முக்கியவிடயத்தையும் சொல்லிவிடுகின்றேன���. நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் அனைத்து நிகழ்ச்சிகளும் திருமுறை ஓதலுடன்தான் தொடங்குவது மரபு. மன்றத்தின் அமைப்புவிதிகளிலும் இந்த மரபு பதிவாகியிருக்கிறது. தனிநாயகம் அடிகாளாரின் அஞ்சலிக்கூட்டமும் திருமுறை ஓதலுடன்தான் தொடங்கியது. வண. அன்டனி ஜோன் அழகரசன், வண. பட்றிக் ஞானப்பிரகாசம் பெயர்மறந்துவிட்ட ஒரு அருட்சகோதரி ஆகியோரும் திருமுறை ஓதலின்பொழுது எழுந்து நின்று மௌனமாக பிரார்த்தனை செய்தார்கள். இந்நிகழ்வுக்கு வருகைதந்து உரையாற்றிய ஆ. தேவராசன் அடிகளார் மறைந்த செப்டெம்பர் மாதமே ஒரு கட்டுரைத்தொடரை உடனடியாக தினகரனில் எழுதினார்.\nதனிநாயகம் அடிகளார் மத நல்லிணக்கம் இன நல்லிணக்கம் குறித்த சிந்தனையுடன் மாத்திரமல்ல சர்வதேசியவாதியாகவும் விளங்கியவர். அவருக்கு தமிழ், சிங்களம், ஆங்கிலம் மட்டுமல்ல சில உலகமொழிகளும் தெரியும்.\nகோலாலம்பூரில் நடந்த முதலாவது தமிழாராய்ச்சி மாநாட்டில் சிங்கள அறிஞர்களும் கலந்துகொண்டனர். 22 நாடுகளைச்சேர்ந்த 132 பிரதிநிதிகளும் 40 பார்வையாளர்களும் கலந்துகொண்ட இந்த முதல் மாநாட்டில் 150 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன என்றும் சிங்களக்கவிதைகளில் பாரதியின் தாக்கம் சிங்கள இலக்கியத்தில் குறளின் செல்வாக்கு சிங்களத்தில் தமிழின் செல்வாக்கு முதலான தலைப்புகளில் சிங்கள அறிஞர்கள் கட்டுரைகள் சமர்ப்பித்ததாகவும் ஆ. தேவராசா தமது கட்டுரையில் பதிவுசெய்கிறார்.\n என்ற கேள்வியும் மனதில் எழுகின்றது.\nகுறிப்பிட்ட தொடரை சிறிய நூலாகத்தொகுத்து கொழும்பு கிறித்தவ தமிழ்ப்பண்பாட்டுப்பேரவை – விவேகானந்தா மண்டபத்தில் 07-10-1980 இல் நடந்த அடிகளாரின் இரங்கல்கூட்டத்தில் வெளியிட்டது.\nதேவராசா பண்டிதர் க.பொ. இரத்தினம் பேராசிரியர் க. கைலாசபதி பேராசிரியர் கா.இந்திரபாலா ஆகியோர் முறையே பதிப்புரை ஆசியுரை முன்னுரை அணிந்துரை எழுதியிருக்கின்றனர்.\nசென்னையில் நடந்த இரண்டாவது மாநாட்டினை குறிப்பாக அலங்கார ஊர்திகளின் ஊர்வலக்காட்சிகளையும் அமைக்கப்பட்ட சிலைகளையும் விவரணப்படமாக எடுத்தார் ஜெமினி அதிபர் எஸ். எஸ். வாசன். காட்சிகளை தமக்கே உரித்தான அடுக்கு வசனங்களில் எதுகை மோனையுடன் விபரித்தார் கலைஞர் கருணாநிதி.\nஅக்காலப்பகுதியில் தமிழ்த்திரைப்படங்கள் காண்பிக்கப்பட்ட திரையரங்குகள��ல் திரைப்படம் தொடங்கும் முன்னர் அல்லது இடைவேளையின் பின்னர் குறிப்பிட்ட விவரண வண்ணப்படம் காண்பிக்கப்பட்டது. கலைஞரின் தமிழுக்காகவும் மாநாட்டுக்காட்சிகளை கண்டுகளிப்பதற்காகவுமே அப்பொழுது நீர்கொழும்பு ராஜ் சினிமாவில் எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா நடித்த கணவன் படத்தை பலதடவை பார்த்திருக்கின்றேன்.\nகம்பனுக்கோர் சிலை வள்ளுவனுக்கோர் சிலை பாரதிக்கோர் சிலை பாரதிதாசனுக்கும் ஓர் சிலை என்று பலருக்கும் சிலை அமைத்திட்ட எங்கள் அண்ணாவுக்கும் ஓர் சிலை என்றார் கலைஞர் அந்தவிவரணச்சித்திரத்தில். என்னுடன் படித்த ஒரு மாணவன் கலைஞரின் தமிழைப்பாடமாக்கிவந்து வகுப்பில் கலைஞரின் கரகரத்த குரலில் மிமிக்கிரி செய்து பேசி எங்களை சிரிக்கவைப்பான்.\nதனிநாயகம் அடிகளாரிடமிருந்து அரசியல்வாதிகளின் கையில் தமிழாராய்ச்சி மாநாடு எவ்வாறு கைமாறியது என்பது புரியாதபுதிர்தான். சென்னை மாநாட்டினால் விளைந்த ஒரே ஓரு நற்பயன் அங்கே தமிழாராய்ச்சி நிலையம் அமைந்ததுதான். அடிகளாரின் கனவு அதில் மாத்திரமாவது நனவானதையிட்டு நாம் ஆறுதலடையலாம். ஆனால் அங்கும் வாசலில் அம்மாவின் திருவுருவம் காட்சி தருவதுதான் நெருடலாக இருக்கிறது.\nதமிழகத்தை பொறுத்தமட்டில் முதல்வர்களாக இருந்த அண்ணா சென்னையில் 1968 இலும் எம்.ஜி.ஆர் மதுரையில் 1981 இலும் ஜெயலலிதா தஞ்சையில் 1995 இலும் நடத்தினர். அவர்களைப்போன்று தமது பதவிக்காலத்திலும் கலைஞர் கருணாநிதி தமிழாராய்ச்சி மாநாடு நடத்த விரும்பினார். அரசியல்வாதிகளிடத்தில் ஆராய்ச்சி மாநாடுகள் சிக்கினால் என்ன நடக்கும் என்பது தெரிந்தமையாலோ என்னவோ உலகத்தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைமைக்குழுவில் இருக்கும் ஜப்பானிய அறிஞர் கலாநிதி நொபுரு கராஷிமா அதற்கு அனுமதியளிக்கவில்லை.\nஅதனால் கலைஞர் தமது ஆட்சியில் செம்மொழி மாநாடு நடத்த நேரிட்டது. அதில் அவரது திரைப்பட வசனங்கள் தொடர்பாகவும் சிலர் ஆய்வுக்கட்டுரைகள் வாசித்ததாக அறியக்கிடைக்கிறது.\nஎம்.ஜி.ஆர் மதுரையில் நடத்திய மாநாட்டிலும் ஜெயலலிதா தஞ்சையில் நடத்திய மாநாட்டிலும் கலைஞர் கலந்துகொள்ளவில்லை. கலைஞர் கோவையில் நடத்திய செம்மொழி மாநாட்டை ஜெயலலிதா புறக்கணித்தார்.ஆனால் அற்கெல்லாம் முன்னர் 1968 இல் அண்ணாத்துரை சென்னையில் முன்னின்று நடத்திய இரண்டாவது தமிழாராய்ச்சி மாநாட்டில் எதிரணியிலிருந்த காமராஜர் கலந்துகொண்டதுடன் உரையும் நிகழ்த்தி தனது பண்பினை வெளிப்படுத்தினார்.\nஜெயலலிதா தஞ்சையில் மாநாடு நடத்தியபொழுது – புலிப்பூச்சாண்டி – பாதுகாப்பு காரணங்கள் எனச்சொல்லிக்கொண்டு இலங்கைத் தமிழ் அறிஞர்களான பேராசிரியர்கள் சிவத்தம்பி, அ. சண்முகதாஸ் உட்பட பலரை பலவந்தமாக திருப்பியனுப்பிய கதை தெரிந்ததுதானே.\nதஞ்சையில் மாநாட்டை தொடக்கிவைத்த முதல்வர் ஜெயலலிதா மாநாட்டு மண்டபத்தில் அமருவதற்கான பிரத்தியேக சிம்மாசனம் சென்னையிலிருந்து பலத்த பாதுகாப்புகளுடன் ஒரு ட்ரக்வண்டியில் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த மாநாட்டு அமைப்பாளர்கள் அந்த சிம்மாசனத்திற்கு வழங்கிய முக்கியத்துவத்தை மாநாட்டை மங்கலகரமாக ஆரம்பித்து வைப்பதற்காக தீபம் ஏற்றப்படவேண்டிய பெரிய குத்துவிளக்கில் காண்பிக்கவில்லை. மாநாடு தொடங்கும் நேரத்தில் எங்கோ ஒரு வீட்டிலிருந்து தேடி எடுத்துவந்த சின்னஞ்சிறிய குத்துவிளக்கினை அன்றைய இந்திய துணை ஜனாதிபதி கே. ஆர். நாராயணன் ஏற்றிவைத்தார்.\nகலைஞர் நடத்திய செம்மொழி மாநாட்டில் தனிநாயகம் அடிகள் பற்றி பேசுவதற்கும் நாதியில்லை. இந்த நிகழ்வுகளையெல்லாம் திரும்பிப்பார்த்தமையினால்தான், 2011 இல் நாம் கொழும்பில் நடத்திய முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் எந்தவொரு அரசியல்வாதியையும் மேடையேற அனுமதிக்கவில்லை. பொன்னாடைகளும் பூமாலைகளும் மாநாடு நடந்த தமிழ்ச்சங்கத்தின் பக்கமே தலைகாட்டவும் இல்லை. பதவியிலிருந்த ஒரு அமைச்சர் ஏன் தங்களை புறக்கணிக்கிறீர்கள் என்று சுமார் கால்மணிநேரம் என்னுடன் தொலைபேசியில் வாதிட்டார். ஜனாதிபதியிடமிருந்து வாழ்த்துச்செய்தி வாங்கித்தருகிறேன் என்றெல்லாம் சொல்லிப்பார்த்தார்.\nஅந்த அமைச்சரை வெகு சாதுரியமாக சமாளித்தேன். பிறகு அவர் அந்தப்பக்கமே வரவில்லை. ஆனால் சித்தார்த்தனும் மாவை சேனாதிராஜாவும் பார்வையாளர்களாக வந்து கலந்துகொண்டனர். எமது மாநாட்டின் அங்குரார்ப்பண விழா தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் உருவப்படத்துடன் அவரது பெயரில் அமைக்கப்பட்ட அரங்கிலேயே ஆரம்பமானது. எனது தொடக்கவுரையிலும் மாநாட்டு இணைப்பாளர் டொக்டர் தி. ஞானசேகரனின் வரவேற்புரையிலும் தனிநாயகம் அடிகளாரை விதந்து குறிப்பிட்டோம்.\nதனிநாயகம் அ��ிகள் தமிழ் ஆராய்ச்சிப்பணிகளுக்கு மாத்திரம் வித்திட்ட முன்னோடி அல்ல. தமிழின் பெயரால் உலகெங்கும் தமிழ் மாநாடுகள் நடத்துபவர்களுக்கும் இனிவரும் காலங்களில் நடத்தவிருப்பவர்களுக்கும் முன்னோடியாகவே விளங்குவார்.\nதாம் முன்னின்று நடத்திய மாநாடுகளின்பொழுது ஊடகங்களின் சில செயற்பாடுகள் குறித்து அவரும் விரக்தியுற்றிருந்ததாக எழுத்தாளரும் ஊடகவியலாளருமான சகோதரி யோகா பாலச்சந்திரன் தமது கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருக்கிறார். செய்திகளை ஊதிப்பெருக்கவைத்து பக்கம் நிரப்புவதற்காக நல்லநோக்கங்களை சிதறடித்த பத்திரிகைகள் தொடர்பாகவும் அவருக்கு கோபம் இருந்திருக்கிறது.\nதினபதி, சிந்தாமணி பத்திரிகைகளில் பணியாற்றிய யோகா பாலச்சந்திரனை பிரதம ஆசிரியர் எஸ்.டி. சிவநாயகம் – தனிநாயகம் அடிகளாரிடம் ஒரு நேர்காணலுக்காக அனுப்பியிருக்கிறார். முன் அனுமதியுடன்தான் யோகா அவரிடம் சென்றார். நேர்காணல் எழுதப்பட்டதும் தமக்கு அதனை வாசித்து காண்பிக்கவேண்டும் என்ற முன்நிபந்தனையுடன்தான் அடிகளார் நேர்காணலுக்கு ஒப்புக்கொண்டாராம். இலங்கையில் நான்காவது அனைத்துலக தமிழராய்ச்சி மாநாடு இழுபறி தலைசுமையுடன்தான் நடந்தேறியது.\nஎதிரும் புதிருமான பத்திரிகை அறிக்கைகள் அடிகளாரை அச்சமயம் சோர்வடையச்செய்திருந்ததாக கனடாவில் தற்பொழுது வதியும் யோகா பாலச்சந்திரன் ஒரு சந்தர்ப்பத்தில் தொலைபேசி ஊடாக எனக்குச்சொன்னார்.\nஇலக்கியம் ஊடகம் மற்றும் பொது வாழ்வில் ஈடுபடும் எம்போன்றவர்களுக்கு அடிகளாரின் அனுபவங்கள் புத்திக்கொள்முதல்.\nயோகா பாலச்சந்திரனின் குறிப்பிட்ட கட்டுரை ஞானம் இதழில் வெளியாகியிருக்கிறது.\nநீர்கொழும்பில் தனிநாயகம் அடிகளாரின் அஞ்சலிக்கூட்டத்தையடுத்து கலாநிதி வண. அன்டனி ஜோன் அழகரசன் எனது இனிய நண்பரானார். மட்டக்களப்பில் பிறந்து புனித மைக்கல் கல்லூரியில் கற்று கண்டி குருத்துவக்கல்லூரியில் பயின்று குருவானவர். பழகுவதற்கு இனியவர். அவரது சிரிப்பு உள்ளத்தைக் கவரும். மறக்க முடியாத முகம். அவர் யாழ்ப்பாணம் குருநகரில் அமைந்த செமினரியிலிருந்தபொழுது 1983 தொடக்கத்தில் அவரிடம் சென்றேன். அச்சமயம் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பாரதி நூற்றாண்டை முன்னிட்டு கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் அற���ஞர்கள் எழுத்தாளர்களின் ஒளிப்படக்கண்காட்சியும் நடத்தியது. தனிநாயகம் அடிகளாரின் படமும் தேவைப்பட்டது. அன்டனி ஜோன் அழகரசன் எனது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, அடிகளாரின் படத்தை தந்து உதவினார். அப்பொழுது அடிகளார் பற்றி தாம் எழுதியிருந்த (வாழ்வும் பணியும்) நூலின் அச்சுப்பிரதியை ஒப்புநோக்கிக்கொண்டிருந்தார். இதுவரையில் தமிழிலும் ஆங்கிலத்திலும் பதினேழு நூல்களை எழுதியிருக்கிறார்.\nஅன்டனி ஜோன் அழகரசனின் வள்ளுவமும் விவிலியமும் என்ற நூலுக்கு தமிழ்நாட்டில் விருதும்பாராட்டும் கிடைத்துள்ளன. தனிநாயகம் அடிகளால் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்க்கல்சர் ஆங்கில இதழின் ஆசிரியர் குழுவிலும் அழகரசன் இணைந்துள்ளார். தற்சமயம் அமெரிக்காவில் வதியும் அன்டனி ஜோன் அழகரசனை, தனிநாயகம் அடிகளாரின் வாரிசு என்றுகூடச்சொல்லாம்.\nஇலங்கையில் தனிநாயகம் நூற்றாண்டு நிகழ்வுகள் பல நடந்தன. கொழும்பிலிருந்து வெளியாகும் ஞானம் இதழ் அடிகளாருக்காக சிறப்பிதழும் வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் தளம் இதழும் அடிகளார் பற்றிய சிறந்ததொரு ஆய்வினை பதிவுசெய்துள்ளது.\nதமிழுக்குத்தொண்டு செய்த பல கத்தோலிக்கமதகுருமார் இலங்கையில் இருந்தார்கள். இருக்கிறார்கள். அவர்களைப்பற்றி அறிந்தவர்கள் அவர்களது வாழ்வையும் பணிகளையும் பதிவுசெய்யவேண்டும்.\nதமிழ் மாநாடுகள் நடத்துபவர்கள் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரை மறந்துவிடாமல் அவருடைய நாமத்தில் அரங்குகள் அமைத்து ஆய்வுகள் மேற்கொள்ளவேண்டும். தமிழ் ஆய்வுகள் தேர்ந்த ரசனையை நோக்கி நகரவேண்டும்.\nஇலங்கை – இந்தியத் தமிழரை இணைக்கும் சங்கிலி →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே நல்லிணக்கத்திற்கான வகிபாகம்:\n“தமிழ் – முஸ்லிம் இனநல்லிணக்க உறவு காலத்தையும் வென்றது”\nyarlpavanan on தமிழர்களின் எதிரிகள் யார்\nShan Nalliah on தமிழர்களின் எதிரிகள் யார்\nNalliah Thayabharan on தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே…\nShan Nalliah on தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே…\nShan Nalliah on பத்மநாபாவின் நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/cinemanews-022410201602-2/", "date_download": "2018-07-20T06:59:26Z", "digest": "sha1:WCWOE46WW2PI75R7M6J2SZQ7ZASFHBDU", "length": 7414, "nlines": 99, "source_domain": "ekuruvi.com", "title": "பைரவா – படப்பிடிப்புக்கு பலத்த பாதுகாப்பு – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → பைரவா – படப்பிடிப்புக்கு பலத்த பாதுகாப்பு\nபைரவா – படப்பிடிப்புக்கு பலத்த பாதுகாப்பு\n‘ தெறி’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்த விஜய், பரதன் இயக்கத்தில் ‘பைரவா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.\nஇந்நிலையில், பைரவா படக்குழு தற்போது சுவிட்சர்லாந்தில் விஜய்-கீர்த்தி சுரேஷ் பங்கேற்கும் பாடல் காட்சி ஒன்றை படமாக்கி வருகிறது. இந்நிலையில், யாரோ சிலர் சுவிட்சர்லாந்தில் படமாகும் பாடல் காட்சியை வீடியோ படம் எடுத்து அதனை இணையதளத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.\nஅதுமட்டுமில்லாமல், அந்த பாடல் காட்சியில் விஜய்யின் புகைப்படங்களையும் போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளனர். இது படக்குழுவினரை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால், ‘பைரவா’ படக்குழு தற்போது பலத்த பாதுகாப்புடன் இந்த பாடலின் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.\nநரகாசூரன் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஉதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nரஜினியுடன் மோதும் கங்கனா ரணாவத்\nசுட்டுப்பிடிக்க உத்தரவு படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n2 ஆண்டுகளுக்கு பின்னர் துருக்கியில் நெருக்கடி நிலை முடிவுக்கு வந்தது\nயூத நாடானது, இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறியது\nலாரிகள் வேலை நிறுத்தம் துவங்கியது – அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்\nமோடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் – இன்று நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு\nபிரம்ப்டனில் இந்திய இளைஞர் சுட்டுக்கொலை\nபீகார் மாநிலத்தில் பேர��ந்து கவிழ்ந்து 14 பேர் பலி\nடாக்டர்களின் ஆலோசனைக்கு பிறகே கொலையாளி ராம்குமார் சென்னை கொண்டு வரப்படுவார்\nகல் புரண்டதில் தந்தையும், மகனும் பலி…\nகல்விச்சபை உறுப்பினர் ஜூனிற்றா நாதன் மார்க்கம்-தோர்ன்கில் தொகுதியின் லிபரல் கட்சி வேட்பாளராக விழைகிறார்.\nஜெயலலிதா இறப்பு பற்றி பரபரப்பு தகவலை வெளியிட்டார் திவாகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/8752/2017/10/vijay-sethupathi.html", "date_download": "2018-07-20T07:00:00Z", "digest": "sha1:MB2NNVYGUYQWEBPA4CVNDYOZCL6D2IWF", "length": 12305, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "சின்னத்திரையில் நடித்த விஜய் சேதுபதி - Vijay Sethupathi - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசின்னத்திரையில் நடித்த விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதி இன்று இந்த உயரத்தில் இருக்கின்றார் என்றால் அதற்கு முழு காரணமும் அவரின் உழைப்பு மட்டுமே காரணம்.\nஅவர் ஒரு ஜுனியர் ஆர்டிஸ்ட்டாக தன் வாழ்க்கையை தொடங்கியவர்.\nபல குறும்படங்களில் கூட நடித்துள்ளார், அதை விட சன் தொலைக்காட்சியில் ஒரு சீரியலில் கூட விஜய் சேதுபதி நடித்துள்ளார்.\nஇந்த தகவலை சமூக வலைத்தளங்களில் தற்போது ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர், 2006ம் ஆண்டு ஒளிப்பரப்பான பெண் என்ற சீரியலில் விஜய் சேதுபதி ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nசூப்பர் ஸ்டார் ஜோடியாக களத்தில் சிம்ரன் \nநடனத்தாரகை லட்சுமி ; நடிப்பில் அசத்தும் ஐஸ்வர்யா\nதிரையுலகமே வியக்கும் விஜய் சேதுபதி ; 80 வயது முதியவரானார்\nஎஸ்’ எழுத்தில் வரும் தலைப்புகளில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ்\n அதெல்லாம் கஷ்டமேப்பா - கீர்த்தி சுரேஷ்.\nகார்த்தியோடு ஜோடி சேரும் நிவேதா பெத்துராஜ்\nஇறுதிகட்ட படப்பிடிப்பில் விஜய், அஜித், சூர்யா, விக்ரமின் புதிய படங்கள்\n''வம்சம் தொடர்'' நடிகை பிரியங்காவின் தற்கொலைக்குக் கணவரே காரணம்...\nநூறாவது படத்தில் நடிக்கிறார் அதர்வா\nநான் நாயகன் ஆனதுக்கு காரணம் மம்முட்டி ; சத்யராஜ் உருக்கம்\nவிஷால் இப்படிப்பட்டவரா ; அதிர்ச்சியில் கீர்த்தி சுரேஷ்\nகடலிலிருந்து கடை வரை கணவாய் மீன் காணொளியை பாருங்கள் \nபெண் சிங்கத்தின் வாயை துண்டாக்கிய கொடூரமான முதலை Big mistake Lion provoked the Crocodile\nஇப்படி சாதனைகளை பார்த்து இருக்க மாட்டீங்க \nஇந்தியா ஹைதரா பாத் நகரின் சூடான ,சுவையான ஆட்டு மூளை கஞ்சி சாப்���ிட்டு இருக்கீங்களா \nசூரியன் மெகா பிளாஸ்ட் 2018 சிறப்பு பாடல் \nகர்வன் நான் தான் என்று கர்வம் கொள் இது புலம்பெயர் நம்மவர் படைப்பு இது புலம்பெயர் நம்மவர் படைப்பு\nஎன் குருநாதரோடு நிகழ்ச்சி செய்வது ரொம்ப சந்தோசம் Sooriyan Fm Manoj என்ன சொல்கிறார்\nசூரியன் பிறந்த நாள் ஹெலி ஹொப்டர் பரிசு மழை \nவர்ஷினா யாரு இந்த உலகத்துக்கு காட்டியது சூரியன் தான் \nஅசாத்தியமான திறமை கொண்டவர்கள் இவர்கள் எல்லோரும் காணொளியை பாருங்கள் \n1000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் இத்தனைக் கோடித் தங்கமா\nஉங்கள் பிள்ளைகள் Facebook பாவிக்கின்றார்களா\nசெல்பி எடுக்கும் நபர்களா நீங்கள்\n2000 ஆண்டுகள் பழமையான, துர்நாற்றம் மிக்க செந்நிற திரவம் கண்டுபிடிப்பு... மாவீரருடையதாக இருக்கலாம்....\nகோமாவில் இருந்த 7 மாத கர்ப்பிணிக்கு என்ன நடந்தது தெரியுமா\nப்ரியங்கா சோப்ராவின் அமெரிக்க கூத்து\nகொடிய விஷப் பாம்புகளிடம் அன்பாகப் பழகும் இளம்பெண்...\nஎன காதல் இப்பிடியிருக்க வேண்டும் : மனந் திறக்கிறார் கத்தரின் தெரேசா\nகமலுக்கு Yes சொல்லுவாரா நயன்\nமனமுடைந்த விவசாயி நடு வீதியில் செய்த காரியம்...\nதனது மகனைக் கல்லால் அடித்துக் கொன்ற தந்தை\nஇந்தியன் இரண்டாம் பாகத்தில் இறந்து போகிறார் கமல் \nஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை ; நடிகர் சங்கம்\nசமையல் அறையில் அசிங்கமாக நடந்து கொண்ட வைஷ்ணவி\nதாழ்த்தப்பட்ட சாதி என்பதற்காக இதையும் செய்வார்களா\nபடிப்பதற்கு வயது ஒரு தடையில்லை- மகனுடன் சேர்ந்து பட்டப் படிப்பை நிறைவு செய்த தந்தையின் பெருமிதம்\nதல அஜித்தைப் பற்றி ஸ்ரீ ரெட்டி என்ன கூறினார் தெரியுமா\nஐந்தே நாட்களில் புரட்டியெடுத்த மனைவி\nகாவல் அதிகாரியைக் கட்டி வைத்து அடித்துத் துவைத்த பெண்......\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஊசி ஏற்றி 11 வயது சிறுமியை ஒரு மாதமாக பலாத்காரம் செய்த 17 பேர்\nமுன்னணி நடிகைகளின் லிஸ்ட் கேட்டால் அதிர்ச்சியடைவீர்கள் ; ட்விட்டரில் ஸ்ரீரெட்டி\nசிறுமி துஷ்ப்பிரயோக விவகாரம் ; அறுத்தெறியுங்களென திரையுலகினர் ஆவேசம்\nகோமாவிற்கு சென்ற மாணவனைப் பிழைக்க வைக்க, ஆசிரியர்கள் கொடுத்த அபார வைத்தியம்\nமூன்றாவது முறையாக இணையும் விஜய் & அட்லீ கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://guhankatturai.blogspot.com/2009/06/blog-post_19.html", "date_download": "2018-07-20T06:47:04Z", "digest": "sha1:CFZDXO7A6345QTC4TPFNGE6B3PTLX2KG", "length": 22000, "nlines": 287, "source_domain": "guhankatturai.blogspot.com", "title": "குகன் பக்கங்கள்: நிர்வாணம் - சிறுகதை", "raw_content": "\nவீடு நெடுந்தூரம் - Short film\nதொப்புல் தெரிவது போல் சேலைக்கட்டி என் முன் கண்மணி நின்றாள். மெல்லிய இடை, அளவான மார்பு, சுண்டி இழுக்கும் கண்கள், முதுகுவரை கூந்தல் என்று தமிழ் சினிமாவுக்கு பொருத்தமான கதாநாயகியாக இருந்தாள். அவளின் போறாத நேரம் விலை மாதுவாக தன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கிறாள். இந்த தொழிலில் கண்மணியின் 'கஸ்டம்மர் சர்விஸில்' அடிச்சிக்க ஆளேயில்லை என்று என் நண்பன் மூலம் கேள்வி பட்டு அவளை வர சொன்னேன்.\nவீட்டில் யாருமில்லை. என் மனைவி திருத்தனியில் இருக்கும் அவள் அம்மா வீட்டுக்கு சென்றது எனக்கு வசதியாக இருந்தது.\nகண்மணியை என் படுக்கை அறைக்கு அழைத்து சென்றேன். அவள் என் அறையை ஒரு நோட்டம் விட்டு என்னை பார்த்து சிரித்தாள். நான் அவள் அங்கங்களை ஒவ்வொன்றாக உற்றுபார்த்தேன். குறிப்பாக அவளுடைய இடை. அவள் புடவையில் அழகாகத் தான் இருந்தாள். ஆனால், நான் அவளை வரச்சொன்னது புடவை கட்டிய அழகை ரசிக்க அல்ல... அவளுடைய நிர்வாணத்தை. விலைமாதுவிடம் ரசிக்கப்பட வேண்டிய முதல் விஷ்யம் அது தான்.\nபீரோவை திறந்து என் மனைவியுடைய நகையை எடுத்தேன். ஒவ்வொரு நகையும் என் மனைவிக்காக பார்த்து பார்த்து நான் எடுத்தது. அவளுக்காக நான் எடுத்த நகையை கண்மணியிடம் கொடுத்தேன்.\nஆடைகள் எல்லாம் கலைத்து விட்டு நகையை மட்டும் அணிந்து வர சொன்னேன். அதிர்ச்சி கலந்து வியப்புடன் என்னை பார்த்தாள். தன் ஆடைகளை கலைத்து நிர்வாணத்தை ரசித்தவன், நிர்வாணமாக வர சொல்லி அனுபவித்தவன், ஒன்றாய் குளித்தவன், குடி போதையில் வந்தவன், பிறந்த மேனியோடு பேசியவன் என்று பல வித ஆண்களை கடந்து வந்திருக்கிறாள். இன்று தான் முதன் முறையாக தன் நிர்வாணத்திற்கு ஒருவன் தங்கம் பூச நினைத்திருக்கிறான்.\nநான் சொன்னதிற்காக தன் ஆடைகளை எல்லாம் கலைத்து விட்டு நகையை அணிந்து கண்ணாடியை பார்த்தாள். ஒரு நிமிடத்தில் அவளுக்கே ஆச்சரியம��க இருந்தது.\nஅவள் மார்ப்பு நான் கொடுத்த தங்க சங்கிலி மறைத்திருந்தது. இடுப்பில் கட்டிய தங்க ஒட்டியானத்தில் மணி அவளுடைய பெண் உருப்பை மறைந்திருந்தது. என் மனைவிக்காகவே ஒட்டியானத்தில் தங்க மணிகள் தொங்குவது போல் செய்திருந்தேன். இப்போது கண்மணி அணிந்து கொண்டு தங்க மாளிகை போல் என் முன் வந்து நின்றாள்.\nநகைகளை அணிந்த படி என் படுகையில் உட்கார சொன்னேன். அவளும் உட்கார்ந்தாள். நான் என் கையில் ஒரு பென்ஸிலை எடுத்து சீவி, தங்கம் பதிந்த கண்மணியின் மேனியை வரைந்தேன். அவள் இடுப்பு, மார்ப்பு, கண்,கை, உதடு என்று அங்கம் அங்கமாக ரசித்து அப்படியே வரைந்தேன். அதன் பின் வரைந்த அவள் உருவத்திற்கு வண்ணங்கள் பூசினேன். கண்மணியும் பொறுமையாக இரண்டு மணி நேரம் அசையாமல் நான் வரைவதற்காக அப்படியே உட்கார்ந்து இருந்தாள்.\nஅவள் கண்களை மெதுவாக வரைந்து ஒவியத்தை முடிதேன்.\n\" இப்போ ஒ.கே. ரிலாக்ஸ் அயிட்டு உங்க ட்ரெஸ போட்டுக்கோங்க....\" என்றேன்.\nஅவள் ஒன்று புரியாமல் என்னை பார்த்தாள். எதுவும் செய்யாமல் அவளை ஆடையை போட சொன்னது அவளுக்கு வியப்பாக இருக்கலாம். இது என்னுடைய பொழுது போக்கு, கலை ஆர்வம் என்று அவளுக்கு தெரியாது. இது அவளுக்கு தெரிந்திருக்க நியாயமுமில்லை.\nஅருகே வந்து நான் வரைந்த ஓவியத்தை பார்த்தாள். அவளுடைய பிரம்மிப்பை கண்களில் பார்த்தேன். தன்னை இவ்வளவு தத்துருபமாக ஆபாசம் இல்லாமல் நிர்வாணமாக நான் வரைந்த ஓவியம் அவளுக்கு வியப்பாக இருந்திருக்கும். தங்க நகை அணிந்து அவள் தேகத்தை இயற்கை போல் வரைந்து காலகள் பிலாஸ்டிக்கால் அழிந்துக் கொண்டு வருவது போல் வரைந்திருந்தேன்.என் கல்லூரி நாட்களில் இது போல் எத்தனையோ விலைமகளை நிர்வாணமாக வரைந்து மரம், கடல், மலை போன்ற இயற்கையோடு சேர்த்திருக்கிறேன். அதில் அவர்களுடைய நிர்வாணம் தெரியவதில்லை. என்னுடைய கலை தான் தெரியும்.\n\" உங்க பெய்ட்டிங். ரொம்ப அழகா இருக்கு. இதுல என்ன சொல்லுறீங்க...\n“ இயற்கை நிர்வாணமா இருந்தா தான் அழகு... பிலாஸ்டிக் ஆடை கொடுத்தா அழிஞ்சு போய்ட்டும்” என்றப்படி புன்னகையுடன் மூவாயிரத்தை நீட்டினேன். என்னை ஒரு மாதிரியாக பார்த்தாள்.\nபணத்தை வாங்காமல் தன் உடலில் இருந்து நகைகளை கலட்டி நான் கொடுத்த தங்க பேட்டியில் வைத்தாள். அவள் அணிந்து வந்த புடவையை மீண்டும் அணிந்து கொண்டாள்.\n\" உங்க ��ிட்ட ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே....\"\n\" நீங்க சுகத்துக்காக வர சொன்னீங்கனு நினைச்சேன். வரையுறதுக்கு உங்க மனைவிய இதே மாதிரி நிக்க சொல்லி வரஞ்சிருக்கலாமே. யாருக்கு தெரிஞ்சிருக்க போது...\"\n\" என் மனைவியோட நிர்வாணத்த நா காமத்தோடு பார்க்குறேன். உங்க மாதிரி பொண்ணுங்களோட நிர்வாணத்த கலை கண்ணோட்டமா பார்க்குறேன். கலை இருக்கும் இடத்தில் காமம் வரதாது. அதே மாதிரி , காமம் இருக்கும் நேரத்தில கலை வராது. நா எப்போதும் கலையையும், காமத்தையும் சேர்த்து வச்சி பார்க்குறதில்ல \" என்றேன்.\nஅந்த ஓவியத்தை ஓவிய கண்காட்சியில் வைத்தேன்.\n\" ச்சே... அந்த இடத்த போய் மறைச்சு வரைஞ்சிருக்கான் பாரு. கொஞ்சம் காட்டுற மாதிரி வரைய கூடாது\" என்று ஒருவன் தன் அருகில் இருந்த நண்பனிடம் கூறியதை கேட்டேன்.\nதூறல்கவிதை ச.முத்துவேல்யின் எழுதிய கவிதையை கருவாக வைத்து\n\"உயிரோடை\" நடத்தும் சிறுகதைப் போட்டிக்கான ஆக்கம் \nLabels: கதை, சிறுகதை, போட்டி\nரொம்ப அழகான பதிவு. வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்கள்\n//ச்சே... அந்த இடத்த போய் மறைச்சு வரைஞ்சிருக்கான் பாரு. கொஞ்சம் காட்டுற மாதிரி வரைய கூடாது\" //\nசராசரி மனிதன்.(நூறில் தொன்னூற்றியெட்டு பேர் நாங்கள்தான்.) மீதம் ஒரு கலைஞனும் ஒரு இரசிகனும்.\nநிர்வாணம் விரசமாயில்லை வித்தியாசமாயிருக்கிறது. வாழ்த்துகள்\n// கவிதை காதலன் said...\nரொம்ப அழகான பதிவு. வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்கள்\nநன்றி கவிதை காதலன் :)\nசராசரி மனிதன்.(நூறில் தொன்னூற்றியெட்டு பேர் நாங்கள்தான்.) மீதம் ஒரு கலைஞனும் ஒரு இரசிகனும். //\nதொன்னூற்றியெட்டு பேரும் ரசிகர்களாக இருப்பார்கள் என்ற கற்பனையில் தான் கலைஞர்கள் இது போன்ற படைப்புகளை படைக்கின்றனர்.\n// நிர்வாணம் விரசமாயில்லை வித்தியாசமாயிருக்கிறது. வாழ்த்துகள்//\nநல்ல கதை நண்பா மேலும் தொடர வாழ்த்துக்கள் ...\nநல்ல கதை நண்பா மேலும் தொடர வாழ்த்துக்கள் ...\nஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையில் வாழ்ந்தவனின் கதை.\nநாகரத்னா புத்தகங்கள் தபால் இலவசம் \nரூ.100 மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு தபால் செலவு இலவசம். ('Online fund Transfer' / M.O /D.D வாங்குபவர்களுக்கு மட்டும் )\nவீடு வாடகைக்கு - 4\nவீடு வாடகைக்கு - 3\nவீடு வாடகைக்கு - 2\nவீடு வாடகைக்கு - 1\nஉலக சினிமாவை காட்ட போகும் பைத்தியகாரனுக்கு நன்றி\nசிவாஜி கணேசனின் 'எனது சுயசரிதை'\nகிழக்கு கடற்கரை சாலை விடுதி. என்னைப் போன்ற தவறு செய்பவர்களுக்காகவே பிரத்யேகமாக கட்டப்பட்ட கட்டிடம். மனைவிக்கு துரோகம் செய்ய நினைப்பவர்கள், க...\nஓரின சேர்கை என்பது அயல் நாட்டு வியாதி... இந்தியாவில் இல்லவே இல்லை. இயற்கைக்கு புரம்பானது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று பல விதமான விமர்சண...\nபொதுவாக ஒரு குழந்தை கடத்தப்பட்டால் கடத்தல்காரர்கள் என்ன செய்வார்கள் குழந்தையின் பெற்றோர்களிடம் மிரட்டி பணம் கேட்பார்கள். எவ்வளவு விரைவாக...\nஅதிகார வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அதிகார வர்க்கம் கொடுக்கும் ஒரே பரிசு மரணம் தான். ஒருவருக்கு கொடுக்கும் மரணம் மற்றொரு போராட்டத்த...\nபிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்\n19ஆம் நூற்றாண்டில் துருக்கி மொழியில் ஐந்து தொகுதிகளாக வந்த நூலின் சுருக்கம். அச்சில் வெளிவந்தது பத்தொம்பதாம் நூற்றாண்டாக இருந்தாலும் எந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/spirituality/maname-vasappadu?limit=7&start=35", "date_download": "2018-07-20T07:02:52Z", "digest": "sha1:WM2ZUCO5XUINBW2OYWNIEVVXW4NHMOVA", "length": 6101, "nlines": 207, "source_domain": "www.4tamilmedia.com", "title": "மனமே வசப்படு", "raw_content": "\nRead more: மீண்டும் புதிதாய்\nபிடித்திருந்தால் லைக் செய்யுங்கள், மற்றவர்களுக்கும் அறியப்படுத்துங்கள் : http://www.facebook.com/ManameVasappadu\nRead more: மீண்டும் வராது\nமீதம் உங்கள் கையில் உள்ளது\nமனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu\nRead more: மீதம் உங்கள் கையில் உள்ளது\nமனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தில் இணைந்து கொள்ள : Facebook/ManameVasappadu\nRead more: மீண்டும் வராதே\nமனமே வசப்படு முடியாதது எது\nமனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu\nRead more: மனமே வசப்படு முடியாதது எது\nமனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu\nRead more: முதலில் நீங்கள்..\nமுன்னிறுத்துங்கள் : மனமே வசப்படு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/sports-news/2017/nov/15/%E0%AE%8F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-2807853.html", "date_download": "2018-07-20T07:11:48Z", "digest": "sha1:22ZIZWLPTRPEM2F4LRWFWAIFET6ID7A5", "length": 10022, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "ஏடிபி உ���க டூர் ஃபைனல்ஸ்: முதல் சுற்றில் தோற்று விலகினார் நடால்- Dinamani", "raw_content": "\nஏடிபி உலக டூர் ஃபைனல்ஸ்: முதல் சுற்றில் தோற்று விலகினார் நடால்\nஏடிபி உலக டூர் ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியில், உலகின் முதல்நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் தனது முதல் சுற்றில் தோல்வி கண்டதுடன், காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார்.\nஅந்தச் சுற்றில் உலகின் 8-ஆம் நிலை வீரரான பெல்ஜியத்தின் டேவிட் கோஃபினை எதிர்கொண்டார் நடால். இந்த ஆட்டத்தில் 'டை-பிரேக்' வரை சென்ற முதல் செட்டை, டேவிட் கைப்பற்ற, 2-ஆவது செட்டில் மீண்ட நடால் அதை தன் வசமாக்கினார். வெற்றியைத் தீர்மானிக்கும் கடைசி செட்டையும் டேவிட் எளிதாக கைப்பற்றி 7-6(5), 6-7(7), 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.\nகுரூப் முறையிலான இந்தப் போட்டியில் அடுத்த ஆட்டங்களில் இதர வீரர்களை சந்திக்க இருந்த நிலையில் நடால் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.\nசர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களை வகிக்கும் வீரர்கள் மட்டும் பங்கேற்கும் இந்தப் போட்டியில், நடால் இதுவரை ஒரு பட்டம் கூட வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீசனின் கடைசி போட்டியான இதை, நடால் தோல்வியுடன் நிறைவு செய்துள்ளார்.\nமுழங்கால் காயத்தால் அவதியுற்று பாரீஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் இருந்து விலகிய நடால், இந்தப் போட்டியில் பங்கேற்பதிலும் சந்தேகம் நீடித்தது. எனினும், காயத்தின் தடம் இன்றி இப்போட்டியில் பங்கேற்ற நடால், ரவுண்ட் ராபின் சுற்றுகளில் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.\nதோல்விக்குப் பிறகு பேசிய நடால், 'இந்த சீசனில் என்னுடைய ஆட்டம் முடிந்துவிட்டது. முழு அர்ப்பணிப்புடன் இந்தப் போட்டியில் கலந்துகொண்டேன். முழங்கால் காயத்துடன் போராடினாலும், கடுமையாக முயற்சித்து ஆடினேன். ஒரு கட்டத்தில் எனது சக்தியை இழந்துவிட்டேன். எனினும், நூலிழையில் ஆட்டத்தில் தோல்வி அடைந்தது ஆச்சரியமளிக்கிறது.\nமுழங்கால் வலியை உணருகையில் உண்மையில் நான் விளையாடத் தயாராகவில்லை எனத் தெரிகிறது' என்றார்.\nவெற்றிக்குப் பிறகு பேசிய டேவிட் கோஃபின் கூறுகையில், 'ஆட்டம் இறுதிவரை கடினமானதாக இருந்தது. நடால் போன்ற ஒரு பலம்வாய்ந்த வீரரை வீழ்த்தியதில் மகிழ்ச்சி' என்றார்.\nநடால் விலகலை அடுத்து, இந்தப் போட்டியில் ஒரே நட்சத்திர வீரராக ஸ்விட்சர்லாந்தி���் ரோஜர் ஃபெடரர் மட்டும் நீடிக்கிறார்.\nடிமிட்ரோவ் வெற்றி: இதனிடையே, மற்றொரு குரூப் சுற்றில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் 6-3, 5-7, 7-5 என்ற செட் கணக்கில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீமை வீழ்த்தினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/10/tet.html", "date_download": "2018-07-20T06:51:50Z", "digest": "sha1:UQ5DBPAXRJCYNTHVQFVALXYW67M6Y2ND", "length": 8346, "nlines": 143, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: TET ஆசிரியர் தகுதி சான்றிதழ் பெறாதோர் கவனத்துக்கு.", "raw_content": "\nTET ஆசிரியர் தகுதி சான்றிதழ் பெறாதோர் கவனத்துக்கு.\nஆசிரியர் தகுதி சான்றிதழ் பதிவிறக்கம் செய்யாதவர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலகம் வாயிலாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஅரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் <ஆசிரியர் பணியாற்ற, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; கடந்தாண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களில் 52 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அதில், 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணி வழங்கப்பட்டுள்ளது.\nநிய மனம் செய்யப்பட்டவர்கள், தகுதி சான்றை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதால், இணையதளத்தில் தகுதி சான்றை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து வரிசை எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு, அவர்களது தகுதி சான்றை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது; ஒரு வர் மூன்று முறை, தகுதி சான்றை பதிவிறக்கம் செய்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டது. பெரும்பாலான ஆசிரியர்கள், இணையதளம் வாயிலாக, தங்களது தகுதி சான்றை பதிவிறக்கம் செய��து கொண்டனர்; இன் னும் பல ஆசிரியர்கள், பதிவிறக்கம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.\nகிராமப்புறங்களை சேர்ந்த ஆசிரியர்கள் பலர், போதிய கணினி பயிற்சி இல்லாததால், இச்சான்றை பதிவிறக்கம் செய்யாமல் தவித்ததாக கூறப்படுகிறது; இன்னும் சிலர், \"பிரவுசிங்' சென்டர்களுக்கு சென்று, பதிவிறக்கம் செய்ய முயற்சித்தும், தகுதி சான்று கிடைக்கவில்லை என்ற புகாரும் உள்ளது.கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, \"தகுதி சான்றைபதிவிறக்கம் செய்ய முடியாத ஆசிரியர்கள் பலர், இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்; பதிவிறக்கம் வாயிலாக சான்றுகிடைக்காதவர்களுக்கு, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வாயிலாக தகுதி சான்று வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது,' என்றார்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/01/3000-photos.html", "date_download": "2018-07-20T07:09:03Z", "digest": "sha1:FGBAMIHKRBCSQOH5Z6GQEPVFN22XIPDP", "length": 13207, "nlines": 63, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "எகிப்தில் 3000 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு (Photos) - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஎகிப்தில் 3000 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு (Photos)\nஎகிப்து நாட்டின் அஸ்வான் நகருக்கு அருகில் 3000 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எகிப்து நாட்டின் அஸ்வான் நகருக்கு அருகில் ஸ்வீடன் மற்றும் எகிப்து நாடுகளைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர்.\nஅப்போது கெப்பில் அல்-சில்சிலா என்ற இடத்தில் இரண்டு அல்லது மூன்று வயது குழந்தைக்காக கல்லில் செதுக்கப்பட்ட ஒரு கல்லறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். அத்தோடு அந்த உடலை பதப்படுத்துவதற்காக சுற்றப்பட்டிருந்த துணியுடன், மரச் சவப்பெட்டியின் எஞ்சியுள்ள கரிமப் பொருளும் கண்டுப்பிடிக்கப்பட்டது.\nஅதே இடத்தில் மேற்கொண்டு சில கல்லறைகளையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதில் ஆறுலிருந்து ஒன்பது வயதுக்குட்பட்ட குழந்தைக்கான சவப்பெட்டி, மற்றொன்றில் ஐந்திலிருந்து எட்டு வயதுக்குட்பட்ட குழந்தைக்கானதான சவபெட்டியும் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇந்த இரண்டிலும் சில தாயத்துகள் மற்றும் மண்பாண்ட பொருட்களும் இருந்தன. நான்காவது கல்லறையில் ஐந்திலிருந்து எட்டு வயதிற்குட்பட்ட குழந்தைக்கானதாகும்.\nசுண்ணாம்புக் கல்லில் செதுக்கப்பட்ட 35 சென்றீ மீட்டர் உயரமான கால் மற்றும் வலது கையிழந்த தலையற்ற பெண்ணின் சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சிலை அணிந்திருந்த உடையானது, கிரேக்கப் பெண் கடவுளான ஆர்டேமிஸ் அணிந்திருக்கும் உடை போல் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.\nஎகிப்தின் 18 ஆவது இராஜவம்சத்தில் (1549/1550- 1292 கி.மு) இந்த எலும்புக்கூடுகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.\nதட்மாசிட்’ என்றழைக்கப்படும் எகிப்தின் 18 ஆவது இராஜவம்ச காலத்தில் கடைபிடிக்கப்பட்ட இறுதி சடங்கு முறைகள், அக்காலத்து மக்களின் சமூகம், பொருளாதாரம் மற்றும் மத வாழ்க்கை குறித்து அதிகம் தெரிந்து கொள்ள இந்த புதிய கண்டுபிடிப்புகள் உதவும் என ஸ்வீடன் ஆராய்ச்சி குழுவின் தலைவர் கூறினார்.\nகெப்பில் அல்-சில்சிலா தளத்தில் இதுவரை 69 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் பாதி கல்லறைகள் தோண்டி எடுக்கப்பட்டு விட்டதாக அவர் கூறியுள்ளார். பழங்காலத்தில் ஏற்கனவே பாதி கல்லறைகள் சூறையாடப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார்.\nஇந்நிலையில், 4000 ஆண்டுகளுக்கு முன், எகிப்தின் முதல் இடைநிலை காலத்தின் திகதியிட்ட கல்லறையின் ஒரு பகுதியை கொம் அம்போ நகரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த எகிப்து-ஆஸ்திரிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளது.\nமண்- செங்கல் பயன்படுத்தி கட்டப்பட்ட கல்லறைகளில், மண்பாண்டங்கள் மற்றும் பல இறுதி சடங்குக்கான பொருட்கள் இருந்ததாக அந்த ��ுழுவின் தலைவர் கூறியுள்ளார்.\nகத்தாரில் கர்வா டெக்ஸி மூலம் பிரயாணம் செய்பவரா நீங்கள்\nகத்தர் போக்குவரத்து சேவையில் அதிகம் பயன்படுத்தப்படுவது டெக்ஸி சேவையாகும். டெக்ஸி சேவையில் இருக்கும் முதன் சேவை நிறுவனம் தான் கர்வா டெக்ஸ...\nகத்தாரில் கால்ப்பந்து உலகக் கிண்ணம் நடைபெறும் திகதியை உத்தியோக பூர்வமாக அறிவித்தது FIFA\n2022ம் ஆண்டு கத்தாரில் உலக்கப் கிண்ணம் கால்ப்பந்துப் போட்டிகள் நடைபெறும் தினத்தை நேற்று (14-07-2018) பீபாவின் தலைவர் கியான்னி இன்பான்டின...\nசவுதியில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது..\nசவுதி அரேபியாவில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. போதை பொருள் கடத்தல் , கொலை ஆகிய...\nகத்தார் வாழ் வாகன ஓட்டுநர்களுக்கு உள்துறை அமைச்சு விடுத்துள்ள செய்தி\nகத்தாரில் தற்போது கடும் வெயில் காலம் நிவுகின்ற சூழ்நியைில் “Accident-free Summer” என்ற பிரச்சாரத்தை கத்தார் டிராப்பிக் ஆரம்பித்துள்ளது. ...\n2022 கால்ப்பந்து உலக கிண்ணத்தை நடாத்தக் கத்தாருக்கு கிடைத்தமை அரபுலகுக்கான பெருமை\n2018ம் ஆண்டுக்கான 21வது உலகக் கிண்ணம் பிரான்ஸ் நாட்டின் வெற்றியுடன் நேற்றைய (15.07.2018) திகதியும் முடிவடைந்துள்ள நிலையில் 2022ம் ஆண்டுக...\nசவுதி அரேபியா ..இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது ..- VIDEO\nஇசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகர் ஒருவரை கட்டியணைத்த பெண் ஒருவரை சவுதி அரேபிய பொலிஸார் கைது செய்துள்ளனர். சவுதி அரேபியாவின் தாயிப் நகரில...\nகத்தாருக்கு தொழிலுக்காக சென்ற இலங்கைப் பெண்ணை காணவில்லை\nகட்டார் நாட்டிற்கு தொழிலுக்காக சென்ற பெண் ஒருவரை காணவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கிண்ணியா பகுதியை சேர்ந்த ...\n13 வயதில் ரொனால்டோவின் தீவிர ரசிகன். 19 வயதில் உலக கிண்ண நாயகன். - கிலியான் பாப்பே\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த வீரர் என்ற பட்டத்தை வென்று சாதித...\nசவுதியில் பணியாற்றும் இலங்கை உள்ளிட்ட பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nசவுதி அரேபியாவில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் வகையில் சட்டங்கள் கடுமையாக்கப்படவுள்ள��. சவுதி அரேபியாவில் பணிக்காக...\n2022 கால்பந்து உலகக் கிண்ணத்துக்கான ப்ரோமோசனை ரஷ்யாவில் ஆரம்பித்தது கத்தார்\nதற்போது ரஷ்யாவில் நடைபெற்று வரும் 21வது பிபா கால்பந்து உலகக் கிண்ணத்தைத் தொடர்ந்து 2022ம் ஆண்டு 22வது கால்ப்பந்து உலகக் கிண்ணம் கத்தார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2011/06/30/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2018-07-20T06:43:57Z", "digest": "sha1:LOF3IB3JVMSQRQWJTIKXUMWQQ5KSJXKY", "length": 9194, "nlines": 167, "source_domain": "noelnadesan.com", "title": "முருகபூபதிக்கு மணிவிழா | Noelnadesan's Blog", "raw_content": "\n← அனலைதீவு மக்களுக்கு மட்டும்\nபேய் பிடித்த வீடு →\nமெல்பேனில் வாழும் சமூக சேவையாளரும் தமிழ் இலக்கியவாதியுமான் திருவாளர் லெட்சுமணன் முருக பூபதின் மணிவிழாவையொட்டி அவரது நண்பர்கள் அவரது சேவைகளை பாராட்டும் முகமாக வரும் July 31(2011)ஞாயிறுகிழமை விருந்து நிகழ்சியை ஒழுங்கு செய்கிறார்கள்.\nகடந்த இருபத்தி மூன்று ஆண்டுகளாக இலங்கையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆதரவு அற்ற குழந்தைகளை இலங்கை மாணவர் நிதியம் ஊடாக கல்வி பெற ஊக்கு சக்திகாக இருந்து வருபவரும் மற்றும் அவுஸ்திரேலிய தமிழர் அகதிகள் கழகம் அவுஸதிரேலிய தமிழர் ஒன்றியம் ஊடாக பல வருடங்களாக சேவையாற்றியவர் திரு முருக பூபதி என்பது குறிப்பிடத்தக்கது.\nஅவுஸ்திரேலியாவில் தமிழ் இலக்கியத்தை வளர்க்க முதல் முதலாக அவுஸதிரேலிய கலை இலக்கியசங்கத்தை உருவாக்கி பல இளம் எழுத்தாளரை ஊக்குவித்ததுடன் உதயத்தின் இலக்கி பகுதியையும் பலகாலமாக நடத்தியவர்\nஇவர் இலங்கை அரசின் தேசிய விருதான சாகித்திய விருதை இரு முறை பெற்ற இலக்கியவாதி பலகாலமாக பத்திரிகையாளராக இருந்தவர் என்பதும் குறிபிடத்தக்கது.\nகடந்த ஜனவரியில் இலங்கையில் நடை பெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழாவை பல கரிப்புகளுக்கு மத்தில் நடத்துவதில் முன்னணி வகித்தவரில் முருகபூபதியும் ஒருவராகும். இவரின் சேவைகளை மெல்பேண் மக்கள் கௌரவிப்பதாக இந்த நிகழ்சசி அமைகிறது.\nஇந்த நிகழ்சியில் பல எழுத்தாளர்களும் பேராசிரியர்களும் அவுஸ்திரேலியாவின் பல பகுதியில் இருந்து கலந்து கொள்ளவிருக்கிறார்கள்\n← அனலைதீவு மக்களுக்கு மட்டும்\nபேய் பிடித்த வீடு →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே நல்லிணக்கத்திற்கான வகிபாகம்:\n“தமிழ் – முஸ்லிம் இனநல்லிணக்க உறவு காலத்தையும் வென்றது”\nyarlpavanan on தமிழர்களின் எதிரிகள் யார்\nShan Nalliah on தமிழர்களின் எதிரிகள் யார்\nNalliah Thayabharan on தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே…\nShan Nalliah on தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே…\nShan Nalliah on பத்மநாபாவின் நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/13415/", "date_download": "2018-07-20T06:33:26Z", "digest": "sha1:OLFVUWFLRXJ72B6N7Z2ZTVRSPEP5DGP4", "length": 34942, "nlines": 104, "source_domain": "www.savukkuonline.com", "title": "சிபிஐ எனும் சிறகொடிந்த கிளி – Savukku", "raw_content": "\nசிபிஐ எனும் சிறகொடிந்த கிளி\n2013ம் ஆண்டு, நிலக்கரி ஊழலை விசாரித்த நீதிபதி ஆர்எம்.லோதா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு, இந்தியாவின் தலைமைப் புலனாய்வு நிறுவனமான மத்திய புலனாய்வுப் பிரிவை கூண்டுக்கிளி என்று வர்ணித்தது. ஆட்சியாளர்களின் கைப்பாவையாக செயல்படுகிறது என்று கடிந்து கொண்டது. ஆனால் தற்போது சிபிஐ கூண்டுக்கிளியாகக் கூட அல்ல. சில கருப்பு ஆடுகளால் சிறகொடிந்த கிளியாக மாறிப்போயுள்ளது என்பதே வேதனை தரும் உண்மை.\nகடந்த வாரம், விஜிஎன் கட்டுமான நிறுவனத்தின் 112 கோடி ரூபாய் பெருமானமுள்ள சொத்துக்களை அமலாக்கப் பிரிவு இணைத்து, இணைப்பாணை வெளியிட்டுள்ளது. ஊழலே உன் விலை என்ன என்ற தலைப்பில் சவுக்கு தளத்தில் நாம் விஜிஎன் ஊழலை ஆவணங்களோடு அம்பலப்படுத்தி வெளியிட்ட நாள் 17 நவம்பர் 2014. இணைப்பு. மூன்றரை வருடங்கள் கடந்து விட்டன. அந்த வழக்கு சம்பந்தப்பட்ட அத்தனை ஆவணங்களும் நம் கட்டுரையில் வெளியிடப்பட்டிருந்தன. ஆனால் என்ன காரணத்துக்காகவோ சிபிஐ வழக்கு பதிவு செய்ய, இரண்டு வருடங்களை எடுத்துக் கொண்டது. சிபிஐ முதல் தகவல் அறிக்கை\nஇன்றைய இந்து நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் கிண்டியில் விஜிஎன் கட்டி வரும் சர்ச்சைக்குரிய நிலத்தில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் உள்ள 892 வீடுகளில் 50 சதவிகித வீடுகள் விற்று முடிக்கப்பட்டு விட்டதாக தகவல் கூறப்பட்டுள்ளது. சவுக்கு தளத்தில் இந்த ஊழல் வெளியான சமயத்தில், அந்த பகுதிக்கு சென்று கள ஆய்வு நடத்தியபோது, அடித்தளம் கூட அமைக்கப்படாமல், கட்டுமானம் தொடக்க நிலையைக் கூட எட்டவில்லை. ஆனால் இன்று கட்டிடம் நெடு நெடுவென்று உயர்ந்து வருகிறது. கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீடு வாங்க வேண்டும் என்று தொலைபேசியில் அந்நிறுவனத்தை அழைத்துப் பேசியபோது, குறைந்த சதுர அடியில் உள்ள ஒரு வீட்டின் தொடக்க விலையே 90 லட்சம் என்று கூறினார்கள். குறைந்த அளவு வீடே 90 லட்சம் என்றால், இதர வீடுகளின் விலையை ஊகித்துக் கொள்ளுங்கள்.\nதற்போது 892 வீடுகளில் 50 சதவிகிதம் வியாபாரம் ஆகி விட்டது என்றால், எத்தனை கோடிகள் விஜிஎன் நிறுவனத்திடம் சேர்க்கப்பட்டிருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்த 50 சதவிகிதத்தில், உழைத்து சம்பாதித்தவர்களும் இருக்கலாம். கருப்புப் பண முதலைகளும் இருக்கலாம். ஆனால் சிக்கலில் உள்ள ஒரு நிலத்தில் முதலீடுகள் நடைபெறுவதை வேடிக்கை பார்த்த சிபிஐ மற்றும் அரசுத் துறைகள் இதில் குற்றவாளிகளா இல்லையா \nஅது மட்டுமல்ல. ஏற்கனவே நமது முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது போல, தமிழக அரசுக்கு, வணிக வரி உள்ளிட்ட இதர நிலுவைத் தொகைகள் இருந்தன. இது போக, இந்த நிலத்துக்கு அசல் உரிமையாளரான தமிழக அரசுக்கு, இந்த நிலை விற்பனையில் 10 சதவிகிதத்தை வழங்க வேண்டும் என்பதும் தமிழக அரசு வழங்கிய தடையில்லா சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஆனால், இந்த தடையில்லா சான்றை வழங்கிய இரண்டு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள், இந்தத் தொகையை வசூலிக்க எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது, இந்த தடையில்லா சான்றிதழை வழங்க வேண்டிய பொறுப்பு இரண்டு துறைகளைச் சேர்ந்தது. ஒன்று, சிறு தொழில் வளர்ச்சி நிறுவனமான சிட்கோ. இரண்டாவது, தமிழக அரசின், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை (Micro, Small and Medium Enterprises Department)\nசிட்கோ நிறுவனத்தின் தலைவராக இருந்தவர், ஹன்ஸ்ராஜ் வர்மா. சிறு மற்றும் குறுந் தொழில்துறையின் தலைவராக இருந்தவர், தற்போது உள்துறை செயலாளராக உள்ள நிரஞ்சன் மார்டி ஐஏஎஸ்.\nதமிழக அரசு, வர வேண்டிய நிலுவைத் தொகையை வசூல் செய்யாமல் எப்படி தடையில்லா சான்று வழங்குவது என்று தயங்கியபோது, உடனடியாக தடையில்லா சான்று வழங்குமாறு நெருக்கடி அளித்தது, ராம் மோகன ராவ் ஐஏஎஸ். ஜெயலலிதாவோடு அவருக்கு இருந்த நெருக்கம் காரணமாக அவரைக் கண்டு பயப்படாத ஐஏஎஸ் அதிகாரிகளே இல்லை. அவர் உத்தர��ை ஏற்று, விஜிஎன் நிறுவனத்துக்கு தடையில்லா சான்று வழங்க ஹன்ஸ்ராஜ் வர்மா மற்றும் நிரஞ்சன் மார்டி ஆகிய இருவரும் ஒப்புக் கொண்டு அதற்கான கோப்புகளில் கையெழுத்திடுகின்றனர்.\nஇதில் நிரஞ்சன் மார்டி மற்றும் ஹன்ஸ்ராஜ் வர்மாவுக்கு தலா 5 கோடியும், ராம் மோகன ராவுக்கு 15 கோடியும் விஜிஎன் நிறுவனம் சார்பாக வழங்கப்பட்டதாக, ஐஏஎஸ் அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கிறது. இந்த தடையில்லா சான்று வழங்கும் கோப்பில், கையெழுத்திட மறுத்தவர், அன்றும், இன்றும் நிதித் துறை செயலாளராக இருக்கும் சண்முகம் ஐஏஎஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது. சண்முகம் கையெழுத்திட மறுத்ததும், ராம் மோகன ராவ் ஜெயலலிதாவிடம், இந்த நிலத்தை விற்பனை செய்ய தடையில்லா சான்றிதழ் வழங்கியே தீர வேண்டும் என்றும், இல்லையென்றால் உச்சநீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாக வேண்டும் என்றும் கூறுகிறார். அதன் அடிப்படையில் அடுத்து நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை இது குறித்து தீர்மானம் போடுகிறது. அதன் பிறகு தடையில்லா சான்று வழங்கப்படுகிறது.\nஇவை அனைத்தும், இது தொடர்பான தலைமைச் செயலக கோப்புகளில் பதிவுகளாக இருக்கின்றன. தற்போது விஜிஎன் தொடர்பாக விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் சிபிஐ, இந்த இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இந்த ஊழலில் பங்கு என்ன என்பது குறித்து விசாரிக்குமா என்றால் சந்தேகமே. அதுவும், இந்த ஊழலில் ராம் மோகன ராவுக்கு தொடர்பு இருக்கிறது என்ற விபரம் தெரிந்தாலே, மொத்தமாக இந்த வழக்கையே குழிதோண்டிப் புதைக்க சிபிஐயின் இணை இயக்குநர் நாகேஸ்வர ராவ் தயங்க மாட்டார்.\nஆனால் சிபிஐ இது வரை விசாரணையையே தொடங்காத ஒரு பகுதி இருக்கிறது. சிபிஐ அமைப்பின் பலமே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த கையோடு நடத்தும் சோதனைகள்தான். இந்த சோதனைகள்தான், பின்னாளில் சிபிஐயின் விசாரணையில் மிகப் பெரும் ஆதாரமாக அமைகின்றன. 99 சதவிகித ஊழல் வழக்குகளில், சிபிஐ சோதனைகள் நடத்தத் தவறுவதே இல்லை.\nஆனால் விஜிஎன் நிறுவனத்தின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த 28.12.2016 முதல், இன்று வரை எந்த சோதனையும் நடத்தப்படவில்லை. இது மிகுந்த விசித்திரமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பலத்த சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.\nகடந்த இரண்டு ஆண்டுகளாக தென் மண்டல சிபிஐயின் இணை இயக்குநராக இருப்பவர், எம்.நாகேஸ்வர ராவ், ஐபிஎஸ். ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட நாகேஷ்வர ராவ், ஒதிஷா கேடரைச் சேர்ந்தவர். இவர் சென்னைக்கு இணை இயக்குநராக வந்தது முதலாகவே இவர் மீது சர்ச்சைகள் இருந்து வந்தன. தினமலர் டீக்கடை பென்ச்சில் இரண்டு முறை இவர் குறித்து செய்திகள் வந்தன. இரண்டு செய்திகளுமே, மத்திய அரசுத் துறையின் மூத்த அதிகாரிகள் மீதான நான்கு வழக்குகளை இவர் குற்றவாளிகளுக்கு சாதகமாக முடிவெடுத்து, அவருக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளுக்கு நெருக்கடி அளித்தார் என்பதே.\nதமிழகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் குறித்து, அதிகார போட்டி மற்றும் காவல்துறை அரசியல் காரணமாக டீக்கடை பென்ச்சில் செய்திகள் வருவது வழக்கம். ஆனால் ஒதிஷா கேடரைச் சேர்ந்த ஒரு அதிகாரி பற்றி, தமிழகத்தில் டீக்கடை பென்ச்சில் எதற்கு செய்திகள் வருகிறது என்று அப்போதே குழப்பமாகத்தான் இருந்தது.\nஅப்போது இவரைப் பற்றி விசாரித்தபோது பெரிய அளவில் தகவல்கள் கிடைக்கவில்லை. ஆனால், நாளடைவில், இவர் சென்னையில் பணியாற்றும் தெலுங்கு அதிகாரிகளோடு மிகுந்த நெருக்கத்தோடு இருப்பதும், அவர்களிடம், சிபிஐ புலனாய்வு செய்யும் வழக்கு விபரங்களை வாட்சப் அழைப்புகள் மூலம் இவர் பகிர்ந்து கொள்ளும் தகவலும் தெரிய வந்தது.\nசிபிஐ இணை இயக்குநர் நாகேஸ்வர ராவ்.\nமேலும், தமிழகத்தின் மிக மிக மோசமான ஊழல் பெருச்சாளியான ராம் மோகன ராவோடு இவர் மிக மிக நெருக்கம் என்ற தகவலும் கிடைத்தது.\nவிஜிஎன் போன்ற கட்டுமான நிறுவனம் என்பது, அரசு அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும், உள்ளுர் ரவுடிகளுக்கும் லஞ்சம் கொடுத்தே ஆக வேண்டும். அப்படி லஞ்சம் கொடுக்காவிட்டால் அவர்களால் தொழில் செய்யவே முடியாது. இது போன்ற பெரிய நிறுவனங்கள், அவர்கள் செய்யும் ஒவ்வொரு பைசா செலவையும், உரிய பதிவேடுகளில் பதிவு செய்வார்கள். அது அதிகாரிக்கு தரப்படும் லஞ்சமாக இருந்தாலும் சரி, மதிய உணவு செலவாக இருந்தாலும் சரி.\nசிபிஐ போன்ற ஒரு புலனாய்வு அமைப்பு என்ன செய்திருக்க வேண்டும் விஜிஎன்னுக்கு எதிராக வழக்கு பதிவு செய்த அடுத்த நாளே அந்த அலுவலகத்தில் சோதனை நடத்தி, அவர்களின் பதிவேடுகளையும், கணினியையும் கைப்பற்றியிருக்க வேண்டுமா இல்லையா \nஅப்படி கைப்பற்றியிருந்தால், 2011ம் ஆண்டு முதல், 2014 தொடக்கம் முதல், அவர்கள் தமிழக அரசின் அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசு அதிகாரிகளுக்கு அளித்த லஞ்சப் பட்டியல் கிடைத்திருக்கும்.\nவிஜிஎன் நிறுவனத்தின் 2011 முதல் 2014 தொடக்கம் வரையில் உள்ள காலத்துக்கான வரவு செலவு கணக்குகள், நமக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே கிடைத்தன. அந்த விபரத்தை நாம் எளிதாக சவுக்கில் வெளியிட்டிருக்க முடியும். ஆனால், நாம் வெளியிட்ட பிறகு, இந்த விபரங்களை ஆவணமான நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இயலாமல் போகலாம். அதன் காரணமாக இந்த வழக்கின் புலனாய்வில் எவ்வித தொய்வும் ஏற்பட நாம் காரணமாக இருக்கக் கூடாது என்ற காரணத்துக்காகவே அந்த ஆதாரத்தை நாம் வெளியிடவில்லை.\nஆனால், விஜிஎன் ஊழலில், பெரும் தொகையை பெற்றுள்ளதாக கூறப்படும், ராம் மோகன ராவை காப்பாற்றுவதற்காகவே சிபிஐ அமைப்பின் அடிப்படை நடைமுறையான சோதனைகளைக் கூட சிபிஐ மேற்கொள்ளவில்லை என்றால், அந்த ஆதாரத்தை இனியும் சேமித்து வைத்திருப்பதில் எந்தப் பொருளும் இல்லை. இத்தனை நாட்களாக, இந்த வழக்கு குறித்த ஆவணங்களை விஜிஎன் நிறுவனம் அழிக்காமல் அப்படியே வைத்திருக்குமா என்ன \nநம்மிடம் கிடைத்துள்ள ஆவணத்தில், ஏராளமான பதிவுகள் உள்ளன. முக்கியமானவை சிலவற்றை மட்டும் பார்ப்போம். 05.09.2011 சிஎம்டிஏ டி.பி (டெப்புடி ப்ளானர்). இந்தப் பதவியில் உள்ளவர், தொடர்ந்து பணம் பெற்று வந்துள்ளார். 11.02.2012, TNHB NOC. 20,000 வீட்டு வசதி வாரியத்தில் என்ஓசி பெற 20 ஆயிரம். 17.02.2012 வில்லிவாக்கம் பிடிஓ 2,80,000. 20.02.2012 சிஎம்டிஏ டெப்புட்டி ப்ளான்னர் 2 லட்சம். 08.03.2012 Mini (அமைச்சர்) 2 கோடியே 55 லட்சத்து 28 ஆயிரத்து 710. அமைச்சரின் பிஏ 5 லட்சம். மீண்டும் 08.03.2012 Min (அமைச்சர்) 3 கோடியே 91 லட்சத்து, 52 ஆயிரம் ரூபாய். அமைச்சரின் பிஏ 4,61,2000. 17.03.2012 குன்றத்தூர் சேர்மேன் 3 லட்சம். 22.03.2012 எஸ்பி 10 லட்சம். 07.05.2012 சிஎம்டிஏ SP, DP, AP, PA. OA 15 லட்சம். 05.06.2012 சிஎம்டிஏ டிபி குமரேசன் 2 லட்சம். 22.06.2012 ஆவடி சேர்மேன் 50 லட்சம்.\nபுதிய தலைமுறை இந்நிறுவனத்தில் இருந்து வீடு வாங்க அட்வான்ஸ் அளித்துள்ளதாகவே தெரிகிறது. நான்கு தவணைகளில் இரண்டரை கோடிக்கும் மேலாக புதிய தலைமுறையிலிருந்து பணம் வந்ததாக வரவு வைத்துள்ளனர். 14.11.2012 ஆவடி எம்எல்ஏ 50 லட்சம். 10.03.2013 ஆவடி கமிஷனர் 12 லட்சம். 06.04.2013 மாசு கட்டுப்பாட்டுத் துறை 4 லட்சம். 29.06.2013 ஆலந்தூர் மற்றும் அம்பத்தூர் பத்திரப் பதிவுத் துறைக்கு முறையே 7.50 லடசம் மற்றும் 3.50 லட்சம். 06.09.2013 நுங்கம்பாக்கம் காவல் நிலையம் 1.25 லட்சம்.\n24.12.2013 For Minister (அமைச்சருக்கு (2,13,650 * 12) ஒரு கோடியே 6 லட்சத்து 82 ஆயிரத்து 500 ரூபாய்.\n19.02.2014 அன்று, கிண்டியில் கட்டப்பட்டு வரும் விஜிஎன் ன் சர்ச்சைக்குள்ளான கட்டிடத்துக்கான அப்ரூவல் செலவு என்று அந்நிறுவனம் குறிப்பிடும் தொகை 5 கோடியே 41 லட்சத்து, 56 ஆயிரத்து 600 ரூபாய்.\nநான் மேலே குறிப்பிட்டுள்ள தொகைகள், அனைத்தும் இந்தப் பட்டியலில் உள்ள பெரிய தொகைகள். சிறிய அளவில், விஜிஎன் நிறுவனத்திடம் லஞ்சம் வாங்காத அரசுத் துறைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு லஞ்சம் தலைவிரித்து ஆடியுள்ளது. இதில் சென்னை மாநகர காவல் துறையின் சைபர் கிரைம் பிரிவில் இருந்து அவ்வப்போது 10 ஆயிரம் ரூபாய் வாங்கிச் சென்றுள்ளனர். இது எதற்கு என்பதுதான் புரியவேயில்லை.\nஇப்படிப்பட்ட ஒரு ஆதாரத்தை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றி, இது குறித்து உரிய விசாரணையை மேற்கொண்டிருக்க வேண்டுமா இல்லையா \nஇந்த வழக்கில் சிபிஐ இது வரை ஒரே ஒரு கைது நடவடிக்கையைக் கூட மேற்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்துஸ்தான் டெலிபிரின்டர்ஸ் நிறுவனத்திடம் இருந்து விஜிஎன் நிறுவனத்துக்கு நிலம் கைமாறியதும், இதற்கு உதவி செய்த எஸ்பிஐ வங்கி அதிகாரிகளுக்கு சேர வேண்டிய லஞ்சத்தை, விஜிஎன் நிறுவனம் கொடுத்தது. இதில் ஒரு பகுதி லஞ்சமான 2 கோடி ரூபாய் எச்.டி.எல் நிறுவனத்துக்கு அனுப்பப்படுகிறது. அதில் இருந்து கணேஷ்ராஜ் என்ற நபர், தன்னுடைய வங்கிக் கணக்குக்கு 80 லட்சத்தை மாற்றி, அதில் இருந்து, உதவி பொது மேலாளர் ராமதாஸ் மற்றும், துணைப் பொது மேலாளர் லியோன் தெராட்டில் ஆகியோருக்கு வழங்கினார். இந்த விபரங்களைக் கூட சிபிஐ இது வரையில் சேகரிக்கவில்லை. இவை அனைத்தும் வங்கி ஆவணங்களில் உள்ளது.\nஇன்று விஜிஎன் நிறுவனம் இந்த வழக்கில் அவர்கள் பக்கம் எந்த குற்றமும் இல்லை என்றும், தவறாக அமலாக்கத் துறை தங்கள் சொத்துக்களை அட்டாச் செய்துள்ளது என்றும் விளம்பரம் அளித்துள்ளது. மேலும், இந்த அட்டாச்மென்ட் உத்தரவுக்கு எப்படியும் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்று விடுவோம் என்றும் கூறி வருகிறது விஜிஎன்.\nமற்றவர்கள் லஞ்சம் வாங்கினால் சிபிஐயில் புகார் சொல்லலாம். சிபிஐயின் இணை இயக்குநரே சந்தேகத்தின் நிழல் படிந்த நபராக இருந்தால் பல புகார்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளான நபராக இருந்தால் \nசிபிஐ தற்போது கூண்டுக்கிளி அல்ல. நாகேஸ்வர ராவ் போன்ற அதிகாரிகளால் அது சிறகொடிந்த கிளியாகவே மாறிப் போயுள்ளது.\nசொல்வதெல்லாம் உண்மை பாகம் 9\nதோட்டம் காக்க போட்ட வேலி பயிரைத் தின்பதோ… ….\nசவுக்கு மிக பெரிய அளவில் இருக்கும் ஊழல்களை வெளிப்படுத்தியுள்ளார். நன்றி. இந்த நிலையில் இருக்கும் நாட்டை யார் காப்பாற்று வார்கள்.\nஒரே இரைச்சலாக இருக்கிறது எங்கு திரும்பினாலும்.இந்தக் கூட்டத்தில் ஒருவர் உண்மை பேசினால் காதில் கேட்பதில்லை.அல்லது இரைச்சல் வேண்டுமென்று உருவாக்கப்படுகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2016-oct-09/mutual-fund/124074-new-investment-scheme-will-give-more-profit.html", "date_download": "2018-07-20T07:06:40Z", "digest": "sha1:DC2BHMQTKPZ3HCGOGMIANGL3SBZ5KV2R", "length": 24796, "nlines": 444, "source_domain": "www.vikatan.com", "title": "பிஇ - எஸ்டிபி : அதிக லாபம் தரும் - புதிய முதலீட்டு முறை! | New investment scheme will give more profit - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n`மோடி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - பா.ம.க புறக்கணிப்பு #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது’ - பா.ம.க புறக்கணிப்பு #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி - வெளியுறவுத் துறை தகவல்\nதிருச்செந்தூர் அய்யா வைகுண்டபதி ஆடித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம்’ - ஐ.பி.எஸ் அதிகாரிக்கு வந்த தொடர் போன்கால்\nஅருப்புக்கோட்டைக்கு அழைத்து வந்து நாகராஜிடம் விடிய விடிய விசாரணை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் மகள்கள் அளித்த ஊக்கம்.. - 55 வயதில் பி.ஏ தேர்வு எழுதிய எம்.எல்.ஏ.\nநாணயம் விகடன் - 09 Oct, 2016\nஉள்நாட்டு எரிசக்தி வளங்களை பயன்படுத்துவோம்\nமீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி\n���ீரோ ரிஸ்க்... ஜீரோ வருமானம்\nஷேர் டிரேடிங்கில் லாபம் பார்க்க மூன்று விதிமுறைகள்\nவேலை + சொந்தத் தொழில்... இரட்டைக் குதிரை சவாரி\nகம்பெனி ஸ்கேன்: வொண்டர்லா ஹாலிடேஸ் லிமிடெட்\nநெருக்கடி என்னும் போதி மரம்\nஊருவிட்டு ஊரு வந்தும்... பிபிஎஃப் பணத்தை பெறுவது எப்படி\nபிஇ - எஸ்டிபி : அதிக லாபம் தரும் - புதிய முதலீட்டு முறை\nஅன்று 50 ஆயிரம்... இன்று 1 கோடி\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nபளிச் லாபம் 15 பங்குகள்\nநிஃப்டி எதிர்பார்ப்புகள்: சந்தையின் போக்கை செய்திகளும் நிகழ்வுகளும் நிர்ணயிக்கும்\nஷேர்லக்: முதல் நாளன்றே சரிந்த ஐசிஐசிஐபுரூ லைஃப்\nமோடியின் அச்சா தின்... சாத்தியமாக்கும் வழிகள்\nஹெல்த் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்... கிடைக்காமல் போவதற்கு யார் காரணம்\nஇ-இன்ஷூரன்ஸ்... இனி எல்லாம் சுகமே\nபிஇ - எஸ்டிபி : அதிக லாபம் தரும் - புதிய முதலீட்டு முறை\nசமீபத்தில் உச்சத்தைத் தொட்ட சந்தை தற்போது சுமார் இரண்டு, மூன்று சதவிகிதம் குறைந்து வர்த்தகம் ஆகிறது. இந்த சிறிய இறக்கத்தினால் சந்தையின் மதிப்பு என்பது பெரிய அளவில் குறைந்து விடவில்லை. எனவே, அதிக விலை தந்தே பங்குகளை வாங்கவேண்டிய கட்டாயம் இருப்பதால், இப்போதைக்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்யாமல் ஒதுங்கி நிற்பதே சரி என பல முதலீட்டாளர்கள் நினைக்கின்றனர். பங்கு முதலீட்டாளர்கள் மட்டுமல்ல, ஃபண்டுகளில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களும் இதே மாதிரியான எண்ணத்துடன் எப்போது சந்தை இறங்கும் என்கிற எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.\nஉள்ளபடி பார்த்தால், இப்படி ஒதுங்கி நிற்கத் தேவையே இல்லை. நம் கையில் மொத்தமாக பணம் இருந்தாலோ அல்லது தீபாவளி போனஸ் கிடைப்பதாக இருந்தாலோ அல்லது 7-வது கமிஷன் மூலம் கணிசமான தொகை கிடைப்பதாக இருந்தாலோ, சந்தை இறங்கும் வரை அதை வங்கிக் கணக்கில் வைத்திருப்பதைவிட பிஇ - எஸ்டிபி (PE - STP) என்னும் புதிய முதலீட்டு முறையின் மூலம் சந்தையின் மதிப்புக்கேற்றபடி நம் பணத்தை சரியாக முதலீடு செய்ய முடியும்.\nதற்போது மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸின் சராசரி பிஇ ரேஷியோ (Price Earning Ratio) 20.78-ஆக உள்ளது.\nசென்செக்ஸின் நெடுநாளைய சராசரி பிஇ 18.6. சென்செக்ஸின் அதிகபட்ச பிஇ 29-ஆகவும் (வருடம் 2000), குறைந்தபட்ச பிஇ 12 ஆகவும் (வருடம் 2008) இருந்திருக்கிறது. இதிலிருந்து நமக்குத் தெளிவாகத் தெரிவது, சந்தையின் மதிப்பு சற்று அதிகம் என்பதே. இந்த சமயத்தில் கையில் இருக்கும் மொத்தப் பணத்தையும் பங்குச் சந்தையில் ஒரே நேரத்தில் முதலீடு செய்யாமல், மதிப்பு அதிகமாக இருக்கும்போது குறைவாகவும், குறைவாக உள்ளபோது அதிகமாகவும் முதலீடு செய்யவேண்டும்.\nஆனால் மதிப்பு எப்போது அதிகமாக உள்ளது அல்லது குறைவாக உள்ளது என்பதை நாமே கண்டறிவது கொஞ்சம் கடினம். இந்த வேலையை நமக்காக டைனமிக் ஈக்விட்டி ஃபண்டுகள் செய்கின்றன. கடந்த காலங்களில் இந்த வகை ஃபண்டுகள் ஓரளவு நல்ல வருமானத்தைத் தந்திருக்கின்றன.\nஇப்போது டைனமிக் ஃபண்டுகளைவிட சிறப்பான முதலீட்டுக்கு வழிவகுக்கும் ஒரு புதிய முதலீட்டு முறையாக வந்திருக்கிறது பிஇ - எஸ்டிபி (PE - STP) என்கிற முதலீட்டு முறை. ஐடிஎஃப்சி நிறுவனம் வெளியிட்டிருக்கும் இந்த புதிய முதலீட்டுத் முறையிலான ஃபண்டில் நாம் முதலீடு செய்யும் தொகை முதலில் கடன் சார்ந்த திட்டங்களில் (Debt Fund) முதலீடு செய்யப்படும். அதிலிருந்து குறிப்பிட்ட இடைவெளிகளில் பங்கு சார்ந்த திட்டங்களுக்கு எஸ்டிபி (STP - Systematic Transfer Plan) மூலம் மாற்றப்படும். இப்படி மாற்றும்போது ஒவ்வொரு மாதத்திலும் ஒரே அளவிலான தொகையை மாற்றம் செய்யாமல், சந்தை மதிப்பு குறைவாக இருக்கும்போது அதிகமான தொகையும், தற்சமயம் இருப்பதுபோல் சந்தை மதிப்பு அதிகமாக இருக்கும்போது குறைவான தொகையையும் மாற்றுவதன் மூலம் நமக்கு அதிக லாபம் கிடைக்கும் வாய்ப்பினை நாம் உருவாக்கிக்கொள்ளலாம்.\nவேலை + சொந்தத் தொழில்... இரட்டைக் குதிரை சவாரி\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nஅமித் ஷா வியூகம் - பி.ஜே.பி பிளான் என்ன\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avanishiva.blogspot.com/2013/10/blog-post.html", "date_download": "2018-07-20T06:41:37Z", "digest": "sha1:Z2IMLGNCK3BG2TPLERDWZFIC3ZQRVLJZ", "length": 8250, "nlines": 72, "source_domain": "avanishiva.blogspot.com", "title": "உண்மையுடன் - கொஞ்சம் பொய்: நான் , நஸ்ரியா , நய்யாண்டி", "raw_content": "உண்மையுடன் - கொஞ்சம் பொய்\nஇந்தக் கதையை சொல்லும் ' நான் ' நானல்ல என்றால் அது பொய் , என்பது உண்மை அல்ல - நன்றி - பட்டுகோட்டை பிரபாகர்\nசமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)\nநான் , நஸ்ரியா , நய்யாண்டி\nதலைப்பை பார்த்து வேறு ஏதாவது அர்த்தம் புரிந்துக் கொண்டால் கம்பெனி பொறுப்பு கிடையாது.சரி மேட்டருக்கு வருவோம் .\nஇன்னைக்கு முழுசா மீடியாவை குத்தகைக்கு எடுத்தது நஸ்ரியா . நேரம் படம் வந்தப் போதே நான் நஸ்ரியாவை பற்றி ஒரு பதிவு போட்டதால் , தலைப்பில் நானும் ஒட்டிக் கொண்டேன்.மற்றப் படி எனக்கும் நஸ்ரியாவுக்கும் சம்மந்தமே இல்லை.அந்தப் பதிவை காண\nமேட்டர் எவ்வளவு தூரம் போயுருக்கு பாருங்க.இப்போ வந்த செய்தி படிச்சாலே புளங்காகிதமஆ இருக்கு .\nஇன்று காலை ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில் ‘நய்யாண்டி’ படத்தை நஸ்ரியாவின் அப்பா தன் வழக்கறிஞருடன் பார்த்தார்.\n1. முதலிரவில் தனுஷ் - நஸ்ரியாவின் கால்கள் பின்னி பிணைந்திருப்பது...\n2. பிறகு எழுந்து அமர்ந்த நஸ்ரியாவின் முதுகில் வியர்வை...\n3. தனுஷ் மடியில் நஸ்ரியா படுத்து உறங்குவது...\nஆகிய மூன்று இடங்கள் மட்டும் நீக்கினால் போதும் என்று சொன்னதையடுத்து பிரச்னை முடிவுக்கு வந்திருக்கிறது.\nஇன்று மாலை 7.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் நஸ்ரியா.\nஎடுக்க சொன்ன அந்த மூணு காட்சி எங்க பார்க்க முடியும் .\nLabels: நஸ்ரியா, நான், நையாண்டி\nஅவனின்னா உலகம் அதுல சிவா ஒரு துளி\nஇந்த மூன்று மேட்டர்களில் தொ..ள் மேட்டர் எங்கே\nஇது தானா சேரும் கூட்டம்\nகணக்கு விளையாட்டு - கணக்குப் புலி எல்லாம் வாங்க\nநாகரிகத்துடன் நாட்டி ஜோக்ஸ் - பயப்படாம படிக்கலாம்\nபடத்தப் பார்த்து சிரிக்காம இருங்க , பார்க்கலாம்.\nஇப்படி சேலைக் கட்டினா ( காட்டினா ) சிம்பு என்ன பண்ணுவார்.\nஇந்த வலைபதிவில் இருக்கும் எந்த பதிவையும் எங்கும் பயன்படுத்தலாம் , இங்கிருந்து தான் என குறிப்பிட்டு. Watermark theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naanirakkappokiraen-aruna.blogspot.com/2010/08/blog-post.html", "date_download": "2018-07-20T06:32:00Z", "digest": "sha1:FK76UBIFKZRVHJRNOE7CYFWRA32F33WR", "length": 20513, "nlines": 339, "source_domain": "naanirakkappokiraen-aruna.blogspot.com", "title": "அன்புடன் அருணா: எனக்கெனவும் ஒருநாள்!", "raw_content": "\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன்-\nஅவை நேரே இன்றெனக்குத் தருவாய் -\nஎன்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,\nஇனி என்னைப் புதிய உயிராக்கி -\nஎனக்கேதும் கவலையறச் செய்து -\nமதி தன்னை மிகத் தெளிவு செய்து -\nஎன்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.\nPosted by அன்புடன் அருணா\nஇனிய (அன்புடன்) அருணா தின வாழ்த்துக்கள்\nஎன்னிடம் ஏராளமான காலண்டர்கள் சேர்ந்துவிட்டதால் சகோதரிக்கு ஒன்று தருகிறேன் பெற்றுக்கொள்ளுங்கள் இவருட காலண்டரை ...\nசெப்ட. 5 உங்களுக்கு தானே டீச்சர்.\n/இனிய (அன்புடன்) அருணா தின வாழ்த்துக்கள் இன்றே கொண்டாடி ��ிடுவோம்\n//எனக்கெனவும் ஒரு நாள் கொடுங்கப்பா//\nஎல்லோரின் நாட்களுக்காக தன்னை தொலைத்த வலி. கேலண்டர், பிற்பாடே.\n/என்னிடம் ஏராளமான காலண்டர்கள் சேர்ந்துவிட்டதால் சகோதரிக்கு ஒன்று தருகிறேன் பெற்றுக்கொள்ளுங்கள் இவருட காலண்டரை .../\nகாலண்டருக்கும் டையரிக்கும் நன்றிங்கோ செந்தில் & பிரியா\n/செப்ட. 5 உங்களுக்கு தானே டீச்சர். /\nநமக்கான தினங்களை நாமே எடுத்துக் கொள்ளவேண்டியதுதான்\nஎன்ன ஒன்னியும் புரியலை. சொல்லாமக் கொள்ளாம பின்னவீனக் கவிஞரா ஆயிட்டீங்களா\nசற்று தாமதமாக தான் அர்த்தத்தை புரிந்து கொள்ள முடிந்தது அருணா .\nஇந்த பதிவு வந்த ஆகஸ்ட் 2 இனி ஒவ்வொரு வருடமும் அருணா மற்றும் அவர் தோழிகள் தினமாக (சுய நலம் கலந்த பொது நலம் \nபூங்கொத்து கொடுத்து கொண்டாடி மகிழ்வோம் சரிங்களா\n”எனக்கெனவும் ஒரு நாள்” இந்த ஒற்றைவரி சொல்லாமல் சொல்கிறது ஏக்கத்தை. பாராட்டுக்கள் அருணா.\nபத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும\nஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.\nஇன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்\nஉங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் \nஆனாலும், உங்க எழுத்தில் சமீப காலமாக ஏதோ ஒரு தொய்வு, மனச்சுமை, ஆதங்கம் காண்கிறேன்.\nஎன் பிரியமுள்ள அந்த எழுத்துக்களின் நினைவூட்டல் காண முடியவில்லை.\nமகாகவி பாரதியாரின் கவிதை ஏன் இப்படி கட்டுரை போல் நீள வாக்கியங்களாய்க் காட்சியளிக்கிறது\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன்\nஅவை நேரே இன்றெனக்குத் தருவாய்\nஎன்றன் முன்னைத் தீவினைப் பயன்கள் யாவும்,\nஇனி என்னை புதிய உயிராக்கி\nமதி தன்னை மிகத் தெளிவு செய்து\nஎன்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.\nஆசிரியரான நீங்களே இப்படி இருக்கலாமா\nஎந்த நாளுமே சொந்த நாள் தானே\nதமிழின் முதல் மகளிர் திரட்டி.\nஅனுமதி அனைவருக்குமுண்டு ஆதரவு தாருங்கள்.\nவாரம் ஒரு பதிவாவது போடுவீர்கள் \n’எனக்கெனவும் ஒருநாள்’ ஆகா அருமை அருணா.\nகவலைப்படாதிங்க தோழியே.. வருஷத்துக்கு ரெண்டு நாளை அதிகப்படுத்திடுவோம்ல்ல..\nம்ம்...எப்பவும் அட்டெண்டன்ஸ் மட்டும்தானா அப்துல்லா\n/ எல்லோரின் நாட்களுக்காக தன்னை தொலைத்த ���லி. கேலண்டர், பிற்பாடே./\n/ கேக்காதீங்க எடுத்துகோங்க /\n/என்ன ஒன்னியும் புரியலை. சொல்லாமக் கொள்ளாம பின்னவீனக் கவிஞரா ஆயிட்டீங்களா\nபின் நவீனக் கவிஞர் ஆக விட்டுருவீங்களா என்னFriendship day அன்னிக்கு சரியாப் படிச்சிருந்தாப் புரிஞ்சுருக்குமோ என்னவோFriendship day அன்னிக்கு சரியாப் படிச்சிருந்தாப் புரிஞ்சுருக்குமோ என்னவோ\n/ சற்று தாமதமாக தான் அர்த்தத்தை புரிந்து கொள்ள முடிந்தது அருணா .\nஇந்த பதிவு வந்த ஆகஸ்ட் 2 இனி ஒவ்வொரு வருடமும் அருணா மற்றும் அவர் தோழிகள் தினமாக (சுய நலம் கலந்த பொது நலம் \nபூங்கொத்து கொடுத்து கொண்டாடி மகிழ்வோம் சரிங்களா\nஇது ரொம்ப நல்ல ஐடியாவா இருக்கே\nநன்றி புதுகைத் தென்றல் ..அடிக்கடி வாங்க\n/உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் \nமற்றவருக்கான நாட்களில்தான் நீங்கள்(நீங்களும்) இருப்பீர்கள்.\nஉங்களுக்கான நாட்களில் நீங்கள் மட்டுமே இருப்பீர்கள்.... அது பிறகு உங்களுக்கே பிடிக்காது\nஉங்க கவிதைக்கான பார்வை மிக புதிய கோணம் பாராட்டுக்கள்.\n/ ஆனாலும், உங்க எழுத்தில் சமீப காலமாக ஏதோ ஒரு தொய்வு, மனச்சுமை, ஆதங்கம் காண்கிறேன். என்ன ஆயிற்று உங்களுக்கு\nஎன் பிரியமுள்ள அந்த எழுத்துக்களின் நினைவூட்டல் காண முடியவில்லை./\n/மகாகவி பாரதியாரின் கவிதை ஏன் இப்படி கட்டுரை போல் நீள வாக்கியங்களாய்க் காட்சியளிக்கிறது\n/ஆசிரியரான நீங்களே இப்படி இருக்கலாமா\nஆசிரியர்கள் வாழ்நாள் முழுவதும் மாணவர்கள்தான்....கற்றுக் கொள்கிறேன்.சரி செய்து விடுகிறேன்....சீக்கிரம்.\n/எந்த நாளுமே சொந்த நாள் தானே\nவாரம் ஒரு பதிவாவது போடுவீர்கள் \nஅது தவிர நெட் பிரச்னை வேற\n/கவலைப்படாதிங்க தோழியே.. வருஷத்துக்கு ரெண்டு நாளை அதிகப்படுத்திடுவோம்ல்ல../\nவருடத்துக்கு ரெண்டு நாள் அதிகமா\n/மற்றவருக்கான நாட்களில்தான் நீங்கள்(நீங்களும்) இருப்பீர்கள்.\nஉங்களுக்கான நாட்களில் நீங்கள் மட்டுமே இருப்பீர்கள்.... அது பிறகு உங்களுக்கே பிடிக்காது\nஉங்க கவிதைக்கான பார்வை மிக புதிய கோணம் /\nஉங்கள் பின்னூட்டம் கூட புதிய கோணம்தான்\n அதுவே என் பலமும் பலவீனமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nkshajamydeen.blogspot.com/2013/01/blog-post.html", "date_download": "2018-07-20T06:45:36Z", "digest": "sha1:ELSM64OWCJDN7FQ6YN4XI7F5DQBH62TR", "length": 31820, "nlines": 178, "source_domain": "nkshajamydeen.blogspot.com", "title": "அதிரடி ஹாஜா: சாதனை புரிந்த ச���தி வெறியர் ராமதாசும், சீட் பேரம் பேசும் விஜயகாந்தும் (கூட்டுப் பொறியல் )", "raw_content": "\nசாதனை புரிந்த சாதி வெறியர் ராமதாசும், சீட் பேரம் பேசும் விஜயகாந்தும் (கூட்டுப் பொறியல் )\nநம்ம விஜயகாந்தும் வானிலை அறிக்கை புகழ் ரமணனும் ஒன்றுதான் என நான் ஏற்கனவே கூறி இருக்கிறேன்..காரணம் இவர்கள் இருவரும் நடக்காததயே கூறுவார்கள்....அதற்கு எடுத்துகாட்டாக வரும் நாடாளுமன்ற தேர்தலில் வழக்கம்போல தனித்து போட்டி என அறிவித்து இருக்கிறார் விஜயகாந்த்.....திமுக விஜயகாந்திற்கு தூண்டில் போடுவதும் அதில் விஜயகாந்த் சிக்கபோவதும் உறுதி செய்யப்பட்ட ஒன்றுதான்.....\nவிஜயகாந்தின் இந்த வாய்ஜாலம் எல்லாம் கருணாநிதி கொடுக்க போகும் சீட்டின் எண்ணிக்கையை கூட்டுவதற்கு மட்டும்தான்.....\nஎனக்கு தெரிந்து தமிழக அரசியல் வரலாற்றிலே ஒரு அரசியல் கட்சி தலைவரை ஒரு ஊருக்குள் வர தடை விதித்து அந்த நோட்டிசை அவர் வீட்டில் ஒட்டிய பெருமையும் ,சாதனையும் சாதி வெறியர் ராமதாசையே சேரும்....\nசாதி வெறியர் ராமதாஸ் சாதி கலவரத்தை தூண்டுவதுபோல பேசி வருவதால் அவர் மதுரை மாவட்டத்துக்குள்ளே நுழைய தடை விதித்தார் மதுரை ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா ..அதை எதிர்த்து ராமதாஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட வழக்கில் இடைக்கால தடை விதிக்க முடியாது என உடைந்து போன ராமதாசின் மூக்கில் மேலும் ஒரு குத்து விட்டு இருக்கிறது சென்னை உயர்நீதி மன்றம்....சபாஷ்...இதைவிட ஒரு கேவலம் எனன் வேண்டும் ஒரு மனிதனுக்கு...இப்ப பாருங்க நம்ம யாரு வேணும்னாலும் மதுரைக்குள்ள போகலாம்....ராமதாசுக்கு பிடிக்காத தலித் மக்களும் போகலாம் ..ஆனால் ராமதாஸ் மதுரைக்கு போக முடியாது....\nராமதாசை தூக்கி ஒரு ஆறு மாதம் உள்ளே வைத்தால் நிச்சயம் தமிழகத்தில் சாதி வெறியும்,கலவரமும் ,வட மாவட்டங்களில் பதட்ட நிலையும் நிச்சயம் குறையும் என்பது என் அபிப்ராயம்...நீங்கள் என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே\nரயில் கட்டண உயர்வு மக்களை பாதிக்குமா இல்லையான்னு நம்ம கருணாநிதி தாத்தாகிட்ட கேட்டா தமிழ்நாட்டில் பேருந்து கட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவுதான்னு வியாக்கியானம் பேசிக்கிட்டு இருக்காரு....\nபேருந்து கட்டணத்தை உயர்த்திய ஜெயலலிதா ரயில் கட்டண உயர்வை பற்றி பேசுவது சரியா என இவர்களுக்கு இடையே உள்ள மண்ணாங்கட்டி அரசியல் பகையை பற்றி மட்டும��� பேசும் தாத்தாவுக்கும், மத்திய அரசின் மேல் உள்ள வெறுப்பால் தான் உயர்த்திய பேருந்து கட்டணம்,பால் விலை போன்றவற்றை மழுங்கடித்துவிட்டு ரயில் கட்டண உயர்வை குறை கூரும் ஜெயலலிதாவுக்கும் உள்ள ஓரே ஒற்றுமை \"மக்கள் எப்படி கஷ்டப்பட்டால் எங்களுக்கு என்ன\"என்பதே ஆகும்...வேற என்ன சொல்வதுஎன்பதே ஆகும்...வேற என்ன சொல்வது\nஆயிரம் அவதூறு வழக்குகள் கண்ட அற்புத தலைவர் என்ற பட்டத்தை விரைவில் விஜயகாந்த் எட்டிபிடிப்பார் என்ற தோன்றுகிறது அவர் மீது ஜெயலலிதா போடும் வழக்குகளின் எண்ணிக்கையை பார்த்தால் \nநெல்லையில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக கூறி வழக்கு விஜயகாந்த் மீது வெற்றிகரமாக 5 வது வழக்கு பதிவு செய்யப்பட்டடுள்ளது....\nபார்ப்போம் இன்னும் எத்தனை வழக்குகள் தான் தன்னை விமர்சிப்பவர்கள் மீது ஜெயலலிதா போடுகிறார் என்று\nதா. பாண்டியனுக்கு தமிழக அரசின் அம்பேத்கர் விருது அறிவிப்பு\nஅடுத்த பிரதமர் ஜெயலலிதா தான் என பேட்டி கொடுக்க ஒரு அடிமை ரெடி\nஆட்சி மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நான் : செயல்வீரர் கூட்டத்தில் கலங்கிய \"நேரு' #\nஆட்சியில் இருக்கும்போது ஆட்டம் போட்டவர்கள் ஆட்சி மாறும்போது \"ஆட்டம்\" காண்பது இயல்புதானே\nகாவிரி பிரச்சினை குறித்து பிரதமர்–சோனியா ஆலோசனை # செய்தி\nஎதுவுமே பேசாத தலையாட்டி பொம்மையுடன் எப்படி ஆலோசனை செய்ய முடியும்\nஎன் மகன் துரைதயாநிதி அரசியலில் ஈடுபடுவார்:மு.க. அழகிரி அறிவிப்பு#\nஉங்கள் மகன் அரசியலில் ஈடுபடாவிட்டால்தான் அது ஆச்சர்யம்\nகறுப்புப் பணத்தை ஒழிக்க இப்போதுள்ள வரிகளை கடுமையாக்க வேண்டும்\nஎப்படியானாலும் நீங்கள் கறுப்பு பணத்தை \"ஒளித்துதான்\"வைக்க போகீறீர்கள்அப்புறம் ஏன் வீண் பேச்சு\nசேவை வரிக்கு எதிர்ப்பு ... ரஜினி, விஜய் உள்பட தமிழ்த் திரையுலகினர் உண்ணாவிரதம்#\nநீங்கள்தானே மேடைக்கு மேடை கலைச்சேவை செய்கிறோம்ன்னு கூவுரிங்க....அப்புறம் ஏன் சேவை வரியை கட்டுவதில் மட்டும் எதிர்ப்பு..\nகற்பழிப்பு குற்றங்களுக்கு கடுமையான ஆயுள் தண்டனை: காங்கிரஸ் கட்சி பரிந்துரை #\nஸ்பெஷல் தோசையை கேட்டால் இன்னமும் எத்தனை காலத்துக்குத்தான் இவர்கள் சாதா தோசையையே தருவார்கள்\nஎங்கள் சவாலை ஏற்று அதிமுக தனித்து போட்டி என அறிவித்துவிட்டது#ராமதாஸ்\nபெரிய பசங்க கிரிக்கெட் விளையாடும்போது சின்ன பசங்களுக்கு பந்து எடுத்து போடுவதில் ஒரு ஆனந்தம் வருமே அது இதுதான்...\nஅதிமுகவினர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் உயர்வானவர்கள். திறமையானவர்கள். #ஜெயலலிதா\nஆமாம்..உங்களை பார்த்தவுடன் விதவிதமா குனிந்து ,சாய்ந்து ,பயந்து வணக்கம் சொல்வதில்\nஅரசியலுக்கு வந்தால் என் வழி தனி வழியாக இருக்கும் #ரஜினிகாந்த்\nஇன்னுமா இந்த ஊரு நம்மள நம்புது (மைண்ட் வாய்சில் அதே ரஜினி(மைண்ட் வாய்சில் அதே ரஜினி\nஒரு பஞ்ச்: மனிதர்களிடையே சில மிருகங்கள் இருக்கின்றார்கள் என சொல்வதை இனி மிருகங்களுக்கு இடையேதான் மனிதர்களே இருக்கின்றார்கள் என சொல்லலாம் தினமும் நடக்கும் பாலியல் குற்றங்களை பார்த்தால் \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள், நையாண்டி\nநம்பள்கி 11:32 முற்பகல், ஜனவரி 12, 2013\nஅது ஏன்னா ராமாதாஸ் பந்து போட்டா எல்லாப் பயலும் சிக்ஸர் அடிக்கிறான் நம்ம கலக்டருக்கும் தைரியம் வந்துடுச்சு...\nNKS.ஹாஜா மைதீன் 1:13 பிற்பகல், ஜனவரி 12, 2013\nஹா ஹா ..ஒரே சிரிப்பா வருது பாஸ்.....\nரியாஸ் அஹமது 12:37 பிற்பகல், ஜனவரி 12, 2013\nதெளிவான அரசியல் பார்வை,முடிவில் நறுக்கென்று ஒரு பஞ்ச் கூட்டி கழித்து பார்த்தால் அடுத்த முதல்வர் நீங்க தான் ஜி ........கட்சியின் பெயர் அல்லது தலைமை பொறுப்பை ஏற்க போகும் கட்சி எது என்பது எல்லாம் செயற்குழு முடிவு செய்யும் ...\nNKS.ஹாஜா மைதீன் 1:14 பிற்பகல், ஜனவரி 12, 2013\nஜி நமக்குள்ள என்ன பிரச்சினைவர்ற தேர்தல்ல புதுக்கோட்டை தொகுதி வேட்பாளர் நீங்கதான் போங்க\nஅருள் 12:51 பிற்பகல், ஜனவரி 12, 2013\n// //எனக்கு தெரிந்து தமிழக அரசியல் வரலாற்றிலே ஒரு அரசியல் கட்சி தலைவரை ஒரு ஊருக்குள் வர தடை விதித்து அந்த நோட்டிசை அவர் வீட்டில் ஒட்டிய பெருமையும் ,சாதனையும் சாதி வெறியர் ராமதாசையே சேரும்....// //\nஇரண்டுமாதத் தடையெல்லாம் ஒரு பிரச்சினையா... அடிப்படை உரிமைகளை மிதிக்கும் மதுரை ஆட்சியரை போற்றும் உங்களைப் போன்றவர்களை நினைத்துதான் வெட்கப்பட வேண்டும்.\nதமிழ்நாட்டின் பெரும்பாலான இந்துக் கோவில்களிலும் கருவரைக்குள் பார்ப்பனர் அல்லாதோர் நுழைவதற்கு காலம்காலமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை வேடிக்கைப்பார்க்கும் கூட்டம் இதைப் பார்த்து சிரிப்பது வெட்கக்கேடு.\nNKS.ஹாஜா மைதீன் 1:12 பிற்பகல், ஜனவரி 12, 2013\nஎன்னடா இன்னமும் ராமதாசின் தீவிர விசுவாசியை காணாமேன்னு பார்த்தேன் ...ராமதாசுக்குத்தான் வெட்கம் ,மானம் ,சூடு ,சொரணை இல்லையேன்னு பார்த்தால் எனக்கும் அதெல்லாம் இல்லை என நீங்களே ஒப்புகொள்கிறீர்கள்...\nஇரண்டுமாதத் தடையெல்லாம் ஒரு பிரச்சினையா...\nஹி ஹி ஆமாம் .....ஒரு ஊருக்குள் நீ வந்தால் அந்த ஊருக்கே கெடுதல் என்று சொல்வது எவ்வளவு பெரிய பெருமை ராமதாசுக்கு...இதெல்லாம் ஒரு பிரச்சினையா...ஹி ஹி....\nஅருள் 8:58 பிற்பகல், ஜனவரி 12, 2013\n// //ராமதாசுக்குத்தான் வெட்கம் ,மானம் ,சூடு ,சொரணை இல்லையே// //\nஇனமானம் தான் பெரிதென்று பொதுவாழ்வுக்கு வந்த பின்பு தன்மானம் இருக்கக் கூடாது என்பது தந்தை பெரியார் சொல்லித்தந்த பாடம்.\nஎங்களது மக்களின் \"வெட்கம் ,மானம் ,சூடு ,சொரணை\" எல்லாம் காக்கப்பட வேண்டும் என்பதுதான் நோக்கம். அதற்காக எந்த அவமானத்தையும் எதிர்கொள்ள எப்போதும் அணியமாக இருக்கிறோம்.\nவன்கொடுமை தடுப்புச்சட்டம் தவறாக பயன்படுத்தப் படுகிறது. பள்ளி, கல்லூரி செல்லும் பெண்களுக்கு தொல்லை கொடுப்பதை ஒரு குழு திட்டமிட்டு செய்து, காதல்நாடகங்களை நடத்தி பணம் கேட்கிறது.\nஇதெல்லாம் நடக்கவே இல்லை என்று நீங்கள் சொல்வீர்கள். வடக்கு – மேற்கு தமிழகத்தின் எந்தக் கிராமத்துக்கு வேண்டுமானாலும் சென்று விசாரித்துப் பாருங்கள். பேருந்தில் பயணிக்கும் போது பக்கத்து இருக்கை பயணியிடம் கேட்டுப்பாருங்கள். உண்மை விளங்கும்.\nநம்பள்கி 9:32 பிற்பகல், ஜனவரி 12, 2013\n பெரியாருக்கு ஆதரவு கொடுக்கவேண்டிய சூத்திரன்கள் ஆதரவு கொடுக்கவில்லை (பிராமணர்களைத் தவிர மற்ற எல்லோரும் சூததிர்ணகள்; சொன்னது பெரியார்; நானில்லை). எடுத்த இந்த வேலையே முடியவில்லை. நிற்க.\n கருவரைக்குள் பார்ப்பனர் அல்லாதோர் நுழைவதற்கு தடை உள்ளா மாதிரி தாழ்த்தப்பட்டோர் மற்ற ஜாதி இந்துக்கள் வசிக்கும் காலனிகளுக்குள் செல்லக்கூடாது...இது தான் அடுத்து வரும்...இந்தியா விளங்கிடும். இந்தியா ஒளிர்கிறது\n[[தமிழ்நாட்டின் பெரும்பாலான இந்துக் கோவில்களிலும் கருவரைக்குள் பார்ப்பனர் அல்லாதோர் நுழைவதற்கு காலம்காலமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை வேடிக்கைப்பார்க்கும் கூட்டம் இதைப் பார்த்து சிரிப்பது வெட்கக்கேடு.]]\nநம்பள்கி 9:44 பிற்பகல், ஜனவரி 12, 2013\nஇவர்கள் குற்றாவளிகள்; தண்டிக்க வேண்டியது அரசு; கேளுங்கள் அரசை; அரசு நடவடிக்க எட���க்க வில்லையென்றால் கோர்ட்டுக்கு போங்கள்.\nஇவர்கள் மாதிரியே எல்லா ஜாதியிலும் பொறுக்கிகள் இருக்கிறாகள்; இது பொய்யென்றால், அப்ப இந்தியாவில் ஜெயிலில் இருப்பவர்கள் தாள்த்தப்பட்ட்வர் மட்டும் தான் இருக்கணும். மற்ற ஜாதிக்காரன் இருக்கக் கூடாது.\n[[பள்ளி, கல்லூரி செல்லும் பெண்களுக்கு தொல்லை கொடுப்பதை ஒரு குழு திட்டமிட்டு செய்து, காதல்நாடகங்களை நடத்தி பணம் கேட்கிறது.]]\nஅருள் சொன்னது “வன்கொடுமை தடுப்புச்சட்டம் தவறாக பயன்படுத்தப் படுகிறது. பள்ளி, கல்லூரி செல்லும் பெண்களுக்கு தொல்லை கொடுப்பதை ஒரு குழு திட்டமிட்டு செய்து, காதல்நாடகங்களை நடத்தி பணம் கேட்கிறது.”\nபதில்: வரதட்சணை கொடுமை எதிர்ப்பு சடடம் கூட தவறாகத்தான் பயன்படுத்தப் படுவதாகச் சொல்கிறார்கள். இந்தியாவில் தவறாகப் பயன்படுத்தப் படாத சட்டம் எது தவறாக இருந்தால் பொய்வழக்கு போட்டதாக தண்டிக்க வேண்டியதுதானே\nஅருள் சொன்னது ”இதெல்லாம் நடக்கவே இல்லை என்று நீங்கள் சொல்வீர்கள். வடக்கு – மேற்கு தமிழகத்தின் எந்தக் கிராமத்துக்கு வேண்டுமானாலும் சென்று விசாரித்துப் பாருங்கள். பேருந்தில் பயணிக்கும் போது பக்கத்து இருக்கை பயணியிடம் கேட்டுப்பாருங்கள். உண்மை விளங்கும்.”\nபதில்: பேருந்தில் வீரம் செறிந்த உங்கள் ஆட்கள் ஒருவர் கூட பயணம் செய்யவே மாட்டார்களா தட்டி கேட்க மாட்டார்களா தர்மபுரி சம்பவம் ராமதாஸ் அரசியலில் ஒரு மாபெரும் சறுக்கு. சப்பை கட்டு கட்டாதீர்கள்.\nNKS.ஹாஜா மைதீன் 9:20 முற்பகல், ஜனவரி 13, 2013\nராமதாசுக்கே தான் சருக்கிவிட்டோம் என்பது தெரியும்....ஆனால் இன்னமும் அவரை நம்பும் ஆட்கள் இருக்கும்வரை அவர் திருந்தபோவதில்லை.\nஉங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன் எண்ணங்களை எழுத்துக்களாக வெளிப்படுத்துவதில் சின்ன திருப்தி அடையும் சாமானியன் நான்.......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநண்பர்கள் தொடர்புக்கு : மின்னஞ்சல் முகவரி :haja.nks@gmail.com மொபைல் : +016 6415400\nகுமுதம்...நம்பர் 1 தமிழ் செக்ஸ் வார இதழ் ..\n21.12.12 ல் நிச்சயம் அழிந்து விடும்\nவிஜய்க்கும்,AR முருகதாசுக்கும் ஒரு கண்டன பதிவு.....\nநீயா நானாவும்,கோபிநாத்தின் எரிச்சலூட்டிய அதிமேதாவித்தனமும் .....\nவிபரீதத்தில் முடிந்த ஆண் பெண் நட்பு...ஒரு எ��்சரிக்கை ரிப்போர்ட் ...\nவிஸ்வரூப வில்லங்கத்தை பற்றி மாற்று மத நண்பர்களுக்கு ஒரு சிறு விளக்கம்\nஆபாச வீடியோவுக்கும் ஆட்சியில் இருந்தவர்களுக்கும் என்ன சம்பந்தம்\nமக்களை முட்டாள்களாக்கி காசு பார்க்கும் சன் மியூசிக்...\nகசாப்பை தூக்கில் போட்டது எப்படி சரியாகும்\nஎன் பதிவுகளை மின்னஞ்சலில் படிக்க\nவிஸ்வரூப வில்லங்கத்தை பற்றி மாற்று மத நண்பர்களுக்...\nவிஸ்வரூபம் நிச்சயம் வெளிவர வேண்டும்...ஆனால் அதற்க...\nபதிவுலக சினிமா விமர்சனங்கள் சரியா\nமஞ்சள் பத்திரிக்கை குமுதமும்,உண்மையை சொன்ன தலைவர்க...\nகற்று கொள்ளுங்கள் பவர் ஸ்டா...\nசாதனை புரிந்த சாதி வெறியர் ராமதாசும், சீட் பேரம் ப...\nஸ்டாலின்தான் தலைவர்...திட்டவட்டமாக அறிவித்தார் கரு...\nஅது என்ன \"போபர்ஸ் ஊழல்\"\nஅழகிரியை விட ஸ்டாலின் தகுதியானவாரா\nஅண்ணன் கஸாலி வழங்கிய விருது\nதீம் படங்களை வழங்கியவர்: Storman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2018-07-20T06:45:43Z", "digest": "sha1:OTGZV4BFFKZ4V3U7RN4ETYM4K56FSYK6", "length": 8225, "nlines": 65, "source_domain": "sankathi24.com", "title": "இரு அணிகளும் விரைவில் இணைகிறதா? | Sankathi24", "raw_content": "\nஇரு அணிகளும் விரைவில் இணைகிறதா\nசென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமையகத்திற்கு வருகை தந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இரு அணிகளையும் இணைப்பது குறித்து நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.\nஅ.தி.மு.க மூன்று அணிகளான உடைந்த பின்னர் இன்று காலை அ.தி.மு.க தலைமையகத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென வருகை தந்தார். அவருடன் முக்கிய அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் வந்துள்ளனர். இரு அணிகளும் இணைப்பது குறித்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் வைக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்பது குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇரு அணிகளும் இணையும் பட்சத்தில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு துணை முதல்வர் பதவியும், அவரது அணியைச் சேர்ந்த இருவருக்கு அமைச்சர் பதவியும் வழங்க முதல்வர் தயாராக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nகுறிப்பாக தற்போது உள்ள சூழ்நிலையில் இரு அணிகளும் இணைந்தால் தான் அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலை சந்��ிக்க முடியும் என்பதை சில நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். இந்த கூட்டத்தில் டி.டி.வி தினகரன் அணியைச் சேர்ந்த நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர். அவர்கள் தங்களது தரப்பு நிபந்தனைகளை முதல்வரிடம் எடுத்துச் சொல்வார்கள் என்று கூறப்படுகிறது.\nநீண்ட நாட்களாக அதிமுக அணிகள் இணைப்பு தொடர்பாக எந்த முன்னெடுப்பு நடவடிக்கைகளும் நடக்காத நிலையில் இன்று கூடியுள்ள கூட்டம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதனால், மீண்டும் தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது ஏன்\nவியாழன் யூலை 19, 2018\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்காதது குறித்து உச்ச நீதிமன்றத்தில்\nதமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை\nவியாழன் யூலை 19, 2018\nபொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய இந்திய அமைச்சரவை முடிவு செய்திருப்பதை வரவேற்கிறேன்.\nபுதன் யூலை 18, 2018\nகாவல்துறையைக் கைத்தடி துறை ஆக்காதே தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்\nவேதாந்தா நிறுவனத்தின் மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது\nபுதன் யூலை 18, 2018\nதமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.\n8 வழிச்சாலை திட்டம் வந்தால் அதிலும் ஊழல்தான் நடக்கும்\nபுதன் யூலை 18, 2018\nமுதலமைச்சர்கள் முடிவு செய்து காவிரி நீர் திறந்தால் மேலாண்மை ஆணையத்தின் வேலை என்ன\nபுதன் யூலை 18, 2018\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கேள்வி\n103 வயது முதியவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை\nசெவ்வாய் யூலை 17, 2018\nசென்னை தனியார் மருத்துவமனையில் 103 வயது முதியவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சையை\n11 பேர் தற்கொலை செய்து கொண்ட பகுதியில் மக்கள் பீதி\nசனி யூலை 14, 2018\n11 பேர் மரணித்த வீட்டருகில் உள்ள வீடுகளில் ஆவி பயம் காரணமாக\nஎன்னை போலி பகுத்தறிவாளன் என்று கூறுவதற்கு தமிழிசைக்கு என்ன உரிமை உள்ளது\nவெள்ளி யூலை 13, 2018\nகுரங்கணி தீ விபத்து - விசாரணை அறிக்கை முதலமைச்சரிடம் தாக்கல்\nவெள்ளி யூலை 13, 2018\nவிசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா இன்று முதலமைச்சரிடம் தாக்கல் செய்தார்.\n\"இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_161540/20180711180216.html", "date_download": "2018-07-20T07:01:21Z", "digest": "sha1:XAEXQMCLHLBOMRZUNEWUX3RSCAQTAN5V", "length": 9541, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "ம.சு. பல்கலையில் ஆஸ்திரலேயா கிரிக்கெட்வீரர் : மாணவர்களிடம் கலந்துரையாடல்", "raw_content": "ம.சு. பல்கலையில் ஆஸ்திரலேயா கிரிக்கெட்வீரர் : மாணவர்களிடம் கலந்துரையாடல்\nவெள்ளி 20, ஜூலை 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nம.சு. பல்கலையில் ஆஸ்திரலேயா கிரிக்கெட்வீரர் : மாணவர்களிடம் கலந்துரையாடல்\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிராட் ஹாஜ் கலந்து கொண்டு பேசினார்.\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 2018 – 19 ஆம் கல்வியாண்டில் முதுகலை மற்றும் ஒருங்கிணைந்த பட்ட படிப்பிற்கு சேர்க்கை பெற்று பயிலும் மாணவ மாணவியர்களுக்கான மூன்று நாட்கள் கொண்ட அறிமுக மற்றும் பயிற்சி வகுப்பு 09.07.2018 திங்கள்கிழமை முதல் தொடங்கி இன்று 11.07.2018 நிறைவு பெற்றது. இந்நிறைவு விழா நிகழ்ச்சியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பாஸ்கர் தலைமை தாங்கி கலந்து கொண்டு தலைமை உரையாற்றுகையில் விளையாட்டில் மட்டும்தான் வெற்றி தோல்வியை சரிசமமாக பார்ப்பார்கள் என்றும் தன்னைதானே ஊக்க்கப்படுத்தி கொள்வார்கள் என்றும் கூறினார்கள். அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள சர்வதேச கிரிக்கெட் வீரர் பிராட் ஹாக் மாணவ மாணவியர்களின் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.அப்போது பிராட் ஹாக் பேசுகையில் நான் ஒரு கிராமத்தில் உள்ள ஏழ்மை குடும்பத்தில் பிறந்து பல்வேறு சோதனைகளைக் கடந்து சர்வதேச அளவில் விளையாடினேன்.\nஅது போல் நீங்களும் சோதனைகளைக் கண்டு துவண்டு விடாமல் தனக்கென ஒரு இலக்குடன் பயணம் செய்து வெற்றி பெற வேண்டும் என பேசினார். முன்னதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டு இயக்குநர் மற்றும் உடற்கல்வியியல் விளையாட்டுத்துறைத் தலைவர் சேது வரவேற்புரையாற்றினார். விழா முடிவில் கல்வியியல்துறைத் தலைவர் பேராசிரியர் வில்லியம் தர்ம ராஜா நிறைவுரையாற்றினார். மேலும் இந்நிகழ்வில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ் பாபு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் நிதி அலுவலர், தேர்வாணையர், தொலைதூர தொடர்கல்வி இயக்குநர், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், ம���லும் பல்கலைக்கழகத்தின் பேராசியர்கள், மற்றும் பல்கலைக்கழக அலுவலர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத்துறை செய்திருந்தது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் 7 வட்டாட்சியர்கள் மாற்றம் : ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவு\nதூத்துக்குடி சிவன் கோயில் நிர்வாக அதிகாரி மாற்றம்\nதூத்துக்குடி விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: நிலைய இயக்குநர் எச்சரிக்கை\nதிருமணமான பெண்ணிடம் செல்போனில் பேசிய வாலிபர் மீது தாக்குதல் : 3பேர் கைது\nதந்தை திட்டியதால் வாலிபர் விஷமருந்தி தற்கொலை\nஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் 4 பேர் காயம்\nஅதிக குழந்தைகளை ஏற்றி வந்த 2 ஆட்டோக்கள் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uyirodai.blogspot.com/2008/09/", "date_download": "2018-07-20T06:37:33Z", "digest": "sha1:XGHQH34EGCEI5RXOM4ULGAGTGGGFJ7RZ", "length": 34456, "nlines": 150, "source_domain": "uyirodai.blogspot.com", "title": "உயிரோடை - லாவண்யா மனோகரன்: September 2008", "raw_content": "உயிரோடை - லாவண்யா மனோகரன்\nஒரு சூட்கேஸ் நிறைய அழுக்கு மூட்டையும், ஒரு கவிதையும்.\nஎன்னோட எல்டிஎ இரண்டு வருசமா டூயூ இந்த வருசம் அவைல் பண்ணலேன்னா எக்ஸ்பெயர் ஆயிடும் என்று அடிக்கடி நச்சரித்தார் என் கணவர். நான் இப்போ தானே புது வேலை சேர்ந்திருக்கேன் என்று தட்டி கழித்து வந்தேன். தினமொரு முறை 5 ஸ்டார் ஹோட்டலில் வேற தங்க எலிஜிபிலிடி இருக்கு.. இப்படி அடிக்கடி புலம்பலுக்கு முடிவு கட்ட மார்கழி திங்கள் மதி நிறை நன்னாளில் நான்கு நாள் மும்பை போகலாம் என்று முடிவாயிற்று.\nஒரு வழியாக மும்பை கிளம்ப வேண்டிய சுபயோக சுபதினத்தில் சாயுங்காலம் 4.45க்கு அலுவலகத்திலிருந்து கிளம்பி, ஒரு சேர் ஆட்டோ���ில்(\"என்னது ஏர்போர்ட்க்கு ஆட்டோவில் அதுவும் சேர் ஆட்டோலயா\" அப்படீங்கிறவங்களுக்கு எங்க அலுவலகம் இருப்பது ஹரியானாவில் நான் போக வேண்டியதோ தில்லி ஏர்போர்ட்க்கு. நேரடியாக ஆட்டோ கிடைக்காது. ஹரியானா தில்லி பார்டரில் தான் தில்லி செல்லுவதற்கான ஆட்டோ கிடைக்கும். சென்ற முறை சென்னை செல்லும் போது அழகா என் அலுவலகத்திலேயே சொல்லி ஒரு டாக்ஸி புக் செய்து எளிதாக 25 நிமிடத்தில் ஏர்போர்ட் அடைந்து விட்டேன். இந்த முறை மறந்தது மட்டும் அல்லாமல் கிள‌ம்பும் போது தான் பார்த்தேன் கையில் இருந்தது 150 ரூபாய் மட்டும். அது பாருங்க இந்த ஏடிஎம், டெபிட் கார்ட் எல்லாம் வந்ததிலிருந்து கையில் காசு வைத்திருப்பதென்பது மிக குறைவு. அதனால் ஆட்டோவில் போகலாம் என்று கப்பசடா பார்டரில் ஒரு ஆட்டோகார‌ரிடம் எனக்கு 6.15 ஃப்ளைட் சீக்கிரம் போக வேண்டும் என்றது தான் குறை அவர் டைம் அவுட் வைத்து ஓட்டுகின்றேன் பேர்வழி என்று, ஆட்டோவை ஓட்டோ ஓட்டென்று ஓட்டி 5.40க்கு விமான நிலையம் சேர்த்தார். ஏனோ அன்று விமான நிலையம் வரும் வழி, விமான நுழைவாயில் என்று என்றுமில்லாத வாகன கூட்டம். அது மட்டுமில்லாது உள்ளே செல்ல வெளியிலிருந்தே பெரிய பெருமாளை சேவிப்பதற்கு நிற்பதை விட பெரிய கூட்டம் நின்று கொண்டு இருந்தது. நல்ல வேளையாக அவர் முன்னமே போய் போர்டிங் பாஸ் வாங்கி இருந்தார். மேலும் வாயில் அருகே வந்து காவலரிடம் கேட்டு என்னை வரிசையில்லாமல் உள்ளே அழைத்து சென்று விட்டார். அப்புறமும் க்யூ விட்டபாடில்லை. செக்குரிட்டி செக்கிலும் அவ்வளவு பெரிய வரிசை. திருச்சி பஸ் நிலையத்தில் 3 அல்லது 4 நாள் விடுமுறைக்கு பின் சென்னை திரும்ப நிற்கும் கூட்டம் போலிருந்தது அந்த கூட்டத்தையும் கூச்சலையும் கேட்கும் போது. ம்ம் இந்தியாவின் சராசரி மனித வாழ்வின் தரம் உயர்கின்றது. :) ஒரு வழியாக 30 நிமிட தாமத‌த்துடன் மட்டும் மும்பை வந்திருங்கியது விமானம். விமானத்தில் பயணம் செய்த ஒருவர் சொன்னார் நாம் மிகவும் அதிஷ்டம் செய்தவர்கள் பெரும்பாலும் எவ்வளவு நேரம் விமானம் பயணிக்கின்றதோ அதை விட அதிக நேரம் தரையிறங்க ஆகுமென்றார். அங்கிருந்து ஹோட்டல் வந்து இரவு விருந்துண்டு உறங்கி விட்டோம்.\nமறுநாள் எழுந்து காலையில் சாண்டகுரூஸ் ரயில்நிலையத்திற்கு ஒரு ஆட்டோவில் சென்று இறங்கினோம் மீட்டரில் 18 ��ூபாய் வந்திருந்தது. ஆட்டோகாரர் மீட்டரில் 18 என்றால் 17 ரூபாய் தான் வாங்குவோம் என்றார், அட இவ்வளவு நல்லவங்களா இருக்காங்களே என்று வியந்து போனேன்.(முதல் நாள் விமான நிலையத்திருலிருந்து ஜுகுவிற்கு 140 ரூபாய் வாங்கிட்டான் அந்த டாக்ஸிகாரன் என்று என் வீட்டுகாரர் புலம்பியதில் ஆச்சரியமில்லை என்று தெரிந்தது, எனக்கு மும்பை முதல் முறை அவர் ஐந்தாறு முறை வந்திருக்கின்றார்.) கேட் வே ஆப் இந்தியா போக சர்ச்கேட் ரியல் நிலையத்திலிருந்து டாக்ஸியில் 15 ரூபாய் தான் மீண்டும் வியப்பு தான்.(சென்னை ஆட்டோகாரர்கள் நினைவு வந்தால் வியப்பாக இருக்காதா என்ன) இது தான் கேட் வே ஆப் இந்தியா, அது தான் தாஜ் ஹோட்டல் போகலாமா என்றார். அப்படியே இரண்டு, மூணு போட்டோ எடுத்துட்டு மீண்டும் ரயில் ஏறினோம். அங்கிருந்து தாதரில் இறங்கி ஆரோரா தியேட்டர் போனோம். அங்கே தமிழ் படம் ஓடுமாம் போனால் சிலப்பாட்டம் ஓடிக்கொண்டு இருந்தது ஓடியே வந்துட்டோம். \"ரத்னா அவங்க இங்க தான் இருக்காங்க அவங்க வீட்டுக்கு போகலாமா\" என்றார். சரி என்றதும் ஹோட்டல் சென்று கொஞ்சம் புதிதாகி(fresh ஆகி) மீண்டும் ரயில், கந்திவெளி சென்று தக்கூர் கிராமம் என்ற மும்பை புறநகரில் மிக பணக்கார கிராமத்தை அடைந்தோம். அங்கே செலென்ஜர் டவரில் ரத்னா மனோகர்(எங்க குடும்ப நண்பர்கள் நீண்ட நாட்களாக ஃபரிதாப்தில் இருந்தார்க‌ள் கொஞ்ச நாள் முன் மும்பை மாற்றலாகி வந்தார்கள்) வீட்டுக்கு சென்றோம். வழக்கம் போல உபசரிப்பு, பேச்சு, சிரிப்பு என்று கொஞ்சம் நேரமில்லை கிட்டதட்ட ஐந்து மணி நேரம் போனதே தெரியலை. அவர்களோடு டின்னர் முடித்துவிட்டு மீண்டும் ஜுகு கிளம்பினோம். ரத்னா கொஞ்சம் என்னை போலவே நகைச்சுவையாக பேசுவார்கள். உதாரணத்துக்கு ஒரு சில, \"என்ன ரத்னா செல்ப்ல ஒரே இன்கிலிஸ் புக்ஸா இருக்குன்னு\" கேட்டதுக்கு \"க‌வுண்ட‌ம‌ணி ஒரு ப‌ட‌த்தில‌ சொல்லுவாரு நாங்க எல்லாம் எஹுகேட்டு ஃப்மலின்னு அதை காட்டிக்க‌ தான்\", என்றார்கள். இன்னுமொன்று \"பாம்பேல வேலைகாரி ரொம்ப நல்லா வேலை செய்வாங்க ஒரு ஒரமா யாராவது உக்கார்ந்து இருந்தா அவங்களை கூட சூப்பரா துடைச்சி சுத்தம் செய்துட்டு போயிடுவாங்க.\" மேலும் ஒண்ணு \"ஃபரிதாபாதிலிருந்து வரும் போது நிறைய சாமான்களை டிஸ்போஸ் செய்து விட்டு வந்தேன். இவரை(அவர் கணவரை) தான் ஒன்னும் செய்ய ம��டியல\"(டைமிங்கோட சொல்லி பாருங்க கண்டிப்பா சிரிப்பு வரும்)\nஇரண்டாம் நாள் காலையில் எழுந்து அதே ரயில்(அதெப்படின்னு மொக்கை போடாதீங்க, அதேன்னா அதே இல்லை), அதே தாதர் நிலையம், மீண்டும் டாக்ஸி இப்போது போனது சித்தி விநாயகர் கோவில். அங்கே அருகம்புல் ஒரு கொத்தோடு ஒரு செம்பருத்தியை வைத்து கட்டி ஒரு சிறு பொக்கே போலவோ விற்று கொண்டிருந்தார்கள். அதே மாலையாகவும் கிடைத்தது. பார்க்க மிக அழகாக இருந்தது. இரண்டு மாலை வாங்கி விநாயகருக்கு கொடுத்து, வணங்கி விட்டு அங்கிருந்து மஹாலஷ்மி கோவிலுக்கு போனோம், பெரிய வரிசை(கிட்டதட்ட 2 கிமி தூரம் மக்கள் வெள்ளம்) அதனால் அங்கிருந்து அப்படியே யூ ட்ர்ன் அடுத்து மடுங்காவுக்கு தமிழ் சாப்பாடு கிடைக்கும் என்று சொன்னதால் வந்தோம். அங்கே நிறைய தமிழ் கோவில்களும் இருந்தது. ஆனால் மதிய வேளை என்பதால் எல்லாம் மூடி இருந்தது. மதிய சாப்பாடு சாப்பிட்டு விட்டு மீண்டும் கேட் வே ஆப் இந்தியா போய் எலிபெண்டா கேவ் போகலாம் என்று முடிவெடுத்து அங்கே போய் ஒரு படகில் கிட்டதட்ட ஒன்ற‌றை ம‌ணி நேரம் கடலில் அங்கே மிதக்கும் கப்பல்,படகுகள் இதெல்லாம் பார்த்தபடி போய் ஒரு தீவில் இறங்கி அங்கே விற்கும் இலந்தை பழம்,மாங்காய் இத்தியாதி இத்தியாதியை வாங்கி உண்டு இரண்டு நிமிடம் ரயிலில்(மாதிரி) போய், 20 நிமிடம் நடைபாதை கடைகளை ரசித்தவாறு ஒரு மலை மேல் ஏறி அங்கே இருக்கும் குரங்குக‌ளின் அட்டகாசத்திலிருந்து தப்பி அங்கிருக்கும் சுமாரான ஒரு குகை கோவிலை தரிசித்துவிட்டு இஷ்டபடி புகைப்படம் எடுத்துவிட்டு, மீண்டும் வந்த வழியே வந்து விடுதியை அடையும் போது இரவு உணவிற்கான நேரம் வந்திருந்தது. அதனால் உண்டு விட்டு ஜூகு கடற்கரை (கடற்கரைக்குறிய எல்லா அடையாளங்களும் கூடாவே நிறைய‌ குப்பைக‌ளும் இருந்த‌து, மும்பை மாநகராட்சி இதை கொஞ்சம் சுத்தம் செய்ய முயற்சி செய்தால் நன்றாக இருக்கும்) சென்று வந்து உறங்கியாகிவிட்டது.\nமூன்றாம் நாள் மும்பை சுற்றி காட்டும் ஒரு பேருந்தில் சென்றோம். பேருந்தில் ஒரு வழிகாட்டி மிக நகைச்சுவையாக மும்பை மாநகரை பற்றி கூறிக் கொண்டு வந்தார். ஒரு கட்டிடத்தை காட்டி அது தான் சஞ்ஜய்தத்தின் மாமியார் வீடு என்றார், அப்புறம் அதை அப்படி தான் கிண்டலாக கூறுவோம் அது மும்பை உயர்நீதி மன்றம் என்றார். அடுத்து ஒரு வ���ளையாட்டு மைதானத்தை காட்டி அதற்கு பெயர் காந்தி மைதானம் என்றும் காரணம் அதில் புல் இல்லாம‌ல் மொட்டையாக இருப்பதால் என்றார். :) நீங்கள் இறங்கும் போது பணம்,நகை, பாம்(வெடிகுண்டு) போன்ற விலை உயர்ந்தவைகளை கூடவே எடுத்து சென்றுவிடுங்கள், சாப்பிடும் ஐட்டம் ம‌ட்டும் விட்டு செல்லுங்கள் நான் பார்த்து கொள்கின்றேன் என்றார். :) மும்பை தரிசனில் பிடித்தவை தொங்கும் தோட்டம்(ஆனால் உண்மையாக தோட்டம் தொங்கவில்லை நீர்தொட்டி மேல் அமைந்து இருப்பதால் அந்த பெயர் காரணமாம்), பூட் ஹவூஸ், மெரைன் டிரைவ் சாலை, மஹாலஷ்மி கோவில், அட்ரா மாலில் காட்டப்பட்ட 4டி காட்சி, அனுஜன்யா அண்ணாவை சந்தித்தது.(பாவம் அனுஜன்யா, ஹேங்கிங் கார்டனில் இருந்து, மஹாலஷ்மி கோவில் வரை எங்கள் பேருந்தை தொடர்ந்து தொடர்ந்து ஒரு வழியாக‌ சந்தித்து, ஓட்டத்தோடு ஓட்டமாக மஹாலஷ்மியை தரிசித்து, கொஞ்சம் பேசி, மஹாலஷ்மி கோவிலிருந்து அட்ரா மால் வரை கொண்டு வந்து விட்டார். என்னிடம் பேசியதை விட என் வீட்டுகாரரிடம் அதிகம் பேசினார். அனு அண்ணியும் தொலைபேசினார்கள் என்னிடம்) 4டி சோவில் 3டியை விட கொஞ்சம் மிகைப்பட்டதாக இருந்தது. படத்தில் பனி பெய்யும் போது தலை மேல் பனி பொலிந்தது. அங்கே தீ எரியும் போது நாற்காலியிம் பின்பக்கத்தில் ஊதாங்குழல் ஊதுவது போல ஒரு வித சத்ததோடு என்னவோ வந்தது.(நல்ல வேளை நிஜபனி போல நிஜ தீ வைத்து சுடவில்லை.) ஆனால் அடிக்கடி நாற்காலி முன்னும் பின்னும் ஆடி யாரோ நம்மை அடிப்பது போல இருந்தது. மற்றபடி கண்டிப்பாக 4டி சோ பார்க்கலாம். நல்ல வித்தியாசமான பொழுது போக்கு. அங்கிருந்து நேரு அறிவியல் கூடம் சென்றோம் நிறைய விசயம் குழந்தைகளுக்கு அறிவியல் கற்பிப்பதை போல இருந்தது. சத்தம், சங்கீதம் பற்றிய தொகுப்பிடத்தில் வெர்சுவல் ரியாலிட்டி என்ற இடத்தில் நாம் நடனமாடினால் அதற்கு தகுந்த இசை ஒலிக்கிறது.(பெரிய கம்ப விசித்திரமில்லை எல்லாம் மென் பெருளே, ஒரு சில இசைகருவிகள் அந்த இசை கருவி மீது நம் நிழற்படம் விழந்தால் ஒலிக்கின்ற மாதிரி செய்து இருக்கின்றார்கள். ஆனால் ரசிக்கும் படி இருக்கின்றது) மேலும் சிலது அந்த பகுதியில் நன்றாக இருந்தது. ஒரு பியானா போன்ற கருவியில் நடந்தால் இசை வந்தது. அதன் பின் பேருந்து ஜுஹு கடற்கரை சென்றதால் நாங்கள் இடையில் இறங்கி மீண்டும் மடுங்கா சென்ற முதல் நாள் விட்டு போயிருந்த கோவில்களை பார்த்துவிட்டு இரவு உணவை முடிந்து ஹோட்டல் வந்து சேர்ந்தோம்.\nநான்காம் நாள் காலை எழுந்து தில்லி திரும்பும் ஆயத்த‌த்தில் ஆழ்ந்தோம். வரும்போது இருந்த தில்லி விமான நிலைய நெரிசலை மனதில் கொண்டு இரண்டு மணி நேரம் முன்னமே விமான நிலையத்தை அடைந்தால் என்ன ஆச்சரியம், நுழை வாயிலில் கூட்டமே இல்லை. போர்டிங் பாஸ் வாங்க ஐந்தே நிமிடங்கள் தான் ஆயிற்று. செக்குரிட்டி செக் பத்தே நிமிடத்தில் முடிந்தது. நல்லவேளை கையில் சுஜாதாவின் ஓரிரு எண்ணங்கள் புத்தகம் இருந்ததால் பொழுது போனதே தெரியவில்லை. விமானமும் குறிப்பிட்ட நேரத்திற்கு ஐந்து நிமிடம் முன்னமே கிளம்பி சரியான நேரத்தில் தில்லி வந்திறங்கியது. ஒரு டாக்ஸி பிடித்து இல்லம் வந்து சேர்ந்தோம். கைபேசியை உயிர்யுட்டியில் இணைத்துவிட்டு, எஸ் எஸ் முசிக்கில் \"நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை\" பாட்டை கேட்டதும் வீட்டிக்குள் வந்து விட்டது மனமும்.\nபயணத்தில் திரும்பும் போது எடுத்து சென்ற சூட்கேஸ் நிறைய அழுக்கு துணிகளும்..., தினசரி சிடுசிடுப்பும்,சலிப்புமில்லாத‌ சற்றே அதிக நேரமும், தில்லி வந்திருக்கிய விமானத்திலிருந்து விமான நிலையத்திற்கு பயணித்த பேருந்தில் என் கையசைப்பிற்கு என்னை பார்த்து மலர்ந்து சிரிந்த ஒரு குழந்தையும், பக்கத்து இருக்கையில் பயணித்த என் சிறு சிறு உதவிக்கு அன்பான பதிலாக \"எங்கு சென்றாலும் அழகான பேத்திகள் எனக்கு உதவ கிடைத்து விடுகின்றார்கள்\" என்ற வயதான பாட்டியும் கவிதையாகி இருந்தன(ர்). :)\nகொடு வரி வேங்கை பிழைத்து, கோட்பட்டு, -\nமடி செவி வேழம் - இரீஇ, அடி ஓசை\nஅஞ்சி, ஒதுங்கும் அதர் உள்ளி, ஆர் இருள்\nதுஞ்சா, சுடர்த்தொடி கண். 16\n\"வளைந்த வரிகளையுடைய பெரும்புலியினால் தாக்கப்பட்டுத் தப்பியோடிய மடிந்த காதுகளையுடைய யானையானது பின்வாங்கித் தன் நடையால் எழும் ஓசையானது புலிக்குக் கேட்குமோ என்று அஞ்சி, மெல்ல நடக்கக்கூடிய வழியில் நீ திரும்பிப் போக வேண்டும் என எண்ணியதால், ஒளிமிக்க வளையல் அணிந்த தலைவியின் கண்கள் நேற்று இரவு முழுவதும் தூக்கம் கொள்ளவில்லை. எனவே நீ விரைவில் தலைவியை மணம் செய்து காப்பாயாக\" என்று தோழி தலைவனிடத்தில் கூறினாள்.\nஇந்த பாடலில் இயற்கையான பெண்ணின் குணமான, பிரியமானவர் மீதான அதீத அக்கரையும், மிதமிஞ்சின கற்பனையில் அது நடக்குமோ இது நடக்குமோ என்ற பயமும், அவருக்கு எதுவும் நடந்து விடக்கூடாது என்ற கவலையும் சேர்த்து அவளை தூங்க விடாமல் வாட்டுவது போல் மேலோட்டமாக கொள்ளலாம்.\nஆயினும் அடிபட்ட யானையாக அவளையும், சினம் கொண்ட புலியாக அவள் இல்லத்தாரையும் பொருந்தி பார்க்கலாம். அவள் பசலை படர்ந்திருப்பது அவள் பெற்றோர்க்கு தெரிய கூடாதென்று மறைக்க பாடுபடுவதை தலைவனுக்கு குறிப்பாக உணர்த்த தோழி இவ்வாறு உரைத்ததாக கொள்ளலாம்.\nஎல்லாம் காதல் படுத்தும் பாடு.\nLabels: ஐந்திணை ஐம்ப‌து, க‌விதையை சார்ந்து\nமுதல் மற்றும் இரண்டாம் தொகுப்பு\nஒரு சூட்கேஸ் நிறைய அழுக்கு மூட்டையும், ஒரு கவிதையு...\nஸ்ரேயா கோஷல் என்னும் இசை தேவதை\nஎன்னுடைய பிடித்த பொழுதுப்போக்கு எங்கள் சிற்றுந்தில் இசையுடன் கூடிய பயணம். ஒவ்வொரு முறையும் இசையினையும் சிறிது இயற்கையையும் ரசித்தபடியே ஓட...\nபாஸ்கர் சக்தியின் அழகர்சாமியின் குதிரை எஸ்.ராமகிருஷ்ணன் சிறந்த கதைகள் என்று பட்டியலிட்ட இலக்கிய தரம் வாய்ந்த கதைகளில் ஒன்று. தன்னுடைய கரை...\nCoffee - மனிதர்களை தேவர்களாக்கும் பாணம்\nநான் ஒரு காப்பி பைத்தியம், எப்போது காபி குடிக்க யார் அழைத்தாலும் நான் மறுத்ததில்லை. நான் ஆறு மாத குழந்தையாக இருக்கும் போதே அம்மாவின் அ...\nமதராச பட்டினம் – தயிர் விட்ட பழையதும் மாவடுவும்\nபடத்தின் டைட்டில் கார்ட் பழைய மதராச பட்டினத்தின் வரைபடத்தின் சில ஊர்களில் எழுதப்பட்டு நேர்த்தியான பிண்ணனி இசையோடு காட்டுகின்ற கணத்திலேயே...\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nலட்சுமி யின் கொம்புகளில் இருந்து ஒரு பச்சை ப் பாம்பு சரசரவென ஊர்ந்து வாழை மரத்தின் மேலேறி வாழைக் குலையில் வந்து படமெடுத்து நின்றது....\n1. நீ வருவதற்காக காத்திருந்த நேரத்தில்தான் பளிங்கு போல் அசையாதிருந்த தெப்பக்குளம் பார்க்க ஆரம்பித்தேன். தலைகீழாய் வரைந்து கொண்ட பிம்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2017/nov/15/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-2808406.html", "date_download": "2018-07-20T07:13:41Z", "digest": "sha1:5LK6DUAZKUUF4KQKN7DQ4RR67CDQA57G", "length": 6945, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "இளம் தாய்மார்கள் கவனிக்க!- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் மகளிர்மணி\nபச்சிளம் குழ��்தைகள் வாரம் நவம்பர் 14-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்:\n•தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் எடை அதிகரித்து பருமனாகக் கூடாது.\n•சில மருந்துகளின் தாக்கம் தாய்ப்பாலின் வழியாகக் குழந்தைக்கும் செல்ல வாய்ப்புள்ளது. எனவே, தாய்மார்கள் மருத்துவர்கள்ஆலோசனையின்றி எந்த மருந்து களையும் உட்கொள்ளக் கூடாது.\n•குழந்தைப் பிறந்த உடன் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.\n•தாய்ப்பாலில் குழந்தையின் பார்வைக்குத் தேவையான வைட்டமின் ஏ சத்துகள் அதிகமாக உள்ளன.\n•ஒரு நாளைக்கு 8 முதல் 10 முறை அல்லது குழந்தையின் தேவைக்கேற்ப தாய்ப்பால் கொடுக்கலாம்.\n•சரியாக பால் குடிக்கும் குழந்தைகள் நான்கு நிமிடங்களில் ஒரு மார்பகத்தில் இருந்து பாலைக் குடித்துவிடும்.\n•குழந்தைப் பிறந்த முதல் மாதத்தில் 2, 3 மணி நேரத்துக்கு ஒருமுறை பால் குடிக்கும். அதன் பின்பு 4 மணி நேரத்துக்கு ஒருமுறை குடிக்கும்.\n•பால் கொடுத்தவுடன் குழந்தையைத் தோள் மீது போட்டு முதுகைத் தடவிக் கொடுத்தால் ஏப்பம் வந்துவிடும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81?page=2", "date_download": "2018-07-20T06:48:32Z", "digest": "sha1:NSHRZMVYUXF3B3GXRCJ35KGI5SBCSAAI", "length": 7938, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வாகன விபத்து | Virakesari.lk", "raw_content": "\n3 பேரை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை\nநம்பிக்கையில்லா தீர்மானம் இந்திய பாராளுமன்றத்தில் - மோடி\nஇந்திய கிரிக்கெட்டில் வெடித்தது புது சர்ச்சை\nபடகு மூழ்கியதில் 8 பேர் பலி\n30 வருடங்களாக தூங்காத சவுதியைச் சேர்ந்த விசித்திர நபர்\nபொன்னாலை ஆலயச் சூழலிலிருந்��ு 22 வருடங்களின் பின் வெளியேறியது கடற்படை\nமுல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றும் வெடிபொருட்கள் மீட்பு\nஏ9 வீதியை கடந்து செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை.\nகிண்டலுக்கு பயந்து குழந்தையை கொன்று குளத்தில் வீசிய பெற்றோர்\nஅலோசியஸின் சிறை அறையிலிருந்து மீட்கப்பட்ட “ சிம் ” அட்டைகள் குறித்து புதிய தகவல்\nவிபத்தில் தாயும் மகளும் பலி ; குழந்தை உட்பட இருவர் காயம்\nகாலி - அஹங்கம வெல்ஹேங்கொட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nவாகன விபத்தில் இராணுவ வீரர் படுகாயம் : மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதி\nமட்டக்களப்பு - திருகோணமலை நெடுஞ்சாலை, கிண்ணியா பகுதியில் இன்று பகல் இடம் பெற்ற வாகன விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் படுகாய...\nபெரு வாகன விபத்தில் 48 பேர் பலி\nபெருவில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nகெகிராவ வாகன விபத்தில் ஒருவர் பலி\nகெகிராவ - இபலோகம, கொனபதிராவ பகுதியில் மோட்டார் சைக்கிளும், கெப் வகை வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழ...\nமாத்தளையில் வாகன விபத்துக்களால் உயிரிழப்போரின் தொகை அதிகரிப்பு\nயுத்த காலத்தில் நிகழ்ந்த உயிரிழப்புக்களை விட அண்­மைக்­கா­ல­மாக மாத்­தளை மாவட்­டத்தில் இடம்பெற்ற வாகன விபத்­துக்­களால்...\nவாகன விபத்தில் சிறைச்சாலை அதிகாரி பலி\nதெகியத்தகண்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற சிறைச்சாலை வாகன விபத்து ஒன்றில் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் உயரிழந்துள்ளதாக பொலிஸார்...\nதெற்கு அதிவேக வீதியில் விபத்து ; ஒருவர் பலி, 6 பேர் காயம்\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன - குருந்துகஹாஹெத்தமவுக்கு இடையில் 55.4 எல் மயில் கல்லிற்கருகில் இன்று அதிகாலை இட...\nவாகன விபத்துகளில் ஐந்து மாதங்களில் ஆயிரத்து 270 பேர் பலி\n2017 ஆம் ஆண்டின் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மே மாதம் 31 ஆம் திகதி வரையான முதல் ஐந்து மாத காலப்பகுதயில் இடம்பெற்ற வாகன...\nதிருமணத்திற்கு மறு நாள் ஏற்பட்ட விபரீதம் : புதுமணத்தம்பதிகள் வெவ்வேறு வைத்தியசாலையில்\nதிருமண நிகழ்விற்கு மறு நாள் நடந்த வாகன விபத்திற்கு முகம்கொடுத்த புது மணத்தம்பதிகள் வதுபிடிவல மாவட்ட ஆரம்ப வைத்தியசாலை மற...\n30 அடி பள்ளத்தில் பாய்ந்து வாகனம் விபத்து\nஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் நோர்வூட் தியசிரிகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்து நாவலபிட்டி...\n30 வருடங்களாக தூங்காத சவுதியைச் சேர்ந்த விசித்திர நபர்\nதிருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் கைது\nகண்ணீர் விடும் கன்னி மேரியின் வெண்கல சிலை\nகாலநிலையில் மாற்றம் ; மீனவர்கள் அவதானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2016/03/2.html", "date_download": "2018-07-20T06:49:06Z", "digest": "sha1:A7KWVBW2VPHNEHYARDLSOWWQHOROOPBV", "length": 13369, "nlines": 251, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: கேப்டன் விஜயகாந்த் என்ன முடிவு செய்யலாம் ? (2 )", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகேப்டன் விஜயகாந்த் என்ன முடிவு செய்யலாம் \nமேலே உள்ள முந்தைய பதிவில் முடித்தபடி\nஇரண்டு வழிகள் தான் மீதம் உள்ளது\nமுதல் வழி.. தனித்துப் போட்டியிடுவது..\nஇதற்கு முன்பு தனித்து போட்டியிட்ட போது\nஇருந்த சூழல் நிச்சயமாக இப்போது இல்லை\nஅப்போதுஅவர் மேல இருந்த கதாநாயக அந்தஸ்துக்\nஅவர் குறித்த வாட்ஸ் அப் மற்றும் முக நூல்களில்\nஅவர் குறித்தான பதிவுகளிலேயே தெரிந்து\nஎனவே தனியாகப் போட்டியிடுவார் எனில்\nநிச்சயம் இதற்கு முன்பு தனித்துப் போட்டியிட்டுப்\nபெற்ற சதவீதத்தை விடக் குறைவாகத்தான்\nவாக்குகள் பெறுவார். அது நிச்சயம் அவருடைய\nஎனவே தனித்துப் போட்டியிடுவது அவ்வளவு\nகடைசியாக உள்ள ஒரு வழி\nபாரதீய ஜனதாக் கட்சியுடன் இணைந்துப்\nஇதில் அவருக்கான பாதக அம்சம்\nகாரணம் இங்குள்ள அனைத்துப் பிரதான\nஆளுங்கட்சியின் அதீத அதிகார துஸ்பிரயோகம்\nதாங்கும் சக்தி தி.மு.க வுக்கு உண்டு\nநால்வர் அணியினை அதிகம் சீண்டி\nஅதனை முன்னணிக்கு கொண்டுவரும் தவறினை\nநிச்சயமாக வேண்டுமென்றே தேமுதிக வை\nபிரதான எதிரிபோல் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தும்\nசந்திக்க மத்தியில் ஆளும் ஒரு கட்சியின்\nமிகச் சிலத் தொகுதியிலேயே இந்தக் கூட்டணி\nவெல்ல முடியும் ஆயினும் அந்த வெற்றி\nமத்திய ஆளுங்கட்சியின் கூட்டணி என்கிற வகையில்\nஅவசியமெனில் அடுத்து வரும் ராஜ்யசபா\nதேர்வினில் தனது கட்சிக்காக ஒன்று அல்லது\nஇரண்டு இடங்களைப் பெற்று கட்சியின்\nதி.மு.க மற்றும் காங்கிரஸ்ஸுடன் சேருவதன் மூலம்\nகிடைக்கும் வேறு வகையான ஆதாயங்கள்\nநிச்சயம் பி.ஜே.பி.யுடன�� சேருவதன் மூலமும்\nதே.மு தி..கவுக்கு பி.ஜே பி யுடன் கூட்டணி\nவைத்தல் ஒன்றே நிச்சயம் புத்திசாலித்தனமான\nஇதன் படி தே.மு..தி க. இப்படி முடிவெடுப்பது\nமக்கள் எப்படி முடிவெடுப்பது அவர்களுக்கு\nதி மு க வுடன் 59 தொகுதிகள் என்று உடன்பாடு எட்டி விட்டதாக கொஞ்ச நேரமாக ஒரே வதந்தி\nபதிவை வெளியிடலாம் என இருந்தேன்\nஇப்படி ஏதேனும் முடிவு அறிவிப்பு வரும் முன்பு\nஎழுதுவதே சரியாக இருக்கும் எனக் கருதியே\nநல்ல அலசல். யார் யாருடன் கூட்டு வைத்தாலும் மக்களுக்கு நல்லது செய்யப்போகும் அரசியல்வாதி யார் என்பதே பெரும் கேள்விக்குறி\nதேர்தலுக்கு பின் காமெடி வடிவேலு மாதிரி காமெடி விஜயகாந்தும் காணாமல் போகலாம் அல்லது தன் கட்சியை பிஜேபி கூட நிரந்தரமாக இணைத்து கொள்ளலாம்\nMANO நாஞ்சில் மனோ said...\nதிமுக'வுடன் கூட்டணி வைக்காவிட்டால் தேமுதிக கட்சி என்பது பாமக மாதிரி ஆகிவிடும், கட்சிகாரங்க ரொம்பபேர் கானாமப்போயிருவாங்க.\nகேப்டன் விஜயகாந்த் என்ன முடிவு எடுக்கலாம் \nகேப்டன் விஜயகாந்த் என்ன முடிவு செய்யலாம் \nநம்மைக் கூர்ப்படுத்திக் கொள்ளும் நாள்\nகவிதைப் பெண்ணும் காதல் நண்பியும்\nதினம் நன்மை தடையின்றித் தொடர.....\nஇறுக்க நெருக்கம் யாருடன் இருக்கும் \nஅழுது கொண்டிருப்பதற்குப் பதில் .......\nசமூக நீதியும் சமூக அமைதியும்.....\nவள்ளுவன் சொன்ன ராஜ ரகசியம்\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsigaram.blogspot.com/2012/10/natchathira-nilavugal.html", "date_download": "2018-07-20T06:51:30Z", "digest": "sha1:GRXEUA4266EV3X4V7TJM3EHEHY743D4G", "length": 16427, "nlines": 216, "source_domain": "newsigaram.blogspot.com", "title": "சிகரம் பாரதி: நட்சத்திர நிலவுகள்", "raw_content": "\nஉங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான்.\nஎனது இக்கவிதை இலங்கையின் பிரபல நாளிதழான \"தினகரன்\" இல் 18.07.2010 அன்று வெளியானது.\nஇதை வெளியிடாட்டி அது நாளிதளே இல்லீங்க....\n\"தினகரன்\" இல் ( 18.07.2010) வெளியானதற்கு வாழ்த்துக்கள்...\nகளவாடப்படும் நிலவுகள் அருமையான கற்பனை .அழகான வரிகள். வாழ்த்துகள்\nசிக்கலில் சிக்கிய பிக் பாஸ்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவம் ஆரம்பித்து இரண்டாம் வாரம் சென்று கொண்டிருக்கிறது. கடந்த பருவத்தைப் போலல்லாமல் இந்த பருவத்தில் முதல் வாரத்த...\nஉங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவத்தில் உங்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் யார் உங்கள் எண்ணங்களை வாக்குகளாய் இங்கே பதிவு செய்யுங்கள். WHO IS YOU...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 11 | பஞ்சாயத்து பாலாஜி\nபிக் பாஸ்ன்னா அது பிக் பாஸ் தான். போனமுறை விட்டதுக்கெலாம் சேர்த்து வைத்து இம்முறை போட்டியாளர்களை வைத்து சிறப்பாய் செய்து கொண்டிருக்கிறார்....\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - வாரம் 02 - யாரை காப்பற்றப் போகிறீர்கள்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் வாரமும் முடியப்போகிறது. உங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 10 | ஆடலுடன் பாடலை ரசிப்பதிலே தான் சுகம்\nஒன்பதாம் நாள் நள்ளிரவு 12.00 மணிக்கு மும்தாஜும் மமதியும் குளியலறை பகுதியில் பேசிக்கொண்டிருக்கின்றனர். எஜமானர் - வேலைக்காரர் போட்டி குறித்த...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 12 | பிக் பாஸ் பட்டிமன்றம்\nபிக் பாஸ் தமிழ் 02 வாரம் 02 நாள் 12 காலை எட்டு மணிக்கு வேலைக்காரர்களான ஆண் அணியினரை அலாரம் வைத்து எழுப்பி விடுறார் ப...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 13 | பீப் குறும்படம்\n'விதிவிலக்குகள் விதியாகாது, விதி மீறல்கள் தண்டனையில்லாமல் போகாது' என்னும் தத்துவத்தோடு சனிக்கிழமை அத்தியாயத்தைத் துவங்குகிறார் கமல...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 13 | முன்னோட்ட காணொளிகள்\nமுன்னோட்ட காணொளி - 01 முன்னோட்ட காணொளி - 02 #பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #விஜய்தொலைக்காட்சி #மும்தாஜ் #மமதி #கமல்ஹாசன் #Bigg...\nபிக் பாஸ் தமிழ் - வாக்களிப்பு முன்னோட்ட காணொளி - 01 முன்னோட்ட காணொளி - 02 முன்னோட்ட காணொளி - 03 ...\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள் 'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...\nBigg Boss (111) Bigg Boss Malayalam (4) Bigg Boss Marathi (2) Bigg Boss Tamil (95) Bigg Boss Telugu (12) Google Adsense (1) GT20Canada (1) IPL (16) IPL 2018 (16) LPL (1) NEWS LETTER (9) SIGARAM CO (10) SIGARAM.CO (14) SIGARAMCO (9) Style FM (1) அரசியல் நோக்கு (14) அனுபவம் (7) ஆட்சென்ஸ் (1) இணையக் கவிதைகள் (1) இரா. குணசீலன் (2) உதவும் கரங்கள் (1) உலக அழிவு (2) உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 (5) உள்ளம் பெருங்கோயில் (4) ஊரும் உலகும் (26) ஏறு தழுவுதல் (3) ஐபிஎல் (16) ஐபிஎல்2018 (16) கடிதங்கள் (5) கல்யாண வைபோகம் (17) கவிக்குழல் (1) கவிஞர் கவீதா (1) கவிதை (14) கவிதைப் பூங்கா (23) கவின்மொழிவர்மன் (7) காதல் (5) கிரிக்கெட் (4) குளோபல் இ-20 கனடா - 2018 (1) குறும்படம் (1) கூகுள் (3) கேள்வி பதில் (5) சதீஷ் விவேகா (2) சந்திப்பு (1) சரித்திரத் தொடர் (2) சாரல் நாடன் (1) சி.வெற்றிவேல் (5) சிகரத்துடன் சில நிமிடங்கள் (5) சிகரம் (15) சிகரம் திரட்டி (6) சிகரம் பணிக்கூற்று (1) சிகரம் பாரதி (83) சித்திரை (1) சிறுகதை (3) சிறுகதைப் போட்டி (1) செய்தி மடல் (8) டுவிட்டர் (4) தங்க. வேல்முருகன் (1) தமிழாக்கம் (2) தமிழ் (3) தமிழ் கூறும் நல்லுலகம் (4) தமிழ்ப் புத்தாண்டு (1) திருக்குறள் (6) திலகவதி (1) தூறல்கள் (1) தேன் கிண்ணம் (3) தொலைக்காட்சி (2) தொழிநுட்பம் (6) நகைச்சுவை (1) நிகழ்வுகள் (11) நேர்காணல் (7) படித்ததில் பிடித்தது (32) பயணம் (9) பாட்டுப் பெட்டி (4) பாரா (1) பாலாஜி (3) பிக் பாஸ் (111) பிக் பாஸ் 2 (94) பிக்பாஸ் (16) பிரமிளா பிரதீபன் (1) புதினம் (2) பெண்ணியம் (1) பேஸ்புக் (3) மாரிராஜன் (1) மானம்பாடி புண்ணியமூர்த்தி (5) முகில் நிலா தமிழ் (2) முடிமீட்ட மூவேந்தர்கள் (2) முனீஸ்வரன் (1) மைக்கல் கொலின் (1) யாழ் இலக்கியக் குவியம் (1) யாழ் பாவாணன் (1) லங்கா பிரீமியர் லீக் (1) லுணுகலை ஸ்ரீ (1) வரவேற்பறை (24) வலைப்பூங்கா (2) வாட்ஸப் (3) வாழ்க்கை (2) வானவல்லி (2) வானொலி (3) விலையேற்றம் (1) விவாதம் (3) விளையாட்டு உலகம் (15) வீரகேசரி (1) வெ. மைதிலி (1) வெள்ளித்திரை (9) வெற்றி (1) வென்வேல் சென்னி வாசகர் வட்டம் (1) வேலணையூர் தாஸ் (1) ஜீ தமிழ் (1)\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-07-20T07:10:53Z", "digest": "sha1:YH2ZT2IJZKOL7F5DYKPXCPQTCL34S3DG", "length": 14462, "nlines": 100, "source_domain": "universaltamil.com", "title": "எல்லோரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் - துமிந்த திஸாநாயக்க", "raw_content": "\nமுகப்பு News Local News எல்லோரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் – துமிந்த திஸாநாயக்க\nஎல்லோரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் – துமிந்த திஸாநாயக்க\nநாட்டில் யாப்பு சீர்திருத்தம் ஒன்றின் அவசியம் தொடர்பில் பேசுவது இது முதல் சந்தர்ப்பம் இல்லை, மஹிந்த, மைத்திரி ஆகிய இருவருமே இது தொடர்பில் பேசுயுள்ளனர் என துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.\nவட்டகொட – மடக்கும்புர பிரதேசத்தில் வெலிகல வாவி புனரமைக்கப்பட்டு மீன் குஞ்சுகள் இடும் வைபவம் இடம்பெற்றது.\nஇதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nகடந்த ஆட்சியின் போது, இந்திய அரசாங்கம் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த போது 13 மற்றும் அல்லாமல் 13 பிளஸ் தொடர்பிலும் பேசினார்கள்.\nஅதேபோல் முன்னைய ஆட்சியில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா பிரதிநிதிகளிடம் நாட்டில் அரசியலமைப்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக உறுதியளிக்கப்பட்டது.\nஐ.நா மனித உரிமை பேரவைக்கும் இதே எதிர்பார்ப்பை வழங்கினர். எனவே சகலரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் அமைப்பு திருத்தம் ஒன்று தேவை என்பதே உண்மை.\nஅந்த அரசியல் யாப்பில் பெரும்பான்மையினரின் கருத்துக்களே உள்ளடக்கப்பட வேண்டும். எனவே சகலரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயங்கள் அதில் உள்ளடக்கப்பட வேண்டும்.\nஆகவே இது தொடர்பில் தற்போது தெரிவிக்கப்படும் பல கருத்துக்களை நாம் கேட்டு வருகின்றோமே தவிர அவற்றை அங்கிகரீக்கவில்லை. இந்த நிலையில் சிலர் இது தொடர்பில் குழப்பமடைந்துள்ளனர்.\nஎனவே ஒவ்வொரு இனத்தாரும் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். ஆரம்பத்தில் இருந்தே தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் யாப்பை உருவாக்க கடும் பிரயத்தனம் எடுத்துள்ளனர்.\nஆகவே, புதிய அரசியல் யாப்பின் ஊடாக வெவ்வேறான குழுக்களாக பிரியாமல் ஒன்றிணைந்து சக்திமிக்க இலங்கையில் முன்னோக்கி பயணிக்கவே எதிர்பார்க்கின்றோம். ஆகவே இதனை குறுகிய சிந்தனையோடு பார்க்காமல் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என்றார்.\nஅலுகோசு பதவிக்கு 8பேர் விண்ணப்பங்கள் சமர்ப்பித்துள்ளனர்\nவெற்றிடம் காணப்படும் அலுகோசு பதவிக்கு தம்மை இணைத்துக்கொள்ளுமாறு தெரிவித்து, 8 பேர் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர் என, சிறைச்சாலைகள் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. அலுகோசு பதவி வெற்றிடத்துக்கு ஆட்களை சேர்த்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும்...\nயாழ். அரியாலையில் பால்மா குடித்து விட்டு உறங்கிய குழந்தை பரிதாப மரணம்\nயாழ். அரியாலை பூம்புகாரைச் சேர்ந்த பிரதீபன் பிரியங்கா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.குழந்தை நேற்று பால்மா குடித்து விட்டு உறங்கியுள்ளது. மாலை ஐந்து மணியளவில் நித்திரையால் எழும்பிய குழந்தைக்கு சளித்தன்மை காணப்பட்டுள்ளது. வழமைக்கு மாறாக குழந்தைக்கு...\nமோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு புதியவகை எரிபொருள் விரைவில் அறிமுகம்\nமோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கு நன்மையளிக்கும் வகையில் புதிய எரிபொருள் வகை விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு புதிதாக 13 பொறியியலாளர்களை உத்தியோகப்பூர்வமாக இணைத்து கொள்ளும்...\nஇந்த 4 படத்துல ஒன்றை தெரிவு பண்ணுங்க – உங்கள் சீக்ரெட் என்னவென்று நாங்கள் சொல்கிறோம்\nஇது லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு. அதில் ஒரு புகைப்படத்தின் இருபுற தோற்றத்தை தேர்வு செய்வதை வைத்து ஒரு நபரின் குணாதிசயங்கள் பிரித்து அறியப்பட்டது. நீங்கள் உங்கள் குணாதிசியங்களை அறிய, முதலில்...\nஆலய அன்னதான மடத்தில் இருந்து படையினர் வெளியேற்றம்\nபொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தை அண்மித்த பகுதியில் உள்ள ஆலய அன்னதான மடத்தில் தங்கியிருந்த கடற்படையினர் அங்கிருந்து நேற்று மாலை வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 22 வருடங்களாக அன்னதான மடத்தில் தங்கியிருந்த கடற்படையினரிடம், அங்கியிருந்து...\nபடுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் – புகைப்படம் உள்ளே\nவிருது விழாவிற்கு படுகவர்ச்சி உடையில் வருகைதந்த பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்டியே ஷாக்...\n உங்களுக்கு ஏற்ற தொழில நாங்க சொல்லுறம்\nஸ்ரீகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸை தொடர்ந்து தமிழ் லீக்ஸில் சிக்கிய பிரபல நடிகர்- பெரும்...\nஇதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை த்ரிஷா- புகைப்படம் உள்ளே\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\nஇதுவரை யாரிடமும் சொல்லாத ரகசியத்தை போட்டுடைத��த ஸ்ரீரெட்டி\nரசிகர்களை கிறங்கடிக்கும் எமி – கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோ உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naanirakkappokiraen-aruna.blogspot.com/2010/09/bhangarh.html", "date_download": "2018-07-20T06:36:28Z", "digest": "sha1:ITY6WJXEAJZZJKSU5P4FAFNY2AQFSPKW", "length": 20273, "nlines": 282, "source_domain": "naanirakkappokiraen-aruna.blogspot.com", "title": "அன்புடன் அருணா: இராஜஸ்தானத்து ராணிகளின் கதை--1", "raw_content": "\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன்-\nஅவை நேரே இன்றெனக்குத் தருவாய் -\nஎன்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,\nஇனி என்னைப் புதிய உயிராக்கி -\nஎனக்கேதும் கவலையறச் செய்து -\nமதி தன்னை மிகத் தெளிவு செய்து -\nஎன்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.\nபான்கட் (Bhangarh)... சூரியன் உதிக்கும் முன்னும், சூரியன் மறைந்த பின்னும் அரசால் அனுமதி மறுக்கப்பட்ட ஒரு சிதிலமடைந்த சிறு நகரம்.\nஜெய்ப்பூரிலிருந்து அல்வர் செல்லும் வழியிலிருக்கும் இந்த சிறு நகரத்தை, உலகத்திலேயே பேய் ஆட்கொண்ட இடங்களில் முதன்மையானது என்கிறார்கள். இந்த இடம் பற்றி நிறைய கதைகளும் வதந்திகளும் உலவுகின்றன.\n17-வது நூற்றாண்டின் முதல் பாதியில், 'பான்கட்'டில் அரண்மனை கட்ட முனைந்தார், ஆம்பர் கோட்டை மஹாராஜா மாதோ சிங். அதற்காக, அந்த இடத்தில் தியானம் செய்துகொண்டிருந்த பாபா பாலாநாத் என்ற துறவியிடம் அனுமதி கேட்டார், ராஜா.\nஅரண்மனை கட்ட அனுமதி தந்த அந்தத் துறவி, மன்னருக்கு ஒரு கண்டிஷனும் போட்டார். அதாவது, எந்தக் காரணத்தைக் கொண்டும் கட்டப் போகும் அரண்மனைகளின் நிழல், தான் தியானம் செய்யும் பூமியின் மேல் விழக் கூடாது என்றும், அப்படி விழுந்தால் அன்றோடு அனைத்தும் தரை மட்டமாகிவிடும் என்றும் சொன்னாராம். அதற்கு மன்னரும் கட்டுப்பட்டார்.\nபின்னர், மன்னர் மாதோ சிங்கின் வழி வந்த பிந்தைய தலைமுறையினர், அந்த ஒப்பந்த விவகாரம் தெரியாமல், அரண்மணையின் நிழல் குறிப்பிட்ட இடத்தின் தரையில் படும்படியாக உயர்த்திக் கட்ட, அந்த சம்ராஜ்யம் ஒரே இரவில் தரைமட்டமாகியதாகியது என்கிறது ஒரு கதை.\nமற்றொரு வரலாறு சொல்லும் கதை...\nபாங்கட் கோட்டையின் மகாராணி ரத்னாவதி ராஜஸ்தானத்துப் பேரழகி. அவள் மீது மையல் கொண்ட சிங்கா சேவ்ரா எனும் ஒரு கொடிய தந்திரவாதி, அவளைத் தன்வசமாக்க முயற்சித்துக் கொண்டேயிருந்தான்.\nராணி��்கும் தந்திரவாதிக்கும் இடையில் நடந்த தாந்த்ரீக சண்டையில், அவன் அந்தப் பேரழகியைத் தன் மந்திர வலையில் வீழ்த்துவதற்கு முயற்சித்துக் கொண்டேயிருந்தான். ஆனால், ஒவ்வொரு முறையும் தோற்றுக் கொண்டேயிருந்தான். ஏனென்றால், ராணியும் தாந்த்ரீகக் கலைகளில் தேர்ச்சியடைந்தவள்.\nஒருநாள்.. ராணியின் வேலைக்காரி ராணிக்காக வாசனைத் தைலங்கள் வாங்குவதைக் கண்ட தந்திரவாதி, அந்த தைலத்தைத் தொட்டாலே ராணி மந்திரவாதியின் வசமாகும் ஒரு வித்தையை ஏவி விடுகிறான். இதைத் தெரிந்துகொண்ட ராணி, அந்த வாசனைத் தைலம் வைத்திருந்த கண்ணாடிக் குப்பியை பாறையாக மாற்றி அந்த மந்திரவாதி இருந்த குன்றின் மீது எறிகிறாள்.\nஅதைத் தடுக்க நினைப்பதற்குள் மந்திரவாதி மேல் உருண்டு விழுந்து தாக்கப்படுகிறான். உயிர் துறக்கும் நேரத்தில் தன் சக்தி அனைத்தையும் ஒருமுகப்படுத்தி, \"நான் இறந்து விடுவேன்... ஆனாலும் ரத்னாவதி ராணியும் உயிரோடிருக்க மாட்டாள். அவள் மட்டுமல்ல... அவளைச் சார்ந்த யாரும் உயிரோடிருக்க மாட்டார்கள். அதுமட்டுமல்ல... இந்த சாம்ராஜ்யம், இந்தக் கோட்டை, அரண்மனை, வீதிகள், மக்கள்... அனைத்தும் ஒன்றுமில்லாமல் தரை மட்டமாகிவிடும். யாரும் நாளைச் சூரியனைப் பார்க்க மாட்டீர்கள்\" எனச் சாபமிட்டுச் செத்துப் போனான்.\nஅதைப் போலவே மறுநாள் சூரியனை யாரும் பார்க்கவில்லை. அனைத்தும் ஓர் இரவுக்குள் தரமட்டமாகியதாகக் கதை.\nஇவை எல்லாவற்றையும் விட இப்போது, அந்தப் பகுதியைச் சுற்றி உலவுகின்றன பல கதைகள். சூரியன் மறைந்ததற்கு பிறகு அங்கே பழைய காலம் போலவே கடை வீதிகள் சுறுசுறுப்பாக வியாபாரம் நடைபெறுவதாகவும், அரண்மனை ராஜாங்க வேலைகள் நடைபெறுவதாகவும் சொல்கிறார்கள்.\nபகலில் சுற்றிப் பார்க்க வருபவர்களாக இருந்தாலும், ஐந்து மணிக்கு மேல் அங்கே ஒருவர் கூடத் தங்குவதில்லை. ஐந்து கிலோ மீட்டர் சுற்றுவெளிக்குக் கடைகள் எதுவுமே இல்லை. இளைஞர்கள் வீம்புக்கு இரவுக்குத் தங்கி வந்து சொல்லும் கதைகள் ஆயிரம்.\nநாங்கள் 'பான்கட்'டை பகலில் பார்த்து விட்டு வந்தோம்.\nஅங்கே... சிதிலங்களைப் பார்க்கும் போது கொஞ்சம் திகிலில் நடுக்கம் வந்ததும் நிஜம் தான்\nPosted by அன்புடன் அருணா\nபுதிய தகவல்களுடன் ஒரு அருமையான இடத்தை பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி.\nமிக அருமையாக ஒரு வரலாற்றுத்தகவல் கொடுத்திருக்க���றீர்கள்.அதுவும் தகவலாக அல்ல ஒரு கதைகேட்ட மாதிரி இருக்கிறது.\nஇந்த ஊரு புராணங்களில் கூட கேள்வி பட்ட மாதிரி இருக்கே.. ம்.. பயந்துட்டே பாத்துட்டு வந்தீங்களா\nவீம்புக்கு தங்கும் இளைஞர்கள் சொல்லும் கதைகள் இருந்தால் பகிருங்கள்\n//வீம்புக்கு தங்கும் இளைஞர்கள் சொல்லும் கதைகள் இருந்தால் பகிருங்கள்//\nஏதோ பழைய சரித்திர நாவல் படிச்சமாதிரி இருக்கு அருணா\nகோட்டை என்றாலே பல கதைகளும் தொடரும் போலும்.\nஎன்ன பிரச்சினை உங்கள் தளம் சரியாக தானே உள்ளது\nசுவாரஸ்யம்... இன்னும் நிறைய படங்கள் இட்டிருக்கலாம்..\nநல்ல பகிர்வு வாழ்த்துகள் அருணா\nபடங்களுடன் பதிவு மிக அருமை அருணா. பகிர்வுக்கு நன்றி.\n/வீம்புக்கு தங்கும் இளைஞர்கள் சொல்லும் கதைகள் இருந்தால் பகிருங்கள்/\n/ பிறந்தநாள் வாழ்த்துக்கள் டீச்சர்\n/என்ன பிரச்சினை உங்கள் தளம் சரியாக தானே உள்ளது\nஏதோ ஜாவா ஸ்க்ரிப்ட் கஷ்டப்படுத்தியது சரியாகி விட்டது\nஇரவு தங்கிப்பாத்திருந்தா நாலு பேய்கதை எங்களுக்கு சொல்லியிருக்கலாம். வாய்ப்பை தவிர விட்டுட்டீங்களே\nஆயிரத்தில் ஒருவன் படக் கதை மாதிரி இருக்குது போங்க\n/சுவாரஸ்யம்... இன்னும் நிறைய படங்கள் இட்டிருக்கலாம்../\nதங்களின் பிறந்த நாளுக்கு, வாழ்த்துகளுடன் ஒரு பூங்கொத்து\nதேவை எதையும் தாங்கும் இதயம் கொண்ட ஆசிரியர்கள்\n அதுவே என் பலமும் பலவீனமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajniramki.blogspot.com/2004/05/blog-post_15.html", "date_download": "2018-07-20T06:51:15Z", "digest": "sha1:2BYWM3ONKLR2AEIB3ODTZLGJFV5Y7OCY", "length": 7613, "nlines": 82, "source_domain": "rajniramki.blogspot.com", "title": "The Road Not Taken: சுத்தமான இலக்கியம்?!", "raw_content": "\nவைரமுத்துவின் 'கள்ளிக்காட்டு இதிகாசம்' ஒரு மசாலா சினிமா என்கிற மாதிரி ஜெயமோகன் கொஞ்ச நாளைக்கு முன்பு தீம்தரிகிடவில் சொல்லியிருந்தது பத்தி எலெக்ஷன் நேரத்து டென்ஷனில் எழுத மறந்துவிட்டேன். நல்ல இலக்கியம் என்பது வெகுஜன ரசிகர்களால் படித்து, புரிந்து, ரசிக்க முடியாத லட்சணத்தில் இருக்கவேண்டும் என்பதை யார் சொல்லி வைத்தார்களோ தெரியவில்லை ஜே.பி. சாணக்கியாவின் 'படித்துறை' பத்தி ஜெயமோகன் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள எனக்கு ரொம்ப ஆசை.\nஎந்த ஒரு படைப்பாளியையும் எல்லோரும் ஏற்க வேண்டிய அவசியமில்லை என்று யதார்த்தமாய் பேசும் ஜெயமோகன், வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாச��்தை சிறந்த நாவல்களில் ஒன்று என்று சொல்வதற்காக வல்லிக்கண்ணனை வம்புக்கு இழுப்பது முரண்பாடு. எந்த துறையாக இருந்தாலும் அனுபவமிக்கவர்கள், தற்கால படைப்புகளின் தரம் குறித்து திருப்தி இல்லையென்றாலும் கூட புதிதாக வரும் படைப்பாளர்களை பாராட்டி அங்கீகாரம் தருவதுதான் நடைமுறை. ஜம்பதுகளிலிருந்து எழுதி வரும் வல்லிக்கண்ணனும் தி.க.சியும் அதே நடைமுறைகளை பின்பற்றுவதில் ஜெயமோகன் குறை காண்பதுதான் புரியவில்லை.\nகள்ளிக்காட்டு இதிகாசம், வெகுஜன இதழான ஆனந்த விகடனில் வெளியாகிக்கொண்டிருக்கும் காலத்தில் தனக்கு சாகித்ய அகாதமி கிடைக்கும் என்று வைரமுத்து நம்பியிருக்க வாய்ப்பில்லை. அப்படியொரு நம்பிக்கை இருந்திருந்தால், ஜெயமோகன் சொல்லியிருக்கும் அளவுகோல்களுக்கு ஏற்றவாறு இட்டு நிரப்பி அவார்டு வாங்குமளவுக்கு வைரமுத்துவுக்கு செல்வாக்கிருக்கிறது. வெகுசிலர் மட்டுமே வாசிக்கிறார்கள் என்பது தமிழிலிருக்கும் அவல நிலை என்று சொல்லி தட்டிக்கழிக்க முடியாது. இலக்கியத்தரமுள்ள படைப்புகளை சற்று மாற்றி வெகுஜன ஊடகங்களில் எழுதும்போது அவார்டு கிடைக்காமல் போனாலும் சொல்ல வந்த கருத்துக்கள் சேர வேண்டிய இடத்தை போய்ச் சேரும். தரமான இலக்கியப் படைப்புகள் வெகுஜன பத்திரிக்கைகளில் வருவதற்கு வாய்ப்பில்லை என்கிற கருத்தை தகர்த்தெறிந்திருக்கும் வைரமுத்துவின் 'கள்ளிக்காட்டு இதிகாச'த்தையும் எஸ். ராமகிருஷ்ணனின் 'துணையெழுத்தை'யும் வரவேற்காமலிருப்பதுதான் தமிழ் இலக்கியத்துக்கு நாம் செய்யும் கேடு என்பது என்னுடைய தாழ்வான அபிப்பிராயம்.\nகாந்தீய விழுமியங்கள் - தேர்தல் சீர்திருத்தங்கள்\nஇந்த வாரத்து காந்தீய விழுமியங்கள்... தமிழோவியத்தில...\nஎப்படி இருந்த காவிரி....இப்படி ஆனதே\nகாவிரி பிரச்சினை - தேர்தல் பிரச்சினையா\nசனிக்கிழமை ஒரு சாகசப் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vinmugil.blogspot.com/2013/02/blog-post_13.html", "date_download": "2018-07-20T06:42:48Z", "digest": "sha1:SHU3TIMM2K4QEQSKAJ3DM3NPXHTAPM3D", "length": 3101, "nlines": 51, "source_domain": "vinmugil.blogspot.com", "title": "முதல் தீண்டல் ~ விண்முகில்", "raw_content": "\nகவிதை மிக அருமை. இந்த கவிதையை படித்தபின் உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை அப்படி ஆகி இருந்தால் சில வருடங்கள் ஆகி இருக்கும் என கருதுகிறேன் அடுத்த 10 ஆணுடுகளுக்கு பின் நீங்கள் எப்படி ���விதை போடப் போகிறீர்கள் என்பதை தொடர்ந்து பார்க்கதான் போகிறேன்\nநன்றி பத்து வருடங்கள் கடந்த பிறகும் நான் கவிதை எழுதுவேன் என்ற தங்களின் நம்பிக்கைக்கு.............உண்மையில் இது பதினைந்து வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது. பதிவிட இப்பொழுது தான் நேரம் வாய்த்திருக்கிறது. பத்து வருடம் கழித்தும் இதே உணர்வு இருக்கும் கவிதைகளில்......\nநெஞ்சின் அலைகள் - திரு. ஜெயபாரதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_187.html", "date_download": "2018-07-20T06:20:04Z", "digest": "sha1:OEFWR5E67KISAJR6JZ6TR6NM6QEHVWW7", "length": 36900, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அரசியல் நெருக்கடிகளிடையே, பிரிட்டன் பறக்கிறார் ஜனாதிபதி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅரசியல் நெருக்கடிகளிடையே, பிரிட்டன் பறக்கிறார் ஜனாதிபதி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரித்தானியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.\n2018 பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனுக்கு விஜயம் செய்ய உள்ளார்.\nஎதிர்வரும் 16ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையில் லண்டனில் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் மாநாடு நடைபெறவுள்ளது.\nஎதிர்வரும் 17ம் திகதி முதல் 21ம் திகதி வரையில் ஜனாதிபதி பிரித்தானியாவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த விஜயத்தின் போது அந்நாட்டு பிரதமர் திரேசா மேயுடனும், பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடுகளது அரச தலைவர்கள் பலருடனும் ஜனாதிபதி சந்திப்புக்களை நடத்த உள்ளார்.\nபிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் 92ஆம் பிறந்த தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்கும் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை அரசியலில் பரபரப்பான நிலைமை நீடித்து வரும் நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டன் புறப்பட்டுச் செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nறிசாத் பதியுதீனை, தூக்கில் போட வேண்டும் - ஆனந்த சாகர தேரர்\nமரண தண்டனையை ரிஷாத் பதியுதீனில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார். போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் ந...\nஅபாயா அணியக்கூடாதென அச்சுறுத்தல், முஸ்லிம்களை மிக மோசமாகவும் சித்தரிப்பு\nஹபாய அணியக்கூடாதென, முஸ்லிம் ஆசிரியைக்கு அச்சுறுத்தல்\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nஅக்கரைபற்று பகுதியில் சற்று பதற்றமான நிலை காணப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கிடைக்கின்றன. வன்முறையில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://haphit.com/index.ta.php", "date_download": "2018-07-20T06:18:46Z", "digest": "sha1:JOPJPGJVWQQG4NKNPF6PC4YANHXTASAG", "length": 7441, "nlines": 121, "source_domain": "haphit.com", "title": " Haphit ???????? ???????????", "raw_content": "\nHaphit லிமிடெட், வேகமாக வளர்ந்து வரும் தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனம் புதுமையான வடிவமைப்பை, இழை ஒளியியல் தகவல்தொடர்பு பயன்பாட்டில், இழை ஒளியியல் மற்றும் உந்துமவியல் தொடர்பான பொருட்கள் உயர்ந்த தரம் மற்றும் உலகளவில் அதிக அளவு உற்பத்தி மற்றும் விற்பனை நிபுணத்துவம், லேசர் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, கருவி, மருத்துவ உணர்வு மற்றும் இராணுவ தொழில்துறை, முதலியன, உயர் தரம் மற்றும் உயர் நம்பகத்தன்மை தயாரிப்புகள் மற்றும் வாடிக்கையாளர் சார்ந்த தீர்வுகளை வழங்கும்.\nகுறைந்த செலவில் உற்பத்தி வசதிகள் மற்றும் புதுமையான முன்னணி-விளிம்பில் தொழில்நுட்பத்தை கொண்டு, Haphit லிமிடெட் உலக வாடிக்கையாளர்களுக்கு இழை ஒளியியல் மற்றும் உந்துமவியல் பொருட்களை ஒரு முழு அளவிலான வழங்க குறிவைத்திருக்கிறார். சிறப்பாக நாம் (AM) இழை கூறுகள் தயாரிப்புகள், உயர் ஒளியியல் பவர் ஃபைபர் கூறுகள் தயாரிப்புகள் மற்றும் துடிப்பு ஒளியியல் பவர் ஃபைபர் கூறுகள் பராமரித்தல் முனைவாக்கம் வழங்கும் மேலும் பல வாடிக்கையாளர் சார்ந்த பொருட்கள் மற்றும் தீர்வுகளை அவர்களது சிறப்பு தேவைகளை பூர்த்தி மற்றும் தொழில்துறை மேல் இருக்க அவர்களுக்கு ஆதரவு.\nHaphit லிமிடெட், e-காமர்ஸ் வணிக பாணி, நிறை குறைந்த செலவு தயாரிப்புகள் மற்றும் முன்னணி விளிம்பில் தீர்வுகள் ஃபைபர் ஆப்டிக்ஸ் மற்றும் போட்டோனிக்ஸ் தயாரிப்புகள், Haphit லிமிடெட் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வெற்றிபெற செய்யும் என்ன ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=23&cid=877", "date_download": "2018-07-20T06:47:39Z", "digest": "sha1:VTFTOEH43GK53VI5PAPFWEHCFOLRU66F", "length": 29763, "nlines": 346, "source_domain": "kalaththil.com", "title": "ஈழத்தின் மூத்த கவிஞர் மாமனிதர் கலைஞர் திரு. நாவண்ணன் ஐயா ! | Mamanithar-Poet-Laureate-of-TamilEelam---artist-Mr.-Navannan", "raw_content": "\nகறுப்பு ஜூலை - கவனயீர்ப்பு போராட்டம் சுவிஸ்\nதீருவில் வெளியில் சிங்கள கைக்கூலிகளுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபி அமைக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாரும், ஈ.பி.டி.பியும் தீர்மானம்\nதமிழ் குடும்பத்தை பிரித்த அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் செயலுக்கு ஐ நா கண்டனம் \nமுல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 500 ஆவது நாளாக பாரிய போராட்டம்\nமன்னார் மனித புதைக்குழி அகழ்வில் தற்போது மேலும் அதிர்சி அளிக்க கூடியவிதமாக விரிவுப்படுத்தப்பட்ட இடத்திலும் மனித எச்சங்கள்\nகிளிநொச்சி - கல்மடு பகுதியிலுள்ள குளத்திலிருந்து ஆண் ஒருவ��ின் சடலம் மீட்பு\nமண்டபம் பகுதியில் 30 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்\nவருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக் குவிப்பு ஓ.பன்னீர் செல்வத்துக்கு எதிராகத் தி.மு.க வழக்கு\nதி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி வீட்டில் சிக்கியது யார் பணம்\nஈழத்தின் மூத்த கவிஞர் மாமனிதர் கலைஞர் திரு. நாவண்ணன் ஐயா \nஈழத்தின் மூத்த கவிஞர் மாமனிதர் கலைஞர் திரு. நாவண்ணன் ஐயா \nஈழத்தின் மூத்த கவிஞர் நாவண்ணன் 15.04.2006 அன்று மரணமடைந்தார் அவரின் நினைவு நாள் இன்று.\nமாமனிதர் கலைஞர் திரு.நாவண்ணன் அவர்களுக்கு மாமனிதர் விருது வழங்கி தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் வளங்கி கௌரவிக்கபட்டது. இவரின் தாய் மண்ணின பற்றின் சான்றுகள் தமிழீழ மண்ணிலும் இன்றும் தமிழர் மனங்களிலும் என்றும் நிலைத்து நிக்கின்றன சில கவிஞர்கள் வெறும் ஏட்டுக் கவிஞர்களாக இருப்பார்கள் ஆனால் அவர்கள் வாழ்வு என வருகையில் தாமும் தமது குடும்பமும் பாதுகாப்பாக இருந்து கொண்டு மற்றவர்கள் போராட வேண்டும் என நினைப்பார்கள்.\nபோராட்டத்தின் பதிவுகளை தனது எழுத்துஇ பேச்சுஇ ஒவியம் சிற்ப்பம் போன்றவற்றால் வெளிப்படுத்தியவர் கவிஞர் நாவண்ணன். தமிழன் சிந்திய இரத்தம்இ கரும்புலி காவியம்இ இனிமைத் தமிழ் எமதுஇ ஈரமுது உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கினார். அரங்காற்றுகையிலும் தனக்கென தனியிடத்தை பிடித்து கொண்டவர். நாவண்ணனால் தயாரிக்கப்பட்ட வலியும் பழியும் என்ற பிரமாண்டமான நாடகம் முக்கியமானதாக கருதப்படுகின்றது. புலிகளில் தயாரித்த கரும்புலிகள் காவியத்தை நூலாக வெளியிட்ட அதே வேளை பல்வேறு நூல்களையும் வெளியிட்டார்.\nஅதே போல் ஓவியம் சிற்ப்பம் ஆகிய வற்றை வெளிப்படுத்திய அவர் இறுதிக்காலத்தில் ஒளிக்கலையிலும் செயற்ப்பட்டார். தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் இரண்டு தடவைகள் தங்கப்பதஙக்கம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டார். 1998 ம் ஆண்டு புலிகளின் குரலில் சிறப்பாக செயற்ப்பட்டமைகாககவும்இ அதன் பின்னர் கவியம் நூல் உருவாக்கம் கலை இலக்கியம் போன்ற செயற்பாடுகளுக்காக இரண்டாவது தடவையும் கெளரவிக்கப்பட்டார் 1948 ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் பிறந்த இவர் தனது இளமை வாழ்க்கையை யாழ். இளவாலையிலே தொடங்கினார்.\nஇம்மண்ணில் ஆயுதப்போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்தே இவரும�� தன் பேனாமுனையால் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் கருத்துக்களை எழுதத் தொடங்கினார். ஒரு கவிஞனாக உருவெடுத்த நாவண்ணன், எமது மக்களுக்குள் எழுந்த விடுதலையின் சுவாலையை மூசி எரிய வைக்க கவிதை வடிவிலும் பாடல் வடிவிலும் நகைச்சுவை வடிவங்களிலும் தன் வரிகளை எழுதினார்.\nஎதிரியின் யாழ். மீதான ஆக்கிரமிப்பால் வன்னி வந்த இவர் வன்னியில் எதிரியின் படையை விரட்டிப் புலிகளின் படையணிகள் புது வரலாறு படைப்பதற்கு தோளேடுதோள் கொடுத்தவர். போராட்டப்பாதையில் அவரின் இளமைக்காலத்திலிருந்தே இறுதிக்காலம் வரை ஓயாது இயங்கினார். எமது போராளிகள், மக்கள் செய்த தியாகங்களை- அற்பணிப்புக்களை- சாதனைகளை- அவர்கள் சந்தித்த இழப்புக்களை பதிவுகளுள் செலுத்த வேண்டுமென்பதில் துடியாக துடித்தவர். அதற்காக ஊர், ஊராகத்திரிந்து இரவு பகலாக அலைந்து குடிசைகளிலும் கடற்கரைகளிலும் படுத்துறங்கி அவர்களின் வாழ்வை தன்வாழ்வாக்கி உணர்வுகளை வரைந்தார்.\nஅத்தோடு, நெருப்பாற்றில் நீச்சலிடும் விடுதலைப் போரின் வீச்சுமிக்க பக்கங்களை வெற்றிகளை எழுத்துருவில் மட்டுமல்லாது ஒலிநாடாக்களிலும், இசைத்தட்டுக்களிலும் பதிவு செய்வதற்காகவும் துடிப்பார்.\nஓர் கவிஞனாக மட்டுமல்லாது ஓர் ஓவியனாகவும், சிற்பியாகவும், நாவலாசிரியராகவும் தன் உணர்வுகளை பதிவுகளை பல்வேறு வடிவங்களிலும் ஆவணமாக்கினார். எம் தேசத்தின் வாழ்வோடு ஒன்றிணைந்திருந்த இவரது குடும்பத்தில் ஐந்து பெண் பிள்ளைகளிற்கு ஒரேயொரு ஆண் மகனாக இருந்த சூசைநாயகம் கிங்சிலி உதயன் 2 லெப். கவியழகன் என்பவர் இத்தேசத்தின் பயணத்தில் இணைந்து இறுதிவரை களமாடி மாவீரரானார். அதனாலும் மனம் தளராது வீர மறவனைப் பெற்றேடுத்தேன்- அவனை வீர புத்திரனாய் மண்ணிற்குள் விதைத்தேன் என்ற தன் உயிர்ப்பிரிவின் உணர்வை இலக்கியமாக படைத்தார்.\nஇவரின் முதுமைக்காலத்தில் புலிகளின்குரல் வானொலியிலும். தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியிலும் தன் ஆற்றலினூடாக பல்வேறு நிகழ்வுகளை உலகுக்கும் உணத்தினார். இவரின் ஆற்றலிற்காக எம் தேசியத் தலைவர் அவர்களிடம் இருமுறை விருதுகள் பெற்றார். இறுதியில் இயற்கையின் சீற்றத்தால் அழிந்துபோன எம் உறவுகளை நினைந்துருகி ஆழிப்பேரலையின் சுவடுகள் என்னும் அரிய நூல் ஒன்றையும் எழுதினார். இவ்வாறு ஒவ்வொரு நிகழ��வுகளையும் பதிவிற்குள் கொண்டுவரத்துடிக்கும் இவரின் இழப்பு பேரிழப்பாகும்.\nகாலத்தின் சுழற்சியோடு தன் வாழ்க்கையை ஒன்றிணைத்து என்றுமே, எப்போதுமே தன் படைப்பின் மூலம் நினைவுகளைப் புரட்டிப்பார்க்க விட்டுச்சென்ற ஓர் உன்னத மனிதன் கவிஞர் நாவண்ணன். அப்படிப்பட்டவர் மத்தியில் தான் மட்டுமன்றி தனது அருந்தவ புதல்வனையும் மண்ணிற்கே ஈகம் செய்தவர் கவிஞர் நாவண்ணன் அவர்கள். பல மாவீரர் பாடல்களை எழுதி எமக்காக உணர்வு ஏந்தித் தந்தவர் கவிஞர். மாமனிதர் நாவண்ணன் அவர்களின் புதல்வன் லெப்.கவியழகன் (சூசைநாயகம் கிங்சிலி உதயன்)16-05-1997 அன்று வவுனியா நெடுங்கேணியில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவடைந்தார்\nலெப். சீலன் ஒரு தனித்துவமான போர�\nகப்டன் ரஞ்சன் [ லாலா ] கனகநாயகம் �\nகாந்தரூபன் அறிவிச் சோலைக்கு வி�\nஉடலில் திரிமூட்டி உடலை வெடியாக�\nசாத்வீகப் பாதையில் சந்தி பிரித�\nதாய்க்கு மட்டும் பிள்ளையில்லை �\nஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில�\nமுதல் தமிழீழ தற்கொடையாளர் தியா�\nபுலனாய்வு வாழ்வின் முதல் அத்தி�\n21ம் நூற்றாண்டின் தன்னிகரில்லா �\nநெடுந்தீவு மண் பெற்றெடுத்த வீர�\nபிரிகேடியர் சொர்ணம் || 26 வருடங்க�\nவெளியில்தெரியாத வேர் கேணல் மனோ�\nமாமனிதர் தர்மரட்ணம் சிவராம் - த�\nதமிழீழ விடியலுக்காக இன்னுயிரை �\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அனை�\nஈழத்தின் மூத்த கவிஞர் மாமனிதர்\nமகத்தான மாவீரன் கேணல் வீரத்தேவ�\nதமிழீழ விடுதலையின் வீச்சு கேணல�\nபிரிகேடியர் மணிவண்ணன் (கேணல் கி\nஆனந்தபுரம் ஈழ தமிழர்களின் ஒரு வ\nலெப். கேணல் வானதி / கிருபா\nவிக்ரர் கவச எதிர்ப்புப் படையணி�\nவவுணதீவில் வரலாறு எழுதி - கிழக்�\nலெப்.கேணல் தவம் தவா (நாராயணபிள்�\nஉழைப்பையே உயிராக்கி மலையானவன் �\nஎமது இயக்கத்தின் முதலாவது பாசற�\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப\nகரும்புலி மேஜர் குமுதன் அவர்கள�\nகரும்புலி மேஜர் குமுதன் அவர்கள�\nகரும்புலி லெப் கேணல் சுபேசன் அவ\nவிடுதலைப் போராட்ட வரலாற்றில் த�\n“விடியலின் சோதி” மேஜர் சோதியா அ\nஉத்தம வீரன் தான் கேணல் சாள்ஸ்\nபோராட்ட வரலாற்றில் என்றும் எங்�\nகேணல் சார்ள்ஸ் : வீர வரலாற்று நி�\nநிலையான நினைவாகிச் சென்றோன் நி�\n“கொடை” கரும்புலி மேஜர் ஆதித்தன�\nயார் இந்த அப்துல் ரவூப் \nதேசத்தின் குரல்’ மதியுரைஞர் கல�\nதம���ழீழ அரசியல் ஆலோசகர் மதியுரை�\nவிடுதலையின் புயலாக எழுந்த எங்க�\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஎலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம� நம்மை அறியாமலேயே தினமும் பேச� அழியும் மொழிகளில் தமிழும் ஒன�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\nகறுப்பு ஜூலை - கவனயீர்ப்பு போராட்டம் சுவிஸ்\nகறுப்பு ஜூலை படுகொலையின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\n35 வது ஆண்டு வலிசுமந்த நினைவில் கறுப்பு யூலை 83 - பிரான்சு\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு இடம் பெறும் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்.\nகறுப்பு யூலை நினைவேந்தல் 2018 - கனடா\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய - பொங்குதமிழ் - 17/09/2018\nசுவிசில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி... பொங்குதமிழ் - 17/09/2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு பொங்குதமிழ் - நெதர்லாந்து தமிழர் பேரவை\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு - பொங்குதமிழ்\nசுவிசில் கரும்புலிகள் நாள் - 14 / 07 / 2018\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2018 - யேர்மனி\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nஈகையர் வணக்க நிகழ்வு : - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2011/09/22/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-20T06:43:36Z", "digest": "sha1:QLPH4S7AOBDINXP3MVE5EVI3ZL7RJ4YT", "length": 21602, "nlines": 180, "source_domain": "noelnadesan.com", "title": "நன்றிக்கடன் | Noelnadesan's Blog", "raw_content": "\n← கோட்பாடுகளினால் படைப்பாளியின் கழுத்தை இறுக்கவேண்டாம்” நடேசன் – அவுஸ்திரேலியா\nநாம் ஒவ்வொருவரும் தாய் தந்தை மனைவி ஆசிரியர்கள் மற்றும் உறவினர்கள் என வாழ்க்கை முழுவதும் கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம். இதை விட எனது ப���றந்த நாடு அடைக்கலம் கொடுத்த நாடு எனவும் பட்டியல் நீள்கிறது. இதைவிட எமது புலன்களுக்குத் தெரியாமல் எமது சாதாரண உணர்வுகள் அறியாமல் மனித குலத்தின் மூதாதையர் ஒவ்வொரு துறையிலும் எமக்கு ஏணியாக இருந்திருக்கிறார்கள். எம்மை அறியாமல் அவர்களின் தோள்களில் தொற்றிக்கொண்டு வலம் வருகிறோம்.\nஎனது வாழ்க்கையில் நான் சந்திக்காமல், பார்த்திராமல் கடமைப்பட்டு இருக்கும் கதை இங்கே…\nநான் கடமைப்பட்ட அந்தப் பெண் பிரபல விஞ்ஞானி. பெயர் மில்ரெட் ரெப்ஸ் ரொக்(Mildred Rebstock). அமெரிக்காவில் மிச்சிக்கனில் வாழ்ந்த அந்த பெண்ணுக்கும எனக்கும் என்ன தொடர்பு\nஅவுஸ்திரேலியாவில் ஆங்கிலப்பத்திரிகையை வாசிக்கும் போது நான் புகழடைந்தவர்களின் மரணத்தை அறிவிக்கும் பகுதியை வாசிப்பது வழக்கம். அதில் பிரபலமானவர்களை விட சாதனையாளர்கள் மரணிக்கும் போது அவர்களைப் பற்றிய விபரங்களை எழுதியிருப்பார்கள். பல சாதனையாளர்களைப்பற்றி அவர்கள் மரணித்த பின்புதான் அந்த பகுதியை வாசித்து அறிந்திருக்கிறேன். கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு அமெரிக்கப் பெண்ணின் மரணத்தை அதில் அறிவித்திருந்தார்கள். அதிலும் மருத்துவம் என்ற சிறிய தலையங்கத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்டிருந்ததால் அதை வாசித்தேன். 91 வயதில் இறந்திருந்த அந்த அமெரிக்கப் பெண்ணுக்கு என் மனதளவில் நன்றி சொல்லிக்கொண்டேன்.\nகுளோரோமெசிரின் என்ற அன்ரிபயரிக் ஆரம்பத்தில் நுண்ணுயிரான பக்டீரியாவில் இருந்து தயாரிக்கப்பட்டது. மிகக் குறைவாகவே பெறப்பட்ட இந்த அன்ரிபயரிக் தைபோயிட் நோய்க்கு மருந்தானது. இந்த மருந்தை பெருமளவில் செயற்கையாக தயாரிக்க பாக்-டேவிஸ் (Park –Davis) என்ற கம்பனிக்கு உதவியது அங்கு விஞஞானியாக வேலை செய்து வந்து மில்ரெட் ரெப்ஸ்ரொக் ((Mildred Rebstock) என்றபெண்ணாவார். செயற்கை முறையில் பெருமளவு தயாரிக்கப்பட்ட நுண்ணுயிர் கொல்லி இந்த குளோரோபனிக்கலாகும்.\nஇந்த விஞ்ஞானிக்கு விசேட பரிசு அவரது சாதனைக்காக அமெரிக்க ஜனாதிபதி ஹரி ருமனால் (Harry Truman ) வழங்கப்பட்டது. மருத்துவத்தில் மட்டுமல்ல இருபதாம் நூற்றாண்டின் விஞ்ஞான வளர்ச்சியில் இந்த கண்டுபிடிப்பு ஒரு முக்கிய மைல் கல்லாக கருதப்படுகிறது. அந்தக் காலத்தில் மிக குறைவான பெண்களே விஞ்ஞானிகளாக இருந்தார்கள். 1950 ஆம் ஆண்டுகளில் உலகில் விஞ்ஞானிகளில் பெண்களின் வீதம் ���ூன்றே சதவீதமாகும்\nஇந்த குளோரோமைசின் ஆரம்பத்தில் அதாவது 67ஆம் ஆண்டுவரையும் பல வியாதிகளின் மருந்துவத்துக்கு பயன்பட்டாலும் பின்பு இரத்தத்தில் சோகையை உருவாக்குவதால் தைபோயிட்டுக்கும் மட்டுமே பாவிக்கப்பட்டது. தற்பொழுது தைபோயிட்டுக்கும் சிறந்த மருந்துகள் வந்துவிட்டன. மிருகவைத்தியத்தில் கூட காது நரம்பை பாதிப்பதால் விலத்திவைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாக்-டேவிஸ்(Park-Davis); பைசர் என்ற மருந்து கம்பனியால் (Pfizer))சுவீகரிக்கப்பட்டது\nஎன்னைப் பொறுத்தவரை நான் உயிர் வாழ்வதற்கு காரணமாக இந்த குளோபனிக்கல் இருந்ததின் மூலம் இந்தப் பெண் விஞ்ஞானியை நினைவு கூறவிரும்புகிறேன்\nயாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவர் விடுதியில் சைவ உணவு மட்டும்தான் கிடைக்கும். தீவுப்பகுதிகளில் மீன் நண்டு இறால் என சாகர புஸ்பங்களை உண்டு வாழ்ந்த எங்களது பொச்சத்தை எப்படி தீர்ப்பது அசைவ உணவிற்கான ஏக்கத்தைத்தீர்க்க ஒரே வழியாக இருந்தது விடுதி அதிபரின் சிக்கன கொள்கையின் விளைவால் யாழ்ப்பாண பழைய மார்க்கட்டில் மலிவு விலையில் வேண்டப்படும் மரக்கறிகளான வெண்டிக்காய், கத்தரிக்காயின் உள்ளே உள்ள புழுக்களை உண்பது மூலமே தீர்த்துக் கொள்ள முடியும். ஒரு இரு நாட்களில் கத்தரிக்காய் பால் கறியில் எலிகள் விழுந்து எங்கள் பொச்சத்தை தீர்க்கும். ஆனால் என்ன, எலி மயிர் பார்க்க அருவருப்பானதால் சாப்பாட்டை தூக்கி எறிந்து விடுவோம்.\nஇதனால் வார இறுதியில் ஐந்து லாம்பு சந்திக்;கு அருகில் உள்ள ஹமிதியா ஹோட்டல் என நாமகரணம் சூட்டப்பட்டு எங்களைப் பொறுத்த வரையில் மொக்கங்கடை என்ற உணவகத்திற்கு செல்வோம். இந்தப் பழக்கம் விடுதியை விட்டுச் சென்ற பின்னும் நீடித்தது. புட்டும் மாட்டுக்குருமாவும் நாக்கில் எச்சியூற வைக்கும். பிஸ்த்தா என்ற மாட்டு இறைச்சித்துண்டு மிக அருமையாக இருக்கும். விலை விபரமும் எங்கள் கைக்காசுக்கு அடக்கமாக இருக்கும் .\nபல்கலைக்கழகப் புகுமுகப் பரீட்சை எடுத்த பின்பு நண்பர்கள் சிலரோடு சென்று ஹமிதியா ஹோட்டலில் சாப்பிட்ட போது எனது அபிமான பிஸ்த்தா பரிமாறப்பட்டது. அப்பொழுதே அதை கடிக்கும் போது சிலந்தி பின்னிய நூல் போல் இழுபட்டது. பழைய இறைச்சி என சந்தேகம் ஏற்பட்டது. ஆனாலும் ஆகாமியம் விட்டு வைக்கவில்லை சரியாக 7 நாட்களுக்குப் பின் சல்மனெல்லா என்ற அழகிய பெயரைக்கொண்ட பக்ரீரியாவால் ஏற்படும் தைபோயிட்டு (நெருப்புக்காய்ச்சல்) நோய் என்னைத் தாக்கியது.\nஇரண்டு கிழமை வைத்தியசாலையில் இருந்து மிகவும் கஸ்டப்பட்டேன். சமைத்தவன் பின்பக்கத்தில் கையை வைத்து விட்டு கையை கழுவாமல் அதே கையால் மசாலா தடவியதால் வந்த வினை என அக்காலத்திலே எனக்கு புரிந்துவிட்டது. என்பு தோல் போன்ற உடல் என அந்தக் காலத்தில் சமயம் படிப்பித்த வாத்தியாரின் சொல்லுக்கு ஏற்ற படிமமாக வெளிவந்தேன். என் உடலில் இருந்த தசை, கொழுப்பு என்ற பகுதிகள் என்னிடம் சொல்லிக்கொள்ளாமல் மறைந்துவிட்டன. தலைமயிர் கத்தையாக வசந்த காலத்து டப்ரடோர் நாயின் உடல் மயிர்போல் கையோடு வந்தது, உடல்நிறையில் 22வீதம் விடைபெற்று வெளியேறியபடியால் ”ஓமகுச்சி” போல் வெளிவந்தேன்.\nஅக்காலத்தில் ஓட்டுமடத்தில் டாக்டர் கங்காதரனின் வைத்தியசாலையில் குளோரோமைசிட்டினால் உயிர்பிழைத்தேன்\nதைபோயிட்டு வருவதற்கு சிலமாதத்துக்கு முன்பு காதல் வயப்பட்டு காதலியை தேடி இருந்தேன். வைத்தியசாலையில் இருந்து வந்த உடன் வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் ஒருவரும் இல்லாத வேளை பார்த்து துவிசக்கரவண்டியை எடுத்துக் கொண்டு இரண்டு கிலோமீட்டரில் ஒரு ரியுசன் வகுப்பில் படிக்கும் அவளைத் தேடிச் சென்றேன்.\nஇரண்டு கிலோமீட்டரை தாண்டுவதற்குள் 16தடவைகள் வண்டியை நிறுத்தி இளைப்பாறினேன். இந்தத் தூரத்தை துவிச்சக்கரவண்டியில் செல்ல எடுத்தநேரம் 45 நிமிடமாகும்.\nவண்டியில் செல்லும் போது என் காதலி என்னை அடையாளம் காண்பாளா சிலமாதங்கள் மட்டுமே ஆன புதிய காதலானதால் எனது காதலியின் மனம் மாறிவிடுமா சிலமாதங்கள் மட்டுமே ஆன புதிய காதலானதால் எனது காதலியின் மனம் மாறிவிடுமா நான்மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவேனா நான்மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவேனா என பல கேள்விகள் குமிழி இட்டாலும் அந்தக்காலத்திலே தன்னம்பிக்கை சிறிது அதிகமாக இருந்தபடியால் அவளைக் காணச் சென்றேன். அவளது முகத்தில் என்னைப்பார்த்;ததும் வந்த சிரிப்பை பார்த்த போதுதான் எனது மனம் ஆறுதல் அடைந்தது . சல்மனல்லாவால் என் உயிரை எடுக்க முடியவில்லை காதலையும் எனது பதினெட்டு வயதில் தோற்கடிக்க முடியவில்லை.\nஇப்பொழுது தெரிகிறதா அந்த குளோரோபனிக்கோலைத்தயாரித்த அந்த பெண் விஞ்ஞானி; எனக்கு எவ்வள��ு முக்கியமாக இருந்திருக்கிறார் என்பது.\n← கோட்பாடுகளினால் படைப்பாளியின் கழுத்தை இறுக்கவேண்டாம்” நடேசன் – அவுஸ்திரேலியா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே நல்லிணக்கத்திற்கான வகிபாகம்:\n“தமிழ் – முஸ்லிம் இனநல்லிணக்க உறவு காலத்தையும் வென்றது”\nyarlpavanan on தமிழர்களின் எதிரிகள் யார்\nShan Nalliah on தமிழர்களின் எதிரிகள் யார்\nNalliah Thayabharan on தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே…\nShan Nalliah on தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே…\nShan Nalliah on பத்மநாபாவின் நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/05/most-sensual-male-body-parts-which-excites-woman-000421.html", "date_download": "2018-07-20T07:00:53Z", "digest": "sha1:J4ITI6XS5CKZ5LI24YDUGTMKKXXVPXOG", "length": 11006, "nlines": 81, "source_domain": "tamil.indiansutras.com", "title": "'அதுல' ஜெயிக்கும் ஆணைத்தான் பெண்ணுக்கு பிடிக்குமாம்! | Most sensual male body parts which excites a woman | 'அதுல' ஜெயிக்கும் ஆணைத்தான் பெண்ணுக்கு பிடிக்குமாம்! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » 'அதுல' ஜெயிக்கும் ஆணைத்தான் பெண்ணுக்கு பிடிக்குமாம்\n'அதுல' ஜெயிக்கும் ஆணைத்தான் பெண்ணுக்கு பிடிக்குமாம்\nபெண்ணைக் கவரும் அம்சங்கள் ஆணுக்கு இருக்க வேண்டும். அத்தகைய ஆண்கள்தான் எளிதில் பெண்களை எளிதில் ஜெயிக்க முடிகிறது. பண்டைய காலம் முதலே ஆண்களிடம் குறிப்பிடத்தக்க அம்சங்கள் இருக்க வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கின்றனர். அத்தகைய அம்சங்கள் உள்ள ஆண்களை மட்டுமே உறவிற்காக பெண்கள் தேர்தெடுக்கின்றனர். ஆணிடம் உள்ள எந்த அம்சங்கள் பெண்களுக்கு பிடிக்கும் என்று பட்டியலிட்டுள்ளனர் படித்து பார்த்து உங்களை தயார் படுத்திக்கொள்ளுங்களேன்.\nபாரதியார் பாடியது போல ஒளிபடைத்த கண்கள் இருக்க வேண்டுமாம். அத்தகைய காந்தக் கண்கள்தான் பெண்களை கவர்ந்து இழுக்கின்றன. “கண்ணாலே காதல் கவிதை சொன்னானே எனக்காக” என்று அந்த கண்களைப் பார்த்து பெண்கள் பாடுவார்கள். எதையும் தீர்க்கமாக சிந்தித்து முடிவெடுக்கும் திறன் உள்ள ஆண்களை பெண்கள் விரும்புகிறார்களாம்.\nஉறுதியான, திரண்ட தோள்களை உடைய ஆண்களை பெண்களுக்குப் பிடிக்குமாம். அத்தகைய திடமான தோள்களை உடைய ஆண்களின் தோளில் ஊஞ்சலாடலாமா என்று கூட வெட்கத்துடன் கேட்பார்கள் பெண்கள்.\nநடிகர் கமலஹாசன் எண்பதுகளில் காதல் இளவரசனாக பெண்களின் மனதில் இடம் பிடிக்க காரணமே அவர் தான் நடிக்கும் திரைப்படத்தில் ஒரு சில சீன்களிலாவது சட்டையில்லாமல் நடித்து விடுவார். தன் அழகான நெஞ்சுப் பகுதியை கவர்ச்சியாக, காட்டுவதில் அப்படி ஒரு ஆர்வம் அவருக்கு. இப்பொழுது அந்த வேலையை சிக்ஸ் பேக் வைத்து சூர்யா, விஷால் போன்றவர்கள் செய்து கொண்டிருக்கின்றனர்.\nஇந்தி நடிகர்கள் சல்மான்கான், ஷாருக்கான் உள்ளிட்ட கான் நடிகர்களும், அவர்களுக்கு போட்டியாக ஹிருத்திக் ரோஷனும் இப்பொழுது சட்டையில்லாமல் நடிப்பது கூட பெண் ரசிகைகளை கவர்வதற்காகத்தான். அது போன்ற அழகான நெஞ்சினை உடைய ஆண்களை பெண்களுக்குப் பிடிக்குமாம். அதேசமயம் சுருள் சுருளாய் சின்னதாய் மார்பில் முடி முளைத்துள்ள ஆண்களையும் குறிப்பிட்ட சதவிகிதப் பெண்கள் ரசிக்கத்தான் செய்கின்றனர் என்கின்றனர் நிபுணர்கள்.\nஒருவரின் ஆரோக்கியத்தை நாக்கை நீட்டச்சொல்லி பார்த்து மருத்துவர் கண்டு பிடித்து விடுவார். அதேபோலத்தான் செந்நிற நாக்கினை உடைய ஆண்கள்தான் பெண்களுக்கு பிடிக்கிறதாம். ஏனெனில் தன்னை முத்தமிடவும், வருடவும் அந்த செந்நிற நாக்கினை உடைய ஆண்தான் சரியான சாய்ஸ் என்று நினைக்கின்றனர். அதேபோல் தாமரை மலர்போல் சிவந்த உள்ளங்கைகளும், உதடுகளும் உடைய ஆண்கள் என்றால் பெண்களுக்கு மிக விருப்பமாம்.\nஆண்களை அடிமைப்படுத்தத்தான் பெண்கள் நினைப்பார்கள் என்பதெல்லாம் சுத்த பொய். படுக்கை அறையில் தன்னை ஜெயிக்கும் ஆளுமைத்திறன் கொண்ட ஆண்களைத்தான் பெண்கள் அதிகம் விரும்புகின்றனர். உறவின் போது அளவில்லாத அன்புடன் மகிழ்விக்கும் ஆண்களைத்தான் பண்டைய காலம் தொட்டே பெண்கள் விரும்புகின்றனர். அத்தகைய ஆண்களின் மரபணுக்களை பரப்பவேண்டும் என்றுதான் ஒரு பெண் விரும்புவாள் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் சுத்தமான, அழகான உடலமைப்பு கொண்ட ஆண்களும் அதிக அளவில் பெண்களை கவர்கின்றனர்.\nRead more about: காமசூத்ரா, kamasutra, ரொமான்ஸ் டிப்ஸ்\nவெளியில் வெயில் வெளுத்தாலும்.. உறவை \"ஜில் ஜில்\"லாக்கலாம்.. இதோ சில ஐடியாஸ்\nதிகட்டாத தேடல்கள்... சந்தோஷத் திக்குமுக்காடல்கள்\nகாதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்..\nடயர்டா இருக்குப்பா… ப்ளீஸ் இன்னைக்கு வேணாமே….\nஉறவுக்கு போகும் முன் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடாதீங்க\nஉரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/abp-csds-news-survey-bjp-gets-more-seats-east-india-320697.html?h=related-right-articles", "date_download": "2018-07-20T06:30:42Z", "digest": "sha1:LWV3RC3UKFEWI6INHVD34LT7W3KOSBCZ", "length": 11131, "nlines": 170, "source_domain": "tamil.oneindia.com", "title": "2019 லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி? சுவாரசிய கருத்துக்கணிப்பு | ABP-CSDS news Survey: BJP gets more seats in East India - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» 2019 லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி\n2019 லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி\nநம்பிக்கையில்லா தீர்மானம் புறக்கணித்த பாமக\n6 மணி வரை.. நடந்தது இதுதான்\nஇன்று மாலை 5 மணிவரை வரை நடந்த முக்கிய செய்திகள் இவைதான்\nட்ரம்ப் அரசின் மனிதாபிமானம் இல்லாத உத்தரவை படித்ததும், குமுறி அழுத பெண் செய்திவாசிப்பாளர்\nஇன்று மாலை 4 மணிவரை வரை நடந்த முக்கிய செய்திகள் இவைதான்\nஇன்று பகல் 2 மணிவரை வரை நடந்த முக்கிய செய்திகள் இவைதான்\nஇன்று மாலை 5 மணிவரை வரை நடந்த முக்கிய செய்திகள் இவைதான்\nமோடி அரசை எதிர்க்கும் மாநிலங்கள் பட்டியலில் முதல் இடம் தமிழ்நாடு- வீடியோ\nடெல்லி: 2019 லோக் சபா தேர்தலில் கிழக்கு இந்திய மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.\n2019ஆம் ஆண்டு பிரதமர் மோடிக்கு ஒரு முக்கியமான ஆண்டு, மோடி தலைமையிலான அரசு தேர்தலை சந்திக்கவுள்ளது. தற்போது 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் 2019 தேர்தல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எப்படி இருக்கும் என்ற கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.\nமத்திய அரசின் மீதான நாட்டு மக்களின் மனநிலை குறித்து ஏபிபி - சிஎஸ்டிஎஸ் நியூஸ் நடத்திய கருத்துக்கணிப்பு குறித்த தகவல்கள் இதோ..\nஇந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் பாஜக செல்வாக்கு சரியவில்லை என ஏபிபி - சிஎஸ்டிஎஸ் சர்வே தெரிவித்துள்ளது.\nகிழக்கு மாநிலங்களில் 142 எம்.பி தொகுதிகளில் 82 முதல் 96 இடங்களை தேஜகூ கைப்பற்ற வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐமுகூ 22 முதல் 26 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமற்றவர்கள் 26 முதல் 30 இடங்களை கைப்பற்றுவர் என ஏபிபி சர்வே தெரிவித்துள்ளது. மேற்குவங்கத்தில் ஐமுகூ 11 சதவீத வாக்குகளை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு மமதா கட்சி 73 சதவீத வாக்குகளையும் தேஜகூ 17% வாக்குகளையும், ஐமுகூ 10 சதவீத வாக்குகளையும் பெற்றது.\nமேற்வங்கத்தில் இன்றைய தேதியில் தேர்தல் நடந்தால் மமதா கட்சி 65% வாக்குகளை பெறும். தேஜகூ 24% வாக்குகளை பெறும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது தேஜகூ வாக்கு சதவீதம் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2010/04/blog-post_27.html", "date_download": "2018-07-20T06:49:57Z", "digest": "sha1:RCQ2ZM3F2OJSRRKEKLTIQ6KOLTJXJTRX", "length": 31077, "nlines": 245, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: இறந்த பூதத்தின் தொடரும் நிழல் - கவிதா", "raw_content": "\nஇறந்த பூதத்தின் தொடரும் நிழல் - கவிதா\nதொழில்ரீதியாக, நான் கதைகளைச் சேகரிப்பவள். கதைகளைச் சேகரித்துப் பத்திரிகைகளில் பதிவுசெய்வது என் பணி. மிகச் சில கதைகள் என்னுடனேயே தங்கிவிடுகின்றன.\nசித்தியினுடையதும் செல்வியினுடையதும் சின்னப் பொண்ணுவினுடையதும் அப்படிப்பட்ட கதைகள்தாம். அதிலும் சித்தியைச் சந்தித்தது மிகவும் தற்செயலான விஷயம். வீரப்பன் இறந்து ஐந்து வருடங்கள் முடிந்ததையொட்டி அந்தப் பகுதி மக்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்பதை எனது பத்திரிகைக்குக் கட்டுரையாக எழுதும் நோக்கத்தில் அந்தப் பகுதிகளுக்குச் சென்றபோது, சோளகர் தொட்டிக்குச் செல்லும் திட்டம் எதுவும் இருக்கவில்லை. அங்கே கட்டாயம் சென்று பார்க்க வேண்டுமென ச. பாலமுருகன் வற்புறுத்தி அனுப்பிவைத்தார்.\nசுமார் நான்கு மணி நேரப் பயணத்துக்குப் பிறகு நாங்கள் சோளகர் தொட்டியைச் சென்றடைந்தபோது சூரியன் மறையத் தொடங்கியிருந்தது. நாங்கள் ஒரு பத்திரிகையிலிருந்து வந்ததையும் பாலமுருகன் அனுப்பி வைத்த விவரத்தையும் எங்களுடன் வந்த சி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த ஜீவா சொல்லி முடித்தபோது அந்தச் சூழலில் சின்னதாக ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது. சாலையில் நாற்காலிகள் போட்டு அமரவைத்தார்கள். மக்கள் சுற்றி நின்றுகொண்டிருந்தார்கள். சித்தி அழைத்து வரப்பட்டார். தன்னைத் தலையிலிருந்து கால்வரை அவர் புடவையால் மூடியிருந்ததற்குக் காரணம், வெறும் குளிர்தானா ‘உன் கதை��ச் சொல்லு’, என்று யாரோ சித்தியிடம் சொன்னார்கள். “எத்தனதடவதான் சொல்லுவா, என்ன பிரயோஜனம்” என்று யாரோ பதில் சொன்னார்கள். சித்தி அமைதியாகவே இருந்தார். அந்த உரையாடலை எப்படித் தொடங்குவது என்று நான் தயங்கியபோது சித்தி வெகு இயல்பாக எனது கைகளைப் பிடித்துக்கொண்டு “காபி சாப்பிடறீங்களா” என்று கேட்டார். “உங்களுக்கு எதாவது சொல்லணும்னு தோணுதா ‘உன் கதையச் சொல்லு’, என்று யாரோ சித்தியிடம் சொன்னார்கள். “எத்தனதடவதான் சொல்லுவா, என்ன பிரயோஜனம்” என்று யாரோ பதில் சொன்னார்கள். சித்தி அமைதியாகவே இருந்தார். அந்த உரையாடலை எப்படித் தொடங்குவது என்று நான் தயங்கியபோது சித்தி வெகு இயல்பாக எனது கைகளைப் பிடித்துக்கொண்டு “காபி சாப்பிடறீங்களா” என்று கேட்டார். “உங்களுக்கு எதாவது சொல்லணும்னு தோணுதா” என்று கேட்டேன். “இந்த உடம்புல ஒரு ஓட்டையைக்கூட விடாம அவங்க மின் கம்பி பாய்ச்சியிருக்காங்க. இப்போகூட வலிக்குது” என்று மட்டும் சொன்னார். கதைகளைச் சேகரிப்பதில் எனக்கிருக்கும் பத்து வருட அனுபவம் சித்தி சொன்ன அந்தச் சில வரிகளுக்கு என்னைத் தயார்ப்படுத்திக்கொண்டிருக்கவில்லை. அதற்கு மேல் சித்தியிடம் எதுவும் கேட்கத் தோன்றவில்லை. அவரும் எதுவும் சொல்லவில்லை. இழப்பீடாகச் சித்திக்குக் கிடைத்திருக்கும் இரண்டு லட்சம் ரூபாய் அவரது வலிகளை நீக்கிவிடவில்லை என்பது மட்டும் புரிந்தது.\nவீரப்பன் இறந்த பிறகு தடதடக்கும் காவல் துறை வாகனங்கள் அதிர அதிர வந்து அவர்களை அலறவைப்பதில்லை என்பதைத் தவிர சோளகர் தொட்டியில் பெரிதாக மாற்றங்கள் எதுவும் இல்லை. மிக அருகில் இருக்கும் பள்ளிக்கூடத்துக்குப் போக வேண்டுமென்றாலும் பிள்ளைகள் ஒரு நாளைக்கு ஆறு மணிநேரம் நடக்க வேண்டும். அங்கிருக்கும் நாற்பது பிள்ளைகள் ஒவ்வொரு நாளும் அப்படி நடந்து சென்றுதான் படிக்கிறார்கள். “அதுவும் பத்தாவது வரைக்கும்தான். அதன் பிறகு படிக்க வேண்டுமானால் வேறு எங்கேயாவது தான் போக வேண்டும்” என்றாள் ஏழாவது படிக்கும் ஜோதிகா. “நான் சென்னையைப் பார்த்ததில்லை, அங்கே கூட்டிக்கிட்டுப் போறீங்களா நான் மேலே படிக்கணும்.” சோளகர் தொட்டி உள்பட சத்தியமங்கலம் பகுதியிலுள்ள எந்த அரசுப் பள்ளிக்கும் அனேகமாக ஆசிரியர்கள் வருவதில்லை. வீரப்பன் இருந்தபோது பயம் காரணமாக வராமல் இருந்த ஆசிரியர்கள் அதன் தொடர்ச்சியாக இப்போதும் வராமல் இருக்கிறார்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள். அனேகமான இடங்களில், அந்தப் பகுதிகளைச் சேர்ந்த சுமாராகப் படித்தவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஏதோ பணம் கொடுத்துப் பள்ளிக்கூடங்களில் பாடம் நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார்கள் சில ஆசிரியர்கள்.\nசோளகர் தொட்டிக்குச் சவாலாக விளங்கும் இன்னொரு பிரச்சினை, நில ஆக்கிரமிப்பு. வீரப்பன் பயம் இல்லாத காரணத்தால் பல பணக்காரர்கள் இந்த வளமான பகுதியில் நிலம் வாங்குகிறார்கள். ஆண்டாண்டு காலமாகக் காடு, மலைகளில் புழங்கிவந்த சோளகர் குடும்பங்கள் அதிகம் பாதிக்கப்படுவது இந்தப் பிரச்சினையால்தான். “நாங்கள் வளர்ந்து திரிந்த நிலங்களுக்கு வேலிகளைப் போட்டு நாய்களைப் போல விரட்டுகிறார்கள்” என்கிறார் ஊர்த் தலைவராக அறியப்படும் ஜவுனா. வாழ்நிலங்களிலிருந்து துரத்தப்படும் பழங்குடியினரின் எதிர்வினைகள் நமக்கான படிப்பினைகளாக இப்போதும் நிகழ்ந்துகொண்டுதானிருக்கின்றன. அந்த நிலை சோளகர் தொட்டிக்கும் ஏற்படுவதைத் தடுக்க முடியுமா எனத் தெரியவில்லை.\nமலைகளில் மட்டுமல்ல, சமவெளிகளிலும் வீரப்பன் தேடுதல் வேட்டையால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை ஐந்து வருடங்களுக்குப் பிறகும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. குறிப்பாகப் பெண்களின் நிலை. பாலமுருகன் சொல்லும் வள்ளியின் கதை, யாரையும் நிலைகுலையவைக்கும். வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாலியல்ரீதியாகப் பாதிக்கப்பட்ட பல பெண்களில் வள்ளியும் ஒருவர். சேத்துக்குளியைச் சேர்ந்த வள்ளியைப் பல பெண்களைப் போல அவரது கிராமமும் தள்ளிவைத்திருக்கிறது. காரணம், அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார் என்பது. அப்படித் தள்ளிவைக்கப்பட்ட வள்ளியை அவரது உறவினர்களே மீண்டும் பாலியல்ரீதியாகத் துன்புறுத்திக் கொலைசெய்திருக்கிறார்கள்.\nவீரப்பன் தேடுதல் வேட்டை விட்டுச் சென்ற பாதிப்புகளின் பல்வேறு வடிவங்களால் இன்னும் அச்சத்தில் வாழ்கிறார்கள் பல பெண்கள். 30 வயது சின்னப் பொண்ணுவைப்போல. மேட்டூர் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் நாங்கள் அவரைச் சந்தித்தபோது அவர் சித்தாள் வேலை செய்துகொண்டிருந்தார். வீரப்பன் தேடுதல் வேட்டையில் அவரது முதல் கணவர் கொல்லப்பட்டார். “அப்போ நான் பாலியல்ரீதிய��ப் பாதிக்கப்பட்டவன்னு தெரிஞ்சதும் எங்க வீட்டிலேயே என்னை ஒதுக்கிவச்சுட்டாங்க. எனக்கு இழப்பீடு வாங்கித்தந்த மனித உரிமை ஆர்வலர்கள் அக்கறையாச் சொன்னதால இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்” என்று சொல்லும் சின்னப் பொண்ணு, தன் அம்மா தன்னை ஏசியதுபோல வேறு யாரும் தன்னைக் குற்றம் சொல்லக் கூடாது என்பதாலேயே காது கேளாத வாய் பேச முடியாத ஒருவரைத் திருமணம் முடித்திருக்கிறார். ஆனால் சின்னப் பொண்ணுவின் கணவர் முருகன், அவருடைய ‘களங்கப்பட்ட’ மனைவி பற்றி எழுதி எழுதிச் சித்ரவதை செய்வாராம். “இப்போதுகூட அவரைத் தெய்வமாத்தான் நினைக்கிறேன், பாலியல்ரீதியாப் பாதிக்கப்பட்டவ, ஏற்கனவே கல்யாணமானவ, என்ன யார் மறுமணம் செய்ய முன்வருவாங்க அவருக்கு நல்ல மனைவியாதான் இருக்கணும்னு நினைக்கிறேன். வீரப்பன் தொந்தரவெல்லாம் முடிஞ்சு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சிடுச்சுன்னு நினைக்கறப்ப வேறவிதமான தொந்தரவுகள் இருந்துகிட்டுதான் இருக்கு. ரொம்பக் கொடுமையான வார்த்தைகள எழுதிக் காட்டுவாரு. படிக்கறப்ப செத்துடலாம்னு தோணும்” என்கிறார்.\nசெல்வியின் நிலையும் கிட்டத்தட்ட அதேதான். “தினம் தினம் சாகறேன், பேச்சுவாக்குலகூட யாராவது எனக்கு இப்படியொரு கொடுமை நிகழ்ந்திருக்குன்னு சொன்னாங்கனா அன்னிக்கு முழுவதும் நரகத்தில இருக்கறது மாதிரி இருக்கும்” என்கிறார் செல்வி.\nசெல்வி, சின்னப் பொண்ணு, சித்தி போன்று பல பெண்கள். இவர்கள் எல்லோருக்கும் இழப்பீடு கிடைத்திருக்கிறது. சமயங்களில் இவர்களது மறுமணத்துக்குத் தூண்டுதலாய் இருந்தது இந்த இழப்பீட்டுத் தொகைதான் எனச் சொல்லப்படுகிறது. பணத்துக்காக மணந்துகொள்பவர்கள் பிறகு வீரப்பன் தேடுதல் வேட்டை என்னும் இறந்துபோன பூதத்தின் நிழலாக மாறிவிடுகிறார்கள். வீரப்பனின் தேடுதல் வேட்டை புரட்டிப்போட்ட பாதையிலிருந்து இவர்களது வாழ்க்கை இன்னும் விலகவில்லை என்பதுதான் உண்மை. இனியும் விலகுமா எனத் தெரியவில்லை. சின்னப் பொண்ணு சொல்வதுபோல அந்தப் பெருவேட்டையின் தடயங்களை அவர்கள் தங்கள் உடல்களில் சுமந்துகொண்டிருக்கிறார்கள். பாலியல்ரீதியாக இன்னும் இறுக்கமாகவே இருக்கும் ஒரு சமூகத்தில் அவர்களுக்குக் கிடைத்திருக்கும் இழப்பீடோ மறுமணமோ அந்தத் தடயங்களை முழுவதுமாக நீக்கிவிடப்போவதில்லை.\nஅதனாலேயோ என்னவ��, அதிகார எதிர்ப்பைத் தனது கூறுகளில் ஒன்றாகக் கொண்டிருந்த வீரப்பன் இன்னமும் இங்கு ஒரு கதாநாயகன். வீரப்பனின் வீரம் பற்றிப் பல புனைவுகள் இந்தப் பகுதிகளில் இன்னமும் காற்றில் அலைந்துகொண்டிருக்கின்றன. மூலக்காட்டில் வீரப்பன் புதைக்கப்பட்ட இடத்தில் “இங்கே வீரம் விதைக்கப்பட்டிருக்கிறது” என்கிற வாசகம் பொறிக்கப்பட்டிருக்கிறது.\nசெல்வியின் நான்கு வயது மகன் பார்த்தனுக்கு எதிர்காலத்தில் ‘வீரப்பனாக வேண்டும்’ என்பதுதான் ஆசை. செல்வி அதிர்கிறார். “ஒரு வீரப்பனால பட்டததான் இன்னிக்கு வரைக்கும் அனுபவச்சிட்டிருக்கிறோம். பேச்சுக்குக்கூட அப்படிச் சொல்லாத” என்று அவனை அணைக்கிறார்.\nசித்தியின் மீதும் செல்வியின் மீதும் சின்னப் பொண்ணுவின் மீதும் பிரமிப்பை ஏற்படுத்தும் விஷயம், வாழ்வு அவர்கள்மீது செலுத்திய வன்முறையை அவர்கள் எதிர்கொண்ட விதமும், வாழ்வின் மீது அவர்கள் இன்னமும் வைத்திருக்கும் தகர்க்க முடியாத எளிய நம்பிக்கைகளும்தான். ஜோதிகா உள்பட நாற்பது பிள்ளைகளும் ஆறு கிலோ மீட்டர் நடந்தாவது படித்தால்தான் தனக்கு நேர்ந்த கதி அவர்களுக்கு ஏற்படாது எனத் திடமாக நம்புகிறார் சித்தி. பார்த்தனையும் தன்னுடைய பிற குழந்தைகளையும் எப்படியாவது படிக்கவைத்து, பெரிய இடத்தில் வேலைக்குச் சேர்த்துவிட வேண்டுமென்ற முனைப்பில் இருக்கிறார் செல்வி. அவர்கள் எல்லோருமே மிச்சமிருக்கும் வாழ்வை வாழ்ந்துதான் தீர்க்க வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1752) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைக���் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபெண் அடிமைத் தனத்தின் வேராய் இருப்பது “குடும்பம்” ...\nஉங்களால் உங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியாது\nபள்ளிக்கூட மாணவி சஹானா தற்கொலை\nஇறந்த பூதத்தின் தொடரும் நிழல் - கவிதா\nநான் இருப்பதை பெண்கள் சிறை என்று சொல்வதை விட எமக்க...\nகுற்றம், தீர்ப்பு, தண்டனை-பெண்ணியவாதிகள் அறிக்கை\n\"துயரத்தின் அரசியல்\" மொழிபெயர்ப்பு - லீனா மணிமேகல...\nஉலகமயமாதல், ஆணாதிக்கம், பாலியல் நடத்தை - எச்.முஜீப...\nபெண்கள் வெளியேற்றப்பட்ட கதைப்பிரதிகள் - றியாஸ் குர...\nமகளிர் ஒதுக்கீடும் தமிழ்த் தேசிய வாழ்வியலும் - -பெ...\n'இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்' நூலை முன் வை...\nமறுபாதி – யாழ்ப்பாணத்திலிருந்து கவிதைக்கான சஞ்சிகை...\nஉலகளவில் முக்கியமான பெண் ஆளுமைகளில் 11 பேர்\nபெண்களும் விளம்பரங்களும் நுகத்தடியில் அழுந்தி கிடக...\nநளினி, சனநாயகம் மற்றும் விடுதலை என்ற சொல்....\nபோர்குற்றங்கள் தொடர்பாக சிறிலங்கா அரசு விசாரிக்கப்...\nசிட்டுக்குருவியின் மூத்த காயங்கள் - பானுபாரதி\nஅங்காடித் தெருவின் கண்ணுக்குப் புலப்படாத உலகம் - ம...\ny choromosome* உடன் ஒட்டி வரும் சலுகைகள் – அன்னா\nவீட்டுப் பணியாளர்களின் கொத்தடிமை வாழ்க்கை \nபெண் எழுத்துக்களின் மீதான சமீபகால அடிப்படைவாத தாக்...\nஆண்கள் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள், மனிதர்கள் வ...\nவிடுதலையின் மறுபக்கம் – இரு வேறு பெண்கள்:யமுனா ராஜ...\nஉதைபடும் பெண்வாழ்வு – முத்துலட்சுமி\nமனம்பேரி: ஒரு அழகிய போராளியின் 40வருட நினைவுகள் - ...\nமனிதனின் மொழி - லீனா மணிமேகலை\n\"சிந்துவதற்கு இனிக் கண்ணீரில்லை, சகோதரி \" வீடியோ\nஎன்று மடியும் இந்த அடிமையின் மோகம் \nசோதனை எலிகளாக்கப்படும் பழங்குடியினப் பெண்கள் - மு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t46250-topic", "date_download": "2018-07-20T06:35:01Z", "digest": "sha1:UDHFJK2YMNNG2GBTTN5A64D35K77NZVV", "length": 31874, "nlines": 456, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "பாம்பு கடிச்சா முதல் உதவியா..!!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால��� முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nபாம்பு கடிச்சா முதல் உதவியா..\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nபாம்பு கடிச்சா முதல் உதவியா..\nகாலிலே பாம்பு கடிச்சு அஞ்சு நிமிசம் கூட\nவிஷம் தலைக்கு ஏறாம இருக்க,\nRe: பாம்பு கடிச்சா முதல் உதவியா..\nநல்ல வகையான முதலுதவி ...\nRe: பாம்பு கடிச்சா முதல் உதவியா..\nRe: பாம்பு கடிச்சா முதல் உதவியா..\nRe: பாம்பு கடிச்சா முதல் உதவியா..\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: பாம்பு கடிச்சா முதல் உதவியா..\nRe: பாம்பு கடிச்சா முதல் உதவியா..\njaleelge wrote: எல்லோரும் படம்..படம்மாப் போட்டு...\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: பாம்பு கடிச்சா முதல் உதவியா..\njaleelge wrote: எல்லோரும் படம்..படம்மாப் போட்டு...\nஎனக்கு சிறிப்பதும் விளங்கும்.. சிரிக்கிறதும் விளங்கும்...\nRe: பாம்பு கடிச்சா முதல் உதவியா..\njaleelge wrote: எல்லோரும் படம்..படம்மாப் போட்டு...\nநல்ல சிரிக்க கத்துக்கனும் அண்ணே... :} /) (/\nRe: பாம்பு கடிச்சா முதல் உதவியா..\njaleelge wrote: எல்லோரும் படம்..படம்மாப் போட்டு...\nநல்ல சிரிக்க கத்துக்கனும் அண்ணே... :} /) (/\nஇந்த இரகசியங்களை வெளியே சொல்லலாமா ராகவா\nRe: பாம்பு கடிச்சா முதல் உதவியா..\njaleelge wrote: எல்லோரும் படம்..படம்மாப் போட்டு...\nநல்ல சிரிக்க கத்துக்கனும் ���ண்ணே... :} /) (/\nஇந்த இரகசியங்களை வெளியே சொல்லலாமா ராகவா\nRe: பாம்பு கடிச்சா முதல் உதவியா..\njaleelge wrote: எல்லோரும் படம்..படம்மாப் போட்டு...\nநல்ல சிரிக்க கத்துக்கனும் அண்ணே... :} /) (/\nஇந்த இரகசியங்களை வெளியே சொல்லலாமா ராகவா\nRe: பாம்பு கடிச்சா முதல் உதவியா..\njaleelge wrote: எல்லோரும் படம்..படம்மாப் போட்டு...\nசூட்சுமத்தை கண்டுபிடிச்சிட்டிங்களே *_ *_\nRe: பாம்பு கடிச்சா முதல் உதவியா..\njaleelge wrote: எல்லோரும் படம்..படம்மாப் போட்டு...\nசூட்சுமத்தை கண்டுபிடிச்சிட்டிங்களே *_ *_\nRe: பாம்பு கடிச்சா முதல் உதவியா..\nஏய் ஏய் இங்கே என்ன நடக்கிறது\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: பாம்பு கடிச்சா முதல் உதவியா..\nநண்பன் wrote: ஏய் ஏய் இங்கே என்ன நடக்கிறது\nRe: பாம்பு கடிச்சா முதல் உதவியா..\nநண்பன் wrote: ஏய் ஏய் இங்கே என்ன நடக்கிறது\nஇதுதான் இங்க நடக்குது பாஸ்...\nபாதிப்பு என் தங்கச்சிக்கும் வந்திரலாமல்ல....\nRe: பாம்பு கடிச்சா முதல் உதவியா..\nநண்பன் wrote: ஏய் ஏய் இங்கே என்ன நடக்கிறது\nஐ தீபாவளிப் பட்டாசி எனக்கும் ஒன்று வேனும் _*\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: பாம்பு கடிச்சா முதல் உதவியா..\nநண்பன் wrote: ஏய் ஏய் இங்கே என்ன நடக்கிறது\nஇதுதான் இங்க நடக்குது பாஸ்...\nபாதிப்பு என் தங்கச்சிக்கும் வந்திரலாமல்ல....\nநீங்கள் சொல்லும் படம் உங்கள் தொங்கச்சிக்குத்தான் பொருந்தும் ஆமா ))&\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: பாம்பு கடிச்சா முதல் உதவியா..\nநண்பன் wrote: ஏய் ஏய் இங்கே என்ன நடக்கிறது\nஐ தீபாவளிப் பட்டாசி எனக்கும் ஒன்று வேனும் _*\nபுகை வந்தால்தான் புரியும் அப்பனே \nRe: பாம்பு கடிச்சா முதல் உதவியா..\nநண்பன் wrote: ஏய் ஏய் இங்கே என்ன நடக்கிறது\nஐ தீபாவளிப் பட்டாசி எனக்கும் ஒன்று வேனும் _*\nபுகை வந்தால்தான் புரியும் அப்பனே \nதீபாவளி துப்பாக்கியிலும் புகையும் வரும் சத்தமும் வரும் டப் டப் டப் என்று\nஇது #* அதுதான் ஆனால் என்னிடம் உள்ளது ஒரு கண் பார்க்கனுமா\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: பாம்பு கடிச்சா முதல் உதவியா..\nநண்பன் wrote: ஏய் ஏய் இங்கே என்ன நடக்கிறது\nஐ தீபாவளிப் பட்டாசி எனக்கும் ஒன்று வேனும் _*\nபுகை வந்தால்தான் புரியும் அப்பனே \nதீபாவளி துப்பாக்கியிலும் புகையும் வரும் சத்தமும் வரும் டப் டப் டப் என்று\nஇது #* அதுதான் ஆனால் என்னிடம�� உள்ளது ஒரு கண் பார்க்கனுமா\nகண் னாலே நம்பவே முடியல்ல.....\nRe: பாம்பு கடிச்சா முதல் உதவியா..\nநண்பன் wrote: ஏய் ஏய் இங்கே என்ன நடக்கிறது\nஐ தீபாவளிப் பட்டாசி எனக்கும் ஒன்று வேனும் _*\nபுகை வந்தால்தான் புரியும் அப்பனே \nதீபாவளி துப்பாக்கியிலும் புகையும் வரும் சத்தமும் வரும் டப் டப் டப் என்று\nஇது #* அதுதான் ஆனால் என்னிடம் உள்ளது ஒரு கண் பார்க்கனுமா\nகண் னாலே நம்பவே முடியல்ல.....\nஇதுக்கே இப்டின்னா அப்போ அதுக்கு\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: பாம்பு கடிச்சா முதல் உதவியா..\nநண்பன் wrote: ஏய் ஏய் இங்கே என்ன நடக்கிறது\nஐ தீபாவளிப் பட்டாசி எனக்கும் ஒன்று வேனும் _*\nபுகை வந்தால்தான் புரியும் அப்பனே \nதீபாவளி துப்பாக்கியிலும் புகையும் வரும் சத்தமும் வரும் டப் டப் டப் என்று\nஇது #* அதுதான் ஆனால் என்னிடம் உள்ளது ஒரு கண் பார்க்கனுமா\nகண் னாலே நம்பவே முடியல்ல.....\nஇதுக்கே இப்டின்னா அப்போ அதுக்கு\nஅப்போ அதுக்கு நான் படு வீக்காப்பனே \nஎப்படியோ அன்று தப்பிட்டோமில ....\nRe: பாம்பு கடிச்சா முதல் உதவியா..\nநண்பன் wrote: ஏய் ஏய் இங்கே என்ன நடக்கிறது\nஐ தீபாவளிப் பட்டாசி எனக்கும் ஒன்று வேனும் _*\nபுகை வந்தால்தான் புரியும் அப்பனே \nதீபாவளி துப்பாக்கியிலும் புகையும் வரும் சத்தமும் வரும் டப் டப் டப் என்று\nஇது #* அதுதான் ஆனால் என்னிடம் உள்ளது ஒரு கண் பார்க்கனுமா\nகண் னாலே நம்பவே முடியல்ல.....\nஇதுக்கே இப்டின்னா அப்போ அதுக்கு\nஅப்போ அதுக்கு நான் படு வீக்காப்பனே \nஎப்படியோ அன்று தப்பிட்டோமில ....\nசார் கவனம் பயந்திட வேண்டாம்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: பாம்பு கடிச்சா முதல் உதவியா..\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட��டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://denaldrobert.blogspot.com/2012/11/blog-post_474.html", "date_download": "2018-07-20T06:54:16Z", "digest": "sha1:SWNNTUE3IWFXJY74PHF6L6UXN6PFSMTW", "length": 5810, "nlines": 45, "source_domain": "denaldrobert.blogspot.com", "title": "தமிழ்காரன்: கரு‌த்த‌ரி‌க்கு‌ம் மு‌ன் அ‌றி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டிய விஷயங்கள்", "raw_content": "\nகரு‌த்த‌ரி‌க்கு‌ம் மு‌ன் அ‌றி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டிய விஷயங்கள்\nபுதுமண‌த் த‌ம்ப‌திகளு‌ம் ச‌ரி, குழ‌ந்தை பெ‌ற்று‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று முடிவெடு‌த்து‌ள்ளவ‌ர்களு‌ம் ச‌‌ரி ‌சில மு‌க்‌கியமான ‌விஷய‌ங்களை‌த் தெ‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.\n1. கரு‌த்த‌ரி‌க்க ஏ‌ற்ற வயதை அடை‌ந்து‌வி‌ட்டோமா அ‌ல்லது அதை‌க் கட‌ந்து ‌வி‌ட்டோமா\n2. தாயாகு‌ம் பெ‌ண்‌ணி‌ற்கு அ‌ம்மை‌த் தடு‌ப்பூ‌சி போட‌ப்ப‌ட்டிரு‌க்‌கிறதா\n3. உ‌ங்க‌ள் கணவரு‌க்கு‌ம், உ‌ங்களு‌க்கு‌ம் ர‌த்த‌ப் பொரு‌த்த‌ம் உ‌ள்ளதா\n4. கரு‌த்தடை‌க்காக ஏதேனு‌ம் மரு‌ந்து பய‌‌ன்படு‌த்‌தி‌யிரு‌ந்தா‌ல் அதனை ‌நிறு‌த்த வே‌ண்டிய கால‌ம் எது\n5. கரு‌த்தடை மரு‌ந்தை ‌நிறு‌த்‌திய‌ப் ‌பிறகு எ‌த்தனை மாத‌ங்க‌ள் க‌ழி‌த்து கரு‌த்த‌ரி‌க்கலா‌ம்\n6. தாயாகு‌ம் பெ‌ண்‌ணி‌ற்கு புகை‌ப்பழ‌க்க‌ம், மது‌ப்பழ‌க்க‌ம்\n7. உட‌ல் நல‌க் குறை‌ப்பா‌ட்டி‌ற்காக ஆ‌ண்டு‌க்கண‌க்‌கி‌ல் ஏதேனு‌ம் மரு‌ந்து உ‌ட்கொ‌ள்‌கி‌றீ‌ர்களா அதனை கருவுறுத‌லி‌ன் போது தொடரலாமா அ‌ல்லது ‌நிறு‌த்த வேண‌்டியது அவ‌சியமா\n8. உ‌ங்க‌ள் ‌ப‌ணி‌யிட‌ம், கரு‌த்த‌ரி‌ப்பு‌க்கு ஏதேனு‌ம் ப‌‌ங்க‌ம் ‌விளை‌வி‌க்குமா\n9. ப‌ணி‌யிட‌ங்க‌ளி‌ல் ‌விளையு‌‌ம் ஆப‌த்துக‌ள் எ‌ன்ன\n10. பர‌ம்பரையாக வரு‌ம் நோ‌ய் பா‌தி‌ப்புக‌ள் எ‌ன்ன அதனை தடு‌க்க வ‌ழி உ‌ண்டா\n11. எ‌ப்போது கரு‌த்த‌ரி‌க்க இயலு‌ம்\n12. கரு‌த்த‌ரி‌க்க எ‌வ்‌வளவு கால‌ம் ஆகு‌ம்\n13. கரு‌‌வி‌ல் இரு‌க்கு‌ம் குழ‌ந்தை‌யை ஆணா பெ‌ண்ணா எ‌ன்பதை அ‌றி‌ந்து கொ‌ள்ளலாமா\n14. ‌பிற‌வி‌க் குறைபாட‌ற்ற, ஆரோ‌க்‌கியமான குழ‌ந்தையை‌ப் பெ‌ற்று‌க் கொ‌ள்வது எ‌ப்படி\n15. சுக‌ப் ‌பிரசவ‌ம் ஆவத‌ற்கான வ‌ழிக‌ள் எ‌ன்ன\nஇது போ‌ன்ற கேள‌்‌விகளு‌க்கு ப‌தி‌ல்களை‌த் தெ‌ரி‌ந்து கொ‌ண்டு ‌பி‌ன்ன‌��் ‌தி‌ட்ட‌மி‌ட்டு குழ‌ந்தை பெ‌ற்று‌க் கொ‌ள்வது ‌மிகவு‌ம் ந‌ல்லது.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/cinemanews-0111042018/", "date_download": "2018-07-20T07:05:37Z", "digest": "sha1:LM7U4KZ6KF5HLJMQBLCECNV3Q334UDAP", "length": 7435, "nlines": 100, "source_domain": "ekuruvi.com", "title": "காஜல் அகர்வாலிடம் 2 முறை காதலை சொல்லிய நடிகர் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → காஜல் அகர்வாலிடம் 2 முறை காதலை சொல்லிய நடிகர்\nகாஜல் அகர்வாலிடம் 2 முறை காதலை சொல்லிய நடிகர்\nதமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பவர் காஜல் அகர்வால். இந்திபட உலகிலும் ஒரு ரவுண்டு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார்.\nதமிழில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தெலுங்கில் சிரஞ்சீவி, மகேஷ்பாபு, ராம்சரண் தேஜா உள்பட ஏராளமான ஹீரோக்களுடன் காஜல் நடித்துள்ளார். தன்னுடன் நடித்த தெலுங்கு பட உலக நாயகர்கள் குறித்து அவர் இப்படி கூறுகிறார்…\n“மகேஷ்பாபு மிகவும் அமைதியானவர். ஆனால் அவர் ஜோக் அடித்தால் வயிறு புண்ணாகி விடும். அல்லு அர்ஜுன் உடை அணிவதில் புதுமுறையை கடைபிடிப்பார். ஹீரோக்களிலேயே சிரஞ்சீவி தான் ரொமான்டிக் ஆனவர்” என்று கூறியுள்ளார்.\nஉங்களுடன் நடித்த ஹீரோக்களில் யாராவது உங்களை காதலிக்க முயற்சி செய்தார்களா என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த காஜல், “நவ்தீப் மட்டும் இரண்டு முறை என்னிடம் காதலை சொல்ல முயற்சி செய்தார்” என்று பதில் அளித்து இருக்கிறார்.\nநரகாசூரன் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஉதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nரஜினியுடன் மோதும் கங்கனா ரணாவத்\nசுட்டுப்பிடிக்க உத்தரவு படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n2 ஆண்டுகளுக்கு பின்னர் துருக்கியில் நெருக்கடி நிலை முடிவுக்கு வந்தது\nயூத நாடானது, இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோத���, நாடாளுமன்றத்தில் நிறைவேறியது\nலாரிகள் வேலை நிறுத்தம் துவங்கியது – அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்\nமோடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் – இன்று நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு\nபிரம்ப்டனில் இந்திய இளைஞர் சுட்டுக்கொலை\nஅதிர்ச்சி சம்பவம் – தீ விபத்தில் உயிரிழந்த தாய் மற்றும் இரு குழந்தைகள்\nஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம்: சட்டசபையில் இன்று மாலை 5 மணிக்கு தாக்கல்\nயாழ். பல்கலை மாணவர்களின் கொலையைக் கண்டித்து கிளிநொச்சியில் பேரணி\nசட்டவிரோதமாக இலங்கை கடற் பகுதிக்குள் நுழைந்த 32 பேர் கைது\nநேற்று அமெரிக்க சுதந்திர தினமும் தேவி சிலையும் இகுருவி ஐயாவின் பார்வையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://guhankatturai.blogspot.com/2009/02/blog-post_23.html", "date_download": "2018-07-20T06:40:00Z", "digest": "sha1:DODCYI332J6AEYDI3BZYVITAA43QGND3", "length": 17477, "nlines": 243, "source_domain": "guhankatturai.blogspot.com", "title": "குகன் பக்கங்கள்: சாரு நிவேதிதாவின் 'தீராக்காதலி'", "raw_content": "\nவீடு நெடுந்தூரம் - Short film\nபதிவர் வட்டத்தில் அதிகம் பேசப்படும் எழுத்தாளர் என்றால் அது ‘சாரு நிவேதிதாவாக’ தான் இருக்க முடியும். அவரை சூடாக விமர்சிப்பவர்கள் அவர் எழுதிய 'ஸீரோ டிகிரி' மீதும், 'ராஸ லீலா' மீதும் பலர் முன் நிருத்தி உள்ளனர். பலருக்கு அவருடைய கட்டுரை தீரனும், தேடல்களும் தெரியாமல் இருக்கிறது. அவருடைய தேடலை புரிந்துக் கொள்ள நினைப்பவர்கள் 'தீராக்காதலி' நூலை கண்டிப்பாக படிக்க வேண்டும்.\nகாலத்தால் மறந்து விட்ட 'சூப்பர் ஸ்டார்' எம்.கே. தியாகராஜ பாகவதர் வாழ்க்கை வரலாற்றில் இருந்து புத்தகம் தொடங்குகிறது. அவர் நடித்த 'அரிசந்திரா' (மூன்று தீபாவளி கண்ட படம்) இன்றும் எந்த படங்களாலும் முறியடிக்க முடியாத சாதனை படமாக இருக்கிறது. கொலை வழக்கில் கைதாகி, அதனால் தன் சொத்தும், புகழும் இழந்தவர் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால், அவர் விடுதலையான பிறகு சியாமளா (1952), புது வாழ்வு (1957), சிவகாமி (1959) என்று மூன்று படங்கள் நடித்திருக்கிறார். இந்த படங்களுமே தோல்வியடைந்தன. காலத்திற்கேற்ற படங்கள் அவர் நடிக்காமல் பாட்டை நம்பி படம் எடுத்ததால் அவர் தோல்விக்கு காரணம் என்ற இந்த நூலில் மூலம் தெரிந்துக் கொண்டேன்.\nஅன்றைய 'சூப்பர் ஸ்டார்' பாகவதர் போல், நடிப்பு திலகத்திற்கு பி.யு.சின்னப்பா இருந்திருக்கிறார். இவர் கதநாயகனாக நடித்த 'சதிலீலாவதியில் தான் M.G.R, N.S.K அறிமுகம் ஆகியுள்ளனர்.\nஅடுத்து இந்த நூலில் இடம் பெற்றவர் 'இசை மன்னர்' என்று கருதப்பட்ட எஸ்.ஜி.கிட்டப்பா அவர்கள். குடித்து குடித்து இள்மையிலே தன் வாழ்க்கை முடித்துக் கொண்ட இசை மாமேதை. இறுதி நாட்களில் அவர் எழுதிய கடிதங்களும் இந்த நூலில் இடம் பெறுகின்றன.\nஉண்மையில் இந்த நூலின் நாயகி சொன்னால் \"தீராக்காதலி\" இருந்த (வாழ்ந்த) நடிகை கே.பி.சுந்தராம்பாள் அவர்கள் தான். இன்று வரை பலர் மனதில் அவ்வையாராக வாழ்ந்து கொண்டு இருக்கும் சுந்தராம்பாள் அவர்களின் இளமைக்காலம் மிகவும் சோகமானவை. நல்ல குரல் வளம் கொண்ட சுந்தராம்பாள் அவர்கள் எஸ்.ஜி.கிட்டப்பாவுக்கு இரண்டாம் தாரமாக வாக்கப்பட்டார். கிட்டப்பாவுடன் சட்ட ரீதியான திருமணம் நடக்காவிட்டாலும் அவர் மரணத்திற்கு பிறகு சாமியாராக தான் வாழ்ந்திருக்கிறார். கிட்டப்பா 28வது வயதில் இறக்கும் போது சுந்தராம்பாளுக்கு வயது 25 கும்பிடுவதற்கு இரண்டு கைகள் வேண்டும். காதலுக்கு இரண்டு உள்ளங்கள் வேண்டும். அந்த விஷயத்தில் சாரு சொல்வது போல் சுந்தராம்பாள் அவர்கள் \"ஒரு தனி பிறவி தான்\".\nவில்லனாக நடித்த எம்.ஆர்.ராதா இந்த புத்தகங்களில் சொல்லும் இரண்டு சம்பவங்கள் மூலம் நாயகனாக தெரிகிறார்.\n1. எம்.ஆர்.ராதா நாடகம் நடத்தும் ஊர்களில் அதிக வசதிகளை எதிர்பார்க்க மாட்டார். \" நமது நாடங்களை நடத்துபவர்கள் மிகவும் ஏழைகள். இந்த நாடகத்தைக் கொண்டு தான் கடனை அடைக்க வேண்டும். ஒரு வாரத்திற்காவது சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள். அவர்களிடம் ரொம்ப வசதிகள் எதிர்பார்க்காதீர்கள் \n2. 1956ல் கலைஞரை எதிர்த்து எம்.ஆர்.ராதாவை நிற்குமாறு வற்புற்த்திய கி.வீரமணியிடம் \" கருணாநிதி நம்ப ஆளாச்சே.... அதோடு, அய்யாவுக்கு தேர்தலெல்லாம் பிடிக்காது. அதெல்லாம் அயோக்கியத்தனம்னு சொல்லியிருக்காரு...\" என்று கூறி மறுத்துவிட்டார் எம்.ஆர்.ராதா\nஎம்.ஜி.ஆர் பற்றிய கட்டுரையில் எல்லாம் நமக்கு தெரிந்த விஷயத்தை தான் சொல்லியிருக்கிறார். புத்திதாக ஒன்றுமில்லை. நூலின் வணிக நோக்கத்திற்காகவே எம்.ஜி.ஆர் பற்றின கட்டுரை சேர்க்கப்பட்டது போல் தெரிகிறது.\nஅட்டைப்படத்தில் சினிமா கலைஞர்களையும், புத்தகத்தில் 'தீராக்காதலி' என்ற தலைப்பை பார்த்ததும் அவர்களின் அந்தரங்க வாழ்க்கை பற்றியதாக இருக்கும் என்ற ���வல் இருந்தது. ( ஒரு வேலை எழுதியது சாரு நிவேதிதா என்பதால் அப்படி தோன்றியிருக்கலாம்). நாம் மறந்த கலைஞர்களை நினைவு படுத்தும் வகையில் இந்த நூல் இருக்கிறது.\nஅபிராமபுரம், சென்னை - 18.\nLabels: உயிர்மை பதிப்பகம், சாரு நிவேதிதா, புத்தக பார்வை\nஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையில் வாழ்ந்தவனின் கதை.\nநாகரத்னா புத்தகங்கள் தபால் இலவசம் \nரூ.100 மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு தபால் செலவு இலவசம். ('Online fund Transfer' / M.O /D.D வாங்குபவர்களுக்கு மட்டும் )\nபாலுணர்வு கதை : அவளும் நானும் ஒர் இனம் - 2\nபாலுணர்வு கதை : அவளும் நானும் ஒர் இனம்\nசிட்டி பேங்க் CEO வுக்கு ‘ஜே’ முன் உதாரணம் \nஒவ்வொரு நிமிஷமும் சென்னைக்கு ஆபத்து...\n'கமலா' - வெற்றி பெற்ற போஸ்ட் கார்ட் சிறுகதை\nஇலக்கிய போட்டிகளால் நாம் அடையும் நன்மைகள் \nநடேசன் பார்க்கில் (8.2.09) புலிகளின் கூட்டம்\nநடிகர் சீரன்ஜிவியின் அரசியல் வரவு\nகவுண்டமணி – செந்தில் நகைச்சுவை\nகிழக்கு கடற்கரை சாலை விடுதி. என்னைப் போன்ற தவறு செய்பவர்களுக்காகவே பிரத்யேகமாக கட்டப்பட்ட கட்டிடம். மனைவிக்கு துரோகம் செய்ய நினைப்பவர்கள், க...\nஓரின சேர்கை என்பது அயல் நாட்டு வியாதி... இந்தியாவில் இல்லவே இல்லை. இயற்கைக்கு புரம்பானது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று பல விதமான விமர்சண...\nபொதுவாக ஒரு குழந்தை கடத்தப்பட்டால் கடத்தல்காரர்கள் என்ன செய்வார்கள் குழந்தையின் பெற்றோர்களிடம் மிரட்டி பணம் கேட்பார்கள். எவ்வளவு விரைவாக...\nஅதிகார வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அதிகார வர்க்கம் கொடுக்கும் ஒரே பரிசு மரணம் தான். ஒருவருக்கு கொடுக்கும் மரணம் மற்றொரு போராட்டத்த...\nபிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்\n19ஆம் நூற்றாண்டில் துருக்கி மொழியில் ஐந்து தொகுதிகளாக வந்த நூலின் சுருக்கம். அச்சில் வெளிவந்தது பத்தொம்பதாம் நூற்றாண்டாக இருந்தாலும் எந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hereisarun.blogspot.com/2009/12/flop.html?showComment=1262270375356", "date_download": "2018-07-20T06:30:24Z", "digest": "sha1:BKIGRXFYNRMXNW52YD2VOGENPNDAJ7Y6", "length": 6673, "nlines": 121, "source_domain": "hereisarun.blogspot.com", "title": "KURATTAI ARANGAM: மறுபடியும் சிவாஜி", "raw_content": "\n('சிவாஜி' படத்துல சூப்பர் ஸ்டார் ஆதி-ய இன்கம் டாக்ஸ் டிபார்ட்மென்ட் கிட்ட போட்டு கொடுத்துட்டு, ஸ்டைலா பேசுவார் இல்ல, அந்த ஸ்டைல்லே இத படிங்க):\n\"என்னங்க விஜய், இப்ப��ி ஆயிடுச்சு வேட்டைகாரனையும் அடாவடியா விளம்பரம் பண்ணி அநியாயமா Flop ஆக்கிடானுங்களே.....\nபடுபாவி பசங்க.... இப்பிடி பண்ணிடானுங்களே.... இப்ப என்ன பண்ண போறீங்க\nSunFeast Biscuit Ad-லே நடிக்க போறீங்களா இல்ல, Coke Ad தேடி போயி அவங்கள கெஞ்ச போறீங்களா இல்ல, Coke Ad தேடி போயி அவங்கள கெஞ்ச போறீங்களா இல்ல, கலைஞர் TV-ய காக்கா புடிப்பீங்களா\nநான் வேணா ஷங்கர் அல்லது மணிரத்தினம் கிட்ட சொல்லி ஏதாவது சான்ஸ் வாங்கி தரட்டுமா\nஅய்யய்யோ.... அதுக்கு எல்லாம் நடிக்க தெரியணுமே.\nசரி. உங்களுக்கு தெரிஞ்ச வேலை ஒன்னு இருக்கு.\nநோகாம நோம்பு கும்புடுற வேல. நானே ஆரம்பிச்சு வெக்கறேன்.\nஇந்தாங்க Mahesh Babu படத்தோட DVD. இத remake பண்ணி பொழச்சுக்கோங்க.\nஅசத்தலின் மறுபெயர் அருண்ஜி யோ\nஅவ்வளவு நன்றாக பொருந்தி வந்திருக்கிறது...\nஅருன், ஹிந்தி சிவாஜி பத்தி நியூஸ் போடுவிங்கன்னு பார்த்தா இப்படி கலக்கிட்டிங்க.\nகிடைக்கிற gap ல எல்லாம் ஆப்பு வேக்கிரியே சிவாஜி.\nSoooper அருண் ஜி. நீங்க ஒரு Pant ஷ்ர்ட் போட்ட வைரமுத்து.\nஇன்னும் கொஞ்ச நாள் கழிச்சு இதே உங்களுக்கு உங்க மெயில் கு பார்வர்ட் பண்ணுவாங்க பாருங்க ....\nகெடைக்கற கேப்ல எல்லாம் ஆப்பு வெக்கறீங்களே அருண்ஜி.....\nஆனா படிக்க ஆரம்பிச்சதுமே சிரிக்க ஆரம்பிச்சிட்டேன்.\nஇவ்வளவு ரஜினி ரசிகரா நீங்கள். சொனடாவில் வேலை பார்த்தபோது தெரியாதே ரஜினியை பிடித்ததை விட விஜயை பிடிக்காது போலிருக்கே \nரஜினி படபிடிப்பால் மக்களுக்கு விளைந்த நன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2012/08/blog-post_30.html", "date_download": "2018-07-20T06:55:37Z", "digest": "sha1:6COD3S6DNSBMJ7QSGFZA4LZ5JFAA4C7H", "length": 9229, "nlines": 131, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: அருள்வாக்கு - கல்யாண குணங்கள்!", "raw_content": "\nஅருள்வாக்கு - கல்யாண குணங்கள்\nஉலகத்திலுள்ள நல்லது-கெட்டது, அழகு-அவலக்ஷணம், இன்பம்-துன்பம் எல்லாமே பிரம்மத்திடமிருந்து வந்தவைதாம். ஜீவாத்மா, பரமாத்மாவுடன் ஐக்கியமாகி பிரம்மநிலை அடையும்போது நல்லது, கெட்டது, அழகு, அவலக்ஷணம், சந்தோஷம், துக்கம் என்கிற பேதமில்லை.\nஆனால் இப்போது நாம் இருக்கிற நிலையில் இவை எல்லாம் ஒன்றாகத் தோன்றவில்லை. இந்த நிலையில் ஈசுவரனை எல்லா அழகுகளுக்கும், எல்லா நன்மைகளுக்கும், எல்லா இன்பங்களுக்கும் உருவமாகப் பாவித்து அன்பு செலுத்த வேண்டும். குணமே இல்லாத பிரம்மத்தை நம்மால் நினைத்தே ���ார்க்க முடியாது. அந்த நிர்குணத்திலிருந்தே சகல குணங்களும் தோன்றியிருக்கின்றன. ஒரு நிறமும் இல்லாத சூரிய வெளிச்சம் கண்ணாடிப் ‘பிரிஸத்’தில் பட்டு ஒளிச் சிதறலில் (refraction) சகல வர்ணங்களையும் வாரிக் கொட்டுகிறதல்லவா அப்படியே நிர்குணப் பிரம்மம்மாயை என்கிற கண்ணாடியில் பட்டு ஈசுவரனாகி சகல குணங்களையும் வாரிக் கொட்டுகிறது. நிர்குணத்தை நம்மால் நினைக்க முடியாது. ஆனால் குணங்களை நினைக்க முடியும். ஆனால் கெட்ட குணங்களை நினைத்தால் அது நம்மை மேலும் கஷ்டத்தில், சம்ஸார ஸாகரத்தில் தான் இழுத்துக் கொண்டு போகும். அதனால் நல்ல குணங்களை கல்யாண குணங்களையே நினைக்க வேண்டும். வெறுமே குணத்தை நினைப்பதென்றால் முடியாது. அதனால் உயிரோடு, உருவத்தோடு, அந்த நல்ல குணங்கள் எல்லாவற்றையும் கொண்ட ஒருத்தனை நினைக்க வேண்டும். எல்லாக் குணங்களும் உயிர்களும் உருவங்களும் எதனிடமிருந்து வந்ததோ, எது இதையெல்லாம் ஆட்டிப் படைத்து வைத்துக் கொண்டிருக்கிறதோ, அதையே அனந்த கல்யாண குணங்களும் கொண்ட தெய்வ ரூபமாக அன்போடு நினைக்க நினைக்க அந்தக் கல்யாண குணங்கள் நமக்கும் வரும்.\n- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்.\nஎனது இந்தியா (செஞ்சியும் தேசிங்கும் \nஎனது இந்தியா (சிப்பாய் எழுச்சி ) - எஸ். ராமகிருஷ...\n - வெளிவரும் ராணுவ ...\nஎனது இந்தியா (பெண்களுக்கு நடந்த வன்கொடுமைகள்\nபான் கார்ட் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி\nஅதிசயம் - சுவாசிக்காமல் வாழ முடியும்\nதிணறும் தி.மு.க. - டெஸோ டென்ஷன்\nசுதந்திரத்தை இழக்கிறதா ரிஸர்வ் வங்கி\nகியூரியாசிடி பயணம் கைவீசம்மா கைவீசு... செவ்வாய்க்...\nஒலிம்பிக்ஸ் - போதுமா இந்தப் பதக்கங்கள்\nபங்குச் சந்தை என்றால் என்ன\nஎகிறும் விலைவாசி: இன்னும் அதிகரிக்கவே செய்யும்\nஎனது இந்தியா (விதவை ஆன விளையாட்டுப் பிள்ளைகள்\nஎனது இந்தியா (அபினி சந்தை ) - எஸ். ராமகிருஷ்ணன்.....\nஎனது இந்தியா (அபினிப் போர் ) - எஸ். ராமகிருஷ்ணன்....\nஓ பக்கங்கள் - விலாஸ்ராவ் என்ற வி.ஐ.பி. நோயாளி\nஎனது இந்தியா (அனார்கலியின் காதல் ) - எஸ். ராமகிரு...\nஎனது இந்தியா (காதலுக்கு எதிரியா அக்பர்\nஅருள்வாக்கு - கல்யாண குணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uyirodai.blogspot.com/2008/", "date_download": "2018-07-20T06:15:31Z", "digest": "sha1:RXK2SGIKDWHN46ZHEA7EW7DEZRIVRWHJ", "length": 60324, "nlines": 305, "source_domain": "uyirodai.blogspot.com", "title": "உயிரோடை - லாவண்யா மனோகரன்: 2008", "raw_content": "உயிரோடை - லாவண்யா மனோகரன்\nஒரு சூட்கேஸ் நிறைய அழுக்கு மூட்டையும், ஒரு கவிதையும்.\nஎன்னோட எல்டிஎ இரண்டு வருசமா டூயூ இந்த வருசம் அவைல் பண்ணலேன்னா எக்ஸ்பெயர் ஆயிடும் என்று அடிக்கடி நச்சரித்தார் என் கணவர். நான் இப்போ தானே புது வேலை சேர்ந்திருக்கேன் என்று தட்டி கழித்து வந்தேன். தினமொரு முறை 5 ஸ்டார் ஹோட்டலில் வேற தங்க எலிஜிபிலிடி இருக்கு.. இப்படி அடிக்கடி புலம்பலுக்கு முடிவு கட்ட மார்கழி திங்கள் மதி நிறை நன்னாளில் நான்கு நாள் மும்பை போகலாம் என்று முடிவாயிற்று.\nஒரு வழியாக மும்பை கிளம்ப வேண்டிய சுபயோக சுபதினத்தில் சாயுங்காலம் 4.45க்கு அலுவலகத்திலிருந்து கிளம்பி, ஒரு சேர் ஆட்டோவில்(\"என்னது ஏர்போர்ட்க்கு ஆட்டோவில் அதுவும் சேர் ஆட்டோலயா\" அப்படீங்கிறவங்களுக்கு எங்க அலுவலகம் இருப்பது ஹரியானாவில் நான் போக வேண்டியதோ தில்லி ஏர்போர்ட்க்கு. நேரடியாக ஆட்டோ கிடைக்காது. ஹரியானா தில்லி பார்டரில் தான் தில்லி செல்லுவதற்கான ஆட்டோ கிடைக்கும். சென்ற முறை சென்னை செல்லும் போது அழகா என் அலுவலகத்திலேயே சொல்லி ஒரு டாக்ஸி புக் செய்து எளிதாக 25 நிமிடத்தில் ஏர்போர்ட் அடைந்து விட்டேன். இந்த முறை மறந்தது மட்டும் அல்லாமல் கிள‌ம்பும் போது தான் பார்த்தேன் கையில் இருந்தது 150 ரூபாய் மட்டும். அது பாருங்க இந்த ஏடிஎம், டெபிட் கார்ட் எல்லாம் வந்ததிலிருந்து கையில் காசு வைத்திருப்பதென்பது மிக குறைவு. அதனால் ஆட்டோவில் போகலாம் என்று கப்பசடா பார்டரில் ஒரு ஆட்டோகார‌ரிடம் எனக்கு 6.15 ஃப்ளைட் சீக்கிரம் போக வேண்டும் என்றது தான் குறை அவர் டைம் அவுட் வைத்து ஓட்டுகின்றேன் பேர்வழி என்று, ஆட்டோவை ஓட்டோ ஓட்டென்று ஓட்டி 5.40க்கு விமான நிலையம் சேர்த்தார். ஏனோ அன்று விமான நிலையம் வரும் வழி, விமான நுழைவாயில் என்று என்றுமில்லாத வாகன கூட்டம். அது மட்டுமில்லாது உள்ளே செல்ல வெளியிலிருந்தே பெரிய பெருமாளை சேவிப்பதற்கு நிற்பதை விட பெரிய கூட்டம் நின்று கொண்டு இருந்தது. நல்ல வேளையாக அவர் முன்னமே போய் போர்டிங் பாஸ் வாங்கி இருந்தார். மேலும் வாயில் அருகே வந்து காவலரிடம் கேட்டு என்னை வரிசையில்லாமல் உள்ளே அழைத்து சென்று விட்டார். அப்புறமும் க்யூ விட்டபாடில்லை. செக்குரிட��டி செக்கிலும் அவ்வளவு பெரிய வரிசை. திருச்சி பஸ் நிலையத்தில் 3 அல்லது 4 நாள் விடுமுறைக்கு பின் சென்னை திரும்ப நிற்கும் கூட்டம் போலிருந்தது அந்த கூட்டத்தையும் கூச்சலையும் கேட்கும் போது. ம்ம் இந்தியாவின் சராசரி மனித வாழ்வின் தரம் உயர்கின்றது. :) ஒரு வழியாக 30 நிமிட தாமத‌த்துடன் மட்டும் மும்பை வந்திருங்கியது விமானம். விமானத்தில் பயணம் செய்த ஒருவர் சொன்னார் நாம் மிகவும் அதிஷ்டம் செய்தவர்கள் பெரும்பாலும் எவ்வளவு நேரம் விமானம் பயணிக்கின்றதோ அதை விட அதிக நேரம் தரையிறங்க ஆகுமென்றார். அங்கிருந்து ஹோட்டல் வந்து இரவு விருந்துண்டு உறங்கி விட்டோம்.\nமறுநாள் எழுந்து காலையில் சாண்டகுரூஸ் ரயில்நிலையத்திற்கு ஒரு ஆட்டோவில் சென்று இறங்கினோம் மீட்டரில் 18 ரூபாய் வந்திருந்தது. ஆட்டோகாரர் மீட்டரில் 18 என்றால் 17 ரூபாய் தான் வாங்குவோம் என்றார், அட இவ்வளவு நல்லவங்களா இருக்காங்களே என்று வியந்து போனேன்.(முதல் நாள் விமான நிலையத்திருலிருந்து ஜுகுவிற்கு 140 ரூபாய் வாங்கிட்டான் அந்த டாக்ஸிகாரன் என்று என் வீட்டுகாரர் புலம்பியதில் ஆச்சரியமில்லை என்று தெரிந்தது, எனக்கு மும்பை முதல் முறை அவர் ஐந்தாறு முறை வந்திருக்கின்றார்.) கேட் வே ஆப் இந்தியா போக சர்ச்கேட் ரியல் நிலையத்திலிருந்து டாக்ஸியில் 15 ரூபாய் தான் மீண்டும் வியப்பு தான்.(சென்னை ஆட்டோகாரர்கள் நினைவு வந்தால் வியப்பாக இருக்காதா என்ன) இது தான் கேட் வே ஆப் இந்தியா, அது தான் தாஜ் ஹோட்டல் போகலாமா என்றார். அப்படியே இரண்டு, மூணு போட்டோ எடுத்துட்டு மீண்டும் ரயில் ஏறினோம். அங்கிருந்து தாதரில் இறங்கி ஆரோரா தியேட்டர் போனோம். அங்கே தமிழ் படம் ஓடுமாம் போனால் சிலப்பாட்டம் ஓடிக்கொண்டு இருந்தது ஓடியே வந்துட்டோம். \"ரத்னா அவங்க இங்க தான் இருக்காங்க அவங்க வீட்டுக்கு போகலாமா\" என்றார். சரி என்றதும் ஹோட்டல் சென்று கொஞ்சம் புதிதாகி(fresh ஆகி) மீண்டும் ரயில், கந்திவெளி சென்று தக்கூர் கிராமம் என்ற மும்பை புறநகரில் மிக பணக்கார கிராமத்தை அடைந்தோம். அங்கே செலென்ஜர் டவரில் ரத்னா மனோகர்(எங்க குடும்ப நண்பர்கள் நீண்ட நாட்களாக ஃபரிதாப்தில் இருந்தார்க‌ள் கொஞ்ச நாள் முன் மும்பை மாற்றலாகி வந்தார்கள்) வீட்டுக்கு சென்றோம். வழக்கம் போல உபசரிப்பு, பேச்சு, சிரிப்பு என்று கொஞ்சம் நேரமில்லை கிட்டதட்ட ஐந்து மணி நேரம் போனதே தெரியலை. அவர்களோடு டின்னர் முடித்துவிட்டு மீண்டும் ஜுகு கிளம்பினோம். ரத்னா கொஞ்சம் என்னை போலவே நகைச்சுவையாக பேசுவார்கள். உதாரணத்துக்கு ஒரு சில, \"என்ன ரத்னா செல்ப்ல ஒரே இன்கிலிஸ் புக்ஸா இருக்குன்னு\" கேட்டதுக்கு \"க‌வுண்ட‌ம‌ணி ஒரு ப‌ட‌த்தில‌ சொல்லுவாரு நாங்க எல்லாம் எஹுகேட்டு ஃப்மலின்னு அதை காட்டிக்க‌ தான்\", என்றார்கள். இன்னுமொன்று \"பாம்பேல வேலைகாரி ரொம்ப நல்லா வேலை செய்வாங்க ஒரு ஒரமா யாராவது உக்கார்ந்து இருந்தா அவங்களை கூட சூப்பரா துடைச்சி சுத்தம் செய்துட்டு போயிடுவாங்க.\" மேலும் ஒண்ணு \"ஃபரிதாபாதிலிருந்து வரும் போது நிறைய சாமான்களை டிஸ்போஸ் செய்து விட்டு வந்தேன். இவரை(அவர் கணவரை) தான் ஒன்னும் செய்ய முடியல\"(டைமிங்கோட சொல்லி பாருங்க கண்டிப்பா சிரிப்பு வரும்)\nஇரண்டாம் நாள் காலையில் எழுந்து அதே ரயில்(அதெப்படின்னு மொக்கை போடாதீங்க, அதேன்னா அதே இல்லை), அதே தாதர் நிலையம், மீண்டும் டாக்ஸி இப்போது போனது சித்தி விநாயகர் கோவில். அங்கே அருகம்புல் ஒரு கொத்தோடு ஒரு செம்பருத்தியை வைத்து கட்டி ஒரு சிறு பொக்கே போலவோ விற்று கொண்டிருந்தார்கள். அதே மாலையாகவும் கிடைத்தது. பார்க்க மிக அழகாக இருந்தது. இரண்டு மாலை வாங்கி விநாயகருக்கு கொடுத்து, வணங்கி விட்டு அங்கிருந்து மஹாலஷ்மி கோவிலுக்கு போனோம், பெரிய வரிசை(கிட்டதட்ட 2 கிமி தூரம் மக்கள் வெள்ளம்) அதனால் அங்கிருந்து அப்படியே யூ ட்ர்ன் அடுத்து மடுங்காவுக்கு தமிழ் சாப்பாடு கிடைக்கும் என்று சொன்னதால் வந்தோம். அங்கே நிறைய தமிழ் கோவில்களும் இருந்தது. ஆனால் மதிய வேளை என்பதால் எல்லாம் மூடி இருந்தது. மதிய சாப்பாடு சாப்பிட்டு விட்டு மீண்டும் கேட் வே ஆப் இந்தியா போய் எலிபெண்டா கேவ் போகலாம் என்று முடிவெடுத்து அங்கே போய் ஒரு படகில் கிட்டதட்ட ஒன்ற‌றை ம‌ணி நேரம் கடலில் அங்கே மிதக்கும் கப்பல்,படகுகள் இதெல்லாம் பார்த்தபடி போய் ஒரு தீவில் இறங்கி அங்கே விற்கும் இலந்தை பழம்,மாங்காய் இத்தியாதி இத்தியாதியை வாங்கி உண்டு இரண்டு நிமிடம் ரயிலில்(மாதிரி) போய், 20 நிமிடம் நடைபாதை கடைகளை ரசித்தவாறு ஒரு மலை மேல் ஏறி அங்கே இருக்கும் குரங்குக‌ளின் அட்டகாசத்திலிருந்து தப்பி அங்கிருக்கும் சுமாரான ஒரு குகை கோவிலை தரிசித்துவிட்டு இ���்டபடி புகைப்படம் எடுத்துவிட்டு, மீண்டும் வந்த வழியே வந்து விடுதியை அடையும் போது இரவு உணவிற்கான நேரம் வந்திருந்தது. அதனால் உண்டு விட்டு ஜூகு கடற்கரை (கடற்கரைக்குறிய எல்லா அடையாளங்களும் கூடாவே நிறைய‌ குப்பைக‌ளும் இருந்த‌து, மும்பை மாநகராட்சி இதை கொஞ்சம் சுத்தம் செய்ய முயற்சி செய்தால் நன்றாக இருக்கும்) சென்று வந்து உறங்கியாகிவிட்டது.\nமூன்றாம் நாள் மும்பை சுற்றி காட்டும் ஒரு பேருந்தில் சென்றோம். பேருந்தில் ஒரு வழிகாட்டி மிக நகைச்சுவையாக மும்பை மாநகரை பற்றி கூறிக் கொண்டு வந்தார். ஒரு கட்டிடத்தை காட்டி அது தான் சஞ்ஜய்தத்தின் மாமியார் வீடு என்றார், அப்புறம் அதை அப்படி தான் கிண்டலாக கூறுவோம் அது மும்பை உயர்நீதி மன்றம் என்றார். அடுத்து ஒரு விளையாட்டு மைதானத்தை காட்டி அதற்கு பெயர் காந்தி மைதானம் என்றும் காரணம் அதில் புல் இல்லாம‌ல் மொட்டையாக இருப்பதால் என்றார். :) நீங்கள் இறங்கும் போது பணம்,நகை, பாம்(வெடிகுண்டு) போன்ற விலை உயர்ந்தவைகளை கூடவே எடுத்து சென்றுவிடுங்கள், சாப்பிடும் ஐட்டம் ம‌ட்டும் விட்டு செல்லுங்கள் நான் பார்த்து கொள்கின்றேன் என்றார். :) மும்பை தரிசனில் பிடித்தவை தொங்கும் தோட்டம்(ஆனால் உண்மையாக தோட்டம் தொங்கவில்லை நீர்தொட்டி மேல் அமைந்து இருப்பதால் அந்த பெயர் காரணமாம்), பூட் ஹவூஸ், மெரைன் டிரைவ் சாலை, மஹாலஷ்மி கோவில், அட்ரா மாலில் காட்டப்பட்ட 4டி காட்சி, அனுஜன்யா அண்ணாவை சந்தித்தது.(பாவம் அனுஜன்யா, ஹேங்கிங் கார்டனில் இருந்து, மஹாலஷ்மி கோவில் வரை எங்கள் பேருந்தை தொடர்ந்து தொடர்ந்து ஒரு வழியாக‌ சந்தித்து, ஓட்டத்தோடு ஓட்டமாக மஹாலஷ்மியை தரிசித்து, கொஞ்சம் பேசி, மஹாலஷ்மி கோவிலிருந்து அட்ரா மால் வரை கொண்டு வந்து விட்டார். என்னிடம் பேசியதை விட என் வீட்டுகாரரிடம் அதிகம் பேசினார். அனு அண்ணியும் தொலைபேசினார்கள் என்னிடம்) 4டி சோவில் 3டியை விட கொஞ்சம் மிகைப்பட்டதாக இருந்தது. படத்தில் பனி பெய்யும் போது தலை மேல் பனி பொலிந்தது. அங்கே தீ எரியும் போது நாற்காலியிம் பின்பக்கத்தில் ஊதாங்குழல் ஊதுவது போல ஒரு வித சத்ததோடு என்னவோ வந்தது.(நல்ல வேளை நிஜபனி போல நிஜ தீ வைத்து சுடவில்லை.) ஆனால் அடிக்கடி நாற்காலி முன்னும் பின்னும் ஆடி யாரோ நம்மை அடிப்பது போல இருந்தது. மற்றபடி கண்டிப்பாக 4டி சோ பார்க்கலாம். நல்ல வித்தியாசமான பொழுது போக்கு. அங்கிருந்து நேரு அறிவியல் கூடம் சென்றோம் நிறைய விசயம் குழந்தைகளுக்கு அறிவியல் கற்பிப்பதை போல இருந்தது. சத்தம், சங்கீதம் பற்றிய தொகுப்பிடத்தில் வெர்சுவல் ரியாலிட்டி என்ற இடத்தில் நாம் நடனமாடினால் அதற்கு தகுந்த இசை ஒலிக்கிறது.(பெரிய கம்ப விசித்திரமில்லை எல்லாம் மென் பெருளே, ஒரு சில இசைகருவிகள் அந்த இசை கருவி மீது நம் நிழற்படம் விழந்தால் ஒலிக்கின்ற மாதிரி செய்து இருக்கின்றார்கள். ஆனால் ரசிக்கும் படி இருக்கின்றது) மேலும் சிலது அந்த பகுதியில் நன்றாக இருந்தது. ஒரு பியானா போன்ற கருவியில் நடந்தால் இசை வந்தது. அதன் பின் பேருந்து ஜுஹு கடற்கரை சென்றதால் நாங்கள் இடையில் இறங்கி மீண்டும் மடுங்கா சென்ற முதல் நாள் விட்டு போயிருந்த கோவில்களை பார்த்துவிட்டு இரவு உணவை முடிந்து ஹோட்டல் வந்து சேர்ந்தோம்.\nநான்காம் நாள் காலை எழுந்து தில்லி திரும்பும் ஆயத்த‌த்தில் ஆழ்ந்தோம். வரும்போது இருந்த தில்லி விமான நிலைய நெரிசலை மனதில் கொண்டு இரண்டு மணி நேரம் முன்னமே விமான நிலையத்தை அடைந்தால் என்ன ஆச்சரியம், நுழை வாயிலில் கூட்டமே இல்லை. போர்டிங் பாஸ் வாங்க ஐந்தே நிமிடங்கள் தான் ஆயிற்று. செக்குரிட்டி செக் பத்தே நிமிடத்தில் முடிந்தது. நல்லவேளை கையில் சுஜாதாவின் ஓரிரு எண்ணங்கள் புத்தகம் இருந்ததால் பொழுது போனதே தெரியவில்லை. விமானமும் குறிப்பிட்ட நேரத்திற்கு ஐந்து நிமிடம் முன்னமே கிளம்பி சரியான நேரத்தில் தில்லி வந்திறங்கியது. ஒரு டாக்ஸி பிடித்து இல்லம் வந்து சேர்ந்தோம். கைபேசியை உயிர்யுட்டியில் இணைத்துவிட்டு, எஸ் எஸ் முசிக்கில் \"நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை\" பாட்டை கேட்டதும் வீட்டிக்குள் வந்து விட்டது மனமும்.\nபயணத்தில் திரும்பும் போது எடுத்து சென்ற சூட்கேஸ் நிறைய அழுக்கு துணிகளும்..., தினசரி சிடுசிடுப்பும்,சலிப்புமில்லாத‌ சற்றே அதிக நேரமும், தில்லி வந்திருக்கிய விமானத்திலிருந்து விமான நிலையத்திற்கு பயணித்த பேருந்தில் என் கையசைப்பிற்கு என்னை பார்த்து மலர்ந்து சிரிந்த ஒரு குழந்தையும், பக்கத்து இருக்கையில் பயணித்த என் சிறு சிறு உதவிக்கு அன்பான பதிலாக \"எங்கு சென்றாலும் அழகான பேத்திகள் எனக்கு உதவ கிடைத்து விடுகின்றார்கள்\" என்ற வயதான பாட்டியும் கவிதையாகி இருந்தன(ர்). :)\nகொடு வரி வேங்கை பிழைத்து, கோட்பட்டு, -\nமடி செவி வேழம் - இரீஇ, அடி ஓசை\nஅஞ்சி, ஒதுங்கும் அதர் உள்ளி, ஆர் இருள்\nதுஞ்சா, சுடர்த்தொடி கண். 16\n\"வளைந்த வரிகளையுடைய பெரும்புலியினால் தாக்கப்பட்டுத் தப்பியோடிய மடிந்த காதுகளையுடைய யானையானது பின்வாங்கித் தன் நடையால் எழும் ஓசையானது புலிக்குக் கேட்குமோ என்று அஞ்சி, மெல்ல நடக்கக்கூடிய வழியில் நீ திரும்பிப் போக வேண்டும் என எண்ணியதால், ஒளிமிக்க வளையல் அணிந்த தலைவியின் கண்கள் நேற்று இரவு முழுவதும் தூக்கம் கொள்ளவில்லை. எனவே நீ விரைவில் தலைவியை மணம் செய்து காப்பாயாக\" என்று தோழி தலைவனிடத்தில் கூறினாள்.\nஇந்த பாடலில் இயற்கையான பெண்ணின் குணமான, பிரியமானவர் மீதான அதீத அக்கரையும், மிதமிஞ்சின கற்பனையில் அது நடக்குமோ இது நடக்குமோ என்ற பயமும், அவருக்கு எதுவும் நடந்து விடக்கூடாது என்ற கவலையும் சேர்த்து அவளை தூங்க விடாமல் வாட்டுவது போல் மேலோட்டமாக கொள்ளலாம்.\nஆயினும் அடிபட்ட யானையாக அவளையும், சினம் கொண்ட புலியாக அவள் இல்லத்தாரையும் பொருந்தி பார்க்கலாம். அவள் பசலை படர்ந்திருப்பது அவள் பெற்றோர்க்கு தெரிய கூடாதென்று மறைக்க பாடுபடுவதை தலைவனுக்கு குறிப்பாக உணர்த்த தோழி இவ்வாறு உரைத்ததாக கொள்ளலாம்.\nஎல்லாம் காதல் படுத்தும் பாடு.\nLabels: ஐந்திணை ஐம்ப‌து, க‌விதையை சார்ந்து\nகுழ‌ந்தைக‌ளுட‌னான‌ அதிகாலை நேர‌த்து ப‌ய‌ண‌ம்\nஅன்று காலை புல‌ர்ந்த‌ பொழுது ஒரு இனிய‌ நாளில் தொட‌க்கமாக‌ இருந்த‌து. விடிந்தும் விடியாத‌ அதிகாலை பொழுதிலேயே தொட‌ங்கிய‌ ப‌ய‌ண‌ம‌து. குளிர் காற்று கூட‌வே வ‌ர‌, காவிரி க‌ரையோர‌ம் புற்கள், ப‌ற‌வைக‌ள், ப‌ட்டாம் பூச்சிக‌ள், ப‌ச்சை செழித்த‌ வ‌ய‌ல்வெளிக‌ள், இடையிடையே வெள்ளை நாரைக‌ள் எப்போது ப‌ற‌க்கும் என்று யுகிக்க‌ முடியாத‌ க‌ண‌த்தில் பற‌ந்து ம‌ன‌ம் ம‌கிழ்விக்கும். பெய‌ர் தெரியாத‌ பூக்க‌ளின் வ‌ண்ண‌ம் ம‌ட்டும் நுக‌ர்ந்த‌‌ப‌டி விரைந்து தோடிய‌ புகைவ‌ண்டியில் எப்போதும் த‌னிமை மட்டும் துணையாக‌ ப‌ய‌ணிக்கும் என‌க்கு இம்முறை வாய்த்த‌து குட்டி தேவதைக‌ளுட‌னான‌ பய‌ண‌ம்.\nநான் ப‌ய‌ணித்த‌ அப்பெட்டியில் நிறைய‌ குழ‌ந்தைக‌ள் இருந்த‌ன‌ர். என் எதிர் இருக்கையில் இரு பெண் குழ‌ந்தைக‌ள். என‌க்காக‌ ப‌திவு செய்ய‌ப்ப‌ட்ட‌ ஜ‌ன்ன���லோர‌ இருக்கையில் ஒரு ஆண் குழ‌ந்தை. மேலும் அடுத்த‌ இருக்கையில் த‌ன் அப்பாவின் கையில் இருந்த‌ இன்னும் ஒரு பெண் குழ‌ந்தை என்ப‌தை விட‌... ஒரு க‌ண‌ம் மிர‌ண்டும் பின் ந‌ம் சிறு புன்ன‌கைக்கு ம‌ல‌ரும் சிரிப்போடு இருந்த‌ அந்த‌ குழ‌ந்தை கொள்ளை அழ‌கு. அத‌ன் சிரிப்பில் விரியும் க‌ன்ன‌க‌துப்புக‌ள் செல்லாமான‌ அழ‌கு. ஒரு நொடி உறைந்த‌ க‌ருப்பு நீரிருற்றை ஒத்திருந்த‌ அத‌ன் கொண்டையில் வெள்ளை ம‌ல்லிகைக‌ள் சிரிந்திருந்த‌ன‌. சின்ன‌ச்சின்ன‌ செல்ல‌ சிணுங்க‌லோடும் ம‌ல்லிகை சிரிப்போடும் இருந்த‌ அக்குழந்தை குட்டி தேவ‌தையின் சாய‌லில் இருந்த‌து. அப்ப‌ய‌ண‌த்தில் பார்த்த‌ பெய‌ர் தெரியாத‌ பூக்க‌ளில் இதுவும் ஒன்று.\nஎதிர் இருக்கையில் இருந்த‌ இரு பெண் குழ‌ந்தைக‌ளில் ஒன்றின் ம‌ழ‌லை கூட‌ மாற‌வில்லை, அம்மாவின் பொட்டும் கூந்த‌லும் மிக‌ விருப்ப‌ம் அத‌ற்கு. எதையும் உண்ண‌, த‌ண்ணீர் அருந்த‌ கூட‌ மிக‌வும் ப‌டுத்திய‌து த‌ன் தாயை. அத‌ன் தாய் பொம்மைக‌ள், வித‌ வித‌மான‌ ச‌த்த‌ம் எழுப்பும் க‌ருவிக‌ள், பொம்மை போல‌வே இருந்த‌ பேனா, உண‌வு வ‌கைக‌ள், ஆடைக‌ள் இன்ன்பிற‌வென்று அக்குழ‌ந்தையின் உல‌க‌த்தையே எடுத்து வ‌ந்திருந்தார். அப்ப‌டியும் அத‌ற்கு அவை எதுவும் போதுமான‌தாக‌ இல்லை.\nஎதிர் இருக்கையில் இருந்த‌ ம‌ற்றுமொரு பெண் குழ‌ந்தை ச‌ற்றே பெரிய‌ குழ‌ந்தை, இடைவிடாம‌ல் பேசிக் கொண்டே இருந்த‌து. த‌ன் அருகில் இருந்த‌ குழ‌ந்தையை அக்கா பாரு, அக்கா ம‌டியில் உட்கார்ந்துகோ என்ற‌வாரு அதை ம‌க‌ழ்விக்க‌ முய‌ற்சித்த‌து.(இக்குழ‌ந்தைக்கு அக்குழ‌ந்தை ஒரு ர‌யில் சினேகிதி ம‌ட்டுமே) இடையிடையே பாட்டு பாடிய‌து. வ‌ரும் போகும் எல்லாவ‌ற்றையும் வாங்கி த‌ர‌ சொல்லி த‌ன் த‌ந்தையை கேட்டுக் கொண்டிருந்த‌து. இருக்கையில் எண் வ‌ரிசைக‌ளை ச‌ரி பார்த்த‌து. என் இருக்கையில் அம‌ர்திருந்த‌ குழ‌ந்தைக்கு வாய்பாடு சொல்லி த‌ந்த‌து. ஏதோ புத்த‌க‌ம் எடுத்து எழுத‌ ஆர‌ம்பித்த‌து. சினிமா பாட்டை இயக்கி ந‌ட‌ன‌மாடிய‌து. இடைவிடாம‌ல் ச‌ல‌ச‌ல‌க்கும் நீரோடையாய் இருந்த‌து அத‌ன் ஒவ்வொரு செய‌ல்க‌ளும்.\nஎன் இருக்கையில் அம‌ர்ந்திருந்த‌ ஆண் குழ‌ந்தை மிக‌ அமைதியாக‌ இருந்த‌து. இவ்வ‌ள‌வு அமைதியை எங்கிருந்து பெற்ற‌தோ என்று யோசித்தேன் பின் தான் புரிந்த‌து அது என் அ���ுகே அம‌ர்ந்திருந்தால் அமைதியாக‌வும் பின் த‌ன் தாத்தா பாட்டியிட‌ம் சென்ற‌தும் இல்லாத குறும்புக‌ளையும் செய்திருந்த‌து. ஒரு ம‌ணி நேர‌ம் சென்ற‌தும் எல்லா குழ‌ந்தைக‌ளும் உற‌ங்கிவிட்ட‌ன‌. மீண்டும் வெளியே ப‌சும் புல்வெளி, ப‌ற‌வைக‌ள் எல்லாம் விரைந்தோடும் வ‌ண்டியோடு க‌ண்ணுக்குள் ஓடிக்கொண்டு இருந்த‌ன‌. மீண்டும் எல்லா குழந்தைக‌ளும் விழித்து உண‌வுண்டு த‌ங்க‌ள் சேட்டைக‌ளை ஆர‌ம்பித்த‌ நேர‌ம் நான் இற‌ங்குமிட‌ம் வ‌ந்திருந்த‌து. பிரிய‌ ம‌ன‌மின்றி என் ம‌ன‌தை கொஞ்ச‌ நேர‌ம் அந்த‌ குட்டி தேவ‌தைக‌ளளை கொஞ்ச‌ விட்டு நான் ம‌ட்டும் இற‌ங்கி சென்றேன்.\nஅமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு\nஒரு வழியாக இரண்டு வருடங்களாக படித்து கொண்டிருக்கும் யூமா வாசகியின் \"அமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு\" என்ற கவிதை தொகுப்பை படித்து முடிக்க வாய்த்தது தனிமையோடான நீண்டதொரு பயணம். இந்த தொகுப்பை எனக்களித்த பாம்பாட்டி சித்தன் அவர்களுக்கும், அவரை எனக்கு அறிமுகம் செய்த முத்தமிழுக்கும், முத்தமிழுக்கு என்னை அறிமுகம் செய்த நிலாரசிகனுக்கும் நன்றி.\nவெயிலற்ற ஒரு பொழுதில் - உன்\nவீடுள்ள தெருவழியாய் - நான்\nஎன்று ஆரம்பிக்கும் இந்த கவிதை தொகுப்பின் முதல் கவிதையே படிக்க ஆரம்பித்ததுமே மிக அருமையான கவிதை தொகுப்பை தந்த சித்தருக்கு ஆயிரம் நன்றிகள் கூறிக் கொண்டேன். அப்படி என்ன விசேசம் இந்த கவிதையில் என்பவர்களுக்கு, ஒருவேளை அப்படி நான் நடக்கும் போது உள்ளே இருக்கும் நீ எந்த காரணத்திற்காவும் வெளியே வர வேண்டாம் வந்தாலும் யாருக்கும் தானம் கொடுக்கும் நோக்குக்கு உண்டான அளவான ஈர்போடு மட்டும் வா. உடனே உள்ளே சென்று விடு. ஒருவேளை\nஅதோடு என் பயணம் முடிந்துவிடும்.\"\nஏழு பென்சில் சித்திரங்களும் ஒரு அழிப்பானும் என்ற தலைப்பில் இடப்பட்டு இருக்கும் ஏழுகவிதைகளும் ஒவ்வொன்றும் ஒருவிதத்தில் அழகாக இருக்கின்றன. முத்தாய்ப்பாக\n\"என் காகிதங்களில் வந்து கட்டுண்டுகிட\nஎன்று அழைப்பது யாரை தெரியுமா பிறை கூடிய அந்த இறையை, சிவபெருமானை.\n\"நான் கலைஞன், நீ கடவுள்\nகாலம் கடந்தும் நாம் இருப்போமாகையால்\nஎன்று சொல்லும் போதும், வரும்போது நந்தியையும் நாகத்தையும் அழைத்து வா எனக்கு டீயும் சிகரெடும் வாங்கி வர தேவைப்படும் என்று சொல்லும் போ���ும் கவிக்கே உரிய ஆளுமை புலப்படுகின்றது.\nதொகுப்பு முழுவதும் அழகியல் மழைத்துளிகளாக அங்காங்கே அழகாக தெளிக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றில் ஒரு சிலவற்றில் இங்கே நனைவோம்\n\"கடவுள் விரல்கள் காட்டும் அபிநயங்களின்\nதூண்டற்குறிப்புகள் என்பது அழகான சொல்லாடல் அல்லவா\n\"பருவங்கூம்பிக் கட்டவிழும் யௌவனத் துளியொன்று\n\"உன் கொலுசொலி நிரம்பிய கடல் இந்த வராண்டா\"\nவிழிக்கு வெளியேயும் சிதறும் பனுச்சில்லுகள்\"\n\"உன் உள்ளங்கைகளின் மருதாணி புள்ளிகளிலிருந்து\n\"உன் தீண்டலில் பொடிந்து தூசுபடலமாவேன் - அதில் நீ\n\"எங்கோ பெய்த மழை உன் பாதங்களை முகர்ந்தபடி\nதவழ்ந்து வருகிறது என் வறட்சிக்கு\"\nஅத்தனையும் அழகியல் அற்புதமான மொழி வசப்பட்டு இருக்கின்றது இந்த கவிஞருக்கு.\nமேலும் கவிஞர் பெண்மையை போற்றும் இடத்திருக்கு பல இடங்களில் ஆதாரம் இருக்கின்றன். \"உடலுக்கு வெளியே இலங்கும் உறுப்புகள் அனைத்திக்கும் இயக்கம் என்பது உன்னை வியப்பதே\" இதை விட பெண்மையை போற்ற இயலுமா\nகவிஞர் கையாண்டு இருக்கும் உவமைகள் கூட அழகோவியமாய் திகழ்கின்றது.\n\"உச்சிகிளை இலவங்காய் வெடித்து - பஞ்சுப் பிசிறு\nமெல்ல நிலமணைவதுபோல்\" என்று தன் காதலியின் மெல்லிய நடைக்கு ஒப்பிடுகின்றார்.\n\"கன்னத்துப் பருவாக ஆஷ்டிரேவிற்குள் கிடக்கிறேன்\"\nமேலும் கவிஞர் துரோகத்தை வெறுப்பை பதித்திருக்கும் விதமும் அருமை \"செரிப்பற்று இடறும் என் அன்பை மறைவில் சென்று வாந்தியெடுத்துப் போ\".ஒரு முயல் வடிவ குப்பைத் தொட்டிக்கு கூட இரங்கும் கவிஞரின் சிந்தனை அதி அற்புதமானது.\nபிளர்ந்தெரியும் நெருப்பாக தகிர்க்கும் தருணமும் \"புகையின் முனையில் என் உதடுகள் உன் இருப்பிடத்தின் கதவுகளை முத்தமிட்டுத் திரும்புகின்றன\" என்கின்றார். அவ்வளவு அதி\nதனிமையில் காதல் நுகர்தலை இதை விட அழகாக சொல்லமுடியுமா\nஒவ்வொரு துடிப்பிற்கும் உன் கனம்\nபல நூறு துடிப்புகள் ஓடஓடத் துரத்தியடிக்கின்றன\"\n\"இன்றைக்கும் கடைசி ரயில் பிடித்து\nஎன்று ஆரம்பிக்கும் இந்த கவிதையில் கவிஞர் தன் அறையில் காதலி வந்து சென்றது போல நினைத்து தடயத்தை தேடுக்கின்றார். ஒரு துப்பறியும் நாவல் போல விருவிருப்பாக\nஇருக்கின்றது கவிதை. எங்கும் தேடி கிடைக்காத தடயம் தண்ணராக நீர்சாடியில் இருக்கின்றது. காலையில் காலியாக இருந்த சாடியில் நீர் இருக்கின்றது இப்போது. கைப்பட்டு சாடி கவிழ்ந்து அவர் நனைகின்றார் நாமும் தான்.\nஒரு கலவியை காமத்தை சொல்லிவிட்டு இறுதிவரிகள் இப்படி இருக்கின்றன\nபடிக்கும் போது அதிராமல் இருக்க முடியவில்லை.\nஇறுதியாக நான் தொலைந்து போன கவிதை இதோ.\nகைகளைப் பிசைந்தபடி இத்திடலில் உலவும்போது\"\nஇப்படி கவிஞர் கூறுவது காற்றை. காற்றுக்கு ஏன் இந்த குற்ற உணர்வு, ஒரு வேளை எங்கோ கடல் கொந்தளிபையோ, ஒரு புயலையோ ஏற்படுத்தி இருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் ஒரு சிறுவனில் பட்டத்தையோ அறுத்திருக்க வேண்டும் என்கின்றார். அதற்கு பரிகாரமாக சற்றே தூரத்தில் தோழிகளுடன் பேசிக்கொண்டு இருக்கும் காதலியின் கூந்தலை அடிக்கடி நெற்றிக்கு தள்ளுகின்றாம் அதை ஒதுக்கும் போதெல்லாம் அவள் அவரை பார்க்கின்றாள்.\n\"பாவத்திற்கொரு பரிகாரம் செய்யும் பதட்டத்தில்\nஅது என்னைப் பலியிட்டுப் போய்விட்டது\" என்கின்றார். :)\nஉடலியல் மொழியும் விரசமும் நிறம்பி ததும்புகின்றது பல கவிதைகளில். ஆனாலும் நல்ல கவிதைகளை பதிவிக்க ஆசைக் கொள்ளும் அனைவரும் ஒரு முறையேனும் வாசிக்க வேண்டிய தொகுப்பிது.\nமீண்டும் மீண்டும் பேசிப் போகும்\nமுதல் மற்றும் இரண்டாம் தொகுப்பு\nஒரு சூட்கேஸ் நிறைய அழுக்கு மூட்டையும், ஒரு கவிதையு...\nகுழ‌ந்தைக‌ளுட‌னான‌ அதிகாலை நேர‌த்து ப‌ய‌ண‌ம்\nஅமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு\nஸ்ரேயா கோஷல் என்னும் இசை தேவதை\nஎன்னுடைய பிடித்த பொழுதுப்போக்கு எங்கள் சிற்றுந்தில் இசையுடன் கூடிய பயணம். ஒவ்வொரு முறையும் இசையினையும் சிறிது இயற்கையையும் ரசித்தபடியே ஓட...\nபாஸ்கர் சக்தியின் அழகர்சாமியின் குதிரை எஸ்.ராமகிருஷ்ணன் சிறந்த கதைகள் என்று பட்டியலிட்ட இலக்கிய தரம் வாய்ந்த கதைகளில் ஒன்று. தன்னுடைய கரை...\nCoffee - மனிதர்களை தேவர்களாக்கும் பாணம்\nநான் ஒரு காப்பி பைத்தியம், எப்போது காபி குடிக்க யார் அழைத்தாலும் நான் மறுத்ததில்லை. நான் ஆறு மாத குழந்தையாக இருக்கும் போதே அம்மாவின் அ...\nமதராச பட்டினம் – தயிர் விட்ட பழையதும் மாவடுவும்\nபடத்தின் டைட்டில் கார்ட் பழைய மதராச பட்டினத்தின் வரைபடத்தின் சில ஊர்களில் எழுதப்பட்டு நேர்த்தியான பிண்ணனி இசையோடு காட்டுகின்ற கணத்திலேயே...\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nலட்சுமி யின் கொம்புகளில�� இருந்து ஒரு பச்சை ப் பாம்பு சரசரவென ஊர்ந்து வாழை மரத்தின் மேலேறி வாழைக் குலையில் வந்து படமெடுத்து நின்றது....\n1. நீ வருவதற்காக காத்திருந்த நேரத்தில்தான் பளிங்கு போல் அசையாதிருந்த தெப்பக்குளம் பார்க்க ஆரம்பித்தேன். தலைகீழாய் வரைந்து கொண்ட பிம்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vinmugil.blogspot.com/2012/05/1.html", "date_download": "2018-07-20T06:55:18Z", "digest": "sha1:Q7PVOFD4WWZBLKXQMJVZSN4UPQ6NQD6V", "length": 17925, "nlines": 92, "source_domain": "vinmugil.blogspot.com", "title": "காதலுடன் காதல் மனம் - 1 ~ விண்முகில்", "raw_content": "\nகாதலுடன் காதல் மனம் - 1\nஒரு ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாய் சேர்ந்து வாழ்வதற்கு என்ன வேண்டும் அழகு பணம் வசதி பெரிய வீடு கார் பங்களா .......... இப்படி தொடரும் எத்தனையோக்களா அழகு பணம் வசதி பெரிய வீடு கார் பங்களா .......... இப்படி தொடரும் எத்தனையோக்களா நான் சொல்ல மறந்ததையெல்லாம், உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த பொருட்களையும் சேர்த்து நீங்கள் சொல்லி, இந்த கட்டுரையை படிக்கும் போது நீங்கள் சேர்த்து படித்துக்கொள்ளலாம்.\nஒரு மதிய வேளையில் தான் அந்த மனிதரை சந்தித்தேன், சற்றே புன்னகை முகம், சுருண்ட கேசம், அடர்ந்த மீசை, மாநிறம், சிவந்த நிறத்தில் டி சர்ட் என்று என் பார்வை தொட்ட விடயங்கள் அவை.\n“ஓட்டு சேக்குறதுக்கு ஒரு பாரம் குடுங்க” கேட்ட தொனியில் சிறு தடுமாற்றம்.\nநான் படிவம் 6 ஐ கொடுத்து விட்டு என் அலுவலக பணியில் மூழ்கிபோனேன்.\nமீண்டும் அந்த மனிதர் என்னிடம் வந்தபோது மதிய உணவு வேளை....பெருங்குடல் சிறுங்குடலை தின்பதை போன்ற உணர்வு எனக்குள்......உண்பதற்கு காலதாமதம் ஆனதால் வயிறு தன் சமிக்கைகள் மூலம் என் கவனத்தை தன் பக்கமாய் திருப்ப முற்பட்டுக்கொண்டிருந்தது.\nஅவசரமாய் ஒரு வாய் சோற்றை உண்டிருப்பேன், மேடம் இன்னொரு பாரம் குடுங்க, எம் பேரு தப்பா இருக்கு அதுக்கொரு பாரம் கொடுங்க....என்று கையை என் முன்பாக நீட்டினார்.\nஉலகத்தின் ஒட்டுமொத்த எரிச்சல் எனக்குள் தோன்றியது... பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்களே, என்னிடத்திலிருந்து எதுவும் பறந்து போகமால் கோபம் அட்டையாய் ஒட்டிக்கொண்டது. அது என் குரலில் வெளிப்படவே செய்தது.\n“ இப்பதான் பாஃம் வாங்கிட்டு போனீங்க, அதுக்குள்ள திரும்ப வந்து பாஃம் க்கு நிக்கறீங்க போங்க சார்“\nஅவர் போவதாய் தெரியவில்லை, நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன், பிறகு வரவேண்டும் என்ற இங்கிதம் கூட அவருக்கு தெரிந்திருக்கவில்லை.\nகொஞ்சம் காட்டமாகவே சொன்னேன், “ போங்க சாப்ட பிறகு வாங்க சார்“ அவர் நின்றது நின்றபடியே என்னை பார்த்தார். அவர் முகத்தில் நீ பாஃம் கொடுக்காமல் நான் நகரப்போவதில்லை என்றொரு தீர்மானம்.\nநானோ சாப்பிடாமல் உனக்கு பாஃம் எடுத்துக்கொடுக்கப்போவதில்லை என்று எண்ணிக்கொண்டேன். ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாகதான் இருந்தது, பிறர் முன்னிலையில் உண்பது என்பது, பாட்டி சொல்லும் பழமொழி மண்ண தின்னாலும் மறவா தின்னனும்னு பாட்டி குரலிலேயே வந்து மனதோடு பேசியது, காலப்போக்கில் யார் நின்றால் என்ன நிற்காமல் போனால் என்ன என்று சாப்பிட பழகிக்கொண்டாயிற்று.\nசிறிது நேரத்திற்கு பிறகுதான் நான் பாஃம் கொடுக்கப்போவதில்லை என்ற விடயம் புரிந்ததோ என்னவோ.....அவர் அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.\nசிறிது நேரத்திற்கெல்லாம் என் கூற்று பொய்த்து போனது, அந்த மனிதரின் தோளில் சிறு குழந்தை உறங்கிக்கொண்டிருக்க உடன் ஒரு பெண்ணோடு வந்து நின்றார்.\n“இவங்களுக்கு தான் பாரம் வாங்கிட்டு போனேன், இப்ப எனக்கு வேணும் மேடம்... குரலில் சிறு கெஞ்சுதல் இருந்தது.\nஅந்த பெண் கருப்பாக இருந்தால், லேசாய் தலை கலைந்திருந்தது, புஷ்டியான தேகம், அவள் உள்ளே வரும் போதுதான் கவனித்தேன். ஒரு கால் தாங்கி நடந்தாள்... அவள் ஒரு மாற்று திறனாளி.\nஅந்த பெண்ணை பார்த்த பிற லேசாய் மனம் கனியத்துவங்கியது.... ஒரு பரிதாப உணர்ச்சி என்னிடத்தில்....\nநான் எதுவும் பேசாமல் படிவத்தை அந்த மனிதருடன் வந்த பெண்ணிடம் கொடுத்தேன்.\nஅந்த பெண் தான் படிவத்தை பூர்த்தி செய்தாள். அந்த மனிதர் குழந்தையோடு நின்றது..... அவர் அந்த குழந்தையை அணைத்து பராமரித்தது அவரிடத்தில் ஒரு தாய்மை உணர்வை என்னை உணரச்செய்தது.\n“இல்லீங்க மேடம் லவ் மேரேஜ் தான், படிவம் பூர்த்தி செய்துக்கொண்டிருந்த அந்த பெண் நிமிர்ந்து என்னவென்பது போல் தலை அசைத்தாள். ஒன்றுமில்லை என்று பதிலுறுத்தவர், இப்ப தான் மேடம் மனசு கொஞ்சம் இறங்கியிருக்கு, அதனால தான் மேடம் அவங்கள கூட்டிட்டுட்டு வந்தேன்” என்றார்\n“ஓ இதுல இப்படி வேற ஒரு டிரிக் இருக்கா.... அதனால தான் உங்க வைஃப்அ அனுப்பறீங்களா\nஅந்த பெண் தான் அதிகாரிகளிடம் மனுவில் கையெழுத்து வாங்கவும் சென்றாள்.\n“அய்யய்யோ அப்படி இல்ல மேடம் அவளால ��ுழந்தைய தூக்கிட்டு நடக்க முடியாது, அதனாலதான் அவளால முடிஞ்சத அவ செய்யறா, அவளுக்காக என்னால முடிஞ்சத நான் செய்யறேன் மேடம்“ என்று பதிலளித்தார்.\nஅந்த பதிலில் காதல் மிளிர்ந்தது.\n“எப்படி லவ் பண்ணீங்க, உங்க வைஃப் மாற்றுதிறனாளின்னு உங்களுக்கு முன்னமே தெரியுமா\n“இல்ல மேடம் எனக்கு தெரியாது, நான் அவங்க ப்ரண்ட தான் முதல்ல லவ் பண்ணேன்....அவங்களுக்கு என்னை பிடிக்கலன்னு சொல்லிட்டாங்க, இவங்க எனக்கு ஆறுதலா பேசினாங்க, பிடிச்சிருந்தது, போன்லயே லவ் பண்ண ஆரம்பிச்சிட்டோம்....எப்படி இருந்தாலும் கட்டிப்பியான்னு கேட்டாங்க, சரின்னு சொல்லிட்டேன்”\n“முகத்தை பார்க்காமலே லவ் பண்ணீங்களா\n“ஆமா மேடம், முதல் முறை சென்னையில தான் அவங்கள பாக்க போனேன்.....நான் பாக்குறப்போ சேர்ல உட்கார்ந்துட்டிருந்தாங்க, பேசிட்டு சரிவா காஃபி சாப்பிட போகலாம்னு கூப்பிட்டேன், எழுந்து நடக்கும்போது தான் தெரிஞ்சது கால் தாங்கி தாங்கி நடந்தாங்க, எப்படி ஆச்சுன்னு தான் கேட்டேன், உனக்கு பிடிச்ச கட்டிக்க இல்லினா காஃபி சாப்பிட்டுட்டு நீ உன் ஊருக்கு போ, நான் என் ஊருக்கு போறேன்னு சொன்னாங்க...கொஞ்சம் பாவமா இருந்தது, எப்படி இருந்தாலும் கட்டிக்கிறேன்னு சொல்லிட்டேன்....ரொம்பவே பிடிச்சிருந்தது கட்டிக்கிட்டேன்“ என்று புன்னகைத்தார்.\nஅந்த பெண் கொண்டு வந்த மனுவைப் பார்த்தேன், சுமதி கணவர் பெயர் அந்தோணி சாமி என்றிருந்தது.\nகடைசி வரைக்கும் ரெண்டு பேரும் இப்படியே ஒற்றுமையா, இருக்கனும்னு சொன்னேன். ரெண்டு பேர் முகத்திலும் ஒரு சந்தோஷம் விகசித்தது.\nபடித்துக்கொண்டிருப்பவர்கள் ஏதோ கற்பனை கதை என்று எண்ணிவிட வேண்டாம்....செங்கம் வட்டம் கீழ் ஆணைமங்கலம் கிராமத்தில் வசித்துக்கொண்டிருக்கும் அந்த காதல் ஜோடி என் மனதை கவர்ந்ததால் அவர்களை புகைப்படம் எடுத்து தரும்படி கேட்டுக்கொண்டதின் பேரில் அவர்கள் எடுத்து கொடுத்த புகைப்படம் மேலே....\nஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ காசு பணம் அல்ல காதல் மனம் தான் வேண்டும் என்று தோன்றியது எனக்கு.\n(மீண்டும் இந்த தலைப்பில் வருகிறேன்... ஏதேனும் காதல் மனம் என் கவனத்தை கொள்ளை கொண்டால் மீண்டும் சந்திப்போம்.)\nவணக்கம் சகோதரி, நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. நீங்கள் எழுதி இருந்த சம்பவத்தை படிக்க���ம் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்றைய இளைய தலைமுறை கண்டிப்பாக\nஅந்தோணிசாமி-சுமதி ஆகியோரின் வாழ்கையை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். அப்பொழுதுதான் உண்மையான காதலின் அர்த்தம் புரியும். அந்த ஜோடியை நீங்கள் மீண்டும் சந்தித்தால் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.\nதோழி நேத்ரா அனுமதித்தால்,இந்நிகழ்வை ஃபேஸ்புக்கில் எனது பதிவாய் இடலாம் என்றிருக்கின்றேன்...\nபதிவிட்டுக்கொள்ளுங்கள் நல்ல விடயத்தை யார் பகிர்ந்தால் என்ன\nநண்பரே உங்கள் வலைத்தளத்தை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி எழுதியிருக்கிறேன். நேரம் இருக்கும் போது படியுங்கள், முகவரி கீழே.\nதிண்டுக்கல் தனபாலன் 19 August 2012 at 06:10\nஅருமையான நிஜ பதிவு... பாராட்டுக்கள் சகோதரி...\nவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…\nFollower ஆகி விட்டேன்… இனி தொடர்வேன்…\nஇந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...\nநேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க... நன்றி…\nவலைச்சரம் மூலம் முதல் வருகை\nநெஞ்சின் அலைகள் - திரு. ஜெயபாரதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wandererwaves.blogspot.com/2005/08/34.html", "date_download": "2018-07-20T07:08:39Z", "digest": "sha1:IKB2GHEADSODRPAYL7BJDNX5UJCNA2FQ", "length": 10227, "nlines": 223, "source_domain": "wandererwaves.blogspot.com", "title": "Wanderer Waves: Focus: கந்தை - 34", "raw_content": "\nகுழியும் அலையும் விரியும் குவியும்\nஒன்றுமில்லை; பேரிருளிலே நடந்த சம்பவங்களை உடனடியாகக் பெரிய கறுப்புப்பூனைதான் என்று ஞானதிருஷ்டியிலே அறிந்து சொல்லும் அறிஞர்களை ஒரு பதிவு போட்டுக் கௌரவிக்கவேண்டாமா\nஅடுத்ததாக, ஆற்றிலே நீர்குடித்த ஆட்டுக்குட்டியை அம்மாடு நீர் குடித்திருக்குமென்று சொல்லிக் கௌவிய ஓநாய் பற்றிய படம் போடலாமென்றிருக்கிறேன். ;-)\nPopular Posts பொய்யோ பொய்\nதொழில்நுட்பத்தினை அழகியற்படுத்தியதற்கும் அழகியலைத் தொழில்நுட்பப்படுத்தியதற்குமாக....\nவிட்டதனின் பின்னாலான தொட்டதைப் பின் தொடரும் நிழல்\nமாலன் என்பவரின் விட்டுப்போன எட்டுக்குப்பின்னாலே தொட்டுக்கொள்ளும் பதிவு. மாலனைப் போன்ற ஒண்ட வந்த ஆறுமுகங்களுக்கு நாவலர் பட்டங்கள் கொடுப்பவர்...\nசாந்தியும் சமாதானமும் சுபீட்சமும் வாங்கித் தந்த கஷ்டம்\nதமிழ், எனக்குத் தாய்மொழியாகிப் போய் சில ஆண்டுகளிலே அரைநூற்றாண்டு ஆகிவிடும். யாழ்ப்பாணத்தமிழென்றால் சுத்தமில்லை; வடமொழி தமிழ்நாட்டிலிருப்பதில...\nபாலு மகேந்திரா எறிந்த கைக்குண்டு\nகாசி ஆனந்தன் இழப்பிலேதான் வந்த மனிதர் . எழுபதுகளிலே மாவை சேனாதிராஜா , காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன், கோவை மகேசன் போன்ற தம...\nஆங்கிலப்பாடல்கள் '2000 செல்வராஜின் Don't Worry Be Happy பதிவினைப் பார்த்தபின்னால், (மகனின் கையிலே முறிக்கப்படாமலிருக்க) 'ஒள...\nசுப்பிரமணியசுவாமியும் இன்னொரு சாரி ஆசாமியும் அண்மையிலே இலங்கையிலே தேர்தலிலே தமிழ்மக்கள் ராஜபக்சவுக்கு முழுமையாகத் தேர்தலிலே ஆதரவளித்தார்கள்...\nஎதுக்கெதுக்கெல்லாம் போட்டி வைக்கின்றார்கள்; தொடர் பதிவு எழுதுகின்றார்கள். இதுக்குமட்டும் வைத்தால் என்ன குறைந்தா போய்விடும்\n நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன்\n நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன் தலைவனுக்கும் சேத்து தலையா டபுள் ஆக்டு குடுக்கறேனாக்கும். ரொம்ப முக்கியம் எனக்கும் ஒனக்கும...\nதுளிர் (32) படிமம் (30) வரையம் (23) கணம் (12) பின்னல் (10) புலம் (10) நிலைப்பு (9) விளக்கு (9) பழசு (7) உயரம் (6) உதிர்வு (4) கந்தை (4) கரைவு (3) கவின் (3) நெகிழ்வு (3) புகார் (3) கூழ் (2) சோதனை (2) தெறிப்பு (2) வடிவம் (2) காட்சி (1) பதிவு (1) பெயர்ப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/15/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-15-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2807981.html", "date_download": "2018-07-20T07:13:01Z", "digest": "sha1:OFR4H4G455VJ2UR24BKKA4MEQYHJU6GN", "length": 6949, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை, பணம் திருட்டு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nவீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை, பணம் திருட்டு\nதிருவள்ளூரில் பகலில் ஆசிரியர் வீட்டில் 15 சவரன் நகை, ரூ. 10 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருவள்ளூரைஅடுத்த மணவாளநகர் திருத்தொண்டர் தெருவைச் சேர்ந்தவர் பெல்லார்மின்(39). பூந்தமல்லியில் உள்ளஅரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி\nசரளா (35) மணவாளநகரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார். இருவரும் செவ்வாய்க்கிழமை பணிக்குச் சென்று விட்டனர். இந்நிலையில், சரளா மதிய\nஉணவுக்காக பள்ளிக்கு அருகில் உள்ள வ��ட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது , வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.\nஉள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 15 சவரன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் திருடுபோனது தெரியவந்தது.\nஇதுகுறித்து மணவாளநகர் காவல் நிலையத்தில் சரளா அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2017/05/blog-post_49.html", "date_download": "2018-07-20T07:04:26Z", "digest": "sha1:2Q6YYP3RDHFN5L5LRWW2XGJRAU6AWAZC", "length": 21710, "nlines": 86, "source_domain": "www.nisaptham.com", "title": "இந்த நாடும் நாட்டு மக்களும்... ~ நிசப்தம்", "raw_content": "\nஇந்த நாடும் நாட்டு மக்களும்...\nமுன்பொருமுறை இந்திய தேசியம் குறித்து எழுதிய போது கோ.வெ.குமணனுக்கு உவப்பில்லை. அவர் தமிழுணர்வாளர். ‘இதைப் படி’ என்று சொல்லி ஒரு புத்தகத்தைக் கொடுத்திருந்தார். வழக்குரைஞர் கு.ச.ஆனந்தன் எழுதிய ‘இந்தியாவில் தேசிய இனங்களும் தமிழ்த் தேசியமும்’ என்ற அப்புத்தகம் இப்பொழுது அச்சில் இல்லை. பொதுவாக அரசியல், வரலாற்றுப் புத்தகங்களை வாசிக்கும் போது நம்முடைய முன்முடிவுகளையும் உணர்வுகளையும் சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு வாசிக்க வேண்டும் என நினைப்பேன். அப்படி வாசிக்கும் போதுதான் நமக்குள் கேள்விகள் உருவாகும். கேள்விகளுக்கான பதில்களைத் தேடுவோம். அதுதான் முடிவுகளையும் தீர்வுகளையும் நோக்கி அழைத்துச் செல்லும்.\nமெட்ராஸ் ராஜதானியில் 1909 ஆம் ஆண்டு புருஷோத்தம நாயுடு, சுப்பிரமணியம் என்ற இரண்டு வழக்குரைஞர்கள் ‘பார்ப்பனரல்லாத சங்கத்தை’ உருவாக்கினார்கள். அதன் பிறகு 1912 ஆம் ஆண்டில் அரசு ஊழியர்களில் சிலர் சேர்ந்து சென்னை ஐக்கிய சங்���ம் (Madras United League) என்ற அமைப்பை உருவாக்குகிறார்கள். அந்தக் காலத்தில் அரசுப் பணிகள் முழுவதையும் பார்ப்பனர்கள் ஆக்கிரமித்திருந்தார்கள் அல்லவா அவர்களிடம் போராடுவதற்காகத் தொடங்கப்பட்ட இச்சங்கத்திற்கு டாக்டர்.சி.நடேசன் உதவிகளைச் செய்து செயலராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். 1913 ஆம் ஆண்டில் இதன் பெயரை திராவிடச் சங்கம் என்று மாற்றினார்கள்.\nஅடுத்த இரண்டாண்டுகளில் (1915) அன்னிபெசண்ட் அம்மையார் ஹோம் ரூல் இயக்கத்தைத் தொடங்கினார். பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர் முதலானவர்கள் ‘இந்த இயக்கம் பார்ப்பனலர்ல்லாதவர்களுக்கு அநீதி விளைவிக்கும் அமைப்பு’ என்று சொல்லி அடுத்தாண்டில் (1916) தென்னிந்திய மக்கள் சங்கத்தைத் தொடங்கினார்கள். இச்சங்கத்தின் சார்பில் 1917 ஆம் ஆண்டில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற அரசியல் அமைப்பை ஆரம்பித்தார்கள். இதுதான் நீதிகட்சி (Justice Party) என்று அழைக்கப்பட்டது.\n(டி.வரதராஜூலு நாயுடு தொகுத்த ‘நீதிக்கட்சி இயக்கம் 1917’ என்ற புத்தகத்தில் அதன் தொடக்க ஆண்டுச் செயல்பாட்டைத் தெரிந்து கொள்ளலாம்.)\nதமிழகத்தின் இன்றைய அரசியல் பார்ப்பனர்களுக்கு எதிராகத்தான் தொடங்கியது. நீதிக்கட்சிக்குப் பிறகு தொடங்கப்பட்ட சென்னை மாகாண சங்கம் (ஈ.வே.ரா துணைத் தலைவர்), திராவிடர் கழகம், திமுக என்று நீள்கிற வரலாற்றின் துளி சாராம்சத்தையாவது நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அந்தந்தக் காலகட்டத்தில் அந்தந்தச் சங்கங்களுக்கான தேவை என்ன ஏன் தொடங்கினார்கள் அந்தச் சங்கங்கள் எப்படி உருமாறின என்பதையெல்லாம் விளங்கிக் கொள்வதுதான் நமக்கான இன்றைய தேவை என்ன என்பதையும் அதற்கான தீர்வுகள் என்ன என்பதையும் நோக்கி நம்மை நகர்த்தும்.\nஅரசியல் வரலாறுகள், முன்னெடுத்த அமைப்புகள் உள்ளிட்டவற்றைப் பற்றி தெரிந்து கொள்ளும் போதும் அன்றைய காலகட்டத்தில் உலக அரசியல் என்னவாக இருந்தது, தேசிய அரசியல் எப்படி இயங்கியது, இன்றைக்கு சூழல் எப்படி மாறியிருக்கிறது என்பதையெல்லாம் கூட உணர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது. தாராளமயமாக்கலும், உலகமயமாக்கலும் வேரூன்றிக் கிடக்கும் இந்தக் காலகட்டத்தில் அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ பலமில்லாத ஒரு நாடு சக்திவாய்ந்த நாடுகளுக்கு எடுபிடியாக உருக்கொள்ள எல்லாவிதமான சாத்தியங்களும் இருக்கின்றன. நம்மிடையே புரையேறிக் கிடக்கும் ஊழலையும், அரசியல் புரிதல் இல்லாத பெரும்பான்மை சாமானிய மக்களையும் வைத்துக் கொண்டு ஒரு தேசத்தைக் கட்டமைப்பது என்பது சாதாரணக் காரியமில்லை.\nகு.ச.ஆனந்தனின் ‘இந்தியாவில் தேசிய இனங்களும் தமிழ்த் தேசியமும்’ புத்தகமானது எடுத்தவுடனேயே, ‘மொழிவழித் தேசிய விழிப்புணர்ச்சி’ வளர்ந்து பரவத் தொடங்கிய போது அதை முறியடிக்க ‘இந்தியத் தேசியம்’ மற்றும் ‘மதவழிப்பட்ட வெறித்தன்மை’(Religious Fanaticism) தொடர்ந்து வளரலாயிற்று என்று ஆரம்பமானாலும் தமிழ்த் தேசிய வரலாறு, அமைப்புகள், தலைவர்கள் என பல தரப்பையும் விரிவாக விவரித்துவிட்டு புத்தகம் இவ்வாறு முடிகிறது-\nதமிழ் தேசிய இனம் விடுதலை பெறுவதற்கு உரிய தீர்வுகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.\n(அண்ணாவின் காலத்தில் தீவிரமாக இருந்த திராவிட நாடு என்ற வாதம் தொண்ணூறுகளின் இறுதியில் தமிழ்த் தேசியம் என்பதாகத்தான் இருந்தது. அப்பொழுது நிறைய இயக்கங்களும் இந்தக் கோரிக்கையை முன்வைத்துச் செயலாற்றிக் கொண்டிருந்தன. ஈழப்போர் உக்கிரமடைந்த பிறகு தமிழ்த் தேசியம் என்பதை ஒரு சிலக் குழுக்கள் பிடித்துக் கொள்ள, திராவிட அரசியல் கட்சிகள் திராவிட நாடு என்ற கொள்கையைப் பற்றிக் கொண்டன. கு.ச.ஆனந்தன் அந்தக் காலத்துத் திமுகக்காரர். இந்தப் புத்தகத்திற்கு திரு.க.அன்பழகன் நீண்ட கருத்துரையை எழுதியிருக்கிறார். அத்தகைய புத்தகத்திலும் கூட முன்வைக்கப்படும் தீர்வுகளில் திராவிடநாடு என்பது இல்லை என்பதைக் கவனிக்க வேண்டும்)\nசுய நிர்ணய உரிமை என்பது தமிழ் தேசிய மக்களின் பிறப்புரிமை. ஆனால் அதில் ஒரு கூறான ‘பிரிந்து போகும் உரிமை’ என்பது சோவியத் உருசியா உருக்குலந்த பின்னர், புதிய சமதர்ம நாடுகள் ஒவ்வொன்றாக வீழ்ந்த பின்னர் இன்று கேள்விக்குறியாக உள்ளது; மறு ஆய்வுக்கும் ஆட்படுகிறது.\nதனி நாட்டுக் கோரிக்கையில் பல்வேறு அக, புறச் சிக்கல்களைச் சந்திக்க வேண்டு வரும். வட கிழக்கு மாநிலங்களில் தனிநாடு கோரிக்கை, காசுமீர, பஞ்சாப் பிரிவினை வேட்கை, தமிழ் ஈழத்தின் கடுமையான போர், இவையனைத்தும் தெளிவான பட்டறிவைத் தருகின்றன. இவை இறுதியில் தன்னுரிமையைக் கூட ஏற்கும் நிலையில் உள்ளன. பன்னாட்டு முதலாளியத்தின் நச்சுக் கொடுக்குகள் சின்னஞ்சிறு நாடுகளைப் பொருளியல் துறையில் கொட்டிச் சுரண்டி அடிமை கொள்ளும் வாய்ப்பை மறுக்க இயலாது.\nஇந்நிலையில் தனிநாட்டைத் தவிர்க்கலாம்; தானே முடிவெடுக்கும் உரிமையைக் கோரலாம்; இந்தியா புதியதோர் அரசமைப்பின் மூலமாக மெய்யான ‘குடியரசுக் கூட்டுடமைக் கூட்டாட்சியாக’ (Federal) அமையும் வாய்ப்பேற்பட்டால் ‘முழுத் தன்னாட்சியை’ முதல் நிலையில் பெறலாம்.\nஎதிர்க்குரல் எழுப்பும் போது கூட இத்தகைய சாத்தியமுள்ள தீர்வுகளைத்தான் முன்வைக்க வேண்டும். கு.ச.ஆனந்தன் மாதிரியானவர்கள் முன்வைக்கும் தீர்வுகள் குறித்தான ஆழமான விவாதங்கள் நம்முடைய புரிதல்களை விரிவாக்கி எதிர்கால செயல்பாடுகளுக்கான வழிவகையைக் காட்டக் கூடும். இத்தகைய தீர்வுகளுக்கு ஏன் வருகிறார்கள் என்பது பற்றி உரையாடல்களை நடத்தலாம். முன்முடிவுகளற்ற, சார்பில்லாத, அறிவுப்பூர்வமான வாதப் பிரதிவாதங்கள் வெகுஜனப்பரப்பிலும் தெளிவை உண்டாக்கும்.\nமுரட்டுக் கூச்சலாக அரற்றுவதால் கண்டபலன் என்ன அடுத்தவர்கள் ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் எழுதுகிறார்கள் என்பதற்காக நாமும் கூச்சலிடுவதால் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது\nஒருவேளை இன்றைக்கே நாட்டைப் பிரித்தாலும் கூட மணற்கொள்ளையர்களும், நாட்டை அடமானம் வைக்கும் அயோக்கியர்களும்தான் ஆட்சிக்கு வருவார்கள். நல்லவர்களையா ஆட்சியில் அமர்த்தப் போகிறோம் முதலில் மாற்றத்தை நம் மக்களிடம் உருவாக்குவோம். நமக்காகக் வலுவான குரல் எழுப்பவர்களுக்கு இடமளிப்போம். ஆட்சித் தலைமை தானாக உருமாறும். அப்படியில்லாமல் மேம்போக்காக ஒரேயொரு நாள் மட்டும் #Dravidanaadu என்று எழுதிவிட்டு மறுநாள் இன்னொரு விவகாரத்தைப் பற்றிப் பேசத் தொடங்கி ‘ஆட்சியாளர்களைத் தெறிக்க விட்டுட்டோம்ல’ என்று பீற்றிக் கொள்வதால் பைசா பிரயோஜனம் கூட இருக்காது. இவையெல்லாம் அதிகார மட்டத்தில் இருப்பவர்களுக்கு எறும்பு கடிப்பதைப் போல கூட இல்லை- ஊர்வது போலத்தான். அசைக்கக் கூட முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும்.\n‘தேசியம்’ பற்றிப் பேசத் தொடங்கினாலே ‘உன் மேல சந்தேகம் இருக்குதுடா’ என்று வருகிறவர்களை வாழ்த்துகிறேன். என்னிடம் மறைமுக நோக்கங்கள் (Hidden agenda) எதுவுமில்லை. என் நிலைப்பாட்டுக்கான காரணங்களை தொடர்ந்து எழுதியபடியேதான் இருக்கிறேன். இனியும் புத்தகங்களை வாசித்தும், தரவுகளைச் சேகரித்தும் முன் வைக்கிறேன். விவாதிப்பதற்கும் முடிவில் தேவைக்கேற்ப என்னை மாற்றிக் கொள்வதற்கும் மனத்தடைகள் ஏதுமில்லை. ஆனால் முரட்டுத்தனமாகவும், உணர்ச்சிவசப்பட்டும், யாரோ சிலர் சொல்வதை நம்பி வால் பிடித்துக் கொண்டிருப்பவர்களுடனுன் பேச எனக்கு ஒன்றுமில்லை.\nஇந்த நாடும் நாட்டு மக்களும் வாழ்வாங்கு வாழ்க\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/50830-2/", "date_download": "2018-07-20T07:06:01Z", "digest": "sha1:ZYH73GPD5CJDZVW3POTQOSOJPNCKWOJW", "length": 12111, "nlines": 93, "source_domain": "universaltamil.com", "title": "2 லட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்", "raw_content": "\nமுகப்பு News Local News 2 லட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்\n2 லட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்\n2 லட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்\nஉடன் நடைமுறைக்கு வரும் வகையில் 2 லட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்.இதன் காரணமாக சர்வதேச ரீதியில் கேள்வி கோரலை மேற்கொள்ள தொழிற்துறை மற்றும் வர்த்தக துறை அமைச்சு தீர்மானித்துள்ளது என அமைச்சர் ரிசார்ட் பதியுர்தீன் தெரிவித்தார்.\nஇதன்படி, இந்தியா, பாகிஸ்தான், பர்மா, கம்போடியா, வியட்நாம், தாய்லாந்து மற்றும் பங்களாதேஸ் அகிய நாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.\nஎனினும் ஏனைய நாடுகளும் இந்த கேள்வி கோரலில் பங்குகொள்ள முடியும் எனவும் அமைச்சர் ரிசார்ட் பதியுர்தீன் குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்படி, 90 ஆயிரம் மெட்ரிக் தொன் நாட்டரிசி, 60 ஆயிரம் மெட்ரிக் தொன் சம்பா, 50 ஆயிரம் மெட்ரிக் தொன் வெள்ளை அரிசி ஆகியன இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅலுகோசு பதவிக்கு 8பேர் விண்ணப்பங்கள் சமர்ப்பித்துள்ளனர்\nவெற்றிடம் காணப்படும் அலுகோசு பதவிக்கு தம்மை இணைத���துக்கொள்ளுமாறு தெரிவித்து, 8 பேர் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர் என, சிறைச்சாலைகள் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. அலுகோசு பதவி வெற்றிடத்துக்கு ஆட்களை சேர்த்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும்...\nயாழ். அரியாலையில் பால்மா குடித்து விட்டு உறங்கிய குழந்தை பரிதாப மரணம்\nயாழ். அரியாலை பூம்புகாரைச் சேர்ந்த பிரதீபன் பிரியங்கா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.குழந்தை நேற்று பால்மா குடித்து விட்டு உறங்கியுள்ளது. மாலை ஐந்து மணியளவில் நித்திரையால் எழும்பிய குழந்தைக்கு சளித்தன்மை காணப்பட்டுள்ளது. வழமைக்கு மாறாக குழந்தைக்கு...\nமோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு புதியவகை எரிபொருள் விரைவில் அறிமுகம்\nமோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கு நன்மையளிக்கும் வகையில் புதிய எரிபொருள் வகை விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு புதிதாக 13 பொறியியலாளர்களை உத்தியோகப்பூர்வமாக இணைத்து கொள்ளும்...\nஇந்த 4 படத்துல ஒன்றை தெரிவு பண்ணுங்க – உங்கள் சீக்ரெட் என்னவென்று நாங்கள் சொல்கிறோம்\nஇது லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு. அதில் ஒரு புகைப்படத்தின் இருபுற தோற்றத்தை தேர்வு செய்வதை வைத்து ஒரு நபரின் குணாதிசயங்கள் பிரித்து அறியப்பட்டது. நீங்கள் உங்கள் குணாதிசியங்களை அறிய, முதலில்...\nஆலய அன்னதான மடத்தில் இருந்து படையினர் வெளியேற்றம்\nபொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தை அண்மித்த பகுதியில் உள்ள ஆலய அன்னதான மடத்தில் தங்கியிருந்த கடற்படையினர் அங்கிருந்து நேற்று மாலை வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 22 வருடங்களாக அன்னதான மடத்தில் தங்கியிருந்த கடற்படையினரிடம், அங்கியிருந்து...\nபடுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் – புகைப்படம் உள்ளே\nவிருது விழாவிற்கு படுகவர்ச்சி உடையில் வருகைதந்த பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்டியே ஷாக்...\n உங்களுக்கு ஏற்ற தொழில நாங்க சொல்லுறம்\nஸ்ரீகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸை தொடர்ந்து தமிழ் லீக்ஸில் சிக்கிய பிரபல நடிகர்- பெரும்...\nஇதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை த்ரிஷா- புகைப்படம் உள்ளே\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\nஇதுவரை யாரிடமும் சொல்லாத ரகசியத்தை போட்டுடைத்த ஸ்ரீரெட்டி\nரசிகர்களை கிறங்கடிக்கும் எமி – கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோ உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F/642/", "date_download": "2018-07-20T06:49:36Z", "digest": "sha1:MMWBWPHKBE4EXUD2BLPL66HMVWUHX63A", "length": 5675, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "தனுஷை நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு! - CineReporters", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018\nHome பிற செய்திகள் தனுஷை நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு\nதனுஷை நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு\nதனுஷ் எங்கள் மகன் என மதுரை மேலுரை சார்ந்த தம்பதியினர் பராமரிப்பு தொகை வழங்க வேண்டுமென மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடந்தன.\nஇதனால் நடிகர் தனுஷை நேரில் ஆஜராக வேண்டுமென கோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தனுஷ் இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.\nஇதனை விசாரித்த நீதிமன்றம் அங்க அடையாளங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டதின் பேரில் பத்தாம் வகுப்பு சான்றிதழ் வெளியிடப்பட்டது. இதன் அங்க அடையாளங்களை ஒப்பிட்டு பார்க்க வரும் 28 தேதி நேரில் ஆகராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் 28ம் தேதி இவருக்கு படத்தின் ஷூட்டில் இருப்பதால் வருவரா என்பது கேள்விக்குறியாக உள்ளது\nPrevious articleசமூக வலைத்தளங்கள் பயன்படுத்த ஐஸ்வர்யா ராய்க்கு தடை\nNext articleமுதல்வரை பாராட்டும் கமல்ஹாசன்\nஇன்ஸ்டண்ட் இ-பான் கார்டு அறிமுகம் செய்து வருமான வரித் துறை அதிரடி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் 50% அதிகரிப்பு.. அப்ப மோடி சொன்ன கருப்பு ஒழிப்பு என்னாச்சு\nகோலிக்கு அடுத்து தோனி: இங்கிலாந்து தொடரை வெல்ல சேவாக் ஆலோசனை\nமெஸ்ஸி மேஜிக் கோல்: நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது அர்ஜெண்டினா\nபாலியல் தொழிலாளியுடன் அதீத உறவு: பொருளாதார ஆலோசகரின் வாழ்க்கையில் நடந்த விபரீதம்\nஇரண்டு வாரம் கூட தாக்குப்பிடிக்காத காலா: 80% தியேட்டர்களில் இருந்து வெளியேற்றம்\nதேவராட்டம் ஷூட்டிங் ஸ்பாட் சூரியை செல்ஃபி எடுத்த ம��்சிமா\nசுட்டு பிடிக்க உத்தரவு பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபிறந்த நாள் கேக்கிலும் புதுமை சி.எஸ் அமுதனின் அட்ராசிட்டி\nபிரிட்டோ - ஜூலை 20, 2018\nசன்னி லியோனுக்கு சீக்கிய அமைப்புகள் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/virat-to-participate-in-international-womens-day-campaign/583/", "date_download": "2018-07-20T06:32:50Z", "digest": "sha1:53TMYX4OAHQNYPNGVKZIENZS2OZBP7ZM", "length": 6175, "nlines": 81, "source_domain": "www.cinereporters.com", "title": "Virat kholi to participate in International womens day Campaign", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018\nHome பிற செய்திகள் பெண்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடும் விராட் கோலி\nபெண்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடும் விராட் கோலி\nமார்ச் 8ம் தேதி சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு “ஆணும் பெண்ணும் சமம்” என்ற கருத்தை வலியுறுத்தி பிரச்சாரம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nஇந்த பிரச்சாரத்தில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி கலந்து கொள்கிறார். மேலும் பல பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். முக்கியமாக விராட் கோலி, ஷேவாக், பிரியங்கா சோப்ரா மற்றும் குத்துசண்டை வீராங்கனை மேரி கோம் ஆகியோர் சமூக வலைத்தளங்களில் “ஆணும் பெண்ணும் சமம்” என்ற கருத்தில் மார்ச் 8ம் தேதி வரை நடக்கும் பிரச்சாரத்தில் பங்கேற்க உள்ளனர்.\nஇந்த கருத்தை வலியுறுத்தி சமூக வலைத்தளங்களில் தீவிரமாக ஈடுபட போவதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nஇந்த பிரச்சாரத்தை மத்திய மகளிர் மற்றும் குழந்தை நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி தொடங்கி வைத்தார்.\nPrevious article‘நந்தினி’ தொடர் உங்களுக்கு சினிமா அனுபவத்தைக் கொடுக்கும் – ராஜ்கபூர்\nNext articleதனுஷ் என்னிடம் ஆடிய தரக்குறைவான விளையாட்டு: சுசித்ரா சர்ச்சை பதிவு\nஇன்ஸ்டண்ட் இ-பான் கார்டு அறிமுகம் செய்து வருமான வரித் துறை அதிரடி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் 50% அதிகரிப்பு.. அப்ப மோடி சொன்ன கருப்பு ஒழிப்பு என்னாச்சு\nகோலிக்கு அடுத்து தோனி: இங்கிலாந்து தொடரை வெல்ல சேவாக் ஆலோசனை\nமெஸ்ஸி மேஜிக் கோல்: நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது அர்ஜெண்டினா\nபாலியல் தொழிலாளியுடன் அதீத உறவு: பொருளாதார ஆலோசகரின் வாழ்க்கையில் நடந்த விபரீதம்\nஇரண்டு வாரம் கூட தாக்குப்பிடிக்காத காலா: 80% தியேட்டர்களில் இருந்து வெளியேற்றம்\nதேவராட்டம் ஷூட்டிங் ஸ்பாட் சூரியை செல்ஃபி எடுத்த மஞ்சிமா\nசுட்டு பிடிக்க உ���்தரவு பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபிறந்த நாள் கேக்கிலும் புதுமை சி.எஸ் அமுதனின் அட்ராசிட்டி\nபிரிட்டோ - ஜூலை 20, 2018\nசன்னி லியோனுக்கு சீக்கிய அமைப்புகள் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://guhankatturai.blogspot.com/2009/01/blog-post_21.html", "date_download": "2018-07-20T06:46:20Z", "digest": "sha1:XISCBDHSUO23KC4HL52RPDMYFWLN5AMP", "length": 21331, "nlines": 273, "source_domain": "guhankatturai.blogspot.com", "title": "குகன் பக்கங்கள்: 'ஊர்' இயக்குனர், 'வம்பு' நடிகருடன் குரு – மதன்", "raw_content": "\nவீடு நெடுந்தூரம் - Short film\n'ஊர்' இயக்குனர், 'வம்பு' நடிகருடன் குரு – மதன்\nசினிமாவில் சேர நினைத்த குருவும், மதனும் 'ஊர்' பெயரில் இயக்கும் இயக்குனர்டம் உதவி இயக்குனர்களாக சேர்ந்தனர். 'ஊர்' இயக்குனர் தனது புது படத்தில் 'வம்பு' நடிகனை கதாநாயகனாக போட்டு பட பூஜை நடத்துவதாக அறிவித்திருந்தார். 'ஊர்' இயக்குனர், 'வம்பு' நடிகர் கூட்டனியில் கதைக்கு பஞ்சம் இருந்தாலும் 'பன்ச்' டைலாக்குக்கு பஞ்சம் இருக்காது என்று பத்திரிக்கை எல்லாம் பாராட்டி எழுதியிருந்தனர்.\nபட பூஜையை பிரமாண்டமான அலங்காரங்கள் செய்யப்பட்டு நடந்துக் கொண்டு இருந்தது. 'வம்பு' நடிகர் பெரிய ரசிகர் பட்டாளத்துடன் வந்து பட பூஜைக்கு இறங்கினார். 'வம்பு' நடிகருடன் வேலை செய்வதை நினைத்து குருவும், மதனும் உடல் புரித்து இருந்தனர். 'ஊர்' இயக்குனரும், 'வம்பு' நடிகரும் பேசியே படத்தை நூறு நாள் ஓட்டி விடுவார்கள் என்ற நம்பிக்கை குருவுக்கும், மதனுக்கும் இருந்தது. தாங்கள் இயக்க போவும் படத்திற்கு 'வம்பு' நடிகனை கதாநாயகனாக வைத்து எடுக்க வேண்டும் என்று கதை கூட தாயர் செய்துவிட்டனர்.\nநாட்கள் செல்ல செல்ல ஷூட்டீங் ஸ்பாட்டில் குரு, மதனுக்கு பல உண்மைகள் தெரிய வருகிறது. தன் ரசிகர்கள் என்ற பெயரில் மாத சம்பளம் இரண்டாயிரம் தருகிறாராம். அது மட்டுமில்லாமல், முதல் நாள் தன் படம் பார்க்க வருகிறவர்கள் முட்டை பிரியானி எல்லாம் தருவாராம்.\n\" ஒரு வேல... அவர் அப்பா அரசியல்ல இருக்குறதால... இந்த தாக்கம் இருக்குமோ \" என்று மதன் குருவின் காதில் சொன்னான்.\n\"ஏதாவது பேசி இருக்குற வேலை போக போது...\" என்று குரு மதனின் வாய்யை அடைத்தான்.\nஷூட்டீங் ஸ்பாட்டில் குடும்ப செண்டிமென்ட் சீன் பற்றிய காட்சியை படமாக்கி கொண்டு இருந்தனர். குரு, மதன் யோசனையை வாங்கி தன் சொந்த கற்பனை என்று சொல்லி 'ஊர்' இய க்குனர் 'வம்பு' நாயகனுக்கு விள��்கிக் கொண்டு இருந்தார்.\n நீங்க ஊருல இருந்து உங்க கிராமத்துக்கு வரீங்க..\nவம்பு : நோ...நோ... என் ரசிகர்கள் சிட்டி ஆளுங்க... வில்லேஜ் கதையெல்லாம் அவங்களுக்கு பிடிக்காது...\nஇயக்குனர் : பரவாயில்ல... லீவுக்கு உங்க சொந்தக்காரங்க கிராமத்துக்கு வரீங்க... ஸ்கேண்ட் ஆப் டெல்லியில கதைய மாத்திருவோம்.\nவம்பு : வெரி குட்.... இத தான் உங்க கிட்ட எதிர்பார்த்தேன். ஒரு படத்துல இரண்டு கதை சொல்லி ரசிகர்கள திருப்தி படுத்துர உங்கள மாதிரி இயக்குனர் இருக்குற வரைக்கு தமிழ் சினிமா ரொம்ப நல்லா இருக்கும்.\n'ஊர்' இயக்குனர் தன் காலரை உயர்த்தி கொண்டார். 'ஊர்' இயக்குனர் தயாரிப்பாளருக்கு படத்தின் புது பட்ஜெட்டை பற்றி சொல்ல செல்கிறார். பாதி படம் பணம் போட்ட தயாரிப்பாளர் இன்னொரு வீடு விக்க வேண்டிய நிலையில் இருந்தார்.\nசைக்கில் கேப்பில் மேக்கப் போட்டு கொண்டு இருந்த நாயகியிடம் 'வம்பு' நாயகன் ' உன்ன பார்த்தா என் இரண்டாவது காதலி மாதிரி இருக்கு...\" கடலை போட தொடங்கினான்.\nநாயகி : உங்களுக்கு மொத்தம் எத்தன காதலி...\n'வம்பு' நாயகன் : எனக்கு இது வரைக்கும் ஒரே காதலி தானு தமிழ் நாட்டுக்கே தெரியும்...\nநாயகி : ஸாரி... நான் ஆந்திரா. எனக்கு தெரியாது. (மனதுக்குள்) ஆடியன்ஸ பார்த்து பேசுற மாதிரி பேசுறான். இப்ப தான் தெரியுது தமிழ் தெரியாத ஹீரோயின்ஸ் ஏன் தமிழ் படத்துல நடிக்குறாங்கனு... தமிழ் தெரியாத ஹீரோயின்ஸ் ஏன் தமிழ் படத்துல நடிக்குறாங்கனு... இந்த மாதிரி ஹீரோவோட மொக்கைய கேக்க வேண்டியதா இருக்கே...\n'வம்பு' நாயகன் : என் பழைய காதலி ஒண்ணும் ரொம்ப அழகி இல்ல... நீ என்ன பத்தி தெரிஞ்சிக்கிட்டா போதும்..\nநாயகி : “உங்கள பத்தி நல்லா தெரியுமே... இது தான் உங்க முதல் படமில்ல...”\n'வம்பு' நடிகன் கோபமாய் பார்க்க, \"ஐ மின் அதிகம் நடிக்க வாய்ப்பிருக்குற முதல் படம்னு சொல்ல வந்தேன்\" என்று நாயகி சமாளித்தாள்.\n'வம்பு' நாயகன் போடும் மொக்கை கேட்டுக் கொண்டு மதனால் பொருத்துக் கொள்ள முடியவில்லை. அவனை அடிக்க வேண்டும் போல் மதனுக்கு இருந்தது. குரு மதனை கட்டுப்படுத்தி பொறுமையாக இருக்க சொன்னான்.\nஎன்று நாயகன், நாயகி, துணை நடிகர்களை அழைத்தான். இயக்குனர் நாயகனிடம் \" ஸார்... நீங்க கார விட்டு இறங்கியதும். நீங்க உங்க அத்த கிராக்டர பார்த்து எப்படி இருக்கீங்கனு கேக்கனும். இது தான் முதல் ஷார்ட்.\" என்றார். வம்பு நடிக��ும் 'சரி' என்று தலையாட்டினான்.\nஎல்லோரும் காட்சி எடுக்க வேண்டிய இடத்தில் நின்றனர்.\nஇயக்குனர் : ரேடி... ஸ்டார்ட்.. ஆக்ஷன்....\n'வம்பு' நடிகன் : அத்த...எப்படி இருக்கீங்க... \nஎன்று வசனத்தை கதாபாத்திரத்தை பார்த்து பேசாமல் கேமரா பார்த்து பேசினான்.\nஇயக்குனர் : என்ன ஸார்... கிரெக்டர் பார்த்து பேசாம... கேமரா பார்த்து பேசுறீங்க...\nவம்பு நடிகன்: பன்ச் டைலாக்க ஆடியன்ஸ் பார்த்து பேசுன தான் நல்லா இருக்கும்.\nஇயக்குனர் : நீங்க உங்க அத்தை நலம் விசாரிக்குறீங்க.... இது எல்லாம் பன்ச் கிடையாது ஸார்...\n'வம்பு' நடிகன் : \"இது எப்படி இருக்குனு” சொன்னா பன்ச் டைலாக்க எடுத்துக்குறீங்க. \"எப்படி இருக்கீங்கனு\" பன்ச் டைலாக் கிடையாதா...\nஇதை கேட்டதும் மதனுக்கு கோபம் தலைக்கேறியது.\nமதன் : நேத்து வந்த பய நீ. எங்க தலைவரோட உன்ன கம்பார் பண்ணுற\nஎன்று கோபமாய் வம்பு நடிகனை அடித்தான். குரு மதனை தடுக்க அவன் கையை பிடிக்கிறான். கோபத்தில் குரு கையை மதன் தள்ளி விட குருவின் கை இயக்குனரின் கண்ணித்தில் படுகிறது.\nவம்பு நடிகன் கோபத்தில் 'பேக்கப்' என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். நஷ்டம் அடைந்த தயாரிப்பாளர் நாயகன், இயக்குனர் தாக்கியதற்காக குருவையும், மதனையும் போலீஸ்யிடம் ஒப்படைக்கிறார்.\nமதன் கோபத்தால் குருவும் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்ல வேண்டியதாக வந்தது. ‘வம்பு’ நடிகன் படத்தை பார்த்த ரசிகர்கள் அவனை அடிப்பதற்காக தேடிக் கொண்டு இருந்தனர்.\nLabels: குண்டு குரு மண்டு மதன், நகைச்சுவை, மொக்கை\n தமிழ் தெரியாத ஹீரோயின்ஸ் ஏன் தமிழ் படத்துல நடிக்குறாங்கனு... இந்த மாதிரி ஹீரோவோட மொக்கைய கேக்க வேண்டியதா இருக்கே...\nஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையில் வாழ்ந்தவனின் கதை.\nநாகரத்னா புத்தகங்கள் தபால் இலவசம் \nரூ.100 மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு தபால் செலவு இலவசம். ('Online fund Transfer' / M.O /D.D வாங்குபவர்களுக்கு மட்டும் )\nஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால் \n'ஊர்' இயக்குனர், 'வம்பு' நடிகருடன் குரு – மதன்\nகமலா , புத்தகம் : இரண்டு அரை நிமிட கதைகள் \nமுதலில் சத்யம்.. அடுத்து விப்ரோ\nகை மாறிய சத்யம் நிறுவனம்\nகவிதை எழுதி கைதான குரு – மதன்\nஎங்கு போகிறது சத்யம் நிறுவனம் \nபுத்தாண்டை கொண்டாடிய குரு - மதன்\nகிழக்கு கடற்கரை சாலை விடுதி. என்னைப் போன்ற தவறு செய்பவர்களுக்காகவே பிரத்யேகமாக கட்��ப்பட்ட கட்டிடம். மனைவிக்கு துரோகம் செய்ய நினைப்பவர்கள், க...\nஓரின சேர்கை என்பது அயல் நாட்டு வியாதி... இந்தியாவில் இல்லவே இல்லை. இயற்கைக்கு புரம்பானது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று பல விதமான விமர்சண...\nபொதுவாக ஒரு குழந்தை கடத்தப்பட்டால் கடத்தல்காரர்கள் என்ன செய்வார்கள் குழந்தையின் பெற்றோர்களிடம் மிரட்டி பணம் கேட்பார்கள். எவ்வளவு விரைவாக...\nஅதிகார வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அதிகார வர்க்கம் கொடுக்கும் ஒரே பரிசு மரணம் தான். ஒருவருக்கு கொடுக்கும் மரணம் மற்றொரு போராட்டத்த...\nபிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்\n19ஆம் நூற்றாண்டில் துருக்கி மொழியில் ஐந்து தொகுதிகளாக வந்த நூலின் சுருக்கம். அச்சில் வெளிவந்தது பத்தொம்பதாம் நூற்றாண்டாக இருந்தாலும் எந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/05/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2018-07-20T06:30:12Z", "digest": "sha1:F4NPDFCTPFHJG6THTFT7F5KPHGNDCPUD", "length": 9244, "nlines": 143, "source_domain": "keelakarai.com", "title": "ராகுலுக்கு கை கொடுக்காத ஆலய தரிசனம் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nநம்பிக்கையில்லா தீர்மானத்தில் பங்கேற்ற பிறகு தெலுங்கு தேசம் எம்பி ராஜினாமா செய்ய முடிவு\n‘‘இன்று மிக முக்கிய நாள்’’- நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பிரதமர் மோடி கருத்து\n‘பசு பாதுகாப்பு’ பெயரில் நடக்கும் வன்முறையை மாநில அரசுகள் தடுக்க வேண்டும்: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து\nகேரள மாநில பிரச்சினைகளுக்கு உதவ கோரி பிரதமரை சந்தித்ததில் பலன் இல்லை: முதல்வர் பினராயி விஜயன் அதிருப்தி\n”நேரத்தை எப்படி புத்திசாலித்தனமாக கையாள்வது..”\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு; அதிபர் புதின் பொறுப்பேற்க வேண்டும்: டொனால்டு ட்ரம்ப் குற்றச்சாட்டு\nஹாரங்கி அணையில் முதல்வர் குமாரசாமி சமர்ப்பண பூஜை: த‌மிழகத்துக்கு 65 ஆயிரம் கன அடி நீர் திறப்பு\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் காவிரி நீரின் அளவு குறைப்பு\nமகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி வயதான கைதிகளுக்கு பொது மன்னிப்பு\nஉத்தரபிரதேச மாநிலத்தில் ‘நிக்காஹ் ஹலாலா’ என்ற பெயரில் மருமகளை மணமுடித்த மாமனார�� மீது பலாத்கார வழக்கு\nHome இந்திய செய்திகள் ராகுலுக்கு கை கொடுக்காத ஆலய தரிசனம்\nராகுலுக்கு கை கொடுக்காத ஆலய தரிசனம்\nகர்நாடக தேர்தலில் பாஜகவின் போட்டியை சமாளிக்கும் வகையில் காங்கிரஸ் கடந்த‌ நவம்பர் 27-ம் தேதி, ‘வீடு வீடாக பிரச்சாரம்’ செய்யும் திட்ட‌த்தை தொடங்கியது\nகர்நாடகாவில் ஆட்சி அமைக்க யாரை அழைக்க வேண்டும் ட்விட்டரில் ஜேட்லி வெளியிட்ட கருத்துகளை ஆயுதமாகப் பயன்படுத்தி வரும் காங்கிரஸ்\nஎடியூரப்பா பதவியேற்புக்குத் தடை விதிக்க மறுப்பு: விடிய விடிய நடந்த உச்ச நீதிமன்ற விசாரணை\nநம்பிக்கையில்லா தீர்மானத்தில் பங்கேற்ற பிறகு தெலுங்கு தேசம் எம்பி ராஜினாமா செய்ய முடிவு\n‘‘இன்று மிக முக்கிய நாள்’’- நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பிரதமர் மோடி கருத்து\n‘பசு பாதுகாப்பு’ பெயரில் நடக்கும் வன்முறையை மாநில அரசுகள் தடுக்க வேண்டும்: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து\nநம்பிக்கையில்லா தீர்மானத்தில் பங்கேற்ற பிறகு தெலுங்கு தேசம் எம்பி ராஜினாமா செய்ய முடிவு\n‘‘இன்று மிக முக்கிய நாள்’’- நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பிரதமர் மோடி கருத்து\n‘பசு பாதுகாப்பு’ பெயரில் நடக்கும் வன்முறையை மாநில அரசுகள் தடுக்க வேண்டும்: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து\nகேரள மாநில பிரச்சினைகளுக்கு உதவ கோரி பிரதமரை சந்தித்ததில் பலன் இல்லை: முதல்வர் பினராயி விஜயன் அதிருப்தி\n”நேரத்தை எப்படி புத்திசாலித்தனமாக கையாள்வது..”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naanirakkappokiraen-aruna.blogspot.com/2011/06/blog-post.html", "date_download": "2018-07-20T06:37:36Z", "digest": "sha1:O3HAKHRZ4LGQ7YATWDZK6EFJ454VE7I4", "length": 9014, "nlines": 214, "source_domain": "naanirakkappokiraen-aruna.blogspot.com", "title": "அன்புடன் அருணா: புகுந்து கொள்கிறது பொய்யும்.....", "raw_content": "\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன்-\nஅவை நேரே இன்றெனக்குத் தருவாய் -\nஎன்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,\nஇனி என்னைப் புதிய உயிராக்கி -\nஎனக்கேதும் கவலையறச் செய்து -\nமதி தன்னை மிகத் தெளிவு செய்து -\nஎன்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.\nஎந்த மொழியில் எழுதினாலும் அதனுள்\nஎந்தக் கடலின் ஆழம் அறிந்தாலும்\nPosted by அன்புடன் அருணா\nசிந்தனையை தூண்டிச் செல்லும் நல்ல பதிவு\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nகனவுகள்... புதிய கனவுகள் மீண்டும் மீண்ட���ம்.... நல்லா இருக்குங்க உங்க கவிதை....\nஅருமையான கவிதை..ஒரு கனவின் முடிவில் இன்னொரு கனவின் தொடக்கம்....பாராட்டுக்கள் \nஎத்தனை மாற்றங்கள் நடந்தாலும் சில என்றும் மாறுவதில்லை..\nகவிதைக்குப் பொய்யழகு என்று காலகாலமாகச் சொல்லிவந்ததை நீங்கள் மாற்றிச் சொன்னவிதம் அழகு.\nஎத்தனை விதமான புத்தகங்கள் படித்தாலும்,\nஎத்தனையோ நயமான கவிதைகள் படித்தாலும்,\nஎப்படி எப்படியோ பலர் எழுதி இருந்தாலும்,\nஅருணாவின் கவிதைகளை படிக்கத்தான் மனம் விழைகிறது.\nஎதிர்பார்ப்புகள் நிறைவேறிவிட்டால் கணவுகள் முடிந்துவிடும். . .நினைவில் இருந்தால் கணவுகளாகிவிடும். . .எதிர்பார்ப்புகள் இல்லையெனில் வாழ்க்கையில்லை. . .உங்கள் பதிப்பு அருமை. . .\nஎந்த மொழியில் எழுதினாலும் அதனுள்\nஆழமான சிந்தனைகள் நிறைந்த கவிதை\nஎனது பக்கமும் காத்திருக்கு உங்களுக்காக\nஜஸ்ட் ஒரே வாரம் :(\n அதுவே என் பலமும் பலவீனமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2011/10/123.html", "date_download": "2018-07-20T07:03:43Z", "digest": "sha1:XCPCA55MNO5ULVSW7GUFFFDHSNVIQNDT", "length": 7620, "nlines": 66, "source_domain": "rssairam.blogspot.com", "title": "உலக சாதனைக்காக 123 மணி நேரம் தொடர்ந்து பாடும் செஞ்சி இளைஞர் ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nஉலக சாதனைக்காக 123 மணி நேரம் தொடர்ந்து பாடும் செஞ்சி இளைஞர்\nஉலக சாதனைக்காக தொடர்ந்து 123 மணி நேரம் பாடும் நிகழச்சியை செஞ்சியை சேர்ந்த திருவண்ணாமலை சாலை அரசு பணிமலை புதிய குடியிருப்பு பகுதியில் வசித்துவரும் பா.ரகுமான்(23) பாடிவருகிறார். இவருடைய தந்தை பெயர் பாஷாபேக்.\nஇவர் பிஎஸ்சி., விஷவல் கம்யூனிகேஷன் படித்துள்ளார். இந்த சாதனையை வியாழக்கிழமை மாலை 7 மணிக்குத் தொடங்கினார். பள்ளி மாணவர்கள் பயிலும் காலங்களில் தங்களது தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும். இது போன்ற தனித்திறன் சாதனைகளுக்கு மாணவர்களை ஊக்குவிக்க ஆசிரியர்களும், பெற்றோர்களும் தூண்டுகோலாக விளங்க வேண்டும் என்பதைச் சொல்லி, தொடர்ந்து 123 மணி நேரம் பாடல்களைப் பாடி உலக சாதனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பா.ரகுமான் கூறினார்.\n123 மணி நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொத்தம் 2416 பாடல்களை பாட உள்ளார். நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏராளமான பொது மக்கள் இந்நிகழ்ச்சி���ை கண்டு ரசித்து வருகின்றனர்\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://teashoptalks.blogspot.com/2016/07/blog-post_19.html", "date_download": "2018-07-20T06:40:27Z", "digest": "sha1:UMCP6WDE6U26R3J6XL4TSON5GMSRSHZY", "length": 23985, "nlines": 229, "source_domain": "teashoptalks.blogspot.com", "title": "Tea Shop: எங்கும் நடக்கலாம்", "raw_content": "\nவைத்த கண் வாங்காமல் தனது laptopன் வலதுப்பக்க மூலையில் இருக்கும் chat windowவை பார்த்துக்கொண்டிருந்தாள் ப்ரியா.\n“இப்படியே Sunday eveningக ஓட்டிருவோமா ” என்று சொல்லிக்கொண்டு அறையினுள் வந்தான் ரகு.\nப்ரியா அவனுக்கு பதில் சொல்லாமல் laptop screenனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.\n“காலையில் இருந்து நாலு தடவை பேசியாச்சி திருப்பவும் என்ன \n“வேற என்ன complaint raise பண்ணவேணாமுன்னு சொல்றாரு..”\n“சரின்னு சொல்லிட்டு offlineல வா. நமக்கு இருக்குறது ஒரு நாள்தான் free. இதுல இந்த tension தேவையா வீட்டுக்கு things வாங்கணுன்னு சொன்னயில்ல. வா உன் favorite LB storesகு போவோம்..”\n“நீங்க garageல் இருந்து காரை எடுங்க நான் two minutesல வரேன்”\nகண்ண திறந்ததும் இருட்டா இருந��திச்சி. எங்க இருக்கோமுன்னு தெரியல. எங்கயோ படுத்துட்டு இருக்கோமுன்னு தோணிச்சி. ஆனா எந்த எடமுன்னு தெரியல.. எழக்கூட முடியல.\n“அம்மா.. மா..”ன்னு கத்தினேன். பதில் வரல. தீடிர்னு ஒரு கை என் வாய முடிச்சி. என்னால கத்தமுடியல. யாரோ என் மேல படுத்த மாதிரி அழுத்தினாங்க. படுத்த உருவத்தில் இருந்து வேர்வை கலந்த பாண்ட்ஸ் பவுடர் வாசம் வந்திச்சி. எனக்கு மயக்கமா வந்துச்சி. கொஞ்ச நேரம் கிழிச்சி அந்த உருவம் அற கதவை திறந்துச்சி.\n“ஐயா”னு கத்தினேன். அவரு என்ன திருப்பி பார்த்துட்டு போயிட்டாரு.\nஇதுதான்மா நடந்துன்னு நான் கூறி முடிக்கையில் அம்மா தலையில் அடித்துக்கொண்டாள்.\n“எழவு எடுத்தவளே. நீ எதுக்குடி அந்த வுட்டுக்கு போன”\n“மாலதி கிட்ட வீட்டு பாடம் வாங்க”\n“போதும் நீ படிச்சி கிழிச்சது. இனிமேல் அவங்க வுட்டுக்கு போன கால ஒடிச்சிடுவேன்”\nஅம்மா கையில் இருந்த காபி டம்ளரை என் மேல் வீசி எறிந்தாள். அவள் கோவப்படுபவள் அல்ல. எனக்கு புரியவில்லை. கொஞ்ச நாள் கழித்து எனக்கு ஜொரம் வந்தது.\nநேரிசல் இல்லாத அந்த ஞாயிறுகிழமை சாலையில் வண்டியை உருட்டிக்கொண்டிருந்தான் ரகு. ப்ரியா ஏதோ யோசனையில் இருந்தாள். வண்டி 90 நோடிகள் ட்ராஃபிக் சிக்னலில் நின்றது.\n“அதுதான் complaint பண்ணலேன்னு சொல்லிட்டியே”\n“இது மூணாவது தடவ ரகு\n“அவ்வளவு பெரிய position இருக்கிறவன் தப்பு பண்ணுறதுக்கு முன்னால யோசிக்கணும்”\n“நாளைக்கு ஒரு வேள எனக்கு நடந்தால்\nரகு மவுனத்தை பதிலாகத்தந்தான். ப்ரியா தொடர்ந்தாள், “CTOவாச்சே.. வேளியில தெரிஞ்சா company மானம் போகும்\n“அதுக்குதான் உன் பாஸ் அவனை statesக்கு அனுப்பபோறாங்களே”.\n“அங்க போய் இவன் சும்மாவா இருப்பான. சிலுமிஷம் பண்ணா இண்டர்நேஷ்னல் issue ஆயிடும்”.\n“அவ பயந்து வேலைய விடுற stageல இருக்கா. ஆனா ஒரு மெயில் Employee Voice DLக்கு போட்டா போதும் எல்லாம் over..”\n“உன்னோட team நீதான் decide பண்ணணும்” என்றான் ரகு.\nகார் LB stores முன்னால் நின்றது.\n“தேவி மூணு நாளா ஸ்கூலுக்கு வரல.. உடம்பு செரியில்லேன்னு மாலதி சொன்னா..”\nசார் குரல் கேட்டதும் நான் அறையில் இருந்து வெளியே வந்தேன். அம்மா சாருக்கும் தெரியாமல், எதுவும் சொல்லாதே என்பது போல் கையால் சைகைக் காட்டினாள்.\n“என்னாச்சு தேவி”னு சார் கேட்டதும் மளமளவேன்று என்னை அறியாமல் அன்று மச்சு வீட்டில் நடந்தது அத்தனையும் கூறிவிட்டேன்.\n“போலீஸ் கிட்ட..” ���ன்றார் சார்.\nஅம்மா கையெடுத்து கும்மிட்டாள், “அவங்க பெரிய எடம், அதும் ஐயா மேல எப்படி சார்” என்றாள்.\nசார் ஒண்ணும் சொல்லல, “உடம்ப பாத்துகோன்”னு என் கிட்ட சொல்லிட்டு போயிட்டார்.\nதிங்கட்கிழமை காலை என்ற பரபரப்பு எதுவும் இல்லாமல் ஆப்பிஸ் கொஞ்சம் மந்தமாக இருந்தது, ப்ரியா அதை உணர்ந்தாள். பூஜாவின் முகம் வழக்கத்தைவிட இரண்டு சுற்று மேக்கப் குறைவாக இருந்தது. மேலும் அவள் முகம் வெளிரி இருந்தது. அவளுடன் பேசலாம் என்று ப்ரியா எழுந்தபோது கிஷோர் (பாஸ்) தனது அறையில் இருந்து வந்தார்.\n“ப்ரியா எல்லாம் settled கணேஷ் யுஸ்க்கு பேக் பண்ணியாச்சு. அடுத்த மாசம் அவன் போயிடுவான்” என்றார் கிஷோர்.\n“அவ…. அவங்கதான் resign பண்ணுறாங்களே” என்றார். அவர் மொபையில் போன் அலறியது.\n“I have to take this” என்று செல்லிட்டு அவருடைய அறைக்கு சென்றார்.\nLaptopன் வலது ஓரத்தைப்பார்த்தாள் ப்ரியா. மனதிற்குள், ”ஹம்..பதினோன்னுதான் ஆவுது”. என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பமான மனநிலையில் இருந்தாள். Hand bagல் இருந்த அவளது போன் அலறியது. எடுப்பதற்குள் கால் கட்டாகிவிட்டது. Bagல் நேற்று LB storesன் bill இருந்ததை கவனித்து அதை எடுத்துப்பார்த்தாள்.\nஇரண்டு நாள் கழித்து சார் வீட்டுல நான் டிவி பார்த்துக்கொண்டிருக்கும் போது தெருவில் ஒரு சலசலப்பு. நாலு வீட்டு தள்ளியிருக்கும் மச்சு வீட்டுக்கு முன்னால போலீஸ் ஜீப் இருந்தது. அவங்க கூட சாரும் அம்மாவும் எதோ பேசிகிட்டு இருந்தனர். நான் ஓடி போய் அம்மாவ கட்டிபிடிசிக்கிட்டேன். ஐயா போலீஸ் கூட போயிட்டாரு. அவங்க அப்பத்தா என் அம்மாவ கெட்ட கெட்ட வார்தையா திட்டினாங்க. எங்க மேல மண்ண வாரிப் போட்டாங்க.\nஇதேல்லாம் நடந்து சில வாரம் கழித்து அம்மா ஒரு துணி மூட்டையுடன் என்ன சார் வீட்டுக்கு கூட்டிட்டு போனாங்க.\n“சார் யாருக்கு தெரியாம இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும். இப்போ தெனமும் எங்கள இந்த ஊரு ஏசுது” என்றாள் அம்மா.\n“கொஞ்ச நாளுள எல்லாம் சரி ஆயிடும்”.\nஅம்மா அழுதுக்கொண்டே “இல்ல சார் நாங்க இந்த ஊருல இருந்த எங்கள இவங்க கொன்றுவாங்க.. இல்ல தற்கொல பண்ண வெச்சிடுவாங்க… நாங்க ஊரவிட்டு போறோம்”.\nபில்லின் மேல் Lakshmibai Stores என்று ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் கடையில் பெயர் கொட்டை எழுத்தில் இருந்தது. அதைப்படித்துவிட்டு ஒரு பொறி தட்டியதுப் போல் தனது மெயிலை open செய்தாள���. அடுத்த அரைமணி நேரத்தில் கிட்டத்தட்ட நூறு வரிகளுடன் ஒரு மெயில் அவளின் sent itemsல் Employee Voice என்ற இமெயில் முகவரிக்கு சென்றிருந்தது.\nஅந்த மெயிலில் Devi Priya என்ற தனது முழுப்பெயர் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டாள்.\nசார் யோசித்தார்.. “சரி, அப்போ பட்டணத்துல இருக்குற என் அக்கா வீட்டுக்கு போங்க. தேவி அங்கேயே படிக்கலாம். நான் நாளைக்கு போன்ல சொல்றேன். எதுக்கும் ஒரு கடிதாசி எழுதி தரேன் சரியா” என்றார்.\nலட்சுமிநாதன் என்று தனது பெயரை அச்சாக கையேழுதிட்டு ஒரு கடிததை அம்மாவிடம் கொடுத்தார்.\nஅருமையான கதை. முடிவு நிச்சயம் யாரையும் சிந்திக்க வைத்து அசர வைக்கும்.\nநீ என்ன பாரதி கண்ட புதுமைப்பெண்ணா \n” ரே ரே ரே ரஃபுதார்.. ரே ரே ரே.. ” என்று போன் அலறியது. Displayவில் ஜானகி அம்மா சிரித்துக்கொண்டிருந்தார். “ ஹலோ.. ” ” நேத்திர...\nMind voice என்று நினைத்து சத்தமாக பேசிட்டேன்\nவாய்ப்பு கிடைத்தால் வாழ்கையில் முன்னேறலாம் [ எது முன்னேறம் என்பது வேற கேள்வி ]. சிலர் வாய்ப்பை உண்டாக்கின்றார்கள். சிலருக்கு வாய்ப்பு fr...\nநீ என்ன பாரதி கண்ட புதுமைப்பெண்ணா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/oct/13/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-2789322.html", "date_download": "2018-07-20T06:59:31Z", "digest": "sha1:2JRKU4BPVERPK63AEMAOOJ56WPG2HDRV", "length": 10158, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "டெங்கு ஒழிப்புப் பணிகளைக் கண்காணிக்க மாவட்டக் குழு: முதல்வர் உத்தரவு- Dinamani", "raw_content": "\nடெங்கு ஒழிப்புப் பணிகளைக் கண்காணிக்க மாவட்டக் குழு: முதல்வர் உத்தரவு\nமாவட்ட அளவில் டெங்கு ஒழிப்புப் பணிகளைக் கண்காணிக்கக் குழு அமைக்க வேண்டுமென முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nடெங்கு மற்றும் பருவ காலங்களில் ஏற்படும் பல்வேறு காய்ச்சல்களைக் கட்டுப்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட தகவல்:\nஅனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னையில் மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் அடுத்த 15 நாள்களுக்கு அனைத்துப் பகுதிகளிலும், குறிப்பாக நகர்ப்புறப் பகுதிகளில் டெங்கு கொசு உற்பத்தியாக வாய்ப்புள்ள நீர் தேங்கும் இடங்களைக் கண்டறிய வேண்டும்.\nகுப்பைக்கூளங்கள், கட்டுமானப் பகுதிகள் ஆகியவற்றை முழுமையாக அகற்றும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்தப் பணிகளை வட்டம், வட்டார அளவில் கண்காணிப்பதற்காக சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.\nஇந்தக் குழு உறுப்பினர்கள் தினமும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பணிகள் நடைபெறுவதைக் கண்காணித்து உறுதி செய்து தினசரி அறிக்கையை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்ப வேண்டும்.\nஇந்தப் பணிகளை கண்காணிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலான குழு அமைக்க வேண்டும். அனைத்து இடங்களிலும் கூடுதல் துப்புரவுப் பணியாளர்கள், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவர்.\nபள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலக வளாகங்கள், கட்டுமானப் பணிகள் நடக்கும் இடங்கள், குடிசைப் பகுதிகளில் துப்புரவுப் பணிகளை வேகப்படுத்த வேண்டும்.\nசுத்தம் செய்யப்படாத இடங்கள், டெங்கு நோயை உருவாக்கும் கொசுக்கள் அல்லது புழுக்கள் உற்பத்தியாகக் கூடிய இடங்கள் கண்டறியப்பட்டால் பொது சுகாதார சட்டத்தின் கீழ், அந்த இடத்தில் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.\nடெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தத் தேவைப்படும் அனைத்து மருத்துவமனைகளிலும் கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் அமர்த்தப்படுவர். சுகாதாரப் பணிகளை ஒருங்கிணைக்கவும், அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்து தேவைகளை நிறைவேற்றவும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஐ.ஏ.எஸ்., நிலையிலுள்ள உயர் அதிகாரியை தமிழக அரசு நியமித்துள்ளது. அவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் ���ழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2010/08/blog-post_507.html", "date_download": "2018-07-20T06:45:22Z", "digest": "sha1:MZMD24I7OWFRWK7BDSVJILUQRKUZLVBA", "length": 17147, "nlines": 233, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): ரமலான் சகர் நேர சிறப்பு சொற்பொழிவுகள்", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nதிருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nசனி, 21 ஆகஸ்ட், 2010\nரமலான் சகர் நேர சிறப்பு சொற்பொழிவுகள்\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 8/21/2010 | பிரிவு: பரிசளிப்பு, ரமலான் சிறப்பு நிகழ்ச்சி\nரமலான் சகர் நேர சிறப்பு சொற்பொழிவுகள்\n19-08-2010 அன்று அல்லாஹுவினுடைய பெருங்கிருபையால் கத்தரில் ரமலான் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது . கத்தர் இந்திய தவ்ஹீத் மையம், மதீனா கலிபாவில் அமைந்துள்ள சவுதி மர்கஸில் சிறப்பு சஹர் நேர நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்ததது . தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள , தமிழ் நாடு தவ்ஹீத் ஜாமத்தின் மேலாண்மை குழு உறுப்பினர் சகோதரர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்களும் , இர்ஷாத் கல்லூரி பேராசிரியர் சகோதரர் அப்துல் கரீம் MISC அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள். இந்நிகழ்ச்சிக்கு சகோதரர் முஹம்மது யூசுப் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்கள் . முன்னதாக சவுதி மார்க்சின் இஸ்லாமிய அழைப்பாளர் சகோதரர் அப்துஸ் சமத் மதனீ அவர்கள் \" ரமலான் எனும் அருட்கொடை \" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் . பின்னர் சகோதரர் அப்துல் கரீம் MISC அவர்கள் \" ரமலானில் பெற வேண்டிய படிப்பினைகள் \" என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள். நள்ளிரவு தாண்டி நடைபெற்று கொண்டிருக்கும் இந்த தொடர் சொற்பொழிவுகளில் கேட்பவர்களுக்கு உற்சாகத்தை அளிக்க தேநீர் , பரிமாறப்பட்டது . இதனிடையில் கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் நடைபெற்ற இஸ்லாமிய அடிப்படை கொள்கை விளக்க வகுப்பில் சிறப்பாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டது . இறுதியாக சிறப்பு விருந்தினர் சகோதரர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் \" அஞ்சுவோம் அடிபணிவோம் \" என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள் . அல்லாஹுவிற்காக தொழுது, நோன்பு வைத்து ,இன்னபிற நல்லறங்களை செய்து கொண்டுவந்தாலும் திருமணத்தின் போது மார்க்கம் கட்டி தராத அனாச்சரங்களிலிருந்து இன்னும் விடுவித்து கொள்ளாமல் இருக்கிறது நம் தமிழக இஸ்லாமிய சமுதாயம். சொந்தங்கள் எதிர்த்தாலும் வரதட்சனை வாங்க மாட்டோம் , பெண் வீட்டார் அளிக்கும் விருந்தில் கலந்துக்கொள்ள மாட்டோம் என்று உறுதியோடு நிற்கும் இளைஞர் பட்டாளத்தை உருவக்கியிருகிறது நம் ஜமாஅத்.தொழுகையும் கொள்கையும் இல்லாதவன் சொர்கத்தில் புகமுடியாது. தீமையை புறக்கணித்தால் தான் தீமை அழியும் , ஏகத்துவ கொள்கையில் உறுதி ஏற்படும் ,அதன் வாயிலகத்தான் சொர்க்கம் சொல்ல இயலும் .சமுதாயத்தின் தீமைகளை ஒழித்து , நம்முடைய ஈமானை காத்து, நபி (ஸல் ) காட்டிய முன் மாதிரி சமுதாயத்தை உருவாக்க அயராது பாடுபடுவோமாக என்று தனது உரையில் கூறினார் . மையத்தின் தலைவர் சகோதரர் ஷபீர் அவர்கள் ரமலானில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் பற்றி அறிவிப்பு செய்தார் . இறுதியில் பொருளாளர் சகோதரர் சயீத் இப்ராஹீம் அவர்கள் நன்றியுரை யாற்றினார் . இதில் ஐநூறுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகள் கலந்துகொண்டு பயனடைந்ததார்கள் . வருகை தந்த அனைவருக்கும் சகர் நேர உணவு பரிமாறப்பட்டது . துணை செயலாளர் சகோதரர் ஹாஜி அவர்களின் தலைமையில் உணவு குழு உணவு ஏற்பாட்டை சிறப்பாக செய்திருந்ததது . அரங்க அமைப்பு குழு தலைவர் சகோதரர் அப்துல் கபூர் அவர்களின் தலைமையில் அரங்க ஏற்பாடு மற்றும் ஒளி ஒலி ஏற்பாட்டை சிறப்புடன் ��ெய்திருந்தது. அல்லாஹுவின் பெருங்கிருபையால் நிகழ்ச்சி சிறப்புடன் நடந்து முடிந்தது.\n\"நீங்கள்,மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள் நன்மையை ஏவுகிறீர்கள்\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\nஇன்ஷா அல்லா வருகின்ற வெள்ளிக்கிழமை 03-09-2010 மாப...\nஅல்கோரில் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி\nரமலான் சகர் நேர சிறப்பு சொற்பொழிவுகள்\nவக்ராவில் கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் நடத்திய ஸஹர்...\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-07-20T07:04:45Z", "digest": "sha1:KNROCSRDIUCFFV73PWRJZIRSNG3W37Q2", "length": 2598, "nlines": 57, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "மைதா கேக் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nமைதா மாவு – அரை கிலோ\nபால் – 200 கிரைம்\nஎண்ணெய் – 1 கிலோ\nடால்டா – 100 கிராம்\nசர்க்கரை – அரை கிலோ\nசமையல்சோடா – 1 ஸ்பூன்\nசர்க்கரையும் முட்டையையும் நன்கு அடித்து கலக்கவும்\nஅதனுடன் டால்டா,சர்க்கரை,சமையல்சோடா,மைதா, பால் சேர்த்து நன்கு பிசைந்து ஒரு தட்டில் கொட்டி சிறு துண்டுகளாக வெட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/idhu-namma-aalu-memes-040039.html", "date_download": "2018-07-20T07:04:48Z", "digest": "sha1:7RPRGDXHOBZ6QCQRTVFOPLPCP5PBCCE2", "length": 10856, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இது நம்ம ஆளு மறுபடியும் தள்ளிப்போனால்?.. கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ் | Idhu Namma Aalu Memes - Tamil Filmibeat", "raw_content": "\n» இது நம்ம ஆளு மறுபடியும் தள்ளிப்போனால்\nஇது நம்ம ஆளு மறுபடியும் தள்ளிப்போனால்\nசென்னை: பல வருடங்களாக தள்ளிப்போன 'இது நம்ம ஆளு' மே 20 ல் வெளியாகும் என பா���்டிராஜ் ஒருவழியாக அறிவித்து விட்டார்.\nஇதனால் அப்படி என்னதான் இருக்கிறது இந்தப் படத்தில், என்று ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் படத்தைப் பார்க்க காத்துக் கொண்டிருக்கின்றனர்.\nஇந்நிலையில் இப்படம் மீண்டும் சில பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. இதனால் சொன்ன தேதியில் இப்படம் வெளியாகுமா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு மீண்டும் எழுந்துள்ளது.\nஇதோ அதோ என ஏற்கனவே 3 வருடம் ஓடிவிட்டது. இதில் மீண்டும் பிரச்சினைகள் எழுந்தால் இப்படம் வெளியாக இன்னும் சில வருடங்கள் ஆகலாம் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது.\nஇதில் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் தான். ஒருபுறம் இயக்குநர், மற்றொருபுறம் தயாரிப்பாளர் என 2 வகையிலும் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்.\nஎது கிடைத்தாலும் மீம்ஸ் போடும் நெட்டிசன்கள் தற்போது பாண்டிராஜையும் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர். '24' படத்திற்குப் பின் 'இது நம்ம ஆளு' வரிசையில் தயாராக நிற்கிறது.\nஒருவேளை இந்தமுறையும் தாமதமானால் கமலின் 'மருதநாயகம்' படமே வெளியாகிவிடும் என்று கிண்டலாக மீம்ஸ் போட்டுள்ளனர். இதில் ஹைலைட் என்னவென்றால் இந்த மீம்சை பாண்டிராஜ் ரீட்வீட் செய்திருப்பது தான்.\nவெளிநாடுகளிலும் வசூலைக் குவிக்கிறது சிம்புவின் இது நம்ம ஆளு\nதல ரசிகன் என்றாலும் தளபதியையும் பிடிக்கும்- சிம்பு\nவசூலில்...இது நம்ம ஆளுவை வீழ்த்தியது கார்த்திக் சுப்புராஜின் 'இறைவி'\n'இது நம்ம ஆளு' படத்தின் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி- சிம்பு\nஇது நம்ம ஆளுவை மக்கள் வெற்றியடையச் செய்ததில் சந்தோஷம் - சிம்பு\nவரவேற்பு மட்டுமல்ல... வசூலிலும் குறை வைக்கவில்லை 'இது நம்ம ஆளு'\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதல அஜித்துடன் இரட்டை வேடத்தில் நடிப்பது யார் தெரியுமா\nநயன்தாரா பட பாடலில் பிஜிலி ரமேஷ்\nஅடச்சே, இதை கூடவா காப்பியடிப்பீங்க பிக் பாஸ்\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்தி���ள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://2.daytamil.com/2014/02/dinamalar-cinema-news_11.html", "date_download": "2018-07-20T06:13:48Z", "digest": "sha1:6ILRL3BUVLVJVAHCG6QOF2BX6QUBS75H", "length": 15071, "nlines": 76, "source_domain": "2.daytamil.com", "title": "Tamil cinema News - Day Tamil Cinema News : Dinamalar Cinema News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\n∗ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »\nவிஜய் பட கதை இணையதளங்களில் கசிந்தது\nகேரக்டர் நடிகராக மாறியது ஏன்\nகோச்சடையானுக்கு போட்டியாக 4 மெகா படங்கள்\nகமலை பாட்டு மழையில் நனைய வைத்த ஆண்ட்ரியா\nநடிகர்களுக்காக இயக்குனர்கள் காத்திருக்க தேவையில்லை\nலிங்குசாமி மீது ராஜூசுந்தரம் புகார்\nசந்தானத்துடன் இணைந்து நடிக்க மாட்டேன்\nதமிழ் படத்தில் ஆங்கிலம் கலந்தால் தப்பில்லை: கமல் சொல்கிறார்\nகுழந்தை நட்சத்திரத்திற்கு ஹீரோயின் புரமோஷன்\nபதிவு திருமணம் செய்தார் மீரா ஜாஸ்மின்: ஊரைக்கூட்டி நாளை கல்யாணம்\nவிஜய் பட கதை இணையதளங்களில் கசிந்தது\nஅழகிய தமிழ் மகன் படத்தையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்திலும் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் விஜய். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு கோல்கட்டாவில் முதல்கட்டமாக நடந்து முடிந்ததையடுத்து இன்று முதல் சென்னையில் நடக்கிறது. சென்னை விமான நிலையத்தில, பெங்காளி வில்லன் தோட்டா ராய் செளத்ரியும், விஜய்யும் ...\nகேரக்டர் நடிகராக மாறியது ஏன்\nநாடகத்துறையில் இருந்து சினிமாவுக்குள் வந்தவர்களுள் ஒய்.ஜி.மகேந்திரன் குறிப்பிடத்தக்கவர். சிவாஜி, ரஜினி, கமல் என முன்னணி ஹீரோக்களுடன் காமெடியனாக ஒரு பெரும் ரவுண்டே வந்தவர். ஆனபோதும், இன்றுவரை தமிழகம் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கு சென்றும் நாடகங்களை நடத்தி வருகிறார். அந்த வகையில் குவைத், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அவரது ...\nகோச்சடையானுக்கு போட்டியாக 4 மெகா படங்கள்\nபொங்கலுக்கே வெளிவர வேண்டிய படம் ரஜினியின் கோச்சடையான். ஆனால் அப்போது ஏற்பட்ட தியேட்டர் பிரச்னை காரணமாக, இப்போது ஏப்ரல் 11-ந்தேதியில் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். இதனால் அதே நாளில் வெளியாவதாக இருந்த சில சின்ன பட்ஜெட் படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டன. இதனால் ���லகமெங்கிலும் 6 ஆயிரம் தியேட்டர்களில் கோச்சடையானை வெளியிட ...\nகமலை பாட்டு மழையில் நனைய வைத்த ஆண்ட்ரியா\nசர்ச்சை நாயகியான ஆண்ட்ரியாவுக்கு சினிமாவில் இது பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். அதனால்தான் அவர் என்ன பாடினாலும் அதை காதில் தேன் வந்து பாய்வது போன்று ரசிக்கிறார்கள். அவரது இனிமையான குரல், தான் இசையமைக்கும் படங்களுக்கு வேண்டும் என்பதினால்தான் உதட்டு முத்த பிரச்சனைக்குப்பிறகு ஆண்ட்ரியாவுடன் கா விட்டிருந்த இசையமைப்பாளர் ...\nநடிகர்களுக்காக இயக்குனர்கள் காத்திருக்க தேவையில்லை\nசுப்ரமணியபுரம் படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் சசிகுமார். அதையடுத்து நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி என செலக்டீவான படங்களிலேயே நடித்திருக்கிறார். இதற்கிடையே சில படங்களையும் தனது பேனரில் தயாரித்து வருகிறார். ஆக, நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் காட்டி வருகிறார் சசிகுமார்.\nபாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்தின் இரண்டாம் பாகமாகத்தான் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியாகியுள்ள கோலிசோடா முதலில் தயாரானது. அதன்பிறகுதான் தலைப்பை கோலிசோடாவாக மாற்றினார். மேலும், பசங்க படத்தில் நடித்த அதே பசங்களையே வைத்து இயக்கியதால், பெரிய செலவு இல்லாமல் வெறும் 30 லட்சத்தில்தான் அந்த படத்தை தானே தயாரித்து ...\nலிங்குசாமி மீது ராஜூசுந்தரம் புகார்\nமாதவன்-ஆர்யா நடித்த வேட்டை படத்திற்கு பிறகு லிங்குசாமி இயக்கி வரும் படம் அஞ்சான். சூர்யா நாயகனாக நடித்து வரும் இப்படத்தில சமந்தா நாயகியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.\nஆரம்பத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஆக்சன் காட்சிகளை படமாக்கி வந்த லிங்குசாமி, இப்போது சூர்யா-சமந்தா ...\nசந்தானத்துடன் இணைந்து நடிக்க மாட்டேன்\nசாதாரணமாகவே தன்னுடன் நடிப்பவர்கள் முன்னணி ஹீரோக்களாக இருந்தாலும், கவுண்டமணி பாணியில் வா போ என்று ஒருமையில் அழைப்பவர் சந்தானம். அதுமட்டுமின்றி, அவர்கள் ஹீரோக்கள் என்று கூட நினைக்காமல், சந்தடி சாக்கில் கலாய்த்து எடுத்தும் விடக்கூடியவர். இதனால், சில ஹீரோக்கள் நான் ஹீரோ சந்தானம், கொஞ்சம் அடக்கி வாசி என்று அவரிடம் காது கடித்து ...\nடைரக்டர் பாலாவின் படங்களில் நடித்தா���் நம்மை பட்டை தீட்டி விடுவார் என்று ஹீரோக்கள் நினைக்கிறார்கள். அதற்கு அடையாளமாக விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால், அதர்வா போன்ற நடிகர்களை சொல்லலாம். அவர் படத்தில் நடித்த பிறகுதான் இவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நடிகர்கள் ஆனார்கள் என்பதே உண்மை.\nஅதேசமயம் பாலாவின் படங்களில் நடித்த ஒரு கதாநாயகிகூட ...\nதமிழ் படத்தில் ஆங்கிலம் கலந்தால் தப்பில்லை: கமல் சொல்கிறார்\nதமிழ் படத்தில் ஆங்கிலம் கலப்பதா என்று ஒரு கேள்வி நீண்ட காலமாகவே கேட்கப்பட்டு வருகிறது. தமிழில் படத்துக்கு பெயர் வைத்தால்தான் வரி விலக்கு தருவோம் என்று தமிழக அரசும் அறிவித்துள்ளது. இதனால் இயக்குனர்கள் இப்போது சங்கத் தமிழ் சொற்களாக தேடிப்பிடித்து படத்துக்கு தலைப்பு வைக்கிறார்கள். இந்த நிலையில் இரண்டு மாற்றங்கள் ...\nகுழந்தை நட்சத்திரத்திற்கு ஹீரோயின் புரமோஷன்\n25க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சதிரமாக நடித்தவர் சுவாதி சண்முகம். இப்போது மாலுமி என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக புரமோஷன் ஆகியிருக்கிறார். அவருக்கு ஜோடியாக சந்தோஷ் நடிக்கிறார். படத்தின் இயக்குனரும் இவர்தான். கவுதம் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார். பாஸ்கர் இசை அமைக்கிறார்.\n\"சென்னையின் புதிக கலாச்சாரம் குப்பங்களுக்கு ...\nபதிவு திருமணம் செய்தார் மீரா ஜாஸ்மின்: ஊரைக்கூட்டி நாளை கல்யாணம்\nதமிழ், மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் மீரா ஜாஸ்மின். தேசிய விருது பெற்ற நடிகை. இங்க என்ன சொல்லுது என்ற தமிழ் படத்தில் சமீபத்தில் நடித்தார். விஞ்ஞானி என்ற படத்தில் நடித்தும் வருகிறார். மலையாளத்தில் 3 படங்களில் நடிக்கிறார்.\nமீரா ஜாஸ்மினுக்கும், துபாயில் கம்ப்யூட்டர் பொறியாளராக பணியாற்றும் அனில் ஜான் டைட்டஸ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/8782/2017/10/ukrain-prisoner.html", "date_download": "2018-07-20T07:02:58Z", "digest": "sha1:KEYMI2TCULOTHLHSJW7PNNSYVYF2ZFNF", "length": 14686, "nlines": 165, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "கைதியை நீதிமன்றம் அழைத்து வந்த போது தப்பியோட முயற்சி - Ukrain Prisoner - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகைதியை நீதிமன்றம் அழைத்து வந்த போது தப்பியோட முயற்சி\nஅழுத்கடை பகுதியில் வைத்து கைதி ஒருவர் தப்பிச்செல்ல முயற்சித்த வேளையில் பொலிசார் அவரை மீண்டும் கைது ச��ய்துள்ளனர்.\nஇந்த சம்பவம் இன்று காலையில் இடம்பெற்றதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.\nசிறைச்சாலையிலிருந்து அழுத்கடை நீதிமன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் நீதிமன்ற வளாகத்தில் வைத்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.\nஇதன்போது பொலிசார் அகாயத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கைதியை மீண்டும் கைது செய்துள்ளனர்.\nகடந்த 2010 ஆம் ஆண்டு 23 ஆம் திகதி ராஜகிரிய பகுதியிலுள்ள வீடொன்றில் அத்துமீறி பிரவேசித்து அங்கு வசித்த 6 வயது யுக்ரேன் நாட்டு குழந்தையையும் இலங்கை பணிப்பெண் ஒருவரையும் கொலை செய்துள்ளார்.\nகுறித்த வீட்டில் வசித்து வந்த யுக்ரைன் நாட்டை சேர்ந்த ஒருவரை கொலை செய்யவே வந்ததாகவும், அவர் வீட்டில் இல்லாமையினால் அவரின் குழந்தை மற்றும் பணிப்பெண் ஆகியோரை கொலை செய்து செய்தததோடு அவரின் மனைவியை கத்தியால் காயப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇதனால் அவருக்கு ஏற்கனவே நீதிமன்றம் இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளதோடு சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்தார் என தெரிவித்து வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் நீதிமன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.\nஇதன்போதே தப்பிச்செல்ல முயற்சித்ததாகவும், பின்னர் பொலிசாரினால் வான் நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவர்தான் திரைப்பட பாணியில் தப்பி ஓடினார்\nகணவனையும்,கள்ளக் காதலனையும் ஒன்றாகக் கொலை செய்த முயற்சித்தப் பெண்....\nதாடியுள்ள மனைவி வேண்டாம் - புதிய வில்லங்கம்\n'வணக்கம் டுவிட்டர்' டுவிட்டரில் உலகநாயகன் - சொல்வது என்ன....\nஉங்கள் இதயம் ஆரோக்கியமாக உள்ளதா\nஉங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறதா\nஉலகைத் திரும்பிப்பார்க்க வைத்த ஜப்பானிய காற்பந்து வீரர்கள் - நடந்தது என்ன....\nகாதலித்து திருமணம் முடித்த சகோதரர்கள் கூறிய அதிர்ச்சித் தகவல்\nகடலிலிருந்து கடை வரை கணவாய் மீன் காணொளியை பாருங்கள் \nபெண் சிங்கத்தின் வாயை துண்டாக்கிய கொடூரமான முதலை Big mistake Lion provoked the Crocodile\nஇப்படி சாதனைகளை பார்த்து இருக்க மாட்டீங்க \nஇந்தியா ஹைதரா பாத் நகரின் சூடான ,சுவையான ஆட்டு மூளை கஞ்சி சாப்ப���ட்டு இருக்கீங்களா \nசூரியன் மெகா பிளாஸ்ட் 2018 சிறப்பு பாடல் \nகர்வன் நான் தான் என்று கர்வம் கொள் இது புலம்பெயர் நம்மவர் படைப்பு இது புலம்பெயர் நம்மவர் படைப்பு\nஎன் குருநாதரோடு நிகழ்ச்சி செய்வது ரொம்ப சந்தோசம் Sooriyan Fm Manoj என்ன சொல்கிறார்\nசூரியன் பிறந்த நாள் ஹெலி ஹொப்டர் பரிசு மழை \nவர்ஷினா யாரு இந்த உலகத்துக்கு காட்டியது சூரியன் தான் \nஅசாத்தியமான திறமை கொண்டவர்கள் இவர்கள் எல்லோரும் காணொளியை பாருங்கள் \n1000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் இத்தனைக் கோடித் தங்கமா\nஉங்கள் பிள்ளைகள் Facebook பாவிக்கின்றார்களா\nசெல்பி எடுக்கும் நபர்களா நீங்கள்\n2000 ஆண்டுகள் பழமையான, துர்நாற்றம் மிக்க செந்நிற திரவம் கண்டுபிடிப்பு... மாவீரருடையதாக இருக்கலாம்....\nகோமாவில் இருந்த 7 மாத கர்ப்பிணிக்கு என்ன நடந்தது தெரியுமா\nப்ரியங்கா சோப்ராவின் அமெரிக்க கூத்து\nகொடிய விஷப் பாம்புகளிடம் அன்பாகப் பழகும் இளம்பெண்...\nஎன காதல் இப்பிடியிருக்க வேண்டும் : மனந் திறக்கிறார் கத்தரின் தெரேசா\nகமலுக்கு Yes சொல்லுவாரா நயன்\nமனமுடைந்த விவசாயி நடு வீதியில் செய்த காரியம்...\nதனது மகனைக் கல்லால் அடித்துக் கொன்ற தந்தை\nஇந்தியன் இரண்டாம் பாகத்தில் இறந்து போகிறார் கமல் \nஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை ; நடிகர் சங்கம்\nசமையல் அறையில் அசிங்கமாக நடந்து கொண்ட வைஷ்ணவி\nதாழ்த்தப்பட்ட சாதி என்பதற்காக இதையும் செய்வார்களா\nபடிப்பதற்கு வயது ஒரு தடையில்லை- மகனுடன் சேர்ந்து பட்டப் படிப்பை நிறைவு செய்த தந்தையின் பெருமிதம்\nதல அஜித்தைப் பற்றி ஸ்ரீ ரெட்டி என்ன கூறினார் தெரியுமா\nஐந்தே நாட்களில் புரட்டியெடுத்த மனைவி\nகாவல் அதிகாரியைக் கட்டி வைத்து அடித்துத் துவைத்த பெண்......\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஊசி ஏற்றி 11 வயது சிறுமியை ஒரு மாதமாக பலாத்காரம் செய்த 17 பேர்\nமுன்னணி நடிகைகளின் லிஸ்ட் கேட்டால் அதிர்ச்சியடைவீர்கள் ; ட்விட்டரில் ஸ்ரீரெட்டி\nசிறுமி துஷ்ப்பிரயோக விவகாரம் ; அறுத்தெறியுங்களென திரையுலகினர் ஆவேசம்\nகோமாவிற்கு சென்ற மாணவனைப் பிழைக்க வைக்க, ஆசிரியர்கள் கொடுத்த அபார வைத்தியம்\nமூன்றாவது முறையாக இணையும் விஜய் & அட்லீ கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kidsfood-jaleela.blogspot.com/2009/04/", "date_download": "2018-07-20T06:15:36Z", "digest": "sha1:ATTYTWQH77YCQ34IKKDBZTNPJS3NKMQY", "length": 19205, "nlines": 219, "source_domain": "kidsfood-jaleela.blogspot.com", "title": "குழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்: 04/01/2009 - 05/01/2009", "raw_content": "குழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்\nவருத்த வேர்கடலை = அரை கப்\nபச்சரிசி = அரை கப்\nசர்க்கரை = கால் கப்\nவருத்த முந்திரி = ஐந்து\nமேல் சொன்ன அனைத்து பொருட்களையும் தனித்தனியாக வருத்து மிக்சியில் பொடித்து வைத்து கொள்ளவும்.\nஎட்டு மாத குழந்தை முதல் எல்லா வயது குழந்தைகளும் சாப்பிடலாம்.\nநல்ல சத்தான கலவை இது\nஇது சாப்பிடும் போது சிரிக்க பேச வைககாதீர்கல், பொறையேறி விடும்.\nஇல்லை இதில் சின்ன வாழைபழம் போட்டு பிசைந்தும் கொடுக்கலாம்.\nசிறிது பாசி பருப்பு வருத்து கலந்து கொண்டால் கூட நல்ல வாசனையாக இருக்கும்.\nஇல்லை ராகி காய்ச்சும் போது கூட இந்த கலவை ஒரு ஸ்பூன் கலந்து கொள்ளலாம்.\nகுழந்தைகளை கீரிச் மற்றும் பேபி கேரில் விட போகிறீர்களா\nஉங்கள் குழந்தைகளை கிரீச் மற்றும் பேபி கேரில் விட போகிறீர்களா\nபழக்க படாத இடம் போனதும் அழும், ஆகையால் இரண்டு நாட்களுக்கு ஒரு மணி நேரம் விடுங்கள், பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கூட்டவும்.\nஅங்கும் புதிதாக போன இடத்தில் சாப்பிட பிடிக்காது.\nஅதுவும் கொஞ்சம் டைம் எடுக்கும்.\nஇல்லை நீங்கள் இரண்டு நாட்களுக்கு கூட போய் அங்கு இருங்கள் ஓரளவிற்கு பழக்க படுவார்கள்.\nஅங்கு இருந்து கொன்டு நீங்கள் அவர்களை கூப்பிட போகும் போது உங்களை பார்த்ததும் சில பிள்ளைகள் கேவி கேவி தொண்டை அடைத்து கொண்டு அழுகை வரும்.\nஅதற்காக பார்த்து கொள்பவர்களை தப்பாக எண்ண கூடாது.\nசில குழந்தைகள் யார் கிட்ட வேண்டுமனாலும் போவார்கள், சாப்பிட்டு கொள்வார்கள்.\nஆனால் சில குழந்தைகள் யார் புது ஆட்களை பார்த்தாலும் உங்களுடன் வந்து பசை போல் வந்து ஒட்டி கொள்வார்கள்.\nசில குழந்தைகள் பேசாமல் இருக்கும் சில குழந்தைகள் யோசித்தபடியே இருக்கும்.\nகொஞ்ச‌ நாட்க‌ள் போக‌ போக‌ ச‌ரியாகிடும் எப்ப‌டியும் ஒரு மாத‌ம் பிடிக்கும் அங்கு அவ‌ர்க‌ள் ப‌ழ‌குவ‌த‌ற்கு, அது வ‌ரை நீங்க‌ள் பொருமையாக‌ இருக்���‌வேண்டும்.\nகுழந்தைகளுக்கு அம்மை போட்டு விட்டால்\nவெயில் காலங்களில் அதிக சூடு காரணமாக குழந்தைகளுக்கு அம்மை போட்டு விட்டால் ஒன்றும் பயப்பட தேவையில்லை.\nகுழந்தைகள் கொப்புளங்களில் சொரியாமல் பார்த்து கொள்ளவும்.\nஇல்லை என்றால் அந்த தழும்பு போகவே போகாது.\nபடுக்கைகள் நல்ல சுத்தமாக வைக்க்வௌம் தினம் மாற்றவும்.\nவெள்ளை பெட்சீட்டாக இருந்தால் நல்லது.\nவேப்பிலை, பூண்டுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து சிறிது சாப்பிட கொடுக்கவும். வயிற்றில் உள்ள புண் ஆற.\nநிறைய வேப்பிலையை பூச்சிகள் இல்லாமல் தட்டி அதை கட்டாக கட்டி அதனால் அரிப்பு எடுக்கும் இடத்தில் இதமாக வருடி விடவும்.\nஅசைவ‌ம் கொடுக்க‌ வேண்டாம், பால் சாத‌ம், மோர் சாத‌ம், ப‌ருப்பு சாத‌ம், த‌யிர் சாத‌ம் போன்ற‌வை கொடுத்தால் போதும்.\nஓட்ஸ், ராகி போன்ற‌ பான‌ங்க‌ளும் கொடுக்க‌லாம்.\nகேர‌ட் ஜூஸ், ஆப்பில் ஜூஸ் , இள‌நீரும் கொடுக்க‌லாம்.\nஏழு நாட்கள் (அ) ஒன்பது நாட்கள் (அ) 11 நாட்களில் எல்லாம் சரியாகிடும்.\nகொஞ்ச நாட்களுக்கு தழும்பு இருக்கும்.\nஅதற்கு வேப்பிலையுடன் கொத்துமல்லி தழை,கருவேப்பிலை, மஞ்சள்,சிறிது கிராம்பு சேர்த்து நன்கு அரைத்து நல்ல அள்ளி அள்ளி புண்களில் தடவி குளிக்க வைக்கவும்.\nகுழந்தை வளர்பு டிப்ஸ், டிப்ஸ்,டிப்ஸ்\nஇப்போது மாம்பழ சீசன் ஆரம்ப்பிக்கிரது குழந்தைகள் எதை பார்த்தாலும் வாயை திறப்பார்கள் அதுக்குன்னு மாம்பழம் சாப்பிடும பொருள் எல்லாம் வாயில் தடவாதீர்கள்.\nஇது உடம்பில் புளிப்பு தன்மை ஏற்பட்டு மோஷன் போய் கொண்டே இருக்கும்.\nதவழ, எழுந்து நிற்க, நடக்க ஆரம்பிக்கும் போது கையில் கிடைக்கும் அனைத்தையும் வாயில் வைப்பார்கள்.\nகொஞ்சம் இந்த ஸ்டேஜில் ஜாக்கிரதையா பார்த்து கொள்ளவும்.\nபிறண்டு படுக்கும் வரை பெட்டில் தனியாக போடலாம்.\nஆனால் பிறண்டு படுக்க ஆரம்பித்து தவழும் போது குழந்தை தூங்க தானே செய்கிறது என்று தனியாக விட்டு விட்டு போகாதீர்கள்.\nபெட்டில் இருந்து கீழே விழுந்து கண்ட மட்டுக்கும் மண்டை வீங்கி இருக்கும்.\nஅப்ப்டியே மண்டை வீங்கினால் உடனே அந்த இடத்தை சுற்றி லேசாக விக்ஸ் தடவி விட்டு ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் கட்டி வீங்கிய இடத்தில் வைக்கவும்.\nஅதே போல் அடிக்கடி வாயில் அடிபட்டு ரத்தம் வரும் அதற்கும் ஐஸ் கட்டி தான் எப்போதும் பீரிஜரில் ஐஸ் கட்டிகள் இ���ுக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.\nபெட்டின் ஓரங்களில் தான் அடிக்கடி பல்லை வைத்து கடிப்பார்கள் பல வளரும் போது அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியாது அப்படி கடிக்கும் போது தீடீரென குத்தி கொள்ளும்.\nகுழந்தைகளுக்கு வயிற்று வலி என்றால் மேல் வயிறு முட்டை மாதிரியும், கல்லு மாதிரியும் இருக்கும்.\nஅதற்கு தொப்புளை சுற்றி விளக்கெண்ணை (அ) தேங்காய் எண்ணை தடவவும்.\nசூடான‌ வெண்ணீரை ஆற்றி அப்ப‌ அப்ப‌ இரண்டு ஸ்பூன் கொடுக்க‌வும்.\nஅரை ட‌ம்ள‌ர் த‌ண்ணீரில் கால் தேக்க‌ர‌ண்டி சோம்பை லேசாகா கருகாமல் வ‌ருத்து த‌ண்ணீர் சேர்த்து இர‌ண்டு ஸ்பூனாக‌ வ‌ற்ற‌விட்டு கொடுக்க‌வும்.\nபொட்டுகடலை - முன்று மேசை கரண்டி\nஅரிசி - ஒன்னறை மேசைக்கரண்டி\nதுவரம் பருப்பு - ஒன்னறை மேசை கரண்டி\nசோம்பு - அரை தேக்கரண்டி\nமேலே குறிப்புட்டுள்ள அனைத்தையும் லேசாக வருத்து பொடித்து கொள்ளுங்கள்.\nஒரு டம்ளர் தண்ணீரை உப்பு ஒரு பின்ச் போட்டு கொதிக்கவைத்து இந்த பொடியை ஒரு மேசை கரண்டி போட்டு கிளறிகொண்டே இருங்கள் கட்டி ஆனதும் ஒரு சொட்டு நெய் விட்டு இர‌க்கி ஆறியதும் உங்கள் செல்ல குழந்தைக்கு ஊட்டி விடுங்கள்\nபல் முளைக்கும் போது, நடக்கும் போது பேதி யாகும் அதை தடுக்க பொட்டு கடலை கட்டு படுத்தும். சோம்பு செமிக்கவைக்கும்\nபாரகோட மீன் சால்னா & மீன் ஃப்ரை\nஎன்னுடைய ஆக்கங்களை என் அனுமதி இல்லாமல் பிற தளங்களுக்கு இதில் இருந்து காப்பி செய்து அனுப்பாதீர்கள்.\nதாய்மை ஒரு இனிய பயணம்.\nகுழந்தை வளர்பு டிப்ஸ் (1)\nதாய்மை ஒரு இனிய பயணம். (1)\nவீட்டு பிள்ளைகளின் லீலைகள் (1)\nசமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு. தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ‌ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.\nகுழந்தைகளை கீரிச் மற்றும் பேபி கேரில் விட போகிறீர்...\nகுழந்தைகளுக்கு அம்மை போட்டு விட்டால்\nகுழந்தை வளர்பு டிப்ஸ், டிப்ஸ்,டிப்ஸ்\nஇதில் முழுக்க முழுக்க என் சொந்த ஆக்கமும் , சொந்த அனுபவமும் ஆகும். வெளிநாட்டில் வாழும் பல புதிய தாய்மார்களுக்காக இங்கு பதிந்துள்ளேன்.\nசமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு. தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந���த சமையல், அனுபவ‌ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.\nகுழந்தைகளை கீரிச் மற்றும் பேபி கேரில் விட போகிறீர்...\nகுழந்தைகளுக்கு அம்மை போட்டு விட்டால்\nகுழந்தை வளர்பு டிப்ஸ், டிப்ஸ்,டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2015/11/blog-post_75.html", "date_download": "2018-07-20T07:08:13Z", "digest": "sha1:STJNP6WDUIDDZHPONXM6IFGGQSGXGXWT", "length": 11414, "nlines": 76, "source_domain": "rssairam.blogspot.com", "title": "வேலையைச் சுலபமாக்கும் கூகுள் ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nநிறுவனங்கள் கணிணி மயமாக்கப்பட்ட பிறகு அனைத்து பரிவர்த்தனைகளும் மெயிலிலே நடக்கின்றன. தகவலை தெளிவாக சொல்வது, எப்போது யாருக்கு அனுப்பினோம் என்பதை தெரிந்து கொள்ள முடிவது, ஒரே நேரத்தில் பலருக்கு அனுப்ப முடியும் என்பது உள்ள பல சாதகங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு கட்டத்தில் வேலை செய்வதை விட மெயில்களுக்கு பதில் சொல்வதையே பல நிறுவனங்களின் உயரதிகாரிகளுக்கு வேலையாக இருக் கிறது.\nசமயங்களில் ஓரிரு நாட்கள் விடுமுறை எடுத்து விட்டு வந்தால் அத்தனை மெயில்களையும் பார்த்து படித்து பதில் அனுப்புவதற்குள் விடிந்துவிடும். அவர்களை போன்றவர்களுக்காக கூகுள் ஸ்மார்ட் ரிப்ளை என்னும் செயலியை உருவாக்கி இருக்கிறது.\nஇரண்டே கிளிக்குகளில் பதில் அனுப்ப வேண்டும் என்பதுதான் கூகுளின் திட்டம். இந்த செயலி, உங்களுக்கு வரும் இமெயில்களை படித்து அதற்கு ஏற்ப, மூன்று விதமான பதில்களை உங்களுக்கு கொடுக்கும். அதில் எந்த பதிலை அனுப்ப நினைக்கிறீர்களோ அதை அனுப்பலாம். அல்லது அந்த வாய்ப்பில் சில திருத்தங்கள் செய்வதாக இருந்தால் அதை செய்து அனுப்பலாம்.\nசிறிய பதில் அனுப்ப இந்தச் செயலியை பயன்படுத்திக் கொள்ள முடியும். மெஷின் லேர்னிங் மற்றும் ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸைப் பயன்படுத்தி வரும் மெயில் படிக்கப்படும். பொதுவாக அனுப் பப்படும் 20,000 பதில்களை ஆராய்ந்து மூன்று வாய்ப்புகளை ஸ்மார்ட் ரிப்ளை உங்களுக்கு கொடுக்கும்.\nஉதாரணத்துக்கு உங்கள் மேலதிகாரி உங்களிடம் ஒரு தகவல் கேட்கிறார் என்று வைத்துக்கொண்டால் இது போன்ற மூன்று விதமான பதில்கள் உங்களுக்கு வரும்.\n1. அந்த தகவல் என்னிடம் இல்லை.\n2.அதற்காக வேலை செய்த�� கொண்டிருக்கிறேன்.\nமேலே உள்ள மூன்று பதில்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து நேரடியாக அனுப்பலாம். அல்லது தேர்வு செய்த பதிலில் உங்களுக்கு ஏற்றவாறு திருத்தி அனுப்பலாம். இதன் மூலம் மெயிலை பயன்படுத்துபவர்களுக்கு நேரம் மீதமாகும் என்று கூகுள் தெரி வித்திருக்கிறது.\nஒரு வருடத்துக்கு முன்பு இன்பாக்ஸ் (ஜிமெயிலின் மேம்படுத்தப்பட்ட வடிவம்தான் இன்பாக்ஸ்) என்னும் செயலியை கூகுள் அறிமுகப்படுத்தியது. அந்த செயலியைப் பயன்படுத்தும் தனிநபர்கள் மற்றும் கார்ப்பரேட்கள் இந்த ஸ்மார்ட் ரிப்ளை செயலியை இலவசமாகப் பயன்படுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nஆர்டிபிஷியல் இண்டெலிஜன்ஸ் பிரிவில் கூகுள், ஆப்பிள், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்துவருகின்றன.\nஇந்தச் செயலி ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் இயங்குதளத்தில் கிடைக்கும். இன்னும் சில நாட்களில் இந்த செயலியை கூகுள் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறது. இந்தச் செயலிக்கான ஐடியா மென்பொருள் வல்லுநரான பிலின்ட் மிகில்ஸ் உடையது.\nநன்றி :- தி இந்து\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அ���ைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-07-20T06:39:37Z", "digest": "sha1:K6FI3BRUBY4W5QPAZCHCQB7LLMKPNG44", "length": 16476, "nlines": 75, "source_domain": "sankathi24.com", "title": "தமிழ் இனஅழிப்பும் இரண்டாவது சர்வதேச தமிழர் மாநாடு | Sankathi24", "raw_content": "\nதமிழ் இனஅழிப்பும் இரண்டாவது சர்வதேச தமிழர் மாநாடு\nதமிழர் தாயகமும் இலங்கைத் தீவில் இடம்பெறும் தமிழ் இனஅழிப்பும்\nநீதிக்கான தேடலும்போருக்குப் பின்னரான தேசத்தை மீளக்கட்டியெழுப்பலும்\nஇலங்கைத் தீவில் சுமார் அறுபது ஆண்டுகளாக தொடரும் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான போராட்டம் மே மாதம் 2009 முள்ளிவாய்க்காலில் பெரும் இனஅழிப்பை சந்தித்தது. தமிழ் இனஅழிப்புப் போரின் விளைவால் இலங்கைத் தீவில் வாழ்ந்த தமிழர்கள் பல்வேறு காலப்பகுதிகளில் தமக்கு உரித்தான மண்ணிலிருந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. இவ்வாறு தமது மரபுவழித் தாயகத்தை விட்டு புலம்பெயர்ந்த தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழ்ந்து வருகிறார்கள். தமது தேசத்தை விட்டு புலம்பெயர்ந்த போதும் தமது தேசத்துடனான உறவை புலம்பெயர்ந்து வாழும் பெரும்பாலான தமிழர்கள் மிக இறுக்கமாக பேணிவருகிறார்கள். இவர்களின் நேரடியான பங்களிப்பும் தார்மீக ஆதரவும் தமிழர் தேசத்தின் மிக முக்கியமான பலமாக திகழ்கிறது.\nஇறுதிக்கட்டப் போரில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என்பனவற்றை முன்னிறுத்தி,மே மாதம் 2009ற்குப் பின்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்னெடுக்கப்பட்டுவரும் பல்வேறு வேலைத்திட்டங்களில் புலம்பெயர் சமூகம் கணிசமான பங்களிப்பினை வழங்கி வருகின்றனர்.\nஅதேவேளை,ஈழத்தமிழர்களது போராட்டத்தின் நியாயப்பாட்டினை சர்வதேச சமூகத்திடம் எடுத்துச் செல்லும் முகமாக, காலத்துக்குக் காலம் உலகின் பல்வேறு நாடுகளிலும் பல மாநாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றுள் ஒன்றாகவே 1999ல் கனடாவின் ஓட்டாவா நகரில் நடைபெற்ற சர்வதேச மாநாடும் முக்கியத்துவம் பெறுகின்றது. அன்று அம்மாநாட்டில் கலந்து கொண்ட திரு. குமார் பொன்னம்பலம், திரு. ஜோசப் பரராஜசிங்கம், திரு. தாராக்கி சிவராம், திரு. ரவிராஜ் உட்பட கணிசமானோர் இன்று எம்முடன் இல்லை. இவர்கள் போன்ற பலரது தியாகங்களின் அடிப்படையில் வளர்த்துக் காத்து வரப்பட்ட தமிழ் மக்களது போராட்டத்தின் அடிப்படை நியாயப்பாடுகள் இன்று சிங்களப் பேரினவாத மற்றும் சர்வதேச அரசுகளின் நலன்களுக்காகப் பந்தாடப்பட்டுவருகின்றது.\nஇவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீதான இலங்கை அரசாங்கத்தின் இழுத்தடிப்பு தீவிரம் பெற்றுள்ளது. அதேவேளை இதையொத்த தீர்மானம் ஒன்றும் வட மாகாண சபையில் ஏகமானதாக 2015ல் நிறைவேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன், அண்மையில் வெளிவந்த புதிய அரசியல் யாப்பிற்கான இடைக்கால அறிக்கையும் தமிழ் மக்களின் பாதுகாப்பினை எந்த வகையிலும் உறுதிப்படுத்தாததுடன், இறுதி அறிக்கையும் தமிழர்களின் அரசியல், பொருளாதார மற்றும் பண்பாட்டு அபிலாசைகளை வெளிப்படுத்தாது என்பதனையே அரசாங்கத்தின் நகர்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.\nஇவற்றைவிட,கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பின் அங்கமாக,ஈழத்தமிழ் மக்களது பாரம்பரிய நிலங்கள் மீதான சிங்கள இராணுவஆக்கிரமிப்பு, திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு நோக்குடனான பௌத்த கோவில்களின் உருவாக்கங்கள் தொடர்கிறது.\nஇந் நிலையிலேயே தமிழ் மக்களுக்கு எதிராகத் தொடரும் இனஅழிப்பை உரத்துச் சொல்லவும், தமிழ் மக்கள் ஒரு தேசம் என்பதை மீண்டும் நிலைநிறுத்தவும் வேண்டிய கடப்பாடு எழுந்துள்ளது.\nஇவற்றின் வெளிப்பாடாக புலம் பெயர் தமிழ் சமூகத்தினர் ஒரு கூட்டு முயற்சியாக கனடாவின் தலைநகர் ஓட்டாவாவில் மே மாதம் 2018ல் இரண்டாவது சர்வதேச தமிழர் மாநாட்டினை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் தம்மை ஈடுபடுத்தியுள்ளனர்.\n“தமிழர் தாயகமும் இலங்கைத் தீவில் இடம்பெறும் தமிழ் இனஅழிப்பும் - நீதிக்கான தேடலும் போருக்குப் பின்னரான தேசத்தை மீளக்கட்டியெழுப்பலும்” எனும் தலைப்பில் இம்மாநாடு நடைபெறவுள்ளது.\nஇலங்கைத் தீவு உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் அறிவியலாளர்கள் ஊடகவியலாளர்கள் அரசியலாளர்கள் பலரும் கலந்து கொள்ளும் நிகழ்வாக இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இம்மாநாட்டின் இறுதி நாளின்போது மாநாட்டின் தீர்மானங்களுடன் கனடியப் பாராளுமன்றில் பாராளுமன்ற பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கானஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஇம்மாநாடு பற்றிய மேலதிக விபரங்கள் மிக விரைவில் மாநாட்டுக்கான ஏற்பாட்டுக் குழுவினரது ஊடகவியலாளர் சந்திப்பின் போது வெளியிடப்படும்.\nசர்வதேச மாநாட்டு நிர்வாகக் குழு\nகனடியத் தமிழர் சிவில்அமையம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் - கனடா,கனடியத் தமிழர் தேசிய அவை, கியுபெக் தமிழ் முன்;னேற்றச்சங்கம், பிரம்ரன் தமிழ் ஒன்றியம், ஒட்டாவா தமிழ் ஒன்றியம், மிசிசாகா தமிழ் ஒன்றியம்\nகறுப்பு ஜுலை நிகழ்வின் பிரதம பேச்சாளராக ஆதிலட்சுமி சிவகுமார்\nவெள்ளி யூலை 20, 2018\nரொரண்டோ-அல்பேர்ட் கம்பல் சதுர்க்கத்தில் புதன் கிழமை (ஜுலை 25ம் திகதி) மாலை 6.30 மணிக்கு\nமாவீரர் நினைவுசுமந்த மெய்வல்லுநர் இறுதிப் போட்டிகள்\nசெவ்வாய் யூலை 17, 2018\nபிரான்சு சார்சல் பகுதியில் எழுச்சியாக இடம்பெற்ற மாவீரர் நினைவுசுமந்த மெய்வல்லுநர் இறுதிப் போட்டிகள்\nகரும்புலிகள் நாள் 2018 - சுவிஸ்\nதிங்கள் யூலை 16, 2018\nதேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் மூன்றாம் நாள் நிகழ்வுகள்\nதிங்கள் யூலை 16, 2018\nதமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு தமிழர் விளையாட்டுத் துறை 25 வது தடவையாக நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த தடகள விளையாட்டுப் போட்டிகளின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் இன்று (14) பரிசின்\nவடமாகாண வலித் தணிப்பு பராமரிப்பு முன்னெடுப்பிற்கு 2018 தமிழ்க் கனடியர் நிதி சேர் நடை ஆதரவு\nவெள்ளி யூலை 13, 2018\nவலித் தணிப்பு பராமரிப்பு சேவைகளை வழங்கும் நோக்கில்\nசுவிசில் சிறப்பாக நடைபெற்ற தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018\nவியாழன் யூலை 12, 2018\n01.07.2018 மற்றும் 08.07.2018 ஆகிய இரு தினங்களில் சூரிச் மற்றும் லுர்சேன் மாநிலங்களில்\nபிரான்ஸில் தமிழ் பெண்ணொருவர் சாதனை\nசெவ்வாய் யூலை 10, 2018\nபிரான்ஸில் ஈழத் தமிழ் பெண்ணொருவர் சாதனை படைத்துள்ளார்.\nதமிழீழமே எனது தாய் நாடு சிறிலங்கா அல்ல - சுவிஸ் பாடசாலையில் தமிழீழச் சிறுமி சூளுரை\nசெவ்வாய் யூலை 10, 2018\nஎமது க��டி புலிக்கொடி, எமது தலைவர் பிரபாகரன் அவர்கள்\nநியூசிலாந்து மண்ணில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற கரும்புலிகள் நாள்\nசெவ்வாய் யூலை 10, 2018\nதமிழீழ கனவை சுமந்து விடுதலை வேள்வித்தீயில் தம்மைத் தாமே\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் இரண்டாம்நாள் நிகழ்வுகள்\nதிங்கள் யூலை 09, 2018\nதமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு தமிழர் விளையாட்டுத் துறை 25 வது தடவையாக\nஎமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl1khyy", "date_download": "2018-07-20T07:11:01Z", "digest": "sha1:GITK5V67DA4EPSR5ITV3KWSDIBQQQSFL", "length": 5643, "nlines": 111, "source_domain": "tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nபதிப்பாளர்: சென்னை , 1981\nவடிவ விளக்கம் : V.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nஇலங்கை புதுமை இலக்கியம் சிறப்பு மலர..\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wandererwaves.blogspot.com/2005/08/10.html", "date_download": "2018-07-20T07:09:11Z", "digest": "sha1:ZIRCNBWY46CGOC5PZIXUJGYL3P2724LH", "length": 9315, "nlines": 220, "source_domain": "wandererwaves.blogspot.com", "title": "Wanderer Waves: Focus: கவின் - 10", "raw_content": "\nகுழியும் அலையும் விரியும் குவ���யும்\n'05 ஜூலை, 03 ஞாயி. 12:44 கிநிநே.\nஇல்லையென்று நினைக்கிறேன். தலைப்பினைத் தேடிப் பிடித்துப் போட்டுவிடுகிறேன்\nநடுவில் இருக்கும் படம் நன்று\nநான் நினைக்கின்றேன், இது கார்த்திக்கின் போன ஜென்மத்து தூக்கமென்று :-).\nதங்கமணி, நடுவிலிருக்கும் படத்தின் உருப்பெருக்கம் இங்கே.\nஇன்றைக்கு கார்த்திக் முன் ஜென்மத்திலே கார்த்தஜீனியன் அணங்காக இருந்தாரா காத்தவராயனாக இருந்தாரா என்ற உண்மை எனக்குத் தெரிஞ்சே ஆகோணும்.\nPopular Posts பொய்யோ பொய்\nதொழில்நுட்பத்தினை அழகியற்படுத்தியதற்கும் அழகியலைத் தொழில்நுட்பப்படுத்தியதற்குமாக....\nவிட்டதனின் பின்னாலான தொட்டதைப் பின் தொடரும் நிழல்\nமாலன் என்பவரின் விட்டுப்போன எட்டுக்குப்பின்னாலே தொட்டுக்கொள்ளும் பதிவு. மாலனைப் போன்ற ஒண்ட வந்த ஆறுமுகங்களுக்கு நாவலர் பட்டங்கள் கொடுப்பவர்...\nசாந்தியும் சமாதானமும் சுபீட்சமும் வாங்கித் தந்த கஷ்டம்\nதமிழ், எனக்குத் தாய்மொழியாகிப் போய் சில ஆண்டுகளிலே அரைநூற்றாண்டு ஆகிவிடும். யாழ்ப்பாணத்தமிழென்றால் சுத்தமில்லை; வடமொழி தமிழ்நாட்டிலிருப்பதில...\nபாலு மகேந்திரா எறிந்த கைக்குண்டு\nகாசி ஆனந்தன் இழப்பிலேதான் வந்த மனிதர் . எழுபதுகளிலே மாவை சேனாதிராஜா , காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன், கோவை மகேசன் போன்ற தம...\nஆங்கிலப்பாடல்கள் '2000 செல்வராஜின் Don't Worry Be Happy பதிவினைப் பார்த்தபின்னால், (மகனின் கையிலே முறிக்கப்படாமலிருக்க) 'ஒள...\nசுப்பிரமணியசுவாமியும் இன்னொரு சாரி ஆசாமியும் அண்மையிலே இலங்கையிலே தேர்தலிலே தமிழ்மக்கள் ராஜபக்சவுக்கு முழுமையாகத் தேர்தலிலே ஆதரவளித்தார்கள்...\nஎதுக்கெதுக்கெல்லாம் போட்டி வைக்கின்றார்கள்; தொடர் பதிவு எழுதுகின்றார்கள். இதுக்குமட்டும் வைத்தால் என்ன குறைந்தா போய்விடும்\n நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன்\n நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன் தலைவனுக்கும் சேத்து தலையா டபுள் ஆக்டு குடுக்கறேனாக்கும். ரொம்ப முக்கியம் எனக்கும் ஒனக்கும...\nதுளிர் (32) படிமம் (30) வரையம் (23) கணம் (12) பின்னல் (10) புலம் (10) நிலைப்பு (9) விளக்கு (9) பழசு (7) உயரம் (6) உதிர்வு (4) கந்தை (4) கரைவு (3) கவின் (3) நெகிழ்வு (3) புகார் (3) கூழ் (2) சோதனை (2) தெறிப்பு (2) வடிவம் (2) காட்சி (1) பதிவு (1) பெயர்ப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://youngthala.blogspot.com/2013/05/blog-post_21.html", "date_download": "2018-07-20T07:00:55Z", "digest": "sha1:ZR7G4XCC2KQWYL25J34IAU7VQG4QVZII", "length": 6182, "nlines": 237, "source_domain": "youngthala.blogspot.com", "title": "Silambarasan: சிம்பு இமயமலை பயணம் - மாலை மலர்", "raw_content": "\nChekka Chivantha Vaanam - SEPTEMBER RELEASE | மணிரத்னம் படத்தில் சிம்பு நடிப்பதற்கு காரணம் குருபெயர்ச்சி - டி.ஆர் | சிம்பு - மணிரத்னம் படம் : ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்\nசிம்பு இமயமலை பயணம் - மாலை மலர்\nநடிகர் சிம்பு ஆன்மீகத்தில் தீவிரமாகியுள்ளார். ஏற்கனவே தியான பயற்சிகள் மேற்கொண்டு வந்தார். பழைய மாதிரி இல்லாமல் எப்போதும் தனிமையிலும் மவுனமாகவும் இருந்து வந்தார். தற்போது திடீரென இமயமலை புறப்பட்டுச் சென்று உள்ளார். ரஜினி அடிக்கடி இமயமலைக்கு ஆன்மீக பயணம் செல்வது உண்டு. அவர் வழியில் சிம்புவும் இமயமலைக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொள்கிறார். அங்கு புனித ஸ்தலங்களான பத்ரிநாத், கேதர்நாத் ரிஷிகேஷ் போன்ற இடங்களுக்கு சென்று சிம்பு வழிபடுகிறார். இது அவரது முதல் இமயமலை பயணம் ஆகும். நேற்று கேதார்நாத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று வழிபட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://mathysblog.blogspot.com/2016/12/blog-post_21.html", "date_download": "2018-07-20T06:52:14Z", "digest": "sha1:63TXPHR3LZALEUJPYCBURW4Y3QEVVXLB", "length": 44701, "nlines": 696, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: அன்னை படியளந்தாள் !", "raw_content": "\n”மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் சகல ஜீவகோடிகளுக்கும் படியளந்தருளிய லீலை” என்று காலண்டரில் போட்டு இருந்தது. என் தங்கை ஒவ்வொரு வருடமும் அந்தத் திருவிழாவைப் பார்க்கவரும்படி அழைப்பாள். போனது இல்லை. இன்று அந்த வாய்ப்பு கிடைத்தது. இந்த திருவிழாவின் பெயர் ’அஷ்டமி சப்பரம்’ என்கிறார்கள்.\nமீனாட்சி அம்மன் கோவிலிருந்து புறப்பட்டு வரும் வழிஎல்லாம் அரிசி இறைத்து வருகிறாள் அன்னை. அதைப் பெற்றுக் கொண்டு நம் அரிசிப் பானையில் போட்டு வைத்துக் கொண்டால் உணவுக்கு ப்பஞ்சம் இல்லையாம்.\nஇன்று வீடுகளில் கத்திரிக்காய், நெல்லிக்காய், பச்சை மொச்சை சேர்த்துக் கொள்ளவேண்டுமாம் சமையலில்.\nஇவ்வளவுதான் எனக்கு விவரம் தெரியும். மேலும் விவரங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.\nசுவாமி, அம்மன் வருவதைக் கட்டியம்கூற வரும் காளைமாட்டுடன் முரசுஅறைபவர்.\nஅடுத்து ஒட்டகம் (முகத்தைத் திருப்பிக் கொண்டது\nபள பள என்று மின்னும் முகபடாம்\nஅடுத்து, பிள்ளையார், முருகன் வர, பின்னால் சுவாமி, அம்மன் சப்பரம்\nசுவாம��, அம்மன் சப்பரம் முக்கு திரும்பும் காட்சி.\nவாழைப்பழம், அன்னாசிப்பழங்களைத் தோரணமாய்க் கட்டி இருந்தது. தெருமுனை திரும்புவதை பார்ப்பது நல்லதாம்.\nமீனாட்சி அம்மன் தேர், தெருமுனை திரும்பும் காட்சி\nதிருவிழா என்றால் குழந்தைகளுக்குப் பலூன் இல்லையென்றால் எப்படி\nசவ்மிட்டாய்க்காரர் வழியில் வைத்துவிட்டுப் பிரசாதம் வாங்கப் போய் விட்டார்.\nவழியெல்லாம் புளியோதரை, பொங்கல் பிரசாதங்கள் வழங்கிக் கொண்டு இருந்தார்கள்\nஎல்லோர் வீட்டு வாசலிலும் தேர்க் கோலங்கள்\nஉலகமக்கள் எல்லோரும், சகல ஜீவராசிகளும் அன்னையின் அருளில் நலமோடு வாழ வேண்டும்,\nLabels: அஷ்டமி சப்பரத் திருவிழா., மதுரை மீனாட்சி\nவழக்கம்போல அழகழகான படங்களுடன் அற்புதமான விளக்கங்கள் சொல்லி அசத்தியுள்ளீர்கள்.\nகாளை மாடு, ஒட்டகம், யானை, சப்பரங்கள், ஸ்வாமி, அம்பாள் என அனைத்தையும் மகிழ்ச்சியோடு கண்டு களிக்க முடிந்தது.\nவியாபாரிகளின் சுறுசுறுப்பும், குழந்தைகளுக்கான பலூனும், மக்களின் கூட்டம் கூட்டமாக ஆர்வமும் படத்தில் நன்கு உணர முடிந்தது. பகிர்வுக்கு நன்றிகள்.\nபுகைப்படங்கள் உற்சவத்தை நேரில் பார்த்த அனுபவத்தை தருகின்றன.\nஇனிய திருவிழாவின் நேர்முகத் தொகுப்பு அருமை\nஅன்னையின் அருளால் அனைவரும் நலமுடன் வாழட்டும்\nவணக்கம் வை . கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.\nதிருவிழாவை மகிழ்ச்சியுடன் கண்டு களித்து உற்சாகமான பின்னூட்டம் அளித்தமைக்கு நன்றி சார்.\nவணக்கம் பானுமதி வெங்கடேஸ்வரன், வாழ்க வளமுடன்.\nஉங்கள் தொடர் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nவணக்கம் துரைசெல்வராஜூ வாழ்க வளமுடன்.\nநீங்கள் சொன்னது போல் அன்னையின் அருளால் அனைவரும்\nஅழகான அருமையான விவரிப்பு அம்மா... நன்றி...\nநேரில் பார்த்த உணர்வு. அவ்வளவு வருடங்கள் மதுரையில் இருந்திருந்தும் இதெல்லாம் பார்த்தது இல்லை. எந்தத் தெருவில் வைத்து படங்கள் எடுத்தீர்கள் என்று கண்டு பிடிக்க முடியவில்லை.\nபடியருந்திய லீலையில் பங்குகொண்டேன். மனம் நிறைவு பெற்றேன். நன்றி.\nபூம்பூம் மாடு, ஒட்டகம், யானை, தேர் உலா, கோலங்கள்... எங்களை அங்கே அழைத்துச் சென்று விட்டீர்கள். நன்றி.\nவணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.\nவணக்கம் ஜீவலிங்கம், வாழ்க வளமுடன்.\nவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.\nவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.\nநாங்கள் அஷ்டமி சப்பரம் பார்த்த இடத்தின் பெயர் நாயக்கமார் புதுத்தெரு ஆரம்பமாகும் இடம். நானும் இப்போதுதான் பார்த்தேன் அஷ்டமி சப்பரம்.\nகாமிரா கொண்டு போகவில்லை அலைபேசியில் எடுத்தேன்.\nவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.\nஅன்னையின் அருள் என்று இருக்கட்டும் வாழ்த்துகள்\nவணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.\n தகவல்கள். மதுரை மீனாட்சி அம்மனுக்குத் தினமுமே திருவிழாதான் போல\nஅஷ்டமி சப்பரத்தைப் பல்லாண்டுகள் கழித்து உங்கள் மூலம் காணக் கிடைத்தது. சப்பரம் பார்த்துட்டு வந்த கையோடு வீட்டில் கத்திரிக்காய் எண்ணெய்க்கறியோடு நெல்லிக்காய்ப் பச்சடியும் சேர்த்துச் சாப்பிட்ட நினைவுகள் அலை மோதின.\nஇந்த ஜவ்வு மிட்டாய் இன்னமும் புழக்கத்தில் இருப்பது குறித்து மகிழ்ச்சி. இதில் ரோஸ் கலரில் இருக்கும் ஜவ்வு மிட்டாயைச் சாப்பிட்டால் வாயெல்லாம் சிவந்துடும்னு என்னோட பெரியப்பா இன்னொரு பழுப்பு நிற ஜவ்வு மிட்டாயை வாங்கிக் கொடுப்பார். ஏனென்றால் இதை எல்லாம் வாங்கிச் சாப்பிட்டது தெரிந்தால் அப்பாவுக்குக் கோபம் வரும். சமயங்களில் அடியும் கிடைக்கும் :)))) பள்ளிக்கூட வாசல்களில் சுக்கு மிட்டாய் விற்பார்கள். ஆனால் இந்தத் திருவிழா சுவாமி புறப்பாடு என்றால் இந்த ஜவ்வு மிட்டாய் தான். காடா விளக்கை ஏற்றி வைத்துக் கொண்டு வருவார்கள். :)\nமேலாவணி மூல வீதியிலேயே குடி இருந்த காரணத்தால் ஆவணி மூல உற்சவ சுவாமி புறப்பாட்டை வீட்டு வாசலிலேயே பார்க்க நேர்ந்திருக்கிறது.\nமுன்னெல்லாம் சின்னக்கடைத் தெரு வியாபாரிகள் பழங்கள், லட்டுகள் போன்றவற்றை மாடியிலிருந்து தூக்கிப் போட்டு விநியோகம் செய்வார்கள். பணம் படைத்தவர்கள் சில்லறைகளையும் போட்டிருக்கின்றனர்.\nஅன்பு மாதேவி, வாழ்க வளமுடன்.\nவணக்கம் துள்சிதரன், கீதா வாழ்கவளமுடன்.\nதினமும் விழாதான் மீனாட்சி அம்மன் கோவிலில் திருவிழா தான்.\nஉங்க்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nவணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.\nஉங்கள் மகள் ஊரில் இப்போது இருக்கிறீர்களா\nஅஷ்டமி சப்பரம் பார்த்துவிட்டு வரும் போது கத்திரிக்காய், நெல்லிக்காய் வாங்கி வந்தோம். தங்கை சொன்னாள் வாங்க வேண்டும் என்று.\nஉங்கள் சிறுவயது நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு மகிழ்ச்சி.\nஒவ்வொரு வீட்டு முன்பும் ஏதோ கொடுத்த��க் கொண்டு இருந்தார்கள். கூட்டத்தில் இடிபடாமல் ஓரமாய் நின்று தரிசனம் செய்து விட்டு வந்து விட்டோம்.\nஉங்கள் வரவுக்கும் , கருத்துக்கும் நன்றி.\nவணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n-வரலாற்றுச் சின்னங்கள். பத்துத்தூண் (1)\n100 சிறந்த சிறுகதைகள் தொகுப்பு : எஸ் ராமகிருஷ்ணன். (1)\n100 வது பதிவு. (1)\n2016 நவம்பர் சிறப்பு நிலா\n61 வது லீலை (1)\nஅப்பன் திருப்பதி கோவில் மதுரை. (1)\nஅரிசோனா தமிழ்ச் சங்க தீபாவளி விழா (1)\nஅரிசோனாவில் நடந்த பரங்கிக்காய்த் திருவிழா (1)\nஅழகர் கோவில் ரோடு. (1)\nஅன்பான கவிதைப் பகிர்வு (1)\nஅன்னையர் தின சிந்தனைகள் (2)\nஅன்னையர் தின வாழ்த்துக்கள் (3)\nஅஷ்டமி சப்பரத் திருவிழா. (1)\nஅஸ்தகிரீசுவரர் கோயில் குன்றத்தூர் ஆன்மீக உலா (1)\nஆசியா அவர்களின் தொடர் அழைப்பு பதிவு. (1)\nஆடிப்பெருக்கு விழா நினைவுகள். (1)\nஆன்மீக உலா அன்னையர் தின வாழ்த்துக்கள் (1)\nஆன்மீகப் பயணம் -பெருஞ்சேரி.நட்சத்திரமரக் கோயில் (1)\nஇளமையின் ரகசியம் - தீராக் கற்றல் (1)\nஉருளைகிழங்கு சமையல் குறிப்பு (1)\nஉலக காடுகள் மற்றும் மரநாள். (1)\nஉலக சுகாதார தினம் (1)\nஉலக புகைப்பட தினத்திற்காக சில படங்கள் (1)\nஉலக வீட்டுத்தோட்ட தினம் (1)\nஊர்க்குருவிகள் மலரும் நினைவுகள் (1)\nஎங்கள் ப்ளாகில் இடம் பெற்ற கதை (1)\nஎங்கள் வீட்டு கொலு (1)\nஎங்கள் வீட்டுக் கொலு (1)\nஎங்கள் வீட்டுக்கு வந்த பறவைகள்- படத் தொகுப்பு (1)\nஎங்கள் வீட்டுப் பிள்ளையார் (1)\nஎங்கள் வீட்டுப் புத்தக அலமாரியிலிருந்து (1)\nஎழுத்தாளர் கி.ரா கோபாலன் அவர்களைப் பற்றிப் படித்த பகிர்வு. (1)\nஒளி விளக்கு அலங்காரத்தில் (1)\nகக்கன் அவர்களின் பிறந்தநாள் (1)\nகங்கைகொண்ட சோழபுரம் ஒரு பார்வை. (1)\nகணவர் வரைந்த ஓவியங்க்களும். (1)\nகணினி அனுபவம் தொடர் அழைப்பு (1)\nகந்த சஷ்டி சிறப்புப் பதிவு -6 (1)\nகந்தசஷ்டி சிறப்பு பதிவு - 2 (1)\nகந்தசஷ்டி சிறப்பு பதிவு - 4 (1)\nகந்தசஷ்டி சிறப்புப் பதிவு-- 5 கதிர்காமம் (1)\nகந்தசஷ்டி சிறப்புப்பதிவு- 3 (1)\nகருங்குயில்நாதன் சக்திபுரீஸ்வரர் கோவில்.வலைச்சர அழைப்பு (1)\nகலைமகளும் சில நினைவலைகளும் (1)\nகவிஞர் வால்ட் விட்மனின் நினைவு நாள்(26/03/2014) (1)\nகனவில் வந்த காந்திஜி (1)\nகாட்டுமன்னார்குடி வீரநாராயணப் பெருமாள் கோவில் (1)\nகார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள். (1)\nகார்த்திகை தீபவிளக்கம் . (1)\nகாலை அழகு -- கவிதை (1)\nகாளமேகப் பெருமாள் கோவில். (1)\nகிராண்ட் கேன்யானுக்கு ஒரு சுற்றுலா (1)\nகுங்குமம் தோழி நேர்காணல் (1)\nகுரங்கார் வருகை அதன் படங்கள் . (1)\nகுழந்தைகளின் மகிழ்ச்சி உலகம் (1)\nகுழந்தைகள் உடல் நலம் (1)\nகுறிஞ்சி ஆண்டவர் கோவில் (1)\nகுன்றத்தூர் முருகன் கோயில் (1)\nச. பவானந்தம் பிள்ளை நினைவு நாள் (1)\nசமணச் சின்னம் உள்ள மலைக்குன்று (1)\nசர்வதேச முதியோர் நாள் (1)\nசிட்டுக்குருவி குஞ்ச்சுகளுக்கு உணவு ஊட்டும் காட்சிகள் (1)\nசிட்டுக்குருவிகள் மீண்டும் வந்தன (1)\nசித்திரா பெளர்ணமியும் சித்திரகுப்தரும் (1)\nசில செய்திகள் சில படங்கள் அடங்கிய கதம்பம். (1)\nசிவங்கை மாவட்டம் பட்டமங்கலம். (1)\nசீர்காழி புற்றடி மாரியம்மன் (1)\nசெஞ்சேரி முருகன் திருக்கோயில் (1)\nசைவப்பெருந்தகை மாமனார் அவர்களுக்கு நினைவஞ்சலி (1)\nடிஸ்னியின் கனவுலகம் தொடர் பயணக்கட்டுரை (1)\nதந்தையர் தின வாழ்த்துக்கள். (1)\nதமிழ்ப் புத்தாண்டும் நலவாழ்வும் (1)\nதாய் சேய் நலம் (1)\nதிடியன் மலை - ஆன்மீக உலா (1)\nதிடியன் மலை-ஆன்மிகப் பயணம் (1)\nதிருப்பூவணம்- ஆன்மீகப் பயணம். (1)\nதிருமண நாள் - மலரும் நினைவுகள். (1)\nதிருவிலஞ்சி குமாரர் கோவில் (1)\nதீபாவளி நல் வாழ்த்துக்கள் (1)\nதை அமாவாசை விழா. நவரத்தின அங்கி சாற்றுதல். (1)\nதொடர் அழைப்பு பதிவு (1)\nதொடர்பதிவு _ வைகுண்ட ஏகாதசியும் ஆலயதரிசனமும். (1)\nதொட்ர் கட்டுரை நிறைவு பகுதி (1)\nதொட்ர் விருது பதிவு (1)\nதொழிலாளர் தின வாழ்த்துக்கள். (1)\nநட்பின் நீங்கா நினைவுகள். (1)\nநட்புக்களுக்கு நன்றி. . (1)\nநீர் வளம் காப்போம் (1)\nபசுமைநடை இயக்கத்துடன் -வரலாற்றுச் சின்னங்கள். (2)\nபசுமைநடை இயக்கத்துடன் இராமாயணச்சாவடி -வரலாற்று சின்னங்கள். (1)\nபடத் தொகுப்பிலிருந்து- சில படங்கள் சொல்லும் செய்திகள் (1)\nபடித்த பதிவின் பகிர்வு. (1)\nபயணத்தின்போது கண்ட காட்சிகள் (1)\nபரங்கிக்காய்த் திருவிழா படங்கள் (1)\nபலவிதப் பறவைகள். எனது படங்கள் சேமிப்பிலிருந்து. (1)\nபவானந்தர் கழக ஸ்தாபகர் (1)\nபழமை ரயில் - ஒரு காட்சி (1)\nபழைய பொக்கிஷ பகிர்வு. (1)\nபாபாஜி கோவில் ஆன்மீகப் பயணம் (1)\nபாரதியார் கவிதைகள் விநாயகர் கவிதைகள் (1)\nபிடித்த பாடல் பகிர்வு. (1)\nபிள்ளையார் சதுர்த்தி விழா வாழ்த்துக்கள். (1)\nபுதுவருட வாழ்த்துக் கோலங்கள் (1)\nபுத்தக வாசிப்பு அனுபவம் (1)\nபுரட்டாசி சனிக்கிழமை மதுரை (1)\nபுல் புல் பறவையும் நினைவுகளும் (1)\nபுனுகீசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் (1)\nபெருமாள் கோவில் தரிசனம். ஆன்மீக உலா. (1)\nபெருமாள் மலை ஊரின் அழகு (1)\nபேபி அக்காவின் நினைவலைகள். (1)\nபேரக் குழந்தையின் குறும்புகள். (1)\nபேரன் செய்த குட்டி பிள்ளையார். வலை நட்புகளின் பிள்ளையார் பதிவுகள். (1)\nபொன்மேனி ஐயனார் கோவில் (1)\nமகளிர் தின சிறப்பு பதிவு (1)\nமகன் கட்டிய கோயில் (1)\nமகன் வீட்டில் மணிப்புறாவும் குஞ்சுகளும் (1)\nமகிழ்ச்சி தரும் தோட்டம் சுதந்திர தின வாழ்த்துக்கள் (1)\nமதுரை கூடல் அழகர் கோவில் (1)\nமயிலாடுதுறை காஞ்சி விநாயகர் ஆலயம். (1)\nமார்கழி மாத நிகழ்வுகள் (1)\nமார்கழி மாதச் சிறப்புகள் (1)\nமார்கழிப் பதிவுகளின் நினைவுகள். (1)\nமுக்தி நாத் பயணக் கட்டுரை (1)\nவண்டியூர்த் தெப்பக்குளம் பகுதி-2 (1)\nவண்ண பலூன்களின் தொகுப்பு (1)\nவலை அன்பர்களின் அருமையான சில பதிவுகள். (1)\nவலைத்தள ஐந்தாம் ஆண்டு (1)\nவலையல் விற்ற லீலை (1)\nவிநாயகர் சதுர்த்தி விழா வாழ்த்துக்கள் (2)\nவிநாயகர் விளையாடிய விளையாட்டு. (1)\nவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் (1)\nவெவ்வேறு சமயங்களில் எடுத்த படங்களின் பகிர்வு. (1)\nஜெயவீர சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில். ஆன்மீக உலா (1)\nஸ்ரீ பத்ரி நாராயணன் கோவில் (1)\nஸ்ரீமந் நாதமுனிகள் திருவரசு (1)\nஸ்ரீமந் நாதமுனிகள் வரலாறு (1)\nஸ்ரீமாதுரிஸகி ஸமேத ஸ்ரீப்ரேமிகவரதன் தரிசனம் (1)\nஹாலிவுட் பயண அனுபவங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:254_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-20T07:01:08Z", "digest": "sha1:FCAJ26KPDVUP43LUQQHPY43C3F36YBR6", "length": 5782, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:254 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 254 பிறப்புகள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 254 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"254 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2017, 19:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/discover-little-known-secrets-for-successful-living/10169/", "date_download": "2018-07-20T06:31:47Z", "digest": "sha1:CKOVPJAUCW25WG5BB6AUWVSRED7Q2A36", "length": 3945, "nlines": 70, "source_domain": "www.cinereporters.com", "title": "Discover Little Known Secrets For Successful Living - CineReporters", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018\nஅஜித் படத்தில் அந்த நடிகருக்கும் இரட்டை வேடமா\nஅதிரடி விலைக்கு போன சண்டக்கோழி 2 தெலுங்கு பதிப்பு\nபாலா பட கதாநாயகி ரெடி\n‘பலூன்’ படத்தை அடுத்து அஞ்சலியின் அடுத்த பேய்ப்படம்\nதனுஷ், த்ரிஷா உள்பட அஜித்துக்கு வாழ்த்து கூறிய பிரபலங்கள்\nமூன்று நடிகைகளுடன் இலங்கை சென்ற பிரபல நடிகர்\nதேவராட்டம் ஷூட்டிங் ஸ்பாட் சூரியை செல்ஃபி எடுத்த மஞ்சிமா\nசுட்டு பிடிக்க உத்தரவு பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபிறந்த நாள் கேக்கிலும் புதுமை சி.எஸ் அமுதனின் அட்ராசிட்டி\nபிரிட்டோ - ஜூலை 20, 2018\nசன்னி லியோனுக்கு சீக்கிய அமைப்புகள் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://rockzsrajesh.blogspot.com/2010/11/blog-post_09.html", "date_download": "2018-07-20T06:37:54Z", "digest": "sha1:YCCY2R7JLIHCMU2FNP4KNSKRKWF7I3NJ", "length": 10924, "nlines": 181, "source_domain": "rockzsrajesh.blogspot.com", "title": "\" தனிமை. . . .\" | ♔ℜøḉḱẑṩ ℜặjḝṩℌ♔™", "raw_content": "\nசவுதி வாழ்கை . . . .\nராக்ஸ் . . . .\nதனிமைக்கு இளமை என்ன முதுமை என்ன என்றுமே தனிமை கொடுமை தான். இளமை கூட பல கற்பனைகளை சுமந்து இருப்பதால் கொடுமை தெரிவதில்லை ஆனால் முதுமையோ சில சமயம் ஒதுக்கி வைக்கப்படுமிடத்து பழைய நினைவுகளால் துடித்து விடும்.\nநிச்சயம் தனிமை கொடுமையானது தாங்க ..\nப்லோக்க்கு வருகை தந்தவர்களுக்கும் , பின்னோட்டம் போட்டவர்களுக்கும் , எனது நன்றிகள்.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nநிச்சயம் தனிமை கொடுமையானது தாங்க ..//\nஅத விட உன் மொக்கை கொடுமை செல்வா...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nநிச்சயம் தனிமை கொடுமையானது தாங்க ..//\n//அத விட உன் மொக்கை கொடுமை செல்வா... //\nஎன்ன கொடும சார் இது\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nசிங்கப்பூர் 13 - இன்று கிளம்புரேன். ஸோ சாங்கி ஏர் போர்ட் பத்திதான் இன்றைய பதிவு. வீட்டை பூட்டிண்டு வராண்டாவில் இறங்கியதும் பூத்தொட்டியில் ரொம்ப குட்டியாக ஒரு பைனாப்பிள் காய...\nநிலா சாப்பாடு - ஏங்க, என்னிக்கு பௌர்ணமி கொஞ்சம் பாத்து��்சொல்லுங்க மிஸஸ் ஐயர். இன்னிக்கு என்ன கிழமை.. மண்டேவா கொஞ்சம் பாத்துச்சொல்லுங்க மிஸஸ் ஐயர். இன்னிக்கு என்ன கிழமை.. மண்டேவா வந்து.. புதன் கிழமை பௌர்ணமி வரது. ஏன் எதுக்கு கேக்கறீங்க மிஸஸ...\n❅கமல்ஹாசன் கோல்டன் ஹிட்ஸ் - 10❅\nசாதி = எய்ட்ஸ் (part-2)\nசாதி = எய்ட்ஸ் (part-1)\nகாதல் சொதப்பல்கள் . . . .\nசாதி = எய்ட்ஸ் (2)\nரகசிய கேமராக்களும், மனித சுதந்திரமும். . .(Part - 2)\nபோன பதிவு \"ரகசிய கேமராக்களும், மனித சுதந்திரமும்\". . .(Part - 2) . -இல் நான் சொன்னது எல்லாம் கண்காணிப்பு கேமராகளை பற்...\nகுளிக்கும் போது சோப்பு நழுவாம குளிப்பது எப்படி \nகாலைல குளிக்கும் போது , அதுவும் அவசரமா ஆபீஸ்க்கு கிளம்புறதுகாக குளிக்கும் போது இர...\nதமிழ் வழி கல்வி அவசியமா \nதமிழ் நமது தாய் மொழி . . . இனிமையான மொழிகளில் தமிழ் முதல் இடத்தை பிடிக்கிறது நம்மை பொருத்த...\n❅கமல்ஹாசன் கோல்டன் ஹிட்ஸ் - 10❅\n❅கமல் ஹாசன் கோல்டன் ஹிட்ஸ் - 10 ❅ (எனக்கு பிடித்தது ) என்னை தொடர் பத...\nபேதி ஆவதை உடனடியாகா நிறுத்துவது எப்படி \nபடம் முடிய ராத்திரி 9:30 மணி ஆகிடுச்சு . தியேட்டரை விட்டு வெளிய வந்த நாங்க நாலு பேரும் இங்கயே எங்கையாவது சாப்பிட்டு போய்...\nஉங்க WEBCAM ஜாக்கிரதை . . .\nஇதுவும் போன பதிவு ரகசிய கேமராக்களும், மனித சுதந்திரமும். . .(Part - 2). வின் தொடர் பதிவுதான் . இந்த ரகசிய கேமராக்கள் பெரும்பா...\nபட்டைய கிளப்பும் ஆங்கில பாடல்கள் . . .\nவழக்கமா தமிழ் பாடல்கள் , படங்கள பத்தி பதிவு போட்டு படிச்சு ரொம்ப போர் அடிக்குது . அதனால ஒரு மாற்றத்துக்கு எனக்கு புடிச்ச ஆங்...\nதம்பி, என் 20 வருஷம் அனுபவத்துல . . . ( யாரும் சிரிக்கப்படாது, பிச்சு புடுவேன் பிச்சு )\nதம்பி, என் 20 வருஷம் அனுபவத்துல . . . சுமார் 13 வருடங்களுக்கு முன்னாள் ஒரு அழகிய சனிகிழமை காலை வேளையில் ஒரு மனிதருள் மாணிக்கம்...\nதேர்தல் 2011 , ஓட்டு அள்ளும் பதிவர்கள் ...\nதேர்தல் 2011 , ஓட்டு அள்ளும் பதிவர்கள் ... ( கொய்யா காண்டாவுது ... ) உஸ்ஸ்சாப்ப்பா தேர்தல் வந்தாலும் வந்தது காசு ...\nதமிழ் வழி கல்வி அவசியமா \nதமிழ் வழி கல்வி அவசியமா (பாகம் -1) படிக்க இங்கே சொடுக்கவும் Note : இந்த பதிவு நீளமா இருக்குன்னு படிக்காம போயடாதிங்க . கொஞ்சம் நீள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subastravel.blogspot.com/2005/01/", "date_download": "2018-07-20T06:39:36Z", "digest": "sha1:FOVJANVUJDYJSJ2XGHHPVHD4B44FVBBE", "length": 41516, "nlines": 165, "source_domain": "subastravel.blogspot.com", "title": "சுபாவின், ���யணங்கள் தொடர்கின்றன...!: January 2005", "raw_content": "\n1972ம் ஆண்டில் ஒலிம்பிக் விளையாட்டு மூன்ஷன் நகரத்தில் நடைபெற்றது. அதற்காக பிரத்தியேகமாக கட்டப்பட்ட ஒலிம்பிக் விளையாட்டு மையத்தைக் காண காலையிலேயே நண்பர்கள் அனைவரும் கிளம்பி விட்டோம். இந்த ஒலிம்பிக் விளையாட்டு மையத்தின் பக்கத்தில் தான் மூன்ஷனின் தொலைகாட்சி கோபுரம் இருக்கின்றது. முதலில் கோபுரத்திற்குச் சென்று பின்னர் விளையாட்டு மையத்தை பார்வையிடுவதுதான் எங்கள் திட்டமாக இருந்தது.\nதொலைகாட்சி கோபுரத்தின் மேலே செல்லுவதற்கு கட்டணம் தேவை. (மலேசியாவில் இரட்டைக் கோபுரத்தின் மேலே செல்வதற்குக் கூட காசு கேட்பதில்லை. ஆனால் இங்கு எங்கு சென்றாலும் நுழைவுக் கட்டணம் கட்டாயம்) கோபுரத்தின் உச்சியிலிருந்து பார்த்தால் ஏறக்குறைய மூன்ஷன் நகரம் முழுவதும் தெரிகிறது. BMW கார் நிறுவனத்தின் தலைமையகம் அருகாமையிலயே உள்ளது. அதன் அருகிலேயே BMW Musuem இருக்கின்றது. பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டிடம் இது. தாலைகாட்சி கோபுரத்தின் மற்றொரு பகுதியிலிருந்து பார்த்தால் ஒலிம்பியா பார்க் காட்சியளிக்கின்றது. விளையாட்டு மைதானம், அதனைச் சேர்ந்தார் போல உள்ள ஆறு, பூங்கா ஆகியவை மனதை கொள்ளை கொள்ள வைக்கின்றன.\n1972ல் நடைபெற்ற இந்த ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வோடு சேர்ந்தார்போல நிகழ்ந்த வன்முறை சம்பவத்தை பலரும் ஞாபகம் வைத்திருக்கக் கூடும். ஆகஸ்டு 26ம் நாள் தொடங்கப்பட்ட விளையாட்டுக்கள் சீராக 10 நாட்கள் தொடர்ந்து கொண்டிருந்த வேளையில் செப்டம்பர் 5ம் தேதி காலையில் 8 பாலஸ்தீனிய தீவிரவாதிகள் விளையாட்டு வீரர்களுக்காக அருகிலேயே அமைக்க ப்பட்டிருந்த ஒலிம்பிக் கிராமத்திற்குள் புகுந்து 2 இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை கொன்று விட்டு மேலும் 9 பேரை பிணையாக பிடித்துக் கொண்டு சென்று பின்னர் அவர்கள் கொல்லப்பட்டனர். இதனால் ஒலிம்பிக் விளையாட்டு உடனே நிறுத்தப்பட்டது. ஒலிம்பிக் விளையாட்டு வரலாற்றில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வு.\nஇந்த ஒலிம்பிக் விளையாட்டு மைதானப் பகுதி தற்போது உலகளாவிய அளவில் பல நிகழ்வுகள் நடத்துவதற்காகப் பயன்படுகின்றது. ஓய்வு நேர கேளிக்கை விளையாட்டுக்களில் ஈடுபாடு உடையவர்கள் பலர் இங்குள்ள வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.\nஜெர்மனியைப் பொறுத்தவரை மூன்ஷன் நகரம் இருக்கின்ற பாயர்ன் மாநிலம், ஜெர்மனியின் ஏனைய மாநிலங்களை விட பணக்கார மாநிலமாக கருதப்படுகின்றது. இங்கு வெளிநாட்டவர்களும் அதிகம். இதற்கு முக்கியக் காரணம் இது ஒரு வர்த்தக மையமாக இருப்பதுதான். இங்கு பொதுமக்கள் பரவலாக சுயமாக வாகனங்கள் வைத்துக் கொள்ள விரும்புவதில்லை. இரயில், அதிவேக இரயில் பஸ் போன்ற பொது போக்குவரத்து சாதனங்கள் மிகச் சிறப்பாக இயங்கி வருவதாலும், கார் வைப்பதற்கான இடவசதி என்பது மிகப் பெரிய பிரச்சனை என்பதாலும் மக்கள் பொது போக்குவரத்து சாதனங்களை விரும்புகின்றார்கள். வர்த்தக மையமாக இருப்பதால் மற்ற ஓய்வு நேர நடவடிக்கைகள் மற்றும் கேளிக்கை நடவடிக்கைகளுக்கு இங்கு பஞ்சமாக இருக்குமோ என்றல் நிச்சயமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அழகழகான பூங்காக்கள், பிரமிக்க வைக்கும் வர்த்தக மையங்கள், பழமை வாய்ந்த கட்டிடங்கள், தொல்பொருள் காட்சி நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள், சினிமா, வகை வகையான உணவகங்கள் என்று பல வகையில் திருப்தியளிக்கக்கூடிய அனுபவத்தை வழங்குகின்ற ஒரு நகரம் தான் இது.\nமாலை மூன்ஷன் நகரிலிருந்து ஸ்டுட்கார் திரும்பும் போது இந்த நகரை சுற்றிப் பார்க்க நிச்சயமாக 4 நாட்கள் போதாது என்பதை உணர்ந்தோம். இந்த பயணம் இனிமையான நினைவலைகளை எனக்குள் ஏற்படுத்தி என்னை மகிழவைத்தது.\nசனிக்கிழமை காலையிலேயே ப்ரெட்ஸல் சகிதமாக காலை உணவை முடித்து நாங்கள் மூன்ஷன் நகரின் புறநகர் பகுதியான அம்மர்சீ (Ammersee) ஏரிப் பகுதிக்கு புறப்பட்டோ ம். மூன்ஷன் மையப்பகுதியிலிருந்து விரைவு இரயிலில் இந்த இடத்தை 45 நிமிடத்தில்\nஅம்மர்சீ அதன் இயற்கை அழகுக்கு மாத்திரம் புகழ் பெற்ற ஒன்றில்லை. sailing பயிற்சி பள்ளிகள் பல இங்கு இருக்கின்றன. இங்குதான் ஜெர்மனியில் மிகப் பழமையான sailing பள்ளி இருக்கின்றது. இந்த ஏரியை சாதாரணமாக எடை போட்டு விட முடியாது. கடலைப் பார்ப்பது போல நீண்டு பரவி இருக்கின்றது அம்மர்சீ.\nஅம்மர்சீக்கு அருகாமையில் மலையுச்சியில் மிகப்பழமை வாய்ந்த பாரோக் வடிவமைப்பிலான ஒரு தேவாலயம் இருக்கின்றது. ஜெர்மனியில் இருக்கின்ற திருத்தல யாத்திரைப் பகுதிகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகின்றது. (ஹிந்து சமயத்தில் உள்ளது போன்றே ஜெர்மனியிலும் தீர்த்த யாத்திரை செய்யும் பழக்கம் வழக்கத்தில் இருக்கின்றது. இ���னை பற்றி மற்றொரு பதிவில் குறிப்பிட முயற்சிக்கிறேன்) இந்த தேவாலயத்தை அடைவதற்கு மலையை நோக்கி ஏறக்குறைய 1மணி நேரமாவது நடக்க ஧வண்டும். வழியில் பற்பல முக்கிய இடங்களும் இருக்கின்றன. அதில் குறிப்பிட்டு சொல்வதென்றால் நடுவழியில் இருக்கின்ற தேவாலய குருமார்களின் மடத்தைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். பழமை வாய்ந்த கட்டிடம்; மிக நேர்த்தியாக கட்டப்பட்டிருக்கின்றது. முன்பெல்லாம் குருமார்கள் மற்றும் சமய ஆர்வலர்களை மட்டுமே கவர்ந்து வந்த இந்த மலைப் பிரதேசம் இப்போது ஹைக்கிங்\nசெய்பவர்களுக்குப் பிடித்த பகுதியாக விளங்குகின்றது. ஏரிக்கரையில் நீந்திக் கொண்டும் சத்தமிட்டுக் கொண்டும் இருந்த வாத்துக்களை பார்த்துக் கொண்டே மலையுச்சியை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.\nமலைப்பிரதேசத்தில் இந்த குளிர் காலத்தில் நடப்பது சுலபமான ஒரு விஷயமல்ல என்பதை நடக்க நடக்க தெரிந்து கொண்஧டன். காய்ந்த சருகுகள் தரையெல்லாம் கொட்டிக் கிடப்பதாலும் சில நாட்களுக்கு முன் பெய்த பணி இன்னும் கொஞ்சம் மிஞ்சி இருந்ததாலும் பாதை சில நேரங்களில் வழுக்கிக் கொண்டேயிருந்தது. கொஞ்சம் கவனம் குறைந்தாலும் கீழே விழுந்து விடுவே஡ம். இந்த பயம் இருந்தாலும் மலையின் இயற்கை அழகு மனதை கொள்ளை கொள்வதாகவே இருந்தது. இப்படியே நடந்து குருமார்களின் மடத்தைக் கடந்து ஒரு வழியாக மலையுச்சியில் இருக்கும் தேவாலயத்தை அடைந்தோம்.\nஅளவில் கொஞ்சம் சிறியதாக இருந்தாலும், தேவாலயத்தின் உட்புறம் மிகப் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. உள்ளே பார்வையாளர்கள் இருந்தாலும் நிசப்தமாக தியான சிந்தையை தூண்டும் வகையில் அமைதியாக இருந்தது. தேவாலயம் தூய்நமயாக பாதுகாக்கப்படுகின்றது. இதனைப் பார்க்கும் போது தமிழகத்தில் இருக்கும் நமது பழமை வாய்ந்த ஆலயங்களும் இப்படி தூய்மையாக, அமைதி நிலவும் வகையில் பாதுக்காக்கப்பட்டு வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நினைத்துக் கொண்஧\nஜெர்மனியில் செல்லுமிடமெல்லாம் சைவ உணவு வகைகளுக்கு கொஞ்சமும் பிரச்சனையேயில்லை. அதற்காக தோசை இட்லி சாம்பாரெல்லாம் தேடிக் கொண்டிருக்க முடியாது. அதற்கு மாற்றாக உருளைக் கிழங்கிலும் பச்சை காய்கறிகளிலும் தங்கள் கை வரிசையைக் காட்டுபவர்கள் ஜெர்மானியர்கள். நான் இருக்கின்ற போப்லிங்கன் நகரம் பாடன் உர��ட்டெம்பெர்க் எனும் மாநிலத்தைச் சார்ந்தது. எப்படி இந்தியாவில் தமிழகத்திற்கு கேரளாவிற்கு ஆந்திராவிற்கு என்று தனித்தனியாக சிறந்த உணவு வகைகள் இருக்கின்றதோ அதேபோல ஜெர்மனியிலும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனி ஷ்பெஷல் உணவு வகை உண்டு. உணவு வகைகளில் சிறந்ததாக இந்த பாடன் உர்ட்டெம்பெர்க் மற்றும் முன்ஷன் நகரம் இருக்கும் பாயர்ன்(Bavaria) மாநிலமும் கருதப்படுகின்றன. இதில் என்ன வித்தியாசம் என்றால், பாடன் உர்ட்டெம்பெர்க் மாநிலத்தில் இத்தாலிய சைவ உணவுகளோடு இந்த மாநிலத்திற்கு உரியதான பல சைவ உணவு வகைகளையும் எல்லா உணவு விடுதிகளிலும் பெற்று விட முடியும். ஆனால் பாயர்ன் மாநிலம் அசைவப் பிரியர்களுக்கு அதிகமான வகைகளை வழங்குவதில் சிறந்து விளங்குகின்றது.\nபொரித்த பன்றி இறைச்சி, கொஞ்சம் பச்சை காய்கறிகள், மற்றும் உள்நாட்டு பியர் இங்கு மிகப் பரவலாக எல்லா உணவகங்களிலும் கிடைக்கக்கூடிய ஒன்று. அதோடு சால்மன் மீன், வைன், இவற்றோடு காய்கறிகள் கொண்ட ஒரு வகை உணவும் உண்டு. பன்றி மாடு, கோழி, வான்கோழி இறைச்சி வகைகளில் பல வகையான உணவுகளை இங்குள்ள உணவகங்கள் வழங்குகின்றன. மீன் வகைகள் கொஞ்சம் ஷ்பெஷல் என்று தான் கூற வேண்டும்.\nபாயர்ன் மாநிலத்தின் புகழ் கூறும் மற்றொரு உணவு வகை ப்ரெட்ஸல் என அழைக்கப்படும் ஒரு வகை ரொட்டி.\nஇது இந்த மாநிலத்தில் தான் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டதாக ஜெர்மானியர்கள் கூறுகின்றார்கள். (ப்ரேட்ஸலைப் பற்றி சற்று அறிந்து கொள்ள http://en.wikipedia.org/wiki/Brezel) ஜெர்மனியின் எல்லா இடங்களிலும் இந்த வகை ரொட்டி கிடைத்தாலும், இதன் மிகச் சுவையான இந்த ரொட்டியை பாயர்னிலும் பாடன் உர்ட்டெம்பெர்க் மாநிலத்திலும் தான் பெற முடியும். முதன் முதலில் இந்த ரொட்டியைச் சாப்பிடுபர்களுக்கு ஒரு வித்தியாசமான சுவையைக் காட்டுவதால் இது பிடிக்காமல் போய்விடக் கூடும். ஆனால் பழகி விட்டால் ப்ரெட்ஸல் இல்லாமல் காலை உணவே இல்லை என சொல்லும் அளவிற்கு பழகி விடுவோம். இந்த ரொட்டியில் உள்ள சிறப்பு அதன் மேலே பூசப்படும் ஒரு விதமான பொருள் தான். இதன் சுவை கொஞ்சம் துவர்ப்பாகவும் இருக்கும். ரொட்டியின் மேல் உப்புத் துகள்கள் சேர்க்கப்பட்டிருக்கும். பட்டர் சேர்த்து சாப்பிடும் போது இதன் சுவையே தனிதான்.\nசாதரணமாக சிறிய அளவில் ஜெர்மனி முழுதும் கிடைக்கக்க��டிய இந்த ப்ரெட்ஸல், அக்டோபர் மாதம் மட்டும் மூன்ஷன் நகரில் ஒரு பெரிய பீஸா அளவிற்கு கடைகளில் கிடைக்கும். இந்த பெரிய ப்ரெட்ஸலை ஒருவரால் நிச்சயமாக சாப்பிட்டு முடிக்க முடியாது.\nமூன்ஷன் வந்திருப்பதால் இந்த நகரத்தின் ஸ்பெஷல் தான் சாப்பிட வேண்டும் என்று முடிவெடுத்து மெனு அட்டையில் எனக்குப் பிடித்த உணவைத் தேடினேன். ஒரு சைவ உணவு அகப்பட்டது. அடுத்த பதினைந்து நிமிடத்தில் எனது உணவு வந்து சேர்ந்தது. பெரிய அளவிலான ஒரு உருளைக் கிழங்கு இரண்டாக பிரிக்கப்பட்டு வேகவைத்து வருக்கப்பட்டு அதோடு காய்கறிகளை சோயா சோஸ் சேர்ந்து மெலிதாக வருத்து வைத்திருந்தார்கள். உணவை சுவைக்க ஆரம்பித்தோம். சுவை பிரமாதம்.\nமூன்ஷன் நகர மத்தியிலேயே அமைந்திருக்கும் பெரிய பூங்கா இந்த இங்லீஷ் கார்டன். சுமார் 900 ஏக்கர் நிலப்பரப்பில் பச்சை பசேலென்று அமைந்திருக்கும் இந்த பூங்கா அதன் தனித்துவத்தால் வருவோரைக் கவரும் வகையில் அமைந்திருக்கின்றது. இங்குள்ள சீனக் கோபுரம், ஏரி, அதில் அழகாக மிதந்து வரும் அன்னப்பறவைகள், விதம் விதம஡ன வாத்துக்கள் போன்றவை இந்த பூங்காவின் அழகை மேலும் ரசிக்க வைக்கின்றன. கோடை காலத்தில் இந்த பூங்காவிற்கு மேலும் ஒரு சிறப்பு அம்சம் ஒன்றும் இருக்கின்றது. இந்தப் பூங்காவின் ஒரு பகுதியில் கோடையில் நிர்வாண சூரியக் குளியல் செய்வதற்காக மக்கள் கூடுவதும் வழக்கம். நகரின் மையப் பகுதியான ஓடன்ப்லாட்ஸ் பகுதியிலிருந்து மூன்ஷன் நகர தெற்கு எல்லை வரை இந்த பூங்கா நீண்டு அமைந்திருக்கின்றது. செல்ல செல்ல இந்த பூங்கா விரிவாகிக் கொண்டே வருகின்றது; மாலைப் பொழுதை இயற்கையோடு கலந்து அனுபவிப்பதற்கு சிறந்த இடம் இந்தப் பூங்கா. ஐரோப்பாவில் உள்ள மிகப் பெரிய பூங்காவாக இந்த இங்லீஷ் கார்டன் அமைந்துள்ளது.\nஐரோப்பிய நகரான இந்த மூன்ஷனில் அமைந்துள்ள இந்த பூங்காவில் ஆசியாவின் கலை நுனுக்கத்தை எடுத்துக் காட்டும் குறிப்பிடத்தக்க ஒரு இடமும் இருக்கின்றது. \"Haus der Kunst\" என்றழைக்கப்படும் கலைக்கூடத்தின் பக்கத்தில் அழகான ஒரு ஜப்பானிய உணவகம் அமைந்துள்ளது. Mitsuo Normura என்ற ஜப்பானியர் ஒருவர் தான் இந்த உணவகத்தை ஒலிம்பிக் விளையாட்டு இந்த நகரில் 1972ல் நடந்த பொழுது கட்டினாராம்.\nஇந்த உணவகத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் ஒவ்வொரு மாதத்தின் 2ம் மற்றும் 4��் வார இறுதி நாட்களில் மதியம் 3லிருந்து 5 வரை தேநீர் அருந்தும் வைபவம் இங்கு நடைபெறுமாம். இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு ஆதாரமாக இருப்பது என்ன விஷயம் என்பது தெரியவில்லை. இந்த உணவகத்திற்குப் பக்கத்திலேயே அமைந்திருக்கின்றது கண்ணைக் கவரும் வகையில் கட்டப்பட்டுள்ள சீன கோபுரம். மூன்ஷன் நகரத்திலேயே பிரபலமாக wildest beer garden in Munich என அழைக்கப்படும் பகுதி இது. கோடை காலத்தில் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் இந்த இடம் நாங்கள் சென்றிருந்த அந்த மாலை வேளையில் விண்டர் குளிர் காரணத்தால் ஆட்கள் யாருமின்றி அமைதியாக காட்சியளித்துக் கொண்டிருந்தது.\nகோடைகாலத்தில் பெரும்பாலும் சூரிய வெளிச்சம் இரவு 10 மணி வரை இருக்கும்; அப்போது இந்த திறந்த மண்டபமான இந்த சீன கோபுரத்தில் மட்டும் 7000 பேர் அமரக்கூடிய வகையில் நாற்காலிகளை அமைத்திருப்பார்களாம்.\nஇதனைத் தாண்டி வரும் வழியில் பழங்கால அரசவை மண்டபங்களை நினைவு படுத்தும் வகையில் அமைந்திருக்கும் மானோபெறோஸ் மண்டபம் அமைந்திருக்கின்றது. இதன் மேலே சென்று பார்த்தால் மூன்ஷன் நகரத்தின் பெரும்பாலான முக்கிய நினைவுச் சின்னங்களையெல்லாம் பார்த்து விட முடிகின்றது. இந்த மண்டபம் இசை பிரியர்களுக்கு உகந்த இடம் போலத் தெரிகின்றது. பல இனத்தைச் சார்த்த மக்களும் அவர்களுக்குத் தெரிந்த இசைக் கருவிகளை இசைத்துக் கொண்டு (தரையில் சிறிய பெட்டி அல்லது தொப்பியை வைத்து விடுகிறார்கள், காசுக்காகத்தான்) வருவோரை இசையால் மகிழ்விக்கின்றனர். இந்திய உருவச் சாயலுடன் ஒருவர் ஹார்மோனியம் போன்ற ஒரு இசைக் கருவியை கையில் ஏந்தியவாறு வாசித்துக் கொண்டிருந்தார். நாங்கள் அங்கிருந்த சமயத்தில், மண்டபத்தின் நுழைவாயிலுக்குச் சற்று தள்ளி ஜெர்மானியர் ஒருவர் புல்லாங்குழல் போன்ற ஒரு இசைக்கருவியை வாசித்துக் கொண்டிருந்தார்.\nஇதனை பார்த்த திருப்தியுடனும், நடந்த களைப்பினாலும் அங்கிருந்த ஒரு ஜெர்மானிய பாரம்பரிய உணவு விடுதியில் இரவு/மாலை உணவுக்காக நுழைந்தோம்.\nவலைப்பக்கத்தில் எனது பயணக் கட்டுரைகளை எழுதி நெடுநாட்களாகி விட்டன. இந்த ஆண்டு தொடக்கத்திலேயே எதிர் பாராத விதமாக உள்நாட்டிலேயே சிறிய பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு அமைந்தது. அன்றாட அலுவலக வேலைகள், அலைச்சல்கள், இவைகளுக்கு மத்தியில் 4 நாட்கள் ஓய்வு எடுத்துக��� கொண்டு ஜெர்மனியின் தெற்கு மாநிலம஡ன பாயர்னில்(Bayern) உள்ள மூன்ஷன் (Muenchen) நகரத்திற்கு கடந்த வாரம் சென்று வந்திருந்தேன். பொதுவாகவே விண்டர் குளிரில் நான் அதிகமாக ஜெர்மனியில் விடுமுறை எடுத்துக் கொண்டு பயணிப்பது அரிது. பெரும்பாலும் அலுவலக வேலைகளில் கவனம் செலுத்துவதே வழக்கமாகிவிட்ட சூழ்நிலையில் இந்த முறை இந்த சிறிய திடீர் பயணம் சற்று வித்தியாசமாகவே அமைந்திருந்தது.\nஸ்டுட்கார்ட்(Stuttgart) நகரத்திலிருந்து மூன்ஷன் நகரை காரில் சென்று அடைவதற்கு இரண்டரை மணி நேரம் போதும். கார் மட்டுமின்றி இரயில் வழியாகவும் மற்றும் விமானம் வழியாகவும் இந்த நகரை அடைய முடியும். பவேரியன் நகரம஡ன இந்த நகரம் தெற்கு ஜெர்மனியின் மத்தியில் அமைந்துள்ளது. இந்த நகரின் சிறப்பு அம்சங்கள் இங்கு தயாரிக்கப்படும் பியர்களும், பழமையையும் நாகரிக வளர்ச்சியையும் காட்டும் பிரமாண்டமான கட்டிடங்களும், இயற்கை அழகும஡கும். இந்த நகரின் சிறப்பைக் கூறும் பிரமாண்டமான சில தொல்பொருள் ஆய்வு கூடங்களும் இங்கு அமைந்திருக்கின்றன. இதற்கும் மேலாக பவேரியா ஆல்ப்ஸ் (Baverian Alps) மலைத்தொடரின் வாயிலாக அமைந்திருப்பதால், குளிர்கால விளையாட்டுக்களுக்கு பிரசித்தி பெற்ற இடமாகவும் இந்த நகரம் விளங்குகின்றது.\nமூன்ஷன் நகரம் 1158ம் ஆண்டில் ஐசார் நதிக்கரையில்(River Isar) உருவாக்கப்பட்டது. மூன்ஷன் என்னும் பெயர் துறவிகளின் இல்லம் என்பதைக் குறிப்பது. துறவிகள் தான் இங்கு பியர் தயாரிக்கும் துறையை வளார்த்ததாக இந்தகரைப் பற்றி விளக்கும் கையேடுகள் கூறுகின்றன.\nஇப்படி பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் துறவிகள் தொடக்கி வைத்த இந்த தொழில் இன்று இந்த நகரின் புகழை உலகம் முழுவதும் பரவியிருக்கச் செய்துள்ளது. 1810ம் ஆண்டில் தான் இப்போது ஒவ்வொரு ஆண்டும் இந்த நகரில் நடைபெறும் அக்டோ பர் திருவிழா(October Fest) ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த திருவிழாவைக் காண உலகெங்கிலுமிருந்து 6 மில்லியன் மக்கள் இங்கு வருகின்றனர். இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் இந்த திருவிழாவின் போது ஏறக்குறைய ஐந்தரை மில்லியன் லிட்டர் பியர்கள் பயன்படுத்தப்படுவதாக (விற்று முடிவதாக) மூன்ஷன் வலைப்பக்கம் தெரிவிக்கின்றது.\nஇந்த நகருக்கு நான் இரண்டு முறை ஏற்கனவே அலுவலக விஷயமாக வந்திருந்தாலும், இம்முறை விடுமுறை என்பதால் சுதந்திரமாக சில இடங்களை சுற்றி வர முடிந்தது. குளிர் காலம் என்றாலும் இங்கிருந்த நான்கு நாட்களுமே ஏறக்குறைய 6லிருந்து 11 டிகிரி வரை சீதோஷ்ணம் இருந்ததால் வெளியில் சுற்றிப்பார்க்கச் செல்வதற்கு சிரமமாக இல்லை. மேக மூட்டமின்றி சூரிய வெளிச்சம் நிறைந்திருந்ததால், சந்தோஷமாக நகர் வலம் வரமுடிந்தது.\nமூன்ஷனில் பல முக்கிய இடங்கள் இருந்தாலும், முதலில் எங்கள் பட்டியலில் இருந்தது இங்குள்ள அழகிய பூங்காவான இங்லீஸ்ஷ் கார்டந் தான். அதனை பார்த்து ரசிக்க மதியம் கிளம்பினோம்.\nகைத்தறி நெசவு - நம் தமிழர் மரபு\nசிரிய அகதிகள் - யூதர் எதிர்ப்பு\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்\n108. கசாப்புக்கடை அருங்காட்சியகம், போப்லிங்கன், ஜெர்மனி\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nகுழந்தை இலக்கியம் - முனைவர்.முரசு நெடுமாறன் முயற்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/special/republish/11784-2018-06-20-05-51-55", "date_download": "2018-07-20T07:03:23Z", "digest": "sha1:ZXOVZVZO7YYYERGXXCTYKLERKWF4WTZZ", "length": 25741, "nlines": 155, "source_domain": "www.4tamilmedia.com", "title": "மாவையின் முதலமைச்சர் கனவு பலிக்குமா? (புருஜோத்தமன் தங்கமயில்)", "raw_content": "\nமாவையின் முதலமைச்சர் கனவு பலிக்குமா\nPrevious Article விக்னேஸ்வரன் எந்த இடத்தை நோக்கி நகர்கிறார்\nNext Article எம்ஜியார்களாக மாறிய படை அதிகாரிகள்\nவடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக வர வேண்டும் என்பது மாவை சேனாதிராஜாவின் ஒரு தசாப்த காலக் கனவு. இறுதி மோதல்களுக்குப் பின்னரான, அரசியல் கள யதார்த்தங்களை உள்வாங்கி, மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடுவது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்தது முதல், முதலமைச்சர் கனவு மாவையிடம் நீடிக்கின்றது.\nதமிழ்த் தேசிய அரசியலில் தற்போது இயங்கிக் கொண்டிருப்பவர்களில், இரா.சம்பந்தனுக்குப் பிறகு, சிரேஷ்ட நிலையில் இருப்பவர் மாவை. அவருக்கு, 50 ஆண்டுகளை அண்மித்த, கட்சி அரசியல் அனுபவம் உண்டு. சுமார் 20 ஆண்டுகளாக பாராளுமன்றத்திலும் அங்கம் வகிக்கின்றார். அத்தோடு, கூட்டமைப்பின் தலைமைக் கட்சி என்கிற நிலையை எடுத்துவிட்ட, தமிழரசுக் கட்சியின் தலைவராகவும் இருக்கின்றார். ‘முதலமைச்சர்’ என்கிற கனவை அடைவதற்கு, இந்தத் தகுதிகள் மாத்திரம் போதுமா என்கிற கேள்வி, மாவையையும் அவரைச் சார��ந்தவர்களையும் அண்மைய நாட்களாகத் துரத்திக் கொண்டிருக்கின்றது.\nகடந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனிடம் இழந்த வாய்ப்பை, இந்தத் தடவை, எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்பதுதான், மாவையின் தற்போதைய கணக்கு. ஆனால், அவரின் எதிர்பார்ப்பும் கணக்கும் உண்மையிலேயே அவருக்குச் சாதகமாக இருக்கின்றதா என்றால், பெரியளவில் ‘இல்லை’ என்பதுதான் பதிலாக இருக்கின்றது.\nதமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த போதிலும், கூட்டமைப்பின் முடிவுகளை இறுதி செய்யும் குழுவுக்குள் மாவை இல்லை என்பதுதான், அவரின் மிகப்பெரிய பலவீனம். கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலும், தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டங்களிலும் சம்பந்தனுக்குப் பிறகு, அவருக்குத்தான் பிரதான இடம் வழங்கப்படுகின்றது. ஆனாலும், அவர் தனக்குரிய அதிகாரங்களை என்றைக்குமே பிரயோகித்தவர் அல்ல; அதற்கு அவர் பழக்கப்படவும் இல்லை; அனைத்துத் தருணங்களிலும் மற்றவர்கள் எடுக்கும் முடிவுக்குத் தலையாட்டும் நபராகவே, இருந்து வந்திருக்கிறார். ஆரம்பம் முதல், கட்சியொன்றின் ‘பெரும் பிரசாரகர்’ என்கிற நிலையைத் தாண்டி, அவர் தன்னை வடிவமைத்துக் கொண்டதில்லை. தேர்தல் மேடைகளில், அன்றைக்கு எப்படி முழங்கினாரோ, இன்றைக்கும் அதைச் செய்யவே விரும்புகிறார். ஆனால், அதற்கும் அவரின் உடல்நிலை தற்போது பெரியளவில் ஒத்துழைப்பதில்லை.\nஒரு கட்சியின் தலைவராக எப்படி நடந்து கொள்ள வேண்டும் அல்லது தீர்மானம் மிக்க நபராக தன்னை எவ்வாறு நிலைநிறுத்த வேண்டும் என்பதை மாவை இதுவரை கற்றுக்கொள்ளவில்லை. அவருக்குப் பின்னர், குறிப்பாக பத்து வருடங்களுக்கு முன்னர் அரசியலுக்கு வந்தவர்கள் எல்லாம், கட்சிக்குள் தீர்மானிக்கும் சக்திகளாக உருவாகிவிட்டனர்.\nஇவற்றையெல்லாம் தாண்டியும், மாவையிடம் முதலமைச்சர் கனவு, ஒட்டிக்கொண்டிருப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவது, தமிழரசுக் கட்சிக்குள் நீடிக்கும் அதிகாரப் போட்டி. இரண்டாவது, விக்னேஸ்வரனுக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான முரண்பாடுகள்.\nஅடுத்த முதலமைச்சர் வேட்பாளர் மாவையே என்கிற நிலையை உருவாக்கும் எண்ணத்தில் சேர்ந்திருப்பவர்களில், சிவஞானம் சிறிதரனும், ஈ.சரவணபவனும் முக்கியமானவர்கள். அது, உண்மைய��ல் மாவைக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உருவான ஒன்றல்ல. மாறாக, கட்சிக்குள் தங்களது இடங்களை பலப்படுத்துவது சார்ந்து எழுந்த ஒன்று.\nதமிழரசுக் கட்சிக்குள் நீடிக்கும் அதிகாரப் போட்டி என்பது, இன்று நேற்று எழுந்தது அல்ல. மாவைக்குப் பிறகு யார் என்கிற கேள்வி என்று ஆரம்பித்ததோ, அன்றே அந்தப் போட்டியும் ஆரம்பித்துவிட்டது. எம்.ஏ. சுமந்திரனும் சிறிதரனும் ஒரே கால கட்டத்தில் அரசியலுக்கு வந்தவர்கள். சுமந்திரன், இராஜதந்திர அரசியலைத் தேர்தெடுத்த போது, சிறிதரன் வாக்கு அரசியலில் கவனம் செலுத்தினார். ஆனால், தமிழ்த் தேசிய அரசியலில் நீடிப்பதற்கு, இராஜதந்திர அரசியல் மாத்திரம் போதாது, வாக்கு அரசியலிலும் முன்னணியில் இருக்க வேண்டும் என்கிற நிலையை உணர்ந்த போது, சுமந்திரன் வடக்கில் அதிக நேரத்தைச் செலவிட ஆரம்பித்தார்; யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு வெற்றிபெறவும் செய்தார். இது, சுமந்திரனை நோக்கி அதிகாரத் திரட்சியொன்றை உருவாக்கியது. இதனால், கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்களும் சுமந்திரனை நோக்கி வந்தார்கள். அத்தோடு, சுமந்திரனுக்கு சம்பந்தனின் ஆதரவு எப்போதுமே இருந்து வந்திருக்கின்றது. கூட்டமைப்பின் ‘முடிவெடுக்கும் தலைமை’ என்கிற நிலைக்குள் அடையாளம் பெறுபவர்களில் அவரும் ஒருவர்.\nகட்சிக்குள் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை சுமந்திரன் அடைந்துவிட்ட பின்னர், அவரோடு சில விடயங்களிலாவது இணக்கமாகச் சென்று காரியத்தைச் சாதித்துவிடலாம் என்று சிறிதரன் நம்பினார். அதன்போக்கில், “…தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவராக நீங்கள் வாருங்கள், எனக்கு தேசிய அமைப்பாளர் என்கிற பதவியைத் தாருங்கள்…” என்று சிறிதரன் சுமந்திரனிடம் கோரவும் செய்தார். ஆனால், “…கட்சிப் பதவிகள் சார்ந்த உரையாடலை தற்போது நடத்துவது சரியல்ல. அதுபோக, கட்சிக்குள் தேசிய அமைப்பாளர் என்கிற பதவியே இல்லை…” என்று கூறி விடயத்தை சுமந்திரன் கைகழுவிவிட்டார். இது, சிறிதரனை எரிச்சற்படுத்தியது.\nஅத்தோடு, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், கூட்டமைப்பு அடைந்த தோல்வி, பலருக்கும் வயிற்றில் புளியைக் கரைத்துவிட்டது. இதனால், தங்களது இடங்களைத் தக்க வைக்கத் தேவையான அனைத்தையும் செய்தார்கள். குறிப்பாக, தோல்விக்கான பழியை ஒருவர் மீது இறக்கிவிட்டுத் தப்பிக்கவும் நினை���்தார்கள். அதன்போக்கில், சுமந்திரனை பலியாடாக மாற்றுவது சார்ந்து சரவணபவன் உள்ளிட்டவர்கள் சிந்தித்தார்கள். அதற்கான முயற்சியையும் எடுத்தார்கள். ஆனால், அது, பெரியளவில் வெற்றிபெறவில்லை. இவ்வாறான சூழல், சுமந்திரன் முக்கியத்துவம் பெறுவதை விரும்பாத தரப்புகளை ஒன்றாக்கியது.\nதமிழரசுக் கட்சியின் இளைஞர் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் சில வாரத்துக்கு முன்னர் ஆரம்பமாகின. அதில், அதிகளவு ஆர்வம் காட்டியது சரவணபவன். குறிப்பாக, மாவையின் மகனை முன்னிறுத்திக் கொண்டு இளைஞர் மாநாட்டைக் கூட்டி விடயங்களைச் சாதிக்க வேண்டும் என்று அவர் நினைத்தார்.\nஏனெனில், தமிழரசுக் கட்சிக்குள் தான் முக்கியத்துவம் பெற்றிருப்பது, தன்னுடைய ஊடக பலத்தினைக் கொண்டுதான் என்பது அவரது நிலைப்பாடு. அப்படியான சந்தர்ப்பத்தில், தமிழரசுக் கட்சியே பத்திரிகையொன்றை ஆரம்பித்து நடத்த எத்தனிக்கின்றமைக்கு, சுமந்திரனே கரணமாக இருக்கின்றார் என்பதுவும் சரவணபவனின் கோபம். இதுவெல்லாமும்தான், மாவையை நோக்கி சரவணபவனை செல்ல வைத்திருக்கின்றது. மாவையின் கனவுக்கு வலுச்சேர்க்க வைத்திருக்கின்றது.\nவிக்னேஸ்வரனுக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான முரண்பாடுகள் இன்றைக்குத் தீர்க்க முடியாத கட்டத்தை அடைந்துவிட்டன. அது, சம்பந்தனையும் விக்னேஸ்வரனையும் சமரச முயற்சிகளுக்கு அழைக்கும் தரப்புகளையே களைத்துப் போகச் செய்துவிட்டன. அவர்கள் இருவரையும் தாண்டிய அதிகாரம் பெற்ற தரப்புகள் தலையிட்டாலே ஒழிய, மீண்டும் விக்னேஸ்வரன் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் ஆக முடியாது. அவ்வாறான நிலையில், இலகுவாக மேல் தெரியும் நபராக மாவை வருகின்றார்.\nஆனால், விக்னேஸ்வரனுக்கு எதிராக ஒரு ஆளுமையுள்ள வேட்பாளராக மாவையால் நிற்க முடியுமா என்றால், இல்லை என்பதே பதிலாக வரும். ஏனெனில், கூட்டமைப்பு மீதான மக்களின் அதிருப்தியை விக்னேஸ்வரனை முன்னிறுத்தித் திரட்ட வேண்டும் என்பது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் பேரவை போன்ற தரப்புகளின் எண்ணம். மாவையை நம்பிக்கையுள்ள தலைவராக மக்கள் கருதியதில்லை. மாவையை மூத்த தலைவர் என்கிற அடிப்படையிலேயே மக்கள் கருதி வாக்களித்து வந்திருக்கின்றார்கள். அவரது கருத்துகள் ஊடகங்களைத் தாண்டி மக்களிடம் கவனம் பெற்றதில்லை. அவ்வாறான நிலையில், விக்னேஸ்வரன் என்கிற ஆளுமைக்கு முன்னால், மாவையை நிறுத்துவது தோல்வியின் கட்டங்களை பதிவு செய்துவிடும்.\n என்றால், அதற்கும் ‘ஆம்’ என்று உடனடியாகப் பதிலளிக்க முடியாதுதான். ஆனால், அவருக்குக் கூட்டமைப்பு மீதான அதிருப்தியையும் தமிழ்த் தேசிய அரசியலில் கோலொச்சி வரும் எதிர்ப்பு அரசியல் வடிவத்தையும் தற்போதைக்கு கையாளத் தெரியும் என்கிற விடயம் கவனம் பெறுகின்றது. அவ்வாறான நிலையில், மாவையை முதலமைச்சர் வேட்பாளராக்கும் கட்டத்துக்கு சம்பந்தன் வருவது அவ்வளவு இலகுவானதல்ல.\nகூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கூட்டத்தின் போது கூட, அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்கிற விடயம் குறித்து, சம்பந்தன் பேசியிருக்கவில்லை. மாகாணசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்ற நிலையில், அவரது மனதில், மாவைக்கான இடம் இருக்கின்றதா\nஅத்தோடு, உட்கட்சிச் சண்டைகளின் போக்கில் எல்லாம், தன்னுடைய முடிவுகளை மாற்றிக் கொள்ளும் அளவுக்கான நிலையை சம்பந்தன் பேணுவதில்லை. அவ்வாறான நிலையில், கட்சி முக்கியஸ்தர்களின் எவ்வாறான அழுத்தத்தைத் தாண்டியும் முடிவெடுக்கும் வல்லமையும், அதனைக் கட்சியையும் பங்காளிக் கட்சிகளையும் ஏற்றுக்கொள்ள வைக்கும் உத்தியும் அவருக்கு தெரியும். அப்படியான நிலையில், அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் மாவை என்கிற உரையாடலை, சம்பந்தன் கவனத்திலேயே எடுப்பதற்கு வாய்ப்புகள் சந்தேகத்துக்குரியனவே. மாவையின் கனவு அவ்வளவு இலகுவில் நனவாகுமா என்பதும் கேள்விக்குறியே\n(தமிழ்மிரர் பத்திரிகையில் (யூன் 20, 2018) வெளியான கட்டுரையின் விரிவான வடிவம். நன்றி அறிவித்தலோடு மீளப்பதிகின்றோம்: ஆசிரியர் குழு, 4TamilMedia)\nPrevious Article விக்னேஸ்வரன் எந்த இடத்தை நோக்கி நகர்கிறார்\nNext Article எம்ஜியார்களாக மாறிய படை அதிகாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://breakthesillyrules.wordpress.com/category/college-life/", "date_download": "2018-07-20T06:34:42Z", "digest": "sha1:NXKQNEDM6XIWCGXRONU3VGRMVRR5WHS3", "length": 37751, "nlines": 200, "source_domain": "breakthesillyrules.wordpress.com", "title": "College Life | BREAK THE SILLY RULES", "raw_content": "\nபழைய மாணவர்கள் சங்க சந்திப்புக்கு பின் திருச்செந்தூர் சென்றோம். அதன் நினைவுகளை சற்று இங்கே தெளிக்கிறேன்.\nபழைய மாணவர்கள் சந்திப்புக்கு பின் உவரி செல்வது வழக்கம். ஆனால் தற்போது திருச்செந்தூர் என்று முடிவானது.\nஜான், நான்(பூப��லன்), அசோக், டல்ஹௌசி, வைரவன், ராம் குமார்.. தயாரானோம்.\nஜான், அசோக், டல் மூவரின் பைக்கில் நான், வைரவன், ராம்குமார்.\nஜானும் நானும் நாசரேத் சென்று அங்கே ஜானின் அலுவலத்தில்(WI5 இணைய வழங்குனர்) கொஞ்சம் வேலைகளை முடித்துவிட்டு பின் திருச்செந்தூர் சென்றோம்.\nநாங்கள் இருவரும் செல்லும் முன் அங்கே மற்றவர்கள் சென்று இருந்ததால் கிட்டதட்ட முப்பது முறைக்கும் மேலாக எங்கே இருக்கிறீங்கள் என்று கேட்டுகொண்டு இருந்தனர்.\nபின்பு கொஞ்சநேர கடற்கரை உலாவுக்கு பின் டல்ஹௌசியும் வைரவனும் கடலின் அலைகளோடு மூழ்கி எழுந்தனர்.\nஅதற்குள் ஜான் “வீட்டுக்கு போகணும், அப்பா அடிப்பாங்க” என்று கெஞ்சினான். “சரி, பத்திரமா போய்ட்டு வா” என வழியனுப்பி வைத்தோம்.\nஅதன்பின் டல்ஹௌசி,வைரவன் முருகனை சந்தித்து வந்தனர். இருவரும் வரும்முன் நாங்கள் மூவரும் சில கடைகளுக்கும் புகுந்து வேட்டை ஆடினோம்.\nஐவரும் சந்திக்கும் போது மாலைமலர் செய்திதாள் படித்துகொண்டு இருந்தனர் அங்கு சிலர். தற்போது இரு பைக் மட்டுமே உள்ளது. ஆனால் ஐந்து பேர்…\nஇருந்தாலும் திசையன்விளை வந்து சேர்ந்துவிட்டோம். வந்து பார்க்கும்போது தான் தெரிந்தது நம்ம ஜான் ஒரு போட்டோவுக்கு கூட போஸ் குடுக்கல. அதான் கல்லூரிவிழாவில் நடித்த நாடகத்தில் இருந்து ஒரு காட்சியில் பில்லா-வாக ஜான்…\nவலப்பக்கம் பில்லாவை மிரட்டுபவர் போலீஸ் ஆபீசர் டக்டீஸ் (எ) டல்ஹௌசி பிரபு.\nமதியநேரத்தில் கொம்மடிகோட்டையில் இருந்து திருச்செந்தூர் வரும்போது குலசை பாதையையும், மாலைநேரத்தில் உடன்குடி பாதையையும் உபயோகித்தால் காவலர்களுக்கு தண்டம் கட்ட தேவை இருக்காது.\n(திருச்செந்தூர் பலமுறை சென்றிருந்தாலும் இந்தமுறை பெற்ற அனுபவம் இதுதான்)…\nஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15”ம் தேதி கொம்மடிகொட்டை கல்லூரியில் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழும். அங்கே எடுத்த சில புகைப்படங்களை பகிர்கிறேன்.\nபழைய மாணவர்கள் சந்திப்பை முடித்துவிட்டு திருச்செந்தூர் சென்று வந்தோம். அடுத்த பதிவில் அந்த புகைப்படங்களை காணலாம்…\nபழைய மாணவர்கள் சந்திப்புக்காக வரும் ஆகஸ்ட் மாதம் 15”ம் நாள் நம் கல்லூரிக்கு வருமாறு SJSC மாணவர்கள் அனைவரையும் கேட்டுகொள்கிறோம்.\nநண்பர்களே ஆகஸ்ட் 15”ல் நம் கல்லூரியில் சந்திப்போம்…\nஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படும் நாள் மட்டும் ஆசிரியர்கள் கொண்டாடப்படுவதில்லை.\nஆசிரியர்கள் இன்றி வாழ்க்கை யாருக்கும் ஆரம்பம் ஆவது இல்லை.\nகற்றது உலகளவே இருந்தாலும் நீ இன்னும் கற்று கொள்ள மற்றொரு உலகளவு விஷயம் இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.\nஇன்று புதிதாக அறிமுகம் ஆன ஒருவரிடம் கூட நாம் கற்றுக்கொள்ள பல விஷயங்கள் இருக்கிறது. கற்றுகொடுக்கவும் நம்மிடமும் பல விஷயங்கள் இருக்கிறது.\nகல்லூரி ஆசிரியர்கள் நம் நினைவில் இருந்து மறைவது கடினம். ஆம், நம் ஆட்டம் பாட்டம் அறிந்த ஆசிரியர், கனவை பகிர்ந்து கொள்ள , நினைவை பங்கு கொள்ள, நம் நடிப்பை பார்த்து சிரிக்க, நாம் விடும் கதைகளை நம்பியதை கூறி நமக்கு திருப்தி கொடுத்த, நட்பின் பிரிவை இணைக்க என பலவிதமான ஆசிரியர்கள்…\nஒவ்வொருவரும் தனக்கே உரித்தான பாணியை கொண்டு கற்பித்தார்கள்.\nகல்லூரி என்றாலே நினைவில் வரும் மறக்க முடியாத சில ஆசிரியர்கள் மகேஷ்குமார், கருப்பசாமி, மகேஸ்வரி, ஜெயகலா, சுமதி, முத்து குமாரி, சுகுணா,அமுதா, ஜாஸ்மின், சித்திரைகுமார், ராஜா ராம், பாலகிருஷ்ணன், வைட்டன் ஆகியோர். இவர்கள் மற்றுமின்றி இன்னும் இருகிறார்கள். சிலர் வகுப்பு வந்து பாடம் எடுக்கவில்லை என்றாலும் மனதில் மறக்க முடியாத இடம் பிடித்தவர்கள்…\nஅனைத்து படங்களையும் பார்க்க இங்கே தொடவும்...\nஆசிரியர்கள் என்ற சொல்லுக்கு நண்பர்கள் என்ற பொருளை தந்த ஆசிரியர்களின் சில புகைப்படங்கள் இதோ :\nஅனைத்து படங்களையும் பார்க்க இங்கே தொடவும்...\nகல்லூரி ஆசிரியர்கள் அனைவருக்கும் மாணவர்களின் இதயம் கனிந்த ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்…\nபழைய மாணாக்கர்கள் சந்திப்பு – 2011\nஇது நிச்சயம் மகிழ்ச்சி பொங்கும் தருணம். பலநாட்களாக திட்டம் போட்டு\nஅவரவர்களுக்கு தகவல் சொல்லி , தொடர்பில் இல்லாத நட்புகளுக்கு பலவாறு கூற\nமுயற்சி செய்தும் , அப்படியும் இப்படியுமாக திரட்டிய நட்புகளை பழைய மாணவர்கள்\nசந்திப்பு நிகழ்ச்சியில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.\nஅசோக், டல்ஹௌசி பிரபு, ரவி, நான்(பூபாலன்) மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் சரியாக 10.15 க்கு கல்லூரி வாசலை அடைந்ததும் அங்கே வரவேற்றது இசக்கிமுத்து, ஜான், வைரவன், சுப்பையா, ராம்குமார் மற்றும் சில தோழிகள்.\nஜானுடன் நமக்கு நன்கு பரிச்சயமான பிரகாஷ் வந்திருந்தான்.\nஎங்கள் அண்ணன் வீர சிங்கம் சிவ���ாம் அவர்களும் அவருடன் அலிஸ்டர் அவர்களும் வருகை தந்திருந்தார்கள். மேலும் ஜெயதீபன், கண்ணன், விஜயகுமார், சுரேஷ், ஆல்வின் , ராம்குமார் ஆகியோரும் இன்னும் பலரும் வந்திருந்தனர்.\nஒரு வருடமே நம் கல்லூரியில் படிந்து பின் பொறியியல் படிக்க சென்ற அமுதா, அவளது தோழி ராஜி மற்றும் எங்களுக்கு பரிச்சயம் இல்லாத தற்போது முடித்தவர்கள் சிலரும் வருகை தந்திருந்தார்கள்.\nசின்ன தங்கம், ராணி ராம்பாலா , பிரவீன் குமரன், ஜெய சந்திரன், மெய்கண்டன், அசோக் லிங்கம் இன்னும் சிலர் வர முடியவில்லை என வருத்தம் தெரிவித்தனர். அடுத்தவருடம் அவர்கள் கண்டிப்பாக வர வேண்டும் என இந்த பதிவின் மூலம் கேட்டுகொள்கிறேன்.\nகல்லூரி வாசலை கிடந்து உள்ளே சென்றதும் எங்களை வரவேற்றார் கணிபொறி தலைமை ஆசிரியர் கருப்பசாமி அவர்கள்.\nஅவரை தொடர்ந்து உடற்பயிற்சி ஆசிரியர் சித்திரைகுமார் , தமிழ் ஆசிரியர் பாலகிருஷ்ணன், மற்றும் வணிகவியல் ஆசிரியர் வைட்டன்( Whittan ) ஆகியோரை சந்தித்தோம்.\nஇவர்களை தொடர்ந்து ஆசிரியை ஜெஸ்மின், சுகுணா, ப்ரியா மற்றும் தீபா ஆகியோர்களை சந்தித்த பின் ,\nஎங்கள் சிங்கம், தங்க தலைவர், ஆசிரியர் மகேஷ்குமார் அவர்களை சந்தித்தோம்.\nசற்று நேரத்தில் விளையாட்டு போட்டிகள் ஆரம்பம் ஆனது. ( பெருசா ஒன்னும் இல்லீங்கோ). ஒரு பந்தை ஒன் பிச்ல போட்டு கொஞ்ச தூரத்துல நட்டி வைச்சிருகுற ஒற்றை ஸ்டெம்ப்ல அடிக்கணும். ஒருத்தருக்கு மூணு சான்ஸ். இந்த வீர விளையாட்டை விளையாடி முதல் பரிசை தட்டி சென்றவர் : இசக்கி முத்து அவர்கள்.\nஇது பற்றி அவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது : “ நான் இதுக்காக தனியா ஏதும் ப்ராக்டிஸ் பண்ணல. பட் நொவ் என்னால இத நம்பவே முடியல“\nஇவர் இப்படி கூறவும் அருகில் இருந்து அண்ணன் அசோக் கூறியது, “ எங்களாலயும் தான் நம்ப முடியல“\nஅடுத்ததாக போட்டியில் இரண்டாவது பரிசை தட்டிசென்றவர் சுப்பையா கணேஷ். அவரிடம் இது பற்றி கேட்டபோது :: “ நான் போலீசில் சேர்வதற்காக பல பயிற்சி செய்து வந்தேன். இப்போது போலீசில் சேரும் எண்ணத்தை கைவிட்டு விட்டாலும் நான் செய்த அபாரமான பயிற்சிகள் எனக்கு இந்த போட்டியில் ஜெயிக்க உதவி செய்தது.” என்றார்.\nஇவர் பேட்டியை கேட்டதும் அருகில் இருந்த யாரோ “ அப்படியே அறுவடை பண்ணிட்டாலும், ஆணியே புடுங்கவேணாம், முதல்ல கூட்டத்த கலைங்கப்பா ” என்ற சப்த���் இவர் காதில் விழவில்லை. அப்படி சொன்னது அனேகமா இவராதான் இருக்கும்னு சி.பி.ஐ சந்தேக படுறாங்க.\nபின்பு கொஞ்ச நேரம் கல்லூரியில் நாங்கள் படித்த அறைகளின் வாசத்தை சுவாசிக்க சென்றோம். ஒவ்வொரு வகுப்பும் இன்னும் தனக்கே உரித்தான அதே வாசத்தோடு இருந்தது.\nஅதன்பின் பழைய மாணாக்கர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது.\nகல்லூரி முதல்வர் நாகராஜ் , ஆசிரியர் மகேஷ்குமார் , கருப்பசாமி ஆகியோர் தலைமை தாங்க நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது.\nஆசிரியை ஜாஸ்மின் அவர்கள் வரவேற்பு உரை வழங்கினார்.\nஅதை தொடர்ந்து முதல்வர் நாகராஜ் அவர்கள்பேசினார்.\nபின்பு ஆசிரியர் கருப்பசாமி பேசினார். அதை தொடர்ந்து மகேஷ்குமார் அவர்கள் தன் உரையை நிகழ்த்தினார். அவர் கூட்டத்தில் இருந்து யாராவது பேச வாருங்களேன் என்றார். நம்ம ஆளுங்க தான் சும்மாவே இருக்க மாட்டாங்களே, என்னை பேச சொல்ல நான் சென்றேன். ( கொய்யால, எதுக்குடா நீ போன அப்படின்னு மத்தவங்க கேக்குற அளவுக்கு உளறி கொட்டி காமெடி பண்ணினேன் )\nநம்ம ஜெயதீபன் பேசினான். உண்மையை பேசினான். தோப்பில் தேங்காய் திருடியது முதல் உள்ள அனைத்தையும் என்னை விட நன்றாகவே உளறி கொட்டினான். அமர்ந்திருந்தவர்கள் எல்லாம் “ பட் , உங்க நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு” என்று சொல்லும் வரை பேசினான்.\nஆனா பாசக்கார பய… நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு சென்றதும் எனக்கு போன் செய்து “அண்ணே, நாம எல்லா வருசமும் இப்படி மீட் பண்ணலாம்” என்றான்.\nநம் தோழி செல்வப்ரியா பேசினாள். ஆங்கில முன்னேற்றம், கல்லூரி வளாக நேர்காணல் பற்றி பேசினாள்.\nபின்பு ஆசிரியர் மகேஷ்குமார் அவர்கள் தனக்கே உரித்தான பாணியில் சில கவிதைகள், மேற்கோள்கள் என கலக்கினார். பேசும் போது தாருண்யம் சென்ற நிகழ்வுகளை தன்னால் மறக்க முடியாது என்றார். ஆம், எங்களாலும் மறக்க முடியாத இனிமை பொங்கும் பயணம் அது.\nஇவ்வாறாக பழைய மாணவர்கள் சந்திப்பு ஒரு காப்பி, ஒரு ஜாங்கிரி, ஒரு பப்ஸ், இரு பிஸ்கட்டுடனும் ராம்குமாரின்\nமேலும் புகைப்படங்களுக்கு mr.boobalaarunkumaran@gmail.com என்ற முகவரிக்கு உங்கள் பெயரையும் தொடர்பு தொடர்பு எண்ணையும் தெரியப்படுத்தவும். நட்புக்குள் என்றும் பிரிவே இல்லை. நண்பேன்டா …\nஇந்த நிகழ்ச்சி முடிந்ததும் உவரி சென்று கொண்டாடிய நிகழ்வை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.\nபூபால அருண் குமரன் . ரா\nஅந்நியன் திரைபடத்தின் உல்டாவான புதிய அவதாரம் தான் இந்த நாடகம்.\nகதை , ரொம்ப சிம்பிள்..\nஅம்பியை நிராகரித்து விடுகிறாள் நந்தினி…\nபஸ் ஸ்டாப்பில் ரெமோவை சந்திக்கிறாள் நந்தினி.\nஇதையறிந்த அம்பி அந்நியனின் இணையத்தளத்தில் இதைப் பற்றி எழுதுகிறான்.\nஒருநாள் நந்தினி ரேசன் கடையில் மண்ணெண்ணெய் வாங்கி ப்ளாக்கில் விற்க வேகமாக செய்கிறாள். அந்நியன் இடைமறித்து மண்ணெண்ணையை ப்ளாக்கில் விற்பது தவறு என நந்தினியை கொலை செய்கிறான்.\nஇதையறிந்து ரெமோ கொதித்தெழுந்து அந்நியனிடம் “ஏண்டா நந்தினியை கொன்றாய் ” என கேட்க அந்நியன் காரணத்தை சொன்னதும் ரெமோ சரியென கிளம்பி விடுகிறான்.\nஅந்நேரம் அங்கு கல்யாண வீட்டில் மூன்று பந்தி சாப்பிட்டு வந்த பாடிசோடாவை,\n“நீ செய்தது தப்பு” என கூறி கொன்று விடுகிறான் அந்நியன்.\n” அனைவரும் C + + புத்தகத்தின்படி தண்டிக்கப் படுவர் ” என்ற எச்சரிக்கையுடன் நாடகம் நிறைவடைகிறது.\nநடந்தது அனைத்தையும் தனது கமிஷ்னர் அறையில் இருந்து தன் கூர்மையான பார்வையால் கவனித்துக் கொண்டு இருக்கிறார் கமிஷ்னர் கந்த சாமி…\nதான் வந்தால் அந்நியனை கொலை செய்து தான் பிடிப்பேன் என்று சொன்னதால் இவரை நாடகத்துக்குள் கொண்டு வராமலே நாடகம் நிறைவடைந்தது.\n:: நாடகத்தின் ஒளிவடிவம் ::\nமுழு திரையில் காண :: இங்கே :: சொடுக்கவும்.\nஇந்த நாடகம் 2008ம் ஆண்டு கல்லூரி தினவிழாவில்அரங்கேற்றப்பட்டது. நாடகத்தில் மிகவும் ரசிக்கதக்கது என்று குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ,\n1. பாடி சொடாவின் ஆட்டம்.\n2. “நீ கொன்னா கூட குத்தமில்ல” என்ற பாடல் வரும் இடம்.\n3. நாடகத்தின் இறுதி வசனம்.\nஅம்பி — சுடலை மணி\nமேலும் சில நிழற்படங்கள் :\nரா . பூபால அருண் குமரன்…\nஇளைஞர் கலைவிழா – விபரீதம்\nநாளை கல்லூரியில் (12-10-07) இளைஞர்கள் கலைவிழா கொண்டாட்டம். ஆனால் நடந்தது விபரீத விளைவு.\nஇளைஞர் கலைவிழாவுக்காக நடனம் ஆட நான், முதலாம் ஆண்டு பிரவீன் மற்றும் சிலர் பயிற்சி செய்து கொண்டு இருந்தோம்.\nபயிற்சி செய்ய அறைகள் இல்லாததால் நாங்கள் ஒரு வகுப்பறையில் பயிற்சித்தோம்.\nஅந்நேரத்தில் அங்கு வந்த முதலாம் ஆண்டு நடனம் ஆடும் மாணவிகள் நாங்கள் “அப்படி என்னத்த தான் ஆடி கிழிக்கிறோம்”னு பார்க்க வந்தார்கள்.\nஎங்களுக்கு ஒரே வெட்கம். அது மட்டுமில்லாம நாங்க ஆடுறது பாத்து எங்களோட நடன அசைவுகளை அவங்க சுட்டுஅவங்களோட ஆட்டத்துல சேத்துகிட்டாங்கன்னா ( அப்படியே அறுவடை பண்ணிட்டாலும்)\nஅதான். நாங்க கொஞ்சம் உஷாரா கதவு மற்றும் ஜன்னல்களை மூடிட்டோம். (அந்த மொக்க கதவ மூடினாலும் ஒண்ணு தான் மூடாட்டியும் ஒண்ணுதான்) இருந்தாலும் அவங்க கதவை தள்ளிக் கொண்டு கதவை திறக்க முயற்சிக்க, நாங்க ஏதோ அறிவாளிதனம் என்று எண்ணி கதவை அறையின் உள்பக்கம் இருந்து இறுக்கமாக மூடமுயற்சி செய்தோம். அவர்களும் எங்களுக்கு இணையாக வெளியில் இருந்துஉள்ளே தள்ள முயற்சித்தனர்.\nவிளைவு, முதலாம் ஆண்டு BCA மாணவி அமுதாவின் கையில் உள்ள சதைபிடிப்பு கதவின் இடையில் மாட்டிக்கொண்டது.\nமாணவிகள் அனைவரும் சப்தம் போட, ஏதும் அறியாத நாங்கள் உள்ளிருந்து மேலும் வேகமாக பூட்ட முயற்சித்தோம். சற்று நேரத்தில் நாங்கள் வலுவை குறைத்துகொண்டு வெளியே வந்தால் , அதிர்ச்சி..\nஅந்த பெண்ணின் கண்களில் மயக்கத்தையும், சுற்றி இருந்த அவள் தோழிகளின் கண்களில் தீயையும் பார்த்தேன்.\nநாங்கள் செய்வது அறியாது திகைத்த போது விஷயம் மேலிடம் சென்றது. கல்லூரி முதல்வர் மகேஷ்குமார் வந்தார். அமுதாவுக்கு முதலுதவி கொடுக்கப்பட்டு வீட்டிக்கு செல்ல உத்தரவு இடப்பட்டது.\nகல்லூரிக்கே விஷயம் தெரிந்தது. என்னிடம் வந்து அனைவரும் என்ன செய்தாய் கொலை கேஸ் \nநடுவுல நம்ம நாட்டாமை வந்து,\nஎந்த பிரச்சனைக்கும் போகாதன்னா கேட்குரியா தலை விதிடா என்று நொந்து கொண்டார்.\nமூன்றாம் ஆண்டு பர்வின் அக்கா ” நீ தான் மெயின் குற்றவாளியாமே” என்று கலாய்க்க,\nகணிணி துணைஆய்வாளர் ஜெயகலா ஆசிரியரும் நடந்ததை தெரிந்து விசாரணை நடத்தினார்கள்.\nஇப்படியாக அன்றைய பொழுது நிறைவடைந்தது.\nஅடுத்த நாள் : கல்லூரியில் இளைஞர் கலைவிழா (12-10-2007)\nஅமுதா காயத்துக்கு மருந்திட்டு வந்திருந்தாள். பேசினேன். மன்னிப்பு கோரினேன். வீட்டில் என்ன சொன்னார்கள் என்று கேட்டேன்.\nமீண்டும் அதிர்ச்சி என்னை தாக்கியது. (நீங்க ஒன்னும் அதிர்ச்சி ஆகாதீங்க ) அவள் வீட்டில் மற்றவர்களை சமாளித்து விட்டதாகவும், அவளுடைய பாட்டி மட்டும் கெட்ட வார்த்தைகளில் திட்டியதாகவும் கூறினாள். ( என்ன வார்த்தைன்னு மட்டும் என்கிட்ட கேட்டுடாதீங்க )\nஅடிபட்ட உடன் அவளது தோழி ராஜி கோபமாக என்னை பார்த்து முறைத்தபடி சென்றாள். மறுநாள் சமாதனம் ஆகிவிட்டோம்.\nஇப்படியாக பல நிகழ்வுகளுக்கு பிறகு அந்த தோழிகள் ஆடிய பாடல் :: புதுபேட்டை படத்தில் இடம் பெறும் “வரியா வரியா”… ( குறிப்பு : மேலே படத்தில் உள்ள நடனம் கல்லூரி நாள் விழாற்கு ஆடியது. “வரியா” பாடல் அல்ல)…\nஇந்நாளின் நிகழ்வுகள் பற்றி என் நாளேட்டின் குறிப்புகளை காண :: இங்கே :: செல்லவும்.\nஎன்றும் நட்புடன் உங்கள் நண்பன்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தாயே\nஉனக்குத் தம்பி வேண்டுமா, அல்லது தங்கை வேண்டுமா\nCategories Select Category அறிமுகம் (8) ஆசிரியர்கள் (1) கதைகள் (4) கல்லூரி நாள் விழா (4) கல்லூரி_இளைஞர் கலைவிழா (1) கவிதைகள் (17) குறும்படம் (4) சந்திப்பு (4) சுற்றுலா (3) தாருண்யம்_இளைஞர் கலை விழா (2) தேடல் (3) தொழில்நுட்பம் (2) நல்லதை சொன்ன கேளு (11) நாடகம் (2) நாட்குறிப்பில் ஓர்நாள் (3) நாள் குறிக்காத நாட்குறிப்பு (2) நினைவுகள் (3) நிழற்படம் (1) நெஞ்சை தொட்டவை (5) படித்து ரசித்தது (8) பழைய மாணவர்கள் சந்திப்பு (3) பார்த்து ரசித்தவை (7) பொங்கல் தினவிழா (2) ரூம் போட்டு யோசிப்பாங்கலோ (2) வெறுக்க முடியாத விளம்பரங்கள் (6) College Life (19) Live – What Ever You Like (53) Public Diary (11) School Days (10) Uncategorized (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-07-20T06:48:23Z", "digest": "sha1:A4XNYOB7ZHUGTXQJ7BVXRJI6OIVBXC7X", "length": 4059, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வெள்ளாப்பு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வெள்ளாப்பு யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு அதிகாலை.\n‘வெள்ளாப்பில் எழுந்து எரு குவிக்க வேண்டும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/sridevi-kapoor-turns-52-036194.html", "date_download": "2018-07-20T07:07:34Z", "digest": "sha1:KGMTL2MYXAY5IFOQ4DTPVD4W4NAMM64V", "length": 15403, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாஸ்.. நம்ம \"மைல்\" க்கு 52 வயசாச்சு தெரியுமா? | Sridevi Kapoor Turns 52 - Tamil Filmibeat", "raw_content": "\n» பாஸ்.. நம்ம \"மைல்\" க்கு 52 வயசாச்சு தெரியுமா\nபாஸ்.. நம்ம \"மைல்\" க்கு 52 வயசாச்சு தெரியுமா\nசென்னை: மயிலு இந்தப் பெயரை தமிழ்நாட்டில் உச்சரிக்காதவர்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு கதாபாத்திரத்தின் பெயர் இது. இந்நேரம் யார் என்று கண்டுபிடித்திருப்பீர்களே ஆமாம் அந்த பெயருக்கு சொந்தக்காரர் நீங்கள் நினைத்ததுபோல நடிகை ஸ்ரீதேவியேதான்.\n1963 ம் ஆண்டு தமிழ்நாட்டில் சிவகாசி நகரில் பிறந்த ஸ்ரீதேவி இன்று தனது 52 வது பிறந்த தினத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறார். இந்தியாவின் மிகப் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இன்றளவும் விளங்கும் நடிகை ஸ்ரீதேவி தென்னிந்திய மொழிகள் தவிர்த்து இந்தியிலும் கொடிகட்டிப் பறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் இந்திய திரைநட்சத்திரம் ஸ்ரீதேவி அவர்களின் திரைவாழ்க்கையைப் பற்றி இங்கே காணலாம்.\nஸ்ரீதேவி தனது 4 வது வயதில் துணைவன் என்ற பக்திப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அந்தப் படத்தில் சிறுவயது முருகனாக நடித்து அசத்தியிருப்பார்.\nஇயக்குநர் சிகரம் பாலச்சந்தர் இயக்கத்தில் தனது 13 வது வயதில் நடிகையாக ரஜினி மற்றும் கமலுடன் இணைந்து மூன்று முடிச்சு திரைப்படத்தில் நடித்து, நடிகையாக தனது கலையுலக வாழ்வைத் தொடங்கினார்.\nஉயரத்தில் ஏற்றிய 16 வயதினிலே\nதொடர்ந்து ஸ்ரீதேவி 16 வயதினிலே, மீண்டும் கோகிலா, மூன்றாம் பிறை, சிகப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிவப்பு போன்ற ஹிட் படங்களில் நடித்து தமிழில் கோலோச்சத் தொடங்கினார். 16 வயதினிலே திரைபடத்தில் ஸ்ரீதேவி ஏற்று நடித்த மயிலு கதாபாத்திரம் படம் வெளிவந்து 38 ஆண்டுகள் கடந்தும் இன்றளவும் ரசிகர்களின் மனதில் பதிந்து நிற்கிறது.\nதமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று தென்னிந்திய மொழிகளில் நடித்துக் கொண்டிருந்த ஸ்ரீதேவி 1978 ம் ஆண்டு சொல்வா சவான் என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.\nசூப்பர் ஸ்டாராக மாற்றிய ஹிம்மத்வாலா\n1983 ம் ஆண்டு ஸ்ரீதேவியின் நடிப்பில் வெளிவந்த ஹிம்மத்வாலா சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது, விளைவு ஹிந்தி உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக ஸ்ரீதேவி மாறினார். தொடர்ந்து 15 வருடங்கள் பாலிவுட்டில் ஸ்ரீதேவியின் புகழ் கொடிகட்டிப் பறந்தது. 1997 ம் ஆண்டு ஜூடாய் திரைப்படத்துடன் தனது திரை வாழ்க்கையை முடித்துக் கொண்டார் ஸ்ரீதேவி.\n15 வருடங்கள் கழித்து 2012 ம் ஆண்டில் இங்லீஷ் விங்லீஷ் திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரைவாழ்க்கைக்குத் திரும்பினார், படம் ஹிட்டடித்ததில் அம்மணி இப்போ ரொம்ப பிஸி.\nதமிழில் நீண்ட.............இடைவேளைக்குப் பின் தற்போது விஜயின் புலி திரைப்படத்தில் ராணியாக நடித்திருக்கிறார் ராணியின் நடிப்பைக் பார்க்க தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவே ஆவலுடன் காத்திருக்கிறது. சுருக்கமா சொன்னா வீ ஆர் வெய்ட்டிங்.\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்\nஇதை பார்க்க அம்மா இல்லையே: ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கண்ணீர் விட்ட ஸ்ரீதேவியின் மகள்கள்\nதுபாய் செல்லும் முன்பு ஸ்ரீதேவி என்ன செய்தார்: முதல் முறையாக மனம் திறந்த மகள் ஜான்வி\nஸ்ரீதேவி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்: ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பகீர் தகவல்\nமுதலில் ஸ்ரீதேவி மாதிரி, அப்புறம் ஸ்ரீதேவியாகவே மாறத் துடிக்கும் தமன்னா\nஸ்ரீதேவியை நினைத்து கண்ணீருடன் தேசிய விருதை வாங்கிய கணவர், மகள்கள்\nபெரியம்மா ஸ்ரீதேவியால் அப்பா பேச்சை கேட்காத சோனம் கபூர்\nஸ்ரீதேவியை வைத்து படம் எடுத்து கடன்காரரான போனி கபூர்: மன்னிப்பு கேட்ட இயக்குனர்\nஅழுவதா, சிரிப்பதான்னே தெரியல: ஸ்ரீதேவியின் கணவர் வருத்தம்\nஸ்ரீதேவிக்கு எதுக்கு தேசிய விருது: மல்லுக்கட்டிய பிரபல இயக்குனர்\nஆஸ்கர் மன்னன் ஏ.ஆர். ரஹ்மானுக்கு 2 தேசிய விருதுகள்: ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகை விருது\nஸ்ரீதேவிக்கு அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு நடத்த உத்தரவிட்டது யார் தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்\n11 வயது சிறுமியை சீரழித்த அனைவரையும் தூக்கில் போடுங்க: கொந்தளித்த வரலட்சுமி\nஇந்தாளு யாரு நமக்கு அட்வைஸ் பண்ண: சினேகன் மீது ரம்யா, வைஷ்ணவி கோபம்\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு த��து சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/is-anirudh-secretly-engaged-043422.html", "date_download": "2018-07-20T07:07:28Z", "digest": "sha1:H7IAJ3B5XSFQYALZIKJ7LTCOGXDARLXE", "length": 11679, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அனிருத்துக்கு ரகசியமாக நிச்சயதார்த்தமா?: சமந்தா ஏன் அப்படி கேட்டார்? | Is Anirudh secretly engaged? - Tamil Filmibeat", "raw_content": "\n» அனிருத்துக்கு ரகசியமாக நிச்சயதார்த்தமா: சமந்தா ஏன் அப்படி கேட்டார்\n: சமந்தா ஏன் அப்படி கேட்டார்\nசென்னை: இசையமைப்பாளர் அனிருத்துக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததாக பேச்சு அடிபடுவதை அவர் மறுத்துள்ளார். ஆனால் நடிகை சமந்தா வேறு விதமாக கூறுகிறார்.\nஇசையமைப்பாளர் அனிருத்துக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க பெற்றோர் பெண் பார்த்து வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் அவருக்கு ரகசியமாக திருமணம் நிச்சயதார்த்தம் நடந்ததாக செய்திகள் வெளியாகின.\nஇதை பார்த்த அனிருத் ட்விட்டரில் அதை மறுத்துள்ளார்.\n ஹாஹாஹாஹாஹா. நான் சிங்கிள் மற்றும் யங்கு என்று அனிருத் திருமண நிச்சயதார்த்தம் பற்றி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nதான் சிங்கிள் என அனிருத் ட்வீட்டியிருப்பதை பார்த்த சமந்தா ட்விட்டரில் கூறியிருப்பதாவது, ஆனால் அந்த பெண் ரொம்ப நல்லவள்.. என்ன நடந்தது\nஅனிருத்தை பார்த்து சமந்தா கேட்டுள்ள கேள்வியால் யாரு அந்த பெண், என்ன நடந்தது என்று ரசிகர்கள் ஆளாளுக்கு யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஅனிருத் ஒரு காலத்தில் நடிகை ஆண்ட்ரியாவை காதலித்ததாக கூறப்பட்டது. அவர்கள் முத்தம் கொடுத்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.\nநயன்தாரா பட பாடலில் பிஜிலி ரமேஷ்\nஅனிருத்தை விளாசிய சூர்யா ரசிகர்\nடார்ஜிலிங் டூ மதுரை... புதிய களம் தேடி புறப்படும் ரஜினி படக்குழு\nகோலமாவு கோகிலா ட்ரெய்லர்: செம, மாஸ், நயனுக்கு ஒரு 'ஹிட்டு பார்சல்'\nஇன்று எந்தெந்த படங்களுடைய ஆடியோ லாஞ்ச் என்று தெரிஞ்சிக்க இத படிங்க\nஇந்தியன் 2... முதன்முறையாக கமலுடன் ஜோடி சேரும் நயன்தாரா\nரஜினி, அஜித்துக்கு அப்புறம் சிவா தான்... சொல்வது அனிருத்\nடி.என்.ஏ. ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்: தனுஷும், அனிருத்தும்...\nரஜினியை அடுத்து கமல் படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\n‘சென்னை டா... சென்னை சூப்பர் கிங்ஸ் டா...’ டிவிட்டரில் தெறிக்கவிடும் பிரபலங்களின் பாராட்டுக்கள்\nஎன்ன கொடுமை சார் இது... நயன்தாராவுக்கு புரொபோஸ் செய்யும் யோகி பாபு...\nஅனிருத்துக்காக தனுஷ் செய்த அதே வேலையை செய்த சிவகார்த்திகேயன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n11 வயது சிறுமியை சீரழித்த அனைவரையும் தூக்கில் போடுங்க: கொந்தளித்த வரலட்சுமி\nஅடச்சே, இதை கூடவா காப்பியடிப்பீங்க பிக் பாஸ்\nமகாபிரபு பிக் பாஸ் வீட்டுக்கும் வந்துட்டீங்களா\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://bsnleumaduraissa.blogspot.com/2017/08/9-8-17.html", "date_download": "2018-07-20T06:58:58Z", "digest": "sha1:6LSKYLIV24LU3GGFOWF6RQGDK54ECDKU", "length": 2400, "nlines": 47, "source_domain": "bsnleumaduraissa.blogspot.com", "title": "*: அநீதி களைய 9-8-17அன்று பழனியில் ஆர்ப்பாட்டம்....", "raw_content": "\nஅநீதி களைய 9-8-17அன்று பழனியில் ஆர்ப்பாட்டம்....\nபழனியில் 9-8-17 எழுச்சி மிகு கண்டன ஆர்ப்பாட்டம்.....\nநமது BSNLEU தமிழ் மாநில சங்கத்தின் அறிக்கை...\nநவம்பர் 9 - 11 தேதிகளில் தில்லியில் மாபெரும் தர்ணா...\nBSNL - புத்தாக்கத்திற்கு தொழிற் சங்கங்களின் பங்கு....\n27-7-17 BSNL-கார்பரேட் உத்தரவை வாபஸ் வாங்குக ...\nஅநீதி களைய 9-8-17அன்று பழனியில் ஆர்ப்பாட்டம்....\nஊதிய மாற்ற குழுவின் தற்போதைய நிலை...\nஆகஸ்ட்-6,ஹிரோஷிமா, நாகாஷி நினைவு தினம்...\nதொலைபேசியை கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம் பெல்...\nரயில்வே துறை தனியாருக்குத் தாரை வார்ப்பு -தபன்சென...\nதேசபக்தி என்றால் சுர்ஜித் என்று பொருள்..ஆகஸ்ட்-1, ...\nதொழிலதிபர் தவறவிட்ட அரைகிலோ தங்கம் காவல்துறையிடம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/05/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99/", "date_download": "2018-07-20T06:32:44Z", "digest": "sha1:5GKWPBPJRN25YC4MR6GKMVENUIC5W732", "length": 13131, "nlines": 150, "source_domain": "keelakarai.com", "title": "கர்நாடகா விளைவு: கோவா காங்கிரஸ், பிஹார் ஆர்ஜேடி ஆட்சியமைக்க உரிமை கோருகிறது | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nநம்பிக்கையில்லா தீர்மானத்தில் பங்கேற்ற பிறகு தெலுங்கு தேசம் எம்பி ராஜினாமா செய்ய முடிவு\n‘‘இன்று மிக முக்கிய நாள்’’- நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பிரதமர் மோடி கருத்து\n‘பசு பாதுகாப்பு’ பெயரில் நடக்கும் வன்முறையை மாநில அரசுகள் தடுக்க வேண்டும்: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து\nகேரள மாநில பிரச்சினைகளுக்கு உதவ கோரி பிரதமரை சந்தித்ததில் பலன் இல்லை: முதல்வர் பினராயி விஜயன் அதிருப்தி\n”நேரத்தை எப்படி புத்திசாலித்தனமாக கையாள்வது..”\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு; அதிபர் புதின் பொறுப்பேற்க வேண்டும்: டொனால்டு ட்ரம்ப் குற்றச்சாட்டு\nஹாரங்கி அணையில் முதல்வர் குமாரசாமி சமர்ப்பண பூஜை: த‌மிழகத்துக்கு 65 ஆயிரம் கன அடி நீர் திறப்பு\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் காவிரி நீரின் அளவு குறைப்பு\nமகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி வயதான கைதிகளுக்கு பொது மன்னிப்பு\nஉத்தரபிரதேச மாநிலத்தில் ‘நிக்காஹ் ஹலாலா’ என்ற பெயரில் மருமகளை மணமுடித்த மாமனார் மீது பலாத்கார வழக்கு\nHome இந்திய செய்திகள் கர்நாடகா விளைவு: கோவா காங்கிரஸ், பிஹார் ஆர்ஜேடி ஆட்சியமைக்க உரிமை கோருகிறது\nகர்நாடகா விளைவு: கோவா காங்கிரஸ், பிஹார் ஆர்ஜேடி ஆட்சியமைக்க உரிமை கோருகிறது\nகர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளின் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக்கு மொத்தம் 117 இடங்கள் உள்ள போது தனிபெரும் கட்சியாக வெற்றி பெற்ற பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் வாஜுபாய் வாலா அழைத்ததையடுத்து கோவா, பிஹார் ஆகிய மாநிலங்களிலும் மாற்றங்கள் கோரப்பட்டுள்ளது.\nகாங்கிரஸ் கோவா கிளையும், பிஹாரின் ராஷ்ட்ரிய ஜனதாதளமும் இதே காரணத்தைக் காட்டி தங்களும் ஆட்சியமைக்கத் தகுதியானவர்கள்தான் என்று கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.\nகோவாவில் காங்கிரஸும் பிஹாரில் ராஷ்ட்ரிய ஜனதாதளமும் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றன.\nகோவாவில் 2017-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களில் வென்றது. இன்று கர்நாடகாவுக்கு ஒரு விதி எங்களுக்கு ஒரு விதியா என்று கோவா காங்கிரஸ் தலைவர் சந்திரகாந்த் கவ்லேக்கர் கூறியுள்ளார். அதாவது நாளை கோவா ஆளுநர் மிருதுலா சின்ஹாவிடம் தனது 16 எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்துடன் கடிதம் அளிக்கப்போகிறேன் என்றார்.\nஅதே போல் பிஹாரில் ராஷ்ட்ரிய ஜனதாதள எம்.எல்.ஏ. தேஜஸ்வி யாதவ், தன் ட்விட்டர் பக்கத்தில் “பிஹாரில் நாங்கள் தனிப்பெரும் கட்சி மட்டுமல்ல, பிஹாரின் தேர்தலுக்கு முந்தைய மிகப்பெரிய கூட்டணியுமாவோம். ஏன் எங்களை ஆட்சியமைக்க அழைக்கக் கூடாது\nஇதற்கிடையே எடியூரப்பா நாளை அருதிப்பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளது.\nகவர்னர் எடியூரப்பாவை அழைத்தது தவறு: சந்திரபாபு நாயுடு\nகர்நாடகாவில் கவர்னர் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தது பெரும் தவறு. எண்ணிக்கையில் பெரும்பான்மை கொண்ட காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளக் கூட்டணியைத்தான் அழைத்திருக்க வேண்டும் என்று சாடியுள்ளார்.\nகாவிரி விவகாரம்: மேலாண்மை வாரியத்துக்கே அதிகாரம்: நாளை இறுதி உத்தரவு பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம்\nவெற்றி பெற்ற 2 சுயேச்சை எம்எல்ஏ.க்கள் காங்கிரஸ் – மஜத கூட்டணிக்கு ஆதரவு: எம்எல்ஏ.க்கள் எண்ணிக்கை 118 ஆக‌ உயர்வு\nநம்பிக்கையில்லா தீர்மானத்தில் பங்கேற்ற பிறகு தெலுங்கு தேசம் எம்பி ராஜினாமா செய்ய முடிவு\n‘‘இன்று மிக முக்கிய நாள்’’- நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பிரதமர் மோடி கருத்து\n‘பசு பாதுகாப்பு’ பெயரில் நடக்கும் வன்முறையை மாநில அரசுகள் தடுக்க வேண்டும்: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து\nநம்பிக்கையில்லா தீர்மானத்தில் பங்கேற்ற பிறகு தெலுங்கு தேசம் எம்பி ராஜினாமா செய்ய முடிவு\n‘‘இன்று மிக முக்கிய நாள்’’- நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பிரதமர் மோடி கருத்து\n‘பசு பாதுகாப்பு’ பெயரில் நடக்கும் வன்முறையை மாநில அரசுகள் தடுக்க வேண்டும்: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து\nகேரள மாநில பிரச்சினைகளுக்கு உதவ கோரி பிரதமரை சந்தித்ததில் பலன் இல்லை: முதல்வர் பினராயி விஜயன் அதிருப்தி\n”நேரத்தை எப்படி புத்திசாலித்தனமாக கையாள்வது..”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paramesdriver.blogspot.com/2015/02/blog-post_23.html", "date_download": "2018-07-20T06:41:42Z", "digest": "sha1:HGD74AKYMFVELZZYCQU32XPC5ZF3RGZ7", "length": 46567, "nlines": 317, "source_domain": "paramesdriver.blogspot.com", "title": "PARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் !: திருமணப் பொருத்தம் பார்க்க.....", "raw_content": "PARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \nவணக்கம்.திருமணப் பொருத்தம் பற்றி பார்ப்போம்.\nகுரு பகவான் ஜென்ம ராசிக்கு 2 , 5 , 7 , 9 , 11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் பொழுது திருமணம் நடைபெறும் .ஆணின் அல்லது பெண்ணின் ஜாதகத்தில் 7 ஆம் வீட்டிற்கு அதிபதி , 7 இல் இருக்கும் கிரகம் , 7 ஆம் வீட்டை பார்க்கும் கிரகம் - இதன் திசா புக்தி காலங்களில் குரு பலம் அமையும் பொழுது திருமணம் நடைபெறும் .\nதிருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும். ஒவ்வொருவரின் கிரக நிலைகளுக்கேற்ப வாழ்க்கை எப்படி அமையும் என்பதைப் பற்றி பல நூல்களில் குறிப்பிட்டு இருப்பதைப் போல பத்து பொருத்தங்களைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதாய் தந்தையரையோ, உற்றார் உறவினர்களையோ தேர்ந்தெடுக்கக் கூடிய உரிமை நமக்கில்லை. ஆனால், நமக்கு அமையக் கூடிய வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கக் கூடிய உரிமை உண்டு. தற்போதுள்ள சூழ்நிலையில் நிறைய காதல் திருமணங்கள் நடைபெறுகிறது. என்றாலும் அதற்கு கூட இப்பொழுதெல்லாம் பொருத்தம் பார்த்து தான் திருமணம் செய்கிறர்கள். மன ஒற்றுமை எப்படியிருக்கும். சண்டை சச்சரவில்லாத வாழ்க்கை அமையுமா உடலுறவில் இன்பம் நீடிக்குமா வம்ச விருத்தி எப்படியிருக்கும். புத்திர வழியில் சந்தோஷம் உண்டா, மாங்கல்ய பலம் எப்படி என்பதையெல்லாம் பறறி தெரிந்து கொள்ள பலவித பொருத்தங்கள் பார்க்கப்படுகின்றன.\nமண வாழ்க்கை நீண்ட காலம் சந்தோஷமாகவும் மாங்கல்ய பலத்துடனும் செல்வம் செல்வாக்கு அனைத்தையும் பெற்று சிறப்பாக அமைய வேண்டுமென்றே அனைவரும் விரும்புகின்றனர். இதில் செவ்வாய் தோஷம் உண்டா, ராகு கேது தோஷம் உண்டா என்பதைப் பற்றியும் ஆராய்ந்து தான் செய்கின்றனர். இதற்கு பரிகரங்களும் செய்ய முடியுமா, எந்த நட்சத்திரத்திற்கு எந்தெந்த நட்சத்திரங்கள் பொருந்தும் என்பதற்கான அனைத்து விளக்கங்களையும் நாம் ஜோதிட ரீதியாக அறியலாம். குறிப்பாக இருவருக்கும் நடைபெறக் கூடிய திசா புக்திகள் என்னென்ன தசா சாந்தி உள்ளதா என்பதைப் பற்றியும் அறியலாம்.\nதிருமண ஜோடிகளுக்கு ஒரே திசையோ, புக்தியோ நடைபெற்றால் திருமணம் செய்ய முடியுமா என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். திர��மண பொருத்தங்கள் பற்றி பல பழங்கால ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அதில் மிகவும் புகழ் பெற்ற புத்தகமான காலவிதானத்தில் திருமண பொருத்தங்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளவற்றை இனி தெளிவாகப் பார்ப்போம்.\nகாலவிதானம் என்ற புத்தகத்தில் 10 திருமணப் பொருத்தங்கள் பற்றி கூறியிருப்பதாவது :\nபத்து பொருத்தங்கள் இருவரின் நட்சத்திரத்தை கெண்டு தசா பொருத்தத்தை தீர்மானிககிறோம். தினம், கணம், மகேந்திரம், ஸ்திரி தீர்க்கம் யோனி, ராசி, ராசி அதிபதி, வசியம், ரஜ்ஜீ, வேதை என்பனவாகும்.\nபெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணி அதனை 9ல் வகுக்க மீதி தொகை 2, 4, 6, 8, 9 ஆக வந்தால் தினப் பொருத்தமானது உத்தமம். பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணும்போது 1 முதல் 9 வரை வருவது 1வது பரியாயம் 10 முதல் 18 வரை வருவது 2 வது பரியாயம் 19 முதல் 27 வரை வருவது 3வது பரியாயம் 1, 2வது பரியாயத்தில் 3, 5, 7 யும் 3வது பரியாயத்தில் 7 மட்டும் அதாவது 25வது நட்சத்திரத்தை மட்டும் தவிர்ப்பது உத்தமம். 3வது பரியாயத்தில் 3, 5 அதாவது 21, 23 வது நட்சத்திரம் தோஷமில்லை. 27வது நட்சத்திரம் வேறு ராசியாக இருந்தால் நல்லதல்ல. ஒரே ராசியானால் உத்தமம்.\nபெண் நட்சத்திரத்தில் இருந்து ஆண் நட்சத்திரம் 1வது என்றால் ஜென்மம். கலகம், 2வது சம்பத்தை உண்டாக்கும். 3வது விபத்து, 4 ஷேமம், 5. காரியத்தடை, 6. அனுகூலம், 7 வதை வேதனை, 8 சுபம், 9. மிகவும் சுபம். இவைதான் தினப் பொருத்தத்தின் பலன்கள். தினப் பொருத்த ரீதியாக பார்க்கும்போது சில பெண் ந ட்சத்திரத்திற்கும் சில ஆண் நட்சத்திரத்திற்கும் பொருத்தம் சரிவர வருவதில்லை.\nகிருத்திகைக்கு ஆயில்யமும், சுவாதிக்கு சித்திரையும், பூராடத்திற்கு அனுஷமும், அவிட்டத்திற்கு பரணியும், சதயத்திற்கு கிருத்திகையும் வந்தால் தவிர்ப்பது உத்தமம். அப்படி வரும் பட்சத்தில் தம்பதிகளுக்கு கண்டம் உண்டாகும். மிருக சீரிஷத்திற்கு பூசமும், அஸ்தத்திற்கு மூலமும் தரித்திரமாகும்.\nஅஸ்வினிக்கு புனர்பூசம், சுவாதிக்கு உத்திராடமும் வந்தால் பெண் குழந்தை உண்டாகும். வதை தோஷம் குறைவு. உத்திராடத்திற்கு ரேவதியும் மூலத்திற்கு பூரட்டாதியும், பூராடத்திற்கு உத்திரட்டாதியும் பரணிக்கு பூசமும் ஆக வந்தால் தோஷம் இல்லை. 7வது நட்சத்திரம் எனறால் திருமணம் செய்யலாம்.\nமகத்திற்கு விசாகம் என்றால் புத்திர பாக்கியம் இல்லை. விசாகத்திற்கு திருவோணம் என்றால் சக்களத்தி வருவாள். திருவோணத்திற்கு அஸ்வினி என்றால் பிரிவு. உத்திரத்திற்கு மிருக சீரிஷம் என்றால் பிரச்சனை ஏற்படும்.\nதினப்பொருத்தம் பார்க்கும்போது ஆண் பெண் இருவரும் ஒரே நட்சத்திரமாகி, ரோகிணி, மகம், திருவாதிரை, விசாகம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி என்றால் ஏக நட்சத்திர ரீதியாக பொருத்தம் உத்தமம்.\nபூரம், உத்திரம், புனர்பூசம், பூசம், சித்திரை அஸ்வினி, கிருத்திகை, உத்திராடம், அனுஷமாக இருந்தால் மத்திமம். மன பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்.\nஆண்,பெண் இருவரும் பரணி, சுவாதி கேட்டை, மூலம், பூராடம், அவிட்டம், சதயம் பூரட்டாதியாக வந்தால் திருமணம் செய்வது நல்லதல்ல.\nஏக நட்சத்திரமாக வரும் பட்சத்தில் ஒரே நட்சத்திரத்தில் இரண்டு ராசியில் வரும்போது ஆண் நட்சத்திரம் பாதம் முன்னும், பெண் நட்சத்திர பாதம் பின்பும் சுபம். பெண் நட்சத்திரப் பாதம் முன்னும் ஆண் நட்சத்திர பாதம் பின்னும் வந்தால் தவிர்ப்பது நல்லது. ஆண் பெண் இருவருக்கும் பொருத்தம் பார்க்கும்போது ஒரே ராசியில் பரணியும் கிருத்திகையும், பூசமும் ஆயில்யமும் அவிட்டமும் சதயமுமாக வந்து ஆண் நட்சத்திரம் முன் நட்சத்திரமாக வந்தாலும் தவிர்ப்பது நல்லது.\nபொருத்தம் பார்க்கும்போது ஆண் பெண் இருவரில் ஒருவரின் நட்சத்திரம் மகம், மிருக சீரிஷம், சுவாதி மற்றும் அனுஷமாக இருந்தால் பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்யலாம் என ஒரு விதி உண்டு.\nஅஸ்வினி, கிருத்திகை, மகம், ரோகிணி, அஸ்தம் சுவாதி, பூராடம், சதயம் ஆகிய 8 நட்சத்திரமும் ஏக நட்சத்திரமாக வந்து பெண் நட்சத்திரம் முதல் நட்சத்திரமாக இருந்தாலும் திருமணம் செய்யலாம்.\nதின பொருத்தத்தின் மூலம் தம்பதிகளின் ஆரோக்கியம், நீண்ட ஆயுள் வளமான வாழ்க்கை பற்றி அறியலாம்.\nகணம் குணமென பொருள்படும். கணப்பொருத்தம், தம்பதிகளுக்குள் தாம்பத்ய திருப்தியையும், மனம் மற்றும் குண ஒற்றுமையையும் வழங்கும்.\nதேவகணம் : அஸ்வினி, மிருக சீரிஷம், புனர்பூசம், பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி.\nமனுஷ கணம் : பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி.\nஇராட்சஷ கணம் : கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவ��ட்டம், சதயம்.\nஆண் பெண் இருவருக்கும் ஒரே கணத்தில்அமைவது உத்தமம்.\nபெண் தேவ கணத்திலும், ஆண் மனுஷ அல்லது ராட்சஷ கணத்தில் இருப்பது நல்லது.\nபெண் மனுஷ கணத்திலும் ஆண் தேவகணத்திலும் இருப்பது நல்லது.\nபெண் மனுஷ கணத்திலும் ஆண் இராட்சஷ கணத்திலும் இருப்பது தவறு.\nபெண் ராட்சஷ கணத்திலும் ஆண் தேவ அல்லது மனுஷ கணத்திலும் இருப்பது தவறு.\nபெண் இராட்சஷ கணத்தில் இருந்தாலும் ஆண் நட்சத்திரத்திற்கு 14ம் நட்சத்திரத்திற்கு மேல் பெண் நட்சத்திரம் இருப்பதும் நல்லது.\nகணப் பொருத்தம் இல்லாத நிலையிலும் ஆண், பெண் இருவரும் ஒரே இராசியில் பிறந்திருத்தல் இராசி அதிபதிகள் நட்பாக இருத்தல் அல்லது 7ம் பார்வையால் ஒருவரை ஒருவர் பார்த்தல் போன்ற அமைப்புகள் பரிகாரமாகும்.\nமகேந்திர பொருத்தம் பொருள் வளத்தையும் குழந்தை பாக்கியத்தையும் குறிப்பதாகும். பெண் நட்சத்திரத்திற்கு 4, 7, 19, 13, 16, 19, 22, 25ம் நட்சத்திரமாக பெண் நட்சத்திரம் வரவேண்டும். 4, 7, 10ம் வீடுகளை கேந்திர வீடுகள் என அழைப்பது போல பெண் நட்சத்திரத்திற்கு 4, 7, 10ம் நட்சத்திரங்கள் கேந்திர நட்சத்திரங்களாக கருதப்படுகிறது. 1, 2, 3, 5, 6, 8, 9, 11, 12, 14, 15, 17, 18, 20, 21, 23, 24, 26, 27 ஆகிய நட்சத்திரங்களுக்கு மகேந்திரம் இல்லை.\nஸ்திரி தீர்க்கம் பொருள் வளத்தையும் செல்வம் செல்வாக்கையும் வழங்குவது ஆகும். திருமண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்க உதவுவது இந்த ஸ்திரீ தீர்க்க பொருத்தம் ஆகும். பெண் ந ட்சத்திரத்திற்கு 13ம் நட்சத்திரத்திற்கு மேல் ஆண் நட்சத்திரம் அமைவது உத்தமமாகும். 7க்கு மேல் மத்திமானது.\nயோனி பொருத்தம் தாம்பத்ய திருப்தியையும், தம்பதிகளுக்குள் சினேகத்தையும் வளர்க்கும். யோனி ஆண், பெண் இனக்குறிகளை குறிக்கும். 14 வகை மிருகங்களின் காம உணர்வு 27 நட்சத்திரங்களில் பிறந்தோரின் காம உணர்வுடன் ஒப்பிடப்படுகிறது\nகுதிரை - அசுவனி, சதயம்\nயானை - பரணி, ரேவதி\nஆடு - கார்த்திகை, பூசம்\nநாகம் - ரோகினி, மிருக சீரிஷம்\nநாய் - திருவாதிரை, மூலம்\nபூனை - புனர்பூசம் ஆயில்யம்\nஎலி - மகம், பூரம்\nபசு - உத்திரம், உத்திரட்டாதி\nபுலி - சித்திரை, விசாகம்\nமான் - அனுஷம், கேட்டை\nகுரங்கு - பூராடம், திருவோணம்\nசிங்கம் - அவிட்டம், பூரட்டாதி\nகுதிரையும் எருமையும் ஒன்றுக்கொன்று பகையாம். இதேபோல் யானை சிங்கம் ஆடு குரங்கும், நாகமும் கீரியும், நாயும் மானும், பூனை எலியும், புலி பசுவும், ஒன்றுக்கொன்று பகையாம் எனவே, இவைகளுக்குரிய ஆண் பெண் நட்சத்திரங்களை சேர்க்கக் கூடாது.\nஇதன்படி அஸ்வினி அல்லது சதய நட்சத்திரத்தில் பிறந்த ஆண் அல்லது பெண்ணுக்கும் அஸ்தம் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த ஆண் அல்லது பெண்ணுக்கு இடையில் யோனி பொருத்தம் ஏற்படாது.\n(குதிரை) அசுவினி, சதயம் - அஸ்தம், சுவாதி (எருமை)\n(யானை) பரணி, ரேவதி - அவிட்டம் பூரட்டாதி (சிங்கம்)\n(ஆடு) கார்த்திகை பூசம் - பூராடம், திருவோணம் (குதிரை)\n(நாகம்) ரோகிணி, மிருக சீரிஷம் - உத்திராடம் (கீரி)\n(நாய்) திருவாதிரை, மூலம் - அனுஷம் கேட்டை (மான்)\n(பூனை) புனர்பூசம், ஆயில்யம் - மகம், பூரம் (எலி)\n(பசு) உத்திரம், உத்திரட்டாதி - சித்திரை, விசாகம் (புலி)\nதம்பதிகளுக்குள் ஆண் குழந்தை பிறக்கும் வாய்ப்பை அறிய உதவும் விதிகள்\nஆண் பெண் இருவரும் ஒரே ராசியாக இருத்தல் நலம்.\nஇருவர் ராசிகளும் ஒன்றுக்கொன்று 7ம் இராசியாக இருக்கலாம். ஆனால், இருவர் ராசிகளும், கடகம் மகரமாகவோ, அல்லது சிம்மம் கும்பமாகவோ இருக்கக் கூடாது.\nபெண் ராசிக்கு 2ம் ராசியாக ஆண் ராசி வரக்கூடாது. வாழ்க்கை பாதிக்கும். பெண் ஒற்றை ராசிகளில் பிறந்திருந்தால் நல்லது.\n3ம் இராசியில் ஆண் அமைந்தால் மகிழ்ச்சி இருக்காது. 4ல் இருந்தால் சோகமான வாழ்க்கை அமையும்.\n5ம் இராசியில் ஆண் அமைந்தால் விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் நிகழும். ஆனால், பெண் மேஷம் அல்லது கடக ராசியில் பிறந்திருப்பது பரிகாரம் ஆகும்.\n6ம் இராசியில் ஆண் அமைந்தால் குழந்தைகளுக்கு பாதிப்பை தரும். பெண் ஒற்றை ராசியில் பிறந்திருப்பது பரிகாரம் ஆகும்.\n9, 10, 11 மற்றும் 12ம் ராசிகளில் ஆண் ராசி அமைதல் சிறப்பு.\nமேஷத்துடன் கன்னிக்கும், தனுசுடன் ரிஷபத்திற்கும் துலாத்துடன் மீனத்திற்கும், கும்பத்துடன் கடகத்திற்கும் மிதுனத்துடன் விருச்சிகத்திற்கும் சஷ்டாஷ்டம் (6, 8) தோஷம இல்லை.\nஆண், பெண் இருவரின் ராசியாதிபதிகள் நட்பாக வந்தால் உத்தமம். சமமாக வந்தால் மத்திமம். பெண் ராசியாதிபதிக்கு ஆண் ராசியாதிபதி பகையாக வந்தால் பொருந்தாது.\nவசியப் பொருத்தம் மூலம் தம்பதிகளுக்குள் உள்ள பரஸ்பர அன்பையும் நெருக்கத்தையும் அறியலாம்.\nராசிகள் - வசிய ராசிகள்\nமேஷம் - சிம்மம், விருச்சிகம்\nரிஷபம் - கடகம், துலாம்\nகடகம் - விருச்சிகம், தனுசு\nகன்னி - ரிஷபம், மீனம்\nவிருச்சிகம் - கடகம், கன்னி\nமகரம் - மேஷம், கு��்பம்\nபெண் ராசிக்கு ஆண் ராசி வசியமாக வந்தால் உத்தமம். ஆண் ராசிக்கு பெண் ராசி வசிய ராசியாக வந்தால் மத்திமம்.\nபத்து விதமான பொருத்தங்களில் ரஜ்ஜீ பொருத்தம் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. இந்த பொருத்தம் மனைவி, கணவனுடன் நீண்ட காலம் சந்தோஷமாக வாழும் பாக்கியத்தை வழங்குகிறது. நட்சத்திர மண்டலத்தை ஒரு மனிதனாக உருவகப்படுத்திக் கொண்டு அவன் பாதத்தில் அஸ்வினி நட்சத்திரத்தையும், தொடையில் பரணி, வயிற்றில் கார்த்திகை, கழுத்தில் ரோகிணி, தலையில் மிருக சீரிஷம் என நட்சத்தரிங்களை ஏறு முகமாக வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும். மேல் நோக்கி செல்பவைகளை ஆரோகணம் என்றும், கீழ் நோக்கி வருபவை அவரோகணம் என்றும் கூறப்படும்.\nஅஸ்வினி, ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி இந்த 6ம் பாத ரஜ்ஜீவில் ஒரே ரஜ்ஜீவாகும்.\nபரணி, பூசம், பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி இந்த 6ம் தொடை ரஜ்ஜீவில் ஒரே ரஜ்ஜீவாகும்.\nவிசாகம், கிருத்திகை, உத்திராடம், புனர்பூசம், உத்திரம், பூரட்டாதி இந்த 6ம் வயிறு ரஜ்ஜீவில் ஒரே ரஜ்ஜீவாகும்.\nசதயம், அஸ்தம், சுவாதி, ரோகிணி, திருவோணம், திருவாதிரை, இந்த 6ம் கழுத்து ரஜ்ஜீவில் ஒரே ரஜ்ஜீவாகும்.\nமிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம் இந்த 3ம் சிரசு ரஜ்ஜீவில் ஒரே ரஜ்ஜீவாகும்.\nசிரசு ரஜ்ஜீவில் கூடினால் கணவன் மரணம்.\nகழுத்தில் கூடினால் பெண் மரணம், வயிறு கூடினால் சந்ததியில்லை. தொடை ரஜ்ஜீவானால் தன விரயம். பாத ரஜ்ஜீ என்றால் பல இடங்களில் சுற்றி திரியக் கூடிய சூழ்நிலை ஏற்படும். ஆகையால் ஒரே ரஜ்ஜீவானால் ஆகாது.\nவேதை என்பது பாதிப்பு எனப் பொருள்படும். குறிப்பிட்ட நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று பாதிப்பை ஏற்படுத்தும்.\nஇவை ஒன்றுக்கொன்று வேதையாகும். மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம் இவை ஒன்றுக்கொன்று வேதை, வேதையானால் பொருந்தாது. திருமணம் செய்யக்கூடாது. ஆயில்யம், விசாகம், கேட்டை, மூலம் இந்த 4 லும் ஆண் நட்சத்திரமானால் திருமணத்தில் தோஷம் இல்லை. பெண் நட்சத்திரமானால் தோஷம் உண்டு.\nபெண் நட்சத்திரம் மூலமானால் மாமனாருக்கு தோஷம். ஆயில்யம், மாமியாருக்கும், கேட்டை, மூத்த மைத்துனருக்கும், விசாகம், இளைய மைத்துனருக்கும் தோஷமாகும்.\nபொதுவாக ஜென்ம ராசிக்கு 8வது ராசியில் சந்திரன் வந்தால் அது சந்திராஷ்டமம் இதில் எந்த சுபகாரியங்களையும் செய்ய கூடாது.\n��ட்சத்திரத்தில் பொருத்தத்தில் விதி விலக்குகள்\nராசி பொருத்தம், அல்லது ராசி அதிபதி பொருத்தம் இருந்தால் ஸ்திர தீர்க்க பொருத்தம் இல்லாமல் இருந்தாலும் தவறில்லை.\nஆண், பெண் இருவரும் ஏகராசி அல்லது சம சப்தம் ராசிகளில், இருந்தால் ராசி அதிபதி பொருத்தம் இல்லையென்றாலும் தவறில்லை.\nபெண்ணின் ராசி ஒற்றை படை ராசியாக அமைந்து அதற்கு 6 அல்லது 8ம் ராசியாக ஆணின் ராசி அமைவது நல்லது.\nபெண் ஆண் இருவருக்கும் ஒரே திசை, புக்தி நடக்கக் கூடாது. அது தசா சந்தியாகும். தவிர்ப்பது. மிகவும் நல்லது. திருமணம் செய்தே ஆக வேண்டும் என்றால் 3 வருட இடைவெளி இருக்க வேண்டும்.\nபொதுவாக ஜனன லக்னம், ராசி அல்லது சுக்கிரனுக்கு 2, 4, 7, 8, 12ம் வீடுகளில் அசுப கிரகங்கள் இருப்பது, தோஷமாகும். குறிப்பாக செவ்வாய் இருப்பதை செவ்வாய் தோஷ அமைப்பு என்கிறோம்.\nஆண், பெண் இருவருக்கும் 1, 7, 2, 8 போன்ற இடங்களில் ராகு கேது அமைவதும் எல்லா கிரகங்களும், ராகு கேது பிடிக்குள் இருப்பதும் சர்பதோஷ அமைப்பாகும்.\nசெவ்வாய் தோஷம், ராகு கேது தோஷம் அமையப் பெற்றவருக்கும் அதே போல தோஷங்கள் உள்ள வரையே திருமணம் செய்ய வேண்டும்.\nபொதுவாக ஒருவருக்கு லக்னத்திற்குள் 2, 7 மற்றும் 11ம் வீடுகளில் உள்ள கிரகங்களின் திசை புக்தி 7ம் வீட்டு நட்சத்திர அதிபதியின் திசை புக்தி காலம் 7ம் வீட்டை பார்க்கும் கிரகங்களின் திசை புக்தி காலம், சுக்கிரன் நின்ற வீட்டதிபதியின் திசை புக்தி காலம் போன்றவற்றில் திருமணம் நடைபெறும்.\nகோட்சார ரீதியாக ஜெனன ராசிக்கு 2, 5, 7, 9, 11ம் வீடுகளில் குரு சஞ்சரிக்கும் காலத்திலும் திருமணம் நடைபெறும்.\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 11:13 AM\nநுகர்வோர் & சாலை பாதுகாப்பு சங்கம்.\nநுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.\nகுழந்தைகள் புத்தகக் கண்காட்சி-2018Childrens Book Fair\nநுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு.பதிவு எண்;26 / 2013\nசெவ்வாய் தோஷம் பற்றிய விளக்கம் ..\nஆயில்யம் நட்சத்திரத்திற்கு பொருந்தக்கூடிய நட்சத்தி...\nகடக ராசி ஆயில்ய நட்சத்திரம் பிறந்தவர்களா\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டம் ஈரோடு மண்டலத்தின் தாளவாடி கிளையில் பேருந்து ஓட்டுநர்...\n23-வது சாலைப் பாதுகாப்பு பேரணி-கோபி (1)\n23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி (1)\nஅறிவியல் பயிற்சி முகாம் (1)\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்-2011 (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் (1)\nகலந்தாய்வு முறை மாணவர் தேர்வு (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01 (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-02 (1)\nகுடியரசு தின விழா.. (1)\nசாலை விபத்துக்கள்-தமிழகம் முதலிடம் (1)\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 (1)\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 / 02 (1)\nசிறந்த முதல்வருக்கான விருது (1)\nசுதந்திர மென்பொருள்-பிரபு அவர்கள்-பேட்டி காணீர் (1)\nதங்கம் ஓடி வந்த பாதை (1)\nதமிழில் பயனுள்ள இணையதள முகவரிகள் (1)\nதமிழ் விசைப்பலகை-இணைய எழுதி. (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் (1)\nதேசிய வாக்காளர் தினம் (1)\nபாரதியார் பிறந்த வீடு (1)\nமக்கள் சிந்தனைப் பேரவை-2011 (1)\nமாணவர்களுக்கான அறிமுக வகுப்பு (1)\nவாகனம் ஓட்டும் கலை (1)\nகடக ராசி ஆயில்ய நட்சத்திரம் பிறந்தவர்களா\nகடக ராசி ஆயில்ய நட்சத்திரம் பிறந்தவர்களா மரியாதைக்குரியவர்களே, வணக்கம்.கடகராசி ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்க...\nமரியாதைக்குரியவர்களே, வணக்கம். செவ்வாய் தோசம் பற்றி விளக்கம் பார்ப்போம். நமது உடம்பிலே ஓடும் இரத்தத்தின் அளவு , அது செல்லும் குழாய்களின...\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 / 02\n'' ROAD SAFETY SLOGANS - 02 சாலை பாதுகாப்பு கோஷங்கள்''-02 அன்பு நண்பர்களே, ...\nமரியாதைக்குரியவர்களே, வணக்கம்.திருமணப் பொருத்தம் பற்றி பார்ப்போம். குரு பகவான் ஜென்ம ராசிக்கு 2 , 5 , 7 , 9 , 11 ஆகிய இடங்கள...\n(16) சமூக சேவை என்றால் என்ன\nசமூக சேவை - ஒரு அலசல். அன்பு நண்பர்களே , paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்...\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 / 01\n'' ROAD SAFETY SLOGANS - சாலை பாதுகாப்பு கோஷங்கள்'' அன்பு நண்பர்களே,வணக்கம். ...\nமெது வடை தேவையான பொருள்கள்: வெள்ளை உளுத்தம் பருப்பு-1/4 கிலோ, ஒருபிடி இட்லி புழுங்கல் அரிசி, இஞ்சி- சிறிய துண்டு, பச்சை மிளகாய்-10, ...\nஉளுத்தம்பருப்பை மட்டும் ஊற வைத்து அரைத்து தேவையான ரவை கலந்து உப்பு போட்டு தோசை ஊற்றினால நன்கு முறுகலான தோசை கிடைக்கும். மாவின் பதம் சாதா...\nஅட்ச ரேகை, தீர்க்க ரேகை\nஅன்பு நண்பர்களே, paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்கி வரவேற்கிறேன். சோதிடக்கலை பற்றி தெரிந்துகொள்ளும் ஆவலில் அட்...\nஅன்பு நண்பர்களே,வணக்கம். PARAMESDRIVER.BLOGSPOT.COM வலைப்பதிவிற்கு தங்களை வரவேற்கிறேன். மனித சமூகத்தின் ம��ித சமூகத்தின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_161501/20180711101818.html", "date_download": "2018-07-20T07:03:32Z", "digest": "sha1:I5GNJ7V7FDNCAHLOG7XQMNG5RHLSZBBV", "length": 8388, "nlines": 71, "source_domain": "tutyonline.net", "title": "விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் புல்வெட்டும் கருவி : ஆட்சியர் தகவல்", "raw_content": "விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் புல்வெட்டும் கருவி : ஆட்சியர் தகவல்\nவெள்ளி 20, ஜூலை 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nவிவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் புல்வெட்டும் கருவி : ஆட்சியர் தகவல்\nதூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு 75 சதவீத மானியத்தில் புல்வெட்டும் கருவி வழங்கப்படவுள்ளது.\nஇது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேசிய கால்நடை குழுமத்தின் 2017-18 ஆண்டு திட்டப்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர்க்கு (இந்திய அரசு மானியம் 50% தமிழக அரசு மானியம் 25%) ரூ.20,000/- விலைமதிப்புள்ள மின்சாரத்தால் இயங்கும் புல்வெட்டும் கருவி 9 எண்ணம் வழங்கப்பட உள்ளது.\nதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் இரண்டு கால்நடைகள் வளர்ப்போர்கள் 0.5 ஏக்கர் புல்வளர்ப்பிற்கென இடம் மற்றும்; புல்வெட்டும் கருவிக்கென 25% தொகையினை செலுத்திட விருப்பமுள்ளவராகவும் இருத்தல் வேண்டும். மேலும், சுயஉதவி குழு உறுப்பினர் 1 கால்நடை வளர்ப்போராகவும் குறைந்த பட்சம் ¼ ஏக்கர் நிலப்பரப்பில் கால்நடை தீவனப்பயிர் வளர்ப்பதற்கான இடம் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.\nஇதற்கு முன்னர் இதுபோன்ற சலுகைகளை அரசிடமிருந்து பெறப்பட்டவராக இருத்தல் கூடாது. மானிய விலையில் புல் வெட்டும் கருவிகள் தேவைப்படும் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர்கள், இத்திட்டத்தின் கீழ் பயன்பெற அந்தந்த பகுதி கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர்களிடம் விண்ணப்பத்தினை அளித்து, பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.\nபல் வெட்டும் கருவி வேண்டாம் புல் வெட்டும் கருவி மட்டும் போதும்\nஅது பல்வெட்டும் இல்ல. புல்வெட்டும்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக ��ருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் 7 வட்டாட்சியர்கள் மாற்றம் : ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவு\nதூத்துக்குடி சிவன் கோயில் நிர்வாக அதிகாரி மாற்றம்\nதூத்துக்குடி விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: நிலைய இயக்குநர் எச்சரிக்கை\nதிருமணமான பெண்ணிடம் செல்போனில் பேசிய வாலிபர் மீது தாக்குதல் : 3பேர் கைது\nதந்தை திட்டியதால் வாலிபர் விஷமருந்தி தற்கொலை\nஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் 4 பேர் காயம்\nஅதிக குழந்தைகளை ஏற்றி வந்த 2 ஆட்டோக்கள் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2012/02/qitc-17022012.html", "date_download": "2018-07-20T06:39:24Z", "digest": "sha1:CSM42XLY6HVGCHDB5LL6BV5ZHVZAWDEI", "length": 13770, "nlines": 245, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): QITC-யின் தர்பியா பயிற்சி முகாம் - 17/02/2012", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nதிருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nவியாழன், 23 பிப்ரவரி, 2012\nQITC-யின் தர்பியா பயிற்சி முகாம் - 17/02/2012\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/23/2012 | பிரிவு: ஆன் லைன் நிகழ்ச்சி, தர்பியா\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் சார்பாக நிர்வாகிகள், தாயிகள் மற்றும் கிளை பொற��ப்பாளர்களுக்கான தர்பியா பயிற்சி முகாம் 17/02/2012 வெள்ளிக்கிழமை மதியம் 2:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை QITC மர்கசில் சகோதரர், Dr.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\n\"இறைவனை பயந்து வாழ்வோம்\" என்ற தலைப்பில் மவ்லவி அப்துஸ் சமத் மதனி அவர்கள் உரையாற்றினார்கள்.\n\"மாற்றப்பட்ட சட்டங்கள் ஜமாத்தின் மறு ஆய்வுகள்\" என்ற தலைப்பில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பேச்சாளர் மவ்லவி அப்துன் நாசிர் M.I.Sc அவர்கள் தாயகத்திலிருந்து ஆன்-லைன் மூலம் உரையாற்றினார்கள்.\n\"இயக்கங்கள் ஒரு பார்வை - நிர்வாகிகள் மற்றும் தாயிகள் எப்படி இருக்க வேண்டும்\" என்ற தலைப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் மவ்லவி P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தாயகத்திலிருந்து ஆன்-லைன் மூலம் உரையாற்றினார்கள்.\n\"தொழுகை ஓர் விளக்கப்பாடம்\" என்ற தலைப்பில் மவ்லவி அன்சார் மஜீதி அவர்கள் உரையாற்றினார்கள்.\nQITC பொதுச்செயலாளர் மற்றும் தாவா குழு தலைவர் மவ்லவி முஹம்மத் அலீ அவர்கள் “தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிலைபாடு” குறித்து விளக்கம் அளித்தார்கள்.\nஇறுதியாக QITC துணைத் தலைவர் ஜியாவுத்தீன் அவர்கள் நன்றியுரையாற்றினார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள், தாயிகள் மற்றும் கிளை பொறுப்பாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.\nநிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\n24-02-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n24-02-2012 அன்று நடைபெற்ற மாதாந்திர பெண்கள் சிறப்ப...\n24-02-2012 நடைபெற்ற அரபி இலக்கணப் பயிற்சி வகுப்பு\nQITC மர்கசில் வாரந்தோறும் அரபி இலக்கணப் பயிற்சி வக...\nகத்தர் மண்டல மர்கசில் [QITC] வாராந்திர சொற்பொழிவு ...\nQITC-யின் தர்பியா பயிற்சி முகாம் - 17/02/2012\n17-02-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\nQITC மர்கசில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்���்சி 16-02...\nகத்தர் மண்டல கிளைகளில் 10-02-2012 அன்று நடைபெற்ற வ...\nகத்தர் மண்டல மர்கசில் [QITC] வாராந்திர சொற்பொழிவு ...\nகத்தர் மண்டல மர்கசில் [QITC] வாராந்திர சொற்பொழிவு ...\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsextips.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-07-20T07:06:36Z", "digest": "sha1:CUTCTWRLDPCJF7C5DFNOYFSPTO42CBUS", "length": 7152, "nlines": 71, "source_domain": "www.tamilsextips.com", "title": "உடல் எடையைக் குறைக்க…! – TamilSextips.com – Tamil Doctor – Tamil Sex tips.com – tamilsex – tamil kamasutra – tamilsex.com", "raw_content": "\nசெக்ஸ்சை முழுமைப்படுத்தி, திருப்திப்படுத்துவது எது....\nகுஷியான உறவுக்கு சரியான இடம் சமையலறை தானாம்\nஅதிகாலையில்தான் செக்ஸ் விளையாட்டுக்களுக்கு கூடுதல் கிக் \nஉடலுறவு ஆசையை தூண்டும் உணவுகள்\nஎக்ஸ்ட்ரா செக்ஸை விரும்பும் இந்தியப் பெண்கள்\nஉடல் கட்டுப்பாடு | By editor\nஇளம் வயதினர் தினமும் 10 மணி நேரம் உறங்கினால் உடல் எடை அதிகரிக்காது என்று பெரல்மேன் மருத்துவ கல்லூரி நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.உடல் எடையை குறைக்க மக்கள் பலவிதமான உடற்பயிற்சிகள் மற்றும் பலதரப்பட்ட மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்கிறார்கள்.\nஆனால், அதற்கெல்லாம் மேலாக நீண்ட நேரம் தூங்குவதே உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் சிறந்த மருந்து என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, 14 முதல் 18 வயது வரையிலான இளம் வயதினர் இரவில் தினமும் 10 மணிநேரம் தூங்கினால் உடல் எடை அதிகரிக்காது. அதே நேரத்தில் அதிக உடல் எடை இருந்தாலும் தானாக குறைந்து விடும் என்றும் அந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.\nபிறகென்ன சுகமான வழிதானே…இனி உடல் எடையை குறைப்பதற்காக என்று சொல்லிக் கொண்டே தூங்கலாமே. யாரும் சோம்பேறி என்று சொல்லி விட மாட்டார்கள்.\nதாய்மை அடைவதற்கான சரியான வயது\nமார்பகங்கள் தளர்ந்து போகக் காரணமாகும் பழக்கங்கள்\nஉயற்பயிற்சி மட்டும் தொப்பையைக் குறைக்காது.\nமார்பகத்தை எடுப்பாகவும் ஆரோக்கியமாகவும் பாத்துக்கணுமா… தயவுசெஞ்சு இத பண்ணுங்க…\n‘செக்ஸ்’ விவகாரம்: நடிகர்களுக்கு ஒரு நியாயம் நடிகைகளுக்கு வேறு நியாயமா\nTamildoctor மெல்ல மெல்ல சுருதி ஏற்றி… உடலென்ற வீணையை மீட்டுங்க\nTamil udaluravu,எனக்கு பூப்பெய்தல் நிகழாது ஆனால் உடலுறவில் ஈடுபடலாம்\nசெக்ஸ்சை முழுமைப்படுத்தி, திருப்திப்படுத்துவது எது….\nகுஷியான உறவுக்கு சரியான இடம் சமையலறை தானாம்\nஅதிகாலையில்தான் செக்ஸ் விளையாட்டுக்களுக்கு கூடுதல் கிக் \nஉடலுறவு ஆசையை தூண்டும் உணவுகள்\nஎக்ஸ்ட்ரா செக்ஸை விரும்பும் இந்தியப் பெண்கள்\nபெண்கள் படுக்கையறையில், என்ன எதிர்பார்க்கிறார்கள் \nபெண்களை தொடாமலே, செக்ஸ் மூடு கொண்டு வருவது எப்படி \nஆண்கள் மீதான இரக்கம் கூட பெண்களை செக்ஸ் உறவுக்கு தூண்டுவதாக ஆய்வு கூறுகிறது\nபெண்ணழகை பேரழகாக்கும் விதவிதமான ஆடைகள்..\nகணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை மூட்டுவது எப்படி\nநான் இன்னும் வயசுக்கு வரவே இல்ல …. \nகூட்டத்தில் சிக்கிய ஹன்ஷிகாவின் அங்கங்களை தொட்டுப் பார்க்க ஆசைப்பட்ட ரசிகர்கள்\n30 வயது ஆன்ட்டிகளை விரும்பும் ஆண்கள் \nஉடலுறவுக்கு வலிமை ஊட்டும் உணவுகள்\nஇந்தியாவில் எய்ட்ஸ் பரவுவது எப்போது கட்டுப்படுத்தப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2016/06/blog-post_16.html", "date_download": "2018-07-20T06:53:52Z", "digest": "sha1:LHX4XCPPP3E6JUWP7J2T5Q5O4E54CTRC", "length": 17966, "nlines": 262, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: தினமலரின் \" நடுநிலைமை \"", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nதினமலரின் \" நடுநிலைமை \"\nதமிழகத்தில் பெரும்பாலாக எந்தப் பத்திரிக்கையும்\nமாறாக தங்கள் கருத்தைச் செய்திகள் போல்\nதருவதில்தான் அதிக அக்கறை கொள்கின்றன\nஅதில் முன் வரிசையில் உள்ளது\nதின மலர் என்றால் அது மிகையில்லை\nகடந்த தேர்தலில் போது தி.மு க. வெல்லும் போல\nஒரு அபிப்பிராயம் நடு நிலை வாக்காளர்களுக்கு\nஅதிகம் இருந்தது. அதனை பிரதிபலிக்கும் விதமாகவும்\nஅப்படி ஒருவேளை தி. மு.க ஆட்சிக்கு வருமானால்\nநிச்சயம் அரசின் சலுகைகள் பெற உதவும் என்று\nஒரு பொதுப் பத்திரிக்கை என்கிறப் போர்வையில்\nதி.மு.க வுக்கு சாதகமாகத் தெரியும் படியாக\nதினமலர் கருத்துக் கணிப்பு வெளியிட்டது\nஅந்தக் கருத்துக் கணிப்பில் ஒரு சூட்சுமம் இருந்தது\nமிகத் திட்டவட்டமாக அ. இ அ. தி.மு க. வெல்லும்\nஇடங்களை அது வெல்லும் எனக் குறிப்பிட்டு விட்டு\nதொகுதிகளை தி. மு. க வுக்கு சாதகமாக\nஅ. இ அ. தி. மு.க வேட்பாளர் 20,000 க்கும்\nவென்ற தொகுதியை தி. மு.. க வுக்கு வாய்ப்புள்ளத்\nஅதற்காக பதவிக்கு வந்தவுடன் இந்த அரசு\nமிகச் சரியான நேரத்தில் குழப்படி ஏற்படுத்திய\nபத்திரிக்கைக்கு இருக்கை ஒதுக்கீட்டில் பின் தள்ளியது\nஅதற்காக ஆளுநர் உரையினை இன்றைய பதிப்பில்\nஒன்பதாம் பக்கத்திற்கும் பதிமூன்றாம் பக்கத்திற்கும்\nதள்ளிவிட்டு தங்கள் பத்திரிக்கைக்கு இட ஒதிக்கீட்டு\nவிஷயத்தை முன் பக்கத்தில் எந்த விதத்தில் சரி\nபொது ஜனத்திற்குத் தேவையான விஷயத்திற்கு\nமுக்கியத்துவம் தராமல் தன் சுய நலத்திற்கு\nமுக்கியத்துவம் தரும் பத்திரிக்கையை எப்படி\nநடு நிலை நாளேடாகக் கொள்ள முடியும் \nபிற ஊடகங்களின் மூலம் இந்த இருக்கை மாற்றம்\nபற்றித் தெரிந்தவுடன்,இது அரசியல் நாகரீகமில்லை\nஎனப் பட்ட எனக்கு, இந்த செய்தி வெளியீட்டைப்\nபொது ஜனத்திற்கு தேவையானதிற்கு முக்கிய\nதராமல், தனக்கு முக்கியத்துவம் தருவது\nஎந்த விதத்தில் நாகரீகம் என்பது\nநாங்கள் முடிவு செய்வதைபி பொறுத்து\nஎன ஒரு நாளிதழை நினைக்குமானால்\nஅது எப்படி ஒரு நடு நிலை நாளேடாக\nஇனி நடு நிலைச் செய்திகளைப் படிக்க\nவேறு ஒரு நாளேட்டத் தேர்ந்தெடுத்தலே சரி எனப்\nதமிழக செய்தித்தாட்களில் அப்படி நடுநிலையுடன் செயல்படும் ஏதாவது செய்தித்தாளை எடுத்துக்காட்டாகச் சொல்ல முடியுமா.. ஒரே செய்தியை தங்கள் சார்புநிலைக்கேற்ப வெளியிடுவது தான் பத்திரிகைகளின் பல ஆண்டுப் பழக்கமாக இருக்கிறது.\nஎல்லா வாசகர்க்ளுக்கும் ஏதோ ஒரு அரசியல் இருப்பதால், அவர்களும் அதற்கேற்ப 'தங்கள்' செய்தித்தாளைத்\n'தங்கள்' அரசியலிருந்து அந்த பத்திரிகை\nஅரசியல் மாறுமானால், அதற்கேற்ப வாசிப்பவரும் தங்களுக்கான செய்தித்தாளை மாற்றிக் கொள்கிறார்கள். இதான் காலாதிகாலமாக இங்கு நடந்து வருவது.\nஒரே செய்தித்தாளைப் படிப்பதும் அந்தச் செய்தித்தாள் கொண்டிருக்கும் அரசியலின் ஊதுகுழலாக உங்களை மாற்றி விடும் ஆபத்தும் இருக்கிறது.\nஎன் வழக்கம் என்னவென்றால் வாக்கிங் போகையில், தினம் ஒரு செய்தித்தாள\nஎன்று மாற்றி மாற்றி வாங்குவது தான். இந்தக் கிழமைக்கு இந்தச் செய்தித்தாள் என்று கூட இதில் உண்டு. செய்திதாளுடன் வரும் இணைப்பின் அடிப்படையிலும் கூடுதலான பக்கங்களின் காரணமாகவும் இது தீர்மானம் செய்யப்படுகிறது.\nஆக என் நுகர்வு அடிப்படையில் தான் வாங்கும் செய்தித்தாள் தீர்மானமாகிறதே தவிர செய்திதாளின் அரசியல் அடிப்படையில் அல்ல.\nஇந்த பழக்கத்திற்கு மாறிப்பாருங்கள். உங்களுக்கும் பிடித்துப் போகும்.\nஆக என் நுகர்வு அடிப்படையில் தான் வாங்கும் செய்தித்தாள் தீர்மானமாகிறதே தவிர செய்திதாளின் அரசியல் அடிப்படையில் அல்ல.\nஇந்த பழக்கத்திற்கு மாறிப்பாருங்கள். உங்களுக்கும் பிடித்துப் போகும்.//\n தினமலரின் போக்கு சிலவருடங்களாகவே சரியில்லைதான். ஜீவி சார் சொன்ன யோசனை சூப்பர்\nஒரு நாளிதழ் நடப்பத்தைச் சொல்லவேண்டும்.\nதற்போது எந்த நாளிதழும் அது போல இல்லை.\nநடுநிலை என்ற போர்வையும் தேவை இல்லை.\nநடப்பதைச் சொல்லும்போது, தான் எந்தப்பக்கம், இந்தப்பக்கமா, அந்தப்பக்கமா என்ற சிந்தனைக்கே இடமில்லை.\nஎந்த நாளிதழும், ஊடகமும் நடுநிலையாகச் செயல்படுவதில்லை.....\nதமிழ் நாளிதழ் பற்றி ஏதும் சொல்வதற்கில்லை எனக்கு அவற்றைப்படிக்கும் வாய்ப்பு இல்லை. பொதுவாகவே எல்லா ஊடகங்களும் பத்திரிக்கைகளும் ஏதோ சாயம் பூசிக் கொண்டுதான் வருகிறது\nஇந்தப் பத்திரிகைக்கு ஒரு பள்ளி-கல்லூரி வளாகம் உண்டு. அதில் நடக்கும் சின்ன சின்ன, குட்டி குட்டி ஏன் பொடிப்பொடி நிகழ்ச்சிகளுக்கெல்லாம் இவர்கள் வெளியிடும் செய்தி ....ஐயோ, என்னா தம்பட்டம் என்னா தம்பட்டம் \nஇந்தப் பத்திரிகைக்கு ஒரு பள்ளி-கல்லூரி வளாகம் உண்டு. அதில் நடக்கும் சின்ன சின்ன, குட்டி குட்டி ஏன் பொடிப்பொடி நிகழ்ச்சிகளுக்கெல்லாம் இவர்கள் வெளியிடும் செய்தி ....ஐயோ, என்னா தம்பட்டம் என்னா தம்பட்டம் \nஇது ஒருவகையான வியாபாரம்தான் ஐயா.\nவாழ்வே நிச்சயம் சொர்க்கம் தானே\nதினமலரின் \" நடுநிலைமை \"\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathysblog.blogspot.com/2014/07/blog-post_16.html", "date_download": "2018-07-20T06:47:32Z", "digest": "sha1:7L6KLQOGNUZTJBS7DQCAXESV2DAX3YE2", "length": 69531, "nlines": 811, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: வானர விஜயம்!", "raw_content": "\nகானகத்தை விட்டு வானரங்கள் மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு வரும் காலம் ஆகி விட்டது, தண்ணீர்க்காவும், உணவுக்காவும் .\nநாங்கள் போனமாதம் கோவை போயிருந்த போது எங்கள் வீட்டுக்கு விஜயம் செய்தார்கள் இரண்டு குரங்கார். நாங்கள் பயந்து போய் கதவை அடைத்து விட்டோம். எங்கள் வீட்டு மதில் சுவர் மேல் உட்கார்ந்து கொண்டு இருந்த குரங்குகளை நான் ஜன்னல் வழியாக போட்டோ எடுத்தேன்.\n என்ன செய்வது என்று யோசிக்கிறது\nஎங்கள் வீட்டு மதில் மேல் ஏறிக்கொண்டு பவளமல்லி மரத்தை உலுக்கி எடுத்துவிட்டது.\nமதில் மேல் என் ராஜாங்கம்\nவேப்பமரத்தில் ஏறிக் கொண்டு சாகஸம் செய்தது.\nயார் ஜன்னலிலிருந்து என்னை படம் எடுப்பது \nஅதற்கு உள்ளுணர்வு தோன்றியது போலும் ஜன்னல் பக்கம் உற்றுப் பார்த்தது.\n என்னை ஏன் படம் எடுக்கிறாய் என்று என்னைப்பார்த்து உர் என்றது.\nநிழலுக்கு எங்கள் வீட்டுக்கு அருகில் நிறுத்தி வைத்து இருந்த மினி வேனில் ஏறிக் கொண்டு ஆராய்ச்சி செய்தது.\nதெருவில் போகிறவர்கள் வருபவர்களை வேடிக்கை பார்த்தது\nதெருவில் போகும் குழந்தைகள் சத்தம் போட்டவுடன் ஒவ்வொரு மரமாகத் தாவித் தாவிப் போய் விட்டது.\nநாங்கள் முன்பு திருவெண்காட்டில் இருந்தபோது ஊர்மக்கள் குரங்குகள் மிகவும் அட்டகாசம் செய்தது என்று மரத்தில் கூண்டு வைத்து அதில் பழங்கள், கடலை வைத்துப் பிடித்து ஊருக்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள்.\nமயிலாடுதுறையில் வீடுகளில் முன்பெல்லாம் தொலைக்காட்சி ஆண்டெனாக் குழாய்களில் குரங்குகள் ஏறி ஆட்டிக் கெடுத்துவிடும். அதனால் அந்தக் குழாய்களில் முள்கம்பிகளைச் சுற்றியிருப்பார்கள்.\nமயிலாடுதுறையில் என் மகனும், மகளும் ஸ்வீட் கடைக்குப் போய் கடலை பக்கோடா வாங்கி கொண்டு பேசிக் கொண்டே கடலையைச் சாப்பிட்டு வரும் போது தெருவில் வித்தை காட்டுபவர் கையில் பிடித்து இருக்கும் குரங்கு பாய்ந்து வந்து என் மகன் கையில் இருக்கும் பொட்டலத்தைப் பறித்ததில் மகன் கன்னத்தில் கையில் அதன் நகம் கீறி விட்டது.அவன் இரத்தக்களறியாக வந்த காட்சியை மறக்க முடியாது. டாக்டரிடம் அழைத்துச் சென்று ஊசி போடப்பட்டது. கண்ணில் அதன் நகம் படாமலும், முகத்தில் உடலில் குரங்கு கீறிய தடங்கள் இல்லாமலும் கடவுள் காப்பாற்றினார்.\nவித்தைக்காரர் குரங்கின் இடுப்பில் கயிறு கட்டி கையில் பிடித்து இருந்தும் குரங்கு பாய்ந்து வந்தது, கடலை ஆசையால். இப்போதும் குரங்கைப் பிடித்துக் கொண்டு வித்தைக்காரர்கள் போகும்போது எல்லாம், என்மகன் காயம் பட்டு வந்து நின்ற கோலம் நினைவுக்கு வந்து விடும்.\nஒருமுறை குடும்பத்துடன் பிருந்தாவனில் இருக்கும் பெருமாள் கோவில் பார்க்கப் போய் இருந்தோம். 12 மணிக்கு உச்சிகால பூஜை ஆனவுடன் நடை அடைத்து விடுவார்கள். என்று வேகமாய்ப் போய்க்கொண்டு இருந்தோம், அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு குரங்கு, என் பெண்ணின் கண்ணாடியை பறித்துக் கொண்டு ஓட ஆரம்பித்து விட்டது. கோவிலின் பக்கத்தில் இருந்த குடியிருப்பின் மாடி மீது தாவித் தாவி ஓடிக் கொண்டு இருந்தது . ஒரு பையன் ராதே சியாம், ராதே சியாம் என்று சொல்லிக் கொண்டே அதன் பின்னால் ஓடினான். ஏதோ ஒன்றைத் தூக்கிப் போட்டான் அதன் பின் குரங்கும் தூக்கிப் போட்டது,கண்ணாடியை. (சிறுவயதில் படித்த குல்லாகதை நினைவுக்கு வருதா ) . அந்த பையன் மிக அழகாய்க் கண்ணாடியைப் பிடித்துக் கொண்டு வந்து தந்தான். ஆனால் பிரேம் வீணாகி விட்டது, லென்ஸ் நன்றாக இருந்தது. என் பெண்ணிற்கும் எந்த காயமும் படாமல் தப்பினாள். அப்புறம் பெருமாள் எங்களை அடுத்தமுறை வந்து பாருங்கள் என்று சொல்லிவிட்டார். வாசலிருந்து பெருமாளை வணங்கி வந்தோம .\nஇந்த சம்பவம் பற்றி என் மகளும் பதிவு எழுதி இருக்கிறாள் “ஞானக்கண்ணால் கடவுள் தரிசனம்” படித்துப் பாருங்களேன்.\nஇப்போது சமீபத்தில் (ஜுன் மாதம்) விராலிமலை போய் இருந்தோம் பெண்ணும் வந்து இருந்தாள். கையில் தண்ணீர் பாட்டில் வைத்து இருந்தாள், மேலே படிஏறிக் கோவில் வாசல் போய்விட்டோம், என் மகள் கையிலிருந்து தண்ணீர் பாட்டிலை வெடுக்கென இழுத்தது. அவள் கெட்டியாகப் பிடித்து இருந்தாள், அப்புறம் பக்கத்தில் இருந்தவர்கள் அதை விரட்டி விட்டார்கள்.\nகோவில் உள்ளேயும் பெரிய பெரிய குரங்குகள் நடமாடிக் கொண்டு இருந்தன. உள் பிரகாரம் முழுவதும்.நவக்கிரக சன்னதியை சுற்றி கும்பிடலாம் என்று மகள் முன்னாலும் நான் பின்னாலும் போய் கொண்டு இருந்தோம். ஒரு குரங்கு நவக்கிரக சன்னதியின் கம்பி தடுப்பில் உட்கார்ந்து கொண்டு என் மகள் முகத்துக்கு நேரே வந்து பயமுறுத்தியது. அவள் அலறிப் பின்னால் நகர்ந்து விட்டாள்.\nகாவல்காரரிடம், ’முன்பு எல்லாம் குரங்குகள் கோவிலுக்குள் வராதே இப்போது இப்படிக் கோவில் முழுவதும் குரங்குகள் இருந்தால் எப்படி இறைவனை வணங்குவது இப்போது இப்படிக் கோவில் முழுவதும் குரங்குகள் இருந்தால் எப்படி இறைவனை வணங்குவது’ என்றுகேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் ,’என்ன செய்வது’ என்றுகேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் ,’என்ன செய்வது மக்கள் பழங்களைக் கொடுத்துப் பழக்கிவைத்து விட்டார்கள்’ என்று .\nபிலடெல்பியாவில் இருக்கும் வனவிலங்கு பூங்காவிற்கு மகனுடன் போய் இருந்தோம். அங்கு பார்த்த சில வித்தியாசமான குரங்குகள் படம் கீழே:-\nகுரங்குகள் நன்கு இஷ்டம் போல் விளையாட அதற்கு தனியாக நீண்ட குழாய் அமைப்பில் வலைத்தடுப்பு பூங்கா முழுவதும் அது செல்லும்படி அமைத்து இருந்தார்கள். அதில் சின்னது பெரியது என்று வித விதமான குரங்குகள் விளையாடி மகிழ்ந்து கொண்டு இருந்தன. மனித குரங்கும் உண்டு.\nகொரில்லா குரங்கு மூன்று இருந்தன, அதில் தலையில் வெயிலுக்கு பேப்பர் போட்டுக் கொண்டு அமர்ந்து இருக்கும் குரங்கு இப்போது இல்லை. இறந்து விட்டது என்று மகன் சொன்னான்.\nகறுப்பு வெள்ளைக் குரங்கு. இதன் முகம் இதன் பின் பகுதி முழுவதும் வெள்ளை.\nபடத்தில் உள்ள குரங்குகள் தான் கீழே இருப்பது\nமுகம் காட்ட மறுத்து விட்டது.\nபடம் எடுக்கப்போகிறோம் என்று தெரிந்தவுடன் ஓரமாய் உட்கார்ந்து கொண்டது. பக்கத்தில் வரவே இல்லை.\nஎல்லாம் கண்ணாடி தடுப்பின் வழியாகத்தான் எடுக்க முடியும். ஓரளவுதான் எடுக்க முடிந்தது. யானையைப் பார்த்தால் விநாயகர் நினைவுக்கு வருவது போல் குரங்குகளைப் பார்த்தால் ராமருக்கு பாலம் கட்ட உதவிய வானரசேனைதான் நினைவுக்கு வரும் இல்லையா\nகீதாசாம்பசிவம் அவர்கள் சமீபத்தில் அவர்கள் குடியிருப்புக்கு குரங்கு வந்து பயமுறுத்தியதை பகிர்ந்து இருந்தார்கள். உடனே எனக்கும் எங்கள் வீட்டுக்கு வந்த குரங்காரைப்பற்றியும் வனவிலங்குப் பூங்காவில் பார்த்த சிலவகை குரங்குகளையும் பகிர ஆசை வந்து விட்டது. கீதா அவர்களுக்கு நன்றி.\nLabels: குரங்கார் வருகை அதன் படங்கள் .\nஎங்கள் தோட்டத்திலும் யானையார் ஒற்றையாக வந்து அதகளம் தான்..\nஆஹா ...மிக மிக தெளிவாகவும் அருமையாகவும் எங்கள் முன்னோர்களைப்\nபடம் பிடித்துள்ளீர்கள் என்னையும் தான் :))))))) ஆனாலும் இன்று உங்கள் சகோதரி\nஅம்பாளடியாளுக்கு பிறந்த நாளாயிற்றே வாழ்த்துச் சொல்ல வேண்டாமா \n//குரங்கு பாய்ந்து வந்து என் மகன் கையில் இருக்கும் பொட்டலத்தைப் பறித்ததில் மகன் கன்னத்தில் கையில் அதன் நகம் கீறி விட்டது.அவன் இரத்தக்களறியாக வந்த காட்சியை மறக்க முடியாது. //\nஅயோத்தியில் இதை நேரிலே பார்த்தோம். :( என்றாலும் பயம் தான் குரங்கு என்றால் அ��ே செல்லப் பிராணிகளிடம் அவ்வளவு பயம் ஏற்படுவதில்லை.\nஉங்கள் மகனுக்கு ஏற்பட்ட விபத்தில் இருந்து நிச்சயமாய்க் கடவுள் தான் காப்பாற்றினார். :)\nபிறந்த நாள் வாழ்த்துகள் அம்பாளடியாள். உங்களோட பின்னூட்டத்தை இப்போத் தான் கவனிச்சேன். :)\nகம்புக்குக் களை எடுக்கப் போய் தம்பிக்கு பெண் பார்த்த கதை போல - உங்க வீட்டுக்கு வந்த வானரங்களைப் பார்க்கலாம் என்று வந்தால் - அப்படியே பேச்சு வாக்கில் பிலடெல்பியா வரைக்கும் அழைத்துக் கொண்டு வந்து விட்டீர்கள்..\nஅதுங்க பாட்டுக்கு ராமா..ன்னு தான் இருந்தன..\nஆனாலும் - நம்மூரில் நாம் மட்டும் வாழ்வதையே விரும்புகின்றோம். வானரங்களின் வாழ்விடங்களை அழித்து ஒழித்து விட்டோம்.\nஅவைகளால் தொந்தரவு தான் - ஆபத்து தான்.. அதற்கு அவைகள் மட்டுமே காரணம் அல்ல.. அதற்கு அவைகள் மட்டுமே காரணம் அல்ல\nஅவற்றுக்கும் நல்லருள் பொழிய ராமன் இருக்கின்றான்\nநகைச்சுவையுடன் இனியதொரு பதிவினை வழங்கியமைக்கு மகிழ்ச்சி..\nஎன்ன இருந்தாலும் நம்மூர் வானரங்களின் அழகே தனி தான் :)\nஎங்க வீட்டிலும் சென்னைல ஒருவர் வந்து சாப்பிட்டு தண்ணி குடிச்சி போவாராம் ..அம்மா இறந்த பின்னும் அவர் வந்து தேடினார்னு தங்கை சொன்னாள் ..அவை கொஞ்சம் குறும்பு செய்தாலும் அன்பான ஜீவன்கள்தான் :)\nசமீபத்தில் மதுரை போயிருந்தபோது அழகர் கோவிலில் ஏகப்பட்ட 'நண்பர்களை'ப் பார்த்தேன். அந்தப் புகைப்படங்களை முக நூலில் பகிர்ந்து வருகிறேன் சோளிங்கரில் கூட நிறைய 'நண்பர்கள்' வழி மறிப்பார்கள்.\nபடங்கள் அருமை. இரண்டு படங்கள் மட்டும் திறக்கவில்லை. அதில் ஸார் ஒன்றும் வரைந்த படங்கள் இல்லையே..... ஏனென்றால் ஸார் நண்பரின் படமேதும் வரைந்திருக்கிறாரா ஏனென்றால் ஸார் நண்பரின் படமேதும் வரைந்திருக்கிறாரா\nகுரங்குகள் பற்றி ஒரு பதிவே எழுத நடந்த நிகழ்வுகள் நிறையவே இருக்கின்றன. வீட்டுச் சன்னலில் இருந்து பிலடெல்ஃபியா வரையிலான குரங்குகள் பற்றிய உங்கள் பதிவினை ரசித்தேன்.\nகுரங்குப்பதிவு பார்கவும் படிக்கவும் குதூகலம் அளித்தது.\nநேரில் வந்தால் என்ன பாடுபடுவோமோ \nவணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.\nஒற்றை யானை வந்தால் மிகவும் ஆபத்து என்பார்களே.\nதோட்டத்தை , இரும்பு கேட்டை எல்லாம் கெடுத்து விட்டாரே கஷ்டம் தான்.\nஎங்கள் தோட்டத்திலும் யானையார் ஒற்றையாக வந்து அதகளம் தான்..\nஏதாவது பரிகாரம் செய்யணுமோ என்னவோ \nஎதற்கும் அந்த யானையாரின் நான்கு கால்களுக்கும் வெள்ளிக்கொலுசு போட்டு, வாலுக்கு மட்டும் தங்கக்கவசமாக போட்டுப்பாருங்கோ.\nஅதன்பிறகு வருகை தந்து வாலாட்டாமல் இருந்தாலும் இருக்கலாம். வாழ்த்துகள்.\nஎதற்கும் தொந்திப் பிள்ளையாரப்பாவை வணங்கி\nவணக்கம் அம்பாளடியாள் வாழ்க வளமுடன். உங்கள் கருத்துக்கு நன்றி.\nஉங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து காலையிலேயே வாழ்த்து சொல்லிவிட்டேன்.\nமறுபடியும் சொல்கிறேன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nவணக்கம் கீதாசாம்பசிவம், வாழ்க வளமுடன்.\nஉங்கள் கை சரியாகி விட்டதா\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nஎங்கள் தெருவில் நிரந்தரமாய் ஒரு குரங்கு வசித்து வருகிறது\nஎன்ன செய்வது என்றுதான் தெரியவில்லை\nவணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.\nஅதன் வாழும் இடங்களை அழித்துவிட்டோம். அவைகளுக்கு அருள்புரிய ராமர் இருப்பது உணமை தான்.\nஅதன் உணவு பழக்கத்தை வேறு மாற்றி விட்டோம். நாம் சாப்பிடும் உணவுக்கும், பானத்திற்கும் அதை பழக்கம்படுத்தி விட்டோம்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nவணக்கம் ஏஞ்சலின், வாழ்கவளமுடன். நலமா\n அம்மாஅதற்கு அன்புடன், உணவும், தண்ணீரும் தந்த காரணத்தால் அம்மாவை தேடுகிறது.\n”பழகும் வகையில் பழகிப் பார்த்தால் மிருகம்கூட நண்பனே ”என்ற பாடல்தான் நினைவுக்கு வருது.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.\nஅழகர் மலை, பழமுதிர்சோலை அதன் இருப்பிடம் அல்லவா அதைப் பார்க்காமல் இருக்க முடியுமா\nமுகநூலில் தான் பார்க்க வேண்டுமா\nஏன் இந்தமுறை படங்களை பார்க்கமுடியவில்லை\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nபடங்களும் பகிர்வும் அருமை. பல வருடங்களுக்கு முன் பெங்களூரின் மல்லேஷ்வரம் பகுதியில் வசித்த போது கூட்டமாகக் குரங்குகள் வீட்டுக்குள்ளே வந்து விடும். விரட்டுவதற்குள் போதும் போதுமென்றாகி விடும்.\nபடங்களுடன் பகிர்வு அருமை அம்மா.\n\"குரங்குகளைப் பார்த்தால் ராமருக்கு பாலம் கட்ட உதவிய வானரசேனைதான் நினைவுக்கு வரும்\" என்ற உண்மையைச் சுட்டி அழகான பதிவைப் பகிர்ந்துள்ளீர்கள்.\nவணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.\nபதிவை ரசித்து படித்தமைக்கு நன்றி சார்.\nவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.\nஆம், தனபாலன் பயங்கரமான சேட்டைதான்.\nவணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.\nவீட்டிற்கு, தோட்டத்திற்கு குரங்கு வந்தால் கஷ்டம் தான்.\nதிருமதி .இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு யானை வராமல் இருக்க நீங்கள் சொன்ன ஆலோசனை நன்றாக இருக்கிறது.\nவணக்கம் கரந்தைஜெயக்குமார், வாழ்க வளமுடன்.\nஎப்போதாவது குரங்கு விஜயம் செய்யும் போதே கஷ்டமாய் இருக்கே\nஎப்போதும் உங்கள் குடியிருப்பில் இருந்தால் மிகவும் கஷ்டம் தான். இந்த பதிவில் திருவெண்காடு அனுபவம் எழுதியிருக்கிறேன் இல்லையா அது போல் நீங்கள் எல்லோரும் சேர்ந்து செய்யலாம் என நினைக்கிறேன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nவணக்கம் ராமல்க்ஷ்மி, வாழ்க வளமுடன்.\nகூட்டமாய் குரங்குகள் வந்தால் விரட்டுவது கஷ்டம் தான்.\nஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.\nவணக்கம் குமார், வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nவணக்கம் யாழ்பாவணன் காசிராஜலிங்கம், வாழ்க வளமுடன்.\nஉங்கள் தொடர் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.\nபதிவாக்கித் இதுவரை அறியாத வானர ராஜாக்களைக்\nகண்டு களிக்கத் தந்தமைக்கு மிக்க நன்றி\nவணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nகுரங்காரின் படங்கள் அருமையாக வந்துள்ளன. தங்கள் மகனுக்கு அன்று கடவுள் தான் காப்பாற்றியுள்ளார்.\nநாங்களும் விராலிமலை சென்ற போது நானும் ரோஷ்ணியும் நமஸ்கரித்தோம். அப்போது எங்களிடமிருந்த ரோஷ்ணியின் slice பாட்டிலை தட்டி பறித்துச் சென்றது.கோவில் முழுதும் குரங்குகள் தான். அப்போ ரோஷ்ணி அவள் அப்பாவிடம் இனிமே இந்த கோவிலுக்கே வரக்கூடாதுப்பா என்று அழுது கொண்டே சொன்னாள்....:)\nஇங்கு வீட்டுக்கு பின்னே உள்ள கோவில் மதிலில் குரங்காரின் நடமாட்டம் தான். முன்பு 21 குரங்குகள் வரும்...:)\nதங்கள் மகனுக்கு ஏற்பட்ட அனுபவம் போல் நெய்வேலியில் ஏற்பட்ட அனுபவத்தை பற்றி ”கத்திரிக்காய் சாம்பார்” என்ற பதிவில் என்னவர் எழுதியிருப்பார்.\nவணக்கம் ஆதி, வாழ்க வளமுடன்.\nஎங்கள் மகனை இறைவன் தான் காப்பாற்றினார்.\nவிராலிமலையில் ரோஷ்ணியிடமிருந்தும் slice பாட்டிலை தட்டி பறித்துச்சென்றதா\nபாவம் குழந்தை பயந்து போய் இருப்பாள்.\nஇரண்டு குரங்கு வந்தாலே இங்கு ஒரே கூச்சலும் கும்பலும் தாங்க முடியவில்லை 21 குரங்கு என்றால் இயல்பு வாழ்க்கையே வாழ முடியாதே\nவெங்கட் எழுதிய கத்திரிக்காய் சாம்பார் லிங் கொடுத்தால் படித்து பார்ப்பேன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nகுரங்கார் தொடர்பான அனுபவங்கள் ஒவ்வொன்றும் திகிலுண்டாக்குகின்றன. நல்லவேளையாக குழந்தைகளுக்கு ஆபத்து ஏதும் ஏற்படாமல் போனதே. எப்போதும் எச்சரிக்கையாயிருக்கவேண்டியது அவசியம். நீங்கள் குறிப்பிடுவது போல் நாம்தான் அநாவசியமாக இயற்கைக்கு மாறாக விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் உணவுகளைக் கொடுத்துப் பழக்கிவைத்து இருக்கிறோம். புகைப்படங்கள் அனைத்தும் அருமை. எத்தனை வகையான இனங்கள். பகிர்வுக்கு மிகவும் நன்றி கோமதி மேடம்.\nவணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.\nகுழந்தைகளுக்கு இறைவன் அருளால் பெரிய ஆபத்து ஏதும் ஏற்படவில்லை.\nநீங்கள் சொல்வது போல் எப்போதும் எசசரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம் தான்.\nவனவிலங்கு பூங்காவில் தயவு செய்து நீங்கள் உணவு ஏதும் கொடுக்காதீர்கள் என்று போட்டு இருப்பார்கள். அப்படியும் அதை யாரும் மதிப்பது இல்லை.\nஅவை வளர்ந்த சூழ்நிலை, அதன் உணவு பழக்க வழக்கம் எல்லாம் அறிந்து கொள்ளாமல் தவறு செய்து வருகிறோம். விமானநிலையத்தில் சிதறி கிடக்கும் உணவுகளை சாப்பிட வரும் பறவைகளால் விமான விபத்து ஏற்படுகிறது.\nசுற்றுலா செல்பவர்கள் வீசி எறிந்து வரும் பாட்டில்கள், உணவு கழிவுகளால் விலங்குகள், பறவைகளுக்கு ஏற்படும் துன்பங்கள் எவ்வளவு\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி கீதமஞ்சரி.\nவணக்கம் ஆதி, வாழ்க வளமுடன்.\nநான் கேட்டவுடன் வெங்கட் அவர்களின் கத்திரிக்காய் கறி சுட்டி கொடுத்ததற்கு நன்றி.\nவெங்கட் பதிவை படித்து முன்பே பின்னூட்டம் போட்டு இருக்கிறேன்.\nநினைவு இல்லை அதனால் மறுபடியும் படித்த போது புதிதாக படிப்பது போல் நன்றாக இருந்தது.\nநித்தம், நித்தம் நெல்லு சோறு, நெய் மணக்கும் கத்திரிக்காய் பாட்டு நினைவுக்கு வருகிறது.\nகுரங்கு கத்திரிக்காய் சாப்பிட்ட அழகை ரசித்ததுடன் விட்டு இருக்கலாம் பாட்டி. கன்னத்தை தடவி விட்டு இருக்க வேண்டாம். பாவம் பாட்டி.\nமனசுரங்கத்திலிருந்து வரும் விஷயங்கள் தொடரட்டும் வெங்கட்.\nநாட்டில் எத்தனையோ மனிதஉருவில் மிருகங்கள் வாழும்போது பாவம் நமது மூதாதையர்கள் இவர்கள் நாம்தான் அரவணைத்து போ��வேண்டும்,,,\nநேமிருப்பின் எனது வலைப்பக்கம் வருக சகோதரி,,,\nவணக்கம் KILLERGEE Devakottai , வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.\nவணககம் மாதேவி, வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\nமன்னன் மாளிகை மண்மேடு ஆனாலும் \nகண்ணில் தோன்றும் காட்சி எல்லாம்\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n-வரலாற்றுச் சின்னங்கள். பத்துத்தூண் (1)\n100 சிறந்த சிறுகதைகள் தொகுப்பு : எஸ் ராமகிருஷ்ணன். (1)\n100 வது பதிவு. (1)\n2016 நவம்பர் சிறப்பு நிலா\n61 வது லீலை (1)\nஅப்பன் திருப்பதி கோவில் மதுரை. (1)\nஅரிசோனா தமிழ்ச் சங்க தீபாவளி விழா (1)\nஅரிசோனாவில் நடந்த பரங்கிக்காய்த் திருவிழா (1)\nஅழகர் கோவில் ரோடு. (1)\nஅன்பான கவிதைப் பகிர்வு (1)\nஅன்னையர் தின சிந்தனைகள் (2)\nஅன்னையர் தின வாழ்த்துக்கள் (3)\nஅஷ்டமி சப்பரத் திருவிழா. (1)\nஅஸ்தகிரீசுவரர் கோயில் குன்றத்தூர் ஆன்மீக உலா (1)\nஆசியா அவர்களின் தொடர் அழைப்பு பதிவு. (1)\nஆடிப்பெருக்கு விழா நினைவுகள். (1)\nஆன்மீக உலா அன்னையர் தின வாழ்த்துக்கள் (1)\nஆன்மீகப் பயணம் -பெருஞ்சேரி.நட்சத்திரமரக் கோயில் (1)\nஇளமையின் ரகசியம் - தீராக் கற்றல் (1)\nஉருளைகிழங்கு சமையல் குறிப்பு (1)\nஉலக காடுகள் மற்றும் மரநாள். (1)\nஉலக சுகாதார தினம் (1)\nஉலக புகைப்பட தினத்திற்காக சில படங்கள் (1)\nஉலக வீட்டுத்தோட்ட தினம் (1)\nஊர்க்குருவிகள் மலரும் நினைவுகள் (1)\nஎங்கள் ப்ளாகில் இடம் பெற்ற கதை (1)\nஎங்கள் வீட்டு கொலு (1)\nஎங்கள் வீட்டுக் கொலு (1)\nஎங்கள் வீட்டுக்கு வந்த பறவைகள்- படத் தொகுப்பு (1)\nஎங்கள் வீட்டுப் பிள்ளையார் (1)\nஎங்கள் வீட்டுப் புத்தக அலமாரியிலிருந்து (1)\nஎழுத்தாளர் கி.ரா கோபாலன் அவர்களைப் பற்றிப் படித்த பகிர்வு. (1)\nஒளி விளக்கு அலங்காரத்தில் (1)\nகக்கன் அவர்களின் பிறந்தநாள் (1)\nகங்கைகொண்ட சோழபுரம் ஒரு பார்வை. (1)\nகணவர் வரைந்த ஓவியங்க்களும். (1)\nகணினி அனுபவம் தொடர் அழைப்பு (1)\nகந்த சஷ்டி சிறப்புப் பதிவு -6 (1)\nகந்தசஷ்டி சிறப்பு பதிவு - 2 (1)\nகந்தசஷ்டி சிறப்பு பதிவு - 4 (1)\nகந்தசஷ்டி சிறப்புப் பதிவு-- 5 கதிர்காமம் (1)\nகந்தசஷ்டி சிறப்புப்பதிவு- 3 (1)\nகருங்குயில்நாதன் சக்திபுரீஸ்வரர் கோவில்.வலைச்சர அழைப்பு (1)\nகலைமகளும் சில நினைவலைகளும் (1)\nகவிஞர் வால்ட் விட்மனின் நினைவு நாள்(26/03/2014) (1)\nகனவில் வந்த காந்திஜி (1)\nகாட்டுமன்னார்குடி வீர��ாராயணப் பெருமாள் கோவில் (1)\nகார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள். (1)\nகார்த்திகை தீபவிளக்கம் . (1)\nகாலை அழகு -- கவிதை (1)\nகாளமேகப் பெருமாள் கோவில். (1)\nகிராண்ட் கேன்யானுக்கு ஒரு சுற்றுலா (1)\nகுங்குமம் தோழி நேர்காணல் (1)\nகுரங்கார் வருகை அதன் படங்கள் . (1)\nகுழந்தைகளின் மகிழ்ச்சி உலகம் (1)\nகுழந்தைகள் உடல் நலம் (1)\nகுறிஞ்சி ஆண்டவர் கோவில் (1)\nகுன்றத்தூர் முருகன் கோயில் (1)\nச. பவானந்தம் பிள்ளை நினைவு நாள் (1)\nசமணச் சின்னம் உள்ள மலைக்குன்று (1)\nசர்வதேச முதியோர் நாள் (1)\nசிட்டுக்குருவி குஞ்ச்சுகளுக்கு உணவு ஊட்டும் காட்சிகள் (1)\nசிட்டுக்குருவிகள் மீண்டும் வந்தன (1)\nசித்திரா பெளர்ணமியும் சித்திரகுப்தரும் (1)\nசில செய்திகள் சில படங்கள் அடங்கிய கதம்பம். (1)\nசிவங்கை மாவட்டம் பட்டமங்கலம். (1)\nசீர்காழி புற்றடி மாரியம்மன் (1)\nசெஞ்சேரி முருகன் திருக்கோயில் (1)\nசைவப்பெருந்தகை மாமனார் அவர்களுக்கு நினைவஞ்சலி (1)\nடிஸ்னியின் கனவுலகம் தொடர் பயணக்கட்டுரை (1)\nதந்தையர் தின வாழ்த்துக்கள். (1)\nதமிழ்ப் புத்தாண்டும் நலவாழ்வும் (1)\nதாய் சேய் நலம் (1)\nதிடியன் மலை - ஆன்மீக உலா (1)\nதிடியன் மலை-ஆன்மிகப் பயணம் (1)\nதிருப்பூவணம்- ஆன்மீகப் பயணம். (1)\nதிருமண நாள் - மலரும் நினைவுகள். (1)\nதிருவிலஞ்சி குமாரர் கோவில் (1)\nதீபாவளி நல் வாழ்த்துக்கள் (1)\nதை அமாவாசை விழா. நவரத்தின அங்கி சாற்றுதல். (1)\nதொடர் அழைப்பு பதிவு (1)\nதொடர்பதிவு _ வைகுண்ட ஏகாதசியும் ஆலயதரிசனமும். (1)\nதொட்ர் கட்டுரை நிறைவு பகுதி (1)\nதொட்ர் விருது பதிவு (1)\nதொழிலாளர் தின வாழ்த்துக்கள். (1)\nநட்பின் நீங்கா நினைவுகள். (1)\nநட்புக்களுக்கு நன்றி. . (1)\nநீர் வளம் காப்போம் (1)\nபசுமைநடை இயக்கத்துடன் -வரலாற்றுச் சின்னங்கள். (2)\nபசுமைநடை இயக்கத்துடன் இராமாயணச்சாவடி -வரலாற்று சின்னங்கள். (1)\nபடத் தொகுப்பிலிருந்து- சில படங்கள் சொல்லும் செய்திகள் (1)\nபடித்த பதிவின் பகிர்வு. (1)\nபயணத்தின்போது கண்ட காட்சிகள் (1)\nபரங்கிக்காய்த் திருவிழா படங்கள் (1)\nபலவிதப் பறவைகள். எனது படங்கள் சேமிப்பிலிருந்து. (1)\nபவானந்தர் கழக ஸ்தாபகர் (1)\nபழமை ரயில் - ஒரு காட்சி (1)\nபழைய பொக்கிஷ பகிர்வு. (1)\nபாபாஜி கோவில் ஆன்மீகப் பயணம் (1)\nபாரதியார் கவிதைகள் விநாயகர் கவிதைகள் (1)\nபிடித்த பாடல் பகிர்வு. (1)\nபிள்ளையார் சதுர்த்தி விழா வாழ்த்துக்கள். (1)\nபுதுவருட வாழ்த்துக் கோலங்கள் (1)\nபுத��தக வாசிப்பு அனுபவம் (1)\nபுரட்டாசி சனிக்கிழமை மதுரை (1)\nபுல் புல் பறவையும் நினைவுகளும் (1)\nபுனுகீசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் (1)\nபெருமாள் கோவில் தரிசனம். ஆன்மீக உலா. (1)\nபெருமாள் மலை ஊரின் அழகு (1)\nபேபி அக்காவின் நினைவலைகள். (1)\nபேரக் குழந்தையின் குறும்புகள். (1)\nபேரன் செய்த குட்டி பிள்ளையார். வலை நட்புகளின் பிள்ளையார் பதிவுகள். (1)\nபொன்மேனி ஐயனார் கோவில் (1)\nமகளிர் தின சிறப்பு பதிவு (1)\nமகன் கட்டிய கோயில் (1)\nமகன் வீட்டில் மணிப்புறாவும் குஞ்சுகளும் (1)\nமகிழ்ச்சி தரும் தோட்டம் சுதந்திர தின வாழ்த்துக்கள் (1)\nமதுரை கூடல் அழகர் கோவில் (1)\nமயிலாடுதுறை காஞ்சி விநாயகர் ஆலயம். (1)\nமார்கழி மாத நிகழ்வுகள் (1)\nமார்கழி மாதச் சிறப்புகள் (1)\nமார்கழிப் பதிவுகளின் நினைவுகள். (1)\nமுக்தி நாத் பயணக் கட்டுரை (1)\nவண்டியூர்த் தெப்பக்குளம் பகுதி-2 (1)\nவண்ண பலூன்களின் தொகுப்பு (1)\nவலை அன்பர்களின் அருமையான சில பதிவுகள். (1)\nவலைத்தள ஐந்தாம் ஆண்டு (1)\nவலையல் விற்ற லீலை (1)\nவிநாயகர் சதுர்த்தி விழா வாழ்த்துக்கள் (2)\nவிநாயகர் விளையாடிய விளையாட்டு. (1)\nவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் (1)\nவெவ்வேறு சமயங்களில் எடுத்த படங்களின் பகிர்வு. (1)\nஜெயவீர சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில். ஆன்மீக உலா (1)\nஸ்ரீ பத்ரி நாராயணன் கோவில் (1)\nஸ்ரீமந் நாதமுனிகள் திருவரசு (1)\nஸ்ரீமந் நாதமுனிகள் வரலாறு (1)\nஸ்ரீமாதுரிஸகி ஸமேத ஸ்ரீப்ரேமிகவரதன் தரிசனம் (1)\nஹாலிவுட் பயண அனுபவங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=142260", "date_download": "2018-07-20T07:07:40Z", "digest": "sha1:VESFQRQDMAJW2VZIBAWJKXAK7S4GRBTM", "length": 20039, "nlines": 443, "source_domain": "www.vikatan.com", "title": "பெரியபாளையமாம் பேரரசி ஆலயமாம்! | Periyapalayam Bhavani Amman Temple worship - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\n`மோடி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - பா.ம.க புறக்கணிப்பு #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது’ - பா.ம.க புறக்கணிப்பு #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி - வெளியுறவுத் துறை தகவல்\nதிருச்செந்தூர் அய்யா வைகுண்டபதி ஆடித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்க��யது தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம்’ - ஐ.பி.எஸ் அதிகாரிக்கு வந்த தொடர் போன்கால்\nஅருப்புக்கோட்டைக்கு அழைத்து வந்து நாகராஜிடம் விடிய விடிய விசாரணை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் மகள்கள் அளித்த ஊக்கம்.. - 55 வயதில் பி.ஏ தேர்வு எழுதிய எம்.எல்.ஏ.\nசக்தி விகடன் - 17 Jul, 2018\nதில்லையில் ஆணை... நெல்லையில் தரிசனம் - கண்ணம்மன் - புதுஅம்மன் திருக்கோயில்\nவலிப்பு நோய் குணமாகும் வலுப்பூரம்மன் திருவருளால்\n - 7 - வடமலையப்ப பிள்ளை\nசிவமகுடம் - பாகம் 2 - 12\nரங்க ராஜ்ஜியம் - 7\nமகா பெரியவா - 7\nகேள்வி பதில் - ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தை எல்லோரும் சொல்லலாமா\nபிரம்மன் வழிபட்ட ஆலயத்துக்கு மகா கும்பாபிஷேகம்\nவேதம் சிறக்கட்டும்... லோகம் செழிக்கட்டும்\nஓங்கிய குரலில் பம்பை, உடுக்கை, சிலம்புச் சத்தத்தோடு பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, பெரியபாளையம் ஆலயத்துக்குள் செல்கிறோம்.\n நம்மைத் தானாக நகர்த்திச் செல்லும் அளவு கூட்டம். ஞாயிற்றுக்கிழமை என்றாலே பெரியபாளையம் பவானி அம்மனைத் தரிசிக்கப் பல்வேறு பகுதி களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்துவிடுகின்றனர்.\nஆலயத்தின் முதல் பிராகாரம் எங்கும் பக்தர்கள் பலவிதமான பிரார்த் தனைகளைச் செய்துகொண்டிருந்தனர். உடல் நோய்களைத் தணித்த அந்த வேப்பிலைக்காரிக்கு நேர்த்திக் கடனைச் சமர்ப்பிக்கும் விதமாக, சாரிசாரியாக ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் வேப்பிலை ஆடையைக் கட்டிக்கொண்டு ஆலயத்தை வலம் வந்துகொண்டிருந் தனர். அங்கப்பிரதட்சணம் செய்பவர் கள் தரையில் உருண்டபடியே வர, சிலர் தேங்காய்களை உருட்டியபடியும் அங்கங்கே விழுந்து வணங்கியபடியும் வலம் வந்தார்கள்.\nமேலும் தீச்சட்டி ஏந்தியபடியும், அடிப்பிரதட்சணம் செய்தவாறும் ஆலயத்தை வலம் வந்த பக்தர் களையும் காண முடிந்தது.\nதில்லையில் ஆணை... நெல்லையில் தரிசனம் - கண்ணம்மன் - புதுஅம்மன் திருக்கோயில்\nமு.ஹரி காமராஜ் Follow Followed\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய��வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nஅமித் ஷா வியூகம் - பி.ஜே.பி பிளான் என்ன\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=1914131", "date_download": "2018-07-20T06:48:30Z", "digest": "sha1:VP6EEGY5JPA77ZJGZ25R4WFUIVKU2IS3", "length": 6215, "nlines": 53, "source_domain": "m.dinamalar.com", "title": "நெல் காப்பீடு தேதி நீட்டிக்க வலியுறுத்தல் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nநெல் காப்பீடு தேதி நீட்டிக்க வலியுறுத்தல்\nபதிவு செய்த நாள்: டிச 08,2017 06:48\nகுளித்தலை: நெல் காப்பீடு தேதியை நீட்டிக்க விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம் முழுவதும், பாரத பிரதமரின் நெல் பயிர் காப்பீடு செய்ய, வேளாண்மை துறை சார்பில், தாமதமாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால், நெல் விவசாயம் செய்தவர்கள், முழுமையாக காப்பீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வேளாண்மை துறையின் அலட்சிய போக்கால், நெல் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் காப்பீடு தேதி முடிவுற்றது. மீண்டும், டிசம்பர், 15 தேதி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.\n» கரூர் மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஅமைச்சர் உத்தரவை புறம் தள்ளிய அதிகாரிகள்: 851 பணியாளர்கள் ஊதிய ...\nஅத்தியாவசிய பொருட்கள் செல்ல ஏற்பாடு: ஆலோசனைக் கூட்டத்தில் ...\nகாவிரியாற்றில் மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்\n238 பயனாளிகளுக்கு 36 லட்சம் மதிப்பு திட்ட உதவிகள் வழங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZldk8yy", "date_download": "2018-07-20T07:10:52Z", "digest": "sha1:TGKVJEUQ7F5RO4NRQAETYCMATDS6RO54", "length": 5943, "nlines": 111, "source_domain": "tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nபதிப்பாளர்: சென்னை , சைவசித்தாந்த மகாசமாஜ் , 1916\nவடிவ விளக்கம் : V.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nஇலங்கை புதுமை இலக்கியம் சிறப்பு மலர..\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவ��யாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZty", "date_download": "2018-07-20T07:09:35Z", "digest": "sha1:A6PIIEHDSC736JMW23LMIWI77MTDLRDB", "length": 6060, "nlines": 110, "source_domain": "tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nபதிப்பாளர்: சென்னை , செய்தி - மக்கள் தொடர்புத்துறை, தமிழ்நாடு அரசு , 1972\nவடிவ விளக்கம் : 98 p.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nசெய்தி - மக்கள் தொடர்புத்துறை, தமிழ்நாடு அரசு.சென்னை,1972.\n(1972).செய்தி - மக்கள் தொடர்புத்துறை, தமிழ்நாடு அரசு.சென்னை..\n(1972).செய்தி - மக்கள் தொடர்புத்துறை, தமிழ்நாடு அரசு.சென்னை.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhanban.blogspot.com/2009/07/4.html", "date_download": "2018-07-20T06:48:35Z", "digest": "sha1:BSZ2JVYGIUK3LT7V7SNTV5UNNFJBONLJ", "length": 4907, "nlines": 73, "source_domain": "tamizhanban.blogspot.com", "title": "THAMIZHANBAN: அப்பு - குப்பு உரை��ாடல் 4", "raw_content": "\nஅப்பு - குப்பு உரையாடல் 4\n ஊர்ல திருட்டு நடந்தா, முதல்ல போலிசுக்குத்தான் தெரியும். ஆளும் கட்சி உறுப்பினர் தப்புத் தண்டா பண்ண, முதல்ல எதிர் கட்ச்சிக்குத்தான் தெரியும். இதுதான் ரூலு. இதுதான் நடைமுறை.\n இவ்ளோ பெரிய விஷயத்த இம்புட்டு சுளுவா புரிய வச்சிட்டிங்களே.\nஅப்பு: அது சரி, கலைஞர் ராஜாட்ட பதில் சொல்லச் சொல்லி இருக்கிறாரே படிச்சியா அதுக்கு என்ன அர்த்தம் புரியுதா\nகுப்பு: என்ன அர்த்தம் அண்ணே\nஅப்பு: மவுனம்னா சம்மதம்னு அர்த்தம். உடனே மறுத்துச்சொல்லுன்னு அர்த்தம். அதுவுமில்லமா, அவுரு அராஜா, அதாவது ஏ.ராஜா அவரோட பேக்ரவுண்டு தெரியுமா அவுருக்கு முழு சப்போர்ட்டு, கலைஞரோட மூணாவது மனைவி, அவுங்களோட மக கனிமொழி. அவுங்களுக்கு எதிரா தலைவரால ஒண்ணும் பண்ண முடியாது. ராசாவ சப்போர்ட்டு பண்ண வேண்டியது கலைஞரோட கடமை, தல விதி, அதுதான் அவரு நெஞ்சுக்கும் நீதி. புரியுதா குப்பு\nகுப்பு: மேற்கொண்டு என்ன நடக்கும்னு\nஅப்பு: ஒண்ணும் நடக்காது, சிங்கால இந்த பட்ஜெட்டு பரிந்துரை நேரத்துல யாரோடயும் விரோதம் வச்சுக்க முடியாது. இதைத்தவிர, அரசு தரப்புலேருந்து நீதித்துறைக்கு எந்த எந்த விதமான வற்புறுத்தல்கள் வரும் என்பதை கணிக்க முடியாது. சுருக்கமா சொல்லனும்னா, இது வரைக்கு ஜகத்ரக்ஷகன் கேசுல என்ன நடந்ததோ அதுதான், இதிலயும் நடக்கும்.\nகுப்பு: வாழ்க அநீதி ராஜாக்களின் ராஜாங்கம்.\nஅப்பு குப்பு உரையாடல் 7\nஅப்பு குப்பு உரையாடல் 6\nஅப்பு குப்பு உரையாடல் 5\nஅப்பு - குப்பு உரையாடல் 4\nஅப்பு குப்பு உரையாடல் 3\nஅப்பு குப்பு உரையாடல் 2\nஅப்பு - குப்பு உரையாடல் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2017/nov/14/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2807629.html", "date_download": "2018-07-20T07:13:03Z", "digest": "sha1:CATMWODZRSNL7UMAJULFFBNVKDAIBUW6", "length": 11331, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "அஞ்சலகத்தை வேறிடத்துக்கு மாற்ற கிராம மக்கள் எதிர்ப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nஅஞ்சலகத்தை வேறிடத்துக்கு மாற்ற கிராம மக்கள் எதிர்ப்பு\nவிழுப்புரம் அருகே 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் துணை அஞ்சலகத்தை, ஊழியர்களின் வசதிக்காக இடம் மாற்றம் செய்யக்கூடாது என்று கிராம மக்கள் சார்பில் ஆட்சியரகம், அஞ்சலகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.\nஇது குறித்து, மாவட்ட ஆட்சியர், அஞ்சலக உதவி கண்காணிப்பாளர் ஆகியோரை சந்தித்து கண்டமானடி கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:\nவிழுப்புரம் அருகே உள்ள கண்டமானடி கிராமத்தில் துணை தபால் நிலையம் கடந்த 70 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.\nஇதன்மூலம் அரியலூர், சித்தாத்தூர், அத்தியூர், கண்டம்பாக்கம், ஜானகிபுரம், குச்சிப்பாளையம், கொளத்தூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும், அங்குள்ள கூட்டுறவு வங்கி, அரசு மேல்நிலைப் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை, வேளாண் பண்ணை ஆகியவற்றில் பணியாற்றும் அலுவலர்களும், அங்கு வரும் பொதுமக்களும் இந்த அஞ்சலக சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.\nஅஞ்சலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் சிலர், அவர்கள் வந்து செல்வதற்கு வசதியாக, விழுப்புரம் நகருக்கு அருகே உள்ள தந்தை பெரியார் நகருக்கு அஞ்சலகத்தை இடம் மாற்றம் செய்ய திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர்.\nஇதனால், 5 கி.மீ. தொலைவுள்ள நகரப் பகுதிக்கே அஞ்சல் சேவை, பணம் சேமிப்பு, இதர சேமிப்புத் திட்டங்கள், அஞ்சலக காப்பீடு, மின் கட்டணம் போன்றவற்றுக்குச் செல்ல கிராம மக்கள் அவதிப்பட வேண்டியிருக்கும்.\nகிராமப்புற மக்களுக்காகவே இயங்கி வந்த துணை அஞ்சலகத்தை, தலைமை அஞ்சலகம் போன்றவை உள்ள நகரப் பகுதிக்கு மாற்றிச் செல்வது அர்த்தமின்றி போகும். அங்குள்ள மேற்கண்ட பிற அரசுத்துறை அலுவலகங்களில் இணைய சேவைகள் மூலம் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இணைய சேவை சரியாக கிடைக்கவில்லை என்று தவறான தகவல் தெரிவித்து, அஞ்சலகத்தை மாற்றிச் செல்ல முயல்கின்றனர். இது தொடர்பாக, பிஎஸ்என்எல் அதிகாரிகளிடம் கேட்டபோது, கண்டமானடி அஞ்சலக இணையவழி சேவைக்கு அவர்கள் விண்ணப்பமே வழங்கவில்லை, அப்படி கேட்டால் உடனே சேவை அளிக்கப்படும் என்கின்றனர். இதனால், ஊழியர்கள் சுயநலத்துக்காக கிராம மக்கள் பயன்படுத்தி வரும் அஞ்சலகத்தை மாற்ற முயலும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.\nமனு குறித்து விசாரித்த ஆட்சியர் இல.சுப்பிரமணியன், அஞ்ச���க கண்காணிப்பாளருக்கு பரிந்துரைத்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.\nஇதேபோல, இவர்களது மனுவைப் பெற்ற, விழுப்புரம் அஞ்சலக உதவி கண்காணிப்பாளர் ராஜேந்திரன், கண்டமானடி துணை அஞ்சலகத்துக்கு இணையவழி சேவை சரியாக கிடைக்கவில்லை என்பதால், இடம் மாற்ற ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.\nஅலுவலகத்தை மாற்றவில்லை. அங்கேயே இணைய சேவை பெறவும் ஆய்வு செய்யப்படும். இது குறித்து, அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅவர் மூலம் ஆய்வு செய்து, ஒருவார காலத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/01/blog-post_47.html", "date_download": "2018-07-20T07:06:42Z", "digest": "sha1:BRODXOGAZX6SCBOVMCWIEXH3FBGQM2WO", "length": 12761, "nlines": 61, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "கேரட்டை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் மருத்துவ பலன்கள் - உண்மையின் பக்கம்", "raw_content": "\nகேரட்டை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் மருத்துவ பலன்கள்\nகேரட்டில் அதிக அளவிலான நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் அடங்கி உள்ளது. கேரட்டுடன் சிறிதளவு வெண்ணெய் கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதிலுள்ள பெரும்பான்மையான சத்துக்கள் அப்படியே கிடைக்கும். கால்சியம், வைட்டமின் ஏ, டி, இ சத்துக்கள் அதிகம் நிறைந்தது கேரட்.\nகேரட்டில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ள காரணத்தால் இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது. இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது.\nதினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும்.\nபாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும். வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல், மூல உபத்திரம், வயிற்றுவலி இருப்பவர்கள், கேரட்டை திப்பியில்லாமல் அரைத்து ஜுஸாகக் குடிக்கலாம், விரைவில் குணமடையும்.\nபால் பிடிக்காத குழந்தைகளுக்கு கேரட் மில்க் ஷேக் செய்து கொடுக்கலாம். இதில் கால்சியம் இருப்பதால் எளிதில் ஜீரணமாகும். வாயுத் தொல்லையால் அவதிப்படுவர்களுக்கு கேரட் ஜுஸ் மிகவும் நல்லது. பசியைத் தூண்டி, சிறுநீர் பெருக்கியாகவும் செயல்படும். சருமம் வறண்டு போய், அரிப்பு ஏற்பட்டால், கேரட்டைத் துருவி சாலட் ஆகச் செய்து சாப்பிடலாம்.\nஇன்சுலின் அதிகம் சுரக்க உதவுகிறது. கேரட், சர்க்கரை நோயாளிகள் கேரட்டை அளவோடு எடுத்துக் கொள்ளலாம். கேன்சர் நோயாளிகளுக்கு கீமோதெரபி கொடுக்கும் போது பக்க விளைவுகளின் வீரியத்தைக் குறைக்க 48 நாட்கள் கேரட் ஜுஸ் குடிப்பது நல்லது.\nசிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் எரிச்சல், அந்த இடத்தில் உருவாகும் புண் போன்றவற்றைக் குணமாக்க, கேரட்டை பச்சடியாக செய்து சாப்பிடலாம், உடனடி பலன் கிடைக்கும்.\nமாலை கண் நோயை வராமல் தடுக்க உதவும். இரத்ததில் உள்ள கொழுப்பை குறைத்து புற்று நோய் வராமல் காக்கிறது. கேரட்டை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் இதய நோய்கள் வராமல் தடுக்க முடியும்.\nகொலஸ்ட்ராலை குறைக்க கூடிய நார்ச்சத்துகள் இதில் அதிகம் உள்ளது. கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் கண் பார்வையை வலுவாக்குகிறது. வாரத்திற்கு மூன்று முறை காரட் சாப்பிடுவதால் மாலைக்கண் நோய் வராமல் தடுக்கலாம். விட்டமின் ஏ இதற்கு காரணமாகிறது. கேரட் சாப்பிடுவதால் முகம் பொலிவு பெற முடியும்.\nகத்தாரில் கர்வா டெக்ஸி மூலம் பிரயாணம் செய்பவரா நீங்கள்\nகத்தர் போக்குவரத்து சேவையில் அதிகம் பயன்படுத்தப்படுவது டெக்ஸி சேவையாகும். டெக்ஸி சேவையில் இருக்கும் முதன் சேவை நிறுவனம் தான் கர்வா டெக்ஸ...\nகத்தாரில் கால்ப்பந்து உலகக் கிண்ணம் நடைபெறும் திகதியை உத்தியோக பூர்வமாக அறிவித்தது FIFA\n2022ம் ஆண்டு கத்தாரில் உலக்கப் கிண்ணம் கால்ப்பந்துப் போட்டிகள் நடைபெற���ம் தினத்தை நேற்று (14-07-2018) பீபாவின் தலைவர் கியான்னி இன்பான்டின...\nசவுதியில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது..\nசவுதி அரேபியாவில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. போதை பொருள் கடத்தல் , கொலை ஆகிய...\nகத்தார் வாழ் வாகன ஓட்டுநர்களுக்கு உள்துறை அமைச்சு விடுத்துள்ள செய்தி\nகத்தாரில் தற்போது கடும் வெயில் காலம் நிவுகின்ற சூழ்நியைில் “Accident-free Summer” என்ற பிரச்சாரத்தை கத்தார் டிராப்பிக் ஆரம்பித்துள்ளது. ...\n2022 கால்ப்பந்து உலக கிண்ணத்தை நடாத்தக் கத்தாருக்கு கிடைத்தமை அரபுலகுக்கான பெருமை\n2018ம் ஆண்டுக்கான 21வது உலகக் கிண்ணம் பிரான்ஸ் நாட்டின் வெற்றியுடன் நேற்றைய (15.07.2018) திகதியும் முடிவடைந்துள்ள நிலையில் 2022ம் ஆண்டுக...\nசவுதி அரேபியா ..இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது ..- VIDEO\nஇசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகர் ஒருவரை கட்டியணைத்த பெண் ஒருவரை சவுதி அரேபிய பொலிஸார் கைது செய்துள்ளனர். சவுதி அரேபியாவின் தாயிப் நகரில...\nகத்தாருக்கு தொழிலுக்காக சென்ற இலங்கைப் பெண்ணை காணவில்லை\nகட்டார் நாட்டிற்கு தொழிலுக்காக சென்ற பெண் ஒருவரை காணவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கிண்ணியா பகுதியை சேர்ந்த ...\n13 வயதில் ரொனால்டோவின் தீவிர ரசிகன். 19 வயதில் உலக கிண்ண நாயகன். - கிலியான் பாப்பே\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த வீரர் என்ற பட்டத்தை வென்று சாதித...\nசவுதியில் பணியாற்றும் இலங்கை உள்ளிட்ட பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nசவுதி அரேபியாவில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் வகையில் சட்டங்கள் கடுமையாக்கப்படவுள்ளன. சவுதி அரேபியாவில் பணிக்காக...\n2022 கால்பந்து உலகக் கிண்ணத்துக்கான ப்ரோமோசனை ரஷ்யாவில் ஆரம்பித்தது கத்தார்\nதற்போது ரஷ்யாவில் நடைபெற்று வரும் 21வது பிபா கால்பந்து உலகக் கிண்ணத்தைத் தொடர்ந்து 2022ம் ஆண்டு 22வது கால்ப்பந்து உலகக் கிண்ணம் கத்தார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/13297/", "date_download": "2018-07-20T06:35:38Z", "digest": "sha1:KKT667H7LWOQUDOUVU6HHVYDSMVU6DSY", "length": 55219, "nlines": 114, "source_domain": "www.savukkuonline.com", "title": "தவம் செய்ய விரும்பு – Savukku", "raw_content": "\n7 பிப்ரவரி 2017. இரு நாட்களுக்கு முன்னால் சசிகலா அளித்த நெருக்கடியால் தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பன்னீர்செல்வம் இதே நாளில் ஒரு வருடத்துக்கு முன்பு, மாலை வேளையில், திடீரென்று, ஜெயலலிதாவின் நினைவிடத்தின் முன்பு அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார்.\nசமீப காலங்களில், தமிழகத்தின் அரசியல் சூழல் அத்தனை பரபரப்பை அடைந்தது கிடையாது. அதைத் தொடர்ந்து பன்னீரின் இல்லம் தமிழகத்தின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும் என்ற களமாகவே தோற்றமளித்தது. ஒவ்வொது நாளும் பரபரப்பான காட்சிகள் அரங்கேறின. சசிகலா குடும்பத்தோடு இணைந்து பணியாற்ற முடியாமல், மனப் புழுக்கத்தில் இருந்த பல அதிமுகவின் முக்கிய தலைவர்கள் வரிசையாக பன்னீர் இல்லத்தை வந்து அடைந்தனர்.\nதொலைக்காட்சி செய்தியாளர்களும், ஒளிப்பதிவாளர்களும், எந்த நேரத்தில், எந்த அதிமுக பிரமுகர், பன்னீரை சந்திக்க வருவார்களோ, எந்த நேரம் ப்ரேக்கிங் நியூஸ் போட வேண்டி வருமோ என்று 24 மணி நேரமும் பன்னீர் வீட்டிலேயே தவம் கிடந்தார்கள். 7 மற்றும் 8 பிப்ரவரி அன்று பணியில் இருந்த பத்திரிக்கையாளர் ஒருவர், இரு நாட்களும் இரவு முழுக்க பணியில் இருந்ததாக தெரிவித்தார்.\nஎப்படியாவது முதல்ராகி விடலாம் என்று தவமாய்த் தவமிருந்த சசிகலா மீது அப்போது வீசிய வெறுப்பு அலையினை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. வேலைக்காரி, பணிப் பெண், பேராசைப் பிடித்தவர் என்று கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்கப்பட்டார்.\nகேபி.முனுசாமி, பிஎச்.பாண்டியன், மனோஜ் பாண்டியன், டாக்டர் மைத்ரேயன், என்று பல மூத்த தலைவர்கள் வரிசையாக வந்தார்கள். ஒரு கட்டத்தில், சசிகலா குடும்பம்தான் ஜெயலலிதாவை கொன்றது என்ற அளவிற்கு குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினர். அந்த வார நக்கீரனை படித்து விட்டு, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்று இரவு, அவர் மாடியிலிருந்து தள்ளி விடப்பட்டார் என்றும், அதன் பிறகுதான் அப்போல்லோவில் அனுமதிக்கப்பட்டார் என்பது வரை புகார்கள் தயக்கமில்லாமல் வீசப்பட்டன. அம்மா கடித்த வேகவைத்த ஆப்பிள், அம்மா சாப்பிட்ட இட்டலிகள் ஆகியவற்றின் விபரங்களை கூறிய அதே கூட்டம்தான் இது என்பது மக்களுக்குத் தெரிந்தாலும், சசிகலா மீது இருந்த கோபத்தால் ��ன்னீரை மன்னித்து ஏற்றுக் கொள்ள மக்கள் தயாராக இருந்தார்கள். சசிகலா பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது தர்மயுத்தம் தொடங்கிய திடீர் புரட்சி வீரன் பன்னீர்செல்வத்தையும் ஒரு கட்டத்தில் மக்கள் ஏற்கத் தொடங்கினார்கள்.\nபடிப்படியாக மூத்த தலைவர்கள் பன்னீர் அணியில் இணைந்து கொண்டார்கள். ஏறக்குறைய பத்து நாட்களுக்கு இந்த பரபரப்பு நீடித்தது.\nஇது ஒரு புறம் என்றால், மற்றொரு புறம், கூவாத்தூரில் நாடகம் தொடங்கியது. எம்எல்ஏக்களை பன்னீர்செல்வம் கடத்தி விடுவார் என்று கூவாத்தூரில் எம்எல்ஏக்களை கடத்தி வைத்தார் சசிகலா. கூவாத்தூரில் எம்எல்ஏக்களுக்கு, குடி, கூத்து, கும்மாளம் என்று அனைத்து விதமான உற்சாகங்களும் அளிக்கப்பட்டன. குடியும், உணவும் எத்தனை நாளைக்குத் தாங்கும் எங்கள் அணியோடு இருந்தால், ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் தலா 5 கோடி ரூபாய் பணம் மற்றும் தங்கம் வழங்கப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. கொள்ளையடித்த மகராசி அள்ளியும் கொடுக்கிறார் என்று அந்த எம்எல்ஏக்கள், சசிகலாவையே நம்பினர்.\nபிப்ரவரி 14 அன்று சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனை குற்றவாளிகளே என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், 4 வருட தண்டனையை உறுதி செய்தது. ஆட்சி கையை விட்டுப் போய் விடக் கூடாது என்று முடிவெடுத்த மாபியா கும்பல், நமக்கு ஏற்ற சிறந்த அடிமை எடப்பாடி பழனிச்சாமிதான் என்று, எடப்பாடியை முதலமைச்சராக்கியது. பன்னீர்செல்வம் பக்கம் மேலும் எம்எல்ஏக்கள் வருவார்கள், சசிகலா பின்னணியில் உள்ள அணி பலவீனமடையும் என்று மக்கள் எதிர்ப்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் பன்னீரோடு இணைய 12 எம்எல்ஏக்களுக்கு மேல் ஒருவர் கூட தயாராக இல்லை.\nபிப்ரவரி 18 அன்று, சசிகலா சிறைக்கு சென்ற பிறகு, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அதில் அடாவடியாக, சட்டப்பேரவை சபாநாயகரை வைத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார், எடப்பாடி பழனிச்சாமி. அன்று, பன்னீர்செல்வம் உள்ளிட்ட 13 எம்எல்ஏக்கள் எதிர்த்து வாக்களித்தனர்.\nடிடிவி தினகரனின் ஆதரவோடு, ஆட்சி சிறப்பாகவே நடந்து வந்தது. ஆர்கே நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. பன்னீர் தரப்பு, தேர்தல் ஆணையத்தை அணுகி, இரட்டை இலை சின்னத்தை முடக்கியது. தேர்தலில் டிடிவி தினகரனே வேட்பாளராக களம் இறங்கினார��. அவருக்கு தொப்பி சின்னமும், பன்னீர் செல்வம் சார்பாக போட்டியிட்ட மதுசூதனனுக்கு தெரு விளக்கு சின்னமும் ஒதுக்கப்பட்டது.\nஅதிமுக தேர்தலில் போட்டியிட்டால் எப்படி போட்டியிடுவார்கள் அதே பாணியை பின்பற்றி, அமைச்சர்கள் போட்டி போட்டுக் கொண்டு, பணத்தை விநியோகித்தார்கள். டிடிவி தினகரனுக்காக தொப்பி சின்னத்தில் அமைச்சர்கள் வீதி வீதியாக பணத்தை விநியோகித்தார்கள். வெற்றி எங்களுக்கே என்று கொக்கரித்தார்கள்.\nதிடீரென்று ஒரு நாள் வருமான வரித் துறை அதிகாரிகள், ஆர்கே நகர் தொகுதிக்கான பண விநியோகம், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில்தான் நடக்கிறது என்று சந்தேத்தின் பேரில், உடனடியாக சோதனைகள் நடத்தப்ட்டன. சோதனைகளின் முடிவில் 89.5 கோடி ரூபாயை ஆர்கே நகர் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்த தகவல் வெளியானது. இந்த சோதனைகளையொட்டி, வருமான வரித் துறை அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில், ஆர்கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்.\nவருமான வரி சோதனைகள், மற்றும் அமைச்சர்களின் வசூல் விபரங்களை அறிந்து கொண்ட மத்திய உளவுத் துறை மற்றும் இதர மத்திய அரசுத் துறைகள் எந்த நேரத்தில் கைது செய்யுமோ என்று அமைச்சர்கள் அச்சத்தில் இருந்த நேரத்தில் அவர்களிடம் மோடி அமித் ஷா அணியால் அளிக்கப்பட்ட ஒரே வாய்ப்பு சசிகலா அணியை விலக்க விட்டு, ஆட்சியை நடத்தலாம், பன்னீர் செல்வத்தோடு இணைந்து பணியாற்றலாம், பிஜேபி அதிமுக ஆட்சிக்கு பின்புலமாக இருக்கும் என்ற வாக்குறுதியும் வழங்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் இடைத்தரகராக இருந்து செயல்பட்டவர் யாரென்றால், தன்னை ராஜகுருவாகவும், அரசியல் சாணக்கியராகவும் கருதிக் கொள்ளும் மைலாப்பூர் சித்த வைத்தியர் குருமூர்த்திதான். ஜெயலலிதாவுக்கு பிறகு மற்றொரு பார்ப்பனரை தலைவராக உருவாக்கலாம் என்று ஜெ.தீபாவை தலைவராக்க குருமூர்த்தி எடுத்த முயற்சிகள் பெரும் தோல்வியை சந்தித்ததை ஒட்டியே ப்ளான் பி க்கு போனார் குருமூர்த்தி.\nஎப்படி சசிகலா அணியிலிருந்து விலகுவது என்று அமைச்சர்கள் யோசித்துக் கொண்டிருந்தபோது, தமிழ் வருடப் பிறப்பு வருகிறது. 14 ஏப்ரல் 2017 அன்று, அமைச்சர்கள் பலரும் சேர்ந்து, டிடிவி தினகரன் வீட்டுக்கு சென்று வாழ்த்து தெரிவிக்கின்றனர். அப்போது அவர்களிடம் பேசிய டிடிவ�� தினகரன், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு நியமனங்கள் நடைபெற உள்ளன. இந்த பணிகளுக்காக பரிந்துரைகளோடு கட்சிக்காரர்கள் வருவார்கள். அப்படி வரும் கட்சிக்காரர்களிடம், பணம் வசூலிக்காதீர்கள். கட்சி நிதிக்கு நாம் பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளன. கட்சிக்காரர்களிடம் நாம் இந்த நியமனங்களுக்காக பணம் வாங்கினால், நம்மை கட்சிக்காரர்கள் மதிக்க மாட்டார்கள் என்பது ஒரு புறம் இருக்க, பொதுமக்களிடையேயும் ஆட்சிக்கு மிகுந்த அவப்பெயர் ஏற்படும். ஆகையால் நியமனங்களில் பணம் வாங்காமல் உத்தரவிடுங்கள். கொஞ்ச காலம் நம் ஆட்சிக்கு ஏற்பட்ட கெட்ட பெயரை நீக்க முயற்சி செய்வோம் என்று கூறியுள்ளார்.\nஅடுத்த வினாடியே எழுந்த எஸ்பி.வேலுமணி, “அதைச் சொல்ல நீ யார் தேர்தல்ல ஜெயிக்க எத்தனை கோடி செலவு பண்ணியிருக்கோம் தெரியுமா தேர்தல்ல ஜெயிக்க எத்தனை கோடி செலவு பண்ணியிருக்கோம் தெரியுமா ” என்று தொடங்கி, ஏக வசனத்தில், கன்னா பின்னாவென்று பேசியுள்ளார். அமைச்சர் தங்கமணியும் பேசினார் என்றே தகவல்.\nஇதன் பின்னர் அமைச்சர்கள் வெளியேறுகிறார்கள். சில நாட்கள் கனத்த அமைதி நிலவியது. இதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த நினைத்த அமைச்சர்கள், மைலாப்பூர் சித்த வைத்தியரிடம் வைத்த கோரிக்கைதான், டிடிவி தினகரனை எப்படியாவது கைது செய்ய வேண்டும் என்பது. அப்படி கைது செய்து விட்டால், கட்சி முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும் என்றும், யாருக்காகவும் பயப்பட வேண்டியதில்லை என்றும் தெரிவிக்கிறார்கள்.\nஒரே வாரத்தில், டெல்லி காவல்துறை, இரட்டை இலை சின்னம் பெற, தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயற்சித்ததாக, சுகேஷ் என்பவரை கைது செய்கிறது. 26 ஏப்ரல் 2017 அன்று, டிடிவி தினகரன் கைது செய்யப்படுகிறார். அப்போது பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், இன்று வரை, எந்த தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் தர டிடிவி தினகரன் முயற்சித்தார் என்ற விபரத்தை டெல்லி காவல்துறை வெளியிடவில்லை. இன்னமும் கண்டுபிடிக்கக் கூட இல்லை.\nதினகரன் சிறை சென்றதும் அமைச்சர் பெருமக்களுக்கு துணிச்சல் அதிகமானது. இத்தோடு ஒழிந்தான் தினகரன் என்றே முடிவெடுத்தனர். அமைச்சர்கள், மன்னார்குடி மாபியாவின் செல்வாக்கு பற்றி அளித்த தகவல்களை நம்பிய மைலாப்பூர் சித்த வைத்தியரும் டெல்லி மேலிடத்துக்கு, சசிகலா குடும்பத்தின் கதை இத்தோடு முடிந்தது என்றே தகவல் அளித்தார்.\nஆனால் டிடிவி தினகரன் சிறையிலிருந்து வெளியேறியதும், கொஞ்சம் கொஞ்சமாக அவர் பின்னால் எம்எல்ஏக்கள் செல்ல ஆரம்பித்தனர். தர்மயுத்தம் நடத்திய பன்னீரால் வெறும் 13 எம்எல்ஏக்களை மட்டுமே அழைக்க முடிந்தது என்றால், மிக மிக எளிதாக, டிடிவி தினகரனால் 18 எம்எல்ஏக்களை அவர் பக்கம் வளைக்க முடிந்தது. 18 எம்எல்ஏக்கள் டிடிவி பக்கம் சென்றதுமே மீண்டும் அரசியல் பரபரப்படைந்தது. 18 எம்எல்ஏக்களும், ஆளுனர் மாளிகைக்கு சென்று, ஆளுனரை சந்தித்து, முதலமைச்சர் எடப்பாடி மீது ஊழல் புகார் அளித்து, எடப்பாடியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.\nபார்வையாளர்களுக்கு ஆளுனரை பார்த்து முதல்வரை மாற்ற மனு அளிக்கிறார்களே என்று கிறுக்குத்தனமாக தோன்றினாலும், டிடிவி தினகரன் 18 எம்எல்ஏக்களின் நடவடிக்கையின் மூலமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரு தெளிவான செய்தியை சொன்னார். முதல்வர் பதவியை விட்டுத் தந்தால் அரசு தொடரும். விட்டுத்தர மறுத்தால், கவிழ்ப்பேன் என்பதே அது.\nஅதைத் தொடர்ந்து, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், உடனடியாக சட்டப்பேரவையை கூட்டி, எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று வலுவாக குரல் எழுப்பின. அரசு செவி சாய்க்காது என்பதையும் அறிந்து ஆளுனரிடமும் மனு அளித்தனர். திமுக நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தது. நீதிமன்ற வழக்குகள் நடந்து கொண்டிருக்கும்போதே, சபாநாயகர் அவசர அவசரமாக, 18 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். எடப்பாடி மற்றும் சபாநாயகர் தனபாலின் நோக்கம், சபையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைத்துவிட்டு, அதன் பிறகு, நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினால், வெற்றி பெற்று ஆட்சியை நீடித்து நடத்தலாம் என்பதே அவரது திட்டம்.\nஆனால் இந்த திட்டம் அவர் நினைத்தது போல நடக்கவில்லை. திமுக டிடிவி தினகரன் அணி ஆகிய இரு தரப்பும், மாற்றி மாற்றி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து, சபாநாயகரின் நடவடிக்கைகளை கேள்விக்குள்ளாக்கின. நம்பிக்கை வாக்கெடுப்புக்கும் தடை பெற்றன.\nஆட்சியும் வசூலும் ஒரு புறம் நடுக்கத்தோடு நடந்து கொண்டிருந்தாலும், பன்னீர் அணியோடு இணைய வேண்டும் என்று பிஜேபி தரப்பிலிருந்து எடப்பாடிக்��ும் அழுத்தம் அதிகரித்துக் கொண்டே இருந்தது எடப்பாடிக்கு. மறுபுறம், பன்னீர் அணி மீதும் அழுத்தம் தந்து கொண்டிருந்தது பிஜேபி. வாரா வாரம் பன்னீர்செல்வத்தை டெல்லிக்கு வரவழைத்து பேசினார் மோடி. எப்படியாவது எடப்பாடியோடு இணையுமாறு கடுமையான நெருக்கடி கொடுத்தார்.\nதர்மயுத்தம் நடத்தியவரின் மிக முக்கியமான கோரிக்கைகள், சசிகலா குடும்பத்தை விலக்கி வைக்க வேண்டும் என்பதும், ஜெயலலிதா விசாரணை குறித்து, நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதும்.\nஇரண்டையும் செய்தார் எடப்பாடி. ஒரு சுபமுகூர்த்த நாளில் இரு அணிகளின் இணைப்பு அறிவிக்கப்பட்டது. பன்னீர் செல்வம் துணை முதல்வராக பதவியேற்றார். பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டது. சசிகலாவை கட்சியை விட்டு நீக்கினார்கள். தினகரனையும் நீக்கினார்கள்.\nதுணை முதல்வரான பன்னீர், மீண்டும் தேசியக் கொடி பொருத்திய காரில் வலம் வரத் தொடங்கினார். ஆனால் அதே நேரத்தில் அவருக்கான அதிகாரங்களை குறைத்து, அவரை சிறுமைப்படுத்தும் பல வேலைகளை புதுப் பணக்காரர் எடப்பாடி செய்தார். பன்னீரோடு தர்மயுத்தம் டீமில் இருந்தவர்கள் புழுங்கினார்கள். ஆனால் பன்னீர், அத்தனை சிறுமைகளையும் அமைதியாக ஏற்றுக் கொண்டார்.\nநிதித் துறையோடு, வீட்டு வசதித் துறையும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆகிய வளமான துறைகள் ஒதுக்கப்பட்டன. மானம், சுயமரியாதை, தர்மயுத்தம் என்று வீரவசனங்களை பேசிய பன்னீர்செல்வம், எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், விரக்தி ஏற்பட்டு, எடப்பாடி அரசாங்கத்தை ஊழல் மலிந்த அரசு என்று விமர்சித்த பன்னீர்செல்வம், எவ்விதமான அசூயையும் இன்றி, எடப்பாடியோடு இணைந்து இரட்டைக் குழல் துப்பாக்கியானார். எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடர்பாக, மதுரையில் ஒரு கொடிக்கம்பம் உருவாக்கப்பட்டு, அதில், பதிக்கப்பட்ட கல்வெட்டில் பன்னீர்செல்வம் பெயர் இல்லாமல் பதிக்கப்பட்டது. அப்போதும் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை மானஸ்தர் பன்னீர். பின்னர், தனியாக அவர் பெயர் பொறிக்கப்பட்டு கல்வெட்டு பதிக்கப்பட்டது.\nஆனால் பன்னீர்செல்வம் தானுண்டு, தன் வசூல் உண்டு என்பதிலேயே கவனமாக இருந்தார். பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம் குறித்து பேசிய ஆங்கில ஊடகத்தை சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளர்\n“தர்மயுத்தம் முடிந்து ஒரு ஆண்���ு கடந்தபின்தான் தெரிகிறது, அது எப்படிப்பட்ட நாடகம் என்பது. அந்த தர்மயுத்தம் என்பது, பன்னீர்செல்வமும், அவரது குடும்பமும், மீண்டும் கொள்ளையடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தை மனதில் வைத்தே நடத்தப்பட்டது.\nசசிகலாவுக்கு எதிரான இயல்பான எதிர்ப்புக் குரல் அல்ல அது. பிஜேபி பின்னாலிருந்து இயக்கியதால் எழும் செயற்கையான எதிர்ப்புக் குரல். பிஜேபியின நோக்கம் சசிகலா குடும்பத்தை அரசியலில் இருந்து நிரந்தரமாக ஒதுக்கி வைக்க வேண்டும் என்பதே. பிஜேபியும், குருமூர்த்தியும், தமிழகத்தில் பிஜேபி கால் பதிக்க வேண்டும் என்ற அவர்களின் கனவை நிறைவேற்றிக் கொள்ள பன்னீர்செல்வத்தை பயன்படுத்திக் கொண்டனர்.\nஆட்சியும், கட்சியும், ஒரே குடும்பத்தின் கைகளில் இருக்கக் கூடாது என்பதையே, தர்மயுத்தத்துக்கான முக்கிய காரணமாக பன்னீர்செல்வம் குறிப்பிட்டார். ஆனால் தர்மயுத்தத்தம் நடந்து ஒரு வருடத்துக்கு பிறகு, பன்னீர்செல்வத்தின் சார்பாக, வசூல் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் கவனித்துக் கொள்வது, அவரது குடும்பமே. அவர் மகன் ரவீந்திரனாத், ஜெய்ப்ரதீப் மற்றும் மருமகன் காசிநாதன் ஆகிய மூவரும் அதிகார மையங்களாகவும், அரசியல் ப்ரோக்கர்களாகவும் மாறி விட்டனர்.\nதோற்றங்கள் ஏமாற்றக் கூடியன என்ற வாசகத்துக்கான சிறந்த உதாரணம் பன்னீர்செல்வம். பொது இடங்களிலும் நேரிலும் பார்த்தால், பன்னீர்செல்வம் ஒரு தூய்மையான அரசியல்வாதி போல தோற்றமளிப்பார். ஆனால், யதார்த்தத்தில் பன்னீர்செல்வம், சசிகலாவை விட மோசமானவர். பன்னீர்செல்வத்தின் தொழில்களும், பணம் சேர்க்கும் நடவடிக்கையும், தொடர்ந்து விரிவாகிக் கொண்டே செல்கின்றன. அவை மேலும் விரிவாக, பன்னீர் பதவியில் இருப்பது அவசியம். தர்மயுத்தத்தை தொடங்குகையில், பன்னீர்செல்வம், அனைத்து எம்எல்ஏக்களும், சசிகலாவை விட்டு விட்டு, தன்னிடம் வந்து சேர்வார்கள் என்றே நினைத்தார். ஆனால் சசிகலாவின் கூவாத்தூர் பார்முலா, அவரது கனவை மட்டுமல்ல, பிஜேபியின் கனவுகளையும் சிதைத்தது-\nவாரத்துக்கு ஒரு முறை பிரதமர் மோடியை சந்திக்கக் கூடி அளவுக்கு இருந்த பன்னீர்செல்வம் இன்று ஒரு கோமாளியாக மாறி விட்டார். எடப்பாடியோடு இணைந்தது அவர் செய்த மிகப் பெரிய தவறு. சசிகலாவுக்கு எதிராக குரல் கொடுத்தபோது, ஹீரோவாக புகழப்பட்ட பன்னீர்செல்வம், இன்று சமூக வலைத்தளங்களில் கோமாளியாக சித்தரிக்கப்படுகிறார். தமிழக மக்கள் மற்றும், அதிமுக தொண்டர்களை வைத்து, பன்னீர்செல்வம் நடத்திய மிக மிக மோசமான ஒரு நாடகம்தான் அவரின் தர்மயுத்தம்.\nமூன்று முறை முதலமைச்சராக இருந்த ஒருவர், எவ்வித முணுமுணுப்போ, எதிர்ப்போ இன்றி, துணை முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டதே, பன்னீர்செல்வம் யாரென்பதை நமக்கு உணர்த்துகிறது. பணம் சேர்க்க வேண்டும் என்ற அவரது வெளியும், பேராசையும், குடும்பத்துக்கு சொத்து சேர்க்க வேண்டும் என்ற அவாவும், ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி என்பது முதல், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கை வரை, அனைத்திலும் சமரசம் செய்து கொள்ள வைத்திருக்கிறது.\nஒரு ஆண்டுக்கு முன்னர், ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள், பல நிர்வாகிகள், மற்றும் தமிழக மக்களே அவர் பின்னால் திரண்டு நின்று, அவர் தர்மயுத்தத்துக்கு ஆதரவு அளித்தனர். இப்போது அதே மக்களே, இவரையா ஆதரித்தோம் என்ற அருவருப்பு உணர்வுக்கு ஆளாகியிருக்கிறார்கள். நெருக்கடியான காலகட்டத்தில் அவருக்கு ஆதரவாக இருந்து, மத்திய அரசின் அமைச்சர்கள் மற்றும் பிரதமர் அலுவலகத்தோடு அவருக்கு தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்து அவருக்கு கைகொடுத்த மைத்ரேயன் போன்றவர்களையே நட்டாற்றில் விட்டு விட்டார் பன்னீர்.\nதற்போது, தன்னை முழுமையாக எடப்பாடி பழனிச்சாமியிடம் அர்ப்பணித்துக் கொண்டதற்காக, அதற்கான பணத்தையும், பலனையும், பன்னீர்செல்வமும் அவர் குடும்பத்தினரும் அனுபவித்து வருகின்றனர் என்பதே தகவல். பெயருக்குக் கூட முதுகெலும்பு இல்லாத கோழை என்தை கடந்த ஒரு ஆண்டு கால செயல்பாடுகள் மூலம் பன்னீர்செல்வம் நிரூபித்துள்ளார் “ என்றார் அந்த பத்திரிக்கையாளர்.\nபன்னீரோடு நெருக்கடியான காலகட்டத்தில் உடனிருந்த கேபி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், பிஎச்.பாண்டியன், டாக்டர் மைத்ரேயன் போன்றோருக்கு எதுவுமே செய்யவில்லை பன்னீர்செல்வம். கட்சி இணைப்பின்போது உருவாக்கப்பட்ட இணைப்புக் குழு, இது வரை ஒரு முறை கூட கூடவில்லை.\nஇந்த மன வருத்தங்களையெல்லாம் தனது முகநூல் பதிவில் மனங்கள் இணைவில்லை என்று வெளியிட்ட, டாக்டர் மைத்ரேயன் பன்னீர்செல்வம் முன்பாகவே, அமைச்சர் சிவி.சண்முகம் போ���்றோரால் அவதூறான வார்த்தைகளால் அவமானப்படுத்தப்பட்டார். ஆனால் ஒரு வார்த்தை கூட எதிர்த்துப் பேசாமல், அமைதி காத்தார் பன்னீர்செல்வம்.\nஎடப்பாடியோ, பன்னீர்செல்வமோ, இருவராலும், அதிமுகவை கட்டுக்கோப்பாக நடத்த முடியாது என்பதும், கட்சியும், தொண்டர்களும், டிடிவி தினகரன் பின்னால்தான் போவார்கள் என்பதை ஆர்கே நகர் தேர்தல் முடிவுகள் மூலம் மோடியும், அமித் ஷாவும் நன்றாகவே உணர்ந்து கொண்டார்கள். வாரா வாரம் மோடியை சந்தித்துக் கொண்டிருந்த பன்னீரால், துணை முதல்வரான பின்னர், அலுவல் ரீதியாகக் கூட அவரை சந்திக்க முடியவில்லை. பன்னீரோடு சேர்ந்து கவிழ்ந்த கப்பலான, குருமூர்த்தியையும் கைகழுவியது பிஜேபி.\nநாடெங்கும் பிஜேபி வரும் தேர்தலில் சந்திக்க உள்ள பெரும் பிரச்சினைகளை கையாளவும், அடுத்தடுத்து வரும் பல மாநில தேர்தல்களை சந்திக்கவும் தன்னை தயார்ப்படுத்திக் கொண்டு வரும் பிஜேபிக்கு, அதிமுக மூலமாக, தமிழகத்தில் கால் பதிக்கும் தனது ஆசை நிறைவேறாது என்பதை உணர்ந்து, அரசு எப்போது கவிழுமோ, அப்போது ஆளுனர் மூலமாக மாநிலத்தை ஆண்டு கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டதாகவே தெரிகிறது.\nபன்னீர்செல்வம் மற்றும் அவர் குடும்பத்தினர் வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்துக்களை நீண்ட புலனாய்வுக்கு பிறகு கண்டுபிடித்து, அவர் மணல் கடத்தல் மன்னன் சேகர் ரெட்டியிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிய விவகாரத்தை அம்பலப்படுத்திய இணைப்பு தி வீக் பத்திரிக்கையின் தமிழக செய்தியாளர் லட்சுமி சுப்ரமணியன் (ட்விட்டரில் பின் தொடர @lakhinathan) இது குறித்து பேசுகையில்\n“பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம், அவரை மட்டுமல்ல, தமிழத்தையும், தமிழக மக்களையும் ஒரு நிலையில்லாத் தன்மையை நோக்கி தள்ளியது. ஒரு கட்டத்தில் அதிமுகவுக்கு தலைமையேற்று, பன்னீர்செல்வம் வலுவான போட்டியாக விளங்குவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், பன்னீர்செல்வம், தந்திரமாக தனது அணியை, எடப்பாடி அணியோடு இணைத்து, பசையுள்ள துறைகளை பெற்றுக் கொண்டு, மீண்டும் ஒரு முறை, அதிகாரமும், செல்வாக்குமே எல்லாவற்றையும் விட ஒரு அரசியல்வாதிக்கு முக்கயிமானவை என்பதை நிரூபித்துள்ளார். அவர் பின்னால் வந்த அந்த 11 எம்எல்ஏக்களோடு தனியாக இருந்து, இந்த அரசை எதிர்த்து தொடர்ந்து அரசியல் நடத்தியிருந���தால், அவரது தர்மயுத்தம் வெற்றி பெற்றதாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அவர் தனது நலனை மட்டுமே பெரிதாக கருதினார்.\nஇவையெல்லாவற்றையும் விட, சேகர் ரெட்டியிடம் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கி அவர், ஊழலை எதிர்த்துப் பேச எந்தத் தகுதியும் இல்லாதவர் என்பதையும் நிரூபித்துள்ளார்” என்று கூறினார்.\nஅதிமுகவில், ஜெயலலிதாவின் காலில் விழுந்து, அவர் கார் டயரை தொட்டு கும்பிட்டு, அவர் வரும் ஹெலிகாப்டரை நோக்கி கும்பிட்டு, சசிகலா வந்தால் அவர் காலிலும் விழுந்து, அதன் மூலம் பதவிகளை அடைந்து, தங்கள் செல்வ வளங்களை பெருக்கிக் கொள்ளும் ஒரு மனிதன் எப்படி சுயமரியாதையுள்ளவனாக இருக்க முடியும் அவனிடம் நேர்மையை எப்படி எதிர்ப்பார்க்க முடியும் அவனிடம் நேர்மையை எப்படி எதிர்ப்பார்க்க முடியும் அப்படி அதிமுகவைச் சேர்ந்த மற்ற எல்லா அடிமைகளையும் போன்ற ஒரு சுயமரியாதை இல்லாத மற்றொரு அடிமைதான் ஓ.பன்னீர்செல்வம்.\nமானம் மரியாதையை காற்றில் பறக்க விட்டாலும், வசூலை நின்று விடக் கூடாது. அடுத்த நான்காண்டுகளுக்கு வசூல் தங்குதடையில்லாமல் தொடர வேண்டும் என்றே பன்னீர் கனவு காண்கிறார்.\nஆனால், அவர் தர்மயுத்தம் தொடங்கிய கடந்த ஆண்டு இதே நாளில் இருந்து, கடந்த 365 நாட்களில் நடந்த தலைகீழ் மாற்றங்கள் எந்த நேரத்தில் எது நடக்கும் என்பது யாருக்குமே தெரியாது என்பதையும், எத்தனை நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது என்பதையுமே நிரூபித்துள்ளது.\nகடந்த ஆண்டு தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம், தர்மயுத்தத்தின் இரண்டாவது ஆண்டு நினைவு நாளன்று, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தாலும் வியப்பதற்கில்லை.\nகாலம் இது போல பல ஆச்சர்யங்களை ஒளித்தே வைத்திருக்கிறது.\nமக்களே போல்வர் கயவர் அவரன்ன\nகுணத்தில் கயவராக இருப்பர். ஆனால், நல்லவரைப் போலக் காட்டிக் கொள்வார். மனிதர்களிடம் மட்டும்தான் இப்படி இருவகையான நிலைகளை ஒரே உருவத்தில் காண முடியும்.\nPrevious story ஆதார் எனும் ஆபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=142261", "date_download": "2018-07-20T07:07:21Z", "digest": "sha1:ISEU4LHYOFRVNF7354YOGPVJOZPG3SZM", "length": 41711, "nlines": 446, "source_domain": "www.vikatan.com", "title": "கேள்வி பதில் - ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தை எல்லோரும் சொல்லலாமா? | Spiritual Questions and answers - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\n`மோடி அரசு சந்திக்கும் ம��தல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - பா.ம.க புறக்கணிப்பு #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது’ - பா.ம.க புறக்கணிப்பு #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி - வெளியுறவுத் துறை தகவல்\nதிருச்செந்தூர் அய்யா வைகுண்டபதி ஆடித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம்’ - ஐ.பி.எஸ் அதிகாரிக்கு வந்த தொடர் போன்கால்\nஅருப்புக்கோட்டைக்கு அழைத்து வந்து நாகராஜிடம் விடிய விடிய விசாரணை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் மகள்கள் அளித்த ஊக்கம்.. - 55 வயதில் பி.ஏ தேர்வு எழுதிய எம்.எல்.ஏ.\nசக்தி விகடன் - 17 Jul, 2018\nதில்லையில் ஆணை... நெல்லையில் தரிசனம் - கண்ணம்மன் - புதுஅம்மன் திருக்கோயில்\nவலிப்பு நோய் குணமாகும் வலுப்பூரம்மன் திருவருளால்\nசிவமகுடம் - பாகம் 2 - 12\n - 7 - வடமலையப்ப பிள்ளை\nரங்க ராஜ்ஜியம் - 7\nமகா பெரியவா - 7\nகேள்வி பதில் - ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தை எல்லோரும் சொல்லலாமா\nபிரம்மன் வழிபட்ட ஆலயத்துக்கு மகா கும்பாபிஷேகம்\nவேதம் சிறக்கட்டும்... லோகம் செழிக்கட்டும்\nகேள்வி பதில் - ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தை எல்லோரும் சொல்லலாமா\nஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்கேள்வி-பதில்கேள்வி-பதில்கேள்வி-பதில்கேள்வி-பதில்கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் கேள்வி-பதில்கேள்வி-பதில்கேள்வி-பதில்கேள்வி-பதில்பிஸினஸ் கேள்வி - பதில்கேள்வி-பதில் கேள்வி-பதில்கேள்வி - பதில்பிஸினஸ் கேள்வி - பதில்கேள்வி - பதில்பிஸினஸ் கேள்வி - பதில் கேள்வி - பதில் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்கேள்வி-பதில்கேள்வி-பதில் கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி-பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கோயில் சொத்துக்கள்... பொது விஷயங்களுக்குப் பயன்படுத்தலாமாகேள்வி - பதில்இன்றைய வாழ்க்கை நிலை... வரமாகேள்வி - பதில்இன்றைய வாழ்க்கை நிலை... வரமா சாபமாஅறத்தை நிலைநாட்ட ஆன்மிகம் அவசியமாவாழ்வை நிர்ணயிப்பது விதியாகேள்வி - பதில்பாலியல் குற்றங்கள் குறைய... அற வழிகள் தீர்வாகுமா நவீன யுகத்துக்கு ஜோதிடம் அவசியமா நவீன யுகத்துக்கு ஜோதிடம் அவசியமாதத்து முறித்துக் கொள்வதை சாஸ்திரம் ஏற்குமாதத்து முறித்துக் கொள்வதை சாஸ்திரம் ஏற்குமா ��ேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்தற்கொலை பாவமா...தாலி...அடிமைத்தனமா கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்தற்கொலை பாவமா...தாலி...அடிமைத்தனமா அறத்தின் அடையாளமாஆராதனைக்கு உரியது... உடலா, உள்ளமாகேள்வி - பதில்ஜாதக பொருத்தம் பார்ப்பதில் பலன் உண்டா கேள்வி - பதில்ஜாதக பொருத்தம் பார்ப்பதில் பலன் உண்டா கேள்வி - பதில்கேள்வி - பதில்இறைநாமம் ஒன்றே போதுமாகேள்வி - பதில்கேள்வி - பதில்இறைநாமம் ஒன்றே போதுமாகேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்முதியவர்கள் - முன்னோடிகளா, முட்டுக்கட்டைகளாகேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்முதியவர்கள் - முன்னோடிகளா, முட்டுக்கட்டைகளாகேள்வி பதில்கேள்வி பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்மூல நட்சத்திரத்தில் பெண் எடுக்கலாமாகேள்வி பதில்கேள்வி பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்மூல நட்சத்திரத்தில் பெண் எடுக்கலாமாகே��்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி-பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி-பதில்கேள்வி-பதில் - வயதான பிறகுதான் காசிக்குச் செல்ல வேண்டுமாகேள்வி-பதில் - வீட்டில் சிவலிங்கம் வைத்து வழிபடலாமாகேள்வி-பதில்: ஸ்வாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமாகேள்வி-பதில்: ஸ்வாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமாகேள்வி-பதில்: பணமும் பொருளும் பகவானுக்குச் சமமாகுமாகேள்வி-பதில்: பணமும் பொருளும் பகவானுக்குச் சமமாகுமாகேள்வி - பதில்: ஆலய வளாகங்களில் தர்ப்பணம் செய்யலாமாகேள்வி - பதில்: ஆலய வளாகங்களில் தர்ப்பணம் செய்யலாமாகேள்வி பதில்: சுப காரியங்களுக்கு மூவராகச் செல்லலாமாகேள்வி பதில்: சுப காரியங்களுக்கு மூவராகச் செல்லலாமாகேள்வி - பதில்: மறுஜன்மம் உண்டு எனில், முன்னோர் ஆராதனை அவசியமாகேள்வி - பதில்: மறுஜன்மம் உண்டு எனில், முன்னோர் ஆராதனை அவசியமாகேள்வி - பதில்: வாழை இலையில் முதலிடம் எதற்குகேள்வி - பதில்: வாழை இலையில் முதலிடம் எதற்குகேள்வி - பதில்: சிவனாருக்கு லிங்க உருவம் எதற்குகேள்வி - பதில்: சிவனாருக்கு லிங்க உருவம் எதற்குகேள்வி - பதில்: சுவாதியில் சுபகாரியங்கள் செய்யலாமாகேள்வி - பதில்: சுவாதியில் சுபகாரியங்கள் செய்யலாமாகேள்வி - பதில்: பெண்கள் அங்கப் பிரதட்சணம் செய்யலாமாகேள்வி - பதில்: பெண்கள் அங்கப் பிரதட்சணம் செய்யலாமாகேள்வி - பதில்: பிரம்மனுக்கும் ஆயுள் கணக்கு உண்டாகேள்வி - பதில்: பிரம்மனுக்கும் ஆயுள் கணக்கு உண்டாகேள்வி பதில் - ருத்ராட்ச மாலையை எப்போதும் அணியலாமாகேள்வி பதில் - ருத்ராட்ச மாலையை எப்போதும் அணியலாமாகேள்வி பதில் - முன்னோரின் திருமாங்கல்யத்தை வாரிசுகள் பயன்படுத்தலாமாகேள்வி பதில் - முன்னோரின் திருமாங்கல்யத்தை வாரிசுகள் பயன்படுத்தலாமாகேள்வி பதில் - வீட்டின் முகப்பில் விநாயகர் சந்நிதி அமைக்கலாமாகேள்வி பதில் - வீட்டின் முகப்பில் விநாயகர் சந்நிதி அமைக்கலாமாகேள்வி பதில் - கோபுரம் இல்லாமல் கோயில் கட்டலாமாகேள்வி பதில் - கோபுரம் இல்லாமல் கோயில் கட்டலாமாகேள்வி பதில் - தேவ பிரச்னம் தெய்வ வாக்காகேள்வி பதில் - தேவ பிரச்னம் தெய்வ வாக்காகேள்வி பதில் - கோயில் தேங்காயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாமாகேள்வி பதில் - கோயில் தேங்காயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாமாகேள்வி பதில் - மந்திரம் ஜபித்தால் விஷக்கடி நீங்குமாகேள்வி பதில் - மந்திரம் ஜபித்தால் விஷக்கடி நீங்குமாகேள்வி பதில் - பூஜையின் போது மணைப்பலகை எதற்குகேள்வி பதில் - பூஜையின் போது மணைப்பலகை எதற்குகேள்வி பதில் - புத்திரப் பேறும் நற்கதியும்... கருடபுராணம் என்ன சொல்கிறதுகேள்வி பதில் - புத்திரப் பேறும் நற்கதியும்... கருடபுராணம் என்ன சொல்கிறதுகேள்வி பதில் - பிள்ளையாருக்கும் தண்ணீருக்கும் என்ன தொடர்புகேள்வி பதில் - பிள்ளையாருக்கும் தண்ணீருக்கும் என்ன தொடர்புகேள்வி பதில் - கோபுரத்தைத் தரிசித்தால் போதுமாகேள்வி பதில் - கோபுரத்தைத் தரிசித்தால் போதுமாகேள்வி பதில் - துர்காதேவிக்கு ராகுகால பூஜை ஏன்கேள்வி பதில் - துர்காதேவிக்கு ராகுகால பூஜை ஏன்கேள்வி பதில் - குங்குமம் சிதறினால் சுபசகுனமாகேள்வி பதில் - குங்குமம் சிதறினால் சுபசகுனமாகேள்வி பதில் - தங்கக்கொலுசு அணியலாமாகேள்வி பதில் - தங்கக்கொலுசு அணியலாமாகேள்வி பதில் - ராகுகாலம், எமகண்டத்தை விலக்கிவைப்பது ஏன்கேள்வி பதில் - ராகுகாலம், எமகண்டத்தை விலக்கிவைப்பது ஏன்கேள்வி பதில் - உடலில் உயிர் தங்கும் இடம் எதுகேள்வி பதில் - உடலில் உயிர் தங்கும் இடம் எதுகேள்வி பதில் - அருந்ததி நட்சத்திரம் உண்மையாகேள்வி பதில் - அருந்ததி நட்சத்திரம் உண்மையாகேள்வி பதில் - மதியப் பொழுதில் விளக்கேற்றலாமாகேள்வி பதில் - மதியப் பொழுதில் விளக்கேற்றலாமாகேள்வி பதில் - ரிது ஜாதகம் பயன்படுமாகேள்வி பதில் - ரிது ஜாதகம் பயன்படுமாகேள்வி பதில் - ஆரத்தி எடுப்பது எப்படிகேள்வி பதில் - ஆரத்தி எடுப்பது எப்படிகேள்வி பதில் - சிலைக் கடத்தல்காரர்களுக்கு தெய்வம் தண்டனை அளிக்காதாகேள்வி பதில் - சிலைக் கடத்தல்காரர்களுக்கு தெய்வம் தண்டனை அளிக்காதாகேள்வி பதில் - கனவில் தெய்வங்களைக் காணலாமாகேள்வி பதில் - கனவில் தெய்வங்களைக் காணலாமாகேள்வி பதில் - புருவ மத்தியில் பொட்டு வைக்கலாமாகேள்வி பதில் - புருவ மத்தியில் பொட்டு வைக்கலாமாகேள்வி பதில் - அஷ்டமியில் நல்ல காரியங்களைத் தொடங்கலாமாகேள்வி பதில் - அஷ்டமியில் நல்ல காரியங்களைத் தொடங்கலாமாகேள்வி பதில் - பஞ்ச பூதங்களுக்கு வழிபாடு உண்டாகேள்வி பதில் - பஞ்ச பூதங்களுக்கு வழிபாடு உண்டா கேள்வி பதில் - பெண்கள் தனியே சங்கல்பம் செய்யலாமா கேள்வி பதில் - பெண்கள் தனியே சங்கல்பம் செய்யலாமாகேள்வி பதில் - கடன் பிரச்னைகளுக்கு எளிய பரிகாரங்கள் உண்டாகேள்வி பதில் - கடன் பிரச்னைகளுக்கு எளிய பரிகாரங்கள் உண்டாகேள்வி பதில் - கெட்ட கனவுகள் வராமலிருக்க என்ன செய்யலாம்கேள்வி பதில் - கெட்ட கனவுகள் வராமலிருக்க என்ன செய்யலாம்கேள்வி பதில் - நந்திதேவரைத் தொட்டு வணங்கலாமாகேள்வி பதில் - நந்திதேவரைத் தொட்டு வணங்கலாமாகேள்வி பதில் - வீட்டில் மகாபாரதம் படிக்கலாமாகேள்வி பதில் - வீட்டில் மகாபாரதம் படிக்கலாமாகேள்வி பதில் - தன்னம்பிக்கையா இறை நம்பிக்கையாகேள்வி பதில் - தன்னம்பிக்கையா இறை நம்பிக்கையாகேள்வி பதில் - மந்திரங்கள் அவசியமாகேள்வி பதில் - மந்திரங்கள் அவசியமாகேள்வி பதில் - ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தை எல்லோரும் சொல்லலாமாகேள்வி பதில் - ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தை எல்லோரும் சொல்லலாமாகேள்வி பதில் - எல்லோரும் ருத்திராட்சம் அணியலாமா\nகாளிகாம்பாள் கோயில் சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர்\n தேவியைப் போற்றும் ஸ்தோத்திரங்களில், ‘லலிதா சஹஸ்ரநாமம்’ தனிச் சிறப்புக் கொண்டதாகப் போற்றப்படுகிறது. இதைப் பாராயணம் செய்வதால் கிடைக்கும் பலன் என்ன லலிதா சஹஸ்ரநாமத்தை எல்லோரும் சொல்லலாமா\n- எம்.சுந்தரேசன், சென்னை - 5\n அம்பிகையின் ஸ்தோத்திரங்களில் தனிச் சிறப்பு வாய்ந்தது லலிதா சஹஸ்ரநாமம். அம்பிகை யின் ஆயிரம் திருநாமங்களும் பிரம்மாண்ட புராணத்தில் அமைந்துள்ளன. இந்த நாமாவளிகள், அம்பிகையைச் சூழ்ந்திருக்கக்கூடிய ரஹஸ்ய யோகினிகளால் அருளப்பட்டவை. இவற்றை ஸ்ரீஹயக்ரீவர், தவசீலரான அகத்தியருக்கு உபதேசமாக அருளினார்.\nதெய்வங்களுக்கான சகஸ்ரநாமாக்கள் பல உண்டு என்றாலும், அவை அனைத்திலும் வேறு பட்டது இந்த லலிதா சஹஸ்ரநாமம்.\n‘ஸ்ரீமாதா’ என்று கூறினாலே ஆயிரம் நாமாக்களை கூறிய புண்ணியம் கிடைக்கும் என்பது முன்னோர் வாக்கு. ஆம், அவளே இந்தப் பிரபஞ்சத்தின் தாய், ஆதாரம் என்பதை உணர்த்தும் மிக பலம் வாய்ந்த மந்திரச் சொல் ‘ஸ்ரீமாதா’ - தாய். நாம் அனைவரும் அவளின் குழந்தைகள் என்பதை உணர்ந்தோமானால் குழப்பங்கள் எதுவும் ஏற்படாது. உலகம் முழுவதும் அமைதி நிலவும். ‘நாம பாராயண ப்ரீதா’ என்று, நாமாக்களைப் பாராயணம் செய்தால் மகிழ்ச்சி அடையக்கூடிய பராசக்தியை வழிபடுவது, அனைவருக்கும் பொதுவானதே.\nஆனால், லலிதா சஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தில் பல ரகசிய தேவதைகளின் சிறப்புகள், உபாஸனை முறைகள் விளக்கப்பட்டுள்ளதால், தகுந்த குருவிடம் உபதேசம் பெற்று ஜபிப்பது சிறந்தது.\nஸ்தோத்திரம் முடிந்தவுடன், சுமார் 85 சுலோகங் களில்... இந்த ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்வதால் ஏற்படக்கூடிய பலன்களை, மிகவும் விஸ்தாரமாக ஸ்ரீஹயக்ரீவர் ஸ்ரீஅகத்தியருக்கு விளக்கியுள்ளார்.\nஇந்த ஆயிரம் நாமங்கள் ரகசியமானவையாகவும் தேவிக்கு மிகவும் பிரியமானவையாகவும் இருப்பதுடன், நோய்க ளைப் போக்குவதாகவும், நீண்ட ஆயுளைத் தருவதாகவும், மழலைச் செல்வம் இல்லாதவர் களுக்குக் குழந்தை பாக்கியம் அருள்வதாகவும் திகழ்கின்றன. ஏதேனும் ஒரு நாமாவைப் பக்தியுடனும் நம்பிக்கையுடனும் துதிப்பவர்களுக்குப் பாவங்கள் நீங்கும், கங்கை முதலிய புண்ணிய நதிகளில் நீராடிய புண்ணியம் வாய்க்கும், புனித க்ஷேத்திரத்தில் கோடி லிங்கங் களைப் பிரதிஷ்டை செய்த பலன் கிடைக்கும் என்று விவரித்துள்ளார் ஸ்ரீஹயக்ரீவர்.\nகுறிப்பாகப் புண்ணிய நாள்கள், வெள்ளிக் கிழமைகள், ஜன்ம, அனுஜன்ம, திரிஜன்ம நட்சத்திர நாள்கள், நவமி, சதுர்த்தசி, பௌர்ணமி நாள்களில் இந்த ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்வது சிறந்த பலன்களை அளிக்கும்.\nபௌர்ணமியன்று சந்திரனில் அம்பிகை இருப்பதாகப் பாவித்து, இந்த ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்தால், தீராத நோய்கள் நீங்கி நீண்ட ஆயுள் பெறலாம். ஜுரம் முதலியவற்றால் பீடிக்கப்பட்டவர்களின் தலையைத் தொட்டுக் கொண்டு பாராயணம் செய்தால், அந்தப் பிணிகள் நீங்கும். அதேபோல், விபூதியைத் தொட்டுக்கொண்டு பாராயணம் செய்து, அந்த விபூதியை இட்டுக் கொள்ள நோய்கள் நீங்கும். குடத்தில் நீர் நிரப்பி ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்து அந்த நீரால் நீராடினால் பூத, பிரேத, பிசாசு போன்ற உபாதைகள் விலகும். வெண்ணெய்யில் மந்திரித்துக் கொடுத்தால் பிள்ளைப்பேறு கிடைக் கும். இந்தப் பாராயணத்தால் போர்களில் வெற்றி கிட்டும். எதிரிகள் விலகுவார்கள். இப்படி, பலவித பலன்களை தேவியின் அருளால் நாம் பெறலாம். எந்த ஒரு தேவையுமின்றி தேவியைத் துதிப்பதையே நோக்கமாகக் கொண்டவர்களாக வழிபட்டால், உயர்ந்தநிலையான மோட்சம் கிடைக்கும்.\nசரி, பாராயணம் செய்ய முடியாதவர்கள் பலன் அடைய வேண்டும் எனில் என்ன செய்வது\nஆலயங்களுக்குச் சென்று வழிபடும்போது, அங்கு அனைத்துக் காலங்களிலும் அர்ச்சகப�� பெருமக்களால் துதிக்கப்பெற்று, மந்திரங்களின் அரசியாக விளங்கக்கூடிய தேவியின் அருளைப் பாமரர்களும் எளிதில் பெறலாம். தேவியை உபாசிக்கும் ஸ்ரீவித்யா உபாசகர்களை வணங்கு வதன் மூலமும் இந்தப் பலன்களைப் பெறலாம். அனைத்துக்கும் தீவிரமான நம்பிக்கையும், பக்தியும், அனைவருக்கும் நன்மை ஏற்படவேண்டும் என்ற எண்ணமுமே மிகவும் முக்கியமானவை.\nமகா பெரியவா - 7\nபிரம்மன் வழிபட்ட ஆலயத்துக்கு மகா கும்பாபிஷேகம்\nஷண்முக சிவாசார்யர் Follow Followed\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nஅமித் ஷா வியூகம் - பி.ஜே.பி பிளான் என்ன\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balajibaskaran.blogspot.com/2008/04/bas.html", "date_download": "2018-07-20T06:20:45Z", "digest": "sha1:KJSWQBFLVZYXARCEXRX3GZ4UV2N6TO4H", "length": 7470, "nlines": 135, "source_domain": "balajibaskaran.blogspot.com", "title": "போற போக்குல...: தமிழ் சொற்கள் பயன்படுத்துவோம்!", "raw_content": "\nஎழுதி வைக்கிறேன்... மறந்து போகும் முன்...\nதினமும் – அன்றாடம், நாள்தோறும்\nசூப்பர் - அருமை, பிரமாதம், அசத்தல்\nகாலம் - நேரம், பருவம் (பயன்படுத்தும் சூழலைப் பொறுத்து)\nமேற்கண்ட சொற்களில் ஏதேனும் பிழையிருப்பின் என் மின்னஞ்சலுக்கு bas.balaji@gmail.com தெரிவிக்கவும். உடனே மாற்றி விடுகிறேன். வேறு ஏதேனும் புதிய சொற்கள் தெரிந்தாலும் சொல்லுங்கள்\nஎன் இனிய நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்\nஎன் இனிய நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்\nபடம் பார்க்க இங்க வாங்க....\nஅல் ஜெபல் அல் அக்தர் -- ஒமான்...\nவணக்கம் நண்பர்களே, வார விடுமுறைப் பயணமாக ஒமான் சென்று வந்தேன்... எப்பொழுது ஒமான் சென்றாலும், என் நண்பன் வீட்டில், உண்டு உறங்கி பொழுதைக...\nஓரிதழ்ப்பூ - ஒரு கதம்பம்\nஓரிதழ்ப்பூ இந்நாவலைப் பற்றி எழுதுவதற்கு மாமுனியைப் போல் பூக்கட்டிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. நாறு இருநூறு ஐநூறு ஆயிரம் என...\nஇயற்கையைப் பேணுவோம்.. மரம் வளர்ப்போம்...\nஅனைவருக்கும் வணக்கம், இப்ப நான் சொல்லப் போறது , இன்றைய காலகட்டத்தில் நிறையப் பேரு சொல்லிக் கொண்டிருப்பதுதான் ... இருந்தாலும் இன...\nஆஜீத் காலிக் -- நீ வென்று விட்டாய்.... (Aajeedh Khalique)\nஆஜீத் காலிக் : இசை உலகம் உன்னைத் தோளில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறது.... எத்தனையோ ஆண்டு கால இசை அனுபவம் உள்ளவர்களெல்லாம் உன்...\nஉலகிலேயே உயரமான, நீளமான, பெரிய..... -- துபாய் -- துபாய் மால் - (The DubaiMall)\nஅனைவருக்கும் வணக்கம், முந்தைய பதிவில் உலகிலேயே உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா பற்றிப் பார்த்தோம். வாருங்கள், இந்தப் பதிவில் உலகிலே...\nஔவையார் நூல்கள் -- நல்வழி\nநல்வழி வாழ்க்கைக்கு நல்ல வழியைக் காட்டும் நூல் என்றதால் பெற்ற பெயர். கடவுள் வாழ்த்து உட்பட 41 வெண்பாக்களையுடைய நூல். கடவுள் வாழ்த்து பாலும் ...\nதமிழ் எண்கள் - தெரிந்து கொள்வோம்\nஎன் பயணங்களில் நீங்களும் வாருங்களேன்.... (4)\nகதை போல சில... (1)\nகவிதை போல் சில... (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balajibaskaran.blogspot.com/2012/08/blog-post_5677.html", "date_download": "2018-07-20T06:33:02Z", "digest": "sha1:G2JNDTVHE5X257CTSFUOLXBJ3E7SJ5E3", "length": 7640, "nlines": 134, "source_domain": "balajibaskaran.blogspot.com", "title": "போற போக்குல...: நீ வருவாய்! நீ வருவாய்!", "raw_content": "\nஎழுதி வைக்கிறேன்... மறந்து போகும் முன்...\nகாலை - உன் வருகையின் முன்னறிவிப்பாய்\nமீண்டும் உனைக் காணப் போகிறேன்...\nஆண்டில் ஒரு முறையே உன் வருகை\nஎன் இனிய நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்\nஇங்க இப்படித்தானே சிந்தனை வருது :-)\nஎன் இனிய நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்\nபடம் பார்க்க இங்க வாங்க....\nஅல் ஜெபல் அல் அக்தர் -- ஒமான்...\nவணக்கம் நண்பர்களே, வார விடுமுறைப் பயணமாக ஒமான் சென்று வந்தேன்... எப்பொழுது ஒமான் சென்றாலும், என் நண்பன் வீட்டில், உண்டு உறங்கி பொழுதைக...\nஓரிதழ்ப்பூ - ஒரு கதம்பம்\nஓரிதழ்ப்பூ இந்நாவலைப் பற்றி எழுதுவதற்கு மாமுனியைப் போல் பூக்கட்டிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. நாறு இருநூறு ஐநூறு ஆயிரம் என...\nஇயற்கையைப் பேணுவோம்.. மரம் வளர்ப்போம்...\nஅனைவருக்கும் வணக்கம், இப்ப நான் சொல்லப் போறது , இன்றைய காலகட்டத்தில் நிறையப் பேரு சொல்லிக் கொண்டிருப்பதுதான் ... இருந்தாலும் இன...\nஆஜீத் காலிக் -- நீ வென்று விட்டாய்.... (Aajeedh Khalique)\nஆஜீத் காலிக் : இசை உலகம் உன்னைத் தோளில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறது.... எத்தனையோ ஆண்டு கால இசை அனுபவம் உள்ளவர்களெல்லாம் உன்...\nஉலகிலேயே உயரமான, நீளமான, பெரிய..... -- துபாய் -- துபாய் மால் - (The DubaiMall)\nஅனைவருக்கும் வணக்கம், முந்தைய பதிவில் உலகிலேயே உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா பற்றிப் பார்த்தோம். வாருங்கள், இந்தப் பதிவில் உலகிலே...\nஔவையார் நூல்கள் -- நல்வழி\nநல்வழி வாழ்க்கைக்கு நல்ல வழியைக் காட்டும் நூல் என்றதால் பெற்ற பெயர். கடவுள் வாழ்த்து உட்பட 41 வெண்பாக்களையுடைய நூல். கடவுள் வாழ்த்து பாலும் ...\nஉணவு வகைகள் -- சிக்கன் ஷவர்மா...\nஉணவு வகைகள் -- சுலைமானி...\nமுன்பொரு நாள் மழை பெய்தது - மழையைக் காட்டினேன் என்...\nவெள்ளிக்கிழமை -- ஒரு பெட்டி ஒரு பை\nஇறைவா நீ அனைத்தும் அறிந்தே இருக்கிறாய்....\nபழைய விளம்பரங்கள் ஒரு பார்வை ...\nமகளே என் தாயாய் தகப்பனாய்\nஎன் பயணங்களில் நீங்களும் வாருங்களேன்.... (4)\nகதை போல சில... (1)\nகவிதை போல் சில... (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleumaduraissa.blogspot.com/2017/11/27.html", "date_download": "2018-07-20T06:43:32Z", "digest": "sha1:5BL7CJMWDD343LQOTUYZ7H2W3CH4B7I2", "length": 4339, "nlines": 70, "source_domain": "bsnleumaduraissa.blogspot.com", "title": "*: 27.11.2017-ALL UNIONS AND ASSCIATIONS OF BSNL MEETING", "raw_content": "\nஎதிர் வரும் 27.11.2017 அன்று ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL கூட்டம் NFTE சங்க அலுவலகத்தில் மாலை ஆறு மணி\nஅளவில் தோழர் G ராஜேந்திரன் தலைமையில் நடை பெரும் .அனைத்து சங்க தோழர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டு கொள்கிறோம் .எதிர் வரும் டிசம்பர் 12 மற்றும் 13 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கும் ஆலோசனை கூட்டம் .\nமதுரை M.P.யிடம் கோரிக்கை மனு சமர்பித்தல் 29.11.201...\nதேசியவாதம் ஆபத்தானது; பொருளாதாரத்தை சீரழித்துவிடும...\nதோழர் R.K.KOHLI-அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி\nதோழர் எம்.அண்ணாதுரை-ன் ஈகை குணம்\nமதுரையில் மனித சங்கிலி இயக்கம்\n23.11.2017 ... மனித சங்கிலி இயக்கம்\nBSNL ஊழியர்களுக்கு ரூ.429 திட்டத்தில் சேவை சிம் ந...\nமனித ச���்கிலி இயக்கம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்...\nதேனியில் மனித சங்கிலி பிரச்சாரம்\nஅருண்ஜெட்லியின் பதவியை பறிக்க வேண்டும்\nடெல்லி பேரணி காட்சிகள் நவம்பர் 9 -11\nDSMM 06.11.17 மதுரை பேரணிக்கு அலை கடலென திரள்வோம்\nDSMM மதுரை மாநாட்டில் பிரகாஷ் அம்பேத்கர் முழக்கம்\nமக்கள் விரோத BJP அரசுக்கு எதிராக டெல்லி பேரணி\nDSMM 2 ம் அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெறுகிறத...\nDSMM 2 வது அகில இந்திய மாநாட்டின் கண்காட்சி திறப்ப...\nதலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி கண்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/73828.html", "date_download": "2018-07-20T06:31:59Z", "digest": "sha1:6WG3AFQ6SVA3RL6G44FSMHF3WXC6E4QK", "length": 5771, "nlines": 88, "source_domain": "cinema.athirady.com", "title": "`மாரி-2′ படத்துக்கு தயாராகும் தனுஷ்..!! : Athirady Cinema News", "raw_content": "\n`மாரி-2′ படத்துக்கு தயாராகும் தனுஷ்..\n`வடசென்னை’, `எனை நோக்கி பாயும் தோட்டா’ படங்களில் இறுதிகட்ட படப்பிடிப்பில் தனுஷ் பிசியாகி இருக்கிறார்.\nஇந்த இரு படங்களை முடித்த பிறகு தனுஷ் விரைவில் பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2′ படத்தில் நடிக்கவிருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் கிருஷ்ணாவும், வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமஸ்-ம் நடிக்கின்றனர். தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வரலட்சுமி ஒப்பந்தமாகி இருக்கிறார்.\nதனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்திற்கான பூஜை கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது.\nஇதில் இயக்குனர் பாலாஜி மோகன் நடிகர் தனுஷ், கிருஷ்ணா மற்றும் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், படத்தின் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் மற்றும் எடிட்டர் ஜி.கே. பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டனர். படத்தின் பூஜை குறித்து படக்குழு அமைதி காத்து வந்த நிலையில், புத்தாண்டான நேற்று படத்தின் டைட்டில் லோகோ மற்றும் பூஜை குறித்த அறிவிப்பு வெளியாகியது.\nஅத்துடன் படப்பிடிப்பு இந்த மாதத்தில் தொடங்க இருப்பதாகவும் இயக்குநர் பாலாஜி மோகன் தெரிவித்திருக்கிறார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசுனைனாவின் ‘நிலா நிலா ஓடி வா..\nசின்னத் தளபதி’ படத்தில் ‘தளபதி’ பட நடிகை..\nவிருதை வெல்வாரா கீர்த்தி சுரேஷ்\nரஜினியுடன் ��ோதும் கங்கனா ரணாவத்..\nதாய் வேடத்தில் நடிக்கும் விஜய் பட நடிகை..\nவிருது இயக்குனர்கள் பிடியில் விக்ரம் மகன்..\nசதா படத்திற்கு சான்றிதழ் தர மறுத்த சென்சார் அதிகாரிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t114582-topic", "date_download": "2018-07-20T06:43:25Z", "digest": "sha1:B2ZEYNBUTOV3RI6E2Q7YD6HP6KQXEEXL", "length": 15947, "nlines": 219, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கொஞ்சம் சிரிங்க பாஸ்", "raw_content": "\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஅவளுக்கு அறியாத வயசு ...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்க��� 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஒரு குறுகிய பாலத்தில் நான்கு எறும்புகள் போயிட்டு இருந்தது.\nஎதிரே ஒரு யானை வந்தது , அதை பார்த்ததும்\nமுதல் எறும்பு : மச்சி அவன் வழியை அடைச்சிட்டு வரான் அவன கொல்ல போறேண்டா...\nஇரண்டாவது எறும்பு : கொல்ல வேணாம் , அவன் காலை உடைச்சு தூக்கி வீசுடா..\nமூன்றாவது எறும்பு : அவன் தும்பிக்கையை பிடித்து சுழற்றி அடிக்க போறேன் பாருங்கடா என்றது\nஇதையெல்லாம் பொறுத்துகிட்ட யானை , நாலாவது எறும்பு சொன்னதை கேட்டு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகிச்சாம்...\nஅப்படி அது என்ன சொல்லியிருக்கும்\nமனனவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்\nகல்லறையில் ஒருவன் தன் நண்பரின் கல்லறைக்கு மலர் வளையம் வைத்து விட்டு,நடக்கும்போது அங்கே ஒருவன் ஒரு கல்லறையின் முன் முழங்காலிட்டு\"ஏன் செத்த,ஏன் செத்த \"என்று கதறி கொண்டு இருக்க அங்கே போன இவர் அவனிடம்..\n.\"சார் உங்களோட துக்கத்துல நான்கேக்க கூடாதுதான்,இந்த அளவுக்கு யாரும் அழுது நான் பார்த்ததில்லை,இவர் உங்களோட நெருங்கிய சொந்தமா\"மற்றொருவர்:\"இல்லைங்க என் பொண்டாட்டியோட மொத புருஷன்\"\nஆண்கள் நிரம்பிய கூட்டத்தில் பேச்சாளர் கேட்டார், ''இங்கு தன மனைவியுடன் சொர்க்கம் போக விரும்புபவர்கள் கை தூக்குங்கள்.''\nஒருவனைத் தவிர அனைவரும் கை தூக்கினர். பேச்சாளர் கேட்டார், ''ஏனய்யா, உனக்கு மட்டும் மனைவியுடன் சொர்க்கம் போக ஆசையில்லையா\n'என் மனைவி மட்டும் சொர்க்கம் போனால் போதும்'\n'என் மனைவி சொர்க்கம் போய் விட்டால், பூலோகமே எனக்கு சொர்க்கம் போல் தான் இருக்கும்\nRe: கொஞ்சம் சிரிங்க பாஸ்\n//ஒரு குறுகிய பாலத்தில் நான்கு எறும்புகள் போயிட்டு இருந்தது.\nஎதிரே ஒரு யானை வந்தது , அதை பார்த்ததும்\nமுதல் எறும்பு : மச்சி அவன் வழியை அடைச்சிட்டு வரான் அவன கொல்ல போறேண்டா...\nஇரண்டா���து எறும்பு : கொல்ல வேணாம் , அவன் காலை உடைச்சு தூக்கி வீசுடா..\nமூன்றாவது எறும்பு : அவன் தும்பிக்கையை பிடித்து சுழற்றி அடிக்க போறேன் பாருங்கடா என்றது\nஇதையெல்லாம் பொறுத்துகிட்ட யானை , நாலாவது எறும்பு சொன்னதை கேட்டு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகிச்சாம்...\nஅப்படி அது என்ன சொல்லியிருக்கும்\nஎப்போவோ கேட்டிருக்கேன் மாமா இதை ....ஆனால் மறந்து போச்சு ...நீங்களே சொல்லிடுங்கோ\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nkshajamydeen.blogspot.com/2010/12/20-20-20.html", "date_download": "2018-07-20T06:57:48Z", "digest": "sha1:IAYRPQ23HWY4D2PW3IAIGTCEIPASQTOS", "length": 13908, "nlines": 138, "source_domain": "nkshajamydeen.blogspot.com", "title": "அதிரடி ஹாஜா: கண்ணிற்காக 20 – 20 – 20", "raw_content": "\nகண்ணிற்காக 20 – 20 – 20\nகணினித் தொடர்பான பணியில் ஈடுபட்டிருக்கும் மென்பொருள் நெறிஞர்கள், இதழியலாளர்கள், அலுவலக ஊழியர்கள், பதிவுலக நண்பர்கள் ஆகியோருக்குத் தங்கள் கண்ணைப் பற்றிய கவலை இல்லாமல் இருக்காது. அந்தக் கவலைக்கு விடையளிக்க இந்த எளிய பயிற்சியைச் செய்யுங்கள்.\n20 நிமிட நேரம் தொடர்ந்து கணினியைப் பார்த்து பணி செய்தீர்களா ஒரு சிறிய ஓய்வெளி தாருங்கள். கணினியில் இருந்து உங்கள் பார்வைச் சற்றே திருப்பி, உங்களிடமிருந்து 20 அடி தூரத்திலுள்ள ஒரு பொருளைப் பாருங்கள். அவ்வாறு பார்ப்பதன் மூலம் பார்வையின் தூர நிலைப்பு மாறுவதால் கண்ணிற்கு ஒரு மாற்றம் கிடைக்கிறது. களைப்புற்ற கண்களுக்கும் இது நல்ல மாற்றாகும்.\nகண்களை கண்ணிமைகளால் தொடர்ந்து வேகமாக மூடி மூடித் திறவுங்கள். கண்ணில் ஈரம் சுரக்கும். மிக நுன்னிய தூசுகள் கண் பாவைகளில் படிந்திருந்தால் அவைகள் அந்த ஈரத்தில் சிக்கி ஓரத்திற்கு வந்துவிடும்.\n20 நிமிட நேர தொடர்ந்த பணிக்குப் பிறகு உங்கள் இருக்கையில் இருந்து சற்றே எழுந்து, ஒரு 20 அடி நடந்துவிட்டு வாருங்கள். ஒரே இடத்தில் அமர்ந்திருந்ததால் ஏற்பட்டிருக்கும் பிடிப்புகள் விலகும், இரத்த ஓட்டம் ��ுழுமை பெறும்.\nமிக அதிகமான நேரம் கணினியைப் பார்த்தே பணி செய்வோர், வாய்ப்புக் கிடைக்கும் நேரங்களில் இயற்கையான சூழலை கண்ணால் பார்த்துக் களியுங்கள்.\nஇந்த வசதி உங்கள் அலுவலகத்தில் இல்லையென்றால், உங்கள் இல்லத்தில் ஒரு சில பூச்செடிகளை வைத்து அவைகள் வளரும்போது அவற்றைப் பார்த்து ரசியுங்கள்.\nவெட்ட வெளியில் இரவு உணவிற்குப் பின்னரோ அல்லது காலைக் கடன்களை முடித்த பின்னரோ வேகமாக நடந்து பயிற்சி செய்யுங்கள். இரவு உணவிற்குப் பின் மொட்டை மாடிக்குச் சென்று நட்சத்திரங்களை பார்த்து ரசியுங்கள்.\nமனதில் இருந்து கண் வரை எல்லாம் ஒற்றை லயிப்பில் ஈடுபட முயற்சியுங்கள்.\nPosted by NKS.ஹாஜா மைதீன் at ஞாயிறு, டிசம்பர் 12, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிரஷா 11:42 முற்பகல், டிசம்பர் 12, 2010\nநல்ல பதிவுதொடர்ந்து எழுதுங்கள் வாழத்துக்கள்\nஜீ... 12:18 பிற்பகல், டிசம்பர் 12, 2010\nபாரத்... பாரதி... 12:22 பிற்பகல், டிசம்பர் 12, 2010\nஇன்றைய சூழலில் அனைவருக்கும் தேவையான குறிப்புக்கள். நன்றி..\nஆமினா 2:38 பிற்பகல், டிசம்பர் 12, 2010\nஅப்பறம் தொடர்ந்து கணினி பாத்துட்டே இருந்தா கண்ணை மூடி விரல்களால் லேசாக தடவி கொடுத்து 5 நிமிடம் கழித்து திறந்தால் புத்துணர்வு பெறும்\nஉங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன் எண்ணங்களை எழுத்துக்களாக வெளிப்படுத்துவதில் சின்ன திருப்தி அடையும் சாமானியன் நான்.......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநண்பர்கள் தொடர்புக்கு : மின்னஞ்சல் முகவரி :haja.nks@gmail.com மொபைல் : +016 6415400\nகுமுதம்...நம்பர் 1 தமிழ் செக்ஸ் வார இதழ் ..\n21.12.12 ல் நிச்சயம் அழிந்து விடும்\nவிஜய்க்கும்,AR முருகதாசுக்கும் ஒரு கண்டன பதிவு.....\nநீயா நானாவும்,கோபிநாத்தின் எரிச்சலூட்டிய அதிமேதாவித்தனமும் .....\nவிபரீதத்தில் முடிந்த ஆண் பெண் நட்பு...ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட் ...\nவிஸ்வரூப வில்லங்கத்தை பற்றி மாற்று மத நண்பர்களுக்கு ஒரு சிறு விளக்கம்\nஆபாச வீடியோவுக்கும் ஆட்சியில் இருந்தவர்களுக்கும் என்ன சம்பந்தம்\nமக்களை முட்டாள்களாக்கி காசு பார்க்கும் சன் மியூசிக்...\nகசாப்பை தூக்கில் போட்டது எப்படி சரியாகும்\nஎன் பதிவுகளை மின்னஞ்சலில் படிக்க\nபதிவுலக நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்......\nசோனியாவிற்கு ரூ.36,000 கோடி, கருணாநிதிக்கு ரூ.18,0...\n2010 இன் டாப் 10 விருதுகள்....\nகமல்+ விஜய்+ ஆஸ்திரேலியா......( பதிவு ஒன்று செய்தி...\nகமலை பற்றி ரஜினி பேசிய உணர்வுபூர்வமான காட்சி.....\n2010 இன் டாப் 10\nநடிகர்களின் நூறாவது படமும், எனது நூறாவது பதிவும்.....\nவெடித்து சிதறிய ராக்கெட்டும், அசினை பற்றிய திருமண ...\nபன்றி கொழுப்பு கலந்துள்ளதா உணவு பொருட்களில்\nமறந்த காங்கிரஸ்....மறக்காத ராகுல் காந்தி....\nகேப்டன் டாக்டர் பட்டம் வாங்கியது எப்படி\nபொங்கல் ரேசில் ஜெயிக்க போவது யாரு\nஎனக்கு பிடித்த பத்து பாடல்கள் ( தேங்க்ஸ் டு பாலா)\nகாணாமல் போனவர்கள்( பாகம் எட்டு)\nமாரடைப்பு நோய்க்கான அறிகுறிகள் ...\nசொத்து கணக்கை வெளியிட்டார் ஜெயலலிதா.....\nமீண்டும் ஆஸ்கர் போட்டியில் ரஹ்மான்...\nகாணாமல் போனவர்கள்...( பாகம் ஏழு)\nகலைஞரைத் தெரியும், திமுகவைத் தெரியாது\nகாலாவதி மருந்துகள் சாப்பிட்டு நான்கு பேர் மரணம்......\nஉடலுக்கு பயன்தரும் கமல் பார்முலா.....\nஉங்களுக்கு எந்த திருடன் பிடிக்கும்\nகண்ணிற்காக 20 – 20 – 20\nமரண பயமற்ற வாழ்க்கைக்கு – ஒரு வழிகாட்டி\nவயிற்றைப் பாழாக்கும் ஆண்ட்டி-பயாடிக் மாத்திரைகள்\nகாணாமல் போனவர்கள் ( ஆறு)\nதூக்கம் கண்களை தழுவ வேண்டுமா\nகாணாமல் போனவர்கள்( பாகம் நான்கு)\nபுற்றுநோய் ஆபத்து யாருக்கெல்லாம் அதிகம்....\nகாணாமல் போனவர்கள்....( பாகம் மூன்று)\nகாணாமல் போனவர்கள் ( ஒன்று)\nஅண்ணன் கஸாலி வழங்கிய விருது\nதீம் படங்களை வழங்கியவர்: Storman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rebacca-vethathiri.blogspot.com/2013/10/blog-post_292.html", "date_download": "2018-07-20T06:27:21Z", "digest": "sha1:5A4SLQPZNEW2USPT6OTDXXEPG3PALGTJ", "length": 5496, "nlines": 77, "source_domain": "rebacca-vethathiri.blogspot.com", "title": "சிநேகிதியின் எண்ணங்கள் : தங்கர்பச்சான் அஜித் - படித்ததில் பிடித்தது", "raw_content": "\nதங்கர்பச்சான் அஜித் - படித்ததில் பிடித்தது\nதலைசிறந்த ஒளிப்பதிவாளராக மட்டுமின்றி தரமான இயக்குநராகவும் தன்னை அடையாளப்படுத்தி கொண்டிருப்பவர் தங்கர்பச்சான். வான்மதி காதல் கோட்டை என்ற அஜித்தின் திரை வரலாற்றில் மிக முக்கியமான இரண்டு படங்களுக்கு தங்கர்பச்சான் ஒளிப்பதிவாளர். அப்போது அவருடனான அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.\nஅஜித் என்றால் மனிதம் என சொல்வேன். அந்த அற்புதமான நடிகர் எப்படியெல்லாம் வடிவமைக்கபடவேண்டும் என்று எனக்குள் ஒரு ஆசை உண்டு.\nஆனால் அவரை இன்றைய திரை உலகம் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்கிற வருத்தமும் உண்டு.\nவான்மதி படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு நிகழ்வு.\nஅஜித் ஒரு ஆட்டோவை ஓட்டிச் செல்லவேண்டும். வேகமாக செல்லும் அந்த ஆட்டோ தலைகுப்புற கவிழ்வது போன்ற காட்சி. அஜித்திற்கு பதில் டூப்பை பயன்படுத்தலாம் என்று நான் சொன்னேன்..ஆனால் அந்த காட்சியில் வேறு யாரையும் பயன்படுத்துவதை அஜித் விரும்பவில்லை. அவரே நடிப்பது எனபதில் உறுதியுடன் இருந்தார். நானும் எவ்வளவோ சொல்லி பார்த்தும் கேட்கவில்லை. அவர் அதை நடிக்கும் போது நான் கண்களை மூடிக்கொண்டேன். ஆனால் அவர் கவலைப்படாமல் கச்சிதமாக நடித்தார். இதுபோல் பல காட்சிகளில் நடித்து உள்ளார். அவர் சிறந்த நடிகர்.\nஅண்ணன் DD யை முந்தி பின்னூட்டம் இட்டு விட்டேன்.\nநன்றி நன்றி.. திண்டுக்கல் தனபாலன் தான் எப்போதும் முதல் பின்னூட்டம் இடுவார்.\nஇன்று தான் நீங்கள் பின்னூட்டம் இட்டிருக்கிறீர்கள். நன்றி சேக்காளி அவர்களே...\nகுறைந்த அன்பும் மிகுந்த பிரச்சினைகளும்...\nஉள்ளத்திற்கு ஓர் உயர் மருந்து\nவரவு எட்டணா செலவு பத்தனா.. அதிகம் 2 அனா...\nதங்கர்பச்சான் அஜித் - படித்ததில் பிடித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhanban.blogspot.com/2009/10/special-request.html", "date_download": "2018-07-20T06:34:33Z", "digest": "sha1:4B67UMPH63ESLPMRIYMLZF3RPXA334FT", "length": 3101, "nlines": 81, "source_domain": "tamizhanban.blogspot.com", "title": "THAMIZHANBAN: SPECIAL REQUEST", "raw_content": "\nவன்முறை இயக்கங்களின் கை ஓங்கல்\nஇதற்கு மேல் என்ன செய்ய முடியும்\nதோத்துப் போனார் அருண் காவ்லி\nஊழல் செயல்களை கை விடத்தயாரா\nமுற்போக்கு சிந்தனை - வருடம் 2013\nதிருமாவளவன் என்று ஒரு தமிழ்த் தலைவர்\nசெத்து மடிந்தது தமிழ் இன உணர்வு\nபார்க்க வேண்டியதைப் பார்ப்பார்கள், கேட்க வேண்டியதை...\nநம்ம ஊரு வெங்கிக்கு உலக மரியாதை\nஎதிர்காலத்தில் நாத்திகம் - ஒரு கற்பனை\nமறு எண்ணிக்கையில் ஜெயிச்சான் சின்னு\nகமிஷன் அடிச்சு காணாமல் போனார் கோமல் பட்டாச்சார்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/11/blog-post_788.html", "date_download": "2018-07-20T06:42:00Z", "digest": "sha1:CBLLXZQ4PDIV6AFQUU2BHDTIEH7DCUC5", "length": 9343, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "சிறார்களுக்கான கலைசார் பங்குபற்றல் கருத்தரங்கு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » சிறார்களுக்கான கலைசார் பங்குபற்றல் கருத்தரங்கு\nசிறார்களுக்கான கலைசார் பங்குபற்றல் கருத்தரங்கு\nவண்ணத்துப்பூச்சி சமாதானப்பூங்கா நடாத்தும் சிறார்களுக்கான கலைசார் பங்குபற்றல் கருத்தரங்கு எதிர்வரும் 02.12.2017 (சனிக்கிழமை) காலை 9.30 முதல் 1.00 மணிவரை மன்றேசா வண்ணத்;துப்பூச்சி சமாதானப்பூங்கா முற்றத்தில் இடம்பெறவுள்ளது\nஉங்கள் பிள்ளைச்செல்வங்களை மகிழ்ச்சிகரமான பாடசாலைக்கல்வியில் ஈடுபடுத்த முற்றிலும் மகிழ்ச்சி நிறைந்ததும் சிநேகபூர்வமானதுமான கல்விசார் உடல், உள ஊக்கப்படுத்தல் அமர்வுகளை வண்ணத்துப்பூச்சி சமாதானப்பூங்கா ஏற்பாடு செய்திருக்கின்றது.\n21 வருடகால அனுபவத்தின் மூலம் சிறார்களின் மன நிலையை நன்கறிந்து உள்நாட்டு, வெளிநாட்டு துறைசார் நிபுணர்களின் ஆலோசனையுடன் மிகவும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கமைவாக நடைபெறவிருக்கும் மகிழ்ச்சிகரமான இப்பயிற்சிகள் மூலம் எதிர்காலத்தின் சவால் நிறைந்த உலகுக்கு முகம்கொடுக்கக்கூடிய வர்களாக நம் சிறார்களைத்தயார்படுத்தி, முறைசாராக் கல்வி மூலம் கலை சார் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.\nபல்வேறு வகையான அணுகுமுறைகள், நுணுக்கங்கள் மூலம் சிறார்களிடம் மறைந்து கிடக்கும் திறனை இனங்கண்டு அதனை உற்சாகப்படுத்தி சுயாதீனமான கல்வியை நோக்கி அவர்களை முன்னேற்றி நாளைய உலகின் நற்பிரஜைகளாக உருவாக்கும் ஒரு சிறந்த திட்டமாக இம்முறைசாராக்கல்விப் பயிற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.\nஉங்கள் பிள்ளை ஏதோ ஒரு துறையில் ஈடுபாடு உள்ளவராகவோ அல்லது எதிலும் நாட்டமில்லாதவராகவோ எப்படியிருந்தாலும் வண்ணத்துப்பூச்சி சமாதானப்பூங்காவில் இடம்பெறவிருக்கும் இப்பயிற்சிகள் அவரை சிறப்பான ஒரு பிரஜையாக உருவாக்கித்தரும் என்பதில் ஐயமில்லை.\nஇப்பயிற்சி அமர்வுகள் சம்பந்தமான மகிழ்ச்சிகரமான கருத்தரங்கு எதிர்வரும் 02.12.2017 (சனிக்கிழமை) காலை 9.30 முதல் 1.00 மணிவரை மன்றேசா வீதி, பிள்ளையாரடி எனும் விலாசத்தில் அமைந்திருக்கும் வண்ணத்;துப்பூச்சி சமாதானப்பூங்கா முற்றத்தில் இடம்பெறவுள்ளது\nஇக்கருத்தரங்கானது சுவாரஸ்யமான கதைகள், பிள்ளை, பெற்றோர் பங்குபெறும் அரங்க விளையாட்டுக்கள், கலைச்செயற்பாடுகள், இலத்திரனியல் சார் செயற்பாடுகள், முக ஓவியம், களிம���்;செயற்பாடுகள் என பல மகிழ்ச்சிகரமான உள்ளடக்கங்களைக்கொண்டிருக்கும்.\nஉங்கள் பிள்ளையுடன் பெற்றோராகிய நீங்களும் பங்குபற்றி மகிழலாம். பதிவுகளுக்கு 0776168859 மற்றும் 065 3063851 எனும் இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு . முற்பதிவுகளை செய்துகொள்ளுங்கள் .\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/70842-actress-iniya-interview.html", "date_download": "2018-07-20T06:57:39Z", "digest": "sha1:5HJJWRZRZX3E47KVRWYS5RUHZ3W43KZI", "length": 33129, "nlines": 428, "source_domain": "cinema.vikatan.com", "title": "'பந்தா இல்லாத விஷால்... வில்லேஜ் விமல்... சீரியஸ் அருள்நிதி\" - சொல்கிறார் நடிகை இனியா | actress iniya interview", "raw_content": "\n`மோடி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - பா.ம.க புறக்கணிப்பு #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது’ - பா.ம.க புறக்கணிப்பு #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி - வெளியுறவுத் துறை தகவல்\nதிருச்செந்தூர் அய்யா வைகுண்டபதி ஆடித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம்’ - ஐ.பி.எஸ் அதிகாரிக்கு வந்த தொடர் போன்கால்\nஅருப்புக்கோட்டைக்கு அழைத்து வந்து நாகராஜிடம் விடிய விடிய விசாரணை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் மகள்கள் அளித்த ஊக்கம்.. - 55 வயதில் பி.ஏ தேர்வு எழுதிய எம்.எல்.ஏ.\n'பந்தா இல்லாத விஷால்... வில்லேஜ் விமல்... சீரியஸ் அருள்நிதி\" - சொல்கிறார் நடிகை இனியா\n“தமிழ் திரையுலகிற்கு, ரொம்ப நாள் கழிச்சி நடிக்கக்கூடிய நடிகை கிடைச்சிருக்காங்க”னு என்னை பற்றி பாரதிராஜா சார் சொன்ன வார்த்தைகள் தான், இன்றைக்கும் நடிகையா இருக்குதுக்கு ஊக்கமா இருக்க இருக்க காரணம். விருதுகளையும் தாண்டிய அந்த பரிசை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது” காத்தோட தூத்தல் போல பூரிக்கிறார் இனியா. இவரின் நடிப்பில் இந்த தீபாவளிக்கு ரிலீஸ் “திரைக்கு வராத கதை”. கொஞ்ச நேரம் மொக்க போட்டதில்..\nஸ்ருதி, இனியாவா மாறிய கதையைச் சொல்லுங்க\nவாகைசூடவா படத்தில் நடிச்சிட்டு இருக்கும்போது, சற்குணம் சார் தான் உங்க பெயரை மாத்தணும்னு சொல்லிட்டு இருந்தாரு. டைட்டில்ல கூட பெயரைப் போடாம நிறுத்திவைச்சிருந்தாங்க. ஒரு நாள் சற்குணம் சார் போன் பண்ணி, இனியா இருக்காங்களானு கேட்டாரு. எனக்கு எதுவுமே புரியலை. அதுக்கப்புறம் ஷூட்டிங் ஏரியாவிலும் எல்லோருமே இனியானு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. காலப்போக்கில் இனியாவே, என்னுடைய பெயரா மாறிடுச்சி. என்னுடைய ஒரிஜினல் ஸ்ருதியும் அழகாதான் இருக்கு. ஆனால் ஸ்ருதி ராமன், ஸ்ருதிநாயர், ஸ்ருதிஹாசன்னு நிறைய ஸ்ருதி சினிமாவில் இருக்காங்க. நான் தனியா தெரியணும்னா பெயர் மாற்றம் முக்கியமா இருந்தது. இனியானு பெயர் மாறினதும் தான், நிறைய நல்ல விஷயங்களும் நடந்தது. நிச்சயமாவே, பெயர்மாற்றம் நிறைய நம்பிக்கையையும், நிறைய உறுதியையும் தரும்.\nஎட்டு வயசுலயே, “கூட்டுலேக்கி”னு ஓர் குறும்படத்துல நடிச்சதுக்கு நேஷனல் விருது வாங்குனேன். தொடர்ந்து ஸ்டேஜ் டிராமா நடிக்க ஆரம்பிச்சேன். அப்படியே க்ளாசிக் டான்ஸ் கத்துக்கிட்டு, வெஸ்டன், டாங்கோ, ப்ரேக் டான்ஸ்னு நிறைய கத்துக்கவும் ஆரம்பிச்சேன். லக்கிலி எட்டு படிக்கும் போதே, மாடலிங். “அழகிய ராணி”னு பட்டம் வாங்குனேன். ஒன்பது படிக்கும்போதே, கன்னடா, பாலிவுட்லருந்து நடிக்கிற வாய்ப்பு கிடைச்சது. படிப்புக்காக நடிப்பை தள்ளி வச்சிட்டேன். வாகைசூடவா நடிக்கும்போது +2 படிச்சிட்டு இருந்தேன் பாஸ். மம்முட்டியோடு, என் அப்பா நிறைய படங்கள் நடிச்சிருக்காங்க. தம்பி சிங்கர், அக்கா தாரா 15 சீரியல்களுக்கு மேல மலையாளத்துல நடிச்சிருக்காங்க. இவர்களின் என்கரேஜ் தான், இப்போ சினிமாவில் இன்னும் இருக்கேன்.\n“திரைக்கு வராத கதை” என்ன ஸ்பெஷல் படத்தில்\nமலையாளத்துல நிறைய வெற்றிப் படங்களை இயக்கிய துளசிதாஸ் இயக்கியிருக்கும், க்ரைம் த்ரில்லர் படம் தான் திரைக்கு வராத கதை. முழுக்க முழுக்க பெண்கள் நடிச்சிருக்குற படம். ஒரு சின்ன காட்சியில கூட ஆண் கேரக்டர் வரமாட்டாங்க. என்னுடைய கேரக்டர் பெயர் ஷோபி. ஃபி��ிம் இன்ஸ்டிடியூட் ஸ்டூடன்ட். டாக்குமென்ட்ரி எடுக்குறதுக்காக ஒரு பங்களாவிற்கு போறோம். அங்க நடக்குற அசம்பாவிதமும், நிறைய ப்ளாஸ்பேக் கடைசியில நடக்குற க்ரைம் த்ரில்லரை என்னங்குறது தான் கதை. போலீஸ் அதிகாரியா நதியா மேம் நடிச்சிருக்காங்க. நதியா மேன், ஒரு பக்காவான ஆர்டிஸ்ட். ஒவ்வொரு சீன்னும் நடிக்கிறதுல இருந்து, அந்த கேரக்டருக்காவே உழைக்கிறவரைக்கும் இப்படியொரு சீனியர் ஆர்டிஸ்டை நான் பார்த்ததே கிடையாது. அவங்ககிட்ட இருந்து நிறைய விஷயங்கள் கத்துகிட்டேன். நிமிஷத்துக்கு நிமிஷம் காமெடியா சொல்லிட்டே இருப்பாங்க. ஷூட்டிங் ஸ்பார்ட்டுக்கு அவங்க வந்தாலே கலகலப்பா இருக்கும். என்ன சொன்னாலும் கவுண்டர் கொடுப்பாங்க. பொதுவா ஸ்கிரிப்ட்ல இருக்குறது தான் ரிகசல் பண்ணுவாங்க. ஆனா ஷூட்டிங்கில் வேற லெவல்ல, ஸ்கிரிப்ட இல்லாததுலாம் சிறப்பா பண்றது கோவை சரளா மேம் தான். டைமிங்ல நடிக்கிறதுல அவங்க தான் பெஸ்ட்.\nதமிழில் உங்க கூட நடித்த ஹீரோஸ் பற்றி சொல்லுங்க\nவில்லேஜ் பையன் மாதிரி விமல், அவரோட நடிக்கிறதே ஜாலியா இருக்கும். அருள்நிதி எப்போதுமே சீரியஸ். படத்துல என்ன கேரக்டரோ அப்படியேத்தான் ஷூட்டிங் ஸ்பார்ட்டுலயும் நடத்துப்பாங்க. டான்ஸ், பாட்டுனு சாந்தனு எப்போதுமே ஜாலி, அரட்டையானவர். பரத்துக்கு நிறைய திறமைகள் இருக்கு. பெருமையா, பக்குவமா பேசுவாங்க. பிரசன்னா ரொம்ப அமைதியா தான் இருப்பாங்க. அவங்க பேசுறதுக்கு நாம காசு கொடுக்கணும். கடைசியா ஒரு தாரிப்பாளர்னு எந்த பந்தாவும் இல்லாமதவர் விஷால். யார் எப்போ கேட்டாலும் உதவி செய்யுறவர். மொத்தத்துல, இவங்க எல்லோருமே ரொம்ப ஜெனியூன். நடிக்கணும்னு சினிமாவில் காலெடுத்து வைக்கும் போது, அதிகப்படியான வரவேற்பு கிடைத்த இடம் தமிழ் தான். என்னோட நடித்த நடிகர்களால், தமிழில் நடிப்பதை பெருமையாவும், பாதுகாப்பாகவும் நினைக்கிறேன். அதுமட்டுமில்லாம, தமிழில் கிடைச்ச விருதுகளும் பாராட்டுகளும் தான், மலையாளத்துலயும் படம் பண்ண காரணம்.\nஉங்க தமிழ் உச்சரிப்பு நல்லா வருதே\nதமிழ் படங்கள் நிறைய வேலை தமிழ் காத்துகிட்டேன். ஷுட்டிங் இல்லாத நேரத்துல தமிழ் புக்கெல்லாம் வாங்கி படிச்சி, நானே எழுதவும் கத்துக்கிட்டேன். இப்பெல்லாம் மலையாளத்துல பேசும்போது கூட தமிழ் சாயல்தான் வருது.\nவாகைசூடவா படத்துல கிடைத்த வெற்றி, அடுத்தடுத்து நீங்க தக்கவைச்சிக்கலையே\nஉண்மை தான். வாகை சூடவா படத்துல வந்த மதி கேரக்டர் மாதிரியான கணமான ஒரு கதாபாத்திரம் அடுத்தடுத்து எனக்கு கிடைக்கவில்லை. மாசாணி, நான் சிகப்பு மனிதன்னு நிறைய குட்டி குட்டி கதாபாத்திரங்கள் தான் கிடைச்சது. என்னை இம்ப்ரெஸ் பண்றமாதிரி கதை வரும் போது, நிச்சயம் மிஸ் பண்ணாம நடிப்பேன். வேற எனக்கு என்ன சொல்லனு தெரியலை.\nஅடுத்து என்னென்ன படங்கள் நடிச்சிட்டு இருக்கீங்க\nமலையாளத்துல பிஜூமேனனோட “ஸ்வர்ணகடுவா” தீபாவளிக்கு ரிலீஸாகுது. அடுத்ததா ராணுவ அதிகாரியா அங்கேயே இன்னொரு படம் நடிக்கபோறேன். தமிழ்ல பரத்தோடு “பொட்டு”னு நிறைய படங்கள் நடிச்சிட்டு இருக்கேன். இடையிடையே கேரக்டர் ரோல், பாடலுக்கு நடனமாடனும்னாலும் நடிக்க போய்டுவேன். என்னா, ஹீரோயின்னா மட்டும் தான் நடிக்கணும்னு எனக்கு விருப்பம் கிடையாது. நடிக்கிறதுக்கு வாய்ப்பிருக்குற கேரக்டரா தேடி நடிக்கணும், அதுமட்டுமே என் ஆசை. “நான் சிகப்பு மனிதன்” சின்ன சீன் தான் பண்ணிருப்பேன், ஆனா எல்லோர் மனசுலையும் இடம் பிடிச்சேன். அதான் எனக்கான பெருமையா நினைக்கிறேன்.\nசரி, நீங்க நடிக்கணும்னு நினைக்கிற கேரக்டர் எப்படி இருக்கணும்\nநான் ரொம்ப ஹோம்லியான பொண்ணு. என்னுடைய கண்ணும், சிரிப்பும் தான் எனக்கான ப்ளஸ்னு சொல்லுவாங்க. நான் ரொம்ப தைரியமான பொண்ணு. இதையெல்லாம் வச்சி பார்க்கும்போது, ஜான்சி ராணி, அருந்ததி மாதிரி ஆக்‌ஷன், சண்டைனு நடிக்கணும்னு ஆசை. அப்புறம் டான்ஸர், பழிவாங்குற கேரக்டர்னு வெரைட்டியா நடிக்கணும், பழிவாங்குற கேரக்டர் மாதிரிலாம் நடிக்குறது தான் என் கனவே.\nபுதுப்புது நடிகைகள் பற்றி என்ன நினைக்குறீங்க\nஇப்போ நடிக்கவர நடிகைகள் எல்லோருமே பணத்துக்காகவும், புகழுக்காகவும் தான் நடிக்க வாராங்க. யாருமே நடிக்கணும்னு நடிக்கவரவில்லை. ஜாலிக்காகவும், பொழுதுபோக்காகவும் நடிக்க வந்துட்டு, கொஞ்ச நாள்ளயே காணாம போய்டுறாங்க. நடிப்பு, கலை எல்லோருக்கும் எளிதில் அமையுற விஷயம் கிடையாது. என்னை பெருத்த வரைக்கும் நடிப்பு தெய்வீகமான விஷயம்.\nஹோம்லி நடிகையாகவே நடிக்கிறீங்க, கவர்ச்சியா நடிக்கிறவாய்ப்பு வந்தால்\nகிளாமர் ரோலும் நடிக்க நிச்சயம் தைரியம் வேணும். கேரக்டருக்கு எந்த அளவுக்கு கிளாமரோட நடிப்பேன். கண்டிப்பா நோ சொல்ல மாட்டேன். இது தப்புனுலாம் ஏதும் கிடையாது.\nஸ்கூல்ல பப்பி லவ்வுலாம் இருந்தது, காதல்லாம் இப்போதைக்கு இல்லை. ஆனா, நிறைய பசங்க, ஸ்ருதிய கல்யாணம் பண்ணித்தாறீங்களானு வீட்டுக்கே வந்து கேட்பாங்க. கண்டிப்பா காதல் திருமணம் தான். ஆனா எப்போ, எப்படினு நோ ஐடியா.\nபிக் பாஸ் வீட்ல இதுதான் தரமான சம்பவம்... சூப்பர்\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்\n''கமல் சாருக்குக் கூட மரியாதை இல்லையா பிக் பாஸ் மேட்ஸ்\n`மோடி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - சிவசேனா திடீர்\nகுறுகலான பிராட்வே-வும் எம்.ஜி.ஆர் வசித்த ஒத்தவாடையும்\n'தமிழகத்தில் ஊழல்' எனச் சொல்ல அமித் ஷாவுக்கு உரிமை இருக்கிறதா... சில கேள்விக\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\nஇளைய தளபதி விஜய் ரீ-என்ட்ரி... 3 கிலோ மண்ணுளியார் 50 லட்சமாம்\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\n'பந்தா இல்லாத விஷால்... வில்லேஜ் விமல்... சீரியஸ் அருள்நிதி\" - சொல்கிறார் நடிகை இனியா\n\"யுவன் என் நீண்ட நாள் விருப்பம்... மம்மூட்டியுடன் அடுத்த படம்\" - சீனு ராமசாமி பேட்டி\nபாலிவுட்டின் இன்னொரு காதல் டிக்‌ஷனரி... ஏ தில் ஹை முஷ்கில் படம் எப்படி\n - கவிஞர் வாலி பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hisubash.wordpress.com/2008/09/15/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-07-20T06:30:35Z", "digest": "sha1:6AY3EFJ22JXLFWOR5PXDKUWXJEMRPZXL", "length": 24319, "nlines": 256, "source_domain": "hisubash.wordpress.com", "title": "கடவுளின் துகள் – ஹக்கர்களின் அட்டாக்!!! « சுபாஷ் பக்கங்கள்", "raw_content": "\n« ஆக அக் »\nஎப்படி – C:\\Windows\\Installer கோப்புகளை அழித்தல்\nஇமெயிலில் இடுகைகளை பெற்றுக்கொள்ள இங்கே சொடுக்கவும்\nஎப்படி – C:\\Windows\\Installer கோப்புகளை அழித்தல்\nஎப்படி – வைரசால் மறைக்கப்பட்ட கோப்புகளை மீளப்பெறுதல்\nசில தொழில்தரமிக்க பிளாகர் டெம்ப்லேட்கள்\nபின்னிருக்கையற்ற கார்தான் வாங்கணும், ஏனெனில் …\n20 வேர்ட்பிரஸ் Plug ins\nசுபாஷ் on இணையம் மூலம் பணம் சம்பாதிக்க ச…\nudayaham on இணையம் மூலம் பணம் சம்பாதிக்க ச…\nசுபாஷ் on இணையம் மூலம் பணம் சம்பாதிக்க ச…\nசுபாஷ் on TVயில் பாடி வெற்றிபெற சில மொக்…\nசுபாஷ் on TVயில் பாடி வெற்றிபெற சில மொக்…\nதமிழ்நெஞ்சம் on TVயில் பாடி வெற்றிபெற சில மொக்…\nதமிழ்நெஞ்சம் on TVயில் பாடி வெற்றிபெற சில மொக்…\nsutha on இணையம் மூலம் பணம் சம்பாதிக்க ச…\nதமிழ்நெஞ்சம் on TVயில் பாடி வெற்றிபெற சில மொக்…\nநாமக்கல் சிபி on TVயில் பாடி வெற்றிபெற சில மொக்…\n2008 2008 server 2008 workstation A for Apple Android BitLocker Chrome comedy downgrade Encryption Extension FireFox Google hacking interface language IT jokes LHC logo Mobile security Server 2008 Vista windows windows server Wireless Network workstation XP அறிமுகம் ஆராய்ச்சி இமெயிலில் வந்தவை உழைப்பு எப்படி கடவுளின் துகள் கூகிள் கூகுள் சமூகம் சினிமா சுபாஷ் பக்கங்கள் சுயசொறிதல் செல்பேசி சைனா சிக்கன் சைனிஸ் டெம்ப்லேட் தகவல் தகவல் தொழில்நுட்பம் தொடர் தொடர்பதிவு தொடர் பதிவு தொழில்நுட்பம் நகைச்சுவை பதிவிடல் பரீட்சை உதவி பிளாகர் பொது மென்பொருள் மொக்கை லினக்ஸ் வருமானம் வாழ்க்கை விஞ்ஞானம் விண்டோஸ் விண்டோஸ் சர்வர் 2008 வியாபாரம் விஸ்டா வீடியோ வேர்ட்பிரஸ்\nநா அப்படியே ஷாஆஆஆக்காயிட்டேன், நீங்களும் ஆகவேணாமா\nகடவுளின் துகள் – ஹக்கர்களின் அட்டாக்\nPosted by சுபாஷ் மேல் செப்ரெம்பர் 15, 2008\nசுவிஸ் மற்றும் பிரான்ஸ் நாட்டைல் 18 மைல் சுற்றளவான கடவுளின் துகளை காணும் பரிசோதனைக்காரரின் உத்தியோகபுர்வ இணையத்தளம் 2600 of the Greek Security Team எனும் ஹேக்கர் குழுவால் புதன்கிழமை ஹேக் செய்யப்பட்டிருக்கிறது. உலகத்தை காப்பாற்றும் பொருட்டு இந்த ஹேக்கிங் நடத்தப்பட்டதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.\nLHC பரிசோதனைக்கான கணனி வலைப்பின்னல் மிகமிக சிக்கல் வாய்ந்த ஒரு கட்டமைப்பாகும். தகவல்களை மீவேகத்தில் பதிவுசெய்யவும் அதி விரைவான அனலைஸ் வேலைகளுக்குமெக பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்ட கணனிகளிக் கூட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளதாக இதில் உள்ள கணனி பிரிவு MIT நிபுணர் Frank Taylor தெரிவித்திருக்கிறார்.\nCMS ( Content Management System ) ல் செய்யப்பட்ட வெப்சைட்டை ஹேக் பண்ணுவதில் எந்த பிரச்சகையுமில்லை. இது மிக இலகுவானது. இதில ஆச்சரியப்பட ஒன்றுமில்லையேன இதன் கணனி பாதுகாப்பு பிரிவிகர் [the computer security team] கூலாக கூறியிருப்பதுதான் ஆச்சரியம்.\nஆனாலும் ஹேக்கர்கள் பிரதான கட்டளைக்கணணியை அணுகுமுன்பாக தடுக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் மிக அரிய விடயங்களும் பணமும் காக்கப்பட்டிருக்கிறது.\nம்ம்ம் மொத்தத்தில் நாம எதயாவது ரகசியமா பண்ணணும்னா அத இணைத்தில் பகிராமலிருப்பதுதான் புத்திசாலித்தனமான செயல் ( சொல்லியதும் அவர்கள்தான் )\nசில விஞ்ஞானிகள் இந்த பரிசோதனையினால் Black Hole உருவாகலாமென எச்சரித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இங்கு வேலை செய்யும் பௌதிகவியலாளர்கள் இதற்கு வாய்ப்பில்லையெக மறுத்திருக்கிறார்கள்.\nஆனால் இவ்வளவு பெரிய ஆராய்ச்சிக்கு இவ்வளவு செலவு பண்ணி எந்த பிரச்சனையும் வராது என அடித்துச்சொல்லி கொஞச நாளிலேயே இப்படி மெயின் கணினியையே ஹேக் செய்யும் அளவில. இருக்குமானால் இவர்களின் உத்தரவாத்ததை இனி யார் நம்பப்போகிறார்கள் \nஇப்போது வெப்சைட்டை புதிய தளத்திற்கு மாற்றி அதற்கும் இந்த தொகுதி கணனிகளுக்கும் நம்பந்தமில்லாமல் செய்திருக்கிறார்கள். இந்த செய்தி லிங்கை என்னால் காப்பி பண்ணி போட முடிவில்லை.\n26 பதில்கள் to “கடவுளின் துகள் – ஹக்கர்களின் அட்டாக்\nசெப்ரெம்பர் 15, 2008 இல் 11:58 பிப\nஅவர்களுடைய security expert சொல்லியிருப்பது சரிதான் ஏன்னா, இது மாதிரியான சோதனைகளில் மிக முக்கியமான கணினிகள் Internetஇல் இணைத்து இருக்க மாட்டார்கள்..\nசெப்ரெம்பர் 16, 2008 இல் 12:29 முப\nவாங்க சந்தோஷ். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.\nஇது அவங்களுக்கு இந்த ஹேக்கிங் நடந்தபிறகுதான் விளங்கியிருக்கிறது.\nசெப்ரெம்பர் 16, 2008 இல் 6:42 முப\nநல்ல தகவல் போட்டிருக்கீங்க ..\n//ம்ம்ம் மொத்தத்தில் நாம எதயாவது ரகசியமா பண்ணணும்னா அத இணைத்தில் பகிராமலிருப்பதுதான் புத்திசாலித்தனமான செயல் ( சொல்லியதும் அவர்கள்தான் )//\nஇதுதான் சரி, உண்மையும் கூட ..\nசெப்ரெம்பர் 16, 2008 இல் 11:25 முப\nவாங்க வபுர்தா. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.\n//இதுதான் சரி, உண்மையும் கூட ..//\nசெப்ரெம்பர் 16, 2008 இல் 2:49 பிப\nஎன்னுடைய LHC இடுகை அளவிற்கு இல்லாவிட்டாலும் ஏதொ உபயோகமா��த் தகவலை கொடுத்துள்ளீர்கள்.\nசும்மா, சொன்னேனுங்க. உண்மையாவே உபயோகமானத் தகவல் தான்.\nசெப்ரெம்பர் 16, 2008 இல் 7:02 பிப\nஎன்னது என்னோட வலைபக்கத்தை திருடிட்டாங்களா\nசெப்ரெம்பர் 16, 2008 இல் 7:10 பிப\n///எனும் ஹேக்கர் குழுவால் புதன்கிழமை ஹேக் செய்யப்பட்டிருக்கிறது.///\nஉருப்புடாதது _ அணிமா …ஹேக் பண்ணிடாங்களா\nசெப்ரெம்பர் 16, 2008 இல் 7:25 பிப\n////////என்னுடைய LHC இடுகை அளவிற்கு இல்லாவிட்டாலும் ஏதொ உபயோகமானத் தகவலை கொடுத்துள்ளீர்கள்.///////\nசெப்ரெம்பர் 16, 2008 இல் 7:26 பிப\nதொரை இங்கிலிபீசு எல்லாம் பேசுது ..( சிநேகிதனை.. சிநேகிதனை.. ரகசிய சிநேகிதனை ))…\nசெப்ரெம்பர் 16, 2008 இல் 7:28 பிப\nசெப்ரெம்பர் 16, 2008 இல் 7:29 பிப\n///சும்மா, சொன்னேனுங்க. உண்மையாவே உபயோகமானத் தகவல் தான்.///\nஉண்மையாவே உபயோகமானத் தகவல் தான்.சும்மா, சொன்னேனுங்க\nசெப்ரெம்பர் 16, 2008 இல் 7:34 பிப\n////இந்த செய்தி லிங்கை என்னால் காப்பி பண்ணி போட முடிவில்லை.///\nஅடுத்த முறை டீயில ட்ரை பண்ணுங்களேன் \nசெப்ரெம்பர் 16, 2008 இல் 7:36 பிப\n///இது அவங்களுக்கு இந்த ஹேக்கிங் நடந்தபிறகுதான் விளங்கியிருக்கிறது.\nசெப்ரெம்பர் 16, 2008 இல் 7:40 பிப\n//////உலகத்தை காப்பாற்றும் பொருட்டு இந்த ஹேக்கிங் நடத்தப்பட்டதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்./////\nசெப்ரெம்பர் 16, 2008 இல் 7:42 பிப\n///சில விஞ்ஞானிகள் இந்த பரிசோதனையினால் Black Hole உருவாகலாமென எச்சரித்துக்கொண்டிருக்கிறார்கள். //////\nஎனக்கு Mouthla HOle இருக்கு…\nசெப்ரெம்பர் 16, 2008 இல் 7:44 பிப\n///////ம்ம்ம் மொத்தத்தில் நாம எதயாவது ரகசியமா பண்ணணும்னா அத இணைத்தில் பகிராமலிருப்பதுதான் புத்திசாலித்தனமான செயல் \nசெப்ரெம்பர் 16, 2008 இல் 8:34 பிப\nசெப்ரெம்பர் 17, 2008 இல் 11:33 முப\n//உருப்புடாதது _ அணிமா …ஹேக் பண்ணிடாங்களா இல்லியா\nஇப்படியேல்லா ஆசை இருக்குதா உங்களுக்கு ம்ம் ஹாக் பண்ணிட்டடி போச்சு\nஇதுக்கு ஒரு பதிவு எழுதலாம் 🙂\nசெப்ரெம்பர் 17, 2008 இல் 11:35 முப\n//என்னுடைய LHC இடுகை அளவிற்கு இல்லாவிட்டாலும் ஏதொ உபயோகமானத் தகவலை கொடுத்துள்ளீர்கள்.//\nஆமாங்க. அப்படி ஒண்ணு போடணும்குதான் நெனச்சிட்டிருந்தேனா. பிறகு இந்த நியுஸ் கிடைக்க அத அப்படியே போட்டாச்சு\nசெப்ரெம்பர் 17, 2008 இல் 11:41 முப\n//தொரை இங்கிலிபீசு எல்லாம் பேசுது ..( சிநேகிதனை.. சிநேகிதனை.. ரகசிய சிநேகிதனை ))…//\nEnglish க்கும் சினேகிதனுக்கும் என்ன லிங்க\n//உண்மையாவே உபயோகமானத் தகவல் தான்.சும்மா, சொன்னேனுங்க\nவசனத்த மாத்த���ப்போட அர்த்தமே மாறுதே\nசெப்ரெம்பர் 17, 2008 இல் 11:46 முப\nஃஃஅடுத்த முறை டீயில ட்ரை பண்ணுங்களேன் \n//எனக்கு Mouthla HOle இருக்கு…\nஹிஹி. multibond ஐ கொஞ்சம் சாப்பிட்டு பாருங்களேன்\nஇது கொஞ்கம் ஓவரா இல்லையா\nநீங்கதா மனசில எதயும் வைக்காம எல்லாத்தியும் ஓபின் பண்ணிடுவீங்களே\nசோ, பத்திசாலியானு தெரியலஇ ஆனா ரொம்ப நல்லவரு\nசெப்ரெம்பர் 18, 2008 இல் 11:41 பிப\nதொரை இங்கிலிபீசு எல்லாம் பேசுது ..( சிநேகிதனை.. சிநேகிதனை.. ரகசிய சிநேகிதனை ))…//\nஅதானே அணிமா இருக்கறப்போ நாம இங்கிலீசு பேசலாமா\nசெப்ரெம்பர் 18, 2008 இல் 11:42 பிப\n//அடுத்த முறை டீயில ட்ரை பண்ணுங்களேன் \nநீங்க ஜோக் அடிக்க ட்ரை பண்ணீங்களா\nசெப்ரெம்பர் 18, 2008 இல் 11:44 பிப\n//எனக்கு Mouthla HOle இருக்கு…\nசெப்ரெம்பர் 18, 2008 இல் 11:50 பிப\n////உருப்புடாதது _ அணிமா …ஹேக் பண்ணிடாங்களா இல்லியா\nஇப்படியேல்லா ஆசை இருக்குதா உங்களுக்கு ம்ம் ஹாக் பண்ணிட்டடி போச்சு\nஇதுக்கு ஒரு பதிவு எழுதலாம் :)//\nஅணிமா, உங்க யூசர்நேம், பாஸ்வோர்ட் கொடுங்க, சுலபமா ஹேக் பண்ணிடறோம்.\nசெப்ரெம்பர் 19, 2008 இல் 3:40 பிப\n//அதானே அணிமா இருக்கறப்போ நாம இங்கிலீசு பேசலாமா\n//நீங்க ஜோக் அடிக்க ட்ரை பண்ணீங்களா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nநா அப்படியே ஷாஆஆஆக்காயிட்டேன், நீங்களும் ஆகவேணாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manikkural.wordpress.com/", "date_download": "2018-07-20T06:51:03Z", "digest": "sha1:TK64ACK2LUI3BG7FCJZBIUWILFIFVIC4", "length": 186442, "nlines": 346, "source_domain": "manikkural.wordpress.com", "title": "மணிக்குரல் | வானவில் இதழ்களின் தொகுப்பு", "raw_content": "\nஇலங்கைக்கு உத்தரவிட எந்த அந்நிய\nஇலங்கையில் இருக்கும் அமெரிக்காவின் தூதுவர் திரு.அற்ருல் கெசாப் (Atul Keshap) தனது 3 வருட பதவிக் காலத்தை முடித்துக் கொண்டு ஓகஸ்ட் மாதம் இலங்கையை விட்டுப் புறப்பட இருக்கிறார். அதற்கு முதல் வழமைப் பிரகாரம் இலங்கையின் அரசியல் பிரமுகர்களைச் சம்பிரதாயபூர்வமாகச் சந்தித்து வருகிறார். வழமையாக இந்தச் சந்திப்பு ஆட்சியில் இருப்பவர்களுடனும், எதிர்க்கட்சியில் இருப்பவர்களுடனும் மேற்கொள்ளப்படுவதுதான் சம்பிரதாயம். ஆனால் அமெரிக்கத் தூதுவர் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஒன்றிணைந்த எதிரணியின் உத்தியோகப்பற்றற்ற தலைவருமான மகிந்த ராஜபக்சவை சந்தித்து நீண்ட நேரம் உரை���ாடியிருக்கிறார்.\nஅமெரிக்கத் தூதுவர் ராஜபக்சவைத் தேடிச் சென்று நீண்ட நேரம் உரையாடியமைக்கு இரண்டு காரணங்கள் ஏதுவாக இருந்துள்ளன.\nஒன்று, திட்டமிட்ட சதி மற்றும் சூழ்ச்சிகள் மூலம் 2015 ஜனவரி 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டிருந்தாலும், அவரது தனித்துவமிக்க ஆளுமை காரணமாக அவரே இலங்கையின் முதல்தர மக்கள் அபிமானம் பெற்ற தரைவராக இன்னமும் இருக்கிறார் என்பதாகும்.\nஇரண்டாவது, இலங்கை மக்களில் மிகப் பெரும்பான்மையானோர் ராஜபக்சவையே தமது இரட்சகராக இவ்வருடம் பெப்ருவரி 10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளுராட்சி சபைகளின் தேர்தல் மூலம் தெரியப்படுத்தியிருக்கும் களநிலவர யதார்த்தமாகும்.\n2015 ஜனவரித் தேர்தலின் போது ராஜபக்சவை தோற்கடிப்பதில் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகளும், இந்தியாவும் பின்னணியில் இருந்து திட்டங்கள் தீட்டிச் செயற்பட்டதாகவே பெரும்பாலோர் கருதுகின்றனர். மகிந்த ராஜபக்ச கூட சில சந்தர்ப்பங்களில் இதைக் குறிப்பிட்டிருக்கிறார்.\nஆனால் இந்த வெளிநாட்டு சக்திகள் இலங்கையில் மேற்கொள்வதற்குப் போட்ட திட்டங்கள் எதுவும் பூரண வெற்றியைத் தரவில்லை. ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டதும், பரம எதிரிகளாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியையும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினரையும் கொண்டு அமைக்கப்பட்ட கூட்டரசாங்கமும் அவர்கள் எதிர்பார்த்த பலனைத் தராதது மட்டுமின்றி, இலங்கையில் இதுவரை காலமும் இருந்த அரசாங்கங்களிலேயே மக்களின் அதிக வெறுப்பைக் கொண்ட அரசாங்கமாகவும் இன்றைய அரசாங்கமே இருக்கின்றது.\nஇத்தகைய ஒருசூழ்நிலையில்தான், அமெரிக்க தூதுவர் கெசாப் ராஜபக்சவை சந்தித்துப் பேசியிருக்கிறார். அதாவது அமெரிக்கத் தூதுவரின் சந்திப்பு வழமையான சம்பிரதாயபூர்வமான சந்திப்பு என்பதற்கும் அப்பால், தம்மால் வெறுக்கப்பட்ட ஒருவர் விரும்பியோ விரும்பாமலோ அங்கீகரிக்கப்பட வேண்டிய ஒரு சக்தியாகவும் இருக்கிறார் என்ற உண்மையை ஏற்றுக் கொள்வதாகவும் இருக்கிறது.\nகடந்த சில மாதங்களாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இலங்கையில் அடுத்ததாக அமையப் போகும் (அது பெரும்பாலும் ராஜபக்ச அணியின் அரசாங்கமாக இருக்கும் என்பதுதான் உள்நாட்டு – வெளிநாட்டு அபிப்பிராயமாக இருக்கின்றது) அரசாங்கத்துடன் எவ்வாறு நடந்து கொள்வது என்ற ஒத்திகையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ள நிலையில், ராஜபக்ச – அமெரிக்க தூதுவர் சந்திப்பு நிகழ்ந்துள்ளமை இன்னொரு பரிமாணமாகும்.\nஏனெனில், இந்தச் சந்திப்புக் குறித்து அரசியல் வட்டாரங்களிலும், ஊடகங்களிலும் இன்று அதிகமாகப் பேசப்படுகின்றது. அப்படிப் பேசப்படுவதற்குக் காரணம், ராஜபக்சவைச் சந்தித்த அமெரிக்கத் தூதுவர், ராஜபக்சவின் இளைய சகோதரரான முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவை எதிரணியின் சார்பில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தக்கூடாது என வலியுறுத்தியதாகவும், அதையும் மீறி அவரை நிறுத்தினால் அமெரிக்கா அதைத் தடுத்து நிறுத்தும் என எச்சரிக்கை செய்ததாகவும் செய்திகள் வெளிவந்ததின் காரணமாகவே.\nஅமெரிக்கத் தூதுவர் அவ்வாறு மகிந்த ராஜபக்சவிடம் கூறியிருந்தால், அது மிகவும் கண்டனத்துக்குரியதும், ஏற்றுக்கொள்ள முடியாததும் என்பது ஒருபுறமிருக்க, அடுத்த ஜனாதிபதி மகிந்த அணியைச் சேர்ந்தவர்தான் என்பதை அமெரிக்கா உணர்ந்துள்ளதைக் காட்டுவதாகவும் இருக்கின்றது.\nஇலங்கை 1948 பெப்ருவரி 4 ஆம் திகதி பிரித்தானிய காலனித்துவ ஆட்சியிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்பு, நமது நாடு சுதந்திரமும், சுயாதிபத்தியமும், இறைமையும் கொண்ட ஒரு சுதந்திர நாடு. இலங்கை மக்களுக்கு எவ்வாறான அரசியல், பொருளாதார, கலாச்சார கட்டமைப்பு தேவை அல்லது பொருத்தமானது என்பதை இலங்கை மக்களே தீர்மானிக்கும் தகைமை உடையவர்கள். வேண்டுமானால் நேச நாடுகள் இலங்கைக்கு தமது ஆலோசனைகளையும், உதவிகளையும் தன்னலம் கருதாது வழங்கலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் இலங்கை எப்படிச் செயல்பட வேண்டுமென அந்நிய நாடுகள் உத்தரவிட முடியாது. அப்படிச் செயல்பட்டால் அது இலங்கையின் இறைமையை மீறிய செயலாகவே கருதப்படும்.\nஆனால், கடந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி நிலைமை அவ்வாறாக இல்லை என்பதே தூரதிஸ்டவசமான உண்மையாகும். இலங்கை சுதந்திரமடைந்த ஆரம்ப ஆண்டுகளில் பிரித்தானிய ஏகாதிபத்திய அரசு இலங்கையின் விவகாரங்களைத் தீர்மானிக்கும் நிலையில் இருந்தது. அந்த நிலையை 1956 இல் ஏற்பட்ட எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க தலைமையிலான தேசபக்த அரசும், அதன் பின்னர் அவரது துணைவியார் தலைமையில் இடதுசாரிக் கட்சிகளுடன் அமைந்த கூட்டரசாங���கங்களும் ஓரளவு நீக்கின.\nபிரித்தானிய முடியரசுடனான பிடியை இலங்கை ஓரளவு விடுவித்துக் கொண்டாலும், பின்னர் நவ காலனித்துவ முறையின் கீழும், உலகமயமாக்கலின் கீழும் அந்த இடத்தை அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் ஒருபுறமும், பிராந்திய வல்லரசான இந்தியாவும் பிடித்துக் கொண்டன. இந்த அந்நிய வல்லாதிக்க சக்திகளின் ஆதிக்கத்துக்கு வசதியாக இலங்கையின் படுபிற்போக்கான தரகு முதலாளித்துவக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், பிற்போக்கு இனவாத தமிழ்த் தலைமைகளும் செயற்பட்டும் வந்துள்ளன.\nஅதன் காரணமாக, இலங்கையில் நடைபெறும் ஒவ்வொரு அரசியல் மாற்றங்களிலும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகமும், இந்தியாவும் செல்வாக்குச் செலுத்தி வந்துள்ளன. இலங்கையில் பெரும் அழிவை ஏற்படுத்திய 30 வருட இனவாத யுத்தத்துக்கும் இவ்விரு சக்திகளுமே காரணம். யுத்தத்தை பெரும் பிரயத்தனங்கள், அர்ப்பணிப்புகள் மத்தியில் முடிவுக்குக் கொண்டு வந்த பின்பும், இலங்கையை முன்நோக்கி நகர விடாமல் வைத்திருப்பதும் இந்த இரு சக்திகளும்தான்.\nஇத்தகைய ஒரு சூழ்நிலையில்தான், 2015 ஜனவரி முதல் நாட்டை அழிவுப்பாதையில் இழுத்துச் செல்லும் நாசகார சக்திகளிடமிருந்து அதை மீட்டெடுக்கும் நம்பிக்கைக் கீற்று பெப்ருவரி 10 உள்ளுராட்சித் தேர்தல் மூலம் வெளிப்பட்டது. அந்த வெளிப்பாடு நிச்சயமாக அமெரிக்கா தலைமையிலான மேற்குலகையும், இந்தியாவையும் கலங்கடித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதன் வெளிப்பாடே அமெரிக்க தூதுவர் மகிந்த ராஜபக்சவுடன் மேற்கொண்ட சந்திப்பின் போது வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் எனக் கருதுவதற்கு இடமுண்டு.\nஅமெரிக்கத் தூதுவரின் இந்தக் கருத்துக்கள் ஒரு எச்சரிக்கை சமிக்ஞைதான். இந்தச் சமிக்ஞை எதிர்காலத்தில் இலங்கை மக்கள் எதிர்கொள்ளப்போகும் இடர்ப்பாடுகளுக்கான ஒரு கட்டியம் கூறலே.\nஎது எப்படியிருப்பினும், இலங்கை மக்களின் எதிர்காலத்துடன் விளையாடுவதற்கு எந்தவொரு உள்நோக்கம் கொண்ட அந்நிய நாட்டுக்கும் இடமளிக்க முடியாது. இடமளிக்கவும் கூடாது.\nஇப்படியான வெளிநாட்டுத் தலையீடுகள், அச்சுறுத்தல்கள் இலங்கைக்கு மட்டும் உரியனவல்ல. முதற் தடவையும் அல்ல. எனவே இலங்கை முன்னைய காலங்களில் செய்ததைப் போல, ஏனைய பல நாடுகள் செய்ததைப் போல, இப்படியான நெருக்கடியான நேரங்களில் நாட்டின் அனைத்து தேசபக்த சக்திகளையும் ஓரணியில் திரட்டி, தீய சக்திகளின் திட்டங்களை முறியடிக்க வேண்டியது முற்போக்கு – ஜனநாயக சக்திகளின் தலையாய வரலாற்றுக் கடமையாகும்.\nவானவில் இதழ் தொண்ணூறினை முழுமையாக வாசிப்பதற்கு:\nஇதழ் 90, வானவில் இதழ்கள், வானவில் இதழ்கள் 85-90, வானவில் கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஎமது ‘வானவில்’ பத்திரிகை முன்னரும் சில தடவை வலியுறுத்திய ஒரு விடயத்தை மீண்டுமொருமுறை வலியுறுத்திக் கூற விரும்புகிறது.\nஅதாவது, தற்போது இலங்கையில் ஆட்சியில் உள்ள ‘நல்லாட்சி’ அல்லது ‘கூட்டு’ அல்லது ‘தேசிய’ அரசாங்கம் உடனடியாக தற்போதைய நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தி, மக்கள் தாம் விரும்பும் புதிய அரசாங்கம் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என தற்போதைய ஆட்சியாளர்களை மீண்டுமொருமுறை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம்.\nஅதற்கான காரணங்கள் பலவுண்டாயினும், அவற்றில் சில மிகவும் முக்கியமான காரணங்களாகும்.\n2015 ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சதி – சூழ்ச்சி நடவடிக்கைகளாலும், பொய் வாக்குறுதிகளாலும் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானார். தமிழ் – முஸ்லீம் மக்களின் வாக்குகள் கிடைத்திருக்காவிட்டால் அவர் ஒருபோதும் ஜனாதிபதியாகி இருக்க முடியாது என்பது இரகசியமானதல்ல.\nஅதே ஆண்டு ஒகஸ்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதே சதி – சூழ்ச்சிகள் மூலமும், பொய் வாக்குறுதிகள் மூலமும் வெற்றி பெற்று ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் அமைந்தது. அந்தத் தேர்தலிலும் ரணில் குழுவினருக்கு ஆட்சி அமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்மை கிடைத்திருக்கவில்லை. எனவே தற்போதைய அரசாங்கம் ஒரு சிறுபான்மை அரசாங்கம் என்பதே சரி.\nஅதிலிருந்து ஒரு விடயம் தெளிவாகின்றது. அதாவது நாட்டு மக்களில் பெருவாரியானோர் இவர்களது சதி – சூழ்ச்சிகளில் எடுபடவில்லை என்பதே அது.\nஇந்த அரசாங்கத்தைக் கொண்டு வருவதில் முன்னர் பதவியில் இருந்த மகிந்த ராஜபக்ச விட்ட தவறுகள் மட்டும் காரணியல்ல. மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஏகாதிபத்திய – எதிர்ப்பு, பிற்போக்கு – எதிர்ப்பு, பிரிவினைவாத – எதிர்ப்பு கொண்ட தேசபக்தி அரசாங்க���்தை வீழ்த்தி, தமக்குச் சார்பான அரசொன்றை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்ற மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகளினதும், இந்திய பிராந்திய விஸ்தரிப்புவாத சக்திகளினதும் முயற்சியே இன்றைய வல்துசாரி அரசாங்கம் பதவிக்கு வர ஏதுவாயிற்று.\nஆனால் ஏகாதிபத்திய சக்திகளும், இன்றைய ஆட்சியாளர்களும் முற்போக்கு – ஜனநாயக சக்திகளை ஒடுக்கி, தாம் நினைத்தபடி ஆட்சியை நடாத்துவதற்கு எடுத்த முயற்சிக்கு மக்களின் ஆதரவு இல்லையென்பதை நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் திட்டவட்டமாக எடுத்துக் காட்டியிருக்கின்றன.\nஇது ஒருபுறமிருக்க, இன்றைய அரசு பதவி விலக வேண்டும் எனக் கோருவதற்கு இரண்டு பிரதான காரணங்கள் இருக்கின்றன.\nமுதலாவதாக, இன்றைய ஆட்சியாளர்கள் நாட்டு மக்களுக்கு தேர்தல் காலத்தில் பல பொய் வாக்குறுதிகளை அளித்த போதிலும் அவற்றில் ஒன்றைத்தன்னும் நடைமுறைப்படுத்தவில்லை.\nபிரதான விடயங்களான பொருளாதார அபிவிருத்தி, தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு என்பன குறித்து ஒரு சிறிய அளவேனும் முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினைகளுக்குக் கூட தீர்வு காணப்படவில்லை. (மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணாவிடினும் பாரிய பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுத்தது)\nகுறிப்பாக போரினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழ் பேசும் சமூகங்களின் உடனடிப் பிரச்சினை கூட தீர்க்கப்படவில்லை. அதன்காரணமாக விரக்தியடைந்த மக்கள் வீதிக்கு வந்து போராடுவதுடன், பிரிவினைவாத எண்ணங்களும் வலுவடைந்துள்ளன. இந்தச் சூழ்நிலையை மெத்தனமாக எடுத்தால் ஆபத்தில்தான் வந்து முடியும்.\nஉதாரணமாக, ஜே.வி.பி. இயக்கம் முதன்முதலாக 1971 ஏப்ரலில் ஆரம்பித்த அரசுக்கு எதிரான ஆயுதக் கிளர்ச்சி அன்றைய சிறீமாவோ அரசாங்கத்தால் ஒடுக்கப்பட்டது. ஆனால், 17 வருடங்கள் கழித்து 1988இல் மீண்டும் ஜே.வி.பி. ஒரு ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டது. அந்தக் கிளர்ச்சியும் அன்றைய ஐ.தே.க. அரசால் மோசமாக ஒடுக்கப்பட்டாலும், ஜே.வி.பியினர் மனதை விட்டு ஆயுதக் கிளர்ச்சி சிந்தனை முற்றுமுழுதாக மறைந்துவிட்டது எனச் சொல்ல முடியாது. நாட்டின் ஆட்சியதிகாரம் நலிவுறும் போது அவர்கள் மீண்டும் ஆ��ுதக்கிளர்ச்சியில் ஈடுபடக்கூடும். (இன்று அதற்கான சூழல் உருவாகி வருகிறது)\nஅதேபோல, 2009 மே மாதத்துடன் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் புலிகளின் தலைமையும், பெருமளவான உறுப்பினர்களும் அழிக்கப்பட்டாலும், அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த தமிழீழத்துக்கான சிந்தனை மறைந்துவிட்டது என்று சொல்ல முடியாது.\nபுலிகளை ஒழித்துக்கட்டிய மகிந்த ராஜபக்சவையும் அவரது சகோதரர்களையும் தமிழ் மக்கள் தமது பரம விரோதியாகப் பார்த்தே இன்றைய அரசைப் பதவிக்குக் கொண்டுவர ஆதரவளித்தனர். ஆனால் அவர்கள் நம்பிய இன்றைய அரசு இனப் பிரச்சினைத் தீர்வை மட்டுமின்றி, போரினால் பாதிக்கப்பட்ட தமது வடுக்களை நீக்கக்கூட நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் அவர்கள் இந்த அரசின் மீது முற்றுமுழுதாக நம்பிக்கை இழந்துள்ளனர். இந்த உண்மையை அவர்கள் அரசுக்கு ஆதவளித்து வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளூராட்சித் தேர்தலில் பாடம் புகட்டியதின் மூலம் எடுத்துக் காட்டியுள்ளனர்.\nஇத்தகைய ஒரு சூழ்நிலையில், தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டம் உருவாகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் உலகின்பல போராட்டங்கள் பல தடவை தோல்வியடைந்த போதிலும், மீண்டும் மீண்டும் அவை உருவாகியுள்ளன. அதுமாத்திரமின்றி, அவற்றில் சில பல தடவை முயற்சிக்குப் பின்னர் வெற்றியும் பெற்றுள்ளன.\nஇந்தக் காரணிகளால் இன்றைய அரசு ஆட்சி புரிவதற்கான அருகதையை இழந்துவிட்டது என்பது ஒருபுறமிருக்க, ஆட்சியை நடாத்தும் சக்திகளுக்கிடையிலும் பாரிய முரண்பாடுகள் தோன்றி, நாட்டில் அரசாங்கம் ஒன்று நடைமுறையில் இல்லை என்ற அளவுக்கு நிலைமைகள் உருவாகியுள்ளன.\nஒருபுறத்தில் ஆட்சியின் பங்காளிக் கட்சிகளான ஐ.தே.கவுக்கும் சிறீ.ல.சு.கவுக்கும் இடையில் முரண்பாடு. இன்னொரு பக்கத்தில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடு. அமைச்சரவைக்குள் முரண்பாடு. ஐ.தே.கவுக்குள்ளும் முரண்பாடு. சிறீ.ல.சுகவுக்குள்ளும் முரண்பாடு. ஆட்சி அதிகாரத்தை கொண்டு நடாத்தும் ஆணிவேரான அதிகார வர்க்கத்துக்கும் அரசாங்கத்துக்குமிடையில் முரண்பாடு.\nஇதன் காரணமாக பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கம் ஒரு தீர்மானத்தை எடுக்க, அதை ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்தும் சம்பவங்கள் பல நடந்துள்ளன. அதன் காரணமாக ரணில் தரப்பினர் ஜனாதிபதியின் அதிகாரத்தை இல்லாதொழிப்பதற்காக அல்லது குறைப்பதற்காக ஜே.வி.பியைப் பயன்படுத்தி நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கும் தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் முஸ்தீபுகளில் இறங்கியுள்ளனர்.\nஇதனால் நாட்டின் நிர்வாகம் முற்றுமுழுதாகச் சீர்குலைந்துள்ளது. அதன் காரணமாக நாட்டு மக்கள் இந்த அரசின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். இந்தமுறை இந்த நம்பிக்கை இழப்பு சிங்கள – தமிழ் – முஸ்லீம் மக்கள் என்ற வேறுபாடின்றி அனைவரிடமும் உருவாகியுள்ளது.\nஇது ஒருபுறமிருக்க, அரசாங்கம் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க வக்கற்று, மக்களின் தலையில் அதைச் சுமத்துவதற்காக அத்தியாவசியப் பொருட்களின் விலையை திடீர் திடீர் என பெருமளவில் அதிகரித்து வருகிறது. இது மக்களைக் கொந்தளிப்பான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.\nமக்களுக்கு இன்று தேவைப்படுவது விலைவாசியைக் கட்டுப்படுத்துவது, வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவது, தமது நாளாந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது, இவற்றை நிறைவேற்றுவதற்கு பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவது என்பனவாகும்.\nஇவற்றை அடைவதானால் நாட்டில் உறுதியான ஒரு அரசாங்கம் பதவியில் இருக்க வேண்டும். குறைந்த பட்சம் அரசாங்கம் என்ற ஒன்றாவது இருக்க வேண்டும். ஆனால் நாட்டில் அப்படி ஒரு நிலைமை இல்லாமல் போய்விட்டது.\nஇதற்கு ஒரேயொரு பரிகாரம், தற்போதைய கையாலாகாத அரசாங்கம் தனது தவறை ஏற்று பதவியில் இருந்து விலகிக் கொண்டு, நாடாளுமன்றத்தைக் கலைத்து, பொதுத் தேர்தலை நடாத்தி, மக்கள் தமக்கு நன்மை பயக்கும் புதிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த வழி சமைப்பதுதான். இதற்கு இன்றைய ஆட்சியாளர்களும், அவர்களது சர்வதேச எஜமானர்களும் இடம் கொடுக்கமாட்டார்கள். எனவே மக்கள் மாற்றம் கோரி வீதிக்கு வந்து போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.\nவானவில் இதழ் எண்பத்தொன்பதினை முழுமையாக வாசிப்பதற்கு:\nஇதழ் 89, வானவில் இதழ்கள், வானவில் இதழ்கள் 85-90, வானவில் கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇதழ் 89, கட்டுரை 4\nசிரிய உள்நாட்டு கிளர்ச்சிகள் ஆரம்பித்தது 2011 இல்முதல் சிரியாவில் ஈரானின் இராணுவ ரீதியான தலையீடுகள் மெல்ல மெல்ல அதிகரித்த வந்த வண்ண���் இருக்கின்றது. உள்நாட்டு மோதல்களின் ஆரம்ப காலங்களில் சிரிய அரசு படைகளைப் பயிற்றுவிக்கும் நோக்கில் இராணுவ ஆலோசகர்களை சிரியாவுக்கு அனுப்புவதோடு மாத்திரம் ஈரான் தனது உதவிகளை நிறுத்திக் கொண்டது.\nஆனால் இன்றோ சிரிய அரசுக்கான ஈரானின் இராணுவ உதவிகள் பல்பரிமாணம் கொண்டவையாக வியாபித்து நிற்கின்றன. சிரிய அரசு படைகளுடன் இணைந்து யுத்த களத்தில் போரிடுவதற்கு பல்லாயிரக்கணக்கான ஷியா இராணுவ துருப்புக்களை ஈரான் சிரியாவில் நிறுத்தியுள்ளது. சிரிய அரசுக்கு விசுவாசமான படைகளில் காத்திரமான படைகளாக ஈரானிய துருப்புக்கள் தமது பங்களிப்புக்களை வழங்கி வருகின்றது.\n2013 ஆம் ஆண்டளவில் சிரிய யுத்த களத்தில் கிளர்ச்சிப் படைகள் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் கண்டு வந்தபோது அசாத் அரசை மீண்டும் தூக்கி நிறுத்தி காப்பாற்றியது, ஈரானிய படைகள் என்றால் மிகையாகாது.\nஇஸ்லாமிய கிலாபா எனும் கோரிக்கையின் அடிப்படையில் 2014 இல் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு எழுச்சி பெற்றமையானது, சிரியாவில் தனது இராணுவ துருப்புக்களை அதிகரித்துக் கொள்வதற்கும் தனது தலையீட்டை சட்டரீதியானதாக மாற்றிக் கொள்வதற்கும் ஈரானுக்கு வாய்ப்பாக அமைந்து போனது.\nசிரியாவில் தனது துருப்புக்களை அதிகரிப்பதற்கு ‘பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்’ எனும் தொனிப்பொருளில் ஈரான் அதனை நியாயப்படுத்திக் கொண்டது.\nஅதே ஆண்டு லெபனானின் ஹிஸ்புல்லாஹ் துருப்புக்கள், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானிய ஷியா பிரஜைகள் கொண்ட போராளிக் குழுக்கள் என்பவற்றையும், சிரியாவில் நிலைகொண்டிருந்த ஈரானிய துருப்புக்கள் தம்மோடு இணைத்துக் கொண்டன.\n2015 இல் ஈரானிய படைத் தளபதி காசிம் சுலைமானி ரஷ்யாவுக்கு விஜமொன்றை மேற்கொண்டிருந்தார். அவரது விஜயம் இடம்பெற்று மூன்று மாதங்களின் பின்னர் ரஷ்யாவும் தனது துருப்புக்களை சிரியாவுக்கு அனுப்பியது. அன்று தொடக்கம் சிரிய அரசு படைகளுடன் இணைந்து கிளர்ச்சியாளர்களின் பகுதிகளில் உக்கிரமான வான் தாக்குதல்களை முன்னெடுத்தல் தொடர்பில் ரஷ்யா காத்திரமாக பங்களித்து வருகின்றது.\n2015 ஆம் ஆண்டளவில் யுத்த களத்தில் சற்றுத் தொய்வடைந்திருந்த சிரிய படைகளுக்கு புதிய உத்வேகத்தை வழங்கி அசாத் அரசை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள ஈரானிய, ரஷ்ய கூட்டுப்படைகள் பெரிதும் ��ாரணமாக அமைந்தன.\nஎனினும், சிரியாவில் தமது துருப்புக்களை அனுப்புவதால் ஏற்படுகின்ற அதிகரித்த யுத்த செலவினங்கள் மற்றும் இராணுவ வீரர்களின் உயிரிழப்புக்கள் தொடர்பில் ஈரானிய அரசு நியாயமான காரணங்களை ஈரானிய பொதுமக்களுக்கு வழங்க முடியாது அண்மைக்காலமாக திணறி வருகின்றது.\nதம் மீது வீணில் சுமத்தப்பட்டுள்ள பொருளாதார சுமைகளால் விரக்தியுற்றுப் பின் விழிப்படைந்துள்ள ஈரானிய பொதுமக்கள் தமது தலைமைகளின் பொறுப்பற்ற வெளிநாட்டு கொள்கைகளும் வெளிநாட்டு அரசியல் தலையீடுகளுமே அதற்குக் காரணம் என குற்றம்கூறி வருகின்றனர்.\nசிரிய உள்நாட்டு மோதலில் தமது தலையீட்டை நியாயப்படுத்த எத்தனிக்கும் ஈரானிய அரசு:\nசிரிய உள்நாட்டு மோதல்களில் ஈரானிய படைகள் ஆரம்பம் முதலே பங்களித்து வந்திருக்கின்றன. எனினும், ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளின் எழுச்சிக்கு பின்னரே ஈரானிய துருப்புக்களின் இழப்புகள் பற்றிய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் வெளிவரத் தொடங்கின.\n2016 இல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஈரானிய இராணுவ வீரர்கள் சிரிய மோதல்களில் பலியாகினர். இவர்களில் ஈரானின் மிக முக்கியமான உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் படைத் தளபதிகளும் உள்ளடக்கம். இன்றுவரை 4,000 இற்கும் மேற்பட்ட ஈரானிய துருப்புக்கள் சிரிய மோதல்களில் பலியாகியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.\n2014 மற்றும் 2015 இல் ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப் படைகள் வியாபித்திருந்த காலப் பகுதியில் ஈரானிய துருப்புக்களை சிரியாவில் நிலைபெறச் செய்வதற்கான காரணமாக ‘பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்’ எனும் சுலோகம் கொண்டு ஈரான் நியாயம் கற்பித்து வந்தது.\n‘பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்’ எனும் ஈரானிய சுலோகம் அமெரிக்க கூட்டுப் படைகளின் சுலோகத்துடன் ஒத்திசைவானதாக அமைந்திருந்தது. குறிப்பாக, ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சி படைகளை முற்றாக அழித்தொழிக்க அசாத் சிரிய ஜனாதிபதியாக ஆட்சியில் தொடர்ந்தும் நீடிக்க வேண்டும் என மேற்கத்தேய நாடுகளும் விரும்பின.\nஅல்அசாத்தும் ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப் படைகளும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் எனும் உண்மையை ஈரான் மற்றும் மேற்கு தரப்புகள் வசதியாக மறைத்துக் கொண்டன. அதாவது அசாத்தின் கொடுங்கோல் ஆட்சியே ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சி குழுக்களின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. அத��வேளை கிளர்ச்சிப் படைகளின் ஒழிப்பு எனும் பேரில் அசாத், பாரிய படுகொலைகளையும் எளிதாக நியாயப்படுத்தி செல்லும் நிலையும் தோன்றியது.\nபொதுமக்களின் எதிர்ப்பை உணர்வுபூர்வமாக கையாளும் ஈரானிய தலைமைகள்:\nசிரிய உள்நாட்டு மோதல்களில் ஈரானிய துருப்புக்களின் தலையீடுகள் அவசியமற்றவை மற்றும் பொருளாதார சுமை மிக்கவை எனும் கருத்தில் கண்டனக்குரல்களை எழுப்பி வரும் ஈரானிய பொதுமக்களை, உணர்ச்சிபூர்வமான போலி நியாயங்களை கற்பித்து ஈரானிய அரசு சாந்தப்படுத்த முயன்று வருகின்றது.\nசிரியாவில் வாழும் ஷியா பிரிவினர்களை பாதுகாப்பதும் ஷியா மதகுருமார்களைக் காப்பாற்றுவதுமே தமது உயரிய நோக்கம் என ஈரானிய அரசு மீண்டும் மீண்டும் ஈரானிய பொதுமக்களிடம் வலியுறுத்தி அவர்களின் அறச்சீற்றங்களை தணித்து வருகின்றது.\nஷியாக்கள் தமது முழுமுதல் இமாமாக கருதி வரும் அலி இப்னு அபுதாலிப் (ரழி) அவர்களின் மகளான சையிதா ஸைனபின் கல்லறை சிரியாவின் தெற்கு டமஸ்கஸ் பகுதியில் அமைந்துள்ள ஷியா பள்ளிவாயலில் அமையப்பெற்றுள்ளதாக நம்புகின்றனர்.\nஅதனை தாம் பாதுகாத்து ஷியா கொள்கையை உலகில் நிறுவுவதே தமது உயரிய இலக்கு என ஈரானிய அரசு தமது பிரஜைகளிடம் கூறி தமது சிரிய ஆதரவுப் படைகளின் பங்களிப்பை மக்கள் மத்தியில் நியாயப்படுத்தியும் விளம்பரப்படுத்தியும் வருகின்றது.\nபலபோது ஈரானிய இராணுவ மட்டத்தின் உயர் தலைமைகள் தமது உரைகளில், ஈரானிய துருப்புக்களின் சிரிய தலையீடானது இஸ்லாமிய மறுமலர்ச்சியின் ஓர் அங்கமாக அமைவதாக வர்ணித்து வருவதை அண்மைக்காலமாக அவதானிக்க முடிகிறது.\nஎடுத்துக்காட்டாக 2015 இல் ஈரானிய படைத் தளபதி மொஹம்மத் அலி ஜபாரி தனது உரையொன்றில் குறிப்பிடுகையில், ‘ஈரானில் நாம் பெற்றுக் கொண்ட இஸ்லாமிய மறுமலர்ச்சியானது பிராந்தியம் முழுதும் பரவி நிற்பதற்கு நாம் வழிவகை செய்துள்ளோம். பஹ்ரைன் தொடக்கம் ஈராக் வரையும் சிரியா முதல் யெமன் மற்றும் வட ஆபிரிக்கா வரையும் எமது மறுமலர்ச்சி வியாபித்து நிற்கின்றது’ என தெரிவித்திருந்தார்.\nஅசாத் அரசை தூக்கி நிறுத்த முயலும் ஈரானின் நன்றியுபகாரம்:\nபஷார் அல்அசாத்தின் அரசாங்கம் சரிந்து விடாது பாதுகாப்பது தொடர்பில் ஈரான் பாரிய கரிசனை கொண்டிருப்பதற்கு வேறு பல காரணங்களும் உள்ளன. 1980-1988 காலப்பகுதியில் இடம்பெற்ற ஈரான் – ஈராக் இடையேயான போரில் சிரியாவின் ஆதரவை ஈரான் மறந்துவிடவில்லை.\nஅதற்கான நன்றியுபகாரமாகவுமே சிரியா மீது ஈரான் அலாதியான கரிசனையுடன் செயற்படுகிறது. எனினும், நன்றிக்கடனே இது என்பதை ஈரானிய தலைமைகள் பொதுவெளியில் பேச மறுத்து ஷியா பிரிவினருக்கான பாதுகாப்பு நடவடிக்கை எனும் உணர்ச்சிகர சுலோகத்தை முன்னிறுத்திக் கொள்கின்றது.\nஈரான் – ஈராக் இடையேயான போரில் உயிரிழந்த ஈரானிய வீரர்கள் தியாகிகள் நினைவுகூரல் தினத்தில் பெரிதும் கொண்டாடப்படுவது ஈரானிய அரசு மற்றும் மக்கள் மத்தியில் முக்கியம் பெற்ற நிகழ்வாக அமைந்துள்ளது.\nஇதற்கு மாற்றமாக, சிரியாவில் உயிரிழக்கும் ஈரானிய வீரர்களின் புகைப்படங்களோ மற்றும் அவர்கள் பற்றிய குறிப்புகளையோ ஈரானிய மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த ஈரானிய அரசு தயங்கி வருகின்றது. இன்னும் சொல்லப் போனால் சிரியாவில் ஈரானிய படை வீரர்கள் உயிரிழப்பதை தமது மக்களிடம் மறைத்து வைத்துக் கொள்வதையே ஈரான் அரசு விரும்புகின்றது.\nஇவ்வாறான ஒரு முன்னெப்போதும் இல்லாத போக்கு ஆயத்துல்லாஹ் கொமைனியின் பகிரங்க கொள்கைக்கு மாற்றமாகவே அமைந்துள்ளது. 1980 களில் ஈராக்குடன் யுத்தம் ஆரம்பித்து ஒரு மாத காலத்தில் ஆயத்துல்லாஹ் கொமைனி ‘எமது வீரர்கள் இறந்தும் உயிர்வாழ்கின்றனர்’ என பெருமிதமாக அறிவித்திருந்தார்.\nசிரியாவில் பலியாகும் ஈரானிய துருப்புக்களும் இரகசிய மரண சடங்குகளும்:\nவீரர்களின் மறைவு தொடர்பில் தசாப்த காலமாக வருடாந்தம் அனுஷ்டிக்கப்படும் துக்க நிகழ்வு தமது வலிமையையும் தியாகங்களையும் பிரதிபலிப்பதாகவும் அதில் தாம் பெருமிதம் கொள்வதாகவும் அறிவித்து வந்த ஈரானிய தலைமைகள் சிரியாவில் உயிர்நீத்த ஈரானிய வீரர்களை மாத்திரம் கொண்டாடாது, மூடி மறைத்து இரகசியம் பேண எத்தனிக்கின்றது.\nசிரியாவில் பலியாகும் ஈரானிய வீரர்களை பகிரங்கமாக அறிவிப்பதும் அவர்களுக்கான மரண சடங்குகளை பகிரங்கமாக நடாத்துவதும் தமக்கு பாதகமாக அமையும் என்பதை ஈரானிய அரசு நன்கறிந்து வைத்துள்ளது.\nஏனெனில், சிரிய உள்நாட்டு மோதலில் ஈரானிய துருப்புக்களை அனுப்புதல் தொடர்பில் பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தே வருகின்றனர். இராணுவ நகர்வுகள் தொடர்பான செலவினங்கள் இறுதியில் தம் மீதே சுமத்தப்படுவதால் பொதுமக்கள் ச��ரிய விவகாரம் தொடர்பில் தமது நாட்டு வீரர்கள் பயன்படுத்தப்படுவதை பெரிதும் விரும்பவில்லை.\nஇந்நிலையில் தம் நாட்டு இராணுவ வீரர்களின் இழப்பு பொதுமக்களின் அறச்சீற்றத்தை மேலும் தூண்டலாம் என்று கருதியே உயிரிழந்த வீரர்களுக்கான மரண சடங்குகளை பகிரங்கமாக நடாத்துவதில் பின்னிற்கிறது.\nசீர்குலைந்துள்ள ஈரானிய பொருளாதாரமும் மக்களின் அறச்சீற்றமும்:\nஐ.எஸ்.ஐ.எஸ். வீழ்ச்சிக் பின்னர் குறிப்பாக சிரியாவின் மீள் நிர்மாணம் தொடர்பில் சர்வதேசம் கருத்திற் கொண்டுள்ள இக்காலப்பகுதியில் இதுவரை காலம் சிரிய இராணுவ நடவடிக்கைகள் தொடர்பில் ஈரான் செலவு செய்த தொகை திருப்பியளிக்கப்படுமா என்பது தொடர்பில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.\nசிரியாவின் பொருளாதாரம் எழுச்சி மட்டத்தில் இல்லாத இக்காலப்பகுதியில் ஈரான் தனது இராணுவ செலவினங்களை கோருவது ஏற்புடையதாக இல்லை என தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் ரஷ்யா தனது பங்களிப்பு தொடர்பில் சிரிய அரசிடம் பிரதியுபகாரங்களை வேண்டி நிற்கின்றது.\nஈரானின் உள்நாட்டுப் பொருளாதாரம் சீர்குலைந்து போயுள்ள நிலையில் சிரியா உள்நாட்டு போர் தொடர்பில் தமது படைகளுக்கும் ஹிஸ்புல்லாஹ் படைகளுக்குமென பில்லியன் கணக்கில் ஈரான் நிதியுதவி செய்துள்ளமை தொடர்பில் ஈரானிய மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nசிரிய உள்நாட்டு மோதலில் தமது படைகளை அனுப்பியதால் அதிகரித்துள்ள இராணுவ செலவினங்கள் தொடர்பில் ஈரான் பகிரங்கமாக தெரிவிக்க ஈரான் தயங்கி வருகின்றது. ஏற்கனவே கொதித்துப் போயுள்ள ஈரானிய மக்களின் ஆத்திரத்தை மேலும் தூண்டுவதாக அது அமைந்து விடலாம் என கருதுகிறது.\nஎனினும், மதிப்பாய்வு விபரங்களின் பிரகாரம் வருடாந்தம் 20 பில்லியன் அமெரிக்க டொலர்களை சிரிய யுத்தத்துக்கு ஈரான் செலவு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சிரியாவின் உள்நாட்டு பொருளாதாரம் சீர்குலைந்துள்ளமைக்கும் மக்கள் கலகங்களில் ஈடுபடுவதற்கும் ஈரானிய அரசு கடைப்பிடிக்கும் வெளிநாட்டுக் கொள்கைகளே காரணம் என தெரிவிக்கப்படுகிறது.\nஈரான் தனது நாட்டின் உள்ளக விவகாரங்களில் கரிசனையுடன் செயற்பட்டு பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறுமெனில், ‘கிட்டிய எதிர்காலத்தில் நாட்டில் பொதுமக்கள் ப��ரட்சி’ வெடிக்கும் எனவும் வெளிநாட்டு சக்திகளின் ஊடுருவல் மிகைத்ததாகவும் அடக்க முடியாதளவுக்கு அதிகாரம் நிறைந்ததாகவும் அது உருவெடுக்கும் எனவும் அரசியல் அவதானிகள் எதிர்வுகூறுகின்றனர்.\nநன்றி: போர் செய்யும் பேனாக்கள்\nஇதழ் 89, வானவில் இதழ்கள், வானவில் இதழ்கள் 85-90, வானவில் கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇதழ் 89, கட்டுரை 3\nதோழர் இராமசாமி ஐயர் பிறந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தின் சமூக அமைப்பில் கட்டுப்பாடுகள் இறுக்கமாக நிலவியது. பழமைவாதத்தையும் பிரபுத்துவ எண்ணத்தையும் உடைய குழாத்தினரைத் தலைமையாகக் கொண்ட சமூகமாக இருந்தது. சாதிக்கட்டுப்பாடு கோரமாக அமுல்படுத்தப்பட்டது. அத்துடன் இந்த மேட்டுக் குடியினர் பிரித்தானிய ஏகாதிபத்தியத்துக்கு விசுவாசிகளாகவும் இருந்தனர். நல்லூர் பிரதேசம் இந்த மேட்டுக் குடியினரின் கேந்திர நிலையங்களில் ஒன்றாகவும் இருந்தது. அத்துடன் இந்த மேட்டுக் குடியினரின் வணக்க ஸ்தலங்களில் ஒன்றான நல்லூர் கந்தசாமி கோயிலும் அங்கு அமைந்துள்ளது.\nதோழர் இராமசாமி ஐயர் நல்லூர் கந்தசாமி கோயிலுக்குச் சமீபமாகவுள்ள ஒரு வீட்டில் 1916ஆம் ஆண்டில் பிறந்தார். அவரது தந்தையார் சுப்பிரமணியக் குருக்கள். தாயார் யோகம்மா. மீனாட்சி என்றொரு சகோதரி.\nநல்லூர் கந்தசாமி கோயிலுக்குச் சமீபமாகவுள்ள முத்து விநாயகர் கோயிலின் குருக்களாக இராமசாமி ஐயரின் தந்தை இருந்தார். இக் கோயிலின் குருக்கள் சேவை மூலமாகக் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு சுப்பிரமணியக் குருக்களின் குடும்பம் வாழ்ந்தது. இக் கோயில் கந்தசாமி கோயிலுக்குச் சமீபமாகவுள்ள யாழ் – பருத்தித்துறை பிரதான சாலையிலுள்ள கோயில் வீதியில் (ரெம்பிள் றோட்) அமைந்துள்ளது.\nமுத்து விநாயகர் கோயிலுக்கு அருகாமையிலுள்ள மங்கையர்க்கரசி வித்தியாலயத்தில் தமது ஆரம்பக் கல்வியைக் கற்றார் தோழர் இராமசாமி ஐயர். இக் கோயிலுக்குப் பின்னால்தான் அவரது குடும்பம் வாழ்ந்து வந்தது. ஆரம்பக் கல்வியைப் பூர்த்தி செய்த பின்னர், லண்டன் மெர்ரிக்குலேசன் பரீட்சைக்கு பரமேஸ்வராக் கல்லூரியில் கற்றார். இக் கல்லூரி திருநெல்வேலியில் அமைந்துள்ளது. (தற்போது யாழ் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்) தமது குடும்பத்தைப் பராமரிக்கும் நிமித்தம் தனது படிப்பை நிறுத்திவிட்டு கோயில் பூசகராகக் கடமையாற்றத் தொடங்கினார். 1939இல் ருக்மணி அம்மாள் என்பவரைத் திருமணம் செய்தார்.\nஇராமசாமி ஐயர் பூசகராகச் சேவை செய்து கொண்டிருந்த அதேவேளை யாழ் புகையிரத நிலையத்தில் லலித விலாஸ் என்றொரு புத்தகசாலையையும் நடாத்தியும் வந்தார். அத்துடன் ஒரு நடமாடும் புத்தகசாலையையும் நடாத்தினார். இந்த நடமாடும் புத்தகசாலையை யாழ் குடாநாட்டிலுள்ள கோயில்களில் நடக்கின்ற திருவிழாக்களின் போது நடத்தி வந்தார். இப் புத்தகசாலையில் சமய நூல்களும், இந்துக் கடவுள்களின் படங்களும் இடம் பெற்றிருந்தன. அதேவேளை மார்க்சிச நூல்களும், கார்ல் மார்க்ஸ், பிரட்ரிக் ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாஓசேதுங் ஆகியோரது படங்களும் இடம் பெற்றிருந்தன.\nவடபுலத்தில் மார்க்சிச சிந்தனையைப் பரப்புரை செய்து கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பை உருவாக்குவதில் தோழர்கள் மு.கார்த்திகேசன், எம்.சி.சுப்பிரமணியம், ஆர்.ஆர்.பூபாலசிங்கம், டாக்டர் சு.வே.சீனிவாசகம் ஆகியோர் இணைந்து தீவிரமாகச் செயற்பட்டனர். கட்சிக் கூட்டங்களில் பங்குபற்றுவது, கட்சிப் பத்திரிகைகளை விற்பனை செய்வது, அரசியல் வகுப்புகளில் பங்குபற்றுவது. கட்சிக் கொள்கைகளைப் பரப்புரை செய்யும் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்வது, கட்சிப் பிரச்சாரக் கூட்டங்களுக்கான சுவரொட்டிகளை ஒட்டுவது போன்ற கட்சியின் நடவடிக்கைகளில் உணர்வுபூர்வமாகப் பங்குபற்றினர்.\n1948இல் தோழர் இராமசாமி ஐயரும், நீர்வேலி எஸ்.கே.கந்தையாவும் இணைந்து கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ் இணைந்து வெளியிட்ட ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’யை தமிழாக்கம் செய்தனர். கம்யூனிஸ்ட் அறிக்கை 1848 இல் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையின் நூற்றாண்டு நினைவாக கம்யூனிஸ்ட் கட்சியின் வட பிரதேசக் கமிட்டி தமிழில் மொழியாக்கம் செய்த அறிக்கையை நூலாக வெளியிட்டது. இது நூறாவது ஆண்டின் நிறைவாக 18.12.1948இல் வெளியிடப்பட்டது.\nஅக்காலத்தில் வட பிரதேசத்தில் கொடிகட்டிப் பறந்த தமிழ் கொங்கிரசின் போலிக் கொள்கைகளை அம்பலப்படுத்தி, கம்யூனிஸ்ட் கட்சி காட்டுகின்ற சரியான அரசியல் மார்க்கத்தை பிரதிபலிக்கின்ற துண்டுப் பிரசுரங்களை கட்சியின் வட பிரதேசக் கமிட்டி வெளியிட்டு வந்தது. இத்துண்டுப் பிரசுரங்களை தமிழ் கொங்கிரஸ் நடத்துகின்ற பகிரங்கக் கூட்டங்களில் எம்.சி.சுப்பிரமணியமும் இராமசாமி ஐயரும் இணைந்து விநியோகிப்பர். இப்பிரசுரங்களைப் படித்த சில தமிழ் கொங்கிரசின் அடியாட்கள் கோபப்பட்டு துண்டுப் பிரசுரங்களை தமது கூட்டங்களில் விநியோகித்தவரைத் தேடி அலையும் போது தோழர் இராமசாமி ஐயரை இலகுவில் அடையாளம் காண்பார்கள். இராமசாமி ஐயரின் குடுமியைக் கொண்டு அவரை இலகுவில் அடையாளம் கண்டு நையப்புடைத்த சந்தர்ப்பங்கள் பல உண்டு. தோழர் எம்.சி. இச்சந்தர்ப்பங்களில் இலகுவில் தப்பி விடுவார்.\nகட்சிப் பிரசார சுவரொட்டிகளை நாங்கள் இரவு பத்து மணியிலிருந்து அதிகாலை ஐந்து மணிவரை யாழ்நகரின் பல பகுதிகளில் ஒட்டுவதில் ஈடுபட்டுக் கொண்டிருப்போம். தோழர் கே.டானியல், நான், கள்ளுத் தொழிலாளர் சங்க செயலாளல் ஆரியகுளம் மு.முத்தையா, ஆரியகுளம் துரைசிங்கம் போன்ற நான்கு ஐந்து தோழர்கள் ஈடுபட்டுக் கொண்டிருப்போம். சில வேளைகளில் பொலிஸ் கெடுபிடிகளுக்கு நாம் முகம் கொடுக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. இச் சந்தர்ப்பங்களில் எமக்குத் துணையாக தோழர்கள் கார்த்திகேசன், எம்.சி., இராமசாமி ஐயர் ஆகிய மூவரும் இரவு பத்து மணியிலிருந்து அதிகாலை ஐந்து மணிவரை எம்முடன் இருப்பார்கள்.\n“கீழே சுவரொட்டிகளை ஒட்டினால் கிழித்து எறிந்துவிடுவாரகள், எனது தோளில் ஏறி நின்று உயரமான இடத்தில் ஒட்டுங்கோ” என்று கூறி பல இடங்களில் எம்மை ஒட்டச் செய்வார் தோழர் இராமசாமி ஐயர்.\nஒருதடவை சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருக்கும் பொழுது தோழர் இராமசாமி ஐயரையும் வேறு சில தோழர்களையும் பொலிசார் பிடிததுக் கொண்டு போய் பொலிஸ் நிலையத்தில் வைத்திருந்தனர். அடுத்தநாள் பொலிஸ் நிலையத்துக்கு வந்த பொலிஸ் உயர் அதிகாரி தோழர் ஐயரை இலகுவில் அடையாளம் கண்டு, அவரைக் கைது செய்த பொலிசாரைக் கடிந்துவிட்டு ஐயரை விடுதலை செய்தார். விடுதலையான ஐயர் பொலிஸ் நிலையத்தை விட்டு நகர மறுத்துவிட்டார். “என்னை எங்கு கைது செய்தார்களோ அந்த இடத்தில் கொண்டு போய் விடுங்கள். இல்லாவிட்டால் நான் இந்த இடத்தை விட்டு அகலமாட்டேன்” என்று உறுதியாகக் கூறிவிட்டார். ஐயரின் பிடிவாதத்தைக் கண்ட பொலிஸ் அதிகாரி, பொலிஸ் வாகனத்தில் அவரைக் கொண்டுபோய் விடுவதற்கு ஏற்பாடு செய்தார்.\nகம்யூனிஸ்ட் கட்சியின் பிரசாரக் கூட்டங்கள், மேதினக் கூட்டங்கள் ஆகியவை நடந்து முடிந்து மேடை கழற்றி அவ்விடத்���ிலிருந்து எடுத்துச் செல்லப்படும் வரை தோழர்கள் கார்த்திகேசன், இராமசாமி ஐயர், எம்.சி.சுப்பிரமணியம் ஆகிய மூவரும் இறுதிவரை எம்முடன்தான் இருப்பார்கள். தோழர்கள் கார்த்தியும், இராமசாமி ஐயரும் தமது அந்திமக் காலம்வரை இச்செயற்பாட்டை கடைசிவரை கடைப்பிடித்து வந்துள்ளார்கள்.\nதான் வசித்த பிரதேசத்திலுள்ள வறிய மாணவர்களுக்கு தனது வீட்டிலேயே இலவசமாக வகுப்புகளை நடத்தினார் தோழர் இராமசாமி ஐயர். இந்த வகுப்புகளை அதிகாலை 4 மணிக்கு ஆரம்பித்து காலை ஏழு மணி வரை நடத்திவிட்டு, தமது தொழிலைச் செய்வதற்கு புறப்பட்டுச் செல்வார். பின்னர் இரவு ஏழு மணியிலிருந்து பத்து மணிவரை வகுப்புகள் நடக்கும். இதனால் அப்பிரதேசத்திலுள்ள ஒடுக்கப்பட்ட வறிய மக்களின் பிள்ளைகள் பயன் பெற்றனர். இப்பிரதேசத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஐயர் அவர்களது செல்வாக்குப் பெருகியது. இப்பிரதேசத்தில், குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்ந்த (நல்லூர்) அரசடிப் பகுதியில் வலுவான கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வாலிபர் சங்க கிளைகளை அமைக்க முடிந்தது. இதனால் அரசடி இராசையா, செல்வராசா, பொன்னுத்துரை போன்ற இறுக்கமான பல கட்சித் தோழர்களை இராமசாமி ஐயரால் வளர்த்தெடுக்க முடிந்தது.\nதமிழ் கொங்கிரசிலிருந்து பிரிந்தவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தமிழரசுக் கட்சி முதன்முதலாக தனது பிரசாரக் கூட்டத்தை வீரமாகாளி அம்மன் கோயில் வீதியில் நடாத்தியது. தமிழ் கொங்கிரஸ் கட்சி சில காடையர்களைக் கொண்டுவந்து கூட்டத்தைக் குழப்பி, மேடையைப் பிடித்து தங்கள் கூட்டத்தை நடத்த முயற்சித்தனர். செல்வநாயகம், வன்னியசிங்கம், அமிர்தலிங்கம் போன்றவர்கள் மேடையை விட்டகல நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதை அவதானித்த இராமசாமி ஐயர் அரசடி இராசையாவின் தலைமையில் இளைஞர்களை அழைத்து வந்து தமிழ் கொங்கிரஸ் காடையர்களை விரட்டி அடித்தார். இவ்வேளையில் மேடையில் பேசிக் கொண்டிருந்த தமிழ் கொங்கிரஸ் கையாள் முதலியார் முத்துத்தம்பியிடம் ஒலிவாங்கியை இராமசாமி ஐயர் பறித்து ஈ.எம்.வி.நாகநாதனிடம் கொடுத்து பேசச் செய்தார். நல்லூர் மேற்கு வீதியில் நின்ற செல்வநாயகம், வன்னியசிங்கம் மற்றும் பொதுமக்கள் நாகநாதனின் குரலைக் கேட்டு திரும்பி வந்து கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர். இதன் பின்னர் யாழ் பிரதே���த்தில் தமிழரசுக் கட்சியினர் கம்யூனிஸ்ட் கட்சியின் உதவியுடன்தான் தமது நான்கு ஐந்து பிரசாரக் கூட்டங்களை நடத்தினார்கள்.\nதோழர் இராமசாமி ஐயர் அவர்கள் அமைதியான சுபாவமுடையவர், மிகவும் நிதானமானவர், உறுதியானவர், பிடிவாதம் கொண்டவர். அவரது கொள்கையையும் செயற்பாடுகளையும் அவருடைய குடும்பத்தினர், உற்றார், உறவினர்களின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலிலும் அவர் மலைபோல உறுதியுடன் நின்று செயற்படுத்தி வந்துள்ளார். கட்சிக்குள் இருந்த சில சந்தர்ப்பவாதிகளையும், சுயநலக்காரர்களையும், சுயவிளம்பரக்காரர்களையும் போலல்லாமல் நிதானமாக உறுதியாக நின்று தன்னலத்தை எதிர்பார்க்காமல் கட்சிக்காக உழைத்த பெருமகன் தோழர் இராமசாமி ஐயர் அவர்கள்.\nதூரதிஸ்ட்டவசமாக அவர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு தனது நாற்பத்தைந்தாவது வயதில் 1961ஆம் ஆண்டு எம்மைவிட்டுப் பிரிந்தார். அவரது இழப்பு இடதுசாரி இயக்கத்துக்கு, குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெரிய இழப்பாகும்.\nஅவர் நோய்வாய்ப்பட்டு யாழ் ஆஸ்பத்திரி வார்ட்டில் சுயநினைவற்ற நிலையில் இருந்தார். அப்பொழுது, “எம்.சி. என்னை விட்டிட்டு நீ மொஸ்கோவுக்கு போறியா” என்று சுயநினைவற்ற நிலையில் சத்தமிட்டுள்ளார். ஏற்றத்தாழ்வற்ற, இல்லாரும் உள்ளாரும் இல்லாத, எல்லோரும் எல்லாப் பெருஞ்செல்வமும் பெற்று வாழ்கின்ற ஒரு உன்னத சோசலிச சமுதாயத்தைக் காண வேண்டுமென்ற இலட்சிய வேட்கையுடன் உழைத்தவர்கள் கார்த்திகேசன், இராமசாமி ஐயர், எஸ்.கே.கந்தையா போன்ற தோழர்கள். தாங்கள் காணக் கனவுகண்ட சோசலிச சமுதாயத்தை சோவியத் யூனியனுக்குச் சென்றால் தரிசிக்க முடியும் என்ற வேணவா தோழர்கள் இராமசாமி ஐயர், எஸ்.கே.கந்தையா போன்றவர்களது ஆழ்மனதில் நிச்சயமாக இருந்திருக்கிறது என்பதில் சந்தேகத்துக்கு எள்ளளவும் இடமில்லை. இத்தகைய சிலருக்கு சோவியத் யூனியனுக்கு விஜயம் செய்ய வாய்ப்பளிக்காமலிருந்தது இலங்கை கன்யூனிஸ்ட் கட்சி விட்ட பெரிய தவறாகும்.\nகடந்த காலத்தில் இலங்கை இடதுசாரி இயக்கத்தின் தலைமையைக் கைப்பற்றிய சிலர் இயக்கத்தினை தவறான திசையில் வழிநடாத்திச் சென்றனர். இதனால் இடதுசாரிக் கட்சிகள் சீரழிந்து இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. ஆனால் இந்தப் பின்னடைவு தற்காலிகமானது. நமது நாட்டில் இடதுசாரி இயக்கம் ம��ண்டும் புத்தியிர் பெற்று, உழைக்கும் வர்க்கத்தின் மீட்சிக்கான கடமையை நிறைவேற்றும் என்பது வரலாற்று நியதியாகும்.\n(இக்கட்டுரை, இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை வெளியிட்ட “வடபுலத்து இடதுசாரி இயக்க முன்னோடிகள்” என்ற நூலிலிருந்து எடுத்துப் பிரசுரிக்கப்பட்டுள்ளது)\nஇதழ் 89, வானவில் இதழ்கள், வானவில் இதழ்கள் 85-90, வானவில் கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇதழ் 89, கட்டுரை 2\n‘நாதஸ்வரம்’ (ஒரு ஆவணப்படத்தின் எழுத்து வடிவம்) என்ற தலைப்பிலே ஒரு புத்தகம் வெளிவந்திருக்கிறது. இந்தப் புத்தகம் இந்தியாவில் நாதஸ்வரக் கலையின் உருவாக்கம், அதன் பயன்பாடு, அது உச்சம் பெற்றிருந்த காலம், புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞர்கள், இலங்கையில் நாதஸ்வரக் கலைக்கு இருந்த செல்வாக்கு, நாதஸ்வரக் கலையின் இன்றைய நிலை என பல்வேறு விடயங்கள் பற்றி பிரபல தயாரிப்பாளர்களான ‘ஜேடி ஜெர்ரிஸ் மீடியா பார்க்’ (Jd Jerry’s Media Park) நிறுவனத்தினர் தயாரித்த ஆவணப்படத்தின் காட்சிகள் பற்றி விளக்குகின்றது.\nஇந்தப் படத் தயாரிப்பில் பங்குபற்றிய, இத்துறை பற்றி ஆழமான அனுபவமும் பார்வையுமுடைய தேனுகா என்பவர் இந்தப் புத்தகத்துக்கு எழுதிய மதிப்புரையில் இலங்கையில் நாதஸ்வர மற்றும் தவில் கலைஞர்கள் பற்றியும், ரசிகர்கள் பற்றியும் எழுதிய பகுதியை நமது வாசகர்களுக்காக கீழே தந்திருக்கிறோம்.\nஅந்நாளில் நாதஸ்வர இன்னிசை வேள்விக்கான ஒரு யாகசாலையாகவே இலங்கை திகழ்ந்தது. இலங்கையில் நாதஸ்வர மேதைகளை விழாக்காலங்களில் அழைத்து மாதக்கணக்கில் கச்சேரிகள் நடத்துவது வழக்கமான ஒன்று. சினிமா நடிகர்களைப் பார்ப்பது போன்று நாதஸ்வரக் கலைஞர்களை காரில் அழைத்து வரும்போதே கூட்டம் பின்னால் ஓடிவரும். யாழ்ப்பாணம், கொழும்பு, அளவெட்டி, நல்லூர் கந்தசாமி கோவில், ஆடிவேல் உற்சவங்கள் போன்றவற்றில் மேளக்கச்சேரிகளுக்கான போட்டிகளை நடத்தி, அதில் விஞ்சியவர்களை வெற்றி பெற்றவர்கள் என்று கரகோசமிட்டு அறிவித்து விடுவார்கள். தவில் வித்துவான்களில் யாழ்ப்பாணம் தெட்சிணாமூர்த்தி, சின்னராஜா, நாதஸ்வரம் அளவெட்டி பத்மநாதன் போன்ற கலைஞர்கள் இலங்கையில் புகழ்பெற்று இருந்தார்கள். தமிழக நாதஸ்வர, தவில் கலைஞர்கள் இங்கு வாசிப்பது போன்று ஏனோ தானோ என்று அங்கு வாசிக்க முடியாது. சிலோன் செல்லும் தமிழகக் ���வைஞர்கள் கொஞ்சம் அச்சத்தோடுதான் அங்கு செல்வார்கள்.\nஒருகாலத்தில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு நாதஸ்வர மேதை, மிக நீண்ட பல்லவி ஒன்றை வாசித்து தமிழ்நாட்டிலிருந்து வரும் கலைஞர்களை வாசிக்கவிடாமல் திணறடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பெரும்பாலும் அவரிடம் நம்மூரின் பிரபல கலைஞர்கள் பல்லவியில் தோல்வியையே கண்டனர். தஞ்சை மாவட்ட நாதஸ்வரக் கலைஞர்களுக்கு இது ஒரு அவமானமாகப் பட்டது. என்ன செய்வதென்றும் புரியவில்லை. ஒருமுறை நடராஜசுந்தரம்பிள்ளையின் மேளக்கச்சேரிக்கு இலங்கையில் ஏற்பாடு செய்தார்கள். இலங்கை வித்வான் வாசித்த பல்லவியை மீண்டும் அவரிடமே வாசித்துக் காண்பித்தார் பிள்ளை. அதனை ஏற்றுக்கொண்ட இலங்கை நாதஸ்வரக் கலைஞரிடம் நடராஜசுந்தரம் பிள்ளை நீங்கள் நீண்ட பல்லவியை வாசித்தீர்களே நான் இப்போது ஒரு சின்ன பல்லவி வாசிக்கிறேன் நீங்கள் அதை வாசியுங்கள் என்றார். பூபாள ராகத்தில் உககால தாளத்தில் நடராஜசுந்தரம்பிள்ளை மிகச் சிறிய பல்லவி ஒன்றை வாசித்தார். அதனைத் திருப்பி வாசிக்க முடியாமல் தோல்வியை ஒத்துக் கொண்ட இலங்கை நாதஸ்வரக் கலைஞர், அனைவருக்கும் முன்பாக மன்னிப்பும் கேட்டார். அதற்கும் மேலாக இனி பல்லவி வாசிக்கமாட்டேன் என்று கோயிலில் சத்தியமும் செய்தார். இச்சபதத்தை நேரில் பார்த்த நாதஸ்வர வித்வான் பி.கே.மகாலிங்கம் இந்த நிகழ்ச்சியை வர்ணிப்பதே ஒரு அலாதிதான்.\nபந்தணைநல்லூர் தெட்சிணாமூர்த்திப்பிள்ளையும் ராஜரத்தினம்பிள்ளை போன்றே விரலடி வாசிப்பில் ஒரு வேந்தனாகத் திகழ்ந்தார். பத்து விரல்களும் கைகளில் எவ்வித பிடிப்பும் இல்லாமல் தூக்கிப்போட்டு விரலடிக்கும் அவர் வாசிப்பே அலாதியானது. தேனுகா, பந்துவராலி, சுபபந்துவராலி, அம்சாநந்தி, சாரமதி போன்ற ராகங்கள் இவரால் இசை உலகில் பிரபலமடைந்தன. சிறந்த நாட்டிய மேதையான வைஜந்திமாலா இவர் வாசிப்பை கேட்டு ரசிக்கும் ஒரு புகைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன். இவரது வாசிப்பைக் கேட்க இலங்கையில் உள்ள அளவெட்டி, யாழ்ப்பாணம், காரைக்குடி போன்ற இடங்களில் ரசிகர் கூட்டம் ஏராளமாக இருந்தன. இவர் வாசித்த வாசிப்பை கேட்டுக் கொண்டே அளவெட்டிப் பத்மநாபன் இலங்கையில் ஒரு மாபெரும் நாதஸ்வரக் கலைஞராக உருவானார். தெட்சிணாமூர்த்திபிள்ளையின் வாசிப்பையும், இலங்கை தம���ழின இசை மரபைப் பற்றிய பேட்டியையும் இவரை வைத்து காட்சிப் படுத்தியதை ஒரு பாக்கியமாகவே கருதுகின்றேன்.\nஇதழ் 89, வானவில் இதழ்கள், வானவில் இதழ்கள் 85-90, வானவில் கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇதழ் 89, கட்டுரை 1\nகூட்டு அரசாங்கம் 2020 வரை தொடராது\nஇலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் டியு குணசேகர, கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கிலத் தினசரியான ‘டெயிலி மிரர்’ பத்திரிகைக்கு அண்மையில் வழங்கிய பேட்டியின் முக்கியமான பகுதிகளை எமது வாசகர்களுக்காக கீழே தந்திருக்கிறோம் – வானவில்\nகேள்வி: அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு பெரும் பொருளாதார சக்திகளுக்கடையில் ஏற்பட்டுள்ள வர்த்தக யுத்தம் (Trade War) இலங்கை போன்ற சிறிய நாடுகளை எவ்வாறு பாதிக்கும்\nபதில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் றம்ப் சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு திடீரென்று மேலதிக வரிகளை விதித்த பின்னர் வர்த்தக யுத்தம் பற்றிய பயம் அதிகரித்துள்ளது. சீனாவின் பதிலடி நடவடிக்கைக்கான அறிகுறிகள் ஏற்கெனவே தெரிகின்றன. எம்முடனான இருதரப்பு சுதந்திர வர்த்தகம் பாதிக்கப்படலாம் என யப்பான் எச்சரித்துள்ளது. ஒரு பல்தரப்பு கட்டமைப்பை அவர்கள் சிபார்சு செய்துள்ளனர். உலகளாவிய உலக ஒழுங்கமைப்பின் கீழ் பாதுகாப்புத் தன்மையோ அல்லது நேரான தன்மையோ இலேசாக செயற்படாது என்பதுடன், அது சரிவை நோக்கிப் பயனின்றிச் செல்லும். றம்ப்பின் இலக்கு சீனாவாக இருந்தால், அவர் கவலைப்படும் விதத்தில் தவறான முடிவை எடுத்துள்ளார். உலகளாவிய ரீதியில் நடைபெறும் மாற்றங்களின் யதார்த்தத்தைப் பார்க்க அவர் தவறியுள்ளார். அதற்கு முதல் அவர் தடையை எதிர்நோக்க நேரிடலாம். அவர் இப்பொழுது வர்த்தக யுத்தத்துக்கு பதிலாக ஆபத்தை உணராமல் ஏவுகணை யுத்தங்களில் ஈடுபட்டுள்ளார்.\nகேள்வி: இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா போன்ற இலங்கையின் மேற்குலக நண்பர்கள் (ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்) இலங்கையை ஒரு மூலைக்குள் தள்ளி, ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 2015ஆம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய தீர்மானங்களை நிறைவேற்றும்படி உலக அரங்கில் நிர்ப்பந்திப்பது ஒரு வழமையாக இருக்கின்றது. இந்தத் தீர்மானம் வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட ‘நம்பகமான உள்நாட்டு விசாரணை’யை உள்ளடக்கியுள்ளது. இலங்கை தன���ு நாட்டின் அடிப்படைச் சட்டத்தை மீறி இதனைச் செய்ய முடியுமா\nபதில்: இந்த முழு விடயம் பற்றியும் நான் முற்றறிலும் வித்தியாசமான பார்வையைக் கொண்டுள்ளேன். 2009 மே மாதத்தில் யுத்தம் முடிவுக்கு வந்ததின் பின்னான கடைசி சில நாட்களில் நான் பதில் வெளிவிவகார அமைச்சராகக் கடமையாற்றினேன். மே 23ஆம் திகதி நள்ளிரவு அப்போதைய ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி – மூன் அவர்களை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பார்க்கப் போனேன். அப்பொழுது நான் எமது மேதற்குலக நண்பர்கள் அனைவரும் எங்கு நிற்கிறார்கள் என்பதை முழுமையாக அறிந்து கொண்டேன். இந்த மனோபாவம் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இருப்பதையிட்டு நான் ஆச்சரியப்படவில்லை. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (LLRC) அறிக்கையை நாம் நேர்மையான முறையில் துரிதமாகவும் வலுவான முறையிலும் நடைமுறைப்படுத்தி இருப்போமேயானால், நாம் தாக்குதல் (offensive) நிலையில் இருந்திருப்போம். அங்கே நாம் தவறியதால், எமது தவறுகளையும், பலவீனங்களையும் எமது மேற்குலக நண்பர்கள் பயன்படுத்த இடமளித்துவிட்டோம்.\nநாம் நிச்சயமாக நமது சட்டங்களின் அடிப்படையில் செயல்பட வேண்டும். எமது பிரச்சினைகளுக்கு ஒரு இறுதித் தீர்வை நாமாகவே காண வேண்டும். உலக அபிப்பிராயம் எமக்குச் சாதகமாகவே உள்ளது. நாம் சரியான பாதையில் செயல்பட்டோமேயானால், இந்தியா, ரஸ்யா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலானவை கூட எமக்கு ஆதரவாகவே இருப்பார்கள். மேற்கத்தைய சக்திகள் தமது உலகளாவிய மூலோபாயத் திட்டங்களுக்கோ, அரசியல் நலன்களுக்கோ எமது தவறுகளைப் பயன்படுத்த இடமளிக்கக்கூடாது.\nஉலகப் பொருளாதாரம் நிச்சயமற்றதும் குழப்பங்களும் நிறைந்ததாகவுள்ள ஒரு காலகட்டத்தில் நாம் வாழுகின்றோம். அதனடிப்படையிலான எனது எண்ணப்படி, நாம் நிச்சயமாக உலக ஒழுங்கினதும், உலக சக்திச் சம நிலையினதும் யதார்த்தத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். 80 பில்லியன் டொலர்கள் பொருளாதாரத்தைக் கொண்ட நாம், வேகமாக வளர்ந்து வரும் ஆசியப் பொருளாதாரத்தின் யதார்த்தத்தை இலகுவாகப் புறந்தள்ளிவிட முடியாது.\nஇத்தகைய உலக அரசியல் சூழ்நிலைகளில், நாம் இந்தியா, சீனா என்பன பற்றி ஒரு சமாந்தரமான கொள்கையை நிச்சயமாகக் கடைப்பிடிக்க வேண்டும். நாம் இந்திய – எதிர்ப்பு, சீன – எதிர்ப்பு ந���லைப்பாட்டை எடுத்தோமானால் எமக்கு எதிர்காலம் இல்லை. நாம் மேற்கத்தைய சக்திகளின் சதி மற்றும் தந்திரங்களுக்குள் சிக்கிவிடக்கூடாது.\nஉள்நாட்டைப் பொறுத்தவரையில், நாம் எமது சொந்த இயற்கை மற்றும் மனித வளங்களைச் சார்ந்திருக்காவிட்டால் எமக்கு விமோசனமில்லை. எப்படியிருந்தபோதிலும், நமது இயற்கை வளங்கள் வரையறைக்குட்பட்டவை. இன்றைய கணிப்பொறிக் காலத்தில் நாம் எமது மனித வளத்தை அறிவு, தொழிற்பயிற்சி, தொழில்நுட்பம் என்பனவற்றால் நிச்சயமாக ஆற்றலபடுத்த வேண்டும். அடுத்த தசாப்தத்தில் ஆசிய பொருளாதாரம் மற்றெல்லா பொருளாதாரத்தையும் விட வெகுதூரம் முன்னேறி விடும். இதில் தீர்க்கமான பங்கை வகிக்கப் போவது சீனப் பொருளாதாரமே. தற்போதைய உலகமயமாக்கல் சூழலில் இந்தியப் பொருளாதாரமும் வேகமாக முன்னேறி வருவதுடன், அதை நிலைநிறுத்துவதற்கு சீனாவுடன் பல்துறை கட்டமைப்பிலும் இணைந்துள்ளது. இலங்கை இவற்றின் பார்வை முறைகள், தந்திரோபாயம், பிரயோகிக்கப்படும் கொள்கைகள் என்பன பற்றி சிந்திக்க வேண்டும்.\nகேள்வி: தொடர்ந்து சச்சரவுப்பட்டு பிளவுபட்டு நிற்கும் ஒரு தொகுதி அரசியல்வாதிகளைக் கொண்டு புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளது. ‘நல்லாட்சி அரசாங்கம்’ என்று கூறப்படும் இது சந்தோசத்துடன் முன்னோக்கிச் செல்லும் என நம்புகிறீர்களா\nபதில்: புதிய அமைச்சரவை எப்பொழுது பதவியேற்கும் என யாருக்கும் தெரியாது. அது நடந்தாலும் கூட நெருக்கடி நீடிக்கும். அடுத்த ஒன்றரை முதல் இரண்டு ஆண்டுகளில் நல்லாட்சி அரசு சந்தோசமாக முன்னேறிச் செல்லும் என நான் எதிர்பார்க்கவில்லை. அவர்களது முரண்பாடுகள் குழப்பங்கள் காரணமாக அரசாங்கம் நம்பிக்கை இழக்கும் சூழலே உள்ளது. இது ஒரு தேசிய மற்றும் கூட்டு அரசாங்கம். ரணிலுக்கு மட்டுமே இதன் பார்வை, முன்னுரிமை, தந்திரோபாயம், கொள்கைகள் பற்றித் தெரியும். இதுதான் நாட்டின் இரு பிரதான கட்சிகளான ஐ.தே.க. – சிறீ.ல.சு.க. தலைமையிலான முதலாவது பரீட்சார்த்த அரசாங்கமாகும். இரண்டு பிரதான கட்சிகளும் இன்று தனியாகவோ அல்லது கூட்டாகவோ நாட்டை நிர்வகிக்கும் திறனற்று இருக்கின்றன.\nகடந்த மூன்று வருடங்களில் அவர்கள் தமது தேசிய முன்னுரிமைகளை இனம் காணுவதில் தோல்வி கண்டுள்ளனர். நாடு கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளது என்பது அவர்களுக்கு நன்���ு தெரியும். அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் 100 நாள் வேலைத்திட்டத்தின் சரியாக 50ஆவது நாள் மத்திய வங்கி பிணைமுறி சம்பந்தமான மோசடி நிகழ்ந்துள்ளது. அதற்குப் பிறகு மூன்று நீண்ட வருடங்களாக பிரதம மந்திரி குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்காக தனது சக்தியைச் செலவிட்டு வந்திருக்கிறார். இரண்டு நாடாளுமன்ற கோப் (Cope) அறிக்கைகள், ஒரு ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அறிக்கை என்பனவற்றின் மத்தியில் அவர் தொடர்ந்து மௌனமாக இருந்திருக்கிறார். நல்லாட்சி அரசாங்கத்தின் உணர்வு அதன் 50ஆவது நாளே தூர வீசப்பட்டுள்ளது. பிணைமுறி மோசடியை மையமாக வைத்து கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போதுகூட பிரதமர் மௌனமாகவே இருந்தார். திரும்பிப் பார்க்கும் போது அரசியல் அமைப்பில் 19ஆவது திருத்தம் இல்லை என்றே நான் உணருகின்றேன்.\nகேள்வி: ஐ.தே.கவினதும் சிறீ.ல.சு.கவினதும் கொள்கைகள் முற்றிலும் வித்தியாசமானவையாக இருப்பதுடன், பெரும்பாலும் எல்லா விடயங்களிலும் முரண்பாடானவையாகவும் இருக்கின்றன. நீங்கள் நினைக்கிறீர்களா இந்த இரண்டு கட்சிகளும் 2020 வரை கூட்டு அரசாங்கத்தில் நீடித்திருக்கும் என்று\nபதில்: ஏற்கெனவே மூன்று வருடங்கள் கடந்துவிட்டன. அவர்கள் பொருளாதார முகாமைத்துவத்தில் மோசமாகத் தோல்வி கண்டுள்ளனர். இந்த நெருக்கடியான சூழ்நிலையில் அடுத்த ஒன்றரை வருடங்களில் அற்புதங்கள் எதுவும் நடந்துவிட வாய்ப்பில்லை. அவர்கள் தமது குறிக்கோள்களை விட வேற்றுமைகள் காரணமாகவே தோல்வி கண்டுள்ளனர் என நான் நினைக்கிறேன்.\nகேள்வி: சிறீ.ல.சு.கட்சி மேலும் பிளவடைந்துள்ளது. சாதாரண மனிதனுக்கு சுபீட்சம், மகிழ்ச்சி மற்றும் சமூக முன்னேற்றம் என்பனவற்றைக் கொண்டு வரும் நோக்கத்துக்காக காலஞ்சென்ற எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க அவர்களால் உருவாக்கப்பட்ட இக்கட்சியின் எதிர்காலம் எப்படி அமையப் போகின்றது\nபதில்: தூரதிஸ்டவசமாக சிறீ.ல.சு.கட்சி தொடர்ச்சியான உள் சச்சரவுகளாலும், பிளவுகளாலும், கடும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது. ஏகாதிபத்திய – எதிர்ப்பு ஜனநாயகப் போராட்டத்தில் சிறீ.ல.சு.கட்சி ஒரு வரலாற்றுரீதியிலான பங்களிப்பை வழங்கியுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியினராகிய நாம், சிறீ.ல.சு.கட்சி உருவான 1950களின் காலகட்டத்திலிருந்தே ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்ட���்தை வலுப்படுத்தவும், முழுமைப்படுத்தவும், முற்போக்கு ஜனநாயக சக்திகளின் பரந்த முன்னணியின் அவசியம் பற்றி உணர்ந்து வந்திருக்கிறோம்.\nஇன்று நாம் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் புதிய சவால்களை எதிர்நோக்கியுள்ளோம். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், நாம் முன்னோக்கி நகர வேண்டும். சிறீ.ல.சு.கட்சி தற்போதைய சூழ்நிலையில் தனது கடமைகளையும் பாத்திரத்தையும் விளங்கிக் கொள்ளாது இருக்கின்றது. நான் நினைக்கிறேன் அதன் தற்போதைய ஸ்தம்பித நிலைக்கு நவ – தாராளவாதத்தால் கொண்டு வரப்பட்ட அரசியல் கலாச்சாரமே காரணமாகும்.\nஇதழ் 89, வானவில் இதழ்கள், வானவில் இதழ்கள் 85-90, வானவில் கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமக்கள் விரோத, தேச விரோத\nரணில் – மைத்திரி அரசை மக்கள்\nஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக 2018 ஏப்ரல் 04ஆம் திகதி ஒன்றிணைந்த எதிரணியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்றுப்போனது. தீர்மானத்துக்கு ஆதரவாக 76 வாக்குகளும், எதிராக 122 வாக்குகளும் கிடைத்ததால், 46 மேலதிக வாக்குகளால் தீர்மானம் தோற்றது.\nதீர்மானம் தோற்றாலும், இன்னொரு வகையில் பார்த்தால் இந்தத் தீர்மானத்தின் மூலம் கூட்டு எதிரணி பலமடைந்துள்ளது என்றும் சொல்லலாம். ஏனெனில் இந்தத் தீர்மானத்தால் ‘நல்லாட்சி’ என்ற கூட்டு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜனாதிபதி தலைமையிலான சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் கூட்டு எதிரணியால் பிளவு ஏற்படுத்த முடிந்துள்ளது. ஏனெனில் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த முக்கியமான அமைச்சர்கள் உட்பட 16 பேர் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதுடன், அதன் பின்னர் அவர்கள் அரசிலிருந்து வெளியேறி எதிர்க்கட்சி வரிசையில் அமரவும் தீர்மானித்துள்ளனர். இது கூட்டு எதிரணியைப் பொறுத்தவரையில் சந்தேகமின்றி வெற்றிதான்.\nஅதாவது நாடாளுமன்றத்தில் உண்மையான எதிரணியின் பலம் 54இல் இருந்து 76ஆக அதிகரித்துள்ளது. இந்தத் தொகை 225 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு இருந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இல்லாமல் செய்துள்ளது.\nஅரசாங்கத்துக்கு நம்பிக்கை இல்லாத் தீர்மானத்துக்கு எதிராகக் கிடைத்த பெரும்பான்மை வாக்குகள் 46ஆக இருந்ததுக்கு சுதந்திரக் கட்சியின் ஒர��� பகுதியினர் செய்த இரண்டக வேலையே காரணம். ஏனெனில் சுதந்திரக் கட்சியின் 94 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பதாகத் தீர்மானித்துவிட்டு கடைசி நேரத்தில் அவர்களுள் 26 பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்த்துவிட்டார்கள். அவர்கள் இவ்வாறு செய்ததிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும், அவரது போசகரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக குமாரதுங்கவினதும் சதி வேலைகளே காரணம். அதைப் பின்னர் பார்ப்போம்.\nவாக்காளிக்காது தவிர்த்த சுதந்திரக் கட்சியின் 26 பேரும் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தால் எதிரணியின் வாக்குகள் 102ஆக அதிகரித்திருக்கும். இவர்களுடன் ஏற்கெனவே வாக்குறுதி அளித்தபடி ஐ.தே.கவைச் சேர்ந்த 30 வரையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்திருப்பர். இந்தச் சூழ்நிலை ஏற்பட்டிருந்தால் ஈ.பி.டி.பி. கட்சியின் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவும் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்திருப்பார். திட்டமிட்டபடி நிகழ்வுகள் அரங்கேறியிருந்தால் மத்திய வங்கி நிதி மோசடியிலும், நாட்டை நாசமாக்கிய வேறு பல நடவடிக்கைகளிலும் ஈடுபட்ட பிரதமர் ரணில் வீட்டுக்குப் போயிருப்பார்.\nஇந்த வாக்கெடுப்பில் ரணில் தப்பிப் பிழைத்ததிற்கு போலி எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும், சில பிழைப்புவாத முஸ்லீம் மற்றும் மலையகக் கட்சிகளினதும் உறுப்பினர்களின் ஆதரவே பக்கபலமாக அமைந்தது என்பதுதான் உண்மை. அதிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருசில நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ்ப் பொதுமக்களும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்கக்கூடாது என வலியுறுத்திய போதிலும், தாம் ரணிலிடமிருந்து சில வாக்குறுதிகளைப் பெற்று நிபந்தனையின் அடிப்படையிலேயே வாக்களிப்பதாக வழமைபோலத் தமிழ் மக்களை ஏமாற்றியே கூட்டமைப்பின் ஏகாதிபத்திய சார்பு, ஐ.தே.க. சார்புத் தலைமை ரணிலைக் காப்பற்ற வாக்களித்து நாட்டுக்கும் குறிப்பாகத் தமிழ் மக்களுக்கும் துரோகமிழைத்துள்ளது. ஆனால் அப்படி ஒரு நிபந்தனை விதிப்போ அல்லது வாக்குறுதி பெறுதலோ ரணிலுடன் நடைபெறவில்லை என ரணிலின் நெருங்கிய சகாவும், ‘நல்லா���்சி’ அரசின் அமைச்சருமான மனோ கணேசன் உடனடியாகவே அம்பலப்படுத்தி தமிழ் கூட்டமைப்பின் முகத்திரையைக் கிழித்துவிட்டார்.\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்ற சூழ்நிலைமைகளை எடுத்துப் பார்க்கையில், இதில் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளின் கரங்கள் நன்றாக விளையாடி இருப்பது புலனாகின்றது.\nதற்போதைய மைத்திரி – ரணில் வலதுசாரி அரசைப் பதவிக்குக் கொண்டு வந்த மேற்கத்தைய சக்திகளினதும், இந்தியாவினதும் கரங்கள் தீர்மானத்தைத் தோற்கடிப்பதில் தீர்மானகரமான பங்கு வகித்திருப்பது இரகசியமானதல்ல. தமிழ் கூட்டமைப்பை ரணிலுக்கு ஆதரவாக வாக்களிக்க வைப்பதிலும் (இல்லாவிட்டாலும் அவர்கள் அதைத்தான் செய்திருப்பார்கள்) இந்த சக்திகள் ஈடுபாடு காட்டியுள்ளதை கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தனே தனது வாயால் உளறிக் கொட்டியுள்ளார்.\nஅதுமட்டுமல்லாமல், உறுப்பினர்களை ரணிலுக்கு ஆதரவாக வாக்களிக்க வைப்பதில் கோடிக்கணக்கான ரூபா பணமும் விளையாடியுள்ளது. ஐ.தே.கவிற்குள் ரணிலுக்கு எதிராக ஆவேசமாகப் போர்க்கொடி தூக்கியவர்களை இந்தப் பணத்தின் மூலமே மௌனிக்கச் செய்யப்பட்டது என்பது பல பக்கங்களிடமிருந்தும் கிடைக்கும் தகவலாகும்.\nஇந்த இரண்டு ஆயுதங்கள் தவிர இன்னொரு ஆயுதமும் ரணிலின் வெற்றிக்கு உதிவியுள்ளது. அது வழமைபோல மைத்திரியும் சந்திரிகவும் செய்த சதி சூழ்ச்சிகளாகும்.\nசந்திரிகவைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்தே நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு எதிராகவும், ரணிலுக்கு ஆதரவாகவும் அவர் வெளிப்படையாகப் பேசி வந்தார். (ஆயுள் பரியந்தம் அவரது பொது எதிரி மகிந்த ராஜபக்ச தான்)\nஆனால் மைத்திரியைப் பொறுத்தவரையில், ஆரம்பத்தில் சுதந்திரக் கட்சிக்குள் எழுந்த கடுமையான ரணில் எதிர்ப்பைக் கண்டு திகைத்த மைத்திரி, தானும் ரணிலை விரும்பாதவர் போலப் பாசாங்கு செய்தார். அதை கட்சி உறுப்பினர்களும் உண்மையென நம்பினர். ஆனால் கடைசி நேரத்தில் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை மனச்சாட்சியின்படி வாக்களிக்குமாறு கோரியதின் மூலம், சுதந்திரக் கட்சியின் ஒருபகுதி உறுப்பினர்களை வாக்களிப்பில் கலந்து கொள்ளாதபடி செய்து மைத்திரி ரணிலைக் காப்பாற்றிவிட்டார். கட்சித் தலைவர் என்ற முறையில் அவர் உறுதியான ஒரு நிலைப்பாட்டை அறிவித்திருந்தால் அனைத்து சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்திருப்பர்.\nசுதந்திரக் கட்சிக்கு குழிபறிப்பதற்கு சந்திரிகவும் மைத்திரியும் செய்துள்ள துரோகம் இதுதான் முதல் தடவையல்ல. 2015 பொதுத் தேர்தலின் போது இருவரும் சுதந்திரக் கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்து கொண்டே, சந்திரிக ஐ.தே.கவை ஆதரித்து வாக்களிக்கும்படி அறிக்கை வெளியிட்டார். மைத்திரி கட்சியின் தலைவராக இருந்து கொண்டு தான் தேர்தலில் எந்தத் தரப்பையும் ஆதரிக்காமல் நடுநிலைமை வகிப்பதாக அறிக்கை வெளியிட்டார். அதன் மூலம் இருவரும் ஐ.தே.கவின் வெற்றிக்கு வழிகோலினர். அவர்கள் தமது இவ்வாறான துரோகத்தை ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை என்பதே உண்மை.\nஎதிரணி கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் கபடத்தனமான முறையில் தோற்கடிக்கப்பட்டாலும், அதன் மூலம் நல்லாட்சி அரசுக்குள் ஏற்பட்டுள்ள குழறுபடி நிலையோ அல்லது நாட்டில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற நிலையோ ஒருபோதும் நீங்கப்;போவது இல்லை என்பதே உண்மையாகும். இனி வரும் நாட்களில் நிலைமகள் மேலும் மோசமடைவதற்கான வாய்ப்புகளே அதிகம் உண்டு.\nஇதிலிருந்து ஏகாதிபத்திய – எதிர்ப்பு, ஐ.தே.க. – எதிர்ப்பு, முற்போக்கு – ஜனநாயக சக்திகள் ஒரு விடயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது நாடாளுமன்றத்தில் நடாத்தும் குதிரைப் பேரங்கள் மூலம் இந்த மக்கள் விரோத, தேச விரோத அரசை வீட்டுக்கு அனுப்ப முடியாது என்பதே அது. அதற்கு ஒரேயொரு வழி மக்கள் சக்தியைத் திரட்டுவதுதான். அந்த உண்மையை நடந்து முடிந்த உள்ள+ராட்சித் தேர்தலில் மக்கள் தெளிவாக உணர்த்தியிருக்கிறார்கள்.\nஎனவே, மக்கள் ஆதரவை இழந்துவிட்ட இந்த அரசை அகற்றுவதற்காக, நாடாளுமன்றத்தை உடனடியாகக் கலைத்து புதிதாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற இயக்கத்தை தேசப்பற்றுள்ள அனைத்து சக்திகளும் இணைந்து முன்னெடுக்க வேண்டும்.\nமுற்போக்கு – ஜனநாயக சக்திகள் தமக்குள் உறுதியான ஒற்றுமையை ஏற்படுத்தி, சரியான ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அனைத்து மக்களையும் ஓரணியில் திட்டினால், அவர்கள் மூலம் ஈட்டும் வெற்றியை உள்நாட்டு – வெளிநாட்டு சக்திகளின் சதி நடவடிக்கைகளோ, பணபலமோ எதுவும் செய்துவிட முடியாது. இது ஒன்றே, இது மட்டுமே, வெற்றிக்கான பாதையாகும்.\nவானவில் இதழ் எண்பத்தெட்டினை முழுமையாக வாசிப்பதற்கு:\nஇதழ் 88, வானவில் இதழ்கள், வானவில் இதழ்கள் 85-90, வானவில் கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇதழ் 88, கட்டுரை 7\nநாட்டு மக்களின் உரிமைகளில் படிப்படியாகக் கைவைத்து வரும் ‘நல்லாட்சி’ அரசாங்கம், இப்பொழுது உலகத் தொழிலாளி வர்க்க தினமான மேதினத்திலும் கை வைத்திருக்கிறது. பௌத்தர்களின் புனித தினக் கொண்டாட்டமான வெசாக் தின நிகழ்வுகள் மேதின நாளை உள்ளடக்கி வருவதைக் காரணம் காட்டியே அரசாங்கம் இந்த தொழிலாளர் விரோத நடவடிக்கையைச் செய்திருக்கிறது. மே 1ஆம் திகதிக்குப் பதிலாக மே 7ஆம் திகதி அன்று மேதினத்தைக் கொண்டாடுமாறு அரசாங்கம் மக்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது.\nஇதில் இன்னொரு முக்கியமான விடயம் என்னவெனில், மே 7ஆம் திகதியை விடுமுறையாகப் பிரகடனப்படுத்திய அரசாங்கம், அந்த விடுமுறையை தனியார்துறை ஊழியர்களுக்கு வழங்கவில்லை. இது சம்பந்தமான அரசாங்க வர்த்தமானி அறிவித்தலில் “அரசாங்க, வங்கி விடுமுறை” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. “வர்த்தக” என்ற சொல் இடம் பெறவில்லை. இன்றைய முதலாளித்துவ, அதுவும் உலகமயமாக்கல் சூழ்நிலையில் கூடுதலான மக்கள் தனியார்துறையிலேயே வேலை செய்கின்றனர். அப்படியிருக்க சர்வதேசத் தொழிலாளர் தினத்திலும் இலங்கை அரசாங்கம் தனியார்துறைத் தொழிலாளர்களை முதலாளிகள் சுரண்டுவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஅரசாங்கத்தின் இந்த தன்னிச்சையான தொழிலாளர் விரோத முடிவை போலி எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்போ அல்லது இதர எதிர்க்கட்சிகளோ ஆட்சேபிக்காது மௌனமாக இருக்கின்றன. ஆக, இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை வர்த்தக ஊழியர் சங்கம் உட்பட சில தொழிற்சங்கங்கள் மட்டுமே அரசாங்கத்தின் இந்த எதேச்சாதிகாரச் செயலை ஆட்சேபித்து உள்ளதுடன், மே 1ஆம் திகதியே தாம் மேதினக் கூட்டங்களை நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளன.\nஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கங்கள் பதவியில் இருக்கும் காலங்களில் அவர்கள் தொழிலாளர் உரிமைகளில் கைவைப்பது தொன்றுதொட்டு நடந்து வரும் ஒரு நடைமுறையாகும்.\n1948இல் இலங்கை சுதந்திரம் அடைந்த போது முதன்முதலாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற டி.எஸ்.சேனநாயக்க தலைமையிலான ஐ.தே.க. அரசாங்கம், மேதினத்துக்கு அரச விடுமுறை வழங்காது அதுவரை பிரித���தானிய காலனித்துவ ஆட்சியாளர்கள் பின்பற்றிய நடைமுறையையே பின்பற்றியது. மேதினம் என்பது வெளிநாட்டு விடயம் என்று அதற்குச் சாக்குப்போக்கும் சொன்னது. 1956இல் ஐ.தே.கவைத் தோற்கடித்து எஸ்.டபிள்யு.ஆர். டி.பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரே மே 1ஆம் திகதி சம்பளத்துடன் கூடிய விடுமுறையாக அரசு அறிவித்ததுடன், தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும் வேறு பல சட்டங்களும் இயற்றப்பட்டன.\nஇருந்தும் இதற்கு முன்னரும் ஐ.தே.க. அரசு இரு வேறு சந்தர்ப்பங்களில் தொழிலாளர் தினமான மேதினத்தில் கை வைத்துள்ளது.\nமுதலாவதாக, 1966ஆம் ஆண்டில் அப்போது ஆட்சியில் இருந்த டட்லி சேனநாயக்க தலைமையிலான ஏழு கட்சி கூட்டணியான ஐ.தே.க. அரசாங்கம் யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் மேதினத்தைத் தடை செய்தது. அதற்குக் காரணம் அந்தக் காலகட்டத்தில் ‘சீனசார்பு கம்யூனிஸ்ட் கட்சி’ என அழைக்கப்பட்ட புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி வட பகுதியில் மிகவும் வேகமாக வளர்ச்சி பெற்று வந்தது. இதைப் பொறுக்கமாட்டாத டட்லியின் அரசில் பங்காளிகளாக இருந்த தமிழரசு – தமிழ் காங்கிரஸ் கட்சிகளின் வேண்டுகோளின் பேரிலேயே யாழ்ப்பாணத்தில் மட்டும் மேதின நிகழ்வுகள் தடை செய்யபபட்டன.\nஆனால் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி அந்தத் தடையை மீறி யாழ்ப்பாண நகரில் மேதினத்தன்று ஆர்ப்பாட்ட ஊர்வலத்தையும் பொதுக்கூட்டத்தையும் வெற்றிகரமாக நடத்தி தொழிலாளி வர்க்கத்தின் உரிமையை நிலைநாட்டியது.\nஅதேபோல, 1969ஆம் ஆண்டும் இதே ஐ.தே.க. அரசாங்கம் மேதின நிகழ்வுகளை நாடு முழுவதும் தடை செய்தது. இப்பொழுது சொல்லப்படுவது போல அப்பொழுதும் மேதினமும் வெசாக் தினமும் ஒரே நாளில் வருவதால் பௌத்தர்களின் மனதைப் புண்படுத்ததாமல் இருப்பதற்காக மேதினத்தைத் தடை செய்வதாக ஐ.தே.க. அரசு பொய்யான பரப்புரை செய்தது.\nஅரசின் இந்த முடிவை அப்பொழுதும் பெரும்பாலான அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் ஆட்சேபிக்கவில்லை. அப்பொழுதும் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே அரசாங்கத்தின் தடையை மீறி மேதின ஊர்வலங்களையும் பொதுக்கூட்டங்களையும் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் நடாத்தியது.\nஇந்த இரண்டு சம்பவங்களின் போதும் மேதின நிகழ்வுகளைத் தடை செய்ய முயன்ற பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் நிகழ்���்து சிலர் காயமடையும் நிலையும் ஏற்பட்டது.\nஇன்றைய நிலையில் அவ்வாறானதொரு புரட்சிகரக் கட்சி இல்லாமையால், சாவால் எதுவுமின்றி இந்த மக்கள் விரோத அரசாங்கம் தான் நினைத்ததைச் சுலபமாக நிறைவேற்றக் கூடியதாக இருக்கின்றது. நாடாளுமன்றத்தில் பெயரளவுக்கு எதிர்க்கட்சியாக இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அன்றைய தமிழரசு – தமிழ் காங்கிரஸ் கட்சிகள் போல அரசாங்கத்தின் பங்களிக் கட்சி போலச் செயற்படுவதாலும், இதர எதிர்க்கட்சிகள் என்று சொல்லப்படுபவை பௌத்த மேலாதிக்கத்தை எதிர்க்கத் தயாராக இல்லாமல் இருப்பதாலும், உலகில் எங்குமே இல்லாத புதுமையாக இலங்கையில் மட்டும் மேதினத்தை அரசாங்கம் மாற்றி அமைத்துள்ளது.\nஇனி வரும் காலத்திலாவது இலங்கையில் முதலாளித்துவ அரசுகள் மேதினம் போன்ற தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளில் கை வைப்பதைத் தடுப்பதற்கு தொழிலாளி வர்க்கம் வர்க்க மற்றும் அரசியல் விழிப்புணர்\nஇதழ் 88, வானவில் இதழ்கள், வானவில் இதழ்கள் 85-90, வானவில் கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇதழ் 88, கட்டுரை 6\nமோடி அரசாங்கம் உரிய வரவேற்புக்\nஉலகின் மிகவும் பிரசித்தி பெற்ற தலைவர்களில் ஒருவரான கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ பெப்ருவரியில் எட்டு நாள் உத்தியோகபூர்வ இந்திய விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இந்த இளம் தலைவர் தனது பொப் நட்சத்திரம் போன்ற தோற்றம் காரணமாக மேற்குலகில் பிரபல்யம் பெற்றுள்ள போதிலும், தற்போதைய இந்திய அரசால் ஜாக்கிரதையுடன் கவனிக்கப்பட்டிருக்கிறார். கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தில் பெரும் எண்ணிக்கையில் வாழும் புலம்பெயர் சீக்கிய சமூகம் பெருமளவில் அவருக்கு வாக்களித்ததுடன், 2015இல் அவர் உயர் பதவிக்கு வருவதற்கும் முக்கியமான பங்களிப்பைச் செய்துள்ளது. கனடிய அரசியலில் முதல் தடவையாக அவர் தனது மந்திரிசபையில் நான்கு சீக்கியர்களுக்கு முக்கியமான அமைச்சுப் பதவிகளை வழங்கியுள்ளார். அவர் தனது தேர்தல் வெற்றிக்குப் பின்னர் ரொறன்ரோவில் மாணவர் குழு ஒன்றிடம் பேசுகையில், இந்தியாவில் நரேந்திரமோடியின் அமைச்சரவையில் இருப்பதைவிட தனது அமைச்சரவையில் கூடுதலான பஞ்சாபி அமைச்சர்கள் இருப்பதாக நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.\nஅண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்த அரச தலைவர்கள் மற்றும் பிரதமர்களு��்கு வழங்கப்பட்ட வரவேற்புடன் ஒப்பிடுகையில் ரூடோவுக்கு குறைந்த மட்டத்திலான ஒரு வரவேற்பே அளிக்கப்பட்டிருக்கிறது. ரூடோவை வரவேற்பதற்கு விமான நிலையத்தில் இந்தியப் பிரதமர் பிரசன்னமாகாமல் இருந்ததுடன், அதற்குப் பதிலாக ஒரு கனிஸ்ட தரத்திலான அமைச்சரே பிரசன்னமாகி இருந்தார். ஆனால் அதேநேரத்தில், இந்த வருடம் இஸ்Nலியப் பிரதமரும், ஜோர்டானிய மன்னரும் புதுதில்லி வந்தபோது, மோடி அவர்களை வரவேற்பதற்கு தானே நேரடியாக விமான நிலையம் சென்றிருந்ததுடன், அவரது வழமையான பாணியில் அவர்களைக் கட்டித் தழுவியும் வரவேற்றார்.\nமத்தியில் ஆட்சியிலுள்ள பாரதீய ஜனதாக் கட்சி அரசாங்கமும், பஞ்சாப் மாநிலத்தை ஆட்சி செய்யும் காங்கிரஸ் கட்சி அரசாங்கமும், புலம்பெயர் சீக்கியர்களின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து சந்தேகத்துடனேயே நோக்கி வருகின்றன. கனடா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வாழ்கின்ற சீக்கியர்கள் உட்பட்ட பெருந்தொகையான புலம்பெயர் இந்தியர்கள் மத்தியில் “காலிஸ்தான்” இயக்கத்துக்கு இருக்கும் கடுமையான ஆதரவு, சுதந்திர காலிஸ்தான் அமைப்பதற்கு இருக்கும் தொடர் ஆதரவை எடுத்துக் காட்டுகிறது.\nஆனால் 1984இல் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட பின்னரும், 1985இல் எயர் இந்திய பயணிகள் விமானம் பயங்கரவாதக் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான பின்னரும், உருவான அச்சம் இதுவரை பூரணமாகக் குணமாகவில்லை. 1984இல் இந்தியாவில் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைகளின் போது இரண்டாயிரத்துக்கு மேலான சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். 1985இல் 329 வரையான பயணிகள் கொல்லப்பட்ட எயர் இந்திய விமானம் மீதான தாக்குதலுக்கு காலிஸ்தான் இயக்கத்தினர் மீது குற்றம் சாட்டப்பட்டது. கனடிய மண்ணில் நடாத்தப்பட்ட இந்தக் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் சம்பந்தமாக கனடிய அரசாங்கம் நடாத்திய விசாரணை திருப்திகரமாக இல்லை என இந்தியா இப்பொழுதும் கருதுகின்றது. கடந்த வருடம் கனடாவின் ஒன்ராறியோ மாகாண சட்டசபை நிறைவேற்றிய ஒரு தீர்மானத்தில் 1984இல் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற பயங்கரமான சம்பவங்களை “இனப்படுகொலை” என வர்ணித்திருந்தது. இயற்கையாகவே இது இந்திய அரசாங்கத்தை விட்டு இலேசில் அகன்று விடாது. இந்தத் தீர்மானத்தை “தவறாக வழிநடாத்தப்பட்ட” ஒன்று என புதுதில்லி கூறுகின்றது. இந்தத் த���ர்மானத்தை மாகாண சட்டசபையில் கொண்டு வந்தவர் லிபரல் கட்சியின் (இதன் தேசியத் தலைவர் பிரதமர் ரூடோ ஆவார்) அங்கத்தவராவார்.\nஇதழ் 88, வானவில் இதழ்கள், வானவில் இதழ்கள் 85-90, வானவில் கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇதழ் 88, கட்டுரை 5\nஇந்தியா தனது உறைந்து போன மௌனநிலையில் இருந்து உடைத்துக் கொண்டு மீண்டெழுந்தது போன்ற ஒரு பரவச உணர்வு. சிகப்புச் சிந்தனைகளை தம் ஆட்சிக் காலத்திலேயே மண்ணோடு மண்ணாக மக்கச் செய்துவிடலாம் என்ற இறுமாப்பில் லெனினை உடைத்தெறிந்த காவிக் கூட்டத்தை பீதியில் உறைய வைத்திருக்கின்றார்கள் மகாராஷ்டிரா விவசாயிகள். கேட்பதற்கு நாதியற்ற கூட்டம், கொன்று போட்டாலும் கவலைப்பட ஆளில்லை என்று பன்னாட்டு முதலாளிகளுடன் வெட்கமற்ற உறவை வைத்துக் கொண்டு, ஆயிரக்கணக்கான விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ளிய கொலைகாரக் கும்பல் இன்று அஞ்சி நடுங்கிக் கொண்டு இருக்கின்றது. ஏறக்குறைய 50,000 விவசாயிகள், 180 கிலோமீட்டர் தூரப் பயணம் என்பதெல்லாம் பிற்போக்கு ஆளும் வர்க்கம் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. நாட்டை கைக்கூலிகளின் பிடியில் இருந்து மீட்டெடுக்க நெடும்பயணம் போகும் நெஞ்சுரமெல்லாம் தேசத் துரோகக் கும்பலின் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டது. பாதங்கள் கிழிய, வழியெங்கும் இரத்தச்சுவடுகளை விட்டுவிட்டு வந்திருக்கின்றார்கள், பின்னால் வரும் விவசாயிகளுக்கு வரலாற்று வழித்தடத்தின் அடையாளமாய்.\nCPM-இன் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தப் பேரணி நாசிக்கில் இருந்து துவங்கி மும்பை வரை 180 கிலோ மீட்டர்கள் பயணம் செய்துள்ளது. வழி நெடுக மக்கள் உற்சாகத்துடன், பேரணியில் வரும் விவசாயிகளுக்கு உணவும், தண்ணீரும் அளித்து உபசரித்து இருக்கின்றார்கள். இந்துத்துவப் பாசிசத்தின் சோதனைச் சாலையில் பன்னெடுங்காலமாக பயிற்றுவிக்கப்பட்ட மக்கள் இருக்கும் மாநிலத்தில் கூட இன்னும் மனிதம் செத்துப் போகாமல் உயிர்ப்போடு இருக்கின்றது என்பதைத்தான் இது காட்டுகின்றது. பழங்குடியின மக்களையும், விவசாயிகளையும் படித்த நடுத்தர வர்க்க மக்கள் கூட்டம் எப்போதுமே மதிக்காது, அவர்களின் பிரச்சினைகளை கண்டுகொள்ளாது என்று ஆளும்வர்க்கம் முன் முடிவோடு இத்தனை நாட்களாக அவர்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ���ொண்டிருந்தது. ஆனால் புறச்சூழ்நிலை எப்போதுமே அப்படி இருக்க படித்த நடுத்தர வர்க்கத்தை விட்டுவிடுவதில்லை. பன்னாட்டுப் பெருநிறுவனங்கள், உலக வங்கி போன்றவற்றிற்கு ஏற்ப இந்திய ஆளும்வர்க்கம் இந்திய விவசாயிகள் மீது மேற்கொண்டிருக்கும் தாக்குதல்கள், நாளை இந்திய விவசாயத் துறையை பன்னாட்டு ஏகபோக முதலாளித்துவத்தின் கைப்பாவையாக மாற்றிவிடும் என்பதை இன்று மக்கள் உணர்ந்து கொண்டிருக்கின்றார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான் நாம் விவசாயிகளுக்குக் கிடைத்த பேராதரவைப் பார்க்க வேண்டும்.\nஅடுத்து இவ்வளவு பெரிய பிரமாண்டமான பேரணியை ஒருங்கிணைத்து நடத்தி CPM ஒரு மாற்று சக்தியாக தன்னை மகாராஷ்டிராவில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதற்கும் வெளிக்காட்டி இருக்கின்றது. இன்றைய உலகமயமாக்கல் சூழ்நிலையில் விவசாயிகளுக்காக அர்பணிப்புடன் வர்க்க உணர்வுடன் வேலை செய்ய கம்யூனிஸ்ட்களைத் தவிர வேறு யாருமே கிடையாது என்பதை நிரூபித்து இருக்கின்றார்கள். இது போன்ற பேரணிகள் நாடு முழுவதும் நடத்தப்பட வேண்டிய நிலையில்தான் இன்று விவசாயிகளின் நிலை இருக்கின்றது. 1995 ஆண்டு முதல் இதுவரை நாடு முழுவதும் ஏறக்குறைய 3 லட்சம் விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டு இறந்துள்ளார்கள். மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்கள் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் மாநிலங்களில் முன்னிலையில் இருக்கின்றன. தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளில் ஏறக்குறைய 23.5 சதவீத விவசாயிகள் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள். மகாராஷ்டிராவில் கடந்த 2013 ஆம் ஆண்டு 1296 விவசாயிகளும், 2014 ஆம் ஆண்டு 1981 விவசாயிகளும், 2015 ஆண்டு 4291 விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டதாக தேசிய குற்றப்பதிவு ஆணைய அறிக்கை தெரிவிக்கின்றது. மோடி அரசு பதவியேற்ற 2014 இல் இருந்து 2016 வரை மட்டும் நாடு முழுவதும் 36362 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர்.\nவிவசாயிகளை ஒரு பக்கம் திட்டமிட்டுக் கொல்லும் இந்திய ஆளும்வர்க்கம், மற்றொரு பக்கம் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து அவர்களின் பூர்வீக காடுகளில் இருந்து அடித்து விரட்டும் செயலை தொடர்ச்சியாக செய்துவருகின்றது. இந்திய ஆளும்வர்க்கத்தின் நோக்கம் மிகத் தெளிவானது. அது வளங்கள் நிறைந்த வனப்பகுதிகளை மொத்���மாக பன்னாட்டு தரகு முதலாளிகளுக்கு தாரைவார்ப்பது அதன் மூலம் ஒரு பக்கம் பழங்குடியின மக்களை நகர்ப்புறங்களில் வேலையில்லாத ரிசர்வ் பட்டாளமாக குவிப்பது. அதே போல விவசாயத்தில் இருந்து விவசாயிகளை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றி அவர்களையும் நகர்ப்புறங்களில் வேலையில்லா ரிசர்வ் பட்டாளமாக குவிப்பது. இதன் மூலம் பன்னாட்டு பெருமுதலாளிகளும் தரகு முதலாளிகளும் இரண்டுவகையில் லாபமடைகின்றார்கள். பழங்குடி இன மக்களின் வளங்களை கைப்பற்றிக் கொள்வது மற்றும் நகர்ப்புறத் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மலிவான உழைப்பு சக்தியைப் பெறுவது. இந்த இரண்டையும் நோக்கமாகக் கொண்டுதான் இந்திய ஆளும்வர்க்கம் உலகமயமாக்கலுக்குப் பின் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. அது காங்கிரசாக இருந்தாலும் சரி, பிஜேபி அரசாக இருந்தாலும் விவசாயப் பழங்குடியின மக்களின் வயிற்றில் அடிப்பதை தங்களது கடமையாகவே செய்துவருகின்றன.\nஇதற்கெல்லாம் ஒரு முடிவுகட்ட வேண்டும் என்ற நீண்ட நாள் கோபாவேசத்தின் விளைவே இந்த நீண்ட நெடும்பயணம். இந்திய விவசாய வர்க்கத்தின் வரலாற்றில் இது ஒரு அழிக்க முடியாத சுவடாகப் பதிவாகி இருக்கின்றது. இந்திய தரகு முதலாளிகளுக்கு ஆண்டுக்கு ஆண்டு தவறாமல் லட்சக்கணக்கான கோடிகளை மானியமாகக் கொடுத்து, போதாத குறைக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து பல லட்சம் கோடி கடனையும் கொடுத்து, அதைக் கட்டமுடியாத போது அவர்களுக்கு வெளிநாடு தப்பிச் செல்ல நல்ல வசதியையும் செய்து கொடுத்து ஒரு கீழ்த்தரமான தரகனாக வேலை பார்க்கும் இந்திய ஆளுவர்க்கக் கூட்டம், இந்த நாட்டு மக்களுக்கு சோறு போடும் விவசாயிகளையும், பழங்குடி மக்களையும் நாய்களை விடக் கீழாகவே எப்பொழுதும் நடத்தி வந்திருக்கின்றது.\nவிவசாயிகளின் தற்கொலையைக் காதல் தோல்வியால் நேர்ந்தது என்றும், குடும்பப் பிரச்சினையால் நேர்ந்தது என்றும், குடிபோதையால் நேர்ந்தது என்றும் கொச்சைப்படுத்தி தனது கார்ப்ரேட் அடிமைப் புத்தியை வெளிக்காட்டினார்கள். இந்தப் பேரணியைக்கூட அப்படி கொச்சைப்படுத்த காவி பயங்கரவாதிகள் செய்த சதியை விவசாயிகள் முறியடித்து இருக்கின்றார்கள். விவசாயிகளின் கோரிக்கையான விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாய உற்பத்தி பொருட்களுக்கு ஆதார விலையை உயர்த்துவது, பழங்குடியின மக்களுக்கு அவர்களின் நிலத்தின் மீதான உரிமையை நிலைநாட்டுவது போன்ற கோரிக்கைகளை அரசை ஏற்க வைத்திருக்கின்றார்கள். வாய்வழியாக கொடுத்த உத்திரவாதத்தை மறுத்து எழுத்துப் பூர்வமாக எழுதி வாங்கி இருக்கின்றார்கள். இதன் மூலம் இனி விவசாயிகள் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வை மிக எளிதாக சூறையாடலாம் என்ற ஆளும் வர்க்கத்தின் கனவுக்கு முடிவுரை எழுதி இருக்கின்றார்கள். கொடுத்த வாக்குறுதியை மீண்டும் தேவேந்திர பட்னவிஸ் அரசு மீற முயற்சித்தால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்ற அச்சத்தையும் விதைத்திருக்கின்றார்கள்.\nஇந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக நிகழ்த்திக் காட்டப்பட்ட இந்த உதாரணத்தை மற்ற மாநிலங்களிலும் விவசாய அமைப்புகள் பின்பற்ற வேண்டும். பெரும்பான்மையான மக்களை அமைப்பாக திரட்டும் வலிமை கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கே உள்ளது என்பதை உணர்ந்து, மற்ற விவசாய சங்கங்களும் கம்யூனிஸ்ட் சங்கங்களுடன் தங்களை இணைத்துக்கொண்டு விவசாயிகள் மற்றும் பழங்குடியின மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முன்வர வேண்டும். ஆனால் தமிழ்நாட்டைப் பொருத்தவரை சில விவசாய சங்க தலைவர்கள் எந்தவித முன்யோசனையும் இன்றி தான்தோன்றித்தனமாகவே செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். முதலாளித்துவ சீரழிவுவாதக் கட்சிகளுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள போட்டி போடுகின்றனர். எனவே உண்மையிலேயே விவசாயிகள் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தின் மேல் அக்கறை உள்ள விவசாய சங்கங்கள் அனைத்தும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமையில் ஒருங்கிணைந்து மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுக்கத் தயாராக வேண்டும். நாசிக்கில் இருந்து மும்பை வரை சென்ற பேரணியை கன்னியாகுமரியில் இருந்து டெல்லி பாராளுமன்ற முற்றுகையை நோக்கி அழைத்துச் செல்லவேண்டும். நிச்சயம் அப்படி ஒரு வாய்ப்பை இந்திய விவசாயிகளுக்கு விவசாய சங்கங்கள் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் கொடுப்பார்களே ஆனால், அதுஇந்தியாவின் மீட்சிக்கான திறவுகோலாக இருக்கும். அப்படி ஒரு நாளுக்காக கோடிக்கணக்கான விவசாயிகளும், பழங்குடியின மக்களும், நாட்டை திருடர்களின் பிடியில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்று போராடும் மக்களும் காத்துக் கிடக்கின்றார்கள், விடியலின் வெளிச்சம் மிக அருகில் இருக்கின்றது என்ற நம்பிக்கையுடன்.\nஇதழ் 88, வானவில் இதழ்கள், வானவில் இதழ்கள் 85-90, வானவில் கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇலங்கையில் பிறந்தேன். மக்களை நேசித்தேன். மக்களை நேசித்தல் மரணதண்டனைக் குற்றமென்றனர், எனது மொழியில் பேசிய கொடுங்கோலர். அதனால் இலங்கையிலிருந்து வெளியேறி புலம்பெயர் நாடொன்றில் வாழ்கின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/htc-evita-preview.html", "date_download": "2018-07-20T06:59:52Z", "digest": "sha1:QJK5YFHCXW5ZNV47BICEI3DCN4NS4BK5", "length": 9591, "nlines": 142, "source_domain": "tamil.gizbot.com", "title": "HTC Evita Preview | அடுத்த மாதம் வெளியாகும் புதிய எச்டிசி ஸ்மார்ட்போன்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅடுத்த மாதம் வெளியாகும் புதிய எச்டிசி ஸ்மார்ட்போன்\nஅடுத்த மாதம் வெளியாகும் புதிய எச்டிசி ஸ்மார்ட்போன்\nஜியோவுடனான கட்டண யுத்தம்: வோடபோன் ரூ.458/-ல் கற்பனைக்கு எட்டாத திட்டம்\nஃபார்வர்டு செய்திகளை அனுப்ப இனி புதியக் கட்டுப்பாடு: வாட்ஸ்ஆப் அதிரடி.\n2019ல் வருகிறது மடிக்கும் சாம்சங் ஸ்மார்ட் போன் .\nஜியோவுடனான கட்டண யுத்தம்: வோடபோன் ரூ.458/-ல் கற்பனைக்கு எட்டாத திட்டம்\nஎவிட்டா என்ற புதிய ஸ்மார்ட்போனை வருகிற ஜூன் மாதம் வெளியிட உள்ளது எச்டிசி நிறுவனம். எச்டிசி ஒன் எக்எல் இயூ, எச்டிசி எட்ஜ் என்ற பெயர் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் எச்டிசி எவிட்டா என்றும் அழைக்கப்படுகிறது.\nபுதிய ஸ்மார்ட்போனுக்காக காத்திருக்கும் எச்டிசி வாடிக்கையாளர்களுக்கு ஓர் புதிய செய்தி ஒன்றும் காத்திருக்கிறது. ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனை எச்டிசி நிறுவனம் ஜூன் மாதம் வெளியிட போகிறது என்பது வாடிக்கையாளர்களுக்கு சந்தோஷத்தினை கொடுக்கும் விஷயம் தான்.\nஇந்த ஸ்மார்ட்போனின் அகன்ற திரை, இதன் தோற்றத்திற்கே ஒரு தனி தன்மை அளிக்கும் என்று கூறலாம். இதில் 4.7 இஞ்ச் அகன்ற திரை 720 X 1280 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும். மொபைல் என்றாலே தொடுதிரை என்பதும் சொல்லாமல் சொல்லும் வார்த்தையாகிவிட்டது. இந்த ஸ்மார்ட்போன் தொடுதிரை வசதி கொண்டது.\nதிரை மட்டும் அல்ல இதன் கேமராவும் சிற்பபான அம்சத்தினை வழங்கும் என்று கூறலாம். 8 மெகா பிக்ஸல் கேமராவினையும், 1.3 மெகா ப��க்ஸல் முகப்பு கேமராவினையும் இந்த ஸ்மார்ட்போனில் பெறலாம். என்எப்சி தொழில் நுட்பத்தினை கொடு்க்கும் இந்த ஸ்மார்ட்போன், சிறப்பான ஜிபிஆர்எஸ் மற்றும் எட்ஜ் வசதிக்கும் வழி வகுக்கும்.\nபிரவுசிங், 3ஜி நெட்வொர்க் போன்ற வசதிகளையும் இந்த ஸ்மார்ட்போனில் பயன்படுத்தலாம். இந்த ஸ்மார்ட்போனின் விலை இன்னும் சரிவர வெளியாகவில்லை. ஜூன் மாதம் வெளியாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலையும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nரயில்வே துறையின் பாதுகாப்புக்கு உதவும் ஏஐ டெக்னாலஜி.\nமதுரையில் பிறந்த கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nதரமான டிஸ்பிளேவுடன் மோட்டோ இ5 பிளே ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalkitchen/2016-jul-01/cooking-doubt/120813-ask-chitvish-app-fame-mylapore-chitra-viswanathan.html", "date_download": "2018-07-20T07:06:11Z", "digest": "sha1:V4SOHNXV5KBABWQGMFRVEEITASU52A3Y", "length": 24063, "nlines": 434, "source_domain": "www.vikatan.com", "title": "சமையலில் சந்தேகமா... ‘ஆஸ்க் சித்விஷ்’! | Ask ChitVish App fame Mylapore Chitra Viswanathan interview - Aval Kitchen | அவள் கிச்சன்", "raw_content": "\n`மோடி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - பா.ம.க புறக்கணிப்பு #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது’ - பா.ம.க புறக்கணிப்பு #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி - வெளியுறவுத் துறை தகவல்\nதிருச்செந்தூர் அய்யா வைகுண்டபதி ஆடித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம்’ - ஐ.பி.எஸ் அதிகாரிக்கு வந்த தொடர் போன்கால்\nஅருப்புக்கோட்டைக்கு அழைத்து வந்து நாகராஜிடம் விடிய விடிய விசாரணை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகு���ரி வருகிறார் மகள்கள் அளித்த ஊக்கம்.. - 55 வயதில் பி.ஏ தேர்வு எழுதிய எம்.எல்.ஏ.\nஅவள் கிச்சன் - 01 Jul, 2016\nரஜினியின் ஒரு நாள் மெனு\n‘எண்ணெயில்லா சமையல் ரொம்பப் பிடிக்கும்\n‘தினம் தினம் கடை சாப்பாடுதான்\nஎன் ஹெல்த் ரகசியம், என் மனைவி\n1 1/2 லிட்டர் தண்ணீர் 500 ரூபாய்\n‘என் மனைவி சமையலுக்கு நான் அடிமை\nஹோட்டல் ரிவியூ மாப்ள ரெஸ்டாரன்ட்\nசமையலில் சந்தேகமா... ‘ஆஸ்க் சித்விஷ்’\n’ (‘அவள் விகடன் கிச்சன்’ பெஸ்ட்டிவல்)\nமைக்ரோவேவ் அவனில் சமைக்க பொதுவான குறிப்புகள்...\nசமையலில் சந்தேகமா... ‘ஆஸ்க் சித்விஷ்’\nஅப்ளிகேஷனில் அசத்தும் 77 வயது மாமி\n‘எப்போ பார்த்தாலும் போனும் கையும்தானா’ என்ற வார்த்தைகள் 20 வயது யூத்துக்கு மட்டுமல்ல, 77 வயது சித்ரா விஸ்வநாதன் மாமிக்கும் மிகப் பொருந்துகிறது.\nஐ பேட், கம்ப்யூட்டர் இல்லாமல் மாமியால் இருக்கமுடியாது. சமைப்பது, சமைத்ததை புகைப்படம் எடுப்பது, அதை முகநூலில் பதிவிடுவது என்று பரபரப்பாக இருக்கிறார் சித்ரா மாமி. கிட்டத்தட்ட 3,000 ரெசிப்பிக்களுடன் உலகம் முழுக்க மணத்துக் கொண்டிருக்கும் ‘ஆஸ்க் சித்விஷ் பிரீமியம்’ (AskChitVish Premium) ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனுக்குச் சொந்தக்காரர்\n‘‘மயிலாப்பூர் மாமி எப்படி இப்படி உலகம் முழுக்க..\n‘‘மதுரைதான் என் பூர்வீகம். அமெரிக்கன் கல்லூரியில் பி.எஸ்சி., வேதியியலில் கோல்ட் மெடலிஸ்ட். கல்லூரியில் ஒரு வருடம் விரிவுரையாளராக வேலைபார்த்த பின், 1960-ல் கல்யாணமாகி சென்னைக்கு வந்தேன். மீனாட்சியம்மாள் எழுதிய ‘சமைத்துப் பார்’ புத்தகம், எங்களுக்கு வந்த கல்யாணப் பரிசுகளிலே எனக்கு மிகப் பிடித்ததாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. அதுதான் நான் சமையல் கற்றுக்கொள்ள ஆரம்பப்புள்ளி.\n1964-ல் அரசுத்துறை சார்பில் வழங்கப்பட்ட ஜாம் அண்ட் ஜூஸ் பயிற்சி, மூன்று மாத பேக்கிங் கோர்ஸ் என தென்னிந்திய சமையலைத் தாண்டி கற்றுக்கொண்டபோது, சமையல் மீதான என் ஆர்வம் அதிகமானது. நூலகத்தில் கிடைக்கும் சமையல் புத்தகங்கள்தான் அதற்கு தீனிபோட்டன. அந்தப் புத்தகங்களில் படிப்பதையும், அம்மா, பாட்டி, மாமியார் என அனைவரிடமும் சமையல் குறித்து கேட்டறிந்த விஷயங்களையும் குறிப்புகளாக எழுதும் பழக்கம் எனக்கு இருந்தது’’ என்று அவர் குறிப்பெழுதிய 16 நோட்டுகளை தாங்கி நிற்கிறது, இவர் வீட்டு அலமாரி.\n‘‘1961-ல் ஆரம்பித்து இதுவரை நான் எழுதியுள்ள இந்த 16 நோட்டுகளும்தான், ‘ஆஸ்க் சித்விஷ்’ அப்ளிகேஷனுக்கான அடித்தளம். நோட்டுகளில் எழுதிக்கொண்டிருந்த என்னை இணைய மாமியாக கலக்கச் செய்தவர்கள், என் மகளும், மகனும்.\n2003-ல் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆனபோது, என் மகள் எனக்காக ஒரு கணினி வாங்கி அதற்கு இணைய இணைப்பு கொடுத்து, ‘இனி இதுதான் உனக்குத் தோழி. இதில் நீ எழுதலாம், படிக்கலாம், எல்லாம் செய்யலாம்’ என்றாள். அதன் பிறகுதான் புது உலகம் என் கண் முன் விரிந்தது. கூகுளில் நான் முதன்முதலாகத் தேடியது, சமையல் குறித்த விஷயங்களைத்தான்’’ என்று சொல்லும் சித்ரா மாமியின் குக்கிங் பிளாக்குக்கு பிள்ளையார்சுழி போட்டது, ஒரு பூசணிக்காய் கூட்டு.\n‘‘அந்தக் காலகட்டத்தில் வடஇந்திய உணவு வகைகளுக்கு முறையான ரெசிப்பிக்களோடு நிறைய பிளாக்குகள் இருந்தன. ஆனால், தென்னிந்திய உணவுகளுக்கு அப்படி எதுவும், யாரும் இல்லை. ‘இந்தியா டேஸ்ட்’ என்ற ஒரு முகநூல் பக்கத்தில் அட்லாண்டாவிலிருந்து ஒரு பெண் பூசணிக்காய் கூட்டு செய்வது எப்படி என கேட்டிருந்த கேள்விக்கு, நான்கு நாட்களாகியும் யாரும் பதிலளிக்கவில்லை. அதைப் பார்த்த நான் பதில் அளிக்க, மறுநாளிலிருந்து என்னை நோக்கி சமையல் கேள்விகள் குவிய ஆரம்பித்துவிட்டன. அந்தப் பயணம் வளர்ந்து, ‘இண்டஸ் லேடிஸ்’ அமைப்பிலிருந்தும் குக்கிங் பிளாக் எழுத அழைக்கவும், அது காரணமாக அமைந்தது’’ என்றவர் அடுத்த பாய்ச்சலுக்கும் தாவியிருக்கிறார்.\n’ (‘அவள் விகடன் கிச்சன்’ பெஸ்ட்டிவல்)\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nஅமித் ஷா வியூகம் - பி.ஜே.பி பிளான் என்ன\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவம��னப்படுத்த முடியும்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9/", "date_download": "2018-07-20T07:05:19Z", "digest": "sha1:7GE44MQKIAZGU7TTGIQ6HR63UFMG53QR", "length": 7019, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "» சிவாஜிலிங்கத்திற்கு முன் பிணை!", "raw_content": "\n- பிரெக்சிற் திட்டத்தை பாதுகாக்கும் முயற்சி\nஅமொிக்காவில் சூறாவளி : 17போ் படுகாயம்\nவடக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை: ருவான் விஜயவர்தன\nகோட்டாவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல்\nஅரச சொத்திற்கு சேதம் விளைவித்தமை தொடர்பான வழக்கில் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு முன் பிணை வழங்கப்பட்டுள்ளது.\nமுல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின் குமார் முன்னிலையில் இந்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே குறித்த முன்பிணை வழங்கப்பட்டுள்ளது.\nவட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் காணி சுவீகரிப்பிற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அரச சொத்திற்கு சேதம் விளைவித்தமை தொடர்பாக அவருக்கெதிராகக் குறித்த வழக்குத் தொடரப்பட்டிருந்தது.\nஇதேவேளை குறித்த வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇராணுவத்தினரின் பாதுகாப்பு அரண்களால் பாதிக்கப்படும் இயக்கச்சி மீனவர்கள்\nஇயக்கச்சி கூட்டுப்படைத் தளத்தைப் பாதுகாக்கும் நோக்கோடு இராணுவத்தினர் அமைத்த மண் அணைகளால் தமது வாழ்வா\nமுல்லைத்தீவில் கேள்விக்குறியாகும் தமிழர்களின் இருப்பு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் நடவடிக்கைகள் தமிழ் மக்களின் இருப்பைக் கேள்விக\nவிக்கியையும், சிவாஜியையும் அவமானப்படுத்திய வடக்கு மக்கள்\n“கேர்ணல் ரட்ணபிரியபந்துவிற்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் கண்ணீருடன் பிரியாவிடை\nமுள்ளிவாய்க்காலை நோக்கிப் புறப்பட்ட தீப ஊர்தி\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை பறைசாற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தீப ஊர்தி இன்று (புதன்க\nகுமுதினி படுகொலை நினைவுத் தூபியில் அஞ்சலி\nகுமுதினி படுகொலையினை நினைவு கூரும் முகமாக நெடுந்தீவு துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள நினைவுத்தூபி மு\nவட மாகாண சபை உறுப்பினர்\n- பிரெக்சிற் திட்டத்தை பாதுகாக்கும் முயற்சி\nஅமொிக்காவில் சூறாவளி : 17போ் படுகாயம்\nவடக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை: ருவான் விஜயவர்தன\nகோட்டாவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல்\nமாகாணசபை தேர்தல் தொடர்பாக கலந்துரையாடல்\nஅவசரகாலநிலை நீக்கப்பட்டதை வித்தியாசமாக கொண்டாடிய துருக்கி எம்.பி\nட்ரம்பின் வர்த்தகக் கொள்கை யதார்த்தமற்றது\nபுட்டினின் மிக மோசமான எதிரி நானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/62097/cinema/Kollywood/Kamalhassan-avoid-to-talk-with-bigboss-contestants.htm", "date_download": "2018-07-20T06:39:20Z", "digest": "sha1:EWNNHNHOIRM7YZDWBMKBIWW6UNZQVFDR", "length": 15401, "nlines": 181, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பிக் பாஸ் - உரையாடலைப் புறக்கணித்த கமல்ஹாசன் - Kamalhassan avoid to talk with bigboss contestants", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎனக்கு காதல் காட்சிகளில் நடிக்க தெரியாது : மடோனா செபாஸ்டின் | நடிப்புக்கு முழுக்கு போட முடிவு : மடோனா செபாஸ்டின் | நடிப்புக்கு முழுக்கு போட முடிவு | சினிமாவில் தாக்கு பிடிப்பது ரொம்ப கஷ்டம் | இளம் தோற்றத்தில் த்ரிஷா | சினிமாவில் தாக்கு பிடிப்பது ரொம்ப கஷ்டம் | இளம் தோற்றத்தில் த்ரிஷா | பரத் ஜோடியாக பைரவா நடிகை | சுட்டுப்பிடிக்க உத்தரவு பர்ஸ்ட் லுக் வெளியீடு | துணை ஜனாதிபதிக்கு சூர்யாவும் நன்றி | நரகாசூரனை விட்டு விலகிய கவுதம் மேனன் - படத்திற்கு யு/ஏ சான்று | கார் டிரைவராக நடிக்கும் சமந்தா | பரத் ஜோடியாக பைரவா நடிகை | சுட்டுப்பிடிக்க உத்தரவு பர்ஸ்ட் லுக் வெளியீடு | துணை ஜனாதிபதிக்கு சூர்யாவும் நன்றி | நரகாசூரனை விட்டு விலகிய கவுதம் மேனன் - படத்திற்கு யு/ஏ சான்று | கார் டிரைவராக நடிக்கும் சமந்தா | பலவீனமானவர்களுக்கு சினிமா செட்டாகாது : அமலாபால் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபிக் பாஸ் - உரையாடலைப் புறக்கணித்த கமல்ஹாசன்\n7 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஓவியா வெளியேறிய பிறகு இந்த நிகழ்ச்சியை மக்களைத் தொ��ர்ந்து பார்க்க வைக்க பல முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால், முன்பிருந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. ஏதாவது புதிதாகச் செய்து நிகழ்ச்சிக்கான வரவேற்பைத் தக்க வைத்துக் கொள்ள கடந்த வாரத்தில் மட்டும் மூன்று புதிய போட்டியாளர்களை பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பினார்கள். ஆனாலும், கொஞ்சமும் பிரபலம் இல்லாத அந்த போட்டியாளர்களால் நேயர்களிடம் எந்தத் தாக்கமும் ஏற்படவில்லை. அதை வாரம் இருமுறை வரும் கமல்ஹாசன்தான் காப்பாற்ற வேண்டிய நிலை.\nநேற்று அதைச் சரியாகவே செய்தார் கமல்ஹாசன். ஈடுபாடு குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் மிகச் சிறந்தவை. “இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வேண்டும் என்று வந்த பிறகு நான் முழு ஈடுபாட்டுடன் அதைச் செய்து வருகிறேன். நீங்களும் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் வந்தீர்கள். ஆனால், அதை ஈடுபாட்டுடன் செய்வது போலத் தெரியவில்லை. உங்களை நம்பி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கொடுத்தால் பாதியில் ஓடி விடுவீர்கள் போலிருக்கிறதே,” என போட்டியாளர்களைப் பார்த்து கடும் கோபத்துடன் சொன்னார்.\nமைக்கை மூடிக் கொண்டு பேசுவது, கழட்டி வைத்துவிட்டுப் பேசுவது, டாஸ்க்குகளில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பது, பிக் பாஸ் அழைத்துப் பேசினால் அவரை அவமரியாதை செய்வது என போட்டியாளர்கள் செய்யும் தவறுகளை கடுமையாகச் சுட்டிக் காட்டிவிட்டு, இப்படி பொறுப்பற்று இருக்கும் உங்களுடன் பேச விருப்பமில்லை என அவர்களிடம் சொல்லிவிட்டு அவர்களுடன் உரையாடும் நிகழ்வு வேண்டாம் என கட் செய்யச் சொன்னார். ரைசா, காயத்ரி தவிர ஏனைய போட்டியாளர்கள் அவர்கள் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டனர். ரைசா, நான் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். காயத்ரி அது கூட சொல்லாமல் அமைதி காத்தார்.\nஅதன் பின், புதிதாக போட்டிக்குள் வந்த சுஜா, ஹரிஷ், காஜல் ஆகியோரிடம் மட்டும் தனித் தனியாக உரையாடினார் கமல்ஹாசன். நேயர்கள் கேட்ட கேள்விகளை புதிய போட்டியாளர்கள் மூலம், பழைய போட்டியாளர்களிடம் கேட்க வைத்தார். நேயர்களின் பல கேள்விகள் வெளிப்படையாக இருந்தன. இருந்தாலும் கோபப்படாமல் போட்டியாளர்கள் அவற்றிற்கு பதிலளித்தனர்.\nஎவிக்ஷனில் இருப்பதால்தான் ரைசா, காயத்ரி கமல்ஹாசனிடம் மன்னிப்பு ���ேட்கவில்லையோ என்று தோன்றுகிறது. இன்றாவது அவர்கள் மன்னிப்பு கேட்பார்களா , கமல்ஹாசன் அவர்களுக்குத் தக்க பாடம் புகட்டுவாரா , கமல்ஹாசன் அவர்களுக்குத் தக்க பாடம் புகட்டுவாரா , இன்று வெளியேறப் போது காயத்ரியா , இன்று வெளியேறப் போது காயத்ரியா , என்ற ஆர்வத்துடன் இன்றைய நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.\nkamalhassan bigboss கமல்ஹாசன் பிக் பாஸ்\nகேட்டுக் கொண்ட விஜய், வருத்தம் ... ஆளப்போறான் பாடல் வரிகள் உண்மையாக ...\nவேற வேலையே இல்லையா கொசு தொல்லை தாங்க முடியல\nஅடாடா என்ன நடிப்பு சரியான நடிகன் தான் அய்யா இந்த நடிகன் .இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் காதிலே எல்லாம் பூ\nஒரு நல்ல நாடகத்தை நடத்தி காட்டினார் திரு கமல ஹாசன் .\nபிக் பாஸ் வெறும் ஒரு ஸ்மால் பாக்ஸ் தான் அவ்வளவு இன்டெரெஸ்டிங்காக இல்லை வீட்டில் குழந்தைகளுடன் உட்கார்ந்து பார்ப்பதற்கு தகுதியில்லை ஆகையால் நிறுத்திவிடுவது நல்லது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிப்புக்கு முழுக்கு போட முடிவு\nசினிமாவில் தாக்கு பிடிப்பது ரொம்ப கஷ்டம்\nபெரும் எதிர்பார்ப்பில் வெளியாகும் 'தடக்'\nபோர்ப்ஸ் 100 : அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் அக்ஷ்ய், சல்மான்\nகமலுடன் நடித்த பாலிவுட் நடிகை காலமானார்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபரத் ஜோடியாக பைரவா நடிகை\nசுட்டுப்பிடிக்க உத்தரவு பர்ஸ்ட் லுக் வெளியீடு\nதுணை ஜனாதிபதிக்கு சூர்யாவும் நன்றி\nநரகாசூரனை விட்டு விலகிய கவுதம் மேனன் - படத்திற்கு யு/ஏ சான்று\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசுயநலத்தில் பொதுநலம் : கமல்\nபிக்பாஸ் சீசன் 2 துவங்கியது : 100 நாள் உள்ளே யார், வௌியே யார்\nபிக்பாஸ் 2 - சிம்ரன் மறுப்பு\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : ஷாலினி பாண்டே\nஎனை நோக்கி பாயும் தோட்டா\nநடிகை : மேகா ஆகாஷ்\nஇயக்குனர் :கெளதம் வாசுதேவ் மேனன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manggai.blogspot.com/2009/10/1.html", "date_download": "2018-07-20T06:34:01Z", "digest": "sha1:HOJBUQI4HQKMW3XYM6RZ6GLQQKKBYS6B", "length": 3489, "nlines": 92, "source_domain": "manggai.blogspot.com", "title": "மங்கை: நீங்கள் கேட்டவை.-1", "raw_content": "\nவையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு\nநல்ல பாட்டுத்தான். ஆனா இந்தப் பாட்டுல ஷ்ரேயாவோட சேஷ்டை ரொம்ப ஓவரா இருக்கற மாதிரி எனக்குப் பட்டது. அதனால இந்தப் பின்னூட்டத்தை பங்காளிக்கே டெடிகேட் செஞ்சுக்கறேன் :)\nஅடுத்த நீங்கள் கேட்டவை - 2ல யாருக்கான பாட்டு வரப்போகுதுக்கா\nஇந்த பதிவுத் தொடர்ல பங்கெடுத்துக்க ரசிகர்கள் எங்க எஸ் எம் எஸ் அனுப்பனும்\nஅடுத்த பாட்டு இன்னும் யாரும் கேட்கல..:)\nநீங்கள் கேட்டவை ரகசியத்தை அப்புறம் சொல்றேன்...\nரகசியம் என்பதால் விரைவில் பதிவாக வரும் ;)\nமண், மரம், மழை, மனிதன்\nநீங்கள் கேட்டவை-2-சென்ஷிக்கு தீபாவளி வந்துடுச்சாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://naanirakkappokiraen-aruna.blogspot.com/2013/02/blog-post.html", "date_download": "2018-07-20T06:40:17Z", "digest": "sha1:O6D7DEOWHVO75W2SPBHD37XNHGNQDQCI", "length": 9433, "nlines": 180, "source_domain": "naanirakkappokiraen-aruna.blogspot.com", "title": "அன்புடன் அருணா: ஹையா !! விஸ்வரூபம் பார்த்துட்டேனே!!!!", "raw_content": "\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன்-\nஅவை நேரே இன்றெனக்குத் தருவாய் -\nஎன்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,\nஇனி என்னைப் புதிய உயிராக்கி -\nஎனக்கேதும் கவலையறச் செய்து -\nமதி தன்னை மிகத் தெளிவு செய்து -\nஎன்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.\nஅப்பாடா எவ்வ்ளோ சர்ச்சை......எவ்வ்ளோ பிரச்னை.....எவ்வ்ளோ விமர்சனங்கள்.....எவ்வ்ளோ ஆர்ப்பாட்டம்....எவ்வ்ளோ கோபங்கள்....எவ்வ்ளோ பேச்சுக்கள்...எவ்வ்ளோ அறிக்கைகள்...எவ்வ்ளோ பேட்டிகள்....எப்படியும் பார்த்தே விடவேண்டும் என்ற எண்ணம் வந்ததென்னவோ நிஜம்.\nஒருவழியா ஜெய்ப்பூரில் ரிலீஸ்......முழுசா பார்க்க முடியுமான்னு ஒரு சந்தேகத்துடனேதான் கிளம்பினோம். எப்பவும் இருக்கும் கூட்டத்தை விட கூட்டம் கொஞ்சம் அதிகம் தான் தியேட்டரில்.\nஐஸா க்யா ஹை இஸ் ஃபில்ம் மே வோ பி தோ தேக்லே..( அப்படி என்னதான் இருக்கு இந்தப் படத்துலே அதையும் தான் பார்த்துரலாமே) அப்ப்டிங்கிற கமென்ட் நிறைய கேட்க முடிந்தது....\nஇது கண்டிப்பா பட விமர்சனம் கிடையாது.\nகதை சொன்ன விதம் விஸ்வரூபம் \"விஸ்வரூபம்\"\nசர்ச்சைக்குரியதா பற்றி விஸ்வரூபம் \"வி@#$ஸ்வ@#$*@#$ரூபம்\"\nநிறைய அரபி வசனங்கள் சப் டைட்டில் இல்லாமல் அதனால் அர்த்தம் புரியாமல் கருத்து எப்பிடி சொல்வது\nஎன்னைப் பாதித்த விதத்தில் விஸ்வரூபம் \"விஸ்வரூபம்.\"\nஇவ்வ்ளோ ஆர்ப்பாட்டம் இல்லையென்றால் இந்தப் படம் \"விஸ்வரூபம்\"\nஹ்ம்ம்...ரொம்ப சாதாரணமாகக் கடந்து போயிருக்கவேண்டிய படம்\nPosted by அன்புடன் அருணா\nஹ்ம்ம்...ரொம்ப சாதாரணமாகக் கடந்து போயிருக்கவேண்டிய படம்\nஎன் ராஜபாட்டை : ராஜா said...\nஆவலோடு ஓடி வந்தேன்.காரா சாரமாக ஏதாவது எழுதி இருக்கீங்களோ என்று பார்க்க.புது மாதிரி விமரிசனம்.ஓரளவு ஊகிக்க முடிந்தது.கடைசியில் தெளிவாக உங்கள் கருத்தை நறுக்கென்று சொல்லிவிட்டீர்கள்.\nஎன் ராஜபாட்டை : ராஜா\nகடைசி வரிகளில் புரிந்து கொள்ள முடிகிறது....\nகடுப்ப கெளப்பாதீங்க எங்க ஊருல நாளைக்கு தான் ரிலீஸ் கோவையில இருந்து லல்லி........நா உலகநாயகனின் தீவிர ரசிகை.........ஒன்னும் இல்லனு சொன்னதுக்கு இது பதில் :) நோ பூங்கொத்து\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\n அதுவே என் பலமும் பலவீனமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nkshajamydeen.blogspot.com/2012/02/blog-post_19.html", "date_download": "2018-07-20T07:00:38Z", "digest": "sha1:2SDIZVN6MH6OQRVBKH4ADR4MAKCYIZ3U", "length": 15902, "nlines": 124, "source_domain": "nkshajamydeen.blogspot.com", "title": "அதிரடி ஹாஜா: கைது செய்யப்பட்ட நடராஜனும் கதறி அழுத சசிகலாவும் ...(நொறுக்கு தீனி)", "raw_content": "\nகைது செய்யப்பட்ட நடராஜனும் கதறி அழுத சசிகலாவும் ...(நொறுக்கு தீனி)\nநில மோசடி புகாரின் பேரில், சசிகலாவின் கணவர் நடராஜன் அவரது பெசன்ட் நகர் வீட்டில் கைது செய்யப்பட்டார்.என்னால்தான் ஜெயலலிதா ஆட்சியில் அமர முடிந்தது என கூறி வந்த நடராஜனுக்கும் செக் வைத்து நடராஜ வதத்தை ஜோராக ஆரம்பித்துள்ளார் ஜெ ...\nஇவர் மீது தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்தை சேர்ந்த ராம லிங்கம் என்பவர் தஞ்சை மாவட்ட நில அபகரிப்பு பிரிவு போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், தனக்கு சொந்தமான பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 15 ஆயிரம் சதுர அடி முந்திரி தோப்பை நடராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் ஆக்கிரமித்து வீடு\nகட்டிக்கொண்டனர். நிலத்தையும் தரும்படி, கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து போலீசில் புகார் கொடுத்தும், ஆளுங்கட்சிக்கு வேண்டியவர் என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.இது போதாதா ஆளை அமுக்க....\nதஞ்சை எஸ்.பி. அனில்குமார் கிரி உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்து தஞ்சை மாவட்ட நிலஅபகரிப்பு பிரிவு போலீசார், நடரா ஜனை தேடிவந்தனர். சென்னையில் இருந்த நடராஜனை கோழியை அமுக்குவதுபோல தூக்கிக்கொண்டு போய்விட்டார்கள் ஜெயிலுக்கு.....இனி அடுத்து அடுத்து வழக்குகள் பாய்ந்து குண்டாஸ் லெவலுக்கு போக வாய்ப்புகள் அதிகம்....\nசத்தியமாக இராவணன்,திவாகரன்,நடராஜன் ஆகியோர் கம்பி எண்ணுவார்கள் என அவர்களால் பாதிக்கப்பட்ட எவரும் எண்ணிக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்....அதை செயல்படுத்தி காட்டிவிட்டார் ஜெ ..இந்த கைதுகளின் பின்னணியில் முழுக்க முழுக்க ஜெ யின் சுயநலம் என்ற போர்வை இருந்தாலும் மக்கள் ரசிக்கவே செய்கிறார்கள் என்பதே உண்மை...\nஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்றத்தில் சசிகலா நேற்று ஆஜரானார். நீதிபதி கேட்ட 40 கேள்விகளுக்கு அழுதபடியே அவர் பதில் அளித்தார்\nபல கேள்விகளுக்கு நினைவில்லை என்றும், தெரியாது என்றும் கூறிய சசிகலா, ஜெயலலிதா தொடர்பாக கேட்டபோது அழுதேவிட்டார் சசி.....\nவங்கிக் கணக்கை நான் மட்டுமே இயக்கி வந்தேன். அதில் முதலமைச்சர் ஜெயலலிதாவும் கூட்டாளிதான். ஆனால் அதைப் பற்றிய எந்த விவரமும் அவருக்குத் தெரியாது. அவர் குற்றமற்றவர். தவறுக்கு நானே பொறுப்பு என்று கூறி சசிகலா கண்ணீர் விட்டு அலுத்து இருக்கிறார்...\nஜெயா பப்ளிகேஷன்ஸ் விவகாரங்களை கவனித்துக் கொண்டது நான்தான் என்றும், ஜெயலலிதாவுக்கு அதுகுறித்து எதுவும் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.\nராவணன்,திவாகரன்,இப்போது சசிகலாவின் கணவர் நடராஜன் ஆகியோரை கைது செய்து அவர்களை துருப்பு சீட்டுகளாக பயன்படுத்தி சசிகலாவை பலிகடா ஆக்கியுள்ளார் ஜெ .....\nஆக மொத்தம் கூட்டி கழித்து பார்த்தால் ஜெயலலிதா போட்ட கணக்கு ஆச்சு பிசகாமல் அப்படியே நடந்து வருகிறது....இனி இவ்வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுவிக்கப்படலாம்....அதன் பிறகு தனது உடன்பிறவா சகோதரியுடன் மீண்டும் சேரலாம்.....\nஇதுதான் ஆடு புலி ஆட்டம் என்பதோ..\nஇதில் கவனிக்கத்தக்க இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்த பரபரப்பான செய்திகளுக்கிடையே மக்கள் மின்தடை பிரச்சினையும் கொஞ்சம் மறந்துவிடுவார்கள்....போராட்டங்கள் மெதுவாக குறைய ஆரம்பிக்கும்....இதுதான் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.....\nPosted by NKS.ஹாஜா மைதீன் at ஞாயிறு, பிப்ரவரி 19, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமனசாட்சி 11:27 முற்பகல், பிப்ரவரி 19, 2012\nஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே\nNKS.ஹாஜா மைதீன் 12:31 பிற்பகல், பிப்ரவரி 19, 2012\nSeeni 1:23 பிற்பகல், பிப்ரவரி 19, 2012\nஉங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப��பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன் எண்ணங்களை எழுத்துக்களாக வெளிப்படுத்துவதில் சின்ன திருப்தி அடையும் சாமானியன் நான்.......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநண்பர்கள் தொடர்புக்கு : மின்னஞ்சல் முகவரி :haja.nks@gmail.com மொபைல் : +016 6415400\nகுமுதம்...நம்பர் 1 தமிழ் செக்ஸ் வார இதழ் ..\n21.12.12 ல் நிச்சயம் அழிந்து விடும்\nவிஜய்க்கும்,AR முருகதாசுக்கும் ஒரு கண்டன பதிவு.....\nநீயா நானாவும்,கோபிநாத்தின் எரிச்சலூட்டிய அதிமேதாவித்தனமும் .....\nவிபரீதத்தில் முடிந்த ஆண் பெண் நட்பு...ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட் ...\nவிஸ்வரூப வில்லங்கத்தை பற்றி மாற்று மத நண்பர்களுக்கு ஒரு சிறு விளக்கம்\nஆபாச வீடியோவுக்கும் ஆட்சியில் இருந்தவர்களுக்கும் என்ன சம்பந்தம்\nமக்களை முட்டாள்களாக்கி காசு பார்க்கும் சன் மியூசிக்...\nகசாப்பை தூக்கில் போட்டது எப்படி சரியாகும்\nஎன் பதிவுகளை மின்னஞ்சலில் படிக்க\nபெண்களை செக்சி என சொன்னால் தவறில்லையாம் ...அழகிரி,...\nஇந்தியாவை திகைக்க வைத்த டாப் 10 ஊழல்கள்\nமாரடைப்பா இல்லை சாதாரண நெஞ்சுவலியா\nசோனியா காந்திக்கு என ஒரு தனி சட்டமா\nமதகலவரம் புதிதல்ல :நரேந்திர கேடி,அமெரிக்காதான் பிர...\nஇதுதாண்டா போலீஸ்....வங்கி கொள்ளையர்கள் என்கவுன்டர...\nதமிழகத்துக்கு வாங்க கொள்ளை அடிக...\nகுமுதத்தின் ஜால்ராவும் ,கருத்துகணிப்பும் ,புடலங்கா...\nகைது செய்யப்பட்ட நடராஜனும் கதறி அழுத சசிகலாவும்...\nஅமெரிக்காதான் ராஜீவ் காந்தியை கொன்றது...பிரபாகரன...\nரத்தகாட்டேறி அமெரிக்காவின் அடுத்த குறி ஈரான்...போர...\nஎம் ஜி ஆர் தான் அழகிரி ஸ்டாலின் மோதலுக்கு காரணம்...\nஎங்களை கண்டித்தால் உங்களை கொல்வோம்..மிரட்டிய மாணவ...\nஆதலினால் காதல் செய்வீர் நமது உடல் உறுப்புகளை \nஅதிமுக அரசு டிஸ்மிஸ்....தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட...\nமன்மோகன் சிங்கின் \" கொலைவெறி\" விருந்து ...\nவிபரீதத்தில் முடிந்த ஆண் பெண் நட்பு...ஒரு எச்சரிக...\nபொணமலரான தினமலர்.....விஷத்தை கக்குவதில் என்றும் ம...\nசட்டசபையிலே பலான படம் பார்த்த அமைச்சர்,மீண்டும் க...\nவறுமையில் வாடும் பாரதியார் குடும்பமும், கண்டு கொள...\nகருணாநிதி முன்னிலையிலே மோதிக்கொண்ட அழகிரியும்,ஸ்ட...\nசீறிய ஜெயலலிதா...சிலிர்த்து எழுந்த விஜயகாந்த்.......\nரஜினி ,கமல்,விஜய் அஜித் என்ன கிழித்தார்கள் இவர்கள...\nஅண்ணன் கஸாலி வழங்கிய விருது\nதீம் படங்களை வழங்கி��வர்: Storman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/sri-lanka-news/item/241-2016-10-15-06-11-24", "date_download": "2018-07-20T06:22:08Z", "digest": "sha1:TJFU5EDD36M6T3RQLXCI3ITCKU6TNXDD", "length": 8031, "nlines": 125, "source_domain": "www.eelanatham.net", "title": "மஹிந்த ஆட்சியின் அராஜகம்; நீதிமன்றம்சாடல் - eelanatham.net", "raw_content": "\nமஹிந்த ஆட்சியின் அராஜகம்; நீதிமன்றம்சாடல்\nமஹிந்த ஆட்சியின் அராஜகம்; நீதிமன்றம்சாடல்\nமஹிந்த ஆட்சியின் அராஜகம்; நீதிமன்றம்சாடல்\nகொழும்பை அண்மித்த புறநகர் பிரதேசமான வெலிவேரிய ரத்துபஸ்வெல பகுதியில் தமக்கான குடிநீரைக் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது இராணுவத்தைக் கொண்டு அடக்கிய சம்பவம் பாரதூரமான குற்றச்செயலென கம்பஹா நீதவான் தீர்ப்பளி த்துள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலமான 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், தமக்கான குடிநீரைக் கேட்டு வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை இராணுவத்தைக் கொண்டு அடக்கியதுடன், அதன்போது துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் தாக்குதல் நடத்தியதால் இளைஞர்கள் மூவர் உயிரிழந்தனர்.\nசர்வதேச ரீதியிலும் கடும் கண்டனங்களுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருந்த இந்த சம்பவத்தின் போது கொல்லப்பட்ட இளைஞர்களில் இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாகவும், மூன்றாவது இளைஞரின் தலையில் கூரிய ஆயுதமொன்று தாக்கப்பட்டதால் உயிரிழந்ததாகவும் கம்பஹா நீதவான் காவிந்தியா நாணயக்கார தனது தீர்ப்பில்\nஇந்த சம்பவம் தொடர்பில் ரி 56 ரக 98 இயந்திரத் துப்பாக்கிகள் நீதிமன்றம் கையகப்படுத்தியிருந்த நிலையில் அவை இரசாயன பகுப்பாய்வாளரின் பரிசோதனைக்கு உட்படுத்தியதற்கு அமைய அதில் மூன்று துப்பாக்கிகள் ரத்துபஸ்வெல இளைஞர்களின்\nபடுகொலையுடன் தொடர்புடையமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார்\nகேப்பாபிலவு மக்களிற்கு தமிழர் ஆசிரியர் சங்கம் ஆதரவு Oct 15, 2016 - 27468 Views\nவவுனியா, நல்லூரில் உண்ணா விரத போராட்டம், தாய் மயங்கி வீழ்ந்தார் Oct 15, 2016 - 27468 Views\n கேப்பாபிலவு மக்கள் ஆர்ப்பாட்டம் Oct 15, 2016 - 27468 Views\nMore in this category: « மைத்திரியின் அறிக்கை-கோத்தா மகிழ்ச்சி கோத்தா கைதினை தடுக்க முயற்சி »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநி��ைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nபெளத்த மதத்திற்கு முன்னுரிமை ஏன்\nமாணவர்கள் படுகொலை; முடங்கியது வடக்கு, அனைத்து\nதேசியத் தலைவர் படத்தை வைத்திருந்தவர் நாடுகடத்தல்\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர்\nராஜபக்ச குடும்பத்தை எப்போது கூண்டில் ஏற்றுவீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2018-07-20T06:36:34Z", "digest": "sha1:5SFYOMZIEAQLRPUQS6XF2O2UBPEBXKMZ", "length": 3409, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கார்கில்ஸ் வங்கி | Virakesari.lk", "raw_content": "\nநம்பிக்கையில்லா தீர்மானம் இந்திய பாராளுமன்றத்தில் - மோடி\nஇந்திய கிரிக்கெட்டில் வெடித்தது புது சர்ச்சை\nபடகு மூழ்கியதில் 8 பேர் பலி\n30 வருடங்களாக தூங்காத சவுதியைச் சேர்ந்த விசித்திர நபர்\nதிருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் கைது\nபொன்னாலை ஆலயச் சூழலிலிருந்து 22 வருடங்களின் பின் வெளியேறியது கடற்படை\nமுல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றும் வெடிபொருட்கள் மீட்பு\nஏ9 வீதியை கடந்து செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை.\nகிண்டலுக்கு பயந்து குழந்தையை கொன்று குளத்தில் வீசிய பெற்றோர்\nஅலோசியஸின் சிறை அறையிலிருந்து மீட்கப்பட்ட “ சிம் ” அட்டைகள் குறித்து புதிய தகவல்\nகார்கில்ஸ் வங்கி கிளை கதுருவெலவில்\nகார்கில்ஸ் வங்கி தனது புதிய கிளை­யை கது­ரு­வெ­லவில் திறந்து வைத்­துள்­ளது. இக்­கி­ளை­யா­னது இல. 896, நிதஹஸ் சுவர்ண ஜெயந...\n30 வருடங்களாக தூங்காத சவுதியைச் சேர்ந்த விசித்திர நபர்\nதிருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் கைது\nகண்ணீர் விடும் கன்னி மேரியின் வெண்கல சிலை\nகாலநிலையில் மாற்றம் ; மீனவர்கள் அவதானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/apps-help-forgetful-people-remember-things-008932.html", "date_download": "2018-07-20T06:32:23Z", "digest": "sha1:PGWH4WEIL3YOX6PFJLO26CNHAOXUPO27", "length": 11302, "nlines": 179, "source_domain": "tamil.gizbot.com", "title": "Apps To Help Forgetful People Remember Things - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஞாபக மறதியை எதிர்கொள்ள உதவும் செயலிகள்\nஞாபக மறதியை எதிர்கொள்ள உதவும் செயலிகள்\nஜியோவுடனான கட்டண யுத்தம்: வோடபோன் ரூ.458/-ல் கற்பனைக்கு எட்டாத திட்டம்\nயூடியூப் செயலியில் ஆட்டோபிளே அம்சத்தை ஆஃப் செய்வது எப்படி\nஉங்களின் ஸ்மார்ட்போன் கொண்டு அனைத்து கார்களிலும் ஆன்ட்ராய்டு ஆட்டோ பயன்படுத்துவது எப்படி\nடின்டர் ஆப் பயன்படுத்துவது எப்படி\nவாட்ஸ்அப் வெப் இல்லாமல் கம்ப்யூட்டரில் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி\nஸ்மார்ட்போனை மற்றவர்களிடம் வழங்கும் போது இதை செய்யலாம்.\nஇன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்களில் பின்னணி இசையை சேர்ப்பது எப்படி\nதினசரி வேலைகளுக்கு நடுவில் முக்கியமான சில விஷயங்கள் அடிக்கடி மறந்து விடுகின்றதா, உங்களுக்கு உபயோகமாக சில ஆன்டிராய்டு செயலிகள் சந்தையில் கிடைக்கின்றது.\nகீழே வரும் ஸ்லைடர்களில் உங்கள் நினைவாற்றல் குறையை சமாளிக்க உதவும் செயலிகளின் பட்டியலை பாருங்கள்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்த செயலி ஆன்டிராய்டு, ஐஓஎஸ் மற்றும் இணையங்களில் கிடைக்கின்றது.\nஉடனே பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்\nஇந்த செயலி ஆன்டிராய்டு, ஐஓஎஸ் மற்றும் இணையங்களில் கிடைக்கின்றது.\nஉடனே பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்\nஇந்த செயலி ஐஓஎஸ் மற்றும் ஆன்டிராய்டு இயங்குதளங்களில் கிடைக்கின்றது.\nஉடனே பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்\nஇந்த செயலி ஐஓஎஸ், வெப் மற்றும் ஆன்டிராய்டு இயங்குதளங்களில் இலவசமாக கிடைக்கின்றது.\nஉடனே பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்\nஇந்த செயலி ஐஓஎஸ் மற்றும் ஆன்டிராய்டு இயங்குதளங்களுக்கு இலவசமாகவே கிடைக்கின்றது.\nஉடனே பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்\nஐஓஎஸ் இயங்குதளத்தில் மட்டும் தான் இந்த செயலி கிடைக்கும்.\nஉடனே பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்\nஐஓஎஸ் மற்றும் ஆன்டிராய்டு இயங்குதளங்களில் இலவசமாகவே இந்த செயலியை டவுன்லோடு செய்து கொள்ளலாம்\nஉடனே பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்\nகவுன்ட் டவுன்+ஈவன்ட் ரிமைன்டர்ஸ் லைட்\nஐஓஎஸ் மற்றும் ஆன்டிராய்டு இயங்குதளங்களில் இந்த செயலியை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஉடனே பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்\nஇந்த செயலி ஆன்டிராய்டு பயனாளிகளுக்கு மட்டும் தான் கிடைக்கின்றது.\nஉடனே பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்\nஐஓஎஸ் இயங்குதளத்தில் மட்டும் இந்த செயலி இலவசமாக கிடைக்கின்றது. உடனே பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nதரமான டிஸ்பிளேவுடன் மோட்டோ இ5 பிளே ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஉங்களுக்கு தொல்லைதரும் அழைப்புகளை தடுக்க உதவும் கூகுள் ஆப்.\nஇனி பேடிஎம் மூலம் Fullerton India-க்கு தவணை செலுத்தலாம்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hereisarun.blogspot.com/2009/08/blog-post.html", "date_download": "2018-07-20T06:22:01Z", "digest": "sha1:BOYOM3WKIDQWOAP2U3CKFWJFN3SQPCYY", "length": 47953, "nlines": 235, "source_domain": "hereisarun.blogspot.com", "title": "KURATTAI ARANGAM: மனிதருள் மாணிக்கமும், மனித உருவில் மிருகங்களும்", "raw_content": "\nமனிதருள் மாணிக்கமும், மனித உருவில் மிருகங்களும்\nசமீபத்தில், டைரக்டர் ஷங்கர் தயாரிப்பில் உருவாகியுள்ள 'ஈரம்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தலைமையில் நடந்தது. அதில், வழக்கம் போலவே தலைவர் தனது சூப்பரான பேச்சினால் அனைவரையும் கவர்ந்தார்.\nஅதில், வழக்கம் போலவே தமிழ் கலாச்சாரப்படி யார் தலைமையில் விழா நடக்கிறதோ, அவர்களை ஒரேயடியாக 'ஐஸ்' மழையில் நனைய வைத்து ஒரே தூக்காக தூக்கி விடுவதும் நடந்தது.\nஅதில் ஒன்றுதான் தமிழ் திரைப்பட சங்கத்தின் தலைவர் ராம. நாராயணன் அவர்கள் பேசியது. அது இதோ:\n\"நமது சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் கலைஞர்களிலே மிகச் சிறந்த நடிகர்… நடிகர்களிலே மிகச் சிறந்த மனிதர்… மனிதர்களிலே அவர் ஒரு மாணிக்கம்… இது அவருடன் பழகிய எல்லோரும் புரிந்து கொண்ட உண்மை. அவரால் நமது மண்ணுக்கே பெருமை\".\n'மனிதரில் மாணிக்கம்' - முன்னாள் பாரத பிரதமர் திரு. ஜவஹர்லால் நேரு அவர்களைத்தான் இந்த பட்ட பெயருடன் அழைப்பார்கள். இப்போது தலைவருக்கும் அதே பட்டப்பெயரையே திரு. ராம. நாராயணன் அவர்கள் அளித்திருக்கிறார்.\nFor a change, இந்த பட்டப்பெயர், தலைவருக்கு மிகவும் பொருந்தி இருக்கிறது. வேறு முறையில் சொல்வதானால், இந்த பட்டப்பெயருக்கு இன்றைய கால கட்டத்தில் முழு முதல் தகுதி இருப்பது தலைவருக்கு மட்டும்தான். அதற்கு தன்னை முழுவதும் அவர் தகுதி ஆக்கி கொண்டுவிட்டார். எப்படி என்று கேட்பவர்களுக்கு விடையும்,அந்த விழாவிலேயே கிடைத்து விட்டது.\nதமிழ்நாடு விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் திரு. கலைபுலி ஜி. சேகரன் பேசியதில் முக்கியமானது இது:\n''நம் அன்பு அண்ணன் சூப்பர் ஸ்டார் அவர்கள் எப்போதும் தயாரிப்பாளர்கள் -விநியோகஸ்தர்களின் பக்கம் நிற்பவர். அந்த நல்ல மனசு அவருக்கு இருப்பதாலேயே, கடந்த முறை நாங்கள் குசேலனை வாங்கியபோது, ஒரு முறைக்கு இரு முறை, 'பார்த்து விலைகொடுங்க… அதிகமா கொடுத்துடாதீங்க’ என விநியோகஸ்தர்களையெல்லாம் அவர் எச்சரித்தார்.\nஅதையும் தாண்டி, சில பேராசைக்காரர்களின் சூழ்ச்சியால் நாங்கள் அதிக விலை கொடுக்க வேண்டிய சூழல். ஆனால் நமது சூப்பர் ஸ்டார், தானே முன்நின்று இந்தப் பிரச்சினையை தீர்த்து வைத்தார். அவரது நல்ல மனசைப் புரிந்து கொண்டு நாமும் அவருக்கு ஒத்துழைத்தோம். இவரால் யாருக்குமே நஷ்டம் வராது… வர விட மாட்டார் என்பதற்கு இது ஒரு சான்று…\". Sabaash, now, the cat is out of the bag.\nகுசேலன் பிரச்னையின்போது மற்றொரு மீடியா பொய்யும் வெட்ட வெளிச்சமானது. அப்போது போர்க்கொடி தூக்கி இருந்த விநியோகஸ்தர்கள் அனைவரும், 'பாபா' படத்தின்போது தாங்கள் லாபம் கண்டதாக நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர். அதற்கும் ரஜினியே காரணம் என்பதையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.\n'குசேலன்' பட வெளியீட்டின்போது ரஜினியின் 'கேட்காத மன்னிப்பை' காரணம் காட்டி, அப்படத்தை ஓடவிடாமல் பிரச்சாரம் செய்து விட்டு அதனால் விநியோகஸ்தர்களும், திரை அரங்கங்களும் அதிக விலை கொடுத்து நஷ்டம் அடைந்து விட்டனர் என்று எப்படி எல்லாம் பிரச்சாரம் செய்தனர் ஞானிகளும், சாணிகளும் ரஜினி என்ற மனிதரை எப்படி எல்லாம் சேற்றை வாரி தூற்றினர் ஞானிகளும், சாணிகளும் ரஜினி என்ற மனிதரை எப்படி எல்லாம் சேற்றை வாரி தூற்றினர் 'சன்'களும், 'விகடன்'களும் எப்படி எல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு ஏதோ அவர்களுடைய கைக்காசை போட்டு குசலனை வாங்கி நஷ்டம் அடைந்ததை போன்று ஓலமிட்டன 'சன்'களும், 'விகடன்'களும் எப்படி எல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு ஏதோ அவர்களுடைய கைக்காசை போட்டு குசலனை வாங்கி நஷ்டம் அடைந்ததை போன்று ஓலமிட்டன 'ரஜினி'யை பற்றி எப்படி தேவையே இல்லாமல் 'சர்வே' எல்லாம் நடத்தி அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு சரிந்துவிட்டது போன்ற தோற்றம் உண்டாக்க முயற்சித்தனர்\nஇப்போது, 'ஈரம்' பட இசை வெளியீட்டு விழாவில், ஒரு விநியோகஸ்தர் 'வாக்குமூலம்' கொடுத்து 'அப்ரூவர்' ஆக மாறிவிட்டாரே, இப்போது இந்த ஞானிகளும், சாணிகளும், 'சன்'களும், 'விகடன்'களும் எங்கே போய் தங்கள் முகத்தை காட்டுவார்கள்\nவாக்குமூலம் இப்போது தெளிவாக்கி இருப்பது இதைத்தான்:\n1. தான் 'கவுரவ' வேடத்தில் நடித்த குசேலன் படத்தின் வியாபாரத்தின்போதே, ரஜினியே விநியோகஸ்தர்களிடம் \"அதிகமா விலை கொடுத்துடாதீங்க' என்று எச்சரித்திருக்கிறார். \"பேராசைக்காரர்களான\" விநியோகஸ்தர்களின் காதில் ரஜினியின் எச்சரிக்கை \"செவிடன் காதில் ஊதிய சங்கு\" போல் ஆனது.\n2. \"பேராசைக்காரர்களான\" குசேலன் தயாரிப்பாளர்கள், ரஜினியின் எச்சரிக்கையை மீறி, குசேலன் ஒரு முழு மூச்சான ரஜினி படம் என்பது போல், சீன் காட்டி, அதனை பல கோடி ரூபாய்களுக்கு மொத்தமாக \"பிரமிட் சாய்மீரா\" என்ற குழுமத்திற்கு விற்று விட்டனர்.\n3. 'பிரமிட்' குழுமம் தான் வாங்கிய வானளாவிய தொகைக்குமேல் குசேலன் படத்தை விற்றால்தான் லாபம் பார்க்க முடியும் என்ற நிலைமையில், அதனை மிக அதிக தொகைக்கு எல்லா ஏரியாக்களிலும் விற்றது. வாங்கிய விநியோகஸ்தர்களும், முதல் பாராவில் கூறியபடி ரஜினியின் எச்சரிக்கையை காதில் வாங்காமல், காற்றில் விட்டுவிட்டு பின்பு அவஸ்தை பட்டனர்.\n4. குசேலன் படமும் வெளியாகி, ரஜினி கன்னட வெறியர்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டார் என்ற பொய் பிரசாரத்தில் சிக்கி, ரசிகர்களையும் சிறிது தடுமாற வைத்து விட்டது. இதனை சாக்காக வைத்து, தமிழ் மீடியாவுடன் சேர்ந்துகொண்டு விநியோகஸ்தர்கள் குசேலனுக்கு எதிராக கொடி பிடிக்க தொடங்கினர்.\n5. \"எதுடா சாக்கு, ரஜினியை பலி கடா ஆக்கலாம்\" என்று காத்திருந்த ஞானிகளுக்கும், சானிகளுக்கும், 'வெறும் வாய்க்கு அவல்' கிடைத்தது போல் ஆயிற்று. ரஜினியையும், குசேலனையும் அதன் வியாபாரத்தையும் போட்டு கண்டபடி தாக்கினர் - உண்மை என்ன என்று தெரியாமலேயே அல்லது தெரிந்துகொள்ள விரும்பாமலேயே.\nகுசேலன் பிரச்னை உலகின் மிகப்பெரிய பிரச்னை\n6. மீடியாக்கள் செய்த அட்டகாசத்தால், அப்போது தமிழ்நாட்டில் வேறு பிரச்னைகளே இல்லாதது போன்ற ஒரு தோற்றம் உருவாயிற்று. அமெரிக்காவுக்கும், உலகத்திற்கும், 160 ஆண்டுகள் வியாபாரம் செய்து ஒரே ஆண்டில் ஓட்டாண்டி ஆன \"Lehmann Brothers\" திவ��ல் ஆனது பெரிய செய்தி ஆக இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டு மீடியாவுக்கோ ரஜினியும், அவர் கேட்காத மன்னிப்பும் மற்றும் குசேலன் படம் அதிக விலைக்கு வியாபாரம் ஆனதும் அதனால் விநியோகஸ்தர்கள் சிலர் நஷ்டம் அடைந்ததும்தான் செய்தி. 'ரஜினி' என்ற மந்திர சொல் பத்திரிகை வியாபாரத்திற்கு பயன்படுவதுபோல், திரைதுரைக்கே பயன்பட்டிருக்காதோ என்று என்ன தோன்றுகிறது.\n7. வெளி உலகத்திற்கு வேண்டுமானால் ரஜினி கூறியதற்கு மாறாக மற்ற அனைவரும் குசேலன் வியாபாரத்தில் செயல்பட்டனர் என்று தெரியாமல் இருக்கலாம். அனால், சம்பந்தப்பட்ட அனைவரும் இதனை அறிந்திருந்தும், அதனால் பயன் அடைந்திருந்தும்கூட, ஒருவரும் \"இதில ரஜினிக்கு சம்பந்தம் இல்லை;அப்படியே இருந்திருந்தாலும், அவர் சொன்னபடி நாங்கள் செய்திருந்தால் இந்த நிலைமையே வந்திருக்காது\" என்று கூறவே இல்லையே. என்னே கல்நெஞ்சுக்காரர்கள்\n8. தமிழ் மீடியாக்கள் தன்னை ஏதோ கொலை குற்றம் புரிந்தவன் போல் சித்தரித்திருந்தாலும் கூட, இதனால் நன்மை அடைந்தவர்கள் ஒருவரும் உண்மையை உலகத்திற்கு தெளிவாக்காவிட்டாலும்கூட, ரஜினி என்ற அந்த மாமனிதன் தானே முன்னின்று, தன்னுடைய அறிவுரையை நிராகரித்துவிட்டு வம்பில் மாட்டிக்கொண்ட விநியோகஸ்தர்களை ஒரு தாயை போல அரவணைக்க முற்பட்டு, தனக்கு இதில சம்பந்தம் இல்லாவிடினும்கூட, அவர்களின் நஷ்டத்தில் ஒருபகுதியை தானே ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு கோடிக்கணக்கில் கொட்டிகொடுத்தபின்புதான், ஓநாய்களின் ஓலம் அடங்கியது.\nஇதைபோன்ற செயல்கள்தான், ஒருவனை மனிதன் என்ற நிலையிலிருந்து 'மாமனிதன்' என்ற அந்தஸ்திற்கு கொண்டு சேர்க்கிறது.\nரஜினியை தவிர, வேறு யார் தன்னுடைய படத்தையே அதிக விலை கொடுத்து வாங்காதே என்று முன்கூட்டியே எச்சரிப்பார்கள் அவனவன், வந்த வரைக்கும் லாபம் என்று சுருட்டிக்கொண்டு ஓடியிருப்பான். அவங்களுக்கு படம் விற்று போனதே பெரிய சாதனை, இதில எங்கே அதிக விலை கொடுத்து வாங்காதே என்றெல்லாம் சொல்வது\nரஜினியைதவிர வேறு யார் இவ்வாறு தன் பெயர், தான் செய்யாத தவறினால் கெடுக்கப்படும்போதும் பார்த்துக்கொண்டு மெளனமாக இருப்பார்கள் உடனே, சம்பந்தப்பட்டவர்களை போட்டு காய்ச்சி எடுத்து, தன் பேரை மட்டும் 'ரிப்பேர்' செய்துகொண்டு இருக்க மாட்டார்களா உடனே, சம்பந்தப்பட்டவர்களை போட்டு காய்ச்சி எடுத்து, தன் பேரை மட்டும் 'ரிப்பேர்' செய்துகொண்டு இருக்க மாட்டார்களா ரஜினி மட்டுமே, தன் பேரை காவு கொடுத்தாவது தான் மதிப்பவர்கள் பெயர் மாசுபடாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய உள்ளம் படைத்தவர். அதனால்தான், அந்த 'மாமனிதன்' தமிழ் மீடியாவின் தரம் குறைந்த விளையாட்டுக்கு ஒரு பதிலும் கொடுக்காமல் மௌனம் காத்து, மற்றவர் மானம் காத்தான்.\nரஜினியை தவிர வேறு யார், தன்னுடைய கைகாசை போட்டு, விநியோகஸ்தர்களின் நஷ்டத்தை ஈடு கட்டி இருப்பார் மற்ற அனைவரும், மீடியாவின் ஆட்டத்தால், 'துண்ட காணோம், துணிய காணோம்' என்று ஓட்டம் அல்லவா எடுத்திருப்பர்\nஇப்போது சொல்லுங்கள், திரு. ராம. நாராயணன் கூறியபடி, ரஜினி என்பவர், \"மனிதருள் மாணிக்கம்\" என்ற பட்டத்திற்கு தகுதியானவர்தான் இல்லையா மேலும், மேலும் பணமே பிரதானம் என்று வாழ்க்கையை ஓட்டும் மனிதர்கள் நிரம்பிய இக்காலத்தில், 'மனத்திற்கு' மட்டுமே பிரதான இடம் கொடுத்து, 'பணத்தை' துச்சமாக மதிக்கும் மனிதனுக்கே 'மனிதருள் மாணிக்கம்' என்ற பட்டம் மிகவும் பொருத்தம்.\nஇப்படிப்பட்ட மனிதர்களையும் கூட, மொழி மற்றும் மற்ற பிராந்திய வேறுபாட்டால் பிரித்து பார்க்க துடிக்கும் மனிதர்களையும், கல் நெஞ்சக்காரர்களையும் \"மனித உருவில் உலவும் மிருகங்கள்\" என்று சொன்னால் தவறில்லைதானே (உண்மையான) மிருகங்கள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.\n//வழக்கம் போலவே தமிழ் கலாச்சாரப்படி யார் தலைமையில் விழா நடக்கிறதோ, அவர்களை ஒரேயடியாக 'ஐஸ்' மழையில் நனைய வைத்து ஒரே தூக்காக தூக்கி விடுவதும் //\nசரிதான் அருண்ஜி.... தூக்கினா தூக்கிடுவாங்க... இல்லேன்னா, கால்ல போட்டு மிதிச்சுடுவாங்க....\n//பேராசைக்காரர்களின் சூழ்ச்சியால் நாங்கள் அதிக விலை கொடுக்க வேண்டிய சூழல்//\nஇதை சூப்பர் ஸ்டார் அவர்களே ரசிகர்கள் சந்திப்பின் தெளிவுபடுத்தி விட்டார்....\n//'பாபா' படத்தின்போது தாங்கள் லாபம் கண்டதாக நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஒப்புதல் வாக்குமூலம் //\nஅந்த‌ ச‌ம‌ய‌த்தில் ந‌ஷ்ட‌ம் என்று சொன்னால் த‌ன‌க்கும் கிடைக்கும் என்று ப‌ல‌ர், ர‌ஜினியிட‌ம் பொய் சொல்லி, ப‌ண‌ம் வாங்கி சென்ற‌ன‌ர்.. இது தெரிந்தும் ர‌ஜினி பெருந்த‌ன்மையோடு இருந்து விட்டார்... என்ன‌ செய்வ‌து, காய்த்த‌ ம‌ர‌ம் க‌ல்ல‌டி ப‌டுகிற‌து.... ஆனாலும், இவ்வ‌ள‌வு க‌ல்ல‌டி கூட��து.....\n//ஞானிகளும், சாணிகளும் ரஜினி என்ற மனிதரை எப்படி எல்லாம் சேற்றை வாரி தூற்றினர்\nஇது ந‌ம்ம‌ நாட்டுல‌ ச‌க‌ஜ‌ம்தானே ஜி.... ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த‌வ‌ன், தேர்த‌ல் வாக்குறுதி ஒன்றை கூட நிறைவேற்றாம‌ல் அவ‌னின் ஊரிலேயெ சுற்றி வ‌ருவான்... அவ‌னை எல்லாம் ஒரு கேள்வி கூட‌ கேட்டுவிட‌ மாட்டான்... ஏனென்றால், உல‌கில் உள்ள‌ அனைத்து வாக‌ன‌ங்க‌ளிலும் ஆட்க‌ள் வ‌ருவார்க‌ள், அடிப்ப‌த‌ற்கு... இதே, ர‌ஜினியை அடித்தால், அவ‌ர் பேசாம‌ல் போய்விடுவார், அதுதான் கார‌ண‌ம்....\n//தேவையே இல்லாமல் 'சர்வே' எல்லாம் நடத்தி //\nஇதுல‌ \"குருவி\"க்கு முத‌ல் இட‌மாமே... உண்மை என்ன‌ன்னா, \"குருவி\" ந‌ல்லா ப‌றந்த‌து உண்மைதான்....போட்டியில் இல்லை...தியேட்ட‌ரை விட்டு, வேக‌மாக‌.... ஆஹா...என்னே ஒரு சாத‌னை....அதையும் வெட்க‌மின்றி சொல்லி திரியும் இந்த‌ கேடுகெட்ட‌ ப‌த்திரிக்கைக‌ளும், ப‌த்திரிக்கையாள‌ர்க‌ளும்....\n//பல கோடி ரூபாய்களுக்கு மொத்தமாக \"பிரமிட் சாய்மீரா\" என்ற குழுமத்திற்கு விற்று விட்டனர்.//\nஇதாவ‌து, பைச‌ல் ப‌ண்ணப்ப‌ட்டு, ஒரு வ‌ழியாக‌ முடிந்த‌து. ஆனால், \"க‌ர்ம‌யோகி\" ப‌ட‌த்திற்கு அட்வான்ஸாக கொடுக்க‌ப்ப‌ட்ட‌ ரூ.8/10 கோடிக‌ளை \"அண்ண‌ன் அருமைநாய‌க‌ம்\" ஆட்டையை போட்டாரே..... அதை ஏன் திருப்பி கொடுக்க‌வில்லை அந்த‌ ப‌ண‌த்தை திருப்பி கொடுத்தால், சாமிநாத‌ன் பிழைப்பாரே....\n//தமிழ் மீடியாவுடன் சேர்ந்துகொண்டு விநியோகஸ்தர்கள் குசேலனுக்கு எதிராக கொடி பிடிக்க தொடங்கினர்.//\nஎரிய‌ற‌ கொள்ளியில் எந்த‌ கொள்ளி ந‌ல்ல‌ கொள்ளி\n//உண்மை என்ன என்று தெரியாமலேயே அல்லது தெரிந்துகொள்ள விரும்பாமலேயே.//\nஅவ‌ர்க‌ளுக்கு உண்மை தெரியும் ஜி.... இது எல்லாம் தெரியாமலேவா ப‌த்திரிக்கையில் குப்பை கொட்ட‌ போகிறார்க‌ள்.... இருந்தாலும் திட்ட‌ற‌துக்கு ஒரு சான்ஸ் கிடைக்கும் போது, திட்டுவோமே என்றுதான்...\n//\"இதில ரஜினிக்கு சம்பந்தம் இல்லை;அப்படியே இருந்திருந்தாலும், அவர் சொன்னபடி நாங்கள் செய்திருந்தால் இந்த நிலைமையே வந்திருக்காது\" என்று கூறவே இல்லையே.//\nமுந்தைய‌ ப‌தில்தான் இதுக்கும்.... அயோக்கிய‌ர்க‌ள் கூட்ட‌ம் கூடி விட்ட‌து.... அவ‌ர்க‌ளின் ப‌ர‌ம்ப‌ரை புத்தியான‌ பொறாமைதான் இத‌ற்கு கார‌ண‌ம்...\n//ரஜினியைதவிர வேறு யார் இவ்வாறு தன் பெயர், தான் செய்யாத தவறினால் கெடுக்கப்படும்போதும் பார்த்துக��கொண்டு மெளனமாக இருப்பார்கள்\nயாரும் இருக்க மாட்டாங்க ஜி.... \"பேக்கரி\"ய ஒரு தடவை விஜய் டி.வி.யில் போட்டு கிழித்த போது, எஸ்.ஏ.சி. நேரடியாக ஒரு \"குண்டர்\" படையை அங்கு அனுப்பி செய்த அலம்பல் என் நினைவுக்கு வருகிறது.... அடுத்த வாரம் அந்த சேனலில் \"குருவி\"யிடம் மன்னிப்பு கூட கேட்டார்கள்.\n//ரஜினி மட்டுமே, தன் பேரை காவு கொடுத்தாவது தான் மதிப்பவர்கள் பெயர் மாசுபடாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய உள்ளம் படைத்தவர்.//\nஉண்மைதான்.... தன்னால் அடுத்தவர்கள் எந்த துன்பமும் அனுபவிக்கக்கூடாது என்ற உயர்ந்த சிந்தனை கொண்டவர் ரஜினி.... இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை...\nஇவ்வளவு உயர்ந்த உள்ளமும், நல்ல சிந்தனையும் உள்ள ஒரு \"மனிதன்\" நாட்டுக்கு சேவை செய்ய வரமுடியாத படி அரசியல் தரம் தாழ்ந்து உள்ளதே என்று லட்சோபலட்சம் பேர் வேதனைப்படுகிறார்கள்..\n//(உண்மையான) மிருகங்கள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.//\nநெத்தி அடியா முடிச்சு இருக்கீங்க‌ ஜி....\nரொம்ப நல்லா இருக்கு. தங்கள் தமிழும் அதில் சொல்லிய கருத்துக்களும் பிரமாதம்.\nதங்கள் எழுத்தில் கோபம், நையாண்டி, கவிதை எல்லாம் ஒரு சேர வருவது அற்புதம்.\nஞானிகளும் சாணிகளும் என்ற வார்த்தை பதத்தில் ஒரு சேர அசத்தியிருக்கீறீர்கள்.\nஆண்டவன் தலைவர் பக்கம் இருக்கும் பொது நாம் எதற்கும் கவலை பட தேவை இல்லை\nநெத்தியடி பதிவு. பாராட்ட வார்த்தைகள் இல்லை.\nகுசேலன் பிரச்னையில் தலைவர் பலிகடா ஆக்கப்பட்டதை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.\nஎன்ன செய்வது, நல்லவர்களுக்கு தானே சோதனைகள் வரும்.\nஎன் அறிவுக்கு எட்டுனவரைக்கும், தலைவர் சினிமாவுக்கு வந்து பெற்ற ஆகப்பெரிய நல்ல விசயம் ரசிகர்கள், (கேடு)கெட்ட விசயம் மீடியாவும் கூடவே இருந்து குழிபறிக்கற பச்சோந்திகளும்.\n இன்னும் எதனை முறை இந்த மாதிரி வாஞ்சனை/பேராசை மனிதர்கள் தலைவர் கிட்ட தோல்வி அடைவார்கள் னு தான் நெனைக்க தோணுது\nவிநியோகஸ்தர் சங்க தலைவரே கூறியிருக்கிறார்... உண்மையில் மனசாட்சி உள்ளவர்களாக இருந்திருந்தால் எல்லா ஊடகங்களும் வருத்தம் தெரிவிக்க வேண்டும்... அடச்சே அஆனாலும் எனக்கு நெம்ப ஆசைதான்...\nஎனக்கு ஒரு சந்தேகம்- ரஜினி ஒரு தடவைக்கு இரண்டு தடவை பார்த்தபின்தான் ரூ இருபது கோடி வாங்கி போட்டுகொண்டாரா\nவிநியோகஸ்தர்கள் அதிக அமௌன்ட் கொடுத்ததற்கு அத���தானே காரணம்\n//எனக்கு ஒரு சந்தேகம்- ரஜினி ஒரு தடவைக்கு இரண்டு தடவை பார்த்தபின்தான் ரூ இருபது கோடி வாங்கி போட்டுகொண்டாரா\nவிநியோகஸ்தர்கள் அதிக அமௌன்ட் கொடுத்ததற்கு அதுதானே காரணம்\n//\"மனிதருள் மாணிக்கமும், மனித உருவில் மிருகங்களும்\"//\nயாரைப்பத்தி இந்த பதிவு. அண்ணல் காந்தியைப்பற்றியா\n//யாரைப்பத்தி இந்த பதிவு. அண்ணல் காந்தியைப்பற்றியா//\n தமிழ் படிக்க தெரியாத கேசா\n21 ஆம் நூற்றாண்டில் நம்மிடையே நடமாடும் \"வாழும் மகாத்மா\" வை பற்றியது இந்த பதிவு.\n//21 ஆம் நூற்றாண்டில் நம்மிடையே நடமாடும் \"வாழும் மகாத்மா\" வை பற்றியது இந்த பதிவு.//\nஅருண், அடிச்சா நெத்தியடியாகத்தான் அடிக்கறீங்க\nஆணித்தரமான கருத்துக்களை முன் வைத்ததற்கு நன்றி\nஎச்சரித்த ரஜினி எட்டி நில்லாமல், முன் நின்று பட விநியோகம் செய்திருந்தால் பிரச்னையே வந்திருக்காதே \nரஜினி ரசிகனான என்னை யோசிக்க வைக்கும் கேள்வி\nஅருண் நல்லா நச்சுனு கூறி இருக்கீங்க..\nகுசேலன் பற்றி ஏற்கனவே நான் என் பதிவில் (FDFS) கூறியது உங்களுக்கு நினைவிருக்கலாம்\nஎச்சரித்த ரஜினி எட்டி நில்லாமல், முன் நின்று பட விநியோகம் செய்திருந்தால் பிரச்னையே வந்திருக்காதே \nநீங்க பேசுவது ரொம்ப அநியாயம்\nபடம் ரஜினி தயாரிப்பு அல்ல..தன் படம் இல்லை என்றாலும் மற்ற நடிகர்களை போல இல்லாமல் பிரச்சனை வந்தவுடன் ஒதுங்கி போகாமல் உடன் இருந்தது எவ்வளோ பெரிய விஷயம்..\nரஜினி படத்தை விற்கும் போதே அதிக விலைக்கு விற்காதீர்கள்..விநியோகஸ்தர்களை அதிக விலைக்கு வாங்காதீர்கள், அதிக திரை அரங்குகளில் வெளியிடாதீர்கள்..என் பங்கு மிக குறைவு என்று அனைத்தும் கூறியும் இதை யாரும் காதில் வாங்கி கொள்ளாமல் அனைத்தையும் செய்து விட்டு மாட்டி கொண்டார்கள்.\nரஜினி தயாரிப்பாளராக இல்லாத போது விநியோக உரிமையில் எப்படி தலையிட முடியும்.. இந்த படம் தன் குருநாதருக்காக செய்து கொடுத்தது இதில் எப்படி அனைத்திலும் ரஜினியே செய்து தந்து இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்று புரியவில்லை.\nரஜினி ரசிகரான நீங்களே இப்படி புரிந்து கொள்ளாமல் பேசினால் மற்றவர்களை என்ன கூறுவது.\nமனிதருள் மாணிக்கமும், மனித உருவில் மிருகங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/dravidar-kazhagam/37-dravidar-kazhagam-news/149532-2017-09-11-10-55-31.html", "date_download": "2018-07-20T06:53:08Z", "digest": "sha1:3V5EM4C5IALYQ2R74LDZRNJYQNRYMFSB", "length": 30531, "nlines": 161, "source_domain": "viduthalai.in", "title": "சென்னையில் நடைபெற்ற படத்திறப்பு நினைவேந்தல்! கவுரி லங்கேஷ் படுகொலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர், முற்போக்கு பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம்!", "raw_content": "\nஅய்யப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் சென்று வழிபட எந்தவிதத் தடையும் இல்லை'' » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது- கேரள முற்போக்கு (சி.பி.எம்.) அரசு இதனை செயல்படுத்தட்டும்'' » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது- கேரள முற்போக்கு (சி.பி.எம்.) அரசு இதனை செயல்படுத்தட்டும் அய்யப்பன் கோவிலுக்குள் சென்று வழிபட 10 வயது முதல் 50 வயதுவரை உள்ள பெண்களுக்கு இருந்து வ...\nபசு பாதுகாப்பு உள்பட பல பிரச்சினைகளில் கும்பலாக சேர்ந்து படுகொலை செய்வோர்மீது நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் தேவை » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது; சட்டத்தை கையில் எடுக்கும் சங் பரிவார்மீது கடும் நடவடிக்கை தேவை » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது; சட்டத்தை கையில் எடுக்கும் சங் பரிவார்மீது கடும் நடவடிக்கை தேவை பசுவதைத் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினை களைக் கையில் எடுத்துக்கொண்டு கும்பலாக...\nதகுதி திறமைப் பேசுவோர் பதில் சொல்லுவார்களா » நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள கொடுமை » நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள கொடுமை புள்ளி விவரங்களுடன் திடைம்ஸ் ஆஃப் இந்தியா அம்பலப்படுத்துகிறது புதுடில்லி, ஜூலை 17 மருத்துவக்...\nமத்திய மோடி ஆட்சி அம்பானி - அதானி ஆட்சி என்பதற்கு இன்னொரு சான்று » இல்லாத பல்கலைக் கழகத்திற்கு வேந்தர் - துணைவேந்தர் நியமனம் மும்பை, ஜூலை 16 அம்பானியின் கனவில் ஒருபல்கலைக்கழகம்உருவாக்கினால்எப்படி இருக்கும் என்ற நினைப்பு வர அதை அவர் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்...\nபச்சைத் தமிழர் காமராசர் அவர்களின் 116ஆம் ஆண்டு பிறந்த நாள் » காமராசர் தேசியத்தில் பூத்த மலர்; திராவிடத்தில் காய்த்த கனி பெரியார் என்ற ஜீவ நதியின் நீர்ப்பாசனத்தால் விளைந்த விளைச்சல் தமிழர் தலைவர் புகழாரம் காமராசரை வற்புறுத்���ி முதல் அமைச்சர் பொறுப...\nவெள்ளி, 20 ஜூலை 2018\nநல்ல காற்றை உள்வாங்கி கெட்ட காற்றை வெளியேற்றுவதுதான் சுவாசிப்பது''\nஎது தேவையோ அதை ஏற்று தேவையற்றதை வெளியேற்றுங்கள் பெரியாரை சுவாசிப்பது என்றால் அதன் பொருள் இதுதான் திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப் பணித் தோழர் கூட்டமைப்பினர் கூட்டத்தில் தமிழர் தலைவர் வாழ்வியல் உரை திருச்சி, ஜூலை 19 தூய காற்றை உள்வாங்கி, கெட்ட காற்றை வெளியேற்றுவது போல் தேவையான கருத்துகளை ஏற்று, தேவையற்றவைகளை வெளியேற்றுவதுதான் பெரியாரியல் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். அவரது உரை வருமாறு: 14.7.2018 அன்று....... மேலும்\nதிராவிடர் கழக செயலவைத் தலைவர் - கழகத் தோழர்கள் உரை\nவடசென்னை திராவிடர் கழக இளைஞரணி சார்பில் காமராசர் பிறந்த நாள் விழா சிறப்புக் கூட்டம் காங்கிரசில் இருந்துகொண்டே பார்ப்பனர்களை எதிர்த்தவர் காமராசர் சென்னை, ஜூலை 18 வடசென்னை மாவட்ட கழக இளை ஞரணி சார்பில், கல்வி வள்ளல் காமராஜர் அவர்களின் 116 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய கழகத்தின் செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு அவர்கள், காங்கிரசில் இருந்துகொண்டே பார்ப்பனர்களை எதிர்த்தவர் காமராசர் என்று சுட்டிக் காட்டிப்....... மேலும்\nசென்னை மண்டல மகளிரணி மற்றும் மகளிர் பாசறையின் 122ஆவது கலந்துரையாடல் கூட்டம் - விருது பெற்ற கழக மகளிர…\n* நாள்: 21.07.2018 (சனிக்கிழமை) மாலை 5.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், ஈ.வெ.கி சம்பத் சாலை, சென்னை-7 * வரவேற்புரை: பசும்பொன் செந்தில்குமாரி (இயக்குநர், பெரியார் சுயமரியாதை திருமண நிலையம்) * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி * முன்னிலை: கு.தங்கமணி, சி.வெற்றிச்செல்வி, கனகா, வளர்மதி, அஜந்தா, நாகவள்ளி, நூர்ஜஹான், பண்பொளி, பெரியார் களம் இறைவி, பூவை செல்வி, வனிதா, ஜெயந்தி, ராணி, இளைய ராணி, வழக்குரைஞர் மணியம்மை,....... மேலும்\nமும்பையில் காமராசர் சிலைக்கு கழகத் தோழர்கள் மாலை அணிவிப்பு\nமும்பையில் உள்ள கல்வி வள்ளல் காமராசர் சிலைக்கு மும்பை திராவிடர் கழகத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். (15.7.2018) மேலும்\nபெரியாரியப் பயிற்சிப் பட்டறை - குற்றாலம்\nநாள்: 2.8.2018 முதல் 5.8.2018 முடிய நான்கு நாள்கள் இடம்: வள்ளல் வீகேயென் மாளிகை, குற்றாலம் விண்ணப்பப்படிவம் 1. பெயர் : 2. ஆண் / பெண் : 3. பிறந்த நாள் : 4. கல்வித் தகுதி : 5. பிறதிறன்கள் : 6. பெற்றோர் விவரம் : 7. முழு முகவரி : 8. கழக உறுப்பினரா ஆதரவாளரா : 9. பரிந்துரை செய்பவர் பெயர் - முகவரி : 10. நுழைவு நன்கொடை ரூபாய் நூறு மட்டும் : 11. ஏற்கெனவே குற்றாலம்....... மேலும்\nஅறிவுலக ஆசான் தந்தை பெரியார் முழு உருவச்சிலை திறப்பு விழா\nநான்: 26.7.2018 வியாழன் மாலை 4 மணி இடம் சுயமரியாதை சுடரொளிகள் சீர்காழி சொ.நடராசன், அன்பு.ராசப்பா நினைவரங்கம், பெரியார் சாலை, கடவாசல், சீர்காழி தொடக்க நிகழ்ச்சி: பெரியார் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி வரவேற்புரை கி.தளபதிராஜ் (மாவட்டச் செயலாளர்) தலைமை ஆ.ச.குணசேகரன் (மாவட்டத் தலைவர்) முன்னிலை வீ.மோகன் (மாநில விவசாய அணி செயலாளர்) எஸ்.எம்.ஜெகதீசன் (திருவாரூர் மண்டலத் தலைவர்) ஞான.வள்ளுவன் (மாவட்ட ப.க.தலைவர்) நா.சாமிநாதன் (மாவட்ட அமைப்பாளர்) மா.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட துணைச் செயலாளர்) சாமி. ஆனந்தன் (திராவிடர் கழகம், கடவாசல்) சிலை திறந்து வைத்து சிறப்புரை: தமிழர் தலைவர்....... மேலும்\nபச்சைத் தமிழர் காமராசரின் 116 ஆவது பிறந்த நாள்: தமிழகம் முழுவதும் கழகத்தின் சார்பில் மாலை (15.7.2018…\nகழக துணைத் தலைவர் தலைமையில் தர்மபுரி மண்டல இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்\nதிருப்பத்தூர், ஜூலை 15, தர்மபுரி மண்டல திராவிடர் கழகம் சார்பில் மண்டலத்திற் குட்பட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் திருப்பத்தூர் கே.கே.சி. எழிலரசன் இல்லத்தில் 11.7.2018 அன்று பிற்பகல் 1.30 மணிக்கு கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் வி.ஜி.இளங்கோ கடவுள் மறுப்பு கூறினார். கூட்டத்தின் நோக்கமான 28.7.2018 அன்று மத்தூரில் நடைபெற உள்ள மண்டல இளைஞரணி மாநாடு குறித்து இதுவரை நடந்துள்ள பணிகளையும் இனி செய்ய....... மேலும்\nகழக துணைத் தலைவர் தலைமையில் தர்மபுரி மண்டல இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்\nதிருப்பத்தூர், ஜூலை 15, தர்மபுரி மண்டல திராவிடர் கழகம் சார்பில் மண்டலத்திற் குட்பட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் திருப்பத்தூர் கே.கே.சி. எழிலரசன் இல்லத்தில் 11.7.2018 அன்று பிற்பகல் 1.30 மணிக்கு கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் வி.ஜி.இளங்கோ கடவுள் மறுப்பு கூறினார். கூட்டத்தின் நோக்கமான 28.7.2018 அன்று மத்தூரில் நடைபெற உள்ள மண்டல இளைஞரணி மாநாடு குறித்து இதுவரை நடந்துள்ள பணிகளையும் இனி செய்ய....... மேலும்\nநல்ல காற்றை உள்வாங்கி கெட்ட காற்றை வெளியேற்றுவதுதான் சுவாசிப்பது''\nதிராவிடர் கழக செயலவைத் தலைவர் - கழகத் தோழர்கள் உரை\nசென்னை மண்டல மகளிரணி மற்றும் மகளிர் பாசறையின் 122ஆவது கலந்துரையாடல் கூட்டம் - விருது பெற்ற கழக மகளிர்க்குப் பாராட்டு\nபெரியாரியப் பயிற்சிப் பட்டறை - குற்றாலம்\nமும்பையில் காமராசர் சிலைக்கு கழகத் தோழர்கள் மாலை அணிவிப்பு\nஅறிவுலக ஆசான் தந்தை பெரியார் முழு உருவச்சிலை திறப்பு விழா\nபச்சைத் தமிழர் காமராசரின் 116 ஆவது பிறந்த நாள்: தமிழகம் முழுவதும் கழகத்தின் சார்பில் மாலை (15.7.2018)\nகழக துணைத் தலைவர் தலைமையில் தர்மபுரி மண்டல இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்\nகழக துணைத் தலைவர் தலைமையில் தர்மபுரி மண்டல இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்\nநாடு தழுவிய விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்\nநாகர்கோவில் முதல் சென்னை வரை\nபச்சைத் தமிழர் காமராசர் சிலைக்கு மாலை\nசென்னையில் நடைபெற்ற படத்திறப்பு நினைவேந்தல் கவுரி லங்கேஷ் படுகொலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர், முற்போக்கு பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம்\nதிங்கள், 11 செப்டம்பர் 2017 16:09\nசென்னை, செப். 11- கருநாடகாவில் பகுத்தறிவு பத்திரிகை யாளர் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதை யடுத்து, அவருடைய படத்திறப்பு, நினைவேந்தலில் பங்கேற்று உரையாற்றிய பத்திரிகையாளர்கள் அப்படு கொலைக்கு கண்டனம் தெரிவித்தும், பகுத்தறிவாளர்கள், பத்திரிகையாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வலி யுறுத்தியும், படுகொலையாளர்கள்மீது நடவடிக்கை எடுப்பதுடன், மூலகாரணமாக இருந்தவர்களை அடை யாளம் கண்டு தீவிரமான நடவடிக்கையை எடுக்க மத் திய, மாநில அரசுகள் முன்வரவேண்டும் என்றும் வலி யுறுத்தினார்கள்.\nகருநாடக மாநிலம் பெங்களூருவில் 5.9.2017 அன்று பகுத்தறிவுப் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் அவரு டைய வீட்டின் வாயிலில் இரு சக்கர வண்டிகளில் வந்த வர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார்.\nகருநாடக முற்போக்கு பகுத்தறிவுப் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படத்திறப்பு, நினைவேந்தல் நிகழ்வு திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று (10.9.2017) மாலை சென்னை, பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீர��ணி அவர்கள் தலைமையில் நடை பெற்றது.\nதிராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அறிமுக உரையாற்றினார். திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன் இணைப் புரை வழங்கினார்.\nகவுரி லங்கேஷ் படத்தை 'தி இந்து' பதிப்பகக் குழு மத்தலைவர் என்.ராம் திறந்து வைத்து உரையாற்றினார்.\nநக்கீரன் ஏட்டின் ஆசிரியர் நக்கீரன் ஆர்.ஆர்.கோபால், தமிழ்நாடு திட்டக்குழுவின் மேனாள் துணைத் தலைவர் பேராசிரியர் முனைவர் மு.நாகநாதன், தீக்கதிர் பொறுப் பாசிரியர் அ.குமரேசன், ஜனசக்தி பொறுப்பாசிரியர் த.இந்திரஜித் ஆகியோர் கவுரி லங்கேஷின் படுகொலைக் குக் கண்டனம் தெரிவித்து நினைவேந்தல் உரையாற்றி னார்கள்.\nதமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரையாற்றினார்.\nதென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வ நாதன் நன்றி கூறினார்.\nபகுத்தறிவாளர், பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலையைக் கண்டித்து கருநாடக மாநிலம் மட்டு மல்லாமல், தமிழ்நாடு, மகாராட்டிரா, டில்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், இங்கிலாந்தின் தலை நகர் லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் கண்டனக்குரல்கள் வெடித்துக் கிளம்பியுள்ளன.\nசென்னையில் நடைபெற்ற படத்திறப்பு, நினைவேந் தல் நிகழ்வில் ஊடகவியலாளர்கள், மனித நேயர்கள், மதச்சார்பின்மை, மனித உரிமையாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.\nநிகழ்வில் பங்கேற்றுப் பேசிய அனைவரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இந்நிகழ்வுக்கான ஏற்பாட் டினை செய்துள்ளது மிகவும் ஆறுதல் அளிப்பதாக குறிப்பிட்டனர்.\nஇந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, வரியியல் வல்லுநர் ச.இராசரத்தினம், வழக்குரைஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி, விழிகள் வேணுகோபால், வா.மு.சே.திருவள்ளுவர், சென்னை மண்டலச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், செயலாளர் தே.ஒளிவண்ணன், தாம் பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், ஆவடி மாவட் டத் தலைவர் தென்னரசு, தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, காரைக்குடி மாவட்டச் செயலாளர் தி.என்னாரெசு பிராட்லா, வடசென்னை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோவி.கோபால், பெரி யார் நூலக வாசகர் வட்டச் ச���யலாளர் கி.சத்திய நாராயணன், சேரன், வடசென்னை மாவட்ட மகளிரணி செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, சி.வெற்றிச் செல்வி, தங்க.தனலட்சுமி, கோ.தங்கமணி, சென்னை மண்டல மாணவரணிச் செயலாளர் பா.மணியம்மை, டாக்டர் மாலதி, டாக்டர் க.வீரமுத்து, பழ.சேரலாதன், கு.சோமசுந்தரம், விஜய்ஆனந்த், செந்துறை இராசேந் திரன், குணசேகரன், கோ.வீ.ராகவன், நயினார், மஞ்சு நாதன், ஜெயராமன், சண்முகப்பிரியன், சா.தாமோதரன், தமிழ்செல்வம், செங்கை சுந்தரம், சைதைதென்றல் உள் பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஎம்.எஸ்சி. கணிதம் படிக்க உதவித் தொகை\nதொலையுணர்வு மற்றும் தொழில்நுட்ப கல்வி\nஉலகின் மிகப் பெரிய உலோக, ‘3டி பிரிடர்’\nஇரண்டிலொன்று வேண்டும் - சித்திரபுத்திரன் -\nசி. இராஜகோபாலாச்சாரியாரின் ஜாதிப் பிரச்சாரம்\nபெண்கள் பாதுகாப்புக்கு ஒ ரு பயணம்\nபெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யம் பெரியார் திடல், சென்னை-600007\nஇந்து மதமே நம்மை தீண்டாதார் ஆக்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/marana_arivithal/detail-arivithal-OTQ5MDgzNg==.htm", "date_download": "2018-07-20T06:49:01Z", "digest": "sha1:X7LT2F7YABZMS3QU3DG5KLX4YVDRCMYP", "length": 2532, "nlines": 15, "source_domain": "www.paristamil.com", "title": "Paristamil Tamil News - மரண அறிவி்த்தல்", "raw_content": "அறிவித்தல்கள் அறிவித்தல் பிரசுரிக்க தொடர்புகளுக்கு\nயாழ்ப்பாணம் ராஜேந்திரா வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு.ஆசிர்வாதம் அந்தோணிப்பிள்ளை 02.05.2018 புதன்கிழமை காலை 7.45 மணியளவில் இறைவனிடம் சேர்ந்தார்.\nஇவர் றெஜினா ராஜேஸ்வரியின் அன்பு கணவரும், காலம் சென்ற ஜெரோம், கிச்சி, அன்ரன், சியாமளா, சகுந்தளா அவர்களின் தந்தையும், செல்வராணி, சியானா, சகிகா, ஜான்சன், உதயன், றஜீவன் அவர்களின் மாமனாரும்,\nவினோத், கரோலின், யூலியன், யுஸ்ரின், தனுசிக்கா, சோந்திரின், நதர்சா, ஒலிவியா, கொலின், பிரித்னி, எரிக், றெஜிசியா, அபி, அலிசியா, றொமியோ, பெலிசியா, ஜெகன், ஜேறார், யெப்றி, ஜெனி, கரிஸ், ஏஞ்சல், அவர்களின் பேரனும்,\nஅரோன், ஆராதனா, அலசன், மலிக் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.\nஇவ்வுலகம் உள்ளவரை உம் நினைவும் மாறாது உள்ளதமாய் உமதாத்மா சாந்தியடைய வேண்டுகின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2011/11/how-be-good-husband-your-wife-aid0174.html", "date_download": "2018-07-20T06:54:43Z", "digest": "sha1:KDDZ3OBSBRRKXWCAGGDEKB7ZK3HFPPTC", "length": 12804, "nlines": 82, "source_domain": "tamil.indiansutras.com", "title": "சரி என்ற பதிலை மனைவி சொல்ல வேண்டுமா? | How to be a good Husband to your Wife? | சரி என்ற பதிலை மனைவி சொல்ல வேண்டுமா? - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » சரி என்ற பதிலை மனைவி சொல்ல வேண்டுமா\nசரி என்ற பதிலை மனைவி சொல்ல வேண்டுமா\nஇந்தியாவில் பெண்ணை பெற்ற பெற்றோர்கள் அனைவருக்குமே தங்களுடைய பெண்ணுக்கு சரியான கணவன் அமைய வேண்டுமே என்ற கவலை ஏற்படுவதுண்டு. நல்ல மருமகன் கிடைத்து விட்டாலே அவர்களுக்கு பாதி பாரம் குறைந்து விடுகிறது. மகளின் வாழ்க்கை நன்றாக அமைந்துவிட்டது. இனி கவலை யில்லை என்ற நிம்மதியுடன் காலத்தை கழிக்கத் தொடங்கிவிடுவர். நல்ல மகனாக இருக்கும் எந்த ஒரு ஆண்மகனுமே பெண்ணுக்கு நல்ல கணவனாக இருக்க முடியும்.\nஆண்களைப் பொறுத்தவரை அழகான பெண்ணைத் தான் பெரும்பாலும் விரும்புகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி அல்ல. பெர்சனாலிட்டியுடன் தகுந்த பாதுகாப்பும் அவசியம் என்பதே பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு. நல்ல கணவனாக இருக்க பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை உளவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.\nமனைவி சொல்லே மந்திரம் என்று சொல்லுவார்கள். அதாவது, மனைவி சொல்வதை அப்படியே சில கணவன்மார்கள் கேட்பார்கள். அதனால் தான் அப்படிச் சொன்னார்கள். இதேபோல், கணவன்மார்கள் சொல்வதை அப்படியே அவர்களது மனைவியர் கேட்க வேண்டும் என்றால் அதற்கும் வழிமுறை இருக்கிறது. அன்பாக, எல்லா வகையிலும் பாது காப்பு தரும் உணர்வுடன் ஒரு கணவன் தனது மனைவியிடம் பழகினால் அந்த மனைவி அவன் என்ன சொன்னாலும் கேட்பாள்.\nஅலுவலக வேலை என்றாலும் சரி, பணியை முடித்து விட்டு சாலையில் வரும் போது நடைபெறும் சம்பவம் என்றாலும் சரி உங்களை பாதிக்கும் விசயங்களை, அதே கோபத்தோடு அவற்றை வீட்டிற்கு கொண்டு வராதீர்கள். எதுவென்றாலும் சரி நண்பர்கள் வட்டத்தில் எவ்வாறு நடந்து கொள்வீர்களோ அதே போல வீட்டில் மனைவியடமும் உங்களின் செயல்பாடுகள் அமைந்தால் வெற்றி உங்களுக்கே.\nவாழ்க்கையில் தாம்பத்ய உறவு முக்கிய இடம் பெறுகிறது. அந்த விஷயத்தில் கணவனின் அன்பான அணுகுமுறையைத்தான் ஒரு மனைவி எதிர்பார்க்கிறாள். ஒரு ஆண் தனது செக்ஸ் ஆசையை மனைவியிடம் எளிதி���் சொல்லி விடலாம். ஆனால், பெண் அப்படி அல்ல. அவள் வளர்ப்பு முறையே வேறு. இப்படித்தான் எல்லோரிடமும் பழக வேண்டும் என்று சிறுவயது முதலே அவள் சொல்லி சொல்லியே வளர்க்கப் பட்டு இருக்கிறாள். அதனால், நாசூக்காகத் தான் அவள் தனது விருப்பத்தை வெளிப்படுத்த முடியும். இதை ஒவ்வொரு கணவனும் புரிந்து கொள்ள பழகிக் கொள்ள வேண்டும்.\n“இன்னிக்கு வேண்டாம்\" என்று மனைவி சொன்னால்கூட கொஞ்சமும் வெறுப்பை அவள் மேல் காண்பிக்கக் கூடாது சரி ... என்று சொல்லிவிட்டு, அவள் அப்படிச் சொல்ல என்ன காரணம் என்பதை மென்மையாக கேளுங்கள். உங்களது அந்த பாசமான கேள்வியே, அவள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் 50 சதவீதம் சரியாக்கிவிடும். அன்புக்கு அவ்வளவு சக்தி இருக்கிறது.\nஉறவு விஷயத்தில் உங்கள் அவசரம் மட்டுமே பிரதானமாக இருந்தால் மனைவிக்கு விரக்தி தான் மிஞ்சும். எனக்குப்போய் கணவன் இப்படி அமைந்து விட்டாரே என்று நாளடைவில் எண்ணத் தொடங்கிவிடுவாள். இதனால் குடும்ப வாழ்க்கையே நரக வேதனையாகிவிடும். எனவே உறவின் போது மென்மையான அணுகுமுறையையே பின்பற்றுங்கள். அவள் விருப்பத்தை கேளுங்கள். ஓரிரு நிமிடங்களில் உறவை முடித்து விட்டு படுத்துத் தூங்கிவிடாதீர்கள். உறவுக்கு பின்னரும் அன்பாக அவளை வருடிவிடுங்கள். ஆதரவாக பேசுங்கள். உறவின் போது அவள் மகிழ்ச்சியாக இருந்தாளா என்பதையும் கேளுங்கள்.\nஎந்த விஷயத்திலும் ஈகோ பார்க்காதீர்கள். இதைப்போய் நான் அவளிடம் கேட்க வேண்டுமா என்று மட்டும் எண்ணாதீர்கள். உங்களுக்காகவே வாழ வந்தவளிடம், நீங்கள் எந்த விஷயத்தையும் சொல்லலாமே என்று மட்டும் எண்ணாதீர்கள். உங்களுக்காகவே வாழ வந்தவளிடம், நீங்கள் எந்த விஷயத்தையும் சொல்லலாமே மறைக்க வேண்டிய அவசியம் இல்லையே மறைக்க வேண்டிய அவசியம் இல்லையே. எனவே அனைத்து விஷயத்திலுமே உங்கள் மனைவியிடம் அன்பை பரிமாறிக் கொள்ளுங்கள். வெளியில் மனைவியுடன் செல்லும்போது அவளை நெருங்கியபடியே செல்லுங்கள். முடிந்தால் அவளது கரத்தை பற்றிக் கொண்டே செல்லுங்கள். இந்த பாதுகாப்பை எல்லா பெண்களுமே கணவனிடம் எதிர்பார்ப்பார்கள். அப்புறம் பாருங்கள் உங்கள் வார்த்தைக்கு சரி என்ற பதிலைத் தவிர வேறு எதையும் யோசிக்கமாட்டார் உங்கள் மனைவி. பிறகு தெளிந்த நீரோடை போல வாழ்க்கை தெளிவாக செல்லும்.\nவாழ்க்கைத் துண���யை கவரும் எளிய வழிகள்\nமனைவி ஒரு மந்திரி என்பதை நிரூபியுங்கள்\nகணவரை 'கைக்குள்' வைப்பது எப்படி\nமரணத்திற்கு முன் ஒருமுறை மட்டுமாவது….\nஉரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ...\nசெல்லமே.. என் அச்சு வெல்லமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/heavy-traffic-jam-many-place-chennai-322518.html?h=related-right-articles", "date_download": "2018-07-20T06:31:02Z", "digest": "sha1:IMIZWZTUSBMULQIWDQ3LGIZMLLIYZ6UN", "length": 9246, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் பரவலாக மழை.. பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்.. ஆமை வேகத்தில் செல்லும் வாகனங்கள் | Heavy traffic jam in many place of chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சென்னையில் பரவலாக மழை.. பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்.. ஆமை வேகத்தில் செல்லும் வாகனங்கள்\nசென்னையில் பரவலாக மழை.. பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்.. ஆமை வேகத்தில் செல்லும் வாகனங்கள்\nநம்பிக்கையில்லா தீர்மானம் புறக்கணித்த பாமக\nசென்னை: பலத்த மழையால் போக்குவரத்து நெரிசல்... ரயில் நிலையங்களில் தவித்துப் போன மக்கள்\nதிடீர் மழையால் சென்னையின் பல இடங்களில் ட்ராபிக் ஜாம்.. ஊர்ந்து செல்லும் வாகனங்களால் மக்கள் அவதி\nஅண்ணாசாலையை அடுத்து ஓ.எம்.ஆர், சாலையில் திடீர் பள்ளம்: போக்குவரத்து நெரிசலால் அவதி\nசென்னை: சென்னையில் பரவலாக பெய்த மழையால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.\nசென்னையில் இன்று பிற்பகலுக்குப் பிறகு திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பத்தின் தாக்கம் தணிந்து இதமான சூழல் நிலவி வருகிறது.\nஇந்நிலையில் இன்று பெய்த மழையால் சென்னையின் பல இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தியாகராய நகர் உஸ்மான் சாலையில் கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.\nஇதனால் இன்ச் பை இன்ச்சாக வாகனங்கள் நகர்ந்து செல்கின்றன. வடபழனி, வளசரவாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம், அடையாறு, அண்ணாநகர், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களிலும் கடுமையான ட்ராபிக் ஜாம் ஏற்பட்டுள்ளது.\nவாகனங்கள் மெதுவாக ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றன. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி சென்ற மாணவ, மாணவிகளும் வேலைக்கு சென்றவர்களும் வீடு திரும்புவதில் சிரமம் அடைந்துள்ளனர்.\n(சென்னை) பற்ற���ய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search/label/virus", "date_download": "2018-07-20T06:53:43Z", "digest": "sha1:Z2JWG2SM5FCVN4AGX5SLZPPVMTZVONZY", "length": 5438, "nlines": 45, "source_domain": "www.softwareshops.net", "title": "Free Software information and Download Links in Tamil | இலவச மென்பொருள்: virus", "raw_content": "\nதற்பொழுது கம்ப்யூட்டர்களில் வைரஸ் தாக்குதல் (Virus Affection) என்பது வெகு இயல்பாகவே நடைபெறுகிறது. நண்பர்களின் பென்டிரைவை உங்கள் கம்...\nபோட்டோவை அழகாக மாற்றிட மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் Free Software for casting Horoscopes (Natal Charts)ஜெகன்னாத ஹோரா - வெர்சென் 5 என்னும் ஜாதகம் கணிக்க உதவும் மெ...\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஇம்மென்பொருள் மூலம் அயனாம்சம், பஞ்சாங்க கணிப்புகள், பாவ கணிபுகள், சுதர்ஷன சக்கர அட்டவணை, விம்ஷோத்தாரி தசா காலங்கள் தசா மற்றும் புக்தி காலங்...\nஜோதிடம் ஓர் அறிமுகம்: ஜோதிடம் என்பது வேதத்தின் ஒரு பகுதியாகும். நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவியில் நமக்கு ஈற்படும் ஜன...\nபுதிய Mobile Browser - போல்ட் இன்டிக்\nமொபைலில் வலைப்பக்கங்களில் உலவும்போது தமிழில் சுலபமாக எழுத இந்த பிரவுசர் பயன்படுகிறது. நமது பெரும்பாலான இந்திய மொழிகளை ஆதரக்கிறது.. Hind...\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க hibernation நிலை\nநாம் தொடர்ந்து கணினியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்பொழுது, திடீரென அதை பாதியில் விட்டுவிட்டு, வெளியில் சென்று வர நேரிடும். அல்லது ஒரு குற...\nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nடேப்ளட் பிசியில் PDF கோப்புகளைப் பார்க்க, எடிட்டிங் செய்ய, மார்க்அப் செய்ய பயன்படும் மென்பொருள் ரேவூ. டேப்ளட் பிசியில் பயன்படுத்துவதற்...\nபோட்டோக்ளை ReSize செய்ய பயன்படும் மென்பொருள்\nரிலையன்ஸ் -ஜியோ இலவச சிம்கார்டு பெற\nஅறிமுகம் 4ஜி VO-LTE 4 ஜி என்பது நான்காவது தலைமுறைக்கான அலைக்கற்றை சொல்லாடல். தற்போது LTE என்ற தொழில்நுட்பம் 4G க்கு தகுதியானதாக உள்ளத...\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\nசோதிடம், ஜாதகம், கைரேகை இப்படி பல்வேறு விதமான வழிமுறைகளில் மனிதர்களின் எதிர்கால வாழ்க்கையும், இனி நடக்கப்போகும் நிகழ்வுகளையும், அவற்றிற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=28183", "date_download": "2018-07-20T06:54:41Z", "digest": "sha1:LKUGUP3P37AMRQOHGC53YPO4PMU3ZTOS", "length": 10942, "nlines": 123, "source_domain": "kisukisu.lk", "title": "» நான் திருமணம் செய்யாததற்கு அவர்தான் காரணம்…", "raw_content": "\nபுதிய தோற்றத்தில் சிவகார்த்திகேயன் – வைரலாகும் புகைப்படம்\nமருத்துவ முத்தம் ஆரவ் உடன் யாஷிகா…\nபாலியல் தொல்லையில் சிக்கிய 6 கதாநாயகிகள்\nவிஜய், அஜித், சூர்யா, விக்ரமின் படங்கள் இறுதிகட்ட படப்பிடிப்பில்…\n← Previous Story ஒரு வாரத்தில் 200 கோடி வசூல்\nNext Story → 1168 அடி உயரத்தில் திரிஷா\nநான் திருமணம் செய்யாததற்கு அவர்தான் காரணம்…\nஇந்தியில் பிரபல நடிகையான தபு தமிழில் சிறைச்சாலை, காதல் தேசம், இருவர் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். 1980இல் இருந்து நடித்துவரும் தபுவுக்கு 46 வயது ஆகிறது. ஆனால் இதுவரை திருமணம் செய்து கொள்ள வில்லை.\nஅதற்கான காரணத்தை ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். “நான் இப்போது திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகத்தான் இருக்கிறேன். இப்படி இருப்பதால் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். திருமணம் செய்து கொண்டு வாழ்வது சிறப்பானதா தனியாக இருப்பது நல்லதா\nஎனக்கு ஒரு பகுதி மட்டுமே தெரியும். அதாவது திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது. இன்னொரு பகுதி தெரியாது. அதனால் இந்தக் கேள்விக்கு எப்படி என்னால் பதில் சொல்ல முடியும். எனக்கு அந்த அனுபவம் இருந்தால் திருமணம் சிறந்ததா திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்வது சிறந்ததா திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்வது சிறந்ததா\nமேலும் தனக்கு திருமணம் ஆகாததற்குக் காரணம் நடிகர் அஜய் தேவ்கன் தான் என கூறி இருக்கிறார் “நானும், அவரும் 25 ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக இருக்கிறோம். அஜய் தேவ்கன் எனது ஒன்றுவிட்ட சகோதரர் சமீர் ஆர்யாவின் நண்பர். எனது வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்தே அஜய் தேவ்கன் என்னுடன் ஒன்றாக இருந்தார்.\nஎன்னுடன் இருந்த தருணங்களை அவர் உணர்வார். அவரால்தான் நான் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறேன். அதனால் எனக்கு வருத்தம் இல்லை” என அவர் தெரிவித்திருக்கிறார். நடிகர் அஜய் தேவ்கன் 1999ஆம் ஆண்டு இந்தி நடிகை கஜோலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nமுதுமை தோற்றத்தை போக்கி சருமத்தை பொலிவடைய செய்யும் தேன் ஃபேஸ் பேக்\nஅமிர்கானை விட நான் அதிகமாகவே செய்திருக்கிறேன்\nசினி செய்திகள்\tMay 26, 2017\nபெண்ணை பாலியல் தொல்லை செய்த நாய்\nஉயிரினங்கள் வாழ தகுதியுள்ள புதிய பூமி கண்டுபிடிப்பு\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizampakkam.blogspot.com/2009/10/mullastory1.html", "date_download": "2018-07-20T06:41:56Z", "digest": "sha1:IUO257O7PZEGE3ZLMUBH3G5BVLP7X6HS", "length": 13906, "nlines": 229, "source_domain": "nizampakkam.blogspot.com", "title": "நிஜாம் பக்கம்...: முல்லா ஏன் அழுதார்?", "raw_content": "\nமுல்லா ஒரு நாள் அழுதுகொண்டிருந்தார்.\nஅவரது நண்பர் கேட்டா���்: \"முல்லா, ஏன் அழுகிறாய்\nமுல்லா சொன்னார்: \"சென்ற மாதம் எனது பாட்டி ஐந்து இலட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்.\"\nநண்பர் கேட்டார்: \"அட மகிழ்ச்சியான செய்திதானே, ஏன் அழுகிறாய்\nமுல்லா சொன்னார்: \" பதினைந்து நாட்களுக்குமுன் எனது பெரியப்பா இருபது இலட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்.\"\nநண்பர் கேட்டார்: \"மகிழ்ச்சியான செய்தி அதற்காக ஏன் அழுகிறாய்\nமுல்லா சொன்னார்: \"சென்ற வாரம் எனக்கு 30 இலட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவத்துவிட்டு எனது அத்தை இறந்துவிட்டார்.\"\nநண்பர் கேட்டார்: \"சந்தோஷப்படுவதைவிட்டு ஏன் அழுகிறாய்\nமுல்லா சொன்னார்: \"மூன்று நாட்களுக்குமுன் எனது தாத்தா இறக்கும்முன் 50 இலட்ச ரூபாயை எனக்கு எழுதிவைத்துவிட்டார்.\"\nநண்பர் கேட்டார்: \"கொண்டாடாமல் ஏனப்பா அழுகிறாய்\nமுல்லா சொன்னார்: \"இனிமேல் சொத்தை எழுதிவைத்துவிட்டு இறந்துபோறதுக்கு எனக்கு பணக்கார சொந்தக்காரர்கள் இல்லையே, அதனாலதான் அழுதுகிட்டு இருக்கிறேன்\"\nகேட்ட நண்பர் மயக்கம்போட்டு கீழே விழுந்துவிட்டார்.\n-சிரி(ப்புக் கலை)ஞர் மதன்பாபு சிரித்துக்கொண்டே ஆதித்யா ட்டீ.வி.யில் சொல்லிய கதை. (நன்றி)\nPosted by அ. முஹம்மது நிஜாமுத்தீன் at 11:20 AM\nLabels: நகைச்சுவைக் கதை, முல்லா நசுருத்தீன் கதை\nஹா ஹா ஹா. நல்ல பகிர்வு நிஜாம்.\n... நன்றி S.A. நவாஸ்தீன்\nபுதிய ஹிரா பர்தா மஹால்\nரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி\nரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி #117 ரஜினியிடம் ஒரு கேள்வி: நதிநீர் இணைப்புக்காக என்று நீங்க கொடுத்த அந்த ஒரு கோடி ரூபாய் இப்ப...\nநகைச்சுவை; இரசித்தவை (20) #127\nநகைச்சுவை; இரசித்தவை (20) #127 புன்னகைப் புத்தாண்டு 2016. ஹா. .. ஹா.. ஹாஸ்யம் ஹா. .. ஹா.. ஹாஸ்யம் (1) \"டெல்லி தேர்தல் முடிவை விட்டுத்தள்ளுங்க த...\n செட்டி சாலி கடைக்கு சாப்பிடப் போயிருந்தேன். கடையின் வாசல் அருகே ஒரு பிளக்ஸ் போர்டு இருந்தது. \"மைதா பரோட்டா ச...\nவிழுந்தா உங்க தலையிலதான் விழும்\nவிழுந்தா உங்க தலையிலதான் விழும் [#116] பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை [#116] பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை\n - அ. முஹம்மது நிஜாமுத்தீன், இறைவனுக்கு நன்றி நல்வாய்ப்பாய் இஸ்லாமியர்கள் தப்பித்தோம்\nஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும்\nஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும் நக்கீரன் ப���ிப்பகத்திலிருந்து \"உதயம்\" என்கிற மாத நாவல் இதழ் வெளிவருவது தாங்கள் யாவரும் அறிந்தத...\nசுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nசுஜாதாவிடம் சில கேள்விகள், 100ஆவது பதிவு எழுத்தாளர் சுஜாதாவிடம் நான் கேட்ட சில கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே தொகுத்துள்ளேன். இ...\nகுண்டப்பா & மண்டப்பா (11) #119\n குண்டப்பா & மண்டப்பா 11.  ஒரு வேலைக்காக இண்டர்வியூவுக்குப் போனார் மண்டப்பா. அங்கே அந்த நிறுவனத்தின் எம்.டி. க...\n புத்தகங்கள் படித்தல், நகைச்சுவை இவை விருப்பங்கள்\nஅரிய நீலநிற வைரம் (1)\nஉங்கள் ஜூனியர் மாத இதழ் (1)\nஉதயம் மாத இதழ் (1)\nகப்பலுக்குப் போன மச்சான் (1)\nகாயல் A.R.ஷேக் முஹம்மது (1)\nகீழை அ. கதிர்வேல் (1)\nகுமுதம் அரசு பதில்கள் (1)\nநவரத்தினம் - மாத இதழ் (1)\nமுல்லா நசுருத்தீன் கதை (1)\nவிகடன் 'நானே கேள்வி - நானே பதில்' (1)\nவிகடன் ஹாய் மதன் (2)\nசில சிந்தனைகள் (பகுதி - 2)\nசில சிந்தனைகள் (பகுதி - 1)\nநகைச்சுவை இரசித்தவை - 7\nஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் (நகைச்சுவை)\nநகைச்சுவை; இரசித்தவை - 6\nமுத்துக்கு முத்தாக... சொத்துக்கு சொத்தாக... (பாடல்...\nநகைச்சுவை; இரசித்தவை - 5\nசின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா (பாடல்)\nநகைச்சுவை; இரசித்தவை - 4\nநன்றி... நட்புடன் விருது தந்த...\nசகோதரி ஜலீலா, கவிஞர் மலிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizampakkam.blogspot.com/2012/03/golden-words-12.html", "date_download": "2018-07-20T06:43:44Z", "digest": "sha1:FBRAR6E54NLH74HL2IDFNR76UPUHAX2J", "length": 16938, "nlines": 281, "source_domain": "nizampakkam.blogspot.com", "title": "நிஜாம் பக்கம்...: சில சிந்தனைகள் (பகுதி 12)", "raw_content": "\nசில சிந்தனைகள் (பகுதி 12)\nசில சிந்தனைகள் (பகுதி 12)\n1.உபதேசம் கேட்க 6 மைல் செல்வது பெரிய காரியமல்ல. வீடு திரும்பிய பின் அதைப்பற்றி சிந்திக்க 15 நிமிடம் செலவழிப்பதே பெரிய காரியம் -பிலிப் ஹென்றி\n2.நன்றியை எதிர்பார்க்காதவனுக்கு ஏமாற்றம் இருக்காது.\n3.நடத்தை எனும் நிலைக் கண்ணாடியில் ஒவ்வொருவருடைய உருவமும் தெரிகின்றது -ராபர்ட் கதே\n4.காற்றும் அலைகளும் திறமையான மாலுமிகளுக்கு அனுகூலம்தான். -கிப்பன்\n5.விழிப்புடன் செயல்படும் எந்த சமுதாயத்தையும் நாட்டையும் எந்த எதிரியாலும் அடக்கி விட முடியாது - லாலா லஜபதிராய்\n6.வெற்றி, பல நண்பர்களைக் கொடுக்கும். அவர்களைத் தேர்வு செய்வதில் கவனம் தேவை.\n7.நம்பிக்கையை கைவிடாதே. அதுதான் வெற்றியின் முதல் படிக்கட்டு. அறிஞர் அண்ணா\n8.உன் உயர்வை உன்னைவிட உயர்ந்தவர்களோடு ஒப்பிட்டுப் பார் -மகாத்மா காந்தி\n9.செல்வநிலை எப்படியிருந்தாலும் திருப்தி மனம் கொண்டால், அது ஆறுதலைத் தருவதோடு பாலைவனத்தில்கூட பசுந்தோட்டத்தை அமைத்து விடும் -ஒயிட்\n11.ஒரு நல்ல சிந்தனை, பல நல்ல செயல்களாக மாறும்.\n13.அதிக ஓய்வு வேதனை தரும்\n14.பொருளாசையே உலக அமைதியைக் கெடுக்கின்றது\n15.விழிப்புடன் செயல்பட்டால் வெற்றி நம்மைத் தேடி வரும்.\n17.மற்றவரை மகிழ வைப்பதே நம் மகிழ்ச்சிக்கு வழி.\n18.பாவத்திற்கு பயப்படு; நற்பண்புகளை நாடு.\n19.உண்மை ஒன்றே அசையாத அஸ்திவாரம் .\n20.மனமுருகி அழத் தெரியாதவனுக்கு மனம்விட்டு சிரிக்கவும் தெரியாது. - யாரோ\n22.கடந்த காலம் நமக்கு பாடமாக இருக்கலாம்; பாரமாக அல்ல.\n23.இன்பமும் துன்பமும் இருந்தால்தான் வாழ்க்கை இனிக்கும். இன்பம் மட்டுமே இருந்தால் சலித்துவிடும். துன்பத்தை நேசியுங்கள். மகிழ்ச்சியடைவீர்கள்.\n24.சந்தர்ப்பத்தை உருவாக்குபவனே வெற்றி பெறுகிறான்.\n25.அன்பைக் கெடுக்கும் சுயநலம்; அதை விட்டு விலகுதல் வெகுநலம்.\nPosted by அ. முஹம்மது நிஜாமுத்தீன் at 1:55 PM\nஉங்களூக்கு அவார்டு கொடுத்து இருந்தேன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்ப தான் பதிவு போட்டு இருக்கீங்க வந்து பெற்றுகொள்ளவும்\nமனசாட்சி நீதிபதியை போன்றது சூப்பர்\nவிருது தந்தமைக்கு எனது அன்பான நன்றி\nமனசாட்சி நீதிபதியை போன்றது சூப்பர்//\nஅனைவரும் நினைவில் நிறுத்த வேண்டிய முத்துக்கள்.\nசிந்தனைகள் அனைத்தும் சிறப்பாய் இருக்கிறது நிசாமுதீன் thanks\nசிந்தனைகள் அனைத்தும் சிறப்பாய் இருக்கிறது நிசாமுதீன் thanks//\nஉங்க பெயரைக் குறிப்பிட மறந்துட்டீங்களே\nநல்ல சிந்தனைகளை எங்களோடு பகிர்ந்ததில் மகிழ்ச்சி.\nபுதிய ஹிரா பர்தா மஹால்\nரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி\nரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி #117 ரஜினியிடம் ஒரு கேள்வி: நதிநீர் இணைப்புக்காக என்று நீங்க கொடுத்த அந்த ஒரு கோடி ரூபாய் இப்ப...\nநகைச்சுவை; இரசித்தவை (20) #127\nநகைச்சுவை; இரசித்தவை (20) #127 புன்னகைப் புத்தாண்டு 2016. ஹா. .. ஹா.. ஹாஸ்யம் ஹா. .. ஹா.. ஹாஸ்யம் (1) \"டெல்லி தேர்தல் முடிவை விட்டுத்தள்ளுங்க த...\n செட்டி சாலி கடைக்கு சாப்பிடப் போயிருந்தேன். கடையின் வாசல் அருகே ஒரு பிளக்ஸ் போர்டு இருந்தது. \"மைதா பரோட்டா ச...\nவிழுந்தா உங்க தலையிலதான் விழும்\nவிழுந்தா உங்க தலையிலதான் விழும் [#116] பாக்யா மார���ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை [#116] பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை\n - அ. முஹம்மது நிஜாமுத்தீன், இறைவனுக்கு நன்றி நல்வாய்ப்பாய் இஸ்லாமியர்கள் தப்பித்தோம்\nஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும்\nஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும் நக்கீரன் பதிப்பகத்திலிருந்து \"உதயம்\" என்கிற மாத நாவல் இதழ் வெளிவருவது தாங்கள் யாவரும் அறிந்தத...\nசுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nசுஜாதாவிடம் சில கேள்விகள், 100ஆவது பதிவு எழுத்தாளர் சுஜாதாவிடம் நான் கேட்ட சில கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே தொகுத்துள்ளேன். இ...\nகுண்டப்பா & மண்டப்பா (11) #119\n குண்டப்பா & மண்டப்பா 11.  ஒரு வேலைக்காக இண்டர்வியூவுக்குப் போனார் மண்டப்பா. அங்கே அந்த நிறுவனத்தின் எம்.டி. க...\n புத்தகங்கள் படித்தல், நகைச்சுவை இவை விருப்பங்கள்\nஅரிய நீலநிற வைரம் (1)\nஉங்கள் ஜூனியர் மாத இதழ் (1)\nஉதயம் மாத இதழ் (1)\nகப்பலுக்குப் போன மச்சான் (1)\nகாயல் A.R.ஷேக் முஹம்மது (1)\nகீழை அ. கதிர்வேல் (1)\nகுமுதம் அரசு பதில்கள் (1)\nநவரத்தினம் - மாத இதழ் (1)\nமுல்லா நசுருத்தீன் கதை (1)\nவிகடன் 'நானே கேள்வி - நானே பதில்' (1)\nவிகடன் ஹாய் மதன் (2)\nசில சிந்தனைகள் (பகுதி 12)\nநன்றி... நட்புடன் விருது தந்த...\nசகோதரி ஜலீலா, கவிஞர் மலிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2011/06/blog-post_30.html", "date_download": "2018-07-20T07:05:57Z", "digest": "sha1:SVH6WCBRBH6NGUBZVJZIAUU43V7J4JGY", "length": 13554, "nlines": 137, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "நேற்று கூகுள் பிளஸ், இன்று பேஸ்புக் கிரெடிட்", "raw_content": "\nநேற்று கூகுள் பிளஸ், இன்று பேஸ்புக் கிரெடிட்\nசோஷியல் நெட்வொர்க் தளங்களில் முடிசூடா மன்னனாக விளங்கும் ‌பேஸ்புக், இந்திய பயனாளர்களுக்கு வசதியாக 'பேஸ்புக் கிரெடிட்ஸ்' என் ‌பேமெண்ட் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇதனை இந்திய பயனாளர்கள் விர்சுவல் கரன்சியாக பயன்படுத்தி பல்வேறு அப்ளிக‌ேசன்கள் மற்றும் விளையாட்டு தொகுப்புகளை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பா‌க, பேஸ்புக் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளதாவது, இந்தியாவில் இந்த புதிய பேஸ்புக் கிரெடிட்ஸ் ‌பேமெண்ட் முறை, நாளை (ஜூலை 1ம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது.\nஅமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த முறை அறிமுகப்படுத்ப்பட்டு பெரும் வெற்றி பெற்றுள்ளது எனவும், இந்த வெற்றியைத் த��டர்ந்தே இந்தியாவிலும் இந்த முறையை அறிமுகப்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.\nஇந்த புதிய சேவையின் மூலம், 2.5 கோடி பயனாளர்கள் பயன்பெற உள்ளனர். இந்த சேவை, பயன்படுத்துவதற்கு எளிதாகவும், அதேசமயம் விரைவாகவும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் கிரெடிட்டை பயனாளர்கள் ஒருமுறை இவர்கள் பெற்றவுடன், அவர்கள் அதை, பல்வேறு நவீன தொழில்நுட்பத்திலான அப்ளிகேசன்கள் மற்றும் விளையாட்டு தொகுப்புகளை பாதுகாப்பான முறையில் வாங்குவதற்கு அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nபேஸ்புக்கிற்கு போட்டியாக கூகுள் நிறுவனம் கூகுள் பிளஸ் என்ற சோஷியல் நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தி உள்ள நிலையில், பேஸ்புக்கும் தன்பங்கிற்கு பேஸ்புக் கிரெடிட்டை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகூகுள் பிளஸ்: இணையதள ஜாம்பவானான கூகுள் நிறுவனம், பேஸ்புக்கிற்கு போட்டியாக 'கூகுள் பிளஸ்' என்ற சோஷியல் நெட்வொர்க் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து, கூகுள் நிறுவன பொறியியல் பிரிவு மூத்த துணை தலைவர் குண்டோத்ரா தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளதாவது, சோஷியல் நெட்வொர்க் எனப்படும் சமூகவலை தளங்களில் மக்கள் பெரும் ஈடுபாடு க‌ாட்டி வருகின்றனர்.\nஅவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக, சோஷியல் ‌நெட்வொர்க் தளத்தை உருவாக்கும் முயற்சியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. தற்போது 'கூகுள் பிளஸ்' என்ற பெயரில் புதிய ‌தொழில்நுட்பத்திலான சோஷியல் நெட்வொர்க் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.\nஇந்த புதிய சோஷியல் நெட்வொர்க் தளம், பேஸ்புக் தளத்தை ஒத்திருக்கும் போதிலும், அதைவிட கூடுதல் வசதிகளை பெற்றுள்ளது. இந்த புதிய சேவையினை, ஆண்ட்ராய்ட் ஆபரேடிங் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ‌மொபைல்போன்கள் விற்கும் விற்பனை மையங்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும், தற்போதைய அளவில், சோதனைக்காக இது அறிமுகப்படுத்தப்பட்டிருப்பினும், வருங்காலங்களில் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசர்க்கிள்ஸ், ஸ்பார்க்ஸ், ஹேங்அவுட்ஸ் மற்றும் மொபைல் உள்ளிட்ட ‌சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுள் பிளசில் உள்ள சர்க்கிள்கள், பேஸ்புக்கின் 'தகவல் ப��ிர்ந்து கொள்ளும்( இன்பர்மேசன் ஷேரிங்)' சேவையை ஒத்திருத்தாலும், இது பேஸ்புக்கைப்போல, தனது தகவலை அனைவருக்கும் தெரிவிக்காமல், உப‌யோகிப்பாளருக்கு நெருக்கமான நண்பர்களுக்கு மட்டும் தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஅதாவது உபயோகிப்பாளர்களின் உண்மையான தகவல்களை உரிய நண்பர்களுக்கு மட்டும் தெரிவிப்பது என்ற கொள்கையுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கிளவுட் தொழி்ல்நுட்பமுறையில் இங்கு போட்டோக்கள் அப்லோட் செய்யப்பட உள்ளதால், இன்ஸ்டன்ட அப்லோட் இதில் சாத்தியமாகிறது.\nஇது, இதன் மற்றொரு சிறப்பம்சமாகும். மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாக, அதுவும் பேஸ்புக்கில் இல்லாத சிறப்பம்சமாக இதில் வீடியோ சாட் வசதி உள்ளது. ஒரே சமயத்தில் பல நண்பர்களுடன் வீடியோ சாட் முறையில் தொடர்பில் இருப்பது இந்த சேவையின் மூலம‌ே சாத்தியமாகி உள்ளத‌ாக அவர் அதில் தெரிவித்துள்ளார்.\n600 மில்லியன் பயனாளர்களைக் கொண்டு சோஷியல் நெட்வொர்க் உலகில் முடிசூடா மன்னனாக விளங்கிய பேஸ்புக்கிற்கு, தங்கள் நிறுவனத்தின் கூகுள் பிளஸ் கடும் சவாலாக அமையும் என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநேற்று கூகுள் பிளஸ், இன்று பேஸ்புக் கிரெடிட்\nபேஸ்புக்கிற்கு போட்டியாக கூகுள் பிளஸ்\nவிண்டோஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது நோக்கிய...\nஇந்தாண்டு இறுதி்க்குள் 4ஜி சேவையை அறிமுகப்படுத்துக...\nவிண்டோஸ் 7 சிஸ்டம் ரெஸ்டோர்\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ் 2\nபழைய பிரவுசர்களைக் கைவிடும் கூகுள்\nமைக்ரோசாப்ட் தரும் மால்வேர் கிளீனர்\nவிண்டோஸ் 8 - புதிய தகவல்கள்\nஇமெயில் செய்திகளை ட்யூன் செய்ய\nதமிழில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9\nபயர்பாக்ஸ் 5 சோதனைப் பதிப்பு\nபிட் பாக்ஸ் - பாதுகாப்பான ஒரு பிரவுசர்\nசில்லரை ரீசார்ஜ் : அசத்தும் வோடபோன்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.pratilipi.com/user/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-06pozpse93", "date_download": "2018-07-20T06:22:51Z", "digest": "sha1:3WLRKIIM6IDAROBUQLYADHSLLSH2XKM6", "length": 3857, "nlines": 43, "source_domain": "ta.pratilipi.com", "title": "தாமோதரன். ஸ்ரீ « பிரதிலிபி தமிழ் | Dhamotharan. S « Pratilipi Tamil", "raw_content": "\nஒரு சிறு கதை தொகுப்பு \"மனித நேயம்\" என்ற பெயரில் வெளி வந்துள்ளது. தினமலர் \"வார மலர்\" கூச்சல்கள் கூட சுகமே\" என்ற சிறு கதை வெளி வந்துள்ளத��. தினமலர் \"வார மலர்\" \"வழி மாறிய சிந்தனை\" என்ற சிறு கதை வெளி வந்துள்ளது பாக்யா வார இதழில் \"நானே என்னை அறியாமல்\" என்னும் சிறுகதை வெளிவந்துள்து. வலை தளங்கள்: www.sirukathaigal.com -சிறு கதைகள்,சுட்டி கதைகள் www.valaitamil.com-சிறு கதைகள்,சிறுவர் சிறுகதைகள்,கவிதைகள்,மழலை பாடல்கள் www.panipookkal.com-சிறு கதைகள்,கவிதைகள் www.minchuvadi.com-சிறு கதைகள் எழுத்து. காம் - கதைகள், கவிதைகள் போன்ற தளங்களில் வெளி வந்துள்ளன. மற்றும் இந்த வலை தளத்தில் வெளியான கதை ஒன்றை இளைஞர் ஒருவர் குறும்படமாக எடுக்க விசாரித்தார். எடுத்து விட்டாரா என்று தெரியவில்லை. பணிபுரியும் இடம் : நூலகர், கோவை துணை மருத்துவ கல்லூரி, கோவை மருத்துவ மையம். தபால் பெட்டி எண்.3209, அவினாசி சாலை, கோயம்புத்தூர்-641014. தமிழ் நாடு. வசிப்பிடம் :64.பி.எல்.எஸ்.நகர், சின்னியம்பாளையம் (அஞ்சல்), கோயம்புத்தூர்-641062.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/nayanatara-re-enters-malayalam-190108.html", "date_download": "2018-07-20T07:12:35Z", "digest": "sha1:3HXLQPFHUSZ5FWRURI7ICUI7WFJPQ7LQ", "length": 9984, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மீண்டும் மலையாளத்தில் நயனதாரா! | Nayanatara re enters Malayalam! - Tamil Filmibeat", "raw_content": "\n» மீண்டும் மலையாளத்தில் நயனதாரா\n3 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நயனதாரா மலையாளத்தில் நடிக்கவுள்ளார். ஒரு பாடல் காட்சியில் அவர் பிருத்விராஜுடன் தோன்றுகிறார்.\nமலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்து, பின்னர் இங்கிருந்து தெலுங்குக்கும் போன நயனதாரா மலையாளப் படங்களில் தொடர்ந்து நடிக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில், மலையாள திரைப்பட நடிகர் சங்கமான அம்மா தயாரிக்கவுள்ள டுவென்டி 20 என்ற படத்தில் நயனதாரா நடிக்கவுள்ளார்.\nஇந்தப் படத்தில் பிருத்விராஜுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தில் மலையாளத் திரையுலகின் அத்தனை முன்னணி நடிகர், நடிகையரும் நடிக்கிறார்கள் என்பது நினைவிருக்கலாம்.\nபடத்தில் இடம் பெறும் பாடல் காட்சியில், பிருத்விராஜுடன், நயனதாரா இணைந்து பாடுகிறார். இந்தப் பாடல் காட்சியை சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் வைத்து நான்கு நாட்கள் படமாக்கவுள்ளனர். டான்ஸ் மாஸ்டர் பிருந்தாதான் இந்தப் பாடலுக்கு நடன வடிவமைப்பை மேற்கொள்கிறார்.\nஜோஷி இயக்கத்தில் உருவாகும் இப்படம், இந்த கோடைக்கு திரைக்கு வருகிறது.\nபெரிய நடிகர்களுடன் நடிக்கணும்.. இளம் இயக்குநர்களுக்கு ‘பார்ட்டி’ க��டுத்து அசத்தும் நடிகை\nபடவாய்ப்புகள் இல்லை... சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபிரகாஷ்ராஜுடன் நடிக்கும்போது மயங்கி விழுந்த தனுஷ் பட நடிகை\nஅப்பவே அப்டி.. இனி என்னவெல்லாம் பண்ணுவாரோ.. பிக்பாஸ் நடிகையால் பயத்தில் படக்குழு\nபிகினினாலும் ஓகே.. ஆனா சம்பளம் மட்டும் பாலிவுட் மாதிரி வேண்டும்.. நடிகை கறார்\nஓஹோ அப்ப அந்த நடிகை ‘அட்ஜெஸ்ட்’ செய்ய இது தான் காரணமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதல அஜித்துடன் இரட்டை வேடத்தில் நடிப்பது யார் தெரியுமா\n11 வயது சிறுமியை சீரழித்த அனைவரையும் தூக்கில் போடுங்க: கொந்தளித்த வரலட்சுமி\nமகாபிரபு பிக் பாஸ் வீட்டுக்கும் வந்துட்டீங்களா\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/vadivelu-joins-the-club-of-anti-remix-100108.html", "date_download": "2018-07-20T07:09:20Z", "digest": "sha1:4UZOVNI327ODGMHUNV22DRDMKTAFDZH5", "length": 12140, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரீமிக்ஸுக்கு வடிவேலு கண்டனம் | Vadivelu joins the club of anti -remix! - Tamil Filmibeat", "raw_content": "\n» ரீமிக்ஸுக்கு வடிவேலு கண்டனம்\nபுலவர் புலமைப்பித்தனைத் தொடர்ந்து காமெடிப் புயல் வடிவேலுவும், ரீமிக்ஸ் பாட்டு கலாச்சாரத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nசமீபத்தில் நடந்த அய்யாவழி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய புலவர் புலமைப்பித்தன், அந்தக் காலத்து பாடல்களை ரீமிக்ஸ் என்ற பெயரில் கெடுப்பதா என்று கோபப்பட்டுப் பேசினார். இதுதொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட இசையமைப்பாளர்களை கடுமையாகவும் கண்டித்தார். வழக்குப் போடப் போவதாகவும் கூறியிருந்தார்.\nஆனால் எம்.ஜி.ஆர். உள்ளிட்டோர் படங்களில் இடம்பெற்ற பிரபல பாடல்களை ரீமிக்ஸ் செய்வதில் எந்தத் தவறும் இல்ைல என்று நடிகர் சத்யராஜ் கருத்து தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில் புலமைப்பித்தனின் கருத்தை ஆதரித்து நடிகர் வடிவேலு கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், நாமெல்லாம், எம்.எஸ்.வி., இளையராஜா ஆகியோரின் இசையைக் கேட்டு வளர்ந்தவர்கள். குறிப்பாக நானெல்லாம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின். தீவிர ரசிகன்.\nஎனது ஆரம்ப காலத்தில் தொட்டால் பூ மலரும் பாட்டின்போது தலைவர் தோன்றிய கெட்டப்பைப் பார்த்து அசந்து போனவன் நான். ஆனால் இப்போது ரீமிக்ஸ் என்ற பெயரில், பழைய காலத்துப் பாடல்களை மாற்றிக் கொடுப்பதைப் பார்த்து நான் பெரும் வேதனை அடைந்துள்ளேன்.\nசமீபத்தில் கூட அண்ணன் இளையராஜாவின் சில பாடல்களை ரீமிக்ஸ் என்ற பெயரில் போட்டிருந்ததைப் பார்த்தேன். இது மிகவும் மோசமான பழக்கம். பெரிய மேதைகளுக்கு செய்யும் அவமரியாதை.\nயாராக இருந்தாலும் சரி, இந்த பழக்கத்தை தயவு செய்து நிறுத்தி விடுங்கள். வாலி போன்ற பெரிய மேதைகள் எல்லாம் இந்த ரீமிக்ஸ் கலாச்சாரம் குறித்து வருத்தப்பட்டதாக கேள்விப்பட்டேன். இப்போது புலமைப்பித்தனும் வருத்தம் தெரிவித்துள்ளார் என்றார் வடிவேலு.\nஉங்களைப் போலவே எம்.ஜி.ஆரின் தீவிர பக்தரான சத்யராஜ், ரீமிக்ஸ் பாடல்களில் தவறில்லை என்று கூறியிருக்கிறாரே என்று வடிவேலுவிடம் கேட்டபோது, அது அவரது கருத்து. எனது நண்பர் சத்யராஜின் கருத்து குறித்து கருத்து கூற விரும்பவில்லை. எனக்கு ரீமிக்ஸ் பிடிக்கவில்லை. அவ்வளவுதான் என்று 'நேக்'காக பேசி முடித்தார் வடிவேலு.\nதலா 4 விருதுகளைத் தட்டிச் சென்ற தி கிங்ஸ் ஸ்பீச், இன்செப்ஷன்-ரஹ்மானுக்கு விருதில்லை\nஆஸ்கர் விருது-நடுவராக ஏ.ஆர்.ரஹ்மான் தேர்வு\nமேடையில் விபத்து: காயத்துடன் தப்பிய ரஹ்மான் குழு\nகிராமி விருது: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கருணாநிதி வாழ்த்து\nதபேலா மாஸ்ட்ரோ ஜாகி்ர் உசேன் கிராமி விருதுக்குப் பரிந்துரை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: அய்யாவழி ஏஆர்ரஹ்மான் கண்டனம் சத்யராஜ் ரீமிக்ஸ் வடிவேலு condemn remix satyaraj vadivelu\nஅந்த 17 மிருகங்களின் ஆணுறுப்பை அறுத்தெறியுங்கள்: பார்த்திபன் கோபம்\nஇந்தாளு யாரு நமக்கு அட்வைஸ் பண்ண: சினேகன் மீது ரம்யா, வைஷ்ணவி கோபம்\nமகாபிரபு பிக் பாஸ் வீட்டுக்கும் வந்துட்டீங்களா\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-6%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA/179/", "date_download": "2018-07-20T06:29:55Z", "digest": "sha1:VW4M4XHFRW6EPBDSHE3TS3LYKLONR6RV", "length": 8656, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "ஜனவரி 6ல் வாருகிறார்கள் பாசஞ்சர்ஸ் - CineReporters", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018\nHome பிற செய்திகள் ஜனவரி 6ல் வாருகிறார்கள் பாசஞ்சர்ஸ்\nஜனவரி 6ல் வாருகிறார்கள் பாசஞ்சர்ஸ்\nவருகின்ற ஜனவரி 6 ஆம் தேதி இந்தியாவில் வெளியாகின்றது பாசஞ்சர்ஸ் திரைப்படம்\nஇந்திய ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த ஹாலிவுட் கதாபாத்திரங்கள் பல உண்டு. அவற்றுள் ‘மிஸ்டிக்’ என்னும் ‘X – MEN’ படத்தின் கதாபாத்திரமும், ‘ஸ்டார் லார்ட்’ என்னும் ‘தி கார்டியன்ஸ் ஆப் கேலக்சி’ படத்தின் கதாபாத்திரமும் அடங்கும்…. இந்த கதாபாத்திரங்களில் கன கச்சிதமாக நடித்த ஜெனிபர் லாரன்ஸ் மற்றும் கிறிஸ் பிராட் ஆகியோர், தற்போது இந்திய ரசிகர்கள் மத்தியில் அமோக எதிர்பார்ப்பை பெற்று வரும் ‘பாசஞ்சர்ஸ்’ திரைப்படத்தில் இணைந்திருக்கின்றனர். இயக்குநர் மோர்டென் டில்டம் கற்பனையில் (இயக்கத்தில்), ஜான் ஸ்பீஹ்ட்ஸ் எழுத்தில் உருவாகி இருக்கும் ‘பாசஞ்சர்ஸ்’ திரைப்படத்தை நீல் எச் மோரிட்ஸ் – ஸ்டீபன் ஹமேல் – மைக்கேல் மாஹிர் மற்றும் ஓரிமார்மர் ஆகியோர் தயாரித்து இருக்கின்றனர். விண்வெளி மற்றும் அறிவியல் சார்ந்த பாணியில் உருவாகி இருக்கும் இந்த ‘பாசஞ்சர்ஸ்’ படத்தில் ஜெனிபர் லாரன்ஸ், கிறிஸ் பிராட், மைக்கேல் ஷீன், லாரன்ஸ் பிஷ்பூர்ணே, ஆண்டி கார்சியா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘பாசஞ்சர்ஸ்’ வருகின்ற ஜனவரி மாதம் 6 ஆம் தேதி அன்று, இந்தியாவில் வெளியாகின்றது.\nவேறொரு கிரகத்தில் உயிர் வாழும் தன்மையை பற்றி கண்டறிய விண்வெளி கப்பலில் செல்கின்றனர் அரோரா (ஜெனிபர் லாரன்ஸ்) மற்றும் ஜிம் (கிறிஸ் பிராட்) ஆனால் விண்வெளி எந்திர கோளாறு காரணமாக, அவர்கள் 90 வருடம் முன்னதாகவே தங்களின் ‘விண்வெளி உறக்கத்தில்’ இருந்து எழுப்பப்பட்டு விடுகின்றனர்….. அதற்கு என்ன காரணம் என்பதை ஆராயும் பொழ��து அவர்கள் இருவருக்கும் காதல் மலர்கின்றது. இருவரும் தங்களின் இலக்கை அடைந்தார்களா ஏன் அவர்கள் 90 வருடம் முன்னதாகவே எழுப்பட்டார்கள் என்பதை கண்டு பிடித்தார்களா ஏன் அவர்கள் 90 வருடம் முன்னதாகவே எழுப்பட்டார்கள் என்பதை கண்டு பிடித்தார்களா என்பது தான் ‘பாசஞ்சர்ஸ்’ படத்தின் கதை.\nஇந்தியா முழுவதும் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில், 3 டி தொழில் நுட்பத்தில் வருகின்ற ஜனவரி 6 ஆம் தேதி அன்று பாசஞ்சர்ஸ் திரைப்படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவடசென்னை பெண்ணாக மாறிய சாய் பல்லவி\nNext articleரசிகர்களுக்கு ‘கிறிஸ்துமஸ்’ விருந்தளித்த தனுஷ்\nஇன்ஸ்டண்ட் இ-பான் கார்டு அறிமுகம் செய்து வருமான வரித் துறை அதிரடி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் 50% அதிகரிப்பு.. அப்ப மோடி சொன்ன கருப்பு ஒழிப்பு என்னாச்சு\nகோலிக்கு அடுத்து தோனி: இங்கிலாந்து தொடரை வெல்ல சேவாக் ஆலோசனை\nமெஸ்ஸி மேஜிக் கோல்: நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது அர்ஜெண்டினா\nபாலியல் தொழிலாளியுடன் அதீத உறவு: பொருளாதார ஆலோசகரின் வாழ்க்கையில் நடந்த விபரீதம்\nஇரண்டு வாரம் கூட தாக்குப்பிடிக்காத காலா: 80% தியேட்டர்களில் இருந்து வெளியேற்றம்\nதேவராட்டம் ஷூட்டிங் ஸ்பாட் சூரியை செல்ஃபி எடுத்த மஞ்சிமா\nசுட்டு பிடிக்க உத்தரவு பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபிறந்த நாள் கேக்கிலும் புதுமை சி.எஸ் அமுதனின் அட்ராசிட்டி\nபிரிட்டோ - ஜூலை 20, 2018\nசன்னி லியோனுக்கு சீக்கிய அமைப்புகள் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/city-celebrates-whole-night-at-the-street/10164/", "date_download": "2018-07-20T06:37:27Z", "digest": "sha1:CBA4Y623KCWMYJOPBBRFWEOUIHOF2LCK", "length": 4062, "nlines": 71, "source_domain": "www.cinereporters.com", "title": "City celebrates whole night at the street - CineReporters", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018\nஅஜித் படத்தில் அந்த நடிகருக்கும் இரட்டை வேடமா\nஅதிரடி விலைக்கு போன சண்டக்கோழி 2 தெலுங்கு பதிப்பு\nபாலா பட கதாநாயகி ரெடி\n‘பலூன்’ படத்தை அடுத்து அஞ்சலியின் அடுத்த பேய்ப்படம்\nதனுஷ், த்ரிஷா உள்பட அஜித்துக்கு வாழ்த்து கூறிய பிரபலங்கள்\nமூன்று நடிகைகளுடன் இலங்கை சென்ற பிரபல நடிகர்\nதேவராட்டம் ஷூட்டிங் ஸ்பாட் சூரியை செல்ஃபி எடுத்த மஞ்சிமா\nசுட்டு பிடிக்க உத்தரவு பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபிறந்த நாள் கேக்கிலும் புதுமை சி.எஸ் அமுதனின் அட்ராசிட்டி\nப��ரிட்டோ - ஜூலை 20, 2018\nசன்னி லியோனுக்கு சீக்கிய அமைப்புகள் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/212438-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-20T06:29:37Z", "digest": "sha1:2WKDMFAMT4RISBAZORWI726DAGTMFP4V", "length": 24765, "nlines": 173, "source_domain": "www.yarl.com", "title": "காலம் கனிய காத்திருக்கிறாரா? காலாவை ஓட்டகாய் நகர்த்துகிறாரா?: ரஜினியைச் சுழற்றும் சர்ச்சைகள்! - தமிழகச் செய்திகள்/தகவல்கள் - கருத்துக்களம்", "raw_content": "\n: ரஜினியைச் சுழற்றும் சர்ச்சைகள்\n: ரஜினியைச் சுழற்றும் சர்ச்சைகள்\nBy நவீனன், May 13 in தமிழகச் செய்திகள்/தகவல்கள்\n: ரஜினியைச் சுழற்றும் சர்ச்சைகள்\nரஜினி | கோப்புப் படம்: ஆர்.ரகு.\nதன்னுடைய ‘தனிக்காட்டு’ ராஜா படத்தில் ரஜினிக்கு அப்பாவாக வரும் மேஜர் சுந்தர்ராஜன், “நீ தேர்ந்தெடுத்திருக்கிறது காந்தி வழியா... சுபாஷ் சந்திரபோஸ் வழியா” என்று மகன் ரஜினியைப் பார்த்துக் கேட்பார். அதற்கு, “நான் யார் வழியிலும் போக விரும்பல... நான் போறதே ஒரு வழியா இருக்கணும்னு நினைக்கிறேன்...” என்பார் ரஜினி. அநேகமாக, முதன்முதலில் ரஜினி பேசிய அரசியல் கலப்பு வசனம் இதுவாகத்தான் இருக்கும். ‘தனிக்காட்டு ராஜா’ வெளிவந்து 36 வருடங்கள் கடந்துவிட்டன. இன்னமும் தன் வழி எதுவென்று ரஜினிக்கும் புலப்படவில்லை; அவரை அறிந்தவர்களாலும் அந்த வழியை அறிய முடியவில்லை\nதேர்தல் சமயத்தில், தான் கொடுத்த கடைசி நேர ‘வாய்ஸ்’கள் கலகலத்துப்போனதால், சிறிது காலம் அரசியல் பேசாமல் இருந்தார் ரஜினி. அந்தக் காலகட்டத்தில்தான் அவரது ‘கோச்சடையான்,’ ‘லிங்கா’, ‘கபாலி’ படங்கள் வெளிவந்தன. ‘கோச்சடையான்’ எடுபடாமல் போன ஃபார்முலா என்பதை ரஜினியே ஒப்புக்கொண்டார். எதிர்பார்த்த அளவுக்கு படம் ஓடாததால், ‘லிங்கா’ படத்தின் விநியோகஸ்தர்கள் பலரும் நிதி கேட்டு ரஜினி வீட்டுக்குப் படையெடுத்தார்கள். பஞ்சாயத்துப் பேசி அவர்களுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கும் ஆளானார் ரஜினி. ‘கபாலி’ தொடர்பாகவும் சர்ச்சைகள் இல்லாமல�� இல்லை.\nஇதோ, ‘காலா’ வருகிறது. இப்போதும் அமைதியாக இருந்தால் மறுபடியும் பஞ்சாயத்துப் பேச வேண்டிய நிலை வந்துவிடும் என ரஜினி பயந்தாரோ என்னவோ, முன்கூட்டியே அரசியல் வசனம் பேச ஆரம்பித்துவிட்டார். “போர் வரட்டும் பார்க்கலாம்” என்று முதலில் சூசகமாய்ச் சொன்னார். கடந்த ஆண்டின் இறுதி நாளில், “நான் அரசியலுக்கு வருவேன்... சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவேன்” என்று சொன்னார். இந்த நிமிடம் வரை, ‘நான் அரசியலுக்கு வந்துவிட்டேன்’ என்று ரஜினியால் அறிவிக்க முடியவில்லை\nஆனால், அரசியலுக்கு வருகிறாரோ இல்லையோ, அவரது அரசியல் வசனங்கள், ‘காலா’வை வெற்றிமுகம் நோக்கி இழுக்கத் தொடங்கிவிட்டன. கூடவே, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இன்னொரு படத்திற்கும் கோடிகளில் சம்பளம் பேசி ‘ஸ்டார்ட்... கேமரா... ஆக்‌ஷன்’ ஆகிவிட்டார் ரஜினி. அவரது முகாம் எதிர்பார்த்ததும் இந்த ரிசல்ட்டைத்தானே\nஇனி, வந்தா என்ன வராட்டா என்ன\nஇதையெல்லாம் சுட்டிக்காட்டும் ரஜினியால் வாழ்க்கையைத் தொலைத்த அவரது ஆரம்ப காலத்து ரசிகர்கள், “தன்னுடைய ‘காலா’ இசை வெளியீட்டு விழாவில், ‘நாற்பது ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கும் குதிரை இது’ எனத் தன்னைப் பற்றி ரஜினி பெருமையாகக் குறிப்பிட்டார். கடந்த 20 ஆண்டுகளாக அந்தக் குதிரை இப்படியேதான் அரசியல் வசனம் பேசி ஓடிக்கொண்டிருக்கிறது. எங்களுக்குத் தெரிந்தவரை அது அவ்வளவு சீக்கிரம் அரசியலுக்கு வரப்போவதில்லை. அப்படியே வந்தாலும் அதனால் தமிழ்நாட்டுக்கு எந்தப் பிரயோஜனமும் இருக்கப்போவதுமில்லை”என்கிறார்கள்.\nமூச்சுக்கு முந்நூறு தரம், “மொதல்ல அப்பா - அம்மா, குடும்பத்தைப் பாருங்க” என்கிறார் ரஜினி. ஆனால், என்றைக்காவது அவர் அரசியலுக்கு வருவார், நமக்கும் ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்று நினைத்து ரசிகர்கள் பல ஆயிரம் பேர் தங்களது வாழ்க்கையைத் தரிசாக்கி நிற்கிறார்கள். ‘ரஜினி இனி அரசியலுக்கு வந்தா என்ன... வராட்டா என்ன’ என்று விரக்தியின் விளிம்பில் நிற்கும் இவர்களை வைத்துக்கொண்டு தனது அடுத்தடுத்த படங்களை ரஜினி ஓட்ட முடியாது.\nஇதை நினைத்துத்தானோ என்னவோ, பழையவர்களை ஓரங்கட்டிவிட்டு புதியவர்களை முன்வரிசைக்குக் கொண்டுவருகிறார்கள். ஏனென்றால், ரஜினி பேசும் சினிமா வசனத்தை நிஜமென்று நம்பி விசிலடிக்கவும் பாலாபிஷேகம் செய்யவும் அவர்களுக்குப் புதிதாக ஒரு கூட்டம் தேவைப்படுகிறது. அதற்காக ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணாவிலிருந்தே இந்த ஓரங்கட்டல் தொடங்கிவிட்டது. அரசியல் அறிவிப்புகள் வந்த நேரத்தில் சத்யநாராயணா, ராகவேந்திரா மண்டபத்தில் இல்லை. இதுபற்றி வதந்திகள் பரவியதும், அடுத்தடுத்த நாட்களில் பேருக்கு அவரையும் அழைத்து உட்காரவைத்தார்கள். ‘காலா’ இசை வெளியீட்டு விழாவில் பத்தோடு பதினொன்றாய்வந்து, நின்றபடியே எல்.இ.டி. திரையில் நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டுப் போனார் சத்தி\nரஜினியைவிட அவரது ரசிகர்களை நன்கு அறிந்தவர் சத்யநாராயணா. அவருக்கு நெருக்கமாக இருந்த ரசிகர் மன்றத்துப் பிள்ளைகளில் பெரும் பகுதியினர் இப்போது ஒதுக்கப்பட்டு நிற்கிறார்கள். இதுகுறித்துப் பேசிய தென்மாவட்ட முன்னாள் ரசிகர் மன்றத் தலைவர் ஒருவர், “ரசிகனாக இருந்தால் சாதி, மதம், பண வசதி இதெல்லாம் பார்க்க மாட்டார்கள்; எப்படியாவது கூட்டம்கூட்டிப் படத்தை ஓட்டினால் போதும். அதுவே, இப்போது அரசியல் என்றதும் சாதி பார்க்கிறார்கள். உதாரணத்துக்கு, ராமநாதபுரத்தில் ஆரம்பத்திலிருந்தே ரஜினி மன்றத்தைக் கட்டிக்காத்தவர் பாலநமச்சி. அவரை ஓரங்கட்டிவிட்டு, புதிதாக ஒருவரை மாவட்டப் பொறுப்பில் நியமிக்கிறார்கள். கேட்டால், ‘அது முக்குலத்தோர் மாவட்டம், அங்கே அந்த சாதிக்குத்தான் முக்கியத்துவம்’ என்கிறார்கள்.\nதமிழகத்தைத் தலைகீழாக மாற்றவே அரசியலுக்கு வருவதாகச் சொல்லும் ரஜினி, எல்லா அரசியல் கட்சிகளும் செய்யும் அதே சாதி அரசியலைத்தானே தானும் முன்னெடுக்கிறார். அரசியலுக்கு வருவதாகச் சொல்லும் நிலையில், ‘வேங்கையன் மகன் வந்துருக்கேன்’ என்று வசனம் பேசுகிறார். வேங்கையன் யாருடைய அடையாளத்தை நினைவூட்ட அப்படியானால் தன்னை யாருடைய பிம்பமாகக் காட்ட நினைக்கிறார் ரஜினி அப்படியானால் தன்னை யாருடைய பிம்பமாகக் காட்ட நினைக்கிறார் ரஜினி ‘தென்னக நதிகளை இணைப்பதுதான் எனது கனவு’ என்று சொல்லும் இவர், நதிகள் இணைப்புக்காக ஒரு கோடி ரூபாய் தருவதாகச் சொல்லி எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன ‘தென்னக நதிகளை இணைப்பதுதான் எனது கனவு’ என்று சொல்லும் இவர், நதிகள் இணைப்புக்காக ஒரு கோடி ரூபாய் தருவதாகச் சொல்லி எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன அதற்காக இவர் எடுத்த அடுத்தகட்ட மு��ற்சி என்ன அதற்காக இவர் எடுத்த அடுத்தகட்ட முயற்சி என்ன ‘நதிகளை இணைத்துவிட்டால், அடுத்த நாளே நான் கண்ணை முடினாலும் பரவாயில்லை’ என்று இப்போது டயலாக் பேசும் நீங்கள், மோடி உங்களைத் தேடிவந்தபோது இதுபற்றிப் பேசி ஒரு தீர்வை அறிவிக்க வைத்திருந்தால், நாடே உங்களைக் கொண்டாடியிருக்குமே ‘நதிகளை இணைத்துவிட்டால், அடுத்த நாளே நான் கண்ணை முடினாலும் பரவாயில்லை’ என்று இப்போது டயலாக் பேசும் நீங்கள், மோடி உங்களைத் தேடிவந்தபோது இதுபற்றிப் பேசி ஒரு தீர்வை அறிவிக்க வைத்திருந்தால், நாடே உங்களைக் கொண்டாடியிருக்குமே\nதொடர்ந்து பேசிய அவர், “இப்படித்தான், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண்டுக்கு ஒரு ஏழை ஜோடிக்கு திருமணம் செய்துவைப்பேன் என்றார் ரஜினி. மூன்று ஆண்டுகள் மட்டும்தான் அதைச் செய்தார். அத்தோடு அதை மறந்துவிட்டார். இதேபோல், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்குவதாகச் சொன்னார். அதுவும் மூன்று ஆண்டுதான் நடந்தது. ‘புதிதாக மன்றங்களைத் தொடங்காதே’ என்பார். ஆனால், ராகவேந்திரா மண்டபத்துக்குப் போனால், புதிய மன்றத்துக்கு தாராளமாய்ப் பதிவெண் கொடுப்பார்கள். இப்படி, ஆதியிலிருந்தே, சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றும்தான் ரஜினியின் ஸ்டைல்; சொல்வதைச் செய்வது இல்லை” என்று சொன்னார்.\nஎம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் பேசிய ரஜினி, ‘தனக்காகப் பெண் வீட்டில் பேசி தனது திருமணம் நடக்கக் காரணமாக இருந்ததே எம்.ஜி.ஆர்.தான்’ என்று ஒரு வசனத்தையும் உதிர்த்தார். அதுவும் இப்போது அவரது ரசிகர்களாலேயே விமர்சிக்கப்படுகிறது. இதுகுறித்தும் பேசிய தென் மாவட்ட மூத்த ரசிகர்கள், “ ‘சங்கர் சலீம் சைமன்’ படத்தில் நடித்த விஜயகுமாரும் மஞ்சுளாவும் பிற்பாடு திருமணம் செய்து கொண்டார்கள். அதேபோல், இணைந்து நடித்த இன்னொரு ஜோடியும் திருமணம் செய்துகொள்ள நினைத்தார்கள். கடும் நெருக்கடி கொடுத்து அந்தத் திருமணத்தைத் தடுத்தது யார்\nஎம்ஜிஆர் அதிகாரத்தில் இருந்த அந்தச் சமயத்தில் ரஜினியின் உடல் நிலையைப் பற்றி தாறுமாறாகத் தகவல் பரப்பியதன் பின்னணியில் இருந்தது யார் ‘பில்லா’வில் ஜெயலலிதாவை ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவிடாமல் தடுத்த சக்தி எது ‘பில்லா’வில் ஜெயலலிதாவை ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவிடாமல் தடு��்த சக்தி எது இதையெல்லாம் ரஜினி மறைக்கிறாரா அல்லது மறந்துவிட்டாரா இதையெல்லாம் ரஜினி மறைக்கிறாரா அல்லது மறந்துவிட்டாரா நேர்மையுடன் அரசியலுக்கு வருபவராக இருந்தால், இதையெல்லாம் அந்தக் கூட்டத்தில் சொல்லியிருக்க வேண்டும்.\nஇப்படி, முரண்பாடுகளின் மொத்த உருவமாய் நிற்கும் ரஜினிதான், அரசியலுக்கு வந்து தமிழகத்தை தலைநிமிர்த்தப்போவதாகச் சொல்கிறார். அவரைப் பொறுத்தவரை ரூ.360 கோடிக்கு படத்தை விற்று முடித்துவிட்டார்கள். அதை ஓட்டி முடிப்பதற்கு சில விளம்பர உத்திகள் தேவைப்படுகின்றன. அதைத் தான் இப்போது அற்புதமாய் செய்து கொண்டிருக்கிறார்கள்” என்று குமுறினார்கள்.\n“பணம் சம்பாதிக்கிறதுக்கு ஆயிரம் வழி இருக்கு; ஆயிரம் தொழில் இருக்கு... அதுக்கு இந்தப் புனிதமான அரசியலைப் பயன்படுத்தாதீங்க...” ‘அண்ணாமலை’ படத்தில் ரஜினி பேசிய வசனம் அரசியலுக்கு வரும் அனைவருக்கும் பொருந்தும்தானே\nஇன்னமுமா இவரை நம்பிக்கொண்டு இருக்கிறீர்கள். துணைவியார் நடத்திய கல்விக்கூடத்திற்கு நடந்த கதிதான் தமிழ் நாட்டுக்கும் நடக்கும். இந்த சினிமா இருக்கும்வரை தமிழகம் உய்ய வாய்ப்பே இல்லை.\nபடங்களிலை ஒரு ரூபாய் குத்தியை சுண்டிக்கொண்டு திரிஞ்சு கடைசியிலை கோடீஸ்வரன் ஆகிறமாதிரி..... தமிழ்நாட்டையும் அந்தமாதிரி கொண்டுவருவார் எண்டு கொஞ்சச்சனம் நினைச்சுக்கொண்டு திரியுதுகள்...\nGo To Topic Listing தமிழகச் செய்திகள்/தகவல்கள்\n: ரஜினியைச் சுழற்றும் சர்ச்சைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2018-07-20T06:58:56Z", "digest": "sha1:SXSRG5F7OOV77LEBVUSHRPDED5EQ3AC2", "length": 10663, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "» பொறுப்புக்கூறல் செயற்பாட்டில் இலங்கை தோல்வி: உலகத் தமிழர் பேரவை", "raw_content": "\nஅமொிக்காவில் சூறாவளி : 17போ் படுகாயம்\nவடக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை: ருவான் விஜயவர்தன\nகோட்டாவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல்\nமாகாணசபை தேர்தல் தொடர்பாக கலந்துரையாடல்\nபொறுப்புக்கூறல் செயற்பாட்டில் இலங்கை தோல்வி: உலகத் தமிழர் பேரவை\nபொறுப்புக்கூறல் செயற்பாட்டில் இலங்கை தோல்வி: உலகத் தமிழர் பேரவை\nநிலைமாறுகால நீதிப் பொறிமுறையை செயற்படுத்த இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதென உலகத் தமிழர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறான நிலையில், அதனை உறுதிப்படுத்துவதற்கு இலங்கைக்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடர் கடந்த வாரம் ஆரம்பமாகி தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், இலங்கை தொடர்பில் உலகத் தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nநிலைமாறுகால நீதிப் பொறிமுறையில் உள்ளடங்கும் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் போதிய முன்னெடுப்புக்களை மேற்கொள்ளவில்லையென சுட்டிக்காட்டியுள்ள உலகத் தமிழர் பேரவை, இலங்கையில் முழுமையான நிலைமாறுகால நீதித்பொறிமுறை கோரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கி இரண்டரை ஆண்டுகளாகிவிட்டன. ஆனபோதிலும் தனது அர்ப்பணிப்புக்களிலோ நோக்கங்களிலோ நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு எத்தகைய அர்த்தபூர்வமான நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதென சுட்டிக்காட்டியுள்ளது.\nஅத்தோடு, காணாமல் போனோர் அலுவலகம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் அமைக்கப்பட்ட போதிலும், கடந்த வாரமே அதற்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். அரசியலமைப்பு மறுசீரமைப்பு பணிகளும் முடங்கியுள்ளன. கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளின் பிரகாரம் மீண்டும் கடும்போக்காளர்கள் ஆட்சிக்கு வருவதற்கான சமிக்ஞை மேலெழுந்துள்ளது. இவற்றைக் கருத்திற்கொண்டு, இலங்கை மீது சர்வதேசத்தின் அழுத்தம் அதிகரிக்கப்பட வேண்டுமென உலகத் தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.\nஇதேவேளை, புலம்பெயர் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக சர்ச்சைக்குள்ளான நிலையில் அண்மையில் இலங்கைக்கு திரும்பியழைக்கப்பட்ட பிரித்தானியாவிற்கான இலங்கையின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவின் குடும்பத்தாரை பிரிட்டனில் இருந்து திரும்பியனுப்ப உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரித்தானிய அரசாங்கத்திடம் உலகத்தமிழர் பேரவை கடந்த வாரம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் பொறுப்புக்கூறலை செயற்படுத்த ஐ.நா. தவறியது: ஒப்புக்கொண்டார் குட்டரஸ்\nஇல���்கையின் கொடிய யுத்தத்தின் பின்னரான பொறுப்புக்கூறலை ஐக்கிய நாடுகள் சபை உரிய முறையில் கையாளவில்லை எ\nயுத்த குற்றங்களுக்கு பொறுப்புக்கூறவேண்டிய கடப்பாட்டிலிருந்து நழுவலாமா\nமூன்று வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் மனித உரிமைகள் , நல்லிணக்கம் , பொறுப்புகூறுதல் ஆகியவற்றை ஊக்க\nஇஸ்ரேல் ஐ.நா. விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்: துருக்கி\nபலஸ்தீனியர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட குற்றச்செயல்களுக்கு இஸ்ரேல் பொறுப்புக்கூற வேண்டும் என துரு\nபழைய ஆட்சியை மீண்டும் சிம்மாசனத்தில் அமர விடமாட்டோம்: மனோ\nஅரசாங்கத்தின் குழப்பங்களை தீர்ப்பதற்காக பழைய ஆட்சியாளர்களை மீண்டும் கொண்டு வந்து சிம்மாசனத்தில் அமர\nவெளிநாட்டு நீதிபதிகளை ஜப்பான் நிராகரிக்கின்றதா\nஇலங்கையின் நிலைமாறுகால நீதிப் பொறிமுறை செயற்பாட்டில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்வாங்குவது தொடர்பாக இலங\nஅமொிக்காவில் சூறாவளி : 17போ் படுகாயம்\nவடக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை: ருவான் விஜயவர்தன\nகோட்டாவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல்\nமாகாணசபை தேர்தல் தொடர்பாக கலந்துரையாடல்\nஅவசரகாலநிலை நீக்கப்பட்டதை வித்தியாசமாக கொண்டாடிய துருக்கி எம்.பி\nட்ரம்பின் வர்த்தகக் கொள்கை யதார்த்தமற்றது\nபுட்டினின் மிக மோசமான எதிரி நானே\nயாழில் சர்வதேச பெண்கள் மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizampakkam.blogspot.com/2009/10/jokes6.html", "date_download": "2018-07-20T06:39:09Z", "digest": "sha1:W6ATRTYHOFVKVLYWUZBZSP2IHNJRA7I4", "length": 17978, "nlines": 304, "source_domain": "nizampakkam.blogspot.com", "title": "நிஜாம் பக்கம்...: நகைச்சுவை; இரசித்தவை - 6", "raw_content": "\nநகைச்சுவை; இரசித்தவை - 6\nஆசிரியர்: கோபால், அஞ்சும் மூனும்\nகோபால்: ம்..ம்.. வந்து.. ஏழு சார்.\nகோபால்: தப்பாக் கூட்டினால் வரும்\nதெரிய மாட்டேங்குது. நீ கொஞ்சம்\nகோபால்: போ தாத்தா, எனக்கு\nவேலை இருக்கு. நீயே கண்ணாடியப்\nவிழாவில்) : பள்ளிக்கு தினமும்\nலேட்டா வந்தாலும், முன் சொன்ன\nதினம் புதுப் புது சாக்கு, போக்குகளைச்\nPosted by அ. முஹம்மது நிஜாமுத்தீன் at 9:05 PM\n// தினம் புதுப் புது சாக்கு, போக்குகளைச்\nஇது சூப்பர் & அட்டகாசம்.\nஇந்த பையன் வருங்காலத்தில் நல்ல திரைக்கதை எழுதக்கூடிய சாத்திய கூறுகள் தெரிகின்றன.\n// போ தாத்தா, எனக்கு\nவேலை இருக்கு. நீயே கண்ணாடியப்\nபோட்டுக்கிட்டு தேடி எடுத்துக்கோ //\nர��ம்ப சமத்து பேராண்டிதான் போங்க..\n// தப்பாக் கூட்டினால் வரும்\n//இந்த பையன் வருங்காலத்தில் நல்ல திரைக்கதை எழுதக்கூடிய சாத்திய கூறுகள் தெரிகின்றன.//\n//// தப்பாக் கூட்டினால் வரும்\nஅது செம்ம கடியாப் போச்சா\nநல்ல நகைச்சுவை உணர்வு .................ஏன் தம்பி கூட அசத்த போவது யாரிலே வருகிறார் ...\nஅவர் பெயர் மதுரை ராமகிருஷ்ணன்\n3-வது சூப்பர் நிஜாம். மற்றதும் நல்லா இருக்கு\nநல்ல நகைச்சுவை உணர்வு .................//\nஉங்கள் தம்பிக்கு நல்ல பிரகாசமான\n3-வது சூப்பர் நிஜாம். மற்றதும் நல்லா இருக்கு//\nஎல்லாமே, ஹா...ஹா... ஹாஸ்ய வகை சினேகாவின் சிரிப்பு எதற்கு(வாய் விட்டு சிரிக்கக் கூட எனக்கு இப்போ தான் நேரம் கிடைத்தது டெம்ப்ளேட் மாற்றலையா\nநிஜாமுதீன் அண்ணா வயிறு வலிக்கிறது [வாயும் சேர்ந்துதான்]\nஎல்லாமே, ஹா...ஹா... ஹாஸ்ய வகை சினேகாவின் சிரிப்பு எதற்கு(வாய் விட்டு சிரிக்கக் கூட எனக்கு இப்போ தான் நேரம் கிடைத்தது டெம்ப்ளேட் மாற்றலையா\nவாங்க சுமஜ்லா. வந்தமைக்கு நன்றி\n(புதிய டெம்ப்ளேட் விரைவில் வர உள்ளது.\nநிஜாமுதீன் அண்ணா வயிறு வலிக்கிறது [வாயும் சேர்ந்துதான்]//\nதயவுசெய்து உடனே டாக்டரை அணுகவும்.\nபுதிய ஹிரா பர்தா மஹால்\nரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி\nரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி #117 ரஜினியிடம் ஒரு கேள்வி: நதிநீர் இணைப்புக்காக என்று நீங்க கொடுத்த அந்த ஒரு கோடி ரூபாய் இப்ப...\nநகைச்சுவை; இரசித்தவை (20) #127\nநகைச்சுவை; இரசித்தவை (20) #127 புன்னகைப் புத்தாண்டு 2016. ஹா. .. ஹா.. ஹாஸ்யம் ஹா. .. ஹா.. ஹாஸ்யம் (1) \"டெல்லி தேர்தல் முடிவை விட்டுத்தள்ளுங்க த...\n செட்டி சாலி கடைக்கு சாப்பிடப் போயிருந்தேன். கடையின் வாசல் அருகே ஒரு பிளக்ஸ் போர்டு இருந்தது. \"மைதா பரோட்டா ச...\nவிழுந்தா உங்க தலையிலதான் விழும்\nவிழுந்தா உங்க தலையிலதான் விழும் [#116] பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை [#116] பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை\n - அ. முஹம்மது நிஜாமுத்தீன், இறைவனுக்கு நன்றி நல்வாய்ப்பாய் இஸ்லாமியர்கள் தப்பித்தோம்\nஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும்\nஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும் நக்கீரன் பதிப்பகத்திலிருந்து \"உதயம்\" என்கிற மாத நாவல் இதழ் வெளிவருவது தாங்கள் யாவரும் அறிந்தத...\nசுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nசுஜாதாவிடம் சில கேள்விகள், 100ஆவது பதிவு எழுத்தாளர் சுஜாத���விடம் நான் கேட்ட சில கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே தொகுத்துள்ளேன். இ...\nகுண்டப்பா & மண்டப்பா (11) #119\n குண்டப்பா & மண்டப்பா 11.  ஒரு வேலைக்காக இண்டர்வியூவுக்குப் போனார் மண்டப்பா. அங்கே அந்த நிறுவனத்தின் எம்.டி. க...\n புத்தகங்கள் படித்தல், நகைச்சுவை இவை விருப்பங்கள்\nஅரிய நீலநிற வைரம் (1)\nஉங்கள் ஜூனியர் மாத இதழ் (1)\nஉதயம் மாத இதழ் (1)\nகப்பலுக்குப் போன மச்சான் (1)\nகாயல் A.R.ஷேக் முஹம்மது (1)\nகீழை அ. கதிர்வேல் (1)\nகுமுதம் அரசு பதில்கள் (1)\nநவரத்தினம் - மாத இதழ் (1)\nமுல்லா நசுருத்தீன் கதை (1)\nவிகடன் 'நானே கேள்வி - நானே பதில்' (1)\nவிகடன் ஹாய் மதன் (2)\nசில சிந்தனைகள் (பகுதி - 2)\nசில சிந்தனைகள் (பகுதி - 1)\nநகைச்சுவை இரசித்தவை - 7\nஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் (நகைச்சுவை)\nநகைச்சுவை; இரசித்தவை - 6\nமுத்துக்கு முத்தாக... சொத்துக்கு சொத்தாக... (பாடல்...\nநகைச்சுவை; இரசித்தவை - 5\nசின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா (பாடல்)\nநகைச்சுவை; இரசித்தவை - 4\nநன்றி... நட்புடன் விருது தந்த...\nசகோதரி ஜலீலா, கவிஞர் மலிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rebacca-vethathiri.blogspot.com/2012/06/blog-post.html", "date_download": "2018-07-20T06:22:55Z", "digest": "sha1:JBQKU3VFOVW62FBDVZ3CYTGT7CNHEMKK", "length": 3707, "nlines": 76, "source_domain": "rebacca-vethathiri.blogspot.com", "title": "சிநேகிதியின் எண்ணங்கள் : பிளாஸ்டிக் வேண்டாமே", "raw_content": "\nநமக்கு அற்புதமான பூமியை விட்டு விட்டு சென்று இருக்கிறார்கள் நம் முன்னோர்கள். நாம் அதே அளவிற்கு நல்ல பூமியை நம் சந்ததிக்கு விட்டு விட்டு செல்லவேண்டும். அந்த உணர்வு நமக்கு வேண்டும்.\nஎங்கேயும் எப்போதும் பிளாஸ்டிக் குப்பைகளும் கழிவுகளும் நிரநித இடத்தை விட்டு விட்டு செல்வது சிறந்தது அல்ல உணருங்கள். carry bags use seiyya வேண்டாம் please.\nநம் சந்ததிக்கு நல்ல ஒரு உலகை விட்டு செல்வோம்.\nநான் முடிந்தவரை பிளாஸ்டிக் பை வேண்டாம் என்று கூறிவிடுவேன்.\nதுணி பை கொண்டு செல்லுங்கள்....\nநம் வருங்கால சந்ததிக்கு குப்பை கூளம் உள்ள இடங்களை விட்டு செல்ல வேண்டாம்.\nபிறந்தநாள் போன்ற விழாக்களுக்கு காகிதப்பைகளை பரிசாக தரலாம்.\nஇதுவும் உலகத்திற்கு நாம் செய்யும் சேவைதான். உலகத்திற்கு மற்றும் வருங்கால சமுதாயத்திற்கு நாம் செய்யும் சேவைதான்.\nநல்ல சிந்தனை தோழி... இனி நாம் அனைவரும் உறுதியேற்போமாக...\nஅனைவரும் பிளாஸ்டிக் பைகளை தவிருங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://silanerangalilsilakaruththukkal.blogspot.com/2013/05/blog-post_29.html", "date_download": "2018-07-20T06:27:33Z", "digest": "sha1:BBQTRJQ57I6LOS65ECLZYDY6NV6V6VNQ", "length": 19520, "nlines": 464, "source_domain": "silanerangalilsilakaruththukkal.blogspot.com", "title": "சில நேரங்களில் சில கருத்துக்கள் : ஒரு மைக்ரோ கதை", "raw_content": "சில நேரங்களில் சில கருத்துக்கள்\nஇது சரியான கருத்தா.. தெரியாது.. ஆனால் என் மனதில் பட்ட சரியான கருத்து\nவியாழன், 30 மே, 2013\nநான் என்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன். அலுவலக நேரம். சாலைகளில் அதிக எண்ணிக்கை வாகனங்கள். பிரதான சாலையில் திரும்பும் போது என்னுடைய வண்டியை இன்னொருவன் உரசிவிட்டான். இருவருக்கும் அடிபடவில்லை. வண்டியிலும் கூட சேதம் இல்லைதான்.. சிறிய உரசல் தவிர.\nஅதை இரண்டுவிதமாக ’டீல்’ செய்வோம்...\n”யேய்... பார்த்து வர மாட்ட...பெரிய ஏரோபிளேன்ல வர்றதா நினைப்பா...” நான்\n”நீ பாத்து வா முதல்ல.. ராங்கல கட் பண்ணது யாரு.. நீயா நானா...” அவன்\n”யேய்.. மரியாதயா பேசு... அப்பறம்....”நான்\n”யேய்.. என்ன பெரிய இவனா நீ....”அவன்\n”டேய்..பெரிய தாதாவா நீ...” வண்டிய விட்டு அவனை நெருங்க....\n”என்னடா பெரிசா பேசற...”, அவனும் கித்தாய்ப்பாக முன்னேற...\nநான் முன்னேற அவன் முன்னேற...\nகிட்டத்தட்ட வடிவேல் கதை போல ”சண்டையில கிளியாத சட்ட உண்டா...”ரேஞ்சுக்கு செல்ல\nகளேபரம்.. பிறகு வேடிக்கை பார்த்த கூட்டம் கொஞ்ச நேரம் எங்கள் சண்டையை enjoy செய்துவிட்டு போலீஸ் வந்ததும் பஞ்சாயத்து.. மறுபடியும் இரண்டு பேர் வண்டியையும் காவல் நிலையம் எடுத்துச் சென்று.. அபராதம்... அறிவுறுத்தல்.. மிரட்டல் இத்யாதி. இத்யாதி...\n” சாரி.. சார்.. சட்டுனு வந்துட்டேன்..” நான்\n”எக்ஸ்ட்ரீம்லி சாரி எகெய்ன்...” புன்னகையுடன்\n” இட்ஸ் ஓக்கே சார்..” அவரும் புன்னகையுடன் சென்றார்.\nநான் இப்போதெல்லாம் இரண்டாம் வகையைத்தான் விரும்புகிறேன்...\nஇந்த சம்பவம் என் நண்பர் ஒருவர் சொன்னார்... ஆனால் 1975 லில் Abbas Kiarostami என்கிற ஈரானிய இயக்குனர் Two Solutions For One Problem என்கிற குறும் படத்தை இயக்கியுள்ளார்.. யூடியூப்பில் இருக்கிறது.. முடிந்தால் பாருங்கள் எத்தனை அழுத்தமான விசயத்தை நான்கு நிமிடத்தில் சொல்லியுள்ளார்..\nஇடுகையிட்டது Badri Nath நேரம் முற்பகல் 11:10\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nஉங்கள் விருப்பம் நன்றாக உள்ளது. பெரும்பாலும் அவ்வாறு நிகழ்வதில்லை என்பது சோகமான யதார்த்தம்\n19 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:36\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nமகாநதியும் அங்காடித்தெருவும் போலவா அனைத்தும் நடக்க...\nசில நேரங்களில் சில கருத்துக்கள் உங்களுடன் விரைவில...\n1000 மர்ஃபி விதிகள் ( 1 )\nஅகிலேஷ் ( 1 )\nஅசோகமித்திரன் ( 1 )\nஅஞ்சலி ( 7 )\nஅதிபர் தேர்தல் ( 1 )\nஅதிமுக ( 5 )\nஅப்துல் கலாம் ( 1 )\nஅமீர்கான் ( 1 )\nஅமெரிக்கா ( 5 )\nஅர்விந்த் கேஜ்ரிவால் ( 1 )\nஅர்னாப் ( 1 )\nஅர்னாப் கோஸ்வாமி ( 1 )\nஅரசியல் ( 46 )\nஅரசியல் கட்சிகள் ( 1 )\nஅரசியல். தேர்தல். வேட்பு மனு ( 1 )\nஅரசியல். முலயாம் சிங் ( 1 )\nஅரசு ( 1 )\nஅரவிந்த் கேஜ்ரிவால் ( 2 )\nஅரையிறுதி ( 1 )\nஅலோபதி ( 1 )\nஅவலம் ( 1 )\nஅறிவியல் ( 1 )\nஅன்பே சிவம் ( 1 )\nஅன்னா அசாரே ( 1 )\nஅனுபவம் ( 4 )\nஆகமம் ( 1 )\nஆங்கில அறிவு ( 1 )\nஆட்சியதிகாரம் ( 1 )\nஆண்டாள் ( 2 )\nஆணாதிக்கம் ( 1 )\nஆம் ஆத்மி ( 3 )\nஆய்வுக் கட்டுரை ( 1 )\nஆளுமை ( 1 )\nஆன்மிக அரசியல் ( 1 )\nஇக்பால் செல்வன் ( 1 )\nஇடதுசாரிகள் ( 1 )\nஇந்தி ( 1 )\nஇந்தி பேசும் மக்கள் ( 1 )\nஇந்தி வேண்டாம் ( 1 )\nஇந்தியா ( 1 )\nஇயக்குனர் ( 1 )\nஇயற்கை ( 1 )\nஇரங்கல் ( 1 )\nஇரண்டாம் வகுப்பு ( 1 )\nஇலக்கியம் ( 4 )\nஇலங்கை ( 2 )\nஇலங்கைப் பிரச்சனை ( 1 )\nஇளைஞர்கள் ( 1 )\nஇறைவன் ( 1 )\nஇனம் ( 2 )\nஈழத் தமிழர்கள் ( 1 )\nஉச்ச நீதிமன்றம் ( 1 )\nஉலக முதலீட்டார்கள் மாநாடு ( 1 )\nஊழியர் குரல் ( 1 )\nஎகிப்து ( 1 )\nஎச்சரிக்கை ( 1 )\nஎமர்ஜென்சி ( 1 )\nஎழுத்தாளர்கள் ( 1 )\nஎழுத்து ( 1 )\nஒழுக்கம் ( 1 )\nஓட்டரசியல் ( 2 )\nகட்சிகள் ( 2 )\nகட்டப் பஞ்சாயத்து ( 1 )\nகட்ஜு ( 1 )\nகடவுள் ( 1 )\nகத்தி ( 1 )\nகந்து வட்டி ( 2 )\nகபாலி ( 1 )\nகம்யூனிஸ்ட் கட்சி ( 1 )\nகம்யூனிஸ்டுகள் ( 2 )\nகருத்துச் சுதந்திரம் ( 1 )\nகருப்புப் பணம் ( 1 )\nகல்லில் நார் உரிக்கும் கலையை ( 1 )\nகல்லூரிகள் ( 1 )\nகல்வி ( 1 )\nகலாச்சாரம் ( 1 )\nகலைஞர் ( 3 )\nகலைப் படைப்பு ( 1 )\nகவனம் ( 1 )\nகவிதை ( 1 )\nகவிதைகள் ( 1 )\nகள்ளப்பணம் ( 1 )\nகற்பு ( 1 )\nகாக்கா முட்டை ( 1 )\nகாங்கிரஸ் ( 3 )\nகாஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ( 1 )\nகாதல் ( 1 )\nகாமெடி நடிகர்கள் ( 1 )\nகாரைகால் ( 1 )\nகாவிரி ( 2 )\nகாவேரி ( 1 )\nகிரிக்கெட் ( 2 )\nகிருண்ஷய்யர். அரசியல் ( 1 )\nகிருஷ்ணய்யர் ( 1 )\nகிழட்டுப்புலி ( 1 )\nகுற்றம் ( 3 )\nகூகிள் ( 1 )\nகூகிளில் ( 1 )\nகெஜ்ரிவால் ( 3 )\nகேப்டன் ( 2 )\nகேப்டன் கோபிநாத் ( 1 )\nகேயாஸ் தியரி ( 1 )\nகொலைகள் ( 1 )\nகோபிநாத் ( 1 )\nகோர்ட் ( 1 )\nகௌரவ் பாட்டியா ( 1 )\nசங்கரராமன் ( 1 )\nசச்சின் ( 1 )\nசசிபெருமாள் ( 1 )\nசமுதாயம் ( 2 )\nசமூகம் ( 54 )\nசமூகம். குழந்தைத் தொழிலாளர்கள். நோபல் பரிசு ( 1 )\nசர்ச்சை ( 3 )\nசன் டிவி ( 1 )\nசாதி ( 2 )\nசாமியார் ( 1 )\nசிட்னி ( 1 )\nசிறு��ி ( 1 )\nசினிமா ( 9 )\nசீக்கிய கலவரம் ( 1 )\nசுந்தர் பிச்சை ( 1 )\nசுவாதி படுகொலை ( 1 )\nசுனந்தா ( 1 )\nசுஜாதா ( 1 )\nசூதாட்டம் ( 1 )\nசூழலியல் ( 1 )\nசோசியல் நெட்வொர்க் ( 1 )\nஞாநி ( 2 )\nஞானக் கூத்தன் ( 1 )\nட்ரம்ப் ( 1 )\nடமால் டூமீல் ( 1 )\nடாக்டர் ஜோனஸ் சால்க் ( 1 )\nடால்ஸ்டாய் ( 1 )\nடெல்லி ( 1 )\nத்ருஷ்யம் ( 1 )\nதமிழ் ( 1 )\nதமிழ் எழுத்துரு ( 1 )\nதமிழ்நாடு ( 1 )\nதமிழ்ப்படங்கள் ( 1 )\nதமிழகம் ( 4 )\nதமிழர்கள் ( 1 )\nதலிபான்கள் ( 1 )\nதலிபானிசம் ( 1 )\nதனியார்மயம் ( 1 )\nதிமுக ( 2 )\nதிரிபுரா ( 1 )\nதிருட்டு ( 1 )\nதிருமணம் ( 1 )\nதிரைப்படம் ( 9 )\nதீர்க்க தரிசனம் ( 1 )\nதீர்ப்பு ( 1 )\nதீவிரவாதம் ( 2 )\nதூக்குத் தண்டனை ( 3 )\nதூதரக அதிகாரி தேவ்யானி ( 1 )\nதெகல்கா ( 1 )\nதெனாலி ( 1 )\nதேசியம் ( 1 )\nதேர்தல் ( 6 )\nதேர்தல் முடிவுகள் ( 3 )\nதொழில் ( 1 )\nநக்மா ( 1 )\nநடிகர் சங்கம் ( 2 )\nநாடாளுமன்ற தேர்தல் ( 1 )\nநாடாளுமன்றம் ( 1 )\nநாத்திகம் ( 1 )\nநாளேடுகள் ( 1 )\nநிதானம் ( 1 )\nநிர்பயா. மனிதம் ( 1 )\nநீட் ( 1 )\nநீட் தேர்வு ( 1 )\nநீதி ( 2 )\nநீதி மன்றம் ( 1 )\nநீதிபதி ( 1 )\nநீதிமன்றம் ( 1 )\nநீதியரசர் ( 2 )\nநீதியரசர் கட்ஜூ ( 1 )\nநீயா நானா ( 1 )\nப்யூஷ் ( 1 )\nப்ளாக் காமெடி ( 1 )\nபச்சை படுகொலை ( 1 )\nபட்ஜெட் ( 2 )\nபடிப்பு ( 2 )\nபடைப்பு ( 1 )\nபதவி ( 1 )\nபயணம் ( 1 )\nபயணிகள் ( 1 )\nபாகுபலி ( 1 )\nபாண்டே ( 1 )\nபாரத் ரத்னா ( 1 )\nபாராளுமன்றம் ( 1 )\nபால முரளி அய்யா ( 1 )\nபாலச்சந்தர் ( 1 )\nபாலியல் ( 1 )\nபாலியல் வன்முறை ( 1 )\nபாலு மகேந்திரா ( 1 )\nபி ஜே பி ( 1 )\nபிரதமர் ( 1 )\nபிராமணர்கள் ( 1 )\nபில்கேட்ஸ் ( 1 )\nபிஜேபி ( 4 )\nபீகார் ( 1 )\nபுரட்சி ( 2 )\nபுள்ளிவிவரம் ( 1 )\nபுனைவுகள் ( 1 )\nபெண்கள் ( 2 )\nபெப்பர் ஸ்ப்ரே எம்பி ( 1 )\nபெருமாள் முருகன் ( 1 )\nபேரிடர் ( 1 )\nபொருளாதார அலசல் ( 1 )\nபொருளாதாரம் ( 1 )\nபோக்குவரத்து தொழிலாளர்கள் ( 1 )\nபோக்குவரத்து நெரிசல் ( 1 )\nபோராட்டம் ( 3 )\nமக்கள் ( 12 )\nமக்கள் வாழ்வு ( 1 )\nமகஇக ( 1 )\nமகாபாரதம் ( 1 )\nமங்கள்யான் ( 1 )\nமத்திய அரசு ( 2 )\nமதம் ( 2 )\nமதவெறி ( 1 )\nமதுவிலக்கு ( 1 )\nமர்ஃபி விதிகள் ( 1 )\nமருத்துவம் ( 2 )\nமலையாளி நாயர் ( 1 )\nமலையாளிகள் ( 1 )\nமவுண்ட் ( 1 )\nமன நிறைவு ( 1 )\nமனிதன் ( 1 )\nமனோரமா ( 1 )\nமாணவர்கள் ( 3 )\nமாநிலங்கள் ( 1 )\nமார்சியம் ( 1 )\nமிருகக் காட்சி சாலை ( 1 )\nமீடியா ( 1 )\nமும்பை ( 1 )\nமுருகதாஸ் ( 1 )\nமுழக்கங்கள் ( 1 )\nமெட்ராஸ் ( 1 )\nமெட்ராஸ் கஃபே ( 1 )\nமெட்ரோ ரயில்கள் ( 1 )\nமேலாண்மை பொன்னுச்சாமி ( 1 )\nமேலாண்மை வாரியம் ( 1 )\nமேஜிக் ( 1 )\nமைக்ரோசாஃப்ட் ( 1 )\nமைனா ( 1 )\nமோகன்லால் ( 2 )\nரகுராம் ராஜன் ( 1 )\nரசனை ( 1 )\nரஞ்சித் ( 1 )\nரஞ்ஜித் ( 1 )\nரயில்வே ( 1 )\nரஜினி ( 4 )\nரஜினி. லிங்கா. சினிமா ( 1 )\nராகுல் காந்��ி ( 1 )\nராணுவம் ( 1 )\nராமானுஜர் ( 1 )\nராஜ் மௌலி ( 1 )\nராஜாஜி ( 1 )\nராஜீவ் கொலை ( 1 )\nரியாலிட்டி ஷோ ( 1 )\nலெனின் ( 1 )\nவசவுகள் ( 1 )\nவலதுசாரி ( 1 )\nவலைதளம் ( 1 )\nவறட்டுத்தனம் ( 1 )\nவாசந்தி ( 1 )\nவிக்ரம் வேதா ( 1 )\nவிபத்து ( 1 )\nவிமானப் பயணம் ( 1 )\nவியாபம் ( 1 )\nவிருமாண்டி ( 1 )\nவினவு ( 1 )\nவிஜய் டிவி ( 2 )\nவிஷால் ( 1 )\nவெண்ணிலா ( 1 )\nவெற்றிமாறன் ( 1 )\nவேலை நிறுத்தம் ( 1 )\nவைகோ ( 1 )\nஜல்லிக் கட்டு ( 1 )\nஜல்லிக்கட்டு ( 1 )\nஜன் லோக் பால் ( 1 )\nஜனநாதன் ( 1 )\nஜனநாயகம் ( 7 )\nஜெயகந்தன் ( 1 )\nஜெயகாந்தன் ( 2 )\nஜெயமோகன் ( 7 )\nஜெயலலிதா ( 1 )\nஜெயேந்திரர் ( 1 )\nஜெர்மன் ( 1 )\nஸ்டாலின் ( 1 )\nஸ்டீபன் ஹாக்கிங் ( 1 )\nஸ்டெர்லைட் ( 1 )\nஸ்டெர்லைட் ஆலை ( 1 )\n• நான் ஒரு சாதாரணன். எனது தேவைகள் மிக எளிதாக இருக்க வேண்டும் என்று பார்த்துக் கொள்கிறேன்.\n• எழுதுவது படிப்பது என்பது பொழுதுபோக்குக்கு அன்று மாறாக வாழ்க்கையைப் புரிந்து கொள்ளவே என்று நினைக்கிறேன்.\n• பெரும் நம்பிக்கையுள்ள கொள்கைகள் ஜனநாயகம் சமத்துவம் .\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silanerangalilsilakaruththukkal.blogspot.com/2013/07/", "date_download": "2018-07-20T06:48:36Z", "digest": "sha1:JSCAKKBQG2GJZPNBSLA7IEOEZFVGEJGR", "length": 26777, "nlines": 462, "source_domain": "silanerangalilsilakaruththukkal.blogspot.com", "title": "சில நேரங்களில் சில கருத்துக்கள் : July 2013", "raw_content": "சில நேரங்களில் சில கருத்துக்கள்\nஇது சரியான கருத்தா.. தெரியாது.. ஆனால் என் மனதில் பட்ட சரியான கருத்து\nவெள்ளி, 19 ஜூலை, 2013\nதமிழ் உலகைச் சுற்றிய ”வாலி” பன்\nஅரை நூற்றாண்டுகளாய் தமிழர்களுக்கு தன் பாடல் வரிகள் மூலம்\nதமிழை கற்றுத் தந்த பேராசான் மறைந்தார்..\nஆனால் அவர் தந்த பாடல்கள் மூலம் என்றும் வாழ்வார்\nஇடுகையிட்டது Badri Nath நேரம் முற்பகல் 7:28 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவியாழன், 18 ஜூலை, 2013\nபீகார் மாநிலத்தில் நேற்று (17.7.13) ஒரு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 22 குழந்தைகள் (அதற்கு மேலும் என்கிறது ஒரு செய்தி) பலியாகியிருக்கின்றனர். பொதுவாக சுகாதாரமற்ற உணவுகளால் குழந்தைகள் பாதிப்படைவதை அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கேட்டிருக்கிறோம் ஆனால் நேற்று நடந்த விஷ(ய)ம் மிக மிகக் கொடுமையானது.. என்ன மாதிரியான உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நினைக்கவே நடுக்கமாக இருக்கிறது.. இந்த பூமிப் பந்தில் எந்தப் பகுதியிலும் இதைப் போன்ற அயோக்கியத்தனத்தை கேட்டிருக்க முடியா���ு.. ஆமாம்.. அந்தக் குழந்தைகள் சாப்பிட்ட உணவில் ஏதோ பல்லியோ பாம்போ விழுந்திருக்கவில்லை (அதுவும் நேற்றே - ஒரு சம்பவம் பீகாரிலும் இன்னொன்று ராஜஸ்தானிலும் நடந்திருக்கிறது).\nஅந்தக் குழந்தைகள் சாப்பிட்ட உணவில் organic phosphorous என்கிற விஷம் கலந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். அது ஒரு பூச்சிக் கொல்லி மருந்தாக பயன் படுத்துவதாகும்... அதெப்படி உணவில் அந்த விஷம் கலக்கப் பட்டிருக்கும். அதுவும் சாதாரண ஏதுமறியா ஏழைக் குழந்தைகள் சாப்பிடும் சாப்பாட்டில் விஷம் இருக்க முடியும்..அவர்கள் ஏதாவது யாருக்காவது அரசியல் எதிரிகளா.. வியாபாரப் போட்டியில் கலந்து கொண்டவர்களா.. எந்தக் குற்றத்தில் ஈடுபட்டிருக்க முடியும் அதற்கு இப்படியொரு தண்டனை தர முடியுமா... அதற்கு இப்படியொரு தண்டனை தர முடியுமா... இப்படி ஒரு சம்பவத்தை கற்பனையில்கூட காண முடியாதே...சகிக்கவே முடியாத விஷயம்தான் நம் நாட்டில் நடக்குமா.. கொடிய விலங்கைக் கூட அடக்க அது சாப்பிடும் உணவில் மயக்க மருந்ததானே கலப்பார்கள்.. அய்யோ... மனது ஆறவேயில்லை.. உத்தரகாண்டில் நடந்த பேரழிவை விட இது மகா கொடுமையாக உள்ளதே...\nஇடுகையிட்டது Badri Nath நேரம் முற்பகல் 11:49 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதன், 10 ஜூலை, 2013\nபாகிஸ்தானியர்கள் உண்மையில் ஒருவருக்கு ஒருவர் விட்டுத் தரமாட்டர்கள் போலிருக்கிறது. அவர்களுக்குள்ளாகவே அடித்துக் கொள்வார்களே தவிர பிறரிடம் விட்டுத் தர மாட்டார்கள். எதை வைத்துச் சொல்கிறேன் என்கிறீர்களா… நேற்று நடந்த ஒரு தொலைக் காட்சி விவாதத்தைப் பார்த்துத்தான் சொல்கிறேன். TIMES NOW தொலைக் காட்சியில் நேற்று (9.7.2013) ஒரு நிகழ்ச்சி.. அதில் ஜி பார்த்தசாரதி முதல் மூன்று பாக்கிஸ்தானிய கர்னல்கள் வரை கலந்து கொண்டார்கள். விஷயம் இதுதான்...\nஓசாமா பின் லேடன் கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் பாகிஸ்தானில் தங்கியிருக்கிறார். Abbottabad பகுதியில் அவர் அந்தப் பெரிய வீட்டில் தங்கியிருந்து அந்த வீட்டிற்கு எந்த ஒரு வரி கட்டாமல் வாழ்ந்திருப்பது முழுக்க முழுக்க ISI மற்றும் புலனாய்வுப் பிரிவுகளின் சிலர் ஒத்துழைப்பு இல்லாமல் நடந்திருக்காது என்று தெளிவாக பாகிஸ்தானால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு 300 பக்கஅறிக்கையில் புட்டுபுட்டு வைத்திருக்கிறார்கள்.\nஅதைப் பற்றி அர்னாப் அந்த மூன்று பாகிஸ்தானியரிடம் கேட்க, அவர்களோ அந்த அறிக்கையை தூக்கிப் போடுங்கள்.. நாங்கள் சொல்வதைக் கேளுங்கள் என்று அதற்கு பல சால்சாப்புகளை அடுக்கிக் கொண்டிருந்தார்கள். ஒரு பாகிஸ்தானி கர்னல் ”இந்தியரே இப்படித்தான்... நீங்கள் ஒருதலை பட்சமானவர்கள்...you are biased...“என்று அர்னாப் மீது பாய்ந்தார்..\nஅர்னாப் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தார்”அய்யா இது ஏதோ எனனுடைய ரிப்போர்ட் இல்லை..உங்கள் அரசாங்கம் அமைத்த குழுவின் ரிப்போர்ட்”, எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்..\nம்ம்.. அந்த பாகிஸ்தானி காதில் போட்டுக் கொள்ளாமல் அவர் பாட்டுக் ஏதோ சொல்லிக்கொண்டே சென்றார்.. அதில் ஒரு பாகிஸ்தானியர் மைக்கை விட்டு எறிந்து விட்டு வெளிநடப்பே செய்து விட்டார்.\nஇப்போது சொல்லுங்கள்.. நான் சொல்வது சரிதானே....\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 8:00 2 கருத்துகள் :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nசனி, 6 ஜூலை, 2013\n”ஊருல ஒலகத்தில எங்க கத போலவும் நடக்கலயா...”\nஇளையராஜாவின் கிராமிய மணம் கமழும் இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலம்..\nஇளம் உள்ளங்கள்...... குறிப்பாக பதின்பருவம் என்பது மிகவும் சிக்கலானது. உள்ளங்கள் இடமாறும் வயது.. அதற்கான காரணங்கள் எவை என்று எப்படி அறுதியிட்டுச் சொல்ல இயலும்.. 20 - 30 வருடங்களுக்கு முன்பே நமது பார்வைகள் மாறித்தான் போயிருக்கின்றன.. சாதி மதம் மொழி இனம் பேதம் என்று எத்தனையோ விஷயங்களில் much water flow under the bridge என்றே சொல்ல வேண்டும். காரணம் உலகம் மேலும் மேலும் ஜனநாயகப் பட, நமது பொதுப் புத்தி என்பது கணிசமான அளவிற்கு மாறித்தான் போய் உள்ளது.\nஇந்த நேரத்தில்தான்.. அரசியல் ஒரு தனிப்பட்ட வாழ்க்கைவரை பாய்ந்திருக்கிறது.\nவயது அந்தஸ்து சமூகக் கட்டுப்பாடு போன்ற விஷயங்களை அந்த ஜோடி பார்க்கவில்லை என்று குற்றம் சாட்டுவது எளிதுதான்.. அப்படி ஒரு வாதத்திற்கு அவர்கள் தவறே செய்திருந்தாலும் அதைத் தட்டிக் கேட்டும் உரிமை என்பது அந்தந்த குடும்ப உறுப்பினர்களைச் சார்ந்தது.. முழுக்க முழுக்க private affair.....\nஎன்னவென்று சொல்வது... அந்தச் சின்னப் பையனின் மரணம் உண்மையில் ஈரக்குலையை நடுங்க வைத்துவிட்டது. என்ன சொல்லி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை...\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 12:24 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுத���ய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\n1000 மர்ஃபி விதிகள் ( 1 )\nஅகிலேஷ் ( 1 )\nஅசோகமித்திரன் ( 1 )\nஅஞ்சலி ( 7 )\nஅதிபர் தேர்தல் ( 1 )\nஅதிமுக ( 5 )\nஅப்துல் கலாம் ( 1 )\nஅமீர்கான் ( 1 )\nஅமெரிக்கா ( 5 )\nஅர்விந்த் கேஜ்ரிவால் ( 1 )\nஅர்னாப் ( 1 )\nஅர்னாப் கோஸ்வாமி ( 1 )\nஅரசியல் ( 46 )\nஅரசியல் கட்சிகள் ( 1 )\nஅரசியல். தேர்தல். வேட்பு மனு ( 1 )\nஅரசியல். முலயாம் சிங் ( 1 )\nஅரசு ( 1 )\nஅரவிந்த் கேஜ்ரிவால் ( 2 )\nஅரையிறுதி ( 1 )\nஅலோபதி ( 1 )\nஅவலம் ( 1 )\nஅறிவியல் ( 1 )\nஅன்பே சிவம் ( 1 )\nஅன்னா அசாரே ( 1 )\nஅனுபவம் ( 4 )\nஆகமம் ( 1 )\nஆங்கில அறிவு ( 1 )\nஆட்சியதிகாரம் ( 1 )\nஆண்டாள் ( 2 )\nஆணாதிக்கம் ( 1 )\nஆம் ஆத்மி ( 3 )\nஆய்வுக் கட்டுரை ( 1 )\nஆளுமை ( 1 )\nஆன்மிக அரசியல் ( 1 )\nஇக்பால் செல்வன் ( 1 )\nஇடதுசாரிகள் ( 1 )\nஇந்தி ( 1 )\nஇந்தி பேசும் மக்கள் ( 1 )\nஇந்தி வேண்டாம் ( 1 )\nஇந்தியா ( 1 )\nஇயக்குனர் ( 1 )\nஇயற்கை ( 1 )\nஇரங்கல் ( 1 )\nஇரண்டாம் வகுப்பு ( 1 )\nஇலக்கியம் ( 4 )\nஇலங்கை ( 2 )\nஇலங்கைப் பிரச்சனை ( 1 )\nஇளைஞர்கள் ( 1 )\nஇறைவன் ( 1 )\nஇனம் ( 2 )\nஈழத் தமிழர்கள் ( 1 )\nஉச்ச நீதிமன்றம் ( 1 )\nஉலக முதலீட்டார்கள் மாநாடு ( 1 )\nஊழியர் குரல் ( 1 )\nஎகிப்து ( 1 )\nஎச்சரிக்கை ( 1 )\nஎமர்ஜென்சி ( 1 )\nஎழுத்தாளர்கள் ( 1 )\nஎழுத்து ( 1 )\nஒழுக்கம் ( 1 )\nஓட்டரசியல் ( 2 )\nகட்சிகள் ( 2 )\nகட்டப் பஞ்சாயத்து ( 1 )\nகட்ஜு ( 1 )\nகடவுள் ( 1 )\nகத்தி ( 1 )\nகந்து வட்டி ( 2 )\nகபாலி ( 1 )\nகம்யூனிஸ்ட் கட்சி ( 1 )\nகம்யூனிஸ்டுகள் ( 2 )\nகருத்துச் சுதந்திரம் ( 1 )\nகருப்புப் பணம் ( 1 )\nகல்லில் நார் உரிக்கும் கலையை ( 1 )\nகல்லூரிகள் ( 1 )\nகல்வி ( 1 )\nகலாச்சாரம் ( 1 )\nகலைஞர் ( 3 )\nகலைப் படைப்பு ( 1 )\nகவனம் ( 1 )\nகவிதை ( 1 )\nகவிதைகள் ( 1 )\nகள்ளப்பணம் ( 1 )\nகற்பு ( 1 )\nகாக்கா முட்டை ( 1 )\nகாங்கிரஸ் ( 3 )\nகாஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ( 1 )\nகாதல் ( 1 )\nகாமெடி நடிகர்கள் ( 1 )\nகாரைகால் ( 1 )\nகாவிரி ( 2 )\nகாவேரி ( 1 )\nகிரிக்கெட் ( 2 )\nகிருண்ஷய்யர். அரசியல் ( 1 )\nகிருஷ்ணய்யர் ( 1 )\nகிழட்டுப்புலி ( 1 )\nகுற்றம் ( 3 )\nகூகிள் ( 1 )\nகூகிளில் ( 1 )\nகெஜ்ரிவால் ( 3 )\nகேப்டன் ( 2 )\nகேப்டன் கோபிநாத் ( 1 )\nகேயாஸ் தியரி ( 1 )\nகொலைகள் ( 1 )\nகோபிநாத் ( 1 )\nகோர்ட் ( 1 )\nகௌரவ் பாட்டியா ( 1 )\nசங்கரராமன் ( 1 )\nசச்சின் ( 1 )\nசசிபெருமாள் ( 1 )\nசமுதாயம் ( 2 )\nசமூகம் ( 54 )\nசமூகம். குழந்தைத் தொழிலாளர்கள். நோபல் பரிசு ( 1 )\nசர்ச்சை ( 3 )\nசன் டிவி ( 1 )\nசாதி ( 2 )\nசாமியார் ( 1 )\nசிட்னி ( 1 )\nசிறுமி ( 1 )\nசினிமா ( 9 )\nசீக்கிய கலவரம் ( 1 )\nசுந்தர் பிச்சை ( 1 )\nசுவாதி படுகொலை ( 1 )\nசுனந்தா ( 1 )\nசுஜாதா ( 1 )\nசூதாட்டம் ( 1 )\nசூழலியல் ( 1 )\nசோசியல் நெட்வொர்க் ( 1 )\nஞாநி ( 2 )\nஞானக் கூத்தன் ( 1 )\nட்ரம்ப் ( 1 )\nடமால் டூமீல் ( 1 )\nடாக்டர் ஜோனஸ் சால்க் ( 1 )\nடால்ஸ்டாய் ( 1 )\nடெல்லி ( 1 )\nத்ருஷ்யம் ( 1 )\nதமிழ் ( 1 )\nதமிழ் எழுத்துரு ( 1 )\nதமிழ்நாடு ( 1 )\nதமிழ்ப்படங்கள் ( 1 )\nதமிழகம் ( 4 )\nதமிழர்கள் ( 1 )\nதலிபான்கள் ( 1 )\nதலிபானிசம் ( 1 )\nதனியார்மயம் ( 1 )\nதிமுக ( 2 )\nதிரிபுரா ( 1 )\nதிருட்டு ( 1 )\nதிருமணம் ( 1 )\nதிரைப்படம் ( 9 )\nதீர்க்க தரிசனம் ( 1 )\nதீர்ப்பு ( 1 )\nதீவிரவாதம் ( 2 )\nதூக்குத் தண்டனை ( 3 )\nதூதரக அதிகாரி தேவ்யானி ( 1 )\nதெகல்கா ( 1 )\nதெனாலி ( 1 )\nதேசியம் ( 1 )\nதேர்தல் ( 6 )\nதேர்தல் முடிவுகள் ( 3 )\nதொழில் ( 1 )\nநக்மா ( 1 )\nநடிகர் சங்கம் ( 2 )\nநாடாளுமன்ற தேர்தல் ( 1 )\nநாடாளுமன்றம் ( 1 )\nநாத்திகம் ( 1 )\nநாளேடுகள் ( 1 )\nநிதானம் ( 1 )\nநிர்பயா. மனிதம் ( 1 )\nநீட் ( 1 )\nநீட் தேர்வு ( 1 )\nநீதி ( 2 )\nநீதி மன்றம் ( 1 )\nநீதிபதி ( 1 )\nநீதிமன்றம் ( 1 )\nநீதியரசர் ( 2 )\nநீதியரசர் கட்ஜூ ( 1 )\nநீயா நானா ( 1 )\nப்யூஷ் ( 1 )\nப்ளாக் காமெடி ( 1 )\nபச்சை படுகொலை ( 1 )\nபட்ஜெட் ( 2 )\nபடிப்பு ( 2 )\nபடைப்பு ( 1 )\nபதவி ( 1 )\nபயணம் ( 1 )\nபயணிகள் ( 1 )\nபாகுபலி ( 1 )\nபாண்டே ( 1 )\nபாரத் ரத்னா ( 1 )\nபாராளுமன்றம் ( 1 )\nபால முரளி அய்யா ( 1 )\nபாலச்சந்தர் ( 1 )\nபாலியல் ( 1 )\nபாலியல் வன்முறை ( 1 )\nபாலு மகேந்திரா ( 1 )\nபி ஜே பி ( 1 )\nபிரதமர் ( 1 )\nபிராமணர்கள் ( 1 )\nபில்கேட்ஸ் ( 1 )\nபிஜேபி ( 4 )\nபீகார் ( 1 )\nபுரட்சி ( 2 )\nபுள்ளிவிவரம் ( 1 )\nபுனைவுகள் ( 1 )\nபெண்கள் ( 2 )\nபெப்பர் ஸ்ப்ரே எம்பி ( 1 )\nபெருமாள் முருகன் ( 1 )\nபேரிடர் ( 1 )\nபொருளாதார அலசல் ( 1 )\nபொருளாதாரம் ( 1 )\nபோக்குவரத்து தொழிலாளர்கள் ( 1 )\nபோக்குவரத்து நெரிசல் ( 1 )\nபோராட்டம் ( 3 )\nமக்கள் ( 12 )\nமக்கள் வாழ்வு ( 1 )\nமகஇக ( 1 )\nமகாபாரதம் ( 1 )\nமங்கள்யான் ( 1 )\nமத்திய அரசு ( 2 )\nமதம் ( 2 )\nமதவெறி ( 1 )\nமதுவிலக்கு ( 1 )\nமர்ஃபி விதிகள் ( 1 )\nமருத்துவம் ( 2 )\nமலையாளி நாயர் ( 1 )\nமலையாளிகள் ( 1 )\nமவுண்ட் ( 1 )\nமன நிறைவு ( 1 )\nமனிதன் ( 1 )\nமனோரமா ( 1 )\nமாணவர்கள் ( 3 )\nமாநிலங்கள் ( 1 )\nமார்சியம் ( 1 )\nமிருகக் காட்சி சாலை ( 1 )\nமீடியா ( 1 )\nமும்பை ( 1 )\nமுருகதாஸ் ( 1 )\nமுழக்கங்கள் ( 1 )\nமெட்ராஸ் ( 1 )\nமெட்ராஸ் கஃபே ( 1 )\nமெட்ரோ ரயில்கள் ( 1 )\nமேலாண்மை பொன்னுச்சாமி ( 1 )\nமேலாண்மை வாரியம் ( 1 )\nமேஜிக் ( 1 )\nமைக்ரோசாஃப்ட் ( 1 )\nமைனா ( 1 )\nமோகன்லால் ( 2 )\nரகுராம் ராஜன் ( 1 )\nரசனை ( 1 )\nரஞ்சித் ( 1 )\nரஞ்ஜித் ( 1 )\nரயில்வே ( 1 )\nரஜினி ( 4 )\nரஜினி. லிங்கா. சினிமா ( 1 )\nராகுல் காந்தி ( 1 )\nராணுவம் ( 1 )\nராமானுஜர் ( 1 )\nராஜ் மௌலி ( 1 )\nராஜாஜி ( 1 )\nராஜீவ் கொலை ( 1 )\nரியாலிட்டி ஷோ ( 1 )\nலெனின் ( 1 )\nவசவுகள் ( 1 )\nவலதுசாரி ( 1 )\nவலைதள���் ( 1 )\nவறட்டுத்தனம் ( 1 )\nவாசந்தி ( 1 )\nவிக்ரம் வேதா ( 1 )\nவிபத்து ( 1 )\nவிமானப் பயணம் ( 1 )\nவியாபம் ( 1 )\nவிருமாண்டி ( 1 )\nவினவு ( 1 )\nவிஜய் டிவி ( 2 )\nவிஷால் ( 1 )\nவெண்ணிலா ( 1 )\nவெற்றிமாறன் ( 1 )\nவேலை நிறுத்தம் ( 1 )\nவைகோ ( 1 )\nஜல்லிக் கட்டு ( 1 )\nஜல்லிக்கட்டு ( 1 )\nஜன் லோக் பால் ( 1 )\nஜனநாதன் ( 1 )\nஜனநாயகம் ( 7 )\nஜெயகந்தன் ( 1 )\nஜெயகாந்தன் ( 2 )\nஜெயமோகன் ( 7 )\nஜெயலலிதா ( 1 )\nஜெயேந்திரர் ( 1 )\nஜெர்மன் ( 1 )\nஸ்டாலின் ( 1 )\nஸ்டீபன் ஹாக்கிங் ( 1 )\nஸ்டெர்லைட் ( 1 )\nஸ்டெர்லைட் ஆலை ( 1 )\n• நான் ஒரு சாதாரணன். எனது தேவைகள் மிக எளிதாக இருக்க வேண்டும் என்று பார்த்துக் கொள்கிறேன்.\n• எழுதுவது படிப்பது என்பது பொழுதுபோக்குக்கு அன்று மாறாக வாழ்க்கையைப் புரிந்து கொள்ளவே என்று நினைக்கிறேன்.\n• பெரும் நம்பிக்கையுள்ள கொள்கைகள் ஜனநாயகம் சமத்துவம் .\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/03/blog-post_479.html", "date_download": "2018-07-20T07:06:13Z", "digest": "sha1:XZME2XUJO6YSQC3UXGMXWLOKAMSX32VQ", "length": 10097, "nlines": 56, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "கத்தாரில் வாகன ஓட்டுநர்களாக பணிபுரிவோருக்கான முக்கிய அறிவிப்பு! நீங்களும் இதில் சிக்கலாம்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nகத்தாரில் வாகன ஓட்டுநர்களாக பணிபுரிவோருக்கான முக்கிய அறிவிப்பு\nபாடசாலை பஸ்களுக்குப் பின்னால் செல்லுகின்ற வாகனங்கள் போதிய அளவு தூரத்தை இடைவெளியாக விடாது பயணிக்கின்ற வாகனங்களுக்கு போக்குவரத்து குற்றத்தைப் பதிவு செய்யவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலை பஸ்களில் பொருத்தப்படவிருக்கும் கண்காணிப்புக் கெமராக்களின் உதவியுடன் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட இருக்கின்றது. இது தொடர்பான அறிவித்தலை போக்குவரத்து விளிப்புணர்வு திணைக்களத்தின் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்கள்.\nஇன்று முதல் கத்தாரில் 34வது போக்குவரத்து வாரம் நடாத்தப்படுகின்றது. இதில் பாடசாலை பஸ்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட இருக்கின்றன. இது Darb Al Saai பகுதியில் இடம்பெறுகின்றது.\nஎன்றாலும் எத்தனை மீற்றர்கள் இடைவெளி விட்டுப் பயணிக்க வேண்டும் என்ற தகவலும், அவ்வாறு பயணித்து சிக்குபவர்களுக்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்படும் என்பது தொடர்பான தெளிவாக விபரங்கள் இன்னும் வெளியாக வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சாரதிகளாக பணிபுரிய���ம் சொந்தங்கள் இன்றிலிருந்தே முன்னெச்சரிக்கையாக வாகனத்தை செலுத்துவது சிறந்தது என்பதைக் கூறிக் கொள்ள விரும்புகின்றோம்.\nசாதாரண நேரங்களில் வானங்களுக்கு இடையிலான தூரம்\nகத்தாரில் இந்த உணவுப் பொருட்களை யாரும் உண்ண வேண்டாம் உணவு கட்டுப்பாட்டு மையம் அறிவிப்பு\nகத்தார் வாழ் மக்களுக்கு உணவுக் காட்டுப்பாட்டு மையம் முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதாவது பெல்ஜியம் மற்றும் ஹங்கேரி போன்ற நாடுக...\nகத்தாரில் கர்வா டெக்ஸி மூலம் பிரயாணம் செய்பவரா நீங்கள்\nகத்தர் போக்குவரத்து சேவையில் அதிகம் பயன்படுத்தப்படுவது டெக்ஸி சேவையாகும். டெக்ஸி சேவையில் இருக்கும் முதன் சேவை நிறுவனம் தான் கர்வா டெக்ஸ...\nகத்தாரில் கால்ப்பந்து உலகக் கிண்ணம் நடைபெறும் திகதியை உத்தியோக பூர்வமாக அறிவித்தது FIFA\n2022ம் ஆண்டு கத்தாரில் உலக்கப் கிண்ணம் கால்ப்பந்துப் போட்டிகள் நடைபெறும் தினத்தை நேற்று (14-07-2018) பீபாவின் தலைவர் கியான்னி இன்பான்டின...\nசவுதியில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது..\nசவுதி அரேபியாவில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. போதை பொருள் கடத்தல் , கொலை ஆகிய...\n2022 கால்பந்து உலகக் கிண்ணத்துக்கான ப்ரோமோசனை ரஷ்யாவில் ஆரம்பித்தது கத்தார்\nதற்போது ரஷ்யாவில் நடைபெற்று வரும் 21வது பிபா கால்பந்து உலகக் கிண்ணத்தைத் தொடர்ந்து 2022ம் ஆண்டு 22வது கால்ப்பந்து உலகக் கிண்ணம் கத்தார் ...\nசவுதி அரேபியா ..இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது ..- VIDEO\nஇசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகர் ஒருவரை கட்டியணைத்த பெண் ஒருவரை சவுதி அரேபிய பொலிஸார் கைது செய்துள்ளனர். சவுதி அரேபியாவின் தாயிப் நகரில...\nகத்தார் வாழ் வாகன ஓட்டுநர்களுக்கு உள்துறை அமைச்சு விடுத்துள்ள செய்தி\nகத்தாரில் தற்போது கடும் வெயில் காலம் நிவுகின்ற சூழ்நியைில் “Accident-free Summer” என்ற பிரச்சாரத்தை கத்தார் டிராப்பிக் ஆரம்பித்துள்ளது. ...\n2022 கால்ப்பந்து உலக கிண்ணத்தை நடாத்தக் கத்தாருக்கு கிடைத்தமை அரபுலகுக்கான பெருமை\n2018ம் ஆண்டுக்கான 21வது உலகக் கிண்ணம் பிரான்ஸ் நாட்டின் வெற்றியுடன் நேற்றைய (15.07.2018) திகதியும் முடிவடைந்துள்ள நிலையில் 2022ம் ஆண்டுக...\n13 வயதில் ரொனால்டோவின் ���ீவிர ரசிகன். 19 வயதில் உலக கிண்ண நாயகன். - கிலியான் பாப்பே\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த வீரர் என்ற பட்டத்தை வென்று சாதித...\nசவுதியில் பணியாற்றும் இலங்கை உள்ளிட்ட பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nசவுதி அரேபியாவில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் வகையில் சட்டங்கள் கடுமையாக்கப்படவுள்ளன. சவுதி அரேபியாவில் பணிக்காக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood-news/42918.html", "date_download": "2018-07-20T06:58:16Z", "digest": "sha1:UNNK2PNLQIA4SG63JK7HXFUKNU6CF2IL", "length": 20536, "nlines": 411, "source_domain": "cinema.vikatan.com", "title": "பாலிவுட் மைனா பரிணீதி சோப்ரா! | பரிணீதி சோப்ரா, பிரியங்கா சோப்ரா, மீரா சோப்ரா, நிலா, பாலிவுட் மைனா, தீபிகா படுகோனே", "raw_content": "\n`மோடி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - பா.ம.க புறக்கணிப்பு #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது’ - பா.ம.க புறக்கணிப்பு #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி - வெளியுறவுத் துறை தகவல்\nதிருச்செந்தூர் அய்யா வைகுண்டபதி ஆடித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம்’ - ஐ.பி.எஸ் அதிகாரிக்கு வந்த தொடர் போன்கால்\nஅருப்புக்கோட்டைக்கு அழைத்து வந்து நாகராஜிடம் விடிய விடிய விசாரணை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் மகள்கள் அளித்த ஊக்கம்.. - 55 வயதில் பி.ஏ தேர்வு எழுதிய எம்.எல்.ஏ.\nபாலிவுட் மைனா பரிணீதி சோப்ரா\nதொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் குளிர்பான விளம்பரம் ஒன்றில் விழிகள் விரிய மாம்பழச்சாறு பருகும் பெண்ணின் முகம் நினைவிருக்கிறதா அவர்தான் இன்று இந்தியின் மோஸ்ட் வான்ட்டட் யங் ஹீரோயின். பரிண���தி சோப்ரா.\nகுத்துச்சண்டை வீரர் மேரிகோமாக நடித்திருக்கும் பிரியங்கா சோப்ராவின் சித்தப்பா மகள்தான் இந்த பரிணீதி சோப்ரா. இவரின் இன்னொரு ஒன்றுவிட்ட சகோதரி நடிகை நிலா ( எ) மீரா சோப்ரா.\nபரிணீதி ப்ளஸ்டூ முடித்துவிட்டு மேற்படிப்புக்காக லண்டன் போனவர். 2009-ல் இவரின் அக்கா பிரியங்கா, பரிணீதியை ஒரு பிரபல சினிமா கம்பெனியில் மார்க்கெட்டிங் பயிற்சியாளாராக சேர்த்துவிட்டுள்ளார்.\nஆரம்பத்தில் நடிப்பு என்றாலே உவ்வே சொல்லி வந்த பரிணீதிக்கு இந்தியாவில் நடிகைகளுக்கும் நடிகர்களுக்கும் கிடைக்கும் மரியாதையும் செல்வாக்கும் அதன் மீது ஈர்ப்பை எற்படுத்தியது. பிரபல இந்திப்பட இயக்குநர் மணீஸ் சர்மா பரிணீதி சோப்ராவை படத்தில் நடிக்க அழைத்தார். அக்கா பிரியங்கா இதை அனுமதிக்கவில்லையாம்.\nஒருமுறை யாஷ் ராஜ் ஃபிலிம்ஸின் மாடியில் நடிப்புப் பயிற்சி நடைபெறுவதாகவும் அங்கு வந்து நடித்துக்காட்டவும் சொல்லப்பட்டதாம். உண்மையில் அது செட்-அப். பரிணீதியைக் கடுப்பேற்றி பிரியங்காவிடம் நல்ல பெயர் வாங்க ஒருவர் செய்த வேலை. ஆனால் ஆன்ட்டி கிளைமாக்ஸாக ஒரு தயாரிப்பாளர் இவருக்கு சினிமா வாய்ப்பை வழங்கிவிட்டார்.\nஅதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக கிராஃப் ஏறத்தொடங்கி 2013-ல் மட்டும் ஆறு சிறந்த நடிகைக்கான விருதுகளை அள்ளினார். கடந்த வாரம் மைக்ரோசாஃப்ட் இணையதளம் நடத்திய கருத்துக்கணிப்பில் நம்பிக்கை அளிக்கும் இளைய நட்சத்திரம் என்று பரிணீதி சோப்ரா தேர்வாகியிருக்கிறார். இரண்டாம் இடத்தில் அலியா பட் தேர்வானார்.\nசினிமா கடந்து பொது வெளியில் முற்போக்கான பெண்ணாக இருக்கும் பரிணீதி, கரண் ஜோஹரின் நிகழ்ச்சியில் பேசும்போது தனக்கு \"சைஃப் அலிகான் மேல் ஒரு இது இன்னும் இருக்கிறது, இதை அவரின் மனைவி கரீனா கபூரிடமே தெரிவித்துள்ளேன்\" என்றும் தீபிகா படுகோனே உடன் டேட்டிங் போக ஆசை என்றும் தெரிவித்து அதிர வைத்தார்\nபிக் பாஸ் வீட்ல இதுதான் தரமான சம்பவம்... சூப்பர்\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்\n''கமல் சாருக்குக் கூட மரியாதை இல்லையா பிக் பாஸ் மேட்ஸ்\n`மோடி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - சிவசேனா திடீர்\nகுறுகலான பிராட்வே-வும் எம்.ஜி.ஆர் வசித்த ஒத்தவாடையும்\n'தமிழகத்தில் ஊழல்' எனச் சொல்ல அமித் ���ாவுக்கு உரிமை இருக்கிறதா... சில கேள்விக\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\nஇளைய தளபதி விஜய் ரீ-என்ட்ரி... 3 கிலோ மண்ணுளியார் 50 லட்சமாம்\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\nபாலிவுட் மைனா பரிணீதி சோப்ரா\nரஜினிக்கு யோகா கிளாஸ் எடுத்த அனுஷ்கா\nவிதார்த்தின் அடுத்த வித்தியாசப் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tamilnadu-gover-meet-eps/", "date_download": "2018-07-20T06:57:22Z", "digest": "sha1:UEGFVVYNUMG7TUSKELJWON74MRB5CKY2", "length": 12114, "nlines": 148, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் தமிழக ஆளுநர் பன்வாரிலாலை சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஉச்சநீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் ஆய்வு..\n‘‘இன்று மிக முக்கிய நாள்’’: நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பிரதமர் மோடி கருத்து…\nபுதுக்கோட்டையில் ஆளுநர் வருகைக்கு கருப்புக்கொடி : திமுகவினர் 1000 பேர் கைது\nநீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக மொழி பெயர்ப்பாளர்கள்தான் காரணம் : சிபிஎஸ்இ…\nவாக்குறுதியை நிறைவேற்றாத சோனியா: பிரதமர் மோடி குற்றசாட்டு…\n2019 நாடாளுமன்ற தேர்தல் பணி : அமமுக பொறுப்பாளர்கள் நியமனம்..\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தி.மு.க. முழு ஆதரவு : ஸ்டாலின்..\nசென்னை அண்ணா மேம்பாலம் கீழ் ரூ. 4 கோடி சிக்கியது….\nதமிழக ஆளுநர் பன்வாரிலாலை சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..\nதமிழக ஆளுநர் பன்வாரிலாலை முதலமைச்சர் பழனிசா��ி இன்று மாலை 7.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் சந்திக்கவுள்ளார். நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் சந்தித்து பேசியிருந்தார். தமிழகத்தில் காவிரி உள்ளிட்ட போராட்டங்கள் தொடர்வது குறித்து ஆளுநர் விளக்கமளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.\nPrevious Postகோல்டு கோஸ்ட் காமன்வெல்த் 2018 : பி்வி.சிந்து கொடியேந்தி இந்திய வீரர்கள் அணிவகுப்பு.. Next Postகாவிரிக்காக வங்கி ஊழியர்கள் நாளை போராட்டம் அறிவிப்பு...\nமத்திய அரசுக்கு தமிழக அரசு அடிபணியவில்லை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி..\nதமிழக மக்களின் தாயாக மாறியவர் அம்மா: முதல்வர் எடப்பாடி பழனிசாமி..\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது..\nஇறுகும் பிடி – எறும்பென நசுங்குவாரா… எழுந்து நிற்பாரா கெஜ்ரிவால்\nஜோ ஜாக்சன் மரணம்- வசீகர வலியை மகனாகப் பெற்றவர்: மேனா.உலகநாதன்\nஅது இருண்ட காலமெனில் இது மருண்ட காலமா\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nகாரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலமாக தொடங்கியது..\nகாரைக்கால் “மாங்கனி திருவிழா“வில் இன்று திருக்கல்யாணம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிப்பு..\nகாரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது…\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\n“தெய்வம் நீ என்று உணர் ” : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nவைரலால் புகழ் பெற்ற கேரள இ(சை)ளைஞர்\nஅப்ப கலைஞர் சொன்னது சரிதான்…: திமுக வலைஞர்களின் கலாய்\nஊதிய உயர்வை மறுக்கும் கொரிய நிறுவனம்: தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்\nவன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய எதிர்ப்பு: சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்\nகாவிரி விவகாரத்தை மீண்டும் சிக்கலாக்கும் கர்நாடகா: ஸ்டாலின் கண்டனம்\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்���ர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nடி.டி.வி.தினகரன் வந்த வாகனங்கள் மீது கல்வீச்சு : ஆர்.கே நகரில் பரபரப்பு.. https://t.co/JTDowmDYkj\nகடைக்குட்டி சிங்கம் : திரை விமர்சனம் https://t.co/yQS9C04U7v\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு தேதி மாற்றம் … https://t.co/w4FLBOLLZH\n400 மீட்டர் ஓட்டத்தில் வரலாற்று சாதனை படைத்த இந்திய வீரங்கனை ஹிமா தாஸ்… https://t.co/JgndiRhVxk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/aadhaar-number-is-made-mandatory-for-registration-of-death-with-effect-from-october-1-2017/", "date_download": "2018-07-20T06:55:48Z", "digest": "sha1:RR6KQO6PXG4YBD34WXDR5X4XM7XCHRKE", "length": 14050, "nlines": 201, "source_domain": "patrikai.com", "title": "'சாவு' பதிவு செய்யவும் ஆதார் வேண்டுமாம்! மத்தியஅரசின் மனிதாபிமானமற்ற அறிவிப்பு | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»‘சாவு’ பதிவு செய்யவும் ஆதார் வேண்டுமாம்\n‘சாவு’ பதிவு செய்யவும் ஆதார் வேண்டுமாம்\nமத்திய அரசு பல்வேறு வகையான பரிவர்த்தனைகளுக்கு ஆதார் கண்டிப்பாக தேவை என்று கூறியுள்ள நிலையில், தற்போது இறப்பை பதிவு செய்வதற்கும் ஆதார் கண்டிப்பாக தேவை என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.\nவரும் அக்டோபர் 1ந்தேதி முதல் இது நடைமுறைக்கு வருவதாகவும் கூறியுள்ளது.\nமத்திய அரசு பல்வேறு சமூக நல திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக்கி வருகிறது. தொடக்கத்தில் சமூல நலத்திட்டங்களில் சலுகைகளை பெற ஆதார��� அவசியம் என்று கூறிய மத்திய அரசு,\nபின்னர் வங்கிகளில் கணக்கு தொடங்கவும், வங்கி பண பரிவர்த்தனை செய்யவும், வருமான வரி தாக்கல் செய்யவும், மாணவர்கள் கல்லூரிகளில் உதவிதொகை பெறவும், விமான பயணத்துக்கும், சொத்துக்கள் வாங்க, விற்க என பெரும்பாலான அனைத்துவிதமான பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் கட்டாயம் என்று தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், வரும் அக்டோபர் 1ந்தேதி முதல் இறப்பை பதிவு செய்யவும் ஆதார் தேவை என்று அறிவித்து உள்ளது. இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.\nஏற்கனவே ஆதார் குதித்து தொடரப்பட்ட பொதுநல வழக்கு சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது மேலும் ஆதார் குறித்து பல அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை மேலும் சங்கடத்திற்கு ஆளாக்கி வருகிறது மத்தியஅரசு.\n‘நோ’ ஆதார்; ‘நோ’ சம்பளம்: கேரள அரசு அதிரடி\nசொத்துகளை வாங்க, விற்‌க ஆதார் எண் கட்டாயம்\nஏழுமலையானை தரிசிக்கவும் ஆதார் வேண்டுமாம்\nMore from Category : இந்தியா, தமிழ் நாடு\nடி வி எஸ் சோமு பக்கம்\nஎஸ்.வி. சேகருக்கு பகிரங்கக் கடிதம்..\nகுற்றங்களைத் தடுப்பதில் காவல்துறைக்கு மட்டும்தான் பொறுப்பா: முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கண்ணப்பன் சிறப்புப் பேட்டி\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nதமிழகம் வரும் ராகுல்: தி.மு.க.வுடனான கூட்டணியை உறுதிப்படுத்துகிறார்\nமக்களின் மன நிலையை அறிய கமலுக்கு ஒரு அருமையான ஐடியா\nசென்னை சிறுமி போலவே மேலும் மூவர் பாலியல் பலாத்காரம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nஆடி மாதம் சில தகவல்கள் – 4\nவேலை வாய்ப்பை உருவாக்குவதில் தோல்வியை சந்தித்தது மோடி தலைமையிலான அரசு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2018-07-20T07:14:21Z", "digest": "sha1:BOLOAR37FTHKYCB3FQMBO6ENECXH2WUB", "length": 15883, "nlines": 100, "source_domain": "universaltamil.com", "title": "தமிழ்- முஸ்லிம் நல்லுறவைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர்க்கெதிராக கடுமையான நடவடிக்கை", "raw_content": "\nமுகப்பு News Local News தமிழ்- முஸ்லிம் நல்லுறவைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர்க்கெதிராக கடுமையான நடவடிக்கை\nதமிழ்- முஸ்லிம் நல்லுறவைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர்க்கெதிராக கடுமையான நடவடிக்கை\nதமிழ்- முஸ்லிம் நல்லுறவைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர்க்கெதிராக கடுமையான நடவடிக்கை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டத்தையும் சமூக நல்லுறவையும் சீர்குலைக்கும் வகையில் செயற்படுவோருக்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பிரதிப் பொலிஸ் மாஅதிபர் ஜாகொட ஆராச்சி சகல பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரிகளுக்கும் இன்று 31.10.2017 உத்தரவிட்டுள்ளார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்தசில நாட்களாக முஸ்லிம் வர்த்தகர்களுக்கெதிராக போலி முகநூல்கள் மூலமாகவும் நேரடியாகவும் தமிழ்- முஸ்லிம் நல்லுறவைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர்களில் சிலர் அடையாளங்காணப்பட்டுள்ளனர். இவர்கள் விரைவில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்- முஸ்லிம் நல்லுறவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் கடந்தசில நாட்களாக இடம்பெற்றுவரும் சம்பவங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தலைமையில் இன்று (31) உயர்மட்ட மாநாடு நடைபெற்றது.\nஇம்மாநாட்டில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவர, உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி ஆகிய பொலிஸ் அதிகாரிகளுடன் ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் மௌலவி எம்எல் அப்துல் வாஜித் மற்றும் வர்த்தகர்கள் சமூக முக்கியஸ்தர்கள் எனப் பலரும் இங்கு பிரசன்னமாயிருந்தனர்.\nஇங்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜாகொட ஆராச்சி கருத்துத் தெரிவிக்கையில்,\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்கள் முஸ்லிம் பிரதேசங்களுக்கும் முஸ்லிம்கள் தமிழ் பிரதேசங்களுக்கும் விய��பார நடவடிக்கைகளுக்காக வழக்கம்போல சென்றுவருவதை நிறுத்தக்கூடாது. அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொறுப்பை பொலிஸார் ஏற்றுக்கொண்டுள்ளனர்.\nஇதேவேளை தமிழ் வியாபாரிகளும் முஸ்லிம் வர்தகர்களும் பரஸ்பரம் வெளிப்பிரதேச சந்தைகளுக்குச் செல்வதை நிலைமை முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வரும்வரை தவிர்த்துக்கொள்வதற்குத் தீர்மானித்துள்ளதாக வர்த்தகர் ஒருவர் கருத்துத் தெரிவித்தார்.\nஅவ்வாறு இருக்கக்கூடாது. தொடர்தேர்ச்சியாக வர்த்தக நடவடிக்கைள் நடைபெறவேண்டும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜாகொட ஆராச்சி கேட்டுக்கொண்டார்.\nஅலுகோசு பதவிக்கு 8பேர் விண்ணப்பங்கள் சமர்ப்பித்துள்ளனர்\nவெற்றிடம் காணப்படும் அலுகோசு பதவிக்கு தம்மை இணைத்துக்கொள்ளுமாறு தெரிவித்து, 8 பேர் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர் என, சிறைச்சாலைகள் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. அலுகோசு பதவி வெற்றிடத்துக்கு ஆட்களை சேர்த்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும்...\nயாழ். அரியாலையில் பால்மா குடித்து விட்டு உறங்கிய குழந்தை பரிதாப மரணம்\nயாழ். அரியாலை பூம்புகாரைச் சேர்ந்த பிரதீபன் பிரியங்கா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.குழந்தை நேற்று பால்மா குடித்து விட்டு உறங்கியுள்ளது. மாலை ஐந்து மணியளவில் நித்திரையால் எழும்பிய குழந்தைக்கு சளித்தன்மை காணப்பட்டுள்ளது. வழமைக்கு மாறாக குழந்தைக்கு...\nமோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு புதியவகை எரிபொருள் விரைவில் அறிமுகம்\nமோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கு நன்மையளிக்கும் வகையில் புதிய எரிபொருள் வகை விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு புதிதாக 13 பொறியியலாளர்களை உத்தியோகப்பூர்வமாக இணைத்து கொள்ளும்...\nஇந்த 4 படத்துல ஒன்றை தெரிவு பண்ணுங்க – உங்கள் சீக்ரெட் என்னவென்று நாங்கள் சொல்கிறோம்\nஇது லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு. அதில் ஒரு புகைப்படத்தின் இருபுற தோற்றத்தை தேர்வு செய்வதை வைத்து ஒரு நபரின் குணாதிசயங்கள் பிரித்து அறியப்பட்டது. நீங்கள் உங்கள் குணாதிசியங்களை அறிய, முதலில்...\nஆலய அன்னதான மடத்தில் இருந்து படையினர�� வெளியேற்றம்\nபொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தை அண்மித்த பகுதியில் உள்ள ஆலய அன்னதான மடத்தில் தங்கியிருந்த கடற்படையினர் அங்கிருந்து நேற்று மாலை வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 22 வருடங்களாக அன்னதான மடத்தில் தங்கியிருந்த கடற்படையினரிடம், அங்கியிருந்து...\nபடுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் – புகைப்படம் உள்ளே\nவிருது விழாவிற்கு படுகவர்ச்சி உடையில் வருகைதந்த பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்டியே ஷாக்...\n உங்களுக்கு ஏற்ற தொழில நாங்க சொல்லுறம்\nஸ்ரீகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸை தொடர்ந்து தமிழ் லீக்ஸில் சிக்கிய பிரபல நடிகர்- பெரும்...\nஇதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை த்ரிஷா- புகைப்படம் உள்ளே\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\nஇதுவரை யாரிடமும் சொல்லாத ரகசியத்தை போட்டுடைத்த ஸ்ரீரெட்டி\nரசிகர்களை கிறங்கடிக்கும் எமி – கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோ உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/13030345/For-the-last-3-years-Tamil-Nadu-has-become-a-powerless.vpf", "date_download": "2018-07-20T06:44:28Z", "digest": "sha1:R3HWXJ7R7ZSBRLLKIGMPDAXZFQQ7ZQEI", "length": 17680, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "For the last 3 years, Tamil Nadu has become a powerless state || கடந்த 3 ஆண்டுகளாக தமிழகம் மின்வெட்டு இல்லாத மாநிலமாக திகழ்கிறது அமைச்சர் தங்கமணி தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன் நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ்குமார் சந்திப்பு | சுப்ரீம் கோர்ட் வளாகம், கேண்டீன் உள்ளிட்ட இடங்களில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய்,மதன் பி.லோகுர், பானுமதி திடீர் ஆய்வு | நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான விவாதத்தில் சிவசேனா கட்சி எம்.பிக்கள் பங்கேற்கவில்லை | நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்தை புறக்கணித்து பிஜு ஜனதாதளம் வெளிநடப்பு |\nகடந்த 3 ஆண்டுகளாக தமிழகம் மின்வெட்டு இல்லாத மாநிலமாக திகழ்கிறது அமைச்சர் தங்கமணி தகவல் + \"||\" + For the last 3 years, Tamil Nadu has become a powerless state\nகடந்த 3 ஆண்டுகளாக தமிழகம் மின்வெட்டு இல்லாத மாநிலமாக திகழ்கிறது அமைச்சர் தங்கமணி தகவல்\nகடந்த 3 ���ண்டுகளாக தமிழகம் மின்வெட்டு இல்லாத மாநிலமாக திகழ்கிறது என அமைச்சர் தங்கமணி கூறினார்.\nநாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஈரோடு மண்டல அளவிலான மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் தொடர்பான பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார்.\nதமிழக சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, சந்திரசேகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு, மின்வாரிய பணிகள் குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வு கூட்டத்தில், புதிதாக வழங்கப்பட்ட குறைந்தழுத்த, உயரழுத்த மின் இணைப்புகள் குறித்தும், தேவைப்படும் மின்சாதனங்கள், பணியாளர்களின் எண்ணிக்கை, மின் பயன்பாட்டாளர்களின் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், எதிர்கால திட்டங்கள் குறித்தும் அமைச்சர் தங்கமணி விரிவாக ஆய்வு செய்தார்.\nகூட்டத்தில் அமைச்சர் தங்கமணி கூறியதாவது:–\nகடந்த 3 ஆண்டுகளாக தமிழகம் மின்வெட்டு இல்லாத மாநிலமாக திகழ்கிறது என்பதை விட, மின்மிகை மாநிலமாக மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா உருவாக்கி தந்து உள்ளார். இதை நாம் தொடர்ந்து, இதே நிலையில் வைத்திருக்க வேண்டும். பொதுமக்களுக்கு சிறந்த மின் சேவையை அளிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nதற்போது பொதுமக்கள் 5 நிமிடம் மின்வெட்டு ஏற்பட்டால் கூட, உடனடியாக அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் மற்றும் அரசாங்கத்திற்கும் தெரிவிக்கும் அளவிற்கு மக்கள் விழிப்புணர்வாக இருக்கின்றார்கள்.\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடர்ந்து 8 மணி நேரம், 5 மணி நேரம் கூட மின்வெட்டு ஏற்பட்டு கொண்டிருந்தது. தற்போது ஏதாவதொரு பகுதியில் மழை காரணமாகவோ, மரங்கள் விழுவதாலோ மின்வெட்டு ஏற்பட்டால் கூட உடனே மக்கள் மின்வெட்டு எனக்கூறி கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1912–ஐ அழைக்கின்றனர். அந்த எண் கிடைக்கவில்லை என்றால், உடனே அமைச்சரான எனக்கு இரவு நேரங்களில் கூட அழைக்கின்றனர். உடனே நானும் மின்வாரியத்துறை இயக்குனரை அழைத்து, அந்த பகுதியில் என்ன பிரச்சினை என்று கேட்கிறே���். அந்த அளவிற்கு மக்கள் விழிப்புணர்வாக இருக்கின்றார்கள். அதற்கேற்றார்போல் நடைமுறையினையும் நாம் மாற்றிக்கொள்ள வேண்டும்.\nவிவசாயிகளுக்கு விவசாய பணிகளுக்காக விரைவாக மின் இணைப்பு வழங்கும் தட்கல் திட்டத்தின் கீழ் இதுவரை ஈரோடு மண்டலத்தில் 1,737 மின் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 2449 மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும் விவசாய பம்பு செட்டுகளுக்காக 2017–2018–ம் ஆண்டில் மட்டும் பதிவு வரிசை முன்னுரிமை அடிப்படையில் 2,995 மின் இணைப்புகளும், சுய நிதித்திட்டங்களின் கீழ் 1,115 மின் இணைப்புகளும், அரசு திட்டங்களின் கீழ் 32 மின் இணைப்புகளும், தட்கல் திட்டத்தின் கீழ் 2,291 மின் இணைப்புகளும் என மொத்தம் 6,433 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.\nஇவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.\nஇக்கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குனர் ஹெலன், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழக இயக்குனர் செந்தில்வேலன், மாவட்ட வருவாய் அலுவலர் பழனிச்சாமி, ஈரோடு மண்டல தலைமை பொறியாளர் சந்திரசேகரன் மற்றும் மேற்பார்வை பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.\nபின்னர் அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–\nமின்சார வாரிய பணிகள் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக திருச்சி, ஈரோடு மண்டலங்களில் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் கோடைகாலத்தில் மட்டும் அல்லாமல் எப்பொழுதுமே இனி மின்வெட்டு இருக்காது. ஒரே நாளில் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் 1.7.2017 முதல் தற்போது வரை 3 லட்சம் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டு உள்ளன. தட்கல் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 10 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டும் அது தொடரும். மேலும் மானிய கோரிக்கையின் போது பல்வேறு புதிய திட்டங்களை அறிவிக்க உள்ளோம்.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை ��ாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. சென்னை வளசரவாக்கத்தில் டி.வி. நடிகை பிரியங்கா தூக்குப்போட்டு தற்கொலை கணவரிடம் போலீஸ் விசாரணை\n2. ஓடும் ரெயிலில் இருந்து இறங்கியபோது கால்கள் துண்டான வெளிநாட்டு மாணவி சிகிச்சை பலனின்றி சாவு\n3. விண்ணை வென்ற மனிதன்\n4. சாப்பாடு கொடுக்காமல் சித்ரவதை: கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி கர்ப்பிணி தர்ணா போராட்டம்\n5. அரசு மதுபான கடைகளை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kurangupedal.blogspot.com/2011/12/blog-post_07.html", "date_download": "2018-07-20T06:58:32Z", "digest": "sha1:UTZ5K5PTSAFSDKW6GDBJWRFJZQX6F3FM", "length": 2197, "nlines": 74, "source_domain": "kurangupedal.blogspot.com", "title": "Kurangupedal: நோபல் பரிசு - மன்மோகனுக்கா ? ஜெ. வுக்கா . .?", "raw_content": "\nநோபல் பரிசு - மன்மோகனுக்கா ஜெ. வுக்கா . .\nஇந்த வருட நோபல் பரிசு யாருக்கு . . \nஇந்தியாவை வல்லரசாக்க முடியாது . . .\nஆனால் வல்லரசுகளிடம் விற்க முடியும்\nபேருந்தில் பயணித்து கொண்டிருந்த பயணிகள்pடம்\nஆட்டோ - டாக்ஸி கட்டணத்தை வசூல் செய்து\nஉயர்த்திய ஜெ. வுக்கா . .\nகேள்வி பதில் நாயகருக்கு ஒரு கேள்வி \nநோபல் பரிசு - மன்மோகனுக்கா ஜெ. வுக்கா . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://kurangupedal.blogspot.com/2012/02/blog-post_29.html", "date_download": "2018-07-20T07:07:35Z", "digest": "sha1:JJM65XI2N3ZYJNRIVXWHA6TKVBBLTBMH", "length": 3715, "nlines": 80, "source_domain": "kurangupedal.blogspot.com", "title": "Kurangupedal: வேங்கை , வேட்டை - தமிழின் இரு முக்கிய ஆவணப்படங்கள்", "raw_content": "\nவேங்கை , வேட்டை - தமிழின் இரு முக்கிய ஆவணப்படங்கள்\nவேங்கை வேட்டை - தமிழின் இரு முக்கிய ஆவணப்படங்கள்\nஒரு ஆம்னி பேருந்தில் 12 மணி நேர பயணம் . . .\nமேற்கண்ட இரு திரைப்படங்களையும் அவ்வப்போது காண நேர்ந்தது . . .\nநிச்சயம் இவை குறிப்பிடத்தக்க முயற்சிகளே . . .\nபுதியதாய் படமெடுக்க முயற்சிக்கும் அனைவருக்கும்\nகண்டிப்பா இதவிட பெட்டரா ஒரு படம் எடுக்க முடியும் என்ற நம்பிக்கை விதையை\nஊன்றும் திரைப்படங்கள் இவையிரண்டும் . . .\nஇந்த திரைப்படங்களை advance booking செய்து பார்த்தவர்களுக்கு பத்மஸ்ரீ விருதும்\nதியேட்டர் Q - வில் நின்று டிக்கெட் வாங்கி பார்த்தவர்களுக்கு கலைமா���ணி விருதும்\nவழங்கப்பட உள்ளதாம் . . .\nஉலகிலேயே திரைப்படங்களை பார்த்தவர்கள் விருது வாங்குவது இதுவே முதல் முறையாம் . . .\nபின்குறிப்பு - நாங்க எப்படி வேணாலும் படம் எடுப்போம்டா . .\nஅதை பாக்குறது உங்க கடமை . . .\nஎன்ற ஆணவமாய் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் இவையிரண்டும் . . . .\nதலைப்பில் ஆணவம் . . ஆவணம் ஆகிவிட்டது . . . மன்னிக்கவும்\n------- இரண்டாம் கோண சித்தன்\nவேங்கை , வேட்டை - தமிழின் இரு முக்கிய ஆவணப்படங்கள்...\nசூப்பர் ஸ்டாருக்கு தமிழ் அர்த்தம் என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2017/oct/13/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-400-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2789340.html", "date_download": "2018-07-20T06:59:21Z", "digest": "sha1:A3VSFIMEN74ESTX4OCVF2UNBULUSFJBX", "length": 6725, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "நித்திரவிளை அருகே 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nநித்திரவிளை அருகே 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்\nநித்திரவிளை அருகே மோட்டார் சைக்கிளில் கடத்திச் செல்ல முயன்ற 400 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.\nகுமரி மாவட்ட பறக்கும்படை தனி வட்டாட்சியர் ராஜசேகர், தனித்துணை வட்டாட்சியர் சந்திரசேகர், தனி வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், ஊழியர் ஜாண்பிரைட் உள்ளிட்டோர் நித்திரவிளை அருகேயுள்ள சின்னத்துறை பகுதியில் உணவுப் பொருள்கள் கடத்தல் தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக அதிக பாரத்துடன் வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தினர். அதை ஓட்டி வந்தவர் அங்கிருந்து தப்பிவிட்டாராம். தொடர்ந்து அதிலிருந்த பைகளை சோதனையிட்டதில், 400 கிலோ ரேஷன் அரிசி பதுக்கிவைத்து கடத்திச் சென்றது தெரியவந்தது.\nஇதைத் தொடர்ந்து ரேஷன் அரிசியுடன் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசி காப்புக்காடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கிசல் ஒப்படைக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\n��டத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/blog-post_32.html", "date_download": "2018-07-20T06:27:15Z", "digest": "sha1:OMXDNPI2OPDMQRVBIHFQZC4PJ4ZZ7XPB", "length": 9126, "nlines": 42, "source_domain": "www.kalvisolai.in", "title": "உலகைச் சுற்றி...", "raw_content": "\n* பிரேசில் நாட்டில் ஜார்டினோபோலிஸ் சிறையில் நேற்று முன்தினம் கைதிகள் திடீர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். சிறையின் ஒரு பகுதியை அவர்கள் தீ வைத்து கொளுத்தினர். இந்த சம்பவத்தின்போது 200 கைதிகள் தப்பினர். அவர்களில் பாதிப்பேர் சில மணி நேரத்தில் மீண்டும் பிடிபட்டனர். இதையடுத்து அந்த சிறையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\n* பாகிஸ்தானின் அணுகுண்டுகள், பயங்கரவாதிகளின் கைகளில் கிடைத்து விடும் வாய்ப்பு உள்ளதாகவும், இது அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அம்சமாக அமைந்துள்ளதாகவும் அமெரிக்க முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன் எச்சரித்துள்ளார்.\n* பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுட்டர்டே, அங்கு போதைப்பொருள் உபயோகிக்கிறவர்கள், அவற்றை கடத்தி வருபவர்கள் என 30 லட்சம் பேரை தான், நாஜிக்களின் தலைவரான அடால்ப் ஹிட்லரை போன்று கூண்டோடு அழித்து விட்டால் அது மகிழ்ச்சியைத்தரும் என கூறி உள்ளார்.\n* மெக்சிகோவில் அமெரிக்க சுற்றுலாப்பயணிகள் இடையே பிரபலமாக உள்ள ஒரு ஏரியின் அருகில் உள்ள லெர்மா ஆற்றில் 12 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்த உடல்கள், 2 போதைப்பொருள் கடத்தல் கும்பலிடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் உடல்களாக இருக்கக்கூடும் என தகவல்கள் கூறுகின்றன.\n* அமெரிக்காவில் நியூஜெர்சி மாகாணத்தில் ஹோபோக்கன் ரெயில் நிலையத்தில் ஒரு பயணிகள் ரெயில் நேற்று அதிவேகமாக ஓடி, அங்குள்ள தடுப்பு வேலி மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் ஒருவர் பலி ஆனார். 114 பேர் காயம் அடைந்தனர்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந��து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankamurasu.com/2864/", "date_download": "2018-07-20T06:27:59Z", "digest": "sha1:TTBKURANXNVZ6GGV3WXQBZHNYRJ6VC42", "length": 8672, "nlines": 57, "source_domain": "www.lankamurasu.com", "title": "அக்கரைப்பற்று முஸ்லீம்கள் வசம் : ஒரு பீத்தமிழனும் புடுங்கமுடியாது.!! (அதிர்ச்சி வீடியோ) – Lankamurasu.com", "raw_content": "\nவிஐயகலா பேச்சால் சிங்களவர்களால் எரிக்கப்பட்ட பிரபாகரன் பதாதை.\nஅமைச்சு பதவியை இராஜினாமா செய்தார் விஜயகலா மகேஸ்வரன்\t2 weeks ago\nவிஐயகலா மகேஸ்வரன் அடிச்சாரு அந்தர்பல்டி.. சரியான அரசியல்வாதி என்பதை நிரூபித்தார்\t2 weeks ago\nகால்பந்து போட்டியில் ‘தமிழீழம்’ அணி சிறிலங்கா அரசு கடுமையான எதிர்ப்பு\t2 weeks ago\nஅக்கரைப்பற்று முஸ்லீம்கள் வசம் : ஒரு பீத்தமிழனும் புடு��்கமுடியாது.\nஅக்கரைப்பற்று வட்டமடு மேய்ச்சல் காணியை முஸ்லிம்கள் ஆக்கிரமிக்க செய்யும் சித்துவிளையாட்டுகள் சிங்கள இணையதளத்தில் வெளியாகிய வீடியோ\nஅண்மையில் நாம் அம்பாரை சென்ற நேரம் பலவிடயங்களை சிங்கள சகோதரர்களுக்கு தெளிவு படுத்தினோம்.முஸ்லிம்கள் அக்கரைப்பற்று வட்டமேடு மேய்ச்சல் காணியை ஆக்கிரமிக்க தமிழரையும் சிங்களமக்களை மோதவிட்டு குளிர்காயும் விதமாக தமிழர் தமது கால்நடைகளை பராமரிக்கும் பகுதியில் புத்தபெருமான் பதாதைகளை வைப்பது திரும்பி அதை கிழித்து தமிழர் பகுதியை நோக்கி வீசுவது அதே போன்று தமிழருக்கு எச்சரிக்கை விடும்மாறு மாடு தலைவெட்டி போட்டு சிங்களத்தில் காட்சிப்படுத்துவது இப்படி இரு இனத்தையும் மோத விட்டு முழுப்பகுதியை முஸ்லிம்கள் ஆக்கிரமிக்க நடைபெறும் முயற்சியை தெளிவுபடுத்தினோம்.\nசிங்கள மக்களையும் எமது தமிழ் மக்களையும் முஸ்லிம்களின் காணி ஆக்கிரமிப்பு வடிவத்தை சென்றடைந்து விழிப்புணர்வு பெற வீடியோ எடுத்து வெளியிட்ட போது அதில் பலவிடயங்களை பார்வையிடும் நீங்களே உணர முடியும்.\nபாருங்கள் ஒரு குறித்த முஸ்லிம் நபர் பிடித்த வட்டமடு மேய்ச்சல் காணியை யாராவது தமிழர் தட்டி கேட்டால் அது தனிப்பட்ட பிரச்சினையாகும் என்பதை நன்கு புரிந்து வைத்துள்ள அக்கரைப்பற்று முஸ்லிம்கள் இன,மத பிரச்சினையாக திரிவுபடுத்தி மொத்த முஸ்லிம் சமூகத்தை தமிழினத்தை பகைக்க ஆக்கிரமித்த காணி துண்டொன்றில் பள்ளிவாசல் இருந்ததற்கான அடையாளம் ஒரு சமாதியும் எழுப்பி யாரோ மௌலவி ஆலிம் இங்கேயே ஆண்டாண்டு காலம் வாழ்ந்த பகுதி என போலியான வரலாற்றை உருவாக்கும் முயற்சி உள்ளதை பச்சை துணியால் அலங்கரித்ததும் சமாதி போன்று சிகரம் உள்ளது காணமுடியும்.நீண்ட காலத்திற்காக துருப்பிடித்த சமையல் பாத்திரமும் வைத்து மொத்த அக்கரைப்பற்று வட்டமடு மேய்ச்சல் காணியை ஏப்பமிடுவதை இவ்வீடியோவில் அறிந்துகொள்ள முடியும்.\n#இவ்வீடியோவை எல்லா சிங்கள இணையதளம் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.\nTags: #செய்திகள் #முகநூல் புதினம்\nPrevious Post முள்ளிவாய்க்காலில் இறந்த பிரபாகரன் இவர்தானா. 10 வருட மர்மம் விலகுமா.\nNext Post மட்டக்களப்பில் மாணவிகள் வன்புணர்வு\nபடுவான்கரை பறிபோகிறது.. கிழக்கு தமிழர்களே எச்சரிக்கை..\nவிஐயகலா பேச்சால் சிங்களவர்களால் எரிக்கப்பட்ட பிரபாகரன் பதாதை.\nஅமைச்சு பதவியை இராஜினாமா செய்தார் விஜயகலா மகேஸ்வரன்\nமுள்ளிவாய்க்காலில் இறந்த பிரபாகரன் இவர்தானா. 10 வருட மர்மம் விலகுமா.\nவெள்ளை வேட்டியுடன் முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பிய தலைவர் : திக்திக் உண்மைகள்\nகண்டியில் காதலனுடன் உறவு கொண்ட மாணவி- நேரில் கண்ட அம்மம்மா அடித்து கொலை\nஇத்தாலியில் இருப்பது பொட்டு அம்மானா இல்லை பிரபாகரனா..\nவவுனியா டாக்டரின் லீலைகள் : வெளிவந்த ஆபாச குறுந்தகவல்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/01/blog-post_25.html", "date_download": "2018-07-20T06:26:29Z", "digest": "sha1:7VLM772FBJFKCCE5HXYZ54J45IVK6UO4", "length": 7708, "nlines": 66, "source_domain": "www.maddunews.com", "title": "கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியின் ஸ்தாபகர் தினமும் கல்லூரி தினமும் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியின் ஸ்தாபகர் தினமும் கல்லூரி தினமும்\nகல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியின் ஸ்தாபகர் தினமும் கல்லூரி தினமும்\nமட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியின் ஸ்தாபகர் தினமும் கல்லூரி தினமும் இன்று சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தனித்துவமான பெண்கள் பாடசாலையாக விளங்கிவரும் விவேகானந்தா மகளிர் கல்லூரியானது பல்வேறு சாதனைகளைப்படைத்துள்ளது.\nஇதன்போது கல்லூரியின் ஸ்தாபகர் தினம் மற்றும் கல்லூரி தினத்தை முன்னிட்டு கல்லூரி அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.\nஇந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் கலந்துகொண்டார்.சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன்,இராமகிருஸ்ண மிசன் தலைவர் சுவாமி பிரவு பிரேமானந்தஜி மகராஜ்,மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ,சுகுமாரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nஇதன்போது ஸ்தாபகர் தினம் மற்றும் கல்லூரி தினத்தை முன்னிட்டும் இதுவரை காலம் விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயம் என்று அழைக்கப்பட்டுவந்த பெயர் விவேகானந்தா மகளிர் கல்லூரி என பெயர்மாற்றம் செய்யப்பட்ட பெயர் பலகையும் அதிதிகளினால் திரை நீக்கம் செய்யப்பட்டது.\nஅதனைதொடர்ந்து கல்லூரியின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நிகழ்வுகள் நடைபெற்றதுடன் அண்மையில் வெளியான உயர்தர பெறுபேற்று அடிப்படையில் பாடசாலையில் இருந்து மருத்துவ துறைக்கு தெரிவுசெய்யப்பட்ட மூன்று மாணவிகளும் கௌரவிக்கப்பட்டனர்.\nஅத்துடன் பாடசாலையின் வளர்ச்சிக்கு தோள்கொடுத்தவர்களும் இதன்போது பாடசாலை சமூகத்தினால் கௌரவிக்கப்பட்டனர்.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/category/general-news/%E0%AE%B5%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%87/", "date_download": "2018-07-20T06:51:21Z", "digest": "sha1:IN2SKSDWCAHULV3UCWT2CNX3L3IQAESP", "length": 16105, "nlines": 171, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் வல... வல... வலே... வலே.. Archives | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஉச்சநீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் ஆய்வு..\n‘‘இன்று மிக முக்கிய நாள்’’: நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பிரதமர் மோடி கருத்து…\nபுதுக்கோட்டையில் ஆளுநர் வருகைக்கு கருப்புக்கொடி : திமுகவினர் 1000 பேர் கைது\nநீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக மொழி பெயர்ப்பாளர்கள்தான் காரணம் : சிபிஎஸ்இ…\nவாக்குறுதியை நிறைவேற்றாத சோனியா: பிரதமர் மோடி குற்றசாட்டு…\n2019 நாடாளுமன்ற தேர்தல் பணி : அமமுக பொறுப்பாளர்கள் நியமனம்..\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தி.மு.க. முழு ஆதரவு : ஸ்டாலின்..\nசென்னை அண்ணா மேம்பாலம் கீழ் ரூ. 4 கோடி சிக்கியது….\nவைரலால் புகழ் பெற்ற கேரள இ(சை)ளைஞர்\nவேலை அலுப்புக்காக கேரள ரப்பர் தோட்ட கூலித் தொழிலாளி பாடிய பாடல் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது. நண்பர்களின் வற்புறுத்தலால் அவர் பாடிய பாடல் சமூக வலைத் தளங்களில்...\nஅப்ப கலைஞர் சொன்னது சரிதான்…: திமுக வலைஞர்களின் கலாய்\nஇதை தான் கலைஞர் சொன்னார் இந்து(சங்கிகள்) என்றால் திருடன் என்றொரு பொருளும் உண்டு pic.twitter.com/5W2qlxkOZJ — தாமரை மலரவே கூடாது (@sujith123456) July 1, 2018 DMK Social Media Men’s Critics\nஊதிய உயர்வை மறுக்கும் கொரிய நிறுவனம்: தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்\nWorkers Protest in MSI Company MSI என்ற கொரிய நாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை 27 மாதங்களாக வழங்க மறுப்பதை எதிர்த்தும், விபத்துகளைத் தடுக்க கோரியும், மண்னூர்...\nவன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய எதிர்ப்பு: சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்\nCPM Protest வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை நீர்த்துப் போகச் செய்யும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து #CPIM #VCK மற்றும் பல்வேறு அம்பேத்கர் அமைப்புகளின் சார்பில் CPIM மாநிலச் செயலாளர் தோழர்...\nகாவிரி விவகாரத்தை மீண்டும் சிக்கலாக்கும் கர்நாடகா: ஸ்டாலின் கண்டனம்\nகாவிரி விவகாரத்தை கர்நாடகா மீண்டும் சிக்கலாக்குவதாக திமுக செயல்தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டிருக்கும் கருத்து… M.K.stalin Condemned Karnatak Govt In Cauvery...\nநாங்க சொல்றததானே பொன்.மாணிக்கவேலும் சொல்றாரு…: விடுதலை ராசேந்திரன் (வாட்ஸ் ஆப் ஆடியோ)\nதிமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவு… ——————————————————————– M.K.Stalin’s Twitter இன்று கொளத்தூர் தொகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு...\nஇருதுருவங்களை இணைத்த கலைவாணர்: என்எஸ்கே. நல்லதம்பி\nஇது நான் நடத்தி வைக்கும் கலைவாணர் வீட்டு திருமணம் , ” கலைஞர் ” நிச்சயம் வருவார் , கவலை வேண்டாம் , திருமணம் சிறப்பாக நடக்கும் என்று மக்கள் திலகம் MGR சொன்னார் ,” 13/10/1972… மக்கள்...\nஎன்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி\nபுதியதலைமுறை செய்தியாளர் ரமேஷால் எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் பிரகாஷ் ராஜின் காத்திரமான கேள்விகள் அடங்கிய நேர்காணல்…. நன்றி: புதியதலைமுறை Prakash Raj raise questions on...\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nசவுதியில் பாதாளச்சாக்கடைப் பணியின் போது தோண்டப்பட்ட இடத்தில் அம்மன் சிலை ஒன்று கிடந்துள்ளது. அருகே நல்ல பாம்பு ஒன்றும் படமெடுத்தபடி காணப்படுகிறது. சவுதியில் வேலைபார்க்கும்...\nஇறுகும் பிடி – எறும்பென நசுங்குவாரா… எழுந்து நிற்பாரா கெஜ்ரிவால்\nஜோ ஜாக்சன் மரணம்- வசீகர வலியை மகனாகப் பெற்றவர்: மேனா.உலகநாதன்\nஅது இருண்ட காலமெனில் இது மருண்ட காலமா\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nகாரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலமாக தொடங்கியது..\nகாரைக்கால் ���மாங்கனி திருவிழா“வில் இன்று திருக்கல்யாணம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிப்பு..\nகாரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது…\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\n“தெய்வம் நீ என்று உணர் ” : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nவைரலால் புகழ் பெற்ற கேரள இ(சை)ளைஞர்\nஅப்ப கலைஞர் சொன்னது சரிதான்…: திமுக வலைஞர்களின் கலாய்\nஊதிய உயர்வை மறுக்கும் கொரிய நிறுவனம்: தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்\nவன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய எதிர்ப்பு: சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்\nகாவிரி விவகாரத்தை மீண்டும் சிக்கலாக்கும் கர்நாடகா: ஸ்டாலின் கண்டனம்\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nடி.டி.வி.தினகரன் வந்த வாகனங்கள் மீது கல்வீச்சு : ஆர்.கே நகரில் பரபரப்பு.. https://t.co/JTDowmDYkj\nகடைக்குட்டி சிங்கம் : திரை விமர்சனம் https://t.co/yQS9C04U7v\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு தேதி மாற்றம் … https://t.co/w4FLBOLLZH\n400 மீட்டர் ஓட்டத்தில் வரலாற்று சாதனை படைத்த இந்திய வீரங்கனை ஹிமா தாஸ்… https://t.co/JgndiRhVxk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/thai-cave-rescue-here-are-some-answers-324731.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=96.17.180.166&utm_campaign=client-rss", "date_download": "2018-07-20T06:26:06Z", "digest": "sha1:PWEQYQ6MWLKCP7LD54UISASN73PWQ47J", "length": 25330, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "தாய்லாந்து குகை மீட்பு: புதிரான கேள்விகளுக்கான பதில்கள் | Thai cave rescue: Here are some answers - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தாய்லாந்து குகை மீட்பு: புதிரான கேள்விகளுக்கான பதில்கள்\nதாய்லாந்து குகை மீட்பு: புதிரான கேள்விகளுக்கான பதில்கள்\nநம்பிக்கையில்லா தீர்மானம் புறக்கணித்த பாமக\nகுகையை உடைத்திருப்போம்.. கடற்படை வீரனாவேன்.. தாய்லாந்து சிறுவர்களின் அசர வைக்கும் பதில்கள்\nகுகைக்குள் பயமாக இருந்தது.. நாங்கள் மீண்டதே பெரிய அதிசயம்.. தாய்லாந்து சிறுவர்கள் உருக்கம்\n13 பேர் அகப்பட்ட தாய்லாந்து குகை.. மியூசியமாக மாற்ற அரசு முடிவு\nதாய்லாந்து சிறுவர்களும் அவர்களது கால்பந்து பயிற்சியாளரும் தாம் லுவாங் மலைக் குகைக்குள் இருந்து 17 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளனர்.\nதாய்லாந்து மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த முக்குளிப்பு வீரர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் பங்கெடுத்து நடந்த இந்த மீட்பு குறித்த செய்திகள் இன்னும் வந்த வண்ணம் உள்ளன.\nபிபிசி செய்தியாளர் ஜொனாதன் ஹெட் அந்த சிறுவர்கள், மீட்புப் பணி மற்றும் அடுத்தது என்ன என்பது குறித்த கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறார்.\nஅவர்கள் ஏன் அந்த ஆழமான குகைக்குள் சென்றார்கள்\nஅந்த சிறுவர்கள் மற்றும் கால்பந்து அணியின் துணைப் பயிற்சியாளர் எக்கபோல் 'ஏக்' சந்தாவாங் குறித்து இந்த சம்பவத்துக்கு முன்பு வரை நம் யாருக்கும் தெரியாது.\nதாய்லாந்து குகை: சிறுவர்கள் சிக்கியது முதல் மீட்டது வரை\nஅந்த சனிக்கிழமையன்று (ஜூன் 23) அவர்கள் ஒரு கால்பந்து போட்டியில் விளையாட இருந்தார்கள். ஆனால், பின்னர் அந்த போட்டி ரத்து செய்யப்பட்டதாக கூறுகிறார் தலைமைப் பயிற்சியாளர் நொப்பரத் கந்தவோங். அதற்கு பதிலாக பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டது.\nஅந்த சிறுவர்கள் அனைவரும் சைக்கிள் ஓட்டுவதில் அதிக விருப்பம் உள்ளவர்கள். அவர்களை சைக்கிளில் கால்பந்து மைதானம் செல்ல எக்கபோல் கூறியுள்ளார்.\nஅவர்கள் குகையை நோக்கி செல்வதை அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை.\nஅன்று சிறுவர்களில் ஒருவரான பீராபத் 'நைட்' சோம்பியெங்ஜாயின் பிறந்த நாள். அன்று அவர்கள் அனைவரும் ஒரு உள்ளூர் உணவு விடுதியில் 700 பாட் அளவுக்கு பணத்தை செலவிட்டுள்ளனர். அது அப்பகுதியில் ஒரு பெரிய தொகை.\nஎக்கபோல் மிகவும் அமைதியானவர் என்றும் அந்த குகைக்குள் செல்வது அந்த சிறுவர்களின் திட்டமாக இருக்கலாம் என்றும் கூறுகிறார் அவர்களது பயிற்சியாளர் நொப்பரத் கந்தவோங்.\nஇதற்கு முன்னரும் அவர்கள் அந்த குகைக்குள் சென்றுள்ளனர்.\nஇன்னும் பெற்றோரை சந்திக்க சிறுவர்கள் ஏன் அனுமதிக்கப்படவில்லை\nஅந்த சிறுவர்கள் அனைவரும் மிகவும் வலிமையற்றவர்களாக இருப்பதாகவும், அவர்களது பெற்றோரை சந்தித்தால் நோய் கிருமிகளின் தொற்று உண்டாக வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.\nஇப்போது தாய்லாந்தில் அந்த சிறுவர்களின் உயிர்கள் மிகவும் மதிப்பு மிக்கவை. கடுமையான முயற்சிகளுக்கு பிறகு அவர்கள் மீட்கப்பட்டுள்ளார். அவர்களுக்கு உண்டாகும் நோய்த் தோற்றால் அந்த முயற்சிகள் வீணாவதை யாரும் விரும்பவில்லை.\nஅவர்கள் பெற்றோர் அனைவரும் மிகவும் பின்தங்கிய பொருளாதார பின்புலத்தில் இருந்து வந்தவர்கள். அதிகாரிகள் என்ன சொல்கிறார்களோ அதையே கேட்டு நடந்து பழகியவர்கள். அதனால் தங்கள் குழந்தைகளை சந்திக்கக்கூடாது எனும் உத்தரவுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.\nமுதலில் சன்னல் வழியாக மட்டுமே தங்கள் மகன்களைப் பார்க்க அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இப்போது கை உறைகள் மற்றும் முக மூடி அணிந்துகொண்டு சிறுவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் அறைக்குள் நுழைய மெல்ல மெல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.\nதுணை பயிற்சியாளர் 'ஏக்' மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா\nஇப்போது அதற்கு வாய்ப்பில்லாதது போலவே தோன்றுகிறது. 12 ஆண்டுகள் இளம் துறவியாகி இருந்த அவர் தியானம் உள்ளிட்ட முயற்சிகள் மூலம் அந்த சிறுவர்கள் தங்கள் உடல் வலிமையை இழக்காமல் பார்த்துக் கொண்டார். அதற்காகவே சிறுவர்களின் பெற்றோர் அவரை மன்னித்து விட்டதாகக் கூறியுள்ளார்.\nதாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களை காப்பாற்றியவர்கள் இவர்கள்தான்\nதாய்லாந்து: குகைக்குள் சிக்குவதால் ஏற்படும் உளவியல் பாதிப்புகள் என்ன\nஅவர் மீண்டும் சில காலம் தம்மை ஆற்றுப்படுத்திக்கொள்ள துறவறத்திற்கே அனுப்பப்படலாம் என்றும் நொப்பரத் கூறுகிறார்.\nஇது தாய்லாந்து மக்களின் ஆதரவையும் பெறும். பின்னர் மீண்டும் இயல்பு வாழ்க்கை வாழ அவர் அனுமதிக்கப்படுவார்.\nஉணவு இல்லாமல் அவர்கள் எப்படி தாக்குபிடித்தனர்\nஅந்த சிறுவர்கள் காணாமல்போன ஒன்பதாம் நாள்தான் கண்டுபிடிக்கப்பட்டனர். எனினும் அவர்கள் எடை அதிக ���ளவில் குறையவில்லை.\nநைட்டின் பிறந்தநாளன்று அவர்கள் கைவசம் இருந்த சொற்ப உணவே அவர்களிடம் இருந்தது. அவர்கள் அனைவரும் உடல் வலிமை மிக்க, நன்கு பயிற்சி பெற்ற கால்பந்து வீரர்கள்.\nஇதனால் அவர்கள் தங்களிடம் இருந்த உணவை கவனத்துடன் பகிர்ந்துகொள்ளவும், ஒருவரை ஒருவர் ஆதரிக்கவும் அவர்களால் முடிந்திருக்கும். ஒரு வேளை பாடல்களும் அவர்கள் வலிமையுடன் இருந்திருக்க உதவியிருக்கும்.\nமாசுபட்ட நிலத்தடி நீரை அருந்துவதைவிடவும், பாறைகளில் இருந்துவரும் நீரை அருந்துமாறு அவர்களிடம் ஏக் கூறியிருந்தார். தனது உணவைக் குறைத்துக்கொண்டு அவர்களை அதிகம் உணவு உண்ணச் சொன்னார்.\nஅவர்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அவர்களுக்கு புரதம் மிகுந்த 'ஜெல்' வழங்கப்பட்டது. பின்னர் மீட்கப்படும் முன்னர் இயல்பான உணவுகள் வழங்கப்பட்டன.\nபெரும்பாலான நேரம் அவர்கள் இருட்டிலேயே இருந்தனர். அவர்கள் மலிவான கை விளக்குகளுடன் குகைக்குள் சென்றனர்.\nஅவர்கள் கண்டறியப்பட்டபின், ஒரு ராணுவ மருத்துவரும் மூன்று முக்குளிப்பு வீரர்களும் அவர்களுடனேயே தங்கிவிட்டனர். அப்போது அவர்களுக்கு நல்ல வெளிச்சம் தரும் விளக்குகள் கிடைத்தன.\nசிறுவர்களுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டதா\nஇது குறித்த தகவல்களை யாரும் வெளிப்படையாக சொல்லவில்லை.\nஅவர்களுக்கு குறைந்த அளவு மயக்க மருந்து கொடுக்கப்பட்டதாக தாய்லாந்து பிரதமர் கூறியுள்ளார். ஆனால், அவர்களுக்கு அதிகமாக மயக்க மருந்து செலுத்தப்பட்டது என்றும் அவர்கள் முழுவதுமாக சுயாதீன நிலையில் இல்லை என்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களில் சிலர் பிபிசியிடம் கூறினர்.\nஅதற்கு காரணம், சுழலும் நீருக்குள் இருட்டில், முக்குளிப்பு உபகரணங்களுடன் செல்லும்போது அவர்கள் பயந்துவிடக் கூடாது என்பதே. அவ்வாறு அவர்கள் பயந்திருந்தால் அவர்கள் உயிருக்கு அது ஆபத்தாக அமைந்திருக்கும்.\nமுழுமையாக சுயநினைவு இல்லாத அந்த சிறுவர்களை முக்குளிப்பு வீரர்கள் சுமந்துகொண்டு அந்த குறுகலான குகைப் பாதையைக் கடந்து மீட்டு வந்தனர்.\nசில நேரங்களில் அந்த சிறுவர்கள் முக்குளிப்பு வீரர்களின் உடல்களுடனும், ஸ்ட்ரெச்சர் உடனும் கட்டப்பட்டு மீட்கப்பட்டனர்.\nபெரும்பாலும் தாய்லாந்து அரசுதான் செலவு செய்தது. பிற நாடுகளும் உதவி செய்தன. அமெரிக்கா உதவிக்கு 30 விமானப்படை வீரர்களை அனுப்பியது.\nதாய்லாந்து குகையும், அது பற்றிய கதையும்: 5 கேள்வி, பதில்\nதாய்லாந்து: பண மோசடி செய்தவருக்கு 13,275 ஆண்டுகள் சிறை\nதாய்லாந்து தொழிலதிபர்கள் போக்குவரத்து மற்றும் உணவு கொடுத்து உதவினர். தாய் ஏர்வேஸ் மற்றும் பேங்காக் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்கள் முக்குளிப்பு வீரர்கள் பயணத்திற்கு பணம் வாங்கவில்லை.\nதாய்லாந்தால் தனியாக மீட்டிருக்க முடியுமா\nமுடிந்திருக்காது. வேறு சில நாடுகளால் முடிந்திருக்கும். குகைகளுக்குள் முக்குளிப்பது சிறப்பு பயிற்சி தேவைப்படும் ஒரு அரிய திறமை.\nஅந்த தாம் லுவாங் குகையில் பயணித்து அதைப் பற்றி முன்பே அறிந்து வைத்திருந்த வெர்ன் அன்ஸ்வொர்த் எனும் முக்குளிப்பு வீரர் மிக அருகிலேயே வசித்தது அதிர்ஷ்டம்.\nபயிற்சி பெற்ற பிற நாட்டினரை உதவிக்கு அழைக்க வேண்டும் என்று தாய்லாந்து அரசிடம் அவர் கூறினார். அந்த சிறுவர்கள் காணாமல் போன நாளன்றே அவர் அங்கு சென்று விட்டார்.\nஅவர்களை மீட்க சென்ற தாய்லாந்து கடற்படை வீரர்கள் முதலில் சற்று திணறினர். அது அவர்களுக்கு சற்று சவாலாக இருந்தது. உள்ளே உயர்ந்த நீர் மட்டத்தால் அவர்கள் வெளியேறிவிட்டனர்.\nவெளிநாட்டு முக்குளிப்பு வீரர்கள் வந்தபின்தான் அவர்களால் குகையின் மூலை முடுக்குகளுக்குள் செல்ல முடிந்தது. கயிறு மற்றும் கம்பிகளை அமைப்பது, விளக்கு மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை அமைப்பது ஆகியவை பின்னரே முடிந்தது.\nஇந்த முயற்சிகள் அனைத்தையும் சிறப்பாக நிர்வகித்த பாராட்டுகள் நிச்சயம் தாய்லாந்து அரசையே சேரும்.\nஉலககோப்பை கால்பந்து: இங்கிலாந்தின் 52 ஆண்டுகால கனவு தகர்ந்தது எப்படி\nபாலியல் வல்லுறவுக் குற்றவாளியைக் கண்டறிய உதவிய வாட்ஸ்ஆப் காணொளி\nதொழில் வளர்ச்சி: பின்தங்கிய மாநிலங்கள் தமிழகத்தை முந்துகின்றனவா\nஇங்கிலாந்தின் அதிர்ச்சி தோல்வியும் குரேஷியாவின் சாதனை வெற்றியும் - 8 தகவல்கள்\nthailand cave boys தாய்லாந்து குகை சிறுவர்கள்\nதாய்லாந்து மற்றும் சர்வதேச சேர்ந்த டைவர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் பங்கெடுத்து நடந்த இந்த மீட்பு குறித்த செய்திகள் இன்னும் வந்த வண்ணம் உள்ளன.\nதுபாயில் இறந்த மானாமதுரை இளைஞரின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு.. நன்றி ஈமான்\n6 மணி வரை.. நடந்தது இதுதான்\nசட்டீஸ்கரில் கொடுமை.. ம��ைவியின் அந்தரங்க உறுப்பில் மின்சாரம் பாய்ச்சி கொன்ற ராணுவ வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/11040626/Free-housing-patta-should-be-providedConference-resolution.vpf", "date_download": "2018-07-20T06:39:49Z", "digest": "sha1:NLUHGEHOLWJ4AWW5K57FL6MRYSMHTJEW", "length": 12508, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Free housing patta should be provided Conference resolution || வீடு இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் மாநாட்டில் தீர்மானம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன் நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ்குமார் சந்திப்பு | சுப்ரீம் கோர்ட் வளாகம், கேண்டீன் உள்ளிட்ட இடங்களில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய்,மதன் பி.லோகுர், பானுமதி திடீர் ஆய்வு | நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான விவாதத்தில் சிவசேனா கட்சி எம்.பிக்கள் பங்கேற்கவில்லை | நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்தை புறக்கணித்து பிஜு ஜனதாதளம் வெளிநடப்பு |\nவீடு இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் மாநாட்டில் தீர்மானம் + \"||\" + Free housing patta should be provided Conference resolution\nவீடு இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் மாநாட்டில் தீர்மானம்\nவீடு இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஅகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் கரூர் மாவட்ட 5-வது மாநாடு குளித்தலையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. குளித்தலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு இச்சங்கத்தின் மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார்.\nமாநாட்டில் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வேலை வழங்கவேண்டும். தமிழகத்தில் போதிய மழையின்றி வறட்சி ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு விவசாய தொழிலாளர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் செய்யும் வேலையை 200 நாளாக உயர்த்தி ரூ.400 சம்பளமாக வழங்கவேண்டும். கரூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளுக்கும் இத்திட்டத்தின் க���ழ் வேலை வழங்கவேண்டும்.\nவறட்சி நிவாரணமாக ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.5 ஆயிரம் மற்றும் 30 கிலோ அரிசி வழங்கவேண்டும். வீடு இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கவேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றி ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளை வழங்கவேண்டும். கோவில் நிலத்தில் குடியிருக்கும் அனைவருக்கும் குடிமனை பட்டா வழங்க வேண்டும். சட்ட கூலி ரூ.205-யை முழுமையாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாட்டில் இச்சங்கத்தின் மாநில பொது செயலாளர் அமிர்தலிங்கம், செயலாளர் பழனிசாமி, மாவட்ட செயலாளர் முத்துசெல்வன், பொருளாளர் பழனியாண்டி, துணை தலைவர் கணேசன், வரவேற்புக்குழு தலைவர் சங்கரநாராயணன், செயலாளர் வடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. சென்னை வளசரவாக்கத்தில் டி.வி. நடிகை பிரியங்கா தூக்குப்போட்டு தற்கொலை கணவரிடம் போலீஸ் விசாரணை\n2. ஓடும் ரெயிலில் இருந்து இறங்கியபோது கால்கள் துண்டான வெளிநாட்டு மாணவி சிகிச்சை பலனின்றி சாவு\n3. விண்ணை வென்ற மனிதன்\n4. சாப்பாடு கொடுக்காமல் சித்ரவதை: கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி கர்ப்பிணி தர்ணா போராட்டம்\n5. அரசு மதுபான கடைகளை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/75747.html", "date_download": "2018-07-20T06:25:32Z", "digest": "sha1:LCUVEHIY3HOMVOGKYPTSG4MDYJ6EDFH3", "length": 9986, "nlines": 94, "source_domain": "cinema.athirady.com", "title": "காவிரி விவகாரம்: உளறிய சிம்பு..!! : Athirady Cinema News", "raw_content": "\nகாவி���ி விவகாரம்: உளறிய சிம்பு..\nகாவிரி மேலாண்மை அமைக்க போராட்டம் நடத்தும் அனைத்து கட்சிகளும், அரசியல் மட்டும்தான் செய்கிறார்கள் என்று நடிகர் சிம்பு ஆவேசமாக கூறியிருக்கிறார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் தமிழ் திரையுலகினர் சார்பில் மௌனப் போராட்டம் இன்று நடைபெற்றது. இதில் திரைத்துறையைச் சார்ந்த பலரும் கலந்து கொண்டனர். ஆனால், நடிகர் சிம்பு கலந்து கொள்ளவில்லை.\nஇந்த போராட்டத்தில் கலந்து கொள்ளாதது குறித்து தி.நகரில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் சிம்பு விளக்கியிருக்கிறார்.\n“காவிரி மேலாண்மை அமைப்பதற்கும், ஸ்டெர்லைட் ஆலை மூடுவதற்கும் நடிகர் சங்கம் சார்பில் இன்று நடைபெற்ற போராட்டத்திற்கு என்னை அழைக்கவில்லை. திரைத்துறையில் பல பிரச்சினைகள் இருக்கும்போது, பிற போராட்டங்களில் பங்கேற்பதில் எனக்கு உடன்பாடில்லை.\nரொம்ப நாளாகத் தமிழ்நாட்டிற்கு ஏதாவது ஒரு பிரச்சினை வந்து கொண்டிருக்கிறது. அது என்ன என்று பார்த்தால், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழ்நாட்டிற்கு சூனியம் வைத்தது போல் உள்ளது. அவர்களுக்கு என்ன நடந்தது என்று ஆண்டவனுக்குத்தான் தெரியும். அதை முறையாக கண்டுபிடிக்க வேண்டும்.\nகாவிரி போராட்டத்திற்கு நாம் நேரடியாக மக்களிடம் சென்று தண்ணீர் கேட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும். நாம் கேட்டால் கர்நாடக மக்கள் தண்ணீர் கொடுப்பார்கள். இங்கு போராட்டம் நடத்துகிற அரசியல்வாதிகள் யாருக்கும் மக்களுக்கு நீர் கிடைக்க வேண்டும் என்ற எண்ணமில்லை. அவர்கள் எல்லோரும் அரசியல் செய்கிறார்கள். இதை அரசியலாக்கி ஓட்டாக்க நினைக்கிறார்கள்” என்றார்.\nநடிகர் சங்க போராட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், “சிஎஸ்கே வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்துகொண்டு விளையாட வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.\nஇதைக் கிண்டல் செய்யும் விதமாக பேசிய சிம்பு, “ஐபிஎல் போட்டி நடந்தால் கறுப்பு சட்டை அணிந்துகொண்டு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் என அப்துல்கலாம் சொன்னார். இல்லை இல்லை.. தியானம் செய்யும்போது ஆன்மா சொன்னது” எனக் கூறினார்.\nதொடர்ந்து பேசியவர், “காவிரிக்காக ஐபிஎல் போட்டியை தடை செய்ய கூடாது. கிரிக்கெட் விளையாடுவது சென்னை மக்களுக்கு ரொம்ப பிடிக்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு களம் இறங்குகிறது.\nசென்னை அணியின் கேப்டனாக இருக்கும் மகேந்திர சிங் டோனி, தமிழக மக்களை நேசிக்கக் கூடியவர். காவிரி பிரச்சினையை அவர் கவனத்திற்கு கொண்டு சென்று, அதற்கு அவர் ஏதாவது ஒரு வகையில் ஆதரவு அளிக்க வேண்டும். போட்டியைப் பார்ப்பதற்கு எங்களை முதலில் அனுமதியுங்கள். பின்னர் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்று வேண்டுகோள் விடுத்தார்.\nகாவிரி விவகாரம் குறித்து பேசிய சிம்பு தனது கருத்தை தெளிவாக வெளிப்படுத்தாமல் மாற்றி மாற்றி பேசியபடி உளறினார். இதனால் அவருடைய பேச்சை நேரலை செய்த பல சேனல்கள் ஒளிபரப்பை நிறுத்திவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசுனைனாவின் ‘நிலா நிலா ஓடி வா..\nசின்னத் தளபதி’ படத்தில் ‘தளபதி’ பட நடிகை..\nவிருதை வெல்வாரா கீர்த்தி சுரேஷ்\nரஜினியுடன் மோதும் கங்கனா ரணாவத்..\nதாய் வேடத்தில் நடிக்கும் விஜய் பட நடிகை..\nவிருது இயக்குனர்கள் பிடியில் விக்ரம் மகன்..\nசதா படத்திற்கு சான்றிதழ் தர மறுத்த சென்சார் அதிகாரிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t82753-topic", "date_download": "2018-07-20T06:35:52Z", "digest": "sha1:5GMXXG4OOWGROQWOIHIDK6RQC3TLRHBB", "length": 19834, "nlines": 330, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்...", "raw_content": "\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஅவளுக்கு அறியாத வயசு ...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nபெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nபெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்...\nமனைவி: என்னங்க நான் செத்துப்போயிட்டா.. என்ன பண்ணுவீங்க\nகணவன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும்.\nமனைவி: நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா\nகணவன்: பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்.\nவேலைக்காரி : உங்க பையன் என்னைப் பார்க்கிற பார்வையே ஒரு மாதிரி இருக்குங்க....\nமுதலாளி : கவலைப்படாதே.... சித்திங்கற முறையில் பார்த்திருப்பான்.\n\"மாப்பிள்ளைப் பையன் வானிலை அறிவிப்பாளரா இருப்பான்னு சொல்றீயே எப்புடி\n\"பொண்ணு பிடிச்சும் இருக்கு. பிடியாமலும் இருக்கு, பிடிச்சும் பிடியாமலும் இருக்குன்னு குழப்புறாரே\nஒருவன் கடவுளிடம் : கடவுளே என்னோட பெண்டாட்டியை ஏன் ரொம்ப அழகா படைச்சிருக்கே\nகடவுள் : அப்போ தான் நீ அவமேலே அன்பா சந்தோஷமா இருப்பே.\nஅவன் : அதுசரி தான், அதே சமயம் அவளை ஏன் வடிகட்டின முட்டாளா படைச்சிருக்கே\nகடவுள் : அப்பதானே அவ உன் மேலே அன்பா இருப்பா.\nமுடி வெட்ட வந்த வழுக்கைத் தலைக்காரர், சலூன்காரரிடம் : ஏம்பா, என் தலையிலே தான் முடி ரொம்ப கம்மியா இருக்கு இல்லே. முடி வெட்டறதுக்குப் பாதி பணம் வாங்கிக்கக் கூடாதா\nசலூன் கடைக்காரர் : உங்களுக்கு முடி வெட்டறதுக்காக நான் பணம் வாங்கலே சார். முடியைத் தேடிக் கண்டு பிடிக்கத்தான் பணம் வாங்குறேன்.\nRe: பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்...\nRe: பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்...\nRe: பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்...\nRe: பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்...\n@அசுரன் wrote: செம்ம காமெடி\nRe: பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்...\nRe: பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்...\n@ரா.ரமேஷ்குமார் wrote: அனைத்தும் ...\nRe: பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்...\nஉங்களுக்கு முடி வெட்டறதுக்காக நான் பணம் வாங்கலே சார். முடியைத் தேடிக் கண்டு பிடிக்கத்தான் பணம் வாங்குறேன்\nRe: பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்...\nராஜசேகர் அண்ணா அனைத்து நகைகளும் அருமை\nRe: பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்...\nRe: பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்...\nஉங்களுக்கு முடி வெட்டறதுக்காக நான் பணம் வாங்கலே சார். முடியைத் தேடிக் கண்டு பிடிக்கத்தான் பணம் வாங்குறேன்\nRe: பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்...\n@இரா.பகவதி wrote: ராஜசேகர் அண்ணா அனைத்து நகைகளும் அருமை\nRe: பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்...\n@ராஜா wrote: அருமை அருமை\nRe: பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kattapomman.blogspot.com/2009/06/blog-post_15.html", "date_download": "2018-07-20T06:26:08Z", "digest": "sha1:KRIFRYPJDTSL4L4UCLQP7DLB5U2YWQUE", "length": 18079, "nlines": 137, "source_domain": "kattapomman.blogspot.com", "title": "கட்டபொம்மன்: ஆதலினால் காதல்................", "raw_content": "\nஎத்தனை நாட்களுக்குதான் நான் பணிபுரியும் என் துறையை பற்றி சொல்லி உங்களை வெறுப்பேற்றுவது ஆதலினால்..... காதல் பற்றி\nகாதல் என்பது இரு உள்ளங்கள் மனதால் ஒன்றுபட்டு அன்பினால் பின்னப்பட்ட ஒரு இறுக்கமான பிணைப்புதான் காதல்\nஆனால் இன்றைய காதல்கள் போலிதனத்தின் வெளிப்பாடு, வீட்டில் கஞ்சிக்கு வழியில்லை என்றாலும், முகம் நிறைய புது வீட்டிற்கு வெள்ளையடித்ததை போல் பவுடர், கழுத்தில் கவரிங் நகை தெரிய இரண்டு பட்டன்களை கழட்டி விட வேண்டியது. நண்பனின் ஓசி பைக்கை வாங்கி கொண்டு மாலை நேரம் பள்ளி கல்லூரி அருகில் சுற்ற வேண்டியது. பல பெண்களை பார்க்க வேண்டியது. அதில் ஒன்று எப்படியாவது கண்டிப்பாக பார்க்கும். காதலர்கென்றே கண்டுபிடித்த காதலர் தினத்தில் ஒரு ரோஜாவை கொடுக்க வேண்டியது. பின் இருவரும் இணைந்து பார்க், பீச் என்று சுற்ற வேண்டியது.\nபின் தன் நண்பர்கள் புடை சூழ ஒரு நாள் கோவிலிலோ அல்லது காவல் நிலையத்திலோ () ( இருக்கற பிரச்சினைகளில் இது தானே முதல் வேலை ) பெத்து 18 வருசம் வளத்துன தாய் தகப்பன் மண்ணவாரி தூத்த திருமணத்தை நடத்த வேண்டியது. கூட வந்தவன் எல்லலாம் \"ஹேப்பி மேரிடு லைப் () ( இருக்கற பிரச்சினைகளில் இது தானே முதல் வேலை ) பெத்து 18 வருசம் வளத்துன தாய் தகப்பன் மண்ணவாரி தூத்த திருமணத்தை நடத்த வேண்டியது. கூட வந்தவன் எல்லலாம் \"ஹேப்பி மேரிடு லைப் () மாப்ள ன்னுட்டு அவனவன் வீட்டுக்கு போயிடுவான். அப்புறம் பொண்ணோ இவனோ எடுத்துட்டு வந்த பணத்தில மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள் கணக்கில ஜாலியா இருக்க வேண்டியது. பணம் தீர்ந்ததும் தான் அவர்கள் இருவரும் நிலையும் அவர்களுக்கு தெரியும். இதில் இருவரும் அவரவர் வீட்டுக்கும் போக முடியாது. உண்மையான நண்பர்கள் என்றாலும் அவர்களும் எத்தனை நாள் உதவி செய்வார்கள் ) மாப்ள ன்னுட்டு அவனவன் வீட்டுக்கு போயிடுவான். அப்புறம் பொண்ணோ இவனோ எடுத்துட்டு வந்த பணத்தில மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள் கணக்கில ஜாலியா இருக்க வேண்டியது. பணம் தீர்ந்ததும் தான் அவர்கள் இருவரும் நிலையும் அவர்களுக்கு தெரியும். இதில் இருவரும் அவரவர் வீட்டுக்கும் போக முடியாது. உண்மையான நண்பர்கள் என்றாலும் அவர்களும் எத்தனை நாள் உதவி செய்வார்கள் \nஇதற்கு காரணம் இன்றை திரைப்டங்களே, காதலிக்கவோ அல்லது காதலிக்கப்பட்டாளோதான் நாம் சமுதாயத்தில் வாழ்வதற்கு அர்த்தம் என்ற வகையில் திரைப்படங்கள் அமைந்திருக்கின்றன. எந்த ஒரு திரைப்படத்தில் பார்த்தாலும் கதாநாயகன் கதாநாயகியை காதலிக்க வேண்டியது. கிளைமாக்ஸில் கதாநாயகனுக்கு அல்லக்கையாக வரும் நண்பர்கள் ( அவ உன்னதான் பாக்குறாடா நண்பா ) இருவரையும் இணைத்து வைக்க வேண்டியது அப்புறம் சுபம்.\nஅதுக்கு அப்புறம் கதாநாயகன் கதாநாயகி சமுகத்தில் படும் அவலத்தை எத்திரைப்படமும் ( காதல் தவிர ) சொல்லவில்லை. சமுகத்தால் அங்கீகரிக்கபடாதவர்கள் இவ்வுலத்தில் சந்தோஷமாக வாழ்வது சாத்தியமில்லை. பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்களின் காதல் தவிர ( உ.தா. சூர்யா ஜோதிகா ) இன்றை காதலுக்கு பொருளாதாரம் மிக அவசியம் என்றாகிவிட்டது. இன்றை பெண்கள் கூட ஆள் எவ்வளவு சம்பாதிக்கிறான் வேலை நிலையானதா என்று பார்த்து காதலிக்கும் நிலை உள்ளது.\nகாதலால் சாதி ஒழிகிறது என்ற கருத்தையும் என்னால் ஏற்க முடியவில்லை. ஒன்று காதலிப்பவர்கள்களில் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தங்களில் யார் தாழ்ந்த சாதியினாராய் இருக்கிறாரோ அவரது சாதியை குறிப்பிட்டு சாதி சான்றிதழ் வாங்குகிறார்கள். (அரசு சலுகைக்காக) அல்லது யார் உயர்ந்த சாதியினராய் இருக்கிறாரோ அவர் இனத்திலேயே பெண் எடுக்கும் அல்லது கொடுக்கும் நிலை ஏற்படுகிறது. இதில் சாதி எங்கு ஒழிகிறது. என்பது தெரியவில்லை.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சாவூரில் தாழ்ந்த சமுகத்தை சேர்ந்த ஆண் உயர் சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்டு இரண்டு ஆண்டுகளாக சென்னையில் வசித்து வந்தவரை இரண்டு ஆண்டுகளாக தேடி பெண்ணி சித்தப்பா கூலிப்படையினரை கொண்டு அந்த தாழந்த சாதி ஆணை வெட்டி கொன்று விட்டான். காதலிக்க தகுதியில்லாத நாடு இது.\nநான் எனது காவல்துறை அனுபவத்தில் கண்ட வகையில் இன்றைய காதல்கள் 100% க்கு 98% காதல்கள் தோல்வியில் தான் முடிகின்றன. 2% காதல்கள் ஆணோ அல்லது பெண்ணோ உயர்ந்த பொருளாதரத்தில் இருப்பதன் முலம் அல்லது ஓரெ சாதியாய் இருப்பதன் முலம் வெற்றியடைகின்றன. காதலிக்கும் போது இருக்கும் தைரியமும், மனோதிடமும் திருமணம் முடித்து வாழ்க்கை நடத்தும் போது இருவருக்கும் இருப்பதில்லை.\nநான் காதலுக்கு எதிரியில்லை நான் முதலில் சொன்னது போல் காதல் என்பது இரு உள்ளங்கள் மனதால் ஒன்றுபட்டு அன்பினால் பின்ன��்பட்ட ஒரு இறுக்கமான பிணைப்புதான் காதல் அது இப்போது இல்லை என்பதுதான் என் வாதம்.\n// காதலிக்கும் போது இருக்கும் தைரியமும், மனோதிடமும் திருமணம் முடித்து வாழ்க்கை நடத்தும் போது இருவருக்கும் இருப்பதில்லை. //\nகண்டிப்பா இருப்பதில்லை. பொற்றோரிடன் தான் வந்து நிப்பாங்க.\nஉங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது\n1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter\nஒரு முறை வந்து பாருங்கள்\nஉங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.\nஅப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.எப்படி இணைக்கவேண்டு்ம் என்ற விவரங்களுக்கு Tamilers Blog\nநீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.\nஇவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்\nஇவ்வார தமிழர் பட்டையை இது வரை 50 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.\nஇவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்\nஇணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்\n\"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்\" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.\nஇநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்\nசிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்\nஇன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.\nஉங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.\nஉங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்\nவிபச்சாரம் என்னும் விஷத் தொழில்\nநாய் படாத பாடுபடும் தகவல் அறியும் உரிமைச் சட்டம்\nகிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக\nவிபச்சாரம் என்னும் விஷத் தொழில்\nநாய் ப��ாத பாடுபடும் தகவல் அறியும் உரிமைச் சட்டம்\nபிறந்தது தூத்துக்குடியில், பணியின் நிமித்தம் கோவையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srinivasgopalan.blogspot.com/2011/04/", "date_download": "2018-07-20T06:22:30Z", "digest": "sha1:A2NUAEB72FS5IWS43I7TNJYPOUWOJYN6", "length": 38747, "nlines": 275, "source_domain": "srinivasgopalan.blogspot.com", "title": "A Pilgrims' Progress: April 2011", "raw_content": "\nஓம் கணானா''ம் த்வா கணபதிக்ம் ஹவாமஹே கவீம் கவீனாம் உபமக்ச்ர வஸ்தமம். ஜ்யேஷ்ட ராஜம் ப்ரம்மநாம் பிரமனஸ்பத ஆன:ச் ஸ்ருன்வன் நூதிபிஸ் ஷீத சாதனம். ஒம் ஸ்ரீ மகாகணபதையே நம:\nஸ்ருதி ஸ்ம்ருதி புராணம் ஆலயம் கருணாலயம்\nநமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம்\nஜகஜ்ஜனனி சுக பாணி கல்யாணி சுக ஸ்வரூபிணி மதுர வாணி\nசொக்கநாதர் மனம் மகிழும் மீனாக்ஷி பாண்டிய குமாரி பவானி\nஅம்பா சிவ பஞ்சமி பரமேஸ்வரி வேண்டும் வரம் தர இன்னும்\nமனம் இல்லையோ வேத வேதாந்த நாத ஸ்வ ரூபிணி\nப்ரதீப ஜ்வாலாபிர் திவஸ கர நீராஜந விதி:\nஸுதா ஸூதேச் சந்த்ரோ பல ஜலலவைர் அர்க்ய ரசநா\nஸ்வகீயைர் அம்போபி: ஸலில நிதி ஸௌஹித்ய கரணம்\nத்வதீயாபிர் வாக்பிஸ் தவ ஜநநி வாசாம் ஸ்துதிர் இயம்\nஎல்லா சொற்களுக்கும் ஆதாரம் ஆன தேவியே\nஉன்னால் படைக்கப்பட்ட சொற்களைக் கொண்டு தொடுக்கப்பட்ட இப் பாடல்:\nசூரியனுக்கே கற்பூர தீப ஆராதனை காட்டுவது போலவும்,\nநிலாமணிக் கல்லின் நீரைக் கொண்டு நிலவிற்கே அர்க்கியம் கொடுப்பது போலவும்,\nசமுத்திரத்திற்கே ஜல தர்ப்பணம் செய்வது போலவும் உள்ளது.\nஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா விதி ஹரி ஸபத்நோ விஹரதே\nரதே: பாதிவ்ரத்யம் சிதிலயதி ரம்யேண வபுஷா\nசிரம் ஜீவந்நேவ க்ஷபித பசு பாச வ்யதிகர:\nபராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம் த்வத்பஜநவாந்\nஉன்னை வணங்குபவர்கள் நன்கு கற்றுணர்ந்து, செல்வந்தர்களாக இருப்பதால் பிரம்மாவும், விஷ்ணுவும் கூட அவர்களிடம் பொறாமைப்படுகிறார்கள். மன்மதனின் மனைவி ரதியே ஏங்கும் அளவிற்கு அவர்கள் அழகுடன் திகழ்கிறார்கள். அம்மக்கள் பிறப்புத் தளையில் இருந்து விடுபட்டு, பரமானந்தத்தை அடைந்து, எப்பொழுதும் வாழ்கிறார்கள்.\nகதா காலே மாத: கதய கலிதாலக்தக ரஸம்\nபிபேயம் வித்யார்த்தீ தவ சரண நிர்நேஜந ஜலம்\nப்ரக்ருத்யா மூகாநாம் அபி ச கவிதா காரணதயா\nயதா தத்தே வாணீ முக கமல தாம்பூல ரஸதாம்\nஞானத்தை யாசிக்கும் நான் எப்பொழுது உன் கால்களில் இருந்து அதன் செங்காவிப் பூச்சோடு கலந்து ஓடும் அமிர்த��் போன்ற நீரைப் பருக முடியும் எப்பொழுது அந்த நீர் ஊமையாக பிறந்த ஒருவனையும் கவிகளின் தலைவனாக ஆக்கும் கல்விக் கடவுள் வாய் எச்சிலுடன் கலந்த தாம்பூலத்தின் மேன்மையை அடையும்\nகிராம் ஆஹூர் தேவீம் த்ருஹிண க்ருஹிணீம் ஆகமவிதோ\nஹரே: பத்நீம் பத்மாம் ஹர ஸஹசரீம் அத்ரி தநயாம்\nதுரீயா காபி த்வம் துரதிகம நிஸ்ஸீம மஹிமா\nமஹா மாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷி\nவேதத்தைக் கற்றவர்கள் உன்னை பிரமனின் மனைவி சரஸ்வதி என்றோ, விஷ்ணுவின் மனைவி லக்ஷ்மி என்றோ, சிவனின் மனைவி பார்வதி என்றோ அழைக்கிறார்கள். ஆனால் நான்காவதாக உனது பெயர் மகா மாயா. நீயே உலகிற்கே உயிரை அளிக்கின்றாய். அடைய வேண்டிய எல்லாவற்றையும் அடைந்து விட்டாய்.\nகலத்ரம் வைதாத்ரம் கதி கதி பஜந்தே ந கவய:\nச்ரியோ தேவ்யா: கோ வா ந பவதி பதி: கைரபி தநை:\nமஹா தேவம் ஹித்வா தவ ஸதி ஸதீநாம் அசரமே\nகுசாப்யாம் ஆஸங்க: குரவக தரோர் அபி அஸுலப:\nபடைக்கும் கடவுளான பிரமனின் மனைவியான சரஸ்வதியை பல புலவர்கள் மனம் உருக்கும் கவிதைகள் படைத்து நெருங்குகிறார்கள். செல்வத்தை தேடி அடையும் பலர் லக்ஷ்மிக்கே அதிபதி என்று அழைக்கப்படுகிறார்கள். ஆனால் பவித்ரமான பெண்களில் முதன்மையான உன்னை, உனது தலைவனான சிவனைத் தவிர உனது ஸ்தனங்கள் புனிதமான குருவக மரத்தைக் கூட தீண்டியது இல்லை. (அக் காலத்தில் கன்னிப் பெண்கள் குருவக மரத்தை ஆலிங்கனம் செய்வார்கள்.)\nபுராராதேர் அந்த: புரம் அஸி ததஸ் த்வச் சரணயோ:\nஸபர்யா மர்யாதா தரல கரணாநாம் அஸுலபா\nததா ஹ்யேதே நீதா: சதமக முகா: ஸித்திம் அதுலாம்\nதவ த்வாரோபாந்த ஸ்திதிபி: அணிமாத்யாபி: அமரா:\nமுப்புரிகளையும் எரித்த சிவனின் இல்லத்தில் நீயே குல விளக்காகத் திகழ்கின்றாய். அதனால் தான் மன முதிர்ச்சி இல்லாதவர்களுக்கும், சுய கட்டுப்பாடு இல்லாதவர்களுக்கும் உன் அருகில் வந்து உன் திருவடிகளை வணங்க இயலாது. அதனால் தானோ என்னவோ இந்திரன் மற்றும் பிற கடவுளர்கள், உன் வீடு வாசலுக்கு வெளியே இருந்து கொண்டு, அணிமா போன்ற சித்திகளால் இனிமையான உன் சாயுஜ்யத்தை அடைகிறார்கள்.\nகலங்க: கஸ்தூரி ரஜநி கர பிம்பம் ஜலமயம்\nகலாபி: கர்பூரைர் மரகத கரண்டம் நிபிடிதம்\nஅதஸ் த்வத் போகேந ப்ரதி திநம் இதம் ரிக்த குஹரம்\nவிதிர் பூயோ பூயோ நிபிடதி நூநம் தவ க்ருதே\nநாங்கள் அறிந்த நிலவு, வாசனைத் திரவியங்களால் நிரப்பப்பட���ட உனது ஆபரணப் பெட்டியே. நிலவில் நாங்கள் காணும் கரும் புள்ளிகள், இப் பெட்டியில் உன் உபயோகத்திற்காக வைக்கப்பட்டுள்ள புனுகாகும். நிலவில் நாங்கள் காணும் பிறைகள், தெய்வீகக் கற்பூரம் நிரம்பிய உனது மரகதப் பேழை. படைக்கும் கடவுளான பிரம்மா தினமும் உன் உபயோகத்திற்குப் பின் நிரம்பி இருப்பதற்காக இதனை மீண்டும் நிரப்புகிறான் என்பது நிச்சயம்.\nஅராலா கேசேஷு ப்ரக்ருதி ஸரலா மந்த ஹஸிதே\nசிரீஷாபா சித்தே த்ருஷத் உபல சோபா குச தடே\nப்ருசம் தந்வீ மத்யே ப்ரிதுர் உரஸி ஜாரோஹ விஷயே\nஜகத் த்ராதும் சம்போர் ஜயதி கருணா காசித் அருணா\nசிவனின் வார்த்தைகளுக்கும், மனதையும் தாண்டிய அவளின் கருணை ஆனது, அருணனைப் போல இவ்வுலகைக் காக்க எப்பொழுதும் வெற்றி பெறக் கூடியதாகவும், உள்ளது. அக் கருணையின் வடிவமானது அவளின்\nஇயற்கையான இனிமையுடன் கூடிய புன்னகையிலும்,\nஅழகிய, மென்மையான மலர் போன்ற மனத்திலும்,\nமாணிக்கக் கல்லின் உறுதியுடன் கூடிய மார்பிலும்,\nமெல்லிய கவர்ச்சியுடன் கூடிய இடுப்பிலும்,\nசெழுமையான மார்பிலும், பிருஷ்டத்திலும் உள்ளன.\nகதாஸ் தே மஞ்சத்வம் த்ருஹிண ஹரி ருத்ரேச்வர ப்ருத:\nசிவ: ஸ்வச்சச் சாயா கடித கபட ப்ரச்சத பட:\nத்வதீயாநாம் பாஸாம் ப்ரதி பலந ராகாருணதயா\nசரீரீ ச்ருங்காரோ ரஸ இவ த்ருசாம் தோக்தி குதுகம்\nஉலகுக்கே கடுவுளர்களான பிரம்மா, விஷ்ணு, ருத்ரா மற்றும் ஈஸ்வரா உனக்கு எப்பொழுதும் சேவை செய்ய வசதியாக உனது கட்டிலின் நான்கு கால்களாக ஆனார்கள். வெண் நிறத்தில் உள்ள சதாசிவன் நீ படுத்துறங்கும் படுக்கை விரிப்பாக ஆனான். உனது நிறத்தை அவன் பிரதிபலிப்பதால் அவனும் சிவந்து தோன்ற ஆரம்பித்தான். கருணையே வடிவான உனது கண்களுக்கு அவன் மிகுந்த ஆனந்தத்தை அளிக்கின்றான்.\nபத ந்யாஸ க்ரீடா பரிசயம் இவாரப்து மநஸ:\nஸ்கலந்தஸ் தே கேலம் பவந கல ஹம்ஸா ந ஜஹதி\nஅதஸ் தேஷாம் சிக்ஷாம் ஸுபக மணி மஞ்ஜீர ரணித\nச்சலாத் ஆசக்ஷாணம் சரண கமலம் சாரு சரிதே\nதெய்வீக வாழ்வு வாழும் உன் இல்லத்தில் உள்ள அன்னப் பறவைகள், தேவ லோகத்து நாடகம் போலத் திகழும் உனது நடையைக் கற்கவோ என்னவோ உன்னை இடைவெளி இல்லாமல் பின் தொடர்கின்றன. உன் கொலுசில் உள்ள மணிகளால் எழும் நாதத்தை உபயோகித்து உன் தாமரை போன்ற பாதங்கள் அப் பறவைகளுக்கு அவை விரும்பியவற்றைச் கற்றுக் கொடுக்கின்றது போல உள்ளது.\nததா��ே தீநேப்ய: ச்ரியம் அநிசம் ஆசா நு ஸத்ருசீம்\nஅமந்தம் ஸௌந்தர்ய ப்ரகர மகரந்தம் விகிரதி\nதவாஸ்மிந் மந்தார ஸ்தபக ஸூபகே யாது சரணே\nநிமஜ்ஜந் மஜ்ஜீவ: கரணசரண: ஷட் சரணதாம்\nஎன் ஆன்மாவில் உள்ள ஆறு அங்கங்களும், தெய்வீக மரத்தின் மலர்க் கொத்தைப் போன்ற அழகுடன் திகழும் உனது பவித்திர பாதங்களில் முங்கும் ஆறு கால்களை உடைய தேனீக்களைப் போன்று உள்ளன. அப் பாதங்கள் ஏழைகள் வேண்டும் போதெல்லாம் செல்வத்தை வழங்கி, இடை விடாமல் மகரந்த தேனைச் சொரிகின்றன.\nநகைர் நாக ஸ்த்ரீணாம் கர கமல ஸங்கோச சசிபி:\nதரூணாம் திவ்யாநாம் ஹஸத இவ தே சண்டி சரணௌ\nபலாநி ஸ்வ: ஸ்தேப்ய: கிஸலய கராக்ரேண தததாம்\nதரித்ரேப்யோ பத்ராம் ச்ரியம் அநி சம் அஹ்னாய தததௌ\nசண்டா என்ற அசுரனைக் கொன்ற தாயே\nதேவ கன்னிகைகளை வெட்கத்தில் தங்களின் கைகளை மடக்க வைக்கும் சந்திரனை ஒத்த உன் நகங்கள் எப்பொழுதும் உன் இரு பாதங்களையும் கேலி செய்கின்றன. சொர்க்க லோகத்தில் உள்ள, கடுவுளர்களுக்கு விரும்பியதை எல்லாம் தங்களின் கரங்களைப் போன்ற இலை மொட்டுகளின் மூலம் அளிக்கும் தெய்வீக மரங்களைப் போல அல்லாமல் அப் பாதங்கள் ஏழை மக்களுக்கு செல்வமும், வளமும் உடனே வழங்குகின்றன.\nபதம் தே கீரத்தீநாம் பிரபதம் அபதம் தேவி விபதாம்\nகதம் நீதம் ஸத்பி: கடிந கமடீ கர்பரதுலாம்\nகதம் வா பாஹூப்யாம் உபயமந காலே புரபிதா\nயதா தாய ந்யஸ்தம் த்ருஷதி தய மாநேந மநஸா\nஉன் பக்தர்களுக்கு புகழைத் தருமே அன்றி அழிவைத் தராத உன் கருணை மிகு பாதத்தின் மேல் பகுதியை, ஆமையின் கடின ஓட்டோடு ஒப்பிட எப்படித் தான் புலவர்களால் முடிந்ததோ என நான் அறியேன். முப்புரிகளையும் எரித்த உன் தலைவனால் எவ்வாறு தான் உன் பாதங்களைத் தன் கரங்களில் ஏந்தி அம்மிக் கல்லில் வைக்க முடிந்ததோ (கல்யாணச் சடங்கில் மாப்பிள்ளை, மணப்பெண்ணின் பாதங்களை அம்மிக் கல்லில் வைத்து, தங்களின் உறவும் அதைப் போன்று உறுதியாக இருக்க வேண்டும் என வேண்டி அருந்ததி என்னும் நட்சத்திரத்தைப் பார்ப்பதாக ஐதீகம்.)\nஹிமாநீ ஹந்தவ்யம் ஹிம கிரி நிவாஸைக சதுரௌ\nநிசாயாம் நித்ராணாம் நிசி சரம பாகே ச விசதௌ\nவரம் லக்ஷ்மீ பாத்ரம் ச்ரியம் அதி ஸ்ருஜந்தௌ ஸமயிநாம்\nஸரோஜம் த்வத் பாதௌ ஜநநி ஜயதச் சித்ரம் இஹ கிம்\nதாமரை மலர் பனியில் வாடுகின்றது, ஆனால் உன் பாதங்களோ பனியிலும் மலர்ந்து இருக்கின்றன.\nதாமரை ம��ர் இரவில் உறங்குகின்றது. ஆனால் உன் பாதங்களோ ஒவ்வொரு இரவும் விழித்து இருக்கின்றது.\nதாமரை மலர் செல்வத்தின் அதிபதி லக்ஷ்மியை தன்னில் வசிக்கச் செய்கின்றது. ஆனால் உன் பாதங்களோ அதன் பக்தர்களுக்கு லக்ஷ்மியைத் (செல்வத்தைத்) தருகின்றது.\nஆகையால் உன் இரு பாதங்கள் எப்பொழுதும் தாமரையை வெற்றி கொள்கின்றன. இதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்\nம்ருஷா க்ருத்வா கோத்ர ஸ்கலநம் அத வைலக்ஷ்ய நமிதம்\nலலாடே பர்தாரம் சரணகமலே தாடயதி தே\nசிராதந்த: சல்யம் தஹநக்ருதம் உந்மூலிதவதா\nதுலா கோடி க்வாணை: கிலிகிலிதம் ஈசாந ரிபுணா\nவிளையாட்டாக உன்னையும், உன் குடும்பத்தையும் கேலி செய்த பிறகு, வேறு வழி இல்லாமல் உன் காதல் ஊடலைத் தணிக்க வேண்டி உன்னை நமஸ்கரிக்கும் போது, உனது தாமரையை ஒத்த பாதங்கள் அவரின் முன் நெற்றியில் படுகின்றது. காதல் கடவுளும், உன் தலைவனின் விரோதியும் ஆன மன்மதன், உன் தலைவனின் மூன்றாவது கண்ணின் அக்னியால் எரிக்கப் பட்டதால் அவர் மீது எப்பொழுதும் தைக்கும் அம்பைப் போன்று வன்மம் கொண்டிருந்தான். அவன் கிலி கிலி என்ற ஓசையை உன் கால் கொலுசில் உள்ள மணிகளைப் போன்று எழுப்புகின்றான்.\nநமோ வாகம் ப்ரூமோ நயந ரமணீயாய பதயோ:\nதவாஸ்மை த்வந்த்வாய ஸ்புட ருசி ரஸாலக்த கவதே\nஅஸூயதி அத்யந்தம் யதபி ஹநநாய ஸ்ப்ருஹயதே\nசெந்நிறப் பருத்திச் சாறால் அலங்கரிக்கப் பட்டதும், கண்களுக்கு அழகாகவும் தோன்றும் ஒளி வீசும் உனது இரு பாதங்களுக்கும் எங்களின் வணக்கங்களை தெரிவிக்கின்றோம். விலங்குகளுக்கெல்லாம் அதிபதி ஆன உன் தலைவன், நந்தவனத்தில் உள்ள அசோக மரங்கள் எல்லாம் உன் காலால் உதை வாங்க ஏங்குவது குறித்து பொறாமைப் படுவதும் எங்கள் எல்லோருக்கும் நன்கு தெரியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2013/03/09/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-5/", "date_download": "2018-07-20T06:45:44Z", "digest": "sha1:4P4VSXQQCWA25BYXKR56FDSAD5EVBDVT", "length": 55590, "nlines": 248, "source_domain": "noelnadesan.com", "title": "அசோகனின் வைத்தியசாலை – 5 | Noelnadesan's Blog", "raw_content": "\nபயணியின் பார்வையில் –06 →\nஅசோகனின் வைத்தியசாலை – 5\nஅந்த தீவிர சிகிச்சைப்பகுதியில் இருந்த வேலையை முடித்துக்கொண்டு வெளியேறி, பொதுவான நோய்களைக் கொண்ட நாய்கள் பகுதிக்கு சென்ற போது, உப்பலான குழந்தை முகத்துடன் ஆறரை அடி உயரமும் அதற்க���ற்ற அகலமான விரிந்த தோள்களுடனும் ஒரு இளைஞன் வந்தான்.வயது இருபதுக்கு மேல் இராது. அவனுடன் ஒரு குண்டான சந்தனக்கலர் லாபிரடோர் இன நாய் தொடர்ந்து வந்தது. நடப்பதை வேண்டா வெறுப்பாக செய்வது போல் அதனது நடை இருந்தது. ‘மிகவும் அமோகமாக விளைந்திருக்கிறாய்‘ எனக் அதன் தலையை குனிந்து தடவும்போது ‘நீ தானா அந்த புது இந்திய வைத்தியர்’ என கேட்டு முகத்தை திருப்பியது. சுந்தரம்பிள்ளை திடுக்கிட்டு கையை எடுத்தான்.\nஇந்த நாய் பேசுவது மட்டுமல்ல. திமிராகவும் பேசுகிறது. அதன் வார்த்தையில் ஏளனம் தொக்கி நிற்கிறது. புது வைத்தியன் என்பதாலா இல்லை இந்தியன் என நினைப்பதாலா இல்லை இந்தியன் என நினைப்பதாலா நான் இங்கு வேலையில் சேர்ந்திருப்பது எல்லோருக்கும் புதிதாக இந்தியன் ஒருவன் வேலைக்கு சேர்ந்திருப்பதாக எல்லோரிடமும் தகவல் போய் சேர்ந்திருக்கிறது.இதை திருத்தி நான் இலங்கையன் என்று சொல்வதில் என்ன இருக்கிறது நான் இங்கு வேலையில் சேர்ந்திருப்பது எல்லோருக்கும் புதிதாக இந்தியன் ஒருவன் வேலைக்கு சேர்ந்திருப்பதாக எல்லோரிடமும் தகவல் போய் சேர்ந்திருக்கிறது.இதை திருத்தி நான் இலங்கையன் என்று சொல்வதில் என்ன இருக்கிறது என நினைததபோது இந்தச் சந்தர்ப்பத்தில், அந்தத் ஆறு அரை அடி இளைஞன், தனது பெயர் மல்வின். நாய்கள் வைத்திருக்கும் பகுதியில் வேலை செய்வதாக சொல்லி பலமாக கைகளைக் குலுக்கினான். அவனது உடலின் பலமும், ஆரோக்கியமும் அந்த கை குலுக்கலில் தெரிந்தது\n‘புதிய வேலைக்கு எங்கள் வாழ்த்துகள்‘ எனக் கூறிவிட்டு ‘இந்த நாய்க்கு இடம் கொடுக்க வேண்டாம். இது திருட்டுப் பெட்டைநாய்’ எனச் சொல்லிவிட்டுச் சென்றான்\n‘போடா குண்டா’ எனக்கூறிக் கொண்டு அந்த நாய் அவனைத் தொடர்ந்து சென்றது.\nசாம், இந்த நாயின் கதை என்ன\n‘இந்த நாய் மேவிஸ் என்ற வோர்ட்டுகளுக்கு மேலாளராக இருக்கும் பெண்ணின் நாய். அவரோடு அடிக்கடி இங்கு வரும். மற்ற நாய்களை பொருட்படுத்தாது. நாய்க் கூடுகளை எல்லாம் கழுவும் போது எல்லா நாய்களையும் முன் பகுதியில் அடைத்து விட்டு அந்த கூடுகளில் உணவை வைத்து மீண்டும் அந்த கூடுகளில் நாய்களை விடும்வரை இடைவெளி நேரத்தில் வெளிவாசலை பூட்டி இருப்பது வழக்கம். ஒரு நாள் அந்த வாசல் தவறுதலாக திறந்திருந்தது. இந்தப்பகுதியில் இருபத்தினான்கு கூடுகள் இரு��்கிறது. இந்தக் குண்டு நாய் அந்த இருபத்து நாலு கூட்டில் உள்ள உணவையும் தின்று விட்டது.\n அதன் வயிற்றுக்குள் எப்படி அடக்க முடிந்தது\n‘ஒரு கூட்டில் சாப்பிட்ட சாப்பாட்டை அடுத்த கூட்டில் வாந்தியாக எடுத்துவிட்டு மீண்டும் சாப்பிட்டிருக்கிறது.. இதன் பின் இந்த வைத்தியாலைக்குள் அனுமதி மறுக்கப்பட்டு ஆறுமாதம் தடை போடப்பட்டிருந்தது. இதன்பின் எல்லோரும் இந்த நாயை திருட்டு நாய் என்பார்கள். உண்மையான பெயர் மக்ஸி’\n‘வழமையாக லபிரடோர் இனத்து நாய்கள் ஆகாமியம் பிடித்தவை. ஆனால் இது ஒரு உலக சாதனையாகத்தான் இருக்க முடியும்’\nசாதாரண நாய்களின் பிரிவில் வேலை சுலபமாக இருந்தது. பெரும்பாலான நாய்கள் நோய்கள் குணமாகி இருந்தன. அவற்றை வீட்டுக்கு அனுப்பலாம் என எழுதிவிட்டு தேவையான மருந்துகளுடன் செலவுக்கணக்கையும் சேர்த்து எழுதிவிட்டு கடைசிப் பகுதியான தொற்று நோய் பகுதிக்குச் சென்றார்கள்;.\nவைத்தியசாலையில், தொற்று நோய்ப் பகுதி தனிப்படுத்தப்பட்ட பகுதி. வேலைசெய்பவர்கள் மட்டும்தான் செல்லமுடியும் என வரையறுக்கப்பட்ட பகுதி. அங்கு போகும் போதும், வரும் போதும் கிருமிநாசினியில் கால்களை நனைத்து விட்டுச் செல்ல வேண்டும். சிறிய நாய்க் குட்டிகள்தான் அங்கிருந்தன. தடைமருந்து போடாததால் தொற்றிய வைரசால் பாதிக்கப்பட்டவை.\nஐந்து நாய் கூடுகள் மட்டுமே உள்ள அறையது. அங்கு ஒரு இரண்டு மாத வயதான ரொட்வீலர் இன நாய்க்குட்டியின் சடலம், கருப்பு பிளாஸ்ரிக் பையில் வைத்து தலை மட்டும் தெரிய கூட்டினுள்ளே வைக்கப்பட்டிருந்தது. குளிந்து விட்டிருந்தத. வயிற்று போக்கில் இறக்கும் இந்தக்குட்டிகள் உயிருடன் இருக்கும் போதே தண்ணீர் தன்மையற்று குளிர்ந்திருக்கும். இப்பொழுது விரல்நுானிகளை சில்லிட வைத்தன.\nஇந்த குட்டிகள் உரிமையாளர்களின் கவனக்குறைவால் இறக்கின்றன. இவைகளுக்கு தடைமருந்துகள் உரியகாலத்தில் ஏற்றப்பட்டிருந்தால் இவை உயிர் பிழைத்திருக்கும்.\nரொட்வீலர் நாய்க்குட்டியின் உடலை உடனே குளிர் அறைக்கு எடுத்து செல்லும்படிசொல்லிலிட்டு அதனது சொந்தக்காரருக்கு உடனே தகவல் தெரிவித்தான் சுந்தரம்பிள்ளை. இறந்த செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களுக்கு அறிவிப்பது மிருகவைத்தியரகளின் பொறுப்பு. இது மிகவும் கஷ்டமான தகவல் பரிமாற்றமாகப் பட்டது சுந்தர��்பிள்ளைக்கு, இறந்த ஒவ்வொரு செல்லப்பிராணியும் மருத்துவரின்\nதோல்வியாகவே மனதில் உறுத்தியது. இதைவிட தங்களது நாயோ பூனையோ இறந்து விட்டது என அறிந்தவுடன் அவர்களின் சோகத்தின் வெளிப்பாடுகள் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக இருப்பதால் எதிர்கொள்ளுவது சுலபமான காரியம் இல்லை. மிருகவைத்தியர்களை, தங்கள் செல்லப்பிராணிகளின் மரணத்துக்கு குற்றம் சாட்டுவதும் உண்டு. இறப்பு தவிர்க்க முடியாத ஒன்றாகும் போது, இழப்பால் ஏற்படும் உள்ளத்து உணர்வுகளை உள்வாங்கி ஆறுதல் சொல்லுவது எப்பொழுதும் மிருவைத்தியர்களுக்கு ஒரு சவாலாக இருக்கும்.\nகாலை நேரத்தில் இந்த வோர்ட் ரவுண்ட் முடிய இரண்டு மணித்தியாலம் ஆகிவிட்டது.இதன் பின்பு கிடைக்கும் சிறிய ஓய்வில் தேநீரை அருந்தி விட்டு காத்திருக்கும் வெளிநோயாளர்களைப் பார்ப்பதற்கு சென்றுவிட்டான் சுந்தரம்பிள்ளை.\nபரிசோதனை அறையில் ஒரு நாயை பரிசோதித்துக்கொண்டிருக்கும் போது ஜோன் ரிங்கர் வந்து, ‘சிவா நாய் ஒன்று இறந்து விட்டது’ எனச் சொன்னபோது ‘எழுதிவிட்டு போகவும்’ என்று கூறி விட்டு வேலையை தொடர்ந்தான். இண்டு நோய்களால் பீடிககப்பட்ட செல்லப்பிராணிகளின் இரத்தத்தை எடுத்து பரிசோதனைக்கு அனுப்ப வேண்டி இருந்ததால் ஜோன் ஸ்ரிங்கர் சொன்னது மறந்துவிட்டது.\nநினைவில் மீண்டும் ஜோன் சொன்னதை நினைத்து சொந்தக்காரருக்கு தொடர்பு கொள்ள விரும்பி நாயின் பெயரைப் பாரத்தபோது அந்தக் குறிப்பு புத்தகத்தில் மரணம் என்ற வார்த்தை, காலையில் ஒட்சிசனின் உதவியால் சுவாசித்துக் கொண்டிருந்த அந்தப் பொமரேனியனின் அருகே எழுதப்பட்டிருந்தது. சுவாசிப்பதற்கு கடன் வேண்டி கஷ்டப்பட்ட அந்த சிறிய நாய்க்கு பதினைந்து வயதுக்கு மேலாக இருக்கும். ஏற்கனவே ஒவ்வொரு நாளும் மருந்தெடுத்து ஒரு வருடத்துக்கு மேல் சராசரி நாய்களிலும் பார்க்க அதிக காலம் உயிர் வாழ்ந்துள்ளது. அந்தப் பிராணியின் இறப்பில் உரிமையாளரைத் தவிர எவரும் கவலைப்படத் தேவையில்லை. சில நாய்களுக்கு முதுமையில் இதயத்தில் வால்வுகள் பழுதாகி விடுவதால்; இதயத்தின் கன அளவு பெருத்து மார்புக்கூட்டில் உள்ள சுவாசக் குழாயை அழுத்துவதால் சுவாசிக்க முடியாமல் இருக்கும். இந்த நிலையில் மருந்துகளால் இதை சுகப்படுத்த முடியாது. ஆனால் சிலகாலம் மட்டும் ஆயுளை நீட்டிவைக்கல��ம்.\nஉரிமையாளரை தொலைபேசியில் அழைத்து உங்கள் “ஜின்ஜியை எங்களால் காப்பாற்ற முடியவில்லை. உங்களுக்கு எனது அனுதாபம். மேலும் ஜின்ஜியின் உடலை உங்கள் வீட்டில் புதைப்பதற்கு விரும்பினால் நீங்கள் வந்து பெற்றுக்கொள்ளலாம்.’ என சுருக்கமாக சொல்லிவிட்டு, உடலை பார்ப்பதற்கு தீவிர சிகிச்சை நாய்களின் கூடுகள் இருந்த பக்கம் சென்ற சுந்தரம்பிள்ளைக்கு அங்கு பெரிய அதிர்ச்சி ஒன்று காத்துக்கொண்டிருந்தது.\nசில அதிர்ச்சிகள் சந்தோசத்தை தரும். ஆனால் இந்த அதிர்ச்சி வேலைக்கு சேர்ந்த இரண்டாவது நாளில் சங்கடத்தைக் கொடுத்தது.\nஇறந்ததாக அறிவிக்கப்பட்ட ஜின்ஜி அந்தக் கண்ணாடி ஒட்சிசன் கூட்டுக்குள் இருந்தபடி பார்த்து, தனது சிறு உடலோடு சேர்த்து வாலை ஆட்டியது. காலையில் பார்த்த போது இல்லாத புத்துணர்வுடன், உற்சாகமாக நின்றது. சென்னிற சடைமயிரை சிலிர்த்தபடி நின்றது, தொலைவில் இருந்து பார்த்தால் ஆபிரிக்க சிங்கத்தின் தோற்றத்தில் இருந்தது. அந்த வயதில், அந்தத் தோற்றம் மனதுக்கு ரம்மியமாக இருந்தது. அருகில் சென்றதும் மெதுவான அதனது குரைப்பு விட்டு விட்டு வந்தது. சுந்தரம்பிள்ளைக்கு, ‘ இந்தக் கூட்டுக்குள் நான் ஏன் இருக்கவேண்டும். நான் முற்றாக குணமாகி விட்டேன். என்னை வீட்டுக்கு அனுப்பு’ என கேட்பது போல் இருந்தது.\nஅதிர்சியும் ஆத்திரமும் புகைந்தபடி அந்த பகுதியின் கதவை அடித்து மூடிவிட்டு ‘ஜோன்’ எனக் கூவியபடி தேனீர் பருகும் இடத்துக்குச் சென்ற சுந்தரம்பிள்ளை அங்கு ஜோன் ஒருகையில் கோப்பியும் மறுகையில் சிகரட்டும் பிடித்தபடி தாழ்வாரத்தில் நின்றதை பார்த்த போது கோபம் மேலும் அதிகமாகியது.\n’ என்றான் மிக சாவகாசமாக.\n‘ உயிருடன் இருக்கும் நாயை இறந்ததாக நீ எழுதியதால் நான் உரிமையாளரிடம் உடலைப் பெற்றுக் கொள்ளவரும்படி சொல்லிவிட்டேன். இப்பொழுது ஜின்ஜி உயிருடன் இருக்கிறது.’\n‘அப்பொழுது ஜின்ஜியை கருணைக்கொலை செய்வோம்’ என்றான் சிரித்தபடி.\n‘பகிடி விடாதே. இப்பொழுது யார் பதில் சொல்வது\n‘நான் சொல்லுகிறேன். அதில் பிரச்சினை இல்லை’.\n உயிரோடு இருக்கும் நாயை இறந்து விட்டது என உரிமையாளருக்கு சொல்லிவிட்டு——-‘\n‘இப்படி பல விடயங்கள் இங்கே நடந்திருக்கின்றன. இது ஒரு விபத்து.’\nஅமைதியாக சிலகணங்கள் ஜோனின் முகத்தை பார்த்துவிட்டு, ‘இப்படி பெரிய வைத்தியசாலையில் குழப்பம் ஏற்பட சாத்தியம் இருக்கலாம். நடந்தது நடந்துவிட்டது. எதற்கும் இதை நானே பார்த்துக்கொள்வதுதான் புத்திசாலித்தனமானது என நினைத்து‘நான் சொல்லுகிறேன்’ என்று சொல்லிவிட்டு சுந்தரம்பிள்ளை தனது அறைக்குச் சென்று தொலைபேசியை எடுத்து நாய்க்குரியவரை அழைத்தபோது, அடுத்த முனையில் அவரது மனைவி அழுதபடி, ‘அவர் ஜின்ஜியின் உடலை எடுக்க வைத்திய சாலைக்கு வந்து கொண்டிருக்கிறார்;’ என்றாள்.\nஅந்த மனைவியிடம் விடயத்தை சொல்லி மேலும் சிக்கலாக்காமல் உரிமையாளர் வந்ததும் மன்னிப்புக் கேட்டு்க் கொள்வோம் என சிந்தனையில் வைத்தியசாலையின் வரவேற்புப் பகுதியில் இருப்பவர்களிடம் ஜின்ஜியின் உரிமையாளர் வந்தால் தன்னிடம் அனுப்பும்படி சொன்னான் சுந்தரம்பிள்ளை.\nஇதுபோன்ற சம்பவங்கள் இந்த வைத்தியசாலையில் முன்பு நடந்திருந்தாலும் குறிப்பிட்ட சம்பவங்கள் சிலருக்கு மட்டும் தெரிந்திருந்தால் சேதாரம் குறைவாக இருக்கும். ஆனால் செய்தியை பரவவிட்டால் எல்லோர் வாயிலும் இந்த விடயம் அவலாகும். முடிந்தவரை விடயம் வெளியே பரவுவதை தவிர்க்கவும் முக்கியமாக வைத்திய முகாமைத்துவத்திற்கு செல்லாமல் பார்த்துக் கொள்ள விரும்பினான் சுந்தரம்பிள்ளை. அவனது மனதைப் பொறுத்தவரை தனது தவறாக இதனை நினைத்துக்கொண்டு, இந்த சம்பவத்தால் ஏற்பட்ட சேதாரத்தை குறைப்பது எப்படி என்று மனதில் குமைந்து கொண்டிருந்தான்.\nகால்மணி நேரத்தில் ஒருவர் அறையின் கதவைத் தட்டினார். வெளியே வந்து பார்த்தபோது அறுபது வயதான நரைத்த தலையோடு, சட்டையின் மேல் இரு பொத்தான்களைப் போடாமல் அவரது மார்பு மயிர்கள் வெளியே தெரிந்தது. கால்மேசு போடாமல் கருப்பு காலணியை அணிந்திருந்தார். கருமையான கண்களுடன் ஒரு ஒலிவ் நிறத்தில் தென் இத்தாலியர் அல்லது கிரிக்க நாட்டவர் என அனுமானிக்கப்படக் கூடியவிதத்தில் ஒருவர் நின்றார். அவசரத்தில் மனிதர் ஓடிவந்திருக்கிறார். அவரது முகத்தில் சோகம் திரையிட்டு கண்கள் சிவந்து கலங்கி இருந்தது.\n‘நீங்கள் தயவு செய்து என்னை மன்னிக்கவேண்டும். இங்கு ஒரு தவறு நடந்து விட்டது. ஜின்ஜி உயிரோடு உள்ளது. இறந்தது ஜின்ஜி போன்ற வேறு பொமரேனியன் இறந்துவிட்டது. பெயரை சரியாக பார்க்காமல் நாங்கள் தவறு இழைத்து விட்டோம்’ அவரது கையை பிடித்தபடி\nகுரல் தாழ்மையாகவும் முகத்தில் உண்மையான, ஆழமான மனவருத்தத்தை வெளிப்படுத்தியபடியும் சுந்தரம்பிள்ளை சொல்லியியதும் அந்த மனிதர் முகத்தில் மகிழ்சி புதுவெள்ளமாக புரண்டு ஓட அப்படியே சுந்தரம்பிள்ளையை கட்டி இறுக்கமாக அணைத்துவிட்டார். அந்த அணைப்பின் இறுக்கம்,அந்த மனிதரின் சந்தோசத்தை வெளிபடுத்தியபோதிலும் குற்ற உணர்வில் வெட்கத்தில் நெளிந்தான் சுந்தரம்பிள்ளை. அதைப் பொருட்படுத்தாமல் நின்ற இடத்தில் இருந்து பலே நாட்டியப் பெண்களைப்போல் குதிக்காலை எம்பியபடி ‘ஜின்ஜியை பார்க்கலாமா\nஅவரது முகத்தில் சில விநாடிகள் முன்பாக இருந்த சோகம் கோடையில் பெய்த சிறுமழை போல் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. அந்த இடத்தில் அளவற்ற சந்தோசம் ததும்பியது. சுந்தரம்பிள்ளைக்கு அது பெரிய ஆறுதலாக இருந்தது..\n‘நீங்கள் ஜின்ஜியை போய் பாருங்கள். வீட்டுக்கு கொண்டு செல்லலாம். நான் பத்துநிமிடத்தில் மருந்துகளை தர ஆயத்தம் செய்கிறேன். மீண்டும் வந்து இந்தக் கதவுக்கு பக்கத்தில் வந்து அமருங்கள்’\nஅவரது மகிழ்சி சுந்தரம்பிள்ளையை காற்றில் பரவும் வைரஸ் நோய்போல் வேகமாக தொற்றிக்கொண்டது.\nஜின்ஜிக்கான மருந்துகளை எடுத்துக் கொண்டு கொரிடோரல் தொடர்சியாக பார்த்துக் கொண்டிருந்தபோது அந்த மனிதரைக் காணவில்லை.மற்றய செல்லப் பிராணிகளைப் பரிசோதிகாமல் பத்து நிமிடம் காத்திருந்து அந்த. மருந்துகளை எப்படி காலாகாலத்துக்கு கொடுக்க வேண்டும் என்று சொல்லி விடுவதற்காக காத்துக் கொண்டிருந்தான் சுந்தரம்பிள்ளை. இந்த வேலையை நர்சுகள் செய்வது வழக்கம். ஆனால் இந்த விடயம் மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்கவேண்டும் என்பதுடன் குற்றவுணர்வும் நிழலாக சேர்ந்து அந்த மனிதருக்காக காத்திருந்தான் சுந்தரம்பிள்ளை\nஅவசரமாக எம்பி எம்பி நடந்தபடி அந்த நீளமான கொரிடோரில் வந்து கொண்டிருந்த அவரின் இடுப்பில், மரணமடைந்து உயிர்த்தெழுந்த நல்லாயனாக ஜின்ஜி என்ற அந்த பொமரேனியன் நாய் இருந்தது. அதனது முகத்தில் ஒருவித ஒளிவட்டம் தெரிவது போல் இருந்தது. நல்லாயனை சிலுவையில் அறைந்து பின்பு புதைத்தவர்கள் நம்மைப் போல் தவறு செய்திருக்கலாமா இவ்வளவு மருத்துவம் முன்னேறியகாலத்திலே இறந்தவர்கள் என பிணஅறையில் போட்டவர்கள் பிழைத்து வரும் போது இரண்டாயிரம் வருடத்துக்கு முன்பாக இப்படியான வ��டயங்கள் சாதாரணமாக நடக்கலாம் என சிந்தனையுடன் நின்றான் சுந்தரம்பிள்ளை. அருகில் வந்து மருந்து சரைகளை பெற்றுக்கொண்ட அந்த மனிதர் பதிலுக்கு கையில் இருந்த காகிதப் பொட்டலத்தை கொடுத்தார்.\nஅந்தப் பொட்டலத்தை வாங்காமல் ‘இது என்ன\n‘இது சம்பூக்கா. இனிப்பாக இருக்கும் இத்தாலிய மது. ஜின்ஜி உடலை எடுத்துப்போக வந்த என்னி;டம் அதனை உயிருடன் மட்டுமல்ல குணமாக்கியும் கொடுத்துள்ளீரகள். ஜின்ஜி நாய் இல்லை. எனது மனைவிக்கு பிள்ளை மாதிரி’ என அவர் சொன்ன போது அவரது குரல் கரகரத்தது. கண்களில் நீர் இமைகளை முட்டியது..\nஅந்த அரைமணி நேர இடைவெளியில் வெளியே சென்று மதுசாலையில் அவர் இதை வாங்கியிருக்க வேண்டும். அவரது மனநிறைவுக்காகவும் தொடர்ந்து அந்த மனிதரை சங்கடப்படுத்தாமல் இருப்பதற்காகவும் சம்புக்கா இருந்த பொட்டலத்தை வாங்கிக்கொண்டதும் திரும்பவும் நன்றி சொல்லி விட்டு அந்த மனிதர் சென்றார்.\nசுந்தரம்பிள்ளைக்கு சம்பவம் சேதாரம் எதுவும் இல்லாமல் முடிவுக்கு வந்த போதிலும், மனதில் செய்த தவறு உறுத்தியது. ஜோன் எழுதிவிட்டு சென்றாலும், தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் முன்னர் உறுதிப்படுத்தியிருக்க வேண்டியது வைத்தியரின் கடமையாகும். தவறு செய்து விட்டு அதற்கான பரிசுப் பொருளை வாங்குவது எப்படி சரியாகும் என்பது மனசாட்சியின் வாதமாக இருந்தது.\nஅப்பொழுது அந்த வழியாக வந்து கொண்டிருந்த ஜோன், ‘இந்தப் போத்தல் எனக்கு கிடைத்திருக்க வேண்டும்’என்றான்.\n‘அந்த மனிதனுக்கு நாங்கள் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறோம்.என்றாலும் நீ சிறிது கவனமாக எழுதி இருக்கலாம். நானும் ஜின்ஜியைப் பார்த்த பின்புதான் அவர்களுக்கு தொலைபேசி எடுத்திருக்கவேண்டும்.’\n‘சிவா, நடந்ததையிட்டு கவலைப்பட்டு பிரயோசனம் இல்லை. இலகுவாக எடுத்துக் கொள்ளவேண்டும். இப்படி பல விடயங்களை வாழ்வில் நாம் எதிர் கொள்ளவேண்டும்’என்றான் அந்த இருபத்தைந்து வயதான இளைஞன் ஜோன்.\nஅவனது கூற்றிலும் உண்மையிருக்கிறது. ஒரு விடயத்தில் பல பேர் சம்பந்தப்பட்டிருப்பதால் ஒருவர் விடும் தவறு பலரை பாதிக்கிறது. எனது தவறுகளை தவிர்த்துக் கொள்ள இது ஒரு பாடமாக அமைய வேண்டும் என நினைத்துக்கொண்டு தனது அடுத்த வேலைக்குச் சென்றான் சுந்தரம்பிள்ளை.\nபரிசோதனை அறையில் ஏற்கனவே ஒரு வயதான அவுஸ்திரேலிய தம���பதிகள் நின்றார்கள். உயரமாக, சிறிது குறும்தாடியுடன் நின்றவர் கண்ணாடி அணிந்திருந்தார். நீள் வட்டமான அவரது முகத்தில் உதடுகள் பெனிசிலால் வரைந்தது போன்று மெல்லியதாக இருந்தது. அவரது முகத்தில் கடுகடுப்பு தெரிந்தது. அவரது மனைவி பச்சைக்கலரில் சட்டை அணிந்து மூக்கு கண்ணாடி அணிந்திருந்தாள்.அமைதியாக அழகு அவரது முகத்தில் தெரிந்தது. இருவரும் எழுபது வயதை ஒட்டியவர்களாக இருந்தார்கள். ஆணிடம் கையில் வயதான டல்மேசன் நாய் தோல் வாரால் பிணைக்கப்பட்டு இருந்தது. கருப்பு புள்ளிகள் கொண்ட அதனது உரோமம் பளிச்செனத் எடுப்பாக தெரிந்தது. அந்த நாயின் விதைகள் கால்களுக்கிடையால் வேள்விக்கு வெட்டும்ஆட்டின் விதைகள் போல் பெரிதாக தெரிந்தன.\n‘உங்களுக்கு நான் என்ன செய்யவேண்டும்’ என கேட்ட சுந்தரம்பிள்ளையை திரும்பிப் பார்த்துவிட்டு சிரித்தார். அவருக்கு புரியவில்லை என நினைத்து‘ நான்தான் மிருகவைத்தியர் உங்களுக்கு என்ன செய்ய வெண்டும்’ என கேட்ட சுந்தரம்பிள்ளையை திரும்பிப் பார்த்துவிட்டு சிரித்தார். அவருக்கு புரியவில்லை என நினைத்து‘ நான்தான் மிருகவைத்தியர் உங்களுக்கு என்ன செய்ய வெண்டும் என்றபோது அவரது முகத்தில் கடுப்பாகியது.\nஅவருடன் வந்த மனைவி உடனே ‘ஹீரோவுக்கு தான் பிரச்சனை. எங்களுக்கல்ல’\nஅந்தப் பதிலில் உள்ள நகைச்சுவையை பொருட்படுத்தாமல் ‘என்ன பிரச்சனை‘ என்றபடி அந்தப்பெண்ணை நோக்கியபோது\n‘சில நாட்களாக சலத்தோடு இரத்தம்போகிறது‘\n‘ கொஞ்சம் மேசையில் ஹீரோவை ஏற்றுவோமா’\nமேசையைின் உயரத்தை குறைத்தபோது ‘கமோன் ஹீரோ ஏறு’ என்றதும் மெதுவாக ஏறியது.\nஅந்த நாயில் மேன்மையுடன் கீழ்படிவு தெரிந்தது.\n‘ நான் ஹீரோவின் புறஸ்ரேற்றை பரிசோதிக்கப்போகிறேன். நீங்கள் ஹீரோவை பிடித்து கொள்ளுங்கள்’ எனக்கூறியபோது அந்த மனிதர் கவனிக்காமல் அடுத்த பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டு நின்றார்\nஇப்பொழுது அந்த மனைவி வந்து பிடித்தார்\nநாயின் குதத்தில் விரலை விட்டு பரிசோதனை செய்தபோது அதனது புரோஸரேற் வீங்கி இருந்தது.\n‘ உங்களது ஹீரோவின் புரஸ்ரேற் தொற்றாகி வீங்கி இருக்கிறது. அதனால்தான் இரத்தம் வருகிறது. ஆனாலும் சலத்தை எடுத்து ஏதாவது கல் அல்லது கான்சர் இருக்கிறதா என பார்க்க வேண்டும்.’\n‘ஏன் புரஸ்ரேற் வீங்கி இருககிறது\n‘இது விதை எடுக்காத ஆண் நாய்களுக்கு வருவது.’\n‘மனிதருக்கு வருவது போல்’ என்று விட்டு கையை வாயால் மறைத்தபடி சிரித்தார் அந்த பெண்மணி.\nஉடனே அந்த மனிதர் இப்பொழுதுதான் நாயின் பக்கம் திரும்பினார். அவரது கண்களிலும் முகத்திலும் சூடு முகத்தில் தெரிந்தது.\nஇருவருக்கும் இடையில் ஏதாவது குடும்ப பிரச்சனை இருக்கவேண்டும். அதற்கு இந்த டல்மேசன் ஊடகமாக பயன்படுகிறது. இந்த விடயத்தில் நான் ஈடுபடுவதிலும் பார்க்க தலைமை வைத்தியரிடம் இரண்டாவது ஆலோசனைக்கு விடுவது சாலசிறந்தது என்று\n‘இதை பற்றி மேலும் விளங்கப்படுத்துவதற்கு எனது தலைமை வைத்தியரை கூப்பிடுகிறேன்’\nவெளியே வந்த சுந்தரம்பிள்ளை, அடுத்த அறையில் நின்ற காலோஸை அழைத்தான்.\nஉள்ளே வந்த காலோசையும் அந்த மனிதர் உற்சாகமாக பார்க்கவில்லை. அதைப்பொருட்படுத்தாமல் மீண்டும் அந்த நாயை பரிசோதித்துவிட்டு, இந்த விடயத்தில் “எனது கருத்தும் சிவாவைவின் கருத்தை ஒத்து இருக்கும். விதையை எடுக்காததால் இந்த நோய் வந்திருக்கிறது .தற்பொழுது மருந்துகளோடு ஒப்பரேசன் செய்வது தான் ஒரே வழி’\n‘இந்த வயதில் ஹிரோ தாங்குமா’ என கவலையுடன் கேட்ட பெண்ணை பார்த்து ‘வேறுவழி இல்லை’ என பதிலை கூறி விட்டு அவர்களது பதில்களை எதிர்பார்காமல் அந்த அறையை விட்டு காலோஸ் வெளியேறிவிட்டான்\n‘ இப்பொழுது மருந்தை தாருங்கள். மற்றவைகளை நாங்கள் யோசிதது சொல்கிறேம்.’ என்று அந்த பெண் கூறியதும் மருந்துகளைத் தயார் செய்ய பார்மசிக்கு சென்றான்.\nமருந்தை வாங்கிக் கொண்டு செல்லும் போது அந்த மனிதர் நன்றி எதுவும் சொல்லாமல் அதையும் தன்மனைவின் பொறுப்பாக அவள்மேல் சுமத்திவிட்டு தொடர்ச்சியாக மவுன விரதம் இருந்துவிட்டு வெளியேறினார்..\nசுந்தரம்பிள்ளையைப் பொறுத்தவரை அவர்கள் வெளியே சென்றது தலையில் இருந்து பாரத்தை இறக்கியது போன்று இருந்தது.\nமனததில் இருந்த நினைவுகளைப் யாருக்காவது சொல்லித் தீர்போம் என பார்மசிக்கு சென்றபோது அங்கு நின்ற காலோஸிடம், ’ அந்த மனிதன் ஒரு வார்த்தை என்னோடு பேசவில்லை.அதைவிட புரஸ்ரேற் விடயமாக பேசிய போது அந்தப் பெண் சிரித்துக்கொண்ட மனிதர்களுக்கு வரும் விடயம் போல் என சொல்லி சிரித்தபோது அந்த மனிதரின் முகத்தில் கடுப்பாக இருந்தது.’\n‘அந்த மனிதருக்கு புரஸ்ரேட். விட்டுத்தள்ளு.’\nமுதல் நாள் ரிசப்சனில் இருந்து, சு���்தரம்பிள்ளையை காலோஸ்க்கு அறிமுகப்படுத்திய அந்த மெல்லிய பெண் பார்மசிக்கு வந்தபோது ‘ என்ன லின், உனது வாசனை இன்றைக்கு எனக்கு தலையை கிறுகிறுக்கிறது.’ என்றான் காலோஸ்.\n‘கமோன் காலோஸ், உனக்கும் சிவாவுக்கும் இந்த விடயத்தை சொல்ல வேண்டும். இப்ப சிவாவை பார்த்துவிட்டு டலமேசனோடு வந்த மனிதர் காசை கொடுத்துவிட்டு, நான் இந்த வைத்தியசாலைக்கு இனிமேல் வரமாட்மாட்டேன், என்றபோது நான் கேட்டேன் என்ன நடந்தது என்று, அதற்கு அவர் ஆரம்பத்தில் ஒரு இந்தியன் நாயை பற்றி சொன்னான். எனக்கு எதுவும் புரியவில்லை. அதன் பின்பு ஒரு யப்பான் மேலதிகாகாரி என வந்தான். அப்பொழுதும் எதுவும் பரியவில்லை. ஏன் ஆவுஸ்திரேலியன் ஒருவரும் இல்லையா என கேட்டார்..\n‘அப்ப நீ என்ன சொன்னாய்\n‘நான் வேறு மிருகவைத்தியரை பார்க்கப் போகிறீர்களா என்றேன். அவர் வெளியில் சென்றதும் அவரது மனைவி நாய்க்கு புருஸரேற் என்றது அவருக்கு பிடிக்கவில்லை. இதை நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என சொன்னார். இதை சொல்லத்தான் வந்தேன்’ என்றாள்.\n‘அந்த நாய்க்கு மட்டுமல்ல அந்த மனிதருக்கும் புறஜ்ரேட. அதுதான் எங்களில் கடுப்பு.. சிவா, விட்டுத் தள்ளிவிட்டு வேலையைப் பார்’\nஇனவாதம் என்பது நேரடியாக ஒருவரை வெறுப்பது. அதைப் புரிந்து கொள்ள முடியும். இப்பொழுது நடந்த விடயத்தை பார்க்கும் போது தனக்கு பிடித்தமில்லாத விடயம் நடக்கும் போது இந்த மனிதரிடம் இனவாத சிந்தனை உருவாகிறது. இப்படியாக பல இடங்களில் தொடர்ந்து கடந்து செல்ல வேண்டும் என சுந்தரம்பிள்ளை நினைத்தபடி தனது வேலையைத் தொடர்ந்தான்\nபயணியின் பார்வையில் –06 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே நல்லிணக்கத்திற்கான வகிபாகம்:\n“தமிழ் – முஸ்லிம் இனநல்லிணக்க உறவு காலத்தையும் வென்றது”\nyarlpavanan on தமிழர்களின் எதிரிகள் யார்\nShan Nalliah on தமிழர்களின் எதிரிகள் யார்\nNalliah Thayabharan on தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே…\nShan Nalliah on தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே…\nShan Nalliah on பத்மநாபாவின் நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manggai.blogspot.com/2009/10/blog-post.html", "date_download": "2018-07-20T06:33:00Z", "digest": "sha1:XMHVRMX4CXQFAKTNX6M6GAEVNTKBDU54", "length": 4036, "nlines": 98, "source_domain": "manggai.blogspot.com", "title": "மங்கை: நினைத்தாலே இனிக்கும்...", "raw_content": "\nவையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு\nஎத்தன வருஷமானாலும்...எத்தன தடவை கேட்டாலும் திகட்டாத பாடல்...\nவாழ்வில் வளமும் குதூகலமும் பெருகிட\nஇதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்...\nஇந்த லாலா ஹம்மிங்கல எதோ ஒரு ஈர்ப்பு - போதை - சூப்பரேய்ய்ய்ய்ய்ய் எப்ப கேட்டாலும் ஒரே ஃபீலிங்க்தான்:)))\nகுடும்பத்தாருக்கு இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் :))\nஒரு சோகமும் இழையோடறமாதிரு இருக்கு பாட்டுல.\nஅட... இதுக்கு முன்னாடியும் பாட்டு ரிலீஸ் செஞ்சுருக்கீங்களா.. ரசிகர் மன்றத்துக்கு சொல்லி விடறது இல்லையா\nமங்கை அம்மா பாட்டுகள் நன்றாக உள்ளது , அது போல் தங்களின் அடுத்த வலை பதிவு மரங்கள் வளர்ப்பை பற்றி ஒரு விவாத கட்டுரையை வையுங்களேன்\nமண், மரம், மழை, மனிதன்\nநீங்கள் கேட்டவை-2-சென்ஷிக்கு தீபாவளி வந்துடுச்சாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://mayaanakaandam.blogspot.com/2015/01/", "date_download": "2018-07-20T06:22:51Z", "digest": "sha1:DTUW4J422SML2BOM5NL2PVIFWCU3Y6QI", "length": 32514, "nlines": 195, "source_domain": "mayaanakaandam.blogspot.com", "title": "☠ மயான காண்டம் ☠: January 2015", "raw_content": "☠ மயான காண்டம் ☠\nசொற்களிலிருந்து அர்த்தங்கள் மௌனத்திற்குத் திரும்பும் வழி இது\nமெனிஞ்சியோமா - கணேச குமாரன்\nகணேச குமாரன், வண்ணநிழலன் வேதாளத்தின் மூலம் அறிமுகமானார். ஒரு ஞாயிறு வேளையின் கொடும் இலக்கியப் பசியைத் தீர்த்துக் கொள்ள அவர் வீட்டிற்குச் சென்றிருந்த போது கணேச குமாரனின் 'பைத்திய ருசி' சிறுகதைத் தொகுப்பிலிருந்து இரண்டு கதைகளை ருசித்துப் பார்க்கச் சொன்னார். அந்த அனுபவத்தை முழு தொகுப்பையும் வாசித்து விட்டு எழுதுகிறேன். 'பைத்திய ருசி' கடந்த ஆண்டிற்கான(2014) விகடன் விருதை வென்றது. கணேச குமாரனின் ‘மெனிஞ்சியோமா’ என்றொரு நாவல் வெளிவரப்போவதாகவும், இந்தப் புத்தகக் கண்காட்சியில் அதைத் தவறவிட வேண்டாமென்றும் சொல்லியிருந்தார்.\nபொதுவாக ஒரு நாவலை அணுகும் முன் முன்னுரை வாசிப்பதை தவிற்க வேண்டுமென்பது என் அனுபவத்தின் மூலம் கற்றுணர்ந்தது. நம் வாசிப்பனுபவத்தை அது சிதைத்துவிட வாய்ப்புண்டு. அதுவே நாவல் வாசித்து முடித்த பின், முன்னுரையை வாசிக்கும் போது வேறொரு பெர்ஸ்பெக்டிவ் கிடைக்கும். அதனாலேயே எப்போதும் நாவல் வாசித்து முட���த்த பின் முன்னுரையும் அந்த நாவலைப் பற்றி பிறர் எழுதிய பதிவையும் வாசிப்பது வழக்கம். ஆனால் ‘மெனிஞ்சியோமா’ என்றொரு வார்த்தையைப் பற்றி இதற்கு முன் அறிந்திராததால் முன்னுரை வாசிக்க நேர்ந்தது. நேசமித்திரனின் ஆழமான முன்னுரை. இருந்தும் அவர் நடை ஏனோ ஒட்டவில்லை. வாசிப்பதற்கு சிரமாக இருந்தது. அவர் முன்னுரையை வாசித்து புரிந்து கொள்ளும் நேரத்தில் நாவலை முடித்துவிடலாம் போல தோன்றியது. நாவலை வாசிக்கத் தொடங்கவும் கணேச குமாரனின் நடை, சோர்ந்திருந்த நம்மை நிமிர்ந்து உட்காரச் செய்கிறது. ஆனால் குதூகலமான நாவல் அல்ல. முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை வலி. ரண வலி.\nசந்துருவிற்கு மூளையில் ஆபரேஷன் செய்யப்பட்டிருக்கின்றது. நாவலில் இரத்தமும் சீழும் மூத்திரமும் மலமும் கண்ணீரும் வலியும் ஆஸ்பத்திரியின் வாசமும் நிறைந்திருக்கின்றன. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருக்கும் சந்துருவுடன் தந்தை காளிதாஸ் இருக்கிறார். சந்துருவின் வலியை விட அவன் அருகிலிருந்து அவன் கஷ்டப்படுவதைப் பார்க்கும் தந்தையின் வலி சொல்லி மாளாது. சந்துரு காளிதாசின் வலிகளை இந்த நாவல் காட்டுகிறது என்று சொன்னாலும், தந்தை தன் மகனின் மீதுள்ள பாசத்தின் உச்சத்தை தொட்டிருக்கிறார் இந்நாவலில்.\nசந்துருவுக்கு ஆபரேஷன் நடந்துகொண்டிருக்கும் போது அங்கிருக்கப் பிடிக்காமல் அருகிலிருக்கும் சர்ச்சினை நோக்கி தந்தை ஓடுகிறார்.\nபிறந்து ஏழாவது மாதத்தில் அம்மாவை இழந்த சந்துரு அதன் பின்னான நாட்களில் தன் அணைப்பில் உறங்கும்போது பாலுக்கு ஏங்கிய சந்துருவின் கைகளும் வாயும் அம்மாவின் நினைவாக தன்னிச்சையாக தன் மார்பினில் காம்பினைத் தேடிய ஞாபகம் வந்ததும் தரையில் மண்டியிட்டிருந்த காளிதாஸ் வெடித்தழத் தொடங்கினார்.\nஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.\nஆபரேஷன் முடிந்து சந்துரு வெளிவரும்போது...\nகாளிதாஸ் சந்துருவை நெருங்கும்போதுதான் கவனித்தார், ஸ்ட்ரெக்சர் அருகிலேயே ஒருவன் ஆக்ஸிஜன் சிலிண்டரைத் தள்ளிக்கொண்டு வந்ததை. சந்துருவின் தலையயைச் சுற்றி மெல்லிய வெள்ளைநிற பேண்டேஜ் துணி சுற்றப்பட்டு அதன் மறு இரு முனைகளும் அவன் கழுத்துக்குக் கீழே இணைத்து முடிச்சிடப்பட்டிருந்தது. முகத்தின் மீது மாஸ்க். வலதுகை நரம்பில் ஒரு சலைன் பாட்டில் இறங்கிக்கொண்டிருக்க இடதுகையிலும் அதேபோல். அவன் கால் பாததுக்கு மேல் உள்ள நரம்பில் ஒரு வென்ஃப்லான் செட் பொருத்தப்பட்டு அங்கும் ஒரு பாட்டில். சந்துரு தலையிலிருந்து ஒரு டியூப் வெளியே வந்து அதன் மறுமுனை பம்ப் செய்யப்படும் ப்ளாஸ்டிக் டப்பா ஒன்றில் இணைக்கப்பட்டிருந்தது.\nஅவன் மார்பின் இரு காம்புகளின் மீதும் ஈ.சி.ஜி எடுப்பதற்காக ஒட்டப்படும் எலெக்ட்ரொடெஸ் ரப்‌பர் அடையாளங்கள். காளிதாசின் காலின் கீழ் உலகம் நடுங்கியது. \"ஐ.சி.யூனிட் கொண்டு போறோம். அங்க வந்து பாத்துகுங்க\" என்றபடி ஸ்ட்ரெக்சர் தள்ளிக்கொண்டு சென்றவர் சொல்ல பின்னாலே ஒரு நர்ஸ் ஏகப்பட்ட ஃபைல்களில் அடங்கிய குறிப்பேடுகளை எடுத்துக்கொண்டு விரைந்தார். இரு கைகளாலும் முகத்தை ஓங்கி அறைந்தபடி காளிதாஸ் அந்த பிள்ளையார் கோவில் நோக்கி ஓடினார்.\nயாவரும் பப்ளிஷர்ஸ் வெளியிட்டிருக்கிறார்கள். விலை ரூ.80/-\nநாவலில் சந்துருவின் நண்பர்களோ உறவினர்களோ இல்லை. இது மட்டும் குறையாகத் தோன்றியது. இந்தத் நாவலுக்கு தேவை இல்லையென்றாலும் இது போன்ற எண்ணம் வருபவர்களுக்காக ஒரு வரி இணைத்திருந்தார் 'அவர்களுக்கென்று யாருமில்லை' என்று. அந்த வரியை மட்டுமாவது தவிர்த்திருக்கலாம்.\nஎல்லாருக்குமே கடைசி காலத்தில் நோய்வாய்பட்டு சின்னாபின்னமாவதை விட தூக்கத்திலே சுலபமாக உயிர் போக வேண்டுமென்ற ஆசை இருக்கும். சந்துருவும் இந்தத் துன்பதிலிருந்து நிரந்தர விடுதலை பெறவே எண்ணுகிறான். சாக முயன்று, உயிர் போகாமல் அது இன்னும் கூடுதல் துன்பத்திற்கு ஆளாக்கி, அதன் பின் அவன் தன் தந்தையை எதிர்கொள்ளும் இடங்களிலெல்லாம் நம் இதயம் கணக்கின்றது. அவன் தாகத்திற்கு தண்ணீர் கேட்கும் சமயத்தில், குறிப்பிட்ட நேரம் வரை தண்ணீர் தரக்கூடாது என்று நர்ஸ் மறுக்கவும், அவன் தாகம் தணிக்க கிளிப் மாட்டப்பட்டிருக்கும் விரல்களால் தன் சிறுநீரைத் தொட்டு உதட்டை ஈரப்படுத்தும் போது யாருடைய இருதயமும் ஒரு கணம் துடிக்க மறுக்கும்.\nகணேச குமாரனின் ஒவ்வொரு வரியிலும் வலியை உணர முடியும். உணர்வுக்கு மதிப்பு கொடுக்கும் எவராலும் இந்த நாவலை அவ்வளவு அசாத்தியமாக கடந்துவிட முடியாது.\nLabels: கணேச குமாரன், புத்தகம்\nசென்னை புத்தகக் கண்காட்சி 2015 – நான் வாங்கிய புத்தகங்கள்\nவண்ணநிழலன் வேதாளம் - இவர் ஒரு படைப்பை அணுகும் விதத்தைக் கண்டு வியந்திருக்கிறேன். எனது வாசிப்புலகின் அடுத்தடுத்த கட்ட முன்னேற்றத்தில் பெரும்பங்கு இவருக்கு உண்டு. நான் சில புத்தகங்களை அவருக்கு பரிந்துரைப்பதும் அவர் சில புத்தகங்களை எனக்கு பரிந்துரைப்பதும் என இம்முறை அலாதியான அனுபவம். அவரின் மூலமாக நிறைய ஃபேஸ்‌புக்/ட்விட்டர் நண்பர்களையும் எழுத்தாளர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி அர்ஜூன்.\nஇம்முறையும் வாங்கவேண்டுமென்று நினைத்திருந்த பட்டியல் வேறு வாங்கியவை வேறு. நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல்:\n· கன்னி (இரண்டாம் பதிப்பு) - ஃப்ரான்சிஸ் கிருபா - தமிழினி\n· கிருஷ்ணப் பருந்து - ஆ.மாதவன் - தமிழினி\n· தேவதூதனின் கவிதைகள் - எச்.முஜீப் ரஹ்மான் - புதுப்புனல்\n· வேள்வித் தீ - எம்.வி.வெங்கட்ராம் - காலச்சுவடு\n· ஆட்கொல்லி - க.நா.சு - விருட்சம்\n· நெடுஞ்சாலை - கண்மணி குணசேகரன் - தமிழினி\n· வந்தாரங்குடி - கண்மணி குணசேகரன் - தமிழினி\n· மெனிஞ்சியோமா - கணேசகுமாரன் - யாவரும்\n· பசித்த மானிடம் - கரிச்சான் குஞ்சு - காலச்சுவடு\n· ஆத்துக்குப் போகணும் - காவேரி - காலச்சுவடு\n· இடாகினிப் பேய்களும் நடைபிணங்களும் சில உதிரி இடைத்தரகர்களும் - கோபிகிருஷ்ணன் - தமிழினி\n· பால்கனிகள் - சு.வேணுகோபால் - தமிழினி\n· கூந்தப்பனை - சு.வேணுகோபால் - தமிழினி\n· ஊழிக்காலம் - தமிழ்க்கவி - தமிழினி\n· உளவுக்கோப்பை கிரிக்கெட் - தரணி - கிழக்கு\n· சாய்வு நாற்காலி - தோப்பில் முகமது மீரான் - காலச்சுவடு\n· காடோடி - நக்கிரன் - அடையாளம்\n· நவீனன் டைரி - நகுலன் - காவ்யா\n· தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில் நாடன் - விஜயா\n· தலைமுறைகள் - நீலபத்மநாபன் - காலச்சுவடு\n· பள்ளிகொண்டபுரம் - நீலபத்மநாபன் - காலச்சுவடு\n· புலிநகக்கொன்றை - பி.ஏ.கிருஷ்ணன் - காலச்சுவடு\n· வெக்கை - பூமணி - காலச்சுவடு\n· கூளமாதாரி - பெருமாள் முருகன் - காலச்சுவடு\n· ஆளண்டாப்பட்சி - பெருமாள் முருகன் - காலச்சுவடு\n· ஆலவாயன் - பெருமாள் முருகன் - காலச்சுவடு\n· அர்த்தநாரி - பெருமாள் முருகன் - காலச்சுவடு\n· ஏறுவெயில் - பெருமாள் முருகன் - காலச்சுவடு\n· கங்கணம் - பெருமாள் முருகன் - காலச்சுவடு\n· கனவில் பெய்த மழையப் பற்றிய இசைக் குறிப்புகள் - ரமேஷ்:பிரேம் - புதுப்புனல்\n· நாடோடித்தடம் - ராஜ சுந்தரராஜன் - தமிழினி\n· வாக்குமூலம் - நகுலன் - 15 ரூபாய் (ஏற்கனவே இந்தப் புத்தகம் என்னிடம் இருந்த போதிலும் அந்த கால���்து பதிப்பென்பதால் வாங்கினேன்)\n· பின் தொடரும் நிழலின் குரல் - ஜெயமோகன் - தமிழினி\n· கொற்றவை - ஜெயமோகன் – தமிழினி\n· நிழல்முற்றம் – பெருமாள்முருகன் – காலச்சுவடு\n· காதுகள் - எம்.வி.வெங்கட்ராம் – காலச்சுவடு\n· ரெயினீஸ் ஐயர் தெரு – வண்ணநிலவன் – நற்றிணை\n· அன்பின் வழியதுஉயிர் நிழல் - பாதசாரி – தமிழினி\n· பூரணி பொற்கலை - கண்மணி குணசேகரன் - தமிழினி\n· பெருந்திணைக்காரன் - கணேசகுமாரன் - உயிர் எழுத்து\n· பைத்தியருசி - கணேசகுமாரன் - தக்கை\n· சொல்லில் அடங்காத வாழ்க்கை - காலச்சுவடு சிறுகதைகள் - காலச்சுவடு\n· களவு போகும் புரவிகள் - சு.வேணுகோபால் - தமிழினி\n· வெண்ணிலை - சு.வேணுகோபால் - தமிழினி\n· திசையெல்லாம் நெருஞ்சி - சு.வேணுகோபால் - தமிழினி\n· வீடென்ப - தேவிபாரதி - காலச்சுவடு\n· கந்தர்வன் கதைகள் - தொகுப்பு: பவா செல்லதுரை - வம்சி\n· சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன் - தமிழினி\n· அந்தக் கதவு மூடப்படுவதில்லை - பிரபஞ்சன் - நற்றிணை\n· வேப்பெண்ணைய் கலயம் - பெருமாள் முருகன் - காலச்சுவடு\n· சுகுணாவின் காலைப்பொழுது - மனோஜ் - உயிர்மை\n· புனைவின் நிழல் - மனோஜ் - உயிர்மை\n· அருகில் வந்த கடல் - மு.குலசேகரன் - காலச்சுவடு\n· மயான காண்டம் - லக்‌ஷ்மி சரவணக்குமார் - உயிர்மை\n· முதல் தனிமை - ஜே.பி.சாணக்யா – காலச்சுவடு\n· மச்சம் - லக்ஷ்மி சரவணக்குமார் -உயிர் எழுத்து\n· வசுந்திரா என்னும் நீலவர்ணப் பறவை - லக்ஷ்மி சரவணக்குமார் -உயிர் எழுத்து\n· யாக்கை - லக்ஷ்மி சரவணக்குமார் -உயிர் எழுத்து\n· பூமிக்குள் ஓடுகிறது நதி - சு.வேணுகோபால் - தமிழினி\n· அந்நியன் - ஆல்பெர் காம்யூ - தமிழில்: ஸ்ரீராம் - க்ரியா\n· பனி - ஓரான் பாமுக் - தமிழில்: ஜி.குப்புசாமி - காலச்சுவடு\n· காதலின் துயரம் - கதே - தமிழில்: எம்.கோபாலகிருஷ்ணன் - தமிழினி\n· ஃப்ரான்ஸில் இட்டிக்கோரா - ட்டி.டி.ராமகிருஷ்ணன் - தமிழில்: குறிஞ்சிவேலன் - உயிர்மை\n· மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள் - டயான் ப்ரோகோவன் - தமிழில்: ஆனந்த் - காலச்சுவடு\n· சூதாடி - தஸ்தொவஸ்கி - சாமிபுக்ஸ்\n· குள்ளன் - பர்லாகர் க்விஸ்ட் - தமிழில்: தி.ஜானகிராமன் - தையல்\n· மீஸான் கற்கள் - புனத்தில் குஞ்ஞப்துல்லா - தமிழில்: குளச்சல் மு. யூசுப் - காலச்சுவடு\n· அன்பு வழி - பெர் லாகர்குவிஸ்ட் - தமிழில்: க.நா.சு - வ.உ.சி நூலகம்\n· ஆடுஜீவிதம் - பென்யாமின் - தமிழில்: ராமன் - உயிர்மை\n· தாய் - மக்சீம் கார்க்கி - தமிழில்: ரகு��ாதன் - பாரதி\n· காதல் தேவதை - மாஸோ - தமிழில்: ஜெகதீஷ் - யுனைட்டெட் ரைட்டர்ஸ்\n· திருடன் மணியன்பிள்ளை - ஜி ஆர் இந்துகோபன் - தமிழில்: குளச்சல் மு. யூசுப் – காலச்சுவடு\n· அன்னை - கிரேஸியா டெலடா - தமிழில்: தி.ஜானகிராமன்\n· உருமாற்றம் – காஃப்கா - தமிழில்: ஆர்.சிவகுமார்\n· மனப்பிராந்தி - செகாவ் - தமிழில்: க.ரத்னம்\n· நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள் - எம்.ஆர்.ராதா/விந்தன் - வ.உ.சி நூலகம்\n· புதுக்கவிதைகள் - க.நா.சு - 24 ரூபாய் (கவிதை)\n· புல்வெளியைத் தேடி - மகாதேவன் - காலச்சுவடு\n· காமக்கடும்புனல் - மகுடேசுவரன் - யுனைட்டெட் ரைட்டர்ஸ் (கவிதை)\n· ருத்ரப்பிரயாகையின் ஆட்கொல்லிச் சிறுத்தை - ஜிம் கார்பெட்(தஞ்சாவூர்க்கவிராயர்) – காலச்சுவடு (வேட்டை அனுபவம்)\n· நெல்லை வட்டார வழக்குச் சொல் தொகை - வெள் உவண்\nகாலச்சுவடு பதிப்பகத்தில் வாங்கிய புத்தகத்தின் விலையில் பாதி விலைக்கு இலவசமாக புத்தகங்களை எடுத்துக் கொள்ளலாம் என்றார்கள். அதில் அள்ளியவை:\n· ஒருத்தி திரைக்கதை வசனம் - அம்ஷன் குமார் - காலச்சுவடு (திரைக்கதை-வசனம்)\n· புதிய சலனங்கள் - காலச்சுவடு சிறுகதைகள் - காலச்சுவடு (சிறுகதை)\n· பிள்ளை விளையாட்டு - குவளைக் கண்ணன் - காலச்சுவடு (கவிதை)\n· காலமும் நெருப்புத்துண்டங்களும் - கோகுலக்கண்ணன் - காலச்சுவடு (சிறுகதை)\n· மரம் பூக்கும் ஒளி - கோகுலக்கண்ணன் - காலச்சுவடு (கவிதை)\n· இரவில் நான் உன் குதிரை - சில தேசங்களின் சிறுகதைகள் - காலச்சுவடு (சிறுகதை)\n· உப்புநீர் முதலை - நரன் - காலச்சுவடு (கவிதை)\n· ராஜன் மகள் - பா. வெங்கடேசன் - காலச்சுவடு (சிறுகதை)\n· எரியும் நூலகத்தின் மீது ஒரு பூனை - பாலை நிலவன் - காலச்சுவடு (கவிதை)\n· பறவையிடம் இருக்கிறது வீடு - பாலை நிலவன் - காலச்சுவடு (கவிதை)\n· ஒட்டகம் கேட்ட இசை - பாவண்ணன் - காலச்சுவடு (கட்டுரை)\n· கலி புராணம் - மு தளையசிங்கம் - காலச்சுவடு (நாவல்)\n· மௌனப்பனி ரகசியப்பனி - மொழிபெயர்ப்புக் கதைகள் - காலச்சுவடு (சிறுகதை)\n· ஈதேனின் பாம்புகள் - றஷ்மி - காலச்சுவடு (கவிதை)\n· கூனன் தோப்பு - தோப்பில் முகமது மீரான் – அடையாளம்\n· கோபிகிருஷ்ணன் படைப்புகள் - தொகுப்பு: சி.மோகன் - நற்றிணை\n· பூமணி நாவல்கள் - பூமணி - நற்றிணை\nஇந்த ஆண்டு பதினைந்தாயிரம் பக்கங்கள் மற்றும் தினம் ஒரு சிறுகதை என முன்னூறு சிறுகதைகள் வாசிக்கவேண்டுமென்று திட்டமிட்டிருக்கிறேன். இலக��கியக் கடவுள் அருள் புரிவாராக.\nஜீ.முருகன் எழுதிய ‘மரம்’ நாவல் குறித்து ஃபேஸ்புக்கில் இவ்வாறு எழுதியிருந்தேன்: நாவலில் வருகிற முக்கால்வாசி கதாப்பாத்திரங்கள் டால்ஸ்டாய், ம...\nகன்னி - ஜெ.பிரான்சிஸ் கிருபா\nயாரேனும் நீ படித்த நாவல்களில் பிடித்த நாவல் சிலவற்றை சொல் என்றால் நாலைந்து நாவல் பெயர்களைச் சொல்லுவேன். இனி யாரேனும் என்னிடம் கேட்டால் ம...\nகாதலின் துயரம் - கதே\nஇலக்கியத்தில் காதலின் உணர்சிகளை வெளிப்படுத்திய அளவிற்கு வேறெதுவும் சாத்தியப்படவில்லை என்றே தோன்றுகிறது. மற்றவைகளைப் போன்றே காதலும் பரிணாம ...\nஒரு கடலோர கிராமத்தின் கதை - தோப்பில் முஹம்மது மீரான்\nதோப்பில் முஹம்மது மீரான் அவர்கள் 1988- ல் எழுதிய நாவல் இது. இஸ்லாமிய சமூகம் இறுகிப்போன ஒரு சமூகம், அது வெளிக்குத் தெரியாத இருண்ட பகு...\nகன்னி – காதலர் தினக் கொண்டாட்டம்\nகாதல் என்பது ஒரு சந்திப்பு காதல் என்பது ஒரு கண்டுகொள்ளல் காதல் என்பது இறையனுபவம் காதல் என்பது ஒரு குதூகலம் க...\nதோப்பில் முஹம்மது மீரான் (1)\nவைக்கம் முகம்மது பஷீர் (2)\nமெனிஞ்சியோமா - கணேச குமாரன்\nசென்னை புத்தகக் கண்காட்சி 2015 – நான் வாங்கிய புத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://my-recyclebin.blogspot.com/2011/12/3.html", "date_download": "2018-07-20T06:43:13Z", "digest": "sha1:AAHZOK7TYVBSZJN4L6XT4FS25C6QKG3N", "length": 16217, "nlines": 122, "source_domain": "my-recyclebin.blogspot.com", "title": "Junk Unlimited: நட்பு எனப்படுவது யாதெனில் - பாகம் 3", "raw_content": "\nநாலு பேரு படிக்கிறாங்கனா எதுவுமே தப்பு இல்ல \nநட்பு எனப்படுவது யாதெனில் - பாகம் 3\nடிஸ்கி : இந்த கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. சுவாரஸ்யத்திற்காகவும், குஜல்டிக்காகவும் சில பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதே தவிர, யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல.\nஹாஸ்டல் முழுவதும் அன்னிக்கு ஜெஸ்ஸி பத்தின பேச்சுதான். ஒட்டு மொத்த டிபார்ட்மென்ட் பசங்களோட முழு ஆதரவோடு, ஒரு மனதா டாப் 10 தர வரிசைல ஒரு பொண்ணு முதல் இடம் பிடிக்கறது அநேகமா காலேஜ் வரலாறுல இது தான் முதல் முறை.\n\"எப்படி மச்சி .. டாப் 10ல மொத ஆளு .. நம்ம டிபார்ட்மென்ட் பொண்ணு .. மெக்கானிகல் பசங்க எல்லாம் I . Tயே எடுத்து இருக்கலாம்னு பொலம்பராணுங்க ...செம கெத்துல\" - ஜெஸ்ஸி புகழ் பாடினான் கார்த்தி.\n\"ஏன்டா .. அவ நேத்து உட்ட பீட்டருக்கே எதாச்சும் பண்ணி இருக்கனும் .. இப்���ோ இப்படி வேற ஏத்தி விட்டோம், அப்புறம் அவள கைலையே புடிக்க முடியாது. மச்சி, பொண்ணுங்கள அதிகமா ஆட விட்டா நமக்கு தான் பிரச்சனை ... \" - ஜெய்.\n\"இவன் யோசிக்கிற விதமே சரி இல்லையே ... நாம ஜெஸ்ஸிய ரூட் விடற விசயத்த சொன்னா மௌனம் பேசியதே சூர்யா மாதிரி எதாச்சும் பண்ணினாலும் பண்ணுவான்... எதுக்கும் உஷாரா இருக்கறதுதான் நமக்கும் நல்லது ...நீ சொல்றதும் கரெக்ட் தான் மச்சி ... எதாச்சும் பண்ணனும் ... சரிடா தூக்கம் வருது... நான் தூங்கறேன்\" .... ஒருவாறாக பேச்சை முடித்துக்கொண்டு தூங்கச் சென்றான்.\nஇன்னிக்கு ஜெஸ்ஸிகிட்ட எப்படியாச்சும் பேசறோம். ப்ரண்டு ஆகறோம் .. \"என்னடா ...கூப்பிட்டியா .. ஏதோ சொன்ன மாதிரி இருந்துச்சு \nநம்ம ஜெஸ்ஸிய பத்தி யோசிச்சாலே இவனுக்கு மூக்கு வேர்க்குதே ....\n\"நான் எதுவும் சொல்லலையே மச்சி... லேட் ஆச்சு .. வா கிளம்பலாம்\" .\nமுதல் நாள் தாமதமாக வந்ததன் புண்ணியமோ என்னவோ, பெண்களுக்கு பின்னால், முக்கியமாக ஜெஸ்ஸிக்கு பின்னால் இருந்த இருக்கை நிரந்தரமாக எங்களுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது..\n நமக்கு தெரிஞ்ச ஒரே டெக்கினிக் பென்சிலையோ லப்பைரையோ கீழ போட்டுட்டு \" ஏய் கேர்ள், டேக் தட் பென்சில் அண்ட் கிவ் நோ\" தான்.. இத வச்சு அந்த வடக்கு தெரு வித்யாவ வேணா ஏமாத்தலாம்.. நம்ம ஆளு பீட்டர் ஆச்சே ... பத்தாததுக்கு ஜெய் வேற பக்கதுல இருக்கான்.. இவன வச்சுகிட்டு பேசறது , அவளை ராக்கி கட்ட சொல்றது ரெண்டும் ஒன்னுதான்.\nஎன்ன ஷாம்பூ, என்ன பெர்பியும் என்று ஆராய்வதிலேயே மொக்கையாக பொழுது கழிந்து கொண்டு இருந்த வேளையில் அந்த இன்ப அதிர்ச்சி நிகழ்ந்தது. ஆம், ப்ராடிகல்ஸ் லேப் பேட்ச் பிரிக்கப்பட்டது ..அதுவும் ரிஜிஸ்டர் வரிசையில் ..\nபிசிக்ஸ் லேப் - கோகுல், ஜெய் , ஜெஸ்ஸி , கார்த்திக் , கயல் .\nமேலும் இன்ப அதிர்ச்சி ..\nகெமிஸ்ட்ரி லேப் - ஜெஸ்ஸி , கார்த்திக் . :-)\nஅருகில் பீட்டர் மறைத்து வைத்து வாசித்து கொண்டிருந்த அந்த ஆங்கில நாவலின் வாசகம் எதேச்சையாக கார்த்திக் கண்ணில் பட்டது ..\nகடவுளை நம்பாதவனாக இருந்தாலும் கார்த்திக்கு அந்த வரிகள் பிடித்துப்போய்தான் இருந்தது ..\nமுதல் லேப் கிளாஸ் என்பதால் வெறும் ரெகார்ட் எழுதுதல் மட்டுமே அன்றைய நிகழ்வாக இருந்தது. ஜெஸ்ஸியின் கையெழுத்தும் அவளை போன்றே அழகாக இருந்தது என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. இதற்கு மேலும் மௌனம் கூடாது என்றெண்ணி பேச்சை ஆரம்பித்தான் கார்த்திக்.\n\"உங்க முழு பேரே கயல் தானா இல்ல கண்களுக்கு மட்டுமா \" - சுஜாதாவின் வசனத்தை அடித்துவிட்டான்..கயல் முறைக்க, ஜெஸ்ஸியோ சிரித்தாள் ..\"வெரி ஹியுமரஸ்\".சிட்னி ஷெல்டன் வாசிப்பவள், சுஜாதாவை வாசித்திருக்க வாய்ப்புகள் கம்மி தான்.. அப்போ அடிகடி யூஸ் பண்ணிக்கலாம். பாராட்டு பெற்ற பெருமிதத்தோடு ஜெய்ய பார்க்க, அவனோ \"எதுக்குடா இந்த மானம் கெட்ட பொழப்பு\" என்று கேட்பது போல தோன்றியது ..\nபிசிக்ஸ் லேப்பில் தான் ஜெய் கூடவே இருந்து சாவடிக்கிறான், கெமிஸ்ட்ரி லேப்லயாச்சும் அப்படி இப்படின்னு எதாச்சும் கெமிஸ்ட்ரி உருவாகும் என்று எதிர்பார்த்தான் கார்த்திக். அவளோ எக்ஸ்பெரிமென்ட் செய்வதிலேயே தீவிரமாக இருந்தாள்... எவ்வளோ பண்ணினாலும் கடைசில பக்கத்துக்கு பேட்ச்ல கேட்டுதான ரிசல்ட் எழுதுவா .. அவ்வப்போது பேசினாலும் \"பென்சில்\", \"ரப்பர்\", \"பிப்பெட்\" , \"ப்யுரட்\" , \"ரெகார்ட்\" , \"கிராப்\" என்ற அளவிலேயே நாட்கள் நகர்ந்தன..\nமுதன் முதலாக அவளிடம் பேசிய அந்த வார்த்தைகள் இப்பவும் ஞாபகம் இருக்கு ..\n\"உன்னோட ஸ்கூல்மேட் IBT பிரவீன் உன்னோட மெயில் ஐடி கேட்டான்\".\n\"தர முடியாதுன்னு போய் சொல்லு போ\" , என்று அசிங்கபட்டதில் இருந்து ஜாஸ்தி பேச முற்படுவதில்லை. அவளது செயலையும், அழகையும் ரசிப்பதோடு சரி ..\nபூவோடு சேர்ந்து மணக்கும் நாரை போல , \"ஜெஸ்ஸியின் பேட்ச்மேட்\" என்ற ஒரே காரணத்தால் பலராலும் அடையாளம் காணப்பட்டான் கார்த்திக்.. காணப்பட்டான் என்பதைவிட அனைவரின் வயிற்றெறிச்சலை வாங்கி கட்டிக்கொண்டான் என்பதே உண்மை.\nEEE பிளாக் வாசலில் அனாதையாக இருந்த \"வாட்டர் டாக்டர்\" I.T வாசலுக்கு மாற்றப்பட்ட பின்னர், சேவல்களின் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது .. வந்தவர்களிடம் தாகத்தை விட ஜெஸ்ஸியின் தாக்கமே மேலோங்கி இருந்தது. இப்படியே போச்சுனா எவனாச்சும் ஒருத்தன் என்னிக்காவது ஒருநாள் ப்ரொபோஸ் பண்ணி தொலைக்க போறான்.. இவளும் ஓகே சொல்லிட்டானா ..நெவெர், எதுல வேணாலும் பொறுமையா இருக்கலாம், ஆனா லவ் சொல்றதுல மட்டும் இருக்க கூடாது .. ஈவினிங் கிளாஸ் முடிஞ்ச உடனே சொல்லிட வேண்டியதுதான் ..சரியான சந்தர்பம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த வேளையில், நடந்த அந்த சம்பவம் அனைவரையும் திடுக்கிட வைத்தது..\nநிகழப்போகும் விபரீதம் தெரியாமல், ஜெக���ாதன் ஜெஸ்ஸியிடம் கூறிய அந்த வார்த்தைகள் \nUltimate line : \" ஏய் கேர்ள், டேக் தட் பென்சில் அண்ட் கிவ் நோ\" தான்..\nநட்பு எனப்படுவது யாதெனில் - பாகம் 3\nகல்லூரி வாழ்வில் கண்டு, கேட்டு , பார்த்த , பழகிய சம்பவங்களின் தொகுப்பே இந்த கதையின் மூலாதாரம்... சுவாரஸ்யத்திற்காக எனது கற்பனை குதிரை கதை ...\nநினைத்தாலே இனிக்கும் - நானும் கிரிக்கெட்டும் \nஎங்க பேட்ச் ... புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது.... விசித்திரம் நிறைந்த பல பேட்ஸ்மேன்களை சந்தித்து இருக்கிறது. எங்க கிரிக்கெட் டீம்...\nபாரத் ரத்னா - பகுதி 2\nஅண்ணல் மாண்புமிகு சவரீசன் அவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silanerangalilsilakaruththukkal.blogspot.com/2016/07/", "date_download": "2018-07-20T06:50:02Z", "digest": "sha1:SLXYFX553FQPMO6M4FPD3US4Z724KZ23", "length": 25017, "nlines": 478, "source_domain": "silanerangalilsilakaruththukkal.blogspot.com", "title": "சில நேரங்களில் சில கருத்துக்கள் : July 2016", "raw_content": "சில நேரங்களில் சில கருத்துக்கள்\nஇது சரியான கருத்தா.. தெரியாது.. ஆனால் என் மனதில் பட்ட சரியான கருத்து\nவியாழன், 28 ஜூலை, 2016\nகவிஞர் ஞானக் கூத்தன் மறைவு அதிர்ச்சியாக இருந்தது...\nஅவரைப் பற்றியும் அவர் கவிதைகள் பற்றியும் சில வருடங்களாகத்தான் அறிமுகம்....\nஅவர் கவிதைகள் படிக்க படிக்கத்தான் வாழ்க்கையின் பல பரிமாணங்களையே புரிந்து கொள்ளவே முடிந்தது...\nஅவரின் பிரபல கவிதை வரிகளே அவருக்கு அஞ்சலியாக கூறவதைத் தவிர வேற எதும் தோன்ற வில்லை....\n\"\"இரயிலின் கடைசிப் பெட்டியின் பின்புறம்போல்\nசோகம் தருவது உலகில் வேறேது\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 7:20 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலேபிள்கள்: இலக்கியம் , கவிதைகள் , ஞானக் கூத்தன்\nபுதன், 20 ஜூலை, 2016\nசமீபத்தில் சூழலியலாளர் ப்யூஷ் மனுஷ் கைதைப் பற்றி தொலைக் காட்சியில் காட்டினார்கள். நீதியரசரே ப்யூஷ் அவர்களின் சேவையைப் பற்றி பாராட்டி வேறு தனது கருத்தாகக் கூறினார்....\nஅவரைப் பற்றிய செய்திகளை முழுவதும் படித்தேன்... ARM CHAIR CRITICS நமது நாட்டில் அதிகம்... உண்மையில் இவர் ஒரு ஹீரோதான்...\nநம் நாட்டின் இயற்கை வளங்களைப் பற்றி அக்கரை இருப்பவர்கள் இவரின் சேவையை பாராட்டமல் ஆதரவளிக்காமல் இருக்க முடியாது...\nஇவரைப் பற்றி பாராட்டு தெரிவிப்பவர்களில் முக்கியமானவர்களாக நான் கருதுவது திரு ஜெயமோகன் மற்றும் நண்பர் திரு முத்து நிலவன்... அவர்கள் எழுதிய சுட்டியை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.\nஅவன் கடவுளில் பாதியடி ஞான தங்கமே...\nஎன்கிற பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது...\nஇடுகையிட்டது Badri Nath நேரம் முற்பகல் 9:21 2 கருத்துகள் :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலேபிள்கள்: சமூகம் , சூழலியல் , ப்யூஷ்\nஞாயிறு, 17 ஜூலை, 2016\nசுவாதியின் படுகொலையின் தாக்கம் இன்னமும் தீரவில்லை… நானும் ஒரு தகப்பன் என்பதால் இருக்கும்.. இந்தச் சோகம் முழுமையாக மறைய எத்தனை ஆண்டுகள் எனக்குப் பிடிக்குமோ தெரியவில்லை…. ஆனால் நடுநடுவே சிலவற்றை பார்க்கவும் பேசவும் எழுதவும் தோன்றுகிறது…\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 6:26 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலேபிள்கள்: சமூகம் , நீதியரசர் , படைப்பு\nஞாயிறு, 3 ஜூலை, 2016\nபொறுக்கிகள் கலாச்சாரத்தைத் தடுக்க வேண்டும்….\nஇந்தப் பிரச்சனையில் யாரும் சாதி மதச்சாயம் பூசாதீர்கள் என்று வேண்டிக் கொண்டார்கள் சுவாதியின் பெற்றோர்..\nஓ.. எத்தனை பெரிய மனம்… உங்களை கைகூப்பி வணங்குகிறோம்… ஒரு சராசரி இந்திய மனம் இத்தகையதுதான் என்று நினைக்கும் போது கண்ணீர் வருகிறது… இந்தியா அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்றால் உங்களைப் போன்ற நல்லிதயங்களால்தான் என்று தோன்றுகிறது..\nஆனால் இந்தத் தங்க மனத்திற்குத்தான் இப்படிப்பட்ட சோதனையா.. என்று நினைக்கும் போது விரக்தி மேலிடுகிறது…\nLET GOD GIVE THEM PEACE OF MIND என்று சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்ல…\nபொறுக்கிகள் உருவாக என்ன காரணம்… ஒரு சமயம் எழுத்தாளர் பிரபஞ்சன் சொன்னார்.. தமிழ்ச் சினிமாவைப் பார்த்தால் வேறு நாட்டினார் என்ன நினைப்பார்கள்.. தமிழ் இளைஞர்கள் காதலித்தார்கள் காதலித்துக் கொண்டிருக்கிறார் மேலும் காதலித்துக் கொண்டிருப்பார்கள் என்றுதான்.. அவர்களுக்க வேறு வேலை இல்லை என்றுதான் நினைப்பார்கள் என்பார்… எத்தனை சரியானது..\nசம்பந்தமில்லாத ஒரு ரவுடிப் பயல் இருப்பான் அவனை ஒரு வடநாட்டு வெள்ளைத் தோல்காரி உருகி உருகி காதலிப்பாள் என்ற உலக மகா அபத்தத்தை எத்தனை படங்கள் பேசப் போகிறது…\nஆண் பசங்கள் பிறக்கும் போதே BORN WILD ஆகப் பிறக்கக் காரணம் என்ன.. பெண் என்றால் இவர்களின் போகப் பொருள் என்றா நினைக்கிறார்களா..\nஅண்ணா காலத்திலேயே சொல்லியிருக்கிறார்… சாலையோரத்தில் வேலையற்றதுகள்… வேலையற்றோர் மனதில் விபரீத எண்ணங்கள் என்று.. இந்தக் கால வேலையற்றோர் மனிதில் விபரீத எண்ணங்கள் எப்படிப் போக்குவது…\nசுதந்திரப் போராட்டக் காலகட்டத்திலோ இல்லை திராவிட இயக்கக் காலகட்டத்திலோ இப்படி எண்ணங்கள் தோன்றியிருக்காது… தற்போது திராவிட இயக்கங்கள் நீர்த்துப் போய்விட்டது.. வெறும் துவேஷத்தை ஏற்படுத்தும் விஷயங்கள் மட்டுமே இருக்கிறது…. ஒரு புறம் மதவெறி தலைவிரித்தாடுகிறது\n..திரையுலகில் சிறப்பான படைப்புகள் வருவது குறைந்துவிட்டது... வருவது வெறும் வெற்றுக் கூச்சல்கள் மட்டுமே நிறைந்திருக்கிறது..\nசமூக ஆர்வலர்கள் சற்றே களம் புக வேண்டிய கால கட்டமிது…\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 3:40 5 கருத்துகள் :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலேபிள்கள்: இளைஞர்கள் , கலாச்சாரம் , சமூகம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nபொறுக்கிகள் கலாச்சாரத்தைத் தடுக்க வேண்டும்….\n1000 மர்ஃபி விதிகள் ( 1 )\nஅகிலேஷ் ( 1 )\nஅசோகமித்திரன் ( 1 )\nஅஞ்சலி ( 7 )\nஅதிபர் தேர்தல் ( 1 )\nஅதிமுக ( 5 )\nஅப்துல் கலாம் ( 1 )\nஅமீர்கான் ( 1 )\nஅமெரிக்கா ( 5 )\nஅர்விந்த் கேஜ்ரிவால் ( 1 )\nஅர்னாப் ( 1 )\nஅர்னாப் கோஸ்வாமி ( 1 )\nஅரசியல் ( 46 )\nஅரசியல் கட்சிகள் ( 1 )\nஅரசியல். தேர்தல். வேட்பு மனு ( 1 )\nஅரசியல். முலயாம் சிங் ( 1 )\nஅரசு ( 1 )\nஅரவிந்த் கேஜ்ரிவால் ( 2 )\nஅரையிறுதி ( 1 )\nஅலோபதி ( 1 )\nஅவலம் ( 1 )\nஅறிவியல் ( 1 )\nஅன்பே சிவம் ( 1 )\nஅன்னா அசாரே ( 1 )\nஅனுபவம் ( 4 )\nஆகமம் ( 1 )\nஆங்கில அறிவு ( 1 )\nஆட்சியதிகாரம் ( 1 )\nஆண்டாள் ( 2 )\nஆணாதிக்கம் ( 1 )\nஆம் ஆத்மி ( 3 )\nஆய்வுக் கட்டுரை ( 1 )\nஆளுமை ( 1 )\nஆன்மிக அரசியல் ( 1 )\nஇக்பால் செல்வன் ( 1 )\nஇடதுசாரிகள் ( 1 )\nஇந்தி ( 1 )\nஇந்தி பேசும் மக்கள் ( 1 )\nஇந்தி வேண்டாம் ( 1 )\nஇந்தியா ( 1 )\nஇயக்குனர் ( 1 )\nஇயற்கை ( 1 )\nஇரங்கல் ( 1 )\nஇரண்டாம் வகுப்பு ( 1 )\nஇலக்கியம் ( 4 )\nஇலங்கை ( 2 )\nஇலங்கைப் பிரச்சனை ( 1 )\nஇளைஞர்கள் ( 1 )\nஇறைவன் ( 1 )\nஇனம் ( 2 )\nஈழத் தமிழர்கள் ( 1 )\nஉச்ச நீதிமன்றம் ( 1 )\nஉலக முதலீட்டார்கள் மாநாடு ( 1 )\nஊழியர் குரல் ( 1 )\nஎகிப்து ( 1 )\nஎச்சரிக்கை ( 1 )\nஎமர்ஜென்சி ( 1 )\nஎழுத்தாளர்கள் ( 1 )\nஎழுத்து ( 1 )\nஒழுக்கம் ( 1 )\nஓட்டரசியல் ( 2 )\nகட்சிகள் ( 2 )\nகட்டப் பஞ்சாயத்து ( 1 )\nகட்ஜு ( 1 )\nகடவுள் ( 1 )\nகத்தி ( 1 )\nகந்து வட்டி ( 2 )\nகபாலி ( 1 )\nகம்யூனிஸ்ட் கட்சி ( 1 )\nகம்யூனிஸ்டுகள் ( 2 )\nகருத்துச் சுதந்திரம் ( 1 )\nகருப்புப் பணம் ( 1 )\nகல்லில் ���ார் உரிக்கும் கலையை ( 1 )\nகல்லூரிகள் ( 1 )\nகல்வி ( 1 )\nகலாச்சாரம் ( 1 )\nகலைஞர் ( 3 )\nகலைப் படைப்பு ( 1 )\nகவனம் ( 1 )\nகவிதை ( 1 )\nகவிதைகள் ( 1 )\nகள்ளப்பணம் ( 1 )\nகற்பு ( 1 )\nகாக்கா முட்டை ( 1 )\nகாங்கிரஸ் ( 3 )\nகாஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ( 1 )\nகாதல் ( 1 )\nகாமெடி நடிகர்கள் ( 1 )\nகாரைகால் ( 1 )\nகாவிரி ( 2 )\nகாவேரி ( 1 )\nகிரிக்கெட் ( 2 )\nகிருண்ஷய்யர். அரசியல் ( 1 )\nகிருஷ்ணய்யர் ( 1 )\nகிழட்டுப்புலி ( 1 )\nகுற்றம் ( 3 )\nகூகிள் ( 1 )\nகூகிளில் ( 1 )\nகெஜ்ரிவால் ( 3 )\nகேப்டன் ( 2 )\nகேப்டன் கோபிநாத் ( 1 )\nகேயாஸ் தியரி ( 1 )\nகொலைகள் ( 1 )\nகோபிநாத் ( 1 )\nகோர்ட் ( 1 )\nகௌரவ் பாட்டியா ( 1 )\nசங்கரராமன் ( 1 )\nசச்சின் ( 1 )\nசசிபெருமாள் ( 1 )\nசமுதாயம் ( 2 )\nசமூகம் ( 54 )\nசமூகம். குழந்தைத் தொழிலாளர்கள். நோபல் பரிசு ( 1 )\nசர்ச்சை ( 3 )\nசன் டிவி ( 1 )\nசாதி ( 2 )\nசாமியார் ( 1 )\nசிட்னி ( 1 )\nசிறுமி ( 1 )\nசினிமா ( 9 )\nசீக்கிய கலவரம் ( 1 )\nசுந்தர் பிச்சை ( 1 )\nசுவாதி படுகொலை ( 1 )\nசுனந்தா ( 1 )\nசுஜாதா ( 1 )\nசூதாட்டம் ( 1 )\nசூழலியல் ( 1 )\nசோசியல் நெட்வொர்க் ( 1 )\nஞாநி ( 2 )\nஞானக் கூத்தன் ( 1 )\nட்ரம்ப் ( 1 )\nடமால் டூமீல் ( 1 )\nடாக்டர் ஜோனஸ் சால்க் ( 1 )\nடால்ஸ்டாய் ( 1 )\nடெல்லி ( 1 )\nத்ருஷ்யம் ( 1 )\nதமிழ் ( 1 )\nதமிழ் எழுத்துரு ( 1 )\nதமிழ்நாடு ( 1 )\nதமிழ்ப்படங்கள் ( 1 )\nதமிழகம் ( 4 )\nதமிழர்கள் ( 1 )\nதலிபான்கள் ( 1 )\nதலிபானிசம் ( 1 )\nதனியார்மயம் ( 1 )\nதிமுக ( 2 )\nதிரிபுரா ( 1 )\nதிருட்டு ( 1 )\nதிருமணம் ( 1 )\nதிரைப்படம் ( 9 )\nதீர்க்க தரிசனம் ( 1 )\nதீர்ப்பு ( 1 )\nதீவிரவாதம் ( 2 )\nதூக்குத் தண்டனை ( 3 )\nதூதரக அதிகாரி தேவ்யானி ( 1 )\nதெகல்கா ( 1 )\nதெனாலி ( 1 )\nதேசியம் ( 1 )\nதேர்தல் ( 6 )\nதேர்தல் முடிவுகள் ( 3 )\nதொழில் ( 1 )\nநக்மா ( 1 )\nநடிகர் சங்கம் ( 2 )\nநாடாளுமன்ற தேர்தல் ( 1 )\nநாடாளுமன்றம் ( 1 )\nநாத்திகம் ( 1 )\nநாளேடுகள் ( 1 )\nநிதானம் ( 1 )\nநிர்பயா. மனிதம் ( 1 )\nநீட் ( 1 )\nநீட் தேர்வு ( 1 )\nநீதி ( 2 )\nநீதி மன்றம் ( 1 )\nநீதிபதி ( 1 )\nநீதிமன்றம் ( 1 )\nநீதியரசர் ( 2 )\nநீதியரசர் கட்ஜூ ( 1 )\nநீயா நானா ( 1 )\nப்யூஷ் ( 1 )\nப்ளாக் காமெடி ( 1 )\nபச்சை படுகொலை ( 1 )\nபட்ஜெட் ( 2 )\nபடிப்பு ( 2 )\nபடைப்பு ( 1 )\nபதவி ( 1 )\nபயணம் ( 1 )\nபயணிகள் ( 1 )\nபாகுபலி ( 1 )\nபாண்டே ( 1 )\nபாரத் ரத்னா ( 1 )\nபாராளுமன்றம் ( 1 )\nபால முரளி அய்யா ( 1 )\nபாலச்சந்தர் ( 1 )\nபாலியல் ( 1 )\nபாலியல் வன்முறை ( 1 )\nபாலு மகேந்திரா ( 1 )\nபி ஜே பி ( 1 )\nபிரதமர் ( 1 )\nபிராமணர்கள் ( 1 )\nபில்கேட்ஸ் ( 1 )\nபிஜேபி ( 4 )\nபீகார் ( 1 )\nபுரட்சி ( 2 )\nபுள்ளிவிவரம் ( 1 )\nபுனைவுகள் ( 1 )\nபெண்கள் ( 2 )\nபெப்பர் ஸ்ப்ரே எம்பி ( 1 )\nபெருமாள் முருகன் ( 1 )\nபேரிடர் ( 1 )\nபொருளாதார அலசல் ( 1 )\nபொருள���தாரம் ( 1 )\nபோக்குவரத்து தொழிலாளர்கள் ( 1 )\nபோக்குவரத்து நெரிசல் ( 1 )\nபோராட்டம் ( 3 )\nமக்கள் ( 12 )\nமக்கள் வாழ்வு ( 1 )\nமகஇக ( 1 )\nமகாபாரதம் ( 1 )\nமங்கள்யான் ( 1 )\nமத்திய அரசு ( 2 )\nமதம் ( 2 )\nமதவெறி ( 1 )\nமதுவிலக்கு ( 1 )\nமர்ஃபி விதிகள் ( 1 )\nமருத்துவம் ( 2 )\nமலையாளி நாயர் ( 1 )\nமலையாளிகள் ( 1 )\nமவுண்ட் ( 1 )\nமன நிறைவு ( 1 )\nமனிதன் ( 1 )\nமனோரமா ( 1 )\nமாணவர்கள் ( 3 )\nமாநிலங்கள் ( 1 )\nமார்சியம் ( 1 )\nமிருகக் காட்சி சாலை ( 1 )\nமீடியா ( 1 )\nமும்பை ( 1 )\nமுருகதாஸ் ( 1 )\nமுழக்கங்கள் ( 1 )\nமெட்ராஸ் ( 1 )\nமெட்ராஸ் கஃபே ( 1 )\nமெட்ரோ ரயில்கள் ( 1 )\nமேலாண்மை பொன்னுச்சாமி ( 1 )\nமேலாண்மை வாரியம் ( 1 )\nமேஜிக் ( 1 )\nமைக்ரோசாஃப்ட் ( 1 )\nமைனா ( 1 )\nமோகன்லால் ( 2 )\nரகுராம் ராஜன் ( 1 )\nரசனை ( 1 )\nரஞ்சித் ( 1 )\nரஞ்ஜித் ( 1 )\nரயில்வே ( 1 )\nரஜினி ( 4 )\nரஜினி. லிங்கா. சினிமா ( 1 )\nராகுல் காந்தி ( 1 )\nராணுவம் ( 1 )\nராமானுஜர் ( 1 )\nராஜ் மௌலி ( 1 )\nராஜாஜி ( 1 )\nராஜீவ் கொலை ( 1 )\nரியாலிட்டி ஷோ ( 1 )\nலெனின் ( 1 )\nவசவுகள் ( 1 )\nவலதுசாரி ( 1 )\nவலைதளம் ( 1 )\nவறட்டுத்தனம் ( 1 )\nவாசந்தி ( 1 )\nவிக்ரம் வேதா ( 1 )\nவிபத்து ( 1 )\nவிமானப் பயணம் ( 1 )\nவியாபம் ( 1 )\nவிருமாண்டி ( 1 )\nவினவு ( 1 )\nவிஜய் டிவி ( 2 )\nவிஷால் ( 1 )\nவெண்ணிலா ( 1 )\nவெற்றிமாறன் ( 1 )\nவேலை நிறுத்தம் ( 1 )\nவைகோ ( 1 )\nஜல்லிக் கட்டு ( 1 )\nஜல்லிக்கட்டு ( 1 )\nஜன் லோக் பால் ( 1 )\nஜனநாதன் ( 1 )\nஜனநாயகம் ( 7 )\nஜெயகந்தன் ( 1 )\nஜெயகாந்தன் ( 2 )\nஜெயமோகன் ( 7 )\nஜெயலலிதா ( 1 )\nஜெயேந்திரர் ( 1 )\nஜெர்மன் ( 1 )\nஸ்டாலின் ( 1 )\nஸ்டீபன் ஹாக்கிங் ( 1 )\nஸ்டெர்லைட் ( 1 )\nஸ்டெர்லைட் ஆலை ( 1 )\n• நான் ஒரு சாதாரணன். எனது தேவைகள் மிக எளிதாக இருக்க வேண்டும் என்று பார்த்துக் கொள்கிறேன்.\n• எழுதுவது படிப்பது என்பது பொழுதுபோக்குக்கு அன்று மாறாக வாழ்க்கையைப் புரிந்து கொள்ளவே என்று நினைக்கிறேன்.\n• பெரும் நம்பிக்கையுள்ள கொள்கைகள் ஜனநாயகம் சமத்துவம் .\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uduvai.blogspot.com/2012/06/blog-post_19.html", "date_download": "2018-07-20T06:32:32Z", "digest": "sha1:O4NUXIJW2OQUEU34NEJ4TA6OGMZTHN3G", "length": 5222, "nlines": 104, "source_domain": "uduvai.blogspot.com", "title": "நிர்வாணம்: இது உண்மை", "raw_content": "\nசில நூலோடு பொழுது போனது\nசில விளையாட்டிலும் போனது பொழுது\nபெற்றோரிடம் அடி பேச்சு வாங்கினதும்\nமற்றவரை மட்டம் தட்டினதும், மற்றவரால்\nமட்டம் தட்டப்பட்டதுமாகக் கழிந்த காலம்\nமுகம் பார்க்கும் கண்ணாடி முன் நேரமெல்லாம்\nமுகம் காட்டவும் முகங்கள் காண்பதற்காகவும்\nதலை வாரி,வண்ண ��ா தடவி தெருவோரம்\nதேரென வருவோர் தரிசனத்தில் போனது பொழுது\nஇணையத்தளம் மின்னஞ்சல் வதனநூல் என\nவரிகள் படிப்பதிலும் வடிவங்கள் பார்ப்பதிலும்\nநாளும் பொழுதும் ஓடியே போய்விடுகிறது.\nநோயிலும் பாயிலும் பொழுதைப்போக்கிட வேண்டும்\nபாடையில் சுடலை போய்ச்சேரும் வரை…\nPosted by உடுவை எஸ். தில்லைநடராசா at 8:24 PM\nமல்லிகை என்னும் மாசிகையில் ”படிக்காதவர் படிப்பித்...\nநிர்வாணம் சிறுகதைத் தொகுப்பு ”பிரேம சாரிகாவ”-( காத...\nநிர்வாணம் சிறுகதைத் தொகுப்பு மீண்டும் இந்தியாவில்...\n1991ல் வெளியாகிய நிர்வாணம் சிறுகதைத்தொகுப்பு அட்...\nநண்பர் இணுவை.தம்பு சிவாவின் ”முதுசம்” சிறுகதை நூ...\nகொஞ்சம் சிரிக்கச் சொல்லி எடுத்த படம்- 2001 ல்\n1963ல் க.பொ.த (சா-த) பரீட்சைக்கு தோற்றுபவர்களுக்கு...\nஅந்த நாட்களை அசை போட வைத்த இசைக்கச்சேரி\nஉடுப்பிட்டி அ.மி.க.ப.மா. கொ கி கூட்டம் 04-05-2014 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalarspace.com/Saravanaananda/c/V000026385B", "date_download": "2018-07-20T06:44:23Z", "digest": "sha1:2ISNCVHRZBJRPCBF27PJ2ZCE3LP6MA6G", "length": 2160, "nlines": 15, "source_domain": "vallalarspace.com", "title": "VallalarSpace - Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா - 14.9.2017 திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் வாழ்ந்த வீட்டில் சன்மார்க்க வழிபாடு.", "raw_content": "\nSwami Saravanaananda - சுவாமி சரவணானந்தா\n14.9.2017 திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் வாழ்ந்த வீட்டில் சன்மார்க்க வழிபாடு.\n14.9.2017 வியாழக் கிழமை அன்று, திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் வாழ்ந்த சத்திய ஞான கோட்டத்தில், திருவாதிரை நாள் வழிபாடு காலையில் நடைபெற்றது. 25 அன்பர்கள் கலந்து கொண்டனர்.\n     14.9.2017 வியாழக் கிழமை அன்று, திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் வாழ்ந்த சத்திய ஞான கோட்டத்தில், திருவாதிரை நாள் வழிபாடு காலையில் நடைபெற்றது. 25 அன்பர்கள் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thangabalu.com/2016/11/blog-post_22.html", "date_download": "2018-07-20T06:59:39Z", "digest": "sha1:MBSS4AMGOSLKONYBOJXSUXLXU2C26UUH", "length": 15959, "nlines": 191, "source_domain": "www.thangabalu.com", "title": "மோடியின் அடுத்த இரண்டு அதிரடிகள் என்ன? - Tsk Tech AB - Motivation for you", "raw_content": "\nHome Politics அரசியல் மோடியின் அடுத்த இரண்டு அதிரடிகள் என்ன\nமோடியின் அடுத்த இரண்டு அதிரடிகள் என்ன\nTopic 1: மோடியின் அடுத்த அதிரடிகள்\n|அடுத்த இரண்டு அதிரடிகள் என்ன\nவிரைவில் தங்கத்தையும் ஏப்பம் விட போகும் மோடி:\n1) திடிரென்று ஒரு நாள், இன்று இரவு முதல் உங்களிடம் உள்ள தங்கம் எதுவும் செல்லாது என்று பிரதமர் சொல்ல போகிறார்.\nஒரு மாதத்தில் வங்கிக்கு கொண்டு வந்து பார் கோட் பொதித்து செல்ல வேண்டும். அந்த விவரங்கள் ஆதார் அட்டையில் இணைத்து விடுவார்கள்.\nபார் கோல்ட், நகைகள் அனைத்திலும் பார் கோட் பொதிக்கப்படும்.\nஒரு மாதத்திற்கு பின், பார்கோட் பொதித்து கொள்ளாத தங்கங்கள் பறிமுதல் செய்யப்பட்டால் நாட்டு உடைமை ஆக்கப்படும்.\nஒரு அளவிற்கு மேல் தங்கம் வைத்திருக்கும் போது வரி கட்டவும் சொல்ல போகிறார் பிரதமர்.\nதங்கத்தை உருக்கும் நகைக்கடைகள் மற்றும் பொற்கொல்லர்கள் தங்கத்தை உருக்குவதற்கு முன், ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.\nஅரசாங்கத்திற்கு தெரியாமல் தங்கத்தை உருக்க முடியாது.\nஅப்படி சொல்லாமல் உருக்கினால், ஐந்து நிமிடங்களில் காவல்துறை அங்கு இருக்கும்.\nஇந்தியா முழுக்க எவ்வளவு தங்கம் இருக்கிறது, யாரிடம் எவ்வளவு இருக்கிறது என்று முழு விவரம் அரசாங்கத்திடம் இருக்கும்.\nபணம் மாற்றும் விவகாரத்தில் இரண்டாயிரம் ரூபாய் வைக்க ஏடிஏம் இல் வசதி செய்யாமலே திட்டத்தை அறிவித்து விட்டார்கள்.\nவங்கிகளில் பார் கோட் பொதிக்கும் கருவிகளின் மென்பொருள் அனைத்து வங்கியின் கணனியிலும் பொருந்தாவிட்டால், மக்களுக்கு திண்டாட்டம் தான்.\n1) திடிரென்று ஒரு நாள், இன்று இரவு முதல் உங்கள் வீடுகளையும், நிலத்தையும் விற்க முடியாது.\nஆதார் எண்ணுடன் உங்கள் சொத்துகளை இணைத்த பிறகே விற்க இயலும் என்று சொல்ல போகிறார்.\nசொத்தை எப்படி வாங்குனீற்கள், வருமானம் எப்படி வந்தது என்று வாட்டி எடுக்க போகிறார்கள்.\nபணம் மாற்று விவகாரத்தில் பெரிய முதலைகளை எப்படி மோடி தப்பிக்க வைத்தாரோ, அது போல் இதிலும் தப்பிக்க வைப்பார்.\nஅவர்கள் எல்லாரும் தங்களின் சொத்துகளை தங்கள் நிறுவனங்களின் பேரிலோ, பினாமியின் நிறுவனங்களின் பேரிலோ மாற்றி விடுவார்கள்.\nநிறுவனங்களுக்கு பிரச்சனை இருக்காது. அம்பானி, அதானியை காப்பாத்தனும்ல\nதகுந்த சான்றுகள் கொடுக்காத ஏழை மக்கள் பாதிப்படைவார்கள்.\nஅவர்களில் சொத்துகளை அரசு எடுத்துக் கொள்ளும்.\nமேலும், ஒருவர் பெயரில் இரண்டு விடுகளுக்கு மேல் இருந்தால், அது நாட்டு உடைமை ஆக்கப்படும்.\nநேர்மையாக செயல்படுத்தினால், கள்ள ரயில் ஏறி வந்த கலைஞரிடம் இருந்து பல ஆயிரம் கோடி சொத்த���கள் பறிமுதல் செய்யப்படும்.\nநடிகையாக இருந்து , பின் ஒரு ரூபாய் சம்பளம் பெறும் ஜெயலலிதாவிடம் இருந்தும் பல கோடி சொத்துகள் பறிமுதல் செய்ய்படும்.\nமோடி பக்தர்கள் மோடி அத பண்ணப்போறார், இத பண்ணப்போறார் என்று விதவிதமாய் செய்திகளை கிளப்பி விடுகிறார்கள்.\nஅவர்களுக்கு உதவியாய் என்னுடைய சிறிய பங்களிப்பு.\nதேர்தலின் முன் கொடுத்த வாக்குறுதிகளை, 5 ஆண்டிற்குள் நிறைவேற்றாவிட்டால், அந்த நபர்\nமறுபடியும் தேர்தலில் நிற்கவே முடியாது. இதை மோடி செய்தால், நான் youtube இல் இனிமேல் ஒரு வீடியோ கூட upload\nஉலக பிரபல பண மோசடிகள்\nஎதிர்மறை எண்ணங்களை எதிர்கொள்வது எப்படி\nபயத்தில் இருந்து வெளிவருவது எப்படி\nமன அமைதி அடைவது எப்படி\nசுவையான ஆரோக்கியமான பருப்பு உருண்டை குழம்பு எப்படி செய்யனும்\nபருப்பு உடல்நலத்திற்கு ஆரோக்கியமான உணவு. உங்களுக்கு பருப்பு உருண்டை குழம்பு பிடிக்குமா ஆனால் எப்படி செய்யனும்னு தெரியாதா ஆனால் எப்படி செய்யனும்னு தெரியாதா\nவழவழப்பு இல்லாத சுவையான வெண்டைக்காய் பொரியல்\nவெண்டைக்காய் என்றாலே அதன் வழவழப்பு தான் முதலில் நினைவுக்கு வரும். வழவழப்பின் காரணமாக வெண்டைக்காய் நிறைய பேருக்கு பிடிக்காம போகும். ஆனால் வ...\nஉங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் மூன்று எழுத்து மந்திரம்\n”நான் சுற்றாத கோயில்கள் இல்லை. கும்பிடாத கடவுள்கள் இல்லை. பார்க்காத ஜோசியர்கள் இல்லை. செய்யாத பரிகாரங்கள் இல்லை. எனினும், என்னுடைய பிரச்சனைக...\nதிருமண வாழ்க்கையில் மீண்டும் நெருக்கமும், காதலும், மகிழ்ச்சியும் வேண்டுமா\nதிருமண வாழ்க்கை ஆரம்பத்தில் இனிமையாக இருந்தது. ஆனால் காலம் செல்ல செல்ல, காதலும் நெருக்கமும் குறைந்து கொண்டே இருக்கிறது என்பது தான் பெரும...\nசுவையான, ஆரோக்கியமான சிகப்பரிசி கொழுக்கட்டை செய்வது எப்படி\nசுவையான, ஆராக்கியமான மற்றும் தித்திப்பான சிகப்பரிசி கொழுக்கட்டை சாப்பிட்டு போருங்கள். சூப்பராக இருக்கும். சர்க்கரை இல்லாத அருமையான இந்த கொழு...\nஅதிர்ச்சி தரும் புது சட்டம்\nவிடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்கையின் மெய்ச...\nகடும் திட்டு வாங்கிய மோடி பக்தன். பகீர் சம்பவம்\nதுக்ளக் மன்னனின் மறுபிறவியா மோடி\nதிட்டமிட்டு கிராமங்களை அழிக்கும் மோடி\nசுப்ரீம் கோர்ட்டில் குட்டு வாங்கிய மோடி\nகலைஞர் வந்துட்டார். அம���மா எங்கே\nமோடிக்கு 92% மக்கள் ஆதரவு\nமோடியின் அடுத்த இரண்டு அதிரடிகள் என்ன\n”கங்கையை சுத்தம் செய்யவே வேண்டாம்” கோர்ட் அதிரடி\n500,1000 நோட்டு பிரச்சனை டிசம்பரில் தீருமா\n500,1000 நோட்டு பிரச்சனை பாதிக்காத ஒரே கிராமம்\n20 ரூபாயில் மருத்துவம் அதிசய டாக்டர்\nமக்களை ஏமாற்றும் மோடி திடுக்கிடும் ஆதாரம்\nஏழாயிரம் கோடி கடன் தள்ளுபடி உண்மையா\nமோடியின் ஆசியுடன் 500 கோடி செலவில் திருமணம்\nமோடிக்கு எதிராக துணிச்சலாக சீறும் விஜய்\nஜெயலலிதா டொனால்ட் டிரம்ப் என்ன ஒற்றுமை\nமோடிக்கு ரஜினி ஆதரவு - பின்னணி என்ன\nமோடியின் திட்டத்தை ஆதரிப்பவர்கள் கண்டிப்பாக பார்க்...\nமோடியின் ரகசிய நோக்கம் என்ன\n500,1000 ரூபாய் - அரசியல்வாதிகளுக்கு முன்னாடியே தெ...\n500, 1000 ரூபாய் செல்லாது - பாதிப்பு யாருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/disqualiffication-ttv-support-mlas-case-filed-to-ops-team/", "date_download": "2018-07-20T06:41:07Z", "digest": "sha1:55337AYVVSFQ5NDGJILDHZIPTVAJMTOA", "length": 15111, "nlines": 201, "source_domain": "patrikai.com", "title": "ஓபிஎஸ் அணி எம்எல்ஏக்கள் மீது டிடிவி அணி எம்எல்ஏக்கள் வழக்கு! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»ஓபிஎஸ் அணி எம்எல்ஏக்கள் மீது டிடிவி அணி எம்எல்ஏக்கள் வழக்கு\nஓபிஎஸ் அணி எம்எல்ஏக்கள் மீது டிடிவி அணி எம்எல்ஏக்கள் வழக்கு\nஅதிமுக உடைந்ததை தொடர்ந்து சசிகலா அணி சார்பாக எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்றார். அப்போது, அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது, ஓபிஎஸ் உள்பட அவரது ஆதரவாளர்கள் 11 பேர் எடப்பாடிக்கு எதிராக வாக்களித்தனர்.\nஇதற்கிடையில், ஓபிஎஸ் அணியும், எடப்பாடி அணியும் சசிகலா அணிக்கு எதிராக ஒன்றாக சேர்ந்தது. இதையடுத்து சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் கவர்னரிடம், எடப்பாடியை மாற்ற வேண்டும் என்று கடிதம் கொடுத்தனர். இதன் காரணமாக அவர்களை தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் அறிவித்தார்.\nஇதை எதிர்த்து ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அரசுக்கு எதிராக வாக்களித்ததாக ஓ.பன்னீர்செல்வம் – 11 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.\nஏற்கனவே இதுகுறித்து, ஓ.பி.எஸ். மற்றும் 11 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சபாநாயகர் இதுவரை எந்தவித முடிவும் தெரிவிக்காத நிலையில், தற்போது டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.\nஏற்கனவே, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வி‌ஷயத்தில் சபாநாயகர் பாரபட் சத்துடன் நடந்து கொள்வதாக கூறி தி.மு.க. கொறடா சக்கரபாணி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. அடுத்தக்கட்ட விசாரணை வரும் 27-ந் தேதி நடைபெற உள்ளது.\nஇந்நிலையில் தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தனியாக வழக்கு தொடர்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு தனியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமா அல்லது, திமுக வழக்கோடு சேர்த்து விசாரிக்கப்படுமா என்பது விரைவில் தெரிய வரும்.\nதகுதி நீக்கம்: முன்னாள் அமைச்சர் உச்சநீதி மன்றத்தில் திடீர் வழக்கு\n டிடிவி அணி கவர்னரிடம் கடிதம்\nஓபிஎஸ் தரப்பினர் தகுதி நீக்கம் தொடர்பான தீர்ப்பை எதிர்த்து டிடிவி உச்சநீதி மன்றத்தில் மனு\nடி வி எஸ் சோமு பக்கம்\nஎஸ்.வி. சேகருக்கு பகிரங்கக் கடிதம்..\nகுற்றங்களைத் தடுப்பதில் காவல்துறைக்கு மட்டும்தான் பொறுப்பா: முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கண்ணப்பன் சிறப்புப் பேட்டி\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nதமிழகம் வரும் ராகுல்: தி.மு.க.வுடனான கூட்டணியை உறுதிப்படுத்துகிறார்\nமக்களின் மன நிலையை அறிய கமலுக்கு ஒரு அருமையான ஐடியா\nசென்னை சிறுமி போலவே மேலும் மூவர் பாலியல் பலாத்காரம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nஆடி மாதம் சில தகவல்கள் – 4\nவேலை வாய்ப்பை உருவாக்குவதில் தோல்வியை சந்தித்தது மோடி தலைமையிலான அரசு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/hometown-recipes/tirunelveli-halwa/", "date_download": "2018-07-20T06:31:22Z", "digest": "sha1:HMVH553NJDMDU3DH6HUP73XFJNHGN3V5", "length": 7022, "nlines": 76, "source_domain": "www.lekhafoods.com", "title": "திருநெல்வேலி அல்வா", "raw_content": "\nசர்க்கரை (Sugar) 400 கிராம்\nஏலக்காய் பொடி அரை தேக்கரண்டி\nநெய் 100 மில்லி லிட்டர்\nகேசரி கலர் பொடி 2 சிட்டிகை\nசிகப்பு கலர் (Liquid) 1 சொட்டு\nஆரஞ்சு கலர் (Liquid) 2 சொட்டு\nகோதுமையை முன்தின இரவு தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் ஆட்டி, கோதுமைப்பால் எடுத்துக் கொள்ளவும்.\nஇதுபோல இரண்டு முறை பால் எடுத்துக் கொள்ளவும்.\nஇரண்டு முறை எடுத்த பாலை ஒன்றாகக் கலந்து மூடி வைக்கவும்.\nசில நிமிடங்களில் கோதுமைப்பாலின் மீது தண்ணீர் தெளிந்து இருக்கும்.\nஅடியில் கெட்டியான கோதுமைப்பால் தேங்கி இருக்கும்.\nமேலே உள்ள தண்ணீரை வடிகட்டி விட்டு கெட்டி கோதுமைப் பாலை, அடி கனமான பாத்திரம் அல்லது கனமான வாணலியில் தண்ணீர் ஊற்றி, சர்க்கரை சேர்த்து கொதித்ததும் ஏலக்காய் பொடி, கேசரி கலர் பொடி, சிகப்பு கலர், ஆரஞ்சு கலர், குங்குமப்பூ இவற்றைப் போடவும்.\nஅதன்பின் கோதுமை பாலை ஊற்றி, கிளறிக் கொண்டே இருக்கவும். நெய் சேர்க்கவும். பாதாம்பருப்பு, பிஸ்தா சேர்க்கவும்.\nமிதமான தீயில் வைத்து கிளறவும்.\nஊற்றிய நெய் மிதந்து வரும்.\nநெய் மிதக்க, அல்வா தயாரானதும் பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்கும்.\nஇந்த பக்குவத்தில் முந்திரிப்பருப்பைப் போட்டு, கிளறி இறக்கி பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://adiraipost.blogspot.com/2013/02/blog-post_28.html", "date_download": "2018-07-20T06:52:57Z", "digest": "sha1:Y2HYQMI32M52W5J5DOPJDXIKKJQWXQAE", "length": 10550, "nlines": 53, "source_domain": "adiraipost.blogspot.com", "title": "ஐடி துறை சார்ந்த துணை படிப்புகள் என்னன்ன? | AdiraiPost", "raw_content": "\nAdiraiPost கல்வி ஐடி துறை சார்ந்த துணை படிப்புகள் என்னன்ன\nஐடி துறை சார்ந்த துணை படிப்புகள் என்னன்ன\nஇன்றைய காலகட்டத்தில் முக்கிய பங்கு வகி���்கும் தகவல் தொழில்நுட்பத் துறையின் முக்கியத்துவம் குறித்து காண்போம். தகவல் தொழில்நுட்ப துறைதான் அதிக அளவிலான நபர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் துறை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு பரவலான உண்மை. ஆனால் ஐடி நிறுவனங்களுக்கு அதிகளவில் மனிதவளம் தேவைப்படுகையில் அது கிடைப்பதில்லை என்பது ஒரு முக்கியமான உண்மை.\nஒரு ஐடி தொழில் நிபுணர் என்ற நிலையை தவிர்த்து அலுவலகங்களில் பணிபுரியும் ஒவ்வொருவருக்குமே அடிப்படையாக கணித அறிவு அவசியமாகிறது. இன்றைய நிலையில் ஒரு கல்லூரி மாணவன் படிப்பு முடிந்து பணிக்குச் செல்லும் முன்பாக அவனுக்கு அடிப்படையான கணினி அறிவு நிச்சயம் தேவையாக இருக்கிறது.\nஐடி துறைக்குள் 3 விதமான பணி பிரிவுகள் உள்ளன. அவை 1.மென்பொருள் மேம்பாடு (Software Development), 2.தகவல் தொடர்பு அமைப்புகள் மேலாண்மை (Information Systems Management) 3. வன்பொருள் நெட்வர்க்கிங் (Hardware Networking) எனவே, ஒருவர் கணினி பயிற்சியை முடித்தவுடன் மென்பொருள் புரோகிராமிங் பணி (Software Programming Job), எம்.ஐ.எஸ் பணி (MIS Job) அல்லது நெட்வர்க்கிங் வகை பணி (Networking kind of Job) ஆகிய ஏதேனும் ஒன்றை பெறுகிறார். இத்தகைய பணிகளில் உயர் நிலைகளும், கீழ் நிலைகளும் உண்டு. எனவே நீங்கள் முடித்த படிப்பின் கால அளவு மற்றும் உங்களின் திறமையைப் பொறுத்து பணிகள் வேறுபடுகின்றன. பொதுவாக குறுகிய கால படிப்புகள் மற்றும் நீண்டகால படிப்புகள் என்று இரு வகைகள் உள்ளன.\nகுறுகிய கால படிப்புகள் 2 முதல் 5 மாதங்கள் கால அளவுகளைக் கொண்டு சான்றிதழ் அல்லது டிப்ளமோ நிலையில் உள்ளன. இந்த குறுகியகால படிப்புகள் ஒருவருக்கு அடிப்படை கணினி அறிவை வழங்குவது முதல் ஒன்று அல்லது பிற கணினி அம்சங்களில் சிறப்பு திறன்களை பயிற்றுவிப்பது வரை உள்ளன.\nபல பொறியியல் கல்லூரிகளில், இந்த வகை படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு அவர்களின் வருங்காலப் பணிக்குத் தேவையான திறன்களை வழங்குவதற்கு உதவி புரிகின்றன. கம்ப்யூட்டிங் என்பதைப் பொறுத்த வரை பல கல்லூரிகளில் பாடத்திட்டங்கள் உள்ளன. ஆனால் போதுமான தொழில்நுட்ப வல்லுநர்கள் இல்லை மற்றும் இதுபோன்ற பல சிக்கல்கள் அங்கே உள்ளன. ஆனால் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் இதுபோன்ற திறன்களையே முக்கியமாக எதிர்பார்க்கப்படுகின்றன. இது போன்ற சிக்கலான நிலையயில்தான் மேற்கூறிய குறுகிறகால படிப்புகளை வ��ங்கும் நிறுவனங்கள் முக்கியப் பணியாற்றுகின்றன.\nநீண்டகால படிப்புகள் என்பவை 1 முதல் 3 வருடங்கள் வரையான கால கட்டத்தினை கொண்டது. வகுப்புகள் ஒரு நாளைக்கு 4 முதல் 5 மணி நேரங்கள் நடைபெறும் மற்றும் வாரம் 5 நாட்கள். சில படிப்புகள் ஒரு நாளைக்கு 2 மணி நேரங்கள் மற்றும் வாரத்திற்கு 3 நாட்கள் நடைபெறும். இந்த வகைப் படிபப்புகளில் எலக்ட்ரானிக் புத்தகங்கள், மற்ற மாணவர்களுடன் அளவீடுகள், பயிற்சி திட்டங்கள், பதிவு செய்யப்பட்ட விரிவுரைகள் மற்றும் நேரடி விரிவுரைகள் போன்ற அம்சங்கள் இருக்கும். மாணவர்களுக்கு டேட்டா கார்டுடன் லேப்-டாப் வழங்குவதால் மேற்கூறிய வசதிகளை அவர் எப்போதும் எந்த இடத்திலிருந்து ம் பெற முடியும். மேலும் பாடங்களை லேப்-டாப்பிலேயே இறக்கம் செய்து வைத்துக் கொள்ளலாம்.\nமைக்ரோசாப்ட் சான்றிதழ் என்பது ஐடி தொழில்துறை நிபுணர்களுக்கான ஒரு சிறந்த சான்றாகும். இந்த சான்றிதழ் ஒருவர் சிக்கல் வாய்ந்த ஐடி தொழில்நுட்பங்களை கையாளும் விதத்தில் அவருக்கு பயிற்சியளிக்கிறது. இவைத்தவிர வேறு பல முக்கிய சான்றளிப்புகளும் உள்ளன. அவை Microsoft Certified Architect (MCA). Microsoft Certified Master (MCM). Microsoft Certified IT Professional (MCITP), Microsoft Certified Technology Specialist (MCTS) போன்றவையாகும்.\nமேலும் மல்டிமீடியா, ஏவியேஷன் மற்றும் விருந்தோம்பல் மேலாண்மை போன்ற பல பிரிவுகளும் உள்ளன. இதற்காக தமிழகத்திலுள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்துடன் இணைந்து ஒரு அமைப்பை ஏற்படுத்தியிருப்பதாக ஆப்டெக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நீங்கள் பொறியாளராக இருந்தாலோ அல்லது ஒரு பொறியாளராக பணியாற்றப் போகிறவராக இருந்தாலோ சில கூடுதல் டிப்ளமோ படிப்புகள் தேவைப்படுகின்றன. எனவே கூடுதல் கணினி படிப்புகள் பெற்றிருந்தால் தாங்கள் விரும்பிய தொழில்நுட்ப துறைகளில் பணியாற்ற உதவியாக இருக்கும்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅதிரை இதழியல் ஊடகம் கல்வி சிறுகதை தேர்தல் 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/75448.html", "date_download": "2018-07-20T06:15:35Z", "digest": "sha1:5GSQYCDV7XWLP7J6TOOM5T6EWEFLGIES", "length": 5991, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "சமந்தா படத்தில் நரேன்..!! : Athirady Cinema News", "raw_content": "\nநடிகை சமந்தா நடிப்பில் உருவாகிவரும் ‘யு-டர்ன்’ திரைப்படத்தில் நரேன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nவிஷாலின் ‘இரும்புத்திரை’, ராம்சரணின் ‘ரங்கஸ்தலம்’, சிவகார்த்திகேயனின் ‘சீம ராஜா’, விஜய் சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’, சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘மகாநதி’ ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார் சமந்தா. அடுத்ததாகக் கன்னட ரீமேக் படமான ‘யு-டர்ன்’ படத்தில் நடித்து வருகிறார்.\nஇதில் ரங்கஸ்தலம் மற்றும் இரும்புத்திரை ஆகிய படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளன. இதையடுத்து கன்னட இயக்குநரும், நடிகருமான பவன்குமார் இயக்கத்தில் ‘யு-டர்ன்’ படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார். இதில் சமந்தாவுக்கு ஜோடியாக ராகுல் ரவீந்திரனும், காவல் துறை அதிகாரியாக ஆதியும் நடித்து வருகின்றனர். இவர்களைத் தொடர்ந்து தற்போது படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் நரேன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nமர்மமாக நடைபெறும் கொலைகளைத் துப்பறியும் பத்திரிகையாளர் கதாபாத்திரத்தை சமந்தா ஏற்றிருக்கிறார். விதிமுறைகளை மீறி மேம்பாலத்தில் ‘யு-டர்ன்’ எடுக்கும் மனிதர்கள் மர்மமான முறையில் இறக்கிறார்கள். அதன் பின்னால் ஒளிந்திருக்கும் மர்மத்தை ஆராயும் படமாக இது உருவாகி வருகிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசுனைனாவின் ‘நிலா நிலா ஓடி வா..\nசின்னத் தளபதி’ படத்தில் ‘தளபதி’ பட நடிகை..\nவிருதை வெல்வாரா கீர்த்தி சுரேஷ்\nரஜினியுடன் மோதும் கங்கனா ரணாவத்..\nதாய் வேடத்தில் நடிக்கும் விஜய் பட நடிகை..\nவிருது இயக்குனர்கள் பிடியில் விக்ரம் மகன்..\nசதா படத்திற்கு சான்றிதழ் தர மறுத்த சென்சார் அதிகாரிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/news-canada-0721062017/", "date_download": "2018-07-20T06:59:50Z", "digest": "sha1:UU77NQDTASC37M3TTXPRPB5GRPAVXJBD", "length": 8796, "nlines": 101, "source_domain": "ekuruvi.com", "title": "கனடா அதிக அகதிகளை உள்வாங்க வேண்டும்: ஐ.நா வேண்டுகோள் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → கனடா அதிக அகதிகளை உள்வாங்க வேண்டும்: ஐ.நா வேண்டுகோள்\nகனடா அதிக அகதிகளை உள்வாங்க வேண்டும்: ஐ.நா வேண்டுகோள்\nஆண்டில் இதுவரை கனடா குறைந்த அளவான அகதிகளையே உள்ளீர்த்துள்ள நிலையில், அதனை அதிகரிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வேண்டுக்கோள் விடுத்துள்ளது.\nஇது தொடர்பில் உலக அகதிகள் தினத்தன்று ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயத்தின் ��னடாவுக்கான பிரதிநிதி அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\n“அகதிகளை மீள்குடியேற்றுவதில் கனடா தனக்கான பங்களிப்பினை சிறந்த முறையில் வழங்கியுள்ளது. குறிப்பாக அண்மையில் சிரியாவில் இருந்து பெருமளவான அகதிகளை கனடா வரவேற்றுள்ளது. அத்துடன் கனேடிய மக்களும் அதற்கு பரந்த அளவில் தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.\nஇருந்த போதிலும் உலக அளவில் 65 மில்லியனுக்கும் அகதிகமானோர் இன்று அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். இந்த நிலையில் வசதி படைத்த நாடுகள் இந்த விடயத்தில் அதிகம் உதவிகளை வழங்வேண்டிய கடப்பாடு உள்ளது. அத்துடன் தற்போதய நிலவரப்படி உலகளாவிய அளவில் 1.2 மில்லியன் மக்கள் உடனடியாக மீள் குடியேற்றப்பட வேண்டிய தேவையை எதிர்நோக்கியுள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை கனடா குறைந்த அளவான அகதிகளையே உள்ளீர்த்துள்ள நிலையில், அதனை அதிகரிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.\nகனடா 1978ஆம் ஆண்டின் பின்னர், சாதனை அளவாக கடந்த ஆண்டில் 46,700 அகதிகளை குடியேற்றியுள்ளதுடன், 2016ஆம் ஆண்டின் இறுதிக் காலப்பகுதி வரையிலான நிலவரப்படி ஐ.நா வால் அகதிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்ட 97,000 ற்கும் அதிகமானோர் கனடாவில் வாழ்ந்து வருவதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயம் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபிரம்ப்டனில் இந்திய இளைஞர் சுட்டுக்கொலை\nநெடுஞ்சாலை 401 கோர விபத்து: 3 பேர் படுகாயம்\nஒன்ராறியோ வர்த்தக அமைச்சர் வாஷிங்டனுக்கு விஜயம்\nகோலாகலமாக இடம்பெற்ற கியூபெக் கோடை திருவிழா\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n2 ஆண்டுகளுக்கு பின்னர் துருக்கியில் நெருக்கடி நிலை முடிவுக்கு வந்தது\nயூத நாடானது, இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறியது\nலாரிகள் வேலை நிறுத்தம் துவங்கியது – அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்\nமோடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் – இன்று நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு\nபிரம்ப்டனில் இந்திய இளைஞர் சுட்டுக்கொலை\nசசிகலா கையெழுத்திட தடைவிதிக்க வேண்டும் – சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்\nகடைப்பிடிக்க கூடிய எளிய அழகு குறிப்புகள்\nதேர்தல் அலுவலர் அலுவலகம் அருகே மதுசூதனன்-தீபா ஆதரவாளர்கள் இடையே மோதல்\nகூலித் தொழிலாளியின் மகள் மருத்துவ படிப்புக்கு ஜெயலலிதா உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gayathrid.blogspot.com/2014/03/blog-post_27.html", "date_download": "2018-07-20T06:49:29Z", "digest": "sha1:AX6CD47BU2ZC5VVC72ML2EBHEHD6EFYD", "length": 20612, "nlines": 312, "source_domain": "gayathrid.blogspot.com", "title": "என்னில் உணர்ந்தவை: கதை நேரம் - கதையும் தத்துவமும்", "raw_content": "என்னை நான் உணர துவங்கியதன் பலனாக என்னை நீங்கள் உணர ஒரு வாய்ப்பு\nகதை நேரம் - கதையும் தத்துவமும்\nரொம்ப நாள் கழிச்சு மறுபடியும் ப்ளாக் பக்கம் வந்துருக்கேன். அதனால முதல்ல உங்கள எல்லாம் நான் ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போய் சுத்திக் காட்டலாம்னு நினைக்குறேன்...\nநாம இப்போ நின்னுட்டு இருக்குற காடு ஸ்ரீலங்கால இருக்கு. இங்க நாம வேடிக்கை பாத்துட்டே போகலாம் வாங்க....\nஅட, பயப்படாம வாங்க, நான் தான் கூட இருக்கேன்ல, ஒரு பயமும் இல்ல. இந்த சிங்கம், புலி, கரடி எல்லாம் என்னை கண்ட உடனே வாலை சுருட்டிட்டு பம்மிடும்.\nஇங்க, பெரிய பெரிய மரங்கள், தரையே பாக்க முடியாத வெயில், காலுக்கடியில சலசலத்து ஓடுற நீரோடை இப்படி எத்தனையோ இருந்தாலும் நாம இப்போ ஒரு விசித்திர ஜந்துவ தேடிப் போறோம்.\nமான் அடிச்சு சாப்பிடுற புலி பாத்துருப்போம், ஏன், எலி புடிச்சி திங்குற காக்கா பாத்துருப்போம், பூச்சி புடிச்சி திங்குற செடி பாத்துருக்கீங்களா\nபாக்கலனா, நாம இப்போ அத தான் தேடி போயிட்டு இருக்கோம்...\nஅட, அங்க பாருங்க, ஒரு குரங்கு தண்ணி குடிச்சுட்டு இருக்கு. எதோ ஒரு செடில தண்ணி தேங்கி நிக்குது போல... பக்கத்துல போய் பாக்கலாம்.... எப்படியும் நாம பக்கத்துல போனா அந்த குரங்கு ஓடிடும்...\nகுரங்கு போனா போகட்டும். நம்ம டார்ஜட் நாம தேடி வந்த ஜந்து தானே... இந்தா அந்த செடி பக்கத்துல நெருங்கிட்டோம்.\nஹை.... வித்யாசமா குடுவை மாதிரி இருக்குல... இது உள்ள மழைத் தண்ணி தேங்கி நிக்குது போல... அச்சோ, உள்ள ஒரு பல்லி இருக்கு பாருங்க... அவ்வ்வ்வ் பல்லி செத்து போச்சு...\nஇந்த பல்லிய கொன்னது யாருன்னு நினைக்குறீங்க, எல்லாம் இந்த செடி தான்... இதோட பெயர் தான் நெப்பன்தஸ்... இது ஒரு மாமிச உண்ணி. பொதுவா இத பிச்சர் பிளான்ட்ன்னு சொல்லுவாங்க.\nஇது ஒரு வகையான தேன் மாதிரி ஒரு திரவத்த சுரக்குது, அப்புறம் பூச்சிகள கவர்ந்திழுக்க வித்யாசமான ஸ்மெல் வேற வெளியிடுது. இத எல்லாம் மோப்பம் பிடிச்சுட்டு பக்கத்துல வர்ற பூச்சிங்க, அதோட குடுவைக்குள்ள வழுக்கி விழுந்துடும்... அப்புறம் எங்க தப்பிக்குறது\nபாத்தீங்களாங்க, பிடிச்ச வாசம், பிடிச்ச சுவை இருக்குன்னு இந்த பூச்சிங்க நம்பி அத தேடி போனா, இந்த நெப்பன்தஸ் அத கொன்னு அதோட சத்துக்கள உறிஞ்சிடுது... இப்படி தாங்க சில மனுசங்க இருக்காங்க. இனிக்க இனிக்க பேசி, நைசா நம்மள அவங்க வலைல விழ வச்சு நம்மளால நிறைய பலன் அடஞ்சுட்டு, ப்ரோயோஜனம் இல்லன்னு ஆனா உடனே கழட்டி விட்ருவாங்க...\nஅதனால எப்பவுமே கொஞ்சம் எச்சரிக்கையா ஒரு எல்லை கோட்டுக்குள்ள நாம இருந்துகிட்டா எப்பவுமே பயம் இல்ல...\nரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா இருக்க வேண்டிய உலகம் இது....\nகதை கேட்டு திகில் வந்துச்சோ இல்லையோ, எனக்கு தத்துவம் சொல்லி திகில் வந்துடுச்சு.... அவ்வ்வ்வ், எதுக்கும் நான் நாளைக்கு வாரேன்...\nLabels: கடீஸ் டைம், கதை நேரம், கலாட்டா டைம்ஸ், தத்துவம், நீதி கதைகள், ரசிக்கலாம் வாங்க\nதிண்டுக்கல் தனபாலன் 27 March 2014 at 08:00\nஅட... பூச்சிய பார்க்கலாம்ன்னு கூட்டிப் போயிட்டு, சொல்ல வேண்டியதை நல்லாவேச் சொல்லிட்டீங்க... ரொம்ப திகிலாக இருக்கு...\nஹஹா தேங்க்ஸ் அண்ணா... அவ்வ்வ்வ்\nநீங்க ஒருத்தர் தாண்ணே மேலும் தொடரவும்ன்னு சொல்லியிருக்கீங்க, கண்ணு வேர்க்குது\nஅட..நன்றாக இருக்கிறது பூச்சிக்கொல்லி செடி பற்றிய பதிவு \nஅதெல்லாம் சொல்றது தாண்ணா.... பயப்படாதீங்க, அப்பப்ப தான் பயமுறுத்துவேன்\nகதை சொல்றேன்னு சொல்லிட்டு தத்துவம் சொல்றீங்களே நியாயமா\nஅவ்வ்வ்வ்.... அதுக்கு தானே, கதையும் தத்துவமும்ன்னு தலைப்பு போட்டேன்...\nமிஸ்டர் பீன் – தி அல்டிமேட் டிசாஸ்டர் (Mr Bean - T...\nகதை நேரம் - கதையும் தத்துவமும்\nஎன் செல்ல அம்முகுட்டிக்கு (மகளிர் தின ஸ்பெசல்)\nஅடுத்தவர் பதிவுகளை திருடுதல் (1)\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் (2)\nஒன் இந்தியா one india (1)\nசென்னை மழை - டிசம்பர் 2015 (1)\nநான் காயு பேசுறேன் (9)\nபவர் ஸ்டாரோட பிறந்தநாளு (2)\nபவர் ஸ்டார் பரந்தாமன் (2)\nபுதிய நீதிக் கதைகள் (1)\nபெண்கள் முன்னேற்ற கட்டுரை (6)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nமொக்கையிலும் மொக்க, படு மொக்க\nஇன்னிக்கி என்ன எழுதலாம் என்ன எழுதலாம்னு மண்டைய பிச்சுகிட்டு (அட, நிஜமா தாங்க) யோசிச்சப்போ, நாமளும் 2010-ல இருந்து பேஸ் புக்ல இருக்கோ...\nஇதுவும் தப்பில்லை - சுய இன்பம் ஒரு குற்றமல்ல\nஒரு பொண்ணோட அந்தரங்கமான விசயங்கள பத்தி பேசணும்னு நினச்சாலே அதெல்லாம் ரொம்பப் பெரிய தப்புன்னு கூச்சல் போடுற சமூகம் நம்மோடது. இந்த சூழ்ந...\nநாப்கின் - தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம்\nநாப்கின் பாக்கெட் தீந்து போய்ட்டதால காலைலயே செம டென்சன். தப்பு என் மேல தான். நேத்தோ, இல்ல ரெண்டு நாள் முன்னாலயோ கவனிச்சு வாங்கி வச்சிருக்...\nபேஸ் புக் ஆபத்துகள் - சொந்த கதை, நொந்த கதை\nஇந்த பேஸ் புக்ல நடக்குற சில அடக்குமுறைகள பத்தி இதுக்கு முன்னாடி ரெண்டு போஸ்ட் போட்டேன். அது இதோ, இந்த ரெண்டும் தான்... இணையத்தில...\nசென்னை மழை - எனக்கு தெரிஞ்ச ஹீரோக்கள்\nகொஞ்ச நாளாவே பலப்பல சோதனைகள். எதையுமே எழுதவும் தோணல. அப்போ தான் சென்னைல மழைன்னு சொன்னாங்க. நான் கூட மழைனா ஏதோ கொஞ்சம் தண்ணி தேங்...\nமிஸ்டர் பீன் – தி அல்டிமேட் டிசாஸ்டர் (Mr Bean - The Ultimate Disaster) (திரைவிமர்சனம்)\nமிஸ்டர் பீன்.... இந்த பேரை கேட்டாலே விழுந்து விழுந்து சிரிச்ச காலம் எல்லாம் உண்டு. ஆனா அது ரொம்ப ரொம்ப குட்டி புள்ளையா இருந்தப்போ. எந்த ...\nபாகுபலி - ஹோனன ஹோனன\nதிரும்ப திரும்ப அந்த பாட்டையே பாத்துட்டு இருக்கேன். பிரமாண்டம், அசத்தல்ன்னு படத்த பாத்து எல்லாரும் சொன்னாலும் எனக்கு இந்த பாட்டு என்னமோ ம...\nஇணையத்தில் திரியும் ஓநாய் கூட்டங்கள்\nசில விஷயங்கள் நாம பாத்தா அழகா இருக்கும், சில விஷயங்கள் கேட்டா அழகா இருக்கும். அப்படி தான் காலைல வீட்டு பக்கமா வந்து நின்ன மினி பஸ்ல ...\nநான் வந்துட்டேன்னு சொல்லு, திரும்பி வந்துட்டேன்னு சொல்லு - கபாலிடா....\nநேத்து, கபாலி பாட்டு லிங்க் டவுன்லோட் பண்ற லிங்க் கிடச்சுது. ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப். கபாலி பாட்டுக்கு போறதுக்கு முன்னாடி நான் என்னைப் பற்றி ...\nபடுக்கைலயே படுத்து படுத்து மனசும் உடம்பும் ரொம்ப தளர்ந்து போச்சு. ரெண்டரை மாசமா ஒரு வேலைய கூட பாக்காம முழு நேர சோம்பேறி ஆகிட்டேன். இந்த ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hereisarun.blogspot.com/2008/12/blog-post.html", "date_download": "2018-07-20T06:42:00Z", "digest": "sha1:R3ISAAIM35U5EPQPIU6UIV6X3MPGGIZK", "length": 3915, "nlines": 81, "source_domain": "hereisarun.blogspot.com", "title": "KURATTAI ARANGAM: தமிழகமே! தலைவன் இருக்கின்றான்", "raw_content": "\n(ஒரே) தலைவருக்கு அன்பு தொண்டனின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nஅருணாசலம் சொல்கிறார் ஆண்டவன் முடிக்கிறார்\nதலைவா நீ வாழி பல்லாண்டு\n12ஆம் 12, அதற்கு தரணியிலே தனி சிறப்புண்டு\n12ஆம் 12, அதற்கு தரணியிலே தனி இடமுண்டு\nஇன்று என் தலைவனின் பிறந்த நாள், சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள்\nநிலவை காட்டி சோறு ஊட்டினாள் அன்று\nதிரையில் உன்னை காட்டி சோறு ஊட்டுகிறாள் இன்று\nஉலகெங்கும் உன் படம் அனைவரையும் வசீகரிக்க\nசிறியோரும், பெரியோரும் அதைக்கண்டு குதூகலிக்க\nஉன் படம் வரும் நேரமே பாரெங்கும் பண்டிகையாம்\nஉன் திரைப்படத்தில் கற்றுக்கொள்ள நல்ல பல விஷயங்கள் உண்டு - ஆகவே என் குரு நீ\nநல்ல பல விஷயங்களை போதித்ததால் - என் ஆசிரியனும் நீ\nவழிநடத்திச் செல்வதால் - தலைவனும் நீ\nதுணிந்தபின் உனக்கு அரியணையே இலக்கு\nஇன்று எங்கள் இதய சிம்மாசனம் - முடிவெடு\nஉன்மை. நல்லவர்களுக்கு மட்டும் தான் அடுத்தவர்கள் தலைவன் இருக்கின்றான் என் சொல்வார்கள்.\nஎப்ப 2009 ல முதல் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kallarai.com/ta/obituary-20180415217936.html", "date_download": "2018-07-20T07:01:34Z", "digest": "sha1:NGUPQ6TNFJAWPTFD5HTKVCMGXDXNBQ6E", "length": 3444, "nlines": 35, "source_domain": "kallarai.com", "title": "திரு வைத்திலிங்கம் இராசையா - மரண அறிவித்தல்", "raw_content": "\nதோற்றம் : 12 யூலை 1939 — மறைவு : 15 ஏப்ரல் 2018\nயாழ். மானிப்பாய் உடுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் இராசையா அவர்கள் 15-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,\nகாலஞ்சென்ற நாகரத்தினம் அவர்களின் பாசமிகு கணவரும்,\nகாலஞ்சென்றவர்களான இராமநாதன், புஸ்பராணி, யோகராணி, செல்வராணி, வரதராஜன் மற்றும் சோதிமலர், விஜயகலா, சசிகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nபிரபா, மலர், பூவலிங்கம், சிவகுமார், இராசகுமார், வத்ஷலா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 16-04-2018 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பிப்பிலி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொ��்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nkshajamydeen.blogspot.com/2010/12/blog-post_02.html", "date_download": "2018-07-20T06:47:13Z", "digest": "sha1:L6K4W2Z4CIRSUF5IMUHGSMKTUTADZY4G", "length": 14330, "nlines": 146, "source_domain": "nkshajamydeen.blogspot.com", "title": "அதிரடி ஹாஜா: காணாமல் போனவர்கள்......", "raw_content": "\nரோசாப்பு சின்ன ரோசாப்பு , ஆனந்தம் ஆனந்தம் பாடும்\nஇதெல்லாம் எந்த படத்துல உள்ள பாட்டுன்னு தெரியுதா\nசில வருடங்களுக்கு முன் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பிய இந்த பாடல்களை யாராலும் மறக்க முடியாது.....\nஇந்த பாடல்களுக்கு இசை அமைத்தவர்தான் நம்ம எஸ் ஏ ராஜ்குமார்.....\nசின்னபூவே மெல்ல பேசு என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் மெலடி பாடல்களின் மன்னராக திகழ்ந்தார்...( ஒரு சில படங்களில் மட்டும்தான்)\nஒரு படத்துக்கு ஒரே ஒரு டியுன் தான் போடுவார்....அந்த டியுனை வைத்தே அந்த படத்தின் ஐந்து பாடல்களுக்கு இசை அமைத்து விடுவார்.....எவ்ளோ பெரிய சாதனை இது...\nஅப்படிப்பட்ட இவரை இப்போது தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லை......\nஆனாலும் இவரது லாலா லாலா லலலலா ( ராகத்தோடு பாடவும்) ஹம்மிங் இப்போதும் பிரபலம்தான்......\nஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்தவர்.....\nவருடத்துக்கு இருபது, முப்பது படத்துக்கு எல்லாம் இசை அமைத்தவர்.....\nபாட்சா படத்துக்கு இசை அமைத்து பெரும் புகழ்பெற்றவர்.....\nஅடுத்த படத்தில் உள்ள பாடல்களை, பாப் இசை ஆல்பங்களை எந்த வித சங்கடமும் இல்லாமல் திருடி தனது சொந்த டியூன் போல இசை அமைத்தவர்....\nகானா பாடல்கள் என்றால் தேவாதான் என்று சொல்ல வைத்தவர்....( அதையும் வேறு யாரிடம் இருந்துதான் சுட்டிருப்பார்.....)\nஅப்படி இருந்த தேவாதான் இப்போது எப்படி இருக்கிறார் என்று தெரியவில்லை.....\nPosted by NKS.ஹாஜா மைதீன் at வியாழன், டிசம்பர் 02, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரஹீம் கஸாலி 7:31 பிற்பகல், டிசம்பர் 02, 2010\nஒரு படத்துக்கு ஒரே ஒரு டியுன் தான் போடுவார்....அந்த டியுனை வைத்தே அந்த படத்தின் ஐந்து பாடல்களுக்கு இசை அமைத்து விடுவார்.....எவ்ளோ பெரிய சாதனை இது...\nS.A.ராஜ்குமார் என்ற பெயரில் இருந்தாலும் அவர் ஒரு முஸ்லிம்.\nதேவாவிற்கு அந்த பெயரை சூட்டி சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் யார் தெரியுமா நம்ம பசுநேசன் தான். தனது மனசுக்கேத்த மகராசா படம் மூலம் இதை செய்தார். ஆனால் அதற்க்கு முன்பே மாட்டுக்கார மன்னாரு என்ற படத்திற்கு இசையமைத்த அனுபவமும் தேவாவிற்கு உண்டு.\nஹரிஸ் 10:00 பிற்பகல், டிசம்பர் 02, 2010\nஒரு பதிவு படிக்கலாம்னு வந்தா இரண்டு இருக்கு...பின்னூட்டத்துல ஒரு பதிவு இருக்கு..நன்றி ஹாஜா..நன்றி ரஹீம்,,,\nஹரிஸ் 10:01 பிற்பகல், டிசம்பர் 02, 2010\nகாணமல்// கால காணும் போட்டுருங்க\nகாப்பி அடித்து டியூன் போட்டால் காணாமல்தான் போவார்கள் என்பதற்கு நல்ல உதாரணம் ஆனால் தேவாவின் கானா பாடல்களை மறக்க முடியாது...\nNKS.ஹாஜா மைதீன் 11:34 முற்பகல், டிசம்பர் 03, 2010\nஉங்கள் கருத்துக்கு நன்றி நண்பர்களே......\nஉங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன் எண்ணங்களை எழுத்துக்களாக வெளிப்படுத்துவதில் சின்ன திருப்தி அடையும் சாமானியன் நான்.......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநண்பர்கள் தொடர்புக்கு : மின்னஞ்சல் முகவரி :haja.nks@gmail.com மொபைல் : +016 6415400\nகுமுதம்...நம்பர் 1 தமிழ் செக்ஸ் வார இதழ் ..\n21.12.12 ல் நிச்சயம் அழிந்து விடும்\nவிஜய்க்கும்,AR முருகதாசுக்கும் ஒரு கண்டன பதிவு.....\nநீயா நானாவும்,கோபிநாத்தின் எரிச்சலூட்டிய அதிமேதாவித்தனமும் .....\nவிபரீதத்தில் முடிந்த ஆண் பெண் நட்பு...ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட் ...\nவிஸ்வரூப வில்லங்கத்தை பற்றி மாற்று மத நண்பர்களுக்கு ஒரு சிறு விளக்கம்\nஆபாச வீடியோவுக்கும் ஆட்சியில் இருந்தவர்களுக்கும் என்ன சம்பந்தம்\nமக்களை முட்டாள்களாக்கி காசு பார்க்கும் சன் மியூசிக்...\nகசாப்பை தூக்கில் போட்டது எப்படி சரியாகும்\nஎன் பதிவுகளை மின்னஞ்சலில் படிக்க\nபதிவுலக நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்......\nசோனியாவிற்கு ரூ.36,000 கோடி, கருணாநிதிக்கு ரூ.18,0...\n2010 இன் டாப் 10 விருதுகள்....\nகமல்+ விஜய்+ ஆஸ்திரேலியா......( பதிவு ஒன்று செய்தி...\nகமலை பற்றி ரஜினி பேசிய உணர்வுபூர்வமான காட்சி.....\n2010 இன் டாப் 10\nநடிகர்களின் நூறாவது படமும், எனது நூறாவது பதிவும்.....\nவெடித்து சிதறிய ராக்கெட்டும், அசினை பற்றிய திருமண ...\nபன்றி கொழுப்பு கலந்துள்ளதா உணவு பொருட்களில்\nமறந்த காங்கிரஸ்....மறக்காத ராகுல் காந்தி....\nகேப்டன் டாக்டர் பட்டம் வாங்கியது எப்படி\nபொங்கல் ரேசில் ஜெயிக்க போவது யாரு\nஎனக்கு பிடித்த பத்து பாடல்கள் ( தேங்க்ஸ் டு பாலா)\nகாணாமல் போனவர்கள்( பாகம் எட்டு)\nமாரடைப்பு நோய்க்கான அறிகுறிகள் ...\nசொத்து கணக்கை வெள���யிட்டார் ஜெயலலிதா.....\nமீண்டும் ஆஸ்கர் போட்டியில் ரஹ்மான்...\nகாணாமல் போனவர்கள்...( பாகம் ஏழு)\nகலைஞரைத் தெரியும், திமுகவைத் தெரியாது\nகாலாவதி மருந்துகள் சாப்பிட்டு நான்கு பேர் மரணம்......\nஉடலுக்கு பயன்தரும் கமல் பார்முலா.....\nஉங்களுக்கு எந்த திருடன் பிடிக்கும்\nகண்ணிற்காக 20 – 20 – 20\nமரண பயமற்ற வாழ்க்கைக்கு – ஒரு வழிகாட்டி\nவயிற்றைப் பாழாக்கும் ஆண்ட்டி-பயாடிக் மாத்திரைகள்\nகாணாமல் போனவர்கள் ( ஆறு)\nதூக்கம் கண்களை தழுவ வேண்டுமா\nகாணாமல் போனவர்கள்( பாகம் நான்கு)\nபுற்றுநோய் ஆபத்து யாருக்கெல்லாம் அதிகம்....\nகாணாமல் போனவர்கள்....( பாகம் மூன்று)\nகாணாமல் போனவர்கள் ( ஒன்று)\nஅண்ணன் கஸாலி வழங்கிய விருது\nதீம் படங்களை வழங்கியவர்: Storman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-07-20T06:36:11Z", "digest": "sha1:RLJPEXQBXORGBARFPS6BIZGLHLH4VIWA", "length": 5479, "nlines": 61, "source_domain": "sankathi24.com", "title": "சைக்களில் தனித்து போட்டி! | Sankathi24", "raw_content": "\nஉள்ளூராட் சி மன்றத் தேர்தலில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் தனித்து போட்டியிடவுள்ளதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.\nவடக்கு ஆளுநருக்கு எதிராக- மேல் நீதிமன்றம் இடைக்கால தடை\nவெள்ளி யூலை 20, 2018\nபொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.\nவெள்ளி யூலை 20, 2018\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாம்\nபுத்தகம் வெளியிட்டவரிடம் புலனாய்வுத்துறை விசாரணை\nவெள்ளி யூலை 20, 2018\nயாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து “எரிந்தது நூலகமா இல்லை தாயகம்'\nபரீட்சைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை\nவெள்ளி யூலை 20, 2018\nஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதி வரையில்\nயாழ்ப்பாணத்தில் சர்வதேச பெண்கள் மகாநாடு\nவெள்ளி யூலை 20, 2018\nமகாநாட்டில் பங்கு கொள்ளவிரும்புபவர்கள் 0212223668 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு\nரூ.13 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பல்\nவெள்ளி யூலை 20, 2018\n113 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு\nவிஜயகலாவின் எம்.பி பதவி பறிக்கப்படுமா - முடிவு சபாநாயகரின் கையில்\nவியாழன் யூலை 19, 2018\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் நாடாளுமன்ற\nநல்லாட்சி அரசாங்கத்தின் மீது சீனா கடும் அதிருப்தி\nவியாழன் யூலை 19, 2018\nசீனா கடும் அதிருப்பதியை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.\nஅரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nவியாழன் யூலை 19, 2018\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.\nஅலுகோசு பதவிக்கு 8 விண்ணப்பங்கள்\nவியாழன் யூலை 19, 2018\nசிறைச்சாலைகள் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/oct/12/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2788995.html", "date_download": "2018-07-20T07:01:34Z", "digest": "sha1:M3P6YV5GYG4XUFK3BHNYWBRALZ45PZZC", "length": 5857, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "முதுகலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nமுதுகலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம், உடுமலை எஸ்.கே.பி. மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.\nஇதில் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த முதுகலை ஆசிரியர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.சாந்தி தலைமை வகித்தார்.\nதிருப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் ஆர்.விஜயலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.\nமுன்னதாக எஸ்.கே.பி. பள்ளி தலைமை ஆசிரியர் கே.டி.பூரணி அனைவரையும் வரவேற்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\n���ிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2017/oct/13/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-2789503.html", "date_download": "2018-07-20T07:01:53Z", "digest": "sha1:BM5DETLRSXDDUNAGX3JZW3ZXXYB4EB5F", "length": 7199, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "மதுரையில் வீடுவீடாக நிலவேம்பு குடிநீர் வழங்கல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nமதுரையில் வீடுவீடாக நிலவேம்பு குடிநீர் வழங்கல்\nமதுரை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் எம்.எல்.ஏ. மற்றும் ஆட்சியர் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினர்.\nமதுரை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் வி.வி. ராஜன்செல்லப்பா சார்பில், டெங்கு விழிப்புணர்வு பிரசார வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை, செல்லூர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ், சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் புதன்கிழமை தொடக்கி வைத்தனர். எல்இடி திரையுடன் கூடிய இந்த வாகனத்தில், டெங்கு விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள், டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி ஆகியன எல்இடி திரையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மேலும், இந்த வாகனம் செல்லும் வீதிகளில் வீடு வீடாக நிலவேம்பு குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமதுரை வடக்குத் தொகுதிக்கு உள்பட்ட செல்லூர் 50 அடி சாலை, 60 அடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் இந்த வாகனப் பிரசாரம் நடைபெற்றது. அப்போது, ஆட்சியர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nச���ரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.com/p/blog-page_31.html", "date_download": "2018-07-20T06:51:34Z", "digest": "sha1:YS2JMLCR4Z5PP7KFQOJYMY33DWSFCGMO", "length": 32114, "nlines": 466, "source_domain": "www.kalvisolai.com", "title": "@ DSE-DEE-DGE-DCE-PROCEEDINGS -G.O-RTI-RTE-DOWNLOAD", "raw_content": "\nG.O TN | Service Register entries | பணிப்பதிவேட்டில் பதிவுகளை எப்படி பதிவது - வழிகாட்டி செயல் முறை | CLICK HERE\nG.O TN | G.O (1D) No.500 DT: August 22, 2017 - வேலைவாய்ப்பு அலுவலக நடைமுறைகள் - 2011 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் பதிவு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குதல் - ஆணை | CLICK HERE\nDGE | SSLC JUNE 2017 PROVISIONAL CERTIFICATE பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத் தேர்வு, ஜூன்/ஜூலை 2017 அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழினை 08.09.2017 (வெள்ளிக்கிழமை) முதல், தேர்வர்கள் அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம். | CLICK HERE\nDGE |HSE SEPTEMBER 2017 TAKKAL PRESS RELEASE | மேல்நிலை (இரண்டாம் ஆண்டு) துணைத் தேர்வு செப்டம்பர்/அக்டோபர் 2017 சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) தனித்தேர்வர்கள் விண்ணப்பித்தல்சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் தேர்வெழுத 08.09.2017 மற்றும் 09.09.2017 ஆகிய இரு நாட்களில் மேற்காண் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் தங்களது மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு நேரில் சென்று தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். | CLICK HERE\nDSE | G.O NO:196 DT 29.08.2017 | UPGRADATION OF 150 MIDDLE TO HIGH SCHOOL ERROR RECTIFICATION G.O | தமிழகத்தில் 150 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தற்போது திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது. | CLICK HERE\nDSE | HSC NR PREPARATION 2017-2018 |அனைத்து மேல்நிலைப் பள்ளிகளும், வருகிற மார்ச் 2018 மேல்நிலைப் (இரண்டாம் ஆண்டு) பொதுத்தேர்வெழுதவிருக்கும் தங்களது பள்ளி மாணவ/மாணவியர்களின் விவரங்களடங்கிய பெயர்ப்பட்டியலை பதிவு செய்ய www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரிக்குச் சென்று பெயர்ப்பட்டியலுக்கான மென்பொருளை (software) 06.09.2017 முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.ஏற்கனவே தயார் நிலையில் உள்ள உறுதி மொழிப் படிவங்களின் அடிப்படையில், மா��வ/மாணவிகளின் விவரங்களடங்கிய பெயர்ப்பட்டியலை 06.09.2017 முதல் 15.09.2017 வரையிலான நாட்களுக்குள் ஆப்லைனில் (Offline) தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. | CLICK HERE\nDSE | SSLC NR PREPARATION 2017-2018 |அனைத்து மேல்நிலை /உயர்நிலைப் பள்ளிகளும், வருகிற மார்ச் 2018 இடைநிலைப் பொதுத்தேர்வெழுதவிருக்கும் தங்களது பள்ளி மாணவ/மாணவியர்களின் விவரங்களடங்கிய பெயர்ப்பட்டியலை பதிவு செய்ய www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரிக்குச் சென்று பெயர்ப்பட்டியலுக்கான மென்பொருளை (software) 06.09.2017 முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.ஏற்கனவே தயார் நிலையில் உள்ள உறுதி மொழிப் படிவங்களின் அடிப்படையில், மாணவ/மாணவிகளின் விவரங்களடங்கிய பெயர்ப்பட்டியலை 06.09.2017 முதல் 25.09.2017 வரையிலான நாட்களுக்குள் ஆப்லைனில் (Offline) தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. | CLICK HERE\nDSE | NAME OF THE STUDENT SHOULD BE WRITTEN IN TAMIL IN TC | பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ்களில் தமிழிலும் பெயர் குறிப்பிட்டு வழங்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை.. | CLICK HERE\nDSE | DEO PROMOTION 2017 FROM HSS HM AND HS HM | மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்குத் தேர்ந்தோர் பெயர்ப் பட்டியலில் இடம் பெற பரிந்துரை செய்யப்பட்டுள்ள தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாக பயிற்சி அளித்தல் ஆணை. | CLICK HERE\nDGE | SSLC EXAM NOTIFICATION AND TIME TABLE SEP 2017 | செப்டம்பர்/அக்டோபர் 2017 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் அரசுத் தேர்வு சேவை மையங்கள் மூலம் ஆன்-லைனில் 01.09.2017 முதல் 07.09.2017 வரை விண்ணப்பிக்கலாம் என் அறிவிக்கப்பட்டுள்ளது.DGE | Directorate of Government Examinations - SSLC-September 2017 Time Table and Private Candidates Application Press Release | CLICK HERE\nDGE மேல்நிலைச் சிறப்பு துணைத் தேர்வு ஜூன்/ஜூலை 2017 –அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும்ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம். | CLICK HERE\nDSE | 2017-18ம் கல்வியாண்டில் அரசு/நகராட்சி/மாநகராட்சி உயர் நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி ஆணை வழங்கப்பட்டமை – மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்களுக்கு மாறுதல் வழங்கியமை - பின்னேற்பு வழங்குதல் - ஆணை. | CLICK HERE\nDSE | PROMOTION | SGT TO COMPUTER INSTRUCTOR | 01.01.2017அன்றைய நிலவரப்படி அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் கணினி பயிற்றுநர் (தொழிற்கல்வி) ஆசிரியர் பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்திட தகுதி வாய்ந்த இடைநிலை ஆசிரியர்கள், பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது | CLICK HERE\nG.O | அதிகார ஒப்படைப்பு - மாற்றுத் திறனாளிகள் – ஊர்திப்படி - மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு ஊர்திப்படி அனுமதிக்கும் அதிகாரத்தை மாவட்ட அளவிலான சார்பு அலுவலருக்கு ஒப்படைப்பு - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன. .\nG.O | தமிழ் நாட்டில் 01.04.2003 க்கு முன் நியமனம்செய்யப்பட்டு 01.04.2003 க்குப் பின் நிரந்தரம் செய்துபணிவரன்முறை செய்யப்பட்டஅரசு ஊழியர்களில் ஓய்வுபெற்ற மற்றும் மரணம்அடைந்தவர்களுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பழைய ஓய்வூதிய திட்டப்படி ஓய்வூதியம், பணிக்கொடை.,கம்முடேஷன் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க அரசாணை வெளியிட்டுள்ளது. | THANKS TO P. Frederic Engels.cell: 96299 27400\nG.O | அதிகார ஒப்படைப்பு - மாற்றுத் திறனாளிகள் – ஊர்திப்படி - மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு ஊர்திப்படி அனுமதிக்கும் அதிகாரத்தை மாவட்ட அளவிலான சார்பு அலுவலருக்கு ஒப்படைப்பு - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன. .\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் - விரிவான விவரங்கள்\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் - விரிவான விவரங்கள்\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்.\nதமிழகத்தில் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 6 லட்சத்து 56 ஆயிரம் பேரின் விண்ணப்பங்களும், புதுச்சேரியில் 8,806 பேரின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்தநிலையில், தகுதித்தேர்வு நேற்று நடந்தது. காலையில் இடைநிலை ஆசிரியர்களுக்கும், பிற்பகல் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தேர்வு நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 1,027 மையங்களில் ஏறத்தாழ 61/2 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள்.காலையில் நடந்த இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வில் கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகள் மிகவும் கடினமாக இருந்ததாகவும், வாசித்துப் புரிந்துகொள்வதற்கு நேரம் போதாது''என்றும் தேர்வு எழுதிய ஆசிரியர்கள் வருத்தத்தோடு கூறினார்கள். கணக்கு கேள்விகளுக்கு மிக அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் மற்ற வினாக்களுக்கு பதில் அளிக்க முடியாமல் பலர் ஏமாற்றம் அடைந்தனர்.READ MORE\nTNSCHOOLS 2018-2019 SCHOOL CALENDAR DOWNLOAD | 2018-19 ஆம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் மற்றும் செயல்பாடுகள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nTNSCHOOLS 2018-2019 SCHOOL CALENDAR DOWNLOAD | மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறை இணைந்து வெளியிட்டுள்ளது. அதில் 2018-19 ஆம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் மற்றும் செயல்பாடுகள் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.| DOWNLOAD READ MORE NEWS STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 கல்விச்சோலை விரைவுச்செய்திகள் இந்த வார வேலைவாய்ப்புச்செய்திகள் KALVISOLAI.COM - OLD VERSION\nPG TRB | காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.\nகாலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். READ MORE NEWS | DOWNLOAD STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 கல்விச்சோலை விரைவுச்செய்திகள் இந்த வார வேலைவாய்ப்புச்செய்திகள் இந்த வார பொதுஅறிவுச்செய்திகள் KALVISOLAI.COM - OLD VERSION\nEMIS விவர அடிப்படையிலேயே இனி ஆசிரியர் நியமனம்\nEMIS விவர அடிப்படையிலேயே இனி ஆசிரியர் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjEzNTIwMTA3Ng==.htm", "date_download": "2018-07-20T06:37:42Z", "digest": "sha1:TK37XILPHU3BGUEELQHQ6IWIXJPUMZQC", "length": 15862, "nlines": 178, "source_domain": "www.paristamil.com", "title": "வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் கவனத்திற்கு...!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nGare de Gagny முன்னால் (10 mètres) 17m2 அளவுடைய F1 வீடு விற்பனைக்கு.\nதற்போது 700 €க்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு\nமாத வாடகை : 1000€\nவில்நெவ் சென் ஜோர்ஜில் ( Villeneuve Saint George ) அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician - பெண் ) தேவை.\nLA COURNEUVEஇல் இயங்கும் மொத்த வியாபார நிறுவனமொன்று பின்வரும் பணிகளுக்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது:\nகுறுகிய காலத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற, அனுபவம்மிக்க ஆண், பெண் பயிற்றுவிப்பாளர்களினால் பயிற்றுவிக்கப்படும்.\n50 பேருக்கான இடத்துடன், வாரம் 3000€ வியாபாரம் நடக்ககூடிய இந்திய உணவகம்\nஉல்லாசப்பயணிகள் அதிகம் வந்து செல்லும் Niceக்கு அருகாமையில் Vence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை.\nஐரோப்பிய வதிவுரிமையுள்ள 30 மற்றும் 35 வயதுடைய மணமகன்களுக்கு மணமகள் தேவை ஜாதகம் மற்றும் விபரங்களை கீழ்க் காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.\nThiais நகரில் 70m2 அளவுடைய பலசரக்கு கடை,\nGare de Bondy இல் இருந்து 2 நிமிட தூரத்தில் 70m2 அளவுடைய F3 வீடு விற்பனைக்கு\nபுத்தம்புது F3 வீடு விற்பனைக்கு\nBondyதொடரூந்து நிலையத்திற்கு முன்பாக உருவாகும் அடுக்கு மாடித் தொகுதியில் 70m²அளவு கொண்ட F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்\nஉங்கள் பிள்ளைகள் விரைவாக ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புக்கள் நடைபெற உள்ளன. ஜூலை, ஓகஸ்ட் விடுமுறை காலத்தில் நடைபெறும் வகுப்புக்களுக்கான அனுமதிக்கு முந்துங்கள். அனைத்து வயதுப் பிரிவு மாணவர்களுக்கும் வகுப்புக்கள் நடைபெறும்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nவெளிநாடு செல்லும் இலங்கையர்களின் கவனத்திற்கு...\nஇலங்கை கடவுச்சீட்டு விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவலில் எவ்வித உண்மையும் இல்லையென வெளிநாட்டு குடிவரவு கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.\nஇந்த விடயம் தொடர்பில் அரச ஊடகமொன்றுக்கு குறித்த நிலையத்தின் கட்டுப்பாட்டாளர் சமிந்த ஹெட்டியாராச்சி மேலும் தெரிவிக்கையில்,\nகடவுச்சீட்டு விநியோகத்தில் தடையுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇதனால் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.\nஎனினும் வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் சாதாரண நடைமுறையில் விநியோகிக்கப்படுகின்றன.\nஅத்துடன�� கடவுச்சீட்டுக்கள் விநியோகத்தின் ஒருநாள் மற்றும் ஏனைய சேவைகள் வழமை போன்றே இடம்பெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\n* சராசரி மனிதனின் தகவல்கள்....\nகுருதியின் அளவு - 5.5 லிட்டர்.\nஉடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.\nஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்\nஇரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீ் ட்டர்\nமிகவும் குளிரான பகுதி - மூக்கு\nவியர்க்காத உறுப்பு - உதடு\nசிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்\nநகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்\nவியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை - 200 000\nஇறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nயாழில் வீட்டை தீக்கிரையாக்கும் அளவிற்கு வாள்வெட்டுக் குழுவினரின் அட்டகாசம்\nயாழில் வீட்டை தீக்கிரையாக்கும் அளவிற்கு வாள்வெட்டுக் குழுவினரின் அட்டகாசம் உச்சம் பெற்றுள்ளது.\nஐரோப்பிய நாடு ஒன்றிற்கு சென்ற இலங்கையர்கள் உள்ளிட்ட 13 புகலிட கோரிக்கையாளர்கள் கைது\nஇலங்கையர்கள் உள்ளிட்ட 13 புகலிட கோரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇலங்கை உள்ளிட்ட நாடுகளில் பேஸ்புக் நிறுவனத்தின் அதிரடி தீர்மானம்...\nஇலங்கை உள்ளிட்ட நாடுகளில் இன முரண்பாடுகளைக் தோற்றுவிக்கக்கூடிய பதிவுகளை அகற்றும்\nகல்குடாவில் சகோதரியை கூரிய ஆயுதத்தில் தாக்கிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சகோதரன்\nகல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பேத்தாழையில் 21 வயதுடைய இளைஞன் தமது சகோதரியின் மீது கூரிய\nஐரோப்பா நாடு ஒன்றில் இலங்கையரின் சடலம் மீட்பு\nஇத்தாலி வெரோனா நகரத்தின் நடுவில் செல்லும் நதியில் மிதந்த நிலையில் இலங்கையர் ஒருவரின் சடலம்\n« முன்னய பக்கம்123456789...1920அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/blog/article/gothumaiyil-puttu-seivathu-eppadi", "date_download": "2018-07-20T06:40:46Z", "digest": "sha1:YO6JI3C4OQBXXM2MIWKPBEXX26YDBPQS", "length": 8221, "nlines": 232, "source_domain": "isha.sadhguru.org", "title": "கோதுமையில் புட்டு செய்வது எப்படி? | Isha Sadhguru", "raw_content": "\nகோதுமையில் புட்டு செய்வது எப்படி\nகோதுமையில் புட்டு செய்வது எப்படி\nகேரளத்தில் ப���ட்டு பிரபலமான உணவாக இருந்தாலும், நம் தமிழர்களுக்கும் அதிலொரு அலாதியான பிரியம் உண்டு இங்கே ஏலக்காய் மணக்க கோதுமையில் புட்டு செய்யும் செய்முறை உங்களுக்காக\nகேரளத்தில் புட்டு பிரபலமான உணவாக இருந்தாலும், நம் தமிழர்களுக்கும் அதிலொரு அலாதியான பிரியம் உண்டு இங்கே ஏலக்காய் மணக்க கோதுமையில் புட்டு செய்யும் செய்முறை உங்களுக்காக\nகோதுமை - 500 கிராம்\nதேங்காய் - 1 பெரிய மூடி\nசுக்கு - 2 சிட்டிகை\nகோதுமையை மாவு தயாரிக்கும் முறை:\nகோதுமையை சுத்தம் செய்து குக்கரில் வேகவைக்கவும். (அரிசிக்கு ஊற்றுவது போல் தண்ணீர் ஊற்றினால் போதும்.) பிறகு அதை வெயிலில் 2 நாட்கள் நன்றாக காய வைக்க வேண்டும். பிறகு அதை மிக்ஸியிலோ அல்லது மெஷினிலோ கொடுத்து வெள்ளை ரவை பதத்தில் அரைக்க வேண்டும். 1 கிலோ அல்லது 2 கிலோ கோதுமையை இப்படி அரைத்து வைத்துக்கொள்ளலாம்.\n500 கிராம் கோதுமை ரவையை எடுத்துக்கொண்டு அதில் தண்ணீர் விட்டு உதிரியாக இருக்குமாறு பிசைந்து, இட்லி தட்டில் ஆவியில் வேகவைக்க வேண்டும். (10 நிமிடம் வரை) தேங்காய் துருவிக்கொள்ள வேண்டும், வெல்லத்தை நைசாக பொடித்துக்கொள்ள வேண்டும். வெந்ததும் அதை ஒரு பாத்திரத்தில் கொட்டி அத்துடன் துருவிய தேங்காய், நன்கு பொடித்த வெல்லம், ஏலக்காய் பொடி, சுக்குப் பொடி சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும். இது மிகவும் சுவையாக இருக்கும்.\nமீல்மேக்கரை நாம் நிறைய வகையான உணவுகளின் சுவையை அதிகரிப்பதற்காக சேர்க்கிறோம். பல குழந்தைகளுக்கும் பிடித்தமான இந்த மீல்மேக்கரை வைத்து சுவையான Pepper மீல…\nதொண்டைக்கு இதம் நாவிற்கு ருசி... தூதுவளை பூரி\nதொண்டைக்கு இதம் நாவிற்கு ருசி... தூதுவளை பூரி\nபசங்க படத்தில் நடித்துப் பிரபலமானவரும், டைரக்டருமான சிவகுமார் தன் உணவு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://newsigaram.blogspot.com/2012/11/purattaadha-pakkangal-46-11.html", "date_download": "2018-07-20T06:50:27Z", "digest": "sha1:LETPTDQA7L6QTAQ7S7I3ZOIIOV5PLNHZ", "length": 25442, "nlines": 212, "source_domain": "newsigaram.blogspot.com", "title": "சிகரம் பாரதி: புரட்டாத பக்கங்கள்....... - 46/11", "raw_content": "\nஉங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான்.\nபுரட்டாத பக்கங்கள்....... - 46/11\n மீண்டும் ஒரு இனிய நாளில் சந்திப்பதில் மகிழ்ச்சி. வரும் நாட்கள் உங்களுக்கு மகிழ்ச்சியையும் சுகத்தையும் வழங்க ���ேண்டிக்கொண்டு பதிவுக்குள் நுழைகிறேன்.\nஅகில இலங்கைத் தமிழ்ப் பதிவர்கள் ஒன்று கூடல் - 2012\nஇலங்கையில் தமிழ் வலைப்பதிவர் மாநாடொன்று நடத்தப்பட வேண்டும் என்ற எனது அவாவை நேற்று பதிவாக இட்டபோது எதிர்பார்க்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு கிடைத்திருக்கிறது. ஆனால், மாநாடொன்றை நடத்துவதற்கான ஆதரவைப் பெற இன்னும் பயணிக்க வேண்டும் போல் தெரிகிறது. பார்க்கலாம். இன்னும் தொடர்ச்சியான ஆதரவை வரும் பதிவுகளில் பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கிறேன். வலைப்பதிவர் ஹாரி வழங்கிய கருத்துக்கள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன. நன்றி ஹாரி. இன்னும் கருத்துக்கள் மூலம் ஆதரவு தெரிவித்த இக்பால் செல்வன், புலவர் சா இராமாநுசம், நெற்கொழுதாசன், கரிகாலன், கே.எஸ்.எஸ்.ராஜா, திண்டுக்கல் தனபாலன் மற்றும் எழில் ஆகிய வலைப்பதிவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். உங்கள் அனைவரின் ஆதரவையும் தொடர்ந்தும் எதிர்பார்க்கிறேன். மேலும் ஆதரவு தர விரும்புபவர்களையும் இருகரம் கூப்பி வருக வருக என வரவேற்கிறேன்.\nபயணம்-17 இன் தலைப்பினை சொடுக்குவதன் மூலம் நேற்றைய பதிவினை படித்து உங்கள் எண்ணங்களையும் பதிவு செய்ய முடியும். இது வெறும் பதிவு மட்டுமோ அல்லது சுய விளம்பரம் தேடுவதற்கானதோ அல்ல. இலங்கையின் மற்றும் உலகளாவிய தமிழ் வலைப்பதிவர்கள் அனைவரையும் இலங்கை மண்ணில் ஒன்றிணைக்க வேண்டும் என்ற தூய்மையான நோக்கத்துடனான பதிவு. ஆகவே உங்கள் ஆதரவை தொடர்ந்தும் வழங்கிடுங்கள். பதிவு செயலாக்கம் பெற்று இனிய நன்னாளில் களம் காணட்டும்\n46/5 பதிவில் தொகுத்து வழங்கியதைப் போன்று இன்றும் டுவிட்டரில் இருந்து சுட்டவை சில உங்களுக்காக.......\n#இந்த பவர் கட்லயும் இருள் விலகி ஒளி பிறக்கட்டும்னு வாழ்த்துறவங்க தன்னம்பிக்கைய கண்டு நான் விம்மி போறேன்\n#இன்னைக்கு ராத்திரி சூரிய கிரகணம் வருதாம் #நான்சென்ஸ் ராத்திரில வந்தா எப்படி பாக்குறதாம் பகல்ல வரச் சொல்லு மேன்\n#ட்விட்டர்ல அகௌண்ட் வச்சதே நம்ம ட்வீட்ட ஒரு நூறு பேரு RT பண்ணுவாய்ங்க, ஒரு நாலாயிரம் பேர் நம்மள follow பண்ணுவாங்கங்கற ஒரு நம்பிக்கைலதான்\n#யூ பி எஸ் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் கணிசமாக அதிகரிப்பு ஆகவே மின்பற்றாக்குறையும் கணிசமாக அதிகரிப்பு ஆகவே மின்பற்றாக்குறையும் கணிசமாக அதிகரிப்பு\n#பொறுமை கரண்ட��டைக் காட்டிலும் பெரிது : எதிர்கால பழமொழி\n#வேலையிலிருந்து ரிட்டையர்டானவரிடமும், காதலில் இருந்து ரிட்டையர்டானவரிடமும் கேட்க ஆயிரம் கதைகளுண்டு, காது கொடுக்க தான் நேரமில்லை.\n#பார்த்த உடனே பிடிக்கும் பசங்களுக்கும் பார்க்க பார்க்க பிடிக்கும் பசங்களுக்கும் இடையே வாழுகிறார்கள் பிடித்தாலும் பார்க்காத பெண்கள்\n#கேப்படனும் அர்ஜூனும் ரிட்டையர்டான இக்கட்டான நேரத்தில் நாட்டை காப்பாற்ற களமிறங்கிய விஜய்க்கும், சூர்யாவுக்கும் கோடானு கோடி நன்றிகள்\n#எந்த பணக்காரனும் சாதி சண்டை போடுவதில்லை.. பணம் அங்கே சமரசதிற்க்கான வழியாக போய்விடுகிறது. அடித்து சாவது ஏழை தான்...\n#சலுகை வெறு திணித்தலை எதிர் மிரட்டலைச் சந்தி அடங்க மறு திமிறு திமிறு மூச்சு என்பது உரிமைக்குப் பிறகு - அறிவுமதி\n#சகித்துக்கொண்டிருப்பது பற்றியே நாம் இந்தத் தலைமுறையில் வருத்தமுற வேண்டும். - Martin luther king.\n#”சிறகுகளுடன் முட்டைக்குள் இருப்பது அசெளகரியம்”-சுகுமாரன்... என் வாழ்வில் மிகவும் யோசிக்க வைத்த வரிகள்.\n#அதிகாரத்தை கேள்வி கேட்க வக்கற்று கிடக்கும் சமுதாயத்தில், சுதந்திரம் நோயுற்ற நாயை போல சுருண்டு கிடக்கும்.\n#பொதுமக்கள் அரசியல் பேசுவதை டீக்கடையோட நிறுத்திக்கணும்..இணையத்தில் பேசும்போது நீங்கள் குற்றவாளியாக கணக்கெடுக்கப்படுவீர்கள்.\n#விரும்பியும் ஏற்கவில்லை வெறுத்தும் ஒதுக்கவில்லை. இவ்வாறாகவே தொடர்கிறது தனிமைக்கும் எனக்குமான பந்தம்\nமீண்டும் நாளை சந்திப்போம் நண்பர்களே உலக அழிவு தொடர்பான வாக்கெடுப்புப் பட்டி வலது பக்கம் இணைக்கப் பட்டுள்ளது. உங்கள் பொன்னான வாக்குகளையும் வழங்குங்க.... முகநூல் பக்க இணைப்பு இடது பக்கம் உள்ளது. இணைந்து கொள்ளுங்கள். டுவிட்டரிலும் நான்: சிகரம் @newsigaram\nஇலங்கை பதிவர்கள் கூடலுக்கு வாழ்த்துகள்... தேர்ந்தெடுத்த டுவீட்டுகள் அனைத்தும் சிறப்பு...\nசிறகுகளுடன் முட்டைக்குள் இருப்பது அசெளகரியம்”\nஇலங்கைப் பதிவர்கள் சந்திக்கிறார்களா...நல்ல விஷயம்.மகிழ்ச்சியும் கூட. வாழ்த்துகள் \nட்டுவிட்ட்ர்கள் எல்லாமே சிறப்பு.தேடலுக்குப் பாராட்டுக்கள் பாரதி \nடுவீட்டுகள் செம... சில உண்மைகள்...\nஉலக அழிவு - வாக்களித்து விட்டேன்...\nசிக்கலில் சிக்கிய பிக் பாஸ்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவம் ஆரம்பித்து இரண்டாம் வாரம் சென்று கொண்டிருக்கிறது. கடந்த பருவத்தைப் போலல்லாமல் இந்த பருவத்தில் முதல் வாரத்த...\nஉங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவத்தில் உங்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் யார் உங்கள் எண்ணங்களை வாக்குகளாய் இங்கே பதிவு செய்யுங்கள். WHO IS YOU...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 11 | பஞ்சாயத்து பாலாஜி\nபிக் பாஸ்ன்னா அது பிக் பாஸ் தான். போனமுறை விட்டதுக்கெலாம் சேர்த்து வைத்து இம்முறை போட்டியாளர்களை வைத்து சிறப்பாய் செய்து கொண்டிருக்கிறார்....\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - வாரம் 02 - யாரை காப்பற்றப் போகிறீர்கள்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் வாரமும் முடியப்போகிறது. உங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 10 | ஆடலுடன் பாடலை ரசிப்பதிலே தான் சுகம்\nஒன்பதாம் நாள் நள்ளிரவு 12.00 மணிக்கு மும்தாஜும் மமதியும் குளியலறை பகுதியில் பேசிக்கொண்டிருக்கின்றனர். எஜமானர் - வேலைக்காரர் போட்டி குறித்த...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 12 | பிக் பாஸ் பட்டிமன்றம்\nபிக் பாஸ் தமிழ் 02 வாரம் 02 நாள் 12 காலை எட்டு மணிக்கு வேலைக்காரர்களான ஆண் அணியினரை அலாரம் வைத்து எழுப்பி விடுறார் ப...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 13 | பீப் குறும்படம்\n'விதிவிலக்குகள் விதியாகாது, விதி மீறல்கள் தண்டனையில்லாமல் போகாது' என்னும் தத்துவத்தோடு சனிக்கிழமை அத்தியாயத்தைத் துவங்குகிறார் கமல...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 13 | முன்னோட்ட காணொளிகள்\nமுன்னோட்ட காணொளி - 01 முன்னோட்ட காணொளி - 02 #பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #விஜய்தொலைக்காட்சி #மும்தாஜ் #மமதி #கமல்ஹாசன் #Bigg...\nபிக் பாஸ் தமிழ் - வாக்களிப்பு முன்னோட்ட காணொளி - 01 முன்னோட்ட காணொளி - 02 முன்னோட்ட காணொளி - 03 ...\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள் 'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...\nமுக நூல் முத்துக்கள் - 03\nஅடுத்த தலைமுறைக்கான அரசியல் விதிமுறைகள்\nஇலங்கையின் முதலாவது செய்மதி விண்ணைத் தொட்டது\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 09/02\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 09\nவலைப்பூவில் அப்பாடக்கர் ஆகலாம் வாங்க\nநீ - நான் - காதல் - 02\nநீ - நான் - காதல்\nமுக நூல் முத்துக்கள் பத்து - 02 - 46/15\nஇனியவை இருபது - 46/13\nஇனியவை இருபது - 46/12\nபுரட்டாத பக்கங்கள்....... - 46/11\nஅகில இலங்கைத் தமிழ்ப் பதிவர்கள் ஒன்று கூடல் - 2012...\nவெற்றியின் தோல்வி - நடந்தது என்ன\nஹை..... ஜாலி....... காமிக்ஸ் வரப்போகுது......\nஇன்னும் சொல்வேன் - 02\nமேதகு சிகரம்பாரதி, இலக்கம் 46/1, வலைத்தள வீதி, பிள...\nBigg Boss (111) Bigg Boss Malayalam (4) Bigg Boss Marathi (2) Bigg Boss Tamil (95) Bigg Boss Telugu (12) Google Adsense (1) GT20Canada (1) IPL (16) IPL 2018 (16) LPL (1) NEWS LETTER (9) SIGARAM CO (10) SIGARAM.CO (14) SIGARAMCO (9) Style FM (1) அரசியல் நோக்கு (14) அனுபவம் (7) ஆட்சென்ஸ் (1) இணையக் கவிதைகள் (1) இரா. குணசீலன் (2) உதவும் கரங்கள் (1) உலக அழிவு (2) உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 (5) உள்ளம் பெருங்கோயில் (4) ஊரும் உலகும் (26) ஏறு தழுவுதல் (3) ஐபிஎல் (16) ஐபிஎல்2018 (16) கடிதங்கள் (5) கல்யாண வைபோகம் (17) கவிக்குழல் (1) கவிஞர் கவீதா (1) கவிதை (14) கவிதைப் பூங்கா (23) கவின்மொழிவர்மன் (7) காதல் (5) கிரிக்கெட் (4) குளோபல் இ-20 கனடா - 2018 (1) குறும்படம் (1) கூகுள் (3) கேள்வி பதில் (5) சதீஷ் விவேகா (2) சந்திப்பு (1) சரித்திரத் தொடர் (2) சாரல் நாடன் (1) சி.வெற்றிவேல் (5) சிகரத்துடன் சில நிமிடங்கள் (5) சிகரம் (15) சிகரம் திரட்டி (6) சிகரம் பணிக்கூற்று (1) சிகரம் பாரதி (83) சித்திரை (1) சிறுகதை (3) சிறுகதைப் போட்டி (1) செய்தி மடல் (8) டுவிட்டர் (4) தங்க. வேல்முருகன் (1) தமிழாக்கம் (2) தமிழ் (3) தமிழ் கூறும் நல்லுலகம் (4) தமிழ்ப் புத்தாண்டு (1) திருக்குறள் (6) திலகவதி (1) தூறல்கள் (1) தேன் கிண்ணம் (3) தொலைக்காட்சி (2) தொழிநுட்பம் (6) நகைச்சுவை (1) நிகழ்வுகள் (11) நேர்காணல் (7) படித்ததில் பிடித்தது (32) பயணம் (9) பாட்டுப் பெட்டி (4) பாரா (1) பாலாஜி (3) பிக் பாஸ் (111) பிக் பாஸ் 2 (94) பிக்பாஸ் (16) பிரமிளா பிரதீபன் (1) புதினம் (2) பெண்ணியம் (1) பேஸ்புக் (3) மாரிராஜன் (1) மானம்பாடி புண்ணியமூர்த்தி (5) முகில் நிலா தமிழ் (2) முடிமீட்ட மூவேந்தர்கள் (2) முனீஸ்வரன் (1) மைக்கல் கொலின் (1) யாழ் இலக்கியக் குவியம் (1) யாழ் பாவாணன் (1) லங்கா பிரீமியர் லீக் (1) லுணுகலை ஸ்ரீ (1) வரவேற்பறை (24) வலைப்பூங்கா (2) வாட்ஸப் (3) வாழ்க்கை (2) வானவல்லி (2) வானொலி (3) விலையேற்றம் (1) விவாதம் (3) விளையாட்டு உலகம் (15) வீரகேசரி (1) வெ. மைதிலி (1) வெள்ளித்திரை (9) வெற்றி (1) வென்வேல் சென்னி வாசகர் வட்டம் (1) வேலணையூர் தாஸ் (1) ஜீ தமிழ் (1)\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பி���்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/series-brahmins-face-social-justice-t-n-gopalan-2/", "date_download": "2018-07-20T06:45:05Z", "digest": "sha1:KJHJAWAGZNSRLS5R7R3ATTFKPG36NJGW", "length": 25120, "nlines": 222, "source_domain": "patrikai.com", "title": "தொடர்: பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா? இனச்சுத்திகரிப்பையா?-2: த.நா.கோபாலன் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தொடர்கள்»பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா த.நா.கோபாலன்»தொடர்: பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச்சுத்திகரிப்பையா\nதொடர்: பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச்சுத்திகரிப்பையா\nபகுதி 2: ஏழை பிராமணர்கள் ஏராளம் – த.நா.கோபாலன்\nஒரு நாள் காலை என் இல்லத்திற்கு வந்திருந்த நெருங்கிய உறவினர் ஒருவர், சற்று படபடப்பாகவே, “டி என் ஜி உங்களுக்குத் தெரியுமா தமிழ்நாட்டில் பிராமணர்களே இல்லாத நிலையே உருவாகப்போகிறது…..”\n”என்ன திடீர் அதிர்ச்சி தகவல்\n”நான் டெய்லி வாக் போகிறேனல்லவா…4, 5 கிலோ மீட்டர் நடக்கிறேன்…எதிர்ப்படு வோர் அனைவரையும் கூர்ந்து கவனிப்பேன்..நீங்க நம்பமாட்டீங்க…இந்த ஒரு வாரமா ஒரு பிராமணன், ஒரு பிராமணன் கண்ணில் படவில்லையே… என் தெருவில் நான் ஒருவன் மட்டுமே பிராமணன்…எங்க கிராமத்துல அக்கிர ஹாரமெல்லாம் காலியாகிவிட்டது…யார் யாரோ வந்துவிட்டார்கள்…என்ன இது அக்கிரமம்…பிராமணர்களுக்கு இங்கு வாழவே உரிமை இல்லையா, அருகதை இல்லையா…எல்லோரும் ஓடிக்கொண்டிருக்கின்றனர்…”\nநான் அவரை ஒரு கட்டத்தில் நிறுத்தி, “கொஞ்ச��் நில்லுங்க…ஆசுவாசப்படுத்திக்குங்க…ஒங்க வாக்ல யாரும் கண்ல படல…இன்று பிராமணர்கள் காணாமல் போய்க்கொண்டிருக்கிறார்கள்…ஒங்க தெருவுல யாரும் இல்லேங்கிறீங்க…சரி தமிழ்நாட்டு பாபுலேஷன்ல எத்தனை பர்சென்டேஜ் பிராமின்ஸ், உங்களுக்குத் தெரியுமா\n”2.5–3 பர்சென்ட் தான்…அவ்வளவு மிகக் குறைவான எண்ணிக்கையில் இருப்பவர்கள் பார்க்கு மிடமெங்கும் நீக்கமற நிறைந்திருப்பார்களா என்ன\nஅதன் பிறகு எங்கள் பேச்சு சென்ற திசையை இப்போதைக்கு விட்டுவிடுவோம். நான் சொல்ல வருவது பொதுவாக படித்த நடுத்தரவர்க்க பிராமணர்கள் பலர் மத்தியில் ஏதோ மறைமுகமாக இனச் சுத்திகரிப்பு, இன அழித்தொழிப்பு நடைபெறுவது போல பிரமை இருக்கிறது.\nFake News போலத்தான். ஒரே மாதிரியான சிந்தனையுடையவர்கள் தங்களுக்குள் ஆதாரமில்லாத செய்திகளைப் பரிமாறிக்கொள்ள, அது அவர்கள் மனங்களில் ஆழமாக வேரூன்றிவிடுகிறது. எது சரி, எது புருடா என்பதையெல்லாம் பகுத்துப் பார்க்கும் மனநிலை அவர்களிடமிருப்பதில்லை.\nஇது பொதுவான நிலை. விதிவிலக்குகள் நிறையவே உண்டு. அது வேறு. வேட்டையாடப்படும். அநீதி இழைக்கப்படும் சமூகம் தாங்கள் என்பதுதான் பொதுக் கருத்து.\n மக்கட் தொகை கணக்கெடுப்பில் தலித்துக்கள் மற்றும் பழங்குடியினர் தவிர மற்றவர்கள் சாதி ரீதியாக அடையாளப்படுத்தப்படுவதில்லை.\n2011ஆம் ஆண்டில் சாதி விவரங்கள் திரட்டப்பட்டன. ஆனால் அவை வெளியிடப்படவில்லை.\nகடைசியாக சாதி வாரி விவரங்கள் திரட்டப்பட்டது 1931ஆம் ஆண்டில்தான். அப்போதைய மக்கட் தொகை கணக்கெடுப்பின் படி, சென்னை ராஜதானியின் இன்றைய தமிழக எல்லைகளுக்குள் வாழ்ந்த பிராமணர்கள் 2.5 சதம். அவர்களில் 75 சதமானோர் தமிழைத் தாய் மொழியாய்க் கொண்டிருந்தவர்கள் எஞ்சியவர் கன்னடம், தெலுங்கு, மராட்டிய மொழிக்காரர்கள்.\nஅந்த அடிப்படையில் இன்று நம் மாநிலத்து பிராமணர்களின் எண்ணிக்கை 17.80 இலட்சம் என்றும், அவர்களில் தமிழ் பேசுவோர் 14 இலட்சம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இதர மாநிலங்களில் மற்றும் வெளி நாடுகளில் வாழ்வோரையும் சேர்த்து மொத்தம் தமிழ் பேசும் பிராமணர்கள் சுமார் 18.5 இலட்சம் எனவும் கூறுகின்றனர் வல்லுநர்கள்.\nமாநிலத்தின் மொத்த மக்கட் தொகை ஏறத்தாழ எட்டு கோடி., எனவே பிராமணர்கள் 2.1/2.2 சதம் என்றாகிறது. (இதெல்லாம் ஒரு குத்துமதிப்பாகத்தான்.) அதாவத�� விடுதலைக்கு முன்னான அவர்கள் விகிதாச்சாரம் ஏறத்தாழ அப்படியேதான் இருக்கிறது. குறிப்பிட்டுச் சொல்லும் அளவு மாற்றங்கள் இல்லை.\nமக்கட் தொகை குறித்தே தோராயமாகத்தான் சொல்லமுடியும் எனில், பொருளாதார நிலை குறித்து கேட்கவே வேண்டாம் அதிகாரபூர்வ தகவல்கள் ஏதுமில்லை.\nAnecdotal evidence என்பார்கள். செவி வழிச் செய்தி, அப்புறம் நாம் நேரடியாகப் பார்த்தறிந்தவை, இப்படியாக சில முடிவுகளுக்கு வருவது. அத்தகைய கணிப்புக்கள் முழுமையாக நம்பக்கத்தக்க தில்லைதான். ஆனால் விவாதிக்க ஏதேனும் ஓர் அடிப்படை தேவைப்படுகிறதே. அந்த அளவில் நானும் என் புரிதலின்படி இங்கே சிலவற்றைச் சொல்லுகிறேன்.\nமுதலில் பிராமணர்களில் ஏழைகள் இருக்கின்றனரா இல்லையா குருக்கள், சமையல் வேலை யில் இருப்போர், கீழ் மட்ட ஊழியர்களாக, ஒண்டுக் குடித்தனத்தில், வசதிகள் மிகக் குறைவாக, இவ்வாறு பலர் வாழத்தான் செய்கின்றனர்.\nஏழை பிராமணர்கள் ஏப்படியோ சற்று கௌரவமாக வாழ்ந்துவிடமுடிகிறது எனப் பலர் தவறாக நினைக்கின்றனர். கடும் வறுமையில் வாடும் பிராமணரகளை நாம் காணமுடியும்.\nநான் ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு ஓடி வந்து, சென்னையில் அடைக்கலம் புகுந்தபோது, ஈமச் சடங்குகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும், சவுண்டி பிராமணன் என்றழைக்கப்படும் ரகத்தைச் சேர்ந்த, ஒரு உறவினர் குடிசையில், மயிலை பகுதியில் தங்கியிருந்தேன். அவர் என் அத்தை மகன். ஏதோ குடும்பச் சிக்கலில் தனியாகச் சென்று அவர்கள் குடும்பம் அவதிப்பட, பிழைப்பதற்காக சவுண்டி பிராமணனானவர் அவர்.\nஎனது குடும்பம் ஒன்றும் மிட்டா மிராசு இல்லை. பெருங்காயம் வைத்த பாண்டம்தான். ஆனாலும் எனக்கும் அந்த குடிசைச் சூழல் பயங்கரமாக இருந்தது. தாங்கவில்லை.\nஅத்தை மகனுக்கு சுமையாகி, அவருக்குக் கிடைப்பதையும் பங்கு போட்டுக்கொண்டிருந்தேன்\nசாவு வீட்டுக்குப் போய் விட்டு தயிர்சாதம் கட்டிக்கொண்டு வருவார். அதற்காக நாக்கைத் தொங்கப் போட்டு காத்திருப்பேன். காலைக் கடன் கழிப்பது, குளிப்பது எல்லாம் மரணாவஸ்தை.\nஇன்னொருவர் சிபாரிசில் திருமண சமையல் கோஷ்டியில் சேர்ந்துவிட முயற்சி செய்தேன். என்னை அவர்கள் விரட்டிய விரட்டு, அவர்கள் வாழ்நிலை, நிச்சயமற்ற சூழல், எனக்கு சரிப்படவில்லை.\nமரியாதையாக வீடு திரும்பினேன். அடித்தட்டு பிராமணர்களின் அவலநிலையினை நேரடியாக அனுபவித்ததால் அதெல்லாம் வெறும் கட்டுக்கதை அல்ல அப்படி அல்லலுறும் பலர் இருக்கின்றனர் என்பதை என்னால் உறுதியாகச் சொல்லமுடியும்.\nவழக்கறிஞர் சுமதி கல்மண்டபம் என்று ஒரு நாவல் எழுதியிருக்கிறார். நம் நெஞ்சை உருக்கும் ஒரு புதினம் அது. அதில் இந்த ஈமச் சடங்கு பிராமணர்களின் அவலங்கள் பற்றி சித்தரித்திருப்பார்.\nஅசோகமித்திரன் அவரது சிறுகதைகளிலும், நாவல்களிலும் பிராமணர்கள் மத்தியில் நிலவும் ஏழ்மையினை மிகையின்றி எழுதியிருப்பார்.\nதொடர்: பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச்சுத்திகரிப்பையா\nதொடர்: பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச்சுத்திகரிப்பையா\nதொடர்: பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச்சுத்திகரிப்பையா\nMore from Category : தொடர்கள், பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nடி வி எஸ் சோமு பக்கம்\nஎஸ்.வி. சேகருக்கு பகிரங்கக் கடிதம்..\nகுற்றங்களைத் தடுப்பதில் காவல்துறைக்கு மட்டும்தான் பொறுப்பா: முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கண்ணப்பன் சிறப்புப் பேட்டி\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nதமிழகம் வரும் ராகுல்: தி.மு.க.வுடனான கூட்டணியை உறுதிப்படுத்துகிறார்\nமக்களின் மன நிலையை அறிய கமலுக்கு ஒரு அருமையான ஐடியா\nசென்னை சிறுமி போலவே மேலும் மூவர் பாலியல் பலாத்காரம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nஆடி மாதம் சில தகவல்கள் – 4\nவேலை வாய்ப்பை உருவாக்குவதில் தோல்வியை சந்தித்தது மோடி தலைமையிலான அரசு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathees16.wordpress.com/page/2/", "date_download": "2018-07-20T06:18:39Z", "digest": "sha1:Z5X35KXUUDKOU2VUAJ25X4SGFN5LS2AZ", "length": 3750, "nlines": 68, "source_domain": "sathees16.wordpress.com", "title": "| Page 2", "raw_content": "\nநான் என்றும் உங்கள் நண்பன்\nகாங் ஸ்கல் ஐலாந்து – திரை விமர்சனம்\nஅமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி ஜான் குட்மேன். பசுபிக் பெருங்கடலில் அவர் ந��த்திய ஆராய்ச்சியின் போது மறைவாக உள்ள ஸ்கல் ஐலேண்ட் என்ற தீவு ஒன்றை கண்டுபிடிக்கிறார். யாரும் நுழைய முடியாத அளவுக்கு அந்த தீவில் ஒருவித சூறாவளி போன்ற சுழற்காற்று ஒன்று தடுக்கிறது. Continue reading →\nஉலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்\nஜப்பானின் ஃபிஜிட்சு நிறுவனம் சமீபத்தில் K computer என்ற புதிய சூப்பர் கம்ப்யூட்டர் வடிவமைத்து வெளியிட்டுள்ளது.இதுதான் இப்போது உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Continue reading →\nகூகுள் இன்டோர் (Google Indoor\nவீதி வரை வந்த கூ குள் மேப் இப்போது வீட்டிற்குள் வந்துவிட்டது .\nஆம் கூகுள் “Indoor” மென்பொருள் கொண்டு இப்போது விமான நிலையம்,ஹோட்டல்,சாப்பிங் மால்,திரையரங்கம்…,ஆகியவற்றின் உள் கட்டமைப்பு வரைபடங்களை பார்க்கமுடியும். Continue reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kik-controversy-kicks-sripriya-s-curiosity-043726.html", "date_download": "2018-07-20T06:59:38Z", "digest": "sha1:GWQISIWMBCCE25GVMW2ZMVJS3COJMLRY", "length": 12935, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "குடும்ப பஞ்சாயத்து: ஸ்ரீப்ரியாவுக்கு என்ன திடீர் ஞானோதயம்னு தெரியுமா? | KIK controversy kicks Sripriya's curiosity - Tamil Filmibeat", "raw_content": "\n» குடும்ப பஞ்சாயத்து: ஸ்ரீப்ரியாவுக்கு என்ன திடீர் ஞானோதயம்னு தெரியுமா\nகுடும்ப பஞ்சாயத்து: ஸ்ரீப்ரியாவுக்கு என்ன திடீர் ஞானோதயம்னு தெரியுமா\nசென்னை: நடிகை ஸ்ரீப்ரியா தான் திடீர் என குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.\nகுஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட சீனியர் நடிகைகள் தொலைக்காட்சி சேனல்களில் நடத்தி வரும் குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளுக்கு எதிராக நடிகை ஸ்ரீப்ரியா குரல் கொடுத்து வருகிறார்.\nஅந்த நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஸ்ரீப்ரியா கோரிக்கை விடுத்துள்ளார்.\nகுடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகள் ஆண்டுக் கணக்கில் நடக்கின்றன. திடீர் என ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள். இது உங்களுக்கு முன்பே தோன்றவில்லையா என பலர் ஸ்ரீப்ரியாவிடம் ட்விட்டரில் கேட்டனர். இதையடுத்து அவர் பதில் அளித்துள்ளார்.\nஇந்த நிகழ்ச்சிகளுக்கு எதிராக நான் ஏன் அண்மை காலமாக குரல் கொடுக்கிறேன் என்பதை தெரிந்து கொள்ள சில நண்பர்கள் என்னிடம் கேட்கிறார்கள் என ஸ்ரீப்ரியா ட்வீட்டியுள்ளார்.\nநான் இந்த நிகழ்ச்சிகள��� பார்த்தது இல்லை. கடவுள் இருக்கான் குமாரு சர்ச்சையை அடுத்தே இந்த நிகழ்ச்சிகளில் என்ன உள்ளது என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. பார்த்த உடனே அதிர்ந்துவிட்டேன்.\nநான் என் நிலைப்பாட்டில் இன்னும் உறுதியாக உள்ளேன். நாம் இந்த நிகழ்ச்சிகளை நிறுத்துவோமா\nவேலை வெட்டி இல்லாத பயந்தாங்கொல்லி.. ‘பிக்பாஸை’ விமர்சித்த ஸ்ரீபிரியாவுக்கு காயத்ரி பதிலடி\nதில் இருந்தா பிக் பாஸ் வீட்டுக்கு போகட்டும் பார்ப்போம்: ஸ்ரீப்ரியாவுக்கு காயத்ரி சவால்\nகடந்த சீசன் போல இப்போதும் பிக்பாஸ் பற்றி கருத்து சொல்லட்டுமா - கமல் கட்சி நடிகை\n\"தமிழை சரியா உச்சரிக்க வைக்கணும்\" - பிரபல நடிகையின் புத்தாண்டு சபதம்\nலட்சுமி ராமகிருஷ்ணனின் நிகழ்ச்சியை எதிர்க்கும் நடிகை... அருவிக்கு ஆதரவு\nயாரும் தொடத்தயங்குகிற கருப்பொருள் - அவன் அவள் அது\nஎன்னாது, டி.ஆர். தன்ஷிகாவை திட்டி அழ வைத்தது பப்ளிசிட்டி ஸ்டண்ட்டா\nதன்ஷிகா அழுதபோது மேடையில் சிரித்த 2 பேர்: யார் அவர்கள்\nஅட போங்க பிக் பாஸ், நீங்களும் உங்க டாஸ்க்கும்: கடுப்பில் டிவியை ஆஃப் செய்த நடிகை\nபிக் பாஸ் வீட்டில் கணேஷை விட சாப்பாட்டை பற்றி அதிகம் நினைப்பது யார் தெரியுமா\nபிக் பாஸ் மண்டையில் நங்குன்னு கொட்டியது போன்று ட்வீட்டிய ஸ்ரீப்ரியா\nநிகழ்ச்சிக்கு போய் பிக் பாஸையே அசிங்கப்படுத்திய ஸ்ரீப்ரியா, சதீஷ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n11 வயது சிறுமியை சீரழித்த அனைவரையும் தூக்கில் போடுங்க: கொந்தளித்த வரலட்சுமி\nஇந்தாளு யாரு நமக்கு அட்வைஸ் பண்ண: சினேகன் மீது ரம்யா, வைஷ்ணவி கோபம்\nஅடச்சே, இதை கூடவா காப்பியடிப்பீங்க பிக் பாஸ்\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2/", "date_download": "2018-07-20T07:00:55Z", "digest": "sha1:BB7H4TAWQC6WLXM4U5DT3U4YKYARUAHL", "length": 15814, "nlines": 104, "source_domain": "universaltamil.com", "title": "இணையத்தள முடக்கத்தால் இலங்கை பாரிய பின்னடைவை சந்திக்கும்", "raw_content": "\nமுகப்பு News Local News இணையத்தள முடக்கத்தால் இலங்கை பாரிய பின்னடைவை சந்திக்கும்\nஇணையத்தள முடக்கத்தால் இலங்கை பாரிய பின்னடைவை சந்திக்கும்\nஇணையத்தள முடக்கத்தால் இலங்கை பாரிய பின்னடைவை சந்திக்கும்\nஇலங்கையில் சமூகவலைத்தளங்கள் முடக்கப்பட்டது தொடர்பாக நல்லாட்சி அரசானது விரைவாக தீர்மானங்களை மேற்கொள்ள வேணடும் என அயல் நாட்டை வாழ்விடமாக கொண்ட இலங்கையர்களின் உரிமைகள் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் சுபாசன அபயவிக்ரம தெரிவித்துள்ளார். அவ்வாறு அரசு செய்யாவிடின் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் பாரிய எதிர்ப்பை அரசாங்கம் சந்திப்பதோடு நாட்டின் பொருளாதாரம் தொடர்ச்சியாக பின்னடைவினை எதிர்கொள்ள நேரிடும் எனவும் தெரிவித்தார்.\nமாலபேவில் அமைந்துள்ள அயல் நாட்டை வாழ்விடமாக கொண்ட இலங்கையர் உரிமைகள் அமைப்பின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இக்கருத்தினை வெளியிட்டார்.\nசமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டமை தொடர்பில் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. சமூக வலைத்தள முடக்கத்தினால் சுமார் 60 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதற்கு பிரதான காரணம் இவர்களின் பிரதான தொடர்பாடல் ஊடகங்களாக வைபர், வட்ஸ் அப் மற்றும் முகப்புத்தகம் போன்றன காணப்படுகின்றன.\nநாட்டின் தேசிய தேவைகளுக்காக வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளில் ஈடுப்படுபவர்களின் தொடர்பாடல் உரிமையை கைகொள்வது மற்றும் பாதிப்பை ஏற்படுத்துவது பாரிய குற்றமாகும்.\nஇந்த சமூக வலைத்தளங்களினூடாகவேஇவர்களது உறவுகள் அனைத்தும் தொடர்புகொள்கின்றன. ஆனால் கடந்த சில நாட்களாக இவர்கள் அசௌகரிய நிலையினை சந்தித்துள்ளனர்.\nசமூக வலைத்தளங்களை தவறான முறைகளில் பயன்படுத்துபவர்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆனால் தவறு செய்பவர்களை தண்டிப்பதற்கு பதிலாக லட்சக்கணக்கான மக்களின் தேவையை தடைசெய்வது அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடாகும்.\nஅரசாங்கம் இவ்விடயம் தொடர்பில் விரைந்து கவனம் செலுத்தாவிட்டால் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களால் தொடர்���்சியான பாரிய எதிர்ப்புக்கள் வெளிப்படுத்தப்படும். வைபர் வலைத்தளத்தை பயன்படுத்தும் பிரதான ஐந்து நாடுகளில் இலங்கையும் ஒரு நாடாக காணப்படுகின்றது.\nஇலங்கையில் 59 இலட்சம் மக்கள் முகப்பு புத்தகத்தையும், 8 இலட்சம் மக்கள் கீச்சகத்தையும் பயன்படுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் தொடர்ச்சியான இந்த சமூக வலைத்தளங்களின் முடக்கம் தொடருமானால் நாட்டின் பொருளாதாரம் தொடர் பின்னடைவினை எதிர்நோக்க வேண்டிய சூழல் தோற்றம் பெறும் என தெரிவித்தார்.\nஅலுகோசு பதவிக்கு 8பேர் விண்ணப்பங்கள் சமர்ப்பித்துள்ளனர்\nவெற்றிடம் காணப்படும் அலுகோசு பதவிக்கு தம்மை இணைத்துக்கொள்ளுமாறு தெரிவித்து, 8 பேர் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர் என, சிறைச்சாலைகள் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. அலுகோசு பதவி வெற்றிடத்துக்கு ஆட்களை சேர்த்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும்...\nயாழ். அரியாலையில் பால்மா குடித்து விட்டு உறங்கிய குழந்தை பரிதாப மரணம்\nயாழ். அரியாலை பூம்புகாரைச் சேர்ந்த பிரதீபன் பிரியங்கா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.குழந்தை நேற்று பால்மா குடித்து விட்டு உறங்கியுள்ளது. மாலை ஐந்து மணியளவில் நித்திரையால் எழும்பிய குழந்தைக்கு சளித்தன்மை காணப்பட்டுள்ளது. வழமைக்கு மாறாக குழந்தைக்கு...\nமோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு புதியவகை எரிபொருள் விரைவில் அறிமுகம்\nமோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கு நன்மையளிக்கும் வகையில் புதிய எரிபொருள் வகை விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு புதிதாக 13 பொறியியலாளர்களை உத்தியோகப்பூர்வமாக இணைத்து கொள்ளும்...\nஇந்த 4 படத்துல ஒன்றை தெரிவு பண்ணுங்க – உங்கள் சீக்ரெட் என்னவென்று நாங்கள் சொல்கிறோம்\nஇது லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு. அதில் ஒரு புகைப்படத்தின் இருபுற தோற்றத்தை தேர்வு செய்வதை வைத்து ஒரு நபரின் குணாதிசயங்கள் பிரித்து அறியப்பட்டது. நீங்கள் உங்கள் குணாதிசியங்களை அறிய, முதலில்...\nஆலய அன்னதான மடத்தில் இருந்து படையினர் வெளியேற்றம்\nபொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தை அண்மித்த பகுதியில் உள்ள ஆலய அன்னதான ���டத்தில் தங்கியிருந்த கடற்படையினர் அங்கிருந்து நேற்று மாலை வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 22 வருடங்களாக அன்னதான மடத்தில் தங்கியிருந்த கடற்படையினரிடம், அங்கியிருந்து...\nபடுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் – புகைப்படம் உள்ளே\nவிருது விழாவிற்கு படுகவர்ச்சி உடையில் வருகைதந்த பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்டியே ஷாக்...\n உங்களுக்கு ஏற்ற தொழில நாங்க சொல்லுறம்\nஸ்ரீகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸை தொடர்ந்து தமிழ் லீக்ஸில் சிக்கிய பிரபல நடிகர்- பெரும்...\nஇதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை த்ரிஷா- புகைப்படம் உள்ளே\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\nஇதுவரை யாரிடமும் சொல்லாத ரகசியத்தை போட்டுடைத்த ஸ்ரீரெட்டி\nரசிகர்களை கிறங்கடிக்கும் எமி – கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோ உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/change-your-mind-change-your-luck/10162/", "date_download": "2018-07-20T06:53:25Z", "digest": "sha1:MRYWYIQN6GKNXL6XQ326BVO42LC6IKZC", "length": 4116, "nlines": 70, "source_domain": "www.cinereporters.com", "title": "Change Your Mind Change Your Luck - CineReporters", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018\nஅஜித் படத்தில் அந்த நடிகருக்கும் இரட்டை வேடமா\nஅதிரடி விலைக்கு போன சண்டக்கோழி 2 தெலுங்கு பதிப்பு\nபாலா பட கதாநாயகி ரெடி\n‘பலூன்’ படத்தை அடுத்து அஞ்சலியின் அடுத்த பேய்ப்படம்\nதனுஷ், த்ரிஷா உள்பட அஜித்துக்கு வாழ்த்து கூறிய பிரபலங்கள்\nமூன்று நடிகைகளுடன் இலங்கை சென்ற பிரபல நடிகர்\nதேவராட்டம் ஷூட்டிங் ஸ்பாட் சூரியை செல்ஃபி எடுத்த மஞ்சிமா\nசுட்டு பிடிக்க உத்தரவு பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபிறந்த நாள் கேக்கிலும் புதுமை சி.எஸ் அமுதனின் அட்ராசிட்டி\nபிரிட்டோ - ஜூலை 20, 2018\nசன்னி லியோனுக்கு சீக்கிய அமைப்புகள் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/05/14195134/ICSE-Class-10-ISC-Class-12-board-exam-results-declared.vpf", "date_download": "2018-07-20T07:01:27Z", "digest": "sha1:6CTVYNMVQ2GIZKOFRF2MUH5B2QOGCCTG", "length": 9642, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "ICSE Class 10, ISC Class 12 board exam results declared || தமிழகத்தில் ஐ.சி.எஸ்.இ மற்றும் ஐ.எஸ்.சி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன் நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ்குமார் சந்திப்பு | சுப்ரீம் கோர்ட் வளாகம், கேண்டீன் உள்ளிட்ட இடங்களில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய்,மதன் பி.லோகுர், பானுமதி திடீர் ஆய்வு | நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான விவாதத்தில் சிவசேனா கட்சி எம்.பிக்கள் பங்கேற்கவில்லை |\nதமிழகத்தில் ஐ.சி.எஸ்.இ மற்றும் ஐ.எஸ்.சி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு + \"||\" + ICSE Class 10, ISC Class 12 board exam results declared\nதமிழகத்தில் ஐ.சி.எஸ்.இ மற்றும் ஐ.எஸ்.சி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு\nநாடு முழுவதும் நடைப்பெற்ற ஐ.சி.எஸ்.இ மற்றும் ஐ.எஸ்.சி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. #ICSE #ISC #ExamResults\nஐ.சி.எஸ்.சி.இ. கல்வி வாரியத்தின் கீழ் நடத்தப்படும் 10-ஆம் வகுப்பு (ஐ.சி.எஸ்.சி ) மற்றும் 12-ஆம் வகுப்பு ( ஐ.எஸ்.சி) தேர்வு முடிவுகள் வெளி வந்துள்ளது.\nநாடு முழுவதும் நடந்து முடிந்த இந்த பொதுத்தோ்வின் முடிவுகளில் தமிழகத்தில் 77 ஐசிஎஸ்இ பள்ளிகளில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களில் 99.79% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 43 ஐ.எஸ்.சி., பள்ளிகளில் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களில் 99.30% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nஇந்நிலையில் அதிக மதிப்பெண்களை எடுத்த மாணவா்களுக்கு பள்ளியின் சார்பில் பாராட்டுகளும் பரிசுகளும் வழங்கப்பட்டது.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. 11 வயது சிறுமி பலாத்காரம் சம்பவத்தில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்\n2. சசிகலா, ஆம்புலன்ஸ் டிரைவர் வாக்குமூலத்தில் முரண்பாடு உச்சகட்ட குழப்பத்தால் திணறும் ஆணையம்\n3. நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு தி.மு.க தார்மீக ஆதரவு அ.தி.மு.க எம்.பி கிண்டல்\n4. ஆட்டோவில் சென்றபோது பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்துக்கொலை ஒருதலையாக காதலித���தவர் வெறிச்செயல்\n5. ரூ.180 கோடி, 105 கிலோ தங்கம் சிக்கிய விவகாரம்: செய்யாத்துரைக்கு ‘சம்மன்’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/130029-school-kids-go-rally-on-environmental-awareness.html", "date_download": "2018-07-20T07:07:10Z", "digest": "sha1:4JDIBYOUPU67ZGMZUMJ7EQ2BBH6KTS5B", "length": 16520, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "மரம் வளர்ப்போம்! பசுமை காப்போம்... பள்ளிச் சிறுவர்கள் நடத்திய பேரணி | School kids go rally on environmental awareness", "raw_content": "\n`மோடி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - பா.ம.க புறக்கணிப்பு #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது’ - பா.ம.க புறக்கணிப்பு #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி - வெளியுறவுத் துறை தகவல்\nதிருச்செந்தூர் அய்யா வைகுண்டபதி ஆடித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம்’ - ஐ.பி.எஸ் அதிகாரிக்கு வந்த தொடர் போன்கால்\nஅருப்புக்கோட்டைக்கு அழைத்து வந்து நாகராஜிடம் விடிய விடிய விசாரணை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் மகள்கள் அளித்த ஊக்கம்.. - 55 வயதில் பி.ஏ தேர்வு எழுதிய எம்.எல்.ஏ.\n பசுமை காப்போம்... பள்ளிச் சிறுவர்கள் நடத்திய பேரணி\nஇந்த உலகம் தன்னை அடுத்தடுத்த நகர்வை நோக்கி புதுப்பித்திக்கொண்டே வருகிறது. இந்தப் பூமியின் பசுமையை நாம் தொடர்ந்து அழித்துவருகிறோம். வளர்ச்சி என்கிற பெயரில், நம் தேவைக்காகக் காடுகளை எல்லாம் தொடர்ந்து அழித்துக்கொண்டு இருக்கிறோம்.\nசென்னையில் இருக்கும் ஆல்பா பள்ளி சார்பாக, குழந்தைகளை வைத்து பசுமைப் பேரணி ஒன்றை இந்த வாரம் நடத்தியுள்ளனர். இந்தப் பூமி இன்னும் சில காலம் தொடர்ந்து பசுமையுடன் இயங்க, நாம் தொடர்ந்து மரங்களை வளர்க்க வேண்டும். சிறுவர்கள் மரங்களைக் காக்க வேண்டும் என்கிற விழிப்பு உணர்வுடனும் ஆர்வத்துடனும் ஸ்லோகங்களையும் பேனர்களையும் உருவாக்கி அசத்தினர். பூமியின் நுரையீரலான இந்த மரங்களைப் பள்ளிக் குழந்தைகளுடன் இணைந்து நாமும் பேணிக் காப்போம்.\nஅஷ்வினி சிவலிங்கம் Follow Following\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\n பசுமை காப்போம்... பள்ளிச் சிறுவர்கள் நடத்திய பேரணி\n`பெயரளவுக்கு நடத்தப்படும் கருத்து கேட்புக் கூட்டம்’- கொதிக்கும் சேலம் மக்கள்\nஆவணப்பட இயக்குநர் திவ்யாபாரதியைக் கைது செய்ய இடைக்கால தடை\n`26 சிறுமிகளைக் காப்பாற்றிய ட்வீட்’ - விரைந்து செயல்பட்ட ரயில்வே அதிகாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/8753/2017/10/oviya.html", "date_download": "2018-07-20T06:58:31Z", "digest": "sha1:VYJK2P6NKLAKOW3CQOV2CENFTAAZNNJF", "length": 13343, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் ஏன் போகவில்லை : மனம் திறந்த ஓவியா - Oviya - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் ஏன் போகவில்லை : மனம் திறந்த ஓவியா\nபிக்பாஸ் வீட்டில் இருந்து மக்களால் வெளியேற்றப்படாதவர்களில் ஒருவர் ஓவியா.\nஓவியா மட்டும் கடைசி வரை இருந்திருந்தால் அவர் தான் வெற்றியாளர் என்பதில் சந்தேகம் இல்லை.\nஇந்த நிலையில் இடையில் மன அழுத்தம் காரணமாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஓவியா, ஒருவாரம் கழித்து மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல விரும்பினார். அதற்கான பேச்சுவார்த்தையும் நல்லபடியாகத்தான் நடந்தது.\nஆனால் ஓவியாவின் தந்தை, மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல வேண்டாம் என்று அன்புக்கட்டளை விடுத்தாராம்.\nதன்னுடைய முடிவுகளில் எப்போதுமே தலையிடாத தந்தையின் வார்த்தையை தட்டமுடியாத காரணத்தால் ஓவியா, மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் முடிவை மாற்றிக்கொண்டதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.\nபுண்ணியம் செய்திருக்க வேண்டும்... இந்தப் புகுந்த வீடு கிடைக்க\nகாதலரை பற்றி மனம் திறந்த இலியானா\nவிடுதலையின் பெரு விருட்ஷம் ; நெல்சன் மண்டேலா\nகணவரால் கண்ணீர் மல்கிய நஸ்ரியா.. அதிர்ச்சித் தகவல்\n பணத்திற்காக மனைவியை விற்க முயன்ற விபரீதம்.\nதிருடனின் திடீர் திருத்தம் - அந்த கடிதத்தில் அப்படி என்னதான் இருக்கு\nமுன்னணி நடிகைகளின் லிஸ்ட் கேட்டால் அதிர்ச்சியடைவீர்கள் ; ட்விட்டரில் ஸ்ரீரெட்டி\nபிக் போஸ் வீட்டிலிருந்து, இவர் தான் முதலில் வெளியேறுவார்... அதிர்ச்சித் தகவல்\nஎன் அழகின் இரகசியம் ; மனந் திறக்கும் அனுஷ்கா\nஉங்களுக்கு வரப்போகும் ஆபத்தைக் கூறும் பல்லிகள்... அறிந்து கொள்ளுங்கள்\nதனது காதலனுக்காக உயிரை விட்ட காதலி\nஆடம்பர கார்களில் திருமண ஊர்வலங்களை பார்த்திருப்பீங்க. ஜே சி பி யில் பார்த்திருப்பீங்களா\nகடலிலிருந்து கடை வரை கணவாய் மீன் காணொளியை பாருங்கள் \nபெண் சிங்கத்தின் வாயை துண்டாக்கிய கொடூரமான முதலை Big mistake Lion provoked the Crocodile\nஇப்படி சாதனைகளை பார்த்து இருக்க மாட்டீங்க \nஇந்தியா ஹைதரா பாத் நகரின் சூடான ,சுவையான ஆட்டு மூளை கஞ்சி சாப்பிட்டு இருக்கீங்களா \nசூரியன் மெகா பிளாஸ்ட் 2018 சிறப்பு பாடல் \nகர்வன் நான் தான் என்று கர்வம் கொள் இது புலம்பெயர் நம்மவர் படைப்பு இது புலம்பெயர் நம்மவர் படைப்பு\nஎன் குருநாதரோடு நிகழ்ச்சி செய்வது ரொம்ப சந்தோசம் Sooriyan Fm Manoj என்ன சொல்கிறார்\nசூரியன் பிறந்த நாள் ஹெலி ஹொப்டர் பரிசு மழை \nவர்ஷினா யாரு இந்த உலகத்துக்கு காட்டியது சூரியன் தான் \nஅசாத்தியமான திறமை கொண்டவர்கள் இவர்கள் எல்லோரும் காணொளியை பாருங்கள் \n1000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் இத்தனைக் கோடித் தங்கமா\nஉங்கள் பிள்ளைகள் Facebook பாவிக்கின்றார்களா\nசெல்பி எடுக்கும் நபர்களா நீங்கள்\n2000 ஆண்டுகள் பழமையான, துர்நாற்றம் மிக்க செந்நிற திரவம் கண்டுபிடிப்பு... மாவீரருடையதாக இருக்கலாம்....\nகோமாவில் இ���ுந்த 7 மாத கர்ப்பிணிக்கு என்ன நடந்தது தெரியுமா\nப்ரியங்கா சோப்ராவின் அமெரிக்க கூத்து\nகொடிய விஷப் பாம்புகளிடம் அன்பாகப் பழகும் இளம்பெண்...\nஎன காதல் இப்பிடியிருக்க வேண்டும் : மனந் திறக்கிறார் கத்தரின் தெரேசா\nகமலுக்கு Yes சொல்லுவாரா நயன்\nமனமுடைந்த விவசாயி நடு வீதியில் செய்த காரியம்...\nதனது மகனைக் கல்லால் அடித்துக் கொன்ற தந்தை\nஇந்தியன் இரண்டாம் பாகத்தில் இறந்து போகிறார் கமல் \nஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை ; நடிகர் சங்கம்\nசமையல் அறையில் அசிங்கமாக நடந்து கொண்ட வைஷ்ணவி\nதாழ்த்தப்பட்ட சாதி என்பதற்காக இதையும் செய்வார்களா\nபடிப்பதற்கு வயது ஒரு தடையில்லை- மகனுடன் சேர்ந்து பட்டப் படிப்பை நிறைவு செய்த தந்தையின் பெருமிதம்\nதல அஜித்தைப் பற்றி ஸ்ரீ ரெட்டி என்ன கூறினார் தெரியுமா\nஐந்தே நாட்களில் புரட்டியெடுத்த மனைவி\nகாவல் அதிகாரியைக் கட்டி வைத்து அடித்துத் துவைத்த பெண்......\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஊசி ஏற்றி 11 வயது சிறுமியை ஒரு மாதமாக பலாத்காரம் செய்த 17 பேர்\nமுன்னணி நடிகைகளின் லிஸ்ட் கேட்டால் அதிர்ச்சியடைவீர்கள் ; ட்விட்டரில் ஸ்ரீரெட்டி\nசிறுமி துஷ்ப்பிரயோக விவகாரம் ; அறுத்தெறியுங்களென திரையுலகினர் ஆவேசம்\nகோமாவிற்கு சென்ற மாணவனைப் பிழைக்க வைக்க, ஆசிரியர்கள் கொடுத்த அபார வைத்தியம்\nமூன்றாவது முறையாக இணையும் விஜய் & அட்லீ கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kurangupedal.blogspot.com/2010/10/blog-post_24.html", "date_download": "2018-07-20T06:51:32Z", "digest": "sha1:PUVGQZ57L6OSUBWIXK3U4OKCZTXZ45OB", "length": 2383, "nlines": 75, "source_domain": "kurangupedal.blogspot.com", "title": "Kurangupedal: புரிஞ்சிக்காதவங்க . .", "raw_content": "\n9.50 தான் ஆச்சு . . .\nஆனாலும் கடை அடைச்சிட்டாங்க . 20 ருவா எக்ஸ்ட்ரா குடுத்தும் மன்ஷன் ஹவுஸ் கிடைக்கல . . . அனகோன்டான்னு\nநாத்தம் எனக்கே தாங்கலை. 10.40 க்கு பஸ்ல ஏறுனேன்\n12 பேரும் என்னை அருவருப்பா பாத்தாங்க\nஅவுங்க உபயோகபடுத்துற கவர்மென்டு டிவி க்கும்\nநானும் காரணம்ங்கறதை புரிஞ்சிக்காதவங்க . .\nLabels: ஒரு ருவா அரிசி கவர்மென்டு டிவி அனகோன��டா\nஎந்திரனுக்கு பேத்தியை அழைச்சிட்டு போன பெரியவர்\nஎந்திரன் - ஓரு தாத்தாவின் காதல் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://lakshmimanivannan.blogspot.com/2016/11/blog-post_19.html", "date_download": "2018-07-20T06:46:25Z", "digest": "sha1:JQ6KJJDUTP4AREP6TXTXPLR2XGN64RUU", "length": 20291, "nlines": 283, "source_domain": "lakshmimanivannan.blogspot.com", "title": "லக்ஷ்மி மணிவண்ணன்: லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைகள்", "raw_content": "\nநீ ஏற்படுத்திக் கொள்கிற தூரத்தையே\nநமக்கிடையிலான தூரமாக அமைத்து கொள்கிறேன்.\nஅது சில சமயம் ஒரு நீண்ட பாலத்தின் தூரமாகிறது.\nவெளியூரில் நெருங்கிய தூரமாயிருப்பது சில நேரம்.\nஅருகிலிருந்தும் மூன்றுநாள் சரக்கு ரயிலின் தூரமாயிற்று\nசரக்கு ரயிலின் தூரம்தான் பெருந்துயரம்\nகடக்கவே இயலாத தேவதச்சனின் அணில்\nபூமி துளைத்து சென்றடைந்த தூரம் ஒன்றும் உண்டு.\nஇப்போது தூரத்தை தூரம்... தூரம்... என்று கத்துகிறாய்\nதான் விரும்பி ஏற்படுத்திக் கொண்ட தூரம்தானே\nமுதலில் அவரை அனுசரிக்க ஒரு தூரம் அமைத்தாய்\nபின்பு இவரை அனுசரிக்க ஒரு தூரம் அமைத்தாய்\nஇடையில் உன் தாழ்வுணர்ச்சியொரு நெடுந்தூரம் அமைத்தது\nநீ பார்த்துக் கொண்டிருப்பதெல்லாம் உன் தூரம்தானே அன்றி\nநீ சிறுகச் சிறுகக் கட்டியெழுப்பிய\nமுகம் மறைக்கும் அளவிற்கு வளர்ந்து\nநீருற்றி கரைக்க இயலாத அளவிற்கு\nநேற்று முன்தினம் இரவை தூக்கமின்மையில்\nதுரத்தப்பட்ட இரவு முகமெங்கும் அப்பியிருக்கிறது.\nகொண்டைவாழையிலையை உங்கள் முன்னால் போட்டு\nபாம்பு கொத்தியது போலே துடித்து\nசாப்பிட்டு முடிவதற்குள் சகோதர சகோதரிகள்\nஅத்தனைபேரையும் சாகடித்து விட்டுத்தான் எழும்புகிறீர்கள்\nஅவனுக்கு வழங்கிய முதல் ஆயுதப் பயிற்சிக்கு\nஉங்களை இப்போது பின்தொடரத் தொடங்குகிறது\nமுன்பு ஒருநாள் உங்களிடம் தவறுதலாக\nகோள் மூட்டினேன் ,வஞ்சகம் வைத்தேன்\nதெய்வடியா மகனே என்றோரு குறுஞ்செய்தியும்\nநீங்கள் ஒரு மனநலப் பிறழ்வு\nநன்றி காட்டி நன்றி கொன்றீர்கள்\nஆனால் மனிதரில் சேர்க்க முடியாது\nநானொரு திருடனாய் இருக்க வேண்டும் என்பது உங்கள் ஆசை\nஅப்படித்தானேயிருக்க வேண்டும் என்பது உங்கள் கணிப்பு\nகொலைகாரன் ,பாலியல் பிறழ்வு ,முதிர்ச்சியின்மை\nஆனால் இவைமட்டுமே உண்மையல்ல சான்றோரே\nஆனது ஆகாதது எல்லாமே உள்வந்து எப்படி\nகுலசாமி துடிகொண்டாட எப்போதும் தயாராக ,\nஉள் வந்து படுத்து துயிலில் இருந்���ார்\nஅட்டைப் பெட்டிக்குள் ஓரிடம் இருந்தது\nசாமியோ ஆசாமியோ உள்ளே வந்தால்\nஅவனிடம் தான் கேட்டுக் கொள்ளவேண்டும்.\nஇளமையின் நதியொன்று அட்டைப் பெட்டிக்குள்\nவெளிமூடியையெல்லாம் கழற்ற முதலில் விகாரம் .\nசொப்பனம் அகற்றிய பிற்பாடு அட்டைப்பெட்டி இல்லை.\nஅம்மாவின் பௌர்ணமி தான் அது\nபிரதானத்தில் ஜொலித்துக் கொண்டிருப்பது .\nமற்றபடி பெரியவர் சொன்னது சரிதான்\nஉங்களுக்கு பைத்தியம் பிடிக்கும் போது\nவாருங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன்\nஇங்கே நீங்கள் பகவான் நான் சம்சாரி .\nசட்டையில் கொட்டி நீரருந்த மகாபலி சக்ரவர்த்தி கனவில்\nமுருகன் காதில் பேச வேண்டும்\nஅதன் பின்னர் உங்களுக்கு ஒரு பூச்சி விளையாட்டை\nரயிலில் சுற்றியலையும் வண்ணத்துப் பூச்சியை\nரயிலில் இருந்து கீழே தள்ளி விடும் விளையாட்டு\nஇதனை ரயில் இருந்தால் மட்டும்தான் விளையாடமுடியும்\nநீங்கள் தடுமாறாமல் நடக்குமிடத்தில் அங்கேயே இருந்து தங்கிவிடுங்கள் .\nஅப்பச்சி காமராஜர் ... காமராஜ் பற்றி \"நீயா நானா \" விஜய் டிவி ஷோவில் பேசுவதற்காக ஆன்டனி ஒரு வாரம் முன்னதாக அழைத்தார்.நான் வர...\nகமல் ஹாசனுக்கும் ,கௌதமிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்\nகமல் ஹாசனுக்கும் ,கௌதமிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் கௌரவமான விலகுதல் .மனித உறவுகளுக்கு மதிப்பளிக்கும் பிரிவு. கமலை விலகுதல் தொடர்பா...\nஇந்து விரோத மனப்பான்மை இந்து மதம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்,வழிபாடுகள் போன்றவற்றைப் பற்றிய விமர்சனங்கள் எழும்போது இங்குள்ள முற்போக்கு ம...\nதமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள்\nதமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள் தமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள் தமிழ் எழுத்தாளன் பிறரிடம் உபகாரங்கள் பெறாமல் தன்னிச்சையாக வ...\nமுஸ்லீம்கள் தான் பிறருக்கு இடம் தருவதில்லை\nமுஸ்லீம்கள் தான் பிறருக்கு இடம் தருவதில்லை முஸ்லீம்கள் கூட்டாக சேர்ந்து வாழும் பகுதிகளில் பிறருக்கு வீடு கொடுப்பதில்லை என்பதே உண்மை.இ...\nநான் ஒரு இந்து பச்சையான இந்து.இந்துமதம் நிச்சயமாக ஒரு சார்பான சித்தாந்தங்களையோ,தத்துவங்களையோ ,வழிபாட்டு முறைகளையோ கொண்ட ஒரு மதம் அல்ல.ஏற்...\nசாகித்ய அகாதமி சர்ச்சைகள் - லக்ஷ்மி மணிவண்ணன்\nநிழல் உருவங்கள் - சிறுகதை\nபுலன்கள் அழிந்த நிழல்கள் - நெடுங்கதை\nஜெயாவும் செளந்திரபாண்டியனும் - சிற��கதை\nகாளான் புற்று - சிறுகதை\nஃபிடல் காஸ்ட்ரோ நீங்கள் வருகை தந்த பணி நிறைவடைந்தத...\nமாவோயிஸ்ட்கள் என்பதொன்றே எப்படி கொல்வதற்கு காரணமாக...\nநமது மிருகம் உடை உடுத்த விரும்பியது.\nகார்த்திகை விரதம் அய்யப்பனின் விந்தை\nநட்சத்திரங்களைப் போல பூமியில் கடல்களும் முடிவற்றவை...\nபடிகம் இதழில் வெளிவந்துள்ள எனது கவிதைகள்\nமுன்னேற்றம் குறித்த இந்திய மாயா ...\nகாந்தியை மீண்டும் மீண்டும் கொல்ல முயலுதல்\n\"படிகம்\" நவீன கவிதைக்கான இதழ் - 7\n\"சிலேட்\" காலாண்டு இதழ் சந்தா இயக்கம்,\"சிலேட் விருத...\nகமல் ஹாசனுக்கும் ,கௌதமிக்கும் என்னுடைய வாழ்த்துக்க...\nகவிஞர் கைலாஷ் சிவனுக்கு உதவுங்கள்.\nதீவிரம் வேடிக்கை வேறுபாடு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lakshmimanivannan.blogspot.com/p/blog-page_72.html", "date_download": "2018-07-20T07:01:32Z", "digest": "sha1:JC4UZ4JYCYMJVKZTAFP66RNCQTWCCBOC", "length": 4194, "nlines": 73, "source_domain": "lakshmimanivannan.blogspot.com", "title": "லக்ஷ்மி மணிவண்ணன்: என்னைப் பற்றி", "raw_content": "\nஅப்பச்சி காமராஜர் ... காமராஜ் பற்றி \"நீயா நானா \" விஜய் டிவி ஷோவில் பேசுவதற்காக ஆன்டனி ஒரு வாரம் முன்னதாக அழைத்தார்.நான் வர...\nகமல் ஹாசனுக்கும் ,கௌதமிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்\nகமல் ஹாசனுக்கும் ,கௌதமிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் கௌரவமான விலகுதல் .மனித உறவுகளுக்கு மதிப்பளிக்கும் பிரிவு. கமலை விலகுதல் தொடர்பா...\nஇந்து விரோத மனப்பான்மை இந்து மதம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்,வழிபாடுகள் போன்றவற்றைப் பற்றிய விமர்சனங்கள் எழும்போது இங்குள்ள முற்போக்கு ம...\nதமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள்\nதமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள் தமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள் தமிழ் எழுத்தாளன் பிறரிடம் உபகாரங்கள் பெறாமல் தன்னிச்சையாக வ...\nமுஸ்லீம்கள் தான் பிறருக்கு இடம் தருவதில்லை\nமுஸ்லீம்கள் தான் பிறருக்கு இடம் தருவதில்லை முஸ்லீம்கள் கூட்டாக சேர்ந்து வாழும் பகுதிகளில் பிறருக்கு வீடு கொடுப்பதில்லை என்பதே உண்மை.இ...\nநான் ஒரு இந்து பச்சையான இந்து.இந்துமதம் நிச்சயமாக ஒரு சார்பான சித்தாந்தங்களையோ,தத்துவங்களையோ ,வழிபாட்டு முறைகளையோ கொண்ட ஒரு மதம் அல்ல.ஏற்...\nஅரசே திவ்யபாரதியை கைது செய்யாதே\nதீவிரம் வேடிக்கை வேறுபாடு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/nov/15/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-2807996.html", "date_download": "2018-07-20T07:13:21Z", "digest": "sha1:GG7HBARV5YJLERMJ3IANFYZI5W6XGKF3", "length": 5432, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "மேட்டூர் அணையில் நீர் திறக்க முதல்வர் உத்தரவு- Dinamani", "raw_content": "\nமேட்டூர் அணையில் நீர் திறக்க முதல்வர் உத்தரவு\nமேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்குக் கரை வாய்க்கால்களில் இருந்து தண்ணீர் திறந்து விட முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nஇதுகுறித்து, அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:\nமேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்குக் கரை வாய்க்கால்களில் இருந்து வரும் 17-ஆம் தேதி முதல் 13 நாள்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suduthanni.com/2014/07/18.html", "date_download": "2018-07-20T07:04:29Z", "digest": "sha1:UCPHDPQ4UWNGU7NFL74MMUAF3Q5BMCYW", "length": 18672, "nlines": 88, "source_domain": "www.suduthanni.com", "title": "சுடுதண்ணி: இணையம் வெல்வோம் - 18", "raw_content": "\nஇணையம் வெல்வோம் - 18\nஅமெரிக்க உளவுத்துறை அமைப்புகளுக்கும் இணையப்போராளிகளுக்கும் இடையேயான கண்ணாமூச்சி ஆட்டத்தில் 2013ம் வருடம் மிக முக்கியமானது. 2012 மார்ச் மாதத்தில் சிகர்துர் மற்றும் சாபு மூலமாக தங்கள் வசப்பட்ட தகவல் பறிமாற்றங்கள் மற்றும் கைது நடவடிக்கைகள் மூலம் அமெரிக்காவின் கை ஓங்கியிருந்த நேரம். இந்த பின்னடைவின் உடனடி விளைவு 2012 ஜூன் மாதம் ஜூலியன் அசான்ஞ் ஈக்வடர் தூதரகத்தில் குடித்தனம் புகுந்தது தான்.\n2013 ஜனவரியில் 26 வயதே ஆன ஆரோன் ஸ்வார்ட்ஸின் தற்கொலை. மே மாதம் எட்வர்ட் ஸ்நோடன் ஹாங்காங் தப்பியோட்டம், பின்னர் ஜூன் மாதம் புகழ்பெற்ற பத்திரிக்கையாள���ான மைக்கெல் ஹேஸ்டிங் மற்றும் ஜூலையில் ஹேக்கர்களின் சூப்பர் ஸ்டார் பர்னபி ஜாக்ஆகியோரின் மரணம் என இணைய வல்லுநர்களின் உலகம் திகில் திருவிழாவில் தடுமாறித் தவித்தது.\nஎட்வர்ட் ஸ்நோடன் அமெரிக்காவின் இணையக் கண்காணிப்புக் குறித்து வெளியிட்டத் தகவல்களை நம்மில் எத்தனை பேர் ஆழ்ந்து படித்திருக்கிறோம் என்று தெரியவில்லை. அமெரிக்க வரலாற்றில் நாட்டின் பாதுகாப்புக்காக எதுவும் செய்யலாம் என்று ஆழ்ந்த மயக்கத்தில் இருந்த மக்களை தட்டியெழுப்பிய நிகழ்வுக்குச் சொந்தக்காரர் ஸ்நோடன். முப்பது வயதிற்குள் CIAவில் பணிபுரிந்த அனுபவம், அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்பான NSAவிற்காக ஹவாய்த் தீவில் வேலை, அழகான காதலி, அன்பான குடும்பம், 2 லட்சம் அமெரிக்க டாலர் வருடச்சம்பளம் இவையனைத்தையும் தியாகம் செய்வதற்கு ஸ்நோடன் தயாராக இருந்தது தான் அனைவரையும் வியப்பிலாழ்த்தியதற்குக் காரணம். ஸ்நோடன் கணிணிகளை, வலையமைப்புகளை நிர்வகிக்கும் பணிகளைச் செய்து வந்த காரணத்தால் எத்தகையத் தகவல் கோப்புக்களையும் அணுகுவதற்கும், வலையமைப்புப் பாதுகாப்பில் சிக்காமல் இருப்பதற்கும் எந்தவித தடையுமில்லை.\nகை நிறைய பணம், தீவின் கடற்கரையோரத்தில் ரசனையான வாழ்க்கை இவற்றை விட, PRISM என்றழைக்கப்படும் NSAவின் கண்காணிப்பு வலையின் தீவிரம் ஸ்நோடனை அசைத்துப் பார்த்தது. அதன் மூலம் நீங்கள் அந்தியூரில் இருந்து மின்னஞ்சல் அனுப்பினாலும், மின்னஞ்சல் வழங்கி அமெரிக்காவில் இருந்தால் முழு மின்னஞ்சலையும் அப்படியே கண்காணிக்க முடியும். இணையத்தில் பெரும்பாலான வழங்கிகள் அமெரிக்காவில் இருந்து செயல்படும் காரணத்தாலும், உலகின் பெரும்பான்மை இணையப்போக்குவரத்த அமெரிக்க நிறுவனங்களால் கையாளப்படுவதாலும் PRISM எனும் ஆக்டோபஸின் கரங்களுக்குள் சிக்கிய சில்வண்டுகளில் நீங்களும் நானும் கூட அடக்கம். உலகின் முக்கிய தலைவர்கள் சுமார் 122 பேர் வரை இதன் மூலம் NSAவின் நேரடிக் கண்காணிப்பில் இருந்திருக்கிறார்கள், அதில் பாரதப் பிரதமர் அலுவலகமும் அடக்கம். கிட்டத்தட்ட உலகின் மிகப்பெரிய கண்காணிப்புத் திட்டத்தில் NSAவில் பணியில் இருக்கும் பாதுகாப்பு வல்லுநர்களுக்கு இதை விடப் பெரும்பேறு ஏதுமில்லை.\nகண்காணிக்கும் கண்களை யாரும் கண்காணிப்பதில்லை என்பது தான் சோகம். தங்களை யாரும் கண்காணிக்கவில்லை, யாருக்கும் தாங்கள் கண்காணிப்பது தெரியவும் போவதில்லை என்ற காரணங்கள் கண்களை மறைக்க இந்த இணையக் கண்காணிப்பு தொடாத எல்லையே இல்லை. தங்களுக்கு விருப்பமான ஆண்/பெண் தனிநபர்களைக் கூட கண்காணித்துத் தூண்டில் போட்டு மீன் பிடிப்பது கூட நடந்திருக்கிறது J. இந்த காட்டாறில் மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற பிரம்மாண்டங்கள் எல்லாம் மண்டியிட்டு ‘கேளுங்கள் கொடுக்கப்படும்’ நிலைக்குப் போனாலும், ஸ்நோடனின் தனிப்பட்ட மின்னஞ்சல் சேவையினை வழங்கி வந்த நிறுவனமான லாவாபிட், தகவல்களை அளிக்க மறுத்து நிறுவனத்தையே மூடி விட்டு நிமிர்ந்து சென்ற சம்பவமும் நடந்தேறியது.\nஇத்தனையும் ஸ்நோடன் சொல்லும் வரை உலகில் யாருக்கும் தெரியாது. இவ்வாறான கண்காணிப்பு மிக அருவருப்பானது என்றும் NSAவின் இந்த கண்காணிப்பு முறை கிழக்கு ஜெர்மனியின் கம்யூனிச அரசு தங்களின் பாதுகாப்பு அமைப்பான STASI மூலம் செயல்படுத்திய கண்காணிப்புத் திட்டத்தினை நினைவு படுத்துவதாக ஜெர்மனியின் சான்சலரான ஏஞ்சலா மார்கெல் குமுறினார். STASIயின் தீவரத்தினையும், கண்காணிப்பின் வீச்சினையும் மேலும் அறிந்து கொள்ள ஆவல் கொள்ளும் அன்பர்கள் The Lives of Others என்ற அற்புதமான திரைப்படத்தினைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும். அமெரிக்க அரசு இது குறித்து மன்னிப்புக் கோரியதும், மற்ற புத்திசாலி உலக நாடுகளின் அரசு அமைப்புகள் தங்கள் சொந்த வழங்கிகளை வைத்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை உணர்த்தியதையும், அதிபுத்திசாலி நாடுகள் மக்களை இப்படியும் கண்காணிக்கலாமா என்று கற்றுக் கொண்டதுமே ஸ்நோடன் நமக்களித்த தகவல்கள் மூலம் நிகழ்ந்த விளைவுகள். இதற்கு ஸ்நோடன் அளித்த விலை மிக மிக அதிகம்.\nதி கார்டியன் பத்திரிக்கையில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் முன்னரே ஹாங்காங் சென்ற ஸ்நோடனின் கடவுச்சீட்டு ரத்து செய்யப்பட்ட நிலையில் ரஷ்யாவிற்கு அழைத்துச் சென்று அங்கு அரசியல் தஞ்சம் கிடைக்க ஆவன செய்தது வரை பார்த்து பார்த்து முறை செய்தது விக்கிலீக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. விக்கிலீக்ஸ் தொடர்பு, நாட்டின் பாதுகாப்பு ஆவணங்களை வெளியிட்டது போன்ற காரணங்களால் தேசத்துரோகியென பலராலும் விமர்சிக்கப்பட்டாலும், இணையத்தில் மக்களின் தனிப்பட்ட உரிமைகளை நிலைநாட்டும் போராட்ட வரலாற்றில் ஸ்நோடனுக்கு மிகப்பெரிய பங்குண்டு என்பதை மறுக்க முடியாது. நாட்டை விட்டு தப்பியோடியிருக்காவிட்டால் பர்னபி ஜாக், மைக்கெல் ஹாஸ்டிங் ஆகியோரப் போல் மர்மமான முறையில் ஸ்நோடன் மரணமடைந்திருந்தாலும் ஆச்சர்யமில்லை.\nஅனானிமஸ், விக்கிலீக்ஸ் மற்றும் ஏனைய இணையப் போராளிகளுக்கு இருக்கும் பெரும் சவாலே தங்களின் கண்களுக்குத் தெரியும் அக்கிரமங்களை அல்லது அது குறித்தத் தகவல்களை பொது மக்களுக்கு எப்படி கொண்டு சேர்ப்பது என்பது தான். என்ன தான் இன்று அணியும் ஆடைகளின் அனைத்துப் பைகளிலும் இலத்திரனியல் சாதனங்கள் நிறைந்திருக்கும் வாழ்க்கை முறை சில பேருக்கு சாத்தியப்பட்டாலும், இன்னும் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் மூலம் செய்திகளைத் தெரிந்து கொள்ளும் பலபேர் இருக்கத்தான் செய்கின்றனர். விக்கிலீக்ஸின் உலகளாவிய வீச்சுக்கு முக்கிய காரணம் ஜூலியனின் வெகுஜன ஊடகவியலாளர்களுடனானத் தொடர்புகள்.\nமக்களிடம் உண்மையை மறைக்கும் அரசாங்கங்களையும், அவற்றுக்குத் தங்கள் சுயலாபத்திற்காக ஒத்து ஊதும் ஊடக நிறுவனங்களின் முதலைகளையும் எதிர்த்துப் போராடும் இணையப் போராளிகள் தங்கள் போராட்டத்தினை மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு ஊடகங்களையே நாட வேண்டியிருந்தது. அது போன்ற தருணங்களில் தீவிரக் கொள்கை பிடிப்புள்ள, கதைகளிலும், காவியங்களிலும் மட்டுமே நாம் கேட்டறிந்த நிஜமான சமூக மாற்றத்திற்காக உழைக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே அப்பணியினைத் தேர்ந்தெடுத்து விரும்பிச் செய்யும் சில பத்திரிக்கையாளர்கள் தான்.\nவிரல் விட்டு எண்ணக்கூடிய அது போன்ற பத்திரிக்கையாளர்களில் ஒருவர் தான் மைக்கெல் ஹேஸ்டிங். 33 வயதே ஆன துடிப்பான பத்திரிக்கையாளரான மைக்கெல் ஹேஸ்டிங் யாரும் எதிர்பாரா வகையில் மர்மமான/ சந்தேகத்திற்கிடமான முறையில் கார் விபத்தில் 2013 ஜூன் மாதம் உயிரழந்தார். காரணம் \nwww.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து.\nரொம்ப அழகாக எளிமையாக வந்துள்ளது கட்டுரை. பாராட்டுகிறேன்.\nநன்றியும், மகிழ்ச்சியும் :) @ ஜோதிஜி\nஊக்கத்துக்கு மிக்க நன்றி @ Katz\nஇணைய போராளிகள் தன் மன அமைதிக்காக கொடுத்த விலை பெரிது .அடுத்த பகுதியை விரைவில் எதிர்பார்க்கிறேன் ,தொடர்கிறேன் .\nபடிக்க படிக்க இனம் புரியாத ��யம் வருகிறது. உலகத்தில் எவ்ளோ நடக்குது.\nஇணையம் வெல்வோம் - 19\nஇணையம் வெல்வோம் - 18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://boodham.wordpress.com/2009/05/27/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-07-20T06:20:18Z", "digest": "sha1:4DWIECVBAK5ME7EIYG6HUPA3F6FN2MWV", "length": 3631, "nlines": 61, "source_domain": "boodham.wordpress.com", "title": "கம்யூனிஸ்ட்களாகிய நாங்கள் | கம்யூனிச பூதம்", "raw_content": "\nகம்யூனிஸ்ட்களாகிய நாங்கள் தனி வார்ப்பு:தனித் தாதுக்களால் ஆக்கப்பட்டவர்கள்: உலகப் பாட்டாளி வர்க்கப் படையின் நேர் நிகரற்ற போர்த்தந்திரியான தோழர் லெனினின் அணியில் அங்கத்தினர்கள். இந்த அணியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வதை விட சிறந்த பெருமை எங்களுக்கு வேறெதுவும் இல்லை. – தோழர் ஜுலியஸ் பூசிக்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nவோட்டு போடாம இருந்தால் மட்டும் போதாது மாற்றத்துக்கு அணி திரளணும் \nவோட்டு போடாம இருந்தால் மட்டும் போதாது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/central-govt-against-puducherry-govt-petition-suprem-court/", "date_download": "2018-07-20T07:00:11Z", "digest": "sha1:LCHBVHM7TXVWQJ6CU2TYARQ2EJKHPC4S", "length": 11607, "nlines": 145, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் மத்திய அரசு மீது புதுச்சேரி அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஉச்சநீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் ஆய்வு..\n‘‘இன்று மிக முக்கிய நாள்’’: நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பிரதமர் மோடி கருத்து…\nபுதுக்கோட்டையில் ஆளுநர் வருகைக்கு கருப்புக்கொடி : திமுகவினர் 1000 பேர் கைது\nநீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக மொழி பெயர்ப்பாளர்கள்தான் காரணம் : சிபிஎஸ்இ…\nவாக்குறுதியை நிறைவேற்றாத சோனியா: பிரதமர் மோடி குற்றசாட்டு…\n2019 நாடாளுமன்ற தேர்தல் பணி : அமமுக பொறுப்பாளர்கள் நியமனம்..\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தி.மு.க. முழு ஆதரவு : ஸ்டாலின்..\nசென்னை அண்ணா மேம்பாலம் கீழ் ரூ. 4 கோடி சிக்கியது….\nமத்திய அரசு மீது புதுச்சேரி அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..\nஉச்சநீதிமன்ற உத்தரவின் படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்துவதால் நீதிமன்ற அவம���ிப்பு வழக்கை புதுச்சேரி அரசு சார்பில் கொறடா அனந்தராமன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கும் வரும் 9-ந்தேதி தமிழக அரசு தொடர்ந்த அவமதிப்பு வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமத்திய அரசு மீது புதுச்சேரி அரசு\nPrevious Postதிருச்சி விமான நிலையம் முற்றுகை : டிடிவி தினகரன்,அய்யாக்கண்ணு கைது.. Next Postதி.மு.க-விடுத்துள்ள முழுயடைப்பு போராட்டத்திற்கு ராமதாஸ் ஆதரவு\nஇறுகும் பிடி – எறும்பென நசுங்குவாரா… எழுந்து நிற்பாரா கெஜ்ரிவால்\nஜோ ஜாக்சன் மரணம்- வசீகர வலியை மகனாகப் பெற்றவர்: மேனா.உலகநாதன்\nஅது இருண்ட காலமெனில் இது மருண்ட காலமா\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nகாரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலமாக தொடங்கியது..\nகாரைக்கால் “மாங்கனி திருவிழா“வில் இன்று திருக்கல்யாணம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிப்பு..\nகாரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது…\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\n“தெய்வம் நீ என்று உணர் ” : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nவைரலால் புகழ் பெற்ற கேரள இ(சை)ளைஞர்\nஅப்ப கலைஞர் சொன்னது சரிதான்…: திமுக வலைஞர்களின் கலாய்\nஊதிய உயர்வை மறுக்கும் கொரிய நிறுவனம்: தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்\nவன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய எதிர்ப்பு: சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்\nகாவிரி விவகாரத்தை மீண்டும் சிக்கலாக்கும் கர்நாடகா: ஸ்டாலின் கண்டனம்\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைச���ல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nடி.டி.வி.தினகரன் வந்த வாகனங்கள் மீது கல்வீச்சு : ஆர்.கே நகரில் பரபரப்பு.. https://t.co/JTDowmDYkj\nகடைக்குட்டி சிங்கம் : திரை விமர்சனம் https://t.co/yQS9C04U7v\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு தேதி மாற்றம் … https://t.co/w4FLBOLLZH\n400 மீட்டர் ஓட்டத்தில் வரலாற்று சாதனை படைத்த இந்திய வீரங்கனை ஹிமா தாஸ்… https://t.co/JgndiRhVxk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amaithiappa.blogspot.com/2010/03/", "date_download": "2018-07-20T06:23:33Z", "digest": "sha1:LLYHOAO7UMPVEZ5YEIGVCDS2KH4OGT7H", "length": 37821, "nlines": 636, "source_domain": "amaithiappa.blogspot.com", "title": "அமைதி அப்பா: March 2010", "raw_content": "\nஎங்கே போய் முடியும் இந்த பணமாலை..\nஎன்னுடைய கவலையெல்லாம் இந்தியப் பணம் எவ்வளவு பாடுபடுகிறது என்பதுதான். நம் கையில் வைத்திருக்கும் ரூபாய் நோட்டு கசங்கிவிட்டால், நமது மனது தாங்கிக் கொள்வதில்லை. கடையில் பொருட்களை வாங்கும்போது, நம் கையிலிருக்கும் புதிய நோட்டை முதலில் கொடுக்கமாட்டோம், தேடிப் பிடித்து பழைய தாளை கொடுப்போம்.\nஉ.பி.முதல்வருக்கு கோடிகணக்கான ரூபாய் நோட்டில் மாலை அணிவித்தார்கள் என்பதை அறிந்ததும், மனதை என்னவோ செய்கிறது. இந்த ரூபாய் நோட்டு மாலை மற்ற மாநிலங்களுக்கு பரவக்கூடாது, இதுவே எனது விருப்பம். பொறுத்திருந்துப் பார்ப்போம்.\nரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டை எப்படி கையாள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அதை கீழே படிக்கவும்.இது உ.பி. மக்களுக்குத் தெரியாதா\nதுளிரில் வெந்நீர் ஊற்றும் காட்சி....\nஇன்று நூறாவது மகளிர் தின ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. மகளிருக்கு முப்பத்தி மூன்று விழுக்காடு ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேறவுள்ளது. இனி மகளிரை அதிக அளவில் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.-க்களாக பார்க்கலாம். நமது நாட்டில் அரசியலில் மகளிர் நிலை எப்படி உள்ளது அளவுக்கு அதிகமாக ஆதிக்கம் செலுத்தி ஆண்களைக் காலில் விழவைத்து வேடிக்கைப் பார்க்கும் மகளிர் ஒரு புறம். கணவன் ஆட்டுவிக்கும் பொம்மையாக இருக்கும் மகளிர் மறுபுறம்.\nஇன்றைய சூழ்நிலையில் கணவனோ,தகப்பனோ அரசியலில் இருந்தால் மட்டுமே அரசியல் அதிகாரத்தை பிடிக்க முடியும் என்பதே நிஜம். உண்மையில் திறமையான மகளிர் அரசியலுக்கு வந்து நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதே எனது வ���ருப்பம்.\nஇன்றைய நிலையில் வீட்டில் மகளிர் நிலை எவ்வாறு உள்ளது ஆண்களுக்கு அடங்கிப்போகும் நிலையில்தான் பெரும் பகுதியினர் உள்ளனர். இதற்கு காரணமாக நான் நினைப்பது, காலம் காலமாக பெண்களை அடிமைப் படுத்தி பழக்கப் பட்டது நமது சமூக அமைப்பு. இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னைக்கு அருகே தண்ணீர் கொண்டுவந்து தர தாமதித்த தாயை, மகன் தலையில் அடித்து கொன்றான் என்ற செய்தி, மகளிரின் நிலையை தெளிவாக வெளிபடுத்தும் கண்ணாடியாக உள்ளது.\nபெண்களுக்கு பெண்களாலே துன்பம் வருவதும் அதிகமாக உள்ளது. மாமியார் மருமகள், நாத்தனார் போன்ற உறவுகளில் என்றைக்கும் ஆண்கள் குறுக்கிடுவதில்லை. ஆனால் இந்த உறவு எங்காவாது சுமுகமாக உள்ளதா\nபெண்களுக்கு சம அந்தஸ்த்து கிடைக்க வேண்டுமானால் நல்ல கல்வியும், சிறந்த சிந்தனையும் ஆண், பெண் இருவருக்கும் வேண்டும்...\nஆஸ்த்மா மற்றும் அலர்ஜியால் பாதிக்கப் படுபவர்களின் வேதனையை நாம் அனைவரும் அறிவோம். அவர்களுக்கு ஒரு தீர்வு விரைவில் கிடைக்கும் என்று நம்பும் அளவுக்கு செய்தி ஒன்று கடந்த வருடம் வெளியாகி உள்ளது. கடந்த வருடம் நான் அந்த தகவலை படித்தபோதும், அதைப் பதிவிடத் தோணாமல் போய்விட்டது. ஆஸ்த்மா மற்றும் அலர்ஜியால் பதிக்கப் பட்ட நோயாளிகளுக்கு இந்தப் பதிவு ஓர் ஆறுதலாகவும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்\nஅமெரிக்கவில் ஓர் ஆராய்ச்சியில், ரத்தத்தில் போலேட் அளவு குறைந்தால் ஆஸ்த்மா மற்றும் அலர்ஜி ஏற்படுகிறது என்று முடிவு வெளியிடப்பட்டுள்ளது.\nஅதனால் போலிக் ஆசிட் (folic acid ) மருந்தைச் சாப்பிட்டால் ஆஸ்த்மா மற்றும் அலர்ஜி நோயைத் தடுக்க முடியும்.\nஆனால் அவசரப்பட்டு இப்போது போலிக் ஆசிட் சாப்பிடவேண்டாம். எந்த அளவில் மற்றும் எவ்வளவு காலம் போலிக் ஆசிட் மருந்தை உட்க் கொள்ளவேண்டும், என்பன போன்ற கேள்விகளுக்கு விடைகாண, இன்னும் அந்த ஆராய்ச்சித் தொடரவேண்டும் என்று அந்த செய்தியில் உள்ளது.\nநான் படித்தவற்றில் சிலவற்றை கீழேக் கொடுத்துள்ளேன்.\nமேற்கொண்டு அதிக விபரம் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.\n உறவுக்கும் நட்புக்கும் ஜேவி; பதிவுலகத்திற்கு அமைதி அப்பா.\nஎங்கே போய் முடியும் இந்த பணமாலை..\nதுளிரில் வெந்நீர் ஊற்றும் காட்சி....\nநகைச்சுவையாக பேசுபவர்கள் அவசியம் படிக்கவும்\nபோர்ட் (தலைப்பு) பளபளன்னு வித்தியாசமா வச்சாத்தான், கடைப் பக்கம் ஒருத்தர் ரெண்டுபேராவது எட்டிப்பார்க்கிறாங்க. பின்னாடி சரக்கு ஸ்டாக் இல்லன்...\nஎப்படி உள்ளது அண்ணன் தம்பி உறவு\nஎனக்குத் தெரிந்து சகோதரர்கள் ஒற்றுமையாக வாழ்வது என்பது அபூர்வம்.இதற்கு விதிவிலக்காக சிலர் இருப்பார்கள். அப்படி, நீங்கள் ஒற்றுமையாக வாழ்ந்தா...\nஇளைமையை மீட்டெடுக்க எளிய வழி\nநாற்பது வயதைத் தாண்டிவிட்டால் நமது இளைமைப்பருவம் கடந்து விட்டதாக நினைத்து, ஒரு சோர்வு வந்து விடுகிறது. இதை தவிர்க்க எனது வாழ்வில் நடந்த ...\nவணக்கம் மேடம், 'Z தமிழ்' தொலைக்காட்சியில் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை ஆரம்பத்தில் சில நாட்கள் பார்த்தேன். பின்ப...\nகூடா(து) நட்பிற்கு - ஒரு பார்வை\n'கூடா நட்பு கேடாய் முடியும்'. இந்த வாக்கியம் சில மாதங்களுக்கு முன்பு, முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களால் சொல்லப்பட்டது. இதை, எதற்க...\nசிலிண்டர் கணக்கு விபரம் அறிய...\nஇந்த நிதியாண்டில், இதுவரை எல்பிஜி சிலிண்டர் எத்தனை வாங்கினோம், எப்பொழுது வாங்கினோம், எவ்வளவு மானியம் பெற்றுள்ளோம் போன்ற விபரங்களை அறிய இந்த...\nபொறுமையை சோதித்த விஜய் டிவி\nநேற்று (23/9/2011) மாலை 6 மணி முதல் 'விஜய் டிவி' முன்பு இசை ரசிகர்கள் அமர்ந்து விட்டார்கள். நான் அதிகம் டிவி பார்ப்பதில்லை. இருந்...\nகடந்த இரண்டு வாரங்களாக தொலைக்காட்சியைப் பார்த்தும் பத்திரிக்கையைப் படித்தும் மிகவும் சங்கடப்பட்டிருந்தேன். காரணம் யாவரும் அறிந்ததே\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நடை நல்லது – காலை உணவு – துளசி மாடம்\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nதீயல் - குமுதம் சிநேகிதியில் வெளியானது.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nநாடகப்பணியில் நான் - 9\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந��து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nகாலா - சினிமா விமர்சனம்\nஅன்பிற்குரிய முனைவர் புலவர் வை.சங்கரலிங்கம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் \nபில்டர் காபி போடுவது எப்படி \nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nநானும் தமிழன் தான் ..\nபிரித்து மேய்வது - கெட்டில்\nதமிழ்செல்வனுக்கு வேதாளம் சொன்ன பதில்கள்...\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nஅவளிடம் ஒன்று சொன்னேன் வெட்கத்தில்..\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nநீங்கள் எட்டு மணி நேரம் தான் வேலை பார்க்கிறீர்களா\n ❤ பனித்துளி சங்கர் ❤ \n:: வானம் உன் வசப்படும் ::\nஅப்பப்ப கொஞ்சம் இங்கேயும் வரலாமோ\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஇசை - கணேசகுமாரன் #1\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nசாஃப்ட் ட்ரிங்க்ஸ் (கலர் குளிர் பானங்கள்) எனப்படும் நச்சு தன்மையுள்ள விஷம்\nமாலன் செய்கிற வாதம் மொக்கையானது\nபோக்கிரி ராஜா குட்டி குட்டி விமர்சனம்\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசூரிய ஒளி மின்சாரம் – புத்தக வடிவம். பகுதி 1\nநிலா அது வானத்து மேல\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nமண், மரம், மழை, மனிதன்.\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nதிருடன் போலீஸ் - விமர்சனம்\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nதிருவண்ணாமலைக்குப் போன கதை . . .\nஓ வெண்ணிலாவே வா ஓடி வா\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nநான் கண்ட உலகம் - Speed Master\nஅமெரிக்க பிசினஸ் விசாவும் இந்தியா கார் ஓட்டும் லைசன்ஸும்\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்த��ும்\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nதொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்\nஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\nஇது இண்டர்நெட் யுகமா அல்லது இருண்ட யுகமா\nஆ யு த எ ழு த் து\nதகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகள்\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nபொழுதுகளைக் களவாடிய டூரிங் டாக்கீஸ்\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nஆஹா பக்கங்கள் எம் அப்துல் காதர்\nபண்ணா பெரிய சாரி... மாபெரும் தப்பா பண்ணணும் \nகோயில் கட்டுங்கப்பா இந்த ஆளுக்கு, அப்பு\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அறிய வேண்டியவை\nதமிழ்நாட்டின் டாப் 10 செய்தித்தாள்கள்\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி\nரூ 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர்கள் இருவர் கைது\nதமிழ்10- அசத்தல் வீடியோ , செய்திகள் , படங்கள் \nBogy - தமிழ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/75501.html", "date_download": "2018-07-20T06:17:21Z", "digest": "sha1:7ZPWHHXQ26JXERWHVWLPAI77O6TIEBQ2", "length": 5758, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "விளம்பரத் தூதரானார் இலியானா..!! : Athirady Cinema News", "raw_content": "\nஃபிஜி நாட்டு சுற்றுலாத் துறையின் விளம்பரத் தூதுவராக நடிகை இலியானா நியமிக்கப்பட்டுள்ளார்.\nதெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்த நடிகை இலியானா தற்போது பாலிவுட் படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில், தெற்கு பசிபிக் கடல் பகுதியில் அமைந்திருக்கும் ஃபிஜி நாட்டின் விளம்பரத் தூதராக இவர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஃபிஜி நாட்டில் வாழும் மக்களில் 40%க்கும் அதிகமானோர் இந்திய வம்சாவளியினர் என்பதால் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி என எல்லா இந்தியப் பண்டிகைகளும் அங்கு கொண்டாடப்பட்டுவருகின்றன. இந்த நாட்டுக்குக் கடந்த 2017இல் இலியானா விளம்பரத் தூதுவராக இருந்தபோது, இந்தியாவிலிருந்து ஃபிஜிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. இது கடந்த 2016ஐக் காட்டிலும் 30% அதிகம். இ��னால் அவரை இந்த ஆண்டும் ஃபிஜியின் விளம்பரத் தூதுவராக நியமித்துள்ளதாக அந்நாட்டு சுற்றுலாத் துறை அமைச்சர் பையாஸ் சித்திக் கோயா தெரிவித்துள்ளார்.\n300க்கும் மேற்பட்ட குட்டித் தீவுகள், அழகான கடற்கரைகள், திகிலூட்டும் விளையாட்டுக்கள், கலாச்சார சுற்றுலாத் தளங்கள் எனக் கண்களுக்கு விருந்து படைக்கும் அழகிய நாடாக ஃபிஜி உள்ளது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசுனைனாவின் ‘நிலா நிலா ஓடி வா..\nசின்னத் தளபதி’ படத்தில் ‘தளபதி’ பட நடிகை..\nவிருதை வெல்வாரா கீர்த்தி சுரேஷ்\nரஜினியுடன் மோதும் கங்கனா ரணாவத்..\nதாய் வேடத்தில் நடிக்கும் விஜய் பட நடிகை..\nவிருது இயக்குனர்கள் பிடியில் விக்ரம் மகன்..\nசதா படத்திற்கு சான்றிதழ் தர மறுத்த சென்சார் அதிகாரிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathampamblog.blogspot.com/2016/05/airtel-free-internet.html", "date_download": "2018-07-20T06:47:29Z", "digest": "sha1:CGAJ6YAPKFRWNGDTC6BUHCGKJI22G4OF", "length": 5596, "nlines": 103, "source_domain": "kathampamblog.blogspot.com", "title": "கதம்பம் : AIRTEL இலவச இன்டர்நெட் (ONLY ANDROID USERS)", "raw_content": "\nநாம எல்லாரிடமும் இன்று ஆண்ட்ராய்ட் போன் உள்ளது. ஆனால் இண்டர்ட்பேக் போட்டே ஏழையாய் போகிறோம். இனி அந்த கவலை இல்லை. AIRTEL பயன்படுத்தும் அனைவரும் இனி இன்டர்நெட்டை இலவசமாக பெறலாம்.\nமுக்கியமானது அந்த சிம்மில் 0 BALANCE இருக்கவேண்டும்.\nமுதலில் DROIDVPN என்ற அப்ளிகேஷனை இங்கே அல்லது GOOGLE PLAYSTORE இல் தரவிறக்கவும்.\nஅதில் உங்களுக்கு ஒரு கணக்கை உருவாக்கவும்.\nஉங்கள் USER NAME/ PASSWORD கொடுத்து உள்ளே செல்லவும் :\nI TRUST THIS APPLICATION என்பதை தெரிவு செய்யவும்.\nCONNECTION PROTOCOL என்பதில் TCP யை தெரிவு செய்யவும்.\nஅடுத்து HTTP HEADERS என்பதை கிளிக் செய்யவும்.\nஅதில் கீழே உள்ளவாறு டைப் செய்யவும்.\nஅடுத்து free server 6 The Netherlands என்பதை தெரிவு செய்யவும்.\nகீழே உள்ள connect பட்டனை கிளிக் செய்யவும்.\nfree server 6 The Netherlands மட்டுமே இப்போது வேலை செய்கிறது.\nகண்டிப்பாக உங்கள் சீம்மில் ஜீரோ தொகை இருக்கவேண்டும். இல்லை என்றால் உங்கள் மெயின் பேலன்சில் இருந்து பணம் போகும்.\nX-Online-Host:one.airtel.in இதை அப்படியே டைப் செய்ய வேண்டும்.\nஒரே லயனாக அடிக்க கூடாது.\nநான் பயன்படுத்தி வருகிறேன். தமிழ் நாட்டில் இது வேலை செய்கிறது.\nLabels: TECHNOLOGY, தொழில்நுட்பம், தொழிற்நுட்பம்\nமிக்க நன்றி தகவலுக்கு... தங்கள் வலைப்பூ கண்டத்தில் மகிழ்ச்சி.. என்னுடைய வலைப்பூ http://ethilumpudhumai.blogspot.in/ நன்றி\nபல புதிய வசதிகளுடன், புதிய வேகத்துடன், புதிய‌ தமிழன் திரட்டி பதிவுகளை சுலபமாக இணைக்கலாம் (http://www.tamiln.in)\nவிஜய் , அஜித் , சூர்யா- Face book இல் படும்பாடு\nஇலவசமாக சில அருமையான நூல்கள் : பகுதி 1\nதிருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண்கள் கவனத்திற்கு\nபுதன் ஸ்தலம் (திருவெண்காடு ) : ஒரு சிறப்பு பார்வை\nதயவு செய்து இளகிய மனம் படைத்தோர் இதை பார்க்காதீர்க...\nபடித்து பாதுகாக்க சில நூல்கள் (free download)\nபென்சில் : சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2011/08/blog-post_8147.html", "date_download": "2018-07-20T07:01:09Z", "digest": "sha1:AGO2IL7J5BCHYHY6J56PKGWESWL6PU4A", "length": 6513, "nlines": 68, "source_domain": "rssairam.blogspot.com", "title": "தூக்குத்தண்டனையினை குறைக்குமாறு ஜெயலலிதா தீர்மானம் ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nதூக்குத்தண்டனையினை குறைக்குமாறு ஜெயலலிதா தீர்மானம்\nசெவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 30, 2011\nதமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைக்கக்கோரி, தமிழக சட்டப்பேரவையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேறியது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.\nஇது குறித்த பரிந்துரையை ஆளுனருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.\nபெரும்பாலான மக்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்த தமிழக முதல்வருக்கு வாழ்த்துகள்.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்��ை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2015/02/bayan-notice-5.html", "date_download": "2018-07-20T06:36:13Z", "digest": "sha1:GJCAGYMQQLNCN5LHKWKKY5IVZ2LBPQMR", "length": 51085, "nlines": 345, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்ன? ஒரு விரிவான அலசல்", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nதிருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nதிங்கள், 16 பிப்ரவரி, 2015\nஅமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்ன\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/16/2015 | பிரிவு: கட்டுரை\nஅமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்ன\n(உணர்வு டிசம்பர் 2009 ஹஜ் பெருநாள் சிறப்பிதழுக்காக எழுதி உணர்வில் வெளியான கட்டுரை)\nபொருளாதார நெருக்கடி இன்று உலகையே தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது. அமெரிக்காவில் ஏற்பட்ட இந்தப் புற்றுநோய் உலகின் பல நாடுகளிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றது.\nமாதம் ஒன்றுக்கு ஆறு வங்கிகள் என்ற கணக்கில் அமெரிக்க வங்கிகள் திவால் அறிவிப்பு செய்கின்றன.\nகடன் கொடுப்பதை வங்கிகள் நிறுத்தியதால் கடனை நம்பி நடத்தப்பட்ட பல ���ிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன.\nஇவ்வாறு மூடப்பட்டதால் அந்நிறுவனங்களில் பணிபுரிந்தவர்கள் மாதந்தோறும் மூன்று லட்சம் பேருக்கும் குறையாமல் வேலையிழந்து வருகின்றனர்.\nநூற்றுக்கு ஆறு பேர் வேலையில்லாமல் இருந்த நிலை மாறி நூற்றுக்கு எட்டு பேர் வேலையில்லாத நிலையை அடைந்துள்ளனர். இன்னும் சில மாதங்களில் நூற்றுக்குப் பத்து பேருக்கு வேலையில்லை என்ற நிலை ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.\nஇப்படி இலட்சக்கணக்கான மக்கள் வேலையிழந்ததால் அவர்களின் வாங்கும் சக்தி வெகுவாகக் குறைந்து விட்டது. அத்தியாவசியமான பொருள்களுக்கு மட்டும் தான் மக்கள் செலவிடுகின்றனர்.\nஇதன் காரணமாக ஆடம்பரப் பொருள்களின் தயாரிப்பில் ஈடுபட்டவர்களும் ஆட்குறைப்பு செய்கிறார்கள்; அல்லது நிறுவனத்தை மூடுகின்றனர்.\nஇப்படி சங்கிலித் தொடராக வேலை இழப்புகளும், நிறுவனங்களின் கதவடைப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.\n2010க்குள் ஒரு கோடியே பதினைந்து லட்சம் மக்களுக்கு வேலை இருக்காது என்று நிபுணர்கள் பயமுறுத்துகின்றனர். வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்குத் தடை செய்து விட்டால், அவுட் சோர்ஸிங் (அமெரிக்க நிறுவனத்துக்காக பிற நாடுகளில் இருந்து வேலை பார்த்தல்) ஆகியவற்றையும் தடை செய்து விட்டால் வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைக்கலாம் என்ற ஒபாமாவின் கணக்கு தப்புக் கணக்கானது.\nஐயாயிரம் கோடி டாலர்கள் மதிப்புடைய திவாலான வங்கிகளை புஷ் அரசாங்கம் அரசுடமையாக்கியது. ஆனால் அந்த வங்கிகள் செலுத்த வேண்டிய கடன் ஐந்து லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள். இவ்வளவு பெரிய சுமையை அமெரிக்க அரசாங்கம் சுமந்த போதும் வங்கிகள் திவாலாவது கொஞ்சமும் குறைந்தபாடில்லை.\nஎப்போது எந்த வங்கி திவாலாகும் என்ற அச்சத்தினால் வங்கிகளில் போட்ட பணத்தை மக்களும், பண முதலைகளும் திரும்பப் பெற முயற்சிக்கின்றனர். ஆனால் வங்கிகள் திருப்பித் தரும் நிலையில் இல்லை. திவாலான வங்கிகளைத் தூக்கி நிறுத்துவதற்காக 70 ஆயிரம் கோடி டாலர் (முப்பத்தி ஐந்து லட்சம் கோடி ரூபாய்) அமெரிக்க அரசு ஒதுக்கியும் எந்த முன்னேற்றமும் இல்லை. அரபு நாடுகள் எண்ணெய் உற்பத்தி செய்தாலும் அமெரிக்க நிறுவனங்கள் தான் விலையை நிர்ணயித்து கொள்ளை அடித்து வந்தன. எண்ணெய் விலையை ஏ���்றி நெருக்கடியைச் சமாளிக்கலாம் என்றால் அதிலும் மண் விழுந்துள்ளது. பணப்புழக்கம் இல்லாததால் கார்கள் விற்பனையும், கார்கள் உபயோகமும் குறைந்து இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை குறைந்து அரபு நாடுகளுடன் சேர்த்து அமெரிக்காவுக்கும் மரண அடி விழுந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களை மட்டும் மக்கள் வாங்குவதால் அதன் விலை ஏறிக் கொண்டே செல்லும் அதே வேளையில் ஆடம்பரப் பொருள்களான கார், பங்களாக்களின் விலை கற்பனை செய்ய முடியாத அளவுக்குக் குறைந்துள்ளது. எவ்வளவு குறைந்தாலும் அவற்றை வாங்க மக்களிடம் பணம் இல்லை. இந்தப் பாதிப்பு அமெரிக்காவுடன் நின்று விடவில்லை. உலகின் பல நாடுகளிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டன. 25 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துகளை விற்கப் போவதாக பிரிட்டன் முடிவு செய்துள்ளது. பிரிட்டனின் பவுண்ட் மதிப்பு வெகுவாகச் சரிந்துள்ளது. இந்தியாவில் உடனடியாக ஐந்து லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். உள்நாட்டு விமானப் பயணிகள் 20 சதம் குறைந்துள்ளனர் என்றால் பணக்காரர்களும் பணம் செலவிடத் தயாரில்லை என்பது தெரிகிறது. ஐ.டி. பணியாளர்கள் மேலும் ஐந்து லட்சம் பேர் பணியிழப்பார்கள் என்று கணிக்கப்படுகிறது.\nஉலகின் மாபெரும் சந்தையாக இருந்த துபையில் பெரும்பாலான கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதைச் சார்ந்த தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். வங்கிகள் நஷ்டமடைந்ததால் (அதாவது வட்டிக்குக் கடன் கொடுக்க பயந்ததால்) ஏராளமான வங்கிப் பணியாளர்கள் வேலை இழந்துள்ளனர். ரியல் எஸ்டேட் தொழில் சுத்தமாகப் படுத்துவிட்டது. இப்படி பாதிப்புகளைப் பக்கம் பக்கமாக எழுதலாம். அந்த அளவுக்கு பட்டியல் நீளமாகவுள்ளது. இந்தப் பாதிப்புகளுக்கு என்ன காரணம் அமெரிக்கப் பொருளாதாரச் சரிவு மற்ற நாடுகளை ஏன் பாதிக்க வேண்டும் அமெரிக்கப் பொருளாதாரச் சரிவு மற்ற நாடுகளை ஏன் பாதிக்க வேண்டும் என்பதை ஆய்வு செய்வது தான் நமது நோக்கம் என்பதால் அதைக் கவனிப்போம் :\nஅமெரிக்க அரசின் தவறான கொள்கை முடிவினாலும், தவறான பொருளாதாரக் கொள்கையாலும் தான் இத்தகைய பாதிப்புகளை உலகம் சந்தித்து வருகிறது. ஆனால் இவ்வளவு அடி விழுந்த பின்பும் காரணத்தை உணர அமெரிக்கா மறுக்கிறது. அமெரிக்கப் பண முதலைகள் பணம் சம்பாதிப்பதற்காக எத்தகைய வழிமுறையையும் கடைப்ப��டிக்கும் மனப்போக்குடையவர்கள். அரசு எப்படி பணம் பண்ணுவதற்காக ஆயுதம் தயாரித்து வம்புச் சண்டை இழுக்கிறதோ அது போன்ற தர்ம நியாயத்தைத் தான் அந்த நாட்டு குடிமக்களிடமும் எதிர்பார்க்க முடியும். சீக்கிரமாகவும், சிரமமில்லாமலும் அதிகம் சம்பாதிக்க என்ன வழி என்று ஆராய்ந்த இவர்களுக்கு வட்டியைப் போல் வேறு எந்தத் தொழிலும் அவ்வளவு ஆதாயம் தருவதாக இல்லை என்பது தெரிந்தது. எனவே அமெரிக்கப் பண முதலைகள் தங்கள் பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்ள வங்கிகள் தான் எளிதான வழி என்ற நிலையை எடுத்தனர். தொழில்களில் முதலீடு செய்வதால் கிடைக்கும் லாபத்தை விட வங்கிகள் மூலம் கடன் கொடுத்து அதற்குக் கிடைக்கும் வட்டிகள் தான் அவர்களை ஈர்த்தன. இவ்வளவு சதவிகிதம் தான் வட்டி வாங்க வேண்டும் என்ற எந்தக் கட்டுப்பாடும் அமெரிக்காவில் இல்லை. கொள்ளை லாபம் அடிக்க ஆசைப்பட்டு பண முதலைகள் பலரும் வங்கிகளை ஆரம்பித்தனர். எங்கு பார்த்தாலும் வங்கிகள். ஓரளவு முதலீட்டுடன் வங்கியை ஆரம்பித்தால் மக்கள் (அமெரிக்க மக்கள் அல்ல. அரபு நாட்டுப் பண முதலைகள், உலகின் லஞ்சப் பேர்வழிகள்) தங்கள் பணத்தையும் முதலீடு செய்வார்கள் என்பது கூடுதல் வசதி.\nவங்கிகள் தாறுமாறாகப் பெருகினால் வட்டிக்குக் கடன் வாங்குவோரும் பெருக வேண்டும். தொழில் நடத்துவோர், வசதி படைத்தோர் மட்டுமே வட்டிக்குக் கடன் வாங்க முடியும் என்பதால் பல வங்கிகள் காத்து வாங்க ஆரம்பித்தன. கடன் கொடுப்பதற்கு ஆயிரத்தி எட்டு விசாரனை நடத்தி வந்த நிலை மாறி கடன் கொடுப்பதற்கு மக்களை விரட்டிச் செல்லும் நிலை ஏற்பட்டது. (நமது நாட்டில் கூட அடிக்கடி செல் போனில் தொடர்பு கொண்டு கடன் வேண்டுமா கடன் அட்டை வேண்டுமா என்று வங்கிக் கொள்ளையர்கள் தொல்லை கொடுத்து வந்ததைக் கண்டோம். இப்போது கடன் அட்டை வாங்குவது குதிரைக் கொம்பாகி விட்டதையும் காண்கிறோம்)\nவியாபாரிகளுக்கும் செல்வந்தர்களுக்கு மட்டுமே கடன் கொடுத்துக் கொண்டிருந்தால் வண்டி ஓடாது என்று கவலைப்பட்ட வங்கிகள் ஏழைகளையும், அப்பாவிகளையும் சுரண்டினால் என்ன அவர்களின் உழைப்பை உறிஞ்சினால் என்ன அவர்களின் உழைப்பை உறிஞ்சினால் என்ன என்று திட்டமிட்டன. கார் வாங்குவதாக இருந்தாலும், கழுதை வாங்குவதாக இருந்தாலும் பணமில்லை என்று கவலைப்பட வேண்டாம். நாங்கள் கடன் தருகிறோம். வீடு வாங்க வேண்டுமா என்று திட்டமிட்டன. கார் வாங்குவதாக இருந்தாலும், கழுதை வாங்குவதாக இருந்தாலும் பணமில்லை என்று கவலைப்பட வேண்டாம். நாங்கள் கடன் தருகிறோம். வீடு வாங்க வேண்டுமா முழுப் பணமும் கடனாகத் தருகிறோம்; வட்டியை மட்டும் கட்டினால் போதும் அசலை மெதுவாகக் கட்டிக் கொள்ளலாம் என்று ஒவ்வொரு வங்கியும் இடைத் தரகர்கள் மூலம் மக்களை மூளைச் சலவை செய்தன. கவர்ச்சிகரமான விளம்பரங்கள் செய்தன. வாங்கிய கடனைத் திருப்பித் தர முடியாத மக்களையும் தங்கள் வலையில் விழ வைத்தன. ஒவ்வொரு அமெரிக்கக் குடிமகனிடமும் குறைந்தது பத்து கிரெடிட் கார்டுகள் இருக்கின்றன என்றால் இதன் விபரீத்தைப் புரிந்து கொள்ளலாம். அதாவது எல்லாம் கடன் மயம். இல்லாத ரசாயனக் குண்டுகளை இராக்கில் கண்டு பிடித்த( முழுப் பணமும் கடனாகத் தருகிறோம்; வட்டியை மட்டும் கட்டினால் போதும் அசலை மெதுவாகக் கட்டிக் கொள்ளலாம் என்று ஒவ்வொரு வங்கியும் இடைத் தரகர்கள் மூலம் மக்களை மூளைச் சலவை செய்தன. கவர்ச்சிகரமான விளம்பரங்கள் செய்தன. வாங்கிய கடனைத் திருப்பித் தர முடியாத மக்களையும் தங்கள் வலையில் விழ வைத்தன. ஒவ்வொரு அமெரிக்கக் குடிமகனிடமும் குறைந்தது பத்து கிரெடிட் கார்டுகள் இருக்கின்றன என்றால் இதன் விபரீத்தைப் புரிந்து கொள்ளலாம். அதாவது எல்லாம் கடன் மயம். இல்லாத ரசாயனக் குண்டுகளை இராக்கில் கண்டு பிடித்த() எஃப்.பி.ஐ., சி.ஐ.ஏ. முட்டாள்களுக்கு அப்பாவி எழைகள் சுரண்டப்படுவதும், மூளைச் சலவை செய்யப்படுவதும், நாடு அதளபாதாளத்துக்குச் செல்ல விருப்பதும் தெரியவில்லை. அவனிடம் கடன் வாங்காதே) எஃப்.பி.ஐ., சி.ஐ.ஏ. முட்டாள்களுக்கு அப்பாவி எழைகள் சுரண்டப்படுவதும், மூளைச் சலவை செய்யப்படுவதும், நாடு அதளபாதாளத்துக்குச் செல்ல விருப்பதும் தெரியவில்லை. அவனிடம் கடன் வாங்காதே என்னிடம் கடன் வாங்கு என்று கடன் கொடுப்பதற்கு கடும் போட்டாபோட்டி. கடன் கொடுக்க, அதாவது வட்டியின் மூலம் சுரண்ட வங்கிகள் அலையும் போது அப்பாவிகளின் மனதும் அலை பாய்ந்தது. வாடகை வீட்டில் குடியிருந்தவனுக்கு சொந்த வீடு ஆசை ஊட்டப்பட்டது. வங்கிகள் பல லட்சம் டாலர்கள் வீட்டுக் கடனாகக் கொடுத்து விட்டு அந்த வீட்டை அடைமானமாகவும் பெற்றுக் கொண்டன. இப்போது கடன் வாங்க மக்கள் அலைய ஆரம்பித்து, பணப்��ழக்கம் அதிகரித்ததால் ஒரு லட்சம் டாலர் மதிப்புடைய வீடு 20 லட்சம் டாலர், 30 லட்சம் டாலர் என்று தரகர்களால் உயர்த்தப்பட்டது. மாதம் 2000 டாலர் வாடகை கொடுத்தவன் 4000 டாலர் வட்டி (அசல் அல்ல) கட்டும் நிலை ஏற்பட்டது. திருப்பிச் செலுத்த முடியாத மக்களுக்குக் கடன் கொடுத்ததால், கொடுத்த பணம் வருவது சிறிது சிறிதாகக் குறைந்தது. பின்னர் அறவே நின்று போனது. வீடு தான் அடமானமாக இருக்கிறதே என்னிடம் கடன் வாங்கு என்று கடன் கொடுப்பதற்கு கடும் போட்டாபோட்டி. கடன் கொடுக்க, அதாவது வட்டியின் மூலம் சுரண்ட வங்கிகள் அலையும் போது அப்பாவிகளின் மனதும் அலை பாய்ந்தது. வாடகை வீட்டில் குடியிருந்தவனுக்கு சொந்த வீடு ஆசை ஊட்டப்பட்டது. வங்கிகள் பல லட்சம் டாலர்கள் வீட்டுக் கடனாகக் கொடுத்து விட்டு அந்த வீட்டை அடைமானமாகவும் பெற்றுக் கொண்டன. இப்போது கடன் வாங்க மக்கள் அலைய ஆரம்பித்து, பணப்பழக்கம் அதிகரித்ததால் ஒரு லட்சம் டாலர் மதிப்புடைய வீடு 20 லட்சம் டாலர், 30 லட்சம் டாலர் என்று தரகர்களால் உயர்த்தப்பட்டது. மாதம் 2000 டாலர் வாடகை கொடுத்தவன் 4000 டாலர் வட்டி (அசல் அல்ல) கட்டும் நிலை ஏற்பட்டது. திருப்பிச் செலுத்த முடியாத மக்களுக்குக் கடன் கொடுத்ததால், கொடுத்த பணம் வருவது சிறிது சிறிதாகக் குறைந்தது. பின்னர் அறவே நின்று போனது. வீடு தான் அடமானமாக இருக்கிறதே அதை விற்று கடனைத் திரும்பப் பெறலாம் என்று தான் வங்கிகள் கணக்குப் போட்டிருந்தன. வாங்குவதற்கு ஆள் இல்லாத நிலையில் அனைத்து வங்கிகளும் வீடுகளை விற்க வந்தால் என்ன ஆகும் அதை விற்று கடனைத் திரும்பப் பெறலாம் என்று தான் வங்கிகள் கணக்குப் போட்டிருந்தன. வாங்குவதற்கு ஆள் இல்லாத நிலையில் அனைத்து வங்கிகளும் வீடுகளை விற்க வந்தால் என்ன ஆகும் 30 லட்சம் டாலர் கடனுக்கு அடமானம் பெற்ற வீட்டை ஒரு லட்சம் டாலருக்குக் கூட விற்க முடியவில்லை.\nஇப்போது தான் வட்டி தன் முழு வேலையைக் காட்டியது. வட்டியை அல்லாஹ் அழிப்பான் என்ற இறை வாக்குக்கேற்ப அழிவு ஆரம்பமானது. இவர்கள் இத்தனை ஆண்டுகள் சுருட்டியதை விடப் பன்மடங்கு நஷ்டத்தைச் சந்தித்தார்கள். இதன் அறிகுறி தெரிய ஆரம்பித்தவுடன் பணத்தை டெபாசிட் செய்தவர்கள் திரும்பக் கேட்டதால் அதில் இருந்து தப்பிக்க நாங்கள் திவாலாகி விட்டோம் என்று மஞ்சள் நோட்டீஸ் கொடுத்து விட்���ார்கள். இனிமேல் பணம் டெபாசிட் செய்தவர்கள் இவர்களை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் கடன் பெற்றவர்கள் நிலை என்ன 30 லட்சம் டாலர் கடன் வாங்கி அதன் மூலம் விலைக்கு வாங்கிய வீடு ஒரு லட்சத்துக்குத் தான் விற்பனையானதால் மீதி 29 லட்சத்தை வட்டியுடன் கட்டச் சொல்லி வங்கிகள் ஏழை மக்களுக்கு நெருக்கடிகள் கொடுத்தன. எனவே பலரும் ஊரைக் காலி செய்து தலைமறைவாகும் நிலை உருவானது. வங்கிகளின் கெடுபிடி மிரட்டலுக்குப் பயந்து தற்கொலை செய்து கொண்டவர்கள் ஏராளம். ஏனெனில் அமெரிக்கச் சட்டங்கள் அனைத்தும் பணக்காரர்களுக்குச் சாதகமாகவே இருந்தன. இருக்கின்றன. அமெரிக்காவிலும் உலகின் பல நாடுகளிலும் தொழில் நடத்தும் அனைவரும் சொந்தப் பணத்தில் தொழில் செய்யாமல் வட்டிக்குக் கடன் வாங்கியே தொழில் செய்கிறார்கள். உலகப் பணக்காரர்களும் இதில் விதி விலக்கல்ல. கொடுத்த கடன்கள் திரும்ப வராததால் தொடர்ந்து கடன் கொடுக்க வங்கிகளில் பணம் இல்லை. இனிமேல் கடன் கொடுக்கும் நிலையில் வங்கிகள் இல்லாத்தால் வங்கியில் கடன் வாங்கி நடத்தப்பட்ட தொழிற்சாலைகளுக்குப் புதிய கடன் கிடைக்காதது மட்டுமின்றி, கொடுத்த கடனையும் வங்கிகள் திருப்பிக் கேட்டு நெருக்க ஆரம்பித்தன. வட்டிக்கு கடன் கிடைக்காததால் தொழில் நடத்துவதற்குத் தேவையான மூலப் பொருள்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. மூலப் பொருள்கள் வாங்க இயலாததால் ஆட்களுக்கு வேலை இல்லை. இதனால் அனைத்து தொழிற்சாலைகளும் நிறுவனங்களும் ஆட்குறைப்புச் செய்தன. அமெரிக்கப் பண முதலைகள் அமெரிக்காவில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் தங்கள் வங்கிகளை ஆரம்பித்துள்ளனர். இவர்களின் சிறந்த சேவை காரணமாக இந்த வங்கிகளையே மக்கள் தேர்வு செய்யும் நிலையும் உள்ளது. இப்போது இவர்களும் கடன் கொடுப்பதை நிறுத்தியதால் துபை போன்ற நகரங்களும் பாதிக்கின்றன. உலக வங்கியில் கூட அமெரிக்காவின் பணம் தான் அதிகமாகவுள்ளது. உலகின் மிகப் பெரிய இந்த வட்டிக் கடையும் பல கடன்களை நிறுத்தி விட்டது. மேலும் ஏராளமான அரபு பணக்காரர்கள் திவாலான இந்த வங்கிகளில் தான் தங்கள் பணத்தை முதலீடு செய்திருந்தனர். அவை திரும்பக் கிடைப்பது சந்தேகமே. அமெரிக்கா எப்போதுமே அமெரிக்கப் பண முதலைகளுக்குச் சாதகமாகவே செயல்படும் என்பதால் சட்டப்படி அந்தப் பணத்தைப் பெற வழியில்லை. வட்டி என்பது மாபெரும் சுரண்டல் 30 லட்சம் டாலர் கடன் வாங்கி அதன் மூலம் விலைக்கு வாங்கிய வீடு ஒரு லட்சத்துக்குத் தான் விற்பனையானதால் மீதி 29 லட்சத்தை வட்டியுடன் கட்டச் சொல்லி வங்கிகள் ஏழை மக்களுக்கு நெருக்கடிகள் கொடுத்தன. எனவே பலரும் ஊரைக் காலி செய்து தலைமறைவாகும் நிலை உருவானது. வங்கிகளின் கெடுபிடி மிரட்டலுக்குப் பயந்து தற்கொலை செய்து கொண்டவர்கள் ஏராளம். ஏனெனில் அமெரிக்கச் சட்டங்கள் அனைத்தும் பணக்காரர்களுக்குச் சாதகமாகவே இருந்தன. இருக்கின்றன. அமெரிக்காவிலும் உலகின் பல நாடுகளிலும் தொழில் நடத்தும் அனைவரும் சொந்தப் பணத்தில் தொழில் செய்யாமல் வட்டிக்குக் கடன் வாங்கியே தொழில் செய்கிறார்கள். உலகப் பணக்காரர்களும் இதில் விதி விலக்கல்ல. கொடுத்த கடன்கள் திரும்ப வராததால் தொடர்ந்து கடன் கொடுக்க வங்கிகளில் பணம் இல்லை. இனிமேல் கடன் கொடுக்கும் நிலையில் வங்கிகள் இல்லாத்தால் வங்கியில் கடன் வாங்கி நடத்தப்பட்ட தொழிற்சாலைகளுக்குப் புதிய கடன் கிடைக்காதது மட்டுமின்றி, கொடுத்த கடனையும் வங்கிகள் திருப்பிக் கேட்டு நெருக்க ஆரம்பித்தன. வட்டிக்கு கடன் கிடைக்காததால் தொழில் நடத்துவதற்குத் தேவையான மூலப் பொருள்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. மூலப் பொருள்கள் வாங்க இயலாததால் ஆட்களுக்கு வேலை இல்லை. இதனால் அனைத்து தொழிற்சாலைகளும் நிறுவனங்களும் ஆட்குறைப்புச் செய்தன. அமெரிக்கப் பண முதலைகள் அமெரிக்காவில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் தங்கள் வங்கிகளை ஆரம்பித்துள்ளனர். இவர்களின் சிறந்த சேவை காரணமாக இந்த வங்கிகளையே மக்கள் தேர்வு செய்யும் நிலையும் உள்ளது. இப்போது இவர்களும் கடன் கொடுப்பதை நிறுத்தியதால் துபை போன்ற நகரங்களும் பாதிக்கின்றன. உலக வங்கியில் கூட அமெரிக்காவின் பணம் தான் அதிகமாகவுள்ளது. உலகின் மிகப் பெரிய இந்த வட்டிக் கடையும் பல கடன்களை நிறுத்தி விட்டது. மேலும் ஏராளமான அரபு பணக்காரர்கள் திவாலான இந்த வங்கிகளில் தான் தங்கள் பணத்தை முதலீடு செய்திருந்தனர். அவை திரும்பக் கிடைப்பது சந்தேகமே. அமெரிக்கா எப்போதுமே அமெரிக்கப் பண முதலைகளுக்குச் சாதகமாகவே செயல்படும் என்பதால் சட்டப்படி அந்தப் பணத்தைப் பெற வழியில்லை. வட்டி என்பது மாபெரும் சுரண்டல் மனிதனைச் சோம்பேறியாக்கு��் சூதாட்டம் என்று இஸ்லாம் கூறும் அறிவுரையை இவர்கள் விளங்கியிருந்தால் இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது. வட்டி ஏன் இவ்வளவு கடும் குற்றமாக இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பது இப்போது தெளிவாக விளங்குகிறது. இலட்சக்கணக்கானோரை வீதியில் நிறுத்தி, வீடிழந்து வேலை இழந்து கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையையே அதலபாதாளத்தில் இந்த வட்டி தள்ளி விட்டது என்றால் இதற்கு நிகரான கொடுமை இருக்க முடியாது என்பதை நாம் தெளிவாக உணர்கிறோம்.\nவட்டி தான் இந்தச் சீரழிவுக்குக் காரணம் என்றால் அதை மேலும் தீவிரப்படுத்தியது பங்குச் சந்தை எனும் சூதாட்டம் எனலாம். ஒரு நிறுவனத்தில் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளதோ அது தான் அந்நிறுவனத்தின் உண்மையான மதிப்பு. ஆனால் ஒரு கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ள அல்லது இருப்பு வைத்துள்ள நிறுவனத்தின் பங்குகளை ஆயிரம் கோடி என்று மக்களை நம்ப வைத்து ஏமாற்றுவது தான் பங்குச் சந்தை. புரிந்து கொள்வதற்காக சிறிய தொகையை உதாரணமாகக் கொண்டு இதைப் பின்வருமாறு விளக்குகிறோம். ஒரு நிறுவனத்தில் நூறு ரூபாய் அளவுக்குத் தான் இருப்பு உள்ளது. இதை நூறு பங்காக ஆக்கினால் ஒரு பங்கு ஒரு ரூபாய் தான். ஆனால் அந்த நிறுவனம் முக்கியமான பொருளைத் தயாரிக்கிறது. அதன் பங்குகளை வாங்கினால் அதை விட அதிகமான தொகைக்கு ஏமாளிகள் தலையில் கட்டலாம் என்று ஆசை காட்டி ஒரு ரூபாய் பங்கை பத்து ரூபாய்க்கு விற்கின்றனர். இப்படி நூறு பங்கையும் வாங்கியவர்கள் ஒன்று கூடி அந்த நிறுவனத்தை தங்கள் கையில் எடுத்தால் அதில் நூறு ரூபாக்குத் தான் சரக்கு இருக்கும். ஆனால் இவர்கள் இதற்கு அழுதது 1000 ரூபாய். உண்மை மதிப்பை விட ஏன் அதிகம் கொடுத்து வாங்குகிறார்கள் அந்தக் கம்பெனியில் அவ்வளவு இருப்பு உள்ளது என்பதற்காக அல்ல. அந்தக் கம்பெனியின் பங்குகளை வாங்குவது அதன் உரிமையாளராவதற்காக அல்ல. மாறாக பத்து ரூபாய்க்கு வாங்கியதை எவன் தலையிலாவது அதை விட அதிகமாகக் கட்டி விடலாம் என்பது தான் காரணம். இந்த மோசடியை உலகிற்குக் கற்றுத் தந்தவர்கள் அமெரிக்க அயோக்கியர்கள் தான். பைசா பெறுமானமில்லாத நிறுவனங்களின் பங்குகளை செயற்கையாக ஏற்றி கோடி கோடியாகச் சுரண்டினார்கள். வங்கிகள் திவாலான பின் அனைத்து நிறுவனங்களும் இனி மேல் தாக்குப் பிடிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. ஒரு லட்சம் டாலருக்கு பாங்கு வாங்கியவன் அதை ஆயிரம் ரூபாய்க்குக் கூட விற்க முடியாத நிலை. இதுவும் அமெரிக்காவை அதள பாதாளத்துக்குக் கொண்டு சென்று விட்டது. இவ்வளவு நடந்த பின்பும் மீண்டும் பங்குச் சந்தை சூதாட்டத்தை தூக்கி நிறுத்தவும் வங்கிகள் மீண்டும் வட்டித்தொழில் செய்ய மக்களின் பணத்தை அள்ளி இறைப்பதைக் காணும் போது இவர்கள் இந்த வீழ்சிக்கான காரணத்தைக் கூட அறியவில்லை என்பது தெளிவாகிறது. வியாபாரத்தில் சூது, ஏமாற்றுதல், செயற்கையாக மதிப்பை அதிகப்படுத்துதல் போன்ற அயோக்கியத்தனங்களை இஸ்லாம் தடை செய்துள்ளது. இதை விளங்கி நடந்திருந்தால் இந்த அவல நிலை ஏற்பட்டிருக்காது என்று அடித்துச் சொல்ல முடியும்.\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nஸஃபர் மாதமும் முஸ்லிம்கள் நிலையும்\nஜனநாயகம் நவீன இணை வைத்தலா\nவெண்திரை வெளிச்சத்தில் வெந்து போகும் வெட்க உணர்வுக...\nவிபத்து வந்தாலும் விளிம்புக்கு வரமாட்டோம்\nவாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைதான்\nவாய்களால் ஊதி அணைக்க முடியாத சத்தியக் கொள்கை\nமாமியார் பணிவிடையும் மார்க்கத்தின் நிலைப்பாடும்\nமறுமையின் முதல் நிலை மண்ணறை\nமறுமையில் அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள்\nமறுமை வெற்றிக்கு வித்திடும் கவலை\nமலிவாகிப் போன மனித உயிர்கள்\nமண வாழ்வா மரண வாழ்வா\nபோதுமென்ற மனமே பொன் செய்யும் மனம்\nபெண்கள் பேண வேண்டிய நாணம்\nபெண் சிசுக் கொலை தடுக்க என்ன வழி\nபடைப்புகளைப் பார் படைத்தவனை அறிந்து கொள்\nநபிகள் நாயகத்தை கனவிலும் நனவிலும் காணமுடியுமா\nதவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்\nதவ்ஹீதின் வளர்ச்சிக்கு தோள் கொடுப்போம்\nதவ்ஹீத் ஜமாஅத் தின் திருமண நிலைபாடு\nதர்மம் வழங்காதவர் அடையும் தண்டனைகள்\nசொர்க்கத்தை கடமையாக்கும் நான்கு காரியங்கள்\nசிறாரைச் சீரழிக்கும் சின்னத் திரை\n புது சாதனை படைப்பாய் ...\nசத்தியப் பாதையும், சமூக மரியாதையும்\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nகூட்டுக் குடும்பமும், கூடாத நடைமுறைகளும்...\nகுர்ஆன் நபி வழியும், நமது நிலையும்...\nகுணம் மாறிய தீன்குலப் பெண்கள்\nகுடும்பப் பெண்கள் கொஞ்சிப் பேசலாமா\nகாதலர் தினம் (பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு கொள...\n என்ற கேள்வி கேட்காமல் மார்க்கம் இல்லை\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்\nஉனக்குக் கீழே உள்ளவர்கள் கோடி\nஉறுப்புகள் தானம் அது உறவுக்கொரு பாலம்\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nஅழகிய கடனும் அர்ஷின் நிழலும்\nஅல்லாஹ்வின் நிழலில் ஒன்று கூடுவோம்\nஅலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா\nஅமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்...\nஅநீதத்திற்கு எதிராக குரல் கொடுப்போம்\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tubemate.video/videos/detail_web/HengzMvMUUw", "date_download": "2018-07-20T07:01:53Z", "digest": "sha1:ODB2J3DA2HFUFP34U2NVZSRXEYKMMYQH", "length": 3051, "nlines": 29, "source_domain": "www.tubemate.video", "title": "தொப்பை குறைக்கும் உடற்பயிற்சி | 10 Mins Flat Belly Exercise Tamil - YouTube cast to tv", "raw_content": "\nதொப்பையை குறைக்க ஒரு chair போதும்\nகுழந்தை பிறந்தபின் தொப்பையை குறைப்பது எப்படி \nதொப்பையை உடனே குறைக்கும் எளிய வைத்தியம் | Stomach/Belly Weight Loss Tips\nகுண்டாக இருப்பவர்கள் எப்படி பட்டு புடவை கட்ட வேண்டும் | Chubby Girl Silk Saree Draping Tamil\nகழுத்தில் உள்ள சதையை நீக்க உடற்பயிற்சி | Get Rid of Double Chin Exercise - Say Swag\nதொப்பையை குறைக்கும் யோகா | Flat Belly Yoga\nவேகமாக உடல் எடை குறைக்க இத மட்டும் செய்ங்க\nகழுத்து, கைகளில் உள்ள கொழுப்பை குறைக்கும் உடற்பயிற்சி | How to reduce arm fat \nஇதை 5 நிமிடம் செய்து வந்தால் தொப்பையை கரைத்து விடலாம் | Yogam | யோகm\n5 நிமிடத்தில் புடவை கட்டுவது எப்படி | Saree draping Tamil\nநீண்ட நேர இல்லற சுகத்தை அனுபவிக்க உதவும் அற்ப்புதமான எண்ணெய்|kuttisathan\nஇடுப்பு சதையை குறைக்கும் எளிய வழி- ஒரே வாரத்தில் நல்ல பலன்\nஎளிதாக சிவப்பழகு பெறுவது எப்படி \nபெண்கள் மார்பகங்களின் அளவை சரி செய்ய உடற்பயிற்சி | How to Reduce Breasts Size Naturally - Tamil\n7 நாட்களில் - தொப்பையை குறைக்கும் உடற்பயிற்சி | Belly Fat Loss Day 1 - Say Swag\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2012/01/12/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-20T06:56:44Z", "digest": "sha1:WAIW7KN5ROQZLTAN46IDQKRFY2FDG3BT", "length": 7330, "nlines": 164, "source_domain": "noelnadesan.com", "title": "அறிவித்தல் | Noelnadesan's Blog", "raw_content": "\nஅவுஸ்திரேலியாவில் 14 வருடங்களாக வந்து கொண்டிருந்த உதயம் மாத சஞ்சிகை 2010 நிறுத்தப்பட்டது தெரிந்ததே. இதனானால ஏற்பட்ட பாரிய வெற்றிடத்தை எந்த ஒரு சஞ்சிகையும இந்த நாட்டில் நிரப்பவில்லை. இந்த நிலையில் அவுஸ்திரேலியாவில் தென் ஆசிய மக்களை கருத்தில் கொண்டும் குறிப்பாக தமிழ் பேசுவோரின் நலம் கருதிஉதயம் அவுஸதிரேலியா என்ற பேரில் இணையத்தில வரும் தைப்பொங்கலில் இருந்து வெளி வர இருக்கிறது அரசியல் ,இலக்கியம் ,சினிமா என்பவற்றோட திருமணசேவை மரண அறிவித்தல் என்ற சமூகத் தேவைவைகளையும் கருத்தில் கொண்டு இந்த இணைய இதழ் வெளிவரும். வாசகர்களின் ஆதரவு வேண்டி நிற்கும்.\nஉங்கள் ஆக்கங்களை அனுப்புவதற்கு -uthayam12@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே நல்லிணக்கத்திற்கான வகிபாகம்:\n“தமிழ் – முஸ்லிம் இனநல்லிணக்க உறவு காலத்தையும் வென்றது”\nyarlpavanan on தமிழர்களின் எதிரிகள் யார்\nShan Nalliah on தமிழர்களின் எதிரிகள் யார்\nNalliah Thayabharan on தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே…\nShan Nalliah on தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே…\nShan Nalliah on பத்மநாபாவின் நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D-25-vs-%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE-fz25-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-07-20T06:59:57Z", "digest": "sha1:IURYF5PTBYNEDYTQ6ZBCKCGM2ZCGJSG6", "length": 11524, "nlines": 82, "source_domain": "www.automobiletamilan.com", "title": "யமஹா ஃபேஸர் 25 Vs யமஹா FZ25 வித்தியாசங்கள் அறிவோம்", "raw_content": "\nயமஹா ஃபேஸர் 25 Vs யமஹா FZ25 வித்தியாசங்கள் அறிவோம்\nயமஹா மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் புதிய யமஹா ஃபேஸர் 25 மற்றும் யமஹா FZ25 என இரு பைக்குகளுக்கு இடையே உள்ள குறிப்பிட்ட சில முக்கிய வித்தியாசங்களை தொடர்ந்து அறிந்து கொள்ளலாம்.\nயமஹா ஃபேஸர் 25 Vs யமஹா FZ25\nநெடுந்தொலைவு பயணங்களுக்கு ஏற்ற வகையில் ஸ்போர்ட்டிவ் டூரிங் மாடலாக ஃபேஸர் 25 பைக் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஸ்போர்ட்டிவ் நேக்டூ வெர்ஷன் மாடலான யமஹா FZ25 பின்னணியாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.\nFZ25 மற்றும் ஃபேஸர் 25 பைக்கில் புளூ கோர் எஞ்சின் நுட்பத்துடன��� கூடிய ஏர் கூல்டு 4 ஸ்ட்ரோக் 249சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 20.9 ஹெச்பி பவரையும் 20 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.\nஏரோடைனமிக்ஸ் அம்சத்தை பெற்ற ஃபேரிங் பேனல்களை கொண்டு மிக நேர்த்தியாக டூயல் எல்இடி ஹெட்லேம்ப் பெற்றதாகவும் வந்துள்ளது. சாதாரண மாடலை விட அகலமான ஏர் டேம் பெற்றதாக வந்துள்ளது.\nநேக்டூ வெர்ஷன் மாடல் 148 கிலோ எடைபெற்றுள்ள நிலையில் ஃபேரிங் செய்யப்பட்ட மாடல் ஃபேசர் 25 154 கிலோ கிராம் எடை பெற்றுள்ளது.\nடூயல் ஹார்ன் மற்றும் டூயல் எல்இடி ஹெட்லேம்ப்\nஒற்றை ஹார்ன் அல்ல இரண்டு ஹார்ன்களை ஃபேஸர் 25 பெற்றிருப்பதுடன் , இரண்டு பிரிவு பெற்ற எல்இடி விளக்குகள் மற்றும் எல்இடி டெயில் விளக்கினை பெற்றதாக வந்துள்ளது.\nஇரு மாடல்களுக்கு விலை சராசரியாக ரூ. 10,000 வரை வித்தியாசமாம் உள்ளது. யமஹா ஃபேஸர் 25 பைக் ரூ. 1.29 லட்சத்திலும், யமஹா FZ25 பைக் ரூ. 1.19 லட்சத்தில் கிடைக்கின்றது.\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F/", "date_download": "2018-07-20T07:08:55Z", "digest": "sha1:3UBYX7YCNZVPISCARPR2DIDGWJPJ34RA", "length": 4961, "nlines": 66, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "முருங்கைக்காய், பலாக்கொட்டை பிரட்டல் கறி | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட���பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nமுருங்கைக்காய், பலாக்கொட்டை பிரட்டல் கறி\nமுருங்கைக்காய் – 250 கிராம்\nபலாக்கொட்டை – 200 கிராம்\nசின்ன வெங்காயம் – 30 கிராம்\nபச்சை மிளகாய் – 2\nபூண்டு – 5 பற்கள்\nகறித்தூள் – ஒரு மேசைக்கரண்டி\nகரம் மசாலாத்தூள் – ஒரு தேக்கரண்டி\nஉப்பு – ஒரு தேக்கரண்டி\nஎலுமிச்சம் புளி – 2 தேக்கரண்டி\nகறிவேப்பிலை – 1 அல்லது 2 நெட்டுக்கள்\nநல்லெண்ணெய் அல்லது ஒவிவ் ஓயில் – 4 மேசைக்கரண்டி\nமேற்சொன்ன பொருட்கள் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nவெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை இரண்டிரண்டாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தட்டி தோல் நீக்கி வைக்கவும். முருங்கைக்காயை 2 அங்குலத்துண்டாக நறுக்கி பாதியாக்கவும். பலாகொட்டையை பாதியாக நறுக்கி தோல் நீக்கவும்.\nஅடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் பச்சைமிளாகயுடன் முருங்கைக்காயைப் போட்டு சிறிது வதக்கவும்.\nபலாகொட்டையை சேர்த்து உப்பு போட்டு காய்கறிகளுக்கு மேல் நிற்கக்கூடிய அளவிற்கு தண்ணீர் ஊற்றி மூடி குறைந்த தீயில் வைத்து நன்கு வேக விடவும்.\nபாதியளவிற்கு வெந்ததும் கறித்தூள் சேர்த்து மீண்டும் மூடி வைத்து வேக விடவும்.\nகாய்கறிகள் நன்கு வெந்ததும் கரம் மசாலாத்தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிரட்டி இறக்கவும்.\nஇறக்கி வைத்த பின்னர் அதில் எலுமிச்சம் புளி சேர்க்கவும்.\nசுவையான முருங்கைக்காய், பலாக்கொட்டை பிரட்டல் கறி ரெடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipost.blogspot.com/2012/07/92-90.html", "date_download": "2018-07-20T06:22:51Z", "digest": "sha1:EJKINLWUGXHVWWSLTSFYTUU3NAG6HS2M", "length": 5020, "nlines": 49, "source_domain": "adiraipost.blogspot.com", "title": "+92, #90ல் துவங்கும் எண்களில் இருந்து மிஸ்டு கால் வந்து திருப்பி அழைத்தால் ஆபத்து? | AdiraiPost", "raw_content": "\nAdiraiPost செல்போன் மிஸ்டு கால் fake call missed call +92, #90ல் துவங்கும் எண்களில் இருந்து மிஸ்டு கால் வந்து திருப்பி அழைத்தால் ஆபத்து\n+92, #90ல் துவங்கும் எண்களில் இருந்து மிஸ்டு கால் வந்து திருப்பி அழைத்தால் ஆபத்து\nஉங்கள் செல்போனுக்கு +92, #90 அல்லது #09 என்ற எண்களில் துவங்கும் நம்பரில் இருந்து மிஸ்ட் கால் வந்தால் திருப்பி அழைக்க வேண்டாம் என்று வாடிக்கையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nசிம் கார்டை குளோன் செய்து அதில் உள்ள விவரங்களைப் பெற விஷமிகள் புதிய யுத்தியை கையாளுகின்றனர். +92, #90 அல்லது #09 என்ற எண்களில் துவங்கும் நம்பரில் இருந்து யார் செல்போனுக்காவது விஷமிகள் மிஸ்ட் கால் கொடுக்கிறார்கள். யாரோ அழைத்துள்ளார்களே என்று நினைத்து அந்த நபரும் அந்த எண்ணை திருப்பி அழைத்தால் சிம் கார்டு குளோன் செய்யப்பட்டு சிம், மெமரி மற்றும் டேட்டா கார்டுகளில் உள்ள விவரங்களை விஷமிகள் எடுத்துவிடுகின்றனர்.\nஅவ்வாறு அவர்கள் மிஸ்ட் கால் கொடுக்கையில் யாரேனும் போனை எடுத்து பேசிவிட்டால் நாங்கள் கால்சென்டரில் இருந்து பேசுகிறோம். உங்கள் செல்போன் சேவை ஒழுங்காக உள்ளதா என்பதை அறியவே அழைத்தோம் என்று கூறி # 09 அல்லது # 90 என்ற எண்ணை அழுத்தி அவர்களுடைய எண்ணுக்கு அழைக்குமாறு கூறுவார்கள். அவ்வாறு நாம் அழைத்தால் நம் சிம் கார்டை குளோன் செய்து நாம் அதில் வைத்துள்ள எண்களை அழைத்து மோசடி செய்கிறார்கள்.\nஅதனால் இதுபோன்ற எண்களில் இருந்து மிஸ்ட் கால் வந்தால் திரும்பி அழைக்க வேண்டாம். மேலும் செல்போனில் வங்கி கணக்கு எண், பாஸ்வேர்டு ஆகியவற்றை பதிவு செய்து வைக்க வேண்டாம்.\nஇதுபோன்று மிஸ்ட் கால் வந்த எண்ணை மீண்டும் அழைத்து சுமார் 1 லட்சம் பேர் ஏமாந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅதிரை இதழியல் ஊடகம் கல்வி சிறுகதை தேர்தல் 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipost.blogspot.com/2013/04/blog-post_16.html", "date_download": "2018-07-20T06:50:33Z", "digest": "sha1:RKZ2DHZ4ZBCXJF7GPWPYVDM4ASGETHE4", "length": 2700, "nlines": 49, "source_domain": "adiraipost.blogspot.com", "title": "அல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசல் நிர்வாகத்தின் மனிதநேயம்! | AdiraiPost", "raw_content": "\nAdiraiPost அதிரை அல் அமீன் பள்ளி அல் அமீன் பள்ளி வாசல் அல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசல் நிர்வாகத்தின் மனிதநேயம்\nஅல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசல் நிர்வாகத்தின் மனிதநேயம்\nநன்றி மறப்பது வாடிக்கையாகிவிட்ட இந்த காலத்தில், அல் அமீன் பள்ளிவாசல் கட்ட இடம் கிரயம் வாங்குவதற்கு துணை நின்று இப்போது மரணித்துவிட்ட பக்கர் வாய்ஸ் அப்துல் வகாபு காக்கா அவர்களின் மறுமை நல்வாழ்விற்காகவும் அவர்களின் குடும்பத்திற்காகவும் துஆ செய்யுமாறு கேட்டு அல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசல் நிர்வாகம் ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கம் ஒட்டியுள்ள போஸ்டர்\nநிறையப் பேருக்குத் தெரியாத செய்தி....\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅதிரை இதழியல் ஊடகம் கல்வி சிறுகதை தேர்தல் 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amaithiappa.blogspot.com/2011/03/", "date_download": "2018-07-20T06:32:28Z", "digest": "sha1:5KJXSKGXK6PBQAPTE6OUAVBN2N27G5XR", "length": 60687, "nlines": 672, "source_domain": "amaithiappa.blogspot.com", "title": "அமைதி அப்பா: March 2011", "raw_content": "\nதிரு.தமிழருவி மணியன் அவர்கள் கொஞ்ச நாட்களாக அரசியல் தலைவர்களுக்கு கடிதம் எழுதி வருகிறார். பல வருடங்களாக அவர்களின் நடவடிக்கைகளை கவனித்து நடுநிலையோடு அவர் எழுதி உள்ளதை, நடுநிலையோடு படித்ததால் வந்த சிந்தைனைதான் இங்கே பதிவாக வருகிறது.\nபெரும்பகுதி நான் எழுதுவதெல்லாம் எனது அனுபவத்தில் கிடைத்தவைகள் மட்டுமே. இங்கேயும், என்னுடன் பிறந்தவர்கள், படித்தவர்கள், எனது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் என்னையும் சேர்த்து பல வருடங்களாக எங்களின் செயல்கள் எப்படி உள்ளது என்று சிந்தித்தேன்.\n1. எனது நண்பர் (பெயரைத் தவிர்த்துவிட்டேன்) அவரின் 13-வது வயதில், ஒரு வருடம் மட்டுமே அவருடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அப்பொழுதே சிந்தித்து பேசுவார். அவரின் நடையில் ஒரு கம்பீரம் தெரியும்.எல்லோரிடமும் மரியாதையாக பேசுவார். அந்த நண்பரை பல வருடங்களுக்குப் பிறகு, ஒரு போக்குவரத்துக் கழகத்தின் கிளை மேலாளராகச் சந்தித்தேன். அப்பொழுதும், நான் பார்த்த குணங்களுடன், பணியில் நேர்மையாகவும், சிறந்த மேலலாளராக பணியாற்றி வருவதை அறிந்து மகிழ்ந்தேன்.\n2.என்னுடன் படித்த காதர் என்கிற நண்பர், பல வருடங்களாக ஒரே கொள்கையோடு இருக்கிறார். அவர் ஒரு பகுத்தறிவாதி. ஆனால், மனித நேயம் மிக்கவர்.\nமோசமான உதாரணங்களைச் சொன்னால், தேவையற்ற பிரச்சினைகள் வரும். அதனால், அவைகளைத் தவிர்க்கிறேன். நீங்கள் செய்ய வேண்டியது, உங்களுடன் பிறந்தவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் இப்போதைய குணம், பல ஆண்டுகளுக்கு முன்னாள் இருந்தக் குணம் இரண்டையும் ஒப்பிட்டு பார்த்துவிட்டு பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.\n'விளையும் பயிர் முளையிலையே தெரியும்' 'தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்' போன்ற வழக்கு மொழிகளையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.\nஅண்மையை அரசியல் சூழ்நிலையையும், அரசியல்வாதிகளின் செயல்பாடுகளையும் பார்க்கும் பொழுதும், ஒருவர் தனது பிறவிக் குணத்தை மாற்றிக் கொள்வது அவ்வளவு எளிதான விஷயமல்ல என்று தோ��்றுகிறது.\nLabels: அனுபவம், சமூகம், வாழ்க்கை.\nஅனைத்துத் தொகுதிகளின் தேர்தல் முடிவு\nதமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் இரவு பகலாக அலைந்து திரிந்து, கண்ணில் படுபவர்களிடம் எல்லாம் கேள்விகளைக் கொடுத்து, பதில் எழுதி வாங்கி, ஒவ்வொரு தொகுதியிலும் யார் வெற்றிப் பெறுவார்கள் என்பதை பிரபல பத்திரிகைகள் வெளியிடும். இன்னும் சில பத்திரிகைகள், கட்சித் தலைவரின் ராசி, நட்சத்திரத்தை பிரபல ஜோதிடரிடம் கொடுத்து வெற்றி வாய்ப்பைக் கணிப்பார்கள். நானும், எனது சிந்தனைக்குத் தோன்றிய வழியில் வெற்றி வாய்ப்பைக் கணித்துள்ளேன்.\nதேர்தல் குறித்தப் பதிவுகள் தவிர்க்க முடியாதவையே. நானும் எழுத வேண்டாம் என்றே நினைத்தேன். எனினும், எனக்குத் தோன்றுவதை இப்பொழுது பதிவு செய்துவிட்டால், தேர்தல் முடிவு வந்தப் பிறகு பெருமைப்பட்டுக் கொள்ளலாம்/ அசடுவழியலாம்.,\nஇன்றைய சூழ்நிலையில், நடுநிலையோடு தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று சிந்தித்தால், வேட்பாளரின் செல்வாக்கு மட்டுமே வெற்றித் தோல்வியை நிர்ணயம் செய்யும் என்பது எனது எண்ணம். இதற்கு விளக்கம் கொடுத்தால் தேவையற்ற விவாதத்தை ஏற்படுத்தும் என்பதால் அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை. எந்தக் கட்சியின் வேட்பாளரை, 'நல்லவர், நேர்மையானவர், சுயநலமில்லாமல் மக்களுக்கு பாடுபடுபவர், கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருபவர், மனிதநேயமிக்கவர், அணுகுவதற்கு எளிமையானவர்' என்று மக்கள் நம்புகிறார்களோ அவர்களே இந்தத் தேர்தலில் வெற்றிப் பெறுவார்கள். கட்சி, சின்னம், ஜாதி, போன்றவை இந்தத் தேர்தலில் எடுபடாது. அதற்காக, சுயேட்சைகள் அதிகளவில் வெற்றிபெறுவார்கள் என்று பொருள் கொள்ளக் கூடாது.\nஇரண்டு பெரிய அணிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். உங்கள் தொகுதியில், இரண்டு அணி வேட்பாளர்களில் யார் நல்லவர் என்று உங்களுக்குத் தெரியும். அவர்தான் வெற்றிபெறுவார். எனவே, அதிக அளவில் நல்ல வேட்பாளர்களை நிறுத்தும் கூட்டணியே தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும். தேர்தலுக்குப் பிறகு விரிவாக பார்ப்போம்.\nLabels: சிந்தனை, தேர்தல் முடிவு., விழிப்புணர்வு\nசட்டம் படித்தால் வேலை கிடைக்குமா\nதுணை வேந்தர் திரு. விஜயகுமார் அவர்களின் வார்த்தைகளில் கேட்போம்.\n\"பெற்றோருக்கும், சட்டப்படிப்பு குறித்த முழுமையா�� விழிப்புணர்வு இல்லை. தொழில்நுட்பத் துறை அளவிற்கு, சட்டப் படிப்பில் வேலைவாய்ப்பு உள்ளது. வேலைவாய்ப்பு இருக்கும் அளவிற்கு, இந்த துறையில், திறமையான மாணவர்கள் இல்லை. சரியான ஆட்கள் இல்லாததால், சட்டம் படித்த மாணவர்கள் பார்க்க வேண்டிய வேலையை, பொறியியல் மாணவர்கள் செய்கின்றனர்.\nஅமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை முடிக்கவும், வழக்கு குறித்த குறிப்புகள் மற்றும் ஒரு குற்றத்திற்கு வழங்கப்பட்ட நீதிகள் குறித்த குறிப்புரைகளை தயாரித்துக் கொடுக்க, இந்தியா போன்ற நாடுகளை அவர்கள் நாடுகின்றனர். இதுபோன்ற வாய்ப்புகள், ஆன்-லைனிலேயே கிடைக்கின்றன. அதைத் தேடி, வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம். அதே போல், பீ.பி.ஓ., கால் சென்டர்களிலும், சட்டம் சம்பந்தமான வேலைவாய்ப்புகள் வருகின்றன. விமான நிலையங்கள், துறை முகங்களில் ஏற்றுமதி, இறக்குமதியில் வரி விதிப்பு மற்றும் வரி விலக்கு போன்றவற்றில், வக்கீல்களின் பங்கு முக்கியமானது.\nபன்னாட்டு விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களிலும், இதே போல் வரிவிதிப்புகள், சட்ட திட்டங்கள் வழக்கத்தில் இருப்பதால், இத்துறையில் தனித்துவம் வாய்ந்த சட்ட மாணவர்கள், வெளிநாடுகளிலும் லட்சக்கணக்கில் ஊதியம் பெற முடியும். பொறியியல் படிப்பைப் போலவே, சட்டம் படிக்கவும், தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் உதவித் தொகை உள்ளது.\nகுறிப்பிட்ட துறை அடிப்படையிலான சட்டங்களை தெரிந்து கொள்ள, குறுகியகால சான்றிதழ் படிப்பும் தற்போது உள்ளது. பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு, சான்றிதழ் படிப்பாகவும் சில சட்டப் படிப்புகள் உள்ளன. சட்ட படிப்புடன், ஏதேனும் ஒரு துறையில் தனித்தன்மைமிக்கவராக தங்களை வளர்த்துக் கொள்ளும் ஒவ்வொரு மாணவருக்கும், சட்டப் படிப்பு, வேலைவாய்ப்பை அள்ளித் தரும்\"\nதேர்தல் தேதி குறித்து பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பல்வேறு விமர்சனங்கள். மாணவர்களின் தேர்வு பாதிக்கப்படும் என்பது ஒரு சாரார் குற்றச்சாட்டு. ஏற்கனவே கிரிக்கெட் மாணவர்களுக்கு பெருத்த சேதத்தை உண்டாக்கிவிட்டது. இப்பொழுது அறிவிக்கப்பட்ட தேர்தல் தேதியால் விளையப்போகும் நன்மைகளை மட்டும் இங்கே பார்ப்போம்.\nகுறைந்த காலத்துக்குள் தேர்தல் வருவதால் பொது சுவரில் வெள்ளையடித்து விளம்பரம் எழுதவே நேரம் பத்தாது. அதனால், தனியார் வீட்டுச் சுவர்கள் தப்பிக்கும். வீட்டு உரிமையாளருக்கு தேர்தலுக்கு பிறகு வெள்ளையடிக்கும் செலவு மிச்சம். மேலும், வீட்டு உரிமையாளருக்கு எந்தக் கட்சிக்கு சுவரைக் கொடுப்பது என்கிற பிரச்சினை கிடையாது.\nஎப்படியும் தேர்தல் வரை எடுபிடிகளுக்கு சாப்பாடு, தங்குமிடம் அளிக்க வேண்டிய செலவு வேட்பாளருக்கு குறையும்.\nநாட்கள் அதிகமிருந்தால் வாக்காளரை திரும்ப திரும்ப சந்தித்து மீண்டும் மீண்டும் 'கவனிக்க' வேண்டும். இப்பொழுது ஒருமுறை சந்திக்கவே நேரம் பத்தாது.\nஅரசியல் கட்சிகளுக்கும் நல்லதுதான். இல்லையெனில், கூட்டணி அமைப்பதில் சிக்கல் தொடர்ந்து கொண்டேயிருக்கும் .\nநாட்கள் அதிகமிருந்தால் பெட்ரோல், டீசல், மின்சாரம் போன்றவை பிரச்சாரம் என்கிற பெயரில் அதிகமாக வீணடிக்கப்படும்.\nதொகுதிக்கு சம்பந்தமில்லாத வேட்பாளர்களை களமிறக்க கட்சிகள் பயப்படும். ஏனெனில், பிரச்சாரம் செய்ய நேரமில்லை என்பதால் 'நிச்சயம் வெற்றிப் பெறுவார்' என்கிற நபர்களைத்தான் வேட்பாளர்களாக அறிவிப்பார்கள்.\nஅரசியல்வாதிகள் 'திட்டமிட்டு' மக்களை ஏமாற்ற, கொடுக்கப்பட்ட கால அவகாசம் குறைவு என்பதால், மக்கள் தப்பித்துக் கொள்ள வாய்ப்பு அதிகம்.\n8. எந்தக் கட்சி வெற்றிப் பெரும் என்று விலாவாரியாக எழுதி காகிதத்தை வீணடிக்காமல், சுருக்கமாக தங்களுடைய கணிப்பை பத்திரிகைகள் வெளியிடும்.\n9. அரசியல் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஏப்ரல் மற்றும் மே மாத வெயிலில் பிரச்சாரம் செய்வதிலிருந்து தப்பித்துக் கொள்கிறார்கள்.\n10. ஏப்ரல் 13 லிருந்து மே 13 க்குள் அரசியல்கட்சிகள் அணிமாறிக் கொள்ளலாம்.\n11. மக்கள் ஜனநாயகக் கடமையாற்ற, மே மாத வெயிலில் நின்று வாக்களிக்க வேண்டியதில்லை.\nஇப்படியே சிந்தித்துப் பாருங்கள், இன்னும் நூறு நன்மைகள் மறைந்து கிடக்கும். எல்லாக் கட்சிகளும் எதற்கு ஒன்று சேர்கிறார்களோ இல்லையோ, தேர்தல் தேதியை மாற்ற கோரசாகக் குரல் கொடுக்கிறார்கள். அப்படி தேதி மாற்றப்பட்டால் மேற்கண்ட நன்மைகள் கிடைக்காமல் போகலாம். ஆனால், வேறு சில நன்மைகள் கிடைக்கும். அது, தேதி மாறினால் உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளப்படும்.\nதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இனி அரசியவாதிகள் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுற்றுவார்கள். நாமும் சும்மாயிருந்தா எப்படி அதனால, என்னால முடிஞ்சத செய்யலாம்னு நினைச்சதன் விளைவு, இப்போ நீங்க படிக்கிறீங்க\nஎனக்கு, இப்போ இருக்கிற அரசியல் கட்சிகளிடம் பெரிய வேறுபாடு தெரியவில்லை. கொடியைக் காட்டி இது எந்தக் கட்சியோட கொடின்னுக் கேட்டாலோ, கட்சிப் பெயரச்சொல்லி அதோட தலைவர் பெயரையோ அல்லது தலைவர் பெயரைச் சொல்லி கட்சிப் பெயரயோக் கேட்டா, இரண்டு மூன்று கட்சிகளைத் தவிர நிச்சயமா சொல்லத் தெரியாது. கொள்கைகள், செயல்பாடு இதில் எல்லாக்கட்சிக்கும் அப்படி ஒரு ஒற்றுமை. இந்த நிலமையில எந்தக் கட்சிக்கு ஒட்டு போடுறது அப்படின்னு யோசிச்சப்ப நாம நினைக்கிறத யார் செய்யிறதா சொல்றாங்களோ அவங்களுக்குத்தான் நாம ஒட்டு போடணுமுன்னு முடிவு செஞ்சேன்.\nஅப்படி, அவங்க என்ன சொல்லனுமுன்னு இனி தொடர்ந்து நான் சொல்லலாமுன்னு இருக்கேன். அதுல ஒன்னு இது.\nஇலவசமா, என்ன கொடுக்கலாம்னு அறிவிக்க, அரசியல் வல்லுனர்கள் 'ரூம்' போட்டு யோசிக்க ஆரம்பிச்சிருப்பாங்க. நகைச்சுவையா சிந்திக்க அவங்க இருக்கிறதால, நாம் கொஞ்சம் மக்களுக்காக பொறுப்போடு சிந்திப்போம்.\nஇப்ப எங்கப் பார்த்தாலும் CCTV (கண்காணிப்பு கேமெரா) வந்துவிட்டது. விலையும் குறைச்சல். அதனால அரசு அலுவலகங்களில் குறிப்பாக ஆர்.டி.ஒ. ஆபீஸ், அதாங்க வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், பதிவாளர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம், காவல்நிலையம், அரசு மருத்துவமனைகள், நியாயவிலைக்கடைகள், பள்ளிகள், மற்றும் இதர அரசு அலுவலகங்களிலும் CCTV -யை பொருத்திவிட்டால் லஞ்சம், கையெழுத்துப் போட்டுவிட்டு ஊர் சுற்றுவது, புரோக்கர்கள் மற்றும் சமுக விரோதிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியும்.\nஇது ஒன்னும் பெரிய விஷயமில்லை. எங்கள் வீட்டருகே ஒருவர் அருகருகே இரண்டு கடை வைத்துள்ளார். அந்த முதலாளி, தன்னுடைய கடையிலிருந்து ஊழியரைக் கொண்டு செயல்படும் மற்றொரு கடையை CCTV மூலம் கண்காணிக்கிறார். மூவாயிரம் சம்பளம் வாங்கும் ஒருவரையே இப்படிக் கண்காணிக்கும் போது, லட்சக்கணக்கில் மக்கள் பணம் சம்பளமாக செலவிடப்படும் நிறுவனங்களை, ஏன் CCTV மூலம் கண்காணிக்க கூடாது இது தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாக சிலர் விமர்சனம் வைக்கக்கூடும். மனசாட்சிக்குப் பயந்த மனிதன், இப்பொழுது இயந்திரத்துக்கு மட்டுமே பயப்படுகிறான் என்பது மறுக்க முடியாத உண்மையாகிவிட்டது. மேற்கண்ட வாக்குறுதியை யார் கொடுத்தாலும் அவங்களுக்கு என் ஒட்டு.\nஉறவினர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கவனத்திற்கு\nதேர்வு எழுதவுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கவனத்திற்கு...\nதேர்வுகள் துவங்கிவிட்டன, இந்தச் சமயத்தில் ஒவ்வொருவரும் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்று இங்கு பார்ப்போம்.\nதேர்வுக்கு செல்லும் முன் எழுத்துப் பொருட்கள், நுழைவுச் சீட்டு போன்றவற்றை சரிபார்த்து எடுத்துச் செல்லவும். பேருந்தில் செல்வோர் பஸ் பாஸ் மற்றும் சரியான சில்லறை கொண்டு செல்லவும். தனியாக வாகனம் ஓட்டிச் செல்வதைத் தவிர்க்கவும். குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் முன்னதாக தேர்வுக் கூடத்தை அடைந்துவிடவும். கடைசி நேரத்தில் மற்ற மாணவர்களின் \"அதைப் படித்தாயா, இதைப் படித்தாயா\" போன்ற கேள்விகள் உங்களின் மனநிலையைப் பதிக்கச் செய்யும். அப்படியான சூழ்நிலையைத் தவிர்க்கவும்.\nதேர்வில் ஓரிரு கேள்விகளுக்கு விடைத் தெரியவில்லை என்றால் உடனே 'சென்டம்' போச்சே என்று கலங்க வேண்டாம். அந்தக் கேள்விகளைத் தவிர்த்து மற்றக் கேள்விகளுக்கு விடை எழுதிவிட்டு கடைசியாக மீண்டும் அந்தக் கேள்வியைப் படியுங்கள் நிச்சயம் விடையளிப்பீர்கள். இங்கு முக்கியமாக ஒன்றைக் குறிப்பிட வேண்டும் சில கேள்விகள் அச்சுப் பிழை மற்றும் தவறுதலாக இடம் பெற்றிருக்கும், அந்த மாதிரியான கேள்விகளை கடைசியாக பதிலெழுத முயற்சி செய்யவும். முதலில் எழுத முற்பட்டு நேரத்தை வீனடிப்பதோடு மனக்கஷ்டப் படவேண்டாம். இம் மாதிரியான கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சி செய்திருந்தாலே முழு மதிப்பெண் வழங்கி விடுவார்கள். அப்படியே ஓரிரு கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் விட்டுவிட்டாலும், வீட்டிற்கு வந்தபிறகும் அதையே நினைத்து வருந்தாமல், அடுத்து வரும் தேர்வுக்கு இன்னும் கூடுதல் கவனத்துடன் தயாராகுங்கள்.\nநல்ல உணவு, வீட்டில் சுமுகமான சூழ்நிலை நிலவுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். தேர்வு முடிந்து வந்த பிள்ளைகளிடம் \"எத்தனை மார்க் வரும், எந்தக் கேள்வியை விட்டாய்\" என்பன போன்ற கேள்விகளைத் தவிர்க்கவும். \"நன்றாக எழுதினியா\" என்பன போன்ற கேள்விகளைத் தவிர்க்கவும். \"நன்றாக எழுதினியா\" என்பன போன்ற கேள்விகள் மட்டும் போதுமானது. அப்படியே சரியாக எழுதவி��்லை என்றாலும் உங்கள் வருத்தத்தை பிள்ளைகளிடம் காட்டாமல் அடுத்து வரும் தேர்வை சிறப்பாக எழுதுவாய் என்று நம்பிக்கையளித்து உற்சாகப்படுத்துங்கள்.\nதேர்வு எழுதும் பிள்ளைகள் உள்ள வீட்டிற்கு, இந்த சமயத்தில் விருந்தாளியாகாச் செல்வதை தவிர்க்கவும்.தேர்வு எழுதும் பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள் மற்றும் உங்களுக்கு தெரிந்த ஆலோசனைகளை தெரிவிக்கலாம். எஸ்.எம்.எஸ். ல் வாழ்த்து அனுப்பினால் போதுமானது. ஏனெனில், உறவு மற்றும் நட்பு என்று பலரும் தேர்வு நாளன்று தொலைபேசியில் பேசினாலும் மாணவர்களின் கவனம் சிதற வாய்ப்புள்ளது.\nதேர்வு எழுதும் மாணவர்கள் சிறந்த மதிப்பெண் பெற வாழ்த்துவோம்.\nLabels: ஆலோசனை, கல்வி, தேர்வு, வாழ்த்துக்கள்.\n உறவுக்கும் நட்புக்கும் ஜேவி; பதிவுலகத்திற்கு அமைதி அப்பா.\nஅனைத்துத் தொகுதிகளின் தேர்தல் முடிவு\nசட்டம் படித்தால் வேலை கிடைக்குமா\nஉறவினர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கவனத்திற...\nநகைச்சுவையாக பேசுபவர்கள் அவசியம் படிக்கவும்\nபோர்ட் (தலைப்பு) பளபளன்னு வித்தியாசமா வச்சாத்தான், கடைப் பக்கம் ஒருத்தர் ரெண்டுபேராவது எட்டிப்பார்க்கிறாங்க. பின்னாடி சரக்கு ஸ்டாக் இல்லன்...\nஎப்படி உள்ளது அண்ணன் தம்பி உறவு\nஎனக்குத் தெரிந்து சகோதரர்கள் ஒற்றுமையாக வாழ்வது என்பது அபூர்வம்.இதற்கு விதிவிலக்காக சிலர் இருப்பார்கள். அப்படி, நீங்கள் ஒற்றுமையாக வாழ்ந்தா...\nஇளைமையை மீட்டெடுக்க எளிய வழி\nநாற்பது வயதைத் தாண்டிவிட்டால் நமது இளைமைப்பருவம் கடந்து விட்டதாக நினைத்து, ஒரு சோர்வு வந்து விடுகிறது. இதை தவிர்க்க எனது வாழ்வில் நடந்த ...\nவணக்கம் மேடம், 'Z தமிழ்' தொலைக்காட்சியில் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை ஆரம்பத்தில் சில நாட்கள் பார்த்தேன். பின்ப...\nகூடா(து) நட்பிற்கு - ஒரு பார்வை\n'கூடா நட்பு கேடாய் முடியும்'. இந்த வாக்கியம் சில மாதங்களுக்கு முன்பு, முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களால் சொல்லப்பட்டது. இதை, எதற்க...\nசிலிண்டர் கணக்கு விபரம் அறிய...\nஇந்த நிதியாண்டில், இதுவரை எல்பிஜி சிலிண்டர் எத்தனை வாங்கினோம், எப்பொழுது வாங்கினோம், எவ்வளவு மானியம் பெற்றுள்ளோம் போன்ற விபரங்களை அறிய இந்த...\nபொறுமையை சோதித்த விஜய் டிவி\nநேற்று (23/9/2011) மாலை 6 மணி முதல் 'விஜய் டிவி' முன்பு இசை ரசிகர்கள் அமர்ந்து விட்டார்கள். நான் அ��ிகம் டிவி பார்ப்பதில்லை. இருந்...\nகடந்த இரண்டு வாரங்களாக தொலைக்காட்சியைப் பார்த்தும் பத்திரிக்கையைப் படித்தும் மிகவும் சங்கடப்பட்டிருந்தேன். காரணம் யாவரும் அறிந்ததே\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நடை நல்லது – காலை உணவு – துளசி மாடம்\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nதீயல் - குமுதம் சிநேகிதியில் வெளியானது.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nநாடகப்பணியில் நான் - 9\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nகாலா - சினிமா விமர்சனம்\nஅன்பிற்குரிய முனைவர் புலவர் வை.சங்கரலிங்கம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் \nபில்டர் காபி போடுவது எப்படி \nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nநானும் தமிழன் தான் ..\nபிரித்து மேய்வது - கெட்டில்\nதமிழ்செல்வனுக்கு வேதாளம் சொன்ன பதில்கள்...\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nஅவளிடம் ஒன்று சொன்னேன் வெட்கத்தில்..\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nநீங்கள் எட்டு மணி நேரம் தான் வேலை பார்க்கிறீர்களா\n ❤ பனித்துளி சங்கர் ❤ \n:: வானம் உன் வசப்படும் ::\nஅப்பப்ப கொஞ்சம் இங்கேயும் வரலாமோ\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஇசை - க���ேசகுமாரன் #1\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nசாஃப்ட் ட்ரிங்க்ஸ் (கலர் குளிர் பானங்கள்) எனப்படும் நச்சு தன்மையுள்ள விஷம்\nமாலன் செய்கிற வாதம் மொக்கையானது\nபோக்கிரி ராஜா குட்டி குட்டி விமர்சனம்\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசூரிய ஒளி மின்சாரம் – புத்தக வடிவம். பகுதி 1\nநிலா அது வானத்து மேல\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nமண், மரம், மழை, மனிதன்.\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nதிருடன் போலீஸ் - விமர்சனம்\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nதிருவண்ணாமலைக்குப் போன கதை . . .\nஓ வெண்ணிலாவே வா ஓடி வா\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nநான் கண்ட உலகம் - Speed Master\nஅமெரிக்க பிசினஸ் விசாவும் இந்தியா கார் ஓட்டும் லைசன்ஸும்\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nதொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்\nஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\nஇது இண்டர்நெட் யுகமா அல்லது இருண்ட யுகமா\nஆ யு த எ ழு த் து\nதகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகள்\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nபொழுதுகளைக் களவாடிய டூரிங் டாக்கீஸ்\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nஆஹா பக்கங்கள் எம் அப்துல் காதர்\nபண்ணா பெரிய சாரி... மாபெரும் தப்பா பண்ணணும் \nகோயில் கட்டுங்கப்பா இந்த ஆளுக்கு, அப்பு\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அறிய வேண்டியவை\nதமிழ்நாட்டின் டாப் 10 செய்தித்தாள்கள்\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி\nரூ 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர்கள் இருவர் கைது\nதமிழ்10- அசத்தல் வீடியோ , செய்திகள் , படங்கள் \nBogy - தமிழ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karthigavasudev.blogspot.com/2009/11/", "date_download": "2018-07-20T06:51:28Z", "digest": "sha1:D4PNWFZHXKWF4NIYTZ22I2ZDGUA44X24", "length": 68062, "nlines": 495, "source_domain": "karthigavasudev.blogspot.com", "title": "விட்டு விடுதலையாகி..: 11/01/2009 - 12/01/2009", "raw_content": "\nவிட்டு விடுதலையாகி ஒரு சிட்டுக்குருவியைப் போல பறந்து திரிகுவை\nசமையல் இந்த வார்த்தையை இந்தக் கட்டுரைக்குத் தோதாக என் வசதிக்கு பிரித்துப் பார்த்து பொருள் கொள்ள முயற்சித்ததில் ;\nசமையல்= ச+மையல் - என்று ஆனது .\nச என்ற ஒற்றை எழுத்துக்கு \"சகி\" என்றி நாமாக அர்த்தப் படுத்திக் கொள்வோம்\nமையல் -இதற்க்கு பொருள் தெரியாதோர் தமிழ் கூறும் நல்லுலகில் எவரேனும் உண்டோ \nஇப்போது பாருங்கள் சமையல் என்ற சொல்லுக்கு \"சகியின் மீது மையல்\" என்று அழகான பொருளை நாமாகக் கற்பனை செய்து கொள்ளலாம் தானே.\nசகி யார் \"சகித்துக் கொள்பவர்களை சகிஎன்று விளிக்கலாம் ,சகி என்ற சொல்லுக்கு \"மனைவி\" என்றும் அர்த்தப் படுத்திக் கொள்ளலாம் ,பிரிய சகி- பிரியமான மனைவி .\nசரி இனி சமையலுக்கு வருவோம் ...\nசகியான மனைவியின் மீது அன்பான பண்பான கணவருக்கு (நோட் திஸ் பாயிண்ட் )மையலை ஏற்படுத்தும் வண்ணம் உதவும் ஒரு காரியம் சமையல் என்று பொருள் படுத்திக் கொள்ளலாம் இல்லையா\nசமையல் அருமையாக அமைந்து விட்டால் அந்தத் தம்பதிகளிடையே சண்டை சச்சரவுகளின் வீரியம் பெருமளவு குறையக் கூடும். கூடவே \"சமைத்த கைக்கு தங்கக் காப்பு\" எனும் வார்த்தை ஜாலம் மூலம் மையலின் சதவிகிதமும் கூடும் .ஒட்டுமொத்தமாகச் சொல்வதானால் தாம்பத்யம் சிறக்க \"மையல்\" எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் சமையலும் தான்.\nகற்பனை வளம் குறைஞ்சு காணாம போயிடக் கூடாதில்லையா \nஅதான் அப்பப்போ இப்படி ஏதாச்சும் எழுதிப் போட்டுடறது .\nLabels: கற்பனை, சமையல், மையல்\nபாப்புவுக்கு பள்ளி நேரம் மாலை மூன்று மணியுடன் முடிந்து விடும் ,வீட்டிற்கு வந்த பின் உடனே யூனி பார்ம் கூட மாற்றிக் கொள்ளாமல் அவள் செய்யும் முதல் வேலை டி .வியை ஆன் செய்வது தான்...பிறகு அவள் இரவு தூங்கச் செல்லும் வரை அது ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் , அதில் வரும் நிகழ்ச்சிகளைப் பார்க்கிறாளோ இல்லையோ டி.வி அது பாட்டுக்கு ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் ,இப்படி ஒரு கட்டாய மனநிலை,ஒற்றைக் குழந்தையாய் வளரும் பல குழந்தைகளுக்கும் இருக்கக் கூடும் என்றே தோன்றினாலும் ,இந்தப் பழக்கத்தை மாற்றியே ஆக வேண்டும் என முயன்றதில் நல்ல பலன் .\nநேற்று இந்த செயற்கை மாலையும் ,இயர் ஹேங்கிங்கும் பாப்புவே தன் கையால் செய்து காட்டினாள் எனக்கும் அவளது அப்பாவுக்கும்.இன்றைக்கு பள்ளிக்கு எடுத்துக் கொண்டு செல்கிறாள் அவளது அனிதா மிஸ்ஸிடம் காண்பிக்க வேண்டுமாம்.\nமீடியம் சைஸ் பீட்ஸ் - 40 (கலர் கலராக கலந்து வாங்கிக் கொள்ளவும் )\nமாலை முகப்பு(டாலர் போல) செய்ய - 3 சிறு மணிகள் பிணைத்த தொங்கல்கள்\nநரம்பு (கோர்க்க) - 3௦0 சென்டி மீட்டர் (அல்லது) தேவையான அளவு\nதிருகு அல்லது கூக் - 1 ஒன்று (ரெடிமேட் ஆகவே கடைகளில் கிடைக்கும்)\nநரம்பில் விரும்பும் வண்ணங்களில் மணிகளைக் கோர்த்து இரண்டு முனைகளையும் பிணைக்கும் போது ஏற்க்கனவே வாங்கி வைத்த ரெடி மேட் ஹூக்கின் பின்புற முனைகளையும் மணிகளின் கடைசியில் உள்ளே கோர்த்து உட்புறமாக முடிச்சிடவும்\nஇயர் ஹேங்கிங் செய்யத் தேவையானவை :\nமாலை முகப்பு செய்யப் பயன்படுத்திய சிறுமணிகள் பிணைத்த தொங்கல்கள் - 2\nகேங்கிங் கூக் - 2\nஇது மாலை செய்வதைக் காட்டிலும் எளிதானது வாங்கி வைத்த ரெடிமேட் ஹேங்கிங் ஹூக்கில் சிறுமணிகள் பிணைத்த தொங்கல்களை பிணைத்தால் இயர் ஹேங்கிங் ரெடி .\nஇப்படியாக நேற்று பாப்பு அதிகம் டி.வி பார்க்கவில்லை ,மேஜிக் வொண்டர் லேன்ட் மட்டுமே பார்த்து விட்டு ஹோம் வொர்க் செய்தாள்,பிறகென்ன தூக்கம் வரவே சரியான நேரத்திற்கு தூங்கப் போய் இன்றைய பொழுது அவசரமின்றி அழகாக விடிந்தது.\nஎனக்கும் ஐயோ டி.வி எந்நேரமும் பார்க்கிறாளே என்ற பயம் குறைந்தது, ஆனாலும் கதை இன்னும் முடியவில்லை தான் ;அடுத்தென்ன செய்யலாம் அவளது கவனம் டி.விக்குச் செல்லாமல் தடுக்க என்று யோசிப்பதில் காலம் கரைகிறது எனக்கு .\nLabels: அனுபவம், கிராப்ட், பாப்பு, ஹரிணி\nசரோஜினி டீச்சரின் விரல் காலண்டர்\nஅஷ்வியின் கணவர் இந்த மாத டூர் ரிப்போர்ட் எழுதிக் கொண்டிருந்தவர் தன் போக்கில் கேட்டார். இந்த மாசம் முப்பது நாளா ...முப்பத்தியொரு நாளா காலண்டர் பார்த்து சொல்லேன். அஷ்வி எழுந்து போய் காலண்டர் எல்லாம் பார்க்கவில்லை கை மடக்கி விரல் முட்டிகளை எண்ணிப் பார்த்து விட்டு சொன்னாள் .\nஹே ...என்ன நீ கலண்டர் பார்க்காமயே சொல்ற...தப்பா சொல்லிடப் போற...நான் தப்பா ரிப்போர்ட் அனுப்பிறப் போறேன்..என் செல்லுல காலண்டர் இருக்கும் பார்த்து சொல்லேன்.\nஇல்லங்க சரியாத் தான் இருக்கும் ...தப்பாக வாய்ப்பே இல்லை.\nஇங்க பாருங்களேன் ...இப்படி கையை மடக்கிகிட்டு பார்த்தா விரல��� முட்டி தெரியுதா சுட்டு விரல் முட்டியில இருந்து கவுண்டிங் ஸ்டார்ட் பண்ணலாம் ...ஜனவரி ..பிப்ரவரி...மார்ச்...ஏப்ரல்...\nமேடெல்லாம் முப்பத்தியொரு நாட்கள் ...\nமூணாம் கிளாஸ்ல \"சரோஜினி \" டீச்சர் சொல்லிக் கொடுத்தது .அவ்ளோ சீக்கிரம் மறக்குமா என்ன\nகொஞ்சமே கொஞ்சம் ஆச்சரியமாய் பார்த்து விட்டு ... ஹே எனக்கும் தான் சொல்லிக் கொடுத்தாங்க ..சட்டுன்னு மறந்திட்டேன் பார்...அஷ்வியின் கணவர் வேக வேகமாய்ச் சொல்ல ...\nஆமாமாம் ...சொல்லிக் கொடுத்திருப்பாங்க ...சொல்லிக் கொடுத்திருப்பாங்க ...சொல்லி விட்டு அவள் சிரிக்க ...ஆமாமில்ல என்று கூடச் சிரித்தாலும் ... தலை வலிக்குது ரிப்போர்ட் எழுதி போய் ஸ்ட்ராங்கா ஒரு காபி எடுத்துட்டு வாயேன் என்றார் .\nஹூம் ...அப்பாவானாலும் ...கணவரானாலும் ஆண்கள் ...ஆண்கள் தான்...தனக்குள் மெல்லச் சொல்லிக் கொண்டாள் அஷ்வி \nLabels: அஷ்விதா, பகிர்வு, பசுமரத்தாணி, விரல் காலண்டர்\nஇப்படி யோசித்து பார்த்தேன் நன்றாகவே இருக்கிறது ...கூடவே சுவாரஸ்யமும் கூட...அப்புறம் ஒரு சின்ன திருப்தி கூட உண்டு .\nவயதான பாட்டி கால் பந்தாட்ட மைதானத்துக்கு அருகில் நடந்து போய்க் கொண்டு இருக்கிறார்,எதோ ஒரு கணத்தில் பந்து தவறிப் போய் அவரது காலடியில் வந்து விழுகிறது ,பாட்டி அதை அமைதியாக சின்னச் சிரிப்புடன் எடுத்து பந்தை உதைத்த இளைஞனிடம் தருகிறார். இது இயல்பான நிகழ்வு.\nஅதே பாட்டி காலடியில் உரசும் கால்பந்தை எல்லையில்லாக் குறும்புடன் எட்டி உதைத்து விட்டு தானும் அந்த விளையாட்டில் கலந்து கொள்ளப் போவதைப் போல நிற்பதாக கற்பனை செய்யலாம் தான்...ஏன் பாட்டிகள் சும்மா...அட சும்மா விளையாட்டுக்கு கால் பந்து விளையாடக் கூடாதென்று ஒன்றும் சட்டமில்லையே\nநடுத்தர வயதை தாண்டிய அத்தையோ அல்லது அம்மாவோ ஒரு பூங்காவில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர் ...ஏதோ ஒரு கணத்தில் அத்தையோ ...அம்மாவோ முகமெல்லாம் த்ரில்லுடன் எழுந்து போய் சிறுவர்கள் சறுக்கி விளையாடும் சறுக்கு மரத்தில் ஒன்றுக்கு இரண்டு முறை அட்டகாசமான சந்தோசத்துடன் சறுக்கி முடித்து விட்டு வந்து மறுபடி பேச அமர்ந்தால் அதை நம்மால் ரசிக்க முடியாமலா போய் விடும்\nபழைய எம்.ஜி.ஆர் பாட்டுக்கு ஒட்டு மொத்த குடும்பத்தினர் முன்னும் தாளம் போட்டு டான்ஸ் ஆடும் தாத்தா ...அதை ரசிப்பதோடு கூட ஆடும் பாட்டி.\nமழை வந்ததும் ரெயின் டான்ஸ் ஆடும் அப்பாக்கள் ...அதை தடுக்காமல் கூட நனையும் அம்மாக்கள் .\nவயதாகிறது என்ற நினைப்பே இல்லாமல் அதை வலிந்து மறந்து விட்டு செப்பு வைத்து விளையாடும் குழந்தைகளோடு குழந்தைகளாய் ஆற்று மணலை அரிசிச் சோறாய் பாவனை செய்து வெறும் தண்ணீரை சாம்பாராகவும் ...உதிர்த்த முருங்கைப் பூக்களை கூட்டு பொரியலாகவும் சுகமான கற்பனை செய்து கொண்டு ஏதோ ஒரு நாளேனும் விளையாடித் தீர்க்கும் மனம் கொண்ட அத்தைகளும்...மாமாக்களும் ...\nகண்ணா மூச்சோ ...கொலை கொலையாம் முந்திரிக்காயோ எந்த விளையாட்டானாலும் குடும்பத்தோடு என்றேனும் ஓர்நாள் ஒரே ஒரு நாள் ஆடிப் பார்த்து விடும் ஆரோக்கியமான ஆசைகள் உள்ள மனிதர்கள் நிறைந்த வீடு ...பிரியம் சமைக்கிற கூடு.\nவாழ்க்கையில் இன்னும் சுவாரஸ்யங்கள் மிச்சம் இருக்கின்றன.\nசில திரைப்பட உதாரணங்கள் :\nசம்சாரம் அது மின்சாரம் படத்தில் குடும்பத்தோடு எல்லோரும் கொலை கொலையாம் (குலை குலையாம்..)முந்திரிக்காய் விளையாட்டை ஒரு பாடலில் ஆடுவதைப் போல காட்சி இருக்கும்.\nமீரா ஜாஸ்மின் தோன்றும் ஒரு டீ விளம்பரத்தில் தாத்தா எம்.ஜி.ஆர் பாட்டுக்கு டான்ஸ் ஆடுவார்.\nரெயின் டான்ஸ் பல படங்களில் குழந்தைகளோடு பெரியவர்களும் ஆடுவதைப் போல பல படங்களிலும் பார்க்கிறோம் தானே\nஎல்லாவற்றையும் விட எனக்கு மிகப் பிடித்த விஷயம் ஒன்றே ஒன்றுண்டு அது ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடுவது. எந்த வயதிலும் இது அலுக்காத ஒரு செய்கை. இப்போதும் கூட கிண்டி சிறுவர் பூங்காவிலோ அல்லது வேறு ஏதோ பூங்காக்களிலோ பார்க்கலாம் வயது வித்யாசம் பாராமல் சிலர் ஊஞ்சலில் உட்கார்ந்து வீசி வீசி ஆடி ரசிப்பதை.\nவேகம் கூட...கூட ஜிவ்வென்று வானத்தில் பறப்பதைப் போல ஆனந்தம் பொங்கும் அற்புத ஆடல் அது.அதனால் தானோ தெய்வங்களையும் ஊஞ்சலில் வைத்து ஆட்டி உள்ளம் குளிர்விக்கிறோமோ என்னவோ மீனாட்சி அம்மையின் ஊஞ்சல் விளையாட்டை பிள்ளைத் தமிழில் ரசிக்கலாம்.\nவீட்டில் நீளமான பலகை ஊஞ்சல் வாங்கி மாட்டி ஆட இடம் இருந்தால் கண்டிப்பாக ஒரு ஊஞ்சல் வாங்கி மாட்டி விடுங்கள் ... டென்சன் குறையும்.\nஅப்புறம் மனமிருந்தால் எந்த வயதிலும் சைக்கிள் விடலாம் ...அது கூட ரிலாக்ஸ் செய்து கொள்ள மிகச் சிறந்த வழி தான். கண்களைக் குளிர்விக்க பச்சை பசேல் மரகத மலைகள்...சைக்கிள் வழுக்கிக் கொண்டு நழுவ நிரடல் ���ல்லா தார்ச் சாலை ,எதிர் காற்றில் முகம் தழுவும் ஜில் ஜில் குளிர்...எல்லாம் கிடைத்தால் எண்பது (80)வயதிலும் சைக்கிள் விடலாம். அது ஒரு பரவசம் தான்\nஇன்னும் நிறைய சுவாரஸ்யங்களுக்கு குறைவில்லை தான்.\nஅடிக்கடி ...எந்நேரமும் ...அட...சதா எல்லா நேரமும் இல்லா விட்டாலும் கூட எப்போதேனும் ஒரு நாள்..ஒரே ஒரு நாள் மட்டுமேனும் வயதை மறக்கலாம் தவறில்லை.\nLabels: சமூகம், சுவாரஸ்யம், பகிர்வு, வயது\nநிசப்தம் ...(வெறுமே ஒரு கற்பனை வரையறை)\nதலைக்கு மேலே மேகங்கள் மிதப்பதே அறியாமல் மிதந்து கடக்க அறிந்தும் அறியா பாவனையற்ற பார்வையுடன் லயமில்லா லயத்துடன் லஜ்ஜையின்றி ஒரு பறவையின் அலட்டல் அல்லாத வெது வெதுப்பான மிதமான சிறகசைப்பின் லாவகம் தப்பாமல் பறப்பதே தெரியாமல் பறப்பதைப் போல ரசிப்பில்லா ரசனையுடன் ஆளற்ற குளக்கரையின் அசட்டையான படித்துறையின் அசைந்தும் அசையா ஆலமரத்துக் கிளை நுனியின் கட்டக் கடைசி நிழல் தொட்டும் தொடாமல் உச்சந்தலையில் பட்டும் படாமல் அசைந்தும் அசையாமல் தொட்டுத் தடவ தலைக்கு மேலே மேகங்கள் மிதப்பதே அறியாமல் மிதந்து கடக்க அறிந்தும் அறியா பாவனையற்ற பார்வையுடன் ................\nஇது வெறுமே ஒரு கற்பனை வரையறையே ...நிசப்தம் இந்த சொல்லை எப்படி வரையறுக்க இயலும் ,அது புரிதல் சார்ந்ததே.எனக்குத் தோன்றியதை வெறுமே பதியத் தோன்றியது .\nஉருளைக் கிழங்கு - ஒன்று\nபுடலங்காய் - நூறு கிராம்\nகெட்டித் தயிர் -ஒரு கப்\nபச்சை மிளகாய் - பத்து\nசீரகம்- இரண்டு டீ ஸ்பூன்\nகருவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு\nதேங்காய் எண்ணெய் - கால் கப்\nமுதலில் சொல்லப் பட்ட காய்கறிகளையும்,கிழங்கு வகைகளையும் அளவில் சற்றே பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் ,பிறகு ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து தேவையான உப்பு சேர்த்து காய்கள் முங்கும் அளவு தண்ணீர் ஊற்றி மேலாக ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு குக்கரில் இரண்டு விசில் வரும் வரை வேக வைக்கவும் .வேக வைக்கப் பட்ட காய்கறிகளை எடுத்து அதிலிருக்கும் நீரை வடிகட்டி பிரிக்கவும்.\nஅரை மூடி தேங்காயை துருவி அல்லது நறுக்கி அதனோடு இரண்டு டீ ஸ்பூன் சீரகம் பத்துப் பச்சை மிளகாய்கள் சேர்த்து மையாக அரைத்து எடுத்து ஒரு கப் கெட்டித் தயிரில் கலந்து வைத்துக் கொள்ளவும் .\nஅரைத்து எடுத்த தேங்காய் தயிர் கலவையில் முன்பே வேக வைத்து எடுத்துக் கொண்ட காய்கறிகளைப் போட்டு நன்றாகக் கொதிக்க விட்டு இறுதியாக தேங்காய் எண்ணெய் விட்டு ஒரு கைப்பிடி கருவேப்பிலையும் தூவி கிளறி விட்டு இறக்கிப் பரிமாறலாம் .இதற்க்கு தாளிதம் அவசியமில்லை.\nஅடைக்கு மிகப் பிரமாதமான சைடு டிஷ் அவியல் தான்,முன்பே அடை பதிவு போடும்போதே அவியல் செய்முறையும் போட்டிருக்கலாம்,ஆனால் அப்போது அவியல் செய்து பார்த்திராத காரணத்தால் எழுதவில்லை. அருமையான காலை டிபனுக்கு அடை அட்டகாசமாய்\nபொருந்தும்,நிறையகாய்கறிகளும் பருப்புகளும் கலப்பதால் நல்ல சத்து மிக்க உணவும் கூட.\nஇன்னும் நிறைய காய்கள் சேர்த்துச் செய்ய விரும்பினால் அப்படியும் சேர்க்கலாம். என்னென்ன காய்கள் சேர்க்க வேண்டும் என்பது சாப்பிடுபவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது.\nஅவியலுக்கான பொருத்தமான படத்தை கூகிளில் தேடியதில் இந்தப் படம் நன்றாக இருந்தது, படம் உதவிக்கு நன்றி mykitchenpitch\nLabels: அவியல், என் சமையலறை, சமையல் குறிப்பு\nஇலந்தைப் பழமும் இன்ன பிறவும்...\nஜல்லிக் கட்டு,ஒற்றை மாட்டு ரேக்ளா வண்டி,ரெட்டை மாடு பூட்டிய வில் வண்டி,வாய்க்கூடு கட்டிய குதிரை வண்டிகள்,சிவகாசி..சாத்தூர்ப் பக்கம் பனை ஓலைப் பெட்டியில் வைத்துக் கட்டித் தரப் படும் காராச் சேவு... வெல்ல முட்டாசு வகையறா (இதை மிட்டாய் என்றும் சொல்கிறார்கள் ) ,இதை எல்லாம் ரொம்பத் தான் மிஸ் பண்ணுகிறோம் என்ற உணர்வு வந்ததும் சுதாரிக்க வேண்டியிருக்கிறது .\nஆமாம் வயதாகிறது தானே...நமக்கு முன்னே சில பழகிய பொருட்கள் காட்சியில் இருந்து மறைகின்றன என்றால் காலம் நம் கண்முன்னே மருட்டிக் கொண்டு நகர்கிறது என்று தானே அர்த்தம்அப்போதிருந்த சில பல ...இப்போதில்லை ...காலம் மாறிப் போச்சு ...வசதிகளும் கூடிப் போச்சு ஆனாலும் அந்தக் காலம் அது ஒரு சுகம் தான்.இப்படி பழசில் உருகுதல் சரியோ தவறோ மலரும் நினைவுகள் ருசிக்கவே செய்கின்றன.\nமுன்பெல்லாம் வெள்ளியில்,எவர்சில்வரில், ஈயத்தில் அழகழகான பால் ஊட்டும் சங்குகள் வீட்டுக்கு வீடு இருக்கும். இப்போதெல்லாம் பாட்டில்கள் மட்டுமே,பயணத்திற்கு பாட்டில்கள் வசதி என்றாலும் கூட சங்குக் கின்ணிகள் அழகானவை. அவற்றை எல்லாம் சேகரித்து வைத்தால் இன்னும் முப்பது வருடங்கள் கழித்து பழம் பொருட்கள் என்று கண்காட்சியில் வைக்கலாம்.\nமுன்பெல்லாம் வீட்டு நிலைப்படிக்கு அருகில் தரையில் கோலிக்குண்டோ ,கிளிஞ்சலோ,அல்லது வெண் சங்கோ எதோ ஒன்றை மேலோட்டமாக புதைத்து அதன் மீது அழுத்தமாக சிமென்ட் பூசி இருப்பார்கள் ,வீட்டுக்குள் நுழைந்தவுடன் குழந்தைகள் அதைக் கவனிக்கத் தவற மாட்டார்கள் .அதற்கான காரணம் புரியாவிட்டாலும் பார்த்ததில் மனதில் பதிந்ததில் இதுவும் ஒன்று ,இப்போதெல்லாம் இப்படி யார் வீட்டிலும் நிலை படிக்கு அருகில் புதைப்பதில்லை போலும்.\nஅடர் நீல நிறப் பூக்கள் அச்சிடப் பட்ட ஹார்லிக்ஸ் பாட்டில்கள் ...என் தம்பி குழந்தையாய் இருக்கையில் வாங்கியது இப்போது அப்படிப் பட்ட வடிவங்களில் வண்ணத்தில் ஹார்லிக்ஸ் பாட்டில்கள் கிடைப்பதில்லை ,இன்னும் கூட ஞாபகத்திற்காக பரணில் கிடக்கிறது ஒன்றிரண்டு .\nஇலந்தைப் பழம் ...இப்போது எந்தக் குழந்தைக்காவது இப்படி ஒரு பழம் இருப்பது தெரியுமோ என்னவோகொடிக்காய் இதெல்லாம் வெறும் தின்பண்டங்கள் மட்டும் தானா என்னகொடிக்காய் இதெல்லாம் வெறும் தின்பண்டங்கள் மட்டும் தானா என்ன பால்யத்தில் தின்பண்டங்களோடு சட்டென நினைவில் நெருடக் கூடியவர்கள் அப்போதைய நண்பர்களும் அல்லவோ\nகொய்யாப் பழமும் ,மாங்காய்ப் பத்தையும் இப்போதும் இருக்கின்றன ஆனாலும் இப்போதைய குழந்தைகள் குர் குரேவுக்கும் ...லேய்சுக்கும்...மில்க்கி பார்களுக்கும்,கிட் கேட்டுக்கும் தானே ஏங்குகின்றன.\nபாண்டி ஆட்டம் எல்லாம் பரணுக்குப் போய் விட்டது ,பல்லாங்குழிகள் புதைந்து போய் விட்டன,தாயக் கட்டைகள் திசை மாறி விழுந்ததில் வீடியோ கேம்கள் இடத்தை நிரப்பிக் கொண்டு எழ மாட்டாமல் அடம் பிடிக்கின்றன. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் ...ஆனால் எனக்கே சோர்வாகத் தான் இருக்கிறது இப்படி அடுக்கிக் கொண்டே போக.\nஎல்லாம் மாறினாலும் இது ஒன்று மட்டும் மாறப் போவதில்லை.இன்னும் முப்பது வருடங்களுக்குப் பின் என் மகளோ மகனோ என்னைப் போலவே இப்படி சலித்துக் கொள்ளலாம் அப்போதைய புதிய மாற்றங்களைக் கண்டு .அது மட்டும் மாறப் போவதில்லை.\nமூடநம்பிக்கை ...மூடநம்பிக்கை என்கிறோமே அதன் எல்லை தான் எதுவெறும் சம்பிரதாயங்கள் மூடநம்பிக்கையில் சேர்த்தி இல்லையா வெறும் சம்பிரதாயங்கள் மூடநம்பிக்கையில் சேர்த்தி இல்லையா இன்னும் சிலர் செய்வினை என்கிறார்கள் ...செயப்பாட்டு வினை தான் தெரியும் என்று அதை புறம் தள்ளவே பெரும் தைரிய��் வேண்டும் போலிருக்கிறது,இதில் எங்கிருந்து அதெல்லாம் சுத்த ஹம்பக் என்று ஒதுக்கித் தள்ள \nமனித இனம் தோன்றிய நாள் முதற்கொண்டே இதெல்லாம் தொடர்ந்து கொண்டே தான் இருந்திருக்கக் கூடும் போல வேறு வேறு ரூபங்களிலும் நம்பிக்கைகளிலும்,இதில் வாஸ்து வேறு சேர்ந்து கொள்ள அதற்கென்று கருத்து யுத்தம் நடத்தி பார்க்கும் வரை நாம் முன்னேறி இருக்கிறோம் ,சிலர் வலுக்கட்டாயாமாகவேனும் சில மூட நம்பிக்கைகளை அறவே ஒதுக்கித் தள்ளத் தான் பார்க்கிறார்கள் ,அவர்களின் பிரயத்தனம் விழலுக்கு இறைத்த நீராய் வீட்டிலுள்ள மனைவி மக்கள் மற்றுமுள்ள இன்னோரன்ன சொந்த பந்தங்களால் மீறப் பட்டுக் கொண்டே தான் இருக்கிறது .\nகடந்த மாதம் நண்பர் ஒருவர் புது வீடு வாங்கி கிரகப்பிரவேசம் செய்தார். கிட்டத் தட்ட நாற்ப்பது லகரத்தை தொடக் கூடிய அளவில் நவீன வசதிகள் கொண்ட பிளாட் இரண்டே இரண்டு சயன அறைகள் ,சின்னதாக அடக்கமான சமையலறை ,கொஞ்சம் பரவாயில்லை எனும்படியான அளவில் இரண்டு குளியல் அறைகள்,படுக்கை அறையை விட கொஞ்சமே கொஞ்சம் பெரிய அளவில் ஒரு ஹால் ,இவ்வளவு தான்.சின்னதோ பெரியதோ சென்னையில் சொந்த வீடு என்பது சாமான்யர்களுக்கு சாமான்ய காரியமில்லையே அப்படிப் பார்த்தால் நண்பர் அதிர்ஷ்டசாலி என்றே சொல்லலாம்.\nஇங்கே நாம் குறித்துக் கொள்ள வேண்டிய முக்கியமான மற்றொரு விஷயம் இது தான் .அதிர்ஷ்டம் என்று சொல்லிக் கொள்வதும் மூடநம்பிக்கையில் சேர்த்தியா இல்லையா\nஒரு வீட்டில் குடி இருக்கிறோம் விரும்பத் தகாத நிகழ்வுகள் ஏதேனும் அந்த வீட்டில் குடி இருக்கையில் நிகழ்ந்தால் அது மனிதச் செயல் அல்லவென்றே நம்பத் தொடங்குகிறோம்.வீடு ராசி இல்லை ...வாஸ்து சரி இல்லை.இதெல்லாம் தான் காரணம் என்று சொல்லிக் கொள்கிறோம். அப்படியா \nவாய் பேசாப் பொருள் ...ஜடப் பொருள் சொல்லப் போனால் வீட்டைக் குறித்து நாம் தான் நமது ஞாபகங்களை வளர்த்துக் கொண்டு என் வீடு ...என் தோட்டம்...என் சமையல் அறை,என் படுக்கை அறை என்றெல்லாம் பேசிப் பகிர்கிரோமே அன்றி வீடு எப்போதேனும் பேசி இருக்கக் கூடுமோ என்னுள் குடி இருக்கும் மனிதர்களை எனக்குப் பிடித்தம் இல்லை ,இதோ இன்று அவர்கள் பயணம் செய்கையில் வண்டியில் இருந்து அவர்களைப் பிடித்து கீழே தள்ளி விடப் போகிறேன், அதில் தப்பி விட்டானா சரி அடுத்த இலக்கு அவர்க��து மகனோ மகளோ பள்ளி இறுதி தேர்வு எழுதப் போகிறார்களா நல்ல சான்ஸ் அவர்களை என் ராசியைக் கொண்டு ஃபெயில் ஆக்குகிறேன் பார் என்று வீடு சங்கல்பம் ஏதும் செய்து கொள்ளக் கூடுமா என்னுள் குடி இருக்கும் மனிதர்களை எனக்குப் பிடித்தம் இல்லை ,இதோ இன்று அவர்கள் பயணம் செய்கையில் வண்டியில் இருந்து அவர்களைப் பிடித்து கீழே தள்ளி விடப் போகிறேன், அதில் தப்பி விட்டானா சரி அடுத்த இலக்கு அவர்களது மகனோ மகளோ பள்ளி இறுதி தேர்வு எழுதப் போகிறார்களா நல்ல சான்ஸ் அவர்களை என் ராசியைக் கொண்டு ஃபெயில் ஆக்குகிறேன் பார் என்று வீடு சங்கல்பம் ஏதும் செய்து கொள்ளக் கூடுமா இந்த ராசி சென்டிமென்ட் மனிதர்களின் பிரத்யேகக் கண்டுபிடிப்பேயன்றி வீடென்ன செய்யக் கூடும் இந்த ராசி சென்டிமென்ட் மனிதர்களின் பிரத்யேகக் கண்டுபிடிப்பேயன்றி வீடென்ன செய்யக் கூடும்புரியத் தான் இல்லை .\nசெவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் கண்ணேறு (திருஷ்டி) கழிக்கிறோம் என்று எதையாவது செய்கிறோம் ,அமாவாசை ...பௌர்ணமிகளில் பூசணிக்காய் உடைகிறது எல்லாக் கடை வாசல்களிலும்...அகஸ்மாத்தாக கவனிக்காமல் யாரேனும் அதன் மேல் தங்கள் இருசக்கர வாகனங்களை ஏற்றித் தொலைத்தால் அவர்களது மண்டைகளும் தான் உடைகிறது சில அமாவாசை பௌர்ணமிகளில்,இதற்கென்ன சொல்லஒருவருக்கு நல்லதை தரும் எனும் நம்பிக்கையில் செய்யப் படும் சடங்கு சம்பிரதாயங்கள் அடுத்தவருக்கு கெடுதல் இழைப்பதில் முடிகிறது.\nஒரு மாமி தன் பெண்ணின் திருமணத்தை முன்னிட்டு தன் வீட்டை ஒட்டி இருந்த அவரது காலி மனையை விற்று விட்டார் ,அதை விலைக்கு வாங்கியவர் அங்கே அடுக்கு மாடி வீடு கட்டி வாடகைக்கு விட்டு நல்ல வருமானம் பார்க்க ஆரம்பித்தார்,மாமிக்கு ஏற்ப்பட்ட மன வருத்தத்தை சொல்லி மாளாது,இதற்குள் எந்த கடமைக்காக மனையை விற்றாரோ அந்தப் பெண்ணும் கணவன் சரியில்லை என்று வாழவெட்டியாக பிறந்தகம் வந்து விடவே மாமியின் வயிற்றெரிச்சலை சொல்லில் விளக்கி விட இயலாது .\nதன் கண்முன்னே தனது காலி மனை அடுக்குமாடி வீடாக மாறி அங்கே கலகலவென்று மனிதர்கள் புழங்குவதைக் கண்டு மாமி புழுங்கித் தவித்தார் ...ஐயோ இடம் போச்சே ...போச்சே என்று , மாமி இப்படிப் புலம்புபதைக் காதால் கேட்ட சிலர் தங்களுக்குத் தெரிந்த கதைகளை இட்டுக் கட்ட சமயம் பார்த்தனர்.\nகாக்காய் உட்க��ரப் பனம் பழம் விழுந்த கதை போல அடுக்கு மாடி வீட்டில் குடி இருந்த ஒரு குடித்தனக்காரருக்கு எதிர் பாராமல் தொழிலில் நஷ்டம் வர அவர் தொழிலை ஏறக் கட்டி விட்டு விற்றது போக மிச்சம் மீதி இருந்த பணத்தில் எளிமையாக ஒரு வீட்டை வாங்கிக் கொண்டு வாடகை வீட்டைக் காலி செய்து விட்டுப் போய் விட்டார்.\nஅடுத்து அந்த வீட்டுக்கு குடி வந்த மற்றொரு குடும்பத்தில் வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் எண்பது வயதிலும் ஆரோக்கியமாக இருந்தவர் இந்த வீட்டுக்கு வந்ததும் சில மாதங்களில் உடல் நலக் குறைவால் இறந்தார். இதையும் முன்னதையும் சம்பந்தப் படுத்தி பேச நல்ல சந்தர்பம் அமையவே பேசும் நாக்குகள் வேலையை ஆரம்பித்தன.\nவீடு ராசி இல்லாத வீடு\nமாமி வயித்தெரிச்சல் தான் அங்க குடி இருக்கறவங்களை இந்தப் பாடு படுத்துது .\nவேற வீடே இல்லையா என்ன\nஇந்த வீட்டுக்கு போய் குடி போகனுமா\nஅதென்னவோ முந்தியெல்லாம் காட இருந்த இடம் தானே இதெல்லாம் அங்க காத்து கருப்பு நடமாட்டம் இருந்துச்சோ என்னவோ இல்லனா குடி இருக்கறவங்களை இப்படியெல்லாம் கஷ்டப் படுத்தக் கூடுமாஇல்லனா குடி இருக்கறவங்களை இப்படியெல்லாம் கஷ்டப் படுத்தக் கூடுமா என்னவோ இருக்கு அந்த இடத்துல\nஅந்த இடத்தை வித்து தான் மாமி தம் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சா...என்ன ஆச்சு சுவத்துல அடிச்சா பந்தாட்டம் மறு மாசமே பொண்ணு திரும்பி வந்துட்டா...என்னமோ இருக்குடீ அங்க..அம்புட்டு தான் ...கதை முடிஞ்சது .\nவீடு ராசி இல்லாத வீடு .\nஇதில் குறிப்பிடத் தகுந்த சங்கதி ஒன்றை கட்டாயம் சொல்லித் தான் ஆகா வேண்டும் ,மனையை விற்ற மாமிக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை ,நல்ல விலைக்கு தான் விற்று பனம் வாங்கிக் கொண்டார்.விலைக்கு வாங்கியவருக்கும் நஷ்டமே இல்லை கட்டிய வீட்டை வாடகைக்கு விட்டு நல்ல லாபம் பார்க்கிறார் அவரும். குடி இருப்பவர்களை மாட்டும் வீட்டு ராசி பாடாய்ப் படுத்துகிறதாம். என்னய்யா கொடுமை இதென்றால்\nகொடுத்தவங்களும் வாங்கினவங்களும் அந்த இடத்துல குடி இருக்கலை இல்ல அந்த இடத்தை அனுபவிக்கிறவங்களுக்குத் தானே அதோட பலன் .அப்படிப் பார்த்தா குடி இருக்கிறவங்களைத் தானேப்பா பாதிக்கும்\nஇப்போதேனும் சொல்லுங்கள் மூடநம்பிக்கை...மூட நம்பிக்கை என்கிறோமே அதன் எல்லை தான் எது \nபடம் கூகுளில் தேடி எடுக்கப் பட்டது அதற்கும் இந்தக் ���ட்டுரைக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை .\nLabels: சமூகம், மூடநம்பிக்கை, ராசி, வீடு\nகணவர்களின் வாயை அடைப்பது எப்படி\nயாரோ சொன்னார்கள் கணவனது வயிற்றின் வழியாக அவனது மனதைச் சென்றடையலாம் என்று,சில நாட்கள் இந்த வரிகளுக்கான அர்த்தம் அத்தனை தெளிவாகப் புரிந்திருக்கவில்லை,ஒரு வார்த்தையின் அர்தத்தம் புரிதல் என்பது வெறுமே அதற்கான பொருளை அறிதல் அல்லவே, உணரப் படல் என்பது தானே சரியாக இருக்கும் .\nஅப்படித் தான் அஷ்விதாவுக்கு கல்யாணம் ஆகி ஆறேழு வருடங்கள் கழிந்த பின் தான் மேற்சொன்ன வார்த்தைகளுக்கு அர்த்தம் விளங்கியதாம்,எப்படித் தெரியுமா\nவீட்டுக்கு வீடு வாசப்படி கதை தான் .\nஅஷ்விதாவுக்கும் அவளது கணவருக்கும் தலைவலி காய்ச்சல் போல எல்லாம் அல்ல நேர நேரத்துக்குப் பசி எப்படி வருமோ அதே போல வாக்கு வாதமும் அவ்வப்போது வந்து வந்து போகும்...வரும் ...அப்புறம் போகும் \nஅஷ்வியின் கணவர் எத்தனை நல்லவராய் இருந்தும் ஒரு மனஸ்தாபம் அல்லது சண்டை என்று வந்து விட்டால் பேசி பேசியே கொன்று விடுவாராம் மனிதர்.அவர் வாயை அடைக்க வேறெந்த யுக்தியும் இன்றி அஷ்வி ரொம்பவே இன்னல் பட்டிருக்கக் கூடுமோ என்னவோ\nஎல்லாம் கொஞ்ச நேர மனஸ்தாபம் தான்...காலையில் பணிக்குக் கிளம்பும் போது ஆரம்பிக்கும் வாக்குவாதம் சாப்பாட்டுத் தட்டுக்குப் பக்கத்தில் வந்ததும் சட்டென முறியும் ,மதியம் மறுபடி வரும்...வராமலும் போகலாம் அது வேறு விஷயம்;\nஅப்போதெல்லாம் அவள் கண்களை குளமாக்கி கன்னங்களை வாய்க்காலாக்கிக் கொண்டு அழுகையில் கரைவதை அவர்களது மூன்று வயது குட்டி சுட்டிப் பெண் சம்யூ (சம்யுக்தா) பார்த்துக் கொண்டே இருந்திருக்கக் கூடும் போல\nகாலங்கள் உருண்டன அஷ்வி எதையும் உணர்ந்தாலோ இல்லையோ \nசம்யூ எதையோ உணர்ந்திருக்கக் கூடும் போல\nசம்யூவுக்கும் ஐந்து வயது ...\nவழக்கம் போல அம்மாவும் அப்பாவும் எதற்கோ கத்திப் பேசிக் கொண்டு வாக்குவாதம் பண்ணிக் கொண்டு இருக்கையில் மெல்ல அம்மாவின் கையைப் பற்றி இழுத்து அவளைக் குனிய வைத்து காதருகே கிசு கிசுப்பாய் ரகஷியம் போல ஒரு விஷயம் சொல்லி விட்டு வெளியில் விளையாட ஓடி விட்டாள்.\nஇந்தியா ...பாகிஸ்தான் யுத்தம் போல வெகு உக்கிரமாய் நடந்து கொண்டிருந்த சண்டையின் நடுவே அஷ்வி பக்கென்று சிரித்து விட அவளது கணவரும் இதென்னடா ..பைத்தியம் என்பது போல அவளைப் பார்க்க ,\nஅஷ்வி தீபாவளிக்கு செய்து வைத்திருந்த ரவா லட்டு ஒன்றை எடுத்து வந்து அவளது கணவரின் வாய்க்குள் திணித்தாள்.\nகடு கடுப்பாய் மேலே எதோ பேச வந்த கணவனும் வாய்க்குள் இருந்த லட்டின் சுவையால் உடனே பேச வழியின்றி அதை துப்பவும் மனமின்றி அதை ரசித்து உண்பதில் முனைய அஷ்விக்கு அடக்க மாட்டாமல் சிரிப்பு வந்தது .\n\"சம்யூ சொன்னா சாமி சொன்ன மாதிரி \" எப்போதோ ஒரு ஜோசியக் காரன் ஜாதகம் பார்க்கப் போன போது கொளுத்திப் போட்ட புகழ் வார்த்தை ஒன்றை அஷ்வியின் கணவர் அடிக்கடி சொல்வாராம் ...பெண்ணின் மேல் தகப்பனுக்கு அத்தனைப் பிரியம் போலும்\nஅதுவே தான் நடந்ததாம் ...\nசம்யூ என்ன சொல்லியிருப்பாளாய் இருக்கும்.\n\"அப்பா வாயை அடைக்கனும்னா ரவா லட்டு எடுத்து வாய்க்குள்ள திணிச்சுடும்மா \" அப்புறம் பேச முடியாது பார்...\nகுழந்தை உணர்ந்து சொன்னாலோ விளையாட்டாய் சொன்னாலோ எது எப்படியோ மனைவியின் சுவை மிகுந்த கை மணம் சண்டை சச்சரவுகளின் போது மனைவிக்கு ஒரு வரப் பிரசாதம் தான் என்பதில் ஐயமில்லை .\nஇப்போது புரிகிறதல்லவா பதிவின் முதல் வரியில் சொல்லப் பட்ட வாக்கியத்தின் அர்த்தம்\nLabels: நகைச்சுவை, மை கிச்சன்\nஅரிசி - ஒரு கப்\nகடலைப் பருப்பு -அரை கப்\nபாசி பருப்பு - இரண்டு டேபிள் ஸ்பூன்\nதுவரம் பருப்பு - இரண்டு டேபிள் ஸ்பூன்\nஉளுந்தம் பருப்பு - ஒரு டீ ஸ்பூன்\nசின்ன வெங்காயம் - 10 உரித்தது\nதக்காளி - ஒன்று (பெரியது)\nகாய்ந்த மிளகாய் வற்றல் - 5 அல்லது ஆறு\nசீரகம் - ஒரு டீ ஸ்பூன்\nகருவேப்பிலை &கொத்து மல்லித் தளை - கைப்பிடி அளவு\nஉப்பு - தேவையான அளவு\nஅரிசி மற்றும் தேவையான பருப்பு வகைகளை மேற்சொன்ன அளவுகளில் எடுத்துக் கொண்டு ஒரு மணி நேரம் நீரில் ஊற வைக்கவும் , இட்லிக்கு அரைப்பதைப் போலவே ஆனால் கொஞ்சம் கரகரப்பாக அரைத்து கடைசியாக வெங்காயம் ,தக்காளி (பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும் ),காய்ந்த மிளகாய்,சீரகம் போன்ற பொருட்களையும் சேர்த்து அரைத்த பின் மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து பிரிஜ்ஜில் ஒரு மணி நேரம் வைத்து பின்பு எடுத்து அடையாக ஊற்றி சாப்பிடலாம் ,அடைக்கு சாதா தோசையைக் காட்டிலும் தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் அதிகம் விட்டு திருப்பிப் போட்டு வேக வைத்தால் சுவை அருமையாக இருக்கும் .\nஅடைக்கு அவியல் பிரமாதமான சைடு டிஷ் ,அதைத் தவிர்த்து அவசரத்த��ற்கு காரச் சட்னியோ அல்லது தேங்காய் சட்னியோ கூட செய்து சாப்பிடலாம் நன்றாகவே இருக்கும். காலை டிஃபனுக்கு அருமையான உணவு .\nஅடை பதிவுக்குத் தோதான படம் கூகுளில் தேடியதில் கிடைத்தது ,\nLabels: அடைதோசை, மெனு, மை கிச்சன்\nசரோஜினி டீச்சரின் விரல் காலண்டர்\nநிசப்தம் ...(வெறுமே ஒரு கற்பனை வரையறை)\nஇலந்தைப் பழமும் இன்ன பிறவும்...\nகணவர்களின் வாயை அடைப்பது எப்படி\nஎன்னைப் பற்றி சொல்ல பெரிதாகவோ...சின்னதாகவோ எதுவும் இதுவரை இல்லை,என் எழுத்துக்கள் பேசப்பட வேண்டும் என்ற ஆர்வத்துடன் இங்கே உங்களோடு நானும் \nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=1913648", "date_download": "2018-07-20T06:48:55Z", "digest": "sha1:FBERUFVGBZRDQ5VKEMXSX7W7GH5NP3X7", "length": 19901, "nlines": 135, "source_domain": "m.dinamalar.com", "title": "தேர்தல் ரத்தாகலாம்: ஸ்டாலின் சந்தேகம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nதேர்தல் ரத்தாகலாம்: ஸ்டாலின் சந்தேகம்\nமாற்றம் செய்த நாள்: டிச 08,2017 00:36\nசென்னை : ''சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை, மீண்டும் ரத்து செய்ய வாய்ப்புள்ளது,'' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறினார்.\nகொளத்துாரில், ஸ்டாலின், நேற்று அளித்த பேட்டி: கடந்த முறை, தி.மு.க., வெற்றிப் பெற போகிறது என்பதால், 89 கோடி ரூபாய் பட்டுவாடா விவகாரத்தை, அடிப்படையாக வைத்து, ஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்தினர். இப்போதும், அதுபோல நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால், தி.மு.க., மிகப்பெரிய வெற்றி பெறக்கூடிய நிலை, இப்போதும் உருவாகியிருக்கிறது.\nகவர்னர், திருநெல்வேலியில் ஆய்வு நடத்தியிருக்கிறார்; கன்னியாகுமரிக்கும் செல்கிறார். அரசியல் சட்ட விதிகளின்படி பார்த்தால், கவர்னர் ஆய்வு நடத்துவதற்கோஅல்லது மாவட்டவாரியாக சென்று, மக்கள் பணிகளை கவனிப்பதற்கோ, அதிகாரமும், உரிமையும் இல்லை. அ.தி.மு.க., ஆட்சி, உடனே பெரும்பான்மையை நிரூபிக்க, சட்டசபையைக் கூட்டும் பணியை, கவர்னர் செய்தால், எல்லாரும் அவரை பாராட்டுவர். இவ்வாறு அவர் கூறினார்.\n'மாவட்டங்களில், அரசு பணிகளை ஆய்வு செய்வதை, கவர்னர் கைவிடவில்லை என்றால், அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.\nஅவரது அறிக்கை: கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களை தொடர்ந்து, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், கவர்னர், பன்வாரிலால் புரோஹித் ஆய்வு செய்திருப்பது, வெளிப்படையான அரசியல். 'அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்படுவேன்; வெளிப்படையான நிர்வாகத்திற்கு வித்திடுவேன்' என, வாக்குறுதி அளித்து, பதவியேற்ற கவர்னர், தற்போது, மத்திய அரசின் திட்டங்களுக்குத் துாதுவராக செயல்படுகிறார்.கவர்னருக்குரிய வரம்புகளை, இன்னும், அவர் கவனத்தில் கொள்ளவில்லை என்பதை, இது எடுத்துக்காட்டுகிறதா அல்லது எல்லை வரம்புகள் தெரிந்திருந்தும், தமிழகத்தில், பா.ஜ.,விற்கு நற்பெயரை திரட்ட வேண்டும் என, கருதுகிறாரா என்ற, கேள்வி எழுகிறது. மாவட்டங்களில், ஆய்வு செய்யும் அரசியல் பணியை, கவர்னர் உடனே கைவிட வேண்டும்.\nஇனிமேலும், மாநில சுயாட்சி கொள்கையையும், கூட்டாட்சி தத்துவத்தையும், வலுவிழக்க செய்ய முயன்றால், கவர்னர் ஆய்வுக்குச் செல்லும் மாவட்டங்களில், தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.\n» தற்போதை��� செய்தி முதல் பக்கம்\nஎன்னையா இது அஷ்ட கோணத்தில் மூஞ்சி,\nரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) - கரூர்,இந்தியா\nபணப்பட்டுவாடா அனைத்தும் முடிந்த பின்னர் தேர்தலை மீண்டும் ரத்து செய்ய வேண்டும்...மீண்டும் ஒருமுறை தேர்தல் அறிவிக்க பட்டு மீண்டும் முதலில் இருந்து நடத்த வேண்டும்...எத்தனை முறைதான் இவர்கள் பணம் பட்டுவாடா செயகிறார்கள் என்று பார்க்க வேண்டும்...கொள்ளையடித்த பணத்தையெல்லாம் இந்த மாதிரியான வழியிலாவது செலவு செய்ய வெளியே எடுக்க வைக்க வேண்டும்...\nகுடு குடு குடு குடு .... சன்குழுமத்தில் இருந்து 300 கோடி மாதாமாதம் 300 கோடி லவுடரோம் ....குடு குடு குடு குடு\nமத்திய அரசு ஸ்வாட்ச் பாரத் வரியை விலக்கிக்கொண்டு. ஒவ்வொரு மாகாணத்திலும் எத்தனை மாவட்டமிருக்கிறதோ அத்தனை கவர்னரை போடட்டும். அந்த கவர்னர்கள் மாவட்டம் தோரும் சென்று துடைப்பத்தால் பெருக்குவார்கள் மக்களுக்கும் சிக்கனமாகும் உறும் சுத்தமாகும். பி ஜெபிக்காரர்களுக்கும் வேலை கிடைக்கும்.பி ஜெ பியின் திட்டங்களும் நிறைவேறும் நல்ல யோசனையா\nசுடாலினைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கின்றது, ஏதோ ஒரு உளறல் உளறவேண்டுமே என்று சொல்வது போல இருக்கின்றது இது.\nதோல்வி உறுதி. ஆதலால் ஏதாவது செய்து தேர்தலை நிறுத்தவேண்டும் என்கிற தோனியில் பேசுகிறார். திருமங்கலம் பார்முலா இவர்களுக்கே வேட்டு வைக்கிறது, முன்வினை....................\nஇது இவரது சந்தேகம் அல்ல. விருப்பம். காரணம் தோல்வி பயம்.\nதேர்தலே உன்னுடைய குடும்பத்தை உள்ளே தள்ளத்தான் நடக்கிறது. அப்புறம் எங்கே அது நிற்கும். லகான் லகானி கையில்\nஎப்படித்தான் சீரியஸா முகத்தை வெச்சிட்டு காமெடி பன்றாரோ இவர் பிள்ளை நடிக்கும் படங்களில் இவரையே காமெடியனாக போடலாம். வைகோ ஆதரவு தெரிவிப்பதால் ஜெயிச்சிடுவோம்னு கனா காண்கிறாரா\nஆர் கே நகரில் அதிமுக வெற்றி பெற்று விட்டால் அது பன்னீர் செல்வம் பழனிச்சாமி இணைந்த இந்த அரசை மக்கள் அங்கிகரித்த மாதிரி ஆகிவிடும்.. எனவேதான் தேர்தல் ரத்து ஆகவேண்டும் என்ற அவரது ஆசையை தெரிவிக்கிறார்..\nவெளிப்படையான நிர்வாகத்திற்கு வித்திடுவேன்' என, வாக்குறுதி அளித்து, பதவியேற்ற கவர்னர், - ஆமா கவர்னர் வெளிப்படையாக தானே ஆய்வு செய்கிறார். அதுலே இவருக்கென்ன பயம்\nஐயா, தீபாவளி விருந்தும், கொண்டாட்டங்களும், எந்த சின்ன பசங்களும், மாதாமாதம் எதிர்பார்த்தால், அது அப்படி எதிர்பார்க்கும், சின்ன பையன்களின் தவறுதானே. (விழா என்றாலே சின்ன பசங்களுக்குதானே ரோம்ப மகிழ்ச்சியான விசயம்).\nதிமுக விற்க்கு தோல்வி பயமோ\nஇவர் சொல்வது நடக்க வாய்ப்பு உள்ளது பண பட்டுவாடா கன ஜோராக நடக்கிறது தேறாத ஆணையம் கையை பிசைந்து நிக்கிறது யாராவது கோர்ட்டுக்கு போனால் தேர்தல் கோவிந்தா தான்\nஅது முடியாதது சங்கிலியை புடிச்சி ஆட்டுச்சாம்\nஉண்மையை சொல்லனும்னா தேர்தல் நிக்கணும்கிறது தான் இவரோட ஆசை..ஏன்னா அலைக்கற்றை வழக்கில் உச்ச நீதி மன்ற தீர்ப்பில் கனிமொழி ராசா ஜெயிலுக்கு போக நேர்ந்தால் அது வாக்காளர்கள் மனதில் வெறுப்பை உண்டாக்கில் அதிமுகவை ஜெயிக்க வைத்து விடும்...இதனால் தேர்தல் தள்ளி போக வேண்டும் என்பது சுடாலின் ஆசை ..............\nதேர்தலை நிறுத்த ஏதாவது திட்டம் வைத்து இருக்கிறாரோ என்னவோ...\nகும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா\nஎனக்கு என்ன பயம்ன்னா ஓபிஸ் நீதி கேக்குறேங்குற பேர்ல நிஜ பிணத்தை வீதி வீதியா இழுத்துட்டு போவாரோன்னுதான்\nதோல்வி வெளியே வராமல் தெரிய இவர்களே கூட அதை நிறுத்தும் வகையில் ஏதேனும் செய்வார்களோ என்ற சந்தேகம் வலுக்கிறது.....\nஏன் நீங்கள் நிற்க வைத்த விஷால் தேர்தலில் இல்லை என்பதாலா\nலோக்சபாவில் விவாதம் துவங்கியது; பிஜூ ஜனதாதளம் வெளிநடப்பு\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nலாரிகள் ஸ்டிரைக் : திருப்பூரில் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு\n112 அடியை எட்டியது மேட்டூர் அணை\nஇன்று ஜனநாயகத்தில் முக்கியமான நாள் : மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nkshajamydeen.blogspot.com/2010/12/blog-post_7589.html", "date_download": "2018-07-20T06:59:55Z", "digest": "sha1:MIRTPPYNIFFSQ6GQMDWXYT6ZO4OOXHFS", "length": 16194, "nlines": 154, "source_domain": "nkshajamydeen.blogspot.com", "title": "அதிரடி ஹாஜா: சொத்து கணக்கை வெளியிட்டார் ஜெயலலிதா.....", "raw_content": "\nசொத்து கணக்கை வெளியிட்டார் ஜெயலலிதா.....\nகருணாநிதி சொத்து கணக்கை வெளியிட்டதை தொடர்ந்து முன்னால் முதல்வர் ஜெயலலிதாவும் சொத்துகணக்கை வெளியுட்டுள்ளார்.....\nஜெயலலிதாவாகிய எனக்கு உள்ள சொத்துக்கள் பற்றிய விபரங்களை தமிழக மக்களுக்கு தெரியபடுத்த வேண்டியது எனது தலையாய கடமையாகும்.....\nபோயஸ் கார்டனில் உள்ள நான் வசிக்கும் இல்லம் எனது உடன்பிறவா சகோதரி சசிகலாவுக்கு சொந்தமானது ஆகும்......அதில் ந��ன் வாடகை கொடுத்துதான் குடியிருக்கிறேன்....\nகோடநாட்டில் உள்ள எஸ்டேட்டை அப்பகுதியில் உள்ள ஏழை மக்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் ஒன்றாக சேர்ந்து வசூல் பண்ணி ஓய்வு இல்லாமல் உழைக்கும் எனக்கு பரிசாக அளித்தனர் ..ஆனால் அதையும் நான் ஏற்றுகொள்ளாமல் ஏழை மக்களுக்கு எழுதி வைத்துள்ளேன்..... எனக்கு பின் அது ஏழை மக்களுக்கே சேரும்.........\nநான் முதல் அமைச்சராக இருக்கும்போது ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் சம்பளம் வாங்கியதை அனைவரும் அறிவீர்கள்.....அந்த வகையில் எனது வங்கி கணக்கில் ஒன்பது ஆயிரத்து ஒன்பது ரூபாய் உள்ளது.....\nஎனக்கு என்று சொந்தமாக ஒரு ஸ்கூட்டி பெப் கூட இல்லை.....நான் அணிந்து கொள்ள ஐந்து செட் உடைகள் மட்டுமே உள்ளன.....\nசொந்தமாக செருப்புகூட இல்லாமல் சசிகலாவிடமிருந்துதான் வாங்கி போட்டு கொள்வேன்.....\nஎனக்கு என்று தனியாக செல்போன் இல்லை...\nஜெயா டிவி கூட ஜெயமாலினி என்பவருக்கு சொந்தமானது....அதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.....\nஇப்போது எனது கையில் இருக்கும் பணம் தொள்ளாயிரத்து தொண்ணுற்றி ஒன்பது ரூபாய் மட்டுமே.....\nஇதுதான் எனது சொத்து கணக்கு.....இது எல்லா வற்றையும் விட தமிழக மக்களின் அன்பே எனக்கு மிகப்பெரிய சொத்தாகும்....\nஅண்ணா நாமம் வாழ்க.....புரட்சி தலைவர் நாமம் வாழ்க....\nPosted by NKS.ஹாஜா மைதீன் at வெள்ளி, டிசம்பர் 17, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரஹீம் கஸாலி 7:49 பிற்பகல், டிசம்பர் 17, 2010\nஅண்ணா நாமம் வாழ்க.....புரட்சி தலைவர் நாமம் வாழ்க....என்றால் ஜெயலலிதா அகராதியில் என்ன அர்த்தம் தெரியுமா\nஅண்ணாவுக்கு நாமம் போட்டு வாழ்(கிறேன்), புரட்சி தலைவருக்கு நாமம் போட்டு வாழ்(கிறேன்) என்று அர்த்தம்.\nNKS.ஹாஜா மைதீன் 7:55 பிற்பகல், டிசம்பர் 17, 2010\nசம்பத்குமார் 9:59 பிற்பகல், டிசம்பர் 17, 2010\nஆமினா 10:07 பிற்பகல், டிசம்பர் 17, 2010\nபாவம் அந்தம்மாவ எங்க வீட்டுபக்கம் வர சொல்லுங்க\nவிக்கி உலகம் 8:18 முற்பகல், டிசம்பர் 18, 2010\nஆனா அவங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு\nஇக்பால் செல்வன் 12:53 பிற்பகல், டிசம்பர் 18, 2010\n சொல்(கி)றது உண்மையா'' தானுங்க இருக்கும் ஏன்னா அவங்க எல்லாமே சசிக்கலாவை பினாமி வைச்சிருக்காங்க பிள்ளையாக் குட்டியா இருக்க வரைக்கும் சசிக்கலாகிட்ட வாங்கி எஞ்சாய் பண்ணலாம் நமக்கு அப்புறம் பிள்ளையாக் குட்டியா இருக்க வரைக்கும் சசிக்கலாகிட்ட வாங்கி எஞ்சாய் பண்ணலாம் நமக்கு அப்புறம் யாரு என்ன பண்ணா என்ன> விட்டுடாங்க போல\nசிபியை ரைடு( தமிழில(ல்) என்ன(என்று)நு தெரிய(வில்)லை ) வந்தா சசிக்கலாத் தானே மாட்டுகிவாங்க \nபெயரில்லா 6:09 முற்பகல், டிசம்பர் 21, 2010\nமைசூர் மகாராசாவும்,என் காலில் விழுந்து வணங்கிய வீரத்தமிழர்களின் கணக்கிலடங்கா அன்பளிப்புக்களும் என் சொத்து எவ்வளவென்று எனக்கும் தெரியாது,என் ஆடிட்டருக்கும் தெரியாது.சசிக்குத் தெரியும் ஆனால் சொல்ல மாட்டார்.ஏர் கண்டிசனில் நான் சிந்தும் வியர்வை எனது தொண்டர்களுக்காக நான் உழைக்கும் உழைப்பின் முத்துக்கள்.அவர்களே என் சொத்தைகள்.\nஉங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன் எண்ணங்களை எழுத்துக்களாக வெளிப்படுத்துவதில் சின்ன திருப்தி அடையும் சாமானியன் நான்.......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநண்பர்கள் தொடர்புக்கு : மின்னஞ்சல் முகவரி :haja.nks@gmail.com மொபைல் : +016 6415400\nகுமுதம்...நம்பர் 1 தமிழ் செக்ஸ் வார இதழ் ..\n21.12.12 ல் நிச்சயம் அழிந்து விடும்\nவிஜய்க்கும்,AR முருகதாசுக்கும் ஒரு கண்டன பதிவு.....\nநீயா நானாவும்,கோபிநாத்தின் எரிச்சலூட்டிய அதிமேதாவித்தனமும் .....\nவிபரீதத்தில் முடிந்த ஆண் பெண் நட்பு...ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட் ...\nவிஸ்வரூப வில்லங்கத்தை பற்றி மாற்று மத நண்பர்களுக்கு ஒரு சிறு விளக்கம்\nஆபாச வீடியோவுக்கும் ஆட்சியில் இருந்தவர்களுக்கும் என்ன சம்பந்தம்\nமக்களை முட்டாள்களாக்கி காசு பார்க்கும் சன் மியூசிக்...\nகசாப்பை தூக்கில் போட்டது எப்படி சரியாகும்\nஎன் பதிவுகளை மின்னஞ்சலில் படிக்க\nபதிவுலக நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்......\nசோனியாவிற்கு ரூ.36,000 கோடி, கருணாநிதிக்கு ரூ.18,0...\n2010 இன் டாப் 10 விருதுகள்....\nகமல்+ விஜய்+ ஆஸ்திரேலியா......( பதிவு ஒன்று செய்தி...\nகமலை பற்றி ரஜினி பேசிய உணர்வுபூர்வமான காட்சி.....\n2010 இன் டாப் 10\nநடிகர்களின் நூறாவது படமும், எனது நூறாவது பதிவும்.....\nவெடித்து சிதறிய ராக்கெட்டும், அசினை பற்றிய திருமண ...\nபன்றி கொழுப்பு கலந்துள்ளதா உணவு பொருட்களில்\nமறந்த காங்கிரஸ்....மறக்காத ராகுல் காந்தி....\nகேப்டன் டாக்டர் பட்டம் வாங்கியது எப்படி\nபொங்கல் ரேசில் ஜெயிக்க போவது யாரு\nஎனக்கு பிடித்த பத்து பாடல்கள் ( தேங்க்ஸ் டு பாலா)\nகாணாமல் போனவர்கள்( பாகம் எட்டு)\nமா��டைப்பு நோய்க்கான அறிகுறிகள் ...\nசொத்து கணக்கை வெளியிட்டார் ஜெயலலிதா.....\nமீண்டும் ஆஸ்கர் போட்டியில் ரஹ்மான்...\nகாணாமல் போனவர்கள்...( பாகம் ஏழு)\nகலைஞரைத் தெரியும், திமுகவைத் தெரியாது\nகாலாவதி மருந்துகள் சாப்பிட்டு நான்கு பேர் மரணம்......\nஉடலுக்கு பயன்தரும் கமல் பார்முலா.....\nஉங்களுக்கு எந்த திருடன் பிடிக்கும்\nகண்ணிற்காக 20 – 20 – 20\nமரண பயமற்ற வாழ்க்கைக்கு – ஒரு வழிகாட்டி\nவயிற்றைப் பாழாக்கும் ஆண்ட்டி-பயாடிக் மாத்திரைகள்\nகாணாமல் போனவர்கள் ( ஆறு)\nதூக்கம் கண்களை தழுவ வேண்டுமா\nகாணாமல் போனவர்கள்( பாகம் நான்கு)\nபுற்றுநோய் ஆபத்து யாருக்கெல்லாம் அதிகம்....\nகாணாமல் போனவர்கள்....( பாகம் மூன்று)\nகாணாமல் போனவர்கள் ( ஒன்று)\nஅண்ணன் கஸாலி வழங்கிய விருது\nதீம் படங்களை வழங்கியவர்: Storman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-07-20T06:22:15Z", "digest": "sha1:EIPTETCL7GODGA6QR55GUPF52DZDIOSU", "length": 5845, "nlines": 62, "source_domain": "sankathi24.com", "title": "தேசிய கல்வியற் கல்லூரிகளுக்கு கல்வி அமைச்சினால் வாகனங்கள் வழங்கி வைப்பு! | Sankathi24", "raw_content": "\nதேசிய கல்வியற் கல்லூரிகளுக்கு கல்வி அமைச்சினால் வாகனங்கள் வழங்கி வைப்பு\nதேசிய கல்வியற் கல்லூரிகளுக்கு கல்வி அமைச்சினால் வாகனங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று(13) கல்வியமைச்சில் இடம் பெற்றது. யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியிலுக்கான ரொயாட்டா டபிள் கப் பிக்கப்பினை யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் உப பீடாதிபதி கலாநிதி தனபாலன் பெற்றுக்கொண்டார்.\nவடக்கு ஆளுநருக்கு எதிராக- மேல் நீதிமன்றம் இடைக்கால தடை\nவெள்ளி யூலை 20, 2018\nபொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.\nவெள்ளி யூலை 20, 2018\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாம்\nபுத்தகம் வெளியிட்டவரிடம் புலனாய்வுத்துறை விசாரணை\nவெள்ளி யூலை 20, 2018\nயாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து “எரிந்தது நூலகமா இல்லை தாயகம்'\nபரீட்சைகள��� ஆணையாளர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை\nவெள்ளி யூலை 20, 2018\nஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதி வரையில்\nயாழ்ப்பாணத்தில் சர்வதேச பெண்கள் மகாநாடு\nவெள்ளி யூலை 20, 2018\nமகாநாட்டில் பங்கு கொள்ளவிரும்புபவர்கள் 0212223668 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு\nரூ.13 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பல்\nவெள்ளி யூலை 20, 2018\n113 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு\nவிஜயகலாவின் எம்.பி பதவி பறிக்கப்படுமா - முடிவு சபாநாயகரின் கையில்\nவியாழன் யூலை 19, 2018\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் நாடாளுமன்ற\nநல்லாட்சி அரசாங்கத்தின் மீது சீனா கடும் அதிருப்தி\nவியாழன் யூலை 19, 2018\nசீனா கடும் அதிருப்பதியை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.\nஅரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nவியாழன் யூலை 19, 2018\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.\nஅலுகோசு பதவிக்கு 8 விண்ணப்பங்கள்\nவியாழன் யூலை 19, 2018\nசிறைச்சாலைகள் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n\"மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_161617/20180713084011.html", "date_download": "2018-07-20T07:08:53Z", "digest": "sha1:HQTJEXXMTP6QSDGIAYPZVCH7KVG4C2ZG", "length": 6466, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "தூத்துக்குடியில் அழுகிய நிலையில் பெண் சிசு சடலம் மீட்பு", "raw_content": "தூத்துக்குடியில் அழுகிய நிலையில் பெண் சிசு சடலம் மீட்பு\nவெள்ளி 20, ஜூலை 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடியில் அழுகிய நிலையில் பெண் சிசு சடலம் மீட்பு\nதூத்துக்குடியில் அழுகிய நிலையில் கிடந்த பெண் சிசு சடலத்தை போலீசார் நேற்று மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nதூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தின் நுழைவாயில் பகுதியில் கிடந்த அந்த பெண் சிசு சடலத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர், தென்பாகம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், அந்தச் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nசிசு அந்தப் பகுதியில் வீசப��பட்டு இரண்டு நாள்கள் இருக்கும் என்பதால் கடந்த சில நாள்களாக அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருவதாக தென்பாகம் போலீசார் தெரிவித்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் 7 வட்டாட்சியர்கள் மாற்றம் : ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவு\nதூத்துக்குடி சிவன் கோயில் நிர்வாக அதிகாரி மாற்றம்\nதூத்துக்குடி விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: நிலைய இயக்குநர் எச்சரிக்கை\nதிருமணமான பெண்ணிடம் செல்போனில் பேசிய வாலிபர் மீது தாக்குதல் : 3பேர் கைது\nதந்தை திட்டியதால் வாலிபர் விஷமருந்தி தற்கொலை\nஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் 4 பேர் காயம்\nஅதிக குழந்தைகளை ஏற்றி வந்த 2 ஆட்டோக்கள் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/74_161515/20180711121301.html", "date_download": "2018-07-20T07:09:30Z", "digest": "sha1:4FVQH44GAADM6QWHXE7EHWL72ZUB35TF", "length": 6884, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "ரஜினியின் 2.O ரிலீஸ் தேதி: இயக்குநர் ஷங்கர் அறிவிப்பு", "raw_content": "ரஜினியின் 2.O ரிலீஸ் தேதி: இயக்குநர் ஷங்கர் அறிவிப்பு\nவெள்ளி 20, ஜூலை 2018\n» சினிமா » செய்திகள்\nரஜினியின் 2.O ரிலீஸ் தேதி: இயக்குநர் ஷங்கர் அறிவிப்பு\nரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் 2.O திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை இயக்குநர் ஷங்கர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.O.’ கடந்த 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அக்‌ஷய்குமாரும் நடித்துள்ளனர்.\nஇதன் படப்பிடிப்பு முடிந்து கடந்த தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் திரையிட முடியவில்லை. கிராபிக்ஸ் வேலைகள் திட்டமிட்டபடி முடியாததால் ரிலீஸ் தேதி மீண்டும் மீண்டும் தள்ளிப்போனது. கிராபிக்ஸ் பணிகளை முடிப்பதற்கு மேலும் கால அவகாசம் தேவைப்பட்டதால் ரிலீஸ் தேதியில் குழுப்பமும் நீடித்தது. தற்போது படத்தின் இயக்குனர் ஷங்கர், கிராபிக்ஸ் பணிகள் விரைவில் முடிய இருப்பதாகவும், அதனால் படத்தை நவம்பர் மாதம் 29ம் தேதி வெளியிட இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிரபுதேவா போலீஸ் அதிகாரியாக நடிக்கும் பொன் மாணிக்கவேல்\nரஜினி - கார்த்திக் சுப்பராஜ் படத்தில் சிம்ரன் ஒப்பந்தம்\nமிஷ்கின் அருவருப்பான கருத்து : பிரசன்னா கண்டனம்\nதனுஷ் - கவுதம் மேனனுடன் இணைந்த சசிகுமார்\nஎம்.ஜி.ஆருக்கு நான் தீவிர ரசிகன்: கவிஞர் வைரமுத்து\n‘சூப்பர் சிங்கர் 6’ டைட்டிலை தட்டிச்சென்ற செந்தில் கணேஷ்\nஸ்ரீகாந்த், லாரன்சைத் தொடர்ந்து விஷால் மீது ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vinmugil.blogspot.com/2015/09/blog-post_3.html", "date_download": "2018-07-20T07:00:51Z", "digest": "sha1:N2A2DGTOW63WWQHL6SZHA6DGP7LIESVF", "length": 8498, "nlines": 52, "source_domain": "vinmugil.blogspot.com", "title": "முனுசாமி என்கிற சின்னத்தம்பி! ~ விண்முகில்", "raw_content": "\nயக்கோவ் குப்பேத்தாக்கோவ் என்கிற கூவலில் விடிந்தது 02.09.2015 ற்கான விடியல். குப்பை சேகரிக்கும் மூதாட்டியின் குரல். முன்பொருமுறை அவளோடு பேச்சுக்கொடுத்திருக்கிறேன்.\nமேலப்பாளையம், துக்காப்பேட்டை, சகாயமாதாதெரு அப்படியே திரும்பவும் குப்பை பிரிக்கிறாங்களே அங்க போய்டுவோம் என்றவள் தலையில் சாயம் போன வெளுத்தத் துண்டைக் கட்டியிருந்தாள்.\nடீக்குடிக்க காசு குடேன் என்று உடன் இருந்தவள் கேட்க, த்��� சும்மா கெட அதே எப்படி இருக்கு அதுக்கிட்ட போய் காசு கேட்டுக்கினு\nஉனக்கின்னாமே தெரியும் அது தாலுக்காபீஸ்ல வேல செய்யுது இல்ல மேடம் என்று இரண்டாமள் இழுக்க\nவட்டாட்சியர் அலுவலகத்தில் வேலை செய்வது மாபெரும் மரியாதை தான், அம்மரியாதைக்குப் பின் ஏச்சும் இருக்கும்.\nஇந்த வரட்டு மரியாதையை ஒரு போதும் விரும்பியதில்லை நான். அவளைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். தெருவில் இருக்கும் குப்பையை அள்ளுவதும் சாக்கடையைத் தூர் வாருவதும் மிகவும் கஷ்டமான வேலை. கால்வாய் ஓரம் நிற்கும் போதே முச்சை உள்ளடக்கி சுவாசத்திற்கு தடைப் போட வேண்டியதாய் இருக்கிறது.\nஅன்று அரசாங்க ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். நான் அலுவலகத்திற்கு சென்ற போது, வட்டாட்சியரின் ஜீப் வாயிலை அடைத்தபடி நின்றிருந்தது. வட்டாட்சியர் தபேதாரிடம் என்ன அண்ணா இன்னைக்கு ஆபீஸ் இருக்கா எனக்கு என்றேன்.\nநான் அரசாங்க ஊழியர் இல்லை.\nஅரசாங்கத்திடமிருந்து ஒரு நிறுவனம் டெண்டர் எடுத்திருக்க அந்நிறுவனத்திடம் நான் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன்.\nஎல்லாருக்கும் ஆப்சென்ட் போட்டுட்டாங்க நீ வேலை பாத்து என்ன பண்ணப்போற என்றார் அவர்.\nஇந்த நாளை என்ன செய்வது\nஒரு யு டேர்ன் அடித்து, ஹார்ட் பீட் நிறுவனத்தின் அலுவலகத்திற்கு வந்தேன். சட்டென்று ஒரு யோசனை, சொர்ப்பனந்தல் அலுவலகத்திற்கு சென்றால் என்ன கொஞ்சம் அல்ல அதிகான துணிச்சலோடே கொஞ்சம் அல்ல அதிகான துணிச்சலோடே என்இளையத் தம்பிக்கு தொலைப்பேசி செய்தேன்.\nநான் சொர்ப்பனந்தல் போறேன் நீ வரியா இல்லையா\nஅவன் வருகிறேன் காத்திரு என்றான்.\nஅலுவலக வாசலிலேயே காத்திருந்த போது தான் அந்த நபரை சந்தித்தேன்.\nநான் சகாயமாதா தெருவில் குடியிருந்த போது மூன்று வீடுகள் தள்ளி அவர்கள் வீடு.\nமின் வாரியத் துறையில் பணியாற்றி ரிட்டையர்ட் ஆனவர்.\nஅவர்கள் வெளியிட்ட புத்தகங்கள் பற்றி ஒன்றிரண்டு முறை பேசியிருக்கிறோம். போகும் போதும வரும் போதும் புன்னகைப்பதோடு சரி.\nபுன்னகை வார்த்தைகளின் பயன்பாடே இல்லாமல் ஒரு நெருக்கத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி விடுகிறது.\nஎங்கம்மா நல்லா இருக்குறது, அந்த பையன் இப்படி பண்ணிட்டானேம்மா,\nம் நானும் கேள்விப் பட்டேன் பெயில் எடுத்துட்டிங்களா\nஒரே பையன் ஜெயிலுக்கு போகக் கூடாதுன்னு ஜட்ஜ் முன்னாடி ப��ய் சொன்னேன்.\nஅவங்க பொண்ணுக்கு பத்து பவுன் போட்டாங்க 4 லட்சம் ரொக்கமா கொடுத்தாங்க பாத்திரம் பண்டம் எதுவும் தரல, கல்யாண மண்டபத்துல ஐஸ்கிரீம் பார்லர் வைக்கனும்ன்னு சொன்னாங்க மெனக்கெட்டு போய் திருவண்ணாமலையில இருந்து எடுத்துட்டு வந்து வச்சேன்,\nஇப்ப எல்லாம் நஷ்டம், பொண்ணு வீட்ல கொடுத்ததை எல்லாம் கொடுத்துட்டோம் அவரின் குரல் கம்மியது.\nஅவன் பேர்ல என் வீட்டை எழுதி வச்சுட்டேன். ஜட்ஜ் முன்னாடி சொல்றான், எங்கப்பா அம்மா கண்டிப்பு அதான் மண்டபத்துல இருந்து போய்ட்டேன்.\nநெஞ்சின் அலைகள் - திரு. ஜெயபாரதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2017/nov/14/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F13-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2807471.html", "date_download": "2018-07-20T07:12:45Z", "digest": "sha1:PYZAHVXQCGJ23Z7VZAQFTAJSTSVT3BVI", "length": 6344, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "பொன்னமராவதி அருகே பிடிபட்ட13 அடி நீளமுள்ள மலைப்பாம்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nபொன்னமராவதி அருகே பிடிபட்ட13 அடி நீளமுள்ள மலைப்பாம்பு\nபொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டியில் பொதுமக்களை அச்சுறுத்திய 13 அடி நீளமுள்ள மலைப்பாம்பு தீயணைப்புத் துறையினரால் பிடிக்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nபொன்னமராவதி வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயில் வீதியைச் சார்ந்தவர் தினேஷ். இவரது வீட்டின் அருகே திங்கள்கிழமை 13 அடி நீளமுள்ள மலைப்பாம்பு கிடந்துள்ளது. இதைக்கண்ட இவர், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.\nஅதன்படி நிலைய அலுவலர்(பொறுப்பு) அழகு தலைமையில் அங்குவந்த தீயணைப்பு படையினர் மலைப்பாம்பினை பிடித்தனர். தொடர்ந்து பொன்னமராவதி தீயணைப்பு நிலையத்தில் மலைப்பாம்பினை மாவட்ட அலுவலர்(பொறுப்பு) ஹக்கீம் பாட்சா வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjEzMTA1MzE1Ng==.htm", "date_download": "2018-07-20T06:39:46Z", "digest": "sha1:WYX6F3FXNFFYTARL6MEQUTQ5UNJN5TLC", "length": 24473, "nlines": 177, "source_domain": "www.paristamil.com", "title": "நிலக்கரி இறக்குமதி முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் - Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nGare de Gagny முன்னால் (10 mètres) 17m2 அளவுடைய F1 வீடு விற்பனைக்கு.\nதற்போது 700 €க்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு\nமாத வாடகை : 1000€\nவில்நெவ் சென் ஜோர்ஜில் ( Villeneuve Saint George ) அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician - பெண் ) தேவை.\nLA COURNEUVEஇல் இயங்கும் மொத்த வியாபார நிறுவனமொன்று பின்வரும் பணிகளுக்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது:\nகுறுகிய காலத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற, அனுபவம்மிக்க ஆண், பெண் பயிற்றுவிப்பாளர்களினால் பயிற்றுவிக்கப்படும்.\n50 பேருக்கான இடத்துடன், வாரம் 3000€ வியாபாரம் நடக்ககூடிய இந்திய உணவகம்\nஉல்லாசப்பயணிகள் அதிகம் வந்து செல்லும் Niceக்கு அருகாமையில் Vence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை.\nஐரோப்பிய வதிவுரிமையுள்ள 30 மற்றும் 35 வயதுடைய மணமகன்களுக்கு மணமகள் தேவை ஜாதகம் மற்றும் விபரங்களை கீழ்க் காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.\nThiais நகரில் 70m2 அளவுடைய பலசரக்கு கடை,\nGare de Bondy இல் இருந்து 2 நிமிட தூரத்தில் 70m2 அளவுடைய F3 வீடு விற்பனைக்கு\nபுத்தம்புது F3 வீடு விற்பனைக்கு\nBondyதொடரூந்து நிலையத்திற்கு முன்பாக உருவாகும் அடுக்கு மாடித் தொகுதியில் 70m²அளவு கொண்ட F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்\nஉங்கள் பிள்ளைகள் விரைவாக ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புக்கள் நடைபெற உள்ளன. ஜூலை, ஓகஸ்ட் விடுமுறை காலத்தில் நடைபெறும் வகுப்புக்களுக்கான அனுமதிக்கு முந்துங்கள். அனைத்து வயதுப் பிரிவு மாணவர்களுக்கும் வக���ப்புக்கள் நடைபெறும்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nநிலக்கரி இறக்குமதி முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nதி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nஅ.தி.மு.க. ஆட்சியின் நிர்வாக அலங்கோலங்கள் குறித்து 2016-2017-ம் ஆண்டிற்கான இந்திய தலைமை தணிக்கை கணக்காளரின் (சி.ஏ.ஜி.) அறிக்கையில் வெளிவந்துள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் அக்டோபர் 2013 முதல் பிப்ரவரி 2016 வரை நிலக்கரி இறக்குமதி செய்ததில் மட்டும் 1,600 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.\nநிலக்கரியின் சர்வதேச விலை தொடர்ந்து குறைந்து கொண்டிருந்த நேரத்தில் விலையை அதிகரித்துப் போடுங்கள் என்று ஒப்பந்ததாரர்களை மின் பகிர்மானக் கழகமே கேட்டுக் கொண்டுள்ளது என்ற சி.ஏ.ஜி.யின் அறிக்கை பேரதிர்ச்சியாக இருக்கிறது. நிலக்கரி இறக்குமதியில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் ஆதாரபூர்வமாக இன்றைக்கு முச்சந்திக்கு வந்து நிற்கிறது. குறிப்பாக தரமில்லாத நிலக்கரியை இறக்குமதி செய்ததில் மட்டும் 607 கோடி ரூபாய் மின்வாரியத்திற்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்பதை அந்த அறிக்கை போட்டு உடைத்திருக்கிறது.\nமாநில போக்குவரத்து கழகத்திற்கு புதிய பேருந்துகளை வாங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால் 14.23 கோடி ரூபாய் இழப்பு என்று சி.ஏ.ஜி. அறிக்கையின் பக்கங்கள் எல்லாம் அ.தி.மு.க அரசின் நிர்வாக அலங்கோலத்தால் ஏற்பட்ட இழப்புகளின் தொகுப்பாக இருக்கிறது. ஆகவே, இந்த நஷ்டங்களை மட்டும் கூட்டிப் பார்த்தால், 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அரசு கஜானாவை அ.தி.மு.க அரசு காலி பண்ணியிருக்கிறது என்பது 2016-2017 சி.ஏ.ஜி. அறிக்கையின் வாயிலாக தெரிகிறது.\nசெம்பரம்பாக்கம் ஏரியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கன அடி தண்ணீரை 21 மணி நேரங்கள் திறந்து விட்டு, சென்னையை வெள்ளக்காடாக்கி, மக்களின் உயிரையும், உடமைகளையும் பேரிடருக்குள்ளாக்கியது குறித்து கிரிமினல் வழக்குப் பதிவு செய்து மக்களின் உயிரோடு விளையாடிய உண்மைக் குற்றவாளிகளை உலகிற்கு அடையாளம் காட்டி, தண்டிக்க வேண்டும்.\nஅதேபோல், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து 1,600 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதில் உள்ள முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இல்லையென்றால் தி.மு.க. சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.\nதி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-\nலோக் ஆயுக்தா சட்ட முன்வடிவை தி.மு.க. எதிர்க்கவில்லை. அது, பல் இல்லாத பொக்கை வாயாக வெட்டப் பயன்படாத அட்டைக்கத்தியாக இருக்கிறது என்பதையும், அந்த ஓட்டை வாய் வழியாக ஊழல் பெருச்சாளிகள் குறுக்கு வழியில் தப்பி ஓடி, நிர்வாக நேர்மை என்ற உன்னதமான உயிருக்கே உலை வைக்கும் என்பதைத்தான் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறது.\nநாங்கள் எந்த சட்டமன்றத்திலிருந்து வெளியே வந்தோமோ, அதே சட்டமன்றத்திலிருந்து பின்னர் வெளியே வந்த அமைச்சர் ஜெயக்குமார்,லோக் ஆயுக்தாவைக் கொண்டு வரவேண்டும் என்ற தி.மு.க. ஏன் இதை எதிர்க்கிறது மாளிகையில் பல்பு இல்லை என்று சொல்வதுபோல காரணம் சொல்கிறது என்று கருத்து தெரிவித்திருக்கிறார். எள்ளி நகையாடுவதாக நினைத்துக்கொண்டு, மல்லாக்கப் படுத்துக்கொண்டு எச்சில் துப்பியுள்ளார் ஜெயக்குமார்.\nஇதே சட்டப்பேரவையில், லோக் ஆயுக்தாவை வலியுறுத்தி தி.மு.க. பேசிய போதெல்லாம், மத்திய அரசின் லோக்பால் சட்டத்திருத்தத்திற்காகக் காத்திருக்கிறோம் என்று காலங்கடத்தியவர்தான் அமைச்சர் ஜெயக்குமார். தற்போது உச்சநீதிமன்ற நெருக்கடியால், பெயரளவிற்கு ஒரு சட்டமுன்வடிவு, கூர்மையும் வலிமையும் ஏதுமின்றி கொண்டு வரப்பட்டுள்ளது. மாளிகையில் பல்பு இல்லையென்றால் இருண்டுதான் கிடக்கும். அ.தி.மு.க. கட்டியுள்ள மதில் இல்லாத அரைகுறை மாளிகையில் பல்பு மட்டுமில்லை, மெயின் ஸ்விட்ச்சும�� இல்லை, மின் இணைப்பும் இல்லை.\nமுழுமையான வலிமைமிக்க லோக் ஆயுக்தா சட்டம் உருவாக்கப்பட வேண்டுமென்றால், தற்போதைய சட்டமுன்வடிவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பி அதன் அம்சங்களைப் பரிசீலித்து வலிமைப்படுத்த வேண்டும். சட்டப்பேரவையில் தி.மு.க. வலியுறுத்திய இந்த நியாயமான கோரிக்கையை, பேரவைக் கூட்டத் தொடர் நிறைவடைந்த பின்னர், ஆளுங்கட்சியில் உள்ள அமைச்சர்கள் சிலரும் முதல்-அமைச்சரிடம் தெரிவித்திருப்பதாக நல்லுள்ளம் படைத்த நண்பர்கள் மூலம் அறிய முடிகிறது.\nஊழல் செய்வதற்காகவே மிச்சமிருக்கும் பதவிக்காலத்தை எப்படியாவது அனுபவித்துவிடவேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் மாநிலத்தின் உரிமைகளைக்கூட அடகு வைத்து அடிமை ஆட்சி நடத்துபவர்களிடம், ஊழலுக்கு எதிரான வலிமையான லோக் ஆயுக்தா சட்டத்தை எதிர்பார்க்க முடியுமா.உண்மையாகவே ஊழலை ஒழிக்கும் வலிமையுள்ள லோக் ஆயுக்தா வேண்டும் என்பதே ஆள்வோரிடம் நாம் வைக்கும் கோரிக்கை. நமது கோரிக்கை நிறைவேற்றப்படாமல் போனால், அதை நிறைவேற்றுகின்ற அதிகாரம் நம் கைகளில் மக்களின் ஆதரவினால் விரைந்து வரும்.\nஇவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.\nகுறைவான வெப்பநிலையை அளவிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை\nஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது டெல்லி தனிக் கோர்ட்டில் சி.பி.ஐ. நேற்று துணை\nவருமானவரி சோதனை குறித்து கவர்னரிடம் 23-ந் தேதி தி.மு.க. மனு மு.க.ஸ்டாலின் பேட்டி\nவருமான வரி சோதனை குறித்து கவர்னரிடம் 23-ந் தேதி தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.\nநம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அ.தி.மு.க. ஆதரவு இல்லை எடப்பாடி பழனிசாமி தகவல்\nமோடி அரசு மீது தெலுங்குதேசம் கொண்டுவரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அ.தி.மு.க. ஆதரவு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி\nசபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு கருத்து\nகேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்குள் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருப்பதை எதிர்த்த\nமத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்: இன்று நாடாளுமன���றத்தில் ஓட்டெடுப்பு\nமத்தியில் ஆளும் மோடி அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெறுகிற\n« முன்னய பக்கம்123456789...1920அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/79613-secret-faces-of-serial-actors.html", "date_download": "2018-07-20T06:50:10Z", "digest": "sha1:HLBMRWYQ4MFUSIBYT32YN7BRXBEHHFR2", "length": 24578, "nlines": 424, "source_domain": "cinema.vikatan.com", "title": "’டான்ஸர்...டப்பிங் ஆர்டிஸ்ட்’ - சீரியல் நடிகர்களின் சீக்ரெட் முகம்! | Secret faces of serial actors", "raw_content": "\n`மோடி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - சிவசேனா திடீர் பல்டி #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது’ - சிவசேனா திடீர் பல்டி #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி - வெளியுறவுத் துறை தகவல்\nதிருச்செந்தூர் அய்யா வைகுண்டபதி ஆடித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம்’ - ஐ.பி.எஸ் அதிகாரிக்கு வந்த தொடர் போன்கால்\nஅருப்புக்கோட்டைக்கு அழைத்து வந்து நாகராஜிடம் விடிய விடிய விசாரணை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் மகள்கள் அளித்த ஊக்கம்.. - 55 வயதில் பி.ஏ தேர்வு எழுதிய எம்.எல்.ஏ.\n’டான்ஸர்...டப்பிங் ஆர்டிஸ்ட்’ - சீரியல் நடிகர்களின் சீக்ரெட் முகம்\nவெள்ளித்திரையின் சூப்பர் ஸ்டார் ரஜினி, முன்பொரு காலத்தில் பஸ் கண்டக்டர். நடிகர் அஜித், ரேஸிங் உலகில் கிரேஸ் கொண்டவர். கமல்ஹாசன், நடிப்பைத் தாண்டி ஸ்க்ரீன் ப்ளே, இயக்கம் என்று சகலகலா வல்லவர். நடிகர் விஜய், நல்ல பாடகர். இப்படி சினிமா உலகின் நடிகர், நடிகைகள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தனி பின்புல முகம் உண்டு. இவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல, சின்னத்திரை நடிகர், நடிகைகள். சின்னத்திரையை தவிர அவர்களின் பின்னால் என்னென்ன சீக்ரெட்ஸ் இருக்கிறது. பார்ப்போமா\nநடிகை வாணி போஜன் (தெய்வமகள்):\nசத்யப்பிரியாவாக நம் எல்லார்க்கும் தெரிந்த வாணி போஜன், திரையுலகில் நுழைவதற்கு முன்னர் கிங்பிஷர் ஏர்லைன்ஸின் ஏர்ஹோஸ்டஸ். வாணியின் தந்தை, வைல்ட் லைஃப் போட்டோகிராபர். அண்ணன் பத்திரிகையாளர். மாடலிங் ஹாபியில் தொடங்கிய வாணியின் ஆன் - ஸ்கீரின் என்ட்ரன்ஸ், தற்போது சீரியல் உலகின் ‘தி மோஸ்ட் வாண்டட்’ ஹீரோயின் என்னும் உச்சத்தில் நிற்கிறது.\nஉமாவாக கலக்கும் நடிகை பிரவீணா, தமிழ் சீரியல் உலகிற்கு மலையாள வரவு. சினிமா உலகில் நுழைவதற்கு முன்னர் இவர் நடனத்தில் சிறந்து விளங்கினார். நல்ல குரல்வளம் கொண்ட பிரவீணா, பல நிகழ்ச்சிகளில் பாடல்களைப் பாடியிருக்கிறார். முறைப்படி சங்கீதமும், நடனமும் பயின்றவர்.\nநடிகை நிஷா கணேஷ் வெங்கட்ராம் (தலையணைப்பூக்கள்):\nசீரியல் உலகில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு, நிஷா பல ஷோக்களைத் தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி. விஜய் டிவியின் கனாக்காணும் காலங்கள் கல்லூரியின் கதை மூலமாக, சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தவர், வரிசையாக தெய்வமகள், மகாபாரதம் என்று நடிகையாக மிளிர ஆரம்பித்தார். தற்போது, தலையணைப்பூக்களில் லீடிங் ரோல். நடிகர் கணேஷ் வெங்கட்ராமை காதலித்து, மணம் புரிந்து கொண்டார்.\nநடிகர் அமித் பார்கவ் (கல்யாணம் முதல் காதல் வரை):\nகல்யாணம் முதல் காதல் வரை சீரியலின் மூலமாக பலரின் மனம் கவர்ந்த அர்ஜூன் அலைஸ் அமித் பார்கவ், டிவி உலகில் நுழைவதற்கு முன் பல நடிகர்களுக்கு குரல் கொடுத்தவர். நம்பர் ஒன் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக தடம் பதித்தவர். தலைவா, தனி ஒருவர் திரைப்படத்திலும் பின்னணி குரல் கொடுத்துள்ளார் அமித்.\nசரவணன் மீனாட்சி தொடரின் புதிய சரவணனான ரியோ, சரவணனாக அவதாரம் எடுப்பதற்கு முன்பு சன் மியூசிக்கில் கலக்கிய தொகுப்பாளர். மூன்று வருடம் தொகுப்பாளராக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய பிறகு இப்போது நடிகராகவும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்.\nதெய்வமகளில் ‘ஹலோ அண்ணியாரே’ என்று வில்லி கண்ணில் விரல் விட்டு ஆட்டும் பிரகாஷ் அலைஸ் கிருஷ்ணா, இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் பட்டறையில் இருந்து உற்பத்தியானவர். ஏனெனில் இவரது முதல் டிவி என்ட்ரன்ஸ், பாலசந்தரின் ’சகானா’. அதற்கு பிறகு, சிதம்பர ரகசியம் அமானுஷ்ய தொடரில், சோமேஸ்வரன் வேடம். தொடர்ந்து வரிசையாக பல சினிமாக்கள், பல்வேறு சீரியல்கள். இதற்கு நடுவில், ‘மன்மத ராசா’ புகழ் நடிகை சாயா சிங்கை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். தற்போது பிரகாஷ் வேடத்தில் பல ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.\nதலையணைப்பூக்களில் நிஷாவுடன் ஜோடி போட்டுள்ள ஸ்ரீக்கு இரண்டு சிறப்புகள் உண்டு. முதலாவது, இவர் இசையமைப்பாளர் கணேஷ் (ஷங்கர் கணேஷ்) மகன். ’பாண்டவர் பூமி’ திரைப்படத்தில் ஹீரோயினாக கலக்கிய ஷமிதாவைத் திருமணம் செய்து கொண்டார். சிவசக்தி சீரியலின் மூலமாக அறிமுகம் ஆன இவர், திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது தலையணைப்பூக்களில் நாகராஜ் கேரக்டரில் ஹாப்பியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.\n'நான் யங் மாமியாராக்கும்' - ‘தெய்வம் தந்த வீடு’ ரூபா ஸ்ரீ\nபிக் பாஸ் வீட்ல இதுதான் தரமான சம்பவம்... சூப்பர்\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்\n''கமல் சாருக்குக் கூட மரியாதை இல்லையா பிக் பாஸ் மேட்ஸ்\n`மோடி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - சிவசேனா திடீர்\nகுறுகலான பிராட்வே-வும் எம்.ஜி.ஆர் வசித்த ஒத்தவாடையும்\n'தமிழகத்தில் ஊழல்' எனச் சொல்ல அமித் ஷாவுக்கு உரிமை இருக்கிறதா... சில கேள்விக\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\nஇளைய தளபதி விஜய் ரீ-என்ட்ரி... 3 கிலோ மண்ணுளியார் 50 லட்சமாம்\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\n’டான்ஸர்...டப்பிங் ஆர்டிஸ்ட்’ - சீரியல் நடிகர்களின் சீக்ரெட் முகம்\nஇன்னும் எத்தனை படங்களில் இதை சகிக்கணும் பாஸ் - எனக்கு வாய்த்த அடிமைகள் விமர்சனம்\nசந்தானம் நடிப்பில்.. சந்தோஷ் நாராயணன் இசையில்.. சர்வர் சுந்தரம் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathysblog.blogspot.com/2017/05/blog-post_5.html", "date_download": "2018-07-20T06:39:52Z", "digest": "sha1:LIUIROUWWHVXDLE6JEZSTEZVFSJ4X6S6", "length": 60331, "nlines": 816, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: சிட்டுக்குருவி", "raw_content": "\nஉணவு ஊட்டும் காணொளியை ப் பார்த்து விட்டு எப்படி இருக்கிறது என்று சொல்ல வேண்டும்.\nஎங்கள் குடியிருப்பில் குருவி கூடு கட்டி இருக்கிறது. காலை முதல் மாலை வரை அதன் கீச் கீச் ஒலி கேட்டுக் கொண்டு இருக்கும். கூட்டிலிருந்து குஞ்சுகள் வெளி வந்த உடன் தாய், தந்தை குருவிகள் மாற்றி மாற்றி உணவை கொண்டு வந்து குஞ்சுகளுக்கு ஊட்டிய வண்ணம் இருக்கும்.\nநான் ஜன்னலில் வைக்கும் சாதத்தை ஒவ்வொரு பருக்கையாக அலகில் கொத்தி எடுத்து வந்து ஊட்டுவதே அழகு. சின்னதாக இருந்தவரை கூட்டுக்குள் இருந்து உணவை வாங்கிய குஞ்சுகள் கொஞ்சம் பெரிதானவுடன் வெளியே வந்து வாங்க ஆரம்பித்து விட்டது.\nமுண்டி அடித்து முதலில் நிறைய உணவை சாப்பிடும் குஞ்சு முதலில் பறக்க தயார் ஆகி விடுகிறது.. ஓரமாய் அம்மா உள்ளே வந்து கொடுக்கட்டும் என்று இருக்கும் சோம்பல் குஞ்சு மெதுவாய் பறக்கும் போல\nகுஞ்சு இறக்கையை விரித்துக் கொண்டு உணவை வாங்கும் அழகே \nசமத்தாய் உள்ளே இருங்கள் அம்மா வந்து விடுகிறேன்\nமெல்ல கீழே இறங்கிக் கவனிக்கிறது ஒரு குஞ்சு\n என்று சொல்லிப் போனேன் அல்லவா . உன் உடன்பிறந்த இரண்டு பேரும் சமத்தாய் அம்மா பேச்சைக் கேட்டு உள்ளேயே இருக்கிறார்கள் அல்லவா . உன் உடன்பிறந்த இரண்டு பேரும் சமத்தாய் அம்மா பேச்சைக் கேட்டு உள்ளேயே இருக்கிறார்கள் அல்லவா\nஉனக்கு இறக்கை முளைத்து விட்டது என் பேச்சை எங்கே கவனிக்கப் போகிறாய். இனி கவனமாய் இரு. இன்னும் கொஞ்ச நாளில் என்னைப் போல் நன்றாகப் பறக்கலாம். இனி நீயே உன் உணவைத் தேடிச் செல்லலாம். இடையூறுகளிலிருந்து தப்பிக்கச் சொல்லித் தருகிறேன் அதுவரை பொறுமையாக இரு கண்ணு.\nLabels: சிட்டுக்குருவி குஞ்ச்சுகளுக்கு உணவு ஊட்டும் காட்சிகள், பறவை பதிவு\nகாணொளி எனக்கு வேலை செய்யலை. ஆனால் சிட்டுக்குருவி படங்களும் அவைகள் உண்பதும் பார்க்க பரவசமா இருக்கு. கரண்ட் பாக்சானாலும் சரி எந்த இ���மானாலும் சரி, அவைகள் குடும்பம் நடத்தத் தயாராகிடுது.\nவீடியோ விறுவிறு என்று முடிந்து விட்டது. உங்களின் ஆர்வம் பாராட்டத் தக்கது. தனது குஞ்சுகளை இவ்வளவெல்லாம் சீராட்டி பாராட்டி வளர்க்கும் தாய்க் குருவி, அவை பெரியவை ஆனதும் அவற்றைப் பற்றிக் கவலைப் படுவதே இல்லை என்பது இயற்கையின் அதிசயம்தான். ‘ அண்ணன் என்னடா தம்பி என்னடா ‘ என்ற பாடலில் வரும்,\n// வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதும்\nமனித ஜாதியில் துயரம் யாவுமே\nமனதினால் வந்த நோயடா.. //\nஎன்ற வரிகள் நினைவுக்கு வந்தன.\nவணக்கம் நெல்லை தமிழன், வாழ்க வளமுடன்.\nசின்ன காணொளிதான். ஏன் வரவில்லையென தெரியவில்லை.\nசின்ன பறவைக்கு அதிக மூளையை கொடுத்து இருக்கிறார் கடவுள், மற்ற யாரும் தொந்திரவு செய்யாத பாதுகாப்பான இடம் அதற்கு போதும்.\nஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி .\nவணக்கம் சகோ தமிழ் இளங்கோ, வாழ்க வளமுடன்.\nசிட்டுக்குருவி மிக சுறு சுறுப்பு கொஞ்ச நேரம் தான் நின்றது அதனால் சின்ன காணொளிதான் அதுதான் விறு விறு என்று முடிந்து விட்டது.\nபறக்கும் வரை அதன் பொறுப்பு இருக்கிறது, அதன் பின் நீங்கள் சொன்னது போல்தான்.\n// வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதும்\nமனித ஜாதியில் துயரம் யாவுமே\nமனதினால் வந்த நோயடா.. //\nநாம் பாசம் வைத்துக் கொண்டு சாகும் வரை இன்பமும், துன்பமும் அனுபதித்துக் கொண்டு இருக்கிறோம்.\nஅந்த காலம் போல் வானபிரஸ்தம் போய் விட்டாலும் கவலை இல்லை.\nஎன்ன செய்வது வாழ்க்கைமுறை மாறி விட்டதே \nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி.\nகாணொளி காண இயலவில்லை சகோ.\nகுருவிக்கு ரெக்கை முளைச்சுடுத்து, கூட்டைவிட்டு பறந்து போயிடுத்து.\nகொள்ளை அழகுக்கா .வீடியோ பார்த்தேன் ..என்னே அழகு ..இறைவனின் படைப்பில் ..\nசின்னஞ் சிட்டுக் குருவியே உன்னை\nசந்தோஷமாய் படைச்சது யாரு என பாடத்தோணுது :)\nவணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.\nநான்கு குஞ்சுக்ளில் ஒன்று ரெக்கை முளைச்சு கூட்டை விட்டு பற்ந்து போய் விட்டது.\nமூன்று இருக்கிறது நாளை ஒன்று பறந்துவிடும் என்று நினைக்கிறேன்.\nமிகவும் அழகான அபூர்வமான படங்கள்.\nமின் சாதன ஒயர்களின் இடையே கூடு கட்டியுள்ளதைப் பார்க்க எனக்கும் மிகவும் பயமாகவே உள்ளது.\nஇதுபோன்ற சின்னச்சின்ன சிட்டுக் குருவிகளைப் பார்த்தாலே சந்தோஷமாக உள்ளது.\nபகிர்வுக்கு பாராட்டுகள் + நன்றிகள், மேடம்.\nவணக்கம் ஏஞ்சலின் , வாழ்க வளமுடன்.\nபாடுங்கள் ஏஞ்சலின். என்னை சந்தோஷமாய் வைத்து இருப்பதும் இந்த குருவிகள் தான்.\nவணக்கம் மாதவி, வாழ்க வளமுடன்.\nசிட்டுக்குருவி உங்களை அழைத்து வந்து விட்டது.\nவணக்கம் கோபால்கிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.\nபால்கனி பக்கத்தில் கதவு கிட்ட ஒளிந்து இருந்து எடுத்தேன் சார்.\nபால்கனிக்கு நாம் வந்தாலே பறந்து விடும். கேபிள் டி.வி ஒயர்கள்.\nபாரதியும் நோக்க நோக்க களியாட்டம் என்று சொல்லி இருக்கிறார்.\nகாக்கை , குருவி எங்கள் ஜாதி - நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்று பாடலில்.\nஉங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.\nசிட்டுக்குருவிப் படங்கள் பார்க்கப் பார்க்கப் பரவசம்\nவணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன். காணொளி ஏன் திறக்க மாட்டேன் என்கிறது என்று தெரியவில்லையே உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nஅபூர்வம் என ஆகி விட்ட\nநிலை வந்து விட்ட நிலையில்...\nஇப்படிப் பார்க்க சந்தோஷமாய் இருக்கிறது\nவணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.\nவணக்கம் ரமணி சார் , வாழ்க வளமுடன்.\nஇங்கு குருவியை பார்த்தவுடன் ஆச்சிரியம் , ஆனந்தம் ஏற்பட்டது உண்மை.\nஅழகாக வாய்திறக்கும் குஞ்சுக்குருவிக்கு எனது வாழ்த்துக்கள்\nசுவாரஸ்யமான பதிவு. படிப்படியாய் எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் அழகாய் இருக்கின்றன. பொறுமையாய்க் காத்திருந்து எடுத்திருக்கிறீர்கள். பாராட்டுகள். முதலில் முன்னேறிய அந்தக் குருவிக்கு குஞ்சுதான் அந்தக் குழந்தைகள் செட்டில் ஸ்மார்ட் முதல் மார்க்\nபணி நிறைவுப்பணிகள் காரணமாக சில நாள்கள் வலைப்பக்கம் வர முடியவில்லை. பணி நிறைவு விழா தொடர்பான பதிவு இதோ, வாய்ப்பிருக்கும்போது வாசிக்க வருக. இனி தொடர்ந்து பதிவுகள் மூலமாக சந்திப்போம் : http://drbjambulingam.blogspot.com/2017/05/blog-post_4.html\nஅழகான ரசனைக்கும், புகைப்படங்களுக்கும் பதிவிற்கும் பாராட்டுகள்.\nவணக்கம் செல்லப்பா சார், வாழ்க வளமுடன்.\nகுஞ்சுக் குருவிக்கு வாழ்த்து சொன்னது மகிழ்ச்சி.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nசிட்டுக்குருவி கூடு கட்டுவதும் குஞ்சு பொரிப்பதும் நல்ல சகுனங்கள் என்பார்கள்...\nஅதிலும் நாம் போகும் இடம் எல்லாம் நம்மைத் தொடர்ந்து ஏதாவது ஒரு உயிரினம் வருவதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்..\nச���ந்தம் என்று வந்ததெல்லாம் சொந்தமும் இல்லை..\nஒரு துணையில்லாமல் வந்ததெல்லாம் பாரமும் இல்லை\nவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.\nஇன்று நான் பயந்தது நடந்து விட்டது , காலை ஒரு குருவி குஞ்சு பறந்து விட்டது அதை தொடர்ந்து மற்றொரு குஞ்சு பால்கனியில் வந்து அமர்ந்து விட்டது, சாதம், அரிசி எல்லாம் வைத்தேன் தொடவே இல்லை தாய், தந்தை குருவிகள் வந்து சத்தம் கொடுத்தவுடன் பறந்து விட்டது. மூன்றாவது பறக்கவே முடியமால் கூட்டிலிருந்து வெளியே சன்சைடில் விழுந்து விட்டது. யாராவது வந்தவுடன் கீழே இறங்கி எடுக்க சொல்லலாம் என்று பார்த்தேன் , அதற்குள் அதை காணவில்லை வருத்தமாய் இருக்கிறது. பெற்றோர் குருவிகள் இரண்டும் தேடி குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறது.\nஉங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.\nவணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.\nநானும் உறவினர்கள் வருகையாலும், வீடுமாற்றம் காரணமாகவும் இணையம் பக்கம் வரவில்லை.\nஉங்கள் பணி ஓய்வு விழா பதிவை படிக்கிறேன். உங்கள் பணி ஓய்வு விழா சிறப்பாக நடந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.\nவணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.\nஉங்கள் வாக்குபடி நல்லதே நடக்கட்டும்.\nசொந்தங்கள் தூரத்தில் இருக்கும் போது இவைதான் நமக்கு சொந்தங்கள்.\nசகோதரர் தமிழ் இளங்கோ பகிர்ந்த பாடலும் அதற்கு உங்களின் அருமையான பதிலும் அற்புதம்\nஎனக்கும் ஒரு பாடல் நினைவுக்கு வந்தது. சகோதரரின் பகிர்வும் உங்களின் பதிலும் இணைந்த வரிகள் அவை\n'சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது\nரத்தத்தில் வந்த சொந்தங்கள், அந்த உறவு முறிந்தது\nநாம் போடும் மேடைகள் நாடக மேடை\nநாம் போகும் ஓடங்களோ காகித ஓடம்.....'\nவணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.\nகாணொளி பார்க்க முடிந்தது மகிழ்ச்சி.\nஉங்கள் பாடல் பகிர்வும் அருமை.\n//நாம் போடும் மேடைகள் நாடக மேடை\nநாம் போகும் ஓடங்களோ காகித ஓடம்.....'//\nநீங்கள் சொல்வது சரிதான் நாம் போடும் மேடை நாடக மேடைதான். சூத்திரதாரி\nஇறைவன் நமக்கு இந்த உலக மேடையில் என்ன பாத்திரம் கொடுத்து இருக்கிற்றோ அதை திறம்பட அவன் அருளால் நடிக்க வேண்டியது நம் கடமை.\nஆட்டுவிப்பவன் அவன், ஆடுபவர்கள் நாம்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nஅழகான குருவிக்குடும்பம்.காணொளி மிக்க அழகு. கடைசியில் பாவம் ஒரு க��ருவி. அதற்காகவும் அதன் அம்மா,அப்பாக்குருவி என்ன செய்ய முடியும். பொருமை ட்டும் இல்லை,ஆர்வமும் இருந்தால்தான் இப்படிக் காணொளி எடுக்க முடியும். நன்றி இவைகளைப் பார்க்கக் கொடுத்ததற்கு. அன்புடன்\nவண்க்கம் காமாட்சி அக்கா, வாழ்க வளமுடன்.\nஅழகான குருவி குடும்பம், மீண்டும் கூட்டை சரிசெய்கிறது .\nஉங்கள் வரவுக்கும் , கருத்துக்கும் நன்றி.\nபொறுமையாக எடுக்கப்பட்ட படங்களின் அருமையான தொகுப்பு. படங்களுக்கான கருத்துகளும் அருமை. எனக்கும் காணொளிகள் வேலை பார்க்கவில்லை. ஆனால் ஃபேஸ்புக்கில் பார்த்ததாக இருக்குமென நம்புகிறேன்.\nவனக்கம் ராமலக்ஷ்மி. வாழ்க வளமுடன்.\nகாணொளி முகநூலில் பகிர்ந்த படம் தான்.\nஆம், சென்ற ஒருவாரம் நெல்லையில் இருந்தேன்.\nவணக்கம் சென்னை பித்தன் சார், வாழ்க வளமுடன்.\nஉங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.\nநினைத்தேன் ராமலக்ஷ்மி. விடுமுறைக்கு தங்கை வந்து இருக்கிறார்களா\nஉங்கள் புகைப்பட கருவிக்கு அருமையாக போஸ் கொடுத்த சிட்டுக் குருவி குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்.\nவணக்கம் ஜெயந்தி ஜெயா. வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nசிட்டுக்குருவி குடும்பத்திற்கு வாழ்த்து சொன்னதற்கு நன்றி.\nகோமதி நான் முக்திநாத் செல்லும் முன் உங்கள் வலைத்தளம் என்று தெரியாமலே திருமதி பக்கங்களுக்கு வருகை தந்திருக்கிறேன்.\nவணக்கம் ஜெயந்தி ஜெயா, வாழ்க வளமுடன்.\nமுக்திநாத் தரிசனம் நன்கு ஆச்சு என்று நினைக்கிறேன்.\nமுக்திநாத் போகும் முன் என் பதிவை படித்த்து மகிழ்ச்சி.\nஅழகு அழகு அழகு அப்படி ஒரு அழகு உங்கள் வரிகள் செம\nகாணொளி ஓடவில்லை.. புகைப்படங்கள் மிக மிக அழகு பொறுமாயாக ஒவ்வொரு ஆக்ஷனையும் எடுத்துருக்கிறீர்கள் அக்கா...என்ன அழகுக் குஞ்சுகள் சிட்டுக்குருவியே அழகுதான்/ பாத்துக் கொண்டே இருந்தேன்....அந்தக் குஞ்சுவிற்கு தைரியம் ஓவர்தான் ஹஹஹஹ...சமர்த்து....பொகிஷமான படங்கள்...மனதை மகிழ்விக்கிறது.\nஅக்கா மீண்டும் ரெஃப்ரெஷ் செய்து பார்த்தேன் காணொளி வேலை செய்தது ஐயோ சோ க்யூட் ரொம்ப அழகாக இருக்கு அக்கா....மீண்டும் பார்த்தேன்...கொடுத்துவிட்டு பறந்து விடுகிறதே அம்மா அடுத்த இரை தேட போலும் ரொம்ப அழகாக இருக்கு அக்கா....மீண்டும் பார்த்தேன்...கொடுத்துவிட்டு பறந்து விடுகிறதே அம்மா அடுத்த இரை தேட போலும் எப்படி எடுத்தீர்கள் அக்கா இவ்வளவு அருகில் சூம் செய்து எடுத்தீர்களோ\nவணக்கம் துளசிதரன், கீதா வாழ்க வளமுடன்.\nகாணொளி சிலருக்கு திறக்க மாட்டேன் எங்கிறது ஏன் என்று தெரியவில்லை.\nஇப்போது கூடு வெறுமையாக இருக்கிறது. அடிக்கடி வந்து கூட்டை பார்த்து போகிறது குருவிகள்.\nமீண்டும் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் காலம் தான் வரும் அதுவரை காத்து இருக்க வேண்டும்.\nஎங்களுக்கும் மகிழ்ச்சியை தந்தது குருவி குஞ்சுகள்.\nஉங்கள் வரவுக்கும், அன்பான கருத்துக்கும் நன்றி.\nவணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.\nமீண்டும் வந்து காணொளியை பார்த்து கருத்து சொன்னதற்கு மகிழ்ச்சி.\nகுஞ்ச்சுகளின் மகிழ்ச்சி ஆரவாரம் கேட்டு எட்டிப் பார்த்து எடுத்தேன் , திரைசிலையின் பின் ஓலிந்து கொண்டு.\nமீண்டும் வந்து ரசித்து கருத்து சொன்னத்ற்கு நன்றி.\nவணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n-வரலாற்றுச் சின்னங்கள். பத்துத்தூண் (1)\n100 சிறந்த சிறுகதைகள் தொகுப்பு : எஸ் ராமகிருஷ்ணன். (1)\n100 வது பதிவு. (1)\n2016 நவம்பர் சிறப்பு நிலா\n61 வது லீலை (1)\nஅப்பன் திருப்பதி கோவில் மதுரை. (1)\nஅரிசோனா தமிழ்ச் சங்க தீபாவளி விழா (1)\nஅரிசோனாவில் நடந்த பரங்கிக்காய்த் திருவிழா (1)\nஅழகர் கோவில் ரோடு. (1)\nஅன்பான கவிதைப் பகிர்வு (1)\nஅன்னையர் தின சிந்தனைகள் (2)\nஅன்னையர் தின வாழ்த்துக்கள் (3)\nஅஷ்டமி சப்பரத் திருவிழா. (1)\nஅஸ்தகிரீசுவரர் கோயில் குன்றத்தூர் ஆன்மீக உலா (1)\nஆசியா அவர்களின் தொடர் அழைப்பு பதிவு. (1)\nஆடிப்பெருக்கு விழா நினைவுகள். (1)\nஆன்மீக உலா அன்னையர் தின வாழ்த்துக்கள் (1)\nஆன்மீகப் பயணம் -பெருஞ்சேரி.நட்சத்திரமரக் கோயில் (1)\nஇளமையின் ரகசியம் - தீராக் கற்றல் (1)\nஉருளைகிழங்கு சமையல் குறிப்பு (1)\nஉலக காடுகள் மற்றும் மரநாள். (1)\nஉலக சுகாதார தினம் (1)\nஉலக புகைப்பட தினத்திற்காக சில படங்கள் (1)\nஉலக வீட்டுத்தோட்ட தினம் (1)\nஊர்க்குருவிகள் மலரும் நினைவுகள் (1)\nஎங்கள் ப்ளாகில் இடம் பெற்ற கதை (1)\nஎங்கள் வீட்டு கொலு (1)\nஎங்கள் வீட்டுக் கொலு (1)\nஎங்கள் வீட்டுக்கு வந்த பறவைகள்- படத் தொகுப்பு (1)\nஎங்கள் வீட்டுப் பிள்ளையார் (1)\nஎங்கள் வீட்டுப் புத்தக அலமாரியிலிருந்து (1)\nஎழுத்தாளர் கி.ரா கோபாலன் அவர்களைப் பற்றிப் படித்த பகிர்வு. (1)\nஒளி விளக்கு அலங்காரத்தில் (1)\n���க்கன் அவர்களின் பிறந்தநாள் (1)\nகங்கைகொண்ட சோழபுரம் ஒரு பார்வை. (1)\nகணவர் வரைந்த ஓவியங்க்களும். (1)\nகணினி அனுபவம் தொடர் அழைப்பு (1)\nகந்த சஷ்டி சிறப்புப் பதிவு -6 (1)\nகந்தசஷ்டி சிறப்பு பதிவு - 2 (1)\nகந்தசஷ்டி சிறப்பு பதிவு - 4 (1)\nகந்தசஷ்டி சிறப்புப் பதிவு-- 5 கதிர்காமம் (1)\nகந்தசஷ்டி சிறப்புப்பதிவு- 3 (1)\nகருங்குயில்நாதன் சக்திபுரீஸ்வரர் கோவில்.வலைச்சர அழைப்பு (1)\nகலைமகளும் சில நினைவலைகளும் (1)\nகவிஞர் வால்ட் விட்மனின் நினைவு நாள்(26/03/2014) (1)\nகனவில் வந்த காந்திஜி (1)\nகாட்டுமன்னார்குடி வீரநாராயணப் பெருமாள் கோவில் (1)\nகார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள். (1)\nகார்த்திகை தீபவிளக்கம் . (1)\nகாலை அழகு -- கவிதை (1)\nகாளமேகப் பெருமாள் கோவில். (1)\nகிராண்ட் கேன்யானுக்கு ஒரு சுற்றுலா (1)\nகுங்குமம் தோழி நேர்காணல் (1)\nகுரங்கார் வருகை அதன் படங்கள் . (1)\nகுழந்தைகளின் மகிழ்ச்சி உலகம் (1)\nகுழந்தைகள் உடல் நலம் (1)\nகுறிஞ்சி ஆண்டவர் கோவில் (1)\nகுன்றத்தூர் முருகன் கோயில் (1)\nச. பவானந்தம் பிள்ளை நினைவு நாள் (1)\nசமணச் சின்னம் உள்ள மலைக்குன்று (1)\nசர்வதேச முதியோர் நாள் (1)\nசிட்டுக்குருவி குஞ்ச்சுகளுக்கு உணவு ஊட்டும் காட்சிகள் (1)\nசிட்டுக்குருவிகள் மீண்டும் வந்தன (1)\nசித்திரா பெளர்ணமியும் சித்திரகுப்தரும் (1)\nசில செய்திகள் சில படங்கள் அடங்கிய கதம்பம். (1)\nசிவங்கை மாவட்டம் பட்டமங்கலம். (1)\nசீர்காழி புற்றடி மாரியம்மன் (1)\nசெஞ்சேரி முருகன் திருக்கோயில் (1)\nசைவப்பெருந்தகை மாமனார் அவர்களுக்கு நினைவஞ்சலி (1)\nடிஸ்னியின் கனவுலகம் தொடர் பயணக்கட்டுரை (1)\nதந்தையர் தின வாழ்த்துக்கள். (1)\nதமிழ்ப் புத்தாண்டும் நலவாழ்வும் (1)\nதாய் சேய் நலம் (1)\nதிடியன் மலை - ஆன்மீக உலா (1)\nதிடியன் மலை-ஆன்மிகப் பயணம் (1)\nதிருப்பூவணம்- ஆன்மீகப் பயணம். (1)\nதிருமண நாள் - மலரும் நினைவுகள். (1)\nதிருவிலஞ்சி குமாரர் கோவில் (1)\nதீபாவளி நல் வாழ்த்துக்கள் (1)\nதை அமாவாசை விழா. நவரத்தின அங்கி சாற்றுதல். (1)\nதொடர் அழைப்பு பதிவு (1)\nதொடர்பதிவு _ வைகுண்ட ஏகாதசியும் ஆலயதரிசனமும். (1)\nதொட்ர் கட்டுரை நிறைவு பகுதி (1)\nதொட்ர் விருது பதிவு (1)\nதொழிலாளர் தின வாழ்த்துக்கள். (1)\nநட்பின் நீங்கா நினைவுகள். (1)\nநட்புக்களுக்கு நன்றி. . (1)\nநீர் வளம் காப்போம் (1)\nபசுமைநடை இயக்கத்துடன் -வரலாற்றுச் சின்னங்கள். (2)\nபசுமைநடை இயக்கத்துடன் இராமாயணச்சாவடி -வரலாற்று ச���ன்னங்கள். (1)\nபடத் தொகுப்பிலிருந்து- சில படங்கள் சொல்லும் செய்திகள் (1)\nபடித்த பதிவின் பகிர்வு. (1)\nபயணத்தின்போது கண்ட காட்சிகள் (1)\nபரங்கிக்காய்த் திருவிழா படங்கள் (1)\nபலவிதப் பறவைகள். எனது படங்கள் சேமிப்பிலிருந்து. (1)\nபவானந்தர் கழக ஸ்தாபகர் (1)\nபழமை ரயில் - ஒரு காட்சி (1)\nபழைய பொக்கிஷ பகிர்வு. (1)\nபாபாஜி கோவில் ஆன்மீகப் பயணம் (1)\nபாரதியார் கவிதைகள் விநாயகர் கவிதைகள் (1)\nபிடித்த பாடல் பகிர்வு. (1)\nபிள்ளையார் சதுர்த்தி விழா வாழ்த்துக்கள். (1)\nபுதுவருட வாழ்த்துக் கோலங்கள் (1)\nபுத்தக வாசிப்பு அனுபவம் (1)\nபுரட்டாசி சனிக்கிழமை மதுரை (1)\nபுல் புல் பறவையும் நினைவுகளும் (1)\nபுனுகீசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் (1)\nபெருமாள் கோவில் தரிசனம். ஆன்மீக உலா. (1)\nபெருமாள் மலை ஊரின் அழகு (1)\nபேபி அக்காவின் நினைவலைகள். (1)\nபேரக் குழந்தையின் குறும்புகள். (1)\nபேரன் செய்த குட்டி பிள்ளையார். வலை நட்புகளின் பிள்ளையார் பதிவுகள். (1)\nபொன்மேனி ஐயனார் கோவில் (1)\nமகளிர் தின சிறப்பு பதிவு (1)\nமகன் கட்டிய கோயில் (1)\nமகன் வீட்டில் மணிப்புறாவும் குஞ்சுகளும் (1)\nமகிழ்ச்சி தரும் தோட்டம் சுதந்திர தின வாழ்த்துக்கள் (1)\nமதுரை கூடல் அழகர் கோவில் (1)\nமயிலாடுதுறை காஞ்சி விநாயகர் ஆலயம். (1)\nமார்கழி மாத நிகழ்வுகள் (1)\nமார்கழி மாதச் சிறப்புகள் (1)\nமார்கழிப் பதிவுகளின் நினைவுகள். (1)\nமுக்தி நாத் பயணக் கட்டுரை (1)\nவண்டியூர்த் தெப்பக்குளம் பகுதி-2 (1)\nவண்ண பலூன்களின் தொகுப்பு (1)\nவலை அன்பர்களின் அருமையான சில பதிவுகள். (1)\nவலைத்தள ஐந்தாம் ஆண்டு (1)\nவலையல் விற்ற லீலை (1)\nவிநாயகர் சதுர்த்தி விழா வாழ்த்துக்கள் (2)\nவிநாயகர் விளையாடிய விளையாட்டு. (1)\nவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் (1)\nவெவ்வேறு சமயங்களில் எடுத்த படங்களின் பகிர்வு. (1)\nஜெயவீர சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில். ஆன்மீக உலா (1)\nஸ்ரீ பத்ரி நாராயணன் கோவில் (1)\nஸ்ரீமந் நாதமுனிகள் திருவரசு (1)\nஸ்ரீமந் நாதமுனிகள் வரலாறு (1)\nஸ்ரீமாதுரிஸகி ஸமேத ஸ்ரீப்ரேமிகவரதன் தரிசனம் (1)\nஹாலிவுட் பயண அனுபவங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://denaldrobert.blogspot.com/2012/11/blog-post_1877.html", "date_download": "2018-07-20T06:52:49Z", "digest": "sha1:P4K6FN4TJR3S7BDJMGCFQYDQ5WKIXUBG", "length": 4731, "nlines": 35, "source_domain": "denaldrobert.blogspot.com", "title": "தமிழ்காரன்: அழகான ஆண்கள் மீது மோகம் கொண்டிருந்த மார்கரெட் தாட்சர்", "raw_content": "\nஅழகான ஆண்கள�� மீது மோகம் கொண்டிருந்த மார்கரெட் தாட்சர்\nஇரும்புப் பெண் என்று அழைக்கப்பட்டவரான இங்கிலாந்து நாட்டு முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சருக்கு அழகான ஆண்கள் என்றால் கொள்ளைப் பிரியமாம். அவர்களுக்கு அறிவே இல்லாவிட்டாலும் ஏதாவது பதவி கொடுத்து தனக்குப் பக்கத்தில் வைத்துக் கொண்டு ரசிப்பாராம்.\nஇதுகுறித்த தகவலை தாட்சரின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் லார்ட் வாடிங்டன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தாட்சருக்கு அறிவெல்லாம் பிறகுதான். அழகுதான் அவரை ஈர்க்கும். அதிலும் அழகான ஆண்களைக் கண்டார் விட மாட்டார்.\nஅழகான, இளம் எம்.பிக்கள் என்றால் அவருக்குப் பிரியம். உடனே அமைச்சர் பதவி கொடுத்து அவர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொள்வார். அந்த அமைச்சருக்கு சுய புத்தி உள்ளதா, அறிவு உள்ளதா, செயல் திறன் உள்ளதா என்பதையெல்லாம் பார்க்க மாட்டார்.\nஅவர்களால் ஒரு பயனும் இல்லாவிட்டாலும் கூட அழகாக இருந்தால் போதும், பதவிதான்.\nஅமைச்சர்கள் நியமனம், அமைச்சரவை மாற்றத்தின்போது தாட்சர் பார்க்கும் முதல் தகுதியே, அழகான முகம் இருக்கிறதா என்பது குறித்துத்தான்.\nஎன்னதான் திறமையானவராக இருந்தாலும், அழகாக இல்லாவிட்டால் தாட்சருக்குப் பிடிக்காது.\nதன்னைச் சுற்றிலும் அழகான ஆண்கள் இருக்க வேண்டும் என்பதில் அவர் அதிகம் விருப்பம் கொண்டிருந்தார் என்று கூறியுள்ளார் வாடிங்டன்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/manitharkal-03-02-2018/", "date_download": "2018-07-20T06:47:54Z", "digest": "sha1:2UXN45ELKOHOID2U3LLVCPDALPRUX3TE", "length": 8724, "nlines": 100, "source_domain": "ekuruvi.com", "title": "மனிதர்களை போல் ‘ஹலோ’, ‘பை-பை’ சொல்லும் டால்பின் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → மனிதர்களை போல் ‘ஹலோ’, ‘பை-பை’ சொல்லும் டால்பின்\nமனிதர்களை போல் ‘ஹலோ’, ‘பை-பை’ சொல்லும் டால்பின்\nதொடர் பயிற்சியின் மூலம் கிளிகளை மனிதர்களை போலபேச வைக்க முடியும். ஆனால் மனிதர்களை போல மற்ற பாலூட்டி விலங்குகள் பேசுவது என்பது மிகவும் அரிது. இந்நிலையில், டால்பின்களை மனிதர்களை போல ஒலி எழுப்புவதற்கு பயிற்றுவிக்க முடியும் என சில ஆய்வாளர்களின் கண்டுபிடித்துள்ளனர். தற்பொழுது கில்லர் வகை திமிங்கலம் ஒன்று மனிதர்களை போல ‘ஹலோ, பை-பை சொல்லி அசத்தி வருகிறது.\nஇதுகுறித்து இங்கிலாந்தில் உள்ள செயிண்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தின் இணை ஆராய்ச்சியாளரான டாக்டர் ஜோசப் கால் கூறியதாவது, “டால்பின்கள் மற்றும் திமிங்கலங்கள் மனிதர்களை போல தான் கேட்கும் ஒலியை அப்படி கூற முயலும் சில உயிரினங்களாகும். பிரான்சின் ஆன்டிபெஸ் பகுதியில் செயல்பட்டுவரும் நீர்வாழ் உயிரினங்களின் கண்காட்சி சாலையில் உள்ள ‘விக்கி’ என்ற பெண் திமிங்கலம் மனிதர்களை போல பேச முயல்கிறது. இதற்கு தன்னுடைய மூக்குப்பகுதியில் இருக்கும் பகுதியை இந்த திமிங்கலம் பயன்படுத்துகிறது. ‘ஹலோ’, ‘அமி’, ‘ஒன்’, ‘டூ’, ‘த்ரி’ போன்ற வார்த்தைகளையும் விக்கி பேசி வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.\nவருங்காலத்தில் ‘விக்கி’யுடன் அடிப்படை கலந்துரையாடல் என்பது சாத்தியப்படும் என ஸ்பெயினிலுள்ள மாட்ரிட் பல்கலைகழக இணை ஆராய்ச்சியாளர் டாக்டர் ஜோஸ் ஆப்ராம்சன் தெரிவித்துள்ளார். இதனிடையே விக்கி திமிங்கலம் ஹலோ, பை-பை முதலிய வார்த்தைகளை பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.\n2 ஆண்டுகளுக்கு பின்னர் துருக்கியில் நெருக்கடி நிலை முடிவுக்கு வந்தது\nயூத நாடானது, இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறியது\n675 சிறுவர்களை மத சடங்குகளுக்காக நரபலி கொடுத்த மத போதகர்\nவேலையில் சேர 32 கி.மீ. தூரம் நடந்து சென்ற இளைஞருக்கு காரை பரிசளித்த நிறுவனம்\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n2 ஆண்டுகளுக்கு பின்னர் துருக்கியில் நெருக்கடி நிலை முடிவுக்கு வந்தது\nயூத நாடானது, இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறியது\nலாரிகள் வேலை நிறுத்தம் துவங்கியது – அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்\nமோடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் – இன்று நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு\nபிரம்ப்டனில் இந்திய இளைஞர் சுட்டுக்கொலை\nநான்கு வயதில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமி\nசென்னையில் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காத மூவர் மீது வழக்கு\nஅமெரிக்கா, வடகொரியாவுக்கு ஐகேன் அமைப்பு அறிவுரை\nசவுதியில் மணமகன் – உ.பி.யில் மணமகள்: வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நடந்த இஸ்லாமிய திருமணம்\nஇத்தாலியில் நிலநடுக்கம் – 10 பேர்பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gayathrid.blogspot.com/2012/04/blog-post_5647.html", "date_download": "2018-07-20T06:44:06Z", "digest": "sha1:NBIGDZEZE7O24P2P46LDPMHAE7YV7XZU", "length": 13530, "nlines": 269, "source_domain": "gayathrid.blogspot.com", "title": "என்னில் உணர்ந்தவை: பதிலுரைப்பார் எங்கே???", "raw_content": "என்னை நான் உணர துவங்கியதன் பலனாக என்னை நீங்கள் உணர ஒரு வாய்ப்பு\nமுற்றுபெற்று விட்டதாம் என் வாழ்க்கை...\nசுருங்கி கொண்டிருக்கும் என் தோல்\nமறக்க நினைத்தலும் மறக்காமல் நினைத்தலும்...\nகனவு காதலனும்... கைப்பிடித்த கணவனும்...\nஅடுத்தவர் பதிவுகளை திருடுதல் (1)\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் (2)\nஒன் இந்தியா one india (1)\nசென்னை மழை - டிசம்பர் 2015 (1)\nநான் காயு பேசுறேன் (9)\nபவர் ஸ்டாரோட பிறந்தநாளு (2)\nபவர் ஸ்டார் பரந்தாமன் (2)\nபுதிய நீதிக் கதைகள் (1)\nபெண்கள் முன்னேற்ற கட்டுரை (6)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nமொக்கையிலும் மொக்க, படு மொக்க\nஇன்னிக்கி என்ன எழுதலாம் என்ன எழுதலாம்னு மண்டைய பிச்சுகிட்டு (அட, நிஜமா தாங்க) யோசிச்சப்போ, நாமளும் 2010-ல இருந்து பேஸ் புக்ல இருக்கோ...\nஇதுவும் தப்பில்லை - சுய இன்பம் ஒரு குற்றமல்ல\nஒரு பொண்ணோட அந்தரங்கமான விசயங்கள பத்தி பேசணும்னு நினச்சாலே அதெல்லாம் ரொம்பப் பெரிய தப்புன்னு கூச்சல் போடுற சமூகம் நம்மோடது. இந்த சூழ்ந...\nநாப்கின் - தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம்\nநாப்கின் பாக்கெட் தீந்து போய்ட்டதால காலைலயே செம டென்சன். தப்பு என் மேல தான். நேத்தோ, இல்ல ரெண்டு நாள் முன்னாலயோ கவனிச்சு வாங்கி வச்சிருக்...\nபேஸ் புக் ஆபத்துகள் - சொந்த கதை, நொந்த கதை\nஇந்த பேஸ் புக்ல நடக்குற சில அடக்குமுறைகள பத்தி இதுக்கு முன்னாடி ரெண்டு போஸ்ட் போட்டேன். அது இதோ, இந்த ரெண்டும் தான்... இணையத்தில...\nசென்னை மழை - எனக்கு தெரிஞ்ச ஹீரோக்கள்\nகொஞ்ச நாளாவே பலப்பல சோதனைகள். எதையுமே எழுதவும் தோணல. அப்போ தான் சென்னைல மழைன்னு சொன்னாங்க. நான் கூட மழைனா ஏதோ கொஞ்சம் தண்ணி தேங்...\nமிஸ்டர் பீன் – தி அல்டிமேட் டிசாஸ்டர் (Mr Bean - The Ultimate Disaster) (திரைவிமர்சனம்)\nமிஸ்டர் பீன்.... இந்த பேரை கேட்டாலே விழுந்து விழுந்து சிரிச்ச காலம் எல்லாம் உண்டு. ஆனா அது ரொம்ப ரொம்ப குட்டி புள்ளையா இருந்தப்போ. எந்த ...\nபாகுபலி - ஹோனன ஹோனன\nதிரும்ப திரும்ப அந்த பாட்டையே பாத்துட்டு இருக்கேன். பிரமாண்டம், அசத்தல்ன்னு படத்த பாத்து எல்லாரும் சொன்னாலும் எனக்கு இந்த பாட்டு என்னமோ ம...\nஇணையத்தில் திரியும் ஓநாய் கூட்டங்கள்\nசில விஷயங்கள் நாம பாத்தா அழகா இருக்கும், சில விஷயங்கள் கேட்டா அழகா இருக்கும். அப்படி தான் காலைல வீட்டு பக்கமா வந்து நின்ன மினி பஸ்ல ...\nநான் வந்துட்டேன்னு சொல்லு, திரும்பி வந்துட்டேன்னு சொல்லு - கபாலிடா....\nநேத்து, கபாலி பாட்டு லிங்க் டவுன்லோட் பண்ற லிங்க் கிடச்சுது. ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப். கபாலி பாட்டுக்கு போறதுக்கு முன்னாடி நான் என்னைப் பற்றி ...\nபடுக்கைலயே படுத்து படுத்து மனசும் உடம்பும் ரொம்ப தளர்ந்து போச்சு. ரெண்டரை மாசமா ஒரு வேலைய கூட பாக்காம முழு நேர சோம்பேறி ஆகிட்டேன். இந்த ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gayathrid.blogspot.com/2014/07/blog-post_27.html", "date_download": "2018-07-20T06:52:30Z", "digest": "sha1:NERS7U4X72KGSPB6KN4TUPS5QLAYDSY7", "length": 23473, "nlines": 339, "source_domain": "gayathrid.blogspot.com", "title": "என்னில் உணர்ந்தவை: புட்டு செய்வோமா?", "raw_content": "என்னை நான் உணர துவங்கியதன் பலனாக என்னை நீங்கள் உணர ஒரு வாய்ப்பு\nப்ரீயா தானே இருக்கோம்.... வாங்களேன், கிச்சனுகுள்ள புகுந்துடுவோம்...\nமேல அந்த ஸ்லாப்ல ஒரு எவர்சில்வர் தூக்குவாளி இருக்கு பாருங்க, அத எடுங்க...\nஇதுக்குள்ள இருக்குறது தான் அரிசி மாவு. இது எப்படி ரெடி பண்ணனும்ன்னு இப்ப நான் சொல்லித் தரேன், சரியா...\nபச்சரிசிய நல்லா தண்ணியில ஊறப் போட்டு, அப்புறம் தண்ணிய நல்லா வடிச்சி எடுத்துக்கங்க. அப்புறம் சுளவுல கொட்டி அப்படியே பரவலா விரிச்சி வச்சுட்டா தண்ணி எல்லாம் நல்லா வடிஞ்சுடும். அப்புறமா அத எடுத்து உரலுல போட்டு, உலக்கை எடுத்து இடிச்சிக்கங்க.\nஇப்போ இடிச்சி எடுத்த அரிசி மாவுல குருணை கிடக்கும். அதனால நல்லா பரும்கண்ணி வச்ச அரிப்புல வச்சு அரிச்சி மாவு தனியா, குருணை தனியா பிரிச்சி எடுத்துக்கணும் சரியா. குருணைய மறுபடியும் உரல்ல போட்டு இடிங்க... மாவு கிடைச்சிடும்.\nஇந்த மாவை அப்படியே சேர்த்து வைக்க முடியாது. ஈரப்பதம் அதிகமா இருக்குறதால ஈசியா பூஞ்சை புடிச்சுடும். அதனால இப்போ மாவு வறுப்போம் வாங்க...\nஅந்த வெங்கல உருளிய எடுத்துக்கோங்க. இப்போ மாவை அதுல கொட்டுவோம். அடுப்பை பத்த வச்சுப்போம். அய்யய்யோ கிண்டி குடுக்கணுமே, அந்த கண்ணாப்பைய எடுங்க. கை விடாம கிண்டி குடுத்துட்டே இருக்கணும் சரியா, இல்லனா அடி பிடிச்சுக்கும்.\nஇப்போ மாவு பொன்னிறமா வந்துடுச்சா, அவ்வளவு தான், வேலை முடிஞ்சுது. கொஞ்சம் ஆற வச்சுட்டு, தூக்கு வாளில போட்டு வச்சுடலாம்...\nஹலோ, ஹலோ, ஹலோ.... எங்க போறீங்க, இதல்லாம் ப்ளாஷ் பேக் தான். இனி மேல தான் வேலையே இருக்கு.\nவாங்க, ஒரு கப் மாவு எடுத்து அந்த சருவத்துல எடுத்துக்கோங்க. அப்படியே ஒரு கப்புல உப்பு தண்ணி எடுத்து வச்சுக்கோங்க. முக்கியமா தேங்காய் துருவ மறந்துடாதீங்க. அத தனியா ஒரு தட்டுல துருவி வச்சுக்கோங்க...\nசரி இப்போ, உப்பு தண்ணிய கொஞ்சம் கொஞ்சமா மாவுல விட்டு பிசைய ஆரம்பிங்க. கொஞ்சம் கூட தண்ணி விட்ட மாதிரி தெரிய கூடாது. மாவு கொஞ்சம் ஈரப்பதமா ஆகணும். அவ்வளவு தான். உப்பு டேஸ்ட் எப்படின்னு பாத்துக்கோங்க... ஓகே, இப்போ மாவு ரெடி...\nஇன்னிக்கி சிரட்டை புட்டு செய்வோமா அந்த தேங்காய் துருவின சிரட்டை இருக்குல, அதுல ஒரு கண்ணை கத்தி வச்சி கொஞ்சம் பெருசாக்கிகோங்க... உள்ள இருக்குற கசட எல்லாம் நல்லா கத்தி வச்சி இளைச்சி எடுத்துடுங்க. வீட்ல சின்னதா இருக்குற குக்கர்ல தண்ணி மட்டும் விட்டு அடுப்புல வச்சிடுங்க. குக்கர் வெயிட்டர் மட்டும் போட வேண்டாம்.\nஇப்போ தண்ணி சூடாகி, ஆவி வரப்ப, சிரட்டையோட கண்ண அதுல சொறுகிடுங்க... ஒரு கை மாவு அள்ளி போட்டு, அது மேல தேங்காப்பூவ தூவி விட்டுருங்க...\nஎன்ன, ஆவி இப்போ தேங்கா துருவல் மேல படர்ந்து வெளில வருதா, அப்போ புட்டு ரெடி. சுடாம இருக்க ஒரு துணி சுத்தி, சிரட்டைய எடுத்து, பாத்துரத்துல கவுத்துருங்க... அவ்வளவு தான், இனி அடுத்த புட்டு செய்ங்க...\nசரி, சரி, நேரம் ஆகிட்டதால கொல்லாங்கொட்டைய நானே வறுத்து உடைச்சும் வச்சுட்டேன். பப்படமும் பொரிச்சி வச்சுட்டேன். மணக்க மணக்க கருப்பட்டி காப்பியோட இன்னொரு நாள் இந்த வேலைய நீங்க தான் செய்யணும் சரியா....\nபுட்டு சாப்ட்டுட்டே ஒரு குட் மார்னிங்....\nLabels: கதை நேரம், கிட்சன் கார்னர், குட் மார்னிங், சமையல்\nஹஹா மகேஷ், ஏன், உனக்கு புட்டு பிடிக்காதா\nதமிழ் நாட்டுல இப்புடியா புட்டு செய்வாங்க\nஇப்படி மட்டுமில்ல, கோதுமை புட்டு, பனங்கிழங்கு புட்டு, கப்பக��கிழங்கு புட்டு... இப்படி நிறைய வகை உண்டு. கோதுமை புட்டுலயே சர்க்கரை சேர்த்து, கருப்பட்டி சேர்த்துன்னு பல வகை உண்டு\nதிண்டுக்கல் தனபாலன் 27 July 2014 at 13:16\nரொம்ப நாளா ஆளைக் காணாம்...\nவேலை அண்ணா... பேஸ்புக்ல இருக்கத்தான் செய்றேன், ஆனாலும் ப்ளாக் எழுத ஏனோ சோம்பேறித்தனம் வந்துடுச்சு...\nஅதானே... இது தனபாலன் சார் கேள்வியோட கன்டினியேஷன்... நெஜம்மா உலக்கையாலயாப்பா மாவு இடிச்சீங்க...\nஹஹா அதான் வந்துட்டேன்லமா.... எங்க ஊர்ல இன்னமும் புட்டுக்கு உலக்கைல தான் இடிச்சுட்டு இருக்காங்க\nவாங்க வாங்க அண்ணா, வந்து உங்க காம்பினேசன் என்னன்னு சொல்லுங்க... அப்படி புட்டு செய்துடலாம்\nபுட்டு...ஸ்ஸ்பாஅ...கேரளாவில், பழமும் கூட தொட்டுக்குவாங்க/வோம்....கடலை கறி....இப்படி பல காம்பினேஷன்ஸ். விவரித்த விதம் அருமை\nஎனக்கு கடலை கறி சாப்பிட்டு பழக்கம் இல்ல. இனி சாப்பிட்டு பாக்கணும்ன்னு ஆசை வந்தாச்சு\nகரந்தை ஜெயக்குமார் 27 July 2014 at 19:20\nநீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பதிவு\nதேங்க்ஸ் அண்ணா... உங்க ரசிப்புக்கு\nகரந்தை ஜெயக்குமார் 27 July 2014 at 19:21\nஓட்டு போட்டதுக்கு தேங்க்ஸ் அண்ணா\nபுட்டுக்கான செய்முறை ஜோர்தான் காயூ. புட்டுகூட வாழைப்பழம் சேர்த்து சாப்பிடறதுன்னா எனக்கு கொள்ளை இஷ்டம்.\nஎனக்கும் புட்டுன்னா ரொம்ப பிடிக்கும் அண்ணா... புட்டு கூட மட்டிப் பழம் டேஸ்ட். ஆனா அத விட சென்தொளுவன் செம டேஸ்ட்\nஆடி அமாவாசை - அம்மாவும் பிரகதியும்\nஅடுத்தவர் பதிவுகளை திருடுதல் (1)\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் (2)\nஒன் இந்தியா one india (1)\nசென்னை மழை - டிசம்பர் 2015 (1)\nநான் காயு பேசுறேன் (9)\nபவர் ஸ்டாரோட பிறந்தநாளு (2)\nபவர் ஸ்டார் பரந்தாமன் (2)\nபுதிய நீதிக் கதைகள் (1)\nபெண்கள் முன்னேற்ற கட்டுரை (6)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nமொக்கையிலும் மொக்க, படு மொக்க\nஇன்னிக்கி என்ன எழுதலாம் என்ன எழுதலாம்னு மண்டைய பிச்சுகிட்டு (அட, நிஜமா தாங்க) யோசிச்சப்போ, நாமளும் 2010-ல இருந்து பேஸ் புக்ல இருக்கோ...\nஇதுவும் தப்பில்லை - சுய இன்பம் ஒரு குற்றமல்ல\nஒரு பொண்ணோட அந்தரங்கமான விசயங்கள பத்தி பேசணும்னு நினச்சாலே அதெல்லாம் ரொம்பப் பெரிய தப்புன்னு கூச்சல் போடுற சமூகம் நம்மோடது. இந்த சூழ்ந...\nநாப்கின் - தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம்\nநாப்கின் பாக்கெட் தீந்து போய்ட்டதால காலைலயே செம ட���ன்சன். தப்பு என் மேல தான். நேத்தோ, இல்ல ரெண்டு நாள் முன்னாலயோ கவனிச்சு வாங்கி வச்சிருக்...\nபேஸ் புக் ஆபத்துகள் - சொந்த கதை, நொந்த கதை\nஇந்த பேஸ் புக்ல நடக்குற சில அடக்குமுறைகள பத்தி இதுக்கு முன்னாடி ரெண்டு போஸ்ட் போட்டேன். அது இதோ, இந்த ரெண்டும் தான்... இணையத்தில...\nசென்னை மழை - எனக்கு தெரிஞ்ச ஹீரோக்கள்\nகொஞ்ச நாளாவே பலப்பல சோதனைகள். எதையுமே எழுதவும் தோணல. அப்போ தான் சென்னைல மழைன்னு சொன்னாங்க. நான் கூட மழைனா ஏதோ கொஞ்சம் தண்ணி தேங்...\nமிஸ்டர் பீன் – தி அல்டிமேட் டிசாஸ்டர் (Mr Bean - The Ultimate Disaster) (திரைவிமர்சனம்)\nமிஸ்டர் பீன்.... இந்த பேரை கேட்டாலே விழுந்து விழுந்து சிரிச்ச காலம் எல்லாம் உண்டு. ஆனா அது ரொம்ப ரொம்ப குட்டி புள்ளையா இருந்தப்போ. எந்த ...\nபாகுபலி - ஹோனன ஹோனன\nதிரும்ப திரும்ப அந்த பாட்டையே பாத்துட்டு இருக்கேன். பிரமாண்டம், அசத்தல்ன்னு படத்த பாத்து எல்லாரும் சொன்னாலும் எனக்கு இந்த பாட்டு என்னமோ ம...\nஇணையத்தில் திரியும் ஓநாய் கூட்டங்கள்\nசில விஷயங்கள் நாம பாத்தா அழகா இருக்கும், சில விஷயங்கள் கேட்டா அழகா இருக்கும். அப்படி தான் காலைல வீட்டு பக்கமா வந்து நின்ன மினி பஸ்ல ...\nநான் வந்துட்டேன்னு சொல்லு, திரும்பி வந்துட்டேன்னு சொல்லு - கபாலிடா....\nநேத்து, கபாலி பாட்டு லிங்க் டவுன்லோட் பண்ற லிங்க் கிடச்சுது. ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப். கபாலி பாட்டுக்கு போறதுக்கு முன்னாடி நான் என்னைப் பற்றி ...\nபடுக்கைலயே படுத்து படுத்து மனசும் உடம்பும் ரொம்ப தளர்ந்து போச்சு. ரெண்டரை மாசமா ஒரு வேலைய கூட பாக்காம முழு நேர சோம்பேறி ஆகிட்டேன். இந்த ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gokulathilsuriyan.blogspot.com/2011/12/friend.html", "date_download": "2018-07-20T06:42:22Z", "digest": "sha1:AXJMBN6OU4PGBRTNB4KEO6WUFJCVDOWE", "length": 19285, "nlines": 336, "source_domain": "gokulathilsuriyan.blogspot.com", "title": "கோகுலத்தில் சூரியன்: ஒவ்வொரு Friend-ம் தேவை மச்சான்..!?", "raw_content": "\nசூரியனுக்கே டார்ச் அடிக்கிற பயலுக..\nஅடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..\nஒவ்வொரு Friend-ம் தேவை மச்சான்..\nநேத்து மதியம் 3 மணிக்கு\n\" ஹலோ., வெங்கட் என்ன பண்ணிட்டு\n\" இப்பத்தான் லஞ்ச் முடிச்சிட்டு\n\" இப்பத்தான் சமைச்சிட்டு வர்றேன்னு\n\" நோ.,நோ., சாப்பிட்டுட்டு வர்றேன்..\n\" சமைக்காத மாதிரியே பேசறான்யா..\nஆமா.. லஞ்சுக்கு என்ன ஸ்பெஷல்..\n\" வஞ்சரம் மீன் குழம்பு..\n\" சேலத்துல வஞ்சரம் மீனா..\n\" இது மேட்டூர் Dam வஞ்சரம்..\n\" என்னாது வஞ்சரம் மீன் Dam-லயா.\n\" ம்ஹூம்... அது கடல் மீன்யா\n\" இதுக்குதான் மீன் வாங்கும்போதே\nஒரிஜினல் வஞ்சரமான்னு செக் பண்ணி\n\" அது எப்படி செக் பண்றது..\n\" நல்லா நோட் பண்ணிக்க.. இனிமே\nஎப்ப மீன் வாங்கினாலும் முதல்ல\nஅதை ஒரு கையில தூக்கி...\"\n\" அது மூஞ்சிக்கு நேரா கேளு..\n என்னை ஏன் இந்த மாதிரி\nபசங்ககூட எல்லாம் கூட்டுசேர வைக்கிற.\n////நேத்து மதியம் 3 மணிக்கு\nஇதுவர நீங்க சொந்த செலவுல போன் பண்ணினதா சரித்திரமே கிடையாதா\n///\" ஹலோ., வெங்கட் என்ன பண்ணிட்டு\n///\" இப்பத்தான் சமைச்சிட்டு வர்றேன்னு\n\" நோ.,நோ., சாப்பிட்டுட்டு வர்றேன்..\nசமையல் முன்னாடியே முடிஞ்சுது... இப்போ சாப்பிட்டுட்டு வர்ராரு,...\n// இதுவர நீங்க சொந்த செலவுல\n\" ம்ஹூம்... அது கடல் மீன்யா\nஒரு வேளை கடல்ல டேம் கட்டினா\n\" அது மூஞ்சிக்கு நேரா கேளு..\nநம்ம ஊரு மீனுக்கு இங்கிலீசு தெரிஞ்சிருக்குமா மை லாட்\nமங்குனி அமைச்சரை 2 நவம்பர் 2011அப்புறம் காணோம் ரொம்ப பீலிங்கா இருந்தது.\nஇன்று உங்கள் வலையில் மீனுடன் - செம செம.\nமங்குனி ஒரு ஐடியா குடோன்றத அப்பப்பப நிரூக்கறாரு... :)\nயோவ்... என்னோட கமண்ட ஸ்பேம்ல போட்டுட்டீரே\n#சரி... நான் ராவுல வந்து குத்துறேன்...\n// ஒரு வேளை கடல்ல டேம் கட்டினா\nஇதை இதை தான் எதிர்பார்த்தேன்..\nஉங்களை மாதிரி நாலு பேர்..\nவேணாம் நீங்க ஒருத்தர் மட்டும்\nகாவேரி பிரச்னை எல்லாம் வந்தே\nஓ.. இன்னிக்கு உங்க ப்ளாக்ல\nஉங்களோட அழகான ஒரு போட்டோ\nபார்த்தேன்.. அப்ப உங்க அழகின் ரகசியம்\n// மங்குனி அமைச்சரை 2 நவம்பர் 2011\nஅப்புறம் காணோம் ரொம்ப பீலிங்கா\nமங்குனி ப்ளாக்கை விட்டு Retire\nஎங்கும் கமெண்ட் கூட போடுவதில்லை\nஅவர் ப்ளாக் வரும் ஜனவரி 2-ம் தேதி\n@ பன்னிகுட்டி ராமசாமி ( ஏல ஏஜண்ட் )\nஏலத் தொகை 10 பைசாவில் ஆரம்பிக்கிறது.\nஇது அதிகம் என்று நினைப்போர்\n5 பைசாவில் கூட தொடங்கலாம்.\n////நேத்து மதியம் 3 மணிக்கு\n (மங்கு எப்பவும் மப்புலதானே போன் பண்ணுவாரு\n////\" ம்ஹூம்... அது கடல் மீன்யா\nஅப்போ சமைக்கும் போது கூட தெரியலியா\n/////\" அது எப்படி செக் பண்றது..\n\" நல்லா நோட் பண்ணிக்க.. இனிமே\nஎப்ப மீன் வாங்கினாலும் முதல்ல\nஅதை ஒரு கையில தூக்கி...\"//////\n\" அது மூஞ்சிக்கு நேரா கேளு..\nகாதுக்கு நேராத்தானே கேட்கனும், அது என்ன மூஞ்சிக்கு நேரா\n// யோவ்... என்னோட கமண்ட\nஆமா இவரு பெரிய வைரமுத்து\nஅப்படியே \" கருவாச்சி காவியம் \"\nஎழுதிட்��ாரு.. அதை நாங்க ஸ்பேம்ல\nலாஞ்சுக்கு போய் பெரிய வஞ்சிரம் மீனை வாங்கி, மெலிசா ஸ்லைஸ் போட்டு, மசாலா தடவி ஊறவச்சி, கடாயில் நெய்யை ஊத்தி, பொரிச்சி(வட சுடுறமாதிரி) சாப்பிட்டு இருக்கீகளா யாராச்சும்...(நோயாளிகள் தவிர்க்கவும்)...\n என்னை ஏன் இந்த மாதிரி\nபசங்ககூட எல்லாம் கூட்டுசேர வைக்கிற.\nஇங்கே கழிசடை என்ற வார்த்தை விடுபட்டதை அன்(வம்)போடு தெரிவித்துக்கொள்கிறேன்.\n என்னை ஏன் இந்த மாதிரி\nபசங்ககூட எல்லாம் கூட்டுசேர வைக்கிற.\nஇங்கே கழிசடை என்ற வார்த்தை விடுபட்டதை அன்(வம்)போடு தெரிவித்துக்கொள்கிறேன்.\nமங்குனி சார் சொன்னதை நிங்க சொன்னதாகவும், நீங்க சொன்னதை மங்குனி சார் சொன்னதாகவும் மாத்தி போடு ஒரு பதிவை தேத்திட்டீங்களோ\nடவுட்டு - மீனுக்கு இங்கிலிபீசு எல்லாம் தெரியுமா\n//அவர் ப்ளாக் வரும் ஜனவரி 2-ம் தேதி\n இந்த VKS காரங்களுக்கு தமிழ் சொல்லிக்குடுக்கலாம்னு அன்னிக்கு பேசிக்கிட்டோமே \nஒருதடவ மன்மோகன் சிங் கூட நம்ம ப்ளாக் படிக்கிறதுக்கு தமிழ் கத்துக்குடுங்கனு கெஞ்சிட்டிருந்தாரே \nஏன் சொல்லுறேன்னா மங்குனி அண்ணனோட பதிவ காட்டி மிரட்டினா எவ்வளவு கஷ்டப்பட்டாவது தமிழ் கத்துட்டு ஓடிரலாம்னு உயிர் பயம் வரும்ல.. அதான் கேக்குறேன் \nஅப்புறம் நம்மளுக்கு இந்த பணத்தப்பத்திலாம் பிரச்சினை இல்லை. அதுக்குத்தான் நிறைய ஸ்பான்சர்ஸ் இருக்காங்களே (VKS)\n\"ஆமா, நான்தான் சொல்லு வெங்கட்\"\n\"நீ சொன்ன மாதிரியே மீன் கடைக்கு போயி ஒரு மீனைப் பார்த்து, What is your nameனு கேட்டேன், பதில் சொல்லலை, நீ என்ன வகை மீன் அப்படின்னு தமிழ்லையும் கேட்டேன் ஆனாலும் அது பத்தி சொல்லலை. அப்பத்தான் ஒரு உண்மையை புரிஞ்சுகிட்டேன்\"\nஇனிமே மங்குனி வெங்கட்டுக்கு யோசனை சொல்வாரு\nபாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க\nபுத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தாங்கும் வாய்ப்பு\nA2ZTV ASIA விடம் இருந்து.\nதஞ்சாவூர் கல்வெட்டில் பொறிக்க வேண்டியவை..\n\" ரீஃபைண்ட் ஆயில் \" - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 3\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 6\nஒவ்வொரு Friend-ம் தேவை மச்சான்..\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 5\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 2\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 1\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 4\nஹி.., ஹி.., நம்மள பத்தி நாமே என்ன சொல்லுறது.. நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காதுல்லா.. நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காதுல்லா..\nஒவ்வொரு Friend-ம் தேவை மச்சான்..\nராஜபாட்டை ( ஒன் லைன் விமர்சனம் )\nஏம்பா.., நான் சரியாதான் பேசறேனா.\n\" ஈரோடு சங்கமம் \" - வெளிவராத செய்திகள்..\n\" ரீஃபைண்ட் ஆயில் \" - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..\nWhy this கொலைவெறி டி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srinivasgopalan.blogspot.com/", "date_download": "2018-07-20T06:12:55Z", "digest": "sha1:Z65L65WRWPPJR44MKL572QFWQGLXA54Y", "length": 80913, "nlines": 397, "source_domain": "srinivasgopalan.blogspot.com", "title": "A Pilgrims' Progress", "raw_content": "\nஓம் கணானா''ம் த்வா கணபதிக்ம் ஹவாமஹே கவீம் கவீனாம் உபமக்ச்ர வஸ்தமம். ஜ்யேஷ்ட ராஜம் ப்ரம்மநாம் பிரமனஸ்பத ஆன:ச் ஸ்ருன்வன் நூதிபிஸ் ஷீத சாதனம். ஒம் ஸ்ரீ மகாகணபதையே நம:\nயோ யோ யாம் யாம் தநும் பக்த: ஸ்ரத்தயார்சிதுமிச்சதி\nதஸ்ய தஸ்யாசலாம் ஸ்ரத்தாம் தாமேவ விததாம் யஹம்\nஎந்த வடிவிலேனும், சிரத்தையுடன் வணங்க எந்த ஒரு பக்தனும் விரும்பினால், நான் அந்த சிரத்தையை தளர்வில்லாததாகவும்,\nஉறுதியாகவும் ஆக்கும் வடிவை எடுப்பேன்.\nஸ தயா ஸ்ரத்தயா யுக்தஸ் தஸ்யாராத நமீஹதே\nலபதே ச தத: காமாந் மயைவ விஹிதாந் ஹிதாந்\nஅந்த பக்தியுடன், அவன் அந்த வடிவை வணங்கும் முயற்சியில் ஈடுபட்டு, அதில் இருந்து அவன் விரும்பியதை அடைகிறான். என்றாலும் அதை அமைத்துக் கொடுப்பது நானே.\nஅந்தவத்து ப(फ )லம் தேஷாம் தத்பவத் யல்ப மேதஸாம்\nதேவாந் தேவயஜோ யாந்தி மத்பக்தா யாந்தி மாமபி\nசிற்றறிவு கொண்ட மக்கள் பெறும் பலன் ஒரு அளவிற்குட்பட்டது. கடவுளை வணங்குபவர்கள் அவர்களை அடைகிறார்கள். ஆனால் என் பக்தர்கள் என்னை அடைகிறார்கள்.\nஅவ்யக்தம் வ்யக்திமாபந்நம் மந்யந்தே மாமபுத்தய:\nபரம் பாவமஜாநந்தோ மம ஆவ்யயம் அனுத்தமம்\nஅறிவற்றவர்கள் அரூபம் ஆன என்னை ஒரு வடிவுக்குள் உள்ள ஒருவனாக எண்ணுகிறார்கள். என் உயர்ந்த, அழிவற்ற உத்தம நிலையை அவர்கள் அறிவதில்லை.\nநாஹம் பிரகாச ஸர்வஸ்ய யோகமாயா ஸமாவ்ருத:\nமூடோயம் நாபிஜாநாதி லோகோ மாம் அஜம் அவ்யயம்\nஅவர்களை யோக மாயை சூழப் பட்டுள்ளதால், நான் என் உண்மை வடிவில் அவர்களுக்குத் தெரிவதில்லை. மாயையில் மூழ்கிய இந்த உலகிற்கு, பிறப்பற்ற, அழிவற்ற என்னைத் தெரிவதில்லை.\nவேதாஹம் ஸமதீதாநி வர்த்தமாநாநி சார்ஜூந\nபவிஷ்யாணி ச பூதாநி மாம் து வேதந கச்சந\n கடந்த கால, நிகழ் கால மற்றும் வருங்காலத்திய எல்லா உயிர்களையும் நான் அறிவேன், ஆனால் என்னை யாரும் அறிந்தவர் இல்லை.\nஇச்சாத் வேஷ ஸமுத்தேந த்வ்ந்த்வ மோஹேந பாரத\nஸர்வ பூதாநி ஸம்மோஹம் ஸர்கே யாந்தி பரந்தப\n ஜோடியான ஆசை மற்றும் வெறுப்பின் காரணமாக எழும் மயக்கத்தினால், எல்லா உயிர்களும் பிறப்பிலேயே மாயையினால் கட்டுண்டு உள்ளன.\nயேஷாம் த்வந்தகதம் பாபம் ஜநாநாம் புண்ய கர்மணாம்\nதே த்வந்த்வ மோஹ நிர்முக்தா பஜந்தே மாம் த்ருடவ்ரதா:\nஆனால் எந்த மனிதர்கள் தங்களின் புண்ணிய செயல்களால், தங்களின் பாவங்களைத் தொலைத்துள்ளனரோ, எவர்கள் இந்த ஜோடியான மாயையில் இருந்து விடுபட்டுள்ளனரோ, அவர்கள் திட உறுதியோடு என்னை வணங்குகிறார்கள்.\nஜரா மரண மோக்ஷாய மாமாச்ரித்ய யதந்தி யே\nதே ப்ரஹ்ம தத்விது:க்ருத்ஸ்நம் அத்யாத்மம் கர்ம சாகிலம்\nமுதுமை மற்றும் மரணம் ஆகியவற்றில் இருந்து விடுபட எண்ணுபவர்கள், என்னைச் சரணாகதி அடைவதன் மூலம், பிரம்மத்தை முழுவதும் அறிந்து, அதைக் குறித்த ஞானமும், செயலும் அறிவார்கள்.\nஸாதி பூதாதி தைவம் மாம் ஸாதியஜ்ஞம் ச யே விது:\nப்ரயாண காலே(அ)பி ச மாம் தே விதுர் யுக்த சேதஸ:\nஎவர் ஒருவர் தனது இறுதிக் காலத்திலேனும், உறுதியான மனதுடன் என்னை பூத ஞானம், தேவ ஞானம் மற்றும் யாக ஞானம் ஆகியவற்றோடு அறிவரோ - அவரே அறிஞர்; மரணம் அவர்களைப் பாதிப்பதில்லை.\nஇதி ஸ்ரீமத் பகவத் கீதாஸு உபநிஷத்ஸு ப்ரஹ்ம வித்யாயாம் யோக சாஸ்த்ரே ஸ்ரீ க்ரிஷ்ணார்ஜுந ஸம்வாதே ஞான விஜ்ஞான யோகோ நாம ஸப்தமோ(அ)த்யாய:\nஒருவன் எந்த வடிவில் இறைவனை வேண்டினாலும், அவனது குறிக்கோள் இறைவனை அடைவதே. பகவானும் தன்னைக் குறித்தே அவன் பக்தி செலுத்தியதாகக் கருதி அவன் பக்தியை ஏற்றுக்கொள்கிறார். பக்தர்களில் எத்தனையோ வகை - கஷ்டத்தில் இருப்பவர்கள், செல்வத்தை வேண்டுபவர்கள், ஞானிகள் - ஞானத்தை வேண்டுபவர்கள் என்று. இதில் பகவானின் பிரியத்திற்கு உள்ளானவர்கள் ஞானிகளே.\nஒரு பலனை எதிர்பார்த்து செய்யும் பக்தனும் பகவானை ஒரு வடிவத்தில் சுருக்கி வேண்டுவர். அவர்கள் உண்மையான பகவானை அறிவதில்லை. பகவானின் எல்லையற்ற சக்தியை அறிவதில்லை. மாயை அவர்கள் கண்ணை மறைக்கின்றது. ஆகையால் அவர்கள் பெறும் பலனும் ஒரு எல்லைக்குட்பட்டதாக இருக்கும்.\nஒரு ஞானியான பக்தன், உண்மையான அன்புடன் பகவானை வேண்டுகிறான்.\nஅதில் ஒரு பிரதி உபகாரம் தேடுவதில்லை. சுற்றி உள்ள எல்லாவற்றிலும�� இறைவனைக் காண்கிறான். எல்லா உயிர்களும் பிறக்கையில் இந்த மாயையைக்\nகொண்டுள்ளன தான். தங்களின் புண்ணிய கர்மாக்களினால், பாவங்களைத் தொலைத்து ஞானிகள் மாயையை ஒழிக்கிறார்கள்.அத்தகைய ஞானிகள் பகவானை சரண் அடைந்து பிரம்மத்தை அறிகிறார்கள். அவர்களுக்கு ஜன்மம், மரணம், முதுமை, விதி என்ற எந்த பயமும் இல்லை. முக்காலமும் உணர்ந்தவன் இறைவன் என்பதை உணர்ந்தவர்கள். நாமும் ஞாநியாக வேண்டியது அவசியம்.\nப(फ)லம் ப(फ)லவதாம் சாஹம் காம ராக விவர்ஜிதம்\nதர்மா விருத்தோ பூதேஷு காமோ(அ)ஸ்மி பரதர்ஷப\n பலமானவற்றில் நான் ஆசையற்ற மற்றும் பற்றற்ற பலமாக இருக்கிறேன். எல்லா உயிர்களிலும் நான் தர்மத்திற்கு எதிரியாக இல்லாத ஆசையாக இருக்கிறேன்.\nயே சைவ ஸாத்த்விகா பாவா ராஜ ஸாஸ்தாம் அஸாச்ச யே\nமத்த ஏவேதி தாந்வித்தி ந த்வஹம் தேஷு தே மயி\nஎவையெல்லாம் (பொருளோ/உயிரோ) சத்வ/ரஜஸ்/தமோ குணத்தோடு உள்ளனவோ - அவை எல்லாமே என்னுள் இருந்து தொடங்கியவையே. அவை என்னுள் உள்ளன ஆனால் நான் அவற்றில் இல்லை.\nத்ரிபிர் குண மயைர் பாவைர் ஏபி: ஸர்வமிதம் ஜகத்\nமோஹிதம் நாபிஜாநாதி மாமேப்ய: பரமவ்யயம்\nஇயற்கையின் மூன்று குணங்கள் ஆகிய இவற்றால் மயங்கிய எல்லாமே, இந்த உலகம் முழுதுமே நான் இவற்றில் இருந்து தனித்து, அழிவற்று இருப்பவன் என்பதை அறியாமல் உள்ளது.\nதைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா\nமாமேவ யே பிரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே\nஇத்தகைய குணங்களால் ஆன, என்னைப் பற்றிய இந்த தெய்வீக மாயையானது கடப்பதற்கு கடினமானது. என்னைச் சரண் அடைந்தவர்கள் மட்டுமே இதைக் கடக்கிறார்கள்.\nந மாம் துஷ்க்ருதிநோ மூடா: பிரபத்யந்தே நராதமா:\nமாயயா பஹ்ருத ஜ்ஞாநா ஆஸுரம் பாவமாச்ரிதா:\nமனிதர்களில் கீழான பாவம் செய்பவர்களும், மாயையில் உள்ளவர்களும் என்னை அடைய விரும்பாதவர். எவர் அறிவு மாயையால் அழிக்கப்பட்டுள்ளதோ, அவர் அசுர வழியை பின் பற்றுவார்.\nசதுர்விதா பஜந்தே மாம் ஜ நா: ஸு க் ருதிநோ (அ)ர்ஜூந\nஆர்தோ ஜிஜ்ஞாஸுர் அர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப\n நான்கு விதமான குணவான்கள் என்னை வணங்குவார்கள். பரதர்களின் தலைவனே அவர்கள் - துக்கித்து இருப்பவர்கள், ஞானத்தை விழைபவர்கள், செல்வத்தை விழைபவர்கள், மற்றும் ஞானிகள் (சான்றோர்கள்).\nதேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த ஏக பக்திர் விசிஷ்யதே\nப்ரியோ ஹி ஜ்ஞாநிநோ(அ)த்யர்தம் அஹம் ஸ ச மம ப்ரிய:\nஇவர்களில், எப்பொழுதுமே பரப்ரம்மத்தைக் குறித்து உறுதியுடன், பற்றுடன் இருக்கும் சான்றோர்களே சிறந்தவர்கள். ஏனென்றால் நான் சான்றோனின் மிகுதியான அன்பிற்கு பாத்திரமானவன். அது போலவே அவனும் என் அன்பிற்குரியவன்.\nஉதாரா: ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம்\nஆஸ்தித: ஸ ஹி யுக்தாத்மா மாமேவாநுத்தமாம் கதிம்\nஇவர்கள் எல்லோருமே சிறந்தவர்கள் தான். ஆனால் நான் சான்றோனை என்னுள் ஒருவனாகவே கருதுகிறேன். ஏனென்றால் அவனே என்னை உறுதியாக மனதில் எண்ணி, என்னையே அடைய வேண்டிய ஒன்றாக மனதில் நிலை நிறுத்தி உள்ளான்.\nபஹூநாம் ஜந்ம நாமந்தே ஜ்ஞாநவாந்மாம் ப்ரபத்யதே\nவாஸுதேவ: ஸர்வம் இதி ஸ மஹாத்மா ஸுதுர்லப:\nபல பிறப்பிற்குப் பின், சான்றோன் எல்லாமே வசுதேவம் என்று உணர்ந்து என்னை அடைகிறான். அப்படிப்பட்ட ஒரு மகாத்மாவை காண்பது அரிது.\nகாமைஸ் தைஸ்தைர் ஹ்ருத ஜ்ஞாநா: ப்ரபத்யந்தே(அ)ந்யதேவதா:\nதம் தம் நியமம் ஆஸ்தாய ப்ரக்ருத்யா நியதா; ஸ்வயா:\nஎவனது அறிவு, ஏதோ ஆசையினால் குடி கொண்டுள்ளதோ - அவன் பிற தேவர்களிடம் செல்கிறான். தங்கள் இயற்கை குணங்களுக்கு ஏற்ப ஏதோ நியமங்களை கடைப்பிடிக்கிறான்.\nஇந்த அத்தியாயத்தின் பெயர் ஞான விஞ்ஞான யோகம். Science என்பதை விஞ்ஞானம் என்று கூறுகிறோம். ஒரு விஷயத்தை practical ஆக நிருபிக்கப்பட்டால் அதை scientifically proven என்று சொல்கிறோம். இது போல இந்த யோகம் பகவான் குறித்த ஞானம் எப்படி அவரை உணர்ந்து தெரிந்து கொள்ளும் போது விஞ்ஞானம் ஆகிறது என்பதைக் கூறுகிறது.\nஎப்படி உணர்ந்து தெரிந்து கொள்ளும் நிலையை அடைவது பார்க்கும் எல்லாவற்றிலும் ஈஸ்வர ரூபமாகப் பார்க்கும் போது இந்த உணர்வு கிடைக்கும். இந்த உலகில் இருக்கும் எல்லாமே பகவானால் உண்டாக்கப்பட்டவை, அவையே பகவானும் ஆகும். ஒரு பூமாலையில் எப்படி பல்வேறு புஷ்பங்கள் தொடுக்கப்பட்டுள்ளதோ, அதே மாதிரி எல்லா பொருட்களுமே ஈஸ்வரனோடு சம்பந்தப்பட்டவையே, அவனால் உருவாக்கப்பட்டவையே. வெளியில் தெரியும், தெரியாத பொருட்கள் எல்லாமே அவன் ரூபம் தான். அவனே அதன் சாரம். ஆனால் இதை உணர்ந்து கொள்ள முடியாத அளவுக்கு இயற்கையின் மூன்று குணங்களான - சத்வம், தமஸ் மற்றும் ரஜோ குணங்கள் மாயையாக இருந்து நம் கண்ணை மறைக்கின்றது. நம்மை ஈஸ்வரனை மறக்கச் செய்கிறது. இந்த மாயையை\nஎப்படி விலக்க முடியும் என்றால் அதற்கும் ஈஸ்வர கடாக்ஷம் வேண்டும்.\nஇறைவனை வேண்டுபவர்களை பொதுவாக 4 வகை கொண்டு பிரிக்கலாம் - ரொம்ப கஷ்டத்தில் இருப்பவர்கள், பொருட் செல்வம் வேண்டுபவர்கள், ஞானம் வேண்டுபவர்கள், மற்றும் ஞானிகள். முதலாவது பிரிவில் - கஷ்டத்தில் இருப்பவர்கள் ஏதோ உடல் உபாதையினால் வேண்டுபவர்கள் என்று கொள்ளலாம். இரண்டாவது பிரிவில் - வறுமையினாலோ, இல்லை இருக்கும் செல்வத்தில் திருப்தி இல்லாததாலோ வேண்டுபவர்களாக கொள்ளலாம். பெரும்பான்மையான பக்தர்கள் இந்த இரண்டு பிரிவில் வருபவர்கள் தான். ஞானம் வேண்டுபவர்கள் இறை ஞானம் அடைய முயற்சி செய்பவர்கள். அந்த நிலை அடைவது என்பதே தெய்வ சங்கல்பம் இருந்தால் தான் முடியும். லௌகீக வாழ்க்கைக்கு வேண்டிய ஞானம் வேண்டுபவர்கள் கூட இரண்டாவது பிரிவில் வந்து விடுவார்கள். இதை எல்லாம் தாண்டி நான்காவது பிரிவான ஞானி என்ற நிலையை அடைய ஒருவன் அந்த பிரம்மத்தைக் குறித்த பக்தியும், ஸ்ரத்தையும் கொண்டிருக்க வேண்டும். அந்த பக்தியும், ஸ்ரத்தையும் எல்லாவற்றையும் ஈஸ்வர ரூபமாகப் பார்த்து, பகவானை உணர்ந்து தெரிந்து கொள்ளும் போது தான் வரும். பிரம்மத்தை அடைவதையே குறிக்கோளாகக் கொண்டு, அதையே நினைத்துக் கொண்டு, இப்படி பல ஜென்மங்களைக் கடந்த பின்னரே அவனால் அந்த பிரம்மத்தை அடைய முடியும். அந்த உயரிய நிலையில் தான் அவன் மகாத்மா ஆகிறான். காண்பதற்கு அரியவன் ஆகிறான்.\nமுதல் இரண்டு பிரிவில் இருப்பவர்கள் மாயையினால் கட்டுண்டு இருக்கிறார்கள். நாமும் அந்த மாயை என்பதை விலக்கி, குறைந்த பக்ஷம் மூன்றாம் நிலையையாவது அடைய முயற்சிப்போம்.\nமய்யா ஸக்தமநா: பார்த யோகம் யுஞ்ஜந் மதாச்ரய:\nஅஸம்சயம் ஸமக்ரம் மாம் யதா ஜ்ஞாஸ்யஸி தச்ச்ருணு\n எந்த ஒரு குழப்பமும் இல்லாமல், மனதை என்னில் நிலைப் படுத்தி, யோகத்தைப் பின்பற்றி, என்னைச் சரண் அடைந்து என்னை நீ எவ்வாறு அறிந்து கொள்வது என்பதைக் கேட்பாயாக.\nநம் தே(அ)ஹம் ஸவிஜ்ஞாநம் இதம் வக்ஷ்யாம்ய சேஷத:\nயஜ்ஜ்ஞாத்வா நேஹ பூயோ(அ)ந்யஜ் ஜ்ஞாதவ்யம் அவசிஷ்யதே\nநான் உனக்கு இந்த ஞானத்தையும், நேரடி அனுபவத்துடன் கலந்ததாகிய விஞ்ஞானத்தையும் உனக்கு முழுவதும் விவரிக்கின்றேன். இதைத் தெரிந்து கொண்ட பின்னர், இங்கே வேறு எதுவும் தெரிந்து கொள்வதற்கு மீதம் இல்லை.\nமநுஷ்யாணாம் சஹஸ்ரேஷு கச்சித் யததி ஸித்தயே\nயததாம் அபி ஸித்தாநாம் கச��சிந் மாம் வேத்தி தத்தவத:\nஆயிரக்கணக்கான மனிதர்களில், ஒருவர் பூர்ணத்துவத்தை அடைய விழைகிறார். அப்படி வெற்றிகரமாக விழைபவர்களிலும், ஒருவர் மட்டுமே என்னை முழுவதுமாக அறிந்துள்ளார்.\nபூமிராபோ(அ)நலோ வாயு: கம் மநோ புத்திர் ஏவ ச\nஅஹங்கார இதீயம் மேபிந்நா பிரக்ருதிர் அஷ்டதா\nநிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி மற்றும் அஹங்காரம் என்று எனது இயல்பு எட்டு வகையாகப் பிரிக்கப் பட்டுள்ளது.\nஅபரேயம் இதஸ்த்வந்யாம் ப்ரக்ருதிம் வித்தி மே பராம்\nஜீவபூதாம் மஹா பாஹோ யயேதம் தார்யதே ஜகத்\n இவை தாழ்ந்த பிரக்ருதி (இயற்கை). இதை எனது உயர்ந்த பிரக்ருதியில் - எது ஜீவ நாடியாக இருந்து, இந்த உலகைத் தாங்குகின்றதோ, அதில் இருந்து வேறுபட்டு இருப்பதை நீ அறிந்து கொள்வாயாக.\nஏதத்யோநீநி பூதாநி ஸர்வாணீத்ய உபதாரய\nஅஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜகத: ப்ரபவ: ப் ரலயஸ்ததா\nஇந்த இரண்டும் (உயர்ந்த மற்றும் தாழ்ந்த பிரக்ருதிகள்) எல்லா உயிர்களுக்கும் ஆதாரமானது. ஆகையால் நானே இந்த ஜகத் முழுமைக்கும் ஆதி மற்றும் அந்தம் ஆகின்றேன்.\nமத்த: பரதரம் நாந்யத் கிஞ்சிதஸ்தி தநஞ்சய\nமயி ஸர்வம் இதம் ப்ரோதம் ஸூத்ரே மணிகணா இவ\n என்னை விட உயர்ந்தது எதுவுமே இல்லை. இவை எல்லாமே, ஒரு ஆரத்தில் (மாலையில்) கட்டப்பட்டுள்ள ரத்தினங்களின் கலவையைப் போன்றது.\nரஸோ(அ)ஹம் அப்ஸு கௌந்தேய பிரபாஸ்மி சசி ஸூர்யயோ:\nப்ரணவ: ஸர்வ வேதேஷு சப்த: கே பௌருஷம் ந் ருஷு\n நான் நீரில் சுவை, சந்திரன் மற்றும் சூரியனில் நான் ஒளி, வேதங்களில் நான் பிரணவ மந்திரம், ஆகாயத்தில் நான் சப்தம், மனிதர்களில் நான் ஆண்மையாக இருக்கின்றேன்.\nபுண்யோ கந்த: ப்ருதிவ்யாம் ச தேஜஸ்சாஸ்மி விபாவசௌ\nஜீவநம் ஸர்வ பூதேஷு தபச்சாஸ்மி தபஸ்விஷு\nநிலத்தில் நான் சுகந்த நறுமணம், அக்னியில் நான் தேஜஸ், உயிர்களில் நான் ஜீவன், தபஸ்விக்களில் நான் எளிமை.\nபீஜம் மாம் ஸர்வ பூதாநாம் வித்தி பார்த ஸநாதநம்\nபுத்திர் புத்திமதாம் அஸ்மி தேஜஸ் தேஜஸ் விநாமஹம்\n எல்லா உயிர்களுக்கும் நானே சாஸ்வதமான ஆதார விதை, அறிவாளிகளின் அறிவு நானே, ஒளிமயமான எல்லாப் பொருட்களிலும் ஆன ஒளி நானே.\nஞானம் என்பது அறிவு. அந்த அறிவை உணர்ந்து தெரிந்து கொள்ளும் போது அது விஞ்ஞானம் ஆகிறது. அக்னி சுடும் என்பது ஞானம். அப்படி சுடும் என்பதை அக்னியில் கையை வைத்து சுட்டுக் கொள்ளும் போது, அப்படி உணர்ந்து தெரிந்து கொள்ளும் போது அது விஞ்ஞானம் ஆகிறது. அதனால் தான் செயல் முறையில் நிரூபிக்கப்பட்ட எதுவுமே விஞ்ஞானம் எனப்படுகிறது. பிரம்மத்திலும் அப்படித் தான். முதலில் பிரம்மத்தைப் பற்றிய ஞானம், பின்பு அதை உணர்ந்து தெரிந்து கொள்வது. சனாதன தர்மத்தில் உள்ள சாஸ்திரங்கள் எல்லாமே ஸ்ருதி (காதால் கேட்டு தெரிந்து கொள்வது), ஸ்ம்ருதி (உணர்ந்து தெரிந்து கொள்வது) என்று ரெண்டு வகைப்படும். இப்படி பரப்ரம்மத்தை உணர்ந்து தெரிந்து கொண்ட ஒருவனுக்கு, அதன் பின்னர் தெரிந்து கொள்வதற்கு வேறு ஒன்றுமே உலகில் இல்லை.\nஆயிரக்கணக்கான மனித ஜீவன்களில், ஒருவனுக்கே இப்படி பிரம்மத்துடன் ஐக்கியம் ஆவதற்குரிய பாக்கியம் கிட்டுகிறது. அப்படி பாக்கியம் கிட்டுபவர்களிலும், ஒருவருக்கே இந்த பிரம்மத்தை உணர்ந்து அறிந்து கொள்ளும் பெரும் பாக்கியம் கிடைக்கின்றது.\nபகவான் தன்னை அனைத்திலும் ஊடுருவிய, எல்லை இல்லாத ஒரு நிலையாக தன்னை விவரிக்கின்றார். பஞ்சபூதங்கள், மனம், அறிவு, அஹங்காரம் என்ற கீழ் நிலை இயற்கை குணங்களாகவும், உலகையே தாங்கும், ஆட்டுவிக்கும், ஆதி முதல் அந்த நிலையாகிய உயர் நிலை இயற்கை குணங்களாகவும் இருக்கின்றார். அவரை விட உயர்ந்தது எதுவுமே இல்லை. அவரை ஒரு ஆரமாக உருவகப்படுத்திக் கொண்டால், அந்த மாலையில் உள்ள மணிகளாக மற்ற எல்லா இருக்கின்றன. எல்லாவற்றிலும் பகவான் ஆதாரமாக இருக்கின்றார்.\nஇதை இப்படியும் பார்க்கலாம். பகவான் இருக்கிறார் என்ற தெளிவு இருப்பது ஞானம். அப்படி இருப்பவரை, நாம் காணும் எல்லாப் பொருட்களிலும் மூலாதாரமாகப் பார்க்கும் போது அந்த ஞானம் விஞ்ஞானம் ஆகிறது.\nபார்த நைவேஹ நாமுத்ர விநாசஸ்தஸ்ய வித்யதே\nந ஹி கல்யாணக்ருத் கச்சித் துர்கதிம் தாத கச்சதி\n இந்த உலகிலும், மறு உலகிலும் எவன் நல்லதே செய்கிறானோ - அழிவு என்பதே அவனுக்கு இல்லை, அவன் எப்பொழுதும் வருத்தப்படுவதில்லை.\nப்ராப்ய புண்யக்ருதாம் லோகாந் உஷித்வா சாச்வதீ: ஸமா:\nசுசீநாம் ஸ்ரீமதாம் கேஹே யோகப்ரஷ்டோ(அ)பிஜாயதே\nபுண்ணியம் செய்தவர்களின் உலகை அடைந்து, அங்கே பல வருடங்களாக நிலைத்தது வசிக்கும் அவன், யோகத்தில் இருந்து தவறினாலும் பவித்ரமான, செல்வம் உள்ள இல்லத்தில் மறு ஜன்மம் எடுப்பான்.\nஅதவா யோகிநாம் ஏவ குலே பவதி தீமதாம்\nஏதத்தி துர்லபதரம் லோகே ஜந்ம யதீ���்ருசம்\nஅல்லது அவன் அறிவாளிகளான யோகிகளின் குடும்பத்திலும் பிறக்கலாம். உண்மையில் இது போன்ற ஒரு ஜன்மம் பெறுவது இவ்வுலகில் மிகவும் கடினம்.\nதத்ர புத்தி ஸம்யோகம் லபதே பௌர்வ தேஹிகம்\nயததே ச ததோ பூய: ஸம்ஸித்தௌ குருநந்தந\n அங்கே அவன் தனது முந்தய சரீரத்தில் பெற்ற ஞானத்துடன் தொடர்பு பெற்று, முன்பை விட சிறந்ததாக பூர்ணத்துவத்தை பெற முயற்சிப்பான்.\nபூர்வாப்யாஸேந தேநைவ ஹ்ரியதே ஹ்யவசோ(அ)பி ஸ:\nஜிஜ்ஞா ஸுரபி யோகஸ்ய சப்த ப்ரஹ்மாதி வர்த்ததே\nஅந்த முந்தைய பயிற்சியினால், அவன் மீண்டும் ஜன்மம் பெற்றுள்ளான். அவன் வெறுமனே யோகத்தை அறிய முற்பட்டால் கூட அவன் பிரம்மம் என்ற சப்தத்தை கடந்து விடுகிறான்.\nபிரயத்நாத் யதமானஸ்து யோகீ ஸ ம் சுத்த கில்பிஷ:\nஅநேக ஜந்ம ஸம்ஸித்தஸ் ததோ யாதி பராம் கதிம்\nமிகவும் கடினமாக முயற்சி செய்யும் யோகி, பாவங்கள் அனைத்தையும் தொலைத்து, பல ஜன்மங்களில் படிப்படியாக பூர்ணத்துவத்தை அடைந்து உயர்ந்த நிலையை அடைகிறான்.\nதபஸ்விப்யோ(அ)திகோ யோகீ ஜ்ஞாநிப்யோ(அ)பி மதோ(அ)திக:\nகர்மிப்யச்சாதிகோ யோகீ தஸ்மாத் யோகீ பவார்ஜுந:\n யோகியானவன் தபஸ்விகளை விடவும், ஞானிகளை விடவும் உயர்ந்தவன், அவன் கர்மங்களைச் செய்யும் மனிதரை விடவும் உயர்ந்தவன். எனவே நீயும் ஒரு யோகியாக இரு.\nயோகிநாம் அபி ஸர்வேஷாம் மத் கதேநாந்தர் ஆத்மநா\nச்ரத்தாவாந் பஜதே யோ மாம் ஸ மே யுக்ததமோ மத:\nஅந்த யோகிகளில், எவன் ஒருவன் முழு நம்பிக்கையுடன், தன்னுடைய அந்தராத்மாவை என்னுள்ளே கலந்து, என்னை வணங்குகிறானோ, அவனே என்னால் சிறந்த பக்தனாகக் கருதப்படுகிறான்.\nஇதி ஸ்ரீமத் பகவத் கீதாஸு உபநிஷத்ஸு ப்ரஹ்ம வித்யாயாம் யோக சாஸ்த்ரே ஸ்ரீ க்ரிஷ்ணார்ஜுந ஸம்வாதே த்யாந யோகோ நாம ஷஷ்டோ(அ)த்யாய:\nசனாதன தர்மத்திற்கும், பிற தர்மத்திற்கும் உள்ள வித்யாசம், மறு பிறவி என்பதைக் குறித்தது. ஹிந்து தர்மம் முந்தைய ஜன்மத்தின் கர்ம பலனைப் பொறுத்து, மறு ஜன்மம் உண்டு என்கிறது. ஒரு சமயம் காஞ்சி பரமாச்சார்யாள் முன் ஒரு வெள்ளைக்கார பெண் வந்து மறு ஜன்மம் குறித்து விளக்குமாறு கேட்டாராம். பரமாச்சார்யாள் அவரை அருகில் உள்ள பிரசவ ஆஸ்பத்திரிகள் சென்று அன்று அங்கே பிறந்த குழந்தைகளைக் கண்டு வருமாறு அனுப்பினாராம். அப்பெண் சென்று திரும்பி அவரைக் காண வந்த சமயம், அவர் அப்பெண்ணிடம் ஒரே நேரத்தில், ��ரே இடத்தில பிறந்த குழந்தைகள் - ஆனால் சில குழந்தைகள் பணக்காரக் குடும்பத்திலும், சில ஏழைக் குடும்பத்திலும், சில அங்க ஹீனமாகவும் சில நன்றாகவும் எதனால் இப்படி பிறந்துள்ளன என்றாராம். அப்பெண் விடை தெரியாது இருக்கவே, ஆசார்யாள் கர்ம பலன் என்ற ஒன்றின் அர்த்தத்தை விளக்கினாராம். முந்தைய ஜன்மாவில் நாம் செய்த செயல்களில் பலனைப் பொறுத்தே இந்த ஜன்மம் அமைகிறது. முன்பு புண்ணியம் செய்தால், இந்த ஜன்மாவில் நல்ல நிலைமை கிடைக்கிறது, இல்லையேல் கஷ்டப்பட வேண்டி உள்ளது என்றாராம்.\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் இதையே இங்கே விளக்குகிறார். அர்ஜுனன் அவரிடம் (சென்ற வாரம் விளக்கிய) சந்தேகத்தைக் கேட்ட போது இதைக் குறிப்பிடுகிறார். பிரம்மத்தை அறிய யோகத்தைப் பின்பற்றுபவன், அந்த ஜன்மாவில் ஏதேனும் காரணத்தினால் அதை அடைய முடியாமல் போனாலும், அவன் முயற்சி வீண் ஆவதில்லை. அவன் மறு ஜன்மாவில், ஒரு உயர்ந்த குடியில் பிறக்கின்றான். அவன் சிறிது முயற்சி செய்தாலும் கூட அவன் பிரம்மத்தை அடையும் முயற்சியில் வெற்றி பெற்று விடுகிறான். இப்படிப்பட்ட யோகி யானவன் சிறந்த முனிவர்களை விடவும், ஞானியை விடவும், கர்ம யோகத்தைச் செய்பவர்களை விடவும் சிறந்த யோகியாகி விடுகிறான். அர்ஜுனனை இப்படிப்பட்ட யோகியாக வேண்டும் என பகவான் விரும்புகிறார்.\nஇப்படிப்பட்ட யோகியானவன், பகவான் மீது பரிபூரண நம்பிக்கை கொண்டு, தன்னை அவருள்ளே கலக்கும் போது, அந்த பகவானே விரும்பும் சிறந்த பக்தன் ஆகிறான். அத்வைத தத்துவமும் இது தானே.\nஎனவே இந்த ஜன்மாவில் வெற்றி பெறுவோமோ, மாட்டோமோ - அதைப் பற்றிக் கவலைப் படாமல் நேர்மையான வழியில் நடந்து, பாவ காரியங்களைச் செய்யாமல் இருப்போம். இந்த ஜன்மாவில் இல்லாவிட்டாலும், பிந்தைய ஜன்மாவிலாவது நம் முயற்சி வெற்றி பெறலாம். தவறு செய்தால் நமக்கு பின்னால் தண்டனை கிடைக்கும் என்ற பயம், நம்மை தவறு செய்ய விடாமல் தடுக்கும்.\nயோ மாம் பச்யதி ஸர்வத்ர ஸர்வம் ச மயி பச்யதி\nதஸ்யாஹம் ந பிரணச்யாமி ஸ ச மே ந ப்ரணச்யதி\nஎவன் ஒருவன் என்னை எங்கும் காண்கிறானோ, என்னுள் அனைத்தையும் காண்கிறானோ, அவன் என்னை விட்டுப் பிரிவதில்லை, நானும் அவனை விட்டுப் பிரிந்து இருப்பதில்லை.\nஸர்வபூதஸ்திதம் யோ மாம் பஜத்யேகத்வம் ஆஸ்தித:\nஸர்வதா வர்தமாநோ(அ)பி ஸ யோகீ மயி வர்த்ததே\nஎவன் ஒருவ���் எல்லா உயிர்களிலும் உறையும் என்னை வணங்கி, இந்த ஐக்யத்தில் நிலை கொண்டு, இருக்கிறானோ - அந்த யோகி அவன் எப்படிப்பட்ட வாழ்க்கை முறையை கொண்டிருந்தாலும், அவன் என்னுள் உறைகின்றான்.\nஆத்மௌ பம்யேந ஸர்வத்ர ஸமம் பச்யதி யோ(அ)ர்ஜூந\nஸுகம் வா யதி வா து:கம் ஸ யோகீ பரமோ மத:\n எவன் ஒருவன் ஆத்மாவின் தன்மையினால், சுகத்திலும், துக்கத்திலும் எதுவாக இருந்தாலும், எங்குமே சம நிலையைக் காண்பானோ, அவனே உயர்ந்த யோகி எனக் கருதப் படுகிறான்.\nயோ(அ)யம் யோகஸ்த்வயா ப்ரோக்த: ஸாம்யேந மதுஸுதந\nஏதஸ்யாஹம் ந பச்யாமி சஞ்சலத்வாத் ஸ்திதம் ஸ்திராம்\n உன்னால் கற்றுக் கொடுக்கப் பட்ட இந்த சமப் பார்வை கொண்டு நோக்கும் யோகத்தை, மன சஞ்சலத்தினால் என்னால் அதை ஸ்திரமாக தொடர முடிவதில்லை.\nசஞ்சலம் ஹி மந: க்ருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம்\nதஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோர் இவ ஸுதுஷ்கரம்\n இந்த மனமானது மிகவும் சஞ்சலத்தோடு, அலை பாய்ந்து, உறுதியாக, கட்டுப்படாமல் உள்ளது. காற்றைக் கட்டுப்படுத்துவது எவ்வளவு கஷ்டமோ, அது போலவே அதைக் கட்டுப்படுத்துவதையும் நான் கஷ்டமாகக் கருதுகிறேன்.\nஅஸம்சயம் மஹாபாஹோ மநோ துர்நிக்ரஹம் சலம்\nஅப்யாஸேந து கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே\n சந்தேகம் இல்லாமல் மனம் கட்டுப்படுத்துவதற்கு கடினமாகவும், அமைதி இல்லாமலும் தான் இருக்கும். ஆனால் முயற்சியின் மூலமாகவும், வைராக்கியத்தின் மூலமாகவும் இதைக் கட்டுப்படுத்தலாம்.\nஅஸம்யதாத்மநா யோகோ துஷ்ப்ராப இதி மே மதி:\nவச்யாத்மநா து யததா சக்யோ(அ)வாப்தும் உபாயத:\nதன்னைக் கட்டுப்படுத்த முடியாதவனுக்கு, இந்த யோகம் அடைவதற்கு கடினம் என நான் எண்ணுகிறேன். ஆனால் தன்னைக் கட்டுப்படுத்தியவனுக்கு, அப்படி முயற்சி செய்பவனுக்கு, இதை (யோகத்தை) தகுந்த வழியில் அடைய முடியும்.\nஅயதி ச்ரத்தயோ பேதோ யோகாச்சலிதம் ஆநஸ:\nஅப்ராப்ய யோகஸம்ஸித்திம் காம் கதிம் க்ருஷ்ண கச்சதி\n மனதில் நம்பிக்கை இருந்தும், எவன் ஒருவனால் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லையோ, எவன் மனம் யோகத்தில் இருந்து வழி தவறுகிறதோ, அவன் யோகத்தில் பூரணத்துவம் பெறுவதில் தோல்வி கண்டு இறுதியில் எதை அடைவான்\nகச்சிந் நோபய விப்ரஷ்டச் சிந்நாப்ரம் இவ நச்யதி\nஅப்ரதிஷ்டோ மஹாபாஹோ விமூடோ ப்ரஹ்மண: பதி\n பிரம்மத்தின் பாதையில் தடுமாறி அவன் இரண்டிலும் தோல்வி கண்டு, ஆதரவு எதுவும் இல்லாமல் உடைந்த மேகத்தைப் போல அவன் அழிந்து விட மாட்டானா\nஏதந் மே ஸம்சயம் க்ருஷ்ண சேத்தும் அர்ஹஸ்ய சேஷத:\nத்வதந்ய: ஸம்சயஸ்யாஸ்ய சேத்தா ந ஹ்யுபபத்யதே\n எனது இந்த சந்தேகத்தை நீ முற்றிலும் போக்குவாயாக. ஏனென்றால் உன்னை அன்றி வேறு எவராலும் இந்த சந்தேகத்தைப் போக்க முடியாது.\nஎந்த ஒரு செயலை நன்றாகச் செய்வதற்கும் இரண்டு காரணிகள் தேவை - ஒன்று சாதனம்/முயற்சி, இன்னொன்று வைராக்கியம்/மன உறுதி. பெரிய சங்கீத வித்வானாக வேண்டும் என்று நினைத்தால் அதற்கு நல்ல பயிற்சியோடு, வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகமும் வேண்டும். பிரம்மத்தை அடையும் முயற்சியிலும் இந்த இரண்டும் தேவைப் படுகிறது.\nசென்ற வாரம் பார்த்தோம் - இந்த ஆத்மாவானது எல்லா உயிர்களிலும் இருக்கின்றது, எல்லா உயிர்களும் அந்த பிரம்மத்தின் உள்ளே உறைகின்றது. சுற்றி உள்ள எல்லாமே ஈஸ்வர ரூபமாகப் பார்க்கும் போது, எல்லா நிகழ்வுகளையும் / உயிர்களையும் சமமாகப் பார்க்கும் பார்வை வரும் போது, பகவான்/பக்தன் என்ற பேதம் தொலைந்து ரெண்டும் ஒன்றாகிறது. மனிதன் தெய்வம் ஆகிறான். இந்த சமப் பார்வை கொண்டவனே சிறந்த யோகி. இப்படிப்பட்ட மன நிலை கொண்ட யோகி, எப்படிப்பட்ட வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தாலும் அவன் தன்னுள்ளே இறைவனைக் கொண்டவன் ஆகிறான். உதாரணம் கண்ணப்ப நாயனார், திருமங்கை ஆழ்வார்.\nஅர்ஜுனனுக்கு இந்த சமயத்தில் எல்லோருக்குள்ளேயும் தோன்றும் சந்தேகம் தோன்றுகிறது. நாம் இப்படி பிரம்மத்தை நோக்கி செல்ல நினைத்தாலும் நம் மனம் நம்மை விடுவதில்லை. சம்சார வாழ்க்கையோ, இல்லை பிற ஆசைகளோ நம் மனதை அலை பாய வைத்து விடுகிறது. அப்படி தன்னை வெல்ல முடியாமல் அவனால் பிரம்மத்தையும் பெற முடியாமல் இந்த சம்சார உலகில் உள்ள சந்தோசங்களையும் பெற முடியாமல் ஆகி விடுமே. இப்படி ஆகாமல் இருக்க என்ன வழி என்றும், இந்த சந்தேகத்தை ஸ்ரீ கிருஷ்ணர் அன்றி வேறு எவராலும் போக்க முடியாது என்றும் அர்ஜுனன் கேட்கின்றான். ஸ்ரீ கிருஷ்ணரின் பதிலை அடுத்து காண்போம்.\nஸுகம் ஆத்யந்திகம் யத்தத் புத்தி க்ராஹ்யம் அதீந்த்ரியம்\nவேத்தி யத்ர ந சைவாயம் ஸ்திதச்சலதி தத்த்வத:\nயோகியானவன் இந்த்ரியங்களைத் தாண்டிய, நிர்மலமான அறிவைக் கொண்டு அந்த பரமானந்த நிலையை உணரும் போது, அதில் நிலை கொள்ளும் போது அவன் உண்மை நிலைய��ல் இருந்து அசைவதில்லை.\nயாம் லப்த்வா சாபரம் லாபம் மந்யதே நாதிகம் தத:\nயஸ்மிந் ஸ்திதோ ந து:கேந குருணாபி விசால்யதே\nஇதை அடைந்த உடனே அவன் வேறு எந்த லாபத்தையும் இதை விட உயர்வானதாக எண்ணுவதில்லை. இதில் நிலை கொண்ட பின் அவன் பெரும் துக்கத்திலும் அசைந்து கொடுப்பதில்லை.\nதம் வித்யாத் து:க ஸம்யோக வியோகம் யோகா ஸஞ்ஜ்ஞிதம்\nஸ நிச்சயேந யோக்தவ்யோ யோகோ(அ)நிர்விண்ண சேதஸா\nஇது வலிகளின் கட்டில் இருந்து விடுபடும் யோகம் என்ற பெயரில் அழைக்கப் படட்டும். இதை உறுதியுடன், தளர்வில்லாத மனதுடன் பயிற்சி செய்ய வேண்டும்,\nஸங்கல்ப ப்ரபவாந் காமாம் ஸ்த்யக்த்வா ஸர்வாநசேஷத:\nமனஸைவேந்த்ரியக் க்ராமம் விநியம்ய ஸமந்தத:\nசங்கல்பம்(விருப்பம்) என்ற ஒன்றால் எழும் எல்லா ஆசைகளையும் பாரபட்சமின்றி தொலைத்து, எல்லா திசைகளிலும் உள்ள இந்திரியங்களையும் மனதால் முழுவதுமாகக் கட்டுப்படுத்தி,\nசநை: சநைருபரமேத் புத்த்யா த்ருதி க்ருஹீதயா\nஆத்ம ஸம்ஸ்தம் மந: க்ருத்வா ந கிஞ்சிதபி சிந்தயேத்\nபுத்தியை நிலையாக வைத்திருந்து கொஞ்சம் கொஞ்சமாக\nஅவன் அந்த அமைதியை அடையட்டும். மனதை பிரம்மத்தில்\nநிலை நிறுத்திய பின்னர், அவன் வேறு எதையும் நினைக்காமல் இருக்கட்டும்.\nயதோ யதோ நிச்சரதி மநச் சஞ்சலம் அஸ்திரம்\nததஸ்ததோ நியம்யைதத் ஆத்மந்யேவ வசம் நயேத்\nஎது அலை பாயும், நிலை இல்லாத மனதை தடுமாற வைக்கிறதோ, அதில் இருந்து அவன் மனதைக் கட்டுப்படுத்தி, அதை பிரம்மத்தின் கட்டுப்பாட்டிற்குள் மட்டுமே கொண்டு வரட்டும்.\nப்ரசாந்தம் அநஸம் ஹ்யேநம் யோகிநம் ஸுகம் உத்தமம்\nஉபைதி சாந்தரஜஸம் ப்ரஹ்ம பூதம் அகல்மஷம்\nமிகவும் மன அமைதி கொண்ட, ஆசைகள் சாந்தப்படுத்தப் பட்டு எவன் பிரம்மமாகவே ஆனானோ, எவன் பாவங்களில் இருந்து விடுதலை பெற்றானோ, அந்த யோகிக்கு பரமானந்த நிலை நிச்சயம் கிடைக்கும்.\nயுஞ்ஜந்நேவம் ஸதாத்மாநம் யோகீ விகத கல்மஷ:\nஸுகேந ப்ரஹ்ம ஸம்ஸ்பர்சம் அத்யந்தம் ஸுகம் அச்நுதே\nமனதை இவ்வாறு யோகத்தைப் பயிற்சி செய்வதிலேயே செலுத்தி, பாவங்களில் இருந்து விடுபட்டு, பிரம்மத்தின் தொடர்பால் பரமானந்த நிலையை அந்த யோகி எளிதில் அனுபவிக்கின்றான்.\nஸர்வ பூதஸ்தம் ஆத்மாநம் ஸர்வ பூதாநி சாத்மநி\nஈக்ஷதே யோகயுக்தாத்மா ஸர்வத்ர ஸமதர்சந:\nமனம் இவ்வாறு யோகத்தினால் பக்குவப்பட்ட உடன், அவன் பிரம்மத்தை எல்லா உயிர்களிலும் உறைவதைக் காண்கிறான். எல்லா உயிர்களும் பிரம்மத்தில் காண்கிறான். அவன் எங்கும் ஒன்றையே (பிரம்மத்தையே) காண்கிறான்.\nபிரம்மத்தை உணர்ந்தவன் பிராமணன். இந்த பிரம்மத்தை உபதேசம் செய்வது பிரம்மோபதேசம் - உபநயனம். உப+நயனம் -\nadditional eyes. அதனால் தான் பிரம்மோபதேசம் பெற்ற பிராமணன்\nத்விஜா (இரண்டு முறை பிறந்தவன்) என்று அழைக்கப்படுகிறான். ஊரைக் கூட்டி யஜ்னோபவீதம் போட்டுக் கொள்வது முக்கியம் இல்லை, அந்த உபநயனம் நிகழ்ச்சியை ஸ்ரத்தையுடன் செய்ய வேண்டும். வேதங்கள் இந்த பிரம்மத்தைப் பற்றி கற்றுக் கொடுக்கின்றன. அதை ஒழுங்காகக் கற்றுக் கொள்வதே இந்த உபநயனத்தின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.\nஇந்த பிரம்மம் (ஆத்மா) என்பது என்ன\nஆதி சங்கரர் காசியில் கங்கையில் ஸ்நானம் செய்ய சிஷ்யர்களுடன் போகும் போது எதிரே சிவபெருமான் சண்டாள ரூபத்தில் தோன்றுவார். ஆதி சங்கரரோ சிவன் என்று தெரியாமல் அவரை விலகிச் செல்லுமாறு கூற, சிவனோ 'எதை விலகச் சொல்கிறாய் இந்த உடலையா இல்லை அதனுள் உள்ள ஆத்மாவையா இந்த உடலையா இல்லை அதனுள் உள்ள ஆத்மாவையா உடல் என்றால் அது ஒரு அழியக் கூடிய மாமிச பிண்டம், ஆத்மா என்றால் அது எல்லோருக்குள்ளும் இருக்கும் பொதுவான ஒன்று. உன்னுள் இருக்கும் ஆத்மா தான் என்னுள்ளும் இருக்கிறது. அப்படி இருக்க நான் எப்படி உன்னில் இருந்து மாறுபட்டவன்' எனக் கேட்பார். ஆதி சங்கரரும் தன தவறை உணர்ந்து சிவனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு மணீஷ பஞ்சகம் என்ற ஸ்லோகத்தைப் பாடுவார்.\nஒன்றாய் தோன்றி பலவாய் விரிந்து இருக்கும் இந்த பிரம்மம். ஒன்றாய் இருப்பது பரமாத்மா, பலவாய் விரிந்து இருப்பது ஜீவாத்மா. ஜீவாத்மா பரமாத்வாவில் இருந்து தோன்றியது. இறுதியில் பரமாத்மாவிலேயே கலந்து விடுகிறது. எல்லா உயிர்களின் உள்ளும் இந்த பிரம்மம் (ஜீவாத்மா) தான் உள்ளது. எல்லா உயிர்களும் பிரம்மத்தில் தான் (பரமாத்மா) உறைகிறது. இப்படி ஒன்றில் இருந்து மற்றொன்று தோன்றினாலும் ரெண்டும் தங்களின் பூரணத்துவத்தை (completeness ) இழப்பதில்லை. இந்த ஸ்லோகத்தின் அர்த்தமும் இது தான்.\n'ஓம் பூர்ணமத பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணம் உதச்யதே\nபூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வசிஷ்யதே'\nஇந்த பிரம்மத்தைப் பற்றி அறிவது/அடைவது ஒன்று தான் யோகிக்கு குறிக்கோளாக இருக்க வேண்டும். அதற்கு மனப் பயிற்சி வேண்டும், எல்லாவற்றையும் சம திருஷ்டி கொண்டும் பார்க்கும் பார்வை வேண்டும். அதற்கு தான் மேலே சொன்ன பயிற்சி தேவைப் படுகிறது. அந்த பிரம்மத்தை அறிந்த நிலை அடைந்து விட்டால் தான் மனதில் பரமானந்த நிலை தோன்றும். அந்த நிலை அடைந்த பின்னர் எந்தக் கவலையும், ஆசையும் நம்மை அண்டாது. எவன் இந்த நிலையை அடைந்துள்ளனோ, அவனே உண்மையான பிராமணன்\nசுசௌ தேசே பிரதிஷ்டாப்ய ஸ்திரம் ஆஸநம் ஆத்மந:\nநாத்யுச்ச்ரிதம் நாதிநீசம் சைலாஜிந குசோத்தரம்\nபவித்திரமான ஒரு இடத்தில், மிகவும் உயரமாகவோ, தாழ்வாகவோ இருக்காமல்,துணி, தோல் மற்றும் தர்ப்பை புல் இவற்றை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, தனக்கென ஒரு உறுதியான ஆசனத்தை அமைத்து,\nதத்ரைகாக்ரம் மந: க்ருத்வா யதசித்தேந்த்ரியக்ரியா:\nஉபவிச்யாஸநே யுஞ்ஜ்யாத் யோகமாத்ம விசுத்தயே\nமனதை ஒரு முகப் படுத்தி, மனம் மற்றும் அங்கங்களின்\nசெயல்களைக் கட்டுப்படுத்தி, அந்த ஆசனத்தில் அமர்ந்து அவன் யோகம் செய்து அவனது ஆத்மாவைப் புனிதப் படுத்திக் கொள்ளட்டும்.\nஸமம் காயசிரோக்ரீவம் தாரயந்நசலம் ஸ்திர:\nஸம்ப்ரேக்ஷ்ய நாஸிகாக்ரம் ஸ்வம் திசச் சாநவ லோகயந்\nஅவன் தனது உடல், தலை மற்றும் கழுத்தை விறைப்பாக, நேராக வைத்திருந்து, அசையாமல், அக்கம் பக்கம் பார்வையைச் செலுத்தாமல், மூக்கின் நுனியில் பார்வையைச் செலுத்தட்டும்.\nபிரசாந்தாத்மா விகதபீர் ப்ரஹ்மசாரி வ்ரதே ஸ்தித:\nமந: ஸம்யம்ய மச்சித்தோ யுக்த ஆஸீத மத்பர:\nஅமைதியான மனதுடன், பயமில்லாமல், பிரம்மச்சரிய விரதத்தில்\nஉறுதியுடன், மனத்தைக் கட்டுப்படுத்தி, என்னையே நினைத்துக் கொண்டு, நிலையான மனதுடன் என்னையே பிரதான குறியாகக் கொண்டு அவன் அமரட்டும்.\nயுஞ்ஜந்நேவம் ஸதாத்மாநம் யோகீ நியதமாநஸ:\nசாந்திம் நிர்வாணபரமாம் மத்ஸம்ஸ்தாம் அதிகச்சதி\nஇப்படியாக சதா மனதை சமநிலையில் வைத்திருந்து, மனதை அடக்கி, என்னுள் உறையும் அமைதியைப் பெற்று, யோகியானவன் இறுதியில் பிறப்பற்ற நிலையான நிர்வாணத்தை அடைகிறான்.\nநாத்யச்நதஸ்து யோகோ(அ)ஸ்தி ந சைகாந்தமநச்நத:\nந சாதி ஸ்வப்ந சீலஸ்ய ஜாக்ரதோ நைவ சார்ஜுந\n எவன் ஒருவன் அதிகமாக உண்கிறானோ, எவன் ஒருவன் எதையுமே உண்பதில்லையோ, எவன் ஒருவன் அதிகமாக உறங்குகிறானோ, எவன் எப்பொழுதும் விழித்தே இருக்கிறானோ அவனுக்கு யோகம் சாத்தியம் இல்லை.\nயுக்தா ஹார விஹாரஸ்ய ���ுக்த சேஷ்டஸ்ய கர்மஸு\nயுக்த ஸ்வப்நாவ போதஸ்ய யோகோ பவதி து:கஹா\nஎவன் உண்பதிலும், செயல்களிலும் மிதமாக இருக்கிறானோ,\nஎவன் தனது செயல்களைச் செய்வதில் மிதமாக இருக்கிறானோ, எவன் உறக்கத்திலும், விழிப்பிலும் மிதமாக இருக்கிறானோ அவனுக்கு யோகமானது வலியைப் போக்கும் காரணி ஆகும்.\nயதா விநியதம் சித்தம் ஆத்மந்யேவாவதிஷ்டதே\nநி:ஸ்ப்ருஹ: ஸர்வ காமேப்யோ யுக்த இத்யுச்யதே ததா\nஎவனது மனம் எப்பொழுது நன்றாக கட்டுப்படுத்தப் பட்டு, பிரம்மம்\nஒன்றிலேயே நிலைத்து இருக்கின்றதோ, ஆசையைத் தூண்டும் பொருட்களில் இருந்து ஏக்கம் இல்லாமல் விலகி இருக்கின்றதோ, அப்பொழுது அவன் பிரம்மத்தில் ஒன்றி விட்டவனாகிறான்.\nயதா தீபோ நிவாதஸ்தோ நேங்கதே ஸோபமா ஸ்ம்ருதா\nயோகிநோ யத சித்தஸ்ய யுஞ்ஜதோ யோகம் ஆத்மந:\nஅடக்கிய மனதைக் கொண்ட, பிரம்மத்தில் மூழ்கிய, பிரம்மத்தைக் கடைப்பிடிக்கும் யோகியின் மனது, காற்றடிக்காத இடத்தில் வைக்கப்பட்ட விளக்கானது எப்படி நிலையாக எரியுமோ, அது போல நிலையானதாக உவமைப்படுத்தப் படுகிறது,\nயத்ரோ பரமதே சித்தம் நிருத்தம் யோக ஸேவயா\nயத்ர சைவாத்மநாத்மாநம் பச்யந்நாத்மநி துஷ்யதி\nமனமானது யோகப் பயிற்சியின் மூலமாக அடக்கப்படும் போது, அமைதியை அடைகிறது. பிரம்மத்தைத் தன்னுள் காணும் போது, தன்னில் திருப்தி பெறுகின்றது.\nஎந்த ஒரு பூஜையோ, ஜபமோ செய்யும் போது வெறும் தரையில் அமர்ந்து செய்யக் கூடாது. முன்பெல்லாம் ரிஷிகள் ஆஜிநம் என்று சொல்லப்படுகிற\nதோல் மேல் அமர்ந்து செய்தார்கள். BlackBuck Deer என்று ஒரு மான் இனம் உண்டு. அதன் பெயர் கிருஷ்ணாஜிநம். அந்த தோலில் அமர்ந்து செய்தால் உத்தமம். இல்லையா தரையில் தர்ப்பை பாய் விரித்து அதில் அமர்ந்து செய்யலாம். தர்ப்பைப் புல் energy level, radiation இவற்றை absorb செய்து கொள்ளும் சக்தி பெற்றது. அதனால் தான் க்ரஹனம் சமயத்தில் உணவுப் பொருட்களின் மீது தர்ப்பைப் புல் போட்டு பின்னர் அந்த உணவை உண்ண வைத்துக் கொள்கிறோம். ஹோமத்தின் போது மோதிர விரலில் பவித்ரமாக கட்டிக் கொள்கிறோம், காலின் அருகே போட்டுக் கொள்கிறோம்,\nநாம் சொல்லும் ஸ்லோகத்திலேயே பார்க்கிறோம். ஆரம்பத்தில் தியானம் என்று ஒரு பகுதி வருகிறது. சந்தியாவந்தனத்தில் கூட காயத்ரி ஜபம் செய்வதற்கு முன்பு பிராணாயாமம் தியானம் செய்கிறோம். இது ஒரு விதமான மூச்சுப் பயிற்சி. தியானம் செய்யும் போது முதுகெலும்பை நேராக வைத்துக் கொண்டு, நிமிர்ந்து உட்கார்ந்து, கண்ணை மூடிக் கொண்டோ அல்லது மூக்கு நுனியின் மீதோ பார்வையை ஒருமுகப் படுத்தி செய்ய வேண்டும். மனம் அப்போது அலை பாயாமல், எதற்கும் கவலைப்படாமல், பிரம்மச்சர்ய விரதத்துடன் செய்ய வேண்டும். இப்படி யோகம் செய்பவனே பிரம்மத்தைக் குறித்த பாதையில் சென்று மோக்ஷத்தைப் பெற முடியும். உண்ணாமலோ, உறங்காமலோ இருந்து பயன் இல்லை. அதற்காக அவற்றை அதிகமாகச் செய்தும் பலன் இல்லை. எதிலும் மிதமான அளவில் இருக்க வேண்டும்.\nகாற்றில்லாத இடத்தில் வைக்கப் பட்ட விளக்கு சலனம் இல்லாமல் நிலையாக எரிவதைப் போல அந்த யோகியின் மனமும் சலனம் இல்லாமல் இருக்க வேண்டும். அதற்கு தான் இந்த தியானம். இந்த மன அமைதி, சமநிலை பெற்றால் தான் பிரம்மம் என்ற பேரானந்த நிலையை அடைந்து பிறப்பற்ற நிலையை அடைய முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhanban.blogspot.com/2009/02/blog-post_28.html", "date_download": "2018-07-20T06:29:56Z", "digest": "sha1:JVJMXM6B4WCHHUZ72XGCV5PQ5KSC7TPO", "length": 3871, "nlines": 77, "source_domain": "tamizhanban.blogspot.com", "title": "THAMIZHANBAN: எல்லாப்புகழும் இறைவனுக்கே", "raw_content": "\n'புகழ் பெற்ற தமிழன்' சொன்னான் \"எல்லாப்புகழும் இறைவனுக்கே\". கைகளில் பெற்ற உலக மகா விருதுகள். உதடுகளில் தன்னடக்கத்துடன் கூடிய சிரிப்பு. குரலில் மென்மை. சிந்தனையில் நன்றியுடன் கூடிய பெருமை. அத்தருணம் மாயையான இப்பிறவியில், உண்மையான சில நொடிகள்.\nஇவற்றின் பின்னே தான், எவ்வளவு இடர்ப்பாடுகள், கடுமையான உழைப்பு, உயரிய தியாகங்கள். அவனை உயர்ந்த தமிழன், இந்தியன், என்று மட்டுமே சொல்லி, குறுகிய வட்டத்திற்குள் அடைக்க நாம் முயல வேண்டாம். ரஹ்மான் ஒரு உயர் மானுடப் பிறவி. இந்தியனாகவும், தமிழனாகவும் பிறந்ததில் நாம் பெறுகிறோம் இரட்டிப்பு மகிழ்ச்சி.\nமாற்ற மனங்கழிய நின்ற மறையோனை\nநள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண\nஇந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள்.\nஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.\nஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்\nஅம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்\nஅருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி\nதனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://theblossomingsoul.blogspot.com/2012/05/", "date_download": "2018-07-20T06:36:40Z", "digest": "sha1:DTHZSVNTUMZQRMHENTC5NA3BYQNS2JWI", "length": 17163, "nlines": 108, "source_domain": "theblossomingsoul.blogspot.com", "title": "Sivaranjani Sathasivam: May 2012", "raw_content": "\nகிளிஞ்சல்களும் மயிலிறகுகளும் - பாகம் 1\nகிளிஞ்சல்களும் மயிலிறகுகளும். ஒரு 15 வருடங்களுக்கு முன், நம் பொக்கிஷங்களில் முக்கியப் பங்கு வகித்தவைகள். சலித்துப்போட்ட ஆற்று மணல்களில் குட்டியூண்டு கிளிஞ்சல்களை கண்டுபிடித்து, வராத கடல் அலைகளை காதிற்குள் வைத்துக்கேட்ட சந்தோஷங்கள் சொல்ல சொல்ல குறையாது. அப்போதெல்லாம் மயிலிறகு வைத்திருப்பவர்கள் எல்லாம் அம்பானிகள். அது குட்டி போடுமா என்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. அந்த மயிலிறகு கொத்திலிருந்து ஒரு மயிலிழையை பெறுவதற்குள் எத்தனை பாடு..\nபுது வருடத்து நாணயங்கள், நாய்க்குட்டி படம் போட்ட தீப்பெட்டிகள், சாமி படம் போட்ட கடலை மிட்டாய் லேபில்கள், சீரக மிட்டாய்க்கு வாங்கிய டப்பாக்கள், ஜவ்வு மிட்டாய் மோதிரங்கள், ஐஸ் குச்சிகள், பூமர் ஸ்டிக்கர்கள்.. விலை மதிக்க முடியாதவைகள் அல்ல, ஆனால் பொக்கிஷமான அதன் நினைவுகள்..\nஇந்த நினைவுகளை எல்லாம் திரட்டி ஒரு தொடர்பதிவு எழுத உள்ளேன். இனி, முதல் பதிவு..,\nஎங்கள் பால்ய வயதில், அப்பா தூக்கிப்போட்ட காலி தீப்பெட்டி யையும் அம்மா தூக்கிப்போட்ட தொட்டாங்குச்சியையும் நாடியே எங்கள் விளையாட்டுகள் இருக்கும். நான்கு தீப்பெட்டிகள் சேர்த்து நாற்காலி, சோபா, கட்டில், வண்டி யும், தொட்டாங்குச்சிகள் அரிசி வைக்கும், சமைக்கும் பாத்திரங்களாகவும், சூட டப்பாக்களும், பல் பொடி டப்பாக்களும் இதர பாத்திரங்களாகவும் உருமாறும். மளிகை சாமான் வாங்கும் அட்டை பெட்டிகளில் பத்திரப்படுத்தி, கந்தலான சாக்கினை போட்டு யாருக்கும் சந்தேகம் வராதபடி அட்டாளிகளிலும், கட்டுத் தறிகளிலும் மறைத்து வைத்த காலங்கள் நினைவிலிருந்து மறையாதவை.\nவருடமொருமுறை தேர்க்கடைகளில் தேடிப்பிடித்து வாங்கும் பொம்மைகள் கூட ஒரு கட்டத்தில் சலித்துப்போய்விடும்.ஆனால், எங்கள் விளையாட்டுப் பொருள்கள் எங்களுக்கு என்றுமே சலிப்படைந்ததில்லை.\nநீர் பாய்ந்து இரண்டு நாட்களான வாய்க்கால்களில் படர்ந்து கிடக்கும் ஈர மணல்களில் சின்ன கொட்டாங்குச்சிகளில் பனியாரங்களும், பெரிய கொட்டாங்குச்சிகளில் இட்லிகளும் சுடுவது எங்களுக்கு பிடித்தமான விளையாட்டு. அதோடு நின்று விடாமல், மஞ்சள் வயல்களில் விளைந்து கிடக்கும் கீர��கள், மிளகாய்கள், தக்காளிப் பழங்கள், கைக்கு எட்டும் தூரத்தில் தொங்கும் கொய்யா பிஞ்சுகள் மா பிஞ்சுகள், வாழை ப்பூக்கள் என்று எதையும் விட்டு வைக்காமல், flavor க்கு வீட்டிலிருக்கும் மஞ்சள் /மிளகா ய்ப்பொடிகளையும் சேர்த்து அட்டகாசமான சமையல் நெருப்பில்லாமல், புகையில்லாமல் தயாராகிவிடும். அதோடு நிறுத்திக்கொள்ளாமல் மிளகுதக்காளிப்பழகளையும், பெயர் தெரியாத பூக்களையும் கோவைப்பழங்களையும் வைத்து ரசனையுடன் அலங்கரித்து பூவரச இலைகளில் சம்பிரதாயமாக உப்பு வைத்து பரிமாறி, பாசாங்காக உண்டு மகிழ்ந்த தருணங்களை இப்போது நினைத்தாலும் பெருமூச்சு விடத்தான் முடிகிறது.\nநான்கு ஐந்து செங்கல்களை வைத்து வீடு கட்டி, அதற்கு உள் அலங்காரங்கள், வெளி அலங்காரங்கள் செய்து, கோலம் போட்டு, அதன் மேல் செம்பருத்தியையும் மயில் மாணிக்கத்தையும் படர விட்டு, அதை ஒவ்வொரு கோணங்களிலும் ரசித்து பெருமிதப்பட்ட காலங்கள் எல்லாம் மலையேறிவிட்டது.\nதென்னங் குரும்பைகளில் பூதங்களும்,பனங்கொட்டைகளில் சொட்டை தலை தாத்தாவும், தென்னம் பாலைகளில் பூக்களைக்குமித்து வாய்க்கால்களில் படகு விடுவதும், வண்டு கடித்து மொக்கையாகிப்போகும் பாலைகளில் பேனா stand கள் செய்தும், தினமும் சாப்பிடும் ஐஸ் குச்சிகளில் வீடுகளும், 3 ரோசெஸ் டப்பாக்களில் குருவி கூடுகளும், சொளக்கதிரிற்கு ஜடை பின்னுவதுமாகக்கழிந்தன எங்கள் தொட்டாங்குச்சி காலங்கள்.\nமதிய வேளைகளில், ஈர மணல்களில் கால் பாதங்களை புதைத்து வீடுகள் செய்து, அதனை சுற்றியும் தோட்டம் போட்டு, பாசனம் செய்து நாங்களும் விவசாயி என்று பெரியமனுஷத்தனமாக விளையாண்டதை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது. தென்னை ஓலைக்கடிகாரங்கள் (எங்க ஊர் Rolex) ,கை கால் ஆட்டி ஆட்டி விளையாடும் பொம்மை , பயமுறுத்தும் பாம்புகள் என்று எங்களைச்சுற்றி இருந்த பொம்மை உலகமே வேறு.\nPuppet play, Blocks & buildings, Soccer goal, Bingo... என்று ஏதேதோ விளையாட்டுகளைக் கேட்கும் போது எனக்கு ஏக்கமோ, தாழ்வு மனப்பான்மையோ வந்ததில்லை. இட்லி சுடுவதில் கற்றுக்கொண்ட நேர்த்தி, நுணுக்கம், வீடு கட்டுவதில் வளர்த்துக்கொண்ட கற்பனைத்திறன், தென்னை மர மட்டைகளில் பொம்மை செய்வதில் கிடைத்த புதுமையான ஐடியாக்கள்.. இன்று வரை கூட தினுசு தினுசாய் பல கற்பனை பொருள்கள் செய்யவும், புதுமையாய் சிந்திக்கவும் கற்றுக்கொடுத்தவைகள் கொட்டங்குச்சிகளே..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎங்க ஊர் - கோரக்காட்டுபுதூர்\nநான் பிறந்தது ஈரோட்ல, வளர்ந்தது கோரக்காட்டுபுதூர் - ல, வளர்ந்துட்டு இருக்கறது சத்தியமங்கலத்தில் (இப்போ தற்காலிகமா 3 வருஷத்துக்கு). அதாவது...\nகாலம் மாறிப்போச்சு : எங்க ஊரும் மாறிப்போச்சு :(\nஎந்த ஒரு விஷயமும் முன்ன மாதிரி எப்பவும் இருக்கறதில்லை. குழந்தை, மழை, இரயில் வண்டி இவை மூன்றும் திக...\nதலைப்பைப் பார்த்ததும் ஆனந்த விகடன் தீபாவளி மலரில் பேண்டஸி கதை என்று எண்ணி விட வேண்டாம். எங்கள் ஊர் செல்ல பிராணிகளின் பெயர் தான் அது. எங்கள...\nநம்ம ஊரும் மொபைல் போனும் :)\nநம்ம ஊருகள்-ல பாத்திங்கன்னா நான்-ஸ்டாப்-ஆ ஒளிசுட்டே இருக்கற விஷயங்கள் இரண்டு.. பண்பலை கை பேசி யாகிய செல் போன் பெரும்பாலும் நோக்கியா டோ...\n'பசுமைத் தாயகம் அமைப்போம்', 'மரங்கள் பூமியின் கொடைகள்', 'ஓசோன் மண்டலம் காப்போம்', 'வாய் இல்லா ஜீவன்களின் நலம் ப...\nபெரிய பெரிய ஷாப்பிங் மால்கள், ஷோ ரூம்கள் ஆகியவற்றில் அடிக்கடி விற்பனைத் தந்திரங்களைக் காண்போம். ஆடித் தள்ளுபடி, தீபாவளி டமாக்காக்களைத் தொடர்...\nஸ்மார்ட் போன் களேபரங்கள் - பகுதி 1\nஈரோட்டுப் பொண்ணு சென்னைப் பொண்ணா ஆனதுல இருந்து blog பக்கமே வரத்து இல்லைங்கற complaints-அ compliments-ஆ எடுத்துகிட்டு கம்ப்யூட்டர் கிட்ட இ...\n\" Life is a race.. run, run , run..\" என்று எல்லோரும் நண்பன் பாணியில் சொல்வது வா(வே)டிக்கையாகிப் பொய் விட்டது. உண்மையில் பந்தயக்...\nதன் பிறந்த வீட்டிற்கு செல்வதற்கு நொண்டி சாக்குகளையும் பொய்களையும் தேடுவதிலிருந்து தொடங்குகிறது அம்மாக்கள் என்னும் குழந்தையின் ...\nஆடி - 18. பெரிதாக கொண்டாடுவதில்லை என்றாலும் சின்ன சின்ன சந்தொஷங்கள் மண்டிக்கிடக்கும்.முதல் நாள் மாலையே அவசரக்கதியில் வேலை செய்து கொண்டிருக்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nநாட்காட்டியில் ஒரு புதிர் விளையாட்டு\nகிளிஞ்சல்களும் மயிலிறகுகளும் - பாகம் 1\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/acquitted-10-persons-for-lack-of-evidence-in-a-case-of-bomb-blast-nearly-12-years-ago-at-hyderabad/", "date_download": "2018-07-20T06:29:07Z", "digest": "sha1:UZF2TYLLVRFO5AW4LAPYAF54MV2FSFYB", "length": 14971, "nlines": 202, "source_domain": "patrikai.com", "title": "ஐதராபாத் வெடிகுண்டு வழக்கு!! 12 ஆண்டு சிறையில் இருந்த 10 முஸ்லிம்கள் விடுதலை!! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n 12 ஆண்டு சிறையில் இருந்த 10 முஸ்லிம்கள் விடுதலை\n 12 ஆண்டு சிறையில் இருந்த 10 முஸ்லிம்கள் விடுதலை\nஐதராபாத்தில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு கடந்த 12 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த 10 முஸ்லிம்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த 2005ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி ஐதராபாத் கிரீன்ஸ் லாண்ட் பகுதியில் உள்ள சிறப்பு இலக்கு படை போலீசார் அலுவலகத்திற்குள் புகுந்த தற்கொலை படை தீவிரவாதி ஒருவன் தாக்குதல் நடத்தினான்.\nஇதில், ஊர்காவல் படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இது குறித்து சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இச்சம்பவத்தில் சர்வதேச தீவிரவாதிக்கு தொடர்பு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.\nஇது தொடர்பான குற்றப்பத்திரிக்கையில் 20 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதில் 10 பேரை சிறப்பு படை போலீசார் கைது செய்தனர். பல்வேறு காரணங்களால் 3 பேர் இறந்துவிட்டனர். 7 பேர் தலைமறைவாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.\nகைது செய்யப்பட்ட 10 பேரில் முகமது அப்துல் அஜீம் என்பவர் மட்டும் ஜாமீனில் விடுதலையாகி வெளியே உள்ளார். இந்த வழக்கின் விசாரணை ஐதராபாத் 7வது பெரு நகர அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சீனிவாச ராவ் 10 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.\nஅவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரம் நிரூபிக்கப்படவில்லை என நீதிபதி தெரிவி���்துள்ளார். விடுதலை செய்யப்பட்ட 10 பேரில் 9 பேர் சிறையில் உள்ளனர்.\nஇது குறித்து எம்ஐஎம் தலைவர் அசாதுதீன் குவாசி கூறுகையில், ‘‘ இந்த வழக்கை விசாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா. இதில் சதி இருப்பதை போலீசார் நிரூபிக்கவில்லை. ஆனால் கைது செய்யப்பட்ட 10 பேரும் 12 ஆண்டுகள் சிறையில் வாடியதன் மூலம் தங்களது வாழ்வை இழந்துள்ளனர்’’ என்றார்.\nராஜீவ் கொலை: பேரறிவாளன் வழக்கில் சிபிஐக்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ்\nராஜீவ் கொலை கைதிகளை விடுவிக்க சிறைத்துறை பரிந்துரை: விடுதலை எப்போது\nகலவர வழக்கில் இருந்து சாமியார் ராம்பால் விடுதலை\nடி வி எஸ் சோமு பக்கம்\nஎஸ்.வி. சேகருக்கு பகிரங்கக் கடிதம்..\nகுற்றங்களைத் தடுப்பதில் காவல்துறைக்கு மட்டும்தான் பொறுப்பா: முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கண்ணப்பன் சிறப்புப் பேட்டி\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nதமிழகம் வரும் ராகுல்: தி.மு.க.வுடனான கூட்டணியை உறுதிப்படுத்துகிறார்\nமக்களின் மன நிலையை அறிய கமலுக்கு ஒரு அருமையான ஐடியா\nசென்னை சிறுமி போலவே மேலும் மூவர் பாலியல் பலாத்காரம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nஆடி மாதம் சில தகவல்கள் – 4\nவேலை வாய்ப்பை உருவாக்குவதில் தோல்வியை சந்தித்தது மோடி தலைமையிலான அரசு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-07-20T07:07:33Z", "digest": "sha1:7TOPF6PABKR3H74YAAQPNEIADNY3PTOT", "length": 11120, "nlines": 93, "source_domain": "universaltamil.com", "title": "கேரளா கஞ்சாவுடன் இரு ஆண்களும், பெண் ஒருவரும் கைது", "raw_content": "\nமுகப்பு News Local News கேரளா கஞ்சாவுடன் இரு ஆண்களும், பெண் ஒருவரும் கைது\nகேரளா கஞ்சாவுடன் இரு ஆண்களும், பெண் ஒருவரும் கைது\nகிராண்ட்பாஸ் மஹவத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கேரளா கஞ்சாவுடன் இரு ஆண்களும், பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.\nபொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு 4 லட்சம் ரூபா லஞ்சம் கொடுக்க முயற்சித்த ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.\n3 லட்சம் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சாவை இவர்களிடமிருந்து மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅலுகோசு பதவிக்கு 8பேர் விண்ணப்பங்கள் சமர்ப்பித்துள்ளனர்\nவெற்றிடம் காணப்படும் அலுகோசு பதவிக்கு தம்மை இணைத்துக்கொள்ளுமாறு தெரிவித்து, 8 பேர் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர் என, சிறைச்சாலைகள் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. அலுகோசு பதவி வெற்றிடத்துக்கு ஆட்களை சேர்த்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும்...\nயாழ். அரியாலையில் பால்மா குடித்து விட்டு உறங்கிய குழந்தை பரிதாப மரணம்\nயாழ். அரியாலை பூம்புகாரைச் சேர்ந்த பிரதீபன் பிரியங்கா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.குழந்தை நேற்று பால்மா குடித்து விட்டு உறங்கியுள்ளது. மாலை ஐந்து மணியளவில் நித்திரையால் எழும்பிய குழந்தைக்கு சளித்தன்மை காணப்பட்டுள்ளது. வழமைக்கு மாறாக குழந்தைக்கு...\nமோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு புதியவகை எரிபொருள் விரைவில் அறிமுகம்\nமோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கு நன்மையளிக்கும் வகையில் புதிய எரிபொருள் வகை விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு புதிதாக 13 பொறியியலாளர்களை உத்தியோகப்பூர்வமாக இணைத்து கொள்ளும்...\nஇந்த 4 படத்துல ஒன்றை தெரிவு பண்ணுங்க – உங்கள் சீக்ரெட் என்னவென்று நாங்கள் சொல்கிறோம்\nஇது லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு. அதில் ஒரு புகைப்படத்தின் இருபுற தோற்றத்தை தேர்வு செய்வதை வைத்து ஒரு நபரின் குணாதிசயங்கள் பிரித்து அறியப்பட்டது. நீங்கள் உங்கள் குணாதிசியங்களை அறிய, முதலில்...\nஆலய அன்னதான மடத்தில் இருந்து படையினர் வெளியேற்றம்\nபொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தை அண்மித்த பகுதியில் உள்ள ஆலய அன்னதான மடத்தில் தங்கியிருந்த கடற்படையினர் அங்கிருந்து நேற்று மாலை வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 22 வருடங்களாக அன்னதான மடத்தில் தங்கியிருந்த கடற்படையினரிடம், அங்கியிருந்து...\nபடுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் – புகைப்படம் உள்ளே\nவிருது விழாவிற்கு படுகவர்ச்சி உடையில் வருகைதந்த பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்டியே ஷாக்...\n உங்களுக்கு ஏற்ற தொழில நாங்க சொல்லுறம்\nஸ்ரீகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸை தொடர்ந்து தமிழ் லீக்ஸில் சிக்கிய பிரபல நடிகர்- பெரும்...\nஇதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை த்ரிஷா- புகைப்படம் உள்ளே\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\nஇதுவரை யாரிடமும் சொல்லாத ரகசியத்தை போட்டுடைத்த ஸ்ரீரெட்டி\nரசிகர்களை கிறங்கடிக்கும் எமி – கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோ உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/59-pc-indians-never-pass-driving-test/", "date_download": "2018-07-20T07:00:38Z", "digest": "sha1:UFL7DOF2SH2EMCNBU6W6OWJD33TBZR5K", "length": 13778, "nlines": 81, "source_domain": "www.automobiletamilan.com", "title": "லஞ்சத்தில் டிரைவிங் லைசென்ஸ் பெறும் இந்தியர்கள்", "raw_content": "\nலஞ்சத்தில் டிரைவிங் லைசென்ஸ் பெறும் இந்தியர்கள்\nஊழல் என்றால் இந்தியா எனும் நிலைக்கு தள்ளப்பட்டு வரும் நமது நாட்டில் 59 சதவிகித இந்தியர்கள் டிரைவிங் டெஸ்ட் செய்யாமலே லைசென்ஸ் பெறுவதாக சேவ் லைஃப் அறக்கட்டளை ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.\nமுக்கிய மெட்ரோ நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட சர்வே முடிவுகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் 59 சதவிகித லைசென்ஸ் பெறுபவர்கள் முறையாக டிரைவிங் டெஸ்ட் தேர்வில் வெற்றி பெறாமலே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதிகபட்சமாக ஆக்ரா நகரில் 12 சதவித லைசென்ஸ் பெறுபவர்கள் மட்டுமே நேர்மையான வழியில் பெறுவதாகவும். மற்ற 88 சதவிகித லைசெஸ்ன்ஸ் பெறுவோர் ஊழல் மூலம் பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅடுத்து ஜெய்ப்பூர் 74 சதவிகிதம், கவுஹாத்தி 64 சதவிகிதம் மற்றும் 54 சதவித டெல்லி மற்றும் மும்பை வாசிகள் முறையான தேர்ச்சி பெறாமலே லைசென்ஸ் பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nநாட்டில் உள்ள மொத்தம் 997 ஆர்டிஒ அலுவலகங்களில் வருடத்திற்கு 1.15 கோடி நபர்கள் புதிதாக அல்லது லைசென்ஸ் புதுப்பிதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசராசரியாக நாட்டில் 30-40 லைசென்ஸ்கள் நாள் ஒன்றுக்கு வழங்கப்படுகின்றது. குறிப்பாக டெல்லி போன்ற பெருநகரங்களில் 130 லைசென்ஸ்கள் வழங்குப்படுகின்றது. 2014 உச்சநீதி மன்ற உத்தரவின் படி நாள் ஒன்றுக்கு ஒரு மனிதரால் 130-150 லைசென்ஸ் பெறுபவர்களின் திறமையை சோதிக்க இயலாத எனவே அதிகபட்சமாக 15-20 லைசெஸ்ன்ஸ் வழங்குவதே சரியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.\nமேலும் இந்த சர்வே முடிவுகளில் பெறப்பட்ட முக்கிய விபரங்கள் பின் வருமாறு,\nசாலையில் பயணிக்கும் 80 சதவிகித மக்கள பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாக உணருகிறார்கள், மேலும் 82 சதவிகித பாதாசாரிகள் சாலையை கடக்கும்போது பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாக உணருகிறார்கள், இதில் அதிகபட்சமாக கொச்சியில் 90 சதவிகித மக்கள் பாதுகாப்பு இல்லை என குறிப்பிட்டுள்ளனர்.\nஆய்வில் பங்கேற்ற 31 % பேரின் உறவினர்கள் அல்லது அவர்கள் சாலை விபத்தில் கடுமையாக பாதித்துள்ளதாகவும், 16 சதவிகித மக்கள் சாலை விபத்தால் உறவினர்கள் அல்லது நண்பர்கள் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.\nஆய்வில் பங்கேற்ற மக்கள 91 % சிறப்பான சாலை மற்றும் கடுமையான சட்டங்கள் வேண்டும் என ஆதரிக்கின்றனர், மேலும் 81 % பேர் அபராதம் மற்றும் சட்டங்கள் மிக கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.\nகடந்த 10 ஆண்டுகளில் 13 லட்சம் உயிர்கள் சாலை விபத்தில் பறிக்கப்பட்டுள்ளதாக சேவ் லைஃப் அறக்கட்டளை ஆய்வறிக்கை குறிப்பிடுகின்றது.\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t43409-topic", "date_download": "2018-07-20T06:40:23Z", "digest": "sha1:OIBA7Q64T45NWRZWGJTXG5QPMAC5Q5Y5", "length": 17779, "nlines": 191, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "சீக்கிரம் செத்துப் போகும்படி கேட்டுக்கொள்கிறோம்....!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nசீக்கிரம் செத்துப் போகும்படி கேட்டுக்கொள்கிறோம்....\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nசீக்கிரம் செத்துப் போகும்படி கேட்டுக்கொள்கிறோம்....\nஆகவே பொதுமக்கள் இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி சீக்கிரம் செத்துபோகும்பபகும்படி தினத்தந்தி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்....\nRe: சீக்கிரம் செத்துப் போகும்படி கேட்டுக்கொள்கிறோம்....\nRe: சீக்கிரம் செத்துப் போகும்படி கேட்டுக்கொள்கிறோம்....\nஆகவே பொதுமக்கள் இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி சீக்கிரம் செத்துபோகும்பபகும்படி தினத்தந்தி சார்பில் கேட்டுக்கொள்கி��ோம்....\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: சீக்கிரம் செத்துப் போகும்படி கேட்டுக்கொள்கிறோம்....\nRe: சீக்கிரம் செத்துப் போகும்படி கேட்டுக்கொள்கிறோம்....\nRe: சீக்கிரம் செத்துப் போகும்படி கேட்டுக்கொள்கிறோம்....\nநானா சொன்னேன் என்கிட்ட கேக்குறீங்க(/\nRe: சீக்கிரம் செத்துப் போகும்படி கேட்டுக்கொள்கிறோம்....\nஇல்லக்கா.ஒரு ஐட்யாதான் கேட்டேன்.உங்க வசதி எப்புடின்னு.\nRe: சீக்கிரம் செத்துப் போகும்படி கேட்டுக்கொள்கிறோம்....\nஜனநாயகன் wrote: இல்லக்கா.ஒரு ஐட்யாதான் கேட்டேன்.உங்க வசதி எப்புடின்னு.\nவிளம்பரம் செய்யுற அளவு அவ்ளோ பெரிய அப்பாடக்கரா நான்...\nRe: சீக்கிரம் செத்துப் போகும்படி கேட்டுக்கொள்கிறோம்....\nஎங்கா ஒங்கப்பா டக்கருன்னுதானேக்கா சொன்னீங்க.\nRe: சீக்கிரம் செத்துப் போகும்படி கேட்டுக்கொள்கிறோம்....\nஜனநாயகன் wrote: எங்கா ஒங்கப்பா டக்கருன்னுதானேக்கா சொன்னீங்க.\nRe: சீக்கிரம் செத்துப் போகும்படி கேட்டுக்கொள்கிறோம்....\nRe: சீக்கிரம் செத்துப் போகும்படி கேட்டுக்கொள்கிறோம்....\nநாங்க செத்துப் போயி பல வருஷம் ஆயிடுச்சு.....\nRe: சீக்கிரம் செத்துப் போகும்படி கேட்டுக்கொள்கிறோம்....\ngud boy wrote: நாங்க செத்துப் போயி பல வருஷம் ஆயிடுச்சு.....\nRe: சீக்கிரம் செத்துப் போகும்படி கேட்டுக்கொள்கிறோம்....\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2012/03/blog-post_05.html", "date_download": "2018-07-20T06:54:02Z", "digest": "sha1:SUUZVAOO4HPRA3ECQMX4MI6ZOIU2KBH7", "length": 13018, "nlines": 162, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: இன்டக்‌ஷன் ஸ்டவ் வாங்கறீங்களா?", "raw_content": "\nசிலிண்டர் இனி வருடத்துக்கு நான்குதான் கிடைக்குமாம்; அதிகம் தேவைப்பட்டால் இரு மடங்கு ரூபாய் கொடுத்து பெற வேண்டியிருக்கும்; ஆறு லட்சத்துக்கு மேல் வருட வருமானம் உள்ளவர்கள், இரண்டு மடங்கு பணம் செலுத்தி பெற வேண்டும் என்று நாளொரு செய்தியும், பொழுதொரு வதந்தியுமாய் வெளிவருகிறது. இந்நிலையில் இன்டக்ஷன் அடுப்பை தற்சமயம் பரவலாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இன்டக்ஷன் வாங்கி வந்தவுடனேயே கடைகளில் சொல்லிக் கொடுத்த இரண்டொரு அறிவுரைகளுடன் அதனைப் பயன்படுத்த ஆரம்பிக்கின்றோம். ஆனால் அந்த அடுப்புடன் கொடுக்கப்பட்டுள்ள ‘உபயோகிக்கும் முறை’ என்ற தகவலைத் தெளிவாகப் படித்துப் புரிந்துக் கொண்டு பயன்படுத்தினால் பராமரிக்க எளிதாக இருக்கும். இதோ மேலும் சில குறிப்புகள்:\n* முறையான மின்இணைப்பு கொடுக்க வேண்டும்.\n* அடுப்பைத் தொடர்ந்து அடுத்தடுத்து மிக்ஸி, கியாஸ் அடுப்பு என்று இரண்டு பக்கமும் நெரிசலாக வைத்துக் கொள்ளாமல், சற்றே இடவசதியோடு இருக்க வேண்டும்.\n* அடுப்பை ‘ஆன்’ செய்தவுடன் பொதுவாக ஒரு டெம்ப்ரேச்சர் ஒளிரும். (உ.ம்.) 1800 என்று. அதனை அப்படியே வைத்து சமைக்கக் கூடாது. பால், தண்ணீர், சூப், அரிசி என்று என்ன சமைக்கப் போகிறோமோ அதற்குரிய பட்டனை உபயோகப்படுத்தி சமைக்க வேண்டும்.\n* பாலோ, சாம்பாரோ பொங்கி வழிந்து விட்டால் உடனே தண்ணீர் கொண்டு கழுவி விடாதீர்கள். டிஷ்யூ பேப்பர் கொண்டு துடைத்து விடுங்கள்.\n* குக்கருக்கான ‘காஸ் கட்’டை அடிக்கடி சரிபார்த்துக் கொள்ளவும். ‘காஸ்கட்’ பழசாகி விட்டால், விசில் வருவதற்குள் நான்கு புறமும் தண்ணீர் நிறைய கொட்டி இருக்கும். அந்தத் தண்ணீர் அடுப்பினுள் சென்று, உள்ளே இருக்கும் எலெக்டிரிக் ‘காயில்’ பழுதாக வாய்ப்புள்ளது.\n* சுத்தம் செய்யும்போது அதிக சோப்புத் தண்ணீர் போட்டு கழுவக் கூடாது. ஸ்க்ரப்பரில் சிறிதளவு சோப்பு எடுத்துக் கொண்டு அழுத்தாமல் இலேசாகத் தேய்த்தால் சுத்தமாகிவிடும் . பிறகு காய்ந்த துணி கொண்டு துடைத்துவிட்டு, மீண்டும் அலசி விட்டு திரும்பவும் துடைத்து விட்டால் ‘பளிச்’\n* அடுப்பின் கீழ்ப்புறம் காற்றாடி (Fan) உள்ளது. அதன் சுற்றுப்புறத்தில் வலை போல இருக்கும். அதில் தூசு அடையாமல் பழைய டூத்பிரஷ் கொண்டு அவ்வப்போத�� வெளிப்புறத்திலிருந்து சுத்தம் செய்ய வேண்டும்.\n* அடுப்பின் உபயோகம் முடிந்தபின் உடனடியாக மெயின் ஸ்விட்ச்சை அணைக்கக் கூடாது. (அடுப்பில் உள்ள ஸ்விட்சை அணைத்து விட்ட போதும் கீழே உள்ள காற்றாடி (Off position) சுற்றிக் கொண்டிருக்கும். காயில் ‘சூடு குறைவதற்கு காற்றாடி உதவுகிறது. எனவே அது சுற்றி தானாகவே நின்றபின், அடுப்பிலிருந்து வரும் சப்தமும் (விஷ்) நின்றுவிடும். அதன் பிறகே மெயின் ஸ்விட்ச்சை அணைக்க வேண்டும்.\n* அடுப்பு உபயோகம் முடிந்தபின் அதன் மேல் தேவையில்லாமல் பாத்திரங்களை வைக்கக் கூடாது.\nகாஸ் குக்கரை விட இன்டக்சன் குக்கர் பாவிப்பது லாபமா செலவு பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.\nசினிமாவுக்கு அடையாளம் தந்த வங்காளம்\n ) - எஸ். ராமகிருஷ்ணன...\n - ஓ பக்கங்கள் , ஞாநி\nஅருள் மழை ---- 45\nஜகம் நீ... அகம் நீ..\n ( மன்னரின் மதிய உணவு ) - எஸ். ராமகி...\nமின்சாரத்தைச் சேமிப்பதற்கும் மின் வெட்டு சமயம் இரு...\nமாசி மகத்தின் விசேஷம் என்ன\n ( ஆதிச்ச நல்லூரும் சிந்து சமவெளியும...\nஜெயலலிதாவைக் கேளுங்கள்...- ஓ பக்கங்கள் , ஞாநி\n, ஓ பக்கங்கள் , ஞாந...\nவிராட் கோலி - அடுத்த தலைவன்\n ( ஆதிச்சநல்லூரில் பழைய நகரம்\nவிருதுநகர் - ”வெயில் மனிதர்களின் ஊர் - - வசந்த பா...\nதொலைக்காட்சி - ஒரு பார்வை\n ) - எஸ். ராமகிர...\nஎச்சரிக்கை,சர்ச்சை,வருத்தம்... - ஓ பக்கங்கள், ஞாநி...\nஅகிலேஷ் யாதவ் - 38 வயதில் முதல்வர்\nதிராவிட் - கௌரவமான ஓய்வு\nபல்லில் அடிபட்டால் என்ன செய்வது\nஜகம் நீ... அகம் நீ..\n (போலீஸுக்குத் துப்பாக்கி தந்த போராட்...\n ) - எஸ். ராமகி...\nஇடிந்த கரை... இடியாத நம்பிக்கை, ஓ பக்கங்கள் - ஞாந...\nதமிழ்நாடு பள்ளிக் கல்வியில் மாற்றங்கள் - அலசல் \nதிராவிட மாயை ஒரு பார்வை.\nஉலகம் அறிந்த உடைந்த மணி\nகருவின் உறுப்புகள் ஓர் கண்ணோட்டம்\n ( வாஸ்கோடகாமாவின் கடல் பயணம் \nஅருள்வாக்கு - சாச்வத அமைதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizampakkam.blogspot.com/2010/07/", "date_download": "2018-07-20T06:21:14Z", "digest": "sha1:2Y2DH724BRF3EQUDOWBTW7ACBGAM5GCZ", "length": 14451, "nlines": 251, "source_domain": "nizampakkam.blogspot.com", "title": "நிஜாம் பக்கம்...: July 2010", "raw_content": "\nநகைச்சுவை; இரசித்தவை - 11\nநகைச்சுவை; இரசித்தவை - 11\nராமு: ஏன்டா ராஜு சோகமா இருக்கே\nராஜு: இன்னைக்கு என்னோட இராசிபலன்ல\n\"உங்கள் மனைவி சுகவீனம் அடைவார்\"னு\nபோட்டிருக்குடா. அதான் எங்கே இருக்காளோ,\nஎப்படி இருக்காளோனு வருத்தமா இருக்கேன்.\nநோயாளி: டாக���டர், தினம் காலையில் எழுந்ததும்\nஅரை மணி நேரம் மயக்கமாவே இருக்கு. என்ன\nடாக்டர்: அப்படின்னா அரை மணிநேரம் தாமதமா\nநோயாளி: டாக்டர், நான் தினமும் 12 மணி நேரம்\nடாக்டர்: அது அலுப்பு இல்லை; உன்னோட\nவாக்கு அளித்து, கருத்து தெரிவியுங்கள்\nநகைச்சுவை; இரசித்தவை - 10\nநகைச்சுவை; இரசித்தவை - 10\nவிமலா: \"ஏய் கலா, நான் உன் திருமணத்திற்கு\nவரமுடியலடி. அந்த ஆண்கள் பக்கத்தில்\nஉன் கணவர் யாருன்னு காட்டேன்\"\nகலா: \"அந்த மூனாவது வரிசையில, புளு பேண்ட் போட்டு\nவெள்ளை சட்டையை இன் பண்ணிக்கிட்டு...\"\nகலா: \"கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு...\"\nகலா: \"நல்லா முரட்டு மீசை வெச்சிக்கிட்டு...\"\nகலா: \"தலையில் சுருள் முடியோட...\"\nகலா: \"கழுத்தில கோல்ட் செயின் போட்டுக்கிட்டு...\"\nகலா: \" ஷூ போட்டுக்கிட்டு, உட்கார்ந்திருக்காரே...\"\nகலா: \"நல்லா நடிகர் அஜீத் கலர்ல...\"\nகலா: \"அவருக்கு வலப்பக்கம் உட்கார்ந்திருக்கிறவருதான்\nபந்தி பரிமறுபவர்: \"ஏம்ப்பா, நீ போன பந்தியிலயும்\n இந்த பந்தியில் மறுபடியும் சாப்பிடறியே\nசாப்பிடுபவர்: \"ஆமாங்க, உங்களுக்கு ஞாபக சக்தி\nஅதிகம். எனக்கு ஜீரண சக்தி அதிகம்\"\nமுதலாம் நபர்: \"என்ன சார், நேற்று இரவு உங்க\nவீட்டிலருந்து அடிதடி சத்தமெல்லாம் கேட்டுச்சே,\nஇரண்டாம் நபர்: \"ஆமாம் சார், எனக்கும் என் மனைவிக்கும்\nசண்டை. அவள் என்னை அடிக்க, என்னை அவள் அடிக்க,\nஅவள் என்னை அடிக்க, என்னை அவள் அடிக்க,\nஅவள் என்னை அடிக்க, என்னை அவள் அடிக்க....\"\nபுதிய ஹிரா பர்தா மஹால்\nரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி\nரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி #117 ரஜினியிடம் ஒரு கேள்வி: நதிநீர் இணைப்புக்காக என்று நீங்க கொடுத்த அந்த ஒரு கோடி ரூபாய் இப்ப...\nநகைச்சுவை; இரசித்தவை (20) #127\nநகைச்சுவை; இரசித்தவை (20) #127 புன்னகைப் புத்தாண்டு 2016. ஹா. .. ஹா.. ஹாஸ்யம் ஹா. .. ஹா.. ஹாஸ்யம் (1) \"டெல்லி தேர்தல் முடிவை விட்டுத்தள்ளுங்க த...\n செட்டி சாலி கடைக்கு சாப்பிடப் போயிருந்தேன். கடையின் வாசல் அருகே ஒரு பிளக்ஸ் போர்டு இருந்தது. \"மைதா பரோட்டா ச...\nவிழுந்தா உங்க தலையிலதான் விழும்\nவிழுந்தா உங்க தலையிலதான் விழும் [#116] பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை [#116] பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை\n - அ. முஹம்மது நிஜாமுத்தீன், இறைவனுக்கு நன்றி நல்வாய்ப்பாய் இஸ்லாமியர்கள் தப்பித்தோம்\nஜிகினா 4: உதயமும் அ��்தமனமும்\nஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும் நக்கீரன் பதிப்பகத்திலிருந்து \"உதயம்\" என்கிற மாத நாவல் இதழ் வெளிவருவது தாங்கள் யாவரும் அறிந்தத...\nசுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nசுஜாதாவிடம் சில கேள்விகள், 100ஆவது பதிவு எழுத்தாளர் சுஜாதாவிடம் நான் கேட்ட சில கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே தொகுத்துள்ளேன். இ...\nகுண்டப்பா & மண்டப்பா (11) #119\n குண்டப்பா & மண்டப்பா 11.  ஒரு வேலைக்காக இண்டர்வியூவுக்குப் போனார் மண்டப்பா. அங்கே அந்த நிறுவனத்தின் எம்.டி. க...\n புத்தகங்கள் படித்தல், நகைச்சுவை இவை விருப்பங்கள்\nஅரிய நீலநிற வைரம் (1)\nஉங்கள் ஜூனியர் மாத இதழ் (1)\nஉதயம் மாத இதழ் (1)\nகப்பலுக்குப் போன மச்சான் (1)\nகாயல் A.R.ஷேக் முஹம்மது (1)\nகீழை அ. கதிர்வேல் (1)\nகுமுதம் அரசு பதில்கள் (1)\nநவரத்தினம் - மாத இதழ் (1)\nமுல்லா நசுருத்தீன் கதை (1)\nவிகடன் 'நானே கேள்வி - நானே பதில்' (1)\nவிகடன் ஹாய் மதன் (2)\nநகைச்சுவை; இரசித்தவை - 11\nநகைச்சுவை; இரசித்தவை - 10\nநன்றி... நட்புடன் விருது தந்த...\nசகோதரி ஜலீலா, கவிஞர் மலிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavithaivaanam.blogspot.com/2017/07/kamarajar.html", "date_download": "2018-07-20T06:19:18Z", "digest": "sha1:DYQZLTDQU7KWB6CGQUBY74GRXJG7NAZO", "length": 6763, "nlines": 42, "source_domain": "kavithaivaanam.blogspot.com", "title": "google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: காமராஜர் செய்த ஊழல்!", "raw_content": "\nஅரசியல் கவிதை ட்விட்டர்கள் நகைச்சுவை நையாண்டி\nபெருந்தலைவர் காமராஜரும் ஊழல் செய்திருக்கிறார் என்றால் நம்பமுடியவில்லையா....\nஒருமுறை ஒரு திரையரங்கு உரிமையாளர் ஒருவர் முதல்வர் காமராஜரிடம் உரிமம் கேட்டு வந்தார் அவரிடம் காமராஜரோ ஒரு டீல் பேசினார்\nமுனைஞ்சிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் உரிமையாளர் ரத்னா, பார்வதி என்று இரண்டு திரையரங்குகள் கட்டி விட்டு\nஅனுமதி பெற அப்போது முதல்வராக இருந்த காமராஜரிடம் சென்றார் ஆனால் அவரோ உடனே அனுமதி கொடுக்கவில்லை..\nநான் திரையரங்கிற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்றால் நீங்கள் இரண்டு பள்ளிகூடங்கள் கட்ட வேண்டும் அப்படி கட்டி வாருங்கள் அப்போது நான் அனுமதி கொடுக்கிறேன் என்றார்.\nகாமராஜர் சொன்ன படியே முனைஞ்சிபட்டியில் ஒரு பள்ளியையும் நாங்குநேரியில் ஒரு பள்ளியையும் கட்டி முடித்துவிட்டு காமராஜரிடம் சென்றார்.\nஅப்போது காமராஜர் திரையரங்குகளுக்கு அனுமதி கொடுத்தது மட்டுமல்லாமல் நேரில் வந்து இந்த இரண்டு பள்ளிகளையும் திறந்தும் வைத்தார்\nஅன்று காமராஜர்.திறந்த அந்த பள்ளிகளில் இன்று 2000 க்கும் மேலான மாணவர்கள் படிக்கின்றார்கள்\nஇன்று ஒரு கட்டடத்திற்கு இவ்வளவு தொகை லஞ்சம் வேண்டும் என வாங்கி தங்கள் பாக்கெட்டில் போடும் ஊழல் ஆட்சியாளர்கள் மத்தியில்....\nபணக்காரர்களிடம் தன் அதிகாரத்தை பயன்படுத்தி நாட்டு மக்களுக்காக அவர்களை கல்விக்கூடங்கள் கட்ட வைத்த பெருந்தலைவர் காமராஜர் போன்ற வித்தியாசான ஊழல்வாதிகள் நாட்டுக்கு தேவையே\nபதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......\nட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள் Follow @PARITHITAMIL\nவாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...\nஇந்திய முதல் குடிமகன்,இந்திய விஞ்ஞானி,ஏவுகணை நாயகன்,பொறியாளர், தமிழறிஞர், ஆசிரியர்... போன்ற பல முகங்கள் கொண்ட டாக்டர் அப்துல் கலாம் ஒரு...\nஇந்த பூமியே முக்கால்வாசி தண்ணீர் சூழ்ந்திருக்க மனிதனும் மனிதனைப் போல் சில உயிர்கள் மட்டுமே உயிர்வாழ அத்தியாவசிய குடிநீர் இல்லாமல் கண்ண...\nகலாம் பின் தொடர்ந்த பிரபல ட்விட்டர்கள்\nசமுக வலைத்தளமான டிவிட்டரில் இந்தியாவின் அறிவியல் சிந்தனை சிற்பி டாக்டர் APJ அப்துல் கலாம் அவர்களை 1.43M FOLLOWERS பின்தொடர்ந்திட..... அ...\n( குறிப்பு- ஆங்கில வலைப்பதிவுகளில் இருந்து சுட்டப்பழம் இது...எனது கருத்து எதுவுமில்லை ஆனாலும் படத்தின் பற்றிய மதிப்பீடு அருமையாக இருக்க...\nஅஜித்-விஜய் ரசிகர்கள் ஆதரவுடன் அனுமார் வால் போல் மூனு வருஷமாய் வழி தெரியாமல் நீண்டு கொண்டே போன சிம்பு-வின் வாலு திரைப்படம் இன்று ஒரு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsigaram.blogspot.com/2012/07/02.html", "date_download": "2018-07-20T06:47:07Z", "digest": "sha1:OKQYE4JHUMHLJNIGUUNDP2HRVRYUW3IL", "length": 23786, "nlines": 207, "source_domain": "newsigaram.blogspot.com", "title": "சிகரம் பாரதி: கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 02", "raw_content": "\nஉங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான்.\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 02\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01\nஅலுவலகத்தை விட்டு வெளியே வந்த போது நேரம் காலை 11 மணி ஆகியிருந்தது. பேரூந்தில் ஏறி அமர்ந்ததில் இருந்து பலவாறான சிந்தனைகள் என் மனதை ஆக்கிரமித்தபடி இருந்தன. மனதுக்குள் தோற்றுப் போன ஒரு காதலை சுமந்து கொண்டு வருகிறவளுடன் மனப் பூர்வமான இல்லறத்தைக் கொண்டு நடத்த முடியுமா என்பதே என் மனதின் கேள்வியாக இருந்தது. 'அவள் பாவமில்லையா'. பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் தான் சம்மதம் சொன்னேன். ஆனால் சம்மதம் சொன்ன நொடியில் இருந்து என் மனம் ஒரு நிலையில் இல்லை. செய்வதறியாது குழம்பிப் போயிருக்கிறேன்.\nநான் இறங்க வேண்டிய இடத்தின் பெயரைக் கூறி நடத்துனர் கூவிய போதுதான் யோசனையிலிருந்து விடுபட்டேன். பேரூந்தில் இருந்து இறங்கி என் வீட்டுக்கு செல்லும் ஒழுங்கையில் இறங்கி நடந்து சென்று வீட்டை அடைந்தேன். வீட்டில் உறவினர்கள் பலரும் குழுமியிருந்தனர்.\nஎன்னைக் கண்டதும் அப்பா அருகில் வந்து \"சீக்கிரம் போய் ரெடியாகிட்டு வா ஜெய்\" என்றார். 'சரி' என்பதாக தலையை மட்டும் ஆட்டி விட்டு எனது அறைக்குள் நுழைந்தேன். மனது ஒரு பக்கம் தனியாக சிந்தனையில் மூழ்கிப் போக கட்டிலில் எனக்காய் தயாராய் வைக்கப் பட்டிருந்த பட்டு வேட்டியையும் சட்டையையும் கை அனிச்சையாய் எடுத்து உடுத்த ஆரம்பித்தது.\nஇந்த இடத்தில் என்னைப் பற்றியும் சிறிது சொல்ல ஆசைப் படுகிறேன். நான் ஜெயகுமார். அப்பா சிவசுப்ரமணியம், அம்மா அமுதா, தங்கை நிவேதிதா என அழகிய குடும்பம். வீட்டில் ஜெய் என்றும் நண்பர்கள் ஜெய் அல்லது ஜே.கே என்றும் அழைப்பார்கள். கடந்த காலக் காதல் என்னுள் ஏற்படுத்திய காயங்கள் காரணமாக இது வரை எனது திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்திருந்தேன். எனக்கு 27 வயதாகிறது. தங்கைக்கு 23 வயது தான் என்றாலும் அவளுக்கும் சில நல்ல வரன்கள் வர ஆரம்பித்ததன் காரணமாக அவளுக்கு முன்னால் எனது திருமணத்தை முடித்துவிட பெற்றோர் எதிர் பார்த்தனர். இப்போது எனக்கு திருமணத்தை முடித்து வைத்து விட்டால் தங்கை நிவேதிதாவின் படிப்பு முடியும் போது அவளது திருமணத்திற்காக ஒரு தொகைப் பணத்தை சேர்த்துக் கொண்டு அவளையும் கரை சேர்த்து விடலாம் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.\n\"ஜெய்... இன்னும் என்னப்பா பண்ற\" - அம்மாவின் அழைப்புக் குரல் என்னை நிஜ உலகிற்கு அழைத்து வந்தது. \"இதோம்மா...\" என்று பதிலளித்து ஐந்து நிமிடங்களில் நான் தயாராகி வெளியே வந்தேன். அடுத்த சில நிமிடங்களில் வீட்டாரும் சுற்றத்தாரும் புடை சூழ எமக்காக வாடகைக்கு அமர்த்தப் பட்டிருந்த வாகனங்களில் பெண் பார்க்கப் புறப்பட்டோம், எனக்காக காத்திருக்கும் அதிர்ச்சியை அறியாமல்...........\nசிறப்பாகத் தொ��ர்கிறது சொந்தமே விறுவிறுப்புடன்.வாழ்த்துகக்கள்.\nஒரு மரணவிரும்பியின் கடைசி நிலாச்சந்திப்பு\nதங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழி. இன்னும் விறுவிறுப்புடன் கதைக் களம் நகரப் போகிறது காத்திருங்கள்.\nநான் இறங்க வேண்டிய இடத்தின் பெயரைக் கூறி நடத்துனர் கூவிய போதுதான் யோசனையிலிருந்து விடுபட்டேன்.\nநான் ஒருமுறை அவளது நினைவால் எளிதில் மீள முடியாமல், நான் இறங்கும் நிறுத்தத்தில் இறங்காமல் பேருந்தின் கடைசி நிறுத்தத்திற்க்கே சென்று விட்டேன் தோழி. அது ஏனோ தெரியவில்லை பேருந்தில் பயணம் செய்யும் போது மட்டுமே அனைத்து கனமான நினைவுகளும் பீரிட்டு அதிக சக்தியுடன் மனதினுள் எழுகிறது. உங்கள் பதிப்பு என்னை எந்தன் கடந்த வசந்த காலத்திற்கே கொண்டு சென்றுவிட்டது...\n# அது ஏனோ தெரியவில்லை பேருந்தில் பயணம் செய்யும் போது மட்டுமே அனைத்து கனமான நினைவுகளும் பீரிட்டு அதிக சக்தியுடன் மனதினுள் எழுகிறது. உங்கள் பதிப்பு என்னை எந்தன் கடந்த வசந்த காலத்திற்கே கொண்டு சென்றுவிட்டது...#\nம்ம்ம்... பேரூந்துக்குத்தான் எத்தனை வலிமை இந்த மாதிரியான உணர்வு பூர்வமான கருத்துரைகள் என்னை மிகவும் மனம் நெகிழச் செய்கின்றன. நன்றி தோழி.\nஎனக்காக காத்திருக்கும் அதிர்ச்சியை அறியாமல்...........//\n கதை விறு விறுப்பாய் போகிறதே\nஅக்காவுக்கு கதை பிடிச்சிருக்கு போல\nஉங்கள் வாழ்க்கையை பிரதிபலிப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. வருகைக்கு நன்றி.\nசிக்கலில் சிக்கிய பிக் பாஸ்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவம் ஆரம்பித்து இரண்டாம் வாரம் சென்று கொண்டிருக்கிறது. கடந்த பருவத்தைப் போலல்லாமல் இந்த பருவத்தில் முதல் வாரத்த...\nஉங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவத்தில் உங்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் யார் உங்கள் எண்ணங்களை வாக்குகளாய் இங்கே பதிவு செய்யுங்கள். WHO IS YOU...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 11 | பஞ்சாயத்து பாலாஜி\nபிக் பாஸ்ன்னா அது பிக் பாஸ் தான். போனமுறை விட்டதுக்கெலாம் சேர்த்து வைத்து இம்முறை போட்டியாளர்களை வைத்து சிறப்பாய் செய்து கொண்டிருக்கிறார்....\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - வாரம் 02 - யாரை காப்பற்றப் போகிறீர்கள்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் வாரமும் முடியப்போகிறது. உங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 10 | ஆடலுடன் பாடலை ரசிப்பதிலே தான் சுகம்\nஒன்பதாம் நாள் நள்ளிரவு 12.00 மணிக்கு மும்தாஜும் மமதியும் குளியலறை பகுதியில் பேசிக்கொண்டிருக்கின்றனர். எஜமானர் - வேலைக்காரர் போட்டி குறித்த...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 12 | பிக் பாஸ் பட்டிமன்றம்\nபிக் பாஸ் தமிழ் 02 வாரம் 02 நாள் 12 காலை எட்டு மணிக்கு வேலைக்காரர்களான ஆண் அணியினரை அலாரம் வைத்து எழுப்பி விடுறார் ப...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 13 | பீப் குறும்படம்\n'விதிவிலக்குகள் விதியாகாது, விதி மீறல்கள் தண்டனையில்லாமல் போகாது' என்னும் தத்துவத்தோடு சனிக்கிழமை அத்தியாயத்தைத் துவங்குகிறார் கமல...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 13 | முன்னோட்ட காணொளிகள்\nமுன்னோட்ட காணொளி - 01 முன்னோட்ட காணொளி - 02 #பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #விஜய்தொலைக்காட்சி #மும்தாஜ் #மமதி #கமல்ஹாசன் #Bigg...\nபிக் பாஸ் தமிழ் - வாக்களிப்பு முன்னோட்ட காணொளி - 01 முன்னோட்ட காணொளி - 02 முன்னோட்ட காணொளி - 03 ...\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள் 'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...\nஇன்னும் சொல்வேன் - 01\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 04\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 03\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 02\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01\nமுக நூல் முத்துக்கள் பத்து\nBigg Boss (111) Bigg Boss Malayalam (4) Bigg Boss Marathi (2) Bigg Boss Tamil (95) Bigg Boss Telugu (12) Google Adsense (1) GT20Canada (1) IPL (16) IPL 2018 (16) LPL (1) NEWS LETTER (9) SIGARAM CO (10) SIGARAM.CO (14) SIGARAMCO (9) Style FM (1) அரசியல் நோக்கு (14) அனுபவம் (7) ஆட்சென்ஸ் (1) இணையக் கவிதைகள் (1) இரா. குணசீலன் (2) உதவும் கரங்கள் (1) உலக அழிவு (2) உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 (5) உள்ளம் பெருங்கோயில் (4) ஊரும் உலகும் (26) ஏறு தழுவுதல் (3) ஐபிஎல் (16) ஐபிஎல்2018 (16) கடிதங்கள் (5) கல்யாண வைபோகம் (17) கவிக்குழல் (1) கவிஞர் கவீதா (1) கவிதை (14) கவிதைப் பூங்கா (23) கவின்மொழிவர்மன் (7) காதல் (5) கிரிக்கெட் (4) குளோபல் இ-20 கனடா - 2018 (1) குறும்படம் (1) கூகுள் (3) கேள்வி பதில் (5) சதீஷ் விவேகா (2) சந்திப்பு (1) சரித்திரத் தொடர் (2) சாரல் நாடன் (1) சி.வெற்றிவேல் (5) சிகரத்துடன் சில நிமிடங்கள் (5) சிகரம் (15) சிகரம் திரட்டி (6) சிகரம் பணிக்கூற்று (1) சிகரம் பாரதி (83) சித்திரை (1) சிறுகதை (3) சிறுகதைப் போட்டி (1) செய்தி மடல் (8) டுவிட்டர் (4) தங்க. வேல்முருகன் (1) தமிழாக்கம் (2) தமிழ் (3) தமிழ் கூறும் நல்லுலகம் (4) தமிழ்ப் புத்தாண்டு (1) திருக்குறள் (6) திலகவதி (1) தூறல்கள் (1) தேன் கிண்ணம் (3) தொலைக்காட்சி (2) தொழிநுட்பம் (6) நகைச்சுவை (1) நிகழ்வுகள் (11) நேர்காணல் (7) படித்ததில் பிடித்தது (32) பயணம் (9) பாட்டுப் பெட்டி (4) பாரா (1) பாலாஜி (3) பிக் பாஸ் (111) பிக் பாஸ் 2 (94) பிக்பாஸ் (16) பிரமிளா பிரதீபன் (1) புதினம் (2) பெண்ணியம் (1) பேஸ்புக் (3) மாரிராஜன் (1) மானம்பாடி புண்ணியமூர்த்தி (5) முகில் நிலா தமிழ் (2) முடிமீட்ட மூவேந்தர்கள் (2) முனீஸ்வரன் (1) மைக்கல் கொலின் (1) யாழ் இலக்கியக் குவியம் (1) யாழ் பாவாணன் (1) லங்கா பிரீமியர் லீக் (1) லுணுகலை ஸ்ரீ (1) வரவேற்பறை (24) வலைப்பூங்கா (2) வாட்ஸப் (3) வாழ்க்கை (2) வானவல்லி (2) வானொலி (3) விலையேற்றம் (1) விவாதம் (3) விளையாட்டு உலகம் (15) வீரகேசரி (1) வெ. மைதிலி (1) வெள்ளித்திரை (9) வெற்றி (1) வென்வேல் சென்னி வாசகர் வட்டம் (1) வேலணையூர் தாஸ் (1) ஜீ தமிழ் (1)\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4", "date_download": "2018-07-20T06:50:36Z", "digest": "sha1:2MDAIYOFV2UYBF6XJPA4Z3WS2JA4ULVB", "length": 4251, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அகழ | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அகழ் யின் அர்த்தம்\n(புதைந்து கிடக்கும் பொருளை அறிந்துகொள்ள அல்லது வெளியே கொண்டுவர) தோண்டுதல்.\n‘இந்தப் பகுதியில் பல ம��துமக்கள் தாழிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டிருக்கின்றன’\n‘பாரத எண்ணெய் நிறுவனம் எண்ணெய்க் கிணறுகளை அகழும் பணியைத் தொடங்கியிருக்கிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/lava-iris-win1-with-windows-phone-8-1-launched-at-rs-4-999-008441.html", "date_download": "2018-07-20T06:55:06Z", "digest": "sha1:FNAZRMDIZZS5SPSN4VUWIFTFGPMKUHAR", "length": 9468, "nlines": 146, "source_domain": "tamil.gizbot.com", "title": "Lava Iris Win1 With Windows Phone 8.1 Launched at Rs. 4,999 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலாவா ஐரிஸ் விண்டோஸ் போன் ரூ.4,999 வெளியிடப்பட்டுள்ளது, நீங்க எப்போ வாங்க போறீங்க\nலாவா ஐரிஸ் விண்டோஸ் போன் ரூ.4,999 வெளியிடப்பட்டுள்ளது, நீங்க எப்போ வாங்க போறீங்க\nஜியோவுடனான கட்டண யுத்தம்: வோடபோன் ரூ.458/-ல் கற்பனைக்கு எட்டாத திட்டம்\n2019ல் வருகிறது மடிக்கும் சாம்சங் ஸ்மார்ட் போன் .\nஜியோவுடனான கட்டண யுத்தம்: வோடபோன் ரூ.458/-ல் கற்பனைக்கு எட்டாத திட்டம்\nரூ.4999 விலையில் இண்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய ஸ்மார்ட்போன்.\nபுதிய ஐரிஸ் வின்1 ஸ்மார்ட்போனை ரூபாய் 4,999 வெளியிட்டு விண்டோஸ் போன் தயாரிப்பாளர்களுடன் இணைந்தது லாவா நிறுவனம்.\nலாவா ஐரிஸ் வின்1 ப்ரெத்யேகமாக ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் வியாழன் முதல் விற்பனைக்கு கிடைக்கின்றது, இதனுடன் ப்ளிப் கவர் மற்றும் ஸ்கிரீன் கார்டு கொடுக்கப்படும் என்ரு லாவா நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசெல்கான், கார்பன், மைக்ரோமேக்ஸ் மற்றும் சோலோ நிறுவனங்களை தொடரந்து லாவா நிறுவனமும் விண்டோஸ் போன் தயாரிப்பாளர்களுடன் இணைந்தது. முன்னதாக செல்கான் நிறுவனம் வின்400 என்ற விண்டோஸ் ஸ்மார்ட்போனை ரூ.4,979 க்கு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.\nசெல்கான் விண்டோஸ் போன் ரூ. 4,999 தாங்க...\nலாவா ஐரிஸ் வின்1 சிறப்பம்சங்களை பொருத்த வரை டூயல் சிம், விண்டோஸ் 8.1 மூலம் இயங்குவதோடு 4 இன்ச் WVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.\nமேலும் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர் மற்றும் 1 ஜிபி ராம் கொண்டுள்ளது. கேமராவை பொருத்த வரை எல்ஈடி ப்ளாஷ் மற்றும் பிஎஸ்ஐ+ சென்சார் கொண்ட 5 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவும் 0.3 மெகாபிக்சல் முன்பக்க கேமரவும் உள்ளது.\nமைக்ரோசாப்ட் லூமியா 535 ரூ.9,199 தாங்க\nமெமரியை பொருத்த வரை 8 ஜிபி இன்டெர்னல் மெமரியும் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது. மேலும் 3ஜி, வைபை, ஜிபிஆர்எஸ், ப்ளூடூத், ஜிபிஎஸ் ஆப்ஷன்களுடன் 1950 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஸ்மார்ட்போன் நேவிகேஷனை துல்லியமாக்கும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு.\nமதுரையில் பிறந்த கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nஜியோவிற்கு போட்டியாக புதிய சலுகையை அறிவித்த பிஎஸ்என்எல்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/01/20022017/Junior-World-Cup-CricketIndian-team-win-hatrick.vpf", "date_download": "2018-07-20T06:29:02Z", "digest": "sha1:TOIUM3AAMYAFPSCBIUMKCDASBKLBSDH4", "length": 13939, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Junior World Cup Cricket: Indian team win 'hatrick' || ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி ஜிம்பாப்வேயை ஊதித்தள்ளியது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி ஜிம்பாப்வேயை ஊதித்தள்ளியது + \"||\" + Junior World Cup Cricket: Indian team win 'hatrick'\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி ஜிம்பாப்வேயை ஊதித்தள்ளியது\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை ஊதித்தள்ளிய இந்திய அணி தொடர்ந்து 3-வது வெற்றியை (‘ஹாட்ரிக்’) பதிவு செய்தது.\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை ஊதித்தள்ளிய இந்திய அணி தொடர்ந்து 3-வது வெற்றியை (‘ஹாட்ரிக்’) பதிவு செய்தது.\n12-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் மூன்று முறை சாம்பியனான இந்திய அணி தனது கடைசி லீக்கில் ஜிம்பாப்வேயை நேற்று எதிர்கொண்டது.\nஇதில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுக்கு 110 ரன்களுடன் (31 ஓவர்) இருந்ததை பார்த்த போது, 200 ரன்களை எளிதில் தாண்டும் போலவே தோன்றியது. ஆனால் அடுத்த 44 ரன்னுக்குள் எஞ்சிய 7 விக்கெட்டுகளை பறிகொடுத்த ஜிம்பாப்��ே 48.1 ஓவர்களில் 154 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அனுகுல் ராய் 4 விக்கெட்டுகளும், அபிஷேக் ஷர்மா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.\nஅடுத்து களம் இறங்கிய இந்திய அணி 21.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 155 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்தது. விக்கெட் கீப்பர் ஹர்விக் தேசாய் 56 ரன்களும் (73 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்), சுப்மான் கில் 90 ரன்களும் (59 பந்து, 14 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசினர்.\nஏற்கனவே ஆஸ்திரேலியா, பப்புவா நியூ கினியாவை துவம்சம் செய்த இந்திய அணிக்கு இது ‘ஹாட்ரிக்’ வெற்றியாக அமைந்தது.\n‘பி’ பிரிவில் முதலிடத்தை பிடித்துள்ள இந்திய அணி வருகிற 26-ந்தேதி நடக்கும் கால்இறுதியில் வங்காளதேசத்துடன் மோத வாய்ப்பு உள்ளது.\nஇதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலிய அணி 311 ரன்கள் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினியாவை பந்தாடியது. இதில் நாதன் மெக்ஸ்வீனி அடித்த சதத்தின் (156 ரன்) உதவியுடன் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 371 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பப்புவா நியூ கினியா 24.5 ஓவர்களில் 59 ரன்னில் சுருண்டு போனது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜாசன் ரால்ஸ்டான் 15 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை அள்ளினார். இளையோர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு பவுலரின் 2-வது சிறந்த பந்து வீச்சு இதுவாகும்.\n2-வது வெற்றியை பெற்ற ஆஸ்திரேலியா 4 புள்ளிகளுடன் கால்இறுதிக்கு முன்னேறியது. ஜிம்பாப்வே (2 புள்ளி), பப்புவா நியூ கினியா (3 ஆட்டத்திலும் தோல்வி) அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தன.\n‘டி’ பிரிவில் நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்து 2-வது வெற்றியுடன் கால்இறுதியை உறுதி செய்தது. 2 புள்ளி மட்டுமே பெற்ற இலங்கை அணி (ஒரு வெற்றி, 2 தோல்வி) போட்டியை விட்டு வெளியேற்றப்பட்டது.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுக்கா தோனியின் செயலால் பரபரக்கும் ரசிகர்கள்\n2. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு\n3. இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியின் போது விராட் கோலி புதிய சாதனை\n4. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தெண்டுல்கர் மகன் விக்கெட் வீழ்த்தினார்\n5. கடைசி ஒரு நாள் போட்டி: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/sharp-alice-price-p1lW5.html", "date_download": "2018-07-20T07:19:44Z", "digest": "sha1:HGICCUH2O67KQHNW54FCYDJ75CXH4YGG", "length": 13692, "nlines": 305, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஷார்ப் அலிஸ் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஷார்ப் அலிஸ் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஷார்ப் அலிஸ் சமீபத்திய விலை Jun 11, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் கு��ிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஷார்ப் அலிஸ் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஷார்ப் அலிஸ் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஷார்ப் அலிஸ் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nவீடியோ பிளேயர் Yes, MP4\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleumaduraissa.blogspot.com/2017/11/blog-post_14.html", "date_download": "2018-07-20T06:59:10Z", "digest": "sha1:TNYOQ35ENOCGU6LZJM3CXCAILRQ42LDJ", "length": 4538, "nlines": 65, "source_domain": "bsnleumaduraissa.blogspot.com", "title": "*: தேனியில் மனித சங்கிலி பிரச்சாரம்", "raw_content": "\nதேனியில் மனித சங்கிலி பிரச்சாரம்\nAll unions and Associations of BSNL call மனிதசங்கிலி இயக்கத்திற்கு தேனியில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை திரட்டும் பிரச்சார கூட்டத்தில் தோழர் G ராஜேந்திரன்NFTE தலைமை வகித்தார். தோழர் S.கந்தசாமி SEWA BSNL. தோழர் நாராயணன் TEPUதோழர் முனியாண்டி SNEA.மற்றும் தோழர் C.செல்வின் சத்யராஜ் கன்வீனர் கோரிக்கையை விளக்கி பேசினார்கள்.எழுபதுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர் .இறுதியாக தோழர் தேசிங்கு நன்றி கூறி முடித்து வைத் தார் .\nமதுரை M.P.யிடம் கோரிக்கை மனு சமர்பித்தல் 29.11.201...\nதேசியவாதம் ஆபத்தானது; பொருளாதாரத்தை சீரழித்துவிடும...\nதோழர் R.K.KOHLI-அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி\nதோழர் எம்.அண்ணாதுரை-ன் ஈகை குணம்\nமதுரையில் மனித சங்கிலி இயக்கம்\n23.11.2017 ... மனித சங்கிலி இயக்கம்\nBSNL ஊழியர்களுக்கு ரூ.429 திட்டத்தில் சேவை சிம் ந...\nமனித சங்கிலி இயக்கம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்...\nதேனியில் மனித சங்கிலி பிரச்சாரம்\nஅருண்ஜெட்லியின் பதவியை பறிக்க வேண்டும்\nடெல்லி பேரணி காட்சிகள் நவம்பர் 9 -11\nDSMM 06.11.17 மதுரை பேரணிக்கு அலை கடலென திரள்வோம்\nDSMM மதுரை மாநாட்டில் பிரகாஷ் அம்பேத்கர் முழக்கம்\nமக்கள் விரோத BJP அரசுக்கு எதிராக டெல்லி பேரணி\nDSMM 2 ம் அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெறுகிறத...\nDSMM 2 வது அகில இந்திய மாநாட்டின் கண்காட்சி திறப்ப...\nதலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி கண்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/05/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-07-20T06:24:46Z", "digest": "sha1:RQHSPOCFRBRETP2UGAZMA7O4PTBGRDAC", "length": 15226, "nlines": 155, "source_domain": "keelakarai.com", "title": "எடியூரப்பாவுக்கு எதிர்ப்பு: காங்.தலைவர்கள், தேவகவுடா, குமாரசாமி சட்டப்பேரவை அருகே தர்ணா, சாலை மறியல் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nநம்பிக்கையில்லா தீர்மானத்தில் பங்கேற்ற பிறகு தெலுங்கு தேசம் எம்பி ராஜினாமா செய்ய முடிவு\n‘‘இன்று மிக முக்கிய நாள்’’- நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பிரதமர் மோடி கருத்து\n‘பசு பாதுகாப்பு’ பெயரில் நடக்கும் வன்முறையை மாநில அரசுகள் தடுக்க வேண்டும்: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து\nகேரள மாநில பிரச்சினைகளுக்கு உதவ கோரி பிரதமரை சந்தித்ததில் பலன் இல்லை: முதல்வர் பினராயி விஜயன் அதிருப்தி\n”நேரத்தை எப்படி புத்திசாலித்தனமாக கையாள்வது..”\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு; அதிபர் புதின் பொறுப்பேற்க வேண்டும்: டொனால்டு ட்ரம்ப் குற்றச்சாட்டு\nஹாரங்கி அணையில் முதல்வர் குமாரசாமி சமர்ப்பண பூஜை: த‌மிழகத்துக்கு 65 ஆயிரம் கன அடி நீர் திறப்பு\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் காவிரி நீரின் அளவு குறைப்பு\nமகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி வயதான கைதிகளுக்கு பொது மன்னிப்பு\nஉத்தரபிரதேச மாநிலத்தில் ‘நிக்காஹ் ஹலாலா’ என்ற பெயரில் மருமகளை மணமுடித்த மாமனார் மீது பலாத்கார வழக்கு\nHome இந்திய செய்திகள் எடியூரப்பாவுக்கு எதிர்ப்பு: காங்.தலைவர்கள், தேவகவுடா, குமாரசாமி சட்டப்பேரவை அருகே தர்ணா, சாலை மறியல்\nஎடியூரப்பாவுக்கு எதிர்ப்பு: காங்.தலைவர்கள், தேவகவுடா, குமாரசாமி சட்டப்பேரவை அருகே தர்ணா, சாலை மறியல்\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா இன்று பதவி ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவை அருகே காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர்கள் தர்ணா போராட்டத்திலும், சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.\nஇந்த தர்ணா போராட்டத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் தேவகவுடா, குமாரசாமி உள்ளிட்டோரும் ஈடுபட்டனர்.\nகர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 எம்எல்ஏக்கள் பெற்று தனிப்பெரும் கட்சியான பாஜக ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியது. அதேசமயம், தேர்தலுக்குப் பின் கூட்டணி ���மைக்க காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை இணைந்து ஆட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரின.\nஇந்த சூழலில் நேற்று இரவு எடியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளூநர் வாஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். இதையடுத்து, இன்று காலை 9 மணி அளவில் எடியூரப்பா கர்நாடகத்தின் 23-வது முதல்வராகப் பதவி ஏற்றார்.\nமுதல்வராக பதவி ஏற்ற எடியூரப்பாவுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிக்கும் ஆளுநர் வாஜுபாய் வாலா\nஎடியூரப்பா முதல்வராக பதவி ஏற்பை நிறுத்திவைக்கக் கோரி நேற்று நள்ளிவரவு காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனுத்தாக்கல் செய்யப்பட்டது. விடிய விடிய நடந்த விசாரணையின் முடிவில் எடியூரப்பா பதவி ஏற்புக்கு தடைவிதிக்க உச்ச நீதின்றம் மறுத்துவிட்டது. ஆளுநரிடம் தாக்கல் செய்த எம்எஎல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை இன்று தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் பாஜக சார்பில் ஆஜரான வழக்கறிஞருக்கு உத்தரவிட்டது.\nஇந்நிலையில், எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெங்களூரில் உள்ள விதான்சவுதா அருகே உள்ள காந்தி சிலை அருகே காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அசோக கெலாட், மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் கே.சி. வேணுகோபால், முன்னாள் முதல்வர் சித்தராமையா, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் எச்.டி.தேவகவுடா, அவரின் மகன் குமாரசாமி உள்ளிட்டோரு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇவர்களோடு சேர்ந்து புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்எல்ஏக்களும் தர்ணாபோராட்டத்திலும, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால், விதான் சவுதா பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.\n‘ரைஸ் மில் கிளார்க்’ முதல் முதல்வர் பதவி வரை: எடியூரப்பா ஒரு பார்வை :தென் மாநிலத்தில் மீண்டும் பாஜக\nஎடியூரப்பா பதவியேற்புக்குத் தடை விதிக்க மறுப்பு: விடிய விடிய நடந்த உச்ச நீதிமன்ற விசாரணை\nஅமைச்சர் பதவி கேட்கும் பகுஜன் எம்எல்ஏ\nஅமைச்சர் பதவி கேட்கும் பகுஜன் எம்எல்ஏ\n‘ஜனநாயகம் தோற்கடிப்பு, கேலிக்கூத்து’- பாஜக மீது ராகுல் காந்தி பாய்ச்சல்\nநம்பிக்கையில்லா தீர்மானத்தில் பங்கேற்ற பிறகு தெலுங்கு த��சம் எம்பி ராஜினாமா செய்ய முடிவு\n‘‘இன்று மிக முக்கிய நாள்’’- நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பிரதமர் மோடி கருத்து\n‘பசு பாதுகாப்பு’ பெயரில் நடக்கும் வன்முறையை மாநில அரசுகள் தடுக்க வேண்டும்: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து\nநம்பிக்கையில்லா தீர்மானத்தில் பங்கேற்ற பிறகு தெலுங்கு தேசம் எம்பி ராஜினாமா செய்ய முடிவு\n‘‘இன்று மிக முக்கிய நாள்’’- நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பிரதமர் மோடி கருத்து\n‘பசு பாதுகாப்பு’ பெயரில் நடக்கும் வன்முறையை மாநில அரசுகள் தடுக்க வேண்டும்: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து\nகேரள மாநில பிரச்சினைகளுக்கு உதவ கோரி பிரதமரை சந்தித்ததில் பலன் இல்லை: முதல்வர் பினராயி விஜயன் அதிருப்தி\n”நேரத்தை எப்படி புத்திசாலித்தனமாக கையாள்வது..”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knowingourroots.com/index.php?option=com_content&view=article&id=1589:--104--&catid=265", "date_download": "2018-07-20T06:45:52Z", "digest": "sha1:DXBXTGLXWXG7PCH6BDXTIGCA7UYPFBHT", "length": 6446, "nlines": 160, "source_domain": "knowingourroots.com", "title": "சி. சி. 104 - இறைவன் இங்கு", "raw_content": "\nஅன்பே சிவம் ஆவது எப்படி\nஆகம வழிபாட்டில் மச்ச மாமிசங்கள்\nஏழரைச் சனியும் அட்டமத்துச் சனியும்\nகலைஞர்களை, கலைப் படைப்புகளை அளவிடும் அளவீடுகள்\nகாயத்திரி மந்திரத்தின் பொருள் விளக்கம்\nஆன்மீக வழியில் தீக்ஷை அவசியமா\nஉலக முடிவு 2012 இலா\nவருடங்களின் கணிப்பில் உள்ள பொத்தல்கள்\nதமிழ் வருடங்களின் கச்சிதமும் துல்லியமும்\nஅடியார் நிந்தை அரன் நிந்தையே\nதமிழ் மரபில் மரணச் சடங்குகள்\nசிவஞானசித்தியார் – Siva Jnana Siddhiyaar\nஇறைவன் இங்கு ஏற்பது என்னை இதம் அகிதங்கள் என்னின்\nநிறைபரன் உயிர்க்கு வைத்த நேசத்தின் நிலைமையாகும\nஅறம்மலி இதம் செய்வோர்க்கு அனுக்கிரகத்தை வைப்பன்\nமறம்மலி அகிதம் செய்யின் நிக்கிரகத்தை வைப்பான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://krgopalan.blogspot.com/2008/11/", "date_download": "2018-07-20T06:27:18Z", "digest": "sha1:HNB2YMH6E64PC574IE5LJK4IDYXNWOP7", "length": 6069, "nlines": 115, "source_domain": "krgopalan.blogspot.com", "title": "எதுவும் சில காலம்.: November 2008", "raw_content": "\nஎழில் நிறைந்த இவ்வுலகில் எதுவும் சில காலமே\nஉண்மையைச் சொன்ன விஜயகாந்திற்குப் பாராட்டுக்கள்\nசென்னை, நவ. 10: சட்டப்பேரவை வளாகத்துக்கு திங்கள்கிழமை காலை 10.12 மணிக்கு வந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மேற்��ு வராண்டா பகுதிக்குச் சென்ற அவர் எம்.எல்.ஏ.க்களுக்கான வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டுவிட்டு, உடனடியாக திரும்பிச் சென்றார். \"ஒரு மாதம் வெளியூர்களில் நடைபெறும் படப்பிடிப்பில் பங்கேற்பதால், சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க இயலாது' என நிருபர்களிடம் தெரிவித்த விஜயகாந்த், பின்னர் பொள்ளாச்சியில் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் கோவை புறப்பட்டுச் சென்றார்.\nதனக்கு ஓட்டுப்போட்டு, சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுத்து, தங்களின் குறையை எல்லாம் சட்டமன்றத்தில் போய் பேச வாய்ப்புக் கொடுத்த எல்லாரையும் உலகமகா கேனையர்கள்னு பச்சையாவே சொல்றாரு விஜயகாந்த்.\nஉண்மையைச் சொன்ன அவரை நிச்சயம் பாராட்டனும்.\nவிஜயகாந்தைப் பார்த்தாவது ஜெயலலிதா அவர்களும், கலைஞரும் சட்டம் மன்றம் செல்லாததற்க்கான(எதிக்கட்சியாக இருக்கும்போது மட்டும்) காரணத்தை மக்களுக்குத் தெளிவாக்கவேண்டும்.\nஇந்தப்படத்தில் உள்ள சட்டக்கல்லூரி மாணவ(குண்ட)ர்களின் முகபாவங்கள் சொல்லும் செய்திகள் ஏராளம். (Surrealistic image of Caste)\nஅரசியல் தலைவர்களை எல்லாம் சில ஜாதிகளுக்கு மட்டுமே உரித்தானவர்களாக மாற்றிய நம் அரசியல்வாதிகள் நிச்சயம் நூறு சதம் வென்றிருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.\nஉண்மையைச் சொன்ன விஜயகாந்திற்குப் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lakshmimanivannan.blogspot.com/2016/11/blog-post.html", "date_download": "2018-07-20T06:41:45Z", "digest": "sha1:YPYQ62KSE3K4KPAZIZLW3APIDG343J74", "length": 10973, "nlines": 117, "source_domain": "lakshmimanivannan.blogspot.com", "title": "லக்ஷ்மி மணிவண்ணன்: கவிஞர் கைலாஷ் சிவனுக்கு உதவுங்கள்.", "raw_content": "\nகவிஞர் கைலாஷ் சிவனுக்கு உதவுங்கள்.\nகவிஞர் கைலாஷ் சிவனுக்கு உதவுங்கள்.\nதிருநெல்வேலியில் பணியாற்றுகின்ற காவல் துறை நண்பர்களோ...\nபத்திரப்பதிவுத் துறை நண்பர்களோ ...கவிஞர் கைலாஷ் சிவனுக்கு உதவுங்கள்.\nகைலாஷ் பற்றிய நிறைய பதிவுகளை எனது முகநூலில் பலமுறை பதிவு செய்திருக்கிறேன்.தமிழின் சிறந்த கவிகளுள் ஒருவர்.நாடோடி.\nசிலேட் இதழ் அவரைக் கௌரவப்படுத்தும் விதமாக \"பரிவட்டம் \"கட்டியது. அவர் இப்போது ஒரு இக்கட்டில் சிக்கியுள்ளார்.இந்த இக்கட்டில் இருந்து அவரை மீட்கும் வழியறிந்த நண்பர்கள் அவருக்கு உதவி செய்யுங்கள்.\nஅவருக்கென இருந்தது ஒரு வீட்டடியும் வீடும் மாத்திரமே.அதுவும் அ��ருடையதல்ல.அவர்களின் பூர்வீக சொத்து அது.யாரோ சிலர் அதனை பொய்யான ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்திருக்கிறார்கள். இப்போது வீடும் பறிபோக தெருவில் நிற்கிறார்.\nநான்கு மாதங்களாக நடவடிக்கைகளுக்கு சில முயற்சிகள் எடுத்துப் பார்த்தும் , எதிராளியோ செல்லும் அலுவலகங்கள் தோறும் பணத்தால் சாதித்துக் கொண்டு வருகிறான்.அவர் இருந்த கங்கை கொண்டான் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் அவர் இருந்து கொண்டிருக்கிறார்.இந்த சிக்கலை தீர்க்க , உதவும் வழி தெரிந்த ,நண்பர்கள் அவருக்கு உதவி செய்யுங்கள். அவரிடம் கையில் பணம் எதுவுமே கிடையாது.\nநெல்லையப்பனுக்கும் ,காந்திமதியம்மாளுக்கும் செய்கிற பரிகாரமாக இதை எண்ணி மனமுவந்து இக்காரியத்தை செய்து கொடுங்கள் .உங்களுக்கு அவர்களின் ஆசி உண்டாகட்டும்.\nகைலாஷ் சிவனின் தொலைபேசி எண் - 9487059359\nஅப்பச்சி காமராஜர் ... காமராஜ் பற்றி \"நீயா நானா \" விஜய் டிவி ஷோவில் பேசுவதற்காக ஆன்டனி ஒரு வாரம் முன்னதாக அழைத்தார்.நான் வர...\nகமல் ஹாசனுக்கும் ,கௌதமிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்\nகமல் ஹாசனுக்கும் ,கௌதமிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் கௌரவமான விலகுதல் .மனித உறவுகளுக்கு மதிப்பளிக்கும் பிரிவு. கமலை விலகுதல் தொடர்பா...\nஇந்து விரோத மனப்பான்மை இந்து மதம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்,வழிபாடுகள் போன்றவற்றைப் பற்றிய விமர்சனங்கள் எழும்போது இங்குள்ள முற்போக்கு ம...\nதமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள்\nதமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள் தமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள் தமிழ் எழுத்தாளன் பிறரிடம் உபகாரங்கள் பெறாமல் தன்னிச்சையாக வ...\nமுஸ்லீம்கள் தான் பிறருக்கு இடம் தருவதில்லை\nமுஸ்லீம்கள் தான் பிறருக்கு இடம் தருவதில்லை முஸ்லீம்கள் கூட்டாக சேர்ந்து வாழும் பகுதிகளில் பிறருக்கு வீடு கொடுப்பதில்லை என்பதே உண்மை.இ...\nநான் ஒரு இந்து பச்சையான இந்து.இந்துமதம் நிச்சயமாக ஒரு சார்பான சித்தாந்தங்களையோ,தத்துவங்களையோ ,வழிபாட்டு முறைகளையோ கொண்ட ஒரு மதம் அல்ல.ஏற்...\nசாகித்ய அகாதமி சர்ச்சைகள் - லக்ஷ்மி மணிவண்ணன்\nநிழல் உருவங்கள் - சிறுகதை\nபுலன்கள் அழிந்த நிழல்கள் - நெடுங்கதை\nஜெயாவும் செளந்திரபாண்டியனும் - சிறுகதை\nகாளான் புற்று - சிறுகதை\nஃபிடல் காஸ்ட்ரோ நீங்கள் வருகை தந்த பணி நிறைவடைந்தத...\nமாவோயி��்ட்கள் என்பதொன்றே எப்படி கொல்வதற்கு காரணமாக...\nநமது மிருகம் உடை உடுத்த விரும்பியது.\nகார்த்திகை விரதம் அய்யப்பனின் விந்தை\nநட்சத்திரங்களைப் போல பூமியில் கடல்களும் முடிவற்றவை...\nபடிகம் இதழில் வெளிவந்துள்ள எனது கவிதைகள்\nமுன்னேற்றம் குறித்த இந்திய மாயா ...\nகாந்தியை மீண்டும் மீண்டும் கொல்ல முயலுதல்\n\"படிகம்\" நவீன கவிதைக்கான இதழ் - 7\n\"சிலேட்\" காலாண்டு இதழ் சந்தா இயக்கம்,\"சிலேட் விருத...\nகமல் ஹாசனுக்கும் ,கௌதமிக்கும் என்னுடைய வாழ்த்துக்க...\nகவிஞர் கைலாஷ் சிவனுக்கு உதவுங்கள்.\nதீவிரம் வேடிக்கை வேறுபாடு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2011/09/blog-post_9442.html", "date_download": "2018-07-20T07:02:45Z", "digest": "sha1:ZADEPYIPDEKTIHVCXARV6UTVVTQ7EONK", "length": 13511, "nlines": 97, "source_domain": "rssairam.blogspot.com", "title": "கவிஞர் ஆடற்கோ, இயற்கை எய்தினார் ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nகவிஞர் ஆடற்கோ, இயற்கை எய்தினார்\nஎன் இனிய நண்பரும் சிறந்த மரபுக் கவிஞருமான ஆடற்கோ(72), 08.09.2011 அன்று முன்னிரவு 7 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் இயற்கை எய்தினார். இவரின் இறுதிச் சடங்குகள், 09.09.2011 அன்று நிகழ்ந்தன.\nஎஸ்.நடராஜன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக, ஆடற்கோ என்ற புனைபெயரைச் சூட்டிக்கொண்டார். சென்னையின் புகழ் வாய்ந்த பின்னி ஆலையின் தலைமை அலுவலகத்தில் அலுவலராக 45 ஆண்டுகள் பணியாற்றி, 1992இல் ஓய்வுபெற்றார். சென்னை, புரசைவாக்கத்திற்கு அருகில் பெருமாள்பேட்டையில் 50 ஆண்டுகளாக வசித்து வந்தார்; 2004இல் அந்த வீட்டை விற்றுவிட்டு, அம்பத்தூருக்கு இடம் பெயர்ந்தார். இந்த இரு வீடுகளுக்கும் நான் சென்று வந்துள்ளேன்.\nசெங்கல்பட்டுக்கு அருகில் உள்ள ஈசூர் என்ற கிராமத்தில் நெல் பயிரிட்டு, அதனையும் அவ்வப்போது கவனித்து வந்தார்.இவருக்கு மகள்கள் மூவர்; மகன் ஒருவர். இவர் மகன் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்தினேன்.\n1997 காலக்கட்டத்தில் ’தேனாறு’ என்ற கவிதை மாத இதழைத் தொடங்கி, அதன் ஆசிரியராகச் சிறப்புறப் பணியாற்றினார்.\nஅவரது ஊக்கத்தின் பேரில் இவ்விதழில் ’இதழ்தோறும் ஓர் இனிப்பு’ என்ற தலைப்பில் கவிதைகள் எழுதினேன். அவற்றை இதழின் கடைசிப் பக்கத்தில் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டார். எனது ’உச்சம் அடம் ஞானம் உயிர்ப்பு’ என்�� கவிதைத் தொகுப்பிற்கு, நல்லதோர் அணிந்துரை வழங்கி வாழ்த்தினார். என் மீது மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டவர். என் கவிதைகளைப் பெரிதும் பாராட்டி மகிழ்வார்.\nஇதே ’தேனாறு’ என்ற தலைப்பில், தம் கவிதைகளைத் தொகுத்து, 2007ஆம் ஆண்டு, நூலாக வெளியிட்டார். அந்த நூல், கன்னிமாரா நூலகத்தில் உள்ளது. பார்க்க: http://connemara.tnopac.gov.in\nதமிழ்ப் பாவை என்ற நூலை 2010ஆம் ஆண்டு இயற்றினார். இதனை இலக்குவனார் இலக்கியப் பேரவை வெளியிட்டது. காண்க: http://books.google.com\nஅம்பத்தூருக்கு ஆடற்கோ வந்த பிறகு, கம்பன் கழகம், அம்பத்தூர் நகைச்சுவைச் சங்கம் ஆகிய அமைப்புகளின் மாதாந்தர நிகழ்ச்சிகளில் அடிக்கடி சந்தித்தோம். 27.08.2011 அன்று நடந்த அம்பத்தூர், கம்பன் கழகக் கூட்டத்திலும் சந்தித்தோம்.\n2008ஆம் ஆண்டு, ஆடற்கோவும் பெங்களூருப் பாடகர் நாகி நாராயணனும் தொடர் வண்டியில் ஒன்றாகப் பயணித்தார்கள். அப்போது ஆடற்கோவைப் பற்றி அறிந்து, அவர் கவிதை ஒன்றைப் பெற்று, கணினியில் தட்டி அனுப்பினார். அப்போது அதனைத் தமிழ் சிஃபி இதழில் வெளியிட்டேன். அமரர் ஆடற்கோவின் நினைவாக, இங்கு அதனை மீண்டும் வெளியிடுகிறேன்\nஇல்லை உண்டென்னுமிரு வழக்குக் கென்னுள்\nஇலக்காகிச் சிந்தையினைக் கலக்கும் தேவா\nஅல்லலுறும் போதுன்னை அழைத்தேன் நீங்கா(து)\nஅவை வருத்தும்போதுன்னைப் பழித்தேன்; பேசாக்\nகல்லுக்குள் ளாயிருக்கும் தெய்வம் என்று\nகடாவினேன் நினதிருப்பை மறுத்தேன் ஓட்டைச்\nசல்லடை போல் அறிவெனக்குத் தந்து நீயோ\nதண்ணீர் போல் தங்காமல் ஒழுகுகின்றாய்\nநிலையற்ற வெலாம் கண்டு மலைப்பதற்கே\nநீ வைத்த விழிகளினால் நின்னைத் தேடி\nஅகல்கின்றாய் தூயமனம்நான் பெறாத தாலோ\nநிலையாக நினையென்னுள் கொள்ளத் தக்க\nகவிஞர் ஆடற்கோவின் உடல் மறையலாம்; ஆயினும் செழுமையான கவிதைகளாலும் சிந்தனைகளாலும் அவர் காலம் கடந்து வாழ்வார். அன்னாரின் மறைவால் வாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அன்பர்கள், ஆடற்கோ மறைவுக்கான இரங்கல் செய்தியை அவர் மகன் கண்ணனின் muthukannan@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்\nBy editor | Posted in அண்ணாகண்ணன், பத்திகள் | Tagged அண்ணாகண்ணன், ஆடற்கோ\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nம��ச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-20T06:31:44Z", "digest": "sha1:64LVSTHKLXSJEJSBOGDGXVFDHMTTDWWK", "length": 7362, "nlines": 63, "source_domain": "sankathi24.com", "title": "என்னையும் மைத்திரியையும் பிரிப்பதால் யாருக்கு என்ன இலாபம்? | Sankathi24", "raw_content": "\nஎன்னையும் மைத்திரியையும் பிரிப்பதால் யாருக்கு என்ன இலாபம்\n“தன்னையும்,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பிரிப்பதால் யாருக்கும் இலாபம் கிடைக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nஇன்று(12) தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார். “எம்மைப் பிரிப்பதில் எவ்வித சூழ்ச்சியும் இல்லை.சுயாதீனமாக செயற்பட யாருக்கும் உரிமையுள்ளது.என்னையும்,ஜனாதிபதியையும் பிரிப்பதால் அவர்களுக்கு என்ன இலாபம் கிடைக்கப் போகின்றது” என கேள்வி எழுப்பியுள்ளார்.\n“இந்த அரசாங்கம் கடந்�� 3 வருடங்களுக்குள் என்ன செய்தது என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள்.பொருளாதாரம் விழ்ச்சியடைந்துள்ளது.வாழ்வாதாரம் அதிகரித்துள்ளதுடன், வேலையற்றவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.இதனுடன் தொடர்புடையவர்களுடன் நாம் உடன்படிக்கை செய்தால் நாமும் அதில் பங்குதாரர் ஆக வேண்டிவரும்.என​வே இந்த அழிவுகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியே பொறுப்புக் கூற வேண்டும்” என்றார்.\nவடக்கு ஆளுநருக்கு எதிராக- மேல் நீதிமன்றம் இடைக்கால தடை\nவெள்ளி யூலை 20, 2018\nபொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.\nவெள்ளி யூலை 20, 2018\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாம்\nபுத்தகம் வெளியிட்டவரிடம் புலனாய்வுத்துறை விசாரணை\nவெள்ளி யூலை 20, 2018\nயாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து “எரிந்தது நூலகமா இல்லை தாயகம்'\nபரீட்சைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை\nவெள்ளி யூலை 20, 2018\nஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதி வரையில்\nயாழ்ப்பாணத்தில் சர்வதேச பெண்கள் மகாநாடு\nவெள்ளி யூலை 20, 2018\nமகாநாட்டில் பங்கு கொள்ளவிரும்புபவர்கள் 0212223668 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு\nரூ.13 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பல்\nவெள்ளி யூலை 20, 2018\n113 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு\nவிஜயகலாவின் எம்.பி பதவி பறிக்கப்படுமா - முடிவு சபாநாயகரின் கையில்\nவியாழன் யூலை 19, 2018\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் நாடாளுமன்ற\nநல்லாட்சி அரசாங்கத்தின் மீது சீனா கடும் அதிருப்தி\nவியாழன் யூலை 19, 2018\nசீனா கடும் அதிருப்பதியை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.\nஅரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nவியாழன் யூலை 19, 2018\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.\nஅலுகோசு பதவிக்கு 8 விண்ணப்பங்கள்\nவியாழன் யூலை 19, 2018\nசிறைச்சாலைகள் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhanban.blogspot.com/2009/10/blog-post_5930.html", "date_download": "2018-07-20T06:53:29Z", "digest": "sha1:YU7W25UBQGTSHK42GARMUHSQOPWJBULH", "length": 8479, "nlines": 84, "source_domain": "tamizhanban.blogspot.com", "title": "THAMIZHANBAN: சவாலுக்கு சவால்", "raw_content": "\nபதின்மூன்றாம் தேதி தினமலர் படியுங்கள். மாவோவிஸ்டுகள் மூன்று மாநிலங்களில், மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து நேர் சவால் விட்டுள்ளார்கள். அதைத் தொடர்ந்து சாலைகளிலும், ரெயில் வழித் தடங்களிலும், கட்டிடங்களிலும், குண்டு வைத்து நாச வேலைகள் பல செய்துள்ளனர்.\nஅமைச்சர் சிதம்பரத்தின் பேச்சை கூர்ந்து கவனித்தால் ஒன்று நிச்சயம் புலப்படுகிறது. அவரது பேச்சு நம்பிக்கை மிக்கதாகத் தெரியவில்லை. அவருக்கு இந்நிலைகளைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் சரியான வழிகள் புலப்படுவதாகத் தோன்றவில்லை. நிலைமை அடுத்த இரண்டு மூன்று மாதங்களுக்குள் இன்னும் மோசமடைந்துவிடும் போல் அச்சம் தோன்றுகிறது. மூன்று மாநிலங்களில் மவோவிஸ்டுகள் விட்ட சவால், செய்த செயல்கள் என் அச்சத்தை உறுதி செய்கின்றன.\nஅது போகட்டும். இன்றைய இந்நிலைக்கு யார் பொறுப்பு நாம்தான். நாம் தான் என்றால், நான், நீங்கள் ஒவ்வொரு இந்தியனும். இந்திய விடுதலைக்கு முன்னர் ஆங்கிலேயரிடம் அடிமைப் பட்டுக் கிடந்தோம். விடுதலைக்குப்பின்னர், ஊழல் அதிகாரிகளிடமும், ஊழல் அரசியல்வாதிகளிடமும், ஏமாற்று வணிகர் களிடமும் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம். இது போதாது என்று, பேராசைக்கு அடிமைப்பட்டு வெட்கம் விட்டு, தன்மானம் துறந்து, ஊழல்வாதிகளின் அடி வருடிகிறோம். சுருக்கமாகச்சொன்னால், நாட்டுப் பற்று இழைந்து, கோழைகளாகி, நாம் அனைவரும் மிக மேதுவாகக் கொல்லும் தற்கொல்லி மாத்திரைகளை விழுங்கிக் கொண்டிருக்கிறோம்.\nஇதன் பரிணாம வெளிப்பாடுதான் மாவோவி்ஸ்டிகளும், நாக்சலைட்டுகளும், மற்றும் பல தேசிய விரோத அமைப்புகளும். பெரும்பான்மை மக்கள், பொறுமை என்ற பெயரில், மனோபலமின்றி, அநியாயங்களையும், மக்கள் விரோத செயல்களையும், சகித்துப் போவதையும், முடிந்தால் கூட்டு சேர்ந்து தன் சுய லாபம் பார்ப்பதையும், காணச் சகிக்காமல் வெகுண்டு எழும் ஒரு சிலர் இது போன்று இயக்கங்களில் இணைந்து தங்கள் உணர்வுகளை முன்னிறுத்துகிறார்கள்.\nஅவர்கள் எண்ணத்தால் தேச விரோதிகள் அல்ல. நமது அரசியல் அமைப்பும், அரசு அலுவல்களும், நீதித்துறை செயல்பாடுகளும், பெரும்பான்மை மக்களின் போலி��்தனமும், அவர்களை இந்நிலையில் தள்ளியுள்ளன. இவற்றுக்கெல்லாம் ஒரே மருந்து ஒவ்வொரு இந்தியனும், தன் சுய லாபங்களுக்கு மேலாக, நாட்டை முன்னிறுத்தி நாட்டுப் பற்றை வளர்ப்பதுதான். நாட்டுப்பற்று மிகுந்த ஒரு சமுதாயம் உருவானால், பற்பல பெருமைகளும், லாபங்களும், ஒவ்வொரு இந்தியனையும் தானே வந்தடையும்.\nபடைப்போம் ஒரு புதிய சமுதாயம். ஜெய் ஹிந்த்\nவன்முறை இயக்கங்களின் கை ஓங்கல்\nஇதற்கு மேல் என்ன செய்ய முடியும்\nதோத்துப் போனார் அருண் காவ்லி\nஊழல் செயல்களை கை விடத்தயாரா\nமுற்போக்கு சிந்தனை - வருடம் 2013\nதிருமாவளவன் என்று ஒரு தமிழ்த் தலைவர்\nசெத்து மடிந்தது தமிழ் இன உணர்வு\nபார்க்க வேண்டியதைப் பார்ப்பார்கள், கேட்க வேண்டியதை...\nநம்ம ஊரு வெங்கிக்கு உலக மரியாதை\nஎதிர்காலத்தில் நாத்திகம் - ஒரு கற்பனை\nமறு எண்ணிக்கையில் ஜெயிச்சான் சின்னு\nகமிஷன் அடிச்சு காணாமல் போனார் கோமல் பட்டாச்சார்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/astrology/general_astrology/panchangam/index.html", "date_download": "2018-07-20T06:38:12Z", "digest": "sha1:UCYOZAHXUBD5VFW665HELFDYEM52SDTB", "length": 14090, "nlines": 180, "source_domain": "www.tamilsurangam.in", "title": "கணிதப் பஞ்சாங்கம் - Panchangam - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம்", "raw_content": "\nவெள்ளி, ஜூலை 20, 2018\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்ற���ய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉங்கள் ஜாதகம் திருமணப் பொருத்தம் கணிதப் பஞ்சாங்கம் ஜோதிட ப‌ரிகார‌ங்க‌ள் அதிர்ஷ்டக் கற்கள் ராகு-கேது பெயர்ச்சிப் பலன்கள் பிறந்த எண் பலன்கள் தினசரி ஹோரைகள் பெயர் எண் பலன்கள் நவக்கிரக மந்திரங்கள் செல்வ வள மந்திரங்கள் ஜாதக யோகங்கள் ஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம் புலிப்பாணி ஜோதிடம் 300\nமகா அவதார பாபாஜி ஜோதிடம்| ஜோதிடப் பாடங்கள்| பிரபல ஜாதகங்கள்| ஜோதிடக் கட்டுரைகள்| ஜோதிடக் குறிப்புகள்| ஜோதிடக் கேள்வி-பதில்கள்\nமுதன்மை பக்கம் » ஜோதிடம் » பொது ஜோ‌திட‌ம் » கணிதப் பஞ்சாங்கம்\nபஞ்சாங்கம் என்பது இந்துக் காலக் கணிப்பு முறையின் படி, கணிக்கப்படுகின்ற கால அட்டவணை ஆகும். பஞ்சாங்கம் அன்றால் ஐந்து உறுப்புகள் எனப் பொருள்படும். இக் காலத்தில் பஞ்சாங்கம் சமய சம்பந்தமான விடயங்களுக்கும், சோதிடக் கணிப்புகளுக்குமே பெரிதும் பயன்படுகின்றது.\nநேரம் : : நேர மண்டலம் : :\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகணிதப் பஞ்சாங்கம் - Panchangam - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉங்கள் ஜாதகம் கணிதப் பஞ்சாங்கம் திருமணப் பொருத்தம் 5 வகை ஜோதிடக் குறிகள் பிறந்த எண் பலன்கள் பெயர் எண் பலன்கள் ஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/03/blog-post_26.html", "date_download": "2018-07-20T07:03:33Z", "digest": "sha1:NEHUFFQN6O35V65KGOIERYC7GJ4BJW22", "length": 11569, "nlines": 144, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: சேமிப்பவர்களுக்குத் தண்டனையா?", "raw_content": "\nபாஜக அரசு, கிசான் விகாஸ் பத்திரம் (கே.வி.பி.), தேசியச் சேமிப்பு சான்றிதழ் (என்.எஸ்.சி.), பொது வைப்பு நிதி (பி.பி.எஃப்.), மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், சுகன்யா சம்ரித்தி திட்டம், தபால் அலுவலகக் கால வைப்புநிதித் திட்டம் உள்ளிட்ட சேமிப்புகளுக்கு அளிக்கப்பட்டுவந்த வட்டி வீதத்தைக் குறைத்தது சாமானிய மக்கள் மீதான ஒரு பேரிடி. ஏப்ரல் 1 முதல் இந்த வட்டிக்குறைப்பு அமலுக்கு வரும். அத்துடன் இனி 3 மாதங்களுக்கு ஒருமுறை இந்த வட்டி வீதம் தேவைக்கேற்ப மாற்றப்படும் என்று தெரிகிறது.\nசாமானிய மக்கள் தங்கள் வருவாயில் சிறு பகுதியையாவது சேமிப்பது எதிர்காலக் கனவுகளுக்காக மட்டும் அல்ல; இப்போதுள்ள சமூக, பொருளாதாரச் சூழலில் தங்களுக்கென்று சேமிப்பு இல்லாவிட்டால் பெரும் மருத்துவச் சிகிச்சை உள்ளிட்ட செலவுகளுக்குக்கூட அடுத்தவர் கையை எதிர்பார்க்கும் சூழல் உருவாகிவிடும்; அப்படியான நிலையை உருவாக்கிக்கொள்ளக் கூடாது என்பதனாலும்தான். வருவாய் அதிகமாகக் கிடைக்கும் என்றாலும் பங்குச்சந்தை போன்ற தங்களுக்குத் தெரியாத வழிகளில் சொற்பச் சேமிப்பையும் இழந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இவற்றில் சேமிக்கிறார்கள். இதைத் தாண்டி வருமான வரிக் கழிவுக்காகச் சேமிப்பதை வழக்கமாகக் கொண்டவர்களும் இத்திட்டங்களையே அதிகமான அளவில் தேர்ந்தெடுத்துவந்தனர்.\nஇப்போதைய பணவீக்க வேகத்தில் ரூபாயின் உண்மையான மதிப்பு கணிசமாகத் தேய்கிறது. எனவே இதில் அவர்களுக்குக் கிடைப்பது எதிர்மறையான வருமானம்தான். அப்படியிருந்தும் சேமிப்பவர்களைத் தண்டிப்பதைப்போல அமைந்துள்ளது அரசின் இந்த முடிவு. ஏற்கெனவே, ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு, தான் தரும் தொகைக்கான வட்டியைக் கணிசமாகக் குறைத்தும்கூடப் பொதுத்துறை வங்கிகள் உள்படப் பல வங்கிகள் அதன் பலனைத் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு முழுதாக மாற்றித் தராத நிலையே நீடிக்கிறது. வாராக்கடன் போன்ற இனங்களால் ஏற்பட்டுள்ள இழப்பைக் காரணம் காட்டி வட்டியைக் குறைக்க மறுக்கின்றன. இந்த நிலையில் சிறு சேமிப்புகளுக்கான வட்டி வீதம�� அதிகமாக இருப்பதால் வங்கியில் டெபாசிட்டுகள் சேருவதில்லை என்று கூறி, சிறு சேமிப்பு வட்டியையும் குறைக்கச் செய்திருக்கின்றனர். வருமான வரிச் சலுகைக்காகவே ஒருவர் சிறு சேமிப்புகளில் முதலீடு செய்தாலும் அதற்கும் உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் ஒருவர் அதிகபட்சம் ரூ.15 லட்சம் வரை சேர்த்தால் மட்டும்தான் வரிச்சலுகை. அதற்கும் மேல் சேர்த்தால் வரி செலுத்த வேண்டும். இவ்விதம் பொதுப் பிராவிடண்ட் பண்ட் நிதி ரூ.1.5 லட்சம், மாதாந்திர வருவாய் திட்டத்தில் ரூ.4.5 லட்சம் என்று வரம்பு நிர்ணயம் உள்ளது.\nசில ஆண்டுகளாகவே சிறு சேமிப்புகளுக்கான வட்டி என்பது சந்தை நிலவரத்தைப் பொருத்தே, அதாவது அரசின் கடன் பத்திரங்களுக்குக் கிடைக்கும் வட்டியைப் பொருத்தே நிர்ணயிக்கப்படுகிறது.\nஇந்நிலையில் அரசின் இப்போதைய முடிவு சாமானிய மக்களின் சேமிப்பை ‘இங்கே சேமிக்காதே, பங்குச்சந்தைக்குப் போ’ என்று தள்ளுவதாகவே அமையும். பாதுகாப்பற்ற மக்களைப் பாதுகாப்பற்ற ஒரு சேமிப்பு முறையை நோக்கித் தள்ளும் அரசு பாதுகாப்பற்ற எதிர்காலத்தை நோக்கி நடைபோட வேண்டியிருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. முதலீட்டாளர்களைத் தாண்டி அரசையும் இது பாதிக்கும். மோடி அரசு திரும்பப் பெற வேண்டிய முடிவு இது\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/jayalalithaas-death-case-advocate-vijayan-case-file-against-investigation-commission/", "date_download": "2018-07-20T06:44:42Z", "digest": "sha1:AWSPHGM7COKNT4R6MS53BJBDUHM3BMXE", "length": 15283, "nlines": 205, "source_domain": "patrikai.com", "title": "ஜெயலலிதா மரணம்: விசாரணை கமிஷனை ரத்து செய்யக்கோரி வழக்கு! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»ஜெயலலிதா மரணம்: விசாரணை கமிஷனை ரத்து செய்யக்கோரி வழக்கு\nஜெயலலிதா மரணம்: விசாரணை கமிஷனை ரத்து செய்யக்கோரி வழக்கு\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது. இதன் காரணமாக அவரது மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து விசாரணை செய்ய தமிழக அரசு விசாரணை கமிஷன் அமைத்துள்ளது.\nஇந்த விசாரணை கமிஷனை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மூத்த வழக்கறிஞர் விஜயன் விஜயன் முறையீடு செய்துள்ளார்.\nமறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப் 22-ம் தேதி உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அவர் குணமாகி வருவதாக அமைச்சர்கள், மருத்துவமனை நிர்வாகம் சொல்லி வந்த நிலையில், திடீரென கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி அவர் மரணமடைந்தார்.\nஅவர் மரணம் வரை அவரது சிகிச்சை குறித்த எந்தவித புகைப்படங்களும் வெளியாகவில்லை. இதன் காரணமாக அவரது மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக பொதுமக்கள் கருதினர்.\nஇதேபோல் அதிமுகவில் இருந்து தனி அணியாக செயல்பட்ட ஓ.பன்னீர் செல்வமும் தெரிவித்து வந்தார். இந்நிலையில் அதிமுக இணையவேண்டுமானால் ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.\nஅதைத்தொடர்ந்து இரு அணிகளும் இணைப்புக்கு அச்சாரமாக ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணைக்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.\nஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் ஏற்படுத்தப்பட்டது. அவர் எழிலகத்தில் கடந்த சனிக்கிழமை விசாரணை அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஇந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டதை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் விஜயன் முறையீடு செய்தார்.\nஇதை மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணை செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஅதையடுத்து இந்த வழக்கு குறித்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.\nஜெ. மரணம்: விசாரணை கமிஷன் எதிர்த்த அப்பீல் மனுவும் தள்ளுபடி\nஜெ. மரணம் விசாரணை ஆணையம் எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு\nஜெயலலிதா மரணம்: விசாரணை காலம் குறித்து அரசாணை வெளியீடு\nடி வி எஸ் சோமு பக்கம்\nஎஸ்.வி. சேகருக்கு பகிரங்கக் கடிதம்..\nகுற்றங்களைத் தடுப்பதில் காவல்துறைக்கு மட்டும்தான் பொறுப்பா: முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கண்ணப்பன் சிறப்புப் பேட்டி\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nதமிழகம் வரும் ராகுல்: தி.மு.க.வுடனான கூட்டணியை உறுதிப்படுத்துகிறார்\nமக்களின் மன நிலையை அறிய கமலுக்கு ஒரு அருமையான ஐடியா\nசென்னை சிறுமி போலவே மேலும் மூவர் பாலியல் பலாத்காரம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nஆடி மாதம் சில தகவல்கள் – 4\nவேலை வாய்ப்பை உருவாக்குவதில் தோல்வியை சந்தித்தது மோடி தலைமையிலான அரசு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-07-20T06:56:36Z", "digest": "sha1:JSH2YQCX7KIN5IYPGDXVADMJHJ4LG7CI", "length": 12019, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "துத்தநாக ஆண்டிமோனைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாய்ப்பாட்டு எடை 434.06 கி/மோல்\nதோற்றம் வெள்ளியின் வெண்மையில் சாய்சதுரப் படிகங்கள்\nபடிக அமைப்பு சாய்சதுரம், oP16\nபுறவெளித் தொகுதி Pbca, No. 61\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nதுத்தநாக ஆண்டிமோனைடு (Zinc antimonide) என்பது (ZnSb), (Zn3Sb2), (Zn4Sb3) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுகளில் காணப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இண்டியம் ஆண்டிமோனைடு, அலுமினியம் ஆண்டிமோனைடு மற்றும் காலியம் ஆண்டிமோனைடு போன்ற சேர்மங்கள் போலவே இதுவும் ஒரு இடை உலோக குறைகடத்தியாகும். திரிதடையம், அகச்சிவப்பு கண்டறிவிகள், வெப்பத் தோற்றுருவாக்கி மற்றும் காந்தமின்தடைக் கருவிகள் போன்றவற்றில் துத்தநாக ஆண்டிமோனைடு பயன்படுத்தப்படுகிறது.\nதுத்தநாக – ஆண்டிமணி உலோகக் கலவையை சீபெக் முதன்முதலில் வெப்ப மின்னியல் பயன்பாடுகளுக்கு பயன்படுத்தியதாக அறியப்படுகிறது. அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் மோசசு கெர்ரிசு ஃபார்மர் 1860 களில் உயராற்றல் வெப்பமின் மின்னாக்கியை உருவாக்கினார். இம்மின்னாக்கியில் துத்தநாகம் – ஆண்டிமணி உலோகக்கலவை கிட்டத்தட்ட ZnSb சேர்மத்தின் வேதிவினைக் கூறுகள் விகிதத்தில் பயன்படுத்தப்பட்டது. 1867 ஆம் ஆண்டு பாரிசு கண்காட்சி ஒன்றில் அவர் இம்மின்னாக்கியை காட்சிக்கு வைத்தார். கண்காட்சியில் இம்மின்னாக்கி மிகக்கவனமாக ஆய்வு செய்யப்பட்டு சிறுசிறு மாற்றங்களுடன் கிளமண்டு உட்பட மக்கள் பலரால் நகல் எடுக்கப்பட்டது. இறுதியாக 1870 ஆம் ஆண்டில் அவருடைய மின்னாக்கிக்கான காப்புரிமையை ஃபார்மர் பெற்றார். 1900 ஆம் ஆண்டின் முற்பகுதியில் சியார்சு எச் கோவ், Zn-Sb உலோகக் கலவை அடிப்படையிலான வெப்பமின்னியல் மின்னாக்கிக்கான காப்புரிமையைப் பெற்றார். மின்னாக்கியின் ஆறு இணைப்புகளிலும் 3 ஆம்பியரில் 3 வோல்ட் மின்சாரம் பயன்படுத்துவதை இவரது காப்புரிமை அனுமதித்தது. இந்த வெப்ப இரட்டைகளில் இருந்து எதிர்பார்க்கப்பட்ட மின்னாற்றலை விட மிக அதிகமான வெளியீடாக இது அமைந்தது. மற்றும் பட்டை இடைவெளி 0.56 எலக்ட்ரான் வோல்ட்டு ZnSb கலப்பு ஒளிமின்னழுத்த விளைவிற்கான முதலாவது விளக்கமாக அமைந்தது. இதுவே சில சிறப்பு நிலைமைகளின் கீழ் இருமுனையம் ஒன்றுக்கு 0.5 வோல்ட் மின்னாற்றலை வழங்க முடியும். தொடர்ந்து 1930 களில் பிட்சுபெர்க்கில் உள்ள வெசுட்டிங்கவுசில் இருந்த மரியா தெல்கெசு இதே கல���்பு உலோகங்களைப் பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொண்டார். 1990 களில் அதிகப் பட்டை இடைவெளி Zn4Sb3 கலப்பு உலோகங்கள் கண்டறியப்பட்டு ஆய்வுகள் தொடரப்பட்டன.\nகரிம துத்தநாகம் (I) சேர்மங்கள்‎\nகரிம துத்தநாகம் (II) சேர்மங்கள்‎\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூன் 2016, 08:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/63496/hindi-news/Vaani-Kapoor-to-star-opposite-Hrithik-Roshan.htm", "date_download": "2018-07-20T06:48:15Z", "digest": "sha1:M3KNI4OBJRBGT6MDOF5SP5QQ53X5JR7E", "length": 9280, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஹிருத்திக் ரோஷன் ஜோடியாக வாணி கபூர் - Vaani Kapoor to star opposite Hrithik Roshan", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎனக்கு காதல் காட்சிகளில் நடிக்க தெரியாது : மடோனா செபாஸ்டின் | நடிப்புக்கு முழுக்கு போட முடிவு : மடோனா செபாஸ்டின் | நடிப்புக்கு முழுக்கு போட முடிவு | சினிமாவில் தாக்கு பிடிப்பது ரொம்ப கஷ்டம் | இளம் தோற்றத்தில் த்ரிஷா | சினிமாவில் தாக்கு பிடிப்பது ரொம்ப கஷ்டம் | இளம் தோற்றத்தில் த்ரிஷா | பரத் ஜோடியாக பைரவா நடிகை | சுட்டுப்பிடிக்க உத்தரவு பர்ஸ்ட் லுக் வெளியீடு | துணை ஜனாதிபதிக்கு சூர்யாவும் நன்றி | நரகாசூரனை விட்டு விலகிய கவுதம் மேனன் - படத்திற்கு யு/ஏ சான்று | கார் டிரைவராக நடிக்கும் சமந்தா | பரத் ஜோடியாக பைரவா நடிகை | சுட்டுப்பிடிக்க உத்தரவு பர்ஸ்ட் லுக் வெளியீடு | துணை ஜனாதிபதிக்கு சூர்யாவும் நன்றி | நரகாசூரனை விட்டு விலகிய கவுதம் மேனன் - படத்திற்கு யு/ஏ சான்று | கார் டிரைவராக நடிக்கும் சமந்தா | பலவீனமானவர்களுக்கு சினிமா செட்டாகாது : அமலாபால் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nஹிருத்திக் ரோஷன் ஜோடியாக வாணி கபூர்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், யாஸ் ராஜ் பிலிம்ஸ் சார்பில் ஆதித்யா சோப்ரா ஒரு படத்தை இயக்குகிறார். இதில் ஹிருத்திக் ரோஷன், டைகர் ஷெரப் இணைந்து நடிக்கிறார்கள். முதன்முறையாக இவர்கள் இணைந்து நடிக்கும் படம் இது. படத்தில் ஹீரோயினாக நடிகை வாணி கபூர் நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே ரன்வீர் சிங் நடிப்பில் வெளிவந்த பெபிகர் படத்தில் நடித்தவர்.\nஇதுகுறித்து இயக்குநர் சித்தார்த் கூறுகையில், படத்தில் இரண்டு ஹரோக்கள் இருந்த போதும் ஒரே ஒரு ஹீரோயின் தான். அதுவும் ஹிருத்திக் ரோஷனுக்கு அந்த ஹீரோயின் ஜோடியாக நடிக்கிறார். படத்திற்கு இளமையான ஒரு நடிகையை தேடிய போது வாணி கபூர் அதற்கு பொருத்தமான ஹீரோயினாக அமைந்தார், விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது என்றார்.\nபிரம்மஸ்தரா ரிலீஸ் தேதி அறிவிப்பு அய்யாரி படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபரத் ஜோடியாக பைரவா நடிகை\nசுட்டுப்பிடிக்க உத்தரவு பர்ஸ்ட் லுக் வெளியீடு\nதுணை ஜனாதிபதிக்கு சூர்யாவும் நன்றி\nநரகாசூரனை விட்டு விலகிய கவுதம் மேனன் - படத்திற்கு யு/ஏ சான்று\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nநடிப்புக்கு முழுக்கு போட முடிவு\nசினிமாவில் தாக்கு பிடிப்பது ரொம்ப கஷ்டம்\nபெரும் எதிர்பார்ப்பில் வெளியாகும் 'தடக்'\nபோர்ப்ஸ் 100 : அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் அக்ஷ்ய், சல்மான்\nகமலுடன் நடித்த பாலிவுட் நடிகை காலமானார்\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஹிருத்திக்கை புகழும் யாமி கெளதம்\nதிலீப் தயாரிப்பில் உருவாகும் 'கட்டப்பனையிலே ஹ்ரித்திக் ரோஷன்'..\nகருடா படத்தில் ஹிருத்திக் ரோஷன் - ராஜமௌலியின் திடீர் முடிவு\nராணாவைப் பாராட்டிய ஹிருத்திக் ரோஷன்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : ஷாலினி பாண்டே\nஎனை நோக்கி பாயும் தோட்டா\nநடிகை : மேகா ஆகாஷ்\nஇயக்குனர் :கெளதம் வாசுதேவ் மேனன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://igckuwait.net/?p=10238", "date_download": "2018-07-20T06:54:25Z", "digest": "sha1:EOUHS732LZR3HSSLSD6HWONOTRC24J7G", "length": 5188, "nlines": 72, "source_domain": "igckuwait.net", "title": "நேபாள மக்களுக்கு பிரபல கால்பந்து வீரர் ரூ 50 கோடி நிதியுதவி! | இஸ்லாமிய வழிகாட்டி மையம்", "raw_content": "\nநேபாள மக்களுக்கு பிரபல கால்பந்து வீரர் ரூ 50 கோடி நிதியுதவி\nகாத்மண்ட்: பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்கு பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரூ.50 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.\nஉலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நேபாள பூகம்பத்திற்கு சுமார் 7000 பேர் பலியானார்கள். பலர் படுகாயமடைந்தனர். மேலும் பலர் வீடு வாசல்களை இழந்துள்ளனர்.\nஇந்த நிலையில் நேபாளத்திற்கு பல்வேறு தரப்பினரும் உதவி புரிந்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்���ு புகழ்பெற்ற ரியல் மேட்ரிட் கால்பந்து வீரரான ரொனால்டோ நேபாள நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 மில்லியன் பவுண்டு அதாவது இந்திய மதிப்பில் 50 கோடி ரூபாய் நிதியுதவியாக அளித்துள்ளார்.\nகுழந்தைகள் நலனுக்காக செயல்பட்டு வரும் ‘சேவ் தி சில்ட்ரன்’ என்ற அமைப்பின் மூலம் இந்த தொகை நேபாள நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்று சேரும்.குறிப்பாக நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்கு இந்த தொகை பயன்படுத்தப்படவுள்ளது.\n*I.G.C* யின் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி\n மியான்மரில் தொடரும் அப்பாவிகள் மீதான தாக்குதல்\nமுஸ்லிம் என்பதால் மும்பையில் ஃப்ளாட் கிடைக்காமல் தவித்த இளம்பெண்\nஉண்மையான பாரத ரத்னா டீஸ்தா சேதல்வாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkkavithai.blogspot.com/2013/07/blog-post_5.html", "date_download": "2018-07-20T06:32:15Z", "digest": "sha1:T4KMI74AQZ7SJLKJRHVUCGH655OXH3RN", "length": 25690, "nlines": 457, "source_domain": "tamilkkavithai.blogspot.com", "title": "தமிழ்க் கவிதைகள்..!: எது உண்மையான அன்பு? - இளவரசன் மரணம்", "raw_content": "\nஆட்டம் காண வைத்து விட்டதே\nஅவர் மனைவி கொண்ட அன்பு\nஅவர் மகள் கொண்ட அன்பு\nமேல் அவன் கொண்ட அன்பு\nஇதில் எது உண்மையான அன்பு\nபதிவிலிட்டது மோகனன் at 2:52 PM\nவகைப்பாடு Love failure poems, காதல் தோல்வி, சமூகம், தர்மபுரி கலவரம், புரட்சித் திருமணம், புனைவு\nஇந்த ‘வெற்றி’ தற்காலிகம் தான் என்பதை காலம் சொல்லும்.\nஎது எப்படியோ ஆயிரம் ஆயிரம் கனவுகளை சுமந்த ஒரு சின்னஞ்சிறு உயிர் போச்சே பொம்பளையே இப்படித்தான், சேலை மாத்தும்போதே ஆளையும் மாத்துவான்னு குத்தி குத்தியே திவ்யாவையும் சாகடிக்க போறாங்க.\n பையன் எங்க வேல பார்த்தார் \nஇந்தக் கொடுமை என்று முற்றிலும் தீருமோ...\nசரியாய் சொன்னீர்கள். இது காதலே அல்ல. மதுவினால் வந்த வினை.\nவேலை இல்லை ஆனா மது வேண்டும்.\nவேலை இல்லை ஆனா பொண்ணு வேணும்.\nபணம் இல்லை ஆனா குடும்பம் நடத்தனும்.\nஇதுக்கெல்லாம் பேரு காதல். இந்த ஐடியா நல்லா இருக்கே.\nபள்ளி கூட மாணவர்களே எவனும் படிக்க வேணாம். முதல்ல சாதி வெறியை ஒழிப்போம். பெண்களின் பின்னல் சுற்றுங்கள். ஒரு நாள் அந்த பெண் பலவீனமாக இருக்கும் போது மடியும். அது போதும். இங்கே இணையத்தில் இருப்பவர்கள் வேலை வாங்கி தருவார்கள்.\nநோ வயசு வித்தியாசம் ..\nகாதல் உயிரைக் குடித்து விட்டது...\nஉண்மை கடவுளுக்கு தான் தெரிய��ம்..\nமுகமதியர்கள் 500 வருடங்கள் ஆண்டார்கள், ஜாதி ஒழியவில்லை, ஆங்கிலேயேர்கள் 300 வருடங்கள் ஆண்டார்கள், ஜாதி ஒழியவில்லை, இந்தியர்கள் 70 வருடங்களுக்கு மேல் ஆள்கிறார்கள், இன்னும் ஜாதி ஒழிந்தபாடில்லை, மாயாஜால சினிமா எடுக்கும் குடும்பங்களோ, காதல் சினிமா பலவரு எடுத்தாலும், ஜாதி ஒழியவில்லை, இதிகாசங்களும், ஐம்பெரும் கவியங்களும், இருத்தலும், மேலும் படித்தாலும், அதன் பயனாக, ஜாதிகள் ஒழியவில்லை, பாரதி போறந்து 'ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று' பாடியது சுத்த வெஸ்டு, உலக அதிசயங்களில், காதல் சின்னம் தாஜ்மகால், நமக்கு எந்த படிப்பினையும், தரவில்லை, ஆகையால், எனக்கு தெரிந்த, ஒன்றை ,இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன், காதல் ஒன்றே, ஜாதியை ஒழிக்கும், காதலித்தவர்களை, காப்பாற்ற பல அமைப்புக்கள், உருவாக வேண்டும். இந்திய அரசாங்கம் காதலுக்கென்ற சட்டம் மற்றும் ஒழுங்கு முறை ஆணையம் அமைக்க வேண்டும்.அவர்கள், இந்தியாவில் முதல் ஜாதிகளற்ற குடிமக்கள், முதலில் ராணுவம், பிறகு அரசாங்க வேளையில் முன்னுரிமை கொடுக்கவேண்டும், அவர்களே முதல்தர குடிமக்கள், என கூறவேண்டும்.\nபையன் படிச்சிருக்கணும், வேலை பாக்கணும், சம்பாதிக்கணும் அப்படி இருந்தா மட்டும்தான்... அவர் காதலிப்பார் போல... அல்லது... இப்படி இருப்பவரைத்தான் தன் மகனையோ, மகளையோ காதலிக்க சொல்லுவார் போல...\nசாதீய சீர்கேடுதான் உயிர் பலி என்கிறேன்...\nசாதி எண்ணத்தை விட்டு சமமாய் நடக்கத் தயாரா நீங்கள்..\nநகரங்களில் இந்த சாதீய எண்ணம் குறைவு... ஆனால் தமிழக கிராமங்களில் இன்னும் இந்தக் கொடுமை நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதை பத்திரிகையாளன் என்கிற முறையில், வெட்கித் தலைகுனிந்து இங்கே பதிவு செய்கிறேன் அனானி...\nஇவற்றை மாற்ற என்னால் முடியும்... உங்களைப் போன்ற சாதி வெறி பிடித்தவர்களால் முடியுமா...\nசாதீயத்தை என்று இந்நாட்டில் இருந்து ஒழிக்கிறோமோ அன்றுதான் சமதர்மம் இந்நாட்டில் நிலவும் தோழர்களே...\n//பையன் படிச்சிருக்கணும், வேலை பாக்கணும், சம்பாதிக்கணும் அப்படி இருந்தா மட்டும்தான்... அவர் காதலிப்பார் போல... அல்லது... இப்படி இருப்பவரைத்தான் தன் மகனையோ, மகளையோ காதலிக்க சொல்லுவார் போல...//\nஆமாம். கல்யாணம் பண்ணிட்டு ஒருவரை ஒருவர் காதலிக்க சொல்லுவேன்.\nஒன்னுத்துக்கும் வக்கில்ல ஆனா காதல் மட்டும் எங்கிருந்து வருதோ. குடும்பம் நடத்த அப்பன பணம் கேப்பியா \nஇப்பலாம் காதலிக்கலனா உங்கள தள்ளி வைக்கிறாங்களா என்ன ஒரு பய விடாம எல்லாம் காதலிக்கிறான் \nபக்கத்து ஏரியா ராபிச்சகாரன் ஒருத்தன் சாதி ஒழிப்புக்கு நல்ல பிகரா தேடிகிட்டு இருக்கான் . உங்க கமெண்ட்ஸ்ச கொஞ்சம் மிச்சம் வையிங்க , அவனுக்கு பயன் படும்.\nஆக எல்லாத்துக்கும் பிரச்சனை பணம் என்கிறீர்கள்...\nபணம் இருந்தால் போதும், சாதீயம் இல்லை என்கிறீர்கள்... அப்படித்தானே...\nதாராளமா மிச்சம் வைக்கிறேன் அனானி...\nசமூக முரண்பாடுகளை களையப் பிறந்தவன்\nதோழி திவ்யாவிற்கு எனது நன்றி\nஎனது பிற வலைக் குடில்கள்\nசெம - திரைப்பட விமர்சனம்\n - விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் கிராமிய பாடல்\nமலை குண்டு மல்லி வாசம் வீசும் கோகிலா..\nஅறம் செய விரும்பு (1)\nஅறம் செய்ய விரும்புவோம் (1)\nஉலக கவிதை தினம் (1)\nஉலக தண்ணீர் தினம் (4)\nஉலகக் கோப்பை கிரிக்கெட் (1)\nஎயிட்ஸ் விழிப்புணர்வு கவிதைகள் (2)\nகாமராஜர் பிறந்தநாள் கவிதை (1)\nபாலியல் வன்முறை எதிர்ப்பு (2)\nபொங்கல் வாழ்த்து கவிதை (1)\nமகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து (2)\nமக்கள் எழுச்சி இயக்கம் (1)\nஅ கர முதல சொல்லித் தந்த எங்கள் ஆசிரியரே... அடக்கம்தனை அறிய வைத்த எங்கள் ஆசிரியரே... ஆ சை தீர பாடுகிறோம் உங்கள் புகழையே..\n - நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதை\nஇப்பூவுலகில் பூக்கும் பூக்களெல்லாம் ஒருநாளில் வாடிவிடும்.. ஆனால் ‘நட்பு’ எனும் பூ என்றென்றும் வாடாமல் வாசம் தரும் என்பதை எனக்கு உண...\n - உலக தண்ணீர் தின சிறப்புக் கவிதை\nஒரு துளி அமுது தேனீக்களுக்கு முக்கியம் இரு துளி மருந்து போலியோ ஒழிப்பிற்கு முக்கியம் மூன்று துளி உயிரணு உயிர்ப் பெருக்கத்திற்கு மு...\nநட்பிற்காக வித்தியாசமான திருமண வாழ்த்துக் கவி..\nஎன் அன்பில் நிறைந்த நண்பன் விஜயகுமாருக்கு வருகின்ற ஏப்ரல் 25 அன்று, குலசேகர பட்டினத்தில் திருமணம் நடைபெற இருக்கிறது... அவனது மண வாழ்க்க...\nஎன் நண்பனுக்கு வித்தியாசமான திருமண வாழ்த்துக் கவிதை..\nஎன் அன்பில் நிறைந்த நண்பன் பிரேம் சந்திரனுக்கு ஜனவரி 7 அன்று திருமணம்... நான் துவண்டு போயிருந்த போதெல்லாம் எனக்கு ஊக்கத்தையும், உத்வேகத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=95637", "date_download": "2018-07-20T07:08:44Z", "digest": "sha1:7BV3QUBHVQ2MTFRO4UQ2NYBNZBET56TY", "length": 13288, "nlines": 85, "source_domain": "thesamnet.co.uk", "title": "இலங்கையில் ஒவ்வொரு நிமிடமும் இருவர் விபத்திற்குள்ளாவதாக ஆய்வு", "raw_content": "\nஇலங்கையில் ஒவ்வொரு நிமிடமும் இருவர் விபத்திற்குள்ளாவதாக ஆய்வு\nஇலங்கையில் ஒவ்வொரு நிமிடமும் இருவர் விபத்திற்குள்ளாவதாக ஆய்வொன்று தெரிவித்துள்ளது.\nதிடீர்விபத்து காரணமாக நாளாந்தம் 5,000 பேர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக சுகாதார அமைச்சின் தொற்றாநோய்ப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் திலக் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.\nநாளாந்த விபத்துகளில் 25 பேர் உயிரிழப்பதாகவும் வைத்தியர் திலக் சிறிவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nவீட்டில் மற்றும் வீதி விபத்துகளின் மூலமே அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும் வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.\nவாகனத்தை செலுத்தும்போதான கவனக்குறைவு, விபத்து சம்பவிக்கக்கூடிய பகுதிகளில் கவனக்குறைவாக செயற்படுதல் போன்ற சம்பங்களே விபத்துகள் சம்பவிப்பதற்கான பிரதான காரணியாக அமைவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகவனக்குறைவு மற்றும் அவதானமின்மை தொடர்பில் சாரதிகள் கருத்தில் கொள்வதில்லை என வைத்தியர் தெரிவித்துள்ளார்.\nவிபத்துகள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படும் பட்சத்தில் விபத்துகளைக் குறைத்துக்கொள்ள முடியும் எனவும் வாகனங்கள் செலுத்தும்போது கவனக்குறைவின்றி செயற்படுமாறும் வைத்தியர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.\nஒவ்வொரு வருடமும் 18 இலட்சம் பேர் வீதி விபத்துக்களுக்குள்ளாகி சிகிச்சை பெறுவதாகவும் வைத்தியர் திலக் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nபொலிஸில் சேர்வதற்கு நான்காயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் விண்ணப்பம்\nரஸ்ய ஜனாதிபதியாக பதவியேற்றார் புட்டின்\nசீனாவில் 6 தடவை நிலநடுக்கம் 18 ஆயிரம் வீடுகள் தரை மட்டம்\nதிருமலை மேல் நீதிமன்றால் இரு தினங்களில் மூவருக்கு மரண தண்டனை தீர்ப்பு\nவெளி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 50,000 பேரை மீள்குடியமர்த்தல்\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nRaja: சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீது ந�...\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3591) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32903) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=95835", "date_download": "2018-07-20T06:59:50Z", "digest": "sha1:Y72UR5547J72SKL3IWNYAI27YQKS2CAJ", "length": 19103, "nlines": 94, "source_domain": "thesamnet.co.uk", "title": "இலங்கை தாய்லாந்திற்கு இடையே வர்த்தக, தொழினுட்ப ஒத்துழைப்புகளை பலப்படுத்த நடவடிக்கை", "raw_content": "\nஇலங்கை தாய்லாந்திற்கு இடையே வர்த்தக, தொழினுட்ப ஒத்துழைப்புகளை பலப்படுத்த நடவடிக்கை\nஇலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான வர்த்தக மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்புக்களை மேலும் பலப்படுத்த இருநாட்டு அரச தலைவர்களும் கவனம் செலுத்தினர்.\nஇரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான் ஓ ஷா மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (12) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற போதே இவ்விடயம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2016 ஆம் ஆண்டில் தாய்லாந்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அழைப்பின் பேரிலேயே தாய்லாந்து பிரதமரின் இலங்கை விஜயம் இடம்பெற்றுள்ளது.\nஜனாதிபதி செயலகத்திற்கு வருகைத் தந்த தாய்லாந்து பிரதமரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரவேற்றதுடன், இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் மரியாதை வேட்டுக்கள் முழங்க மகத்தான வரவேற்பும் அளிக்கப்பட்டது.\nஇரு நாட்டு தலைவர்களுக்கும் இடையிலான சிநேகபூர்வ உரையாடலின் பின்னர் இருதரப்பு கலந்துரையாடல்கள் ஆரம்பமாகின.\nதேரவாத பௌத்த கோட்பாட்டினால் போஷிக்கப்படும் நாடுகள் என்ற வகையில் இருநாடுகளுக்கும் இடையே காணப்படும் தொடர்புகளை பாராட்டிய வண்ணம் கலந்துரையாடலில் ஈடுபட்ட அரச தலைவர்கள், சகல துறைகளிலும் இந்த தொடர்புகளை பலப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர்.\nஇலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான வர்த்தக உறவுகள் தற்போது குறிப்பிடத்தக்க மட்டத்திற்கு வளர்ச்சி அடைந்துள்ளமை தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்த தாய்லாந்து பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக இடைவெளியை குறைத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.\nவிவசாயம் மற்றும் கைத்தொழில் துறைகளில் தாய்லாந்தின் முன்னேற்றத்தைப் பாராட்டிய ஜனாதிபதி, இலங்கையும் அத் துறைகளில் முன்னேற்றம் காண்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.\nஇதற்கு இணக்கம் தெரிவித்த தாய்லாந்து பிரதமர் அதற்கான ��டவடிக்கைகளை விரைவில் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.\nமேலும், தாய்லாந்தில் இலங்கை தேயிலைக்கான கேள்வியை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் கண்டறியவும் நடவடிக்கை எடுப்பதாக தாய்லாந்து பிரதமர் உறுதியளித்தார்.\nஇரு நாடுகளினதும் பௌத்த மரபுரிமைகளை உலக நாடுகளுக்கு கொண்டு செல்வதற்கான ஒன்றிணைந்த சுற்றுலா மேம்பாட்டு செயற்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவும் அரச தலைவர்கள் கவனம் செலுத்தினர்.\nஇரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பினையும் நட்பினையும் மேலும் பலப்படுத்துவதற்காக தாய்லாந்திற்கு மீண்டும் ஒருமுறை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு தாய்லாந்து பிரதமர் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தார்.\nஇலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான நான்கு புதிய புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் இதன்போது அரச தலைவர்களின் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன.\nசட்ட விரோதமான ஆள்கடத்தலுக்கு எதிரான சட்ட ஏற்பாடுகளுடன் தொடர்புடைய புரிந்துணர்வு உடன்படிக்கை முதலாவதாகக் கைச்சாத்திடப்பட்டதுடன், அமைச்சர் தலதா அத்துகோரல மற்றும் தாய்லாந்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.\nஇருநாடுகளுக்கும் இடையிலான உபாய மார்க்க பொருளாதார கூட்டுமுயற்சி தொடர்பான உடன்படிக்கையில் அமைச்சர் மலிக் சமரவிக்ரம மற்றும் தாய்லாந்தின் பிரதி வர்த்தக அமைச்சர் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.\nதாய்லாந்து அரசரால் பிரபல்யப்படுத்தப்படும் அளவீட்டு பொருளாதார கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த பேண்தகு சமூக அபிவிருத்தி மாதிரி தொடர்பான ஒன்றிணைந்த செயற்திட்டம் பற்றிய உடன்படிக்கையும் இதன்போது கைச்சாத்திடப்பட்டது.\nஅதேபோன்று ஆரம்பக் கைத்தொழில் உற்பத்திகளின் பெறுமதிசேர் நடவடிக்கையுடன் தொடர்புடைய தொழினுட்பம் பற்றிய உடன்படிக்கை தாய்லாந்தின் Kasetsart பல்கலைக்கழகத்திற்கும் ஆரம்பக் கைத்தொழில் அமைச்சிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nகாணாமல் போனோர் அலுவலகம் – வர்த்தமானி வெளியீடு\n530 ஏக்கர் காணிகளை விடுவிக்க இராணுவம், 880 மில்லியன் ரூபாய் கோரியுள்ளது\nவிமல் வீரவங்ச மற்றும் ஜயந்த சமரவீர ஆகிய இருவரையும் உடனடியாக கைது செய்ய உத்தரவு\nவல்லமை தாராயோ – ஏ.ஆர். சிறிதரன்\nஉங்க��் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nRaja: சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீது ந�...\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3591) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32903) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uyirodai.blogspot.com/2010/09/", "date_download": "2018-07-20T06:21:16Z", "digest": "sha1:K46XOEIGKJMJVQCTOPLQ7NYIUOTIEJWE", "length": 67661, "nlines": 312, "source_domain": "uyirodai.blogspot.com", "title": "உயிரோடை - லாவண்யா மனோகரன்: September 2010", "raw_content": "உயிரோடை - லாவண்யா மனோகரன்\nமறந்து விட்ட ஒரு கணத்தில்\nஅப்பாவை வழி அனுப்பிய மகள்\n'கோலம் நல்லா வந்த '\nமல்லிகை பொழுதுக‌ள்(ஃபிரான்சிஸ் க்ருபா ம‌ன்னிப்பாராக‌)\nஎங்க‌ வீட்டு தோட்ட‌த்து ம‌ல்லிகைக‌ள் ச‌ற்றே பெரிய‌ குண்டு ம‌ல்லிகைக‌ள். பார்க்க‌ வெள்ளை டேபிள் ரோஜா பூப்போல‌ இருக்கும். என‌க்கு சிறு வ‌ய‌திலிருந்தே ம‌ல்லிகைப் பூ மேலே தீராத‌ காத‌ல். திருவ‌ர‌ங்க‌த்தில் இருந்த‌ நாட்க‌ளில் மென‌க்கெட்டு பூ மார்கெட் போய் ம‌ல்லிகைப் பூவை உதிரியாக‌ வாங்கி நெருக்க‌மாக‌ தொடுத்து, த‌லை நிறைய‌ வைத்துக் கொள்வ‌து வ‌ழ‌க்க‌ம்.\nஎன‌க்கு ம‌ல்லிகைப் பூ நிற‌ம்ப‌ பிடிக்கும் என்ற கார‌ண‌த்தால் ம‌ல்லிகை ப‌திய‌னிட்டு மூன்று ம‌ல்லிகை செடிக‌ள் வ‌ள‌ர்க்க‌‍ப்ப‌டுகின்ற‌ன‌ என் வீட்டில். தினம் காலையில் கிள‌ம்பும் போது தோட்ட‌த்தை வாஞ்சையோடு பார்ப்ப‌தை த‌விர‌ நான் வேறு எதுவும் செய்வ‌தில்லை அந்த‌ ம‌ல்லிகைச் செடிக‌ளுக்காக‌. தோட்ட‌த்தில் ம‌ல்லிகை ம‌ட்டும் அல்லாது நிறைய‌ ரோஜா செடிக‌ளும் ஒரு வேப்ப‌ ம‌ர‌மும், ஒரு சில‌ வாழை ம‌ர‌ங்க‌ளும், ஒரு ந‌ந்தியாவ‌ட்டை செடியும் இருக்கின்ற‌து. இருந்தாலும் ம‌ல்லிகையின் ப‌சுமையும் அடுத்த‌ப‌டியாக‌ வாழையுமே என்னை எப்போதும் க‌வ‌ரும்.\nமார்ச் முடிந்து ஏப்ர‌ல் மாத‌ம் ஆர‌ம்பிக்கும் த‌ருண‌ம் என‌க்கு மிக‌ பிடித்த‌ கால‌ம். எங்க‌ள் வீட்டு தோட்ட‌த்தில் மூன்று ம‌ல்லிகை செடிக‌ளலும் ஒரு சில‌ ம‌ல்லிகை மொக்குக‌ளை த‌ர‌ ஆர‌ம்பிக்கும். முத‌லில் ஒன்று இர‌ண்டாக‌ ஆர‌ம்பித்து, மே மாத‌த்தில் த‌லை நிறைய‌ வைத்துக் கொள்ளும் அள‌வு பூக்கும். அதை சாயுங்கால‌ம் ப‌றித்து தொடுத்து காலையில் தலையில் அணிந்து செல்வ‌து என் தின‌ப்ப‌டி செய‌ல்.(இங்கே ம‌க‌ளிர் த‌லையில் பூக்க‌ளை பெரும்பாலும் அணிவ‌தில்லை)\n\"ஏங்க‌ ஏர்பின் இங்கே தானே வைச்சி இருந்தேன் எங்க‌ போச���சு\nவ‌ந்து விள‌க்கை போட்டார். அத‌ற்குள் என‌க்கு பூக்குத்தி கிடைத்து விட்ட‌து.\n\"பாரு ஒரு ஏர்பின் தேட‌ கூட‌ நான் தான் வ‌ர‌ வேண்டி இருக்கு\"\n\"என்ன‌வோ ஒரு ஏரோபிளேனேயே தேடி த‌ந்த‌ மாதிரி சொல்லீங்க‌ ம்ம்ம்\"\n\"ச‌ரி வெட்டியா பேச்சு தான் டிப‌ன் பாக்ஸ் யாரு எடுப்பா அதுக்கு ஒரு ஆளா அப்பாயிண்ட் ப‌ண்ண‌ முடியும்\"\n\"அதுக்கு தான் நீங்க‌ இருக்கீங்க‌ளே வெட்டியா அப்ப‌ற‌ம் இன்னோரு ஆளை வேற‌ அப்பாயிண்ட் ப‌ண்ண‌னுமா\nகிள‌ம்பி சீருந்தில் கொஞ்ச‌ தூர‌ம் சென்ற‌ இருப்போம். நான் எங்கே என் அலுவ‌ல‌க‌ வாக‌ன‌த்தை பிடிப்பேனோ அதே இட‌த்தில் த‌ன் அலுவ‌ல‌க‌த்து வாக‌ன‌தை பிடிக்க‌ வேண்டி செல்லும் எங்க‌ள் ப‌க்க‌த்து வீட்டுக்கு ப‌க்க‌த்து வீட்டில் வ‌சிப்ப‌வ‌ரை தின‌ம் ஏற்றி செல்வ‌து போல் இன்னும் ஏற்றி சென்றோம்.\n\"குட் மார்னிங் கத‌வு சரியாக‌ மூட‌வில்லை மூடி விடுங்க‌ள்\"\n\"எங்க‌ வீட்டு பைய‌ன் க‌ல்யாண‌ ரிசப்ச‌னில் உங்க‌ போட்டோ அழ‌கா வ‌ந்திருக்கு\"\n\"ஆம் அப்ப‌ மேட‌ம் இங்கே இல்லையா என்ன‌\n\"ஆமா அவ‌ங்க‌ அப்ப‌ வெளிநாடு போயிருந்தாங்க‌.\"\nஅவ‌ர்க‌ள் உரையாட‌ல் நீண்ட‌து. நான் கிடைத்த‌ சில‌ நிமிட‌ங்க‌ளை வெளியில் ஓடும் அனைத்தையும் பார்க்க‌ உப‌யோக‌ப்ப‌டுத்தினேன்.\nப‌க்க‌த்து வீட்டுக்கு ப‌க்க‌த்து வீட்டில் இருப்ப‌வ‌ர் இற‌ங்கிய‌தும்\n\"பாரு அவ‌ர் சொல்றாரு நான் போட்டோல‌ அழ‌கா இருக்கேனாம்\"\n\"சும்மா தின‌ம் வ‌ண்டில‌ வ‌ரோமே ஏதாவ‌து புக‌ழ்ந்து வைப்போம்ன்னு சொல்லி இருப்பாரு இருக்க‌ற‌து தானே வ‌ரும் போட்டோல‌\"\n\"அதான் சொல்றேன் உண்மையாவே நான் அழ‌கு அதான் அவ‌ரும் சொல்றாரு\"\n\"அவ‌ருக்கு என்ன‌ அவ‌ரா உங்க‌ளை க‌ல்யாண‌ம் ப‌ண்ணி இருக்காரு அந்த‌ கொடுமைய‌ நான் இல்லை ப‌ண்ணி இருக்கேன்\"\n\"ப‌க்க‌த்துல‌ இருக்க‌ பொருள் எப்போதுமே தெரியாது.\"\n\"அதுக்கு பேரு தூர‌ப் பார்வை என் பார்வை ச‌ரியா இருக்குன்னு டாக்ட‌ரே ச‌ர்டிபிகேட் கொடுத்து இருக்காரு நீங்க‌ தான் இந்த‌ ஆபீஸ் ஜாயினிங் டைம் மெடிக்க‌ல் செக்க‌ப் கூட்டிட்டு போனீங்க‌\"\nஅத‌ற்கும் என் அலுவ‌ல‌க‌ வாக‌ன‌ம் வ‌ந்து விட்ட‌து.\nசில‌ நாட்க‌ளுக்கு முன் ஒருவார‌ இறுதியில் வெளியே கிள‌ம்ப‌ த‌யாரா இருந்தோம்...\n\"இன்னிக்கி வெளில‌ சாப்பிட்டு அப்ப‌டியே சூப்ப‌ர் மார்க்கெட் போய் உங்க‌ ஆபிஸ்ல‌ கொடுத்த‌ சோடாஸ்ஸோ பாஸ் கொடுத்து ம‌ளிகை சாமான் எல்லாம் வாங்கிட்டு வ‌ர‌லாம்\"\n\"சாப்பிட‌ போக‌லாம் ஆனா சூப்ப‌ர் மார்கெட் எல்லாம் வ‌ர‌ முடியாது\"\n\"அதுக்காக‌ த‌னியாவா போக‌ முடியும் அப்ப‌டியே போயிட்டு வ‌ந்திருலாம்\"\n\"நான் வ‌ர‌லை. சாப்பிட‌ ம‌ட்டும்ன்னா வேணும்ன்னா வ‌ரேன்\"\n\"எங்கேயும் போக‌ வேண்டாம் என‌க்கு உன் கூட‌ சாப்பிட‌ போக‌ பிடிக்க‌லை\"\nஇத‌ற்கு மேல் அங்கே அம‌ர்ந்திருந்தால் இன்னும் வாக்குவாத‌ம் தான் வ‌ள‌ரும் என்று கோப‌த்தோடு வெளியே வ‌ந்தேன். தோட்ட‌த்தில் இந்த‌ வ‌ருட‌த்திற்கான‌ முத‌ல் ம‌ல்லிகை ம‌ல‌ர்ந்திருந்த‌து. ப‌றித்துக் கொண்டு உள்ளே வ‌ந்தேன். ம‌ண‌ம் அதில் ம‌ன‌ம் லயிக்க‌...\n\"இன்னிக்கா... கொஞ்ச‌ம் டைய‌ர்டா இருக்கு\"\n\"ச‌ரி இருங்க‌ கேட்டு சொல்றேன்\"\n\"மோக‌ன்ட‌ இருந்து போன் எஸ்.ஆர்.எஸ் போக‌ணுமாம் அவ‌ருக்கு. அப்ப‌டியே சாப்பிட்டு வ‌ந்துறலாம்ன்னு சொல்றாரு. நீயும் கிள‌ம்பி தானே இருக்க‌. போயிட்டு வ‌ந்திருலாம்\"\nதோட்ட‌த்து முத‌ல் ம‌ல்லிகை என்னை பார்த்து புன்ன‌கைத்த‌து.\nLabels: உறவுகள் தொடர்கதை, புனைவு, ம‌ல்லிகை ப‌திவுக‌ள்\nகாதல் வந்தால் பதினெட்டு/இருப‌து வருடம் வளர்ந்த பெற்றோர் மறந்து, சுற்றம் சுழல் மறந்து, தோழியர் மறந்து, தோட்டத்து மல்லிகைகளை, அக்கம் பக்கத்து சிறுவர் சிறுமியரோடு கழித்த காலங்கள் மறந்து போவது எந்த காலத்திலும் மட்டும் அல்ல அக்காலமே இருந்து இருக்கின்றது.\nஎன் தோழி ஒருத்தி சொன்னாள் சினிமாவில் காத‌ல் எளிது, பெற்றோர்க‌ளை வில்ல‌த்த‌ன‌மாக‌ காட்டி விடுக்கின்றார்க‌ள். ஆனால் நிஜவாழ்க்கையில் அது அப்ப‌டி இல்லை. என்ன‌ ப‌ண்ற‌துன்னே தெரியாது என்றாள். அப்ப‌டி பாச‌த்தை கொட்டும் தாயோருத்தியின் ம‌ன‌நிலையில் எழுதுப்ப‌ட்ட‌ இந்த‌ பாட‌ல்...\nபாவையும், பந்தும், பவளவாய்ப் பைங் கிளியும்,\nஆயமும், ஒன்றும், இவை நினையாள்; பால் போலும்\nஆய்ந்த மொழியினாள் செல்லும்கொல், காதலன்பின்,\nகாய்ந்து கதிர் தெறூஉம் காடு\nஆயம் - தோழியர் கூட்டம்\n\"பாலோடு ஒப்பிட்ட வல்ல ஆய்ந்த மொழிகளையுடைய என் மகள், காய்தெரிக்கும் சூரிய கதிர்களால் வெப்பம் மிகுந்த பாலைக் காட்டில், தன்னுடைய பொம்மைகள், பந்துகள், பவளம் போன்ற வாய் கொண்ட பைங்கிளிகள், தோழியர் கூட்டம் ஆகியவை ஒன்றையேனும் நினைக்காமல், காதலன் பின் செல்வாளோ என்ன\nLabels: ஐந்திணை ஐம்ப‌து, க‌விதையை சார்ந்த���\nமதராச பட்டினம் – தயிர் விட்ட பழையதும் மாவடுவும்\nபடத்தின் டைட்டில் கார்ட் பழைய மதராச பட்டினத்தின் வரைபடத்தின் சில ஊர்களில் எழுதப்பட்டு நேர்த்தியான பிண்ணனி இசையோடு காட்டுகின்ற கணத்திலேயே மிக நல்ல படம் என்ற உணர்வுக்கு இழுத்து சென்றது.\nபடம் ஒரு இரங்கல் கூட்டத்தோடு (“a wonderful husband” என்கிறார் பாதிரியார் அது எப்படி அய்யா உனக்கு தெரியுமென்று கேட்க தோன்றுகிறது) ஆரம்பித்து பின்னர் எமியின் கண்ணோட்டத்தில் தொடர்கிறது. அவருக்கு தன் உயிருக்கு ஆபத்தென்று தெரிந்ததும் தன்னிடம் இருக்கும் ஒரு தமிழ் பெண்ணின் தாலியை இது என்னுடையது அல்ல இதை உரியவரிடம் சேர்க்க வேண்டுமென்று இந்தியா செல்ல வேண்டுமென்று தன்னுடைய மகளையும் இந்தியன் எம்பசியை இதெல்லாம் இருந்தாதான் இந்தியா போகனுமா என்று தமிழ் வாக்கியத்தாலும் கன்வின்ஸ் செய்து (ஒரு தமிழ் வாக்கியத்திற்கு இந்தியாவுக்கு வர விசா கிடைத்து விடுமா) தனது தேடுதலை தொடங்கி இந்தியா வருகிறார் எமி.\nஎமி இந்தியா வந்ததும் தன்னுடைய சக்கர நாற்காலியில் வரும் போதே அந்த காலத்தில் தன்னை வரவேற்ற நிகழ்ச்சியை நினைவு கூர்ந்த வண்ணம் வருகிறார். சென்னையில் டாக்ஸிகாரர் உரிமையோடு அழைக்கும் விதத்திலிருந்து வெளிநாட்டுக்காரர்கள் என்றாலே அவர்களிடம் ஏமாற்றி பணம் பறிக்கலாம் என்ற திட்டதோடு இருக்கும் சென்னைவாசிகள் சிலரையும் கனகச்சிதமாக பொருத்தி இருக்கின்றார்கள். எந்த பாத்திர அமைப்பு இது தேவையற்ற இடைச்சொருகலாக இருக்கின்றதே என்று நினைக்கும்படியில்லை. எல்லா கதாபாத்திரங்களும் ஏதாவது ஒரு விதத்தில் திரைக்கதையோட்டத்திற்கு உதவி இருக்கின்றார்கள்.\nஎமி தற்கால சென்னையின் மாற்றங்களை நோட்டமிட்டபடி தொடங்கும் பரிதியை தேட தொடங்கும் பயணத்தில் அவரின் பழைய நினைவுகளையும் தற்கால தேடல்களையும் சரிவிகிதமாக சேர்ந்து கொஞ்சம் கூட தொய்வு குறையாத திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குனருக்கு ஒரு சபாஷ் போடலாம். ஒவ்வொரு இடமாக தேடி ஏமாற்றம் அடையும் எமி கடைசியாக மருத்துவமனையில் காதரை அடையாளம் காணும் போது அப்படா என்ற நிம்மதி நமக்கே பிறக்கிறது. பின்னர் அவரும் இறந்து போனதும் எமியின் தவிப்பு நமக்கும் தொத்திக் கொள்வது அற்புதமான கதையமைப்பு. என்ன தான் ஏமாற்றியும் கறாராகவும் காசு கரந்தாலும் தமிழர்கள் இரக்கமுள்ளவர்கள் என்றும் ஈரமான எந்த உணர்வுக்கும் எந்த தமிழனும் உதவுவான் என்றும் பின்னர் நடக்கும் தேடலில் காட்டி இருப்பது சற்றே ஆறுதலான விசயம்.\nஇந்த திரைப்படத்தில் நிறைய விசயங்கள் கவித்துவத்துடன் சொல்லப்பட்டிருக்கின்றது. எல்லோரும் நல்லவர்கள் போல் காட்டப்பட்டிருக்கின்றனர். அந்த காலத்தில் மழை கூட தோழமையோடு காட்டப்பட்டிருக்கின்றது. ஏதாவது சண்டை என்றால் கூட “வெயில் இருக்கும் போதே வேலை முடிப்போம் வாங்க” என்ற சமாதானம் போதுமானதாக இருந்திருக்கிறது. விமான சத்தம் குண்டு போடறாங்க ஓடி ஒளிஞ்சிக்கங்கன்னு ஒருவன் சொல்ல அனைவரும் ஓடி மறையும் வெள்ளெந்தியாக இருக்க முடிகிறது, Floating point வாய்ப்பாடு போகிற போக்கில் சொல்லி தர முடிகிறது, ஒரு மல்யுத்தத்தில் ஜெயித்தால் அரசால் ஆக்கிரமிக்க பட இருக்கும் நிலம் மீண்டும் உரியவர்க்கு கைவசமாகும் சாத்தியமிருக்கிறது. (வெள்ளையர்கள் நம் அரசியல்வாதிகளினும் நல்லவர்கள் என்றே நினைக்க தோன்றுகின்றது)\nபடத்தில் நகைச்சுவை திணிக்கமல் போகிற போக்கில் சொல்லி இருக்கின்றார்கள். அத்திரிபாட்சா கொழுக்கட்டை கதை கணக்கா எமிக்கு நன்றி சொல்ல பரிதியும் அவன் நண்பர்களும் தான்கூ தான்கூ என்று சொல்லிக்கொண்டே வந்து சைக்கிள் பள்ளத்தில் விழுந்தெழுந்ததும் மங்கு மங்கு என்று சொல்லிக் கொண்டே வருவதும் பின்னர் எமியே தாங்யூ பிரேவ் மேன் என்று சொன்னதும் அதான் அதே தான் தாங்யூ என்று சொல்லி முடிப்பது அழகான நகைச்சுவை. கோல்ப் விளையாட்டை கோலி குண்டு விளையாட்டா என்று என்று கேட்கும் மொழிபெயர்பாளாராக வரும் நம்பி அதையே குச்சி வைச்சி தள்ளிவிட்டு விளையாடுவது என்பதும், ஆங்கில எழுத்துகளை தமிழ் எழுத்து போல சொல்லி தர சொல்லி எ, ஏ, பி, பீ, சி, சீ என்று படிப்பது மாசற்ற நகைச்சுவை.\nபிண்ணனி இசை குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டிய ஒன்று, கொஞ்சம் இந்தி பட சாயல்களில் வரும் பிண்ணனி இசையானாலும் இசையும் பாடல்களும் நன்றாக இருக்கின்றன. அதுவும் எமியுடன் பரிதி கற்றுக் கொண்டு வந்து பேசும் நான்கு வாக்கியங்களுக்கு தடுமாறும் போது மறந்துட்டியா என்று எமி முதல் முறையாக தமிழ் பேசும் போதும் அரும்பும் காதலுக்கு பிண்ணனியாக வந்த இசைத்துளிகள் ரம்மியமாக ரசிக்கும்படி இருக்கின்றது. வெள்ளைக்காரி என்பதால் கொஞ்சம் படித்த அறிவாளி மற்றும் கவர்னர் மகள் என்பதால் எளிதாக தானே கற்றுக் கொள்ள ஏதுவான தமிழ் புத்தகங்களை வாங்கி பயில்கிறாள். உங்களிடம் கொடுக்க இந்த தாலி இருக்கே என்று தன் காதலையும் தயக்கமின்றி அவளே தான் சொல்கிறாள்.\nஅந்த கால கேமிரா, டிராம், கூவம் நதி, பங்கம் கால்வாய், வால்டாக்ஸ் ரோட் மணிக்கூட்டு அந்த கால கார், ரயில் கைவண்டிகள் கட்டங்கள் என்று மொத்தத்தையும் பழைய மதராஸ் பட்டினமென்று காட்ட மிகவும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். கலை இயக்குனரை இதற்காக பாராட்டாமல் இருக்கவே முடியாது. உண்மையாகவே சிங்கார சென்னை என்பது பழைய மெட்ராஸ் தான் என்று ஒவ்வொருவரும் உணரும் வண்ணம் செய்து இருக்கின்றார்கள்.\nபடத்தில் சில விசயங்கள் நெருடாமல் இல்லை. கதை களம் நடந்த வருடம் 1945 முதல் 1947 வரை அந்த காலகட்டத்தின் சுதந்திர போராட்டம் பற்றி தொடும் தொடாத வண்ணம் காட்டி இருப்பது சுதந்திரத்திற்காக இவ்வளவு தான் போராடினார்களா என்று நினைக்க ஏதுவாக இருக்கின்றது. அதே போல் ஆர்யா வெள்ளையர்களை எதிர்ப்பது போல அதற்காக அடிக்க வரும் போது எமி அந்த இடத்தில் இருப்பதை கண்டு விட்டுவிட்டு போவதும் பின்னர் யாரை அடிக்க நினைத்தானோ அவனை அடிக்காமல் இருப்பதும் எதோ விடுப்பட்டது போல இருக்கின்றது. அதே போல ஒரு பத்து இருபது பேர் சென்று ஒரு பிரஸ் மிட் போன்ற இடத்தில் எப்போது சுதந்திரம் தேதியை இப்போதே சொல்லுங்கள் என்று கேட்டதும் கவர்னர் ஜென்ரல் சொல்வது போல காட்டி இருப்பதும் கொஞ்சம் அபத்தமாக இருக்கின்றது. லண்டனில் பிறந்து வளர்ந்திருந்தாலும் வந்த இடத்தில் யார் சம்மதமுமின்றி ஒருத்தியை மணந்து அதே கலாச்சாரத்தை பின்பற்றும் கவர்னரான எமியின் தந்தை இந்திய மனப்பான்மையுடன் உன்னை கொன்றாலும் ஒரு இந்தியனுக்கு மனம் செய்து தர மாட்டேன் என்று சொல்வது ஏற்புடையதாக தோன்றவில்லை. படத்தின் முதல் பாதி கொஞ்சம் மெதுவாக நகர்வது போல இருக்கின்றது அதற்கு இதன் நீளம் காரணமாக இருக்கலாம். மேலும் இடைவெளி முடிந்து வரும் பாடல் ஒன்று மட்டும் கொஞ்சம் இடைச் சொருகல் போல இருக்கின்றது. ஆனால் அவ்வளவு எழிலான மதராச பட்டினம் காட்டிய காரணத்திற்காக இந்த குறை அனைத்தையுமே மறந்து விடலாம்.\nபடத்தில் குறியீட்டு கவிதை போல பல காட்சிகள் இருக்கின்றன. கோல்ப் மைதானத்திற்காக இடத்தை பிடுங்க வரும் அதிகாரிகளிடம் பேசும் போதும் சரி அதற்காக மனு எழுதும் போதும் மற்ற எந்த விசயங்கள் பேசும் போதும் தூங்கி கொண்டே இருந்த ஒரு கதாபத்திரம் தன் இடத்தை மீட்க பரிதி மல்யுத்தம் புரியும் போது மட்டும் விழுத்து எழுந்து ஆரவாரம் செய்வது, நம் பொதுஜனத்தை குறியுட்டு சொல்லப்பட்ட கதாபத்திரம், அதே போல் நாட்டின் சுந்திரத்திற்கான பேச்சு வார்த்தை நடக்கும் அதே சமயம் எமி தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் காட்சிகளை மாறி மாறி காட்டி இருப்பதும் ஒரு அழகியல் கவிதை. இந்தியா சுதந்திரம் பெற்ற அதே நாள் கொண்டாங்கள் யாவும் எமியும் பரிதியும் காதலை கொண்டாட நடத்தப்படுவது போன்றே காட்டப்பட்டிருந்தது. சரியாக சுந்திர விடியலில் வெள்ளைக்கார ஐஜியாக வருபவனை கொன்று அவனிடமிருந்து தப்பிப்பதும் ஒரு குறியீட்டு கவிதை போன்றே இருக்கின்றது.\nபடத்தின் ஆரம்ப இடைப்பட்ட சில காட்சிகள், இசை டைட்டானிக், லாகான் மற்றும் 1942 ஏ லவ் ஸ்டோரி போன்ற படங்களை நினைவுக்கு கொண்டு வந்தாலும் மதராஸ பட்டினம் திரைப்படம் பார்த்துவிட்ட வந்த பொழுதில்\nசிங்கார சென்னை உண்மையாகவே சிங்காரமாக இருந்த தினங்களில் வாழ்ந்து விட்ட மனம் நிறைந்த உணர்வு இருந்தது. இதை அப்பட்ட காப்பியடித்தல் என்று சொல்ல வேண்டியது இல்லை. நல்ல படத்திலிருந்து சில நல்ல விசயங்களை எடுத்து நம் காட்சிகளத்திற்கு பயன்படுத்தி கவிதை போன்ற இந்த படத்தை தந்தால் அது மிகவும் வரவேற்க்கபட வேண்டிய விசயமே.\nபடத்தின் இறுதிகாட்சி முற்றிலும் இருட்டாக ஆக்கப்பட்டு சில வசனங்களில் முடித்திருந்தனர். அப்படி முடிந்த பின் வரும் புகைப்படங்களில் மதராஸ பட்டினத்தின் அழகும் இவை இப்போது மாற்றப்பட்டிருக்கும் விதமும் காட்டி இருப்பது கூட ஒரு அழகியல் செயலாக இருக்கின்றது. படம் முடிந்து விட்டது என்று தெரிந்தாலும் எழுந்து நடந்த எல்லோரும் நின்ற வண்ணமே அத்தனை புகைப்படங்களையும் ரசித்து விட்டு பின்னரே சொல்கின்றார்கள். சென்னையின் அடையாளமாக எத்தனை விசயங்கள் அவற்றில் சென்ரல் மணிக்கூண்டை தவிர எல்லாவற்றையும் இழந்திருக்கிருறோம்.\nஎமி கூவம் நதிக்கரையை பார்த்து, அதன் பழைய அழகை உணர்ந்தும் பின் தற்சமயம் சிறுவர் தங்கள் காலைக்கடனை அங்கே முடிந்து கொண்டிருப்பதை கண்டு முகம் சுளிப்பார். அந்த சமயம் நிச்சயமாக நம் நெஞ்சை ஏதோ செய்வது போல இருப்பது மிகவும் உண்மை. இன்று கொசுக்களில் உற்பத்தி பண்ணையாக இருக்கும் பங்கிம் கால்வாய் அந்த காலத்தில் அத்தனை எழிலோடு இருந்ததா 1942களில் அத்தனை எழிலோடு திகழ்ந்த சென்னை மாபட்டினம் இத்தனை எழில் குறைந்து போக நாடாள்வோரை தவிர வேறு யாரும் காரணமாக இருக்க முடியாது. மக்களில் வாழ்வாதாரத்திற்கு சென்னை தவிர வேறு இடமே இல்லை என்று மொத்த தமிழ்நாட்டின் முக்கால் பாகம் சென்னையில் இருந்தால் சிங்காரம் எங்கிருக்கும் 1942களில் அத்தனை எழிலோடு திகழ்ந்த சென்னை மாபட்டினம் இத்தனை எழில் குறைந்து போக நாடாள்வோரை தவிர வேறு யாரும் காரணமாக இருக்க முடியாது. மக்களில் வாழ்வாதாரத்திற்கு சென்னை தவிர வேறு இடமே இல்லை என்று மொத்த தமிழ்நாட்டின் முக்கால் பாகம் சென்னையில் இருந்தால் சிங்காரம் எங்கிருக்கும் கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் சிலர் தங்கள் கொள்ளையடித்ததில் கொஞ்சத்தை செலவளித்தாலே சென்னை சிங்காரம் பெறும். யோசிப்பார்களா கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் சிலர் தங்கள் கொள்ளையடித்ததில் கொஞ்சத்தை செலவளித்தாலே சென்னை சிங்காரம் பெறும். யோசிப்பார்களா மதராஸ பட்டினம் படம் இந்த கேள்வியை என் மனதில் வைத்தது. சென்னை நேசிக்கும் இன்னும் பல கோடி மக்களிடம் இதே எண்ணத்தையே விதைக்கும்.\nவானம் - சில மின்னும் நட்சத்திரங்களும் பின் விளைவாக சில சிந்தனைகளும்\nவானம் கிரிஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம். கடந்த வருடம் தெலுங்கில் வெற்றிப்படமாக ஓடிய வேதம் என்ற படத்தின் மறுபதிவே இந்த வானம். ஐந்து குறுங்கதைகளை குழப்பமும் தொய்வும் இல்லாத கலவையாக தந்திருக்கும் வித்தியாசமான முயற்சிக்காகவே இந்த திரைப்படத்தினை பாராட்டியாக வேண்டும்.\nஅறிமுக காட்சிகளில் சிம்பு நகைச்சுவை ததும்ப நடித்திருக்கிறார். சந்தானமும் இரட்டை அர்த்தம் தராத நல்ல நகைச்சுவையை தந்திருக்கிறார். பரத் நடிப்பும் கொஞ்சம் தேவலை ரகம் தான். ஆனால் பரத்தின் தோழியாக நடித்திருப்பவர் தமிழை ஏன் விஸ்கி அடித்து விட்டு பேசுவது போல பேசி இருக்கிறார் என்று தெரியவில்லை. சிம்புவும் தன் தோழியிடம் ஆங்கிலம் அதிகம் கலந்த தமிழிலேயே பேசுகிறார். அப்படி தமிழை கொலை செய்து பேசினால் தான் உயர் தட்டு மக்கள் என்ற காட்டுவதிலிருந்து இந்த தமிழ் திரைப்படங்கள் எப்���ோது தப்பிக்குமென்றே தெரியவில்லை.\nசரண்யாவும் வழக்கம் போல அருமையான நடிப்பினை மிக நேர்த்தியாக செய்திருக்கிறார். அனுஷ்காவின் கதாபத்திரம் நீக்கி இருந்தாலும் இந்த படத்தில் அதிக வித்தியாசமும் இருந்திருக்காது. ஆனால் அனுஷ்கா பொதுப்படையாக தெய்வ பெண்ணாக வந்தாலும் பாலியல் தொழில் செய்பவராக வந்தாலும் கச்சிதமாக பொருந்தும் முகவட்டோடு இருக்கிறார். பிரகாஷ்ராஜ்க்கு மிக முக்கிய கதாபாத்திரம் இந்த படத்தினில்.\nயுவன் சங்கரின் இசை ரசிக்கும் படி இருக்கிறது. சிம்புவின் குரலில் எவண்டி உன்னை பெத்தான் பெத்தான் பாடல் கூடவே நம்மை பாட வைக்கிறது. சிறு சிறு தொடல்களாக நாட்டின் பல முக்கிய பிரச்சனைகளை அசால்ட்டாக கையாண்டு இருக்கின்றார்கள். மக்களுக்கிடையிலிலான உட்பூசல்கள் எல்லாவற்றிக்கும் மொழி, மதம், பணம் பேதம் போன்றவையே காரணம் என்று பல முக்கிய கனமான கதைகளைக்குக்கான கருவினை போகிற போக்கில் சொல்லி போயிருக்கிறார்கள். தனித்தனியாக சொல்லி இருக்கும் ஐந்து கதைகளையும் இறுதியாக இணைப்பது மனிதநேயம். இந்தப் படத்தின் மிக பெரிய பலமாகும்.\nமுகமதியர் நடத்தும் புனிதபோருக்கு தீவிரவாதம் என்ற பெயரை தந்து எந்த மூஸ்லீமை பார்த்தாலும் ஏதோ அவர்கள் தீவிரவாதம் செய்யவே பிறவி எடுத்தனர் என்ற பொதுப்படையான எண்ணத்தை வளர்த்து கொள்வது தவறென்று சொல்லும் முயற்சியையும், அவர்களிலும் அப்பாவிகள் உண்டென்பதையும் அவர்கள் பிற மதத்தினரால் முக்கியமாக இந்துவாவின் மேல் தீவிரம் காட்டுவோரால் பாதிக்கப்படுகின்றனர், அவர்களுக்கான நியாயம் எளிதாக மறுக்கப்படுகிறது என்று உணர்ந்த்தும் முயற்சியையும் இந்த படத்தின் மூலம் முன் வைத்திருக்கினர்கள். அதில் கொஞ்சம் வெற்றியும் பெற்றிருக்கினர். பல மதத்தினை சார்ந்தவர்களை காப்பாற்ற சில முஸ்லீம்கள் கூடி குரான் ஓதும் காட்சி உச்சக்கட்ட மனிதநேய காட்சியாகும். அப்பாவிகளை கொடுமை செய்யும் எந்த விசயமும் தீவிரவாதம் என்று புது கருத்தினை முன் வைத்திருக்கின்றார்கள். இது தான் மிக முக்கியமாக உணரப்பட வேண்டிய விசயம்.\nபணம் இது என்னவெல்லாம் செய்கிறது\nஎப்படியாவது பணக்காரப் பெண்ணை காதல் திருமணம் செய்ய வேண்டுமென்று என்னவோ தில்லுமுல்லு வேலைகளை ஏன் திருட கூட தூண்டும் எண்ணமும் தருவது மேட்டுகுடிக்கும் குப்பத்திற்கும் இருக்கும் பணத்தால் ஆன வேறுபாடு தவிர வேறென்ன இருக்க முடியும். திருடனிடமும் பாலியல் தொழிலாளியிடமுமிருந்து கூட ஒரு காவல்துறை அதிகாரி பணத்தையையும் நகையையும் கொள்ளையடிக்க பணத்தின் மேலிருக்கும் ஆவலன்றி வேறென்னவாக இருக்க முடியும்.\nவாங்கின கடனையும் கடனுக்கு இணையான வட்டியையும் திருப்பி தர மாமனார் ஒருமுறையும் மருமகள் ஒருமுறையும் தன்னுடைய கிட்னியை விற்கும் அவலத்தினும், கிட்னியை பரிவத்தனத்தில் கிடைக்கும் பணத்தில் பாதிக்கு மேல் அமுக்கிக் கொள்ள முன்பே ரூட் போடும் இடைத்தரகர், பணம் பட்டுவாடா செய்யும் போது மேலுமொரு தொகையை மேல் செலவென்று எடுத்து கொண்டு மீதியை தரும் போது பணத்தை முழுசா குடுத்துடுங்க அய்யா என்று கெஞ்சி கண்ணீர் விடும் அப்பாவி இந்திய ஏழைகளை நினைத்து கொஞ்சம் கண்ணீர் மட்டுமே சிந்த முடிகிறது. வேறென்ன செய்ய முடியும் இந்த கையாலாகாத எழுத்தினை வைத்துக் கொண்டு\nபாஸ்கர் சக்தியின் அழகர்சாமியின் குதிரை எஸ்.ராமகிருஷ்ணன் சிறந்த கதைகள் என்று பட்டியலிட்ட இலக்கிய தரம் வாய்ந்த கதைகளில் ஒன்று. தன்னுடைய கரையெல்லாம் செண்பகப்பூ திரைப்படமாக எப்படி எல்லாம் சீரழிந்தது என்று சுஜாதா தன்னுடைய கட்டுரை ஒன்றில் புலம்பி இருப்பார். அப்படியில்லாமல் அழகர்சாமியின் குதிரை சிறுகதையை சிறு சிறு செழுமையூட்டல்கள் மட்டும் செய்து அதே தரத்தோடான திரைக்கதை அமைத்திருப்பதற்காக சுசீந்திரனுக்கு மிகப் பெரிய சபாஷ். பாஸ்கர் சக்தியின் சிறுகதையை ஏற்கனவே படித்திருந்ததால், அதை எப்படி திரையாக்கம் செய்திருப்பார்கள் கற்பனை செய்து வைத்திருந்தேன். அதை விட மிகச்சிறப்பாகவே செய்திருந்தார்கள்.\nதேனி மாவட்டத்தை ஒட்டிய மலை கிராமங்களை மிக அழகாக கண்ணுக்கு குளுமையாக காட்டி இருக்கிறது தேனீ ஈஸ்வரின் கேமிரா. பிண்ணனி இசை மிக நேர்த்தியாக இருக்கின்றது. ராஜா ராஜா தான் எப்போதும். அதுவும் \"குதிக்குது குதிக்குது\" பாட்டில் என்னம்மா பாடி இருக்கிறார். இளையராஜா தமிழ்நாட்டிக்கு ஒரு பெரியவரம். மூன்று பாடல்களும் மூன்று முத்துகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் வித்தியாசம். பாஸ்கர் சக்தியின் வசனம் பல இடங்களில் நச்சென்று இருக்கிறது. இயல்பான வசனத்திலேயே நகைச்சுவையை ஆங்காங்கே தெளித்திருக்கிறார் பாஸ்கர் சக்தி. திரைக்கத���யில் சுசீந்திரன் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமென்பது என் கருத்து. ப்ளாஷ்பேக் காட்சிகள் கதையோட்டத்தோடு இல்லாமல் கொஞ்சம் தொக்கி நிற்பது போல தோன்றியது.\nகிராமத்தில் மக்களுக்கு வாழ்வு எவ்வளவு எளிமையாக இருக்கிறது. அவர்களின் வெள்ளந்தி மனம், சிக்கு பிடிக்காமல் எவ்வளவு எளிதாக கையாலும் விதமிருக்கிறது. அதிகம் படித்து அதிகம் யோசித்து அதிக பைத்தியம் பிடித்து மனநோயால் வாட்டும் நகர மக்களின் வாழ்வினும், மழை பெய்ய அழகர்சாமிக்கு திருவிழா நடத்தினால் போதும் என்ற நம்பிக்கையும், அழகர் வந்து குறி சொன்னா எதுவும் நடக்கும் குருட்டு நம்பிக்கையும், அழகர்குதிரையின் விட்டை கலந்த தண்ணீரை குடித்தால் நோய் எல்லாம் போய்விடும் என்ற அசட்டு நம்பிக்கையும் கொண்டிருக்கும் கிராம வாழ்வு எவ்வளவோ மேல். அந்த கிராமிய வாழ்வு நீர்மையுடன் இருப்பதுக்கு இந்த ஏதோ ஒன்றின் மீதான நம்பிக்கை தான். நம்பிக்கை தானே எல்லாமே. ஆனால் இப்படிப்பட்ட லாகிக்லெஸ் நம்பிக்கையால் கோடாங்கிகளும், தீடிர் சாமிகளும் ஏமாற்றும் அப்பாவி மக்கள், எதாவது தில்லுமுல்லு செய்து திருவிழாவை எப்படியாவது தவிர்த்து மழை பெய்ய விடாமல் செய்யலாம் என்று எண்ணும் முன்னால் பஞ்சாயத்து தலைவர் மகன் இவர்களின் அறியாமையை நினைத்து ஆதங்கபடுவதை தவிர வேறு எதுவும் தெரியவில்லை.\nஎன்ன தான் மூட நம்பிக்கை என்றாலும் கோடை திருவிழாவின் போது ஒவ்வொரு வருடமும் தவறாமல் மழை பொழிவதை எங்கள் கிராமத்தில் நானே கண்கூடாக பார்த்திருக்கிறேன். மழை பெய்ய திருவிழா, திருவிழா சமயத்தில் குதிரை காணாமல் போனால் தனக்கு வேலை கிடைக்கும் என்று தச்சனும், குதிரையை கண்டு பிடிக்க உள்ளூர் மற்றும் வெளியூர் கோடாங்கிகளும், கோடாங்கி \"காக்கை அமர பழம் விழுமென்ற கதை\" போல பிடித்து தந்த நிஜக்குதிரையும், அந்த நிஜக் குதிரையின் சொந்தக்காரனும், அவனுக்காக காத்திருக்கும் ஒரு பௌர்ணமி தேவதையும் என்று அழகாக வலைப்பின்னலாக நகர்ந்திருக்கிறது அழகர்சாமியின் குதிரை. எல்லாவற்றிற்கும் ஆதாரம் மழை. அதற்கென நடக்கும் திருவிழாவை நம்பி தான் எத்தனை ஜீவனம்.\nதன் குதிரையை மீட்க வேறு ஒரு கிராமத்தில் வேறு வழியின்றி தங்கி இருக்கும் நிஜக்குதிரையின் சொந்தக்காரன், அவனுக்கும் இருக்கும் மனிதநேயம், தன்னுடைய குதிரை ஒருவேளை திருவிழாவிற்கு அப்புறம் கிடைக்காமல் கூட போகலாம் என்று தெரிந்தும் கூட, தன் குதிரையோடு இரவு தப்பிக்க வழி சொல்லு ஊர் இளைஞர்களிடம் மறுப்பது நெஞ்சை நெகிழச் செய்யும் காட்சி. கோடி கோடியாக கொள்ளையடிக்கும் இந்த நாட்டில் தம் மக்கள் பசி போக்க கிணற்று மோட்டரை திருடும் வயிரொட்டிய பஞ்ச திருடன். அவனை பிடித்து அடித்து நொறுக்கும் வீர போலீஸ். என்ன செய்து தான் எம் தாய் திருநாட்டை காப்பாற்ற\nஹாலிவுட் படங்களை போல இரண்டே மணி நேரத்தில், தமிழ் சினிமாவின் பார்முலாவிலிருந்து மாறுபட்ட தரமான ஒரு திரைப்படத்தை வெகு நாட்களுக்கு பின் கண்டு வந்த திருப்தி நீங்கவில்லை என் மனதிலிருந்து. அழகர்சாமியின் குதிரை நீண்ட நாள் வாழவிருக்கும் காவியம்.\nLabels: உறவுகள் தொடர்கதை, கவிதை போலும்\nமுதல் மற்றும் இரண்டாம் தொகுப்பு\nமல்லிகை பொழுதுக‌ள்(ஃபிரான்சிஸ் க்ருபா ம‌ன்னிப்பாரா...\nமதராச பட்டினம் – தயிர் விட்ட பழையதும் மாவடுவும்\nவானம் - சில மின்னும் நட்சத்திரங்களும் பின் விளைவாக...\nஸ்ரேயா கோஷல் என்னும் இசை தேவதை\nஎன்னுடைய பிடித்த பொழுதுப்போக்கு எங்கள் சிற்றுந்தில் இசையுடன் கூடிய பயணம். ஒவ்வொரு முறையும் இசையினையும் சிறிது இயற்கையையும் ரசித்தபடியே ஓட...\nபாஸ்கர் சக்தியின் அழகர்சாமியின் குதிரை எஸ்.ராமகிருஷ்ணன் சிறந்த கதைகள் என்று பட்டியலிட்ட இலக்கிய தரம் வாய்ந்த கதைகளில் ஒன்று. தன்னுடைய கரை...\nCoffee - மனிதர்களை தேவர்களாக்கும் பாணம்\nநான் ஒரு காப்பி பைத்தியம், எப்போது காபி குடிக்க யார் அழைத்தாலும் நான் மறுத்ததில்லை. நான் ஆறு மாத குழந்தையாக இருக்கும் போதே அம்மாவின் அ...\nமதராச பட்டினம் – தயிர் விட்ட பழையதும் மாவடுவும்\nபடத்தின் டைட்டில் கார்ட் பழைய மதராச பட்டினத்தின் வரைபடத்தின் சில ஊர்களில் எழுதப்பட்டு நேர்த்தியான பிண்ணனி இசையோடு காட்டுகின்ற கணத்திலேயே...\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nலட்சுமி யின் கொம்புகளில் இருந்து ஒரு பச்சை ப் பாம்பு சரசரவென ஊர்ந்து வாழை மரத்தின் மேலேறி வாழைக் குலையில் வந்து படமெடுத்து நின்றது....\n1. நீ வருவதற்காக காத்திருந்த நேரத்தில்தான் பளிங்கு போல் அசையாதிருந்த தெப்பக்குளம் பார்க்க ஆரம்பித்தேன். தலைகீழாய் வரைந்து கொண்ட பிம்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/movie_movie-news", "date_download": "2018-07-20T06:26:38Z", "digest": "sha1:3DUFG77Y47AVAM626JV2OPY5V2YUW6BO", "length": 16844, "nlines": 240, "source_domain": "www.valaitamil.com", "title": "தமிழ் சினிமா | தமிழில் சினிமா செய்திகள் | சினிமா செய்திகள் | Tamil Cinema News | Tamil Cinema |", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சினிமா சினிமா செய்திகள்\nமக்களிசைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி\nஉன்னை காணாத... பாடல் புகழ் கேரளா தோட்ட தொழிலாளிக்கு கிடைத்தது பாடகர் வாய்ப்பு...\nவசூலில் பாகுபலி 2வை முந்திய சஞ்சு...\nவிஜய்யின் புதிய அரசியல் படம் சர்கார் \nஜூன் 7-ல் காலா ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதமிழ் சினிமாவில் தற்போது விவசாய சீசன்...\nவிஜய் படத்தில் வில்லியாகும் வரலட்சுமி\nகாலாவை முந்துமா விஸ்வரூபம் 2\nபெண்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள பீட்டர் ஹெய்ன் வழங்கிய டிப்ஸ்...\nதமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசெல்வராகவன் - சூர்யா படத்தின் பெயர் என்.ஜி.கே - சேகுவேரா தோற்றத்தில் சூர்யா - தீபாவளிக்கு வெளியாகிறதாம்\nரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி\nஇந்திய திரையுலகில் அரைநூற்றான்டு பயணித்த நடிகை ஸ்ரீதேவி காலமானார் \n என்னால் இதை நம்ப முடியவில்லை\nதுபாயில் அரங்கேறிய நடிகை ஹேமமாலினி நூல் அறிமுக நிகழ்ச்சி..\nதிரைத்துறையில் முன்னுதாரணமாக விளம்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கு பாராட்டுகள்\nகாமெடி நடிகர் கவுண்டமணி பற்றிய சில சுவாரசிய தகவல்கள்...\nவிஜய்யின் மெர்சல் பட பாடல்கள்\nஇசைஞானி இளையராஜா பற்றிய சில சுவாரசிய தகவல்கள்...\nஆனந்தமான ஐயப்பன் இசை வெளியீட்டு விழா\nஓர் அபூர்வக் கவிஞனின் அகால மரணம்\nநா. முத்துகுமார் – மறைந்தும் ஒளிவீசும் சூரியன்\nஇந்த அரையாண்டில் தெறி தான் டாப்பு...\nரெமோ படத்தில் இன்னொரு கதாநாயகி...\nஒரு கிடாயின் கருணை மனுவின் கதை என்ன தெரியுமா\nஜாக்கிஜான், ரஜினி நடிப்பில் விரைவில் உருவாக இருக்கும் பிரமாண்ட பட்ஜெட் படம் \nமீண்டும் ஒரு வரலாற்றுப் படத்தில் அனுஷ்கா \nபாகுபலி, 2.0 வரிசையில் ஒரு பிரமாண்ட ப���ம்.. இயக்குவது யார் தெரியுமா\nஇந்த வாரம் பெண் இயக்குனர்களின் வாரம் \nமீண்டும் புதுப்பொலிவுடன் கலக்க வருகிறார் சக்திமான்\nஜெயம் ரவி - அரவிந்த் சாமி நடிக்கும் போகன் படத்தின் கதை இது தானா\nவிஜய் பட ரீமேக்கில் ஷாருக்\nதமிழில் ரீமேக் ஆகிறது சார்லி.. மீண்டும் தமிழுக்கு வருகிறார் மாதவன்\nஅன்பே வா, பாரத விலாஸ் போன்ற படங்களை இயக்கிய திருலோகச்சந்தர் காலமானார்\n100 நாட்களில் 50% படப்பிடிப்பு நிறைவு - இது எந்திரன் 2.0 அப்டேட்\nரஜினி படத்தில் ஹீரோவை விட வில்லனுக்கு சம்பளம் அதிகம்\nசபாஷ் நாயுடுக்கு வந்த சிக்கல்\nஆசியாவை அதிரவைத்த கபாலி டீசர்\nவிரைவில் உருவாகிறது இம்சை அரசனின் 2ம் பாகம்\nதெறி ட்விட் - அமீர் விளக்கம்\n24 இசை வெளியீட்டு விழாவில் நடந்த சில சுவாரசியங்கள்\nஏன் ரஜினியுடன் மீண்டும் சேர்ந்து நடிப்பதில்லை... மனம் திறக்கும் கமல்\nரசிகர்களின் ஆர்வ கோளாறினால்... ரஜினிகாந்துக்கு நோட்டீஸ்...\nபேய் படங்களின் ராஜியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமா.. சென்டிமெண்ட் படங்கள் \nகின்னஸ் உலக சாதனை படைத்தார் பி. சுசீலா \nஅஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்\nவிக்ரமிற்கு தேசிய விருது கிடைக்கவில்லையே...\n63-வது தேசிய திரைப்பட விருதுகள்: தமிழ் சினிமாவுக்கு ஐந்து விருதுகள்\nவிஜய் சேதுபதியின் அடுத்த படம் காத்துவாக்குல ரெண்டு காதல் \nபேய் பட மோகம் ஜெய்யையும் விட்டு வைக்கவில்லை\nஎந்திரன் 2.0 ல் வித்தியாசமான தோற்றத்தில் அக்ஷய் குமார் \nராஜுமுருகனின் அடுத்த படைப்பு ஜோக்கர்\nகுரு இயக்கத்தில் நடிக்கும் சிஷ்யன் \nஇசை வெளியீட்டு விழாவில் குட்டி கதை\nதமிழ் படத்தில் ஜாக்கி சான், அமைரா தஸ்தூர் \nடி.ராஜேந்தருடன் கூட்டணி சேரும் விஜய் சேதுபதி \nடாப் 10 இந்திய படங்களில் ஐ, புலி\nஒரு பாடல்... 14 நட்சத்திரம்...\nஅர்னால்டுக்கு பதில் அக்‌ஷய் குமார்.. இது எந்திரன் 2.0 அப்டேட்..\nரஜினி, கமலை முந்திய தனுஷ்\nலட்சுமி மேனனுக்கு அப்ப வில்லன்... இப்ப ஹீரோ....\nதெறி இது விஜய் - அட்லி படத்தின் தலைப்பு\nநானும் ரெளடி தான் படத்திற்கு போட்டி போடும் தொலைக்கட்சிகள்\nசிங்கம் 3-ல் அனிருத் இல்லையாம்...\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"��ாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2018-07-20T06:58:02Z", "digest": "sha1:XWPAFMF2V7WOSYUGM6N5PCEC354PUY7I", "length": 3787, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கருந்துளை | Virakesari.lk", "raw_content": "\n3 பேரை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை\nநம்பிக்கையில்லா தீர்மானம் இந்திய பாராளுமன்றத்தில் - மோடி\nஇந்திய கிரிக்கெட்டில் வெடித்தது புது சர்ச்சை\nபடகு மூழ்கியதில் 8 பேர் பலி\nபொன்னாலை ஆலயச் சூழலிலிருந்து 22 வருடங்களின் பின் வெளியேறியது கடற்படை\nமுல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றும் வெடிபொருட்கள் மீட்பு\nஏ9 வீதியை கடந்து செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை.\nகிண்டலுக்கு பயந்து குழந்தையை கொன்று குளத்தில் வீசிய பெற்றோர்\nஅலோசியஸின் சிறை அறையிலிருந்து மீட்கப்பட்ட “ சிம் ” அட்டைகள் குறித்து புதிய தகவல்\nபிரித்தானிய இயற்பியலாளர் ஸ்டீபன் ஹோக்கிங் மரணம்\nகருந்துளை மற்றும் வெப்ப இயக்கவியல் தொடர்பான ஆய்வுகளால் பிரபலமானவரும், பிரித்தானிய இயற்பியலாளருமான ஸ்டீபன் ஹோக்கிங் உயிரி...\nஅதிக எடை கொண்ட கருந்துளை வானியல் நிபுணர்களால் கண்டுபிடிப்பு\nவானியல் நிபுணர்கள் தொலைதூரத்தில் உள்ள மிக அதிக எடை கொண்ட கருந்துளை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.\n30 வருடங்களாக தூங்காத சவுதியைச் சேர்ந்த விசித்திர நபர்\nதிருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் கைது\nகண்ணீர் விடும் கன்னி மேரியின் வெண்கல சிலை\nகாலநிலையில் மாற்றம் ; மீனவர்கள் அவதானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood-news/41279.html", "date_download": "2018-07-20T06:41:26Z", "digest": "sha1:KFCLPIYHJXQBFTTBVZ5BD23RYG6IRA4V", "length": 18984, "nlines": 410, "source_domain": "cinema.vikatan.com", "title": "பயந்து நடுங்கிய இலியானா! | இலியானா, ஷாஹித் கபூர், அசின���, காஜல் அகர்வால், ராஜ்குமார் சந்தோஷி", "raw_content": "\n`மோடி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - சிவசேனா திடீர் பல்டி #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது’ - சிவசேனா திடீர் பல்டி #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி - வெளியுறவுத் துறை தகவல்\nதிருச்செந்தூர் அய்யா வைகுண்டபதி ஆடித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம்’ - ஐ.பி.எஸ் அதிகாரிக்கு வந்த தொடர் போன்கால்\nஅருப்புக்கோட்டைக்கு அழைத்து வந்து நாகராஜிடம் விடிய விடிய விசாரணை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் மகள்கள் அளித்த ஊக்கம்.. - 55 வயதில் பி.ஏ தேர்வு எழுதிய எம்.எல்.ஏ.\nசண்டைக் காட்சிகளில் நடிக்க இலியானா பயந்து நடுங்கியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.\nஅசின், காஜல் அகர்வாலைத் தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடிக்கச் சென்றார் இலியானா.\nவிஜயசாந்தி, அனுஷ்கா போல் இலியானா சண்டைக் காட்சிகளில் நடித்ததில்லை. இந்நிலையில், ‘படா போஸ்டர் நிக்லா ஹீரோ’ என்ற இந்திப் படத்தில் ஷாஹித் கபூர் ஜோடியாக நடிக்கிறார் இலியானா. இதில், தென்னிந்தியப் படங்களில் இடம்பெறுவதுபோல் ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகளில் இலியானா நடிக்க வேண்டி இருந்தது.\nஇயக்குநர் ராஜ்குமார் சந்தோஷி சண்டைக் காட்சியை விளக்கியதும் இலியானா தயங்கியபடி, ‘ஆக்ஷன் காட்சிகள் என்றாலே பயம். என்னால் நடிக்க முடியுமா எனத் தெரியவில்லை' என்றிருக்கிறார். ஷாஹித், ‘பயப்படாமல் நடியுங்கள்’ என்று தைரியம் சொன்னார்.\n'என்னுடைய தோல் ரொம்பவும் மென்மையானது. லேசாக உரசினாலே காயம் ஏற்படும். எனவேதான், சண்டைக் காட்சிகளில் நடிக்க பயம்' என்று மீண்டும் ஆக்ஷன் காட்சியைத் தவிர்க்கப் பார்த்தார் இலியானா.\nகோபமான இயக்க���நர், அவரை விடுவதாக இல்லை. காட்சிப்படி ஹீரோயின் சண்டைக் காட்சியில் நடிக்க வேண்டும் என்று கறாராகச் சொல்லிவிட்டார்.\nஅரைமணி நேரம் அவருக்குத் தைரியம் தந்து, ஆக்ஷன் காட்சியில் நடிப்பதற்கான டிப்ஸ்களைத் தந்தார் ஷாஹித். அதை ஏற்று சண்டைக் காட்சிகளில் நடிப்பதற்கு முன் ஒத்திகையில் ஈடுபட்டார் இலியானா. இருந்தாலும் பயம் போகவே இல்லையாம்.\nபிக் பாஸ் வீட்ல இதுதான் தரமான சம்பவம்... சூப்பர்\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்\n''கமல் சாருக்குக் கூட மரியாதை இல்லையா பிக் பாஸ் மேட்ஸ்\n`மோடி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - சிவசேனா திடீர்\nகுறுகலான பிராட்வே-வும் எம்.ஜி.ஆர் வசித்த ஒத்தவாடையும்\n'தமிழகத்தில் ஊழல்' எனச் சொல்ல அமித் ஷாவுக்கு உரிமை இருக்கிறதா... சில கேள்விக\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\nஇளைய தளபதி விஜய் ரீ-என்ட்ரி... 3 கிலோ மண்ணுளியார் 50 லட்சமாம்\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\n'சிம்பு எந்தப் பொண்ணையும் ஈஸியா கரெக்ட் பண்ணிடுவாரு' - தனுஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/come-to-chennai-ops-sudden-call-to-party-administrators/", "date_download": "2018-07-20T06:21:04Z", "digest": "sha1:G4ANZIB2TNLDXUE4QRQEWAMXEC7DWQ2V", "length": 13636, "nlines": 202, "source_domain": "patrikai.com", "title": "சென்னைக்கு வாருங்கள்: நிர்வாகிகளுக்கு ஓ.பி.எஸ். திடீர் அழைப்பு | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதிய��யா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»சென்னைக்கு வாருங்கள்: நிர்வாகிகளுக்கு ஓ.பி.எஸ். திடீர் அழைப்பு\nசென்னைக்கு வாருங்கள்: நிர்வாகிகளுக்கு ஓ.பி.எஸ். திடீர் அழைப்பு\nஅதிமுக புரட்சி தலைவி அணி நிர்வாகிகள் சென்னை வர ஓ.பன்னீர்செல்வம் திடீர் அழைப்பு விடுத்துள்ளார்.\nஇது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஏற்கனவே டிடிவி தினகரன், தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக நிர்வாகிகளை நாளைக்கு தலைமைக்கழகம் வர அறிவித்துள்ள நிலையில், தற்போது ஓபிஎஸ்-சும் சென்னைக்கு வர அழைப்பு விடுத்துள்ளார்.\nஅதிமுக அம்மா அணி துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எடப்பாடி அணிக்கு விடுத்திருந்த கெடு இன்று முடிகிறது. இதையடுத்து, ஆரம்பத்தில் அதிமுக தலைமை கழகம் வருவேன் என்று அறிவித்த டிடிவி தினகரன், தற்போது, மாவட்ட நிர்வாகிகளை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போகிறேன் என்று அறிவித்து உள்ளார்.\nஇந்நிலையில், தமிழகம் முழுதும் உள்ள தனது அணியின் மாவட்ட நிர்வாகிகள் சென்னை வர வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.\nஇந்த கூட்டத்தில், தமிழக அரசியல் நிலவரம் மற்றும் அணிகள் இணைப்பு குறித்து அவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.\nஏற்கனவே வரும் 10ந்தேதி தமிழகம் முழுவதும் எடப்பாடி அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nடிடிவி அறிவிப்பு எதிரொலி: எடப்பாடி தலைமையில் தமிழக அமைச்சர்கள் அவசர கூட்டம்\nதிமுக எம்எல்ஏக்கள் உடனே சென்னை வர அழைப்பு\nஸ்டாலினுக்கு ஆளுநர் திடீர் அழைப்பு: தமிழக அரசியலில் பரபரப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nஎஸ்.வி. சேகருக்கு பகிரங்கக் கடிதம்..\nகுற்றங்களைத் தடுப்பதில் காவல்துறைக்கு மட்டும்தான் பொறுப்பா: முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கண்ணப்பன் சிறப்புப் பேட்டி\n���திக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nதமிழகம் வரும் ராகுல்: தி.மு.க.வுடனான கூட்டணியை உறுதிப்படுத்துகிறார்\nமக்களின் மன நிலையை அறிய கமலுக்கு ஒரு அருமையான ஐடியா\nசென்னை சிறுமி போலவே மேலும் மூவர் பாலியல் பலாத்காரம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nஆடி மாதம் சில தகவல்கள் – 4\nவேலை வாய்ப்பை உருவாக்குவதில் தோல்வியை சந்தித்தது மோடி தலைமையிலான அரசு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/apollo-doctors-appear-before-arumugasamy-commission-324745.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=96.17.180.5&utm_campaign=client-rss", "date_download": "2018-07-20T06:24:11Z", "digest": "sha1:JJWXR4EBCZY7LONGJPVUXBWCK2AF2FB7", "length": 9293, "nlines": 158, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன்.. இன்று யாரெல்லாம் ஆஜரானாங்கன்னு தெரியுமா? | Apollo doctors appear before Arumugasamy Commission - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன்.. இன்று யாரெல்லாம் ஆஜரானாங்கன்னு தெரியுமா\nநீதிபதி ஆறுமுகசாமி கமிஷன்.. இன்று யாரெல்லாம் ஆஜரானாங்கன்னு தெரியுமா\nநம்பிக்கையில்லா தீர்மானம் புறக்கணித்த பாமக\nகாவிரி விவகாரம் ஃபேஸ்புக், ட்விட்டரில் தீர்க்கக் கூடிய பிரச்சனை அல்ல - எடப்பாடி பழனிச்சாமி\nநிறுத்தனும்.., திவாகரனும், கிருஷ்ணப்பிரியாவும் நிறுத்தனும்: கொந்தளிக்கும் தங்க தமிழ்ச்செல்வன்\nஇதை கிராபிக்ஸ் பண்ண ஒரு வருஷமா 2.0வே ரிலீஸ் ஆக போகுதே 2.0வே ரிலீஸ் ஆக போகுதே\nசென்னை: ஜெயலலிதா மரண விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர்கள் இன்று ஆஜராகினர்.\nஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு உடல்நிலை குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 75 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஇந்த மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. இதையடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷனை தமிழக அரசு நியமித்தது. கடந்த நவம்பர் மாதம் முதல் தனது விசாரணையை ஆறுமுகசாமி தொடங்கினார்.\nஇதுவரை 20-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினார். ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சசிகலாவின் உறவினரும் மருத்துவருமான சிவகுமார், முன்னாள், இன்னாள் அரசு அதிகாரிகள், வங்கி முன்னாள் அதிகாரி மகாலட்சுமி, அப்பல்லோ செவிலியர், அப்பல்லோ மருத்துவர்கள் ஜெயஸ்ரீ, சாந்தாராம் உள்ளிட்டோர் ஏற்கெனவே ஆஜராகி விளக்கம் அளித்தனர்.\nஇந்நிலையில் அப்பல்லோ மருத்துவர் ஷில்பா, அந்த மருத்துவமனையின் செவிலியர் ஹெலனா உள்ளிட்டோர் இன்று ஆஜராகினர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-20T06:26:50Z", "digest": "sha1:ZFZH64UAFCLWB7KA7VG64BOYNCZ2QHQY", "length": 4008, "nlines": 73, "source_domain": "www.cinereporters.com", "title": "மெர்சல் Archives - CineReporters", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018\nவிஜய்யிடம் வாழ்த்து பெற்ற ஆளபோறான் தமிழன்\nபிரிட்டோ - ஏப்ரல் 17, 2018\n7 உலக மொழி படங்களை அடித்து நொறுக்கி முன்னேறிய விஜய்யின் மெர்சல்\nபிரிட்டோ - மார்ச் 30, 2018\nமெர்சல் சர்ச்சைக்கு பதிலடி: குஷியில் தளபதி ரசிகர்கள்\ns அமுதா - மார்ச் 27, 2018\nவிஜய் மீது கோபமாக ட்வீட் போட்ட கருணாகரன்- காரணம் என்ன\ns அமுதா - மார்ச் 21, 2018\n‘மெர்சல்’ படத்தில் என் காட்சிகள் கட் செய்யப்பட்டுவிட்டது: சத்யராஜ் அதிர்ச்சி தகவல்\nபிரிட்டோ - மார்ச் 9, 2018\nமெர்சல்’ சாதனையை ‘காலா’ முறியடிக்காதது ஏன்\nபிரிட்டோ - மார்ச் 2, 2018\nஎதிர்காலத்தில் இயக்குனர் ஆவேன்: நித்யாமேனன்\nபிரிட்டோ - மார்ச் 2, 2018\n‘மெர்சலின் இந்த சாதனையை யாராவது உடைக்க முடியுமா\nபிரிட்டோ - பிப்ரவரி 19, 2018\nகமலுக்கு வழிகாட்டி தளபதி விஜய்யா\nபிரிட்டோ - பிப்ரவரி 11, 2018\nவைரஸ் தாக்குதலால் கையை விட்டு போகுமா விருது\nபிரிட்டோ - ஜனவரி 18, 2018\nதேவராட்டம் ஷூட்டிங் ஸ்பாட் சூரியை செல்ஃபி எடுத்த மஞ்சிமா\nசுட்டு பிடிக்க உத்தரவு பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபிறந்த நாள் கேக்கிலும் புதுமை சி.எஸ் அமுதனின் அட்ராசிட்டி\nபிரிட்டோ - ஜூலை 20, 2018\nசன்னி லியோனுக்கு சீக்கிய அமைப்புகள் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipost.blogspot.com/2013/06/blog-post_24.html", "date_download": "2018-07-20T06:36:26Z", "digest": "sha1:SUEAFHQ7PY4G4TYIBYDV6NQB7GJ36ZDQ", "length": 3504, "nlines": 52, "source_domain": "adiraipost.blogspot.com", "title": "அதிரை தமுமுகவின் இலவச சஹர் உணவு: ஜாவியாலில் ஏற்பாடு! | AdiraiPost", "raw_content": "\nAdiraiPost அதிரை அதிரை தமுமுக‌ ஸகர் உணவு mmk tmmk அதிரை தமுமுகவின் இலவச சஹர் உணவு: ஜாவியாலில் ஏற்பாடு\nஅதிரை தமுமுகவின் இலவச சஹர் உணவு: ஜாவியாலில் ஏற்பாடு\nகடந்த வருடத்தை தொடர்ந்து இந்த வருடமும் அதிரை தமுமுக‌ கிளை எதிர் வரும் ரமழானில் ஸஹர் உணவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த சஹர் உணவு அதிரை ஜாவியாவில் பரிமாறப்பட உள்ளது\nஇதனை வெளியூர் பள்ளி, கல்லூரி மாண‌வர்கள்,ஆசிரியர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.\nஇதனை பயன் படுத்திக்கொள்ள விரும்புவோர், முன்னதாகவே பதிவு செய்துகொள்ளவேண்டும்.\nகட்ந்த வருடம் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயனைந்தனர்.\nதமுமுகவின் இந்த சஹர் உணவு முற்றிலும் இலவசம். இது நன்கொடை பெற்று இலவசமாக வழங்கபடவுள்ளது.\nஅல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி நன்கொடை அளிக்க விரும்புவோர் மேல் குறிப்பிட்ட அலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.\nசஹர் உணவு தொடங்கும் நேரம் அதிகாலை 3:30 மணி முதல் சஹர் முடிவு வரை\nதொடர்புக்கு:தமுமுகநகர கிளை - அதிரைசெல்: 9003127748, 9942033233\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅதிரை இதழியல் ஊடகம் கல்வி சிறுகதை தேர்தல் 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipost.blogspot.com/2013/08/shamsulislamsangam.html", "date_download": "2018-07-20T06:38:44Z", "digest": "sha1:O4VWS2BCZN7KLRWEVHVO37AKHMRTDB3O", "length": 6444, "nlines": 58, "source_domain": "adiraipost.blogspot.com", "title": "லண்டன் வட்ட மேஜை மாநாட்டில் ஷம்சுல் இஸ்லாம் சங்கம்! (இன்று ஆகஸ்ட்டு 15 இந்திய சுதந்திர தினம்) அதிரை அஹ்மது | AdiraiPost", "raw_content": "\nAdiraiPost அதிரை அஹ்மது ஷம்சுல் இஸ்லாம் சங்கம் லண்டன் வட்ட மேஜை மாநாட்டில் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (இன்று ஆகஸ்ட்டு 15 இந்திய சுதந்திர தினம்) அதிரை அஹ்மது\nலண்டன் வட்ட மேஜை மாநாட்டில் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (இன்று ஆகஸ்ட்டு 15 இந்திய சுதந்திர தினம்) அதிரை அஹ்மது\nலண்டன் வட்ட மேஜை மாநாட்டில்\nநமது ஷம்சுல் இஸ்லாம் சங்கம் எத்தகைய பாரம்பரியமானது என்பதற்குக் கீழ்க் காணும் தகவல் ஓர் எடுத்துக்காட்டாகும்:\nநமது சங்கம் 1920 இல் தோற்றுவிக்கப்பட்டது என்பதால், இதன் செயல்பாடுகளும் அக்கால கட்டத்தின் நிகழ்��ுகளுடன் பின்னிப் பிணைந்து வந்துள்ளது. நம் இந்திய நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்தது, 1947 இல் என்பது அனைவருக்கும் தெரியும்.\nஅந்த நேரத்தில் ஷம்சுல் இஸ்லாம் சங்க முக்கிய நிர்வாகிகளாக இருந்தவர்கள்:\nதலைவர்: முஹம்மது முஹிதீன் (சுண்டைக்கா மோமியாக்கா)\nசெயலாளர்: அ.மு.க. அபுல் பரகாத் (புலவர் பஷீர் அவர்களின் தந்தை)\nபொருளாளர்: சேகனா வீட்டு அப்துல் லத்தீப் ஹாஜியார்\nஇளைஞரும் ஆர்வமுள்ள காந்தியவாதியுமாக இருந்த செயலாளருக்கு ஒரு சிந்தனை முகிழ்த்தது. 'இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுப்பது பற்றி, லண்டனில் வட்ட மேஜை மாநாடு கூடுகிறார்களாம். அதற்கு அதிரையின் பங்கு வேண்டாமா\nஅன்று ஆங்கில அறிவைப் பெற்றிருந்த சங்கச் செயலாளர், சங்கத்தின் சார்பாக, இங்கிலாந்து ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் இந்தியாவுக்குக் கட்டாயம் சுதந்திரம் கொடுத்தே ஆகவேண்டும் என்ற தீர்மானத்தை ஆங்கிலத்தில் எழுதினார்கள். அதன் கீழே மூவரும் கையொப்பமிட்டு, லண்டனில் நடந்துகொண்டிருந்த வட்ட மேஜை மாநாட்டிற்குத் தந்தி மூலம் அனுப்பிவைத்துள்ளார்கள்.\nஇந்தியாவின் கடைக்கோடி கிராமமான அதிரையிலிருந்து வந்த அந்தத் தீர்மானம், நம் தேசியத் தலைவர்களும் ஆங்கில ஆட்சியாளர்களும் குழுமியிருந்த அந்த மாநாட்டில் வாசிக்கப்பட, அவர்களின் பதிவேட்டில் இடம்பெற்றது.\nஇந்தியச் சுதந்திரத்தில் நம் அதிரைக்கும் பங்குண்டு என்பதை உணர்த்தும் இந்த வரலாற்று நிகழ்வை, அண்மையில் நமதூர் எ.எல்.எம். பள்ளி ஆண்டுவிழாவின்போது, அதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட 'அதிரை அறிஞர்', தமிழ்மாமணி, புலவர், அல்ஹாஜ் அஹமது பஷீர் அவர்கள் வெளியிட்டு, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்கள்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅதிரை இதழியல் ஊடகம் கல்வி சிறுகதை தேர்தல் 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gayathrid.blogspot.com/2015/07/blog-post_22.html", "date_download": "2018-07-20T06:17:01Z", "digest": "sha1:JVPTTUEUPFUZ3RVN3MFHTU3ZPIHF5BOG", "length": 16407, "nlines": 329, "source_domain": "gayathrid.blogspot.com", "title": "என்னில் உணர்ந்தவை: பட்டாம்பூச்சிகள் பேசுவதில்லை", "raw_content": "என்னை நான் உணர துவங்கியதன் பலனாக என்னை நீங்கள் உணர ஒரு வாய்ப்பு\nவிழுங்கி விட்டு அசைவற்று கிடக்கிறது.\nஉன் ஒரே ஒரு அணைப்பினில்\nஉன் கண் பார்க்கத் தயக்கம்\nஉன் மடி சாயத் தயக்கம்\nதன் இறகுகளை நெருஞ்சிமுள் வ���த்து\nதிண்டுக்கல் தனபாலன் 22 July 2015 at 21:47\nபிடித்திருக்கிறது என்றால் சரி தான்...\nபிடிச்சதுனால தானே அண்ணா சொல்ல முடியாம சோகம் வருது\nஅருமையான வரிகள் பகிர்வுக்கு நன்றி த.ம 5\nஓட்டு போட்டதுக்கும் வாழ்த்துக்கும் தேங்க்ஸ் அண்ணா\nஇந்த சோகம் தான் காதல் வரிகளை வாழ வைக்கிறதோ\nகாதல்ல சோகம் மட்டும் தான் இருக்கணும்னு அவசியம் இல்ல. இவள் இப்படி தான், சில நேரம் சோகம், ஆனா பல நேரம் சட்டைய புடிச்சு கேள்வி கேட்ருவா\nசோகங்களைக் கூட சுகமாக்கி கொள்ள வேண்டியதுதான்\nஹஹா சில நேரம் சோகம் தான் சுகமா இருக்கும் அண்ணா\nபேசாம இருக்கிறச்சே இப்படின்னா, பேசினால்\nபேசினா அவ்வளவு தான். படபட பட்டாசு\nபாகுபலி - ஹோனன ஹோனன\nஎன் பொண்ணு பெரிய மனுசி ஆகிட்டா\nபேஸ் புக் ஆபத்துகள் - அறியாத ஆபத்துகள்\nகேன்சர் என்னும் மரணம் - சந்தித்த மனிதர்கள்\nஅடுத்தவர் பதிவுகளை திருடுதல் (1)\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் (2)\nஒன் இந்தியா one india (1)\nசென்னை மழை - டிசம்பர் 2015 (1)\nநான் காயு பேசுறேன் (9)\nபவர் ஸ்டாரோட பிறந்தநாளு (2)\nபவர் ஸ்டார் பரந்தாமன் (2)\nபுதிய நீதிக் கதைகள் (1)\nபெண்கள் முன்னேற்ற கட்டுரை (6)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nமொக்கையிலும் மொக்க, படு மொக்க\nஇன்னிக்கி என்ன எழுதலாம் என்ன எழுதலாம்னு மண்டைய பிச்சுகிட்டு (அட, நிஜமா தாங்க) யோசிச்சப்போ, நாமளும் 2010-ல இருந்து பேஸ் புக்ல இருக்கோ...\nஇதுவும் தப்பில்லை - சுய இன்பம் ஒரு குற்றமல்ல\nஒரு பொண்ணோட அந்தரங்கமான விசயங்கள பத்தி பேசணும்னு நினச்சாலே அதெல்லாம் ரொம்பப் பெரிய தப்புன்னு கூச்சல் போடுற சமூகம் நம்மோடது. இந்த சூழ்ந...\nநாப்கின் - தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம்\nநாப்கின் பாக்கெட் தீந்து போய்ட்டதால காலைலயே செம டென்சன். தப்பு என் மேல தான். நேத்தோ, இல்ல ரெண்டு நாள் முன்னாலயோ கவனிச்சு வாங்கி வச்சிருக்...\nபேஸ் புக் ஆபத்துகள் - சொந்த கதை, நொந்த கதை\nஇந்த பேஸ் புக்ல நடக்குற சில அடக்குமுறைகள பத்தி இதுக்கு முன்னாடி ரெண்டு போஸ்ட் போட்டேன். அது இதோ, இந்த ரெண்டும் தான்... இணையத்தில...\nசென்னை மழை - எனக்கு தெரிஞ்ச ஹீரோக்கள்\nகொஞ்ச நாளாவே பலப்பல சோதனைகள். எதையுமே எழுதவும் தோணல. அப்போ தான் சென்னைல மழைன்னு சொன்னாங்க. நான் கூட மழைனா ஏதோ கொஞ்சம் தண்ணி தேங்...\nமிஸ்டர் பீன் – தி அல்டிமேட் டிசாஸ்டர் (Mr Bean - The Ultimate Disaster) (திரைவிமர்சனம்)\nமிஸ்டர் பீன்.... இந்த பேரை கேட்டாலே விழுந்து விழுந்து சிரிச்ச காலம் எல்லாம் உண்டு. ஆனா அது ரொம்ப ரொம்ப குட்டி புள்ளையா இருந்தப்போ. எந்த ...\nபாகுபலி - ஹோனன ஹோனன\nதிரும்ப திரும்ப அந்த பாட்டையே பாத்துட்டு இருக்கேன். பிரமாண்டம், அசத்தல்ன்னு படத்த பாத்து எல்லாரும் சொன்னாலும் எனக்கு இந்த பாட்டு என்னமோ ம...\nஇணையத்தில் திரியும் ஓநாய் கூட்டங்கள்\nசில விஷயங்கள் நாம பாத்தா அழகா இருக்கும், சில விஷயங்கள் கேட்டா அழகா இருக்கும். அப்படி தான் காலைல வீட்டு பக்கமா வந்து நின்ன மினி பஸ்ல ...\nநான் வந்துட்டேன்னு சொல்லு, திரும்பி வந்துட்டேன்னு சொல்லு - கபாலிடா....\nநேத்து, கபாலி பாட்டு லிங்க் டவுன்லோட் பண்ற லிங்க் கிடச்சுது. ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப். கபாலி பாட்டுக்கு போறதுக்கு முன்னாடி நான் என்னைப் பற்றி ...\nபடுக்கைலயே படுத்து படுத்து மனசும் உடம்பும் ரொம்ப தளர்ந்து போச்சு. ரெண்டரை மாசமா ஒரு வேலைய கூட பாக்காம முழு நேர சோம்பேறி ஆகிட்டேன். இந்த ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://igckuwait.net/?p=9378", "date_download": "2018-07-20T06:56:12Z", "digest": "sha1:B7IDV75ICLTYJKDBCS4JQVNPOL2M3WTV", "length": 14277, "nlines": 88, "source_domain": "igckuwait.net", "title": "கண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை – அமைதியாய் ஒரு புரட்சி | இஸ்லாமிய வழிகாட்டி மையம்", "raw_content": "\nகண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை – அமைதியாய் ஒரு புரட்சி\nகண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை – அமைதியாய் ஒரு புரட்சி\nஎன் 9 வயது குழந்தைக்கு இடது கண்ணில் பார்வை குறைபாடு இருப்பது சமீபத்தில் தான் தெரிய வந்தது. வலது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு மற்றொரு கண்ணால் 10 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்கவைத்துப் பார்த்த போது அவனால் படிக்க முடியவில்லை. ஆனால் அதே இடது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு வலது கண்ணால் 20 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்க முடிகிறது. இரண்டு கண்களாலும் பார்க்கும் போது இந்த குறைபாடு தெரியவதில்லை. ஆனால் பள்ளியிலே கரும்பலகையில் எழுதும் வரிகளைப் படிக்கும்போது சிரமப் படுகின்றனர். ஆனால் அதை அவர்கள் சொல்வதில்லை. எல்லோருக்கும் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துவிடுகின்றனர்.\nஈரோட்டில் உள்ள மிகப் பெரிய கண் மருத்துவமணையில் பரிசோதித்த போது, நிரந்த���மாக கண்ணாடி அணிய வேண்டும் என்று சொல்லிவிட்டனர். கண்ணாடியும் வாங்கி கொடுத்துவிட்டேன்.\nஅடுத்த சில நாட்களில், என்னுடைய பள்ளித் தோழர் ஒருவரை சந்தித்தேன். பள்ளி நாட்களிலேயே பெரிய சோடாபுட்டிக் கண்ணாடி அணிந்திருந்தார். -6 என்ற அளவில் கண் பார்வைக் குறை அவருக்கு இருந்தது. ஆனால் நான் சந்தித்த அன்று கண் கண்ணாடி அணியாமல், பைக் ஓட்டிவந்ததை பார்த்தவுடன் மிகவும் ஆச்சரியமடைந்தேன்.\nஎன்னப்பா, கண்ணாடி போடாத உன்னை அடையாளமே தெரியவில்லை…கண்களுக்கான அறுவைசிகிச்சை செய்து கொண்டாயா அல்லது காண்டாக்ட் லென்ஸ்ஸா\nபாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் கண்பார்வை குறை பாடுகளை நீக்க பயிற்சி அளிக்கின்றனர். அதில் போய் பயிற்சி பெற்று வந்தேன். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக கண்ணாடி அணிவதில்லை என்றதை கேட்டதும் ஆச்சரியப்பட்டுப் போனேன்.\nஅவரிடம் மேலும் தகவல்களை வாங்கிக் கொண்டு இளவலை அழைத்துக் கொண்டு பாண்டிச்சேரி வந்து சேர்ந்தேன்.\nபாண்டிச்சேரி, கடற்கரை சாலையின், வடக்கு மூலையில், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரில் இந்த பள்ளி அமைந்திருக்கிறது.\nதிங்கட்கிழமை மதியம் 12 மணியளவில் அந்த பள்ளிக்குச் சென்றேன். அப்பள்ளிக்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் விடுமுறை. ஞாயிற்றுக் கிழமை வேலை செய்கிறார்கள். எனவே மறுநாள் காலை 8 மணிக்கு வரச்சொன்னார்கள். இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை, நாம் விருப்பப்பட்டு கொடுக்கும் நன்கொடையை மட்டும் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவிக்கப் பட்டது.\nவிடுமுறை தினமாக இருந்த போதும், அங்கிருந்த ஒரு உதவியாளர், எங்கே தங்கியிருக்கிறீர்கள் என்று கேட்டார். இனிதான், ஏதாவது ஹோட்டலில் அறை எடுக்க வேண்டும் என்றேன். அவசியமில்லை, ஆசிரமத்தின் விடுதியில் தங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி ஆசிரம விடுதியின் தொலைபேசி எண்ணை கொடுத்தார்.\nஅழகான தனியறை. குளியலறை இணைந்த, இரண்டு படுக்கைகள், கொண்ட அந்த அறைக்கு வாடகை நாள் ஒன்றுக்கு ரூ.70/- மட்டுமே.\nசெவ்வாய்கிழமை காலை 8 மணிக்கு அங்கு சென்றேன். ஆரம்ப கட்ட பெயர் பதிவு, பரிசோதனை ஆகியவற்றை முடித்து, பயிற்சி தொடங்கப் பட்டது. சுமார் 2 மணி நேரம் பயிற்சி அளித்தனர்.\nகிட்டப் பார்வை, தூரப்பார்வை, போன்ற அனைத்து கண் குறைபாடுகளுக்கும் பயிற்சி அளிக���கின்றனர். நான் சென்ற போது ஹைதராபாத்திலிருந்து ஒரு தம்பதியினர் தங்கள் இரண்டு பெண்குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர். 8, 4 வயதுடைய அந்த இரண்டு குழந்தைகளும் கண்ணாடி அணிந்திருந்தனர். அக் குழந்தைகளின் தந்தையும் கண்ணாடி அணிந்திருந்தார்.\nஅவரின் நண்பரின் ஆலோசனையின் பேரில் குழந்தைகளை அழைத்துவந்திருப்பதாக சொன்னார். நேரம் ஆக ஆக, பல குழந்தைகள், நடுத்தரவயதினர், வயதானவர்கள் என்று சுமார் 30 அல்லது 40 பேர்கள் பயிற்ச்சிக்கு வந்திருந்ததை பார்க்க முடிந்தது. இதில் பல வெளிநாட்டவர்களும் அடக்கம்.\nசெய்வாய் முதல் ஞாயிறுவரை 6 நாட்கள் இப்பயிற்சியை நடத்துகின்றனர். காலை 8 மணிமுதல் 10 மணிவரை, மாலை 3 மணிமுதல் 5 மணிவரை. நாள் ஒன்றுக்கு 4 மணிநேரம் பயிற்சி கொடுக்கின்றனர். முறையான கண் சிமிட்டுதல், தூரத்தில் இருப்பதை படிப்பது, இருட்டு அறையில் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் சிறு எழுத்துக்களை படிப்பது போன்ற பல பயிற்சிகள்.\nஆச்சரியப் படும் விதமாக, பயிற்சி முடிந்த ஆறாவது நாள் அங்கேயே கண் பரிசோதனை செய்து பார்த்ததில் பார்வையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. தொடர்ந்து ஆறுமாதம் பயிற்சியை தொடருங்கள் பின் கண் பரிசோதனை செய்து பாருங்கள். கண்ணாடி அணிய வேண்டிய அவசியமே வராது என்று பயிற்சியாளர் சொன்னார்.\nகடந்த 40 ஆண்டுகளாக இந்த பள்ளி நடப்பதாகவும், இதுவரை ஆயிரக்கணக்கானோர் பயன்பெற்றிருப்பதாகவும் அறிந்து கொண்டேன். முன்கூட்டியே பதிவு செய்து கொண்டு செல்வது நல்லது. மார்ச் முதல் வாரம் முதல் ஜூன் முதல்வாரம் வரையிலான பள்ளிக்கூட விடுமுறை நாட்களில், அதிகமான கூட்டம் வருவதால் அந்த காலகட்டத்தில் செல்ல விரும்புபவர்கள் முன் கூட்டியே பதிவு செய்தால் தான் இடம் கிடைக்கும்.\nதங்கும் விடுதி குறித்த தகவல்கள்:\nபயிற்சி குறித்த மேலும் விவரங்கள்:\n*I.G.C* யின் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி\n மியான்மரில் தொடரும் அப்பாவிகள் மீதான தாக்குதல்\nமுஸ்லிம் என்பதால் மும்பையில் ஃப்ளாட் கிடைக்காமல் தவித்த இளம்பெண்\nஉண்மையான பாரத ரத்னா டீஸ்தா சேதல்வாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=14028", "date_download": "2018-07-20T06:51:21Z", "digest": "sha1:MGFCGYXJ2FOOLW5CTJ25LIAWIIUEN524", "length": 12521, "nlines": 141, "source_domain": "kisukisu.lk", "title": "» தாஜ்மகால் பற்றி நீங்கள் அறியாத 10 உண்மைகள்….", "raw_content": "\n13 லட்சம் க���டி தங்க போர் கப்பல் – 113 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பு\nஅதிசயம் – 7 மாதம் கோமாவில் இருந்த தாயை குணப்படுத்திய பிறந்த குழந்தை\nஇமயமலை வயகரா பற்றி தெரியுமா\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி\nமனித தலையை வேட்டையாடும் மக்கள்\n← Previous Story தாம்பத்தியத்தில் ஈடுபடும் தம்பதிகளின் கவனத்திற்கு\nNext Story → உலகின் டாப் 10 அழகான பெண்கள்\nதாஜ்மகால் பற்றி நீங்கள் அறியாத 10 உண்மைகள்….\nதாஜ்மகால், உலக காதலின் இலச்சினையாய் திகழும் ஓர் இந்திய கலை பொருள். இதன் பின்னணியில் பல மர்மங்கள் புதைந்திருந்தளும், இதனுள் உறங்கிக் கொண்டிருக்கும் உயிரின் காதலும், நேசமும் விலைமதிப்பற்றதாகும்.\nபல ஆண்டுகளாக, பல ஆயிரக்கணக்கான வேலையாட்களை கொண்டு விலைமதிப்பற்ற சலவை கற்கள் கொண்டு கட்டி முடிக்கப்பட்டது தாஜ்மகால். உண்மையில், இதன் நேர் எதிராக பிரதிபலிக்கும் மற்றுமொரு தாஜ் மகாலையும் கட்ட ஷாஜாகான் நினைத்திருந்தார்.\nகாலத்தை கடந்து நிற்கும் இந்த காவிய சின்னத்தை பற்றிய சில வியக்க வைக்கும் தகவல்கள் பற்றி இனி காணலாம்….\nதாஜ்மகால் அதிகாலை பின்க் நிறத்திலும், நாள் வேளையில் வெள்ளை நிறத்திலும், இரவு நிலா வெளிச்சத்தில் கோல்டன் நிறத்திலும் காட்சியளிக்கும்.\nதாஜ்மகாலின் தூண்கள், வெளிப்புறத்தில் சாற்றி சாந்திருப்பது போன்று தான் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனால், பூகம்பம் வந்தாலும் கூட, அவை கட்டிடத்தின் மீது விழாமல், வெளிப்புறத்தில் தான் விழும்.\nமிக ரம்மியமான இந்த கட்டிடத்தை கட்ட 28 வகையான விலைமதிப்பற்ற சலவை கற்கள் பயன்படுத்தப்பட்டன.\nதாஜ்மகாலை நீங்கள் எந்த திசையில் இருந்து பார்தால்லும் சமச்சீரான அளவில் / தோற்றத்தில் தான் தெரியும். ஆனால், உள்ளே இருக்கும் கல்லறைகள் இரண்டும் வெவ்வேறு அளவில் இருக்கின்றன. பெண் கல்லறையைவிட, ஆண் கல்லறை பெரிது என கூறப்படுகிறது.\nஅந்த காலத்தில் தாஜ்மகாலை கட்டிமுடிக்க, 32 மில்லியன் இந்திய பணம் செலவாகி இருக்கலாம் என்றும். அதன் இன்றைய மதிப்பு, 1 பில்லியன் டாலர் என்றும் கூறப்படுகிறது.\nவெள்ளை தாஜ்மகாலை போலவே, கருப்பு தாஜ்மகால் ஆறுக்கு மறுபுறம் கட்டும் யோசனை இருந்தது.\nவெள்ளை தாஜ்மகாலை போலவே, கருப்பு தாஜ்மகால் ஆறுக்கு மறுபுறம் கட்டும் யோசனை இருந்தது.\nதாஜ்மகாலை கட்ட, கட்டிட பொருட்களை கொண்டுவர 1000 யா��ைகள் பயன்படுத்தப்பட்டன.\nதாஜ்மகாலின் கட்டிட நுணுக்கம் பெர்சியன், மத்திய ஆசிய, இஸ்லாமிய கட்டிட கலையின் கலவை ஆகும். முகாலய அரசின் இந்த கட்டிடம் இன்றளவும் உலகும் வியக்கும் கலை பொருளாக திகழ்கிறது.\n22 ஆண்டுகளில் இந்த கட்டிடத்தை கட்டி முடிக்க 22,000 பேர் வேலை செய்துள்ளனர்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nதலாய் லாமாவுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு\nசினி செய்திகள்\tNovember 12, 2015\nஅரசியலில் முதல்கட்டமாக கிராமங்களை தத்தெடுக்கும் கமல்\nசினி செய்திகள்\tJanuary 25, 2018\nகபாலி போய் இப்போ ‘கே.பாலி’ – மீண்டும் ஜனகராஜ்\nதிரையுலகில் மலர்ந்த தெய்வீகமான காதல் ஜோடிகள்\nசினி செய்திகள் சின்னத்திரை\tJanuary 30, 2018\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம���\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kurangupedal.blogspot.com/2014/07/blog-post_21.html", "date_download": "2018-07-20T06:48:58Z", "digest": "sha1:RWY4ENRR6RTQAR3NM4MVMRS6U5OQUAXC", "length": 2203, "nlines": 70, "source_domain": "kurangupedal.blogspot.com", "title": "Kurangupedal: தங்கமீன்கள் - ஆக சிறந்த அங்கீகாரம்", "raw_content": "\nதங்கமீன்கள் - ஆக சிறந்த அங்கீகாரம்\nபேபி ஆல்பட் திரை அரங்கில் 29 பேருடன் தங்கமீன்கள் திரைப்படம் . . .\nஆனந்த யாழ் ஆரம்பித்தவுடன் . . . கூடவே ஒரு குறட்டை சத்தமும் துவங்கியது . . .\nஆள் சீனியர் மெடிகல் ரெப் போல் இருந்தார் . .\nஇடைவேளையில் எழுந்து காபி குடித்தார் . . .\nதிரும்பவும் படம் முடியும் வரை குறட்டை சத்தம் . . .\nஎனக்கு தெரிந்து . . .\nஅந்த படத்திற்கு அவர் அளித்ததுதான் ஆக சிறந்த அங்கீகாரம் என்று தோன்றுகிறது \nதங்கமீன்கள் - ஆக சிறந்த அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/weeklydetail.php?id=40299", "date_download": "2018-07-20T06:35:45Z", "digest": "sha1:PVP3CRUSGGK2VABETYELVBTZKIQRXYGO", "length": 21027, "nlines": 78, "source_domain": "m.dinamalar.com", "title": "அந்துமணி பா.கே.ப., | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் த���ையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: நவ 28,2017 10:28\nகிட்டத்தட்ட இரண்டு ஆண்டு இருக்கும், அந்த வாசகியை சந்தித்து\nஒல்லியான, உயர்ந்த உருவம், 'பாப்' செய்யப்பட்ட தலை அலங்காரம், 'மிடி' போன்ற, 'மாடர்ன்' உடைகளையே எப்போதும் அணிவார்.\nஅவர் ஒரு, 'இன்டீரியர் டெக்கரேட்டர்' அலுவலகங்கள், வீடுகள் மற்றும் கடைகள் போன்றவற்றின் உள் அலங்காரங்களை வடிவமைப்பதில் வல்லுனர்.\nதமக்கு ஏற்றவர் என்று ஒருவரைத் திருமணம் செய்து, இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்தவர். கணவராக அமைந்தவர் ஊதாரி; பணம் சம்பாதிக்கும் திறமை இருந்தும், தன் ஊதாரி மற்றும் ஏமாளித்தனத்தால் அனைத்தையும் இழப்பவர் என்பதை, காலப் போக்கில் அறிந்து கொண்டார் வாசகி. இருப்பினும், தன் கணவரின் தொழிலுக்கு பணத் தேவை என்று வந்தபோது, தன்னிடமிருந்த நகைகளை எல்லாம் விற்று, கணவரிடம் கொடுத்தார். அதையும், 'கடலில் கரைத்த பெருங்காயமாக்கி' விட்டார், கணவர். அதனால், அதுவரை நிறுத்தி வைத்திருந்த தன் பழைய தொழிலான, 'இன்டீரியர் டெக்கரேஷனி'ல் இறங்கினார்.\nஏற்கனவே, இத்துறையில் நன்கு அறிமுகமானவர் என்பதால், நல்ல வருமானம் வர ஆரம்பித்தது. தன் கணவரின் சம்பாத்தியத்திற்கு நான்கு மடங்கு அதிகம் சம்பாதிக்க ஆரம்பித்ததும், கணவரால் பொறுக்க முடியவில்லை.\nஏற்கனவே இருந்த குடிப்பழக்கம், இதனால் அதிகமாகி, மனைவியை அடிக்கவும் துணிந்து விட்டார். இத்தனைக்கும், அவரது மூத்த மகன் ஒன்பதாம் வகுப்பும், அடுத்தவன் எட்டாம் வகுப்பும் படிக்கும் நிலையில்\nசாம, தான, பேத, தண்டங்களைப் பயன்படுத்தி, கணவரைத் திருத்த முயன்று தோல்வி கண்ட பின், குழந்தைகளை, 'ஹாஸ்டலில்' சேர்த்து, கணவரைப் பிரிந்து, தனி ஒரு வீட்டில், வேலைக்கார ஆயா ஒருவரின் துணையுடன் வாழ ஆரம்பித்தார்.\nஇந்நிலையில் தான், இவரின் அறிமுகம், எனக்கு கிடைத்தது. மண வாழ்வின் எதிர்காலம் எப்படி இருக்குமோ எனக் குழம்பிய நிலையில், 'நான் இப்போதிருக்கும் சூழ்நிலையில், என் மனதும், உடம்பும் ஆதரவுத் தோள் தேடுகிறது. ஆனால், சுற்றி இருப்பவர்களை நம்ப முடியவில்லை. வழி தவறி சென்று விடுவேனோ என்ற பயமாக இருக்கிறது...' என கூறியபடியே, 555 ஒன்றை பற்ற வைத்து, '��ும்' என இழுத்து, மூக்காலும், வாயாலும் புகையை வெளியேற்றுவார்.\nஆறுதல் மொழியும், தெம்பான வார்த்தைகளும், தைரியமளித்தலும் தானே இது போன்ற குழப்ப நிலையில் உள்ளவர்களை தெளிவடையச் செய்யும். அதையே வழிமுறையாக கடைப்பிடித்தேன் இந்த வாசகியிடம்\nதிடுதிப்பென இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒருநாள், அலுவலகம் வந்து, தனக்கேற்ற ஒரு துணை கிடைத்து விட்டதாக கூறினார். இதனிடையே, தன் கணவரை விவாகரத்தும் செய்திருந்தார்.\nபுதியவர், கம்ப்யூட்டர் துறையில் வல்லுனர் எனவும், அவரும், மண விலக்கு பெற்றவர், முதல் தாரத்தின் மூலம் குழந்தைகள் ஏதும் கிடையாது. வயதான பெற்றோர் மட்டுமே உள்ளனர், விரைவில் பதிவுத் திருமணம் செய்ய இருப்பதாக கூறினார்.\nஅச்சந்திப்பிற்கு பின் தொடர்பு விட்டுப் போயிற்று\nகடந்த வாரம் அலுவலகத்தில் நுழைந்த எனக்கு ஆச்சர்யம் அதே வாசகி... கருப்பு மிடி, வெள்ளை டாப்ஸ். 'பாப்' தலை அலங்காரம். உற்சாகமாக, 'ஹவ் ஆர் யூ மணி அதே வாசகி... கருப்பு மிடி, வெள்ளை டாப்ஸ். 'பாப்' தலை அலங்காரம். உற்சாகமாக, 'ஹவ் ஆர் யூ மணி' எனக் கேட்டு ஒரு துள்ளல் துள்ளினார்.\nபின்னர் பேசிக் கொண்டிருந்தபோது, தன் வாழ்க்கையில் சிக்கலான கட்டங்களில் என் தைரியமூட்டல் எவ்வளவு பலத்தை அவருக்குக் கொடுத்தது என்பது பற்றி கூறி மகிழ்ந்தார். தன் இரு மகன்களும் பெரிய வகுப்புகளுக்கு சென்று விட்டதையும், படிப்பில் அவர்கள் சூட்டிப்பாக இருப்பதையும் ஹாஸ்டலிலேயே அவர்கள் தங்கி விட்டதையும் கூறினார்.\nபின், புது கணவர் தன் மீது செலுத்தும் அன்பு குறித்தும், கணவருக்கு உதவும் முகமாக தனக்கு சிறிதும் தொடர்பில்லாத கம்ப்யூட்டர் துறையில் நுழைந்து, கற்று, அவருக்கு உதவுவதையும் குறிப்பிட்டார்.\nதிருப்தியான வாழ்க்கை வாழ்வதை அவரது முகமே, உறுதிப்படுத்தியது. நீண்ட நேர உரையாடலுக்குப் பின், மற்றொரு, 555 ஒன்று அவரது உதடுகளுக்கு சென்றது. முன்போலவே மூக்கு - மற்றும் வாய் வழியாக புகையை சிந்தியபடி அலுவலகத்தின் வெளியே வந்து, தன் உபயோகத்திற்காக கணவர் அளித்துள்ள புதிய காரை என்னிடம் பெருமையாகக் காட்டினார். பின், லாவகமாக காரில் அமர்ந்து, அன்னப் பறவை செல்வது போல காரை செலுத்தினார்.\n- படித்து, வேலையில் உள்ள பெண்களுக்கு எவ்வளவு தான் கஷ்டம், மனச்சோர்வு, அதனால் உடல் தளர்வு ஏற்பட்டாலும், புத்திசாலித்தனமா��� அவற்றை சமாளித்து வெளியே வரும் திறமை இருப்பதை அறிய முடிந்தது.\nஅரசு பஸ் விபத்து ஒன்றில், தன் மகனின் உயிரை பலி கொடுத்த, 65 வயதைத் தாண்டிய முதியவர் ஒருவர், என்னைத் தேடி அலுவலகம் வந்தார்.\n'தம்பி, 28 வயசுப் பையன் என் மகன்... எனக்கு, ரெண்டு மகளுங்க. கை நிறைய சம்பாதிச்சு குடும்பத்தைக் காப்பாத்திகினு இருந்தான்... அரசு பஸ் ஒன்றில் பயணம் செய்த போது, பஸ் விபத்துக்குள்ளாகி இறந்து போனான். வருஷம் நாலாச்சு... இன்னும் எந்தவித நஷ்டஈடும் கிடைக்கல்ல...' என்றவர், தொடர்ந்து, 'பஸ் விபத்துக் குறித்தும், அவ்விபத்துகளில் அப்பாவிப் பயணியரும், பொதுமக்களும் மரணமடைவது குறித்தும், தினமும் செய்தித் தாளில் படிக்கிறோம்.\n'இவ்வித விபத்துகளுக்கு, 90 சதவீதம் காரணம், அரசு பஸ் ஓட்டுனர்கள் தான். சில விபத்துகளில் அரசு பஸ் ஓட்டுனர்களும் உயிர் இழக்கின்றனர் தான். ஆனால், அவர்களுக்கு ஆயுள் காப்பீட்டு வசதி மற்றும் வாரிசுதாரருக்கு வேலை போன்ற சலுகைகளும், வசதிகளும் இருப்பதால், குடும்பத்திற்கு கஞ்சி ஊற்றுபவரின் இழப்பால், அவரின் குடும்பம் நடுத்தெருவிற்கு வந்துடுறதில்ல. ஆனா, விபத்தில் இறந்து போகும் அல்லது முடமாகிப் போகும், தனியார் நிறுவனத்தில் மாத வருமானம் பெறுவோரோ அல்லது அன்றாடம் காய்ச்சி குடும்பத் தலைவனோ அல்லது தன் வருமானம் மூலம் குடும்பத்திற்கு கஞ்சி ஊற்றும் ஒரு இளைஞனையோ நம்பி உள்ளவர்களை எண்ணிப் பாருங்கள்...\n'அண்ணன் இருக்கிறார்... நம் படிப்புச் செலவுகளை கவனித்துக் கொள்வார்' என, நம்பி இருக்கும் தம்பி... 'அப்பா இருக்கிறார்... நம் திருமணத்தை சிறப்புற நடத்தி விடுவார்' என்ற எண்ணத்தில், கல்யாணக் கனவுகளில் மூழ்கியிருக்கும் கன்னிப்பெண்...\n'இவர்களின் எதிர்காலம் என்னவாகும் என்பதையும், விபத்தினால் முடமாகி, சம்பாதிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட அந்த தகப்பனுக்கோ, அண்ணனுக்கோ என்று, எப்போது நியாயம் கிடைக்கிறது ஒரு வருடம்... இரண்டு வருடம்... ஐந்து வருடம்... யாராலும் தீர்மானிக்க இயலாத நிலையில், இதற்கான சட்டங்கள் இங்கு உள்ளன.\n'அதே நேரம், விபத்துக்கு காரணகர்த்தாவாக இருந்து, உயிர் தப்பிய அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுனருக்கு பணியில் ஏதாவது பாதிப்பு ஏற்படுகிறதா என்றால், இல்லை.\n'தப்பு செய்தால் தண்டனை கிடைக்கும்... விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ந���வாரணம் கிடைக்கும் வரை, அரசு போக்குவரத்துக் கழகத்தில் இருந்து வேலை நீக்கம் உண்டு, நிவாரணம் கிட்டும் காலக்கட்டம் வரை, 'டிரைவிங் லைசென்ஸ்' முடக்கப்படும், வேறு எந்த இடத்திலும் ஓட்டுனர் பணி மேற்கொள்ள முடியாத நிலையும் ஏற்படும் என்ற சூழ்நிலை இருக்குமானால், அஜாக்கிரதையாக பஸ்சை ஓட்டுவார்களா... நீங்களாவது இதப்பத்தி எழுதி, நேர்மையான தீர்வு கிடைக்க வழி செய்யுங்க...' என, கண்ணீர் மல்க கூறினார், அப்பெரியவர்.\nபுத்திர இழப்பு சோகத்தாலும், அதனால் ஏற்பட்டுள்ள குடும்ப ஏழ்மையினாலும் அவரும், அவர் குடும்பதாரும் அடைந்துள்ள பாதிப்பை உணர முடிந்தது.\nகடுமையான கட்டுப்பாடுகளையும், விதி முறைகளையும், அரசு பஸ் ஓட்டுனர்களுக்கு விதித்தால், அப்பாவிப் பயணியருக்கு இழைக்கப்படும் கொடுமை, ஓரளவேணும் கட்டுப்படும் எனத் தோன்றுகிறது; உரியவர்கள் கவனத்திற்கு செல்லுமா இக்கோரிக்கை\n» வாரமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nரூ.198 கோடி செலவு எதற்கு தெரியுமா\nஇனி ஒரு நாளைக்கு 25 மணி நேரமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://songsbyshanks.blogspot.com/2013/11/07112013.html", "date_download": "2018-07-20T06:14:30Z", "digest": "sha1:J54Q7TW3WW5GWBJMZORMBU4225EEDZ4U", "length": 5011, "nlines": 113, "source_domain": "songsbyshanks.blogspot.com", "title": "MADAMBAKKAM SHANKAR: மாடயம்பதி முருகன் பாமாலை 07.11.2013", "raw_content": "\nமாடயம்பதி முருகன் பாமாலை 07.11.2013\nமாடயம்பதி முருகன் பாமாலை 07.11.2013\n(ஜெய் ஜெகதீஷ ஹரே - மெட்டு)\nஐங்கரன் சோதரனே - எங்கள்\nபங்கஜ விழியால் பார்த்தே அருள்வாய் (2)\nசங்கடம் தீர்த்திடுவாய் - எங்கள்\nசரவண பவனே சண்முக நாதா\nவரம் தர வந்து நின்றாய்\nகரம் குவித்துனையே கண்மூடி தொழவே (2)\nவரம் தந்தருள்பவனே - எங்கள்\nசெவ்வாய் விரித்தே சிரித்துடு வாயே\nநீ வாய் திறந்து நன்றே\nபூவாய் மலர்ந்தே புன்னகை பூத்தே (2)\nஈவாய் யாவையுமே - எங்கள்\nஓங்கார ரூபனே ஒப்பிலா முருகா\nசங்கீதம் பாட சந்தோஷமடைந்து (2)\nமங்களம் அருள்வாயே - எங்கள்\nவள்ளி தெய்வானை இருபுறம் நிற்க\nதுள்ளியே உன்னை துதித்தே பாடிட (2)\nவெள்ளியாய் முகம் மலர்வாய் - எங்கள்\nஅருண கிரிநாதர் அன்றே உந்தன்\nகருணை தெய்வமே காக்கும் குகனே (2)\nவருணனாய் அருள் புரிவாய் - எங்கள்\nகிருத்திகை நாளில் விரதம் இருந்தே\nஒரு தனிப் பொருளே ஓர்வரம் அருள்வாய் (2)\nவருத்தங்கள் போக்கிடுவாய் - எங்கள்\nமாடயம் பதியில் கேடயம் போல் நீ\nவாடிய மனங்களின�� வாட்டத்தை போக்கி (2)\nதேடிய தருள்வாயே - எங்கள்\nமுருகா முருகா என்றே உருகிட\nதிருவாய் மலர்ந்தே தருவாய் அருளை (2)\nகுருவாய் வருவாயே - எங்கள்\n- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.\nதாயினும் மேலான மஹா ஸ்வாமி 09.11.2013\nமாடயம்பதி முருகன் பாமாலை 07.11.2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilbookworld.com/catelog_list.php?product=264", "date_download": "2018-07-20T07:03:42Z", "digest": "sha1:T55BTI6VIKP7F326WKOHXLWK3K7ZISKP", "length": 7679, "nlines": 171, "source_domain": "tamilbookworld.com", "title": "Tamil Book World", "raw_content": "\nஎந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்\nவிற்பனை உரிமை பெற்ற நூல்கள்\nபேசத்தெரிந்த நிழல்கள் (Book)\tகட்டுரை >\nAuthors : எஸ். ராமகிருஷ்ணன்\nDescription : இவை சினிமா குறித்த விமர்சனக் கட்டுரைகள் அல்ல. உலக சினிமாவையும், தமிழ் சினிமாவையும் தொடர்ந்து பார்க்கும் ஒரு பார்வையாளனின் குறிப்புகள் அல்லது அவதானிப்புகள் என்று சொல்லலாம். கோட்பாடுகள், தத்துவங்கள் மற்றும் ஆழ்ந்த விமர்சனக் கூறுகளை முன்வைத்து இவை எழுதப்படவில்லை. என்னை பாதித்த சில படங்கள், அதற்கான காரணங்கள், அதிலிருந்து மீளும் நினைவுகள், நான் சந்தித்த சில திரை நட்சத்திரங்கள், அவர்கள் குறித்த ஞாபகங்கள், இவையே இந்தக் கட்டுரைகளின் அடிநாதம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/29_161530/20180711153629.html", "date_download": "2018-07-20T06:55:35Z", "digest": "sha1:OQZME7TNVHARDEZN27ZDRQYH7FFB7PGR", "length": 8817, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "இலங்கையில் போதைப் பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை: அமைச்சரவை ஒப்புதல்", "raw_content": "இலங்கையில் போதைப் பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை: அமைச்சரவை ஒப்புதல்\nவெள்ளி 20, ஜூலை 2018\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஇலங்கையில் போதைப் பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை: அமைச்சரவை ஒப்புதல்\nஇலங்கையில் போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nஇலங்கையில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தவும், போதைப் பொருள் கடத்தல் கும்பல்களை களையெடுக்கவும் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வகையில் போதைப் பொருள் சார்ந்த குற்றச்செயல்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க முடிவு செய்தது. இந்த முடிவிற்கு இலங்கை அமைச்சரவை ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.\nஎனவ��, இது தொடர்பாக இதுபற்றி அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா கூறுகையில், \"தீவிர குற்றச்செயல்களை தடுப்பதற்கு மீண்டும் மரண தண்டனையை கொண்டு வரவேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக அதிபர் சிறிசேனா சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதனை அமைச்சரவையும் ஏற்றுக்கொண்டுள்ளது. சிறைச்சாலைக்குள் இருந்து கொண்டே குற்றச்செயல்களை நடத்தி நாட்டை அழிப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். சில குற்றவாளிகள் சிறைக்குள் இருந்தாலும் வெளியே போதைப்பொருள் வர்த்தகத்தை தொடர்கின்றனர்” என்றார்.\nஇலங்கையில் மரண தண்டனை நடைமுறையில் இருந்தாலும், 1976-க்குப் பிறகு மரண தண்டனை நிறைவேற்றுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மரண தண்டனைக் கைதிகள் ஆயுள் முழுவதும் சிறையில் கழிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. 1978க்குப் பிறகு வந்த அதிபர்களும், மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்க மறுத்துவிட்டனர். தற்போது அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதால், மரண தண்டனை குற்றவாளிகளுக்கான தண்டனையை நிறைவேற்றுவதற்கு சட்டரீதியான பணிகளை அரசு தொடங்கி உள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅணு ஆயுதங்களை அழிப்பதற்கு வடகொரியாவுக்கு காலக்கெடு இல்லை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பல்டி\nஅமெரிக்காவின் பொருளாதார தடைகளை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் வழக்கு\nபின்லாந்து நாட்டில் பேச்சுவார்த்தை : டிரம்ப் - புதின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பு\nசிறை தண்டனையை எதிர்த்து நவாஸ் ஷெரீப் மேல் முறையீடு : உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nஉலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் சாம்பியன்: ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்\nபுதினுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பெரிய எதிர்பார்ப்புகள் ஏதுமில்லை : டிரம்ப் விரக்தி\nகுழந்தைகள் புற்று��ோய்: ஜான்ஸன் அண்டு ஜான்ஸன் நிறுவனம் ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uyirodai.blogspot.com/2011/09/", "date_download": "2018-07-20T06:33:24Z", "digest": "sha1:RQ2TNNNT6E5CQIO3FOFMDOZ2T56R5ESX", "length": 15586, "nlines": 170, "source_domain": "uyirodai.blogspot.com", "title": "உயிரோடை - லாவண்யா மனோகரன்: September 2011", "raw_content": "உயிரோடை - லாவண்யா மனோகரன்\nவெயில் பட்ட புல்லென வாடும் தலைவி\nவெயிலுக்கு புல் வாடுவதும், பின் மழை பொழிய பொலிவு பெறுவதும் இயற்கையே. மழையை பொழிதலை கவிஞர்கள் காதல் மற்றும் காதல் சார்ந்த உணர்வுகளுக்கு ஒப்பிடுவதும் அதற்கு உண்டான சூழலாக வர்ணிப்பதும் அந்த நாளில் இந்த நாள் வரை தொடர்கின்றது.\nபிரிந்தவர் மேனிபோல் புல்லென்ற வள்ளி,\nபொருந்தினர் மேனிபோல், பொற்ப, - திருந்திழாய்\nவானம் பொழியவும் வாரார்கொல், இன்னாத\n\"அழகிய அணிகலன்களை அணிந்துள்ள தலைவியே காதலரைப் பிரிந்த காதலியரின் வடிவம் போலப் பொலிவின்றிக் காணப்பட்ட கொடிகள் மீண்டும் காதலரோடு கூடிவாழும் காதலியரின் வடிவம் போலப் பொலிவு பெறும்படி மழை பொழிதலைக் கண்டும் துன்பத்தைத் தருகின்ற காடுகளையெல்லாம் கடந்து பிரிந்து சென்ற நம் காதலர் வரமாட்டாரா காதலரைப் பிரிந்த காதலியரின் வடிவம் போலப் பொலிவின்றிக் காணப்பட்ட கொடிகள் மீண்டும் காதலரோடு கூடிவாழும் காதலியரின் வடிவம் போலப் பொலிவு பெறும்படி மழை பொழிதலைக் கண்டும் துன்பத்தைத் தருகின்ற காடுகளையெல்லாம் கடந்து பிரிந்து சென்ற நம் காதலர் வரமாட்டாரா விரைவில் வருவார் வருந்தாதே\" என்று தோழி தலைவியைத் தேற்றினாள்.\n என்ன அழகான விளித்தல் இது. இந்த பாடல் பொழிப்புரை இல்லாமலேயே புரிவது மிக வித்தியாசமன்றோ.\nLabels: ஐந்திணை ஐம்ப‌து, க‌விதையை சார்ந்து\nஜே ஜே சில (பின்) குறிப்புகள்\n\"நல்ல சிந்தனை. யார் எழுதினது\n\"அட அம்மிணி சரின்னு சொல்லிட்டாங்களா \n\"இல்லைங்க.. அந்த வரிகள் வலி வேதனை\"\n\"உனக்காக மலர்ந்த உணர்வுகளை இவ்வளவு சீக்கிரம் எளிதாக வாங்கிக் கொண்டாயே\" என்று எனக்கு தோன்றியது.\n\"நீங்க ஒரு பெண்ணாக பார்க்கறீங்க.. நான் செடியின் வலியை சொன்னேன்\"\n\"உனக்காக மலர்ந்த உணர்வுகளை இவ்வளவு சீக்கிரம் எளிதாக வாங்கிக் கொண்டாயே\" என்று\nஎனக்கு தோன்றியது - இது Hope.\n\"நீங்க ஒரு பெண்ணாக பார்க்கறீங்க நான் செடியின் வலியை சொன்னேன்.\" - இது Reality.\nநான் சுவீடனில் இருந்த போது வார இறுதியில் ஊர் சுற்றித்தானே ஆறு பயணக்கட்டுரைகள் அளித்திருந்தேன். சுவீடனில் பார்க்க அதிகம் இடமில்லாத காரணத்தால் ஊர் வெளியே கிளம்பும் போது வரைபடத்தில் இங்கி பிங்கி பாக்ங்கி போட்டு பார்த்து ஒரு இடம் செல்வோம். அப்படி போய் ஒரு நிலையத்தில் இறங்கியதும் அங்கே பார்த்த ஒரு ட்ராமில் \"சிக்கில ஹுட்டே\" என்று எழுதப்பட்டு இருந்தது.\nசிக்கில ஹூட்டே என்ற அந்த பெயர் கவர்ந்திருந்தாலும், அது வரை மெட்ரோவிலும் பஸ்ஸிலுமே அதுவரை பயணம் மேற்கொண்டிருந்தால் ட்ராமில் செல்ல எப்படி இருக்கும் என்று நினைத்து, வேறு ஒரு வார இறுதியில் அந்த ஊருக்கே செல்ல திட்டமிட்டு வரைபடத்தில் தேடி கிளம்பினோம்.\nஅங்கே சென்றதும்தான் தெரிந்தது அங்கே ஒரு தில்லி தாபா இருப்பது. (எங்கே போனாலும் துரத்தும் தில்லி). மேலும் அருகே ஒரு பெரிய ஷாப்பிங் மாலும், ஒரு பனி மலைப்பிரதேசமும் இருந்தது. (ஸ்கியிங் என்ற மலை மேலிருந்து பனி சறுக்குமிடம்).\nதில்லி தாபாவில் சாப்பிட்டோம், அன்னாசி லஸ்ஸி நன்றாக இருந்தது என்பதையும், அந்த ஷாப்பிங் மாலில் எல்லா பொருட்களும் மிக குறைந்த விலையில் இருந்தன என்பதையும், பனி சறுக்குமிடம் வரை வீராவேசமாக சென்று, பின் பயந்து போனாதால், என்னால் என் கூட வந்த யாருமே பனி சறுக்காமல் திரும்பியதுதான் எனது ஸ்வீட் சுவிடன் கட்டுரையிலேயே சொல்லி விட்டேனே.\nசரி... ஏன் இந்த மலரும் நினைவுகள் \nதமிழின் குறிப்பிடத்தகுந்த நாவல்களில் ஒன்றாக பேசப்படும் சுந்தரராமசாமியின் ஜே, ஜே. சில குறிப்புகள் புத்தகத்தை கடந்த சில நாட்களாக வாசித்துக் கொண்டிருக்கிறேன்.\nவாசிக்க, வாசிக்க நம்மையும் கதைக்குள் ஈர்த்து, நாமே நாவலின் ஒரு கதாபாத்திரமாக மாறிவிட்டதான உணர்வேற்படுகிறது.\nநாவலின் போக்கில் சாதாரணமாக வரும் வாக்கியங்களின் ஆளுமை மிகவும் அதிகம்.\n\"நம் நம்பிக்கைக்கும் உண்மைக்கும் சம்மந்தமே இல்லை என்று சொல்லி உரித்துக்கொண்டே போனால்\" (பக்.20)\n\"பஸ் நிலையம் சென்று அந்த நேரத்தில் நின்ற பஸ்களின் போர்டைக் கவனித்து, விருப்பம் போல் ஏறி - பல சமயம் பெயரிலுள்ள கவித்துவம் காரணமாக - செல்லும் பழக்கம் அப்போது தான் ஆரம்பமாயிற்று என்று நினைக்கிறேன்.\" (பக்.26)\n\"ஜேஜே சில குறிப்புகள் ஒரு நாவல் போல் இல்லாமல் ஒரு டைரி குறிப்பு போல இருக்கும் என்றும் அது தான் தமிழில் வந்த முதல் பின்நவீனத்துவ ந��வல், போஸ்ட்மார்டனிசம் ஸ்டைல்...\" என்றெல்லாம் கூறக்கேட்டு வாசித்துவிட்டு எடுத்த ஓட்டம் தான் மூச்சு வாங்க மேல எழுதி...\nமுதல் மற்றும் இரண்டாம் தொகுப்பு\nவெயில் பட்ட புல்லென வாடும் தலைவி\nஜே ஜே சில (பின்) குறிப்புகள்\nஸ்ரேயா கோஷல் என்னும் இசை தேவதை\nஎன்னுடைய பிடித்த பொழுதுப்போக்கு எங்கள் சிற்றுந்தில் இசையுடன் கூடிய பயணம். ஒவ்வொரு முறையும் இசையினையும் சிறிது இயற்கையையும் ரசித்தபடியே ஓட...\nபாஸ்கர் சக்தியின் அழகர்சாமியின் குதிரை எஸ்.ராமகிருஷ்ணன் சிறந்த கதைகள் என்று பட்டியலிட்ட இலக்கிய தரம் வாய்ந்த கதைகளில் ஒன்று. தன்னுடைய கரை...\nCoffee - மனிதர்களை தேவர்களாக்கும் பாணம்\nநான் ஒரு காப்பி பைத்தியம், எப்போது காபி குடிக்க யார் அழைத்தாலும் நான் மறுத்ததில்லை. நான் ஆறு மாத குழந்தையாக இருக்கும் போதே அம்மாவின் அ...\nமதராச பட்டினம் – தயிர் விட்ட பழையதும் மாவடுவும்\nபடத்தின் டைட்டில் கார்ட் பழைய மதராச பட்டினத்தின் வரைபடத்தின் சில ஊர்களில் எழுதப்பட்டு நேர்த்தியான பிண்ணனி இசையோடு காட்டுகின்ற கணத்திலேயே...\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nலட்சுமி யின் கொம்புகளில் இருந்து ஒரு பச்சை ப் பாம்பு சரசரவென ஊர்ந்து வாழை மரத்தின் மேலேறி வாழைக் குலையில் வந்து படமெடுத்து நின்றது....\n1. நீ வருவதற்காக காத்திருந்த நேரத்தில்தான் பளிங்கு போல் அசையாதிருந்த தெப்பக்குளம் பார்க்க ஆரம்பித்தேன். தலைகீழாய் வரைந்து கொண்ட பிம்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/nov/15/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2808199.html", "date_download": "2018-07-20T07:11:21Z", "digest": "sha1:7THO5BGSA36QKLAHPONPJI3INF47ABE3", "length": 6768, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "குழந்தைகள் தின மருத்துவ முகாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nகுழந்தைகள் தின மருத்துவ முகாம்\nகுழந்தைகள் தினத்தை முன்னிட்டு குமாரபாளையத்தில் டெக்ஸ்சிட்டி அரிமா சங்கம் சார்பில் இலவச பொது மருத்துவம் மற்றும் தோல் சிகிச்சை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nகுமாரபாளையம் காவல்நிலையம் அருகே ஓம் சக்தி மருந்துக்கடை வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு அரிமா சங்கத் தலைவர் வி. கோபி தலைமை வகித்���ார். முகாமை சங்கத்தின் முன்னாள் தலைவர் எம். தனபால் தொடக்கி வைத்தார். குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் ஜி. தினேஷ்குமார், குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்ததோடு, பல்வேறு மருத்துவ, ஆலோசனைகளை வழங்கினார்.\nஇதில், 125-க்கும் மேற்பட்டோர் குழந்தைகளுடன் பங்கேற்றனர். முகாமில், குழந்தைகளின் உரிமைகள், வளர்ப்பு முறைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் முதியவர்களுக்கு பொது மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. டெக்ஸ்சிட்டி அரிமா சங்கச் செயலர் எம். சசிகுமார், பொருளாளர் என்.மோகன், உரிமையாளர் செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/02/blog-post_60.html", "date_download": "2018-07-20T06:54:12Z", "digest": "sha1:IWDTXBEP5WJ7YMYERL4B2JURHM52WSKX", "length": 6909, "nlines": 64, "source_domain": "www.maddunews.com", "title": "பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய கிழக்குமாகாண சபை உறுப்பினருமாகிய பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நால்வருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nமூவரையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராசா மேற்படி உத்தரவினை இன்று (10) புதன்கிழமை பிறப்பித்தார்.\nகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித்; தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவ புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல் ஆகியோருக்கே விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில்; நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த 11.10.2015 அன்று சிவநேசதுரை சந்திரகாந்தனை கைதுசெய்திருந்தனர்.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/08/blog-post_87.html", "date_download": "2018-07-20T06:53:33Z", "digest": "sha1:7KYFCX2NAOTYOBQE3VY7FQPTDNDTO4UG", "length": 13496, "nlines": 71, "source_domain": "www.maddunews.com", "title": "யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கையளிக்கும் நிகழ்வு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கையளிக்கும் நிகழ்வு\nயுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கையளிக்கும் நிகழ்வு\nயுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட 76 வீடுகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு -மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் பிரதம அதிதியாக கலந்து கொள்கிறார்.\nமீள்குடியேற்ற அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கட்டி முடிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவின் முறக்கொட்டான்சேனையில் 76 வீடுகள் கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை நடைபெறவுள்ளதாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.\nகோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில், பிரதம அதிதியாக சிறைச்சாலைகள�� மறுசீரமைப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பிரதம அதிதியாகக்கலந்து கொள்வதுடன், சிறப்பு அதிதிகளாக மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஜீ.சிறிநேசன், எஸ்.வியாளேந்திரன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.\nவிசேட அதிதிகளாக அமைச்சின் செயலாளர் எஸ்.சுரேஸ், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோரும், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், பிரதி மற்றும் உதவித்திட்டமிடலாளர்களும், அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.\nயுத்த காலத்தில் சேதமடைந்து மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கென 8 லட்சம் ரூபா செலவில் கட்டிமுடிக்கப்பட்ட வீடுகள் இதன்போது மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 2017ஆம் ஆண்டில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சினால் ஒதுக்கப்பட்ட 2016ம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட 820 மில்லியனில் மாவட்டத்தின் மீள்குடியேற்ற பிரதேசங்களான கோரளைப்பற்று வடக்கு, கோரளைப்பற்று தெற்கு, கோரளைப்பற்று மேற்கு, கோரளைப்பற்று, மண்முனை மேற்கு போரதீவுப்பற்று ஆகிய பிரிவுகளில் 1035 வீடுகள் அமைக்கப்பட்டுபயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன. அத்துடன் சேதமடைந்த 756 வீடுகள் 110 மில்லியனில் திருத்தப்பட்டுள்ளன. அதே போன்று இவ்வருடம் 525 மில்லியன் நிதி ஒருக்கீடு செய்யப்பட்டு 656 வீடுகள் அமைக்கும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.\nமீள்குடியேற்ற அமைச்சானது மாவட்டத்தின் 140654 பொது மக்கள் பயன் பெறும் வகையில், 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளுக்கென மொத்தமாக 9213 திட்டங்களுக்காக 2209.2 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்தது. அவற்றில், வீடுகள் அமைத்தல், பகுதியளவில் சேதமடைந்த வீடுகள், மலசலகூடம் அமைத்தல், குடிநீர் விநியோகம், மின்விநியோகம், பாடசாலை அபிவிருத்தி வேலைகள், வீதி புனரமைப்பு உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள், வாழ்வாதார மேம்பாடுகளுக்கான திட்டங்கள் அடங்குகின்றன.\nஇதில், யுத்தத்தினால் கணவனை இழந்தவர்களின் குடும்பங்களில் 396க்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளதுடன், ஏனைய திட்டங்களுக்குள்ளுமாக 1804 குடும்பங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன. அதே போன்று பெ��்றோரை இழந்தவர்களின் 55 குடும்பங்கள், அங்கவீனமுற்றோரின் குடும்பங்கள் 531, காணாமல்போனோரது குடும்பங்கள் 276, யுத்தத்தினால் உயிரிழந்தவர்களின் 265 குடும்பங்கள், புனர்வாழ்வளிக்கப்பட்ட 305 குடும்பங்கள், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் 7202மாக மொத்தம் 10438 குடும்பங்கள் 2016, 2017ஆம் ஆண்டுகளில் மீள்குடியேற்ற அமைச்சின் திட்டங்களுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளன.\nபோர் நிறைவு பெற்றதன் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தல் பாதிக்கப்பட்ட வீடுகளாக கணக்கெடுக்கப்பட்ட 23287 வீடுகளில் இதுவரை 17495 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வருடத்தில் 3036 வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் மீள்குடியேற்ற அமைச்சு 656 வீடுகள், தேசிய வீடமைப்பு அதிகாரசபை 1000 வீடுகள், ஐரோப்பிய ஒன்றியம் 556 வீடுகள், இந்திய வீட்டுத்திட்டத்தில் 300 வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை 500 பொருத்துவீடுககளுக்கான அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது.\nயுத்தத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளின் கணிப்பின் படி 2756 வீடுகள் இன்னமும் தேவையாக உள்ளதுடன், இக் காலப்பகுதியில் அதிகரித்த குடும்பங்களுக்கான 12524 வீடுகளும் தேவையாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. .\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/isro-lanuch-g-dat-6a-disconnect/", "date_download": "2018-07-20T07:02:49Z", "digest": "sha1:OY2AB6MORJ22LA3IBOB4ZI2LTYNM3C3F", "length": 19349, "nlines": 157, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் இஸ்ரோ அனுப்பிய ஜிசாட்-6ஏ உடனான தொடர்பு துண்டிப்பு - சீரமைக்கும் பணிகள் தீவிரம்.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஉச்சநீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் ஆய்வு..\n‘‘இன்று மிக முக்கிய நாள்’’: நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பிரதமர் மோடி கருத்து…\nபுதுக்கோட்டையில் ஆளுநர் வருகைக்கு கருப்புக்கொடி : திமுகவினர் 1000 பேர் கைது\nநீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக மொழி பெயர்ப்பாளர்கள்தான் காரணம் : சிபிஎஸ்இ…\nவாக்குறுதியை நிறைவேற்றாத சோனியா: பிரதமர் மோடி குற்றசாட்டு…\n2019 நாடாளுமன்ற தேர்தல் பணி : அமமுக பொறுப்பாளர்கள் நியமனம்..\nநம்பிக்கைய��ல்லா தீர்மானத்திற்கு தி.மு.க. முழு ஆதரவு : ஸ்டாலின்..\nசென்னை அண்ணா மேம்பாலம் கீழ் ரூ. 4 கோடி சிக்கியது….\nஇஸ்ரோ அனுப்பிய ஜிசாட்-6ஏ உடனான தொடர்பு துண்டிப்பு – சீரமைக்கும் பணிகள் தீவிரம்..\nஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 48மணி நேரத்துக்கு முன், ஜிஎஸ்எல்வி எஃப் 8 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட் 6 ஏ தகவல் தொடர்பு செயற்கைகோள் தகவல்தொடர்பை இழந்தது என்று இந்திய விண்வெளி ஆய்வு மையம்(இஸ்ரோ) அதிர்ச்சி தெரிவித்துள்ளது\nதகவல் தொடர்பு வசதிக்கான அதிநவீன, ‘ஜிசாட்- 6 ஏ’ செயற்கைக்கோள், ஜி.எஸ்.எல்.வி. எப்- 8′ ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து, கடந்த 29-ம் தேதி மாலை, 4:56 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.\nஉள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் எந்திரம் ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் உதவியுடன், விண்ணில் செலுத்தப்பட்ட, ஜிசாட் 6 ஏ செயற்கைக்கோள், ஏவப்பட்ட, 17:50 நிமிடங்களில், பூமியில் இருந்து, 170 கிலோ மீட்டர் உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஜிசாட் 6 ஏ செயற்கைக்கோளின் ஆயுட்காலம், 10 ஆண்டுகள் எனத் தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், இன்று அதிகாலை முதல் ஜிசாட்-6ஏ செயற்கைகோளில் இருந்து எந்தவிதமான சிக்னலும் வரவில்லை, முற்றிலும் தகவல் தொடர்பை இழந்துவிட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. பெங்களூரில் இருந்து 180கி.மீ தொலைவில் உள்ள ஹசன் நகரில் செயற்கைக்கோளை கட்டுப்படுத்தும், மாஸ்டர் கன்ட்ரோல் பெசிலிட்டி(எம்சிஎப்) அமைந்திருக்கிறது.\nஇந்நிலையில் வெள்ளிக்கிழமை அன்று பூமியின் முதல் சுற்றுவட்டப்பாதையை வெற்றிகரமாக முடித்த செயற்கைக்கோள் 2-ம் வட்டப்பாதைக்குள் நுழைந்திருக்கிறது செயற்கைக்கோளில் உள்ள எல்ஏஎம் எனப்படும் திரவ எரிபொருளில் ஓடும் மோட்டாரும் அப்போது நன்றாக செயல்பாட்டில் இருந்துள்ளது.\nசனிக்கிழமை காலையில் 10.51 மணிக்கு 2-ம் வட்டப்பாதை சுற்றை தொடங்கிய செயற்கைக்கோள் அதையும் வெற்றிகரமாக தொடங்கிய 51 நிமிடங்கள் வரை சிக்னல்கள கட்டுப்பாட்டுத் தளத்துக்கு அளித்துள்ளது. ஆனால், அதன்பின் செயற்கைக்கோளில் இருந்து அனுப்பப்படும் சமிக்கைகள் வராமல் துண்டிக்கப்பட்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசெயற்கைக்கோளில் உள்ள மின��சாதனத்தில் கோளாறா, அல்லது மின்மோட்டாரில் சிக்கலா, ஆன்டனாவில் இருந்த சிக்னல்கள் அனுப்புவதில் பிரச்சினையா என்பது குறித்து விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர். ஆனால், எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.\nஇதையடுத்து, செயற்கைக்கோள் நிலை குறித்து இஸ்ரோ இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:\nகடந்த 29-ம் தேதி ஜி.எஸ்.எல்.வி. எப்- 8′ ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவப்பட்ட ஜிசாட்-6 ஏ செயற்கைக்கோளில் இருந்து 2 நாட்களுக்கு பின் சிக்னல்களை இழந்து, தகவல்தொடர்பை இழந்துள்ளது. பூமியின் 2-ம் சுற்றுவட்டப்பாதைக்குள் சென்ற செயற்கைக்கோளில் இருந்து நேற்றுமுதல் சிக்னல்கள் ஏதும் வரவில்லை. தகவல்தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nஇவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜிசாட்-6ஏ செயறிக்கைக்கோள் ராணுவத்தினருக்கும், மக்களுக்கும் தேவையான தகவல் தொடர்பை மேம்படுத்தும் நோக்கில் செலுத்தப்பட்டது. 10 ஆண்டுகள் ஆயுட்காலம் என நிர்ணயிக்கப்பட்டநிலையில், விண்ணில் செலுத்தப்பட்ட 2 நாட்களில் தகவல்தொடர்பை இழந்துள்ளது விஞ்ஞானிகள் மத்தியில் வேதனையை ஆழ்த்தியுள்ளது.\nமூன்றாவது மற்றும் இறுதிகட்ட படிநிலை இன்று தொடங்கவிருந்த நிலையில் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து ஜிசாட்-6ஏ உடனான தொடர்பு இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டுள்ளது.இழந்த இணைப்பை மீண்டும் ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் முழுவீச்சில் செயலாற்றி வருகின்றனர்\nPrevious Postகாவிரி உரிமைக்காக ஏப்., 3-ல் விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு தினகரன் ஆதரவு.. Next Postதமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட 5 ஆம் தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம்: ஸ்டாலின்..\nஜிசாட்-6ஏ செயற்கைக்கோளுடன் மார்ச் 29ல் விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்..\nஇறுகும் பிடி – எறும்பென நசுங்குவாரா… எழுந்து நிற்பாரா கெஜ்ரிவால்\nஜோ ஜாக்சன் மரணம்- வசீகர வலியை மகனாகப் பெற்றவர்: மேனா.உலகநாதன்\nஅது இருண்ட காலமெனில் இது மருண்ட காலமா\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nகாரைக்காலில் மாங்கனி திருவிழா கோலா��லமாக தொடங்கியது..\nகாரைக்கால் “மாங்கனி திருவிழா“வில் இன்று திருக்கல்யாணம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிப்பு..\nகாரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது…\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\n“தெய்வம் நீ என்று உணர் ” : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nவைரலால் புகழ் பெற்ற கேரள இ(சை)ளைஞர்\nஅப்ப கலைஞர் சொன்னது சரிதான்…: திமுக வலைஞர்களின் கலாய்\nஊதிய உயர்வை மறுக்கும் கொரிய நிறுவனம்: தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்\nவன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய எதிர்ப்பு: சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்\nகாவிரி விவகாரத்தை மீண்டும் சிக்கலாக்கும் கர்நாடகா: ஸ்டாலின் கண்டனம்\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nடி.டி.வி.தினகரன் வந்த வாகனங்கள் மீது கல்வீச்சு : ஆர்.கே நகரில் பரபரப்பு.. https://t.co/JTDowmDYkj\nகடைக்குட்டி சிங்கம் : திரை விமர்சனம் https://t.co/yQS9C04U7v\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு தேதி மாற்றம் … https://t.co/w4FLBOLLZH\n400 மீட்டர் ஓட்டத்தில் வரலாற்று சாதனை படைத்த இந்திய வீரங்கனை ஹிமா தாஸ்… https://t.co/JgndiRhVxk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9C%E0%AF%8B/", "date_download": "2018-07-20T07:03:06Z", "digest": "sha1:RE5BO25SNVIBQIUQZL3HYYLNS7SHWM4Q", "length": 11808, "nlines": 81, "source_domain": "www.automobiletamilan.com", "title": "சேலத்தில் மஹிந்திரா மோஜோ பிரத்யேக டீலர் திறப்பு", "raw_content": "\nசேலத்தில் மஹிந்திரா மோஜோ பிரத்யேக டீலர் திறப்பு\nடெல்லி, சேலம் மற்றும் வதோத்ரா ஆகிய மூன்று நகரங்களில் பிரத்யேக மஹிந்திரா மோஜோ டீலரை இந்நிறுவனம் திறந்துள்ளது. முதன்முறையாக சில மாதங்களுக்கு முன் பெங்களூரில் மோஜோ டீலரை திறந்திருந்தது.\nடூரர் ரக ஸ்போர்ட்டிவ் பைக் மாடலான மஹிந்திரா மோஜோ பைக் மாடலுக்கு என பிரத்யேக டீலர்களை நாடு முழுவதும் இந்நிறுவனம் திறக்க தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் சேலம், டெல்லி மற்றும் வதோத்ரா ஆகிய நகரங்களிலும் திறக்கப்பட்டுள்ளது.\nதிறக்கப்பட்டுள்ள மூன்று ஷோரூம்களிலும் விற்பனை, விற்பனைக்கு பிந்தைய சேவை மற்றும் உதிரிபாகங்கள் ஆகிய மூன்றும் கிடைக்கப் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் எஸ்ஆர்வி மோட்டார் சார்பாக திறக்கப்பட்டுள்ளது.\nசேலம் நகரில் அமைந்துள்ள டீலர் முகவரி – 397-1, வடக்கு ஜங்சன் மெயின் ரோடு, மெய்யனுர், தி சென்னை சில்க்ஸ் அருகில், சேலம்\nமோஜோ பைக்கில் 27பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 4 ஸ்ட்ரோக் ஒற்றை சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 29.4என்எம் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.\nமஹிந்திரா மோஜோ பைக்கின் உச்சகட்ட வேகம் மணிக்கு 165கிமீ ஆகும். இதன் சராசரி மைலேஜ் லிட்டருக்கு 32கிமீ கிடைக்கலாம். மோஜோ பைக்கின் முன்பக்கத்தில் 320மிமீ டிஸ்க் பிரேக்கும் , பின்பக்கத்தில் 240மிமீ டிஸ்க்கும் பயன்படுத்தியுள்ளனர். ஏபிஎஸ் ஆப்ஷனாலாக இல்லை.\nமஹிந்திரா மோஜோ விலை ரூ. 1,80,110 (சேலம் எக்ஸ்-ஷோரூம்)\nMahindra Mahindra Bike Mojo Salem சேலம் டீலர் மஹிந்திரா மோஜோ மோஜோ\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/75472.html", "date_download": "2018-07-20T06:24:20Z", "digest": "sha1:ZOZGGWEV74ZIKAKEWJXBWZDU3C4Y5GEB", "length": 7739, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "திரையுலகில் கருப்புப் பணத்தை ஒழியுங்கள்: சிம்பு : Athirady Cinema News", "raw_content": "\nதிரையுலகில் கருப்புப் பணத்தை ஒழியுங்கள்: சிம்பு\nதமிழ் சினிமாவில் கருப்புப் பணத்தை ஒழியுங்கள் என்று தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில் சிம்பு தெரிவித்துள்ளார்.\nதயாரிப்பாளர் சங்கம் நடத்திவரும் வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து இயக்குநர் சங்கத்தோடு நேற்று (மார்ச் 21) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் யாருமே எதிர்பாராத வகையில் சிம்பு கலந்துகொண்டார். இயக்குநர்கள் சங்கத்தில் உறுப்பினர் என்பதால், அதன் உறுப்பினராக இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார்.\nஆனால் இக்கூட்டத்தில் தமிழ்த் திரையுலகினரின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தனது தரப்பு ஆலோசனைகளை எடுத்துரைத்திருக்கிறார். இது தொடர்பாக பிஹைண்ட்வுட்ஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழ்த் திரையுலகில் இருப்பதே 10 பெரிய நாயகர்கள்தான். அவர்களுடைய சம்பளத்தைக் குறைப்பதால் தமிழ் சினிமாவில் ஒன்றுமே ஆகிவிடாது. கடவுள் புண்ணியத்தில் நானும் அதில் ஒருத்தன். ஆனால் நீங்கள் எதற்குத் தமிழ் சினிமாவைக் கருப்பு பணத்தில் இயக்குகிறீர்கள். அனைத்தையும் வெள்ளைப் பணமாகக் கொடுத்து, ஒழுங்காக வரி கட்டி கணக்குக் காட்டுங்கள். எவ்வளவு கடன் வாங்கியிருக்கிறார், எவ்வளவு வட்டி கட்டுகிறார் என்பது நாயகர்களுக்குத் தெரியவேண்டும். கருப்புப் பணம் என்பதால்தான் வெளியே தெரியவில்லை. இதே வெள்ளைப் பணமாக இருந்தால் அனைத்துமே வெளியே தெரிந்துவிடும். தமிழ் சினிமாவில் முதலில் கருப்புப் பணத்தை ஒழியுங்கள். அனைத்துமே சரியாகிவிடும்” என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் தொடர்ந்து பேசியுள்ள அவர், “கருப்புப் பணமே இருக்கக் கூடாது எனச் சட்டம் கொண்டுவாருங்கள். திரையரங்குகளில் எவ்வளவு பேர் படம் பார்க்கிறார்கள் என்பது நடிகர்களுக்குத் தெரியவேண்டும். டிக்கெட் விலை எவ்வளவு ஒரு காட்சிக்க��� எத்தனைப் பேர் வருகிறார்கள் ஒரு காட்சிக்கு எத்தனைப் பேர் வருகிறார்கள் தயாரிப்பாளருக்கு எவ்வளவு பணம் வருகிறது தயாரிப்பாளருக்கு எவ்வளவு பணம் வருகிறது உள்ளிட்ட விவரங்கள் நடிகர் மற்றும் இயக்குநர் என அனைவருக்குமே தெரியவேண்டும்” என்று சிம்பு பேசியதாகவும், அதற்கு அனைத்துத் தரப்பினருமே ஆதரவு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசுனைனாவின் ‘நிலா நிலா ஓடி வா..\nசின்னத் தளபதி’ படத்தில் ‘தளபதி’ பட நடிகை..\nவிருதை வெல்வாரா கீர்த்தி சுரேஷ்\nரஜினியுடன் மோதும் கங்கனா ரணாவத்..\nதாய் வேடத்தில் நடிக்கும் விஜய் பட நடிகை..\nவிருது இயக்குனர்கள் பிடியில் விக்ரம் மகன்..\nசதா படத்திற்கு சான்றிதழ் தர மறுத்த சென்சார் அதிகாரிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/63514/tamil-news/Clash-between-TN-Theatre-owners-and-Producer-council.htm", "date_download": "2018-07-20T06:50:27Z", "digest": "sha1:EJXE6YFGFN5LLFIZGWMSB7IZ5KQ3ERVC", "length": 12603, "nlines": 156, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தியேட்டர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் ? - Clash between TN Theatre owners and Producer council", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎனக்கு காதல் காட்சிகளில் நடிக்க தெரியாது : மடோனா செபாஸ்டின் | நடிப்புக்கு முழுக்கு போட முடிவு : மடோனா செபாஸ்டின் | நடிப்புக்கு முழுக்கு போட முடிவு | சினிமாவில் தாக்கு பிடிப்பது ரொம்ப கஷ்டம் | இளம் தோற்றத்தில் த்ரிஷா | சினிமாவில் தாக்கு பிடிப்பது ரொம்ப கஷ்டம் | இளம் தோற்றத்தில் த்ரிஷா | பரத் ஜோடியாக பைரவா நடிகை | சுட்டுப்பிடிக்க உத்தரவு பர்ஸ்ட் லுக் வெளியீடு | துணை ஜனாதிபதிக்கு சூர்யாவும் நன்றி | நரகாசூரனை விட்டு விலகிய கவுதம் மேனன் - படத்திற்கு யு/ஏ சான்று | கார் டிரைவராக நடிக்கும் சமந்தா | பரத் ஜோடியாக பைரவா நடிகை | சுட்டுப்பிடிக்க உத்தரவு பர்ஸ்ட் லுக் வெளியீடு | துணை ஜனாதிபதிக்கு சூர்யாவும் நன்றி | நரகாசூரனை விட்டு விலகிய கவுதம் மேனன் - படத்திற்கு யு/ஏ சான்று | கார் டிரைவராக நடிக்கும் சமந்தா | பலவீனமானவர்களுக்கு சினிமா செட்டாகாது : அமலாபால் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nதியேட்டர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் \n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதியேட்டர் டிக்கெட் கட்டண உயர்வு, கேளிக்கை வரி ஆகிய விவகாரங்களில் தமிழ்நாட்டில் உள்ள தியேட்��ர்கள் சங்கங்களுக்கும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே மோதல் எழுந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.\nதியேட்டர்காரர்கள் கேளிக்கை வரி உயர்விற்கும், டிக்கெட் கட்டண உயர்விற்கும் ஆதரவளிக்கிறார்களாம். அதே சமயம், தயாரிப்பாளர் சங்கத்தினர் கேளிக்கை வரி உயர்விற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தியேட்டர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அரசிடம் பேசும் போது, தமிழக அரசின் முடிவுகள் அனைத்திற்கும் கட்டுப்படுகிறோம் என்கிறார்களாம். மேலும் விஷால் தலைமையில் செயல்படும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு அவர்களது ஆதரவு இல்லை என்றும் கூறப்படுகிறது.\nஇதனால் கோபமடைந்த தயாரிப்பாளர் சங்கத்தினர் புதிய விதிமுறைகள் என சிலவற்றை அறிவித்துள்ளனர்.\n1. இனி ஆன்லைன் மற்றும் பார்க்கிங் கட்டணம் கிடையாது:\n2. அரசு நிர்ணயம் செய்த கட்டணம்தான் தியேட்டர்களில் வசூலிக்கவேண்டும்\n3. கேண்டீனில் MRP விலைக்குதான் விற்கவேண்டும்\n4. அம்மா தண்ணீர் பாட்டில் விற்கப்படவேண்டும்\n5. தண்ணீர் கொண்டு வர மக்களை அனுமதிக்கவேண்டும்\n6. பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது\n7. விரைவில் ஆன்லைன் கட்டணமும் ரத்து செய்யப்படும்\nமீறி செயல்படும் தியேட்டர்கள் மீது அரசிடம் உடனடியாக புகார் கொடுத்து அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்ற இந்த முடிவை தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ளது. இன்று அரசாங்கத்திடம் இந்த கோரிக்கை வைக்கப்பட உள்ளது என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்துள்ளார்.\nஇந்த அறிவிப்புகள் அனைத்தும் தியேட்டர்காரர்களின் கொள்ளைகளை எதிர்க்கும் அறிவிப்புகளாகும்.\nதியேட்டர்கள் சங்கத்தினர், தயாரிப்பாளர் சங்கத்தினர் இடையே எழுந்துள்ள இந்த மோதலால் திரையுலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nமெர்சலுடன் மோதுகிறது மேயாத மான் புதிய வெளியீடுகள் இல்லாத இரண்டு ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிப்புக்கு முழுக்கு போட முடிவு\nசினிமாவில் தாக்கு பிடிப்பது ரொம்ப கஷ்டம்\nபெரும் எதிர்பார்ப்பில் வெளியாகும் 'தடக்'\nபோர்ப்ஸ் 100 : அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் அக்ஷ்ய், சல்மான்\nகமலுடன் நடித்த பாலிவுட் நடிகை காலமானார்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபரத் ஜோடியாக பைரவா நடிகை\nசுட்டுப்பிடிக்க உத்தரவு பர்ஸ்ட் ல���க் வெளியீடு\nதுணை ஜனாதிபதிக்கு சூர்யாவும் நன்றி\nநரகாசூரனை விட்டு விலகிய கவுதம் மேனன் - படத்திற்கு யு/ஏ சான்று\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவிஷாலிடம் மன்னிப்பு கேட்ட ஸ்ரீரெட்டி\nவிஷாலிடம் புகார் கொடுத்த சித்தார்த்.\nவிஷாலின் மிகப் பெரும் வசூல் படமான 'இரும்புத்திரை'\nவிஷால் மிரட்டுகிறார் : ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டு\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : ஷாலினி பாண்டே\nஎனை நோக்கி பாயும் தோட்டா\nநடிகை : மேகா ஆகாஷ்\nஇயக்குனர் :கெளதம் வாசுதேவ் மேனன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/05/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-07-20T06:35:10Z", "digest": "sha1:UCFNSG3HPUOCKFDRK4QT3NRSJIYV5FS7", "length": 15201, "nlines": 148, "source_domain": "keelakarai.com", "title": "பஞ்சாபில் முதியவர் உயிரிழந்த வழக்கில் சித்துவின் சிறை தண்டனை ரத்து: ரூ.1,000 அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nநம்பிக்கையில்லா தீர்மானத்தில் பங்கேற்ற பிறகு தெலுங்கு தேசம் எம்பி ராஜினாமா செய்ய முடிவு\n‘‘இன்று மிக முக்கிய நாள்’’- நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பிரதமர் மோடி கருத்து\n‘பசு பாதுகாப்பு’ பெயரில் நடக்கும் வன்முறையை மாநில அரசுகள் தடுக்க வேண்டும்: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து\nகேரள மாநில பிரச்சினைகளுக்கு உதவ கோரி பிரதமரை சந்தித்ததில் பலன் இல்லை: முதல்வர் பினராயி விஜயன் அதிருப்தி\n”நேரத்தை எப்படி புத்திசாலித்தனமாக கையாள்வது..”\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு; அதிபர் புதின் பொறுப்பேற்க வேண்டும்: டொனால்டு ட்ரம்ப் குற்றச்சாட்டு\nஹாரங்கி அணையில் முதல்வர் குமாரசாமி சமர்ப்பண பூஜை: த‌மிழகத்துக்கு 65 ஆயிரம் கன அடி நீர் திறப்பு\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் காவிரி நீரின் அளவு குறைப்பு\nமகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி வயதான கைதிகளுக்கு பொது மன்னிப்பு\nஉத்தரபிரதேச மாநிலத்தில் ‘நிக்காஹ் ஹலாலா’ என்ற பெயரில் மருமகளை மணமுடித்த மாமனார் மீது பலாத்கார வழக்கு\nHome இந்திய செய்திகள் பஞ்சாபில் முதியவர் உயிரிழந்த வழக்கில் சித்துவின் சிற�� தண்டனை ரத்து: ரூ.1,000 அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nபஞ்சாபில் முதியவர் உயிரிழந்த வழக்கில் சித்துவின் சிறை தண்டனை ரத்து: ரூ.1,000 அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nசாலையில் ஏற்பட்ட தகராறில் ஒரு முதியவர் உயிரிழந்த வழக்கில் பஞ்சாப் சுற்றுலா அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. அதேநேரம் அவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.\nபஞ்சாப் மாநிலம் பாட்டியாலா நகரில், கடந்த 1988-ம் ஆண்டு சித்துவும் அவரது உதவியாளர் ரூபிந்தர் சிங் சாந்துவும் சாலையின் நடுவே நிறுத்தப்பட்டிருந்த ஜிப்சி காரில் அமர்ந்திருந்தனர். அப்போது அவ்வழியாக மாருதி காரில் வந்த குர்னம் சிங் (65), காரை ஓரமாக நிறுத்துமாறு சித்துவிடம் கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், குர்னம் சிங்கை தாக்கியதாகக் கூறப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குர்னம் சிங் உயிரிழந்தார்.\nஇதுதொடர்பாக போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், குர்னம் சிங் மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறி இருவரையும் 1999-ல் விடுவித்தது. இதை எதிர்த்து பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 2006-ல் விசாரணை நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்தது. மேலும் இந்திய தண்டனை சட்டத்தின் 304 (II)-வது (மரணம் விளைவிக்கக்கூடிய ஆனால் கொலைக்குற்றம் அல்லாத) பிரிவின் கீழ் இருவரும் குற்றவாளி என அறிவித்ததுடன், தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.\nஇதை எதிர்த்து சித்து, சாந்து ஆகிய இருவரும் 2007-ல் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதனிடையே, முன்னாள் கிரிக்கெட் வீரரான சித்து பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரானார்.\nஇந்நிலையில், சித்து மற்றும் சாந்துவின் மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.செலமேஸ்வர், சஞ்சய் கிஷண் கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.\n“சித்���ு, சாந்துக்கு உயர் நீதிமன்றம் விதித்த தண்டனை ரத்து செய்யப்படுகிறது. இந்திய தண்டனை சட்டத்தின் 323-வது (வேண்டுமென்றே தாக்கியது) பிரிவின் கீழ் சித்து குற்றவாளி என அறிவிக்கப்படுகிறது. எனினும் சிறை தண்டனை எதுவும் விதிக்கப்படவில்லை. இந்த குற்றத்துக்காக ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுகிறது. இதுபோல சாந்து மீதான குற்றச்சாட்டு முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது” என தீர்ப்பில் கூறி உள்ளனர். – பிடிஐ\nகாங்கிரஸ் கட்சியின் பிரிவினை அரசியலை மக்கள் நிராகரித்துள்ளனர் : மத்திய அமைச்சர்கள் கருத்து\nஆட்சி அமைக்க பாஜகவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார் கர்நாடக முதல்வராக எடியூரப்பா இன்று பதவியேற்பு: பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசம்\nநம்பிக்கையில்லா தீர்மானத்தில் பங்கேற்ற பிறகு தெலுங்கு தேசம் எம்பி ராஜினாமா செய்ய முடிவு\n‘‘இன்று மிக முக்கிய நாள்’’- நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பிரதமர் மோடி கருத்து\n‘பசு பாதுகாப்பு’ பெயரில் நடக்கும் வன்முறையை மாநில அரசுகள் தடுக்க வேண்டும்: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து\nநம்பிக்கையில்லா தீர்மானத்தில் பங்கேற்ற பிறகு தெலுங்கு தேசம் எம்பி ராஜினாமா செய்ய முடிவு\n‘‘இன்று மிக முக்கிய நாள்’’- நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பிரதமர் மோடி கருத்து\n‘பசு பாதுகாப்பு’ பெயரில் நடக்கும் வன்முறையை மாநில அரசுகள் தடுக்க வேண்டும்: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து\nகேரள மாநில பிரச்சினைகளுக்கு உதவ கோரி பிரதமரை சந்தித்ததில் பலன் இல்லை: முதல்வர் பினராயி விஜயன் அதிருப்தி\n”நேரத்தை எப்படி புத்திசாலித்தனமாக கையாள்வது..”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizampakkam.blogspot.com/2010/03/9.html", "date_download": "2018-07-20T06:46:30Z", "digest": "sha1:UFCEHMMWBUFG66PZTI233VF4BRDBJRE2", "length": 21654, "nlines": 370, "source_domain": "nizampakkam.blogspot.com", "title": "நிஜாம் பக்கம்...: நகைச்சுவை; இரசித்தவை 9", "raw_content": "\nநகைச்சுவை; இரசித்தவை - 9\nபணிப்பெண்: \"மன்னா, அந்தப்புரம் உள்ளே\nமன்னன்: \"ஏன், ஏன், ஏன், எதனால்\nமனைவி: \"என்னங்க, துவரம் பருப்பு இல்லை.\nமல்லி இல்லை. தேங்காய் எண்ணெய் இல்லை.\nஜீனி இல்லை. ஆஃபிஸிலிருந்து வரும்போது\nகணவன்: \"ஏன்டி, ஆஃபிஸ் போகும்போது,\n'இல்லை, இல்லை'ன்னு சொல்லி எரிச்சலைக்\nமனைவி: துவரம் பருப்பு டப்பா காலியா இருக்கு.\nமல்லி டப்பா காலியா இருக்கு.\nதெங்காய் எண்ணெய் பாட்டில் காலிய இருக்கு.\nஜீனி டப்பா காலியா இருக்கு. இப்ப ஓகேயா\nஆசிரியர்: நேற்று ஏன்டா ஸ்கூலுக்கு வரலை\nஇனிமேல் முதல் நாளே லீவு சொல்லிடணும்\"\nமாணவன்: \"சரி சார். நாளைக்கு எனக்கு\nவயிற்று வலி சார். நாளைக்கு எனக்கு லீவு சார்\nPosted by அ. முஹம்மது நிஜாமுத்தீன் at 9:54 PM\nநல்ல நகைச்சுவை, நல்ல சிரிச்சாச்சு\nநல்ல நகைச்சுவை, நல்ல சிரிச்சாச்சு//\nதாங்கமுடியாமல் சிரிச்சதற்கு நன்றி, நாடோடி\nகலக்கச் சொன்னதற்கு நன்றி, ஸ்ரீகிருஷ்ணா\nஎப்படி இப்படி எல்லாம்...நல்லா சிரிச்சாச்சு...\nஎப்படி இப்படி எல்லாம்...நல்லா சிரிச்சாச்சு...//\nஆரம்பத்திலேயே சிநேகாவை சிரிக்க வச்சுட்டீங்க நமக்கு வராதா என்ன \nஸ்கூல் பையன் ஜோக் சூப்பரோ சூப்பர்.\nஆரம்பத்திலேயே சிநேகாவை சிரிக்க வச்சுட்டீங்க நமக்கு வராதா என்ன \nஉங்களுக்கு சிரிப்பு வராதா என்ன\nசிரிப்பான கருத்துக்கு, அல்ல சிறப்பான\nஸ்கூல் பையன் ஜோக் சூப்பரோ சூப்பர்.//\nநன்றியோ நன்றி இராகவன் சார்\nநல்ல நகைச்சுவை, நல்ல சிரிச்சாச்சு\nநல்ல நகைச்சுவை. அதிலும் அந்த ரெண்டாவது சூப்பர்.\nநல்ல நகைச்சுவை, நல்ல சிரிச்சாச்சு//\nநல்லா இரசிச்சதுக்கும் நல்லா சிரிச்சதுக்கும்\nநல்ல நகைச்சுவை. அதிலும் அந்த ரெண்டாவது சூப்பர்.//\nநகைச்சுவைகளில் இரண்டாவதாக உள்ளதை சூப்பர் என்று கருத்திட்ட அக்பர், நன்றி உங்களுக்கு\nஆசிரியர்: நேற்று ஏன்டா ஸ்கூலுக்கு வரலை\nஇனிமேல் முதல் நாளே லீவு சொல்லிடணும்\"\nமாணவன்: \"சரி சார். நாளைக்கு எனக்கு\nவயிற்று வலி சார். நாளைக்கு எனக்கு லீவு சார்\nmudiyala முடியலை. நானும் லீவ் எடுக்கும்போது இனி இதைச்சொல்லிறலாமோ ஹ ஹா ஹா\nமாணவன்: \"சரி சார். நாளைக்கு எனக்கு\nவயிற்று வலி சார். நாளைக்கு எனக்கு லீவு சார்\nmudiyala முடியலை. நானும் லீவ் எடுக்கும்போது இனி இதைச்சொல்லிறலாமோ ஹ ஹா ஹா//\nநீங்கதான் சகலகலா \"வல்(ம)லி\"கா அயிற்றே,\nதங்களுக்கு நான் கொடுத்து இருக்கும் கிரீடத்தை பெற்றுக்கொள்ளவும்.\nதங்களுக்கு நான் கொடுத்து இருக்கும் கிரீடத்தை பெற்றுக்கொள்ளவும்.\nஆஹா இந்தக் கிரீடம் பார்க்க மட்டும்தான் காஸ்ட்லி.\nதலையில வச்சா ரொம்ப லேசு. (தலைக்கணம்\nஉங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.\nஉங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடு��ை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.\nபுதிய ஹிரா பர்தா மஹால்\nரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி\nரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி #117 ரஜினியிடம் ஒரு கேள்வி: நதிநீர் இணைப்புக்காக என்று நீங்க கொடுத்த அந்த ஒரு கோடி ரூபாய் இப்ப...\nநகைச்சுவை; இரசித்தவை (20) #127\nநகைச்சுவை; இரசித்தவை (20) #127 புன்னகைப் புத்தாண்டு 2016. ஹா. .. ஹா.. ஹாஸ்யம் ஹா. .. ஹா.. ஹாஸ்யம் (1) \"டெல்லி தேர்தல் முடிவை விட்டுத்தள்ளுங்க த...\n செட்டி சாலி கடைக்கு சாப்பிடப் போயிருந்தேன். கடையின் வாசல் அருகே ஒரு பிளக்ஸ் போர்டு இருந்தது. \"மைதா பரோட்டா ச...\nவிழுந்தா உங்க தலையிலதான் விழும்\nவிழுந்தா உங்க தலையிலதான் விழும் [#116] பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை [#116] பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை\n - அ. முஹம்மது நிஜாமுத்தீன், இறைவனுக்கு நன்றி நல்வாய்ப்பாய் இஸ்லாமியர்கள் தப்பித்தோம்\nஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும்\nஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும் நக்கீரன் பதிப்பகத்திலிருந்து \"உதயம்\" என்கிற மாத நாவல் இதழ் வெளிவருவது தாங்கள் யாவரும் அறிந்தத...\nசுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nசுஜாதாவிடம் சில கேள்விகள், 100ஆவது பதிவு எழுத்தாளர் சுஜாதாவிடம் நான் கேட்ட சில கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே தொகுத்துள்ளேன். இ...\nகுண்டப்பா & மண்டப்பா (11) #119\n குண்டப்பா & மண்டப்பா 11.  ஒரு வேலைக்காக இண்டர்வியூவுக்குப் போனார் மண்டப்பா. அங்கே அந்த நிறுவனத்தின் எம்.டி. க...\n புத்தகங்கள் படித்தல், நகைச்சுவை இவை விருப்பங்கள்\nஅரிய நீலநிற வைரம் (1)\nஉங்கள் ஜூனியர் மாத இதழ் (1)\nஉதயம் மாத இதழ் (1)\nகப்பலுக்குப் போன மச்சான் (1)\nகாயல் A.R.ஷேக் முஹம்மது (1)\nகீழை அ. கதிர்வேல் (1)\nகுமுதம் அரசு பதில்கள் (1)\nநவரத்தினம் - மாத இதழ் (1)\nமுல்லா நசுருத்தீன் கதை (1)\nவிகடன் 'நானே கேள்வி - நானே பதில்' (1)\nவிகடன் ஹாய் மதன் (2)\n#56 'எத்தனை நாள் பிரிந்து' பாடல்\nநன்றி... நட்புடன் விருது தந்த...\nசகோதரி ஜலீலா, கவிஞர் மலிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paramesdriver.blogspot.com/2011/10/", "date_download": "2018-07-20T06:38:57Z", "digest": "sha1:EATS273GOJXS3S7ENBZUZNT5WFU652U2", "length": 11633, "nlines": 183, "source_domain": "paramesdriver.blogspot.com", "title": "PARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் !: October 2011", "raw_content": "PARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \nஏமாந்து விடாதீர்- மிக முக்கியம்\nஎனது மின்னஞ்சலில் தவறான தகவல் மோசடி\n இன்னும் என்னன்னவோ தவறான தகவல்கள்,அறிவிப்புகள்,\nஎனது நண்பர்களுக்கு எனது மின்னஞ்சலில் தகவல் அனுப்பி உள்ளதாக அறிந்தேன்.எனது மின்னஞ்சல் தொடர்புகள் அனைத்தும் சமூகம் சார்ந்த தகவல்களுக்கான செய்திகளாக மட்டுமே இருக்கும்.இதனை நன்கு மனதில் பதிவிட வேண்டுகிறேன்.\nநுகர்வோர் & சாலை பாதுகாப்பு சங்கம்.\nநுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.\nகுழந்தைகள் புத்தகக் கண்காட்சி-2018Childrens Book Fair\nநுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு.பதிவு எண்;26 / 2013\nஏமாந்து விடாதீர்- மிக முக்கியம்\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டம் ஈரோடு மண்டலத்தின் தாளவாடி கிளையில் பேருந்து ஓட்டுநர்...\n23-வது சாலைப் பாதுகாப்பு பேரணி-கோபி (1)\n23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி (1)\nஅறிவியல் பயிற்சி முகாம் (1)\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்-2011 (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் (1)\nகலந்தாய்வு முறை மாணவர் தேர்வு (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01 (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-02 (1)\nகுடியரசு தின விழா.. (1)\nசாலை விபத்துக்கள்-தமிழகம் முதலிடம் (1)\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 (1)\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 / 02 (1)\nசிறந்த முதல்வருக்கான விருது (1)\nசுதந்திர மென்பொருள்-பிரபு அவர்கள்-பேட்டி காணீர் (1)\nதங்கம் ஓடி வந்த பாதை (1)\nதமிழில் பயனுள்ள இணையதள முகவரிகள் (1)\nதமிழ் விசைப்பலகை-இணைய எழுதி. (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் (1)\nதேசிய வாக்காளர் தினம் (1)\nபாரதியார் பிறந்த வீடு (1)\nமக்கள் சிந்தனைப் பேரவை-2011 (1)\nமாணவர்களுக்கான அறிமுக வகுப்பு (1)\nவாகனம் ஓட்டும் கலை (1)\nகடக ராசி ஆயில்ய நட்சத்திரம் பிறந்தவர்களா\nகடக ராசி ஆயில்ய நட்சத்திரம் பிறந்தவர்களா மரியாதைக்குரியவர்களே, வணக்கம்.கடகராசி ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்க...\nமரியாதைக்குரியவர்களே, வணக்கம். செவ்வாய் தோசம் பற்றி விளக்கம் பார்ப்போம். நமது உடம்பிலே ஓடும் இரத்தத்தின் அளவு , அது செல்லும் குழாய்களின...\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 / 02\n'' ROAD SAFETY SLOGANS - 02 சாலை பாதுகாப்பு கோஷங்கள்''-02 அன்பு நண்��ர்களே, ...\nமரியாதைக்குரியவர்களே, வணக்கம்.திருமணப் பொருத்தம் பற்றி பார்ப்போம். குரு பகவான் ஜென்ம ராசிக்கு 2 , 5 , 7 , 9 , 11 ஆகிய இடங்கள...\n(16) சமூக சேவை என்றால் என்ன\nசமூக சேவை - ஒரு அலசல். அன்பு நண்பர்களே , paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்...\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 / 01\n'' ROAD SAFETY SLOGANS - சாலை பாதுகாப்பு கோஷங்கள்'' அன்பு நண்பர்களே,வணக்கம். ...\nமெது வடை தேவையான பொருள்கள்: வெள்ளை உளுத்தம் பருப்பு-1/4 கிலோ, ஒருபிடி இட்லி புழுங்கல் அரிசி, இஞ்சி- சிறிய துண்டு, பச்சை மிளகாய்-10, ...\nஉளுத்தம்பருப்பை மட்டும் ஊற வைத்து அரைத்து தேவையான ரவை கலந்து உப்பு போட்டு தோசை ஊற்றினால நன்கு முறுகலான தோசை கிடைக்கும். மாவின் பதம் சாதா...\nஅட்ச ரேகை, தீர்க்க ரேகை\nஅன்பு நண்பர்களே, paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்கி வரவேற்கிறேன். சோதிடக்கலை பற்றி தெரிந்துகொள்ளும் ஆவலில் அட்...\nஅன்பு நண்பர்களே,வணக்கம். PARAMESDRIVER.BLOGSPOT.COM வலைப்பதிவிற்கு தங்களை வரவேற்கிறேன். மனித சமூகத்தின் மனித சமூகத்தின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbookworld.com/catelog_list.php?product=265", "date_download": "2018-07-20T06:50:05Z", "digest": "sha1:F5YWW3775EK57A62PYYPTROPFHSRC5QM", "length": 7656, "nlines": 171, "source_domain": "tamilbookworld.com", "title": "Tamil Book World", "raw_content": "\nஎந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்\nவிற்பனை உரிமை பெற்ற நூல்கள்\nநலம்: சில விவாதங்கள் (Book)\tகட்டுரை >\nDescription : அறிவார்ந்த எந்த மனிதனும் தன் உடலைக் கூர்ந்து கவனிப்பவனாகவே இருப்பான் என்றார் காந்தி. மனித உடல் இப்பிரபஞ்சத்தை புரிந்துகொள்ள ஒரு நல்ல உதாரணம். தன் உடலை ஒருவன் புரிந்துகொள்ளும் அளவுக்கு எந்த மருத்துவரும் புரிந்துகொள்ள முடியாது. இந்நூல் உடலையும் உடலுடன் இணைந்த மனத்தையும் குறித்த விவாதங்கள் அடங்கியது. நம்முடைய சமகால மருத்துவப்பிரச்சினைகள் மாற்றுமருத்துவச் சாத்தியக்கூறுகள் ஆகியவற்றைப் பற்றிய பல்வேறு கோணங்களிலான உரையாடல்களை இது திறக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theevu.blogspot.com/2007_12_09_archive.html", "date_download": "2018-07-20T06:25:27Z", "digest": "sha1:63DYWWT7AGX6CNWJR6R4FIAWAFBIKOSN", "length": 8712, "nlines": 151, "source_domain": "theevu.blogspot.com", "title": "Theevu: 12/9/07 - 12/16/07", "raw_content": "\nதமிழ்மண பதிவுகள் பற்றிய அலசல் மற்றும் தோய்த்தல்\nதமிழ்மணம் பார்க்க தொடங்கியதிலிருந்து அவனவன் இப்பொழுதெல்லாம் வலியம் குளுசையுடன்தான் காலத்தை கழிக்கிறான்.\nகாலத்தால காலக்கடன் முடிக்கிறமோ இல்லையோ கம்பூட்டர் மட்டும் போட்டுவிடுகிறோம்.\nஅதில் இந்த புளொக் சங்கதி மட்டும் படுக்கபோகும் வரைக்கும் கிடந்து ஊடாடுகிறது\nஆணி பிடுங்கப்போனால் அங்கும் இதுதான்.அங்கும் பிடுங்குவது இதுதான்\nசெம்பும் பொன்னும் ஒக்கன நோககிய நாவுக்கரசன் போல் ஆணியும்\nபதிவில் எதைப் படிப்பது எதை விடுவது என்று முழி பிதுங்குகிறது.\nஇப்பொழுது எல்லாம் லாட்டிரி சீட்டு சுவீப் ரிக்கெற் விழுவது போலத்தான்\nபதிவர்களின் பதிவை தெரிந்து படிப்பது.\nஅதைவிட புனிதமான இலட்சணங்களில் ஒன்று அதை படித்துவிட்டு பின்னூட்டுவது.\nஅதிர்ஷ்டம் இருப்பவர்களின் பதிவுதான் அடிக்கடி பார்க்கப்படுகிறது.\nஅதுவும் இல்லாவிடில் குயுக்தியாக தலைப்பை பதிவுக்கு சம்மந்தமில்லாமல்\nவலைப்பதிவு பட்டறை அமைத்து வா ராசா வா பதிவு எழுது என அழைப்பு\nமுந்தி எல்லாம் 4 பேர்தான் எழுதிக்கொண்டிருப்பார்கள் விரிவாகப் படித்து\nஅவருக்கு நானும் எனக்கு அவருமாக பின்னுர்ட்டிக்கொண்டிருந்தோம்\nஎல்லாமே இந்த வலைப்பதிவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் புண்ணியவான்களாலே போயே போச்சு.\nசாம்பூ இலவச காலெண்டர் பேனை மற்றும் இத்யாதி முடிந்தால் தமிழில் நம்பர் வண் குங்குமமும் கலர் ரீவியம் வலை பதிந்தால் கொடுப்பார்கள போலே..\nசென்னை பட்டறையிலே டப்பாவில் சாதம் கொடுத்தார்களாம்\nஇந்தமுறை தலைவாழை இலைபோட்டு புதுவையில் சாதம் படைத்திருக்கிறார்கள்.\nஇப்படி பதிவர்களை மடக்கி லாரியில் கொண்டுவந்து\nவலைப்பதிவில் இறக்கினால் என்னைப்போன்ற பதிவர்களை யார் படிப்பார்கள்\nஇப்பொழுதுதான் சென்னை முடிந்து அருகிலுள்ள புதுவையில் கால் பதித்துள்ளார்களாம் .இப்படியே விட்டால் உலக தமிழ் வலைப்பதிவர் மகாநாடும் நடாத்தி காட்டிவிடுவார்கள்.\nஎனவே தன் மானமிக்க தனது பதிவையே மற(்)வர்கள் எல்லோரும்\nபடிக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த பட்டறை போட்டு மற்றையோரையும் அழைத்துவரும் செயலுக்கு கண்டனத்தை தெரிவிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.\nலேபிள்:- பொட்டிகடை, இகழ்ச்சிப்புகழ்ச்சி, கோல்கொண்டா ஒயின், வஞ்சகப்புகழ்ச்சி, காசிஅண்ணனுக்கு நன்றி, புரவலர்களுக்கு நன்றி, மற்றும் பொன்னவைககோ கோட்சூட்டை மட்டும் கவனித்த தம்பிகளுக்கும்.வினையூக்கி,தல மிஸ்ஸிங் ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/headline/149074-2017-09-02-10-33-57.html", "date_download": "2018-07-20T06:57:35Z", "digest": "sha1:YKKKYUXP7EGB6VTJMXMJJVNWSLFJP53V", "length": 26241, "nlines": 104, "source_domain": "viduthalai.in", "title": "அனிதாவின் தற்கொலை- சமூக அநீதிக்கான சாவோலை! - கி.வீரமணி", "raw_content": "\nஅய்யப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் சென்று வழிபட எந்தவிதத் தடையும் இல்லை'' » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது- கேரள முற்போக்கு (சி.பி.எம்.) அரசு இதனை செயல்படுத்தட்டும்'' » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது- கேரள முற்போக்கு (சி.பி.எம்.) அரசு இதனை செயல்படுத்தட்டும் அய்யப்பன் கோவிலுக்குள் சென்று வழிபட 10 வயது முதல் 50 வயதுவரை உள்ள பெண்களுக்கு இருந்து வ...\nபசு பாதுகாப்பு உள்பட பல பிரச்சினைகளில் கும்பலாக சேர்ந்து படுகொலை செய்வோர்மீது நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் தேவை » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது; சட்டத்தை கையில் எடுக்கும் சங் பரிவார்மீது கடும் நடவடிக்கை தேவை » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது; சட்டத்தை கையில் எடுக்கும் சங் பரிவார்மீது கடும் நடவடிக்கை தேவை பசுவதைத் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினை களைக் கையில் எடுத்துக்கொண்டு கும்பலாக...\nதகுதி திறமைப் பேசுவோர் பதில் சொல்லுவார்களா » நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள கொடுமை » நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள கொடுமை புள்ளி விவரங்களுடன் திடைம்ஸ் ஆஃப் இந்தியா அம்பலப்படுத்துகிறது புதுடில்லி, ஜூலை 17 மருத்துவக்...\nமத்திய மோடி ஆட்சி அம்பானி - அதானி ஆட்சி என்பதற்கு இன்னொரு சான்று » இல்லாத பல்கலைக் கழகத்திற்கு வேந்தர் - துணைவேந்தர் நியமனம் மும்பை, ஜூலை 16 அம்பானியின் கனவில் ஒருபல்கலைக்கழகம்உருவாக்கினால்எப்படி இருக்கும் என்ற நினைப்பு வர அதை அவர் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்...\nபச்சைத் தமிழர் காமராசர் அவர்களின் 116ஆம் ஆண்டு பிறந்த நாள் » காமராசர் தேசியத்தில் பூத்த மலர்; திராவிடத்தில் காய்த்த கனி பெரியார் என்ற ஜீவ நதியி���் நீர்ப்பாசனத்தால் விளைந்த விளைச்சல் தமிழர் தலைவர் புகழாரம் காமராசரை வற்புறுத்தி முதல் அமைச்சர் பொறுப...\nவெள்ளி, 20 ஜூலை 2018\nheadlines»அனிதாவின் தற்கொலை- சமூக அநீதிக்கான சாவோலை\nஅனிதாவின் தற்கொலை- சமூக அநீதிக்கான சாவோலை\nசனி, 02 செப்டம்பர் 2017 16:01\nஅனிதாவின் தற்கொலை- சமூக அநீதிக்கான சாவோலை\nமகள் அனிதா பெயரில் சபதம் ஏற்போம்\nஇறுதி நிகழ்ச்சியில் பங்கேற்க அரியலூர் புறப்படுகிறேன்\nதமிழர் தலைவர் ஆசிரியர் அறிவுப்பூர்வ அறிக்கை\nஅரியலூர் அனிதாவின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்கப் புறப்படுவதற்குமுன் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத் துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:-\nஅரியலூர்ப் பகுதி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அனிதா என்னும் மாணவியின் தற்கொலை அதிர்ச்சிக்குரியது, ஆழ்ந்த துயரத்திற்குரியது.\nதற்கொலை ஏற்புடையது அல்ல என்றாலும்......\nதற்கொலையை ஏற்க முடியாது என்றாலும் தற்கொலைக்கு அனிதா விரட்டப்பட்டதற்கான காரணம் என்ன-\nதமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு 2007 முதல் கிடையாது; மாநிலக்கல்வித் திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மருத் துவக் கல்லூரித் தேர்வு நடைபெற்றுவந்திருக்கிறது.\nஇதன்காரணமாக தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள், கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள், முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் ஏராளமானர்கள் டாக்டர்கள் ஆனார்கள் எவ்வளவு பெரிய சமூகப்புரட்சி இது\n2016 ஆம் ஆண்டுத் தேர்வில் நுழைவுத் தேர்வின்றி பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தேர்வு எழுதிய ஒடுக்கப்பட்ட மாணவர்களின் சாதனை அசாதாரணமானது.\n2016 ஆம் ஆண்டில் திறந்த போட்டியில் 884 பேர் மருத்து வக்கல்லூரியில் சேர்ந்தனர். அவர்களுள் பிற்படுத்தப்பட்டோர் 599, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 159 , இஸ்லாமியர் 32, தாழ்த் தப்பட்டோர் 23, மலைவாழ் மக்கள்1, உயர்ஜாதியினர் 68.\nஇதுதான் உயர்ஜாதிக்காரர்களின் கண்களை கருவேள் முள்ளாக உறுத்தியிருக்கிறது. அதனுடைய சதித்திட்டம் தான் ‘நீட்’ தேர்வு.\nசிபிஎஸ்இ கல்வி திட்டத்தின் அடிப்படையில், சிபிஎஸ்இ கல்வியாளர்களே தயார் செய்த கேள்வித்தாள் யாருக்குச் சாதகமாக இருக்க முடியும் அதுதான் இப்பொழுது நடந் திருக்கிறது. கடந்தாண்டு 30 இடங்களே பெற்ற சிபிஎஸ்இ-யில் படித்தவர்கள், இவ்வாண்டு 1310 இடங்களைப் பெற்றுள்ளனர். ‘நீட்’டினால் ஏற்பட்ட ‘பம்பர்’ பரிசு இது. பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண் பெற்ற அனிதாவால் நீட் தேர்வில் வெறும் 86 மதிப்பெண் தான் பெற முடிகிறது என்றால், அதற்குக் கார ணம் அனிதா அல்ல; ‘நீட்’ என்றால் என்னவென்று அறியாத மாணவர்களிடம் அதை வலுக்கட்டாயமாகத் திணித்த குற்றவாளிகள்தான் அதற்குப் பொறுப்பு. அந்தக் குற்றவாளி மத்திய அரசல்லவா, இந்திய மருத்துவக் கவுன்சில் அல்லவா\nஇதனை எதிர்த்து திராவிடர் கழகம் ஒத்தக் கருத்துள்ளவர்களை இணைத்து, ஓர் அமைப்பையே இதற்காக உருவாக்கி, பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்திருக்கிறது. மாநாடுகளையும், கருத்தரங்குகளையும், போராட்டங்களையும் நடத்தி வந்திருக்கிறது. ஒரு கோடி கையொப்பம் பெறும் இயக்கத்தையும் நடத்தியது.\n‘நீட்’ தேர்வு வந்தால் மேல்தட்டு மக்கள்தான் இடங்களை கபளீகரம் செய்வார்கள்; களத்துக்கு வாருங்கள் போராட வாருங்கள். வரத் தவறினால், நீட்டால் ஏற்படும் தீய விளைவு களுக்கு மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களும் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். மாநில - மத்திய அரசுகளும், நீதிமன்றமும் தான் பொறுப்பு என்று எச்சரித் தோம், எச்சரித்தோம். நாம் எச்சரித்தப்படி தான் இப்பொழுது மிகப்பெரிய சமூக அநீதி நடந்திருக்கிறது என்பதை மறுக்க முடியுமா\nமுதல்வருக்கு நேரில் நாம் வைத்த வேண்டுகோளும் மசோதா நிறைவேற்றமும்\nஅன்றைய தமிழக முதல் அமைச்சர் திரு. ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சென்று, நீட்டுக்கு விலக்குக் கோரும் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று எழுத்து மூலம் வேண்டுகோள் வைத்தது திராவிடர் கழகம். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டும் அதற்கான இசைவைத் தராத மத்திய பிஜேபி அரசு அல்லவா குடியரசுத் தலைவரின் பார்வைக்கே கொண்டு செல்லாத குற்றத்தைச் செய்தது.\nஎத்தனை எத்தனை முறை தமிழக முதல் அமைச்சரும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் பிரதமரைச் சந்தித்தனர். உள்துறை அமைச்சரைச் சந்தித்தனர்.\nமத்திய அரசு ஒப்புதல் அளிக்காதது ஏன்\nதமிழ்நாடு அரசின் சட்டங்களுக்கு ஒப்புதல் பெற்றுத் தரவேண்டும் என்று வற்புறுத்தியதாக சொல்லிக்கொண்டுதான் இருந்தனர். ஆனால் நடந்தது என்ன அழுத்தம் சரியாகக் கொடுக்கப்பட வில்லையா அழுத்த���் சரியாகக் கொடுக்கப்பட வில்லையா அழுத்தம் கொடுத்தும், சமூகநீதிக்கு எப்பொழுதுமே எதிரான கொள்கையுடைய ஆர்.எஸ்.எஸின் அரசியல் வடிவமான மத்திய பிஜேபி ஆட்சி வேண்டுமென்றே சட்ட சம்மதம் அளிக்க மறுத்தது என்றுதானே கொள்ள வேண்டும்.\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் நிபந்தனை வைத்திருக்க வேண்டாமா\nகுடியரசுத் தலைவர் தேர்தல், துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பிஜேபியை ஆதரிக்க ‘நீட்’ விலக்கு என்பதை நிபந்தனையாக வைக்க வாய்ப்பு இருந்தும், அதனைப் பயன்படுத்தாதது ஏன் மடியில் கனமா தொங்கு சதையாக மாறியது ஏன்\nசமூகநீதியில் உண்மையில் அக்கறை இருக்குமானால் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இருக்க வேண்டுமே அஇஅதிமுக அரசு.\nதமிழ்நாட்டின் கொந்தளிப்பைப் புரிந்து கொண்டு, மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு அரசு ஓராண்டு விலக்குக்கோரி அவசரச் சட்டத்தைக்கொண்டு வந்தால், மத்திய அரசு அதற்கு இசைவு தரும் என்று சொல்லவில்லையா மற்றோர் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் அதனை வழிமொழிய வில்லையா\nமத்திய அரசு பல்டி அடித்தது ஏன்\nஅதன்படி தமிழ்நாடு அரசு அவசர சட்டத்தைக் கொண்டு வந்ததா இல்லையா உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது தமிழக அரசின் அவசரச் சட்டத்தை மத்திய அரசு அங்கீகரிக்கும் என்று ஒரு வாரத்திற்கு முன் உச்சநீதிமன்றத்தில் உறுதி மொழி அளித்த அதே மத்திய பிஜேபி அரசு, அடுத்த வாரம் அந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு வந்தபோது- எடுத்த எடுப்பிலேயே தமிழக அரசின் அவசரச் சட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதல் இல்லை என்று திடீர் பல்டி அடித்தது ஏன்\n ‘இப்பொழுது இல்லை என்றால் வேறு எப்பொழுது’ என்ற அவர்களின் அழுத்தம்தான் அதன் பின்னணியில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியாதா\nஇந்தப் பிரச்சினையில் நீதிமன்றம் தான் எப்படி நடந்து கொண்டுள்ளது\n2013 இல் இதே உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர் தலைமையில் அமைந்த அமர்வு ‘நீட்’ தேர்வு கூடாது, மருத்துவக் கவுன்சிலுக்குத் தேர்வு நடத்தும் வேலையில்லை என்று சொன்னதா இல்லையா\nஇருவேறு மாறுபட்ட தீர்ப்புகள் ஏன்\nஇப்பொழுது அதே உச்சநீதிமன்றம் தலைகீழாக மாற்றி உத்தரவிட்டது ஏன் 2013இல் ஒரு சட்டம், 2017 இல் வேறொரு சட்டமா 2013இல் ஒரு சட்டம், 2017 இல் வேறொரு சட்டமா\nமாநிலக்கல��வியில் படித்தவர்கள், ‘நீட்’ தேர்வு எழுதியவர்களுக்கிடையே பாதிப்பு இல்லாமல் ஒரு சமரச திட்டத்தோடு வாருங்கள் என்று சொன்ன உச்சநீதிமன்றம், அவ்வாறு செய்யத் தவறியதற்கான காரணத்தைக் கேட்காதது ஏன் சுருக்கமாகச் சொன்னால் அரசுகளும், நீதிமன்றமும் நம்பவைத்து கழுத்தறுத்துவிட்டன.\nமூட்டைத் தூக்கும் தொழிலாளியின் மகள் டாக்டர் ஆகக்கூடாதா\nசட்டமும், நீதியும் மேல்தட்டு மக்களுக்குத்தானா, மூட்டைத் தூக்கும் தொழிலாளியின் மகள் மருத்துவர் ஆகக் கூடாதா, மூட்டைத் தூக்கும் தொழிலாளியின் மகள் மருத்துவர் ஆகக் கூடாதா அன்று மருத்துவக் கல்லூரியில் படிக்க சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை அன்று மருத்துவக் கல்லூரியில் படிக்க சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை இன்றோ மருத்துவக்கல்லூரியில சேர ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற நிபந்தனை.\nநிபந்தனைகளின் தன்மைதான் வேறே தவிர, பஞ்சமர்களும், சூத்திரர்களும் டாக்டர் ஆகக் கூடாது என்ற அடிப்படை நோக்கத்தில் மட்டும் வேறுபாடு கிடையவே கிடையாது.\nமூட்டைத் தூக்கும் தொழிலாளி, ஒடுக்கப்பட்ட சமுதா யத்தைச் சேர்ந்த மகள் அனிதாவின் தற்கொலை புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.\nமாணவர்களின் எதிர்காலம் மாணவர்களின் கைகளில் தான் இருக்கின்றன. தங்களின் பிள்ளைகளை டாக்டர்களாக்க வேண்டும் என்று விரும்பும் பெற்றோர்கள் என்ன செய்யப் போகிறார்கள்\nஅனிதாவால் பேச முடியாது, ஆனால்...\nஅனிதாவால் இப்பொழுது பேச முடியாது. அவர் மரணம் அடைந்து விட்டார். ஆனால் அந்த மரணம் சமூகநீதிப் போராளிகளாக நம்மைக் கிளர்ந்தெழச் செய்யாவிட்டால் நாமும் செத்தாருள் வைக்கப்பட வேண்டியர்களே\n1950 இல் தந்தை பெரியார் கிளர்ந்தெழுந்ததால் முதல் திருத்தம் அரசமைப்புச் சட்டத்தில் ஏற்பட்டது. 2017இல் ஓர் அனிதாவின் தற்கொலையால் தமிழகமே கிளர்ந்தெழுந்து, சமூகநீதிக்கு எதிரான ‘நீட்’ போன்ற உயர்ஜாதிக்காரர்கள் அடிக்கடி கையில் எடுக்கும் கூரிய ஆயுதங்களை நிரந்தரமாக பறிமுதல் செய்யப்பட்டது என்ற நிலையை உருவாக்குவோம். கல்வி மாநிலப்பட்டியலுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்ற ஒற்றைக் கொள்கை ஒலியை முன்னெடுப்பதுதான் - அதில் வெற்றி பெறுவதுதான் ஒரே தீர்வு மகள் அனிதா பெயரில் இந்த சபதம் எடுப்போம் மகள் அனிதா பெயரில் இந்த சபதம் எடுப்போம் அனிதாவின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்க அரியலூருக்குப் புறப்பட்டு விட்டேன். சமூகநீதியை வென்றெடுப்போம் வென்றெடுப்போம்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uyirodai.blogspot.com/2012/09/", "date_download": "2018-07-20T06:23:18Z", "digest": "sha1:MKUOKC5LLNEKNQSVIFEHXMEHFZQTWDEE", "length": 16578, "nlines": 177, "source_domain": "uyirodai.blogspot.com", "title": "உயிரோடை - லாவண்யா மனோகரன்: September 2012", "raw_content": "உயிரோடை - லாவண்யா மனோகரன்\nம‌ல்லிகைக்கும் என‌க்கும் மிக‌ அழ‌கான‌ பொருத்த‌முண்டு. சில‌ நிக‌ழ்வுக‌ள் வாழ்வில் ம‌ல்லிகையோடு பிணைத்து க‌ட்டி என்னை இழுத்து சென்ற வ‌ண்ண‌மிருக்கிற‌து. ஓரிரு மாத‌ங்க‌ளுக்கு முன் என் உற‌வின‌ர் இல்ல‌ திரும‌ண‌த்தில் எதிர்பார்த்த‌ அள‌வு ம‌ரியாதை கிடைக்காம‌ல் நான் சற்றே அண‌ங்குற்றிருந்த‌(துன்ப‌முற்றிருந்த‌) நேர‌ம். உற‌வின‌ர் வீட்டிக்கு செல்லும் முன்ன‌மே என் த‌லையில் கொஞ்ச‌ம் ம‌ல்லிகை இருந்த‌து. உற‌வுப் பெண் என‌க்கு இறுவாச்சி ம‌ல்லிகைச்ச‌ர‌ம் கொடுத்து உப‌ச‌ரித்தாள். நான் வேண்டாமென்றேன். இறுவாச்சி ம‌ல்லிகை திருச்சிக்கார‌ர் அனைவ‌ர்க்கும் பிடிக்கும் என்னை தவிர‌. இறுவாச்சி பார்க்க‌ குண‌மாக‌ இருக்காது(க‌ர‌டுமுர‌டாக‌ இருக்கும்) ஆனால் குண்டு ம‌ல்லியை விட‌ ரொம்ப‌ செரிவாக‌ ம‌ண‌க்கும். அதுவும் அந்த‌ பெண் கொடுத்த‌ ச‌ர‌ம் ஏக்கு மாக்காக‌ தொடுக்கப்பட்‌டிருந்த‌து. பார்க்க‌ நேர்த்தியாக‌ கூட‌ இல்லை. வேண்டாமென்றேன். நான் கொஞ்ச‌ம் துய‌ர‌மாக‌ இருந்த‌து என் அக்காவிற்கு ம‌ட்டும் தெரியும். அத‌ன் கார‌ண‌மாக‌ ம‌றுக்கிறேன் என்றும் என்னை த‌வ‌றாக‌ நினைப்பார்க‌ள் என்றும் வ‌ற்புறுத்த‌ என்று அதையும் வைத்துக் கொண்டேன். ஆனால் ம‌தியாதார் வாச‌லென்றால் ம‌ல்லிகைச்ச‌ர‌ம் கூட‌ அண‌ங்குற‌ செய்யும் போலும்.\nஎங்க‌ள் வீட்டுத் தோட்ட‌த்தில் மூன்று ம‌ல்லிகைப்புத‌ர்க‌ள் இருக்கின்ற‌ன‌. அனைத்தும் அடுக்கு குண்டு ம‌ல்லிகை ம‌ல‌ர்க‌ளை அள்ளி அள்ளி த‌ருப‌வை. ஒவ்வொன்றும் சின்ன‌ ரோஜாப்பூ போல‌ இருக்கும். இங்கே டெல்லி வாழ் ம‌க்க‌ள் யாருமே ம‌ல்லிகை ம‌ல‌ர்க‌ளை தொடுத்து த‌ங்க‌ள் த‌லையில் சூடுவ‌தில்லை. அவ‌ர்க‌ள் வீட்டில் எத‌ற்கு ம‌ல்லிகை ம‌ர‌ங்க‌ளை வ‌ள‌ர்க்கின்றார்க‌ள் என்றே தெரியாது. கேட்பார் எவ‌ருமின்றி அவையும் தாம் பாட்டுக்கு ம‌ல‌ர்ந்து ம‌ண‌ம் வீசி ம‌ண்ணில் வீழும். இந்த‌ கார‌ண‌த்தினால் டெல்லியின் ம‌ல்லிகைக‌ள் எல்லாமே அண‌ங்குற்ற‌து போலும். இந்த‌ வ‌ருட‌ம் ம‌ல‌ரும் எந்த‌ மல்லிகை ம‌ல‌ரிலும் அந்த‌ அள‌விற்கு ம‌ண‌மில்லை.(வெப்பம் மிக அதிகரித்திருப்பது காரணமாக இருக்கலாம்). திருச்சியில் அம்மா ம‌ல்லிகை பூவை இர‌வு குளிரூட்டியில் சேமிக்க‌ வேண்டுமென்றால் வாச‌ம் வெளியேறாம‌ல் இருக்க பிர‌த்தியோக‌ க‌வ‌ன‌மெடுத்து சேமிப்பார்க‌ள். க‌வ‌ன‌ம் குறைந்தால் ம‌றுநாள் காப்பி, இட்லி எல்லாமே ம‌ல்லிகை பூவாச‌த்தோடே ப‌றிமாற‌ப்ப‌டும். டெல்லியின் ம‌ல்லிகைக‌ள் எப்போதும் அந்த‌ அள‌வு ம‌ண‌க்காதென்றாலும் இந்த‌ வ‌ருட‌ம் மெல்ல‌ முன‌கிய‌ப‌டி ம‌ண‌ப்பதாக,‌ ஏன் அண‌ங்குற்ற‌னை ம‌ல்லிகையே என்று கேட்டு வ‌ருந்தும்ப‌டியே இருக்கின்ற‌து.\nகுறிப்பு:அண‌ங்குற்ற‌னை என்ப‌து \"யார் அண‌ங்குற்ற‌னை க‌ட‌லே\" என்றும் குறுந்தொகையிலும் \"இவ‌ள‌ ண‌ங்குற்ற‌னை போறி\" என்று ஐங்குறுநூற்றிலும் சொல்ல‌ப்ப‌ட்ட‌ வார்த்தை. அந்த‌ வார்த்தையால் க‌வ‌ர‌ப்ப‌ட்டு எழுதிய‌ ப‌திவிது. யார் கார‌ண‌மாக‌ இவ்வ‌ள‌வு \"துய‌ர‌மாக‌\" ஓயாது அலைபாய்ந்து கொண்டிருக்கின்றாய் என்று குறுந்தொகையில் த‌லைவி க‌ட‌லை நோக்கி கேட்ப‌து போல‌வும், ஐங்குறுநூற்றில் த‌ன் ம‌னை விடுத்து பிற‌ரிட‌ம் போன‌ த‌லைம‌க‌னிட‌ம் த‌லைவியின் தோழி நீ யாரிட‌ம் த‌ற்ச‌மய‌ம் யார் மேல் மைய‌ல் கொண்டாயோ அவ‌ளை விட்டு நீ நீங்கி சென்றாள் தலைவியை போல் அல்லாது அவ‌ள் \"துன்புற்ற‌வ‌ள்\" போல பாசாங்கு ம‌ட்டுமே செய்வாள் என்று எடுத்துரைப்ப‌து போல‌வும் அமைந்த‌ பாட‌ல்க‌ள் அவை.\nLabels: இலக்கியம், ம‌ல்லிகை ப‌திவுக‌ள்\nஅணைத்துப் பிசையும் பூப்பூவாய்ப் பூக்கும்\nமனங்கள் இணைத்து ஆக்கங்கள் மலரும்\nஅதன்பின் எகிறிக் குதித்து இரத்தம் கசியும்\nதுருவின் துகள்கள் புற்றுப்போல் குவிந்து\nகசப்பு மண்டி அடித்தொண்டை அடைத்து\nமீண்டும் உயிர்த்தெழுந்து வாசம் பரப்பி\nஇந்த நிமிஷம் வரையிலும் இருந்ததுபோல்\nஇனி என் வாழ்க்கை இராது என\nஒரு கோடி முறை எனக்குள் சொல்லிக்கொள்கிறேன்\nஎன்னை நான் இகழ்ந்துக்கொண்டதைத் ��விர\nநான் என் காலை வைக்க வேண்டிய படி எது\nநான் குலுக்க வேண்டிய கை\nநான் அணைக்க வேண்டிய தோள்\nநான் படிக்க வேண்டிய நூல்\nநான் பணியாற்ற வேண்டிய இடம்\nமுதல் மற்றும் இரண்டாம் தொகுப்பு\nஸ்ரேயா கோஷல் என்னும் இசை தேவதை\nஎன்னுடைய பிடித்த பொழுதுப்போக்கு எங்கள் சிற்றுந்தில் இசையுடன் கூடிய பயணம். ஒவ்வொரு முறையும் இசையினையும் சிறிது இயற்கையையும் ரசித்தபடியே ஓட...\nபாஸ்கர் சக்தியின் அழகர்சாமியின் குதிரை எஸ்.ராமகிருஷ்ணன் சிறந்த கதைகள் என்று பட்டியலிட்ட இலக்கிய தரம் வாய்ந்த கதைகளில் ஒன்று. தன்னுடைய கரை...\nCoffee - மனிதர்களை தேவர்களாக்கும் பாணம்\nநான் ஒரு காப்பி பைத்தியம், எப்போது காபி குடிக்க யார் அழைத்தாலும் நான் மறுத்ததில்லை. நான் ஆறு மாத குழந்தையாக இருக்கும் போதே அம்மாவின் அ...\nமதராச பட்டினம் – தயிர் விட்ட பழையதும் மாவடுவும்\nபடத்தின் டைட்டில் கார்ட் பழைய மதராச பட்டினத்தின் வரைபடத்தின் சில ஊர்களில் எழுதப்பட்டு நேர்த்தியான பிண்ணனி இசையோடு காட்டுகின்ற கணத்திலேயே...\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nலட்சுமி யின் கொம்புகளில் இருந்து ஒரு பச்சை ப் பாம்பு சரசரவென ஊர்ந்து வாழை மரத்தின் மேலேறி வாழைக் குலையில் வந்து படமெடுத்து நின்றது....\n1. நீ வருவதற்காக காத்திருந்த நேரத்தில்தான் பளிங்கு போல் அசையாதிருந்த தெப்பக்குளம் பார்க்க ஆரம்பித்தேன். தலைகீழாய் வரைந்து கொண்ட பிம்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vinmugil.blogspot.com/2013/01/blog-post_3.html", "date_download": "2018-07-20T06:59:48Z", "digest": "sha1:AVQ4WAF74DNQ43I5CPW34HJIXOLJGQDG", "length": 18336, "nlines": 263, "source_domain": "vinmugil.blogspot.com", "title": "தேடல் தொடரும் ~ விண்முகில்", "raw_content": "\nஇந்த படம் விசேடமானது. ஏன் என்று நீங்கள் புருவத்தை உயர்த்துவது தெரிகிறது. கூகுளில் கவிதைக்கேற்ற படங்களை தேடியபோது, இந்த குழந்தை என் கவனத்தை கவர்ந்தாள். அட எதையோ கண்டு பிடித்துவிட்டாளே, அவள் அதை தேடினாளா... இல்லை அதை பற்றி ஏதேனும் ஆராய்ச்சி எண்ணங்கள் ஓடுகிறாதா... இல்லை அதை பற்றி ஏதேனும் ஆராய்ச்சி எண்ணங்கள் ஓடுகிறாதா... அவள் மனதில். படர்ந்திருக்கும் தனிமையில் பயம் தோன்றவில்லையா அவளுக்கு. பட்டென்று தலையில் அடித்துக்கொண்டேன். புகைப்படம் எடுத்தவர்கள் உடன் இருந்திருக்கதானே வேண்டும்.\nஎன் கண்ணின் மணி அவளே...\nஇந்த கவிதையை எழுதிட��டு, இது ஒரு தலைப்பும் என் அன்பின் அரும்பானவளேன்னு வச்சிட்டு...படத்தை தேடும் போதுதான் அந்த குழந்தை என்னை கவர்ந்தாள்.\nபிறகு அந்த குழந்தை வந்த வலைப்பக்கத்தை ஆவல் கொண்டு அங்கே சென்றேன். ஐரின் பாப்பா என்ற தலைப்பில் எழுதப்பட்ட கவிதைக்குரிய படம் அது.\nஎன்று ஒரு போதும் அவள்\nக‌ண்டிப்பாக‌ இட‌ம் பெற‌ வேண்டும்\n(இது சென்னை சங்கமத்தில் வாசிக்கப்பட்ட கவிதை)\nநான் யார் என்று கேட்டால்\nசரி அந்த கவிதையை படித்து விட்டு அண்மைய பதிவுளின் மேல் கண்களை மேய விட, கல்லூரி கள்வன் தலைப்பு வித்தியாசப்பட, படிக்கும் ஆவலில் அப்பக்கத்திற்கு பயணமானேன்.\nஅந்த கவிதையில் நான் ரசித்த வரிகள்\nமெதுனன் என்றொரு புதியவார்த்தையை கண்டுபிடித்துவிட்டதாக கருத்துரையில் மகிழ்ந்திருந்தார் அந்த நண்பர். மெதுனன் புது வார்த்தையாம் நீங்களும் கற்றுக்கொள்ளுங்கள்.\nஎன்று முடிந்திருந்தது. இடையில் சில வரிகளை விட்டுவிட்டேன், நீங்கள் படித்து தெரிந்துக்கொள்ளுங்கள். மொத்ததில் ஒரு கல்லூரி காதல் அங்கே அரங்கேற்றப்பட்டிருந்தது. எளிமையான வார்த்தைகளில் கவிதை எழுதப்பட்டிருந்த போதும் அதீத உயிர்ப்பு அதனிடத்தில்.\nநன்று என்று கிறுக்கி கடந்து போக மனதில்லை. விபரப்பட்டியலை பார்த்தேன் மின் அஞ்சல் முகவரி மட்டுமே இருந்தது. நான்கு வரியில் ஒரு கடிதத்தை அஞ்சலிட்டு கடந்து போனேன்.\nஅதன் பிறகென்ன புதுவருடத்தில் பிரபஞ்ச நட்பு வெளியில் ஒரு புது மலர் உதயம். புதுவருடத்தில் புதியதாய் ஒரு நண்பர். நீங்களும் படித்து பாருங்கள்\nஅதன் பிறகு ஒரு கட்டுரை படித்தேன் அவரின் பக்கத்தில். எட்டயபுரம் பயணக்கட்டுரை. உயிர்ப்புடன் எழுதப்பட்டிருந்தது பாரதியாரின் வீட்டை காணசென்றதை குறித்தான அந்த கட்டுரையில் செல்லம்மாவின் சிரிப்பு காணாமல் போனதை குறித்து அவரின் வருத்தம்... பெண்கள் பார் அவர் கொண்ட நேசத்தை எடுத்தியம்பியது.\nஎனக்கு எழுதியிருந்த மடலில் பெரியாரின் ஒரு கருத்தை குறிப்பிட்டிருந்தார். அது,\n“எப்போது ஒரு பெண்ணை சதை பிண்டமாக பார்க்காமல், சக உயிரினமாக பார்க்கிறாயோ அப்போது நீ மனிதனாகிறாய்”\nபெரியாரின் புத்தகங்களை படிக்கும்படி என் நண்பர் திரு.சுவாமிநாதன் அவர்கள் சொல்வது உண்டு. இந்த நண்பர் அவரின் கருத்தை எடுத்து இயம்ப...பெரியாரின் புத்தகத்தை படிக்கும் ஆர்வத்தை தூண்டிச்சென்றார்.\nஇந்த படம் விசேடமானது...ஒரு பதிவையும் தந்து புது வருடத்தில் ஒரு நட்பையும் தந்திருக்கிறது.\nதேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள் – வேதாகமத்தில் படித்த நினைவு என் கவிதைக்கான படத்தை தேடப்போக...ஒரு நட்பின் அறிமுகம்.\nதேடல் தொடரும் மீண்டும் ஒரு கட்டுரையோடு வருகிறேன் பின் ஒரு நாளில்.\nஒரு படத்திற்கு இத்தனை கவிதைகள் நல்லதொரு பகிர்வு\nமிக்க மகிழ்ச்சி. இதுப் போன்ற ஒரு தேடலில் தான் எனக்கு நிறைய நட்பு கிடைத்திருக்கிறது. அருமை\nவாழ்த்துக்கள் நாளுக்கு நாள் உங்களின் எழுத்து வளர்ந்துக் கொண்டே செல்கிறது. தொடருங்கள்\nஉண்மைதான் தமிழ்ராஜா, எதையும் தேடினால் மட்டுமே கிடைக்கும். நன்றி தங்களின் பாராட்டிற்கும்.\nநெஞ்சின் அலைகள் - திரு. ஜெயபாரதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hisubash.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-07-20T06:35:36Z", "digest": "sha1:FRWG5FING724KEHSZ6KBLZIVLF2B5W5S", "length": 48033, "nlines": 223, "source_domain": "hisubash.wordpress.com", "title": "பொது « சுபாஷ் பக்கங்கள்", "raw_content": "\nஎப்படி – C:\\Windows\\Installer கோப்புகளை அழித்தல்\nஇமெயிலில் இடுகைகளை பெற்றுக்கொள்ள இங்கே சொடுக்கவும்\nஎப்படி – C:\\Windows\\Installer கோப்புகளை அழித்தல்\nஎப்படி – வைரசால் மறைக்கப்பட்ட கோப்புகளை மீளப்பெறுதல்\nசில தொழில்தரமிக்க பிளாகர் டெம்ப்லேட்கள்\nபின்னிருக்கையற்ற கார்தான் வாங்கணும், ஏனெனில் …\n20 வேர்ட்பிரஸ் Plug ins\nசுபாஷ் on இணையம் மூலம் பணம் சம்பாதிக்க ச…\nudayaham on இணையம் மூலம் பணம் சம்பாதிக்க ச…\nசுபாஷ் on இணையம் மூலம் பணம் சம்பாதிக்க ச…\nசுபாஷ் on TVயில் பாடி வெற்றிபெற சில மொக்…\nசுபாஷ் on TVயில் பாடி வெற்றிபெற சில மொக்…\nதமிழ்நெஞ்சம் on TVயில் பாடி வெற்றிபெற சில மொக்…\nதமிழ்நெஞ்சம் on TVயில் பாடி வெற்றிபெற சில மொக்…\nsutha on இணையம் மூலம் பணம் சம்பாதிக்க ச…\nதமிழ்நெஞ்சம் on TVயில் பாடி வெற்றிபெற சில மொக்…\nநாமக்கல் சிபி on TVயில் பாடி வெற்றிபெற சில மொக்…\n2008 2008 server 2008 workstation A for Apple Android BitLocker Chrome comedy downgrade Encryption Extension FireFox Google hacking interface language IT jokes LHC logo Mobile security Server 2008 Vista windows windows server Wireless Network workstation XP அறிமுகம் ஆராய்ச்சி இமெயிலில் வந்தவை உழைப்பு எப்படி கடவுளின் துகள் கூகிள் கூகுள் சமூகம் சினிமா சுபாஷ் பக்கங்கள் சுயசொறிதல் செல்பேசி சைனா சிக்கன் சைனிஸ் டெம்ப்லேட் தகவல் தகவல் தொழில்நுட்பம் தொடர் தொடர்பதிவு தொடர் பதிவு தொழில்நுட்பம் நகைச்சுவை பதிவிடல் பரீட்சை உதவி பிளாகர் பொது மென்பொருள் மொக்கை லினக்ஸ் வருமானம் வாழ்க்கை விஞ்ஞானம் விண்டோஸ் விண்டோஸ் சர்வர் 2008 வியாபாரம் விஸ்டா வீடியோ வேர்ட்பிரஸ்\nஅதனால் சகல மக்களுக்கும் தெரிவிக்கறது என்னவென்றால்….\nநான் எனது கடையை இந்த இடத்திற்கு மாத்திடே……………………..ன்\nஅதனால் சகல பின் முன் சைட் ஓட்டங்களை அங்கேயே போட்டுங்க மக்களே\nஉங்களின் புக்மார்க்குகளையும் பதிவின் லிங்குகளையும் என் புதிய தளத்திற்கு மாற்றித்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளிக்றேன்.\nஇணையம் மூலம் பணம் சம்பாதிக்க சில ஆலோசனைகள் 1\nPosted by சுபாஷ் மேல் ஏப்ரல் 26, 2009\nமுதலில் பொதுவான தமிழ் / பிறமொழி இணையத்தளமிருப்பின் அதன் மூலம் என்னென்ன செய்யலாமென பார்க்கலாம்.\nஎல்லாவிதமான விடயங்களையும் உங்கள் பதிவில் / வெப்பில் கவர் பண்ணுபவரா நீங்கள் உங்களுக்கு கூகிளிக் ஆட்சீன்ஸ்தான் முதல் தெரிவாகவிருக்கட்டும். மற்றயது Banner Ad போன்றவற்றையும் முயற்சிக்கலாம். பொதுவாக பதிவுகளில்Pay per clicks / Immpressions எல்லாம் பயன்படாது. மாதத்திற்கு இவ்வளவென விளம்பரப்படுத்தும் சேவைகளைத்தான் நம்பவேண்டும். அதுதான் அதிகமான வருவாயை தரும். தமிழில் இதுபோன்றதொரு தளம் இருக்கிறதாவென தெரியவில்லை. இல்லாவிட்டால் புதிதாக உருவாக்கலாம். தேவையான மென்பொருள் வசதியை என்னால் தர முடியும். ஆனால் பிரபலமாக வெகு நாளாகும். விகடன், தட்ஸ்தமிழ், தமிழிஷ், தமிழ்மணம் போன்ற பிரபலமாகவுள்ள தமிழ் இணையத்தளங்கள் இச்சேவையை செய்ய முன்வந்தால் மிக உச்ச பயன் கிடைக்கும். ஏனெனில் விளம்பரதாரர்களும் நம்பிக்கையுடன் விளம்பரம்தர ஒத்துழைப்பார்கள்.\nஇத்தளம் எப்படி செயல்படுத்தப்பட வேண்டும்\nவிளம்பரம் வெளியிட விரும்புவோர் தங்கள் தளம் பற்றிய விபரங்களை தரவேண்டும். அத்தள Hits விடயங்கள் automatic script / Tamilish or smiler Tamil web sites- votes அடிப்படையிலே திரட்டப்படும். ( Alexa / Google page rank போன்றவை இங்க உதவாது. ) இவர்கள் எந்த வகை வியாபார விளம்பரங்கள் தங்கள் தளங்களில் வெளியிடலாமென தெரிவிக்க வேண்டும். மற்றும் எதிர்பார்க்கும் கட்டணத்தையும் தெரிவிக்கவேண்டும். இவையாவும் டேட்டாபேசில் ஒருமுகப்படுத்தப்பட்டு சேமிக்கப்படும்.\nவிளம்பரதாரர் தங்கள் விளம்பரங்கள் எந்த வகையான தளங்களில் வரவேண்டுமென நிர்ணயம் செய்து தங்கள் எதிர்பார்க்கும் அல்லது செலுத்தக்கூடிய உச்ச கட்டணத்தையும் தெரிவிப்பர்.\nநமது Script ஆனது இவர்கள் இருவருக்கும் இணைந்தாற்போல வரும் விளம்பரதாரரையும் வெளியீட்டாளர்களையும் பட்டியல் போட்டு நொடியில் தந்துவிடும். பின்னர் இருவருக்கும் பிடித்திருந்தால் விளம்பரம் வெளியிடலாம். தரகாக இயைத்தளத்திற்கு ஒரு விகித அடிப்படையிலோ அல்லது fixed rate ஆகவோ பணம் செலுத்த இந்த தளத்திற்கும் வருமானம் பெருகும்.\nஅடுத்து 3ம் தரப்பாக இணையத்திற்கு சம்பந்தமில்லாதவர்களாகவிருப்பவருக்கும் இவ்விணையம் மூலம் வருமானமீட்டலாம். அதாவது உங்களின் ஏரியாவிலுள்ள வியாபா நிலையங்களிலிருந்து விளம்பரங்களை பெற்றுக்கொடுப்பதன் மூலம் இடைத்தரகாக ஒரு வருமானத்தையும் பெறலாம். ஆக 4 தரப்பினருக்கும் வருமானம் கிடைக்கும்.\nசாதாரண Banner ad management script இனை சிறிது மேம்படுத்துவதன் மூலம் இவ்வசதிகள் கொண்ட ஒரு இணையத்தளமிருப்பின் வருமானம் பெருகும். ஆங்கில தளங்களுக்கு இவ்வாறெரு தளம் முற்றாக வடிவமைத்துக்கொடுத்திருக்கிறேன். இதைப்பற்றி வேறு தகவல் தேவைப்படின் தொடர்பு கொள்ளவும். ( தெழில் காரணமாக என்னால் Script தரமுடியாது. என் பிழைப்பே இதுதான். ஆனால் என்னாலான யோசனைகளை தயங்காமல் தருவேன் )\nஅடுத்து Google Adsense களை நம்பி ஆங்கிலத்தளங்களை வைத்திருக்கிறீர்களா\nஉங்களின் தளம் கண்டிப்பாக ஏதாவதொரு குறித்த விடயத்ததை மட்டுமே விவாதிப்பதாகவோ வெளியிடுவதாகவோ இருக்கட்டும்.\nஅதாவது Google Adsense ல் Finance, Economics, debt, Loan போன்ற key words வரும் விடயங்களை உள்ளடக்கிய தளங்களில் வெளியிடப்படும் adsense ஆட்களை யாராவது கிளிக்கினால் இதற்கு அதிக பணம் தருவார்கள். ஏனெனில் இந்த கீ வேர்ட்ஸ்சுக்கு இருக்கும் மவுசு அப்படி. ஆக நீங்களும் இது சம்பந்தமான பதிவுகளை இட்டு அதை விளம்பரப்படுத்தி ஹிட் சேர்த்தீர்களெனில் உங்கள் வெப்பிலிருந்து வரும் கிளிக்ககளுக்கு அதிக பணம் கிடைக்கும். 1st year படிக்கும்போது Adsense அறிமுகம் கிடைத்தது(2005/2006 ). அப்போது 4 பதிவுகளை ஆரம்பித்தேன். 3 மாதத்திற்குப்பின்னர் ஒரு மாதத்திற்கு $80-100 வரை கிடைத்தது. 4 வாரங்களுக்கொருதரம் செக் வரும். பின்னர் இந்த சில்லரை வேலையை விட்டுவிட்டு Software development ஆரம்பித்துவிட்டேன். இன்றுவரை நன்றாக நடக்கிறது. விரைவில் 3வருட நிறைவு வர இருக்கிறது:) .\nபல ஐடியாக்களை நீண்ட நாட்களாகவே பதிவிடும் எண்ணம் இருந்தது. இன்றுதா கொஞ்சமாவது தட்டச்சு செய்திருக்க���றேன். எனது அறிவுக்கெட்டிய சில சில்லறை யோசனைகளைத்தான் சொல்லப்போகிறேன். உபயோகப்படுத்தலாமென நினைத்தால் விடாமுயற்சியாக முயன்றுபாருங்கள். யாருக்கும் ஐடியா சொல்லும் வயதில் நான் இல்லை. தவறாக நினைக்காமல் இருந்தால் சரிதான். இந்த ஐடியாக்கள் படிக்கும்பொது இருந்தது. இப்போது இல்லை. உங்களுக்கு ஏதாவது பொறி தட்டினால் தாமதிக்காமல் செயல்படுத்திவிடுங்கள். ( அதுதான் எல்லாவற்றிற்கும் மிக முக்கியம்.)\nபின்னர், குறிப்பிட்ட விடயங்களை மட்டும் எழுதும் பதிவர்களுக்காக சில ஐடியாக்களை தருகிறேன். நீங்கள் திட்டாமல் ஆதரித்தால் மட்டும்.\nPosted in ஆராய்ச்சி, உழைப்பு, எப்படி எப்படி, பொது | குறிச்சொல்லிடப்பட்டது: உழைப்பு, பதிவிடல், பொது, வருமானம் | 28 Comments »\nசினிமா சினிமா – தொடர்பதிவு\nPosted by சுபாஷ் மேல் ஒக்ரோபர் 17, 2008\nஎன்னை இத்தொடர் பதிவில் கோர்த்து விட்ட அணிமாவிற்கு என் முதற்க்கண் நன்றியை தெரிவித்துக் கொண்டு பதிவிற்குப் போகலாமா கொஞ்சம் ஓவரா அலட்டியிருக்கேன். பொறுத்தருளுவீர்களாக.\n1.அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்\nஆறு வயதில் என ஞாபகம். முதன்முதலில் பார்த்த்து சூப்பர் ஸ்டாரின் ராஜா சின்ன ரோஜா. அதுவும் தியேட்டரிலேயே பார்த்தேன். அப்போது வீட்டில் நான் மட்டும் ஒரே பிள்ளை\nஆ. நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா\nமுதன்முதலில் பார்த்த்து சூப்பர் ஸ்டாரின் ராஜா சின்ன ரோஜா. அதுவும் தியேட்டரிலேயே பார்த்தேன். அப்பாவின் நண்பரெருவரின் குடும்பத்தினருடன் சென்று பார்த்தோம்.\nஅடுத்தும் தியேட்டரில் ரஜினியின் தர்மதுரை. அதுக்கு பிறகுதான் கறுப்பு ஜேக்கீன் வாங்கி வியர்க்க வியர்க்க போட்டு அலைந்தேன். ( கறுப்பு ஜேக்கீனுக்கு நைட் ரைடரும் அதின் ஹீரோ மைக்கலும் இன்னொரு காரணம்.)\nஇந்த 2ம் தரம் படம் பார்ப்பதற்கு இடையில் வேறு எந்த படமும் பார்தம்த்தாக நினைவிலில்லை. அன்று பாடசாலை பரீட்சை முடிந்த பின்னர் அப்பாவோடு சென்று பார்த்தேன்.\nஅடுத்து தியாகராஜனின் ஒரு படம்.அவருக்கு தலையில் அவரது அம்மா ஒரு குடுமி கட்டிவிடுவார். இவர் பழி வாங்கியபின்னர் தான் அதை அவிழ்ப்பாராம். பெயர் ஞாபகம் இல்லை. ஆனால் வெறுத்துப்பொய் தூங்கிய படம்.\nஅடுத்து பாலச்சந்தரின் ஒரு படம். பாடல்கள் சூப்பர் ஹிட். பெயர் ஞாபகமில்லை. பிரபல பாடகர் வீட்டை விட்டு ஓடி வந்து விடுவார். அதுதான் கதை.\nஅதன் பின்னர் நிறைய்ய்ய்ய்ய வருடங்களிற்கு பிறகு முதல்வன் பார்த்தேன். 11ம் வகுப்பு பரீட்சை முடிந்த நேரமது. பிறகு இன்றுமட்டும் ஜாலியாக தொடர்கிறது.\nஅந்த வயதில் உணர என்ன இருக்கு. முதல்முதலா தியேட்டரில் பெரிதாக படம் பார்க்க பிரமிப்பாக இருந்திருக்குமென இண்ணுகிறேன். இன்றும் அதில் வரும் ராஜா சின்ன ரோஜாவோடு காட்டுப்பக்கம் சென்றானாம் எனும் பாடல் பிடிக்கும். அதற்கு தியேட்டர் சென்று பார்த்த்துதான் ஒரே காரணமாக இருக்குமென எண்ணுகிறேன்.\n2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா\nமுதல் காட்சி. நான்கைந்து இடைவேளை விட்டார்கள். ரீலில் ஏதோ சிக்கலாம்.ஹிஹி\n3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்\nதியேட்டரிலிருந்து தூக்கிவிட்டு தாம்தூம் போட்டுவிட்டார்கள். அதற்குமுன்னரும் தியேட்டர் போகும் எண்ணமிருக்கவில்லை.\n4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா\n2 வாரத்துக்கு அந்த எஃபெக்ட் இருந்த்து. நடக்கும்போது, திரும்பும்போது என எல்லா நேரத்திலேயும்.\nஅடுத்து சந்திரமுகி. படம் நைட்சோ பார்த்து தூங்கி கனவு கண்டு பக்கத்தில் படுத்திருந்த நண்பரையும் சேர்த்து கட்டிலிலிருந்து கீழேஇறக்கி பதுங்கியிருந்தேன். காரணம் வெளியில் யாரோ தகர கேட்டில் கல்லால் எறிந்திருக்கிறார்கள். நாய் ஓயாமல் குலைத்துக்கொண்டிருந்த்து. ஹிஹி\nஇப்போதெல்லாம் படம் பாத்து முடிச்சு டைட்டில் போகும்போது எல்லாமே போய்டும். கதய கேட்டா கூட சொல்ல வருதில்ல. ஞானம் கூடினா இப்படித்தனோ\n5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்\nஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்\nசின்ன வயதில் அப்பா இராடாயண கதையென சம்புர்ண இதைமாயணம் படம் கொண்டு வந்தார். வீசிஆர் பிளேயரில் பார்த்தேன். அதில் வரும் இறுதி போர்க்காட்சிகள் வியக்க வைத்தன. கும்பகர்ண்ணுக்கு மேலே பலர் ஏறி அவரை எழுப்பும் காட்சி, அம்புகளுக்கு பதிலம்பு விட்டு அவை மோதும் காட்சிகள், இப்படி நிறைய காட்சிகள். அப்போது உண்மையில் இப்படித்தான் மனிதர்கள் இருந்திருப்பார்களென எண்ணுமளவிற்கு கலக்கலாய் இருந்த்து.\nஅடுத்து சிவாஜிகணேசன் நடித்த நவராத்திரி. அடுத்து விக்கிரமாதித்தன் படமும் பார்த்து வியந்தேன் அப்போது. இப்ப வரும் க��றாபிக்ஸ் எல்லாம் சும்மா ஜிஜிப்பி\n பாய்ஸ் படம் பார்க்கும்போது நாய் குரைக்கும் சீனில் சட்டென பின்னால் திரும்பி பார்க்க வைத்த்து.\nஅன்னியனில் எண்ணைச்சட்டிக்குள் ஒருவரை வீசிவிட்டு தட்டால் வீசி மூடுவார். அது ஸ்லோ மோசனில் பறந்து வரும். அப்ப எனக்கு முன்னால் இருந்த இருவரும் இடம் வலமாக பிரிந்து சாய்ந்தார்கள். அப்ப எனக்கு இந்த தட்டு என்ன நோக்கி வருவது போலிருந்த்து. எல்லாம் சவுண்ட் எஃபெக்ட்\n6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா\nஏ ஆர் ரகுமாகேதான் ஸ்டார்.\nஏ ஆர் மனைவி மாதிரி.எப்பவும் வீட்டிலிருந்து கூடவே பயணிக்கும் இசை.\nஹரீஸ் பஸ்சில் ஒரு ஹால்ட்டில் ஏறி அடுத்த ஹால்டில் இறங்கும் அழகான பெண் போல. அவ்வளவுதான்.\nயுவன் ஒரு பஸ் ஹால்ட்டில் நிற்கும் பெண்கள் கூட்டம் போல. நான்கைந்து பேர் நின்றால் ஒன்று தேறும்.\nஇப்போது புதிதாக ஜி வி பிரகாஷி, ரமேஷ் வினாயகம், ஜோஸ்வா சிறீதர், பிரேம்ஜி அமரன் போன்றோரின் இசையில் சில பாடல்கள் பிடிக்கிறது. காரணம் பிரஷ்ஷான இசை இவர்களெல்லாம் பஸ்சில் வேகமாக போகும்போது சட்டென எதிர்த்திசையில் வீதியோரமாக நடந்து போகும் பெண்கள் போல\n8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா\nவேறு இந்தியமொழயென்றால் ஹிந்தி மட்டுமெ ஆங்கில சப்டைட்டிலோடு பார்த்திருக்கிறென். 2 படங்கள் மாத்திரம். ஒன்று ஷாருக்கின் டான். எத்தனை தரம் பார்த்தாலும் அலுக்காத படங்களில் இதுவும் ஒன்று.\nஅடுத்து ஒரேயொருமுறை தியேட்டரில் பார்த்த ஜோதா அக்பர்.\nமற்றும் aXXo வின் சகல படங்களும். இப்பகூட Jrny 2 da center of da earth டவுண்லோடு முடிந்திருக்க இறக்கி பார்த்துவிட்டுதான் மோகனின் பதிவில் பின்னுட்டமிட்டேன்\nமற்றும் சார்லி சாப்ளின் படங்கள் பிடிக்கும்.\nநிறைய படம் பார்த்திருக்கிறேன். ஆனால் என்னை மறந்து கண் கலங்கிய படம் வில் ஸ்மித்தின் Prst of happyness (happiness இல்லை ) மற்றபடி படம் பார்க்கும்போது எதுவிதமாயும் இருப்பதில்லை.\n9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா என்ன செய்தீர்கள் தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா\nசிவாஜி படத்துக்குக்கூட அதன் தயானிப்பாளருக்கு என்னாலான உதவி 750ரூபாய் குடுத்தேன். ஐ மீன் தியேட்டரில் 3 தரம் பார்த்தேன். ஹிஹி\nஇப்ப சொல்லுங்க தமிழ் சினிமா மேம்படும்தானே\n10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nந���னைக்க ஒன்றுமில்லை. ஏனெனில் நினைக்கற மாதிரி அவய்க படம் எடுக்கறதில்ல.\n11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம் உங்களுக்கு எப்படியிருக்கும் தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்\nம்ம்ம் பெரிசா ஒன்னும் ஆகாது. ஏன்னா உடனே அடுத்த என்டர்டெயின்மன நாமளே உருவாக்கிடுவோம். இல்ல இதுக்கேத்தமாதிரி மாறிவிடுவோம்.\nஇதுக்காக யோசிச்சு கிடக்குறது வேஜ்ட். இத விட நம்ம வாழ்க்கைக்கு நிறைய யோசிக்கணும்.\nநடைமுறையில் இப்படி நடக்காது. நடக்கவும் முடியாது. இதுவே தொழிலென இருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர்.\nஅடுத்து அரசிற்கும் வரவாய் குறையும்.\nஇப்பொழுது நான் சிலரை கோர்த்து விட வேண்டும்.\n1. அவார்டா குடுக்கறாங்க – ஆர்வி மற்றும் Bags அவர்கள்\nதமிழ் சினிமா பற்றி ஒரு களஞ்சியமே இவர்கள் பதிவுகளில் இருக்கிறது. முதலில் இவர்களை அழைப்பதன் மூலம் சுவையான பல விடங்களை அறிந்துகொள்ளலாமென நினைக்கிறேன். ஆரம்பத்தில் இருவர் சேர்ந்து பதிவுகள் எழுதுகிறார்களென தெரியாது. பின்னர்தான் தெரிந்துகொண்டேன். ஆக நமக்கு இரு சுவையான பதிவுகள் கிடைக்கவிருக்கின்றன.\nகணனி பற்றிய சுவையான பதிவுகள் பலவற்றை சளைக்காமல் போட்டுத்தள்ளுவார். சினிமா பற்றியும் சொல்வாரென எதிர்பார்க்கிறேன்.\nநல்ல கதைகள், நல்ல கவிதைகள் மற்றும் மொக்கை கதைகள் என நேரம் கிடைக்கும்போது போடுவார். ரொம்ப அப்பாவி என நினைக்கிறேன். 2ம் முறை மாட்டுகிறார். ( நா என்ன பண்ண \nநல்ல பதிவர், பல பதிவுகளில் உபயோகமான பதிவுகளை புதியவர்களுக்காக திரும்ப தருகிறார். கணனி பற்றிய பல உபயோகமான பதிவுகள் மிகவும் பிடித்தவை.\nமற்றய நண்பர்கள் பலரையும் அணிமா அண்ணனே கோர்த்துவிட்டதால் அவங்க தப்பிச்சாங்க\nஉங்க அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nPosted in சினிமா, தொடர் பதிவு, பொது | குறிச்சொல்லிடப்பட்டது: சினிமா, தொடர்பதிவு | 42 Comments »\nஉங்க Blog கை கைகழுவ 10 வழிமுறைகள்\nPosted by சுபாஷ் மேல் ஒக்ரோபர் 4, 2008\nடைம் கிடைக்கறதேயில்லனு நிறய பேர் ( நானும்தான் ) சும்மா அலட்டிக்கொள்வார்கள். சிலருக்கு இருக்கற டைமில என்ன செய்யறதென்று தெரியாம பேந்த பேந்த முழிப்பா��்கள். ஆனா நான் ஒருவழியாக ஒரு சின்ன ரிசேர்ச் ஏதாவது பண்ணலாமென நினைத்துஐடியா தேடினோனா, ஐடியா மணி ஐடியா குடுத்தாரு. ( வேற யாரு கூகிளண்ணேதான்)\nBlog குகளின் subscribers குறைவதற்கான வழிமுறைகளை கொஞ்சம் ரிசேர்ச் பண்ணிப்பாக்கலாம் என நினைத்துக்கொண்டு கூகிளாண்டவரிடத்திற்குப்போனா, அட நம்மள மாதிரி நிறய பேரு இப்படியே ரிசேர்ச்சு பண்ணி வச்சுருந்தாங்க. பாவம். அவங்களுக்கும்… ம்ம் வேணாம். இப்படி அதிகமா அலட்டினாலும் வர்றவங்க நின்னுடுவாங்களாம்.\nஎல்லா முடிவுகளிலிருந்தும் நா ஒரு 10ஐ செலக்ட் பண்ணிருக்கேன். நீங்களும் பாத்துட்டு ஏதாச்சும் சொல்லிட்டுப்போங்க.\n1.அளவுக்குஅதிகமான Posts களை போடுவது. – வாசகர்கள் கடைசியாக போட்ட பதிவுகளைத்தான் அதிகம் படிப்பதாக சொல்கிறார்கள். ஒரு நாளுக்கு அதிகபட்சம் 2 பதிவுகள் போடலாம். ஆனால் ரெகுலர் வாசகர்கள் எத்தன போட்டாலும் படிப்பார்கள். ஆக உங்க ஒவ்வொரு பதிவையும் எல்லாரும் படிக்கணும்னா ஒரு நாளுக்கு ஒண்ணோட நிறுத்திரணுமாம்.\n2. தொடர்ச்சியான இடைவெளியில் post போடாமை -அதாவது எப்பவாவது இருந்துட்டு போடரது, மாசத்துக்கொண்ணுனா அப்படியே மெயின்டேன் பண்ணணும். வாரத்துக்கொண்ணுணா அப்படியே, தினமும்னாலும் அப்படியே தொடர்ந்து பண்ணணுமாம்.\n3. Blog இனுடைய மைய நோக்கத்தை விட்டு வேறு பதிவு போடுவது ( அதாவது நான் தொழில்நுட்ப பதிவு போடபோறன்னு அலப்பற விட்டுட்டு மொக்கை பதிவு போடர மாதிரி )\n4. நமது பதிவுகளை நாமே மறுபதிவு செய்வது, ( சுயசுடுதல் ) – மீள்பதிவின்போது புதிய விடயங்களிருந்தால் அவற்றை மட்டும் அப்டேட் பண்ணிவிட்டு பழைய பதிவிற்கு லிங்க் குடுப்பதுதான் அதிக வாசகர்களையும் ரேட்டிங்கையும் கூட்டுமாம். ஏனெனில் பழைய பதிவுகளுக்கு ஹிட்ஸ் வந்தா ரேட்டிங் அதிகமாகும்.(கூகுளுக்கு மட்டும்)\n5. சுவாரசியமில்லாத கருத்து அல்லது தகவல். – இத படிக்கும்போது மானிட்டரில் ஈ வந்து நிக்குமாம். ( இந்த பதிவுக்கும் நிக்குதா முதல்ல ஃபேன போட்டு வாங்க முதல்ல ஃபேன போட்டு வாங்க \n6. தலைப்பிற்கு சம்பந்தமில்லாத பதிவு – சோடானு சொல்லி கூப்பிட்டு ஓடி வாறவரனுக்கு பச்ச தண்ணிய குடுத்தா, இன்னாரு நாள் நாம உண்மையா சோடா குடுதடதாலும் ஏன்னும் பாக்க மாட்டானுக.நகைச்சுவை மற்றும் மொக்கைப்பதிவுகளுக்கு இது விதிவிலக்கு. ஆனால் உங்கள் ஸ்டைல் தெரியாத புது ஆளாயிரு���்தா அவருக்கு உங்க பதிவு பற்றி நெகடிவான எண்ணம்தான் வரும்\n7. ஈகோ – வாசிப்பவரை ஒண்ணுமே தெரியாதவராக மட்டம் தட்டறது அல்லது தனக்கு மட்டுமே தெரியும்கறமாதிரி அலப்பற விடுறது. வாசிக்கும் போது ஒவ்வாரு வாசகருக்கும் அந்த பதிவு தனக்காகவே எழுத்ப்பட்டு சொல்ல வரும் செய்தியை தாழ்மையுடன் சொல்ற மாதிரி இருக்கணுமாம்.\n8. தரம் குறைந்த ஆக்கங்கள் – ரெஸ்டோரண்ட ஸ்டைலா வச்சு விளம்பரப்படுத்தி உள்ள பச்சத்தண்ணி மாதிரி இருந்தா இறால் கறிய ஹாஃப் ரேட்ல குடுத்தாலும் அடுத்த தரம் திரும்பிகூட வரமாட்டாங்க\n9. மிகமிக நீளமான பதிவுகள். – படமில்லாம மிக நீளமாக பதிவு போடரது. நீளமாயிருந்தா பார்ட் பார்ட்டாக பிரிச்சு பொடலாம். இல்லேனா பொருத்தமான சுவாரசியமான படங்களை ஆங்காங்கே போட்டுவிடலாம். சின்ன சின்ன பத்திகளாக பிரிச்சு விடலாமாம்.\n10. அதிகமான பின்னுட்டங்கள் – ஒரு பக்கத்தில் 50 பின்னுட்டங்கள் வரை இருந்தா ஓகே. அதிக பின்னுட்டங்களை பேஜ் பேஜாக வார மாதிரி அடுக்கி விடுங்க. புதிய பதிவுகளுக்கு சும்மா விட்டா பரவால்ல. ஒரு மாசமான பழைய பதிவுகளை இப்படி பண்ணிவிடுங்க.\nஹம்ம். இதுல நீங்க ஒத்துக்கற ஒத்துக்காத விடயங்களையும் சொல்லுங்க.\nதெடர்ந்த வாசிக்கற ஒரு பிளாக்கிலிருந்து நீங்க வெறுத்துபோய் வாசிக்கறத விடுறீங்கனா என்னென்ன காரணங்களுக்காக என்னதையும் அறியத்தரவும்.\nமிகமுக்கியம் – இந்த ரிசேச்சுக்கு எனக்கு Phd குடுப்பாங்களா\nPosted in ஆராய்ச்சி, எப்படி எப்படி, பொது | குறிச்சொல்லிடப்பட்டது: ஆராய்ச்சி | 98 Comments »\nவேர்ட்பிரஸ் பாவனையாளர்களுக்கு சின்ன வேண்டுகோள்\nPosted by சுபாஷ் மேல் ஒக்ரோபர் 3, 2008\nஎனது பதிவிற்கு வரும் அத்தனை அன்பர்களுக்கும் நன்றி பின்னுட்டமிட்டு தங்கள் கருத்தை சொல்பவர்களுக்கும் டபுள் நன்றி.\nஉங்க வேர்ட்பிரஸ் அக்கவுண்டில் நீங்க லாகின் பண்ணினா, எல்லா வேர்ட்பிரஸ் பதிவுகளிலும் இலகுவாக பின்னுட்டமிடலாம். ஆனா அந்த டைமில பின்னுட்டுபவர்களின் பெயர் மட்டுமே வருகிறது. தவிர உங்க தள சுட்டி வருவதில்லை. இதனால் எனது தளத்தில் பின்னுட்டமிடும் வாசகர்களின் எண்ணங்களையும் எழுத்தையும் தெரிந்து கொள்ள முடியாமல் போகிறது.\nவேர்ட்பிரஸ் ல் லாகின் பண்ணாம வேர்ட்பிரஸ் பதிவுகளில் பின்னுட்ட வந்தால் இந்த பிரச்சனை வருவதில்லை. Auto Complete ல் web browser ஏ பெயர், சுட்டி போன்றவற்றை நிரப்பிவிடும்.\nஆனா வேர்ட்பிரஸ் IDயை ஓபின் ஐடீ யாக பாவிப்பவர்களுக்கு இது அலுப்பான வேலையாக இருக்கும்.\nஆகவே தயவு செய்து வேர்ட்பிரஸ் பாவிப்பவர்கள் பின்னுட்டத்தில் உங்க தள சுட்டியையும் சேத்து பதிந்துவிட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsigaram.blogspot.com/2012/08/velaikku-poren.html", "date_download": "2018-07-20T06:32:05Z", "digest": "sha1:WGINOV6HNJ575JC7BXIT4QAQSI3OCFQ4", "length": 20435, "nlines": 252, "source_domain": "newsigaram.blogspot.com", "title": "சிகரம் பாரதி: வேலைக்கு போறேன்!", "raw_content": "\nஉங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான்.\nஇக்கவிதை இலங்கையின் பிரபல மலையக வார இதழான \"சூரியகாந்தி\" இதழில் 03.06.2009 இல் வெளியான எனது கவிதை. இது மலையக இளைஞர்களை எண்ணி எழுதப்பட்டதாகும்.\nஇதனை மழையக இளைஞர்களை எண்ணி நீங்கள் எழுதியிருந்தாலும் இது நாடு முழுவதிலுமுள்ள இரு பாலாருக்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன்...\nநிச்சயம் நண்பரே. வலிக்கு நிவாரணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். நன்றி உள்ளமே.\nவருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி உள்ளமே.\nவருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி உள்ளமே.\nமுதல் வருகை தொடர் வருகையாகட்டும்.வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி உள்ளமே.\nநல்லதொரு கவிதை.மலையகத்தில்தான் பிறந்து வளர்ந்தேன்.அந்த உறவுகள் மனதில் முகம் காட்டுகிறார்கள் \n முதல் வருகை தொடர் வருகையாகட்டும். வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி உள்ளமே.\nஎன் வலைப்பூ வில் சாதனை பதிவர்கள்(பதிவுலக சாதனையாளர்கள்) மறக்காம படிங்க.\nமுதல் வருகை தொடர் வருகையாகட்டும். நிச்சயம் தங்கள் தளம் வருகிறேன்.வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி உள்ளமே.\nசிறப்பாக குழந்தை தொழிலாளர்கள் கஷ்ட்டத்தைப் பற்றி கூறியுள்ளீர்கள். தொடருங்கள்.\nவருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி உள்ளமே. அவர்களின் கஷ்டத்தை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே இக்கவிதையின் நோக்கம். நன்றி உள்ளமே.\nமனதைத் தொட்ட கவிதை. நன்றி.\nகவிதை வரிகள் அனைவருக்கும் பொருந்தும்தானே.\nசிக்கலில் சிக்கிய பிக் பாஸ்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவம் ஆரம்பித்து இரண்டாம் வாரம் சென்று கொண்டிருக்கிறது. கடந்த பருவத்தைப் போலல்லாமல் இந்த பருவத்தில் முதல் வாரத்த...\nஉங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவத்தில் உங்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் யார் உங்கள் எண்ணங்களை வாக்குகளாய் இங்கே பதிவு செய்யுங்கள். WHO IS YOU...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 11 | பஞ்சாயத்து பாலாஜி\nபிக் பாஸ்ன்னா அது பிக் பாஸ் தான். போனமுறை விட்டதுக்கெலாம் சேர்த்து வைத்து இம்முறை போட்டியாளர்களை வைத்து சிறப்பாய் செய்து கொண்டிருக்கிறார்....\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - வாரம் 02 - யாரை காப்பற்றப் போகிறீர்கள்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் வாரமும் முடியப்போகிறது. உங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 10 | ஆடலுடன் பாடலை ரசிப்பதிலே தான் சுகம்\nஒன்பதாம் நாள் நள்ளிரவு 12.00 மணிக்கு மும்தாஜும் மமதியும் குளியலறை பகுதியில் பேசிக்கொண்டிருக்கின்றனர். எஜமானர் - வேலைக்காரர் போட்டி குறித்த...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 12 | பிக் பாஸ் பட்டிமன்றம்\nபிக் பாஸ் தமிழ் 02 வாரம் 02 நாள் 12 காலை எட்டு மணிக்கு வேலைக்காரர்களான ஆண் அணியினரை அலாரம் வைத்து எழுப்பி விடுறார் ப...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 13 | பீப் குறும்படம்\n'விதிவிலக்குகள் விதியாகாது, விதி மீறல்கள் தண்டனையில்லாமல் போகாது' என்னும் தத்துவத்தோடு சனிக்கிழமை அத்தியாயத்தைத் துவங்குகிறார் கமல...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 13 | முன்னோட்ட காணொளிகள்\nமுன்னோட்ட காணொளி - 01 முன்னோட்ட காணொளி - 02 #பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #விஜய்தொலைக்காட்சி #மும்தாஜ் #மமதி #கமல்ஹாசன் #Bigg...\nபிக் பாஸ் தமிழ் - வாக்களிப்பு முன்னோட்ட காணொளி - 01 முன்னோட்ட காணொளி - 02 முன்னோட்ட காணொளி - 03 ...\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள் 'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 07\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 06\n2012 இல் உலகம் அழியும் என்கிற கூற்றை நீங்கள் நம்பு...\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 05\nBigg Boss (111) Bigg Boss Malayalam (4) Bigg Boss Marathi (2) Bigg Boss Tamil (95) Bigg Boss Telugu (12) Google Adsense (1) GT20Canada (1) IPL (16) IPL 2018 (16) LPL (1) NEWS LETTER (9) SIGARAM CO (10) SIGARAM.CO (14) SIGARAMCO (9) Style FM (1) அரசியல் நோக்கு (14) அனுபவம் (7) ஆட்சென்ஸ் (1) இணையக் கவிதைகள் (1) இரா. குணசீலன் (2) உதவும் கரங்கள் (1) உலக அழிவு (2) உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 (5) உள்ளம் பெருங்கோயில் (4) ஊரும் உலகும் (26) ஏறு தழுவுதல் (3) ஐபிஎல் (16) ஐபிஎல்2018 (16) கடிதங்கள் (5) கல்யாண வைபோகம் (17) கவிக்குழல் (1) கவிஞர் கவீதா (1) கவிதை (14) கவிதைப் பூங்கா (23) கவின்மொழிவர்மன் (7) காதல் (5) கிரிக்கெட் (4) குளோபல் இ-20 கனடா - 2018 (1) குறும்படம் (1) கூகுள் (3) கேள்வி பதில் (5) சதீஷ் விவேகா (2) சந்திப்பு (1) சரித்திரத் தொடர் (2) சாரல் நாடன் (1) சி.வெற்றிவேல் (5) சிகரத்துடன் சில நிமிடங்கள் (5) சிகரம் (15) சிகரம் திரட்டி (6) சிகரம் பணிக்கூற்று (1) சிகரம் பாரதி (83) சித்திரை (1) சிறுகதை (3) சிறுகதைப் போட்டி (1) செய்தி மடல் (8) டுவிட்டர் (4) தங்க. வேல்முருகன் (1) தமிழாக்கம் (2) தமிழ் (3) தமிழ் கூறும் நல்லுலகம் (4) தமிழ்ப் புத்தாண்டு (1) திருக்குறள் (6) திலகவதி (1) தூறல்கள் (1) தேன் கிண்ணம் (3) தொலைக்காட்சி (2) தொழிநுட்பம் (6) நகைச்சுவை (1) நிகழ்வுகள் (11) நேர்காணல் (7) படித்ததில் பிடித்தது (32) பயணம் (9) பாட்டுப் பெட்டி (4) பாரா (1) பாலாஜி (3) பிக் பாஸ் (111) பிக் பாஸ் 2 (94) பிக்பாஸ் (16) பிரமிளா பிரதீபன் (1) புதினம் (2) பெண்ணியம் (1) பேஸ்புக் (3) மாரிராஜன் (1) மானம்பாடி புண்ணியமூர்த்தி (5) முகில் நிலா தமிழ் (2) முடிமீட்ட மூவேந்தர்கள் (2) முனீஸ்வரன் (1) மைக்கல் கொலின் (1) யாழ் இலக்கியக் குவியம் (1) யாழ் பாவாணன் (1) லங்கா பிரீமியர் லீக் (1) லுணுகலை ஸ்ரீ (1) வரவேற்பறை (24) வலைப்பூங்கா (2) வாட்ஸப் (3) வாழ்க்கை (2) வானவல்லி (2) வானொலி (3) விலையேற்றம் (1) விவாதம் (3) விளையாட்டு உலகம் (15) வீரகேசரி (1) வெ. மைதிலி (1) வெள்ளித்திரை (9) வெற்றி (1) வென்வேல் சென்னி வாசகர் வட்டம் (1) வேலணையூர் தாஸ் (1) ஜீ தமிழ் (1)\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/lets-go-watch-chettinad-homes-at-karaikudi-001946.html", "date_download": "2018-07-20T06:25:24Z", "digest": "sha1:4QQPZSGZ5PKX5PN2ZIMV5BIVU6RIRBWY", "length": 25148, "nlines": 182, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Lets go to watch Chettinad homes at karaikudi - Tamil Nativeplanet", "raw_content": "\n»முட்டையால் கட்டப்பட்ட சுவர்கள், அறிவியலையே அன்னாந்து பார்க்க வைத்த செட்டிநாடு வீடுகள்\nமுட்டையால் கட்டப்பட்ட சுவர்கள், அறிவியலையே அன்னாந்து பார்க்க வை���்த செட்டிநாடு வீடுகள்\nமேற்குத் தொடர்ச்சி மலையோரம் பசுமை நிறைந்த மாவட்டங்கள்\nமேற்குத் தொடர்ச்சி மலையோரம் பசுமை நிறைந்த மாவட்டங்கள்\nகடவுள் நுழைந்த குகையில் இன்றும் வாழும் தேவ கன்னிகள்\nஉலகின் முதல் மனிதனை கடவுள் இங்குதான் படைத்தார் என்றால் நம்புவீர்களா\nஉலகின் அழகான கடற்கரை வர்க்கலா அருகே இருக்கும் தங்கத்தீவு\nஉங்க கிட்ட கார் இருந்தா கண்டிப்பா இங்கவெல்லாம் போய் பாருங்க\nஅடிச்ச மழையில ஆர்ப்பரிக்கும் அருவிகள் - தமிழ்நாட்டில் இத்தனை அருவிகளா\nகம்பீரமும், கலை நேர்த்தியும், ஆதிகால தொழில்நுட்ப மிக்க மாளிகைகளை கொண்டதுதான் சிவகங்கை மாவட்டம். இதன் ஒரு நகரே பல கலைநுட்பங்களுக்கு பெயர்பெற்ற காரைக்குடி. பிள்ளையார்பட்டி போன்ற ஊர்களும், மருதுபாண்டியர் வாழ்ந்த வீரம் நிறைந்த பகுதியும் என இந்தப் பகுதி பல்வேறு செழிப்புமிக்க வளங்கள் மூலம் தனிப் பெருமை பெற்றுள்ளது.\nசர்வதேச தரத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள், திருமயம் மலைக் கோட்டை, பிள்ளையார்பட்டி விநாயகர் கோவில், இடைக்காட்டுர் தேவாலயம், குன்னங்குடி, மருதபாண்டியன் நினைவாலையம், வெள்ளாறு சங்கமம் என காரைக்குடி சுற்றுலாத் தலங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இதில், கலைநயமிக்க வீடுகள், மலைக் கோட்டை, கடல் சங்கமிக்கும் வெள்ளாறு உள்ளிட்டவை சுற்றுலாப் பயணிகளால் பெரிதும் ஈர்க்கப்படும் பகுதிகளாகும்.\n\"ஆயிரம் ஜன்னல் வீடு, இது அன்பு வாழும் கூடு\" என்று சினிமா பாட்டில் நாம் கேட்டிருக்கிறோம். ஆனால், அதுபோன்ற ஒரு வீட்டை நீங்கள் பார்த்ததுண்டா . அதனைக் காண நீங்கள் விரும்பினால் காரைக்குடிக்கு ஒருமுறை போய் பார்த்துட்டு வாங்க. ஆயிரம் ஜன்னல் கொண்ட ஒரு வீடு மட்டும் இங்கே ஸ்பெசல் இல்லைங்க. இதுபோன்ற சர்வதேசத் தரத்திலான சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இந்தியாவில் காரைக்குடியில் மட்டுமே உள்ளது என்பது இந்நகரிற்குப் பெருமை சேர்க்கிறது.\nபெரும்பாலும், ராமேஸ்வரம், சிவகங்கைக்கு சுற்றுலா செல்பவர்கள் தவறாமல் சென்று காண வேண்டிய இடம் காரைக்குடியில் உள்ள இந்த ஆயிரம் ஜன்னல் வீட்டைத்தான்.\nவீடு முழுவதும் பர்மா தேக்கு, உள்ளே மாடங்கள், அறைகள், தூண்கள், ஜன்னல்கள், பலகணிகள் அனைத்தும் கலைவேலைப்பாடு மிக்கவை. நகரமயமாக்கலில் அழிக்கப்படாமல் மீதமிருக்கும் செட்டிநாடு வீடுகளில் இந்த வீடும் ஒன்று. செட்டிநாடு வீடுகள் அனைத்துமே, தரை மட்டத்தில் இருந்து, ஐந்து அடிக்கும் மேல் உயரத்திலேயே கட்டப்பட்டுள்ளன. சாதாரண வீடுகளைப் போல் எல்லாம் வருடத்திற்கு ஒரு முறை இந்த செட்டிநாட்டு வீடுகளுக்கு வெள்ளை அடிக்கப்படுவதில்லை. காரணம், அந்த அளவிற்கு வீடுகள் கட்டமைக்கப்பட்டுள்ளது.\nசெட்டிநாட்டு வீடுகளின் நுழைவுவாயிலே நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கதவுகளிலும், அதனைத் தாங்கி நிற்கும் நிலைகளிலும் நேர்த்தியான சிற்பங்கள் வியப்படையச் செய்கின்றன. 16- 17 ஆம் நூற்றாண்டின் நாயக்கர் காலச் சிற்பக்கலை அமைப்புகளே செட்டிநாட்டின் கலைஞர்களுக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளன. குறிப்பாக, கோவில்களில் காணப்படுவதைப் போலவே இங்குள்ள கதவுகளிலும் தெய்வங்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.\nஇந்த வீடுகளில் கவனிக்கத்தக்க வேண்டிய விசயம், சுண்ணாம்பு கலவை, கருப்பட்டி, கடுக்காய்களை செக்கில் அரைத்து முட்டை வெள்ளைக்கரு கலந்த கலவையை கொண்டு சுவர் கட்டியுள்ளதாகக் கூறுகின்றனர் இன்னும் அங்கு வசிக்கும் வம்சாவழியினர். எவ்வித இரசாயன கலவைகளும் இன்றி கட்டப்பட்டதாலேயே மாவட்டம் முழுக்க எவ்வளவு வெப்பச் சலனம் நிலவினாலும் இங்கு இதமாக இருக்கிறது.\n1676 ஆம் ஆண்டு இராமநாதபுரம் சேதுபதி மன்னர் விஜயரகுநாத சேதுபதியால் காலத்தில் கட்டப்பட்டது திருமயம் மலைக்கோட்டை. வரலாற்றுச் சின்னமாக இந்திய அரசின் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகின்ற இந்தக் கோட்டை ஒரு உயர்ந்த குன்றின் உச்சியில் இயற்கை அரண்களுடனும் கலை நேர்த்தியுடனும் அமைந்துள்ளது. தற்போதும் கூட இந்தக் கோட்டையைச் சுற்றியுள்ள உயரமான மதில்சுவர்கள் கம்பீரம் நிறைந்தே காணப்படுகிறது.\nதிருமயம் மலைக் கோட்டைக்கு சென்று வருவோர் பெரிதும் விரும்புவது கோட்டையின் உச்சியில் உள்ள பீரங்கி மேடையில் கிழக்கு நோக்கி உள்ள பீரங்கியையே. இதேப் போல கோட்டையின் தெற்கு நுழைவாயிலின் அருகேயும் இரண்டு பீரங்கிகள் உள்ளன. கோட்டையிலிருந்து சேகரிக்கப்பட்ட உடை வாள்கள், பீரங்கிக் குண்டுகள், பீரங்கிகள், பூட்டுகள், போரின் போது பயன்படுத்தப்படும் சங்கிலி உடைகள் போன்றவை புதுக்கோட்டை மாவட்ட அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்��ன.\nஇந்த கோட்டைக்கு வெளிநாட்டினர் அடிக்கடி சுற்றுலா வந்து செல்வது வழக்கம். இதேபோல் இந்த கோட்டையில் அவ்வப்போது சினிமா படப்பிடிப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. வரலாற்று தகவல் அரிவதிலும், புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வமிக்கவராக நீங்கள் இருந்தால் இந்த திருமயம் மலைக் கோட்டை உங்களது பயணத்தை பயனுள்ளதாக மாற்றும்.\nதமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து சுமார் 21 கிலோ மீட்டர் தொலைவில் வைகை ஆற்றின் கரையோரம் அருகே அமைந்துள்ளது இடைக்காட்டூர் தேவாலயம். தமிழகத்தில் மற்ற பகுதிகளில் அமைந்துள்ள தேவாலயங்களைப் போல் அல்லாமல் இடைக்காட்டூர் தேவாலயம் சற்று மாறுபட்டே காணப்படுகிறது. காரணம், அதன் கலைநயமிக்க கட்டிட நேர்த்தியே. இந்த தேவாலயமானது பிரான்சு நாட்டின் ரீம்ஸ் நகரில் உள்ள பேராலயத்தைப் போலவே இடைக்காட்டூரிலும் அதே பொழிவோடு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்குள்ள சிலைகள் பிரான்சில் இருந்து கொண்டுவரப்பட்டவையாகும்.\nஎப்போது சென்றால் நன்றாக இருக்கும்\nசுமார், 150 ஆண்டுகளைக் கடந்து வானுயர்ந்துள்ள இந்த தேவாலயத்தில், கிறித்துமஸ், புனிதவெள்ளி, புத்தாண்டு என வழக்கமான விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையில் நடைபெறும் சிறப்பு திருப்பலி மிகவும் விசேசமான நிகழ்ச்சி ஆகும். இதனைக் காண செல்ல விரும்புவோர் முன்கூட்டியே திட்டமிட்டுச் செல்ல வேண்டும்.\nகாரைக்குடியிலிருந்து 29 கிலோ மீட்டர் தொலைவில் மதுரை செல்லும் சாலையில் அமைந்துள்ளது பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் கோவில். பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டுள்ள இந்தக் கோவிலில் ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட விநாயகர் மற்றும் லிங்கவடிவு திருவுருவ வழிபாடு உங்களது இந்த பயணத்தை சிறந்ததொரு ஆன்மீகப் பயணமாகவும் மாற்றும்.\nபுதுப்பேட்டை, அரியமங்கலம், தஞ்சாவூர் வழியாக பெருக்கெடுத்து வரும் ஆற்றுநீர் வெள்ளாறு பகுதியைக் கடந்து மும்பள்ளி என்னும் இடத்தில் வங்கக் கடலுடன் கலக்கிறது. இதுவே இப்பகுதி மக்களால் வெள்ளாறு சங்கமம் என்று அழைக்கப்படுகிறது. பல மயில்தூரம் பயணித்து வரும் ஆற்றுநீர் வெள்ளாறு அடுத்த வீரமங்கலம் பகுதியில் ஏற்படுத்தியுள்ள நூற்றுக்கணக்கான மணல்திட்டுக்கள் பார்க்கவே ரம்மியமாக காட்சியளிக்கும்.\nமருதுபாண்டியர் நின��வாலயம், கண்ணதாசன் மணிமண்டபம், திருக்கோஷ்டியூர் திருத்தலம், தென்திருப்பதி என்றழைக்கப்படும் திருவேங்கடமுடையான் கோவில், நாட்டரசன்கோட்டை, குன்றக்குடி முருகன் ஆலயம், வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் என சிவகங்கை, காரைக்குடியைச் சுற்றிலும் ஏராளமான ஆன்மீகத் தலங்களும், சுற்றுலாத் தலங்களும் உள்ளன.\nசிவகங்கையில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள நாட்டரசன் கோட்டையில் உள்ள கண்ணுடையநாயகி அம்மன் கோவில் 18-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கட்டிடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் இந்தக் கோவிலுக்கு ஆண்டுதோறும் அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.\nகாரைக்குடியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குன்னக்குடி முருகன் ஆழையம் ஆயிரம் ஆண்டிற்கும் மேற்பட்ட வரலாற்றை உடையது. இதன் மலையடிவாரத்தில் மூன்று குகைக் கோவில்களும் உள்ளன. இவை அனைத்தும் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டவையாக தொன்நம்பிக்கை உள்ளது.\nவேட்டங்குடி பறவைகள் சரணாலயமானது வேட்டங்குடி, பெரிய கொள்ளுக்குடி, சின்ன கொள்ளுக்குடி உள்ளிட்ட ஊர்களின் நீர்நிலைகள் சுழ்ந்து அமைந்துள்ளது. கொக்கு, நீலச்சிறவி, சாம்பல் நிற நாரை, இரவு நாரை, கருநீல அரிவாள் மூக்கன், பாம்புதாரா, கரண்டி வாயன் உள்ளிட்டு 217 வகையான 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவைகள் மழைக்காலத்தில் இங்கு வருகின்றன. நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதத்திற்கு இடையேயான காலகட்டத்தில் இங்ளே சென்றால் அரியவகை பறவைகளை பார்வையிடலாம்.\nநீங்கள் சென்னையில் இருந்து காரைக்குடிக்கு செல்லத் திட்டமிட்டால் திண்டிவனம்- பெரம்பலூர் வழியாக காரைக்குடியை வந்தடையலாம். இந்த 420 கிலோ மீட்டர் பயண தூரத்திலும் மேல்மருவத்தூர் கோவில், விழுப்புரத்தில் செஞ்சிக் கோட்டை மற்றும் கல்வராயன் மலை, பெரம்பலூர் ரஞ்சன்குடி கோட்டை என ஏராளமான சுற்றுலாத் தலங்கள் வழிநெடுகிலும் உங்கள் பயணத்தை மேம்படுத்தக் காத்திருக்கின்றன.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/actress-simran-to-join-aravind-samy/599/", "date_download": "2018-07-20T06:54:04Z", "digest": "sha1:5EOZYVDXLS2RSGAFIV3QJ5O2UINF6M7X", "length": 6553, "nlines": 77, "source_domain": "www.cinereporters.com", "title": "அரவிந்த் சாமியுடன் கை கோர்க்கும் சிம்ரன் - CineReporters", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018\nHome பிற செய்திகள் அரவிந்த் சாமியுடன் கை கோர்க்கும் சிம்ரன்\nஅரவிந்த் சாமியுடன் கை கோர்க்கும் சிம்ரன்\nபுதையல், நான் அவன் இல்லை, பூ வேலி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குனர் செல்வா. நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் இயக்கும் படத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கிறார்.\nமேஜிக் பாக்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கணேஷ் தயாரிக்கும் இத்திரைப்படம் சென்ற வாரம் பூஜையுடன் துவங்கியது. இப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை சிம்ரன் போலிஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் தம்பி ராமையா , சாந்தினி , ஹாசினி , ஹரிஷ் உத்தமன் , ராஜ் கபூர் , நாகி நீடு , ரமேஷ் பண்டிட் OAK. சுந்தர் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் தலைப்பு “ வணங்காமுடி “ என அனைவரும் கூறி வருகின்றனர் அது தவறான தகவலாகும். பெயரிடப்படாத இப்படத்தின் தலைப்பு பற்றிய அறிவிப்பு தயாரிப்பு தரப்பில் இருந்து மிக விரைவில் வெளிவரும்.\nஇப்படத்துக்கு கோகுல் ஒளிப்பதிவு செய்ய டி. இமான் இசையமைக்கிறார். படத்தொகுப்பு ஆண்டனி , கலை சிவா யாதவ்\nPrevious articleமோகன் ராஜா படத்தில் நடிக்கும் விஜய் வசந்த்\nNext articleபிறந்த நாளுன்னு கூட பாக்காம போன் பண்ணி திட்ராங்கலாமா- சோகத்தில் கருணாஸ்\nஇன்ஸ்டண்ட் இ-பான் கார்டு அறிமுகம் செய்து வருமான வரித் துறை அதிரடி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் 50% அதிகரிப்பு.. அப்ப மோடி சொன்ன கருப்பு ஒழிப்பு என்னாச்சு\nகோலிக்கு அடுத்து தோனி: இங்கிலாந்து தொடரை வெல்ல சேவாக் ஆலோசனை\nமெஸ்ஸி மேஜிக் கோல்: நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது அர்ஜெண்டினா\nபாலியல் தொழிலாளியுடன் அதீத உறவு: பொருளாதார ஆலோசகரின் வாழ்க்கையில் நடந்த விபரீதம்\nஇரண்டு வாரம் கூட தாக்குப்பிடிக்காத காலா: 80% தியேட்டர்களில் இருந்து வெளியேற்றம்\nதேவராட்டம் ஷூட்டிங் ஸ்பாட் சூரியை செல்ஃபி எடுத்த மஞ்சிமா\nசுட்டு பிடிக்க உத்தரவு பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபிறந்த நாள் கேக்கிலும் புதுமை சி.எஸ் அமுதனின் அட்ராசிட்டி\nபிரிட்டோ - ஜூலை 20, 2018\nசன்னி லியோனுக்கு சீக்கிய அமைப்புகள் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2018-07-20T07:02:51Z", "digest": "sha1:KUPFCKUXVC32NHYGQMY6FUDMCCICSLGG", "length": 7654, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "» மாநகராட்சிக்கு எதிராக வர்த்தகர்கள் போராட்டம்", "raw_content": "\n- பிரெக்சிற் திட்டத்தை பாதுகாக்கும் முயற்சி\nஅமொிக்காவில் சூறாவளி : 17போ் படுகாயம்\nவடக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை: ருவான் விஜயவர்தன\nகோட்டாவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல்\nமாநகராட்சிக்கு எதிராக வர்த்தகர்கள் போராட்டம்\nமாநகராட்சிக்கு எதிராக வர்த்தகர்கள் போராட்டம்\nகட்டட பொருட்களுக்கு மாநகராட்சி விதிக்கும் கட்டண அறவீட்டுக்கு எதிராக, புதுடெல்லியில் வர்த்தகர்கள் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.\nஇறந்தவரின் சடலத்தைப் போன்று பாவனை செய்து, அதனை நடு வீதியில் வைத்து நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.\nகுறித்த வர்த்தகர்கள், கட்டண அறவீடு மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு மாநகராட்சிகள் சீல் வைக்கின்றமை ஆகிய விடயங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர். இதன்போது பதாதைகளை ஏந்தி, சில்வர் பாத்திரங்களினால் ஓசை எழுப்பியவாறும் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.\nஇது தொடர்பில் வர்த்தக சங்கத்தின் பொதுச்செயலாளர் பிரவீன் கந்தெல்வால் கூறுகையில்,\n“சில்வர் பொருட்களுக்காக மாநகராட்சியினால் அறவிடப்படும் அநீதியான கட்டணத் தொகை தடை செய்யப்பட வேண்டும். இது தொடர்பில் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.\nநொய்டா கட்டட விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9ஆக உயர்வு\nஉத்தரப்பிரதேச மாநிலத்தின் நொய்டா நகரில் இரு கட்டடங்கள் இடிந்து விழுந்த விபத்தில் 9 சடலங்களை மீட்புக்\nநாடாளுமன்ற கூட்டத் தொடர்: ஒத்துழைப்பு கோரினார் மோடி\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் சட்டமூலங்களை நிறைவேற்ற, அனைத்து கட்சியினரும்\nடெல்லியில் ஐ.எஸ். அமைப்பின் தாக்குதல் முறியடிப்பு: ராணுவ அதிக���ரி\nடெல்லியில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் தீட்டிய சதித்திட்டம் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளதாக, இந்திய பா\nகொரிய தீபகற்பத்தில் சமாதானம் வேண்டும்: மூன் – ஜே – இன்\nகொரிய தீபகற்பத்தில் சமாதான ஏற்பட்டால், புதிய வர்த்தக வாய்ப்புக்கள் உருவாக்கப்படும் என, இந்தியாவிற்கா\nநிர்பயா வழக்கு: 3 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nநிர்பயா வழக்குத் தொடர்பில் 3 குற்றவாளிகள் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்துள்ள இந்திய உச்சநீதிமன\n- பிரெக்சிற் திட்டத்தை பாதுகாக்கும் முயற்சி\nஅமொிக்காவில் சூறாவளி : 17போ் படுகாயம்\nவடக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை: ருவான் விஜயவர்தன\nகோட்டாவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல்\nமாகாணசபை தேர்தல் தொடர்பாக கலந்துரையாடல்\nஅவசரகாலநிலை நீக்கப்பட்டதை வித்தியாசமாக கொண்டாடிய துருக்கி எம்.பி\nட்ரம்பின் வர்த்தகக் கொள்கை யதார்த்தமற்றது\nபுட்டினின் மிக மோசமான எதிரி நானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayaanakaandam.blogspot.com/2016/06/CBF2016.html", "date_download": "2018-07-20T06:15:27Z", "digest": "sha1:LVUU3RBGGPD5PSNBMA4ESYGTJIEAYXN4", "length": 9987, "nlines": 116, "source_domain": "mayaanakaandam.blogspot.com", "title": "☠ மயான காண்டம் ☠: சென்னை புத்தகக் கண்காட்சி 2016", "raw_content": "☠ மயான காண்டம் ☠\nசொற்களிலிருந்து அர்த்தங்கள் மௌனத்திற்குத் திரும்பும் வழி இது\nசென்னை புத்தகக் கண்காட்சி 2016\n· பாகீரதியின் மதியம் - பா.வெங்கடேசன் (காலச்சுவடு, வெளியீட்டு விழாவில்)\n· நிழலின் தனிமை - தேவிபாரதி (காலச்சுவடு)\n· நட்ராஜ் மகராஜ் - தேவிபாரதி (காலச்சுவடு)\n· புத்தம் வீடு - ஹெப்ஸிபா ஜேசுதாசன் (காலச்சுவடு)\n· நான் காணாமல் போகும் கதை – ஆனந்த் (காலச்சுவடு)\n· சமூகப்பணி அ-சமூகப்பணி எதிர்-சமூகப்பணி - சஃபி & கோபிகிருஷ்ணன் (முன்றில்)\n· இரவுக்காட்சி - கே.என்.செந்தில் (காலச்சுவடு)\n· வேர்களின் பேச்சு - தோப்பில் முஹம்மது மீரான் (அடையாளம்)\n· சம்பத் கதைகள் 2 – சம்பத் (விருட்சம்)\n· தேவதேவன் கதைகள் – தேவதேவன் (தமிழினி)\n· மரநிறப் பட்டாம்பூச்சி - கார்த்திகைப் பாண்டியன் (எதிர்)\n· எருது - கார்த்திகைப் பாண்டியன் (எதிர்)\n· அறியப்படாத தீவின் கதை - ஜோஸே ஸரமாகோ (காலச்சுவடு)\n· சம்ஸ்காரா - யு.ஆர்.அனந்தமூர்த்தி (அடையாளம்)\n· சிவப்புத் தலைக்குட்டையணிந்த பாப்ளார் மரக்கன்று - சிங்கில் ஐத்மாத்தவ் (அகல்)\n· நாம் அனைவரும் பெண்ணியவாதியாக இருக்க வேண்டும் - சிமாந்தா எங்கோசி அடிச்சி (அணங்கு)\n· குட்டி இளவரசன் - அந்த்வர்ன் து செந்த் (பாரதி)\n· அன்னா தஸ்தவேவ்ஸ்கி - தமிழில்:யூமா வாசுகி (பாரதி)\n· தொலைவிலிருக்கும் கவிதைகள் - தமிழில்: சுந்தர ராமசாமி (காலச்சுவடு)\n· சக்கரவாளக்கோட்டம் - ரமேஷ் - பிரேம் (காலச்சுவடு)\n· கருப்பு வெள்ளைக் கவிதை - ரமேஷ் - பிரேம் (அகரம்)\n· குரல்களின் வேட்டை – சூத்ரதாரி (சொல்புதிது)\n· எட்டிப் பார்க்கும் கடவுள் - பா.வெங்கடேசன் (விருட்சம்)\n· பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள் – தேவதேவன் (தமிழினி)\n· நீ இப்பொழுது இறங்கும் ஆறு – சேரன் (காலச்சுவடு)\n· 'குடி'யின்றி அமையா உலகு - தொகுப்பு: முத்தையா வெள்ளையன் (புலம்)\n· விழித்திருப்பவனின் கனவு - கே.என்.செந்தில் (காலச்சுவடு, யுவன் சந்திரசேகரின் கரங்களால் நாவலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டேன்)\n· அரூப நெருப்பு - கே.என்.செந்தில் (காலச்சுவடு)\n· காதல் கடிதம் - வைக்கம் முகம்மது பஷீர் (காலச்சுவடு)\n· கிம் கி-டுக்கின் சினிமாட்டிக் உடல்கள் - ஜமாலன் (நிழல்)\n· பார்வை தொலைத்தவர்கள் - ஜோஸே ஸரமாகோ (பாரதி)\n· வெள்ளரிப்பெண் – கோணங்கி (புலம்)\n· இண்ட முள்ளு – அரசன் (வளர்மதி)\n· காலமே வெளி - தமிழில்: கால சுப்பிரமணியன் (தமிழினி)\n· சித்தார்த்தன் - ஹெர்மன் ஹெஸ்ஸெ (பாரதி)\n· அஸ்தினாபுரம் - ஜோ டி குரூஸ் (காக்கை)\n· விமலாதித்த மாமல்லன் கதைகள் - விமலாதித்த மாமல்லன் (உயிர்மை)\n· முதல் 74 கவிதைகள் - யுவன் சந்திரசேகர்\n· முகமூடி செய்பவள் - வினோதினி\n· தொலைவில் - வாசுதேவன்\n· பேய்த்திணை - மௌனன்\nஜீ.முருகன் எழுதிய ‘மரம்’ நாவல் குறித்து ஃபேஸ்புக்கில் இவ்வாறு எழுதியிருந்தேன்: நாவலில் வருகிற முக்கால்வாசி கதாப்பாத்திரங்கள் டால்ஸ்டாய், ம...\nகன்னி - ஜெ.பிரான்சிஸ் கிருபா\nயாரேனும் நீ படித்த நாவல்களில் பிடித்த நாவல் சிலவற்றை சொல் என்றால் நாலைந்து நாவல் பெயர்களைச் சொல்லுவேன். இனி யாரேனும் என்னிடம் கேட்டால் ம...\nகாதலின் துயரம் - கதே\nஇலக்கியத்தில் காதலின் உணர்சிகளை வெளிப்படுத்திய அளவிற்கு வேறெதுவும் சாத்தியப்படவில்லை என்றே தோன்றுகிறது. மற்றவைகளைப் போன்றே காதலும் பரிணாம ...\nஒரு கடலோர கிராமத்தின் கதை - தோப்பில் முஹம்மது மீரான்\nதோப்பில் முஹம்மது மீரான் அவர்கள் 1988- ல் எழுதிய நாவல் இது. இஸ்லாமிய சமூகம் இறுகிப்போன ஒரு சமூகம், அது வெளிக்குத் தெரியாத இருண்ட பகு...\nகன்னி – காதலர் தினக் கொண்டாட்டம்\nகாதல் என்பது ஒரு சந்திப்பு காதல் என்பது ஒரு கண்டுகொள்ளல் காதல் என்பது இறையனுபவம் காதல் என்பது ஒரு குதூகலம் க...\nதோப்பில் முஹம்மது மீரான் (1)\nவைக்கம் முகம்மது பஷீர் (2)\nகழைக்கூத்தாடியின் இசை - தேவிபாரதி\nசென்னை புத்தகக் கண்காட்சி 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbookworld.com/catelog_list.php?product=266", "date_download": "2018-07-20T06:50:50Z", "digest": "sha1:GCFPV5I7RV2OCT3O2IDWSK2ECQZ6GZVH", "length": 10032, "nlines": 171, "source_domain": "tamilbookworld.com", "title": "Tamil Book World", "raw_content": "\nஎந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்\nவிற்பனை உரிமை பெற்ற நூல்கள்\nசிலுவையின் பெயரால்: கிறித்தவம் குறித்து. .\nசிலுவையின் பெயரால்: கிறித்தவம் குறித்து. . (Book)\tகட்டுரை >\nDescription : கிறித்தவத்தை இரண்டுவகையாகப் பிரிக்கலாம். கிறிஸ்துவுக்குப் பின்னர் மூன்று நூற்றாண்டுகழித்து ரோமப்பேரரசர் கான்ஸ்தன்தீன் அவர்களால் கூட்டப்பட்ட சபைகள் மூலம் திட்டவட்டமாக ஒருங்கமைக்கப்பட்ட கிறிஸ்தவம் ஒன்று. இன்றுள்ள எல்லாத் திருச்சபைகளும் அந்த அமைப்பில் இருந்து முளைத்து வந்தவையே. அவை கிறிஸ்துவை ஒரு இறைமகனாக மட்டுமே முன்வைக்கின்றன. அவர் விண்ணுலகுக்கு வழிகாட்டவந்தவர் என்று சொல்கின்றன. அவர் மட்டுமே ஒரே மீட்பர் என்று சொல்லி மத ஆதிக்கத்தை உலகமெங்கும் கொண்டுசென்று பரப்ப முயல்கின்றன இன்னொரு கிறிஸ்தவம் உண்டு. அது ஞானவாத கிறித்தவம் எனப்படுகிறது. கிறிஸ்துவை ஒரு மாபெரும் ஞானகுருவாகக் கருதுவது அது. அவர் சொன்ன இறையுலகம் இந்த மண்ணிலேயே உருவாக்கப்படவேண்டியது என்று நம்புவது. கிபி மூன்றாம் நூற்றாண்டுமுதல் ஐந்தாம் நூற்றாண்டுவரையிலான மத ஆதிக்க காலகட்டத்தில் ஞானவாத கிறிஸ்தவத்தின் நூல்கள் அனேகமாக எல்லாமே வேட்டையாடப்பட்டு அழிக்கப்பட்டன. ஞானவாதிகள் கொன்றே ஒழிக்கப்பட்டார்கள். ஆனால் வரலாறு அவற்றில் சில நூல்களின் சில பக்கங்களை விட்டு வைத்தது. பைபிளில் இருந்து விலக்கப்பட்ட புனித தாமஸ் எழுதிய நற்செய்தி, மேரி மக்தலீன் எழுதிய நற்செய்தி போன்ற பல நூல்கள் பாப்பிரஸ் சுவடிகளாக கிடைத்தன. இவை கிபி இரண்டாம்நூற்றாண்டைச் சேர்ந்தவை என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்நூல் அந்த ஞானவாத கிறித்தவ மரபின் வழியாக கிறிஸ்து என்�� மகத்தான மெய்ஞானகுருவை உள்வாங்கிக்கொள்ளும் முயற்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=95838", "date_download": "2018-07-20T06:59:20Z", "digest": "sha1:VZQ6XQA4MEZIRBTRXHVSUXTUELFOBXYX", "length": 17090, "nlines": 88, "source_domain": "thesamnet.co.uk", "title": "நிரந்தர தீர்வினை புத்த பெருமானின் போதனைகளின் பிரகாரமே சரி செய்ய வேண்டும்", "raw_content": "\nநிரந்தர தீர்வினை புத்த பெருமானின் போதனைகளின் பிரகாரமே சரி செய்ய வேண்டும்\nஇலங்கை வந்துள்ள தாய்லாந்தது பிரதமர் எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை கொழும்பில் இன்று (13) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.\nஇரு நாட்டிற்கும் இடையில் உள்ள நீண்டகால உறவினை எடுத்துக்காட்டிய சம்பந்தன், கடந்த காலங்களில் தாய்லாந்து அடைந்துள்ள முன்னேற்றங்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.\nகடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இலங்கை பாரிய முன்னேற்றங்களை அடைய முடியவில்லை என்பதை சுட்டிகாட்டிய சம்பந்தன், 70 ஆண்டுகள் அடைந்தும் இன்னமும் தேசிய பிரச்சினைகள் தீர்க்கப்படமால் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.\nதற்போதைய அரசாங்கம் இது தொடர்பில் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தௌிவுபடுத்திய சம்பந்தன், சுய கௌரவம் மற்றும் சமத்துவம் அடிப்படையிலான ஒரு புதிய அரசியல் யாப்பினூடாக சமாதானமான ஒரு தீர்வினை நாம் எதிர்பார்கிறோம் எனவும் தெரிவித்தார்.\nமேலும் அத்தகைய ஒரு அரசியல் அதிகார பகிர்வினை கொண்டு வருவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம் எனவும், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை புத்த பெருமானின் போதனைகளின் பிரகாரம் நியாயமானதாய் சரியாக செய்வதன் மூலம் அடைந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.\nபாரிய முதலீடுகள் தொடர்பில் கருத்து தெரிவித்த சம்பந்தன், வடக்கு கிழக்கு பிரதேசங்களில் காணப்படும் தேவையை வலியுறுத்திய அதேவேளை தாய்லாந்து தனியார் முதலீட்டாளர்களை வடக்கு கிழக்கு முதலீடுகளை மேற்கொள்ளும் நோக்கில் ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் பிரதமரை கேட்டுக் கொண்டார்.\nமேலும் வடக்கு கிழக்கில் உள்ள மக்களுக்கு வேலை வாய்ப்புகளுக்கான தேவை அதிகமாக உள்ளதனையும் அவர்களது பொருளாதார நிலைமை சீர் செய்யப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.\nதாய்லாந���து முதலீட்டாளர்களினால் வடக்கில் நிறுவப்படவுள்ள சீனித் தொழிற்சாலை தொடர்பிலான முன்னேற்பாடுகளை வரவேற்ற சம்பந்தன், இந்த வகையிலான முதலீடுகள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இப்பிரதேசங்களுக்கு அதிகமாக கொண்டு வரப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.\nமேலும், மிக கடினமான உழைப்பாளிகளை கொண்ட இப்பிரதேசங்களின் அபிவிருத்தியில் யுத்தம் பாரிய பின்னடைவினை ஏற்படுத்தியதனை எடுத்துரைத்த சம்பந்தன், புதிய முதலீடுகள் வடக்கு கிழக்கு மாத்திரமல்லாது முழு நாட்டு மக்களினதும் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் எனவும் தெரிவித்தார்.\nஇதன்போது கருத்து தெரிவித்த தாய்லாந்து பிரதமர், நிச்சயமாக தாய்லாந்து தனியார் முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடுகளை செய்வதற்கு ஊக்கப்படுத்துவேன் என உறுதியளித்த அதேவேளை எதிர்காலத்தில் இந்த முதலீடுகள் நடைமுறைக்கு வருவதனை உறுதி செய்து அவற்றிற்கு ஆதரவு நல்குமாரும் எதிர்க்கட்சி தலைவரை​ வேண்டிக்கொண்டார்.\nஎதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nசிறைக் கைதிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முயல்வோம் என்கிறார் சி.வி.விக்னேஸ்வரன்\nதேக்கடி படகு விபத்து: பலி 30 – 13 பேர் மீட்பு – 35 பேரைக் காணவில்லை\nவன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கென 3 ஆயிரம் தற்காலிக வீடுகளை அமைக்க திட்டம்\nதூத்துக்குடிக்கு விரைந்தது இந்திய இராணுவம்\nபன்றி காய்ச்சல் பலி- இந்தியாவில் 70 ஆக உயர்வு\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு து��்பாக்கி சுடு யாழ்ப�...\nRaja: சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீது ந�...\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3591) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32903) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://guhankatturai.blogspot.com/2009/01/blog-post_18.html", "date_download": "2018-07-20T06:28:38Z", "digest": "sha1:VCEF5N2BJRYRLY2OM2QZELTQG6IQLNBO", "length": 12425, "nlines": 234, "source_domain": "guhankatturai.blogspot.com", "title": "குகன் பக்கங்கள்: கமலா , புத்தகம் : இரண்டு அரை நிமிட கதைகள் !", "raw_content": "\nவீடு நெடுந்தூரம் - Short film\nகமலா , புத்தகம் : இரண்டு அரை நிமிட கதைகள் \nசண்முகம் கமலாவின் தோள் மீது ஒரு கையும், இடுப்பில் ஒரு கையும் போட்டுக் கொண்டு பேசிப்படி நடந்து வந்தான்.\n\"எத்தன வருஷமா இந்த தொழில்ல இருக்க...\" என்றான் சண்முகம்.\nசண்முகத்தின் காம பார்வை கமலாவின் தேகத்தை மொய்த்து கொண்டு இருந்தது. இந்த வேலைக்கு என்று வந்த பிறகு ஆண்ணின் தீண்டல் பெரிதாக எடுத்துக் கொள்ள கூடாது என்று அமைதியாக நடந்தாள்.\n\" நீ பேசாம இந்த இடத்த விட்டுட்டு என் கூடவே தங்கிக்கோ..\" என்று கூறி அசட்டு தனமாக சிரித்தான். கமலா அவனை தாங்கி நடந்தபை அறையில் விட்டு வெளியே வந்தாள். சேவைக்கும், தொழிலுக்கும் வித்தியாசம் தெரியாதவனிடம் பேச விருப்பமில்லாமல் பொறுமையாக நர்ஸ் கமலா அடுத்த நோயாளியை கவனிக்க சென்றாள்.\nபரபரப்பாக புத்தகக் கண்காட்சியில் இறுதி நாள் நடந்துக் கொண்டு இருந்தது. புத்தக கடைகளின் பெயரை பார்த்து நடந்ததில் பலர் என்னை இடித்து சென்றாதை கூட தெரியாமல் இருந்தேன். பாரதியார், புதுமைபித்தன், கல்கி என்று பெரிய எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களை வாங்கினேன். அப்போது ஒரு புத்தக கடையில் ஆர்வமாக நுழைந்தேன். இந்த கடையில் இருக்கும் புத்தகங்களை பார்ப்பதற்காகவே தினமும் ஐந்து ரூபாய் டிக்கெட் வாங்கிக் கொண்டு கண்காட்சிக்கு வந்திருக்கிறேன். அந்த கடையின் உரிமையாளர் என்னை பார்த்து சிரித்து விட்டு, அவர் கடையில் இருந்த பத்து பிரதிகள் கொண்ட புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். வாடிய புத்தகத்துடன் அந்த புத்தகங்களை வாங்கினேன்.\nஉலக புகழ் பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களோடு விற்க படாத நான் எழுதிய புத்தகளையும் கையில் சுமந்தப்படி புத்தகக் கண்காட்சியை விட்டு வெளியே வந்தேன்.\nஒரு நிமிட கதைகளுக்கு போட்டியாக அரை நிமிட கதைகள் எழுதியிருக்கிறேன். இது ஒரு சோதனை முயற்சி மட்டுமே... திட்ட நினைப்பவர்கள் தனியாக மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nLabels: ஒரு நிமிட கதை, கதை, சிறுகதை\nஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையில் வாழ்ந்தவனின் கதை.\nநாகரத்னா புத்தகங்கள் தபால் இலவசம் \nரூ.100 மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு தபால் செலவு இலவசம். ('Online fund Transfer' / M.O /D.D வாங்குபவர்களுக்கு மட்டும் )\nஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால் \n'ஊர்' இயக்குனர், 'வம்பு' நடிகருடன் குரு – மதன்\nகமலா , புத்தகம் : இரண்டு அரை நிமிட கதைகள் \nமுதலில் சத்யம்.. அடுத்து விப்ரோ\nகை மாறிய சத்யம் நிறுவனம்\nகவிதை எழுதி கைதான குரு – மதன்\nஎங்கு போகிறது சத்யம் நிறுவனம் \nபுத்���ாண்டை கொண்டாடிய குரு - மதன்\nகிழக்கு கடற்கரை சாலை விடுதி. என்னைப் போன்ற தவறு செய்பவர்களுக்காகவே பிரத்யேகமாக கட்டப்பட்ட கட்டிடம். மனைவிக்கு துரோகம் செய்ய நினைப்பவர்கள், க...\nஓரின சேர்கை என்பது அயல் நாட்டு வியாதி... இந்தியாவில் இல்லவே இல்லை. இயற்கைக்கு புரம்பானது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று பல விதமான விமர்சண...\nபொதுவாக ஒரு குழந்தை கடத்தப்பட்டால் கடத்தல்காரர்கள் என்ன செய்வார்கள் குழந்தையின் பெற்றோர்களிடம் மிரட்டி பணம் கேட்பார்கள். எவ்வளவு விரைவாக...\nஅதிகார வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அதிகார வர்க்கம் கொடுக்கும் ஒரே பரிசு மரணம் தான். ஒருவருக்கு கொடுக்கும் மரணம் மற்றொரு போராட்டத்த...\nபிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்\n19ஆம் நூற்றாண்டில் துருக்கி மொழியில் ஐந்து தொகுதிகளாக வந்த நூலின் சுருக்கம். அச்சில் வெளிவந்தது பத்தொம்பதாம் நூற்றாண்டாக இருந்தாலும் எந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizampakkam.blogspot.com/2016/07/", "date_download": "2018-07-20T06:16:21Z", "digest": "sha1:BMWXU4IMCIBJO2N666UKCLSVE6XXCRKX", "length": 14111, "nlines": 245, "source_domain": "nizampakkam.blogspot.com", "title": "நிஜாம் பக்கம்...: July 2016", "raw_content": "\nசெட்டி சாலி கடைக்கு சாப்பிடப் போயிருந்தேன்.\nகடையின் வாசல் அருகே ஒரு பிளக்ஸ் போர்டு இருந்தது.\n\"மைதா பரோட்டா சாப்பிடாதீர்கள்; மாரடைப்பு வரும்\" என்று ஊராட்சி மன்றத் தலைவரின் வேண்டுகோள் காணப்பட்டது அந்த போர்டில்.\nகடை முதலாளியின் மகனிடம் நான் கேட்டேன்: \"அந்த போர்டினுள்ள அறிவிப்பு காரணமாக உங்கள் வியாபாரத்திற்கு எதுவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா\n\"பாதிப்பு எதுவுமில்லை; அதனால், நல்ல பலன்தான் கிடைக்கிறது\" என்று பதில் சொன்னார் அவர்.\n\" என்று நான் கேட்டேன்.\n\"அந்த போர்டை நின்னு படிக்கிறாங்க அப்படியே உள்ளே வந்து பரோட்டாவை சாப்பிட்டுட்டு போறாங்க அப்படியே உள்ளே வந்து பரோட்டாவை சாப்பிட்டுட்டு போறாங்க வியாபாரம் அதிகமாகுதே தவிர, குறையலை வியாபாரம் அதிகமாகுதே தவிர, குறையலை\n\"ஓ... கெட்டதிலேயும் ஒரு நல்லது இருக்கும்பாங்களே, இதுதானா அது\" என்று சொல்லிவிட்டு, சாப்பிட்ட பரோட்டாவிற்கு பணத்தைக் கொடுத்துவிட்டு புறப்பட்டேன், நான்\n- அ. முஹம்மது நிஜாமுத்தீன்.\n தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்\nLabels: அனுபவம், பரோட்டா கடை\n- அ. ���ுஹம்மது நிஜாமுத்தீன்,\n தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்\nபுதிய ஹிரா பர்தா மஹால்\nரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி\nரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி #117 ரஜினியிடம் ஒரு கேள்வி: நதிநீர் இணைப்புக்காக என்று நீங்க கொடுத்த அந்த ஒரு கோடி ரூபாய் இப்ப...\nநகைச்சுவை; இரசித்தவை (20) #127\nநகைச்சுவை; இரசித்தவை (20) #127 புன்னகைப் புத்தாண்டு 2016. ஹா. .. ஹா.. ஹாஸ்யம் ஹா. .. ஹா.. ஹாஸ்யம் (1) \"டெல்லி தேர்தல் முடிவை விட்டுத்தள்ளுங்க த...\n செட்டி சாலி கடைக்கு சாப்பிடப் போயிருந்தேன். கடையின் வாசல் அருகே ஒரு பிளக்ஸ் போர்டு இருந்தது. \"மைதா பரோட்டா ச...\nவிழுந்தா உங்க தலையிலதான் விழும்\nவிழுந்தா உங்க தலையிலதான் விழும் [#116] பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை [#116] பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை\n - அ. முஹம்மது நிஜாமுத்தீன், இறைவனுக்கு நன்றி நல்வாய்ப்பாய் இஸ்லாமியர்கள் தப்பித்தோம்\nஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும்\nஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும் நக்கீரன் பதிப்பகத்திலிருந்து \"உதயம்\" என்கிற மாத நாவல் இதழ் வெளிவருவது தாங்கள் யாவரும் அறிந்தத...\nசுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nசுஜாதாவிடம் சில கேள்விகள், 100ஆவது பதிவு எழுத்தாளர் சுஜாதாவிடம் நான் கேட்ட சில கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே தொகுத்துள்ளேன். இ...\nகுண்டப்பா & மண்டப்பா (11) #119\n குண்டப்பா & மண்டப்பா 11.  ஒரு வேலைக்காக இண்டர்வியூவுக்குப் போனார் மண்டப்பா. அங்கே அந்த நிறுவனத்தின் எம்.டி. க...\n புத்தகங்கள் படித்தல், நகைச்சுவை இவை விருப்பங்கள்\nஅரிய நீலநிற வைரம் (1)\nஉங்கள் ஜூனியர் மாத இதழ் (1)\nஉதயம் மாத இதழ் (1)\nகப்பலுக்குப் போன மச்சான் (1)\nகாயல் A.R.ஷேக் முஹம்மது (1)\nகீழை அ. கதிர்வேல் (1)\nகுமுதம் அரசு பதில்கள் (1)\nநவரத்தினம் - மாத இதழ் (1)\nமுல்லா நசுருத்தீன் கதை (1)\nவிகடன் 'நானே கேள்வி - நானே பதில்' (1)\nவிகடன் ஹாய் மதன் (2)\nநன்றி... நட்புடன் விருது தந்த...\nசகோதரி ஜலீலா, கவிஞர் மலிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/28_161532/20180711155939.html", "date_download": "2018-07-20T06:57:12Z", "digest": "sha1:CZ6NJ4R4MSP76L5QA6NZX6VLUVP5WR75", "length": 10257, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "தாஜ்மஹால் பாதுகாப்பில் அக்கறையின்றி மத்திய அரசு செயல்படுகிறது: உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்", "raw_content": "தாஜ்மஹால் பாதுகாப்பி���் அக்கறையின்றி மத்திய அரசு செயல்படுகிறது: உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்\nவெள்ளி 20, ஜூலை 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nதாஜ்மஹால் பாதுகாப்பில் அக்கறையின்றி மத்திய அரசு செயல்படுகிறது: உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்\nதாஜ்மஹால் பாதுகாப்பில் உரிய அக்கறையின்றி மத்திய அரசு செயல்படுகிறது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை உரியமுறையில் பாதுகாக்காமல் மத்திய அரசு அலட்சியம் காட்டுவதாகவும், இதுகுறித்து மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கலானது. இந்த வழக்கு தொடர்பாக தொல்பொருள் ஆய்வுத்துறை உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு உத்தரவுகள் பிறக்கப்பட்டபோதிலும் அவற்றை செயல்படுத்தவில்லை. தாஜ் காரிடார் என்ற பெயரில் அந்த பகுதியில் தொழிற்சாலைகளை அதிகரிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி லோகூர் மற்றும் தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: ‘‘உலகின் அரிய பொக்கிஷங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பார்க்க லட்சக்கணக்கானோர் உலகம் முழுவதும் இருந்து வருகை தருகின்றனர். இதன் மூலம் பெரிய அளவில் அந்நிய செலவாணியை மத்திய அரசு ஈட்டி வருகிறது. ஈபில் டவர் உட்பட பிறநாடுகளில் உள்ள உலக அதிசயங்களை பாதுகாக்க எந்த அளவிற்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என்பதை பார்க்கும்போது நமக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அதேசமயம் தாஜ்மஹாலை பாதுகாக்க அத்தகைய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.\nஇந்தியாவில் எத்தனையோ அதிசய பொக்கிஷங்கள் இருந்தாலும், அவற்றில் தாஜ்மஹால் தனித்துவம் மிக்கது. தாஜ்மஹாலுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அது நமக்கு மட்டும் இழப்பல்ல. உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கும் இழப்புதான். தாஜ்மஹாலை உரிய முறையில் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். இல்லையென்றால் அதனை மூடி விடலாம் அல்லது இடித்து தள்ளி விடலாம். தாஜ்மஹால் பாதுகாப்பில் உரிய அக்கறையின்றி மத்திய அரசு செயல்படுகிறது. அதுபோலவே தாஜ்மஹாலை பாதுகாக்க நீண்டகால அடிப்படையில் தி���்டத்தை உத்தர பிரதேச அரசு தயாரிக்கவில்லை. இந்த அக்கறை இன்மையால் தாஜ்மஹாலின் பாதுகாப்பு நாளுக்கு நாள் கேள்விக்குரியாகி வருகிறது’’ என நீதிபதிகள் கூறினர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஉச்சபட்ச வீழ்ச்சி: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு\nஇன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு : சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\nபாராளுமன்ற ஜனநாயகத்தில் இன்று மிக முக்கியமான நாள்: பிரதமர் மோடிமோடி ட்விட்\nநம்பிக்கை வாக்கெடுப்பில் திடீர் திருப்பம்: மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க சிவசேனா முடிவு\nவிரைவில் புழக்கத்தில் வரும் புதிய நூறு ரூபாய் நோட்டு: மாதிரியை வெளியிட்டது ரிசர்வ் வங்கி\nநீட் தேர்வு குளறுபடிக்கு தமிழக அரசே காரணம்: மத்திய அமைச்சர் புகாருக்கு விஜிலா சத்தியானந்த் மறுப்பு\nஈரானுடனான உறவில் 3-வது நாட்டின் தலையீட்டை ஏற்க முடியாது : இந்தியா திட்டவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vadakovaiouraan.blogspot.com/2016/03/06-13.html", "date_download": "2018-07-20T06:40:19Z", "digest": "sha1:LASRYFX23ESILX227SNET6VGLOBYVHEA", "length": 213316, "nlines": 309, "source_domain": "vadakovaiouraan.blogspot.com", "title": "வட்டம் பூ - அ .பாலமனோகரன் -இலங்கை -தொடர்நாவல் பாகம் - 06 - 13", "raw_content": "\nவட்டம் பூ - அ .பாலமனோகரன் -இலங்கை -தொடர்நாவல் பாகம் - 06 - 13\nவட்டம் பூ அத்தியாயம் 06\nஇக்கரையிலிருந்த ஆட்காட்டிப் பறவைகள் சேனாதியின் வரவுகண்டு கலைந்து எழுந்து அவனுக்கு மேலாக வட்டமிட்டுப் பறந்தன. அவை எழுப்பிய குரல் அவனுக்கு அன்று ஏனோ மிகவும் சோகமானதாக இருந்தது. வழமையாக, அவற்றையும் அவற்றின் குச்சிபோன்ற மெல்லிய கால்களையும் காண்கையில் அவனுக்குச் சிரிப்பு வருவதுண்டு. ஏனெனில், அவை நித்திரைக்குச் செல்கையில் தரையில் முதுகை வைத்துப் படுத்து மேலே வானை நோக்கிக் கால்களை வைத்துக் கொள்ளுமாம். ஏனெனில் ���ற்செயலாக வானம் இடிந்து வீழ்ந்தால் தாங்கிக் கொள்ளலாமே என்றுதானாம்\nஆனால் இன்று அவனுக்கு அந்தக் கதை நினைவுக்கு வரவுமில்லை, அவன் மனதுக்குள் சிரிக்கவுமில்லை. மாறாக, அவை எழுப்பிய குரல் அவனுக்குச் சோகம் தோய்ந்ததாகத் தோன்றியது. அவன் இதயத்தில் நந்தாவின் பிம்பம் பதிந்த இடத்திலிருந்து ஊமைக் கீதமாக நந்தா நீ என் நிலா.. நிலா| என்ற பாடலே சோகத்தில் தோய்ந்து ஒலித்தது.\nஅவன் நடந்து பரவைக் கடலைக் கடந்து குமுளமுனையை அடைந்தபோது, அங்கு கரையோர மேட்டில் அமைந்திருந்த கொட்டுக் கிணற்றடிப் பிள்ளையார் கோவில் முன்றலில், அவனுடைய கல்லூரியில் அடவான்ஸ் லெவல் படிக்கும் காந்தி, கையில் ஏதோ புத்தகம் ஒன்றுடன் அமர்ந்திருந்தான். அவனைக் கண்டு விலகிப் போய்விட சேனாதி எண்ணியபோது, காந்தி அவனைக் கண்டுகொண்டு தன்னிடம் அழைத்தான்.\n.. பஸ் இப்பதான் செம்மலைக்குப் போகுது. அது திரும்பிவர இன்னும் ஒரு மணித்தியாலம் கிடக்குது.. வா.. நடந்த களையாற இதிலை இரு.. நடந்த களையாற இதிலை இரு\nகாந்தி, ஆசிரியர் கே. பானுதேவனின் பிரியத்துக்கு உகந்த மாணவன். சிவந்த மெல்லிய உடல், எப்போதும் ஒளிரும் தீட்சண்யமிக்க விழிகள். எப்போதும் எதையாவது படித்துக் கொண்டிருப்பான். அல்லது சிந்தித்துக் கொண்டிருப்பான்.. பேசினால், இன்றைய நாட்டுப் பிரச்சனைகள், சமுதாய முன்னேற்றம் என்றெல்லாம் பேசுவான். அவனோடு கூட இருக்கவே சேனாதிக்குச் சங்கடமாக இருக்கும். காந்தி சொல்வதில் இவனுக்கு அக்கறையுமில்லை, அவன் சொல்பவை இவனுக்குப் புரிவதுமில்லை. எனவே, இவனிடமிருந்து எப்படிக் கழற்றிக் கொள்வது என்று சங்கடப் பட்டுக்கொண்டே அவனருகில் உட்கார்ந்தான் சேனாதி.\n.. சனி ஞாயிறிலை பாடப் புத்தகங்கள் படிக்கிறியோ.. ஓமோம் உனக்கு மாடும் காடுந்தான் பெரிசு.. ஓமோம் உனக்கு மாடும் காடுந்தான் பெரிசு.. அப்பிடியில்லை எண்டால் சினிமாப் பாட்டு.. அப்பிடியில்லை எண்டால் சினிமாப் பாட்டு.. சே.. இந்தக் காலத்துப் பொட்டையளும் பொடியங்களும் நாள் முழுக்க சினிமாப் பாட்டுக் கேக்கிறதுதான் வேலை.. உனக்குத் தெரியுமேர் நீரோ எண்ட ராசா தனது ரோமாபுரி பத்தி எரியேக்கை அதைப் பாத்துக்கொண்டு வயலின் வாசிச்சானாம்.. அதுபோலத்தான் நீங்கள் எல்லாரும்.. அதுபோலத்தான் நீங்கள் எல்லாரும்..\" காந்தி படபடவெனப் பேசினான்.\nசேனாதியின் சங்கடத்தைப�� புரிந்துகொண்டது போன்று காந்தி இப்போது சற்றுத் தணிந்து பேசினான்.\n'எங்களுக்கு கே.பி போல ஒரு வாத்தியார் வந்தது நாங்கள் செய்த பெரிய புண்ணியம் சேனாதி.. ம்ம்.. உனக்கென்ன பதினாறு வயசுதானே.. ம்ம்.. உனக்கென்ன பதினாறு வயசுதானே.. அதோடை உன்ரை கொம்மா உன்னை நெடுக ஆண்டாங்குளத்திலை விட்டுத் தீவுப் பசுக் கண்டாக்கிப் போட்டா.. அதோடை உன்ரை கொம்மா உன்னை நெடுக ஆண்டாங்குளத்திலை விட்டுத் தீவுப் பசுக் கண்டாக்கிப் போட்டா.. எங்கடை சனத்துக்கும், நாட்டுக்கும் வருங்காலத்திலை எவ்வளவு பெரிய பிரச்சனையள் வரப்போகுது தெரியுமே.. எங்கடை சனத்துக்கும், நாட்டுக்கும் வருங்காலத்திலை எவ்வளவு பெரிய பிரச்சனையள் வரப்போகுது தெரியுமே அதுக்கு கே.பி சொல்லுமாப்;போலை நாங்கள் இளம் ஆக்கள்தான் ஒற்றுமையாய் உழைக்கவேணும் அதுக்கு கே.பி சொல்லுமாப்;போலை நாங்கள் இளம் ஆக்கள்தான் ஒற்றுமையாய் உழைக்கவேணும்\" காந்தியின் பேச்சு; மீண்டும் சூடேறிக் கொண்டிருக்க, சேனாதியின் நினைவு அவனையுமறியாமல் வழுக்கியது. அவனுடைய பார்வை எதிரே விரிந்து கிடந்த பரவைக் கடலுக்கும் அப்பால் தெரிந்த ஆண்டாங்குளத்துப் பனைகளின் மேல் பதிந்திருந்தது. நந்தாவின் நினைவுடன், ஆச்சி, சிங்கராயர், உடும்பு ஆகியவை சங்கிலித் தொடராக வரவே, அவன் சடாரென எழுந்து, 'காந்தி\" காந்தியின் பேச்சு; மீண்டும் சூடேறிக் கொண்டிருக்க, சேனாதியின் நினைவு அவனையுமறியாமல் வழுக்கியது. அவனுடைய பார்வை எதிரே விரிந்து கிடந்த பரவைக் கடலுக்கும் அப்பால் தெரிந்த ஆண்டாங்குளத்துப் பனைகளின் மேல் பதிந்திருந்தது. நந்தாவின் நினைவுடன், ஆச்சி, சிங்கராயர், உடும்பு ஆகியவை சங்கிலித் தொடராக வரவே, அவன் சடாரென எழுந்து, 'காந்தி செல்வன் ஓவசியர் வீட்டை உடும்பு குடுக்கோணும் செல்வன் ஓவசியர் வீட்டை உடும்பு குடுக்கோணும்... நான் வாறன்\" என விடை பெற்றபோது, 'ம்ம்... நான் சொன்னதுகளை மறந்து போடாதை... நான் வாறன்\" என விடை பெற்றபோது, 'ம்ம்... நான் சொன்னதுகளை மறந்து போடாதை இன்னும் ஆறேழு மாதத்திலை எலெக்சன் வருகுது இன்னும் ஆறேழு மாதத்திலை எலெக்சன் வருகுது\" என மனமின்றி விடை கொடுத்தான் காந்தி.\nஅவன் குமுளமுனைச் சந்திக்கு அருகாமையில் இருந்த செல்வன் ஓவசியரின் குவாட்டர்சுக்கு வந்தபோது அங்கு கணுக்கேணி லோயர் சங்கரலிங்கம், தண்ணிமுறிப்பால் வந��த களையாறச் சைக்கிளைப் பிடித்தவண்ணமே செல்வன் ஓவசியருடன் சுவாரஷ்யமாகப் பேசிக்கொண்டிருந்தார். அவரை லோயர் என்றுதான் சிநேகிதர்கள் அன்புடன் அழைப்பர். விவாதம் என்று வந்தால் விட்டுக் கழரவே மாட்டார் மனுஷன்.\n ஏன் இன்னமும் எமது கிராமத்து மக்கள் முன்னேறவில்லை என்பதுதானே உமது வினா.. நல்லது.. காரணம் வேறு என்ன குடிதான் காரணம் லோயர்.. நம்மூர் பெருங்குடிமக்கள் முன்னேற்றமடையாததற்குக் காரணம் குடியேதான்\n... நன்றாகக் கவனியும்... நம்முடைய மக்கள் குழந்தை பிறந்தால் சந்தோஷத்தில் குடிப்பார்கள். பிள்ளை செத்துப் போனால் துக்கத்தில் குடிப்பார்கள்... வயல் நன்றாக விளைந்தால் மகிழ்ச்சியில் குடிப்பார்கள்... அதுவே விளையாமல் செத்துப்போனால் அந்தக் கவலையில் குடிப்பார்கள்... அதுவே விளையாமல் செத்துப்போனால் அந்தக் கவலையில் குடிப்பார்கள் சண்டை பிடிக்க வேண்டுமானால் குடித்துவிட்டுத்தான் சண்டைக்குப் போவார்கள்... சரி விடும் சண்டை பிடிக்க வேண்டுமானால் குடித்துவிட்டுத்தான் சண்டைக்குப் போவார்கள்... சரி விடும்... சமாதானமாய்ப் போவதற்கும் இரண்டு போத்தல் உடைத்து வைத்துக் கொண்டுதான் சமாதானமாகின்றனர்... சமாதானமாய்ப் போவதற்கும் இரண்டு போத்தல் உடைத்து வைத்துக் கொண்டுதான் சமாதானமாகின்றனர்\" என்ற ஓவசியரைக் குறுக்கிட்டு 'உண்மை\" என்ற ஓவசியரைக் குறுக்கிட்டு 'உண்மை உண்மை\" என ஏதோ சொல்வதற்கு முனைந்தார் லோயர்.\nஆனால் ஓவசியர் செல்வனா விடுபவர் 'கொஞ்சம் பொறும் லோயர்... இன்னும் இருக்கின்றது கேளும் 'கொஞ்சம் பொறும் லோயர்... இன்னும் இருக்கின்றது கேளும்... இவர்கள் தங்கள் மாடு காணாமற் போனால் கவலையில் குடிப்பார்கள்... பின்பு தற்செயலாக அந்த மாடு அகப்பட்டுவிட்டால் சந்தோஷத்தில் அதற்கும் குடிப்பார்கள்... இவர்கள் தங்கள் மாடு காணாமற் போனால் கவலையில் குடிப்பார்கள்... பின்பு தற்செயலாக அந்த மாடு அகப்பட்டுவிட்டால் சந்தோஷத்தில் அதற்கும் குடிப்பார்கள் என்ன\" தன்னைத் தானே மெச்சிக் கொண்ட செல்வன் ஓவசியர், ஏதோ சொல்ல வாயெடுத்த லோயரைப் பேசவிடாது தடுத்து, 'இன்னுமொன்று லோயர்... இப்படிக் குடிப்பவர்கள், ஏனடா இப்படி எப்போதுமே குடிக்கின்றோம் என்ற கவலையிலும் குடிக்கின்றார்கள்... இப்படிக் குடிப்பவர்கள், ஏனடா இப்படி எப்போதுமே குடிக்கின்றோம் என்ற கவலையிலும் குடிக்கின்றார்கள்... நான் சொல்கின்றேன் லோயர்... நான் சொல்கின்றேன் லோயர் நம் மக்கள் தப்பித்தவறிக் குடிப்பழக்கத்தை ஒருநாள் நிறுத்திவிட்டாற்கூட அந்த வெற்றியையும் குடித்தேதான் கொண்டாடுவார்கள் நம் மக்கள் தப்பித்தவறிக் குடிப்பழக்கத்தை ஒருநாள் நிறுத்திவிட்டாற்கூட அந்த வெற்றியையும் குடித்தேதான் கொண்டாடுவார்கள்\" என ஆர்ப்பாட்டமாகக் கூறிவிட்டு கண்ணில் நீர் வரும்வரை அட்டகாசமாகச் சிரித்தார் செல்வன் ஓவசியர். லோயர் சங்கரலிங்கத்தின் சிரிப்பும் அடங்க வெகுநேரமாயிற்று.\nஇவர்களுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டு நின்ற சேனாதியை அப்போதுதான் செல்வன் ஓவசியர் கண்டார். 'என்ன மருமகப் பயலே எனது இனிய நண்பர் சிங்கராயர் எதாவது மாமிசம் கொடுத்து அனுப்பினாரா எனது இனிய நண்பர் சிங்கராயர் எதாவது மாமிசம் கொடுத்து அனுப்பினாரா\" என்று கேட்டபோது சேனாதி பன்பைக்குள்ளிருந்து உடும்பை எடுத்துக் கொடுத்தான். செல்வன் ஓவசியர் அகமும் முகமும் மலர, 'அருமை\" என்று கேட்டபோது சேனாதி பன்பைக்குள்ளிருந்து உடும்பை எடுத்துக் கொடுத்தான். செல்வன் ஓவசியர் அகமும் முகமும் மலர, 'அருமை அருமை இன்றிரவே ஒரு அரைப்போத்தல் அருந்திவிட்டு இங்கிதமாக அம்பாளிப்போம் நீரும் என்னுடன் கலந்து கொள்வீரா லோயர் நீரும் என்னுடன் கலந்து கொள்வீரா லோயர்\" என்றபடியே லோயரைப் பார்த்தார். 'எனக்கு வேறை வேலை கிடக்குது\" என்றபடியே லோயரைப் பார்த்தார். 'எனக்கு வேறை வேலை கிடக்குது நான் வாறன்\" எனச் சொல்லிவிட்டு, லோயர் சங்கரலிங்கம் தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.\nசேனாதியும் செல்வன் ஓவசியரை நினைத்துச் சிரித்துக் கொண்டே பஸ் தரிப்பிடத்தை நோக்கி நடந்தான்.\nவட்டம் பூ அத்தியாயம் 07 - 08\nசோனாதிராஜன் ஆண்டாங்குளத்தை விட்டுப்போய் நான்காம் நாள் இரவு சிங்கராயர் இரவுச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு நெடுங்காம்புச் சுருட்டைப் புகைத்துக் கொண்டிருந்தார். தேய்ந்து முக்கால்வாசியாக இருந்த நிலவு காலித்துக் கொண்டுவரும் வேளையில், ஆண்டாங்குளத்துக்குக் கிழக்கே பரவைக் கடலோரமாக அமைந்திருந்த திருக்கோணம் வயலில் எருமைகள் வெருண்டு கதறுகின்ற சத்தம் இலேசாகக் கேட்டது.\n... திருக்கோணம் வயலுக்கை எருமையள் கதறிக் கேக்குது... நீ படு, நான் ஒருக்காப் பாத்துக்கொண்டு வாறன்\" என்று சொல்லிவிட்டுக் கையில் துவக்கையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டார் சிங்கராயர்.\nதிருக்கோணம் வயலை நெருங்கியபோது இரண்டு எருமைகள் உக்கிரமாக மோதிக்ககொள்ளும் ஒலி கேட்டது. பட்டிநாம்பன் கேப்பையானை எதிர்த்துப் போட்டியிட இந்தப் பகுதியிலேயே ஒரு மாடு கிடையாதே என யோசித்துக் கொண்டே அவர் பலப்பரீட்சை நடந்துகொண்டிருந்த இடத்தை அடைந்தபோது, அங்கே நிலவில், பெருங்குன்றுகள் ஒன்றுடன் ஒன்று மோதுவதுபோன்று, திம்திம்மென இரண்டு நாம்பன்கள் இடிபட்டன.\nகொம்புடன் கொம்பு அடிபடுகையில் பொறி பறந்தது. சற்றுக் கிட்டப்போய் விரட்டுவோம் என எண்ணிக்கொண்டே நெருங்கிச் சென்றபோது, வெருண்டு சிதறி நின்ற எருமைகள் அவரையும் கண்டு வெருண்டன.\nஅவற்றின் வெருட்சியைப் புதிய ஆபத்தின் சைகையாய் உணர்ந்த பழையாண்டாங்குளத்துக் கலட்டியன் கணப்பொழுதில் களத்தைவிட்டு ஓடிக் காட்டில் மறைந்ததைக் கண்டபோதுதான் சிங்கராயருக்கு உண்மை உறைத்தது.\n அரிய சந்தர்ப்பத்தைத் தவறவிட்டு விட்டோமே என எண்ணிய அவர், மிரண்டு கலைந்த எருமைகளை அமைதிப்படுத்துவதற்காக, ஒருவகை லயத்தில் 'அன்னம்... ஆரிச்சி... தாமரை, தம்பிராட்டி ... மாதாளை... ஓ... ஹோ...\" என்று நீட்டிக் குரல் கொடுக்கவும், எருமைகள் கொஞ்சம் கொஞ்சம் அமைதி அடைந்தவையாக ஒன்று சேரத்தொடங்கின.\nகலட்டியனைக் காடுவரை சென்று துரத்திவிட்டுக் களைத்துப்போய் எருமைகளை நோக்கி வந்த கேப்பையான் அவர் அருகே வந்தபோது, தனது பட்டி நாம்பனின் வீரத்தை மனதுள் பாராட்டியவண்ணம் அதைத் தடவ முற்பட்டவரின் கண்களில் தென்பட்ட காட்சி அவரைக் கலங்க வைத்தது. ராசமாடு என்று அவர் பெருமையோடு பேசிக்கொள்ளும் அவருடைய பட்டிநாம்பன் கேப்பையானின் பருத்த, அழகிய, வளைந்த கொம்புகளில் ஒன்றைக் காணவில்லை. அது இருந்த இடத்தில் சதை பிய்ந்து, அடிக்காம்பு முறிந்து இரணமாக இருந்தது.\nசிங்கராயரின் கண்களில் தீக்கனல் பறந்தது. 'என்ன கலட்டியன் புள்ளை என்ரை பட்டீக்கை வந்து மந்தை கலைக்கவோ... கேப்பையான் மோனை... நீ கவலைப்படாதே ராசா... அடுத்த வெட்டுக் கட்டுக்கிடையிலை உந்தக் குழுவனை நான் புடிச்சுவந்து சிணுங்கிலை போட்டுப் பாவியாக்கி உன்ரை காலடியிலை கிடத்தாட்டி என்ரை பேர் சிங்கராசனில்லை... அடுத்த வெட்டுக் கட்டுக்கிடையிலை உந்தக் குழுவனை நான் புடிச்சுவந்து சிணுங்கிலை போட்டுப் பாவியாக்கி உன்ரை காலடியிலை கிடத்தாட்டி என்ரை பேர் சிங்கராசனில்லை\" என்று, கர்ஜிப்பதுபோன்று வஞ்சினம் மொழிந்தார் சிங்கராயர்.\nதிருக்கோணம் வயல்வெளி மூலையில் நின்ற செம்பு விளாத்தியில் தரித்திருந்த ஆந்தையொன்று சிங்கராயரின் கர்ஜனையைக் கேட்டுச் சடசடவென இறக்கைகளை அடித்துக் கொண்டு பறந்தது.\nமுள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரி தியாகராஜ ஞாபகபர்த்த மண்டபத்தில் மாணவர் ஒன்றியக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. யாவருடைய அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமான கே. பானுதேவன் ஆசிரியர் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்.\nமாநிறம், சுமாரான உயரம், ஒட்ட வெட்டிய அடர்த்தியான தலைமுடி, வெள்ளை உள்ளம் என்பவற்றைக் கொண்ட கே.பி உரை ஆற்றிக்கொண்டிருந்தார்.\n'ஆரம்பத்திலே தண்ணீரிலேதான் உயிர் உருவாகியது. அது வளர்ந்து மாற்றமடைந்து தரைக்கு வர முயன்றது. இந்த மாற்றம் சில நூறு ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றமன்று. ஒவ்வொரு சிறு பரிணாம மாற்றமும் ஏற்படப் பல கோடி ஆண்டுகள் தேவைப்பட்டன. தண்ணீரிலே வாழ்ந்த உயிர் தரைக்கு வருவதென்றால் இலேசான காரியமா சுவாசப் பைகளில் மாற்றம் தேவைப்பட்டது. தரையில் சஞ்சரிக்க அவயவங்கள் அவசியமாயிற்று. இவற்றை அடைவதற்கு இரத்தம் சிந்த வேண்டியிருந்தது. ஆனால், இந்த முன்னோக்கிய பயணம் இந்த இன்னல்களினால் தடைப்படவில்லை.\nதரையில் வாழப் பழகிக்கொண்டவை மரங்களில் வாழவும், வானில் சஞ்சரிக்கவும், கூட்டாகச் சீவிக்கவும் பழகிக் கொண்டன. இப்படித் தோன்றிய மனிதன் ஆதியில் குகைகளில் வாழ்ந்தான். இறைச்சியையும், இலைகளையும், கிழங்கு கனி வகைகளையும் பச்சையாகவே உண்டான். பின்பு காட்டு விலங்குகளைப் பழக்கிப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டான். தானியங்களை உரிய பருவத்தில் விதைத்து விளைவிக்கவும் தெரிந்து கொண்டான். இப்படியே கோடானுகோடி ஆண்டுகளின் பின்னர் அவன் இன்றைய நாகரீகமடைந்த மனிதனாக மாறி வந்திருக்கின்றான்.\nஇன்று நாம் சர்வசாதாரணமாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு முதலியவற்றைச் சேர்த்துச் சுவையாக வெற்றிலை போட்டுக் கொள்கின்றோம். ஆனால், இந்தப் பொருட்களைச் சேர்த்து மென்றால் சுவை பிறக்கும், வாய் சிவக்கும் என்றெல்லாம் மனிதன் கண்டுபிடிக்க எத்தனை நூறு வருடங்கள் எடுத்ததோ யாருக்குத் தெரியும் சொல்லப் போனால் இந்த வெற்றிலை போடுகின்ற வ��ஷயங்கூட ஒரு மாபெரும் கண்டுபிடிப்புத்தான்\nஇப்படியே ஒவ்வொரு துறையிலும் மாற்றமடைந்து, வளம்பெற்று சீர்திருத்தம் அடைந்த மனித இனம், இந்த நீண்டநெடும் பயணத்தில் சதா ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை நீங்கள் உணரவேண்டும். முதன்முதலில் சுண்ணாம்பை அதிகம் சேர்த்துக் கொண்ட மனிதன் வாய்வெந்து மிகவும் அவதிப்பட்டிருப்பான். ஆனால் அவனுடைய அனுபவம், அடுத்தவன் அளவாகச் சுண்ணாம்பைப் பயன்படுத்தப் பாடமாயிருந்திருக்கும்.\nஇந்த நிமிடத்திலும் நமது கண்களுக்குப் புலப்படாமல் நடந்து கொண்டிருக்கும் இந்த நீண்ட பயணத்தின் கடந்தகாலப் பாடங்களை நீங்கள் இங்கே பாடசாலையில் மட்டுமல்ல, திறந்த பல்கலைக் கழகமாகிய அகன்ற உலகிலும் படிக்கலாம். இன்றைய இளஞ் சந்ததியினரான நீங்கள்தான் நாளை இந்த நெடும்பயணத்தின் வழிநடத்துனர்கள் - தலைவர்கள் எனவே உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உன்னதமான பொறுப்பு உண்டென்று நீங்கள் உணர்ந்து கொள்;ளவேண்டும்.\nஉங்கள் கண்களை அகலத் திறந்து வைத்துக் கொள்ளுங்கள். பகுத்தறிவைப் பயன்படுத்திச் சிந்தியுங்கள். கொடுமைகளும், சுரண்டல்களும், வாழ்க்கையில் துன்பங்களும் ஏன் ஏற்படுகின்றன என்பதைத் தீவிரமாக ஆராயுங்கள். அவற்றைக் களைந்தெறிந்து, அமைதியும், சுபீட்சமும், சந்தோஷமும் நிலவக்கூடிய ஒரு சமுதாய அமைப்பை உருவாக்கச் செயற்படுங்கள். புத்தம்புதிய வெள்ளை உள்ளங்களுடன், வாலிபத்தின் வீரியமும் வனப்பும் உங்களுக்கு இயற்கை அன்னை அளித்துள்ள அளப்பரிய அற்புத ஆயுதங்கள். அந்த ஆயுதங்களைப் பயன்படுத்தி உன்னதத்தை அடைய நீங்கள் ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும் என்பதே என் பேரவா\" என ஆசிரியர் கே. பி சிந்தனையைத் தூண்டும் வகையில் உரையாற்றி முடித்ததும் மாணவர்கள் கரகோஷம் செய்து தமது உற்சாகமான உடன்பாட்டைத் தெரிவித்துக் கொண்டனர்.\nஇன்று வெள்ளிக்கிழமை, நாளைக் காலையே ஆண்டாங்குளம் செல்லலாம் என்ற இனிய எதிர்பார்ப்பு நிறைந்த உள்ளத்துடன் சபையில் அமர்ந்திருந்த சேனாதியின் நெஞ்சிற்கூட, கே. பி யின் பேச்சின் புதிய பார்வை ஒரு தாக்கத்தை உண்டுபண்ணியதைப் போன்று, அவன் உணர்ந்தான். சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த காந்தியைப் பார்த்தபோது அவனுடைய விழிகள் உணர்ச்சிவசப்பட்டு ஒளிர்வதைச் சேனாதி கண்டான்.\nஇதற்குள் ஒன்றியத் தலைவர் எழுந்து, 'இ��்போது செல்வன் சேனாதிராஜன் அவர்கள் உங்களுக்கு இன்னிசை விருந்தளிப்பார்\" என்றபோது, சேனாதி எழுந்து மேடையை நோக்கி நடந்தான். கே. பியின் உரையாடல் ஏற்படுத்திய தீவிரமான சிந்தனையில் இறுகியிருந்த இதயங்கள் இந்த மாற்றத்தை வரவேற்பதுபோன்று, மாணவ மாணவியர் தம் கைகளைத் தட்டி மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர்.\nசேனாதிராஜன் மேடையில் ஏறித் தலைவருக்கும் சபையோருக்கும் வணக்கம் கூறும் போதுங்கூட என்ன பாடலைப் பாடுவது என அவன் முடிவு செய்திருக்கவில்லை.ஆனால், அவன் மைக்கின் முன்நின்று ஒரு கணம் தாமதித்துத் தன பார்வையை சூன்யத்தில் பதித்தபோது அவன் இதயவானில் முழுநிலவாக எழுந்த நந்தாவதியின் இளையமுகம், பாடுங்க சேனா\nமறுகணம் அவன் இதயத்தின் அடியாழங்களில் கிடந்த அந்தப் பாடல், பாசத்திலும் ஏக்கத்திலும் தோய்ந்து கொண்டு சோகம் ததும்பும் இனிமையைச் சிந்திப் புறப்பட்டது. நந்தா நீ என் நிலா ... நிலா என்ற பாடல் அடக்கமாக ஆரம்பித்து இனிய நாதவெள்ளமாய்ப் பொங்கிப் பிரவகித்து அத்தனைபேரின் இதயங்களையும் நிறைத்து, மண்டபம் முழுவதும் தளும்பி வழிந்தது.\nஇப்படியான உணர்வுகளையெல்லாம் மறக்கடித்துவிட்டேன் என நினைத்து அவற்றை மறந்திருந்த ஆசிரியர் கே.பியின் அறிவார்ந்த இதயங்கூட சேனாவின் பாடலால் நெகிழவே செய்தது. 'ஐ ஆம் சொறி பானுதேவன்... நான் உங்களை மிகமிக அதிகமாகக் காதலிக்கத்தான் செய்கின்றேன்... ஆனால் உங்களுடைய வழி வேறு... அது மிக உன்னதமானது... ஆனால் நானோ மிகவும் சாதாரணமானவள்... வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் அணுவணுவாகச் சுவைக்க விரும்புவள்... நாங்கள் இருவரும் இணைந்து கணவன் மனைவியாகச் சந்தோஷமாக வாழ்வது சாத்தியம் அற்றதொன்று... எனவே லெற் அஸ் பாட் ஆஸ் பிரண்டஸ்... எனவே லெற் அஸ் பாட் ஆஸ் பிரண்டஸ்\" எனக் கூறிவிட்டு, தன்னைவிட்டு விலகிக் கொண்டவளையும், அவளுடன் கைகோத்து உலவிய பேராதனியப் பல்கலைக்கழகச் சூழலையும், சட்டென கே. பியின் மனதுக்குள் மணக்க வைத்தது சேனாதியின் சோகம் விரவிய அந்தக் கானம்.\nஇலேசாகப் பனித்துவிட்ட தன் விழிகளை அவர் மாணவர்கள் அறியாது கையால் துடைத்துக் கொண்டபோது, சேனாதியின் பாடல் முடிந்து அவன் மேடையை விட்டு இறங்கிச் சென்றுகொண்டிருந்தான்.\nமண்டபத்திலிருந்த அத்தனை இதயங்களையும் இளக்கி உணர்ச்சி வயப்பட வைத்த அந்தப் பாடலில் கட��டுண்டிருந்த மாணவ மாணவியர் சுயநிலைக்குத் திரும்பிக் கரகோஷம் செய்து தம் ஏகோபித்த பாராட்டைத் தெரிவித்தபோது சேனாதி கூச்சத்துடன் தலையைக் கவிழ்ந்துகொண்டு தனது இருக்கையில் இருந்தான்.\nகூட்டம் கலைந்து மாணவ மாணவியர் வெளியே வந்தபோது, காந்தி சேனாதியை ஒரு புதுவித அன்புடனும் பக்தியுடனும் பார்த்தான்.\n உன்ரை பாட்டு உண்மையிலை சோக்காத்தான் இருந்தது\" என அவன் வாய்விட்டுப் பாராட்டியபோது சேனாதிராஜன் மிகவும் சங்கோஜப்பட்டுக் கொண்டவனாய் அவனிடம் விடை பெற்றுக்கொண்டு வீட்டுக்குச் சென்றான். சினிமாவில் வரும் காதற் பாட்டுக்களையே கண்டுகொள்ள விரும்பாத காந்திகூட சேனாவின் பாடலால் ஈர்க்கப்பட்டிருந்தான். அவனுள் ஆசிரியர் கே. பி யின் கருத்துரைகள் அந்தப் பாடலின் உணர்ச்சிமேலிட்ட இசையுடன் இணைந்து உள்ளத்தை நிறைப்பதுபோற் தோன்றின. நெஞ்சு நிறைய அவனது கடமைகள் கனப்பது போலவும் அவன் உணர்ந்தான்.\nவட்டம் பூ அத்தியாயம் 09\nசனிக்கிழமை அதிகாலை தண்ணீரூற்றில் இருந்து குமுளமுனை நோக்கிப் புறப்பட்ட பஸ்ஸில் சேனாதி உற்சாகம் பொங்கும் மனதுடன் உட்கார்ந்திருந்தான். பஸ் வழமையான வேகத்தில் சென்றபோதும் அது என்னவோ நத்தைபோன்று ஊர்வது போலவே அவனுக்குத் தோன்றியது.\nஆறாங்கட்டை மலைவேம்படிச் சந்தியில் இறங்கிச் சாறத்தை மடித்துக் கட்டிக்கொண்டு, கையில் இருந்த பன்பையைத் தோளில் ஏற்றிக்கொண்டு எட்டி நடை போட்டான் சேனாதி. பரவைக் கடலைக் கடந்து அவன் முதலாவது ஆற்றைக் கடந்தபோது, கழுவைச்ச இறக்கத்துக்கும் அப்பால் இருந்த துண்டித் தீவில் வாழும் மந்திக் குரங்குகள் உற்சாகமாகக் கிளைகளில் பாய்ந்து விளையாடுவது அவன் கவனத்தை ஈர்த்தது.\nஇருபுறம் பரவைக் கடலாலும், மற்றைய பக்கங்களில் ஆழமான ஆறுகளினாலும் தீவாக்கப்பட்ட அந்தத் தரைப்பகுதியைத் துண்டித் தீவு எனச் சொல்வார்கள். அந்தத் தீவில் எப்படியோ முன்போர் காலம் வந்து சேர்ந்துவிட்ட குரங்குகள் இப்போ இனம் பெருகியிருந்தன. அவற்றின் முழு உலகமுமே அந்தத் துண்டித்தீவுதான்.\nசோனாதியின் தகப்பன், தாய் கண்ணம்மாவைச் சில சமயங்களில் நீ, ஆண்டாங்குளத்துத் துண்டித்தீவுக் குரங்குகள் போன்று நாட்டுநடப்புத் தெரியாதவள் எனக் கேலி செய்வது வழக்கம். அவளும் அதற்குச் சிரித்துக் கொண்டே 'அதுக்கென்ன உங்கடை தனியூத்து பெர��ய ரவுண்தான் உங்கடை தனியூத்து பெரிய ரவுண்தான்\" என்று சீண்டுவாள். இவற்றைப்பற்றி எண்ணிக்கொண்டே சேனாதி ஏறுதுறையான மூண்டாத்துப் பவருக்கு வந்தபோது, ஆற்றின் அக்கரையை ஒட்டிக் கயிலாயர் வள்ளம் செலுத்தி வருவது தெரிந்தது. வள்ளத்தில் ஐந்தாறுபேர் பாற் கலயங்களுடன் உட்கார்ந்திருந்தனர்.\nஅவர்கள் யாவரும் குமுளமுனை வாசிகள். தங்களுடைய எருமைகளை ஆண்டாங்குளத்துக்கும் அப்பால், சுமார் இரண்டு மைல் தொலைவிலுள்ள வட்டுவன் என்னும் பட்டித்தலத்தில் விட்டு மேய்த்து வளர்ப்பவர்கள். ஒவ்வொரு நாளும் மாலையில் அங்கு சென்று, எருமைகளை அடக்கிச் சாய்த்து, இரவை அங்கேயே கழித்துப் பின் காலையில் எருமைப்பாலை பெரிய கலயங்களில் கறந்துகொண்டு குமுளமுனைக்குத் திரும்பும் மாட்டுக்காறர்.\nஎன்ன இவ்வளவு சிக்கிரமாகப் பால் கறந்துகொண்டு திரும்பிவிட்டார்களே எனச் சேனாதி தனக்குள் வியந்தபோது, அவர்களுடைய பாற்கலையங்கள் கனமின்றி வெறுமையாக இருப்பதை அவதானித்தான். இதற்குள் இக்கரைக்குச் சமீபமாக வந்துவிட்ட வள்ளத்தில் இருந்த அவர்களுடைய முகங்களும் அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தன. அந்த முகங்கள் கலவரமும், கவலையும் தோய்ந்தனவாகத் தோன்றின. விஷயம் என்னவாக இருக்கும் என யோசிப்பதற்குள், மாட்டுக்காரரில் ஒருவரான சிதம்பரப்பிள்ளை வள்ளத்தில் எழுந்து நின்றவாறே சத்தமிட்டுச் சொன்னார், 'தம்பி சேனாதி நாங்கள் சிங்கராயரிட்டைப் போட்டுத்தான் வாறம்... அங்கை அரில்லை... குணசேகரா ஆக்களோடை காட்டுக்குப் போட்டார் நாங்கள் சிங்கராயரிட்டைப் போட்டுத்தான் வாறம்... அங்கை அரில்லை... குணசேகரா ஆக்களோடை காட்டுக்குப் போட்டார்... ராத்திரி வட்டுவனுக்கை ஒரு பெரிய குழுவன் வந்து நாம்பன்களை அடிச்சுப் போட்டுது... ராத்திரி வட்டுவனுக்கை ஒரு பெரிய குழுவன் வந்து நாம்பன்களை அடிச்சுப் போட்டுது... கலைப்பம் எண்டு பாத்தால் ஆளை வெட்ட வருது... கலைப்பம் எண்டு பாத்தால் ஆளை வெட்ட வருது... சொன்னால் நீ நம்பமாட்டாய் கயிலாயர்... சொன்னால் நீ நம்பமாட்டாய் கயிலாயர்... அது ஒரு ஆனையளவு இருக்கும்... அது ஒரு ஆனையளவு இருக்கும்.. ராமுழுக்கப் பயத்திலை மரம்வழிய ஏறி இருந்திட்டு இப்ப வெறுங்கலையத்தோடை வாறம்.. ராமுழுக்கப் பயத்திலை மரம்வழிய ஏறி இருந்திட்டு இப்ப வெறுங்கலையத்தோடை வாறம்.. நீ மறந்துபோடாமல் ஒருக்கால் சிங்கராயர் காட்டாலை வந்ததும் சொல்லு.. நீ மறந்துபோடாமல் ஒருக்கால் சிங்கராயர் காட்டாலை வந்ததும் சொல்லு... எக்கச்சக்கமான குழுவன்... ஆளை வெட்டிச் சரிச்சுப் போட்டுத்தான் மற்றவேலை பாக்கும்... இனி என்னண்டுதான் மாடுகண்டு பாக்கிறதோ... பட்டிக்குப் போய் வாறதோ... இனி என்னண்டுதான் மாடுகண்டு பாக்கிறதோ... பட்டிக்குப் போய் வாறதோ... ஆண்டாங்குளத்து ஐயனார்தான் வழி காட்டோணும்... ஆண்டாங்குளத்து ஐயனார்தான் வழி காட்டோணும்\" எனக் கவலையுடன் கூறியவாறே வள்ளத்தினின்றும் வெறும் கலையத்துடன் இறங்கினார் சிதம்பரப்பிள்ளை.\nகுமுளமுனையார் சென்றதும் கையிலாயர் இறங்கி வள்ளத்தை ஆண்டாங்குளம் நோக்கித் திருப்பினார். வழமை போலவே அவரிடம் தன் பன்பையைக் கொடுத்துவிட்டு ஊன்றுகம்பை எடுத்து விரவாக வள்ளத்தைச் செலுத்தினான் சேனாதி. அவருக்கு ஒரு கை சற்றுப் பலவீனம். வேட்டைக்குச் சென்ற சமயம் முதல்நாள் வெடியை வாங்கிக்கொண்டு குற்றுயிராகக் கிடந்த சிறுத்தையொன்று கடைசிநேரத்தில் அவரது கையைச் சப்பிவிட்டடிருந்தது. குடும்பத்தைக் காப்பாற் ற இந்த வயதிலும் வள்ளமோட்டி வாழ்ந்த அவரில் சேனாதி அன்பு வைத்திருந்தான். அவன் கண்களில் பாலையடி இறக்கத்து வெண்மணல் மேடு தென்பட்டபோது அங்கே ஆவலுடன் பார்வையைப் பதித்தான். அங்கே நந்தாவதி வந்து தனக்காகக் காத்திருப்பாள் என்றதோர் எண்ணம். ஆனால் அங்கே நந்தா இல்லை. கொள்ளையாகப் பூத்திருந்த சிவப்பு வட்டடம் மலர்கள் அவன் இறங்கியபோது சிரித்து வரவேற்றன.\nபனைகளினூடாக நடந்து பட்டியைக் கடக்கையில், சிங்கராயர் அதிகாலையிலேயே எழுந்து பாலைக் கறந்துவிட்டுக் காட்டுக்குப் போயிருக்கிறார் என்பது தெரிந்தது. தன்னை அன்புடன் வரவேற்ற செல்லம்மா ஆச்சியிடம் தாய் கொடுத்துவிட்ட பொருட்களை எடுத்துக் கொடுக்கையில், பாடசாலைப் பக்கமாக மான்குட்டியின் மணிச்சத்தம் கேட்டது. நந்தாவாதியும் மான்குட்டியும் ஓடிவருவது தெரிந்தது. இரைக்க இரைக்க ஓடிவந்த நந்தா, ' ஆக்காட்டி கத்தக்குள்யையே நீங்கதான் வர்றீங்க எண்டு நினைச்சன்... விட்டைச் சாத்திட்டு ஓடி வர்றன்\n'நீயும் கொஞ்சம் சாப்பிடன் மோனை\" எனப் பரிவுடன் ஆச்சி கேட்டதற்கு, 'நான் சாப்பிட்டாச்சு\" எனப் பரிவுடன் ஆச்சி கேட்டதற்கு, 'நான் சாப்பிட்டாச்சு நீங்க சேனாவுக்கு கொடுங்க ஆச்சி நீங்க ச��னாவுக்கு கொடுங்க ஆச்சி\" என்றவாறே ஓடிச்சென்று குடத்திலிருந்து நீரைச் செம்பில் நிறைத்துக் கொண்டுவந்து சேனாவிடம் கொடுத்துவிட்டு, அடுப்படித் திண்ணையில் அமர்ந்துகொண்டாள் நந்தா.\nசேனாதி சாப்பிட்டுக் கொண்டே, 'ஆச்சி, இண்டைக்குத் திருக்கோணம் வயலுக்கை கோழிப்பொறி அடிக்கப் போறன்\" எனச் சொன்னபோது, 'நானும் வர்ரேன் சேனா\" எனச் சொன்னபோது, 'நானும் வர்ரேன் சேனா அழைச்சிட்டுப் போறீங்களர்\" எனக் குழந்தைiயாய் நந்தா கெஞ்சியபோது அவனால் மறுக்க முடியவில்லை. செல்லம்மா ஆச்சிதான், 'ராத்திரி பெரிய குழுவன் ஒண்டு வட்டுவனுக்கு வந்திட்டுதாம்... குமுளமுனைப் பட்டிக்காறர் காலமை வந்து சொல்லிப்போட்டுப் போறாங்கள்... குமுளமுனைப் பட்டிக்காறர் காலமை வந்து சொல்லிப்போட்டுப் போறாங்கள்... கவனமாயப் போங்கோ புள்ளையள்... கவனமாயப் போங்கோ புள்ளையள்\" என அக்கறையுடன் எச்சரித்தாள்.\nசேனாதி தண்ணீரூற்றிலிருந்து கொண்டுவந்த மெல்லிய நைலோன் நூல், கொம்புக்கத்தி ஆகியவற்றுடன் தாயார் ஐயன் கோவிலில் கொளுத்தச் சொல்லிய கற்பூரத்தையும், நெருப்புப் பெட்டியையும் எடுத்துக்கொண்டான். ஆச்சி நந்தாவதியிடம் ஒரு பனையோலை உமல் நிறைய முகப்பொலி நெல்லைப் போட்டுக் கொடுத்தாள்.\nஅவர்களிருவரும் வன்னிச்சியா வயலைக் கடந்து ஐயன் கோவிலுக்குச் சென்றபோது மான்குட்டி மணியும் அவர்களைப் பின்தொடர்ந்தது.\nஐயன் கோவில் வெட்டையை அடைந்ததும் சேனாதி மடித்துக் கட்டியிருந்த சாறத்தை அவிழ்த்துவிட்டுப் பயபக்தியுடன் கற்பூரத்தை எடுத்தான். சூழவரக் காடாகவிருந்த அந்த வட்டவடிவமான வெட்டைப் புல்தரையின் நடுவே சிறிது மேடிட்ட ஒரு இடத்தில் கற்பூரம் கொளுத்திக் கறுத்துப்போனதொரு கல்லும், அதையொட்டி ஒரு சூலமும் மட்டுமே இருந்தன. இவ்வளவுதான் ஐயன் கோவில். அந்தக் காட்டுத் தெய்வமாகிய ஐயன் தனக்குக் கோவில் கட்டுவதையே விரும்புவதில்லையாம். முன்பு, செல்லம்மா ஆச்சியின் மூதாதையரான கட்டாடி உடையார் ஒரு சிறிய மண்டபத்தை அங்கு அமைத்தபோது, அன்றிரவே யானைகள் வந்து அதைப் பிடுங்கி எறிந்துவிட்டனவாம். அதன்பின் எவருமே ஐயனுக்குக் கோவில் கட்ட நினைக்கவில்லை. ஆனால் மக்கள் அடிக்கடி தமது நேர்த்திக் கடன்களுக்காக அங்கு வந்து வெள்ளைத்துணி விரித்து அதன்மேல் பழம், பாக்கு, வெற்றிலை பரவி மடை போடுவார்கள். மடை���ில் வைக்கும் பழங்களை ஐயனின் பரிகலங்கள் வந்து உமிந்து போடுமாம். மடையில் வைத்த பழங்கள் இனிமையின்றிச் சப்பென்று இருப்பதைச் சேனாதிகூட ஆச்சி சொல்ல உணர்ந்ததுண்டு.\nகற்பூரதீபத்தை ஏற்றிக் கண்மூடி சில கணங்கள் ஐயனே எனப் பயபக்தியுடன் வேண்டிக்கொண்ட சேனாதியின் பின்னால் நந்தாவதியும் தன் தாமரைக் கைகளைக் கூப்பியவாறு விழிகளை மூடிப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய அழகிய சிவந்த முகத்தையும், மூடியிருந்த விழிகளுக்கு மேல் கருகருவென வில்லாய் வளைந்து கிடந்த புருவங்களையும் பார்த்துச் சேனாதி ஏதோ நினைத்தவனாகத் திரும்பிக் கற்பூம் கொளுத்தும் கல்லில் ஏறியிருந்த கரியைச் சுட்டுவிரலினால் கொஞ்சம் எடுத்து, நந்தாவதியின் புருவங்கள் சந்தித்த இடத்துக்கு மேலாக நெற்றியில் பொட்டாக வைத்தான். அவனுடைய விரலின் ஸ்பரிசத்தை உணர்ந்த நந்தா விழிகளைத் திறந்து அழகாகச் சிரித்தாள். 'ஆ... இப்பதான் நந்தாவின்ரை முகம் நல்ல வடிவாய்க் கிடக்கு... இப்பதான் நந்தாவின்ரை முகம் நல்ல வடிவாய்க் கிடக்கு\" என அவன் சொன்னபோது அவளுடைய முகம் குப்பெனச் சிவந்து போயிற்று. உண்மையிலேயே அந்தக் கன்னங்கரு பொட்டு அவள் நிலவு முகத்தின் எழிலை மேலும் அழகாக்கியிருந்தது. தானும் விரலில் எஞ்சியிருந்த கரியை நெற்றியில் தீற்றிக்கொண்டு, 'வா நந்தா போவம்\" என அவன் சொன்னபோது அவளுடைய முகம் குப்பெனச் சிவந்து போயிற்று. உண்மையிலேயே அந்தக் கன்னங்கரு பொட்டு அவள் நிலவு முகத்தின் எழிலை மேலும் அழகாக்கியிருந்தது. தானும் விரலில் எஞ்சியிருந்த கரியை நெற்றியில் தீற்றிக்கொண்டு, 'வா நந்தா போவம்\" என அவளையும் அழைத்துக்கொண்டு அயலில் இருந்த திருக்கோணம் வயல்வெளிக்குச் சென்றான் சேனாதி.\nஅங்கு சென்றதும், அவன் உடனேயே அவ் வயல்வெளியில் நுழையாது, ஒரு பெரிய காயாம் பற்றைக்குப் பின்னால் தன்னையும் நந்தாவதியையும் மறைத்துக்கொண்டு, கிளைகளை விலக்கிக்கொண்டு வெட்டையைக் கவனித்தான். அவன் நந்தாவை மெல்ல அழைத்து எதிரே தெரிந்த காட்சியைக் காண்பித்தான். அங்கே ஒரு கூட்டம் காட்டுக்கோழிகள் தரையைக் கிண்டி மேய்ந்துகொண்டிருந்தன. காலை வெய்யிலின் ஒளியில் காட்டுச் சேவல்;களின் அழகு கண்ணைப் பறித்தது. 'அனே போஹோம லஸ்ஸணாய்\" என அவள் தன் தாய்மொழியில் சற்று உரக்கவே வியந்தபோது கலைவு கண்ட காட்டுக்கோழிகள் யாவும் சடசடவென இறக்கைகளை அடித்துக்கொண்டு பறந்தன. அவர்களிருவரும் கலகலவெனச் சிரித்துக்கொண்டே காயா மரத்தின் பின்னிருந்து வெளிப்பட்டபோது, சற்றுத் தொலைவில் தளிர்மேய்ந்த மான்குட்டியும் துள்ளிக்கொண்டு வந்தது.\nசுமார் இருபது ஏக்கர் விஸ்தீரணத்தில் வெட்டையாய்க் கிடந்த திருக்கோணன் வயல்வெளியைச் சுற்றி இருண்ட காடு அடர்ந்து கிடந்தது. அந்தக் காட்டில் பெய்யும் மழைநீர், சிறு சிறு ஓடைகளாக, பள்ளப் பாங்காய்க் கிடக்கும் வயலை நோக்கி ஓடிவரும். இந்த ஓடைகளையே சிறு மிருகங்களும், காட்டுக்கோழிகளும் மேய்ச்சலுக்கு வரும் வழிகளாகப் பயன்படுத்தும்.\nகாட்டுக்கோழிகளின் காலடிகள் பதிந்திருந்த ஒரு ஓடையைத் தேர்ந்தெடுத்த சேனாதி கோழிப்பொறி அடிக்க ஆரம்பித்தான். முதலில், கோழிகள் வரும் வழியின் அருகில் விறைப்பாக, பெருவிரல் பருமனில் நின்றதொரு சிறு மரத்தினைத் தன் மார்பளவு உயத்தில் வெட்டி, அதன் நுனியில் ஒரு துண்டு நைலோன் நூலைக் கட்டினான். இந்த மரந்தான் பொறியின் விசைக்கம்பாகச் செயற்படும். அதை வளைத்துச் சிறியதொரு தடையில் நிற்கக்கூடியதாகச் செய்துவிட்டு, கட்டிய நைலோன் நூலின் மறுநுனியை வட்டச் சுருக்காகப் பொறியின்மேல் பரப்பி வைத்தான்.\nநந்தா அவனருகிலேயே முழங்கால்களைத் தரையில் ஊன்றியவண்ணம் அவன் பொறி அமைப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். பொறியைத் தனது திருப்திக்கு இசைய அமைத்து முடித்த சேனாதி தனக்கருகில் இருந்த நந்தாவைப் பார்த்தான். அவன் முகத்தில் குறும்புப் புன்னகை ஒன்று உதித்தது. 'எங்கே நந்தா.. இதிலை தொடு பாப்பம்\" எனப் பொறியின்மேல் வட்டமாய்க் கிடந்த நூலின் உள்ளே ஒரு இடத்தைக் காட்டினான். நந்தாவதி எவ்விதத் தயக்கமுமின்றி தனது வலதுகைச் சுட்டுவிரலை சட்டென அவன் குறித்த இடத்தில் வைத்தாள். அவ்வளவுதான்\" எனப் பொறியின்மேல் வட்டமாய்க் கிடந்த நூலின் உள்ளே ஒரு இடத்தைக் காட்டினான். நந்தாவதி எவ்விதத் தயக்கமுமின்றி தனது வலதுகைச் சுட்டுவிரலை சட்டென அவன் குறித்த இடத்தில் வைத்தாள். அவ்வளவுதான் சட்டடெனப் பொறிக்கம்பு இமைக்கமுதல் நிமிர்ந்தது. சுருக்கில் இறுகிய நந்தாவின் சுட்டுவிரலையும், கையையும் விண்ணென்று மேலே இழுத்தது. நந்தா பயத்தில் வீலென்று அலறிவிட்டாள். வலியில் துடித்த நந்தாவதியின் வி���ல்நுனி அப்படியே கன்றி இரத்தம் கட்டிக்கொண்டது.\nசோனதி பயந்து போனான். அவசரமாக அவள் விரலில் இறுகியிருந்த சுருக்கை அவிழ்த்தவன், 'நல்லாய் நோகுதே நந்தா\" எனத் துடித்துப் போனான். கண்களில் நீர்மல்க 'ஆமா சேனா\" எனத் துடித்துப் போனான். கண்களில் நீர்மல்க 'ஆமா சேனா\" என அவள் தலையை அசைத்தபோது தான் பிடித்திருந்த அவளுடைய சுட்டுவிரலை மீண்டும் பார்த்தான் சேனாதி. செவ்விளை நிறத்தில்; மெலிதாக நீண்டிருந்த அவளுடைய விரலின் நுனி சிவப்பாய்க் கன்றிக் காணப்பட்டது. சட்டென அந்த விரலைப் பிடித்துத் தன் வாயினுள் வைத்துக்கொண்டான் சேனா. அவனது வாயின் ஈரமான வெம்மையும், நாவின் இதமான ஸ்பரிசமும் வலியைக் குறைத்தபோது நந்தாவதி மெல்லத் தன் விரலை விடுவித்துக் கொண்டாள்.\n'இப்ப நோ குறைஞ்சிட்டுது இல்லையே.. நான் ஒரு மடையன்.. தப்பித்தவறி விசைக்கம்பு உன்ரை கண்ணிலை பட்டிருந்தால்.. நான் ஒரு மடையன்.. தப்பித்தவறி விசைக்கம்பு உன்ரை கண்ணிலை பட்டிருந்தால்..\" என அவன் பயந்தபோது, 'ஒரு கண் போனா மற்றக் கண் இருக்குதானே சேனா..\" என அவன் பயந்தபோது, 'ஒரு கண் போனா மற்றக் கண் இருக்குதானே சேனா\" என நந்தா சிரித்தாள். சேனா குனிந்;து அவளுடைய அகன்ற காயம்பூநிற விழிகளைப் பார்த்தான். மழைக்கால வெள்ளம் சந்தணஞ்சுட்ட பரவையில் பெருகும்போது துள்ளியெழுந்து பிறழும் ஆண்டாங்குளத்துக் கயல்மீன்கள் அவனுக்கு ஞாபகத்துக்கு வந்தன. அந்தக் கரிய கண்களில் இப்போதும் கட்டிக்கொண்டு நின்ற கண்ணீர், அவள் சிரிக்கையில் முத்துப்போல் விழியோரங்களில் திரண்டபோது, 'உனக்கு எப்போதும் சிரிப்புத்தான் நந்தா\" என நந்தா சிரித்தாள். சேனா குனிந்;து அவளுடைய அகன்ற காயம்பூநிற விழிகளைப் பார்த்தான். மழைக்கால வெள்ளம் சந்தணஞ்சுட்ட பரவையில் பெருகும்போது துள்ளியெழுந்து பிறழும் ஆண்டாங்குளத்துக் கயல்மீன்கள் அவனுக்கு ஞாபகத்துக்கு வந்தன. அந்தக் கரிய கண்களில் இப்போதும் கட்டிக்கொண்டு நின்ற கண்ணீர், அவள் சிரிக்கையில் முத்துப்போல் விழியோரங்களில் திரண்டபோது, 'உனக்கு எப்போதும் சிரிப்புத்தான் நந்தா\" எனச் செல்லமாக அவளைக் கடிந்துகொண்டே அவன் அந்தக் கண்ணீர்த் துளிகளைத் துடைக்கையில், 'ஏன் சேனா, நான் சிரிக்கக்கூடாதா\" எனச் செல்லமாக அவளைக் கடிந்துகொண்டே அவன் அந்தக் கண்ணீர்த் துளிகளைத் துடைக்கையில், 'ஏன் ச���னா, நான் சிரிக்கக்கூடாதா\" என மீண்டுஞ் சிரித்தபடி குறும்பாகக் கேட்டாள் நந்தாவதி. 'நந்தா எப்போதுஞ் சிரித்துக் கொண்டுதான் இருக்கவேணும்\" என மீண்டுஞ் சிரித்தபடி குறும்பாகக் கேட்டாள் நந்தாவதி. 'நந்தா எப்போதுஞ் சிரித்துக் கொண்டுதான் இருக்கவேணும்.. அதுதான் எனக்கு விருப்பம்.. அதுதான் எனக்கு விருப்பம்\" என்று சேனாதி சொன்னபோது அழகாகக் கன்னங்குழிய மீண்டும் சிரித்தாள் நந்தா.\nமுதலாவது பொறியை மீண்டும் விசையேற்றிவிட்டு மேலும் இரண்டு மூன்று பொறிகளை ஆங்காங்கே அவர்கள் அமைத்துக் கொண்டிருந்தபோது, அருகில் நின்ற மான்குட்டி சட்டென உஷாராகிச் செவிகளைப் புடைத்துக் காட்டுப் பக்கமாகக் குவித்துச் சுவடு எடுத்தது. மறுகணம் அந்த இடத்தைவிட்டு மின்னலெனத் துள்ளி ஊர்ப்பக்கமாக மறைந்தது. இதைக் கவனித்த சேனா சட்டென்று எழுந்து நின்று மான்குட்டி பார்த்த திசையில் காட்டைக் கவனித்தான்.\nஏதோவொரு பெருமிருகம் ஓடிவரும் ஒலி இலேசாகக் கேட்டது. சேனாதி அவசரமாக நந்தாவையும் இழுத்துக்கொண்டு அருகாமையில் சற்றே சாய்ந்து நின்ற பெரிய நாவல் மரமொன்றில் ஏறிக்கொண்டான். காட்டிலே பெரிய மிருகங்கள் ஓடுவதுபோலத் தடிகள் முறியும் சப்தங்களும் கிளைகள் உராயும் ஒலியும் வரவர மிக அண்மையில் கேட்டது. நந்தா பயத்தினாலும், மரத்தால் விழுந்துவிடாமல் இருக்கவும் தனக்கு முன்னே இருந்த சேனாதியை இறுக்கமாகக் கட்டிக் கொண்டிருந்தாள். சேனாதி பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அவர்கள் இருந்த நாவல் மரத்துக்குக் கீழாக, சிங்கராயரின் பட்டியைச் சேர்ந்த எருமை நாகு ஒன்று வெகுவேகமாகத் திருக்கோணம் வயலைக் குறுக்குவைத்து ஓடியது. அதன்பின்னே சுமார் பத்துயார் இடைவெளியில் பழையாண்டங்குளத்துக் கலட்டியன் மூர்க்கமாகத் துரத்திக்கொண்டு ஓடியது. பழையாண்டாங்குளத்துக் கலட்டியனைப் பார்த்த நந்தாவின் விழிகள் பயத்தினாலும் வியப்பினாலும் அகன்றுபோய் அவள் இன்னமும் இறுக்கமாகச் சேனாதியைப் பிடித்துக்கொண்டாள்.\nகலட்டியன் துரத்திய எருமைநாகு எதிர்ப்பட்ட பற்றைக் காட்டைப் பிய்த்துக்கொண்டு, பரவைக் கடலில் எருமைகள் கடக்கும் பாதையில் ஓடியது. அதை விடாது பின்தொடர்ந்த கலட்டியனால் கடலில் வேகமாகப் போகமுடியவில்லை. ஆயினும் அது தன் திசையை மாற்றாது எருமைநாகை விடாப்பிடியாகத் தொடர்ந்தது.\nகண்கொட்டாது இதைப் பார்த்துக்கொண்டிருந்த சேனாதிக்கு இப்போ சில விஷயங்கள் புரிந்தன. தலையில் புலியைக் காவிக்கொண்டு கலட்டியன் திரிந்ததால் அதன் கூட்டம் அதனைவிட்டுப் பிரிந்திருக்க வேண்டும். பின்னர் அது தன் வழக்கமான இடத்தைவிட்டுத் தலம் மாறி நாவற்கேணிப் பக்கமாக வட்டுவனுக்கு நேற்று வந்திருக்க வேண்டும். அங்கு குமுளமுனையாரின் பட்டிக்குள் புகுந்து அவர்களைப் பீதியுறச் செய்திருக்க வேண்டும் என முடிவுக்கு வந்தவனாய் சேனாதி சுயநிலைக்குத் திரும்பியபோது, நந்தா தன்னை இறுகக் கட்டிக் கொண்டிருப்பதையும், அவளுடைய இளமார்பு தன் முதுகில் அழுந்தியிருப்பதையும் உணர்ந்தான். அவளுடைய நெஞ்சு பயத்தில் வெகுவேகமாக அடித்துக் கொள்வதைக்கூட அவனால் உணர முடிந்தது. அவன் திரும்பி நந்தாவதியின் முகத்தைப் பார்த்தான். அவளுடைய சிவந்த முகம் வெளுத்துப் போயிருந்தது. விழிகள் விரிந்து இமைகள் படபடவென அடித்தன. அவளுடைய வாலிப உடலின் இறுக்கமான அழுந்தலும் நெருக்கமும் அவன் நெஞ்சுக்குள்ளும், உடலிலும் ஏதேதோ புதிய உணர்வுகளைப் பிறப்பித்தன. எச்சிலைக் கூட்டி விழுங்கிவாறே, 'என்ன நந்தா நல்லாய்ப் பயந்து போனியே.. இதுதான் பழையாண்டங்குளத்துக் காட்டிலை கொம்பிலை புலியைக் கொண்டு திரிஞ்ச குழுவன்.. இதுதான் பழையாண்டங்குளத்துக் காட்டிலை கொம்பிலை புலியைக் கொண்டு திரிஞ்ச குழுவன்\" எனச் சொன்னபோது நந்தாவதி பயம் சற்றுத் தணிந்தவளாய் தனது பிடியைத் தளர்த்திக் கொண்டாள்.\nசேனாதி மரத்திலிருந்து குதித்தான். நந்தா அவசரத்தில் சோனவின் உதவியுடன் மரத்தில் ஏறிக்கொண்டாளாயினும், இப்போ இறங்கமுடியாமல் தவித்தாள். அவளுடைய தவிப்பைக் கண்ட சேனாதிக்கு ஒரே சிரிப்பாகவிருந்தது. அன்று முதல்நாள் அவள் பாலையடி இறக்கத்தில் பொன்னாவரசம் பற்றைக்குப் பின்னால் ஒளிந்து நின்று தன்னைப் பயப்படுத்தியதை நினைத்தவன், 'நந்தா அண்டைக்கு என்னைப் பயப்புடுத்தினாய் என்ன அண்டைக்கு என்னைப் பயப்புடுத்தினாய் என்ன.. இப்ப அதுக்காய் இப்பிடியே மரத்திலையிரு.. இப்ப அதுக்காய் இப்பிடியே மரத்திலையிரு.. நான் வீட்டை போறன்.. நான் வீட்டை போறன்..\" எனச் சொல்லியபோது அவளுக்கு அழுகை வந்துவிட்டது. அதைக் கண்ட சேனாதி மனமிளகியவனாய் மேலே ஏறி அவளுடைய கையைப் பிடித்து இறங்குவதற்கு உதவினான். கீழே இறங்கியதுமே அவள், 'இன்னிக்கு நான் பயந்தது உண்மையான குழுமாட்டுக்குத்தான்..\" எனச் சொல்லியபோது அவளுக்கு அழுகை வந்துவிட்டது. அதைக் கண்ட சேனாதி மனமிளகியவனாய் மேலே ஏறி அவளுடைய கையைப் பிடித்து இறங்குவதற்கு உதவினான். கீழே இறங்கியதுமே அவள், 'இன்னிக்கு நான் பயந்தது உண்மையான குழுமாட்டுக்குத்தான்.. ஆனா நீங்க.. அன்னிக்குப் பயந்தது எனக்குத்தானே.. ஆனா நீங்க.. அன்னிக்குப் பயந்தது எனக்குத்தானே... பெரிய ஆம்பிளை\" எனக் கைகளைத் தட்டிக் கேலிசெய்யவே சேனா அவளுடைய தலையில் குட்டு வைப்பதற்குக் கையை உயர்த்தினான். மிக இலாவகமாக அவனுடைய கைக்குத் தப்பியவள், 'ஓ பயங்\" எனக் கேலி செய்துகொண்டே ஊரை நோக்கி ஓடினாள். சேனாதியும் சட்டெனக் கொம்புக் கத்தியையும் எடுத்துக்கொண்டு அவளைத் துரத்திக்கொண்டு ஓடினான். அவர்கள் அந்தக் காலை வேளையில் பசும்புற்றரையைக் குறுக்கறுத்து ஓடுகையில் இளமானும் கலைமானும் ஓடி விளையாடுவபோல் இருந்தது.\nசோனாதியினால் ஏற்கெனவே முன்னால் ஓடிவிட்ட நந்தாவதியைப் பிடிக்கமுடியவில்லை. கிணற்றடியில் கால்கையைக் கழுவிக்கொண்டு வீட்டை அடைந்தபோதுதான், அயல் வளவில் ஒரு மரத்துக்குக் கீழே ஒற்றைக் கொம்பனாக நின்ற பட்டிக்; கேப்பை நாம்பனைக் கண்டான். அவனுடைய நெஞ்சு திக்கென்றது. ஓடிச்சென்று செல்லம்மா ஆச்சியை விசாரித்தபோது விஷயம் புரிந்தது. பழையாண்டாங்குளத்துக் கலட்டியனை நினைக்க அவனுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. மிகவும் துயரத்துடன் கேப்பையாiனிடஞ் சென்று வெகுநேரமாக அதைத் தடவிவிட்டுக் கொண்டான்.\nஅன்று மாலை, அவன் எருமைகளைச் சாய்த்துப் பட்டிக்குக் கொண்டு வருவதற்காக சுரைப்படர்ந்த குடாப் பக்கமாகச் சென்றபோது எருமைகள் அந்தக் குடாவின் கோடியில் நிற்பது தெரிந்தது. அங்கே எருமைகள் மத்தியில் உயரமாக, அகன்ற கொம்புகள் கொண்ட ஒரு எருமையைக் கண்டதும் அவன் நடப்பதை நிறுத்தி எருமைக்கூட்டத்தைக் கவனமாகப் பார்த்தான். அவனுடைய சந்தேகம் உர்ஜிதமாயிற்று. ஆமாம்... அந்தப் புதிய பெரிய நாம்பன் நிச்சயமாகப் பழையயாண்டங்குளத்துக் கலட்டியனேதான்... அந்தப் புதிய பெரிய நாம்பன் நிச்சயமாகப் பழையயாண்டங்குளத்துக் கலட்டியனேதான் பட்டி நாம்பனான கேப்பையான் அங்கே கட்டி வைக்கப்பட்டிருப்பதால் இங்கே கலட்டியனுக்குப் போட்டி எதுவுமிருக்கவில்லை. எ���வே அது சிங்கராயரின் எருமைகளோடு சேர்ந்து மேய்ந்து கொண்டிருந்தது. சேனாதி சட்டெனத் திரும்பி ஊருக்கு ஓடினான்.\nஅங்கே, குணசேகராவுடன் காலையில் காட்டுக்குச் சென்றிருந்த சிங்கராயர் வீடு திரும்பியிருந்தார். சோனதி விஷயத்தைக் கூறியதுமே அவர் உற்சாகமாகத் தன் தொடையில் தட்டி, 'அச்சா... இண்டைக்கு மடக்கித்தாறன் கலட்டியன் புள்ளையை... இண்டைக்கு மடக்கித்தாறன் கலட்டியன் புள்ளையை\" என்று அட்டகாசமாகச் சிரித்துவிட்டு, மால் பரணில் ஏறி உயரே கட்டியிருந்த பெரிய வார்க்கயிற்றை எடுத்துக்கொண்டு கீழே இறங்கினார்.\nமால் திண்ணையில் அமர்ந்துகொண்டு வார்க்கயிற்றைப் பரிசீலித்தார் சிங்கராயர். மான் தோல்களை நாடாவாக வெட்டி, முறுக்கிப் பின்னப்பட்ட அந்த வார்க்கயிறு மிகவும் பாரமாகவும், மொத்தமாகவும் இருந்தது. அதன் ஒரு நுனியில், கவையுடன் கூடிய மரைக்கொம்பு அடுத்துக் கட்டப்பட்டிருந்தது. மற்ற நுனியில் சுருக்கு வளையமாகக் கிடந்தது. பொழுதுசரிந்து இருள் பரவும் வேளையில் வார்க்கயிற்றைக் கையில் எடுத்துக்கொண்டு, சேனாவை வரச்சொல்லிவிட்டு சுரைப்படர்ந்த குடாவை நோக்கி நடந்தார் சிங்கராயர்.\nஅவர்கள் சுரைப்படர்ந்த குடாவுக்குச் சற்றுத் தொலைவில் வந்ததும், சிங்கராயர் சேனாதியை நிற்கச் சொல்லிவிட்டு, வாயில் புகைந்த சுருட்டை இழுத்துப் புகையை ஊதினார். புகை காற்றில் அவருக்குப் பின்பாகச் சென்றது. 'காத்துவளம் சரி.. நீ இதிலை இந்த மரத்தடியிலை நிண்டுகொள்.. நான் போய் கலட்டியனுக்கு காலிலை கொழுவிப் பாக்கிறன்.. \" என்று சொல்லிவிட்டுப் பதுங்க ஆரம்பித்தார். சில கணங்களுக்குப் பின் சிங்கராயரைக் காணவில்லை. ஆங்காங்கு நின்ற தில்லம் செடிகளுள் மறைந்து, எருமைகளை நோக்கி மெதுவாக முன்னேறிக் கொண்டிருந்தார் அவர். இருட்டிவிட்ட போதும், வானம் துடைத்துவிட்டதுபோல் கிடந்ததாலும், பரவைக் கடல் ஓரே வெளியாக இருந்ததாலும் சேனாதியால் எருமைகளை ஓரளவுக்குப் பார்க்கக்கூடியதாக இருந்தது.\nஅவனுடைய நெஞ்சு பரபரப்பில் படபடவென அடித்துக் கொண்டது. எருமைகளின் கால்களுக்கு இடையில் பதுங்கிச் சென்று, குழுவன் மாட்டுக்கு காலுக்குச் சுருக்கு வைப்பது என்பது எவ்வளவு கஷ்டமும், அபாயமானதும் என்பதை அவன் அறிந்திருந்தான். அத்துடன் கலட்டியன் சாதாரணமான குழுவன் அல்ல. அது மிகவும் மூர்க்கமும், அசுரப்பலமும் கொண்டதென்பது தெரிந்திருந்ததால், அவன் பயந்தான். குழுவன் மனித வாடையை உணர்ந்துகொண்டு தாக்க முற்படுமேயானால் உயிருடன் தப்பிவரவே முடியாது. சிங்கராயரைப்போன்ற அஞ்சா நெஞ்சமும், அனுபவமும் உடையவர்க்கே அது கஷ்டமான காரியம்.\nநிமிடங்கள் கழிந்து மணித்தியாலங்களாகி விட்டிருந்தன. ஒரு அசுகையையும் காணவில்லை. நிலவுகூட கீழ்வானில் உதயமாகிக் கொண்டிருந்தது. எனினும் சேனாதி பொறுமையுடன் காத்திருந்தான். காட்டு விலங்குகளுக்குக் காலக் கணிப்பு என்பதே கிடையாது. விலங்குகளை வேட்டையாடுவதற்குரிய சமயமும் வசதியும் வரும்வரை வெகு பொறுமையாக புலி, நரி முதலியவை காத்திருக்குமாம். சிங்கராயர் தன் அனுபவத்தைச் சேனாதிக்கும் பாடமாகப் புகட்டியிருந்தார்.\nஇவற்றையிட்டுச் சிந்தித்துக் கொண்டிருக்கையிலே எருமைக் கூட்டத்தினருகே இருந்த ஆட்காட்டி ஒன்று கிரீச்சிட்டுக் கொண்டே எழுந்து பறப்பதும், எருமைகள் வெருண்டு ஓடுவதும் சேனாதிக்குத் தெரிந்தது. .. சே.. தப்பிவிட்டது .. என அவன் வாய்விட்டுச் சலித்துக் கொள்ளும்போதே திருக்கோணம் வயல் பக்கமாக ஒரு உருவம் பரவைக் கடலைக் குறுக்கறுத்து ஓடுவது தெரிந்தது. அது கலட்டியன்தான் என அவன் கணித்தபோது, அதன் பின்னால் எதுவோ நீரில் கோடுபோல இழுபடுவது தெரியவே சேனாதி மகிழ்ச்சியினால் துள்ளினான். ..ஆகா கலட்டியன் பின்னால் அந்தரத்தில் இழுபடுவது வார்க்கயிறுதான் கலட்டியன் பின்னால் அந்தரத்தில் இழுபடுவது வார்க்கயிறுதான்.. சோனதி சந்தோஷம் கரைபுரளச் சிங்கராயரை நோக்கி ஓடினான். சிங்கராயர் தனது எருமைகளைக் குரல்கொடுத்து அமைதிப்படுத்;திக் கொண்டிருந்தார். சேனாதியைக் கண்டதுமே, 'கலட்டியனுக்கு பின்னங்காலுக்கு கொழுவியிருக்கிறன்.. சோனதி சந்தோஷம் கரைபுரளச் சிங்கராயரை நோக்கி ஓடினான். சிங்கராயர் தனது எருமைகளைக் குரல்கொடுத்து அமைதிப்படுத்;திக் கொண்டிருந்தார். சேனாதியைக் கண்டதுமே, 'கலட்டியனுக்கு பின்னங்காலுக்கு கொழுவியிருக்கிறன் திருக்கோணம் வயல் காட்டுக்கையே மச்சானுக்கு கொம்பு சிலாவீடும் திருக்கோணம் வயல் காட்டுக்கையே மச்சானுக்கு கொம்பு சிலாவீடும்\" எனச் சிரித்தார் சிங்கராயர்.\nவார்க்கயிற்றின் நுனியில் கொக்கை போன்று கட்டப்பட்டிருக்கும் உறுதியான பெரிய மரைக்கொம்பு, எதாவது பெரும���த்தின் வேரில் கொழுவிக் கொள்ளும்போது, கலட்டியன் மூர்க்கமாக இழுக்கும். வேர் உறுதியாகவும், பலமாகவும் இருந்தால் குழுவன் அதைக் கழற்றிக்கொள்ள இயலாமல், மூர்க்கமாக அங்குமிங்கும் சுற்றிப் பாய்ந்து காட்டில் கட்டுப்பட்டு நிற்கும். பின்னர் அங்குபோய், கவனமாகவும், அவதானமாகவும் தலைக்கு கயிற்றை எறிந்து, கொம்பைச் சுற்றிச் சுருக்குவைத்து இழுத்துக் குழுவனை விழுத்திக் கட்டிவைப்பது சோனதிக்குத் தெரிந்த விஷயந்தான். ஆனால் இந்தக் கலட்டியன் இந்தச் சங்கதிகளுக்கெல்லாம் மசியுமா எனச் சேனாதி தனக்குள் சந்தேகப்;பட்டான்.\nசேனாதியும் சிங்கராயரும் எருமைகளைச் சாய்த்து வந்து பட்டிக்குள் அடைத்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது, அங்கு குணசேகராவும், நந்தாவதியும் வந்திருந்தனர். நந்தாவதியின் தந்தை குணசேகராவுக்கு சிங்கராயரிடத்தில் பெரும் அபிமானம். அவனுக்குக் கீழே வேலைசெய்யும் ஆறு சேவையர் பார்டிக்காரரும், பாடசாலைக் கட்டிடத்தில் தங்கியிருக்க, குணசேகரா, பாடசாலைக் கட்டிடத்துக்கும் சிங்கராயர் வீட்டுக்கும் இடையில் தனது பட்டாப்பத்து ஓலைக் குடிசையை அமைத்து அதில் மகளுடன் தங்கியிருந்தான்.\nசுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் அங்கு வாழ்ந்த நாலைந்து குடும்பங்களுக்கு, குமுளமுனைக்கு மேலேயுள்ள ஆறுமுகத்தா குளத்தின்கீழ் நீர்ப்பாசனக் காணிகள் வழங்கப்பட்டபோது, அவர்கள் அங்கு குடிபெயரவே, படிப்பதற்குப் பிள்ளைகள் இல்லாத காரணத்தினால் பாடசாலையை மூடிவிட்டிருந்தனர். எனவே பாடசாலைக் கட்டிடத்தை உபயோகிக்க சேவையர் பாட்டிக்கு அனுமதி கிடைத்திருந்தது. குணசேகராவின் கீழ் வேலைபார்க்கும் அனைவரும் சிங்களவர்கள். சிங்கராயரிலும், அவர் மனைவிபேரிலும் மதிப்பும், அன்பும் உடையவர்கள். காலையில் அங்கு வந்து தயிர் வாங்கிச் செல்வார்கள். அவர்களுக்கு எதாவது நோய்நொடி என்றால், ஓடிப்போய்ப் பார்த்துக் கைமருந்து செய்யச் செல்லம்மா ஆச்சி தவறுவதில்லை. அவர்கள் சிங்கராயர் குடும்பத்துடன் அன்பாகப் பழகியபோதும், மரியாதை கருதி அனேகமாக ஒதுங்கியே இருப்பார்கள். வேலைகளை முடித்துவிட்டு இரவுப் பொழுதைச் சீட்டாடிக் கழித்துவிடுவார்கள். குணசேகராவுக்கு சீட்டு விளையாடுவதே பிடிக்காது. அதனால் பொழுதைப் போக்குவதற்காக நந்தாவதியையும் கூட்டிக்கொண்டு சிங்கராயர் வீட்டு முற்றத்துக்கு வந்துவிடுவான். நந்தாவதி செல்லம்மா ஆச்சியிடம் ஒண்டிக்கொள்வாள். ஆச்சியிடம் உலக்கையைப் பறித்து நெல் குற்றிக் கொடுப்பாள். தன் தாயை இழந்திருந்த அவளுக்கு செல்லம்மா ஆச்சியிடம் நிறையவே அன்பு கிடைத்தது.\nகுணசேகராவைக் கண்டதுமே சிங்கராயர் கலட்டியனுக்கு வார்க்கயிறு படுத்ததையிட்டுக் கூறிவிட்டு, காலையில் குழுவனுக்கு தலைமந்து வைக்கச் செல்கையில் குணசேகராவையும் கூடவரும்படி அழைத்தார்.\n ஐயா சொன்னா நாங் வாறதுதானே\" என அவன் ஆர்வமுடன் பதில் சொன்னான். மூன்று வருடங்கள் அவன் இங்கு தொழில் புரிந்தும் இன்னமும் அவனுக்குத் தமிழ் சரியாகப் பேச வரவில்லை.\nசெல்லம்மா ஆச்சியும் நந்தாவதியும் முற்றத்து நிலவில், தெல்லுக்கொட்டைகளை வைத்துப் பாண்டி விளையாடிக் கொண்டிருந்தனர். சேனாதி சாப்பிட்டுவிட்டு மால் திண்ணையில் படுத்திருந்தவாறே நந்தாவதி பாண்டி விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். குப்பி விளக்கின் ஒளியில் அவளுடைய சிவந்த முகத்தின் கருவிழிகள் அடிக்கடி அவனிடத்தில் பாய்ந்து திரும்புவதைப் பார்த்தவாறே அவன் உறங்கிப்போனான்.\nவட்டம் பூ அத்தியாயம் 10\nஅடுத்தநாள் காலையில் சீக்கிரமாகவே எழுந்து பாலைக் கறந்துவிட்டு, பழையாண்டங்குளத்துக் கலட்டியனைப் பிடிக்கப் புறப்பட்டனர். சிங்கராயர் கையில் சிறிய வார்க்கயிற்றுடனும், குணசேகரா காட்டுக் கைக்கத்தியுடனும், சேனாதிராஜன் துவக்குடனும் சென்றனர்.\nகாலில் சுருக்கு இறுகியதுமே பழையாண்டங்குளத்துக் கலட்டியன் மிரண்டுபோய் பரவைக் கடலைக் குறுகறுத்துப் பாய்ந்து, திருக்கோணம் வயலைக் கடந்து அப்பால் இருந்த அடர்ந்த காட்டினுள் புயலாய்ப் பிரவேசித்தது. இருப்பினும் காலுடனே இழுபட்டுவந்த நீண்ட வார்க்கயிற்றினை அதனால் கழற்றிக்கொள்ள முடியவில்லை. இன்னும் சற்றுத்தூரம் செல்ல முன்பே வார்க்கயிற்று நுனியில் கட்டப்பட்டிருந்த மரைக்கொம்பு, ஒரு பாலைமர வேரில் மாட்டிக் கொண்டது. அதன் வாழ்க்கையிலேயே முதன் முதலாக அதன் சுதந்திரம் தடுக்கப்பட்டபோது அது மிரண்டு, மூர்க்கத்தனமான வீரியத்துடன் கயிற்றை இழுத்தது. அப்படியிருந்தும் முடியாமற் போகவே, ஆவேசம் வந்ததாய் அந்த இடத்தையே சுற்றிப் பாய்ந்து, தன்னை விடுவித்துக்கொள்ளப் பிரயத்தனம் செய்தது. அந்த முயற்சியில�� வார்க்கயிறு பாலைமரத்தைச் சுற்றிக்கொண்டது. மிகுதிக் கயிறு இடங்கொடுத்த மட்டிலும் கலட்டியன் இழுத்துப் பாய்ந்ததால், அங்கிருந்த செடிகள், சிறுமரங்கள் யாவும் பிடுங்கப்பட்டும், மிதியுண்டும் துவம்சம் செய்யப்பட்டு, அந்த இடமே வெட்டையாகி விட்டிருந்தது. இரவுமுழுவதும், தன்னைப் பிணைத்திருந்த அந்தக் கயிற்றிலிருந்து விடுபட முயற்சி செய்ததனால் இப்போது கலட்டியன் சற்றுக் களைத்த நிலiயில் நின்றது.\nசிங்கராயர் திருக்கோணம் வயலை ஒட்டியிருந்த பரவைக் கடற்கரையில் கலட்டியனின் பெரிய காலடிகளையும், வார்க்கயிறு இழுபட்ட தடத்தையும் கண்டு அவ்வழியே தொடர்ந்து வந்தார். அவருக்குப் பின்னே மிகவும் கவனத்துடன் குணசேகராவும், சேனாதியும் வந்துகொண்டிருந்தனர்.\nசிங்கராயருக்குக் குழுமாடுகளின் குணம் நன்கு தெரியும். மரைக்கொம்பு கெட்டியாக வேரில் மாட்டிக்கொள்ளாமல் இருந்தால், அல்லது மாட்டிக்கொண்ட குழுவன் நெடுங்கயிற்றில் நின்றால், மனிதரைக் கண்டதுமே அது மின்னல் வேகத்தில் தாக்கும். துவக்கு வெடிகூட அதனை ஒன்றும் செய்ய இயலாது. எனவேதான் அவர் தனது சகல புலன்களும் விழப்படைந்த நிலையில், மிகவும் உஷாராகக் கொஞசம் கொஞ்சமாக முன்னே சென்றார்.\nஅப்பொழுது அவர்களுக்குச் சற்றுத் தொலைவில், கலட்டியன் வார்க்கயிற்றை இழுத்துச்சென்ற தடத்தின் திசையில் எதுவோ ஒரு சத்தம் கேட்டது. சிங்கராயர் குணசேகராவையும் சேனாதியையும் அவசியமானால் மரத்தில் ஏறுவதற்கு ஆயத்தமாக இருக்கும்படி பணித்துவிட்டு, தான் மட்டும் சத்தம் வந்த திசையை நோக்கிப் பதுங்கிப் பதுங்கி செல்லலானார்.\nமேலே சிறிது தூரம் சென்றதும், கலட்டியன் கட்டுப்பட்டு நிற்பதைச் சிங்கராயர் கண்டுகொண்ட அதே சமயத்திலேயே கலட்டியனும் அவரைக் கண்டுகொண்டு, மூசியவாறே முன்னே பாய்ந்தது. அதனால் மனிதவாடை வந்த இடத்தை நோக்கிச் செல்ல முடியாததால், வேகமாகச் சுழன்று ஓட முயற்சித்தது. இந்த முஸ்தீபுகளை ஒரு மரத்தை ஒட்டியவாறே நின்று அவதானித்த சிங்கராயரின் முகத்தில் மென்னகை படர்ந்தது. மெல்ல மெல்ல கலட்டியன் கட்டுப்பட்டிருந்த இடத்தைச் சுற்றிவந்து பின்பு அங்கிருந்த ஒரு மரத்தில் ஏறி, கலட்டியனையும் அது கட்டுப்பட்டு வெட்டையாகிய வட்டத்தையும், கொம்பு சிலாவியிருந்த பாலைவேரையும் கவனமாகப் பார்த்துத் திருப்தி அ���ைந்தவராய்க் கீழே இறங்கிய சிங்கராயர், உரத்துக்; கர்ச்சித்து, குணசேகராவையும் சேனாதியையும் 'பயப்பிடாமல் வாருங்கோ.. கலட்டியன் புள்ளை நல்ல சிக்காரய்த்தான் கட்டுப்படடிருக்கிறார்.. கலட்டியன் புள்ளை நல்ல சிக்காரய்த்தான் கட்டுப்படடிருக்கிறார்\" எனக் கூவி அழைத்தார். இவருடைய சத்தம் கேட்டு கலட்டியன் மிரண்டு துள்ளியது.\nகுணசேகராவும், சேனாதியும் வருவதற்கிடையில், வசதியாக நின்று கொம்புக்கு சுருக்கு எறிய வேண்டிய இடத்தையும் தெரிவு செய்துகொண்டார் சிங்கராயர். கலட்டியனை நெருக்கமாகக் கண்டபோது அவர் அதனுடைய முரட்டு அழகையும், அசுரபலத்தையும் மிகவும் ரசித்துக்கொண்டார். மற்றைய குழுவன்கள் போலல்ல இது, தலைக்குக் கயிறெறிந்து அசையமுடியாமல் இழுத்துக் கட்டிவிட்டு, இரை தண்ணீர் இல்லாமல் பலவீனமடைய வைத்து, அதன் பின்னரே ஒரு சுபாவியான எருமையுடன் அதைப் பிணைத்துக் கிராமத்துக்குக் கொண்டு போகவேண்டும் என மனதுக்குள் திட்டமிட்டுக் கொண்டார் சிங்கராயர். இவ்வளவு விரைவில் கலட்டியன் தன் கையில் சிக்கும் என்று அவர் எதிர்பார்க்காததால், அவர் மனதில் திருப்தி கலந்த பெருமிதம் அரும்பியது.\nஅந்த இடத்துக்குக் குணசேகராவுடன் வந்த சேனாதி மிக அருகிலே கலட்டியனைக் கண்டபோது, பிரமித்துப் போனான். கன்னங்கரேலென்று நீலம்பாரித்த குன்றுபோல நின்றிருந்த கலட்டியனின் தலை, அகன்று பருத்து, யானையின் மத்தஜம் போலிருந்தது. அதில் முளைத்திருந்த பருத்த அகன்ற கொம்புகளின் நுனிகள் கூர்மையாய்ப்ப பளபளத்தன. குருவி இரத்தம்போலச் சிவந்திருந்த விழிகள் மிரண்டு உருண்டன. இடிகுமுதமாய் அது பாலைமரத்தைச் சுற்றிவந்து தாக்குவதற்குத் துடித்தது.\nசேனாதிக்கு நா வறண்டு போயிற்று. குணசேகராவோ ஐந்தறிவும் கெட்டுப்போய் ஒரு மரத்தோடு ஒண்டிக் கொண்டிருந்தான். அவர்களுடைய பயத்தைக் கண்ட சிங்கராயர், கடகடவெனச் சிரித்தார். 'ஒண்டுக்கும் பயப்பிடாதையுங்கோ கலட்டியன் வடிவாய்க் கட்டுப்பட்டிருக்கு நீ எதுக்கும் வெடிவைக்க ஆயத்தமாய் நில்லு.. குணசேகரா.. நீ ஏதுமெண்டால் டக்கெண்டு மரத்திலை ஏறு..\" எனக் கட்டளையிட்டுவிட்டுச் சேனாதியிடம் துவக்கைக் கொடுத்துவிட்டு, சிறிய வார்க்கயிற்றை வாங்கிக்கொண்டு கலட்டியனை நெருங்கிச் சென்றார். காட்டு மறைவிலிருந்து அவர் வெட்டைக்கு வந்ததுமே, கலட்டியன் சட்டென்று உந்தி, முன்னே சிங்கராயரை நோக்கிப் பாய்ந்தது. பாய்ந்த வேகத்தில் கயிறு திரும்பவும் சுண்டி இழுக்கவே நிலைதவறி நிலத்தில் தொம்மென வீழ்ந்த கலட்டியன், நம்பமுடியாத மின்னல் வேகத்தில் எழுந்து மறுபடியும் அவரைத் தாக்குவதற்கு மூசியது. சிரித்துக் கொண்ட சிங்கராயர், தான் தெரிவுசெய்த இடத்தில் நின்றபடியே சிறிய வார்க்கயிற்றின் சுருக்கை அகலமாக்கி எறிய உயர்த்தியபோது, மறுபடியும் மூர்க்கத்துடன் கலட்டியன் அவரிடம் பாய்ந்தது. இம்முறையும் கயிறு சுண்டியிழுக்க விழுந்து எழுந்த கலட்டியன், வாலைச் சுழற்றி, முன்னங்கால்களால் மண்ணைப் பிறாண்டி எறிந்து பயங்கரமாகத் தலையை அசைத்தது. இதுதான் சமயமெனத் தீர்மானித்த சிங்கராயர், ஒரு எட்டு முன்னே வைத்து கலட்டியனின் கொம்புக்குக் குறிவைத்து சுருக்கை எறிகையில், தன் காட்டுப்பலம் அத்தனையையும் ஒருங்குசேர்த்து அது சிங்கராயரை நோக்கிப் பாய்ந்தபோது, படீரென வார்க்கயிறு அறுந்துபோயிற்று..\" எனக் கட்டளையிட்டுவிட்டுச் சேனாதியிடம் துவக்கைக் கொடுத்துவிட்டு, சிறிய வார்க்கயிற்றை வாங்கிக்கொண்டு கலட்டியனை நெருங்கிச் சென்றார். காட்டு மறைவிலிருந்து அவர் வெட்டைக்கு வந்ததுமே, கலட்டியன் சட்டென்று உந்தி, முன்னே சிங்கராயரை நோக்கிப் பாய்ந்தது. பாய்ந்த வேகத்தில் கயிறு திரும்பவும் சுண்டி இழுக்கவே நிலைதவறி நிலத்தில் தொம்மென வீழ்ந்த கலட்டியன், நம்பமுடியாத மின்னல் வேகத்தில் எழுந்து மறுபடியும் அவரைத் தாக்குவதற்கு மூசியது. சிரித்துக் கொண்ட சிங்கராயர், தான் தெரிவுசெய்த இடத்தில் நின்றபடியே சிறிய வார்க்கயிற்றின் சுருக்கை அகலமாக்கி எறிய உயர்த்தியபோது, மறுபடியும் மூர்க்கத்துடன் கலட்டியன் அவரிடம் பாய்ந்தது. இம்முறையும் கயிறு சுண்டியிழுக்க விழுந்து எழுந்த கலட்டியன், வாலைச் சுழற்றி, முன்னங்கால்களால் மண்ணைப் பிறாண்டி எறிந்து பயங்கரமாகத் தலையை அசைத்தது. இதுதான் சமயமெனத் தீர்மானித்த சிங்கராயர், ஒரு எட்டு முன்னே வைத்து கலட்டியனின் கொம்புக்குக் குறிவைத்து சுருக்கை எறிகையில், தன் காட்டுப்பலம் அத்தனையையும் ஒருங்குசேர்த்து அது சிங்கராயரை நோக்கிப் பாய்ந்தபோது, படீரென வார்க்கயிறு அறுந்துபோயிற்று சட்டென விடுபட்டதால் தனது வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாத கலட்டியன், தன் பாதையிலிருந்து இலாவகமாக விலகிய சிங்கiராயரை ஒரு பக்கத்துக் கொம்பினால் சிலாவியபோது, சிங்கராயர் அப்படியே தூக்கி வீசப்பட்டார். கலட்டியன் புயல்வேகத்தில் சிங்கராயரைத் தூக்கி எறிந்து பாய்கையில் சேனாதியின் கையிலிருந்த துவக்கு முழங்கியது. இதுவரை அப்படியொரு ஒலியை மிக அருகிலே கேட்டிராத கலட்டியன் வெருண்டு ஓடியது. காட்டில் வெகுதூரம் அது பிய்த்துக்கொண்டு போகும் சத்தம் கேட்டது. மற்றக் குண்டுத் தோட்டாவைக் துவக்கினுள் போட்டுக் கெட்டித்துக் கொண்ட சேனாதி, திரும்பி சிங்கராயர் விழுந்த இடத்தைக் கண்டபோது பயந்து போனான்.\nதரையில் கால்களை அகல வைத்துக் கொண்டிருந்த சிங்கராயரின் வலதுகால் தொடையின் உட்பகுதியிலிருந்து குருதி கொப்பளித்துக் கொண்டிருந்தது. துவக்குடன் அவரருகே ஓடிச்சென்ற சோனதியின் உடல் பயத்தினால் வெடவெடத்தது. 'எனக்கொண்டுமில்லை.. நீ பயப்பிடாதை மோனை.. நீ பயப்பிடாதை மோனை.. குழுவன் இப்ப இனி வராது.. குழுவன் இப்ப இனி வராது\" எனச் அவர் சொல்லிக் கொண்டிருக்கையில் ஓடிவந்துவிட்ட குணசேகரா ஒரு கணமேனும் தாமதிக்காது சட்டெனத் தன் சாறத்தை உரிந்து கையில் எடுத்துக்கொண்டு, சிங்கராயரின் உட்தொடையில் வழிந்த இரத்தத்தைத் துடைத்துக் காயத்தைப் பார்த்தான். அரையடி நீளத்தில், மூன்றங்குலத் தாழ்வில் கலட்டியனின் கூர்மையான கொம்பு தொடையைப் பிளந்திருந்தது. சட்டென்று தனது இடுப்பு பெல்றிறினால் காயத்துக்கு மேலாகத் தொடையைச் சுற்றி இறுகக் கட்டிய குணசேகரா, தனது சாறத்தை அளவாக மடித்து நன்றாகக் காயத்தை மூடி இறுக்கமாகக் கட்டினான். அதன்பின்னர் இரத்தம் பெருகுவது நின்றுபோயிற்று. வெகு காலமாக சேவையர் பார்டியில் வேலை பார்த்த அனுபவம் இப்போ அவனுக்குக் கைகொடுத்தது. அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியில் முதலுதவியும் ஒன்று.\nசுருதியாகச் செயற்பட்ட குணசேகரா சிங்கராயரிடம், 'இப்பிடியே ஆடாம நீங்க இருக்கிறது.. .. நாங் போய் நம்மடை ஆள் கொண்டு வாறது..\" என்று கூறிவிட்டு கோவணத்துடன் கிராமத்தை நோக்கி ஓடினான்.\nஇரத்தம் பெருகி வலியெடுத்த அந்த வேளையிலும், அருகில் பயந்துபோய் நின்ற பேரனைத் தடவி, 'எனக்கொண்டும் செய்யாது.. இந்தக் குழுவனைப் புடிச்சு சிணுங்கிலை போடாமல் நான் சாகமாட்டன்.. இந்தக் குழுவனைப் புடிச்சு சிணுங்கிலை போடாம��் நான் சாகமாட்டன்\" என அந்த ஆபத்தான நிலையிலும் சிங்கராயர் வஞ்சினம் உரைத்தார். சோனதிக்கு அவருடைய அஞ்சாத நெஞ்சுத் துணிவைக் கண்டு பெருமையாக இருந்தது. ஆயினும் இவ்வளவு இரத்தம் பெருகியிருக்கிறதே\" என அந்த ஆபத்தான நிலையிலும் சிங்கராயர் வஞ்சினம் உரைத்தார். சோனதிக்கு அவருடைய அஞ்சாத நெஞ்சுத் துணிவைக் கண்டு பெருமையாக இருந்தது. ஆயினும் இவ்வளவு இரத்தம் பெருகியிருக்கிறதே.. முதிர்வயதில் இந்த இழப்பு இவரைப் பாதிக்குமே என்ற பயம் அவன் நெஞ்சை அலைக்கழித்தது.\nகிராமத்துக்கு அருகிலேயே திருக்கோணம் வயலுக்குக் கிட்ட இந்தச் சம்பவம் நடந்ததால் குணசேகராவும் அவனுடைய சகாக்களும் மிகவும் விரைவாக வந்துவிட்டிருந்தனர். கூடவே செல்லம்மா ஆச்சியும், நந்தாவதியும் ஓடி வந்திருந்தனர். சிங்கராயரைக் கண்டதுமே ஆதி ஐயனே எனப் புலம்ப ஆரம்பித்த மனைவியைப் 'பொத்தடி வாயை\" என அடக்கிவிட்டார் அவர். அதன்பின் அவள் வாய்விட்டு அழாமல், அவரைப் பிடித்துக்கொண்டு அவரின் பக்கத்திலேயே உட்கார்ந்துவிட்டாள். ஆனால் அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. நந்தாவதி பயத்தில் வெளிறிப் போயிருந்தாள்.\nகுணசேகராவின் ஆட்கள் கொண்டு வந்திருந்த சாக்குக் கட்டிலில் சிங்கராயரைத் தூக்கிக் கிடத்திவிட்டு, நான்குபேராகச் சேர்ந்து கட்டிலுடன் தோளில் வைத்துக்கொண்டு விரைந்து நடந்தனர். அவர்களில் ஒருவன் ஏற்கெனவே குணசேகராவின் பணிப்பின்பேரில் குமுளமுனைக்கு ஓடிப் போயிருந்தான். அவனை வள்ளத்தை கிராமத்துக்கு மிக அண்மையில் உள்ள சுரிவாய்க்காலுக்கு கயிலாயரைக் கொண்டுவரும்படியும், குமுளமுனையில் முல்லைத்தீவு வைத்தியசாலைக்குச் செல்வதற்கு உழவு மெசின் ஒன்றை ஒழுங்கு செய்யும்படியும் கூறியிருந்தான்.\nஅவர்கள் ஐயன் கோவிலைக் கடந்து செல்கையில் செல்லம்மா ஆச்சி 'ஐயனே நீதான் அவருக்குத் துணை\" எனக் கண்ணீருடன் வேண்டிக்கொண்டாள்.\nஇரத்தப் பெருக்கினால் சற்றுச் சோர்ந்துபோன சிங்கராயரை குணசேகராவும் அவனுடைய ஆட்களும் பக்குவமாகத் தூக்கி வள்ளத்தில் இருத்துகையில், 'கவனம் கவனம்\" என்று பதறிய கையிலாயர் அவரைக் கைத்தாங்கலாக அப்படியே தன்னுடன் சாய்த்து வைத்துக்கொண்டார்.\nகரையில் கண்ணீர் மல்க நின்ற நந்தாவிடம் செல்லம்மா ஆச்சி, 'மோனை நந்தா.. எல்லாம் போட்டது போட்டப��ி வாறன்.. வீட்டைப் பாத்துக்கொள் அம்மா.. எல்லாம் போட்டது போட்டபடி வாறன்.. வீட்டைப் பாத்துக்கொள் அம்மா\nகுணசேகராவும் சேனாதியும் கம்பூன்றி வள்ளத்தைச் செலுத்த, குணசேகராவின் ஆட்கள் சாக்குக் கடடிலையும் தூக்கிக்கொண்டு மூண்டாத்துப்போர் இறக்கத்துக்கு ஓடினார்கள்.\nகுணசேகராவும் அவனது சகாக்களும் துடித்துப் பதைத்து உதவுவதைப் பார்த்த சேனாதியின் நெஞ்சு நெகிழ்ந்தது. அவர்கள் யாவருமாகச் சிங்கராயரைச் சுமந்துகொண்டு குமுளமுனைக்கு வந்தபோது, மலைவேம்படிச் சந்தியில் குணசேகராவின் ஆள் காருடன் காத்திருந்தான். முல்லைத்தீவுக் காரொன்று தெய்வச்செயலாக, வைத்தியசாலையில் பிள்ளை பெற்ற பெண் ஒருத்தியைக் குமுளமுனைக்கு அந்தநேரம் கொண்டுவந்து இறக்கிவிட்டுத் திரும்புகையில், அவன் அதை ஒழுங்குபண்ணி வைத்திருந்தான்.\nசிங்கராயரைத் தூக்கிக் காரில் ஏற்றுகையில் அவர் தொடையைச் சுற்றிக் கட்டியிருந்த சாறத்தைக் கவனித்தான் சேனாதி. அது இரத்தத்தில் தெப்பமாக நனைந்திருந்தது.\nஅவர்கள் முல்லைத்தீவு வைத்தியசாலையை அடைந்தபோது, சிங்கராயரை உடனடியாகச் சிகிச்சைக்கு உட்படுத்தினார் பெரிய டாக்டர். சிலமணி நேரத்தில் அவர் சிகிச்சசையை முடித்துக் கொண்டு வந்து, வெளியே நின்ற செல்லம்மா ஆச்சி, சேனாதி முதலியோரிடம், 'நல்ல காலம் நீங்கள் உடனேயே கொண்டு வந்தது நல்லதாய்ப் போச்சுது நீங்கள் உடனேயே கொண்டு வந்தது நல்லதாய்ப் போச்சுது.. இனி ஒண்டுக்கும் பயப்பிடத் தேவையில்லை.. இனி ஒண்டுக்கும் பயப்பிடத் தேவையில்லை..\" எனச் சொன்னபோது, அவர்களுக்கெல்லாம் பெரும் ஆறுதலாக இருந்தது.\nவட்டம் பூ அத்தியாயம் 11\nசிறந்த ஆரோக்கியமான தேகத்தைக் கொண்டிருந்த சிங்கராயரின் தொடையில் ஏற்பட்ட காயம் பத்து நாட்களுக்குள்ளாகவே ஆறிவிட்டிருந்தது. எனினும், டாக்டரின் சொற்படி அவர் உடல் பூரணமாகத் தேறும்வரையில், தண்ணீரூற்றில் மகள் கண்ணம்மாவுடன் தங்கியிருந்தார். அவளுடைய கணவனும் பிள்ளைகளும் அவரை மிகவும் அன்புடனும் அக்கறையுடனும் கவனித்துக் கொண்டனர்.\nமகள் கண்ணம்மா சிங்கராயருக்குக் குழுவன் வெட்டிப் போட்டதாம் என முதலில் அறிந்தபோது மனம் பதைபதைத்துப் போனாள். ஆனால் அவர் நாளடைவில் தேறி, அவள் வீட்டில் வந்து தங்கியபோது இந்தச் சந்தர்ப்பத்துக்காக உள்ளுரச் சந்தோஷப்படவே செய்தாள���. இந்த வழியிலாவது தாய்தந்தையருக்குப் பணிவிடை செய்யும் பாக்கியம் கிடைத்ததே என அவள் மகிழ்ந்தாள்.\nசிங்கராயருக்கோ ஆண்டாங்குளத்தை விட்டு இங்கே தண்ணீரூற்றில் தங்கியிருப்பது நீரில் வாழும் மீனைத் தரையில் தூக்கிப்போட்டது போலிருந்தது. காயம் ஆறிவிட்டதுதானே, இனிப் போகலாம், அங்கே மாடுகன்று, வீடுமனை என்ன பாடோ என அவசரப்பட்டார். ஆனால் கண்ணம்மா அவர்களை விடவே இல்லை. ஒருநாள் மாலையில் அவர்கள் சாவகாசமாகப் பேசிக்கொண்டிருக்கையில், கண்ணம்மா தன் மனதில் இருந்த எண்ணத்தை மெல்ல வெளியிட்டாள். 'அப்பு நீங்கள் ஏன் இந்த வயதிலும் மாடு கண்டோடை காடு கரம்பையெல்லாம் திரியவேணும்.. அம்மாவும் இப்ப நல்லாய் தளர்ந்துபோனா.. பேசாமல் மாடுகண்டு எல்லாத்தையும் வித்துப்போட்டு இஞ்சை எங்களோடை வந்து இருங்கோ நீங்கள் ஏன் இந்த வயதிலும் மாடு கண்டோடை காடு கரம்பையெல்லாம் திரியவேணும்.. அம்மாவும் இப்ப நல்லாய் தளர்ந்துபோனா.. பேசாமல் மாடுகண்டு எல்லாத்தையும் வித்துப்போட்டு இஞ்சை எங்களோடை வந்து இருங்கோ.. இந்தப் பெரிய வீட்டிலை எல்லா வசதியும் கிடக்க அந்தக் காட்டுக்கை கிடந்து ஏன் அவதிப்படுறியள்.. இந்தப் பெரிய வீட்டிலை எல்லா வசதியும் கிடக்க அந்தக் காட்டுக்கை கிடந்து ஏன் அவதிப்படுறியள்\nசிங்கராயர் சிலகணம் தன் மகளை ஏறிட்டுப் பார்த்தார். பின்னர், 'தங்கச்சி.. நீங்கள் வேணுமெண்டால் எனக்குப் பிறகு மாடு கண்டெல்லாத்தையும் வில்லுங்கோ.. நீங்கள் வேணுமெண்டால் எனக்குப் பிறகு மாடு கண்டெல்லாத்தையும் வில்லுங்கோ.. ஆனால் ஆண்டாங்குளத்தை விட்டிட்டு இஞ்சை வந்து இருங்கோ எண்டு என்னைக் கேக்காதை.. ஆனால் ஆண்டாங்குளத்தை விட்டிட்டு இஞ்சை வந்து இருங்கோ எண்டு என்னைக் கேக்காதை.. நான் செத்தாலும் அங்கைதான் சாகவேணும்.. நான் செத்தாலும் அங்கைதான் சாகவேணும்.. நான் விடுற கடைசி மூச்சு ஆண்டாங்குளக் காத்திலைதான் கலக்கோணும்.. நான் விடுற கடைசி மூச்சு ஆண்டாங்குளக் காத்திலைதான் கலக்கோணும்.. என்ரை சாம்பலும் ஆண்டாங்குளத்து ஆத்திலைதான் கரையவேணும்.. என்ரை சாம்பலும் ஆண்டாங்குளத்து ஆத்திலைதான் கரையவேணும்..\" என ஆணித்தரமாக தன் முரட்டுக் குரலில் கூறினார் சிங்கராயர்.\nஇதைக் கேட்ட கண்ணம்மா தன்னருகே அமர்ந்திருந்த தன் தாயைத் திரும்பிப் பார்த்தாள். அவள் அமைதியான புன்னகையுடன் இருந்தாள். .. நான் அவற்றை நிழல்தான்.. அவர் எங்கை இருக்கிறாரோ அங்கைதான் நான் இருப்பன்.. அவர் எங்கை இருக்கிறாரோ அங்கைதான் நான் இருப்பன் .. என்பது போலிருந்தது அவளுடைய புன்னகை.\nஇருப்பினும் அவர்கள் சீக்கிரம் ஆண்டாங்குளம் செல்லாமலிருக்க கண்ணம்மா ஒரு உபாயத்தைத் தேடிக்கொண்டாள். 'நாளைக்குச் சனிக்கிழமைதானே.. சேனாதியை ஒருக்கால் ஆண்டாங்குளம் அனுப்பி வீடுவாசலைப் பாத்துக்கொண்டு வரச்சொல்லுவம்.. நீங்கள் இன்னும் இரண்டுமூண்டு நாள் இருந்திட்டுப் புதன்கிழமை அளவிலை ஆண்டாங்குளம் போகிலாம்.. சேனாதியை ஒருக்கால் ஆண்டாங்குளம் அனுப்பி வீடுவாசலைப் பாத்துக்கொண்டு வரச்சொல்லுவம்.. நீங்கள் இன்னும் இரண்டுமூண்டு நாள் இருந்திட்டுப் புதன்கிழமை அளவிலை ஆண்டாங்குளம் போகிலாம்.. அப்புவும் நடந்துபோற அளவுக்குச் சுகமாகிவிடுவார்.. அப்புவும் நடந்துபோற அளவுக்குச் சுகமாகிவிடுவார்..\" என அவள் ஆவலுடன் கேட்டபோது, சிங்கராயர் கொடுப்புக்குள் சிரித்தபடி, 'சரி..\" என அவள் ஆவலுடன் கேட்டபோது, சிங்கராயர் கொடுப்புக்குள் சிரித்தபடி, 'சரி அதுக்கென்ன.. அப்பிடிச் செய்வம்\" எனச் சம்மதித்தபோது கண்ணம்மா மகிழ்ந்து போனாள்.\nஅவளைவிட அதிகமாக, பாடசாலைவிட்டு வீடு திரும்பிய சேனாதி விஷயத்தைக் கேட்டு மகிழ்ந்தான்.\nஆண்டாங்குளத்தில் செல்லம்மா ஆச்சி இல்லாதது நந்தாவதிக்குப் பெருங்குறையாகத் தெரிந்தது. ஆயினும், அவள் அதிகாலையிலேயே எழுந்து, தகப்பனுக்கு வேண்டியவற்றைச் செய்துவிட்டு, சிங்கராயர் வீட்டுக்குச் சென்று, முற்றம், மால், குசினி யாவற்றையும் கூட்டித் துப்பரவு செய்வாள். அடுப்பில் உலைவைத்து சிங்கராயரின் வேட்டை நாய்கள் வயிறுவாடாமல் பார்த்துக் கொண்டாள். மான்குட்டி பின்தொடர அவள் இந்த வேலைகளையெல்லாம் மிக மகிழ்ச்சியுடன் செய்தாள். அவற்றைச் செய்கையில் அவளுடைய மனம் சதா சேனாவை நினைத்துச் சுவைக்கும். அன்று அவன், கோழிப்பொறிச் சுருக்கிலே தன் சுட்டுவிரல் அகப்பட்டுக் கொண்டபோது, அதனைச் சட்டென்று அவன்தன் வாயினுள் வைத்து வலியைகை; குறைத்ததை எண்ணிக் கொள்வாள். வெதுவெதுவென்ற ஈரமும், தன் விரலைச் சுற்றி ஸ்பரிசித்த அவனுடைய கதகதப்பான நாவும், அவள் மனதில் ஒரு கிறக்கத்தை உண்டுபண்ணும். வெட்கத்தில் முகம்சிவக்க, அதே விரலைத் தன் வாயினில் வைத்துச் சுவைத்துவிட்டுச் சட்டென எடுத்துக்கொள்வாள் நந்தாவதி. ஒவ்வொரு சின்னச் சின்ன வேலையைச் செய்யும்போதும், சேனாவுக்காகவே செய்கின்றோம் என்று மனங்களிப்பாள்.\nஅன்று சனிக்கிழமை குணசேகரா தனது ஆட்களையும் கூட்டிக்கொண்டு அதிகாலையிலேயே வேலைக்குப் புறப்பட்டுப் போயிருந்தான். பொழுது விடிவதற்கு முன்பாகவே நந்தாவதி எழுந்திருந்து தகப்பனுக்கு மதிய உணவையும் தயாரித்துக் கட்டிக் கொடுத்திருந்தாள். சிங்கராயர் வீட்டுக்கு வந்து வீடுவாசலைத் துப்பரவு செய்து கொண்டிருக்கையில், பாலையடிப் பக்கமாக ஆட்காட்டிகள் கத்துவது கேட்டது. இன்று சனிக்கிழமை அல்லவா ஒருவேளை சேனாதான் வருகிறானோ என்ற எண்ணம் துளிர்க்கவே, நந்தாவதி கருங்கூந்தல் காற்றில் பறக்க, பாலையடி இறக்கத்தை நோக்கி, பனைகளினூடாகப் பறந்தாள். அங்கே, அவள் நினைத்தது போன்று, சோனதிராஜன் வந்து கொண்டிருப்பதைக் கண்டபோது அவளால் தன் மகிழ்சியை அடக்கவே முடியவில்லை. ஓடிச்சென்று அவனுடைய கைகளை இறுகப் பற்றியவாறே கூட நடந்து வந்தாள். அவள் தனக்காகவே ஓடிவந்ததைக் கண்ட சேனாவின் நெஞ்சு பூரித்துப் போயிற்று.\nதண்ணென்றிருந்த அவளுடைய கைகளைப் பிடித்துக்கொண்டே, சேனாதி பனைகளினூடாக நடந்து வந்து பட்டியையும், வீட்டையும் பார்த்தபோது வியந்துபோனான். அவை யாவும் கூட்டித் துப்பரவாகவும் ஒழுங்காகவும் இருந்தன. 'நந்தா கெட்டிக்காறிதான்\" என்று சொல்லிக் கொண்டே அவளுடைய முகத்தை நோக்கிய போதுதான், அவளுடைய அழகிய நெற்றியில் இருந்த கறுப்புப் பொட்டைக் கவனித்தான் சேனாதி. அவன் விழிகள் மகிழ்ச்சியினால் விரிய, 'ஆ.. நந்தா இப்ப எவ்வளவு வடிவு\" என்று சொல்லிக் கொண்டே அவளுடைய முகத்தை நோக்கிய போதுதான், அவளுடைய அழகிய நெற்றியில் இருந்த கறுப்புப் பொட்டைக் கவனித்தான் சேனாதி. அவன் விழிகள் மகிழ்ச்சியினால் விரிய, 'ஆ.. நந்தா இப்ப எவ்வளவு வடிவு\" என்று பாராட்டியபோது, நந்தாவதி செம்மைபடரச் சிரித்தாள்.\n.. நீ இஞ்சை எல்லாத்தையும் செய்தது எனக்கொரு வேலையும் இல்லாமல் போச்சுது.. நான் இப்ப வரேக்கை பாத்தனான்.. கடலிலை நல்ல றால் கிடக்கு.. நான் இப்ப வரேக்கை பாத்தனான்.. கடலிலை நல்ல றால் கிடக்கு.. வாறியே புடிக்கப் போவம்.. வாறியே புடிக்கப் போவம்\" என உற்சாகமாகக் கேட்டான். 'ஆமா\" என உற்சாகமாகக் கேட்டான். 'ஆமா எனக்கு இன்னிக்குப் பூரா ஒரு வேலையும் இல்��ை எனக்கு இன்னிக்குப் பூரா ஒரு வேலையும் இல்லை.. தாத்தா அந்திக்குத்தான் வருவாங்க.. தாத்தா அந்திக்குத்தான் வருவாங்க..\" எனக் குதூகலித்தாள் நந்தா.\nசோனதி தான் உடுத்துவந்த சாறத்தையும், சேட்டையும் களைந்து வைத்துவிட்டு, சிங்கராயர் வீட்டில் வைத்திருந்த தனது சாறத்தை எடுத்து உடுத்துக் கொண்டான். பரவைக் கடலில் சேற்றில் அளைந்து இறால் தடவ வேண்டுமாதலால் அவன் நந்தாவதியையும் ஓடிச் சென்று பழையதாய் ஒரு துண்டைக் கட்டிக்கொண்டு வரும்படி சொன்னான். அவள் உடை மாற்றிக்கொண்டு வருவதற்கிடையில், இறால் பிடித்துப் போடுவதற்கான பனையோலை உமலையும் எடுத்துக் கொண்டான். அவன் வந்ததிலிருந்தே அவனைச் சுற்றி வேட்டம் பாய்ந்த நாய்களைத் தடவி அன்புகாட்டிக் கொண்டிருக்கையில் நந்தா வந்துவிட்டாள். அவள் மேலே செம்மஞ்சள் நிறத்தில் சட்டையும், கீழே கத்தரிப்பூ நிறத்தில் துண்டுமாகக் கட்டிக்கொண்டு ஓடிவந்தாள்.\nஅவர்களிருவரும் அந்த இளங்காலைப் பொழுதில், குதூகலமும், உற்சாகமும் மிக்கவர்களாகக் கிராமத்துக்குக் கிழக்கே கிடந்த சுரிவாய்க்காலை அடைந்தனர். நந்தாவதியும மான்குட்டியும் கரையில் நிற்கச் சேனாதி முழந்தாளில் இருந்து சுரிவாய்க்காலில் இறால் தடவிப் பார்த்துவிட்டு, உதட்டைப் பிதுக்கிக் கொண்டான். 'இஞ்சை றால் இல்லை.. நந்தா வா.. துண்டித்தீவுக் கடலுக்குப் போவம்.. நந்தா வா.. துண்டித்தீவுக் கடலுக்குப் போவம்..\" எனச் சொல்லிவிட்டு எழுந்து நடந்தபோது, நந்தாவதியும் சுரிவாய்க்காலில் இறங்கி அவனுடன் கூடவே சென்றாள். இடுப்பளவு ஆழமான நீரில் அவள் இறங்கிச் செல்வதைப் பார்த்த மான்குட்டி மணி, ஏக்கத்துடன் அவர்களையே சிலநிமிடங்கள் பார்த்துக்கொண்டு நின்றுவிட்டு, ஊர்ப்பக்கமாக மேயப் போய்விட்டது.\nகிராமத்திலிருந்து சுமார் அரைமைல் தூரத்தில் இருந்த துண்டித்தீவு பரவைக் கடலை அவர்கள் அடைந்தபோது, சேனாதி தண்ணீரில் அமர்ந்து இறால் தடவினான். சட்டென்று அவன் முகம் மலர்ந்தது. வெற்றிப் பெருமிதத்துடன் தன் கையிலிருந்த பெரிய இறாலைத் தண்ணீரில் கழுவிவிட்டு நந்தாவுக்குத் தூக்கிக் காட்டினான். 'அனே எவ்வளவு பெரிசு\" என வியந்த நந்தா, 'ஐயோ சேனா.. எனக்கும் றால் பிடிக்கச் சொல்லித் தாங்களேன்.. எனக்கும் றால் பிடிக்கச் சொல்லித் தாங்களேன்\" எனச் சிறுபிள்ளைபோற் கெஞ்சினாள்.\nஅவ��ை அழைத்து தண்ணீரில் தன்னருகில் முழந்தாள்களில் அமரவைத்து அவள் கையைப் பிடித்து தண்ணீரின் கீழே மெத்தென்று சேறாக இருந்த தரையைத் தடவ வைத்தான் சேனா. சேற்றில் மாடுகளின் காற்குளம்பு பதிந்த பள்ளமான இடங்களுள், இறால்கள் ஆபத்து வருவதைக் கண்டு பதுங்கிக் கொள்ளும். அப்படியே இலேசாகத் தடவிக்கொண்டு போய், இறால் கையில் தட்டுப்பட்டதும் சட்டென்று பொத்திப் பிடித்துவிட வேண்டும். இரண்டொருமுறை காட்டிக் கொடுத்ததுமே நந்தா புரிந்து கொண்டாள். முதன்முதலில் சேனாதி பிடித்த இறாலைவிடக் கொஞ்சம் பெரிதாக ஒரு கருவண்டன் இறாலைப் பிடித்ததுமே, அவள் குழந்தையாய்க் குதித்தாள். 'பாத்தீங்களா என்னோடைதானே பெரிசு\" எனப் பெருமையடித்துக் கொண்டாள். சேனாதி தன் கழுத்தில் கட்டித் தொங்கவிட்டிருந்த ஓலை உமலுக்குள் பிடித்த இறால்களைப் போட்டுக் கொண்டிருந்தான். நந்தா தனது வயிற்றருகே, உடுத்தியிருந்த துண்டை மடியாகக் கட்டிக்கொண்டு, தான் பிடித்த இறால்களை அதற்குள் கட்டிவைத்துக் கொண்டாள். மடி நிறைந்ததுமே, துள்ளிக்கொண்டு வந்து சேனாதியின் பட்டைக்குள் சேர்ந்த இறால்களைப் போடுவாள்.\nநிர்மலமான நீலவானம் மேலே கவிந்திருந்தது. அவர்களைச் சுற்றிலும் அமைதியான பரவைக்கடல். அதன் கரையோரங்களில் பச்சசைப் புற்றரைகளில் மரங்களும், பற்றைகளும் காலை வெய்யிலில் குளித்துக்கொண்டு நின்றன. ஒரேயொரு வெள்ளைக் கொக்கு மட்டும் ஒற்றைக் காலில் மீனுக்காக சற்றுத் தொலைவில் தவமிருந்தது. அவர்களிருவரையும் தவிர அந்தக் காட்டுப் பிரதேசத்தில் எந்த ஜீவராசியின் நடமாட்டமே காணப்படவில்லை.\nஇளம் காட்டுப்பறவை ஜோடிபோல அவர்கள் தமக்குள்ளேயே பேசிச் சிரித்துக்கொண்டே இறால் தடவிப் பிடித்தனர். சிங்கராயரின் சுகசேமம், அவர்கள் எப்போ வருவார்கள், சேனாவின் தங்கை தாய் எப்படியிருக்கின்றனர், பின்பு கேப்பையான், கலட்டியன், காட்டு வேட்டை என்றெல்லாம் அவர்கள் சலிக்காமலே பேசிக்கொண்டிருந்தனர்.\nஅந்தப் பேச்சில் நந்தாவதியின் பிறந்த இடமாகிய கண்டியைப் பற்றிப் பேச்சு வந்தபோது, நந்தாவதி மிகவும் பாசத்துடனும், பெருமையுடனும் தனது பிறந்தகத்தைப் பற்றிக் கூறினாள். 'அங்கிட்டு பெரிய பெரிய மலையெல்லாம் இருக்கு சேனா.. நம்மோடை வூட்டுக்கு கிட்டச்சே மாவலி ஆறு ஓடுது.. அங்கிட்டுக் குளிக்க இறங்கினால் வெளியே வர மனசே இருக்காது சேனா.. நம்மோடை வூட்டுக்கு கிட்டச்சே மாவலி ஆறு ஓடுது.. அங்கிட்டுக் குளிக்க இறங்கினால் வெளியே வர மனசே இருக்காது சேனா.. கரையெல்லாம் சந்திரகாந்திப் பூ காடாய்ப் பூத்துக்கிடக்கும்.. கரையெல்லாம் சந்திரகாந்திப் பூ காடாய்ப் பூத்துக்கிடக்கும்.. நம்ம மாவலி ஆத்திலே நெறயப் பெரிய பாறைங்க கெடக்கும்.. அதிலே உக்காந்திட்டே குளிக்கலாம்.. மேலேயிருந்து தண்ணி ஜில்லெண்டு கொட்டும்.. நம்ம மாவலி ஆத்திலே நெறயப் பெரிய பாறைங்க கெடக்கும்.. அதிலே உக்காந்திட்டே குளிக்கலாம்.. மேலேயிருந்து தண்ணி ஜில்லெண்டு கொட்டும்.. ஆத்துக்கு அடியிலை இப்பிடிச் சேறாகவே இருக்காது.. ரத்ரங் பவுடர்மாதிரி.. ஆமா.. பவுனு பவுடர்மாதிரி மண்ணு மினுங்கிக்கிட்டே இருக்கும்.. ஆத்துக்கு அடியிலை இப்பிடிச் சேறாகவே இருக்காது.. ரத்ரங் பவுடர்மாதிரி.. ஆமா.. பவுனு பவுடர்மாதிரி மண்ணு மினுங்கிக்கிட்டே இருக்கும்..\" இந்தியத் தமிழின் இனிய வாடையும், சிங்களச் சொற்களுமாய் கன்னி மழலையில் பேசிய நந்தாவதியை சேனாதி இறால் தடவிக்கொண்டே கவனித்தான். அவளுடைய கண்கள் கனவில் மிதப்பனபோல் இருக்க அவள் பேசிக் கொண்டேயிருந்தாள். இவளுடைய இந்தத் தங்கநிறமான மேனியும், பூரணச் சந்திரன் போன்ற முகமும், அதன் பின்னே மழைமேகமாய்க் காணும் இருண்ட கூந்தலும், தண்ணென்று ஒளிரும் அகன்ற கரிய விழிகளும், மாவலித்தாய் அவளுக்கு ஆசையோடு வழங்கிய சீதணங்கள் போலும் என அவன் நினைத்துக் கொண்டான். உடனே தன்னுடைய நிறம் அவனுக்கு ஞாபகம் வரவே, தனது மார்பையும் கைகளையும் பார்த்துக்கொண்டான். சிங்கராயரின் மினுமினுக்கும் கருநிறம் கொஞ்சமும் மாற்றுக் குறையாது அவனிடத்தில் வந்து சேர்ந்திருந்தது. அவன் அதையிட்டு மேலே சிந்திப்பதற்குள் நந்தாவதி, 'ஆமா சேனா..\" இந்தியத் தமிழின் இனிய வாடையும், சிங்களச் சொற்களுமாய் கன்னி மழலையில் பேசிய நந்தாவதியை சேனாதி இறால் தடவிக்கொண்டே கவனித்தான். அவளுடைய கண்கள் கனவில் மிதப்பனபோல் இருக்க அவள் பேசிக் கொண்டேயிருந்தாள். இவளுடைய இந்தத் தங்கநிறமான மேனியும், பூரணச் சந்திரன் போன்ற முகமும், அதன் பின்னே மழைமேகமாய்க் காணும் இருண்ட கூந்தலும், தண்ணென்று ஒளிரும் அகன்ற கரிய விழிகளும், மாவலித்தாய் அவளுக்கு ஆசையோடு வழங்கிய சீதணங்கள் போலும் என அவன் நினைத்துக் கொண்டான���. உடனே தன்னுடைய நிறம் அவனுக்கு ஞாபகம் வரவே, தனது மார்பையும் கைகளையும் பார்த்துக்கொண்டான். சிங்கராயரின் மினுமினுக்கும் கருநிறம் கொஞ்சமும் மாற்றுக் குறையாது அவனிடத்தில் வந்து சேர்ந்திருந்தது. அவன் அதையிட்டு மேலே சிந்திப்பதற்குள் நந்தாவதி, 'ஆமா சேனா.. நீங்கதான் ஒருநாளும் மலைநாடு பாத்ததில்லையே.. நீங்கதான் ஒருநாளும் மலைநாடு பாத்ததில்லையே.. அடுத்த பயணம் நாம கண்டிக்குப் போகக்குள்ள வர்ரீங்களா.. அடுத்த பயணம் நாம கண்டிக்குப் போகக்குள்ள வர்ரீங்களா\" என ஆவலுடன் கேட்டாள். 'பாப்பம்\" என ஆவலுடன் கேட்டாள். 'பாப்பம்.. அம்மாவைக் கேட்டுப் பாக்கிறன்.. அம்மாவைக் கேட்டுப் பாக்கிறன்..\" எனச் சேனா சொன்னபோது, அவளுக்கு இறந்துபோன தன் தாயின் ஞாபகம் வரவே, 'சேனா..\" எனச் சேனா சொன்னபோது, அவளுக்கு இறந்துபோன தன் தாயின் ஞாபகம் வரவே, 'சேனா என்னோட அம்மா ரொம்ப அழகு என்னோட அம்மா ரொம்ப அழகு.. நாள்பூராப் பாத்திட்டே இருக்கலாம்.. நாள்பூராப் பாத்திட்டே இருக்கலாம்.. இப்ப அவ இல்லை.. இப்ப அவ இல்லை..\" எனக் கண்கள் கலங்கினாள் நந்தா. அவன் அவளைத் தேற்றும் வகையில், 'கவலைப்படாதை நந்தா..\" எனக் கண்கள் கலங்கினாள் நந்தா. அவன் அவளைத் தேற்றும் வகையில், 'கவலைப்படாதை நந்தா.. அதுக்குத்தான் நாங்கள் இருக்கிறம்.. அதுக்குத்தான் நாங்கள் இருக்கிறம்\" எனக் கூறியபோது, 'ஆமா\" எனக் கூறியபோது, 'ஆமா.. ஆமா..\" என ஆமோதித்துக் கொண்டாள் நந்தாவதி.\nசேனாதி கொண்டு வந்த பெரிய பனையோலை உமல் இறால்களினால் நிரம்பி விட்டபோது, அவன் மேலே பொழுதைப் பார்த்தான். சூரியன் தலைக்கு நேரே ஏறியிருந்தது. தண்ணீரில் அமர்ந்து இருந்ததாலும், அதைத் தழுவிவந்த மென்காற்று குளிர்ந்து வீசியதாலும், நந்தாவின் இனிய குழந்தைப் பேச்சினாலும் அவனுக்குப் பொழுது கழிந்ததே தெரியவில்லை. இறால் தடவிக்கொண்டே அவர்கள் சுனையடிக்கு வந்திருந்தார்கள். ஊரிலிருந்து சற்றுத் தொலைவில் பரவைக் கடற்கரையருகே இருந்த இந்தச் சுனை எந்தக் கோடையிலுமே வற்றுவது கிடையாது. சில்லென்ற இளநீர்போன்ற தண்ணீர் எப்போதுமே அங்கு நிறைந்திருக்கும்.\n.. சுனையிலை இறங்கி கழுவிக்கொண்டு வீட்டை போவம்.. மத்தியானமாயப் போச்சு.. நல்லாய்ப் பசிக்குது.. மத்தியானமாயப் போச்சு.. நல்லாய்ப் பசிக்குது..\" என அவளை அழைத்துக்கொண்டு கரையேறிய சேனாவுடன் சென்றாள் நந்தாவதி. இ��ுவருமாகச் சுனையில் இறங்கி நன்றாகச் சேறு போகும்வரை கைகால்களைக் கழுவிக்கொண்டனர். இருவருடைய உடைகளுமே நனைந்திருந்தன. நந்தா புற்றரையில் ஏறி நின்றவாறே தான் உடுத்தியிருந்து துண்டை அப்படியே பிழிந்துவிட்டுக் கொண்டிருக்கையில், சேனாதி திடீரென வலியில் ஆவென்று அலறியது கேட்கவே அவள் திடுக்கிட்டுப்போய்ச் சேனாவைப் பார்த்தாள். அவன் ஒரு காலை உயர்த்திப் பிடித்தபடி வலியில் துடிக்கவே நந்தாவதி ஓடிச்சென்று அவனைத் தாங்கிக்கொண்டு அவனுடைய பாதத்தைப் பிடித்துப் பார்த்தாள். அங்கே குதிக்காலில் ஒரு மீன்முள் இறுகிக்கிடந்தது தெரிந்தது. நந்தாவின் தோளைப் பிடித்தவாறே சேனாதி அந்த முள்ளை எடுக்க முயன்றபோது, அது அப்படியே குதிமட்டத்தில் முறிந்து போய்விட்டது. அட..\" என அவளை அழைத்துக்கொண்டு கரையேறிய சேனாவுடன் சென்றாள் நந்தாவதி. இருவருமாகச் சுனையில் இறங்கி நன்றாகச் சேறு போகும்வரை கைகால்களைக் கழுவிக்கொண்டனர். இருவருடைய உடைகளுமே நனைந்திருந்தன. நந்தா புற்றரையில் ஏறி நின்றவாறே தான் உடுத்தியிருந்து துண்டை அப்படியே பிழிந்துவிட்டுக் கொண்டிருக்கையில், சேனாதி திடீரென வலியில் ஆவென்று அலறியது கேட்கவே அவள் திடுக்கிட்டுப்போய்ச் சேனாவைப் பார்த்தாள். அவன் ஒரு காலை உயர்த்திப் பிடித்தபடி வலியில் துடிக்கவே நந்தாவதி ஓடிச்சென்று அவனைத் தாங்கிக்கொண்டு அவனுடைய பாதத்தைப் பிடித்துப் பார்த்தாள். அங்கே குதிக்காலில் ஒரு மீன்முள் இறுகிக்கிடந்தது தெரிந்தது. நந்தாவின் தோளைப் பிடித்தவாறே சேனாதி அந்த முள்ளை எடுக்க முயன்றபோது, அது அப்படியே குதிமட்டத்தில் முறிந்து போய்விட்டது. அட என்று அலுத்துக் கொண்டவனை, 'வாங்க சேனா என்று அலுத்துக் கொண்டவனை, 'வாங்க சேனா.. போயி நெழல்ல உக்காந்து.. மௌ;ள நா எடுத்திடறன்.. போயி நெழல்ல உக்காந்து.. மௌ;ள நா எடுத்திடறன்\" என்று அவனைக் கைத்தாங்கலாகவே, கரையில் குடைபோலக் கவிந்துநின்ற மரத்தடிக்கு அழைத்துச் சென்றாள் நந்தா.\nவெகுகாலமாக உப்புச் சேற்றில் ஊறியிருந்த கெழுத்திமீன் முள்ளாதலால், சேனாவினால் அந்த வலிக் கடுப்பைத் தாங்க முடியவில்லை. முகம் வேதனையில் கோணியது. 'கொஞ்சம் பொறுத்துக்குங்க சேனா.. நா எடுத்திடறன்..\" என்று அவனைத் தேற்றிய நந்தாவதி, அவனை அடிமரத்துடன் சாய்ந்திருக்கச் செய்துவிட்டு, அவனுடைய கா���ை மடித்துத் தனது மடிமீது வைத்துக்கொண்டு, முள் தைத்திருந்த இடத்தைக் கையினால் துடைத்து விரலால் தடவிப் பார்த்தாள். ஒட்டமுறிந்த முள் விரலில் நெருடியது. அந்த இடத்தில் தனது விழிகளைப் பதித்தபடியே மளமளவென்று தனது சட்டையில் குத்தியிருந்த ஊசியை எடுத்து, ஆழமாகத் தைத்திருந்த முள்ளை எடுக்க முயற்சித்தாள். சேனாதியோ வலியினால் விழிகளை இறுக மூடிக்கொண்டு, 'பாத்து.. நா எடுத்திடறன்..\" என்று அவனைத் தேற்றிய நந்தாவதி, அவனை அடிமரத்துடன் சாய்ந்திருக்கச் செய்துவிட்டு, அவனுடைய காலை மடித்துத் தனது மடிமீது வைத்துக்கொண்டு, முள் தைத்திருந்த இடத்தைக் கையினால் துடைத்து விரலால் தடவிப் பார்த்தாள். ஒட்டமுறிந்த முள் விரலில் நெருடியது. அந்த இடத்தில் தனது விழிகளைப் பதித்தபடியே மளமளவென்று தனது சட்டையில் குத்தியிருந்த ஊசியை எடுத்து, ஆழமாகத் தைத்திருந்த முள்ளை எடுக்க முயற்சித்தாள். சேனாதியோ வலியினால் விழிகளை இறுக மூடிக்கொண்டு, 'பாத்து.. பாத்து..\" எனத் துடித்தான். ஊசியினால் அந்த முள்ளை எடுக்க முடியாதென கண்டபோது, அவள் சட்டெனக் குனிந்து சேனாதியின் பாதத்தில் வாயை இறுகப் பதித்து பற்களினால் முள்ளின் அடிப்பாகத்தைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டு, மெல்ல மெல்ல முள்ளை எடுத்தாள். முள்ளை எடுத்த இடத்தில் பொட்டுப்போலத் துளிர்த்த இரத்தத்தை அவள் துடைத்தபோது வலி சட்டனெக் குறையவே, சேனாதி விழிகளைத் திறந்தான். இரத்தைத் துடைத்துவிட்டு தன் விரல்களால் அவனுடைய குதிப்பகுதியை நசித்து மேலும் ஒருசொட்டு இரத்தத்தை வெளியேற்றிவிட்டு, 'இப்பவும் வலிக்குதா சேனா\" என அன்புடன் கேட்டுக்கொண்டே நிமிர்ந்தவள், சேனாவின் பார்வை தனது உடலில் பதிந்திருந்த இடத்தைக்கண்டு சிவந்துபோனாள். தலையைக் குனிந்துகொண்டு சட்டை பிரிந்திருந்த இடத்தில் ஊசியைக் குத்திக்கொண்டாள்.\nசோனாதி தன் உடல் முழுவதும் இளரத்தம் குப்பென்று பாய உடல் தகிக்கும் உணர்வை முதன்முதலில் அனுபவித்தவனாய், என்ன செய்வதென்றே தெரியாமல் அவளுடைய செழுமையான மடியில் அழுந்திக் கிடக்கும் தனது காலை எடுக்க முடியாதவனாய்த் தவித்தான். நந்தாவதி தனது மடிமீது கிடக்கும் அவனுடைய பாதத்தையும் அதைப் பற்றியிருக்கும் தனது கரத்தையும் குனிந்த தலை நிமிராமல் பார்த்துக் கொண்டேயிருந்தாள். அந்தப் பாதத்தைத் த���க்கி அப்பால் வைக்க முடியாதவாறு அவளுள் அலையலையாக எழுந்த புதிய உணர்வுகள் அவளை அலைக்கழித்தன. நீரோட்டத்தோடு மிதந்து செல்லும் தாமரை புஷ்பம்போன்று அவள் அவனுடைய இழுப்புக்கு இசைந்தபோது, அவனுடைய வெம்மையான இதழ்கள் அவளுடைய கன்னத்தின்மேல் சுடச்சுடப் பதிந்தபோது, அவள் தன் விழிகளை மெல்ல மூடிக்கொண்டாள்.\nஅவர்களுக்கு மேலே குளிர்ந்த நிழல் தரும் பச்சைமரம் குடைபிடிக்க, கடல்காற்று அந்த இளைய உடல்களைத் தழுவிச் சிரித்தது. பறவைகள் தேன் குரலில் நீட்டி நீட்டிப் பாடின. வானம் நிர்மலமாய், நீலமாய் அகன்று உயர்ந்து நின்று வாழ்த்தியது. மண்மாதா இந்த இயற்கையின் இளைய ஜோடிகளை மெத்தெனத் தாங்கி ஸ்பரிசித்து மகிழ்ந்தாள். இதுதான் இயற்கை இதுதான் உண்மை என்று இயற்கைத்தாய் சிலிர்த்துக் கொண்டாள்.\nமுதன்முதலாக நீலவானில் இறகுவிரிக்கும் இரண்டு சின்னப் பறவைகள் எழுந்தும் தாழ்ந்தும், வட்டமிட்டும் பறந்து எக்களித்தன. முதன்முதலாக நீரில் பிறந்த மீன்குஞ்சுகள் நழுவியும் வழுவியும், நீரினுள் ஊடுருவிப் பாய்ந்தும் குதூகலித்துக் கொண்டன.\nகதிரவனின் சாய்வான கதிர்கள் மரக்கிளைகளின் கீழாக வந்து அவர்களைச் சுட்டுச் சுயநினைவுக்குக் கொண்டு வந்தபோது, சட்டென எழுந்துகொண்ட நந்தாவதி, 'நா வூட்டுக்குப் போறன்.. வாங்க சேனா..\" எனச் சொல்லிப் பறந்துவிட்டாள்.\nசேனாதி எழுந்து சுனைக்கரையில் கிடந்த இறால் உமலையும் கையில் எடுத்துக்கொண்டு காலை விந்தி விந்தி ஊரைநோக்கி நடந்தான்.\nஅவன் வன்னிச்சியா வயல் கிணற்றடியில் குளித்து வீட்டுக்குப் போனபோது, அங்கு நந்தாவதி குளித்துவிட்டுப் பளிச்சென்று புதிய ஆடைகளுடன், வெண்ணிலவு நெற்றியில் கறுத்தத் திலகத்துடன் 'வாங்க சேனா.. பஸ்சுக்கு நேரமாயிடிச்சி\" எனப் பரிவுடன் அழைத்தாள்.\nசேனாதியால் அதிகம் பேசமுடியவில்லை. உடைகளை மாற்றிக்கொண்டு அமைதியாக உணவைச் சாப்பிட்டான். என்ன சாப்பிடுகின்றோம் என்பதை உணராமலேயே அவன் சாப்பிட்டான். நந்நதாவே அவனருகில் அமர்ந்து அவன் உண்பதையே வாஞ்சையுடன் பார்த்திருந்தாள்.\nஅவன் சாப்பிட்டானதுமே உமலில் இருந்த இறாலில் முக்கால் பங்கைத் தனது பன்பையில் வைத்துவிட்டு மிகுதியை, 'இதை உன் தாத்திக்கு எருமை நெய்யிலை பொரிச்சுக் குடு நீயும் சாப்பிடு.. .. நல்லாயிருக்கும் நீயும் சாப்பிடு.. .. நல்லாயிருக்���ும்\" என்று உமலை அவளிடம் கொடுத்தான்.\nசேனாதியின் கையை இறுகப் பற்றிக்கொண்டு பாலையடி இறக்க வெண்மணல் மேடுவரை அவனுடன் வந்த நந்தாவதி, அவன் விடைபெற்றுக்கொண்டு ஆற்றில் இறங்கி நடந்து, பாதை வளைவைக் கடந்து மறையும்வரை அப்படியே கண்கொட்டாமல் பார்த்து நின்றாள். பாதை வளைவை அடைந்த சேனாதி நின்று திரும்பிக் கையை அசைத்துவிட்டு நடந்து மறைந்தபோது, அவளுடைய அகன்ற கருவிழிகளில் குளமாகத் தேங்கிய கண்ணீர் பொட்டென முத்தாக விழுந்து அவளுடைய கன்னத்தில் வழுக்கிக்கொண்டே போய் மார்பை நனைத்தது.\nவாலிப வயதின் வசந்த காலத்தில் அவர்களை அறியாமலேயே அந்த நிர்மல உள்ளங்களில் பூத்த புனிதமான புதிய மலர்கள், பிரிவென்னும் வெம்மைபட்டு வாடிக்கொண்டிருந்தன.\nவட்டம் பூ அத்தியாயம் 12\nஅடுத்து வந்த புதன்கிழமையே, மகள் கண்ணம்மாவும் பேத்தி ராணியும் எவ்வளவோ தடுத்தும் கேளாது சிங்கராயர் மனைவியையும் கூட்டிக்கொண்டு ஆண்டாங்குளத்துக்குப் பறப்பட்டவிட்டார். குமுளமுனைக்கு பஸ்ஸிலே வந்து ஆண்டாங்குளத்தை நோக்கி அந்தக் காலை இளம்பொழுதிலே அந்த முதிர்வயதுத் தம்பதிகள் நடந்து கொண்டிருந்தார்கள். சிங்கராயர் கையில் மண்ணெண்ணெய் கலனும், தலையிலே ஒரு பையுமாய் முன்னே வீறு நடைபோட, அவருடைய காலடிகளைப் பின்பற்றியே செல்லம்மா ஆச்சி நிழலாகத் தொடர்ந்து கொண்டிருந்தாள். ஓங்கிவளர்ந்த காட்டுமரத்திலே இளசாகாகவே படர ஆரம்பித்த தண்ணிக்கொடி, காலப்போக்கில் அந்த மரத்துடனேயே பிரிக்கமுடியாதபடி சுற்றி இறுகப் படர்ந்து ஒன்றிவிடுவதுபோல அவளும் தனது பதினாறு வயதிலேயே சிங்கராயர் என்ற கருங்காலி மரத்தைச் சுற்றிப் படர்ந்து, அவர் வேறு தான் வேறு என்றில்லாமல் ஒன்றிப்போயிருந்தாள். முன்னரைப்போல் களைப்பின்றி யாவற்றையும் இப்போ அவளால் செய்ய முடியாதிருந்தது. உள்ளுர மகள் கண்ணம்மாவின் வேண்டுகோளைக் கணவர் ஏற்றால் அவளுடனேயே தங்கி, பேரப்பிள்ளைகளின் முகங்களைப் பார்த்துக்கொண்டே மிகுதி வாழ்க்கையைக் கழித்துவிடவேண்டும் என்ற ஆசை இருப்பினும், கணவன் இருக்குமிடமே தனக்குக் கைலாயம் என நினைத்தவண்ணம் அவரின் அடியொற்றி நடந்துகொண்டிருந்தாள் செல்லம்மா ஆச்சி.\nஅவர்களிருவரும் வள்ளத்திலேறி ஆண்டாங்குளத்தை அடைந்து பனைகளினூடாக வருகையிலேயே தமது எசமானின் வரவுகண்ட சிங்கராயரின் வேட்டை ��ாய்கள் குதித்து ஓடிப்போய் ஊளையிட்டும், உறுமியும் அவருடைய கரங்களை நக்கின. செல்லமாக அவற்றை அடக்கியவர் அவை யாவும் பட்டினி கிடக்காமல் நன்றாகவே இருப்பதை அவதானித்து நந்தாவதியை நெஞ்சுக்குள் பாராட்டிக்கொண்டார்.\nநாய்கள் குரைக்கும் சப்தம் கேட்டு தங்கள் குடிசைக்கு வெளியே வந்து எட்டிப் பார்த்த நந்தாவதி, செல்லம்மா ஆச்சியைக் கண்டதுமே குதித்துக்கொண்டு ஓடி வந்தாள்.\nதங்கள் வளவுக்குள் நுழைந்து செல்லம்மா ஆச்சி முற்றமும் வீடுவாசலும் இருந்த சீர்சிறப்பைப் பார்த்து மலைத்துப் போனாள். அந்த அளவுக்கு நந்தாவதி வீடுவாசலைப் புனிதமாக வைத்திருந்தாள். பால்சட்டிகள் யாவும் துப்புரவாகக் கழுவிப் பரணில் அடுக்கப்பட்டிருந்தன. அடுப்படியும் மாலும் திண்ணைகளும் பசுஞ்சாணமிட்டு மெழுகப்பட்டிருந்தன. எலுமிச்சையடியில் குடம் நிறையத் தண்ணீர் இருந்தது. ஒரு வாரத்துக்குத் தேவையான விறகு சேர்த்து வைக்கப்பட்டிருந்தது. இவை யாவற்றையும் பார்த்த செல்லம்மா ஆச்சிக்குக் கண்ணில் நீர் துளிர்த்துவிட்டது. ஓடிவந்த நந்தாவதியை நன்றிப்பெருக்குடன் அணைத்து முத்தமிட்டு 'என்ரை குஞ்சு\" எனத் தன் பாசத்தைக் காட்டிக்கொண்டார்.\nஇதற்குள் நந்தாவதி பரபவென்று அடுப்பைப் பற்றவைத்துத் தேனீர் தயாரித்துக் கொண்டிருந்தாள். செல்லம்மா ஆச்சியும் சிங்கராயரும் விரைவிலேயே திரும்பிவிட்டது அவளுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைக் கொடுத்தது அவளுடைய மலர்ந்த முகத்தில் தெரிந்தது. தாயை இழந்த நந்தா செல்லம்மா ஆச்சியில் மிகவும் பாசம் வைத்திருந்தாள். வேலையில்லாத பொழுதுகளில் ஆச்சியுடன் ஒண்டிக்கொள்ளும் அவளுக்குத் தனிமைச் சுமை குறைந்தது மட்டும் அவளுடைய மகிழ்ச்சிக்குக் காரணமாக இருக்கவில்லை. சிங்கராயரும் ஆச்சியும் வந்துவிட்டதால் இனிமேல் ஒவ்வொரு சனிஞாயிறும் சேனா ஆண்டாங்குளத்துக்கு வருவான் என்ற நினைப்பே அவளுக்கு அதிகமாகத் தித்தித்தது. தேனீரைத் தயாரித்து ஆச்சிக்குக் கொடுத்துவிட்டு, சிங்கராயருக்கு மூக்குப்பேணியில் தேனீர் கொண்டு சென்றபோது, அவர் மால் பரணிலே ஏறி அங்கே அவர் சேகரித்து வைத்திருந்த பெட்டைமான் தோல்களை எடுத்துக் கீழே போட்டுக் கொண்டிருந்தார். நந்தாவதி ஏன் இதெல்லாம் என்பதுபோல் அவரைப் பார்த்தபோது, இறங்கிவந்த சிங்கராயர் அவளிடமிருந்து த���னீரை வாங்கிப் பருகிக்கொண்டே, ' என்ன மோனை பாக்கிறாய்.. இந்தத் தோலை எல்லாம் வாந்துதான் பெரிசாய் ஒரு வார்க்கயிறு திரிக்கப்போறன்.. இந்தத் தோலை எல்லாம் வாந்துதான் பெரிசாய் ஒரு வார்க்கயிறு திரிக்கப்போறன்.. அண்டைக்கு அந்த வார்க்கயிறு தண்ணீக்கை கிடந்து ஊறினபடியால்தான் அறுந்து கலட்டியன் ஆளிலை வந்திட்டுது.. ஆனா நான் திரிக்கப்போற இந்த புதுக் கயிறை ஆனைகூட அறுக்கமாட்டுது.. அண்டைக்கு அந்த வார்க்கயிறு தண்ணீக்கை கிடந்து ஊறினபடியால்தான் அறுந்து கலட்டியன் ஆளிலை வந்திட்டுது.. ஆனா நான் திரிக்கப்போற இந்த புதுக் கயிறை ஆனைகூட அறுக்கமாட்டுது\" எனப் பெருமையடித்துக் கொண்டார்.மான்தோல்களை முற்றத்தில் போட்டு அவற்றின்மேல் சுடுசாம்பரைப் போட்டு உரோமம் போக்க சிரட்டையினால் அவற்றைச் சிங்கராயர் உரசிக் கொண்டிருந்த போது, குணசேகரா ஒரு கையில் ஒரு மான் தொடையும், மறுகையில் முழுப்போத்தல் சாராயமுமாக வந்திருந்தான்.\n என்ன குணசேகரா எனக்கு இண்டைக்கு விருந்துபோலை கிடக்கு\" எனச் சிங்கராயர் கடகடவெனச் சிரித்தபோது 'இந்த மாதங் சம்பளங் வந்தபோது ஐயா இல்லைத்தானே\" எனச் சிங்கராயர் கடகடவெனச் சிரித்தபோது 'இந்த மாதங் சம்பளங் வந்தபோது ஐயா இல்லைத்தானே.. இதிங் நாங் அண்டைக்கு வாங்கிக் குடிக்க இல்லைத்தானே.. இதிங் நாங் அண்டைக்கு வாங்கிக் குடிக்க இல்லைத்தானே\nஒவ்வொரு மாதமும் சம்பளம் பெற்றுவருகையில் முல்லைத்தீவிலிருந்து ஒருபோத்தல் சாராயமும் வாங்கி வருவான் குணசேகரா. இம்முறை சம்பள தினத்தன்று சிங்கராயர் ஆண்டாங்குளத்தில் இல்லாததால் தானும் அதைக் குடிக்காது, இன்று அவர் வந்ததும் அதனைக் கொண்டு வந்திருந்தான். காலையில் காட்டுக்கோழி வெடிவைக்கப் போயிருந்தபோது ஒரு மான் அகப்பட்டதால் அதனை வெடிவைத்து சிங்கராயர் வீட்டுக்கும் ஒரு காலைக் கொண்டுவந்திருந்தான்.\n.. உன்னளவிலை ஒரு மான்கால் கொண்டு வந்திருக்கிறான் குணசேகரா.. நந்தாவதியும் நீயுமாய் சமையுங்கோ.. நந்தாவதியும் நீயுமாய் சமையுங்கோ.. குணசேகராவும் புள்ளையும் இங்கையே மத்தியானம் சாப்பிடட்டும்.. குணசேகராவும் புள்ளையும் இங்கையே மத்தியானம் சாப்பிடட்டும்\" என்று சொல்லிவிட்டுத் தனது மான்கொம்புப் பிடிபோட்ட நீண்ட வில்லுக்கத்தியை எடுத்துப் பார்த்தார் சிங்கராயர். பின்னர் மால் தாழ்வாரத்���ில் கிடந்த யானைக்கால் எலும்பை எடுத்து முற்றத்தில் போட்டு, அதன்மேல் குருமணல் போட்டு வில்லுக்கத்தியைத் தீட்ட ஆரம்பித்தார் சிங்கராயர். குணசேகரா முற்றத்தில் கிடந்த மான் தோல்களையும், அவர் கத்தி தீட்டுவதையும் புரியாது பார்த்தான். தன் திருப்திக்கு வில்லுக்கத்தியைக் கூராக்கிக்கொண்டு, குணசேகரா அமர்ந்திருந்த முற்றத்து வேப்பமர நிழலுக்கு வந்தார் சிங்கராயர். இதற்குள் நந்தாவதி கொணடுவந்த கிளாசில் சாராயத்தை விளிம்புவரை நிறைத்துக் கொடுத்த குணசேகராவிடமிருந்து கிளாசை வாங்கிய சிங்கராயர் ஒரே மடக்கில் அதை உள்ளே செலுத்திவிட்டு, மடியிலிருந்து நெடுங்காம்புப் புகையிலையை எடுத்து, காப்பிலையைக் கிழித்து நாவினால் தடவி ஈரமாக்கிக் கொண்டு, நீண்டதொரு சுருட்டைச் சுற்ற ஆரம்பித்தார். சிங்கராயர் எதைச் செய்தாலும் அரைகுறையாகச் செய்யமாட்டார். முழுக் கவனத்தையும் செய்யும் வேலையில் செலுத்தி, கச்சிதமாகவும் விரைவாகவும் செய்துமுடிப்பார். அவர் எதைச் செய்தாலும் அவரை மிகவும் இரசனையுடன் கவனிப்பான் குணசேகரா. மண்சட்டியினுள் பழைய சோறு கறியைப் போட்டுக் குழைத்துத் திரணையாக்கிக் கையில் எடுத்து வாயில் போட்டு உருசிக்கும் போதும்சரி, எருமை நாம்பன்களைக் கட்டி விழுத்திக் கிட்டியால் காயடிக்கும் போதும்சரி, அவர் மிகவும் ஈடுபாட்டுடன் முழுக் கவனத்தையும் செலுத்திச் சிறப்பாக வினைமுடிப்பார். அவருடைய இந்தப் பண்பு குணசேகராவுக்கு மிகவும் பிடித்திருந்தது.\nசுருட்டைச் செவ்வையாகப் பற்றிக்கொண்ட சிங்கராயர் புகையை நெஞ்சு நிறைய இழுத்து வெளியேவிட்டுச் சிரித்துக்கொண்டே, 'திறமானதொரு வார்க்கயிறு திரிக்கப்போறன் குணசேகரா அதுக்குத்தான் இந்தத் தோல் எல்லாம் அதுக்குத்தான் இந்தத் தோல் எல்லாம்\" என முற்றத்தில் போட்டிருந்த மான்தோல்களைக் காட்டினார். 'இதெல்லாத்தையும் மெல்லிய நாடாவாய் வார்ந்து எடுத்து, பந்துகளாய்ச் சுத்தி தண்ணியிலை ஊறப்போடவேணும்\" என முற்றத்தில் போட்டிருந்த மான்தோல்களைக் காட்டினார். 'இதெல்லாத்தையும் மெல்லிய நாடாவாய் வார்ந்து எடுத்து, பந்துகளாய்ச் சுத்தி தண்ணியிலை ஊறப்போடவேணும் பிறகு அதுகளை இழுத்து வடியக் கட்டவேணும். அதுக்குப் பிறகு அதுகளை மூணடு புரியாய் புறிச்சு வார்க்கயிறு திரிக்கோணும் பிறகு அதுக��ை இழுத்து வடியக் கட்டவேணும். அதுக்குப் பிறகு அதுகளை மூணடு புரியாய் புறிச்சு வார்க்கயிறு திரிக்கோணும்\" என அவர் குணசேகராவுக்கு விளங்கப்படுத்தியபோது, குணசேகரா வியப்பினால் விழிகளை உருட்டி, 'ஐயா\" என அவர் குணசேகராவுக்கு விளங்கப்படுத்தியபோது, குணசேகரா வியப்பினால் விழிகளை உருட்டி, 'ஐயா ஒங்களை வெட்டின அந்தக் குழு மாட்டைப் புடிக்கிறதுக்கா கயிறு ஒங்களை வெட்டின அந்தக் குழு மாட்டைப் புடிக்கிறதுக்கா கயிறு\" என நம்பமுடியாமல் கேட்டான். அவனையறியாமலே அவனுடைய கண்கள் சிங்கராயருடைய வலது தொடையிலே தெரிந்த சிவந்த நீண்ட தழும்பைப் பார்த்தன.\nசிங்கராயருக்கு அவனுடைய வியப்புக்குக் காரணம் புரிந்தது. 'என்ன குணசேகரா.. அண்டைக்குக் கலட்டியன் என்னைத் தூக்கி எறிஞ்சதோடை நான் பயந்துபோனன் எண்டு நினைச்சியே.. அண்டைக்குக் கலட்டியன் என்னைத் தூக்கி எறிஞ்சதோடை நான் பயந்துபோனன் எண்டு நினைச்சியே நல்ல கதை அவரை நான் என் செய்யிறன் எண்டு\" என உறுமினார். குணசேகரா ஏதோ சட்டென்று நினைவுக்கு வந்தவனாய், 'ஐயா\" என உறுமினார். குணசேகரா ஏதோ சட்டென்று நினைவுக்கு வந்தவனாய், 'ஐயா அந்தக் கலட்டியனைப் பொறவு நாங் கண்டதுதானே அந்தக் கலட்டியனைப் பொறவு நாங் கண்டதுதானே\" என்றான். சிங்கராயர் ஆவல்பொங்க 'என்ன\" என்றான். சிங்கராயர் ஆவல்பொங்க 'என்ன எங்கை குணசேகரா \" எனக் கேட்டார். 'ஐயா பழையாண்டாங்குளங் கட்டிலேதானே நாங்க இப்ப வேலை செய்யுறது.. அந்தக் குளத்துக்கு நடுவில கொஞ்சங் தண்ணி நிக்கிறதுதானே பழையாண்டாங்குளங் கட்டிலேதானே நாங்க இப்ப வேலை செய்யுறது.. அந்தக் குளத்துக்கு நடுவில கொஞ்சங் தண்ணி நிக்கிறதுதானே.. அந்தப் புல்லுக்கைதானே அவங் கிடக்கிறது.. அந்தப் புல்லுக்கைதானே அவங் கிடக்கிறது.. நாங் பயத்திலை கிட்டப் போக இல்லைத்தானே.. நாங் பயத்திலை கிட்டப் போக இல்லைத்தானே\" என்றான் குணசேகரா. 'ஓகோ\" என்றான் குணசேகரா. 'ஓகோ அப்பிடியே சங்கதி\" என்று கேட்டவ சிங்கராயரின் முகம் தீவிர சிந்தனையில் ஆழ்ந்துவிட்டது. அவருடைய மனதில் கலட்டியனைப் பிடிப்பதற்கு ஒரு திட்டம் உருவாகிக் கொண்டிருந்தது. 'பாப்பம்.. நாளைக்கு நான் பழையாண்டாங்குளத்துக்குப் போய்ப் பாத்திட்டு வந்து சொல்லுறன்.. இப்ப வா சாப்பிடுவம்\" என எழுந்தார் சிங்கiராயர்.\nவட்டம் பூ அத்தியாயம் 13\nதண்ணீரூற்றில, அன்று க���ழக்கு வெளுக்கும் வேளையிலேயே எழுந்துவிட்டிருந்தான் சேனாதிராஜன். வெள்ளிக்கிழமை ஆதலால்; வழமைபோலவே, துவாயை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு, ஊற்றங்கரைப் பிள்ளையார் கோவிலுக்கு வந்திருந்தான்.\nசதாகாலமும் வெண்மணலில் சுரக்கின்ற தெளிந்த தண்ணீர் ஊறிப்பாயும் அந்த அழகிய சூழலில், பசுமையான வயல்களின் ஓரமாகக் கோவில் கொண்டிருந்த ஊற்றங்கரைப் பிள்ளையார் கோவிற் சூழல் மிகவும் ரம்மியமானது. மனதுக்கு அமைதியைத் தருவது. அங்கு சில்லென்ற தண்ணீர் தானாகவே ஊறிச் சுரந்து எப்போதுமே பாய்ந்து கொண்டிருப்பதனால், அந்தக் கிராமத்துக்கு தண்ணீரூற்று என்ற பெயர் வந்திருந்தது.\nமேட்டில் அமைந்துள்ள அழகிய கோவிலுக்கும், பரந்து கிடக்கும் பச்சை வயல்களுக்கும் இடையே உள்ள பெரிய கேணியில் அமிழ்ந்து குளித்துவிட்டு, நெற்றியில் திருநீற்றைப் பூசிக்கொண்டு ஊற்றங்கரை வினாயகர் சந்நிதியில் போய் நின்றாலே ஒரு சொல்லரிய நிம்மதியும், நிறைவும் நெஞ்சில் தங்குவதை, அங்கு வழிபடுபவர் அறிவர்.\nசேனாதி, அறிவார்ந்து அங்கு வழிபடாவிடினும், வெள்ளிதோறும் அங்கு சென்று வணங்குவதில் ஒரு திருப்தியைப் பெறுவதுண்டு. இன்று காலையில் எழுந்திருக்கும் போதே அவன் மனம் ஏனோ குழம்பிக்கிடந்தது. கேணிச் சுவரில் உட்கார்ந்து, வெளுத்துக் கொண்டுவரும் கீழ்வானை வெறித்தபடியே வேப்பங்குச்சியைச் சப்பிக் கொண்டிருந்தவனுடைய மனவானிலும் கருமேகங்கள் மூட்டமிட்டிருந்தன.\nஆண்டாங்குளத்தின் அன்றைய அனுபவம் அவன் உணர்வுகளை வெகுவாக அலைக்கழித்திருந்தது. இன்றே ஆண்டாங்குளம் செல்லவேண்டும், நந்தாவைக் கண்டு பேசி இன்புறவேண்டும் என அவனுடைய இதயம் ஒருசமயம் துடிக்கும். மறுகணம் இனிமேல் அங்கு செல்லவே கூடாது, அவளைப் பார்க்கவே கூடாது போன்றதொரு எண்ணமும் தோன்றி அலைக்கழித்தது. அதி தீவிரமாக விரும்பும் ஒன்றை அதேசமயம் அதி தீவிரமாக வெறுக்கும் ஒரு உணர்வும் அவனுள் தோன்றியது. முற்றும் பழுத்த வேப்பம்பழம் கசப்புடனே இனிப்பது போல, அன்றைய அனுபவத்தை நினைக்கும் போதெல்லாம் வெறுப்பும், விருப்பும் சமமாக விரவிக்; கலந்துகாணும் ஒரு வினோத உணர்ச்சிக்கு ஆளாகித் தவித்தான்.\nகேணிச்சுவரிலே அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்திருந்த சோனதியின் தோளை ஒரு கரம் தட்டியபோது அவன் திடுக்குற்றுத் திரும்பிப் பார்த்தான். அங்கே சிரித்தபடி குமுளமுனைக் காந்தி நின்றிருந்தான். 'நல்லது.. நீயும் இப்போது கொஞ்சம் ஆழ்ந்து சிந்திக்கப் பழகிக்கொண்டாய்.. நீயும் இப்போது கொஞ்சம் ஆழ்ந்து சிந்திக்கப் பழகிக்கொண்டாய்\" என்றவன் சேனாவின் அருகில் அமர்ந்துகொண்டு, வெளுத்துக் கொண்டுவரும் கீழ்வானை ஊன்றிக் கவனித்தான். இருண்டு கிடக்கும் எமது சமுதாய வானில் எப்பொழுதுதான் உதயசூரியன் உதிக்கப் போகின்றதோ என் அவன் மனதில் எண்ணியபோதே கீழ்வானம் சிவந்தது. ஆதவனுடைய ஒளிமயமான கதிர்க்கற்றைகள் கால்விட்டு வானக்கோடியைத் தொட்டபோது காந்தியின் மெல்லிய உடல் சிலிர்த்தது. அவன் திடீரெனச் சேனாதியின் கையைப் பிடித்து, 'சேனாதி\" என்றவன் சேனாவின் அருகில் அமர்ந்துகொண்டு, வெளுத்துக் கொண்டுவரும் கீழ்வானை ஊன்றிக் கவனித்தான். இருண்டு கிடக்கும் எமது சமுதாய வானில் எப்பொழுதுதான் உதயசூரியன் உதிக்கப் போகின்றதோ என் அவன் மனதில் எண்ணியபோதே கீழ்வானம் சிவந்தது. ஆதவனுடைய ஒளிமயமான கதிர்க்கற்றைகள் கால்விட்டு வானக்கோடியைத் தொட்டபோது காந்தியின் மெல்லிய உடல் சிலிர்த்தது. அவன் திடீரெனச் சேனாதியின் கையைப் பிடித்து, 'சேனாதி.. அந்தப் பாட்டு.. சீர்காழியின்.. நமது வெற்றியை நாளை சரி;த்திரம் சொல்லும்.. அந்தப் பாட்டைப் பாடு மச்சான்\" என உணர்ச்சிவசப்பட்டு அவசரமாய்க் கேட்டபோது, அவனுடைய மனநிலை சேனாதியையும் தொற்றிக் கொண்டதுபோல், அவன் சட்டென்று அந்தப் பாடலை மனம் ஒன்றிப் பாடினான். கணீரென்ற குரலில் அவன் பாடிய பாடலின் ஒவ்வொரு சொல்லையும் கேட்கையில் காந்தியின் உடல் புல்லரித்தது. கண்களில் நீர்மல்கியவனாய், அந்தப் பாடல் முடியும்வரை, எழுந்துவரும் உதயசூரியனையே பார்த்துக் கொண்டிருந்தான் காந்தி.\nபாடல் முடிந்தும், சொற்பநேரம் அது எற்படுத்திய உணர்ச்சி ததும்பும் மனோநிலையிலிருந்து விடுபடமுடியாது அவர்கள் மௌனமாக அமர்ந்திருக்கையில் பொழுது நன்றாக விடிந்துவிட்டிருந்தது.\nகாந்தி குமுளமுனையைச் சேர்ந்தவன். தண்ணீரூற்றில், உறவினர் வீட்டில் தங்கி வித்தியானந்தாக் கல்லூரியில், பல்கலைக்கழகப் புகுமுகவகுப்பில் கற்றுக் கொண்டிருந்தான்.\nஅவர்களிருவரும் கேணியில் இறங்கிக் குளிக்கும்போதுதான், காந்திக்கு ஆசிரியர் கே. பானுதேவன் ஒருதடவை ஆண்டாங்குளம் செல்ல விரும்புவது ஞாபகத்துக்கு வ���்தது.\nஆசிரியர் கே.பி தனித்துவமான போக்கைக் கொண்டிருந்த ஒரு சிறந்த ஆசிரியர். வரலாற்றுப் பாடத்தில் எம். ஏ பட்டம் பெற்றிருந்த அவர் பழகுவதற்கு இனியவர்.எளிமையான வாழ்க்கை வாழ்கின்ற பிரம்மச்சாரி. யாழ்;பாணத்தில் அளவெட்டிக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்த அவர், விடுமுறைகளிற்கூட வீடு செல்வது குறைவு. முல்லைத்தீவு மாவட்டத்தின் காடுகளின் மத்தியில் குளங்களையொட்டி அமைந்திருக்கும் சிறிய கிராமங்களுக்குச் சென்று அந்த மக்களோடு தங்கி, அந்த மக்களின் வாழ்க்கையிலும், வேலைகளிலும் சந்தோஷமாகப் பங்கு கொள்வார். கிராமத்து மக்களுடன் சேர்ந்து வயலில் அருவி வெட்டுவார். இரவில் சூட்டுக் களங்களுக்குச் சென்று சூடடிப்பு வேலைகளிலும் கலந்துகொள்வார். அவரைக் கே.பி சேர் என மாணவர்கள் அன்புகலந்த மரியாதையுடன் அழைப்பார்கள்.\nகாந்தி அவருடைய பிரத்தியேகப் பிரியத்துக்குரிய மாணவன். அவர் அவனுடைய ஆதர்ஷ புருஷர். எனவேதான் அவன் சேனாதியிடம் கே. பி. சேரை எப்போ ஆண்டாங்குளத்துக்கு அழைத்துச் செல்லலாம் எனக் கேட்டான்.\nஅவன் சற்றும் தயக்கமின்றி, 'நாளைக்குச் சனிதானே.. நான் ஆண்டாங்குளம் போவன்.. காலமை வெள்ளெண பஸ்சுக்கு நீ கே.பி சேரையும் கூட்டிக்கொண்டு வா.. நான் ஆண்டாங்குளம் போவன்.. காலமை வெள்ளெண பஸ்சுக்கு நீ கே.பி சேரையும் கூட்டிக்கொண்டு வா\" எனச் சொன்னான். அப்படிச் சொல்லும்போதே அவனுடைய இதயம் கொடிகட்டிப் பறந்தது.\nஅடுத்தநாள் சனிக்கிழமை. நேரத்தோடு எழுந்து சமையலை முடித்து தகப்பனுக்குச் சாப்பாடு கட்டிக் கொடுத்து அவரைக் காட்டுக்கு அனுப்பிவிட்டுக் கிணற்றடிக்கு வந்த நந்தாவதி அவசரம் அவசரமாகக் குளித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய பார்வை கிணற்றடியில் நின்ற ஒற்றைப் பனையின் நீண்ட நிழலைக் கவனித்தது. இந்நேரம் குமுளமுனைக்குச் சேனாதி பஸ்ஸில் வந்து இறங்கியிருப்பான் என்ற எண்ணம் அவளுக்குத் தேனாய் இனித்தது.\nபத்து நிமிடங்களில் அவள் சீவிமுடித்துச் சிங்காரித்துக்கொண்டு, பாலையடி இறக்கத்து வெண்மேட்டில் அமர்ந்தவாறே தன் செவ்வாழைக் கால்களை ஆற்றுநீரில் அளைந்து விளையாடிக் கொண்டிருந்தாள். கைகொள்ளாமல் அள்ளித் தளர்த்தி முடிந்திருந்த தனது கருங்கூந்தற் காட்டில் ஒரு கொத்து இரத்தநிற வட்டம்பூவைச் சொருகியிருந்தாள்.\nமஞ்சளும் சிவப்புமாய்க் காட்டுப்பூவரச மலர்கள் மிதந்த அந்த அகன்ற நதியில் சட்டெனத் துள்ளிய ஒரு கெண்டை மீன் காலை வெய்யிலில் வெள்ளிக் கட்டியாய்ப் பளீரிட்டுவிட்டு நீரில் வீழ்நது மறைந்தது.\nநந்தாவதி தன் செவ்விதழ்களை அழகாகக் குவித்துப் புன்முறுவல் பூத்தாள். ஆமாம் அவளுக்கு அன்று சேனாவுடன், குடைபிடித்து நின்ற மரத்தின் கீழே கிடைத்த அனுபவம் அவளுள் ஆனந்தமாய்க் கிளுகிளுத்தது.\nசிறு வயதிலிருந்தே தனிமையில் வாழ்ந்ததாலும், அவளுடைய வயதுச் சினேகிதிகள் கிடையாததாலும் அவளுடைய உள்ளம் நிர்மலமாய் களங்கமின்றி இருந்தது. புஷ்பவதியாகிவிட்டிருந்த அவளே வாலிபத்தின் வாளிப்பில் மலர்க் காடாக இருந்தாள். அன்று சேனா தன்னை ஆசையுடன் அணைத்ததும், தன் வெதுவெதுப்பான இதழ்களால் தன் இதழ்களைக் கவ்விச் சுவைத்ததும் அவளுக்கு விகல்பமாகவே தோன்றவில்லை. அழகியதொரு குழந்தை அவளைக் கட்டிக் கொண்டிருந்தாலும் அவள் அவ்வாறே அந்தக் குழந்தைக்கும் முத்தம் கொடுத்திருப்பாள். இயல்பாகவே பெண்களுள் குடியிருக்கும் தாய்மை உணர்வு அவளை அறியாமலே அவளுள் முகிழ்த்திருந்தது. தனக்குச் சொந்தமான ஒன்றை அள்ளவும் அணைக்கவும், பேணவும் பாதுகாக்கவும், அந்த உணர்வு அவளை உந்தியிருந்தது. எனவே எந்தவிதக் கல்மிஷமும் இன்றி, நந்தா நதிக்கரையோரம் தனக்கே சொந்தமானவனுக்காகக் காத்திருந்தாள்.\nஆனால் சேனாவுக்கோ அது முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தபோதும் அவன் முற்றும் அறியாத ஒன்றாக இருக்கவில்லை. இன்பமும் துன்பமுமாய் அன்று அவனுள் உயிர்த்தேன் சுரந்தபோது அவன் தன்னையே இழந்திருந்தான். இன்னமும் வாலிபத்தின் பூரணத்தினுள் பிரவேசிக்காத அவனுக்கு அந்த அனுபவம் எல்லையற்ற வேதனையையும், அதேசமயம் வார்த்தையில் வடிக்கமுடியாததான இன்பத்தின் உச்சத்தையும் அவனுக்குச் சிலகணங்கள் காட்டியிருந்தது. வெனை அறியாமல் அவன் அதற்காக மீண்டும் தீவிரமாக ஏங்கிக்கொண்டே, அதை அதேயளவு தீவிரத்துடன் வெறுக்கவும் செய்தான்.\nஆற்றின் அக்கரையில் கிளைவிட்டிருந்த கண்ணா மரங்களுக்கும் அப்பால் ஆட்காட்டிப் பறவைகள் கிர்Pச்சி;ட்டவாறே எழுந்து வானில் வட்டமிட்டபோது, சரேலென எழுந்துகொண்ட நந்தாவதியின் இதயம் படபடவென அடித்துக்கொண்டது. சேனா வருகிறான் என்று களித்தவளுக்கு, இரண்டு மூன்றுபேரின் பேச்சுக்குரல் கேட்கவே அவள் வட்���ம்பூச் செடிகளுக்கூடாகச் சென்று மறைந்துகொண்டாள். சேனா வந்தாலும் தனியே வரவில்லைப்போலும் என அவள் சிந்தித்துக்கொண்டு, யார் வருகின்றார்கள் என்பதைக் கவனித்தாள்.\nபாதையின் வளைவில் நடுத்தரவயதான ஒரு கரிய மனிதரும், இன்னுமொரு சிவந்த மெல்லிய வாலிபனும் சேனாதியுடன் வருவதைக் கண்ட நந்தாவின் முகம் மலர்ந்தது. பின் ஏதோ நினைத்தவளாக அவள் அப்படியே பற்றைகளின் மறைவிலே சென்று மலைக்காட்டுக்குள் நுழைந்துவிட்டாள்.\nநிலக்கிளி - அ .பாலமனோகரன் -இலங்கை - தொடர்நாவல் ( 01- 10 )\nஈழத்துக் கிழவனார் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் குழந்தைப் பாடல்கள்\nபார்த்திபன் கனவு -புதினம் - 56 -மூன்றாம் பாகம் - அ...\nவட்டம்பூ - அ .பாலமனோகரன் -இலங்கை -தொடர்நாவல் - முட...\nவட்டம் பூ - அ .பாலமனோகரன் -இலங்கை -தொடர்நாவல் பாக...\nவட்டம் பூ - அ .பாலமனோகரன் -இலங்கை -தொடர்நாவல் பாக...\nநிலக்கிளி - அ .பாலமனோகரன் -இலங்கை - முடிவு ( 40 -...\nநிலக்கிளி - அ .பாலமனோகரன் -இலங்கை - தொடர்நாவல் ( 3...\nநிலக்கிளி - அ .பாலமனோகரன் -இலங்கை - தொடர்நாவல் ( 2...\nநிலக்கிளி - அ .பாலமனோகரன் -இலங்கை - தொடர்நாவல் ( 1...\nநிலக்கிளி - அ .பாலமனோகரன் -இலங்கை - தொடர்நாவல் ( 0...\nமனிதனும் நட்சத்திரப் பயணங்களும்- அறிவியல் -பாகம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/spirituality/maname-vasappadu?limit=7&start=42", "date_download": "2018-07-20T07:00:23Z", "digest": "sha1:WGMHYHKI3UPXXBDW3YY2774BJXLCS3LT", "length": 5760, "nlines": 207, "source_domain": "www.4tamilmedia.com", "title": "மனமே வசப்படு", "raw_content": "\nRead more: முதல் நாள்\nமுன்னிறுத்துங்கள் : மனமே வசப்படு\nதினந்தினம் மனம் வசப்பட எம்முடன் பேஸ்புக்கில் இணையுங்கள் : Facebook/ManameVasappadu\nRead more: முன்னிறுத்துங்கள் : மனமே வசப்படு\nஅது முடியாது - முயற்சி\nRead more: அது முடியாது - முயற்சி\nமேலும் மனமே வசப்படு தொகுப்புக்கள் : http://buff.ly/SrpqT2\nபிடித்திருந்தால் லைக் செய்யுங்கள், மற்றவர்களுக்கும் அறியப்படுத்துங்கள். http://www.facebook.com/ManameVasappadu\nRead more: முன்னும் பின்னும்\nRead more: முயற்சி என்ற...\nRead more: எத்திசையில் மனமே வசப்படு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suduthanni.com/2010/05/", "date_download": "2018-07-20T07:03:07Z", "digest": "sha1:AZ3YNJBGPX5HJ4C6ZNS4R3UBDTGH2P2E", "length": 45396, "nlines": 101, "source_domain": "www.suduthanni.com", "title": "சுடுதண்ணி: May 2010", "raw_content": "\nஇணையத்தில் பூத்த புரட்சி நாயகன் - நியோ\nசர்வதேச சமூகம் கடந்த மாதத்தில் மூன்று ராபின் ஹூட்களைக் கண்டிருக்கிறது. முதலாவது, ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் ராபின் ஹூட்டாக வந்து அசத்தியிருக்கும் ரசல் க்ரோவ். அந்த 'ask me, nicely' காட்சிக்காக மட்டுமே ஒருமுறை பார்க்கலாம். பார்க்காத அன்பர்கள் பார்த்து இன்புறவும்.\nஇரண்டாவது ஜமைக்காவின் 'வேலு நாயக்கர்', அமெரிக்காவின் 'ரவுடி கபாலி', \"க்ரிஸ்டோபர் கோக்\", செல்லமாக 'டுடுஸ்'. 'நாலு பேரு நல்லாருக்கணும்னா, நானூறு கொலை பண்ணாலும் தப்பில்ல' என்று வசனம் மட்டும் பேசாமல் போதை மருந்துக் கடத்தல்கள், கொலைகள் என சகல கலைத்திறன்களையும் பரம்பரை, பரம்பரையாகக் காட்டி அமெரிக்காவிற்கு சுடுதண்ணி கொடுத்து வெறியேற்றி வரும் குடும்பத்தின் இந்த தலைமுறை தான் க்ரிஸ்டோபர் கோக். கோக்கினைக் கைது செய்து அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்காக, ஜமைக்காவின் காவல்துறை தலைநகர் கிங்ஸ்டனில் உள்ள் கோக் வீட்டு வாசலில் துப்பாக்கிச் சூட்டுடன் கூடிய போலீஸ், திருடன் ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது. கோக்கிற்காக விளையாடும் அணியினர் அனைவரும் கோக் மூலம் பயனடைந்த பொதுமக்கள் என்பது உபரித் தகவல். ஜமைக்காவின் பிரதமர் கோக்கின் நெருங்கிய தோழர் என்பது முக்கியச் சிரிப்பு :).\nமூன்றாவது இப்பதிவின் தலைப்பு நாயகன், லாட்வியா நாட்டில் மக்களால் 'ராபின் ஹூட்' என்றும், இணையத்தில் 'நியொ' என்ற புனைப்பெயராலும் அறியப்படும் இமார்ஸ் பெய்க்கன். ஐரோப்பிய ஒன்றியத்தில் கடைசியாக இணைந்து, பொருளாதார வளர்ச்சியில் வேகமாக முன்னேறி, முதலிடத்தில் இருந்தது மட்டுமின்றி, சமீபத்திய பொருளாதார வீழ்ச்சியின் போது அதனினும் வேகமாக சரிந்து போன தருணங்களில் அனைவராலும் கவனிக்கப்பட்ட நாடு லாட்வியா. பொருளாதரத்தினை மீண்டும் தூக்கி நிறுத்தும் பொருட்டு, அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களின் அனைத்து ஊழியர்களின் ஊதியத்தில் 40 சதவிகிதம் முட்டுக் கொடுக்கப்பட்டது. இதனால் மக்களனைவரும் அவதிக்குள்ளானாலும், நாட்டு முன்னெற்றத்தின் பொருட்டு என்பதால் சகித்துக் கொண்டிருந்த நேரத்தில், லாட்வியா பல்கலைக்கழகத்தில் கணினித் துறையொன்றில் (artifricial intelligence) ஆராய்ச்சியாளராக பணிபுரிந்த திரு. இமார்ஸ் பெய்க்கன் (எ) நியோவுக்கு மட்டும் சிலபல சந்தேகங்களும், குறுகுறுப்புகளும் இருந்து வந்த காரணத்தால், மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரைப் பார்க்காமல், அரசு வரி அலுவலகத்தின் இணையதளத்தினை பிரித்து மேய்ந்திருக்கிறார். அப்போது, அவர்களது வழங்கியில் இருக்கும் அறிக்கைக் கோப்புகளை அளிக்கும் நிரலொன்றின் பாதுகாப்புக் குறைப்பாட்டைக் கண்டதும் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறந்திருக்கிறது.\nசில பல வாரங்களுக்கு தனது கணினியில் ஒரு சிறப்பு நிரலொன்றினை எழுதி, பாதுகாப்புக் குறைப்பாட்டைப் பயன்படுத்தி, வழங்கியில் இருந்த சுமார் 70 லட்சம் ஊதிய அறிக்கைகளை அள்ளி முடித்தப் பின்பே நியோவுக்குத் தூக்கம் வந்தது. நடுநிசியில் தங்கள் இணையதளத்தின் பலுக்கப்பயன்பாடு எகிறுவதைக் கண்ட அரசு வரி அலுவலகத்தின் கணினி வல்லுநர்கள் என்னவோ நடந்து கொண்டிருக்கிறது என்று மட்டுமே அறிந்து கொள்ள முடிந்ததே தவிர அது என்னெவென்று அறுதியிட்டுச் சொல்ல முடியாததால் தங்கள் கோப்புக்களை மொத்தமாக முடக்கி விட்டு அமைதியாகி விட்டனர். இவர்கள் அமைதியாகி விட்டாலும் நியோவிற்கு தரவிறக்கம் செய்த கோப்புகளைப் படித்ததும், துடித்தது புஜம் (வயது 31). காரணம் உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் யாருமே 40 சதவிகித ஊதியக் குறைப்பினை எடுத்துக் கொள்ளாமால், வழக்கம் போல ஊதியமும், அதற்கு மேலும் ஊக்கத்தொகைகளும் பெற்று வந்திருந்ததைக் கோப்புகள் சொல்லாமல் சொல்லியது. உடனே டிவிட்டர் தளத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தனிமனிதக் குறிப்புகள் நீங்கலாக ஊதிய விவரங்களை தவணை முறையில் ஊதிவிட, லாட்வியா தொலைக்காட்சியில் பணிபுரிந்து வரும் நக்லா, நியோவின் டிவிட்டர் குறிப்புகளைத் தொலைக்காட்சி மூலம் மக்களிடம் சேர்க்க, இன்னும் போராட்ட உணர்வு குன்றிப் போகாத மக்களைக் கொண்ட லாட்வியாவில் அரசுக்கு எதிர்ப்பு வலுத்தது. அதிகார வர்க்கத்தின் அவலங்களை அம்பலமாக்கிவரும், நியோ தான் லாட்வியாவின் இன்றைய இளையத் தளபதி, தல ..இன்னும் பிற.\nதிணறிப் போன அரசு, யாரிந்த நியோ என்று நக்லாவின் வீட்டிலும், இணையத்திலும் அலசியதில் நியோ கைது செய்யப்பட்டார். கைது செய்து அடுத்த இரண்டு நாட்களும் மக்கள் தங்கள் ஆதர்ச நாயகனை விடுதலை செய்யக் கோரி தெருவில் இறங்கிப் போராட ஆரம்பித்ததும், நியோ பிணையில் விடுதலை செய்யப்பட்டாலும் வழக்கு விசாரணை இன்னும் முடியவில்லை. நியோவின் கைதும், ஊடகத்துறையைச் சேர்ந்த நக்லாவின் வீடு சோதனையிடப்பட்டதும் அரசுக்குப் பெரும் நெருக்கடியைத் தந்துள்ளது.\nஇணையதளத்தின் பாதுக���ப்புத் தடைகளைத் தகர்க்காமல், பாதுகாப்பில்லாத பக்கங்களை மட்டுமே சுட்டதாலும், தனி மனித தாக்குதல் இல்லாமல் தகவல்களை வெளியிட்டதாலும் பெரிதாக நியோவினைத் தண்டித்து விட முடியாது என்று லாட்வியாவின் சட்ட வல்லுநர்கள் கூறிவருவதும், லாட்வியாவின் முக்கியத் தலையும், வழக்கறிஞருமான திரு. லொஸ்குட்டொவ் (முன்னாள் லஞ்ச ஒழிப்புத்துறைத் தலைவர்), நியோவின் வழக்கினை எடுத்து நடத்த முன்வந்திருப்பதும் சிறப்புக் குறிப்புகள் :).\nஅரசு இயந்திரங்கள் உட்பட சகலமும் கணினிமயமாக்கப்பட்டு வரும் இந்நாட்களில் லாட்வியாவில் நடந்திருக்கும் இச்சம்பவம் , எதிர்காலத்தின் புரட்சி வித்துக்கள் இணையத்திலும், தகவல் தொழில்நுட்பத்துறை மூலமாகவும் விதைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரித்திருப்பதாகத் துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் இணையதளத்தின் பாதுகாப்பு எந்தளவு முக்கியமானது, எதையெல்லாம் இணையத்தின் மூலம் வழங்கலாம் என்பதற்கான ஒரு படிப்பினையாகவும் நியோ விவகாரம் அலசப்பட்டு வருகிறது. உலகிலே அதிகம் தகவல்தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதையும், இணையத்தினை எப்படியெல்லாம் சமூக மாற்றங்களுக்கு மற்றவர்களுக்கு 'வலி'க்காமல் பயன்படுத்த முடியும் என்பதையும் வலியுறுத்திக் கூவிக் கொள்வதுடன் இப்பகிர்வு நிறைவடைகிறது.\nLabels: இணையதளப்பாதுகாப்பு, உலகம், ராபின் ஹூட்\nஇந்திய விமான நிலையங்கள் குறித்து மங்களூர் சொல்லும் செய்தி \nபயணிகள் தங்கள் பங்குக்கு பாதுகாப்புக்காக என்னென்ன செய்யலாம். பொழுதுபோகாமல் இருப்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, விமானிகள் அனைவருக்கும் போதை மருந்து சோதனையைக் கட்டாயமாக்கச் சொல்லி தெரு முக்கில் கூட்டமாகக் கோஷம் போடலாம். மற்றவர்கள் விமானப் பயணத்திற்கான பயணச்சீட்டைப் பெற்றதும் எந்த வகை விமானத்தில் பயணிக்கிறோம், அதன் அதிக பட்ச எடை கொள்ளளவு என்ன, தேவைப்படும் ஓடுதளத்தின் நீளம், பயணத்தின் போது எந்தெந்த விமான நிலையங்களில் தரையிறங்கி, மேலெழும்பப்போகிறோம், அந்த விமான நிலையங்களின் தொழில்நுட்ப தரம் என்ன, ஒடுதளத்தின் விவரங்கள், வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தின் ரேடார் வசதிகள் ஆகிய தகவல்களை முடிந்தவரை திரட்டி வைத்து உங்கள் பயணத்தின் பாதுகாப்பினை எடை போட முயற்சிப்பது நல்ல பலனைக் கொடுக்கும்.\nமுதலில் விமானத்தில் பயணம் செய்யும் அன்பர்கள் ஒரு சுவை, மணம், திடம் என்ற மூன்று நற்குணங்களும் நிறைந்த ஒரு விமான நிலையத்தில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும் என்ற விவரங்களைத் தெரிந்து வைத்துக் கொள்வது நன்று. காரணம் பொன்னியின் செல்வன் கதையை இயக்குநர் பேரரசுவிடம் கொடுத்து படம் எடுக்கச் சொல்வதை ஒத்த விளைவுகளை, போதிய வசதிகளற்ற விமான நிலையமும், வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையமும் ஒரு தரமான விமானத்திற்கும், அனுபவமிக்க விமானிக்கு ஏற்படுத்த முடியும்.\nவான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம் செயல்படும் விதத்தினைத் தெரிந்து கொள்ள இங்கே செல்லவும். ஒரு முழுமையான வசதிகளை உடைய விமான நிலையம் அமைப்பதற்கு பணப்பை கனமாக இருத்தல் முதல் தகுதி. ஓடுதளங்கள் தரமாக, சுத்தமாக போதிய இடைவெளியில் தவறாமல் பராமரிக்கப்பட வேண்டும். விமானங்கள் அசுர வேகத்தில் பல டன் எடையுடன் தரையிறங்கும் நொடிகளில், விமானத்தில் சக்கரங்கள் சுற்றாது. அப்படியே ஓடுதளத்தில் உராய்ந்து காதுக்கிதமாக ஒலியெழுப்பி, சில நொடிகளுக்குப் பின்னரே சுற்றத் தொடங்கும் (spin-up time). அந்த உராய்வுகள் மூலமாக ஒடுதளத்தில் சக்கரங்களின் ரப்பர், படிமங்களாக படிய ஆரம்பிக்கும்.\nஅப்படிமங்களை அப்படியே விட்டுவைத்தால் சில மாதங்களுக்குப் பிறகு தரையிறங்கும் விமானங்களின் சக்கரங்களைப் போதியக் கட்டுப்பாடின்றி தறிகெட்டு ஓடச் செய்ய வைக்கும் திறன் கொண்டது. எனவே போதிய இடைவெளியில் ஒடுதளத்தினை விளக்குமாறு வைத்துக் கூட்டாமல், தகுந்த உபகரணங்களையும், தொழில்நுட்பத்தினையும் பயன்படுத்திச் சுத்தப்படுத்த வேண்டும்.\nஅதற்கடுத்த விஷயம் 'hydraplaning'. நவம்பர் மாத மழை நாட்களில், தாவணிகளையோ அல்லது சுடிதார்களையோ மடக்க, தங்கள் மோட்டார் சைக்கிள்களை மடக்கி, வழுக்கி விழுந்தவர்களுக்குப் புரியும் hydroplaning எவ்வளவு அபாயமானதென்று. அனுபவமிக்கவர்கள் பின்னூட்டத்தில் குமுறவும். மோட்டார் சைக்கிளுக்கே இந்த நிலைமையென்றால் சுமார் 85 டன் எடையுடன் அதிவேகத்தில் தரையிறங்கும் விமானத்திற்கு என்னாவாகும் என்று சொல்லத்தேவையில்லை. அதிக மழை நீர் தேங்கிய அல்லது ஈரப்பதம் அதிகமான ஓடுதளங்கள் உபயோகத்திற்கு தகுதியற்றவ��. மழை நீர் வடியத் தகுந்தவாறு ஓடுதளம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.\nஉலக அளவில் அதிகமாக மழை பெய்யும் பகுதியில் இருக்கும் விமான நிலையங்களில் ஓடுதளங்களில் விமானச் சக்கரங்களுக்கு அதிக உராய்வுத் தன்மை அளிப்பதற்காக grooving என்ற முறை பின்பற்றப் படுகிறது. பார்க்கப் படம்.\nஇவற்றுக்கெல்லாம் மேலே, மிக மிக முக்கியமானது ரேடார்கள். பெரும்பாலும் இரண்டு வகையான ரேடார்கள் விமான நிலையங்களில் பயன்படுத்தப் படுகின்றன. ஒன்று surveillance radar எனப்படும் தொலைதூர கண்காணிப்பு ரேடார்கள் (சுமார் 250 முதல் 300 கி.மீ). , மற்றது precision approach radar என்னும் குறைந்த தூரக் கண்காணிப்பு ரேடார்கள் (சுமார் 20முதல் 50 கி.மீ.). நூறு சதவிகித பாதுகாப்புக்கு இவ்விரண்டு ரேடார்களுமே இருப்பது மிகமிக முக்கியம், அவசியம், அத்தியவாசியம் மற்றும் பிற. சரி, இந்திய விமான நிலையங்கள் அனைத்திலும் இவ்வசதிகள் இருக்கின்றதா என்று பிரபுல் படேலுக்கே தெரியுமா, தெரியாதா என்று தெரியவில்லை.\nஇதில் இரண்டாம் வகையான precision approach radar மூலம் விமானம் மிகச் சரியாக ஓடுதளத்தில் எந்த பகுதியில் தரையிறங்குகிறது என்பதைக் கண்காணிக்கவும், தவறுகள் இருந்தால் முன்கூட்டியே விமானியை எச்சரிக்கவும் முடியும் என்பது உபரித்தகவல். ஒரு விமானம் தரையிறாங்கவோ அல்லது மேலெழும்பவோ, தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளின் படி இவ்விரண்டு வகை ரேடார்க்ளில் ஏதெனும் ஒன்று இருந்தாலே போதுமானது, என்ற வாதத்தினை இறைவேதமாகக் கொண்டு தான் இந்திய விமான நிலையங்கள் கட்டமைக்கப் படுகின்றன என்பது வருத்தமான உண்மை.\nநடிகர் அஜீத் தவிர்த்த நாட்டின் முக்கியத் \"தலை\"கள் :D (பிரதமர், ஜனாதிபதி மற்றும் சிலர்), சில குறிப்பிட்ட இடங்களுக்கு விமானத்திலும், மற்ற இடங்களுக்கு ஹெலிகாப்டரிலும் செல்வதைக் கூர்ந்து கவனித்திருந்தால் இதில் பொதிந்திருக்கும் உண்மை புரிந்திருக்கும். இனிமேல் இது போன்ற செய்திகளை கூர்ந்து கவனிக்க வாழ்த்துக்கள். விமான நிலையங்களின் தொழில்நுட்பத் தரத்தினையும், பிற வசதிகளையும் முழுமையாகப் பொதுமக்களுக்குச் சேரும் வகையில் தெரிவிக்காத வரையில் மக்கள் தங்களுக்குத் தெரியாமலேயே அபாயகரமான விமானப் பயணங்களில் தலையைக் கொடுப்பதைத் தடுப்பது கடினம். பொதுப் பயன்பாட்டிலுள்ள விமான நிலையங்களின் அனைத்து தொழில்நுட்ப விவரங்களையும�� அரசைப் பகிரங்கப் படுத்தச் சொல்லி வாசகர் கடிதமோ அல்லது இது உங்கள் இடத்திற்கோ எழுதாமல், யாரேனும் பொதுநல வழக்குத் தொடர்ந்தால் நாளைய வரலாற்றில் இடம்பெறலாம்.\nமங்களூரில் ஓடுபாதையின் தொடக்கப் பகுதியில் (runway threshold) இறங்காமல், சிறிது தூரம் தாண்டித் தரையிறங்கிய காரணத்தால், ஒடுதளத்தின் நீளமான 2.45 கிலோமீட்டரை முழுமையாகப் பயன்படுத்த முடியாமல், ஒடுதளத்தின் தடுப்புச் சுவற்றினை இடித்துத் தாண்டிச் சென்று வெடித்துச் சிதறிய விமானத்தில் இறந்த அனைத்து உயிர்களுக்கும் மற்றும் மங்களூர் விமான நிலையத்தில், table top ஓடுதளங்களுக்கு மிகமுக்கியமான precision approch radar வசதி இல்லையென்றாலும், குத்துமதிப்பாகவே பலமுறைச் சரியாக தரையிறங்கி, ஒருமுறை தவறாகத் தரையிறங்கிய விமானியே மங்களூர் விபத்துக்குக் காரணம் என்று கூறப்போகும் விசாரணக்குழுவிற்கும் இப்பதிவு சமர்ப்பணம்.\nமேலும் தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களுள், சென்னை தவிர்த்து மற்றெந்த விமான நிலையத்திலும் இரண்டு வகை ரேடார் வசதிகளும் இல்லை என்பதும், கடந்த பத்து வருடத்தில் சுமார் பத்து மடங்கு விமானப் போக்குவரத்து அதிகரித்து விட்ட இந்திய வான்வெளியைக் கட்டி மேய்க்கும் இந்திய வான் போக்குவரத்துத் துறை நவீனமயமாகாமல் பத்து வருடங்களுக்குப் பிந்திய கால கட்டத்திலேயே தொங்கிக் கொண்டிருப்பதும் கவலையளிக்கக் கூடிய மற்றும் வெறுப்பேத்தும் விஷயங்கள். ஜனநாயகத்தின் பலவீனங்களின் சந்துகளில் உறங்கியே கொழுத்துப் போன அரசு இயந்திரங்கள் ஒழுங்காகச் செயல்படும் வரை இதுபோன்ற நிகழ்வுகள் தடுக்கப்படப்போவதில்லை.\nஒரு பயணியாக, விமானப்பயணத்தின் பாதுகாப்பு குறித்து ஒரு மாறுபட்ட பார்வையினை உங்களிடம் இப்பதிவு ஏற்படுத்தியிருந்தால் மிக்க மகிழ்ச்சியடையப்படும் என்று தெரிவித்துக் கொண்டு, எதிர்காலத்தில் விமானிகளுக்குக் கட்டாய போதை மருந்து சோதனை, விமான நிலையங்களின் அனைத்து விவரங்களையும் மக்களின் பார்வைக்கு வைப்பது, மற்றும் விமானிகள் வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கோபுரத்துடன் தொடர்பில் இருக்கும் போது பேசுவதைப் பயணிகளும் கேட்கும் வகை செய்வது போன்றவை நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்ற எதிர்பார்ப்புடன் இத்தொடரை நிறைவு செய்து சுடுதண்ணி விடைபெறுகிறது.\nLabels: இந்தியா, மங்களூர், வான் பாதுகாப்பு, விமான விபத்து\nஇந்திய விமான நிலையங்கள் குறித்து மங்களூர் சொல்லும் செய்தி \n\"எப்படியாவது சாகுறதுக்குள்ள ஒரு தடவையாவது விமானத்துல போயிப் பாத்துரணும்\" என்று வானம் பார்த்துப் பேசிக் கொண்டிருந்த சமூகம், \"போன தடவ கிங்பிஷ்ஷர்ல போனேன், சும்மா கலக்குறாளுங்கப்பா\" என்று கிறுகிறுத்துக் கிறங்கிப் போவது வழக்கமாகிவிட்ட நிலையில், 2020ல் அண்ட சராசரங்களையும் துண்டுதுண்டாக்கப் போகும் நாளைய வல்லரசான இந்தியாவின் விமான நிலையங்களின் தரம் என்ன, தொழில்நுட்ப வசதிகள் என்ன, தொழில்நுட்ப வசதிகள் என்ன, பாதுகாப்புத் தரம் என்ன, பாதுகாப்புத் தரம் என்ன என்று பல என்னக்கள் குறித்து மங்களுரின் விமான விபத்தின் வெடிச்சத்தத்தில் அலறி விழித்திருக்கும் நம்மனைவருக்குமானப் பகிர்வே இப்பதிவு.\nவான்போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோபுரத்துடன் நல்ல தொடர்பு நிலையில் தரையிறங்கிய விமானம், ஓடுபாதையில் வெடித்துச் சிதறிப் பல உயிர்களைக் காவு வாங்கியிருக்கிறது. இச்செய்தியைச் சேகரிக்கும் பொருட்டே முதல்முறை மங்களூர் விமானதளத்திற்குச் சென்றவர்களைப்போல், ஊடகங்கள் விளம்பர இடைவேளைக்கிடையே \"table top runway, table top runway\" என்று கூவி, மக்களையும் கலவரப்படுத்தி தம் பணிகளைச் செவ்வனே செய்தன.\n\"table top\" ஓடுதளம் என்றால் என்ன. ஒரு மேஜை மேல் இருப்பதைப் போல் இரண்டு எல்லையிலும் பள்ளத்தாக்காகவோ அல்லது மலைச்சிகரங்களாகவோ இருந்தால் அது \"table top\" ஓடுதளம் எனப்படும். உலகில் இது போலவும், இதற்கு மேலும் அபாயகரமான இடங்களிலெல்லாம் ஒடுதளங்கள் இருக்கின்றன. அவற்றில் எல்லாம் தினமும் விபத்துகள் இல்லாமல் தான் விமானங்கள் மேலெழும்பியும், தரையிறங்கியும் பொழுது போய்க்கொண்டு தான் இருக்கிறது.\nவிபத்துக்குள்ளான போயிங் 737-800 வகை விமானம் ஏர் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமானது. புதிதாகக் கொள்முதல் செய்து மூன்று வருடங்களே ஆகின்றது, முறையான பராமரிப்பில் இருந்திருக்கிறது. பணியிலிருந்த விமானிகள் இருவரும் அனுபவம் மிக்கவர்கள், பல முறை இதே மங்களூரில் பத்திரமாகத் தரையிறங்கியவர்கள். பின் எப்படி விபத்து\nஅதற்கு முதலில் போயிங் 737-800 வகை விமானத்தைப் பற்றி தெரிந்து கொள்வது சிறப்பு. அதனினும் சிறப்பு இந்தியாவில் \"சில\" விமானிகள் பணி நேரத்தில் சரக்கடித்து கிர்ர்ரான நிலையில் ��ிமானத்தினை ஓட்டுவது குறித்தும் அதனைத் தடுக்க இந்திய விமானப் போக்குவரத்துத் துறை திக்கித் திணறி ஆடிய ஆட்டங்கள் குறித்தும் அறிந்து கொள்வதும் ஆகும். பணிநேரத்தில் விமானிகள் தங்கள் மன அழுத்தத்தைப் போக்கும் பொறுப்பினை க்ளென்பெடிச் வகையறாக்கள் வசம் ஒப்படைக்கும் வழக்கத்தினைக் கண்ட இந்திய விமானப் போக்குவரத்துத் துறை, அவ்வப்போது சொல்லாமல் கொள்ளாமல் விமானிகளை அதிரடியாக போதை மருந்து சோதனைக்கு உட்படுத்தியதும், பல விமானிகள் மாட்டியதும், ஆனாலும் சில காரணங்களுக்காக அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்காமல் விட்டதும், பின்னர் இது போன்ற சோதனைகளுக்கு விமானிகள் எதிர்ப்புத் தெரிவித்ததும், எதிர்ப்பைக் கண்ட வீரதீர விமானப் போக்குவரத்துத் துறை சோதனைப் பொறுப்பை விமான நிறுவனங்கள் வசம் ஒப்படைத்து ஒதுங்கியது வரை வரலாறாக இருந்தாலும், ஊடகங்களுக்குச் சப்பையானச் செய்தியாகப் போனதால் மக்கள் பார்வையில் கவனிக்கப்படாமலே போய்விட்டது சோகம்.\nதொழில்நுட்ப காரணங்கள் தவிர, ஒரு விமானம் தரையிறங்குவதையும், மேலெழும்புவதையும் தீர்மானிக்கும் விசயங்களில் மிக முக்கியமானது விமானத்தின் மொத்த எடை (பயணிகள் மற்றும் பொருட்கள் உட்பட) மற்றும் ஓடுதளத்தின் தூரம். போயிங் 737-800 வஸ்துகள் 65 முதல் 85 டன் எடையுடன் பயணிக்க ஏதுவானவை. மொத்த எடைக்கேற்ப 2.4 முதல் 2.5 கிலோமீட்டர் ஓடுதளத்தின் நீளம் தேவைப்படும் என்பதை நினைவில் கொள்ளவும். தேவையான அளவை விட கொஞ்சம் கூடுதல் நீளத்துடம் ஓடுதளத்தினை அமைப்பது பாதுகாப்பானது என்பதை முதல் பந்தியில் இடம் கிடைத்தால் பக்கத்து இலையையும் சேர்த்துப் பிடித்து வைக்கும் நமக்குச் சொல்லத் தேவையில்லை :).\n2006ஆம் ஆண்டு முதல் 2.45 கிலோமீட்டர் நீளமுள்ள ஓடுதளத்துடன் பன்னாட்டு விமான நிலையமாக உருவெடுத்த மங்களூர் விமான நிலையம், இந்தியாவில் மூன்று table top விமான நிலையங்களுள் ஒன்று. மற்றவை கேரளத்தின் கோழிக்கோடு மற்றும் மிசோரமின் லெங்புய் விமான நிலையங்கள். இதில் மங்களூரைப் போலவே பெரிய பயணிகள் விமானங்கள் தரையிறங்கக் கூடிய கோழிக்கோடு விமான நிலையத்தின் ஓடுதளம் 2.7 கிலோ மீட்டர் நீளம் என்பதையும், மங்களூரில் 2.45 கிலோ மீட்டர் மட்டுமே என்பதையும் ஒப்பிட்டு, இந்திய தேசியத்தின் இறையாண்மையை மாசுபடுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டி���து நம் கடமையாகும்.\nமே மாதம் 22ஆம் தேதி விபத்து நடந்திருக்கிறது, சரியாக ஒரு வாரத்திற்கு முன்பு மே 15ஆம் தேதி மங்களூர் விமான நிலையத்தின் ஓடுபாதை 2.7 கிலோ மீட்டராக நீளப்படுத்தப்படும் என்று இந்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல் கூவியிருப்பதை பழைய செய்தித்தாள்களின் ஓரங்களில் தேடிப்பார்த்தால் காணக் கிடைக்கலாம். உலகில் விமானி இறந்து போன அனைத்து விமான விபத்துக்களுக்கும் விமானிகளின் தவறே காரணம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. வாழ்க விசாரணைக்குழு.\nவிமானத்தின் ஓடுபாதைக்கருகிலேயே வெடித்த ஒரு விமானத்தின் கருப்புப் பெட்டியை மூன்று நாட்களுக்குப் பிறகே கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது என்பது, தேடுதல் பணியில் ஈடுபட்டவர்களில் எத்தனை பேர் கருப்புப் பெட்டியை அதற்கு முன்பு பார்த்திருப்பார்களோ என்ற சிந்தனையைத் தட்டி எழுப்புவதைத் தவிர்க்க முடியவில்லை.\nசராசரி மனிதர்களாகிய பயணிகள் என்னதான் செய்வது\nLabels: இந்தியா, மங்களூர், விமான விபத்து\nஇணையத்தில் பூத்த புரட்சி நாயகன் - நியோ\nஇந்திய விமான நிலையங்கள் குறித்து மங்களூர் சொல்லும்...\nஇந்திய விமான நிலையங்கள் குறித்து மங்களூர் சொல்லும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood-news/42441.html", "date_download": "2018-07-20T06:32:37Z", "digest": "sha1:GCIECVAYAEY4TZCN2HFYNXQVJCQUE2KR", "length": 17483, "nlines": 407, "source_domain": "cinema.vikatan.com", "title": "மலேசியாவுக்குப் பறந்த அஜித் - கௌதம் மேனன்! | அஜித், கௌதம் மேனன், அனுஷ்கா, த்ரிஷா, தல 55, அஜித் 55, மலேசியா, ajith, gautham menon, anushka, trisha, thala 55, ajith 55, malaysia,", "raw_content": "\n`மோடி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - சிவசேனா திடீர் பல்டி #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது’ - சிவசேனா திடீர் பல்டி #LiveUpdates ' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி - வெளியுறவுத் துறை தகவல்\nதிருச்செந்தூர் அய்யா வைகுண்டபதி ஆடித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ் தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண��டும் மத்திய அரசு நோட்டீஸ் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம் `மணல் லாரிகளை எப்படி மடக்கலாம்’ - ஐ.பி.எஸ் அதிகாரிக்கு வந்த தொடர் போன்கால்\nஅருப்புக்கோட்டைக்கு அழைத்து வந்து நாகராஜிடம் விடிய விடிய விசாரணை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார் மகள்கள் அளித்த ஊக்கம்.. - 55 வயதில் பி.ஏ தேர்வு எழுதிய எம்.எல்.ஏ.\nமலேசியாவுக்குப் பறந்த அஜித் - கௌதம் மேனன்\nகௌதம் மேனன் இயக்கும் படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்காவும், த்ரிஷாவும் நடிக்கின்றனர்.\nசென்னை ஈ.சி.ஆர் சாலையில் நடந்த படப்பிடிப்பு முடிவடைந்தது. இப்படத்தின் 25% படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.\nதற்போது அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக மலேசியா சென்றுள்ளனர்.அங்கு அஜித் - அனுஷ்கா காதல் காட்சிகளையும், அஜித்தின் அசத்தலான சண்டைக் காட்சிகளையும் எடுக்க உள்ளனர். மலேசியாவில் பத்து நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்க உள்ளது.\nஅனுஷ்கா முதன் முறையாக இதில் சொந்தக் குரலில் பேச இருக்கிறார். அஜித் நடித்த 'பில்லா' படம் மலேசியாவில் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nபிக் பாஸ் வீட்ல இதுதான் தரமான சம்பவம்... சூப்பர்\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்\n''கமல் சாருக்குக் கூட மரியாதை இல்லையா பிக் பாஸ் மேட்ஸ்\n`மோடி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்’ - சிவசேனா திடீர்\nகுறுகலான பிராட்வே-வும் எம்.ஜி.ஆர் வசித்த ஒத்தவாடையும்\n'தமிழகத்தில் ஊழல்' எனச் சொல்ல அமித் ஷாவுக்கு உரிமை இருக்கிறதா... சில கேள்விக\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\nஇளைய தளபதி விஜய் ரீ-என்ட்ரி... 3 கிலோ மண்ணுளியார் 50 லட்சமாம்\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதா��் காரணமா\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\nமலேசியாவுக்குப் பறந்த அஜித் - கௌதம் மேனன்\nரஜினியுடன் நடிக்கும் காமெடி நடிகர்\nஇமான் இசையில் பாடும் லட்சுமி மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/video/thiramaimikka-prapala-kalaignargal-sontha-vazhvil-thorpatharku-karanam", "date_download": "2018-07-20T06:27:06Z", "digest": "sha1:E6NWS5SQP5JEEZIG5ERJQ6JPSFTFBT36", "length": 7555, "nlines": 230, "source_domain": "isha.sadhguru.org", "title": "திறமைமிக்க பிரபல கலைஞர்கள் சொந்த வாழ்வில் தோற்பதற்கு காரணம்..? | Isha Sadhguru", "raw_content": "\nதிறமைமிக்க பிரபல கலைஞர்கள் சொந்த வாழ்வில் தோற்பதற்கு காரணம்..\nதிறமைமிக்க பிரபல கலைஞர்கள் சொந்த வாழ்வில் தோற்பதற்கு காரணம்..\nஉலகப் புகழ்பெற்ற பல பிரபலங்களின் சொந்த வாழ்க்கையை பார்த்தோமானால், பெரும்பாலும் சோகமும் துன்பமுமே நிறைந்துள்ளது. வெளியில் வெற்றி, தனிப்பட்ட வாழ்வில் தோல்வி... ஏன் இந்த முரண் இதற்குப் பின்னாலுள்ள உளவியலையும், அதற்கான தீர்வையும் தெரிந்துகொள்ள வீடியோவை பாருங்கள்\nஉலகப் புகழ்பெற்ற பல பிரபலங்களின் சொந்த வாழ்க்கையை பார்த்தோமானால், பெரும்பாலும் சோகமும் துன்பமுமே நிறைந்துள்ளது. வெளியில் வெற்றி, தனிப்பட்ட வாழ்வில் தோல்வி... ஏன் இந்த முரண் இதற்குப் பின்னாலுள்ள உளவியலையும், அதற்கான தீர்வையும் தெரிந்துகொள்ள வீடியோவை பாருங்கள்\nஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.\nஆனந்த தாண்டவம்... உண்மையான அர்த்தம்\nநாட்டிய கலைஞரான திருமதி அனிதா ரத்னம் அவர்கள், சிவன் ஆடுவதாக கூறும் 'ஆனந்த தாண்டவம்' எனும் நடனம் குறித்து சத்குருவிடம் கேள்வி எழுப்பினார். ஆனந்த தாண்டவ…\nஈஷா யோகா செய்தபிறகும் அப்பாவின் குணம் அப்படியே இர...\n“எட்டு வருடங்களாக ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சி செய்துவரும் என் அப்பா, இன்னும் மாறாமல் அப்படியே அதே குணத்துடன்தான் இருக்கிறார்” என்று தனது அப்பாவைப் பற்றி…\nவிநாயகரை ஏன் முதல் கடவுளாக வணங்குகிறோம்\n\"நாம் எந்த ஒரு செயலை ஆரம்பித்தாலும், கணபதியை துதித���துவிட்டுதான் அந்த செயலை ஆரம்பிக்கிறோம். சிவன், கிருஷ்ணர், சக்தி போன்றவர்கள் இருக்க, கணபதியை ஏன் முத…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0/", "date_download": "2018-07-20T06:50:37Z", "digest": "sha1:7YZEHOLC225YVPO7OQ62PYU55NLJJ57D", "length": 11667, "nlines": 97, "source_domain": "www.automobiletamilan.com", "title": "தமிழகம் & புதுச்சேரி யமஹா பைக்குகள் விலை குறைப்பு விபரம்..! - ஜிஎஸ்டி", "raw_content": "\nதமிழகம் & புதுச்சேரி யமஹா பைக்குகள் விலை குறைப்பு விபரம்..\nஜிஎஸ்டி வரி விதிப்பின் காரணமாக யமஹா பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் விலை அதிகபட்சமாக ரூ. 1050 வரை குறைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி-க்கு பிறகு யமஹா வாகனங்களின் தமிழக விலை மற்றும் புதுச்சேரி விலை பட்டியல் முழுவிபரத்தை இங்கே காணலாம்.\nயமஹா ஜிஎஸ்டி விலை குறைப்பு\nஇன்று 62வது பிறந்த நாள் கொண்டாடும் யமஹா மோட்டார் சைக்கிள் நிறுவனத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களுடன் ஜிஎஸ்டி வரிவிதிப்பினால் குறைக்கப்பட்டுள்ள முழு விலை விபரத்தை அறிந்து கொள்ளலாம்.\nஇணைக்கப்பட்டுள்ள அனைத்து மாடல்களுடையதும் எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகும். சரக்கு மற்றும் சேவைகள் வரியின் கீழ் வந்துள்ள விலையில் ரூ.400 முதல் அதிகபட்சமாக ரூ. 1100 வரை விலை குறைந்துள்ளது.\nயமஹா மோட்டார் சைக்கிள் விலை பட்டியல்\nயமஹா ஃபேஸர் FI – ரூ.88,143\nயமஹா சல்யூட்டோ டிஸ்க் – ரூ. 58,010\nயமஹா சல்யூட்டோ டிஸ்க் Matte green – ரூ. 58,990\nயமஹா சல்யூட்டோ டிரம் – ரூ.55,544\nயமஹா சல்யூட்டோ டிரம் Matte green – ரூ.56,528\nயமஹா சல்யூட்டோ RX110 – ரூ.47,510\nயமஹா ஸ்கூட்டர்கள் விலை பட்டியல்\nயமஹா ஃபேசினோ – ரூ. 56,191\nயமஹா ஆல்ஃபா டிரம் – ரூ. 53,332\nயமஹா ஆல்ஃபா டிஸ்க் – ரூ. 56,592\nயமஹா ரே ZR டிரம் – ரூ. 54,553\nயமஹா ரே ZR -டிஸ்க் – ரூ. 57,000\nகொடுக்கப்பட்டுள்ள அனைத்து விலைகளும் ஜிஎஸ்டி அறிமுகத்திற்கு பின்னர் தமிழ்நாடு தற்றும் புதுச்சேரி விலை பட்டியல் ஆகும்.\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/12034212/Rajarajesvarinakar-constituency-electionSudden-postponement.vpf", "date_download": "2018-07-20T06:59:46Z", "digest": "sha1:H7CT2JAQAFA7HVJVTLY533C6NWJVBODC", "length": 17532, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rajarajesvarinakar constituency election Sudden postponement || 10 ஆயிரம் வாக்காளர் அடையாள அட்டைகள் சிக்கிய விவகாரம் ராஜராஜேஸ்வரிநகர் தொகுதி தேர்தல் திடீர் ஒத்திவைப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன் நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ்குமார் சந்திப்பு | சுப்ரீம் கோர்ட் வளாகம், கேண்டீன் உள்ளிட்ட இடங்களில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய்,மதன் பி.லோகுர், பானுமதி திடீர் ஆய்வு | நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான விவாதத்தில் சிவசேனா கட்சி எம்.பிக்கள் பங்கேற்கவில்லை |\n10 ஆயிரம் வாக்காளர் அடையாள அட்டைகள் சிக்கிய விவகாரம் ராஜராஜேஸ்வரிநகர் தொகுதி தேர்தல் திடீர் ஒத்திவைப்பு + \"||\" + Rajarajesvarinakar constituency election Sudden postponement\n10 ஆயிரம் வாக்காளர் அடையாள அட்டைகள் சிக்கிய விவகாரம் ராஜராஜேஸ்வரிநகர் தொகுதி தேர்தல் திடீர் ஒத்திவைப்பு\n10 ஆயிரம் வாக்காளர் அடையாள அட்டைகள் சிக்கிய விவகாரத்தில் பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர் தொகுதி தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் அறிவித்துள்ளார்.\n10 ஆயிரம் வாக்காளர் அடையாள அட்டைகள் சிக்கிய விவகாரத்தில் பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர் தொகுதி தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் அறிவித்துள்ளார்.\nகர்நாடக சட்டசபைக்கு இன்று(சனிக்கிழமை) தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர் தொகுதிக்கு உட்பட்ட ஜாலஹள்ளியில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள வீட்டில், தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் சுமார் 10 ஆயிரம் வாக்காளர் அடையாள அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதுதொடர்பாக காங்கிரஸ் வேட்பாளர் முனிரத்னா எம்.எல்.ஏ. மீது ஜாலஹள்ளி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்த ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் அறிவித்தார். இதுபற்றி அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-\nபெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர் தொகுதிக்கு உட்பட்ட ஜாலஹள்ளியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 7-ந் தேதி இரவு நடத்தப்பட்ட சோதனையில் 9,564 வாக்காளர் அடையாள அட்டைகள் மற்றும் வாக்காளர் சீட்டுகள் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு இருந்த அந்த வாக்காளர் அடையாள அட்டைகள் மற்றும் அச்சிடும் எந்திரம், மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன.\nஅந்த வாக்காளர் அடையாள அட்டைகள் உண்மையானதா என்பது குறித்து நாங்கள் ஆய்வு செய்தோம். அவை அனைத்தும் உண்மையான வாக்காளர் அடையாள அட்டைகள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து ஜாலஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் காங்கிரஸ் வேட்பாளர், அந்த வாக்காளர்களுக்கு தண்ணீர் கேன்களை கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் தேர்தலுக்கு பிறகு குக்கர்கள் கொடுப்பதாக உறுதி அளித்ததாகவும் அந்த வாக்காளர்கள் கூறினர். அந்த தண்ணீர் கேன்கள் மீது காங்கிரஸ் வேட்பாளரின் புகைப்படமும் அச்சிடப்பட்டுள்ளது. இதுபற்றிய விசாரணை அறிக்கையை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பினோம்.\nமேலும் கடந்த 6-ந் தேதி அதே தொகுதியில் ஒரு லாரியில் ரூ.95 லட்சம் மதிப்புள்ள சுமார் 5,018 டி-சர்ட்டுகள், 23 ஆயிரத்து 393 ‘பர்முடா‘க்கள்(முக்கால் அளவு பேண்ட்) பறிமுதல் செய்யப்பட்டன. அந்த டி-சர்ட்களிலும் காங்கிரஸ் வேட்பாளர் புகைப்படம் அச்சிடப்பட்டு இருந்தது. இதுபற்றி அந்த வேட்பாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தோம். இந்த விஷயங்களையும் நாங்கள் ஆய்வு செய்தோம். காங்கிரஸ் வேட்பாளர், ஓட்டுகளை பெறுவதற்காக வாக்காளர்களுக்கு பரிசுகளை கொடுக்க திட்டமிட்டு இருந்தது தெரிகிறது.\nமக்கள் பிரதிநிதித்துவ சட்டத்த���ன்படி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பது குற்றம் ஆகும். அதன் அடிப்படையில் ராஜராஜேஸ்வரிநகர் தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்படுகிறது. அந்த தொகுதியில் வருகிற 28-ந் தேதி தேர்தல் நடைபெறும். அதன் வாக்கு எண்ணிக்கை 31-ந் தேதி நடைபெறும். அந்த தொகுதியில் மிகுந்த கண்காணிப்புடன் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். அங்கு தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறுவது உறுதி செய்யப்படும்.\nபெங்களூரு ஜெயநகர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் மரணம் அடைந்ததால், அங்கு ஏற்கனவே தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ராஜராஜேஸ்வரிநகர் தொகுதியில் முறைகேடுகள் அடிப்படையில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதை அடுத்து, 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு இன்று(சனிக்கிழமை) 222 தொகுதியில் மட்டும் தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.\nஇதில் ஆளும் காங்கிரஸ் 220 தொகுதியிலும், பா.ஜனதா 222 தொகுதியிலும், ஜனதா தளம்(எஸ்) 217 தொகுதியிலும் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. சென்னை வளசரவாக்கத்தில் டி.வி. நடிகை பிரியங்கா தூக்குப்போட்டு தற்கொலை கணவரிடம் போலீஸ் விசாரணை\n2. ஓடும் ரெயிலில் இருந்து இறங்கியபோது கால்கள் துண்டான வெளிநாட்டு மாணவி சிகிச்சை பலனின்றி சாவு\n3. விண்ணை வென்ற மனிதன்\n4. சாப்பாடு கொடுக்காமல் சித்ரவதை: கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி கர்ப்பிணி தர்ணா போராட்டம்\n5. அரசு மதுபான கடைகளை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/05/12175637/Narine-karthik-fifties-set-up-season-biggest-total.vpf", "date_download": "2018-07-20T06:59:58Z", "digest": "sha1:MDCX5D3HS5LNU3X2FLXTO6G5H7CM3WQS", "length": 11829, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Narine, karthik fifties set up season biggest total || ஐபிஎல்: பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் ரன்மழை பொழிந்த கொல்கத்தா, 245 ரன்கள் குவித்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன் நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ்குமார் சந்திப்பு | சுப்ரீம் கோர்ட் வளாகம், கேண்டீன் உள்ளிட்ட இடங்களில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய்,மதன் பி.லோகுர், பானுமதி திடீர் ஆய்வு | நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான விவாதத்தில் சிவசேனா கட்சி எம்.பிக்கள் பங்கேற்கவில்லை |\nஐபிஎல்: பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் ரன்மழை பொழிந்த கொல்கத்தா, 245 ரன்கள் குவித்தது + \"||\" + Narine, karthik fifties set up season biggest total\nஐபிஎல்: பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் ரன்மழை பொழிந்த கொல்கத்தா, 245 ரன்கள் குவித்தது\nபஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 245 ரன்கள் குவித்துள்ளது. #IPL #KKR\nஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 44-வது லீக் ஆட்டம் இந்தூரில் நடைபெறுகிறது. இப்போட்டியில் அஷ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி, கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.\nதுவக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின்னும், சுனில் நரைனும் களம் இறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே பஞ்சாப் அணியின் பந்து வீச்சை சிதறடித்தனர். குறிப்பாக சுனில் நரைன் பேட்டிங்கில் அனல் பறந்தது. அவரது பேட்டில் பட்ட பந்துகள் நாலாபுறமும் சிதறி ஓடின. இதற்கிடையில், கிறிஸ் லின் 27 ரன்கள் (17 பந்துகள்) ஆட்டமிழந்தார். களத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய சுனில் நரைன் 75 ரன்களில் ஆட்டமிழந்தார். 36 பந்துகளை எதிர்கொண்ட சுனில் நரைன் 9 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.\nஅடுத்து வந்த வீரர்களான உத்தப்பா (24 ரன்கள்), ரஸ்ஸல் (31 ரன்கள்) கணிசமான பங்களிப்பை அளித்தனர். கடைசி கட்ட ஓவர்களில் தினேஷ் கார்த்திக் அதிரடி காட்டினார். 23 பந்துகளில் 50 ரன்கள் அடித்த நிலையில் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணி நிர்ணையிக்கப���பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் 246 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கு பஞ்சாப் அணிக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுதான் ஆகும்.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. டோனியின் பேட்டிங்கால் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அதிகரிக்கிறது: கம்பீர் சொல்கிறார்\n2. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு\n3. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: இந்திய அணியில் ரிஷாப் பான்ட், தினேஷ் கார்த்திக்\n4. ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து டோனி ஓய்வு பெறுகிறாரா\n5. அணியில் விளையாட பெண்களை ஏற்பாடு செய்ய வேண்டும் இளம் கிரிக்கெட் வீரர் குற்றச்சாட்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search/label/android%20apps?max-results=5", "date_download": "2018-07-20T07:02:10Z", "digest": "sha1:GELZ7PW4XOQQXGYQM2GLAX4CBFYZL3OM", "length": 8462, "nlines": 81, "source_domain": "www.softwareshops.net", "title": "Free Software information and Download Links in Tamil | இலவச மென்பொருள்: android apps", "raw_content": "\nமொபைல் டாகுமெண்ட் ஸ்கேனர் ஆப்ஸ் \nஉங்களிடம் உள்ள டாகுமெண்ட்களை மொபைல் மூலம் ஸ்கேன் செய்ய பயன்படுபவை மொபைல் டாகுமெண்ட் ஸ்கேனர் அப்ளிகேஷன்கள். இதில் பல அப்ளிகேஷன்கள் உள்ளன. அவ...\nதமிழ் காலண்டர் 2017 ஆன்ட்ராய்ட் ஆப்\nஎன்னதான் ஆங்கில நாட்காட்டியை அன்றாட அலுவல்களுக்கு பயன்படுத்தினாலும், நம் வீட்டு விஷேசங்கள் நல்லது கெட்டதுக்கு நாம் நல்ல நாள், நேரம், காலம் ...\nஇப்போதெல்லாம் ஆன்லைன் மூலமே பல வேலைகளை செய்து முடிச்சிக்கிறோம். இனி எல்லா வேலைகளுமே ஆன்லனை மூலம் நடத்திக்க முடியும். அதுக்கு பயன்படுது சில ...\nரேஷன் ஸ்டாக் அறிந்துகொள்ள உதவும் ஆன்ட்ராய்ட் செயலி\nஆன்ட்ராய்டு ஆப்ஸ்கள் லட்சக்கணக்கில் உள்ளன. ஆனால் அவைகள் அனைவருக்கும் பயன்படுமா என்றால் கண்டிப்பாக இருக்காது. அவரவர் தேவைகளுக்கு தகுந்த ம...\nஆன்ட்ராய்ட் போனில் கீபோர்ட் பேக்ரவுண்ட் இமேஜ் வைக்க\nஆன்ட்ராய்ட் போனில் உங்கள் புகைப்படத்தை கீபோர்ட் செயலின் பேக்ரவுண்ட் இமேஜாக வைப்பது எப்படி ஆன்ட்ராய்ட் போனில் கீபோர்ட் செயலியின் பேக்ர...\nபோட்டோவை அழகாக மாற்றிட மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் Free Software for casting Horoscopes (Natal Charts)ஜெகன்னாத ஹோரா - வெர்சென் 5 என்னும் ஜாதகம் கணிக்க உதவும் மெ...\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஇம்மென்பொருள் மூலம் அயனாம்சம், பஞ்சாங்க கணிப்புகள், பாவ கணிபுகள், சுதர்ஷன சக்கர அட்டவணை, விம்ஷோத்தாரி தசா காலங்கள் தசா மற்றும் புக்தி காலங்...\nஜோதிடம் ஓர் அறிமுகம்: ஜோதிடம் என்பது வேதத்தின் ஒரு பகுதியாகும். நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவியில் நமக்கு ஈற்படும் ஜன...\nபுதிய Mobile Browser - போல்ட் இன்டிக்\nமொபைலில் வலைப்பக்கங்களில் உலவும்போது தமிழில் சுலபமாக எழுத இந்த பிரவுசர் பயன்படுகிறது. நமது பெரும்பாலான இந்திய மொழிகளை ஆதரக்கிறது.. Hind...\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க hibernation நிலை\nநாம் தொடர்ந்து கணினியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்பொழுது, திடீரென அதை பாதியில் விட்டுவிட்டு, வெளியில் சென்று வர நேரிடும். அல்லது ஒரு குற...\nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nடேப்ளட் பிசியில் PDF கோப்புகளைப் பார்க்க, எடிட்டிங் செய்ய, மார்க்அப் செய்ய பயன்படும் மென்பொருள் ரேவூ. டேப்ளட் பிசியில் பயன்படுத்துவதற்...\nபோட்டோக்ளை ReSize செய்ய பயன்படும் மென்பொருள்\nரிலையன்ஸ் -ஜியோ இலவச சிம்கார்டு பெற\nஅறிமுகம் 4ஜி VO-LTE 4 ஜி என்பது நான்காவது தலைமுறைக்கான அலைக்கற்றை சொல்லாடல். தற்போது LTE என்ற தொழில்நுட்பம் 4G க்கு தகுதியானதாக உள்ளத...\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\nசோதிடம், ஜாதகம், கைரேகை இப்படி பல்வேறு விதமான வழிமுறைகளில் மனிதர்களின் எதிர்கால வாழ்க்கையும், இனி நடக்கப்போகும் நிகழ்வுகளையும், அவற்றிற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cmwa-silver-jubilee-songs.blogspot.com/2015/08/26.html", "date_download": "2018-07-20T06:36:01Z", "digest": "sha1:5LYENMZVNQTLIO3QVNKLGGLUBUSZSU4X", "length": 10902, "nlines": 50, "source_domain": "cmwa-silver-jubilee-songs.blogspot.com", "title": "CMWA-Silver-Jubilee-Songs: 26. பெருமை-இல்லை(உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்)", "raw_content": "\n26. பெருமை-இல்லை(உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்)\n( உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் )\nஇந்த சங்கத்துக்கே பெருமை-இனிமை ஒருமையில் தானே\nசிறுமை-இல்லை சிறுமை-இல்லை விட்டுத் தருவதால்\nஎன்று இருப்பவரால் இருக்கு-சங்க பெருமை அல்லவா\nஇந்த சங்கத்துக்கே பெருமை-இனிமை ஒருமையில் தானே\nதான்-துடிப்பார் தான்-துடிப்பார் தன்-துன்பம் போலே\nஎங்கு உள்ளார் எங்கு உள்ளார் கூறிது போலே\nஇந்த சங்கத்துக்கே பெருமை-இனிமை ஒருமையில் தானே\nமணவறையில் உறவுமாக வாழ்த்து கூறுவார்\nஆ..மணவறையில் உறவுமாக வாழ்த்து கூறுவார்\nகடைசியிலே முதுமையிலே தளர்ந்த போதிலே\nஅந்த காலன்-வரும் வேளையிலும் உதவுவாரண்ணே\nஇந்த சங்கத்துக்கே பெருமை-இனிமை ஒருமையில் தானே\nசிறுமை-இல்லை சிறுமை-இல்லை விட்டுத் தருவதால்\nஎன்று இருப்பவரால் இருக்கு-சங்க பெருமை அல்லவாபெருமை-இல்லை இனிமை-இல்லை தனிமையில்-அண்ணே\nஇந்த சங்கத்துக்கே பெருமை-இனிமை ஒருமையில் தானே\nLabels: உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்\nMenu (1) RECORDED (10) அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் (1) அச்சம் என்பது மடமையடா (1) அடி என்னடி ராக்கம்மா (1) அதோ அந்த பறவை போல (1) அமைதியான நதியினிலே (1) அம்மாடி பொண்ணுக்குத் தங்க மனசு (1) அழகிய தமிழ்மகள் இவள் (1) அழகிய மிதிலை நகரினிலே (1) ஆகாயப் பந்தலிலே (1) ஆசையே அலை போலே (1) ஆடலுடன் பாடலைக் கேட்டு (1) ஆயர்பாடி மாளிகையில்-க்ருஷ்ண கானம் (1) ஆயிரம் பெண்மை மலரட்டுமே (1) ஆறு மனமே ஆறு (1) ஆறோடும் மண்ணில் (1) ஆஹா இன்ப நிலாவினிலே (1) இந்திய நாடு என் வீடு (1) இறைவனிடம் கையேந்துங்கள் (1) உலகம் பிறந்தது எனக்காக (1) உள்ளத்தின் கதவுகள் கண்களடா (1) உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் (2) எட்டடுக்கு மாளிகையில் (1) எண்ணப் பறவை சிறகடித்து (1) எண்ணிரண்டு பதினாறு வயது (1) எல்லோரும் கொண்டாடுவோம் (1) என்னுயிர்த் தோழி (1) ஒரு-தாய் மக்கள் நாமென்போம் (1) ஒளி மயமான எதிர் காலம் (1) ஒன்று எங்கள் ஜாதியே (1) ஓம் ஜெகதீச ஹரே (1) கண்ணன் வந்தான் (1) கண்ணை நம்பாதே (1) காலங்களில் அவள் வசந்தம் (1) குழந்தையாக மீண்டும் கண்ணன் (1) ���ேளம்மா சின்னப் பொண்ணு கேளு (1) கோபியரே கோபியரே (1) க்ருஷ்ண கானம் (1) சத்திய முத்திரை-கண்ணே பாப்பா (1) சந்திரப் பிறை பார்த்தேன் (2) சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ (1) சரவணப் பொய்கையில் (1) சின்னச் சின்ன கண்ணிலே (1) சின்னப்பயலே சின்னப்பயலே (1) செந்தமிழ் நாடெனும் போதினிலே (2) செந்தூர் முருகன் கோவிலிலே (1) செல்லக் கிளியே மெல்லப் பேசு (1) செல்லக்கிளியே மெல்லப் பேசு (1) சொல்லச் சொல்ல இனிக்குதடா (1) ஞாயிறு என்பது கண்ணாக (1) தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் (1) தங்கப் பதக்கத்தின் மேலே (1) தமிழுக்கும் அமுதென்று பேர் (1) திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் (1) துள்ளித் துள்ளி விளையாட (1) தூங்காதே தம்பி தூங்காதே (1) தென்றல் உறங்கிய போதும் (1) தேவன் கோவில் மணியோசை (1) தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் (1) நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி (2) நல்ல பேரை வாங்க வேண்டும் (1) நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க (1) நாதஸ்வர ஓசையிலே (1) நாளாம் நாளாம் திருநாளாம் (1) நான் அனுப்புவது கடிதம் அல்ல (1) நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் (1) நீ என்னென்ன சொன்னாலும் கவிதை (1) நீங்க நல்லா இருக்கோணும் (1) நீதானா என்னை அழைத்தது) (1) நீரோடும் வைகையிலே (1) நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு (1) நேற்று வரை நீ யாரோ (1) பரமசிவன் கழுத்தில் இருந்த (1) பன்னிரு விழியழகை-TMS முருகன் பாடல் (1) பாட்டொன்று கேட்டேன் (1) பார்த்தா பசுரம் (1) பாலக்காட்டு பக்கத்திலே (2) புத்தன் ஏசு காந்தி பிறந்தது (2) புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே (1) பொன்னொன்று கண்டேன் (1) ப்ருந்தாவனமும் நந்த குமாரனும் (1) மணப்பாற மாடு கட்டி (1) மதுரா நகரில் தமிழ்ச் சங்கம் (1) மதுரையில் பறந்த மீன் கொடியை (1) மனிதன் என்பவன் (1) மன்னவன் வந்தானடி (1) மாசிலா உண்மை காதலே (1) மாமா மாமா மாமா (1) மிய்யாவ்.. மிய்யாவ் பூனக்குட்டி (1) முல்லை மலர் மேலே (1) மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் (1) மௌனமே பார்வையால் (1) வளர்ந்த கலை மறந்து விட்டாள் (1) வாடிக்கை மறந்ததுமேனோ (1) வாராயோ வெண்ணிலாவே (1) வாராய் என்தோழி வாராயோ (3) வாழ்த்துப் பா (1) வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/9141/2017/12/cinema.html", "date_download": "2018-07-20T07:00:39Z", "digest": "sha1:NERGDYDEQLVR3VYXQWYXA5HJG4YAARP5", "length": 12781, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "வெகு விரைவில் கலகலப்பு 2 .....!! - Cinema - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nவெகு விரைவில் கலகலப்பு 2 .....\ncinema - வெகு விரைவில் கலகலப்பு 2 .....\nசுந்தர்.சி இயக்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த கலகலப்பு 2ம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஒக்டோபர் மாதம், காரைக்குடியில் ஆரம்பமானது. அதனை தொடர்ந்து காசி, புனே, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றது.\nமுழு படப்பிடிப்பும் டிசம்பர் இறுதியில் நிறைவடையுமென படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது.\nஇந்த நிலையில் தற்போது இந்த படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும், வெகு விரைவில் இந்த படத்தை வெளியிடவுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.\nஇரண்டாவது திருமணத்திற்கு தயாராகும் அமலா பாலின் கணவர்\nதல அஜித்தைப் பற்றி ஸ்ரீ ரெட்டி என்ன கூறினார் தெரியுமா\nஅம்மாவுக்கும், எனக்கும் எந்தத் தொடர்புமில்லை\nபொது இடம் என்றுக் கூடப் பார்க்காமல் ஜான்வி என்ன கூறினார் தெரியுமா\nஸ்ரீ ரெட்டியுடன் உறவு கொண்டவர்களின் பட்டியலில் இவருமா\nவெகு விரைவில் அடுத்த சர்ச்சை வீடியோக்கள் வெளியாகும்..... பிரபலங்கள் பெரும் பீதியில்\nதற்கொலை செய்து கொள்ளப் போவதாக கதறும் மும்தாஜ்\nகார்த்தியோடு ஜோடி சேரும் நிவேதா பெத்துராஜ்\nஆபாசம் அனைத்தும் அரங்கேறும் பிக் பொஸ் நிகழ்ச்சி நிறுத்தம்\nஇயக்குனர் கௌதமன் அதிரடியாக கைது\nதனது காதலருடன் நெருக்கமாக போஸ் கொடுத்த ஜூலி\nகடலிலிருந்து கடை வரை கணவாய் மீன் காணொளியை பாருங்கள் \nபெண் சிங்கத்தின் வாயை துண்டாக்கிய கொடூரமான முதலை Big mistake Lion provoked the Crocodile\nஇப்படி சாதனைகளை பார்த்து இருக்க மாட்டீங்க \nஇந்தியா ஹைதரா பாத் நகரின் சூடான ,சுவையான ஆட்டு மூளை கஞ்சி சாப்பிட்டு இருக்கீங்களா \nசூரியன் மெகா பிளாஸ்ட் 2018 சிறப்பு பாடல் \nகர்வன் நான் தான் என்று கர்வம் கொள் இது புலம்பெயர் நம்மவர் படைப்பு இது புலம்பெயர் நம்மவர் படைப்பு\nஎன் குருநாதரோடு நிகழ்ச்சி செய்வது ரொம்ப சந்தோசம் Sooriyan Fm Manoj என்ன சொல்கிறார்\nசூரியன் பிறந்த நாள் ஹெலி ஹொப்டர் பரிசு மழை \nவர்ஷினா யாரு இந்த உலகத்துக்கு காட்டியது சூரியன் தான் \nஅசாத்தியமான திறமை கொண்டவர்கள் இவர்கள் எல்லோரும் காணொளியை ���ாருங்கள் \n1000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் இத்தனைக் கோடித் தங்கமா\nஉங்கள் பிள்ளைகள் Facebook பாவிக்கின்றார்களா\nசெல்பி எடுக்கும் நபர்களா நீங்கள்\n2000 ஆண்டுகள் பழமையான, துர்நாற்றம் மிக்க செந்நிற திரவம் கண்டுபிடிப்பு... மாவீரருடையதாக இருக்கலாம்....\nகோமாவில் இருந்த 7 மாத கர்ப்பிணிக்கு என்ன நடந்தது தெரியுமா\nப்ரியங்கா சோப்ராவின் அமெரிக்க கூத்து\nகொடிய விஷப் பாம்புகளிடம் அன்பாகப் பழகும் இளம்பெண்...\nஎன காதல் இப்பிடியிருக்க வேண்டும் : மனந் திறக்கிறார் கத்தரின் தெரேசா\nகமலுக்கு Yes சொல்லுவாரா நயன்\nமனமுடைந்த விவசாயி நடு வீதியில் செய்த காரியம்...\nதனது மகனைக் கல்லால் அடித்துக் கொன்ற தந்தை\nஇந்தியன் இரண்டாம் பாகத்தில் இறந்து போகிறார் கமல் \nஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை ; நடிகர் சங்கம்\nசமையல் அறையில் அசிங்கமாக நடந்து கொண்ட வைஷ்ணவி\nதாழ்த்தப்பட்ட சாதி என்பதற்காக இதையும் செய்வார்களா\nபடிப்பதற்கு வயது ஒரு தடையில்லை- மகனுடன் சேர்ந்து பட்டப் படிப்பை நிறைவு செய்த தந்தையின் பெருமிதம்\nதல அஜித்தைப் பற்றி ஸ்ரீ ரெட்டி என்ன கூறினார் தெரியுமா\nஐந்தே நாட்களில் புரட்டியெடுத்த மனைவி\nகாவல் அதிகாரியைக் கட்டி வைத்து அடித்துத் துவைத்த பெண்......\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஊசி ஏற்றி 11 வயது சிறுமியை ஒரு மாதமாக பலாத்காரம் செய்த 17 பேர்\nமுன்னணி நடிகைகளின் லிஸ்ட் கேட்டால் அதிர்ச்சியடைவீர்கள் ; ட்விட்டரில் ஸ்ரீரெட்டி\nசிறுமி துஷ்ப்பிரயோக விவகாரம் ; அறுத்தெறியுங்களென திரையுலகினர் ஆவேசம்\nகோமாவிற்கு சென்ற மாணவனைப் பிழைக்க வைக்க, ஆசிரியர்கள் கொடுத்த அபார வைத்தியம்\nமூன்றாவது முறையாக இணையும் விஜய் & அட்லீ கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/2018/05/16/The-YMCA-College-Alumni-met-on-Chennai.aspx", "date_download": "2018-07-20T06:41:48Z", "digest": "sha1:V4Q6TNLMTG7KYF3OC2BJ6J47XLCGHIBQ", "length": 3884, "nlines": 51, "source_domain": "news.chennaipatrika.com", "title": "YMCA கல்லூரியின் முன்னாள் மாணவர் சந்திப்பு", "raw_content": "\nYMCA கல்லூரியின் முன்னாள் மாண���ர் சந்திப்பு\nசென்னை YMCA கல்லூரியின் முன்னாள் மாணவர் சந்திப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை.........\nசென்னை YMCA கல்லூரியின் முன்னாள் மாணவர் சந்திப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை, மே 13, 2018 இல் நடைபெற்றது. தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து 324 மேனாள் மாணவர்களும், இலங்கையைச் சேர்ந்த ஒருவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஜார்ஜ் ஆபிரகாம், டாக்டர் ஏ.மூர்த்தி, டாக்டர் ஆர். ஆபிரகாம் டாக்டர் எம்.எஸ். நாகராஜன் மற்றும் ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். 1960-65 பேட்ச் மற்றும் 1965-66 பேட்ச் இந்த நிகழ்ச்சியில் பழமை வாய்ந்த முன்னாள் மாணவர் திரு. திரு. வானமாமலை போன்றோர் கலந்துகொண்டனர்.\nYMCA கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் (Ad-hoc Committee) உருவாக்கப்பட்டு, அனைத்து முன்னாள் மாணவர்களிடமும் 2020 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள நூற்றாண்டு விழாவைச் சிறப்பாக கொண்டாட நிர்வாகத்திற்கு ஆதரவு திரட்டப்பட்டது. (20 ஆம் நூற்றாண்டில் YMCA காலேஜ் ஆப் பிசிகல் எஜிகேசன்- 1920 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது).\nஎக்ஸ்பிரஸ் ரெயில்களில் ‘ஷாப்பிங்’ வசதி\nசென்னை அயனாவரத்தில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்\nSRM-இல் டி- உச்சி மாநாடு-2018\nஹெச்பிசிஎல் நிறுவனத்துடன் இணைந்த அசோக் லேலேண்ட்\nமுழங்கால் வலி நோயாளிகளுக்கு நம்பிக்கை ஒளிக்கீற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E2%80%98%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E2%80%99-%E2%80%93-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-07-20T06:17:40Z", "digest": "sha1:VQ7J2LBQ6QSAMMUN4BFE7GXOAR2VVNN2", "length": 11558, "nlines": 67, "source_domain": "sankathi24.com", "title": "‘எதிரியிடம் மண்டியிடாது சயனைட் உட்கொள்ளும் புலிகளின் மரபு எங்களை வெகுவாக ஈர்த்தது’ – மூத்த குர்தி அரசியல் தலைவர்! | Sankathi24", "raw_content": "\n‘எதிரியிடம் மண்டியிடாது சயனைட் உட்கொள்ளும் புலிகளின் மரபு எங்களை வெகுவாக ஈர்த்தது’ – மூத்த குர்தி அரசியல் தலைவர்\nஎதிரியால் சிறைப்பிடிக்கப்படும் சந்தர்ப்பம் ஏற்படும் பொழுது எதிரியிடம் மண்டியிடாது சயனைட் உட்கொண்டு தமது உயி���ை மாய்த்துக் கொள்ளும் தமிழ்ப் புலிகளின் மரபு தங்களை வெகுவாக ஈர்த்ததாக தென்குர்திஸ்தானின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரும், ஈராக் நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினருமான மருத்துவக் கலாநிதி மொகமட் கயானி மாவீரர்களுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.\nநேற்று 14.12.2017 வியாழக்கிழமை இலண்டனில் தேசத்தின் குரல் நினைவாக நடைபெற்ற குர்தி-தமிழ் நட்புறவு சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nதமிழீழ விடுதலைப் புலிகளைத் தமிழ்ப் புலிகள் என்று இதன்பொழுது வாஞ்சையுடன் அழைத்த மருத்துவக் கலாநிதி மொகமட் கயானி, எதிரியிடம் மண்டியிடாது நஞ்சருந்தி தமது உயிரை மாய்த்துக் கொள்ளும் தமிழ்ப் புலிகளின் மரபு பற்றி 1970களிலும், 1980களில் தாங்கள் அறிந்து கொண்டதாகவும், இது தங்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த வீரச்செயல் என்றும் குறிப்பிட்டார்.\nஆயுத எதிர்ப்பியக்கமாக தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் முகிழ்த்த 1970களில், தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அபிமானத்திற்கும், மதிப்பிற்குமுரியவராகவும் திகழ்ந்தவரும், மாவீரராகத் தமிழீழத் தேசியத் தலைவரால் பின்னாளில் மதிப்பளிக்கப்பட்டவருமான தியாகி சிவகுமாரன் அவர்கள் 05.06.1974 அன்று தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தில் முதன் முதலில் சயனைட் உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.\nஅவரைத் தொடர்ந்து 18.05.1984 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளியான வீரவேங்கை பகீன் அவர்கள் சயனைட் உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். அம் மரபை தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் அனைவரும் பின்பற்றினார்கள்.\nஇவ்விடத்தில் கிழக்கு குர்திஸ்தான் (மேற்கு ஈரான்) மனித உரிமைச் செயற்பாட்டாளர் கலாநிதி ஐயர் அற்றா அவர்கள் உரையாற்றுகையில், தான் கலாநிதி பட்டம் பெற்ற அதே இலண்டன் சவுத் பாங்க் (London South Bank University) பல்கலைக் கழகத்தில் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் கலாநிதிக் கற்கையை மேற்கொண்டதையும், அங்கு விரிவுரையாளராகக் கடமையாற்றியதையும் அறிந்து கொண்ட பொழுது தான் பெருமிதம் கொண்டதாகத் தெரிவித்தார்.\nஅத்தோடு என்றோ ஒரு நாள் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் தமிழ்ப் புலிகளின் குரல் ஒலிக்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்ட���ர்.\nகறுப்பு ஜுலை நிகழ்வின் பிரதம பேச்சாளராக ஆதிலட்சுமி சிவகுமார்\nவெள்ளி யூலை 20, 2018\nரொரண்டோ-அல்பேர்ட் கம்பல் சதுர்க்கத்தில் புதன் கிழமை (ஜுலை 25ம் திகதி) மாலை 6.30 மணிக்கு\nமாவீரர் நினைவுசுமந்த மெய்வல்லுநர் இறுதிப் போட்டிகள்\nசெவ்வாய் யூலை 17, 2018\nபிரான்சு சார்சல் பகுதியில் எழுச்சியாக இடம்பெற்ற மாவீரர் நினைவுசுமந்த மெய்வல்லுநர் இறுதிப் போட்டிகள்\nகரும்புலிகள் நாள் 2018 - சுவிஸ்\nதிங்கள் யூலை 16, 2018\nதேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் மூன்றாம் நாள் நிகழ்வுகள்\nதிங்கள் யூலை 16, 2018\nதமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு தமிழர் விளையாட்டுத் துறை 25 வது தடவையாக நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த தடகள விளையாட்டுப் போட்டிகளின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் இன்று (14) பரிசின்\nவடமாகாண வலித் தணிப்பு பராமரிப்பு முன்னெடுப்பிற்கு 2018 தமிழ்க் கனடியர் நிதி சேர் நடை ஆதரவு\nவெள்ளி யூலை 13, 2018\nவலித் தணிப்பு பராமரிப்பு சேவைகளை வழங்கும் நோக்கில்\nசுவிசில் சிறப்பாக நடைபெற்ற தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018\nவியாழன் யூலை 12, 2018\n01.07.2018 மற்றும் 08.07.2018 ஆகிய இரு தினங்களில் சூரிச் மற்றும் லுர்சேன் மாநிலங்களில்\nபிரான்ஸில் தமிழ் பெண்ணொருவர் சாதனை\nசெவ்வாய் யூலை 10, 2018\nபிரான்ஸில் ஈழத் தமிழ் பெண்ணொருவர் சாதனை படைத்துள்ளார்.\nதமிழீழமே எனது தாய் நாடு சிறிலங்கா அல்ல - சுவிஸ் பாடசாலையில் தமிழீழச் சிறுமி சூளுரை\nசெவ்வாய் யூலை 10, 2018\nஎமது கொடி புலிக்கொடி, எமது தலைவர் பிரபாகரன் அவர்கள்\nநியூசிலாந்து மண்ணில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற கரும்புலிகள் நாள்\nசெவ்வாய் யூலை 10, 2018\nதமிழீழ கனவை சுமந்து விடுதலை வேள்வித்தீயில் தம்மைத் தாமே\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் இரண்டாம்நாள் நிகழ்வுகள்\nதிங்கள் யூலை 09, 2018\nதமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு தமிழர் விளையாட்டுத் துறை 25 வது தடவையாக\n\"மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://songsbyshanks.blogspot.com/2012/11/05112012.html", "date_download": "2018-07-20T06:15:45Z", "digest": "sha1:DW37F773QLE7BQCTOBPABWM3FG7ALGZ5", "length": 4911, "nlines": 90, "source_domain": "songsbyshanks.blogspot.com", "title": "MADAMBAKKAM SHANKAR: அதிகாலை சூரியன் அன்னையே 05.11.2012", "raw_content": "\nஅதிகாலை சூரியன் அன்னையே 05.11.2012\nமலர் போன்ற சிரிப்புந்தன் முகமே\nபலர் வந்து கை தொழுவர் தினமே\nமலர்ந்திட வேண்டும் நல் மலர் போல்\nகரம் குவித்தால் அன்னையே - மன\nபாரம் குறைக்கும் அன்னையே . . .\nஉள்நாடு வெளிநாடு எந்நாட்டிற்கும் என்றும் நீ சொந்தம்\nஅன்போடு பண்போடு நாடுவோர்க்கு என்றும் நீ பந்தம்\nமலரோடு மனதோடு உன்னை வந்து பார்த்திட்டால் இன்பம்\nகாதோடு குறைபாடு சொன்னால் பறந்திடும் என் துன்பம்\nஅதிகாலை சூரியன் அன்னையே - உன்\nபால் வடியும் கருணை முகம் அதுவே\nஏழைக்கும் கொழிக்கும் தைரியம் நீ தந்தாய்\nதாழாத கீர்த்தியை அனைவர்க்கும் தந்தாய்\nபாழான வாழ்வென்று வந்தோரை கடிந்தாய்\nவாழ்வாங்கு வாழ்ந்திட அருளே நீ தந்தாய்\nகண் இமைக்கும் உன் பூ முகமே\nபால் போல பால் போல மொழிவாயே நீயே\nகால் போன போக்கில் நான் சென்றால்\nவேல் போன்ற உன் விழியால் காப்பாயே\nகாத்திடுவாய் நீ என்றும் என்னை\nஅன்பால் நீ அனைவர்க்கும் அன்னை\nவளர் திங்கள் போல் வாழ்வு வளர்ந்திட வேண்டும்\nபலர் போற்றி பாராட்ட உயர்ந்திட வேண்டும்\nமலர் போல தினம் நானே சிரித்திட வேண்டும்\nதளிர் போல் மனம் நீயே கொடுத்திட வேண்டும்\nஅன்போடு பண்போடு பழகிட நாங்கள்\nபுகழோடு பெயரோடு வாழ்வோமே என்றும்\nகண்பார்வை ஒன்றால் கரை சேர்த்தாயே தாயே\nஎன் உள்ளம் என்றும் உன்னை போற்றிடும் அன்னையே\nஅழகான முருகனுக்கு ஹர ஹரோ ஹரா 16.11.2012\nமுருகனுக்கோர் முத்தான பாடல் by தேனுபுரீஸ்வர தாசன்...\nஹர ஹரோ ஹரா முருகா ஹர ஹரோ ஹரா\nஅதிகாலை சூரியன் அன்னையே 05.11.2012\nஷீரடி சாயியே சரணம் 01.11.2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uyirodai.blogspot.com/2015/09/", "date_download": "2018-07-20T06:25:56Z", "digest": "sha1:YKHYKWSC3US66IMSPKDDF6TUYMHB2R5N", "length": 33100, "nlines": 185, "source_domain": "uyirodai.blogspot.com", "title": "உயிரோடை - லாவண்யா மனோகரன்: September 2015", "raw_content": "உயிரோடை - லாவண்யா மனோகரன்\nநீர்க்கோல வாழ்வை நச்சி தொகுப்பிற்கான கலாப்ரியா அவர்களின் அணிந்துரை\nஅன்பு, பிரியம், சினேகம் ஆகியவற்றுடனும் அவை போன்றவற்றுடனும், அவற்றைப் போற்றுகின்றவற்றுடனும் தீராத உரையாடலை நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஒருவரின் நல்ல கவிதைகள் பலவற்றை உள்ளடக்கியிருக்கிறது லாவண்யாவின் இந்தத் தொகுப்பு. அதனால் தான் அது ஒவ்வொரு வாசகன��டனும் தன் இயைபான கவித்துவத்துடன் எளிதாக ஒரு உரையாடலை நிகழ்த்தி விடுகிறது. இவை மூன்றுக்கும் எதிரான ஒருவகை புறக்கணிப்பு சார்ந்தும் அவருடைய கவிதைகள் இயங்குகின்றன.\nசினேகிதத்தின் ‘உடனிருப்பு‘ அவருள் பல வசீகரம் மிக்க படிமங்களை உருவாக்குகிறது.\nஎன்னுடைய சின்னஞ்சிறு வயதில் முழு ஆண்டுத் தேர்வு விடுமுறைக்கு ராஜவல்லிபுரம் என்ற எங்கள் கிராமத்தில் போய் இருப்போம்.அங்கே மின்சாரம் கிடையாது. சூரியன் மேற்கில் மறையத் தொடங்குகிற சாயுங்காலம் வந்து விட்டால். அம்மா நாலைந்து ஹரிக்கேன் லைட்டுகளை எடுத்து வைத்துக் கொண்டு துடைத்து எண்ணெய் விட்டு, திரிகள் திருத்தி, அதன் கண்ணாடிச் சிம்னிகளை கழுவிக் காய வைப்பாள். சிம்னியின் வளைவுகளில் ஒரு தண்ணீர்ப் படலம் அழகாய் இறங்கி வட்ட வடிவமாய் செங்கல்த் தரையில் ஒரு கோலமிடும். நீண்ட நாட்களாக, கிட்டத்தட்ட 55 வருடமாக, நான் இதைச் சுமந்து கொண்டிருக்கிறேன். இன்று லாவண்யாவின் கவிதையில்வாசித்து அந்நினைவை மீட்டுக் கொள்கிறபோது மகிழ்ச்சியாய் இருக்கிறது.\nஇப்படி நினைவையும் அனுபவத்தையும் வலியையும் கால,வெளி அலகுகளைத் தாண்டி மீள் நினைவாக்குவதே ஒரு நல்ல கவிதையின் செயல்.\nபுறக்கணிப்பின் வலியைப் பற்றி புலம்பல்கள் இல்லாமல் நிதர்சனமான வரிகளை நிறையவே காணமுடிகிறது .\nகவிதை போலும் – என்றொரு கவிதை.\nகாலம் காலமாய் வாழும் அது\nசாவிலும் கூடவே வரும் அது\nஎன்றாய் இறுகிய முகம் கொண்டிருந்தேன்.\nஇறுதியில் நீ உமிழ்ந்து விட்டுப் போன\nஎச்சில் மிதக்கும் சாக்கடையில் நிலவொன்று\nஇதில் கலக்கம் இருக்கிறது. ஆனால் சாக்கடை நிலவுப் படிமம் அதன் தொனியையே மாற்றி விடுகிறது.இதில் முக்கியமாக கவிஞர் ”அது” என்று குறிப்பிடுகிறர். அது நட்பா, காதலா, எதிராளி ஆணா, பெண்ணா என்றெல்லாம் துலங்காமல் இருப்பது முக்கியமானதாகப் படுகிறது.\nசெவ்வியல்ப் படிமங்கள் என்றில்லை... இன்றைய தாராளமயப் பொருள் உலகின் பலவும் இவரது கவிதையில் படிமங்களாகப் பதிவாகின்றன.\nஇப்போதெல்லாம் எங்கள் கிராமங்களைச் சுற்றி கற்றாலைகள் நிறைய வரத் தொடங்கி விட்டது. இதற்கான, நிறுவப்பட்ட பின் உயரமாகும் உபகரணங்கள், நீஈஈளமான லாரிகளில் அடிக்கடி வருகிறது. அவற்றை இரு சக்கர வாகனத்தில் வேகமாகக் கடக்கும் போது ஒரு படபடப்பு ஏற்படும்.(இது போல கண்டெயினர்கள��� ஏற்றிச் செல்லும் லாரிகள்.)\nஎன்கிற படிமம் அந்தக் கவிதையின் மையத்தோடு அற்புதமாகப் பொருந்தி வருகிறது.\nஅவருடைய பல கவனிப்புகள் நம்மைச் சுற்றி நொடியில் நிகழ்ந்து விடுபவை. “கண நேரம் கொரிக்க கை கோர்த்து கங்காரு போலாகும் அணில்கள்....”என்பது அதில் ஒன்று. ஒரு நல்ல கவிஞரின் பார்வை இப்படி நுணுக்கமாக இருக்க வேண்டும். இருக்கிறது இவரிடம்.\nகண்ணாடிக் கோப்பைகளும் சில பிரியங்களும். என்கிற கவிதை முழுக்க ஒரு நவீன வரிகளுடன் நகர்கிற கச்சிதமான முழுமையான கவிதை. இதைப் போன்ற கவிதைகள் இவருக்கு நிச்சயம் பேர் வாங்கித் தரும்.\nபயம் பற்றி நான் நிறைய கவிதைகள் எழுதியிருக்கிறேன்.\nஎன்கிற லாவண்யாவின் வரிகள் என்னை இன்னும் பயப் படவைத்தது, ஒரு சின்ன ஆசரியத்தோடு.\nமழைக்கு விரித்திருக்கிற தார்ப் பாயின் குழிவுகளில் தேங்கி இருக்கும் நீரையும், காற்றுக்கு அது அசைகிறதை அதன் கீழிருந்து பார்த்தும் ரசித்திருக்கிறேன்.”நீர்க் கோல வாழ்வை நச்சி” என்கிற தலைப்புக் கவிதையில் இது போலொரு அழகான படிமம். இப்போதெல்லாம் கட்சி விழாக்களுக்கும் கல்யாணங்களுக்கும் வைக்கிற வினைல் போர்டுகள் பல, சேரிக் குடிசைகளுக்கு கூரையாகி இதே போல் நீர்க் கோல வாழ்வை வழங்கிக் கொண்டிருக்கிறது. (நான் பார்க்க நேர்ந்த ஒரு குடிசையின் வினைல் கூரையில், வானம் பார்த்துக் கொண்டிருந்த சினேகாவின் ”க்ளீவேஜில்” தண்ணீர் தேங்கி இருந்தது.)\nசில கவிதையின் வரிகளிடையே தொடர்பின்மை தென்படுகிறது.”அமைதியை விளைவித்தல்” என்கிற கவிதை. இது நல்ல கவிதையாக்கப் பட்டிருக்க வேண்டும். எங்கேயோ இடறுகிறது.\n”நாலாம் பிறையை நாய் கூடப் பாக்காது” என்று ஒரு சொலவடை உண்டு. பார்த்தால் நிறையக் குழந்தை பிறக்கும் என்றொரு தொன்ம நம்பிக்கையும் உண்டு. ஆனால் அதுதான் சோதனைக்கென்றே கண்ணில் பட்டுத் தொலைக்கும். அதைச் சொல்லுகிற ஒரு கவிதை நன்றாக வந்திருக்கிறது. இந்த சொலவடை , தொன்மம் எல்லாம் சொல்லப் படாமல் வேறொரு தளத்தில்.\nநீரடியில் காத்திருத்தல்-என்றொரு கவிதை, நல்ல கவிதை. நீரினடியில் காத்திருத்தல்.....என்ற பொருளில் தலைப்பு இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும். இதெல்லாம் பழக்கத்தில் சரியாகி விடும். மற்றப்படி வழக்கமான முதியோர் இல்லம் மாதிரியான எல்லோரையும் பாதிக்கிற விஷயங்களை எல்லோரையும் போல் தன���த்துவமற்ற வரிகளில் பதிவு செய்திருக்கிற கவிதையும் இருக்கிறது.\nஇப்படி சின்னச் சின்ன விலகுதல்கள்( aberrations) இருந்தாலும் நிறைவான லாவண்யாவின் பிரியமும் நட்பும் திகட்டத் திகட்ட ஊடாடும் பல கவிதைகள் நன்றாக இருக்கின்றன.வீணை காயத்ரி, `ப்ரிய பாந்தவி’ என்றொரு புதிய ராகம் கண்டுபிடித்தது நினைவுக்கு வருகிறது. லாவண்யாவும் நல்ல கண்டு பிடிப்பாகலாம். இந்த நல்ல தொகுப்பை எந்த நிபந்தனையுமின்றி வரவேற்கலாம்.\nலாவண்யா சுந்தரராஜனின் \"நீர்க்கோல வாழ்வை நச்சி\" - பாவண்ணன்\nபெருநகரத்தில் பெரிய நிறுவனமொன்றில் இணைந்து பணிபுரிந்து வாழும் வாய்ப்புப்பெற்றவராக உள்ளார் லாவண்யா. ஆனால் அவர் மனம் பள்ளிப் பருவத்துக்குச் சொந்தமான கிராமத்துடன் ஆழ்ந்த பிடிப்புடையதாக இன்னும் இருக்கிறது. மனத்தளவில் கிராமத்தையும் புறநிலையில் நகரத்தையும் சுமந்தபடி வாழ்கிற இரட்டை வாழ்க்கை இன்றைய தலைமுறையினருக்கு தவிர்க்கமுடியாத ஒரு நெருக்கடி. எதையும் உதறமுடியாத, எதையும் உடனடியாகப் பற்றிக்கொள்ளமுடியாத அவர்கள் மனத்தவிப்புகள் இக்காலகட்ட இலக்கியத்தின் பாடுபொருளாக மாறியிருக்கிறது. லாவண்யாவின் படைப்புலகத்திலும் அது சுடர்விடுகிறது. ஊமத்தம்பூ அவருக்குப் பிடித்திருக்கிறது. தானியங்கிக்குழாய் அவருக்குப் பிடிக்கவில்லை. அவரையறியாமலேயே அவருடைய விருப்புவெறுப்புகள் கவிதைகளில் தன்னிச்சையாக வெளிப்பட்டுவிடுகின்றன.\n\"ஏரி போலும் ஏரி\" இத்தொகுப்பின் சிறந்த கவிதைகளில் ஒன்று. கவிதையில் சித்தரிக்கப்படும் ஏரி வறண்ட தோற்றத்துடன் உள்ளது. சற்று முன்பாக பெய்த மழையின் வரவால் எங்கோ ஒரு பள்ளத்தில் சின்னக் குட்டையாக தேங்கி நிற்கிறது நீர். ஒரு காலத்தில் நீர் தளும்பி நின்ற தோற்றம், இன்று ஒரு சின்னக்குட்டையையும் பெருமளவு கருவேல மரங்களையும் புல்வெளியையும் கொண்ட இடமாக உருமாறிவிட்டது. உயரமான தோற்றத்தோடு எழுந்து நிற்கும் கரைகள்மட்டுமே ஏரி என்கிற பெயரைத் தக்கவைத்துக்கொள்ளும் அடையாளமாக இன்னும் எஞ்சி நிற்கிறது. உருமாறி நிற்கிற ஏரியின் சித்தரிப்பதோடுமட்டுமே இக்கவிதை முற்றுப்பெற்றிருப்பின் அதை ஒரு காட்சிக்கவிதை என்ற அளவில் கடந்துபோய்விடமுடியும். ஆனால் கவிதை சற்றே நீண்டு, அந்த ஏரியைக் கடந்துபோகிற ஒரு பெண்ணின் சித்திரத்தைத் தீட்டிக் காட்டுகிறது. தன்னைப்போலவே அந்த ஏரி என அவள் மனம் எண்ணுவதையும் கண்டறிந்து சொல்கிறது. அக்கணம் ஏரி அழகான ஒரு படிமமாக விரிவாக்கம் பெற்றுவிடுகிறது. அவள் எப்படி ஏரியாக மாறமுடியும். நீர் தளும்பிநின்ற ஏரியைப்போல அவளும் ஒரு காலத்தில் இளமை ததும்ப நின்றவள். காலம் அவள் இளமையை விழுங்கிவிட்டது. வெவ்வேறு அடையாளங்களை அவள் உடலில் ஏற்றிவிட்டது. அவள் உருவம்மட்டுமே பெண்ணுக்குரிய தோற்றமாக எஞ்சி நிற்கிறது. அகத்தோற்றத்திலும் புறத்தோற்றத்திலும் எண்ணற்ற மாற்றங்களை உருவாக்கியபடி நகர்ந்துகொண்டே இருக்கிறது காலம். காலம்மட்டுமே, மாறாத உருவத்தோடு வலம்வர, அதன் கண்ணில்பட்ட எல்லாம் மாற்றமடைந்தபடியே இருக்கிறது.\n\"கண்ணாடிக்கோப்பைகளும் சில பிரியங்களும்\" தொகுப்பில் உள்ள மற்றொரு நல்ல கவிதை. இரண்டு கண்ணாடிக்குவளைகளை முன்வைத்துப் பேசுகிறது கவிதை. அதன் தோற்ற ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டு இரட்டையர்போல இருப்பதாகவும் சொல்கிறது. தோற்றம்மட்டுமே ஒன்றாகவே இருந்தாலும் அது பயன்படும் விதத்தில் துல்லியமான வேறுபாடு உள்ளது. ஒன்றில் பிரியம் நிரப்பப்படுகிறது. இன்னொன்றில் தனிமை அகப்பட்டுத் தவிக்கிறது. இது ஒரு தருணத்தின் காட்சி. இன்னொரு தருணத்தில் இக்காட்சி மாற்றமடையலாம். பிரியத்தின் குவளையில் தனிமை அகப்பட்டுவிடுகிறது. தனிமையில் குவளையில் பிரியம் நிரம்பி வழிகிறது. தருணங்கள் இப்படி மாறிமாறி அமைந்தாலும், எல்லாத் தருணங்களிலும் ஏதோ ஒரு குவளைமட்டுமே நிரப்பப்படுகிறது, மற்றொரு குவளையில் தனிமையின் வெறுமை சூழ்ந்து நிற்கிறது. மேசைமீது வைக்கப்பட்ட கண்ணாடிக்குவளைகள் சமூகத்தளத்தில் படிமமாக மாற்றமடையும்போது கவிதையின் வலிமை அதிகரிக்கிறது. நிரப்பப்பட்ட குவளை, எப்போதும் வாய்ப்புகளைத் துய்க்கிற வகுப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துவதையும் வெற்றுக்குவளை, வாய்ப்புகளுக்கு வழியில்லாமல் புறக்கணிக்கப்பட்ட வகுப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துவதையும் உணரமுடியும். பெறுவதும் புறக்கணிக்கப்படுவதும் தருணத்துக்குத் தகுந்தபடி மாறலாம். ஆனால் புறக்கணிப்பென்ற ஒன்றே இல்லாதபடி சூழல் ஏன் மாறவில்லை என்பது முக்கியமான கேள்வி.\n\"எத்தனைமுறை பயந்தாலும் பயம்மட்டும் பழகுவதில்லை\" என்பது லாவண்யாவின் ஒரு கவிதையில் இடம்பெற்றிருக்கும் வரி. மனம் அசைபோட நல்ல வரி. சிலருக்கு எதிர்பாராதவிதமான ஓசைகளைக் கேட்டதும் பயம் அரும்புகிறது. சிலருக்கு எதிர்பாராத மனிதர்களைச் சந்தித்தால் பயம் உருவாகிறது. சில காட்சிகளைக் கண்டால் சிலருக்கு பயம் தோன்றுகிறது. ஏதோ ஒருவிதத்தில் ஒவ்வாமையால் அல்லது அதிர்fச்சியால் உருவாகிற உணர்வுதான் பயம். அதிர்ச்சி அல்லது ஒவ்வாமை இருக்கிறவரைக்கும் பயமும் இருக்கத்தான் செய்யும். பயத்தை ஒருபோதும் நம்மால் பழகிக்கொள்ளமுடிவதில்லை. பிறவிக்குணம்போல அது நம்முடனேயே தங்கிவிடுகிறது.\n\"அமைதியை விளைவித்தல்\" நவீன வாழ்வின் பதற்றத்தைப் பகிர்ந்துகொள்ளும் நல்ல கவிதை. வேலையிடங்கள் இப்போதெல்லாம் பெருநிறுவனத்தன்மை கொண்டதாக மாறிவிட்டன. எல்லா இடங்களிலும் அடையாள அட்டை. கைவிரல் ரேகைப் பதிவு. வரும் சமயம், வெளியேறும் சமயங்களின் பதிவு. நுழைந்ததற்குப் பிறகு தானே அடைத்துக்கொள்ளும் தானியங்கிக் கதவுகள். எங்காவது ஓரிடத்தில் இடறிவிடுமோ என்கிற பதற்றத்தை மனம் எப்பொழுதும் சுமந்தபடியே இருக்கும். தவறே செய்யாத இயந்திரங்கள் பிறழ்ந்து செயல்படும் சமயங்களில் மனிதர்கள் சூழ்நிலைக் கைதிகளாக கைகட்டி நிற்பதைப் பலமுறை பார்த்த அனுபவத்தால், உள்ளிருக்கும் வரை பதற்றமும் துணையாக இருக்கிறது. அமைதியான வகையில் வாழ்வை அமைத்துக்கொள்ளத்தான் வேலையைத் தேடுகிறோம். ஆனால் வேலைசெய்யப் போன இடத்தில் பதற்றத்தில் உழல்fகிறோம். எவ்வளவு பெரிய முரண்.\nகாட்சிகளையும் அனுபவங்களையும் எண்ணங்களையும் வகைப்படுத்தி கவிதைகளாக மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் இளையதலைமுறைக் கவிஞர் லாவண்யா. அவருடைய ஆர்வத்துக்கு சொல்லிக்கொள்ளும்படியாக வெற்றி கிடைத்திருக்கிறது என்பதற்கு இத்தொகுப்பைச் சாட்சியாகச் சொல்லலாம். அவர் மேற்கொள்ளும் இடைவிடாத புதிய முயற்சிகள்மட்டுமே இனி அவரை அடுத்த கட்டத்தைநோக்கி நகர்த்திச் செல்ல உதவும்.\n( நீர்க்கோல வாழ்வை நச்சி - கவிதைத்தொகுதி. லாவண்யா சுந்தரராஜன், அகநாழிகை பதிப்பகம். 33, மண்டபம் தெரு, மதுராந்தகம்- 603 306. விலை.ரூ40)\nமுதல் மற்றும் இரண்டாம் தொகுப்பு\nலாவண்யா சுந்தரராஜனின் \"நீர்க்கோல வாழ்வை நச்சி\" - ப...\nஸ்ரேயா கோஷல் என்னும் இசை தேவதை\nஎன்னுடைய பிடித்த பொழுதுப்போக்கு எங்கள் சிற்றுந்தில் இசையுடன் கூடிய பயணம். ஒவ்வொரு முறையும் இசைய���னையும் சிறிது இயற்கையையும் ரசித்தபடியே ஓட...\nபாஸ்கர் சக்தியின் அழகர்சாமியின் குதிரை எஸ்.ராமகிருஷ்ணன் சிறந்த கதைகள் என்று பட்டியலிட்ட இலக்கிய தரம் வாய்ந்த கதைகளில் ஒன்று. தன்னுடைய கரை...\nCoffee - மனிதர்களை தேவர்களாக்கும் பாணம்\nநான் ஒரு காப்பி பைத்தியம், எப்போது காபி குடிக்க யார் அழைத்தாலும் நான் மறுத்ததில்லை. நான் ஆறு மாத குழந்தையாக இருக்கும் போதே அம்மாவின் அ...\nமதராச பட்டினம் – தயிர் விட்ட பழையதும் மாவடுவும்\nபடத்தின் டைட்டில் கார்ட் பழைய மதராச பட்டினத்தின் வரைபடத்தின் சில ஊர்களில் எழுதப்பட்டு நேர்த்தியான பிண்ணனி இசையோடு காட்டுகின்ற கணத்திலேயே...\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nலட்சுமி யின் கொம்புகளில் இருந்து ஒரு பச்சை ப் பாம்பு சரசரவென ஊர்ந்து வாழை மரத்தின் மேலேறி வாழைக் குலையில் வந்து படமெடுத்து நின்றது....\n1. நீ வருவதற்காக காத்திருந்த நேரத்தில்தான் பளிங்கு போல் அசையாதிருந்த தெப்பக்குளம் பார்க்க ஆரம்பித்தேன். தலைகீழாய் வரைந்து கொண்ட பிம்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalarspace.com/Ramanujam", "date_download": "2018-07-20T06:34:11Z", "digest": "sha1:INIXTYRFURI6XTVOS5SV7QZZRX6DM24X", "length": 9174, "nlines": 79, "source_domain": "vallalarspace.com", "title": "VallalarSpace - DAEIOU - தயவு", "raw_content": "\nDaeiou Team தயவுக் குழு.,\n சென்னை இராமலிங்கர் பணி மன்றம் சார்பில் வள்ளலாரும் காந்தியும் இலக்கியப் போட்டி குறித்த பத்திரிக்கைச் செய்தி.\n12.7.2018..மதுரை அரும்பனூர் வள்ளலார் தருமச்சாலையில் இலங்கை சன்மார்க்க அன்பர்கள் தங்கல்.\nஇலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் நல்லூர் அருகே திருநெல்வேலியில் வசிக்கும் திரு செல்வராசா தம்பதிகள், சன்மார்க்கம் கடைப்பிடிப்பவர்கள். இந்தியாவுக்கு ஷேத்திரங்கள் தரிசனம் செய்ய வந்த அவர்கள், தற்போது, மதுரை...அழகர் கோவில் ரோடில் அமைந்துள்ள அரும்பனூர் வள்ளலார் தருமச்சாலையில் தங்கியுள்ளனர்.\nதிரு தருமலிங்கம் ஐயா அவர்களுக்குத் தங்குவதற்கு இடம் கொடுத்துள்ளார். பல்வேறு கோவில்களுக்கும் அவர்கள் தரிசனம் செய்யச் சென்று வருகின்றனர்.\n17.7.2018 மதுரை கீழ வாசல் ஜோதி ஹனுமந்தசுவாமி தவக் குடில்..வள்ளலார் சன்மார்க்க விழா.\n17.7.2018 மதுரை கீழ வாசல் ஜோதி ஹனுமந்தசுவாமி தவக் குடில்..வள்ளலார் சன்மார்க்க விழா.\nமேற்காணும் தவக் குடிலில், வள்ளலார் சன்மார்க்க விழா நடத��தப்பட்டது. அதன் 2ம் பகுதியை இங்கே காணலாம்.\n17.7.2018 மதுரை கீழ வாசல் ஜோதி ஹனுமந்தசுவாமி தவக் குடில்..வள்ளலார் சன்மார்க்க விழா.\nமேற்காணும் தவக்குடிலில், 17.7.2018 செவ்வாய்க் கிழமை அன்று காலை 9.30 மணி முதல், சன்மார்க்க அன்பர்கள் கூடி, திரு அருட்பா பதிகங்களை 11.30 வரையில் பாடிப் பரவினர்.\nஅதன் பின்னர் திரு சங்கரானந்தம் சுத்த சன்மார்க்க விரிவுரைச் சொற்பொழிவு நிகழ்த்தினார். அனைவ்ருக்கும் மதிய உணவு அளிக்கப்பட்டது. காலை நிகழ்ச்சிகள், மதியம் 2.00 மணி அளவில் நிறைவுற்றன.\nஅமெரிக்காவில் திரு அருட்பா கச்சேரி .திருபுவனம் திரு ஜி.ஆத்மநாதன்.\nஅமெரிக்கப் பயணம் மேற்கொண்டுள்ள திரு ஜி.ஆத்மநாதன் அவர்கள், அங்கு தாம் கலந்து கொண்ட விழாவில், திரு அருட்பாவினைப் பாடினார்.\n15.7.2018 சிவகங்கை மாவட்டம் மூங்கில் ஊரணி வள்ளலார் கோவிலில் பூச நாள் கொண்டாட்டம் (பகுதி.2)\n15.7.2018 அன்று காலை 11.00 மணி அளவில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம், மூங்கில் ஊரணி வள்ளலார் கோவிலில், மாதப் பூச நாள் நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டன.\nதிரு அருட்பா பதிகங்கள் பாடப்பட்டு, ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டபின்னர், வந்திருந்த அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, நிறுவனர் திரு ஜெயராம் மற்றும் அவரது மனைவி., திருமதி வள்ளி ஆகியோரும், உள்ளூரில் வசிக்கும் மூத்த சன்மார்க்கி திருமதி திருவம்மா ஆகியோரும் மிகச் சிறப்பாகச் செய்தனர்.\n15.7.2018 அன்று காலை 11.00 மணி அளவில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம், மூங்கில் ஊரணி வள்ளலார் கோவிலில், மாதப் பூச நாள் நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டன.\nதிரு அருட்பா பதிகங்கள் பாடப்பட்டன. மதிய உணவு, சுமார் 50 நபர்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை திரு ஜெயராம் மற்றும் அவரது மனைவி திருமதி வள்ளி ஆகியோரும் உள்ளூரில் வசிக்கும் மூத்த சன்மார்க்கி திருமதி திருவம்மா ஆகியோரும் இணைந்து செய்திருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vanakkamthamiz.blogspot.com/2009/10/", "date_download": "2018-07-20T06:40:22Z", "digest": "sha1:BMM4D3RRWF5LUC6JXEVZPY2MG4G2Y5A7", "length": 112870, "nlines": 927, "source_domain": "vanakkamthamiz.blogspot.com", "title": "தமிழ் வணக்கம்: October 2009", "raw_content": "\nசுற்றுச்சூழலை பாதுகாப்பது தற்காலத்தில் மிக மிக அவசியம். ஆனால் பெரும்பாலான மக்களும், அரசும் சுற்றுச்சூழலை பாதுக்காப்பதில் அக்கறை செலுத்துவ...\nகாதல் பொருத்தம் பார���ப்பதில்லை காதல் வருத்தம் பார்ப்பதில்லை காதல் காலம் பார்ப்பதில்லை காதல் சாதி பார்ப்பதில்லை காதல் மத இன மொழி தேசம் பார்ப்பதில்லை கா\nகாதல் காதலே அறிவின் ஆழமே காதல் காதலே பேசிப் பழகுமே காதல் காதலே சிலரின் வெறுப்பாகும் காதல் காதலே தூய அன்பாகும் காதல் சிலரை அடிமையாக்கும் காதல...\n8 வயதில் புரியாத உலகம் 18 வயதில் புதிய உலகம் 18 வயதில் புதிய உலகம் 28 வயதில் இனிய உலகம் 28 வயதில் இனிய உலகம் 38 வயதில் வேக உலகம் 38 வயதில் வேக உலகம் 48 வயதில் கடமை உலகம் 48 வயதில் கடமை உலகம் 58 வயதில் சுமையான உலகம் 58 வயதில் சுமையான உலகம்\nஉன் மனதினில் என்னை நீயும் மறுப்பதுதான் ஏனடியோ-உன் மனதினில் நானில்லை என்றால் உடனே கூறிவிடு-உன் நினைவினில் கூட வ...\nமக்கள் ஜன நாயகப் புரட்சி மக்களுக்காகவே போராடிச் ஜெயிக்கும் புரட்சி முயன்று முயன்று போராடி போராடி எழும் புரட்சி மக்களுக்காகவே போராடிச் ஜெயிக்கும் புரட்சி முயன்று முயன்று போராடி போராடி எழும் புரட்சி பாடு பாடு புதியபாடல் பாடு பாடு பாடு புதியபாடல் பாடு\nபொய்யொன்றே எண்ணுகின்ற பொய்யர்களின் தலைமை நம்தலையில் ஏறி உண்மையின்றி பொய்யாகி உலகந்தான் கெட்டுத்தான் போச்சு\nதமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/சொற்சித்திரங்கள்/ஹைக்கூக்கள்/ஐக்கூ/அனுபவம்/-” காத்திருக்கும் சாடையிலே கானக்குயில் இசையமைக்கும்\nஎன்வாழ்வினிலே உன்போலே ஒருபேரழகியை நானிதுவரை கண்டதில்லை கருவண்டாம் பார்வையிலே முகில்தோய்ந்த நீலக்குழலினிலே மாங்கனியாய்-பிளந்த சிவந்த கன்னங...\nதமிழ்பாலா-/காதலகவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/கட்டுரை/. நான் ரசித்த ஹைக்கூப்பூக்கள்/’\n”விளக்குகள் வேண்டாம் கூரையில் ஒழுகும் நிலா” ”பயணத்தில் விரித்த புத்தகத்தை மூடசொன்னது தூரத்து வானவில்” ”உன்னால் முடிகிறது குயிலே ஊரறிய அ...\nஅன்பும் ஆற்றலும் சேர்ந்த போது அற்புதப் படைப்பு உருவாகிடுமே-அதில் அறிவும் சேர்ந்து உன்னதமாகிடுமே-அதுவே உலகின் சிறந்த கலைவிஞ்ஞானமாகிடுமே\nஅன்பும் ஆற்றலும் சேர்ந்த போது அற்புதப் படைப்பு உருவாகிடுமே-அதில் அறிவும் சேர்ந்து உன்னதமாகிடுமே-அதுவே உலகின் சிறந்த கலைவிஞ்ஞானமாகிடுமே\nதமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அந்தி மழைஇரவின் சோக கவிதைகளாகவே\nஅந்தி மழைஇரவின் சோக கவிதைகளாகவே மந்தார மழைவரும் இளமாலை வேளையிலே மந்தார மழைவரும் இளமாலை வேளையிலே மடிந்தன மடிந்தன ஈசலகளே-அந்தி மழைஇரவின் சோக கவிதைகளாகவே\nற்றதாழ்வில்லாத சமதர்ம சமுதாயம் தன்னிலே பொருள் இல்லாருமில்லை பொருள் இருப்பாருமில்லையடா\nபொருள் இல்லார்க்கு இன்பம் இல்லையா\nபொருள் இல்லார்க்கு புண்ணியம் இல்லையா\nபொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லையா\nபொருள் இல்லார்க்கு வாழ்வே தொல்லையா\nபொருள் எல்லாமே ஓரிடத்தில் குவிந்து போனதாலே\nபொருள் இல்லாரே தாழ்வுற்று தரித்திரமானாரே\nஏற்றதாழ்வில்லாத சமதர்ம சமுதாயம் தன்னிலே\nபொருள் இல்லாருமில்லை பொருள் இருப்பாருமில்லையடா\nமதன லீலையிலே காதலியர் கடுஞ்சொல்லும் கூட காதலர்க்கு இதமுறச் செவிக்கு இன்பம் விளையுமே\nஇதமுறச் செவிக்கு இன்பம் விளையுமே\nகாதல் பேரின்ப அன்பில் அன்பு பரிமாறும் போதினிலே\nமதன லீலையிலே காதலியர் கடுஞ்சொல்லும் கூட காதலர்க்கு\nஇதமுறச் செவிக்கு இன்பம் விளையுமே\nகெட்டமனம்வைத்து சிரிக்க சிரிக்க பேசுகிறவன் நம்வாழ்வுதனை சீரழிக்கத் தானடா\nசொல்லுவார் வார்த்தை கேட்டுத் தோழமை இகழாதே \nஉலுத்தர்களின் சொல்கேட்டு ஊருக்குள்ளே மாண்டுதான் போகாதே\nஅழுது அழுது சொல்கிறவன் உன்வாழ்வினில் அக்கறை கொண்டே- கெட்டமனம்வைத்து\nசிரிக்க சிரிக்க பேசுகிறவன் நம்வாழ்வுதனை சீரழிக்கத் தானடா\nவாழ்வினை ஓர் நிலையினில் வைத்து நீயும் வாழ்ந்திடடா ஊழ்வினை என்று ஒன்று இல்லையடா பூமியிலே-அது உலுத்தர்கள் சொல்லிவைத்த புளுத்த புளுகாகுமடா\nவாழ்வது வந்த போது மனம் தனில் மகிழாதே\nதாழ்வது வந்ததானால் சோர்ந்தும் போகாதே\nவாழ்வினை ஓர் நிலையினில் வைத்து நீயும் வாழ்ந்திடடா\nஊழ்வினை என்று ஒன்று இல்லையடா பூமியிலே-அது\nஉலுத்தர்கள் சொல்லிவைத்த புளுத்த புளுகாகுமடா\nவிதிதனை எண்ணி வீழ்ந்துபோகாத பகுத்தறிவுகொண்டு தனியுடைமை வெல்லடா\n காதல் அலையெழுந்து என்னெஞ்சம் உறங்காது- தோழியேஇன்பப் பொழுதோர் நாளும் விடியாதோ\n காதல் அலையெழுந்து என்னெஞ்சம் உறங்காது- தோழியே\nதலைவனின் வருகையும் தாமதமாகிடும் போதினிலே\nதென்றலும் இதமாய் உசுப்பேற்றும் நிலவும்\n காதல் அலையெழுந்து என்னெஞ்சம் உறங்காது- தோழியே\n காதலை நெஞ்சினில் இருத்தி நீயும் - நனவாக்க கடுமுழைப்புக் கொண்டிட நீயும் மறக்காதே\nகாதலை இன்பமென்று எண்ணி- நெஞ்சில்\nகாதலை நெஞ்சினில் இருத்தி நீயும் \nகடுமுழ���ப்புக் கொண்டிட நீயும் மறக்காதே\nஆணும் பெண்ணும் சமமென்ற கொள்கையிலே நாமும் நட்பினிலே\n- காதலி நீயும் கண்ணிலே கலந்து\nநெஞ்சினை உணர்ந்து நினைவினில் இருந்து காதல் பேரின்பமாம்\nஅன்பில் நீயும் இணைந்து வாழ்வின் தத்துவத்தின்\nஉரை தெளிந்து உரைத்தல் வேண்டும் ஆணும் பெண்ணும் சமமென்ற கொள்கையிலே நாமும்\nமக்கள் ஜன நாயக புரட்சியின்றி மக்கள் நலனில் அக்கறையின்றி இருக்காதே\nபசிப்பவருக்கு இட்டு உண்ணாத பாவியாகாதே\nபகிர்ந்துண்ணும் தத்துவத்தை நீயும் மறக்காதே\nவெட்டிபயதனமாய் ஒரு தொழிலும் இன்றி நீயும் இருக்காதே\nசோம்பேறி ஆகவே ஒன்றுக்கும் உதவாது உலகினிலே வாழாதே\nமுட்டாளாகவே மரத்தைப் போலவே பெரியோர்கள் சபை நின்று\nபசப்பிக்கொண்டே பரிவு சொல்லித் தழுவிக்கொண்டு திரியாதே- மக்கள் ஜன நாயக\nபுரட்சியின்றி மக்கள் நலனில் அக்கறையின்றி இருக்காதே\nகனவினில் கூட காதலின்பம் பேரருவியாய் வீழ்ந்திடும் கட்டுரைக்கு எட்டாத காவியமே இன்ப ஓவியமே புத்திலக்கியமே காலையில் பாடிடும் பூபாளமே கட்டுரைக்கு எட்டாத காவியமே இன்ப ஓவியமே புத்திலக்கியமே காலையில் பாடிடும் பூபாளமே\nமதன காமவல்லி இன்பத்தின் பேரூற்றே\nவாயில் ஊறிடும் அன்பு நீரே அதுவென்ன\nகனவினில் கூட காதலின்பம் பேரருவியாய் வீழ்ந்திடும்\nகட்டுரைக்கு எட்டாத காவியமே இன்ப ஓவியமே புத்திலக்கியமே\nநீயும் முகம் கடுத்து இடுவாய் ஆயின் முப்பழ மொடு பால் அன்னம் என்றாலுமே\nமுகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி\nமுகம் கடுத்து இடுவாய் ஆயின்\nமுப்பழ மொடு பால்ச்சோறு என்றாலுமே\nதேசப் பொதுவாகவே தண்ணீரை மாற்றாத அரசிருந்து என்னடாபயனில்லையடா\nஆபத்துக்கு உதவாத பிள்ளை இருந்து என்னடா\nஅரும்பசிக்கு உதவாத அன்னமிருந்து என்னடா\nதாகத்தைத் தீர்க்காத தண்ணீர்இருந்து என்னடாபயனில்லையடா\nதரித்திரம் தீர்க்காத அரசிருந்து என்னடா\nதனியுடைமை எதிர்க்காத போராளி இருந்து என்னடாபயனில்லையடா\nபொதுவுடைமை தத்துவத்தைப் புரியாதிருந்து என்னடாபயனில்லையடா\nபொதுவாகவே தண்ணீரை மாற்றாத அரசிருந்து என்னடா\nமார்க்சிய போராளியாகிய மோகனின் மார்க்சிய தத்துவத்தின் அடிச்சுவட்டில் நாம் அணிவகுப்போம் \nதமிழ்பாலாவாகிய - நானும், தோழர்.மோகனும் 78,79 களில் மார்க்சீய அனைத்து இயக்கங்களிலும்,சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி என்று அமைப்பு இருந்தபோது ’வேலை கொடு இல்லை நிவாரணம் கொடு என்று மறியல் செய்து மதுரை ம்த்திய சிறையினில் சுமார் ஒருமாத காலம் அரசியல் கைதியாக இருந்தபோது இருந்த அந்த அரசியல் போராட்டத்தின் மலரும் நினைவுகள் என்கண்ணில் ஒளியாகிறது,அவரது கம்பீரமான பேச்சு,சுறுசுறுப்பு ,திறமை, நேர்மை, எளிமை அர்சியல் தெளிவு,திட்டமிட்ட அரசியல் இலக்கு,மார்க்சீயத்தின் மீது மாறாத காதல் இவையெல்லாம் வரும் தலைமுறை கற்றுத் தேர்ந்து மார்க்சீயத்தை இந்திய மண்ணிற்கேற்றவாறு நிர்மாணிக்க கவனமாக அடியெடுத்து வெல்ல வேண்டிய போராட்ட காலமிது அவர் விட்டுசெனற பணியை நாமெல்லாம் முன்னெடுத்துசெல்வோம் அவர் விட்டுசெனற பணியை நாமெல்லாம் முன்னெடுத்துசெல்வோம்\nஇப்பிரபஞ்சத்தின் திசைகளை நாம் அறிந்துகொண்டாலும் சித்திர விழியார் நெஞ்சம் தெரிந்தவர் இல்லையடா இப்பூமியிலே\nசித்திர விழியார் நெஞ்சம் தெரிந்தவர் இல்லையடா இப்பூமியிலே\nஅத்தியின் மலரினைக் கண்டாலும் வெள்ளை காக்கையை அறிந்தாலும்மன நிலை பாதித்த\nபித்தர்தம் மனத்தை நாம் கண்டறிந்து கொண்டாலும் நீரில் பிறந்த மீனின் காலை தானும் தெரிந்து கொண்டாலும்\nஇப்பிரபஞ்சத்தின் திசைகளை நாம் அறிந்துகொண்டாலும்\nசித்திர விழியார் நெஞ்சம் தெரிந்தவர் இல்லையடா இப்பூமியிலே\nசுதந்திரமில்லாத உலகம் உலகமில்லை இல்லை தந்திகள் இல்லா வீணை வீணையில்லை இல்லை மனித நேயமில்லாத மனிதன் மனிதனில்லை இல்லை அன்பில்லாத பிரபஞ்சம் பிரபஞ்சமில்ல\nநிலவில்லாத வானம் வானமில்லை இல்லை\nதாமரை இல்லாத பொய்கை பொய்கையில்லை இல்லை\nமக்கள் ஜன நாயகம் இல்லாத தேசம் தேசமில்லை இல்லை\nசுதந்திரமில்லாத உலகம் உலகமில்லை இல்லை\nதந்திகள் இல்லா வீணை வீணையில்லை இல்லை\nமனித நேயமில்லாத மனிதன் மனிதனில்லை இல்லை\nஅன்பில்லாத பிரபஞ்சம் பிரபஞ்சமில்லை இல்லை\nமெல்லியலாள் கண்ணும் வாயும் புதைத்தவள் வெண்முத்தென்றாள் என் நெஞ்சு உருக்க அவள்தன் நெஞ்சு கற்றகலை என்என்று உரைப்பதினி நான்\nமெல்லியலாள் கண்ணும் வாயும் புதைத்தவள் வெண்முத்தென்றாள்\nஎன் நெஞ்சு உருக்க அவள்தன் நெஞ்சு கற்றகலை என்என்று உரைப்பதினி நான்\nஅன்னம் பழித்தநடை நடைபயின்று வந்தாள் செங்கமலம் மின்னலை ,கயலை பழித்த விழி விழிப்பார்வை விழித்தொளி தந்தாள் ,அமுதம் பழித்த மொழிகள் தித்திக்க மொழிந்தாள்\nஇலவம் பஞ்சாய் பெருத்த நெஞ்சில் என்னைச் சாய்த்து அணைத்தாள் கன்னங் கறுத்த குழலாளே என்னை வளைத்துப் போட்டாள் சின்னஞ் சிறுத்த இடைப் பெண்ணே அவள் சிற்றிடையாலே என்னை சுருட்டிவிட்டாள் \nமெல்லியலாள் கண்ணும் வாயும் புதைத்தவள் வெண்முத்தென்றாள்\nஎன் நெஞ்சு உருக்க அவள்தன் நெஞ்சு கற்றகலை என்என்று உரைப்பதினி நான்\nசின்னஞ் சிறுக்கியவள் சிங்கார சித்திரையாளே வில்லங்கம் என்ன செய்தாளோ\nவண்ணமலர் பொய்கையிலே பூத்த தாமரை இதழ்விரித்து புன்னகைமுத்தம் தந்தாளோ\nமெல்லியலாள் கண்ணும் வாயும் புதைத்தவள் வெண்முத்தென்றாள்\nஎன் நெஞ்சு உருக்க அவள்தன் நெஞ்சு கற்றகலை என்என்று உரைப்பதினி நான்\nஉலகினில் தேடக்கிடைக்காத பகுத்தறிவு அழகு தேவதையோ தெருவில் இவள் நின்ற நிலை பேரெழில் எனலாமே\nஅருகில் வரவர உருகும் என்மனமே தினம்தினமே\nகாணக்கிடைக்காத பொக்கிஷம் அவள் என்னமாய்\nபெரிய நெஞ்சம் இடை சிறிது பேதை இவள் ஐயோ\nதேடக்கிடைக்காத பகுத்தறிவு அழகு தேவதையோ\nதெருவில் இவள் நின்ற நிலை பேரெழில் எனலாமே\n இந்த உலகமே செய்யும் மாமாயமென்னடி தோழியே\nமலர் அம்பு ஐந்தையும் வைத்து மன்மதனையே\nஉலகமே செய்யும் மாமாயமென்னடி தோழியே\nகாதலி உன்னை நினைத்த போதெல்லாம் அலை பொங்கும் கடலும் உறங்காது இரவே என்னாளும் தொடருதடி\nஉன்னை நினைத்த போதெல்லாம் அலை\nபொங்கும் கடலும் உறங்காது இரவே என்னாளும் தொடருதடி\nபொழுதோர் நாளும் விடியாது தனிமையாம் இருட்டில் என்னை வாட்டுதடி\nவிடியலும் நமக்கு தூரமாய் போனதடி\nவிளக்கும் நம்மில் சாட்சியாய் ஆனதடி\nஉலகும் உறங்கும் ஏன் இந்த பிரபஞ்சமும் உறங்கும்-\nநம் நெஞ்சிரண்டும் என்றும் உறங்காதே\nஉன்னை நினைத்த போதெல்லாம் -அலை\nபொங்கும் கடலும் உறங்காது இரவே என்னாளும் தொடருதடி\nபொழுதோர் நாளும் விடியாது தனிமையாம் இருட்டில் என்னை வாட்டுதடி\nவிடியலும் நமக்கு தூரமாய் போனதடி\nஉன்னை நினைத்த போதெல்லாம் அலை\nபொங்கும் கடலும் உறங்காது இரவே என்னாளும் தொடருதடி\nபொழுதோர் நாளும் விடியாது தனிமையாம் இருட்டில் என்னை வாட்டுதடி\nவிடியலும் நமக்கு தூரமாய் போனதடி\nவண்ணமலர் கொண்டு சின்னஞ்சிறு தோழியர்கள் புடை சூழ அன்னமவள் வண்ணமயில் போல ஆடிவந்தாள் இளமாலையே\nபொன்னின் மணி கிண்கிணி சத்தத்தில் அலறுதடி\nசிலம்பொலி புலம்புதடி சிரிப்பும் சில்லறைச் சி��றலாகவே\nமின்னு மணி மேகலைகள் இளந்தென்றல் காற்றினூடே\nமெல்லென ஒலிக்குதடி மின்னிடை இசைத்ததடி\nவண்ணமலர் கொண்டு சின்னஞ்சிறு தோழியர்கள் புடை சூழ\nஅன்னமவள் வண்ணமயில் போல ஆடிவந்தாள் இளமாலையே\nநாய்வாலை தீட்டினாலும் நற்றமிழை எழுதும் எழுத் தாணி ஆகுமோ\nநற்றமிழை எழுதும் எழுத் தாணி ஆகுமோ\nநல்லதமிழ் உணர்வில்லாத கடையனை தமிழ் இன உணர்வு கொள்ளென்று சொன்னாலும் தாய்மொழிப்\nபற்று என்பது அவனுக்கு வந்திடுமோதமிழினம் அழிவதைத் தடுத்து அவனும் நிறுத்திடுவானோ\n'கணையினுந் கூரிய ஆயுதமாகிடும் கண்ணடி'.உள்ளம் முழுவதும் தொட்டுப் படர்ந்ததே கூறும் காதல் முகம்'.\nகணையினுந் கூரிய ஆயுதமாகிடும் கண்ணடி'.உள்ளம் முழுவதும் தொட்டுப்\nபடர்ந்ததே கூறும் காதல் முகம்'\nபனியால் குளம்நிறைதல் இல்லையடி'.=வெற்றுப் பார்வையாலே\nபழகிடும் நெஞ்சினில் காதலும் தோன்றாதடி\n'கணையினுந் கூரிய ஆயுதமாகிடும் கண்ணடி'.உள்ளம் முழுவதும் தொட்டுப்\nபடர்ந்ததே கூறும் காதல் முகம்'.\nநித்தம் உரைத்து நேரத்தை நினையாது கனவினில் நினைவினைக் கலந்ததே\nவிண்ணெங்கும் கல்வி ஞாயிற்றைக் கைம்மறைப்பார் இல்லையடா'. கல்தேயும் தேயாது கற்றசொல்லடா'. கல்தேயும் தேயாது கற்றசொல்லடா\nகோடிக்கோடி அறிவாம் கல்வியின் பயனே\nஞாயிற்றைக் கையாலே மறைப்பார் இல்லையடா\nகைம்மாறு வேண்டாது நன்மை செய்கின்ற மழையே மாரியே\nகைம்மாறு வேண்டாது நன்மை செய்கின்ற மழையே மாரியே-உனக்கே திரும்ப\nஇந்த உலகமும்,மக்களும் என்னதான் நன்மையே செய்திடத்தான் போகின்றோமோ\nசெவியிற் சுவையுணராமலே வாயுணர்விலே மனித உருவிலே நடமாடும் பிணங்களே\nசெவியிற் சுவையுணராமலே வாயுணர்விலே மனித உருவிலே\nவாழும் உயிர் நாளெல்லாமே கல்விக்கே முதலிடம் தருவேனே\nவாழும் உயிர் நாளெல்லாமே கல்விக்கே முதலிடம் தருவேனே\nவாழும் உயிர் நாளெல்லாமே கல்விக்கே முதலிடம் தருவேனே\nஇறப்பே உறங்கு வதுபோலாகுமடா -பிறப்பே உறங்கி விழிப்பது போலாகுமடா\nநில்லாத வற்றை நிலையானது என்றுணரும்\nநிலையில்லாத நெஞ்சம் நமக்கு வேண்டாமே\nஒருபொழுதும் வாழ்வது அறியாமலே எண்ணுவது கோடி\nநான்கண்ட உண்மையிலெல்லாமே வாய்மையைப் போலவொரு உண்மைதனை எங்கும் நான் கண்டதில்லையே\nதீமை இல்லாதது சொல்லிடவே வேண்டுமடா\nபொய்மையும் வாய்மைதனிலே கலந்துவிட்டால் தன்குறைதீர்ந்து\n நான்கண்ட உண்மையிலெல்லாமே வாய்மையைப் போலவொரு\nஉண்மைதனை எங்கும் நான் கண்டதில்லையே\nசெய்திடுவாய் செய்திடுவாய் செய்வதனைத்தும் நல்லவையாகவே செய்திடுவாய் செய்திடுவாய்\nசொல்லிடுவாய் சொல்லிடுவாய் சொல்லனைத்தும் பயனுடையதாகவே\nசெய்திடுவாய் செய்திடுவாய் செய்வதனைத்தும் நல்லவையாகவே\nசொல்லாதே சொல்லாதே பயனில்லாத சொல்லினையே.\nஉதவிசெய்யும் மனப்பான்மை உயர்வாக்கும் உலகமடா-பொது நல உதவி என்றும் மக்களுக்கு நன்மை தரும் மகத்தானது அல்லவா\nநல்லோரின் நன்மை கடலினும் பெரிதாகுமடா. நல்லோர்கள்\nசெய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்\nஉதவிசெய்யும் மனப்பான்மை உயர்வாக்கும் உலகமடா\nஉதவி என்றும் மக்களுக்கு நன்மை தரும் மகத்தானது அல்லவா\nஇனிப்பாக பேசிடும் வல்லமை கொள்ளடா இனிமையாக பழகிடும் தோழமை பாரடா\nஇனிப்பாக பேசிடும் வல்லமை கொள்ளடா\nஇனிமையாக பழகிடும் தோழமை பாரடா\n அதுவே உலகின் உயர் நிலையாகும் அன்பு அகத்தில்லாத உயிர்வாழ்க்கை\nஅதுவே உலகின் உயர் நிலையாகும்\nஅன்பின்றி எந்த உயிரும் உயிரல்ல\nஅன்பின்றி எந்த மனிதனும் மனிதனல்ல\nஅதுவே உலகின் உயர் நிலையாகும்\nவாழ்வுக்கு மடடுமல்ல சமுதாயத்திற்கும் துணைகொண்டு வென்றிடுவோமே\nஅவ்வழியே பண்போடு பழகிடவே வேண்டுமே\nகற்பு நெறி என்றால் இருவருக்கும் பொதுவென்றுரைப்போமே\nதோழமை உணர்வினிலே உறவாடும் பக்குவத்தினிலே\nசொற்கேட்டேன் இன்பம் செவிக்கு வீணை இசையும் இனிதில்லையே\nகுழலும் இனிதில்லையே யாழும் இனிதில்லையே\nவாழ்வுக்கு மடடுமல்ல சமுதாயத்திற்கும் துணைகொண்டு வென்றிடுவோமே\nபொல்லாத மனசுமட்டும் எங்கெங்கோ சுற்றிசுற்றி வருகுதடிபேரெழிலே எங்கு நீ சுற்றிவந்த போதிலுமே இந்தமண்ணுக்குத் தானே வரவேணும்\nவிண்இன்று பொய்த்தாலே மண்கூட பொய்க்காதோ நெஞ்சினிலே இருந்து\nகண் நின்று நீயும் பொய்த்தாலே காதலும் பொய்யாகாதோ\nஎண்ணாத எண்ணமெல்லாமே எண்ணிவிட வைத்தாயே- நினைத்தோறும்\nஇல்லாத கற்பனையையே ஏன் நீயும் வளர்த்துவிட்டாயோ\nபொல்லாத மனசுமட்டும் எங்கெங்கோ சுற்றிசுற்றி வருகுதடிபேரெழிலே\nஎங்கு நீ சுற்றிவந்த போதிலுமே இந்தமண்ணுக்குத் தானே வரவேணும்\nவான்நின்று உலகம் வளமான மழைதனையே வழங்கி வருகுதே\nதான்அமிழ்தம் என்றுணர்ந்து மக்களுள்ளமும் பேரின்பம் கொண்டு பெருகுதே\n. கார்வானம் மெல்லவுந் தோன்றும் இளமாலைப் பொழுதே\n���ெல்லவுந் தோன்றும் இளமாலைப் பொழுதே\nபுவியெங்கும் பூத்தன தோன்றி சிலமொழி பேசி சின்னஞ்சிறு சாரலாக\nநின்று மிரங்கிடும் இவளுக்கு தேன்மழைச் சுவையாகவே மண்ணெல்லாம் வளஞ்சேர்க்கும்\nஉள்ளம் ஒன்றுபட்டால் ஏது தடையிங்கே-அன்பு உயிரும் கலந்துவிட்டால் எதுதான் எல்லையிங்கே-அன்பு உயிரும் கலந்துவிட்டால் எதுதான் எல்லையிங்கே கோடிக்கால பயிரான காதல் துணையுள்ள போதே\nபயிரான காதல் துணையுள்ள போதே\n என்காதலியே என்னில் நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லையடி\nநெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லையடி\nநீ பிரிந்து போனால் நான் எங்கு போவேனோ\nஅலையில் மிதக்கும் துரும்பாய் நானும் ஆனேனே\nவலையில் என்னை சிக்கிடவைத்தாயே என் துணையே\nமலையில் இருந்து வீழும் அருவியாயே நானும் வீழ்கின்றேனே\nஊடலென்றால் சரிதாண்டி கூடலுக்கு அதுவும் துணைதாண்டி-அன்புத்\nதேடலிலே சுகந்தாண்டி தேடலிலே இன்பமும் சுவைதாண்டி\nஓடிவந்தேன் உனைத்தேடி ஒதுங்கி நீயும் போகாதேடி\nபாடிவந்தேன் நினை நாடி பதுங்கும் புலியாய் ஆகாதேடி\nநெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லையடி\nஅந்தியில் மறைந்த இளந்தென்றலை பின்னும் மாலையில் தேடினேன்\nஎன் கனவை மீண்டும் இரவினில் தேடினேன்\nஇளந்தென்றலை பின்னும் மாலையில் தேடினேன்\nஇரவினில் தொலைத்த நனவினை நானும் திரும்ப பகலினில் நாடினேன்\nநனவினில் போன இன்பத்தை கனவினில் பெற்றேன்\nநனவினில் கண்ட துன்பத்தை கனவினில் துறந்தேன்\nஇனி நம் துன்பம் போயிடும் நிலைவரையினிலே நம்மோடு அன்பினில் இன்பம் கண்டிடுவோம் என் சகியே\nஇனி என் தனிமை தீர்ந்திடும் வரையினிலே உன்னோடு நானும்\nஇனி உன் இனிமை கலந்திடும் வரையினிலே என்னோடு நீயும்\nஉறவு கொண்டிடுவாய் என் தோழியே\nஇனி நம் துன்பம் போயிடும் நிலைவரையினிலே நம்மோடு அன்பினில்\nஇன்பம் கண்டிடுவோம் என் சகியே\n- நறுமணம் நீடித்து நிற்கும் வண்ணமலரோ\nஅந்த குயிலோசை உணவுக்கான தேடுதலோடு விடிகாலையில் பறந்துபோனது அந்த வறுமைப் புலம்பல்கள் காலை அவசரத்தில் கடமைச் சராசரியில் கழிந்துபோனது\nவெப்பத்தைப் ப‌ருகிக் கொண்டே -- கண்ணீர் வற்றி\nஇரவினைத் துணையாக்கியே--தன் நிறம் மங்கி\nவர்க்கப்போரினில் நீயும் போராளியாய் ஆகிடும்வரையினில் விழலுக்கு இரைத்தநீராகிடுவாய்\nவானத்தில் உமிழ்ந்தால் உன்முகத்தினில் தானே அதுவீழும்= வீணர்களுடன்\nவமப��ந்தால் உன்வாழ்வினில் துன்பம்தானே என்றுமே தொடர்கதையாகும்\nவிதிதனை நீ நம்பும்வரையினில் இவ்வுலகினில் துயரம்தானே வாழ்வின்மிச்சமாகும்\nவர்க்கப்போரினில் நீயும் போராளியாய் ஆகிடும்வரையினில் விழலுக்கு இரைத்தநீராகிடுவாய்\n உண்மையான நண்பர்கள் உங்களுக்குள் நட்பிற்கு இலக்கணமாய் இருப்பார்களே\nதேவதைகள் தங்களுடைய சிறகை வளைத்துக் கொடுப்பார்களே\nநண்பர்கள் உங்களுக்குள் நட்பிற்கு இலக்கணமாய் இருப்பார்களே\nகார்மேக மழைக்கும் கருக்கொண்டசூலுக்கும் காலம் ஏது\nகார்மேக மழைக்கும் கருக்கொண்டசூலுக்கும் காலம் ஏது\nகருக்கொண்ட மேகம் எப்போது எங்கு \nகருவுற்ற தாய்க்கு கரு எப்போது சூல்கொண்டு\nகருவுற்று தாயின் மடியில் சேய் தவழும்\n அடைத்த கதவு திறக்காத மழையோ\nகோடைகாலத்தின் அந்திமழையோ இரவுமுழுவதும் பெய்யும் மழையோ\nபனிக் கண் திறந்தால் மழைக் கண் அடைக்கும் கண்ணம்மா\nஇறங்குன மழை இருந்து பெய்யும்\nஇப்போ காலத்தில் ஏன் மழையில்லை சின்னம்மா\nநினைத்தோறும் காண்தோறும் பேசுந்தோறும் எப்போதும் அனைத்துகாலமும் உன்னையெண்ணி ஆனந்தத் தேன்\nநினைத்தோறும் காண்தோறும் பேசுந்தோறும் எப்போதும்\nஅனைத்துகாலமும் உன்னையெண்ணி ஆனந்தத் தேன் சொரியும் காதலின்பமே\nதினையளவு கண்பார்வை காட்டி வானளவு கனவுகாணவைக்கும் காதலியே\nஎனையாளும் அன்புதேவி என்னாளும் மறவாத மந்திரத்தை நீ தந்தாயோ\nவெற்றிக்கு அடியெடுத்து தோல்வியிலே தடுக்கி வீழ்கின்றாய் இருந்தும் நீ எழுந்துதான் நடக்கின்றாய்\nகலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்\nதோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் -பகுத்தறிவாலே\nவாழ்கின்றாய் தாழாத நெஞ்சமே காதல் கடலினில்- நீயேன்\nஆழ்கின்றாய் தனியுடைமை வஞ்சகரின் துன்பத்தாலே துயரத்தில் -ஏன் தானோ\nசூழ்கின்றாய் வெற்றிக்கு அடியெடுத்து தோல்வியிலே தடுக்கி\nவீழ்கின்றாய் இருந்தும் நீ எழுந்துதான் நடக்கின்றாய்\nமெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே-பகுத்தறிவே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே \nஎண்ணுதற்கு எட்டாத எழிலும் ஆனவளே என்காதலியேஎனதினிய தோழியே துணையே இணையே எனதினிய தோழியே துணையே இணையே அணையே \nவிண் பறந்தும் மண் நிறைந்தும் வாழும் மனிதம் போற்றும் அன்பாலே\nஎண் இறந்த எல்லை கடந்தும் கோடிக்கோடி ஆண்டுகள் வாழும் காதலின்பமே\nமெய் ஞ���னம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே\nஅஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே \nகாதல் மொழிபேசி நெஞ்சுற நெஞ்சினைக் கலந்து காதல் விழி நடந்து நங்கை உயிரினில் உயிராகி-அன்பாலே காதல் சுழிசெய்து வாழ்வினில் உய்ந்திடும் தோழியாகினாள்\nபள்ளி அறையிற் பகலே இருளில்லை\nகாலத் திசையிற் கலக்கின்ற சந்தியில்\nமெய்ப்பொருள் சொல்லிய மெல்லிய லாளுடன்-அன்பில்லாமலே\nபோவதொன் றில்லை வருவது தானில்லை-அறிவில்லாமலே\nஆவதொன் றில்லை அழிவது தானில்லை\nகாதல் வழிசெய்த கண்ணுடன் கண்ணினை வைத்து\nகாதல் மொழிபேசி நெஞ்சுற நெஞ்சினைக் கலந்து\nகாதல் விழி நடந்து நங்கை உயிரினில் உயிராகி-அன்பாலே\nகாதல் சுழிசெய்து வாழ்வினில் உய்ந்திடும் தோழியாகினாள்\nஉள்ளது சொல்வேன் உணர்வுடை யோருக்கே\nமுன்னம் வந்தனர் எல்லாம் முடிந்தனர்\nஎன்ன மாயம் வந்தவரெல்லாம் எங்கே போயினர்\n இனி இறப்பவர் பற்றிய யூகங்களே\nஇருந்திடும் நாளில் எல்லோரும் ஒற்றுமையில் உயர்ந்திருப்போமே\nஎல்லோரும் இன்புற்று வாழும் தத்துவத்தில் உய்ந்திருப்போமே\nவழியெல்லாம் விழிகொண்டு காண்போம் மற்றும் அறிவியலாலே வானேறும் வழிகாண்போம் முன்னேறி முன்னேறி மகிழ்ந்திருப்போமே வானேறும் வழிகாண்போம் முன்னேறி முன்னேறி மகிழ்ந்திருப்போமே\nவிழியல்லால் வேலில்லை கண்மலராம் மாதர்\nமேனியல்லால் வில்லில்லை தென் தமிழாம்\nசுவர்க்கத்தை இம்மையிலே கொண்டுவர தனியுடைமைவீழ்த்திக்\nவழியெல்லாம் விழிகொண்டு காண்போம் மற்றும் அறிவியலாலே\nவானேறும் வழிகாண்போம் முன்னேறி முன்னேறி மகிழ்ந்திருப்போமே\nஎல்லோரும் இன்புற்று பகிர்ந்துண்டு மகிழ்ந்திருப்போமே\nதான் தனக்கென்றறியாத தன்குணத்தை பொதுநலத்தின்,ஆண்பெண் சமத்துவத்தால்\nகடலமுதத்தைக் கடைந்து சேர்த்த ஆரணங்கே\nதனதென்றுதன்னையுங்காணாது கண்பார்வையிலே நமதென்று கண்டாயோ\nஉறவே நம்முயிர் கலக்கின்ற ஓருயிருண்மையை நீயின்று அறிந்து கொண்டாயோ\n நாமென்று புரிந்து நடந்து வந்தாயோ\nநிலையென்று நாடி நிலைநின்ற பொய்ம்மதி நீக்கிவிட்டாயே\nதான் தனக்கென்றறியாத தன்குணத்தை பொதுநலத்தின்,ஆண்பெண் சமத்துவத்தால்ஆணாதிக்க எதிர்ப்புக் குரலாலே\nதன்நற் குணத்தால் தான்நிறைவாய் தானே கூட்டிவிட்டாயே\nநீதியறியாத, தன்னிலை அறியார்க்கெல்லாம் மக்கள் சக்தி நம்சக்தி,மக்கள் ஜன நாயகம்,\nவாழ்நிலையிதுவேயென்று போராளியாகி நன்னிலைசொல்லி இணைத்து சென்றாயே\nகருவேலமுள் தான் தைத்தது என்பாங்க\nஅன்பாலே நீ விழிக்கும்கண்ணிலே உன்கண்பார்வை அல்லாது வேறொரு கண்பார்த்து என்மனம் தொடராது\nகாதலியே என் தோழியே - உன் கண்ணின் கடைப்பார்வையிலே\nவேறொரு கண்பார்த்து என்மனம் தொடராது\nநெய்க்குடத்தைப்பற்றி ஏறும்எறும்பினைப் போல் உன்னை\nநானே சுற்றிசுற்றி வருகின்ற மந்திரம்தான் என்னடி சகியே\n வண்ணக்கருங்குழல் மாதே இளமாலைப் பொழுதேகாதலனாம் என்னையே\nவண்ணக்கருங்குழல் மாதே இளமாலைப் பொழுதே\nஉண்ணக்கனிகள் தந்தாலும் வேண்டாமே பேரழகே உன்முத்தமொன்று போதுமடி மண்ணைப் பொன்னாக்கும் விதைத்திட்ட விதைகளடி-\nகாத்திருக்கும் காதலியே- உன் காதல்பார்வை கொண்டு என்\nஉண்ணக்கனிகள் தந்தாலும் வேண்டாமே பேரழகே\nமண்ணைப் பொன்னாக்கும் விதைத்திட்ட விதைகளடி- நாமே\n-இவ்வுலகினில் இல்லாமை இல்லாத பொன்னுலகம் இன்னும் உருவாகவில்லையே மண்ணும் மலையும் கடலும் ஏழுலகும் சுதந்திர சுவாசம் கொண்டிருக்கையிலே மனிதன் மட்டும் மக்கள\nவண்ணமாடங்களே வானில் உயர்ந்து நிற்கின்றதே\nவாடுகின்ற ஏழ்மையும் மனிதம் தாழ இருக்கின்றதே\nமுத்துமணியும் வைரமும் நன்பொன்னும் இருந்தென்ன\nஇல்லாமை இல்லாத பொன்னுலகம் இன்னும் உருவாகவில்லையே\nமண்ணும் மலையும் கடலும் ஏழுலகும் சுதந்திர சுவாசம் கொண்டிருக்கையிலே\nமனிதன் மட்டும் மக்கள்ஜன நாயகம் இன்றி அடிமையாகவே இருக்கலாமா\nஆணிப்பொன்னால்செய்த வண்ணச்சிறுத்தொட்டில் பணக்காரன் வீட்டினிலே\nபஞ்ச குடிசையில் பசித்தீயினில் தினம் செத்துமடியுது ஏழைகளின் குச்சினிலே\nசெங்கமலப்பூவில் தேனுண்ணும் வண்டேபோல் இயற்கையிலேயே-சுதந்திரமாகவே\nஎல்லாரும் எல்லாமே பெற்று நலமாகவாழும் உலகத்தையே நாம் உருவாக்குவோம்\nகலந்த அன்பு ஆகியே கசிந்து உள்உருகியே கனிந்த காதல் வாழ்விலே கலக்கமென்பது ஏனடி\nகலந்த அன்பு ஆகியே கசிந்து உள்உருகியே\nகனிந்த காதல் வாழ்விலே கலக்கமென்பது ஏனடி\nசுந்தர தமிழே மயக்கமென்பது ஏனடி\nஉருக்கி என் ஆருயிராய் ஆனவளே தயக்கமென்பது ஏனடி\nஇன்பமும் துன்பமும் இனிமேல் ஒன்றுதானடி\nகலந்த அன்பு ஆகியே கசிந்து உள்உருகியே\nகனிந்த காதல் வாழ்விலே கலக்கமென்பது ஏனடி\n ஆராத இன்பமே அன்பினில் தந்தவளே காதலியே\nஆராத இன்பமே அன்பினில் தந்தவளே காதல��யே\nஎண்ணுதற்கு எட்டாத எழிலே ஆனவளே பேரழகே\nஉன்வாய்முத்தத்திலே கறந்தபாலும் கரும்புச் சாறும்\nதோழமையே நீயும் இல்லாமை இல்லாத உலகினை ஆக்கிட வேண்டும்\nஉயிரே நீஅறியா நிலையிருந்து மீண்டிடவேண்டும்\nஅறிவே நீயும் அறியாததையே அறிந்திட வேண்டும்\nஅன்பே நீஅறிந்ததையே அறியார்க்கு அறிவூட்டிட வேண்டும்\nஉள்ளமே உண்மைப் பொருள் உணர்ந்து உலகினில்\nமெய்யே நீயும் மக்களுக்கு உணர்த்திட வேண்டும்\nதோழமையே நீயும் இல்லாமை இல்லாத உலகினை ஆக்கிட வேண்டும்\nகயல்வந்ததடி கண்ணியரின் கண்ணிலடி- காத்திருந்த காதலனின் நெஞ்சினிலே இன்பமாலை சிரிக்கின்ற பொழுதினிலே கோடிகோடி கவிதைகளே சொல்லியதடி\nகாதலாம் பொய்கையில் பாய்ந்ததே-காதலியே உனது அன்பாம்\nபொய்முகம் காட்டிப் போறவளே- என்காதலியே நீயெனக்கு உன்காதலின்பின் மெய்முகம் காட்டிடக் கூடாதா\nபொய்முகம் காட்டிப் போறவளே- என்காதலியே நீயெனக்கு உன்காதலின்பின்\nஉன் சிவந்த பொன்மேனி சிலிர்ந்திடக் கண்டேனே\nஉன் நுண்ணிடை அசைந்திடப் பார்த்தேனே\nகுவியாது விரிந்திருக்கும் செந்தாமரைச் செல்வியே\nஉன் செவ்வாய் இதழ்கள் துடிப்பதென்ன\nஎன் இதயத்தில் கலந்து படிப்பதென்ன\n தலைவிக்குத் துணையாக கார்மேகமும் வ்ந்ததே\nகடல் நீரைக் குடித்து மின்னல் இடியுடன்கூடி கார்மேக\nதலைவிக்குத் துணையாக கார்மேகமும் வ்ந்ததே\nஎன் காதல் தலைவன் வருகையையே காயாஞ்செடிகளின் அரும்பிய மலர்களாலேஅது காதலின் பேரின்ப எல்லையடி\nசென்றதலைவன் இன்று மீண்டும் வந்தான் \nஅது பொய்யல்ல மெய்யாகும் தோழி\nஎன் காதல் தலைவன் வருகையையே காயாஞ்செடிகளின்\nதலைவி நான் ஒருத்திமட்டும் தனிமையிலே வாடுகையில் ஓராயிரம் துயர்வந்து சேர்ந்ததே என் தோழியே\nஒருத்திமட்டும் தனிமையிலே வாடுகையில் -\nஓராயிரம் துயர்வந்து சேர்ந்ததே என் தோழியே\nஎழில்வானம் மின்னுதே அவனின் தூது உரைத்தே\nவரி நிறப்பாதிரியும் வாடுதடி இளமணல் குளிர்ந்த காட்டினிலே\nஆலங்கட்டிகள் புரள வானமும் இடி இடித்ததே-தலைவி நான்\nஓராயிரம் துயர்வந்து சேர்ந்ததே என் தோழியே\nநேற்று என்பது முடிந்த ஒன்றாகும் நாளை என்பது நமது இலக்காகும் நாளை என்பது நமது இலக்காகும் இன்று என்பது நமது போராட்டமாகும் இன்று என்பது நமது போராட்டமாகும் தோழமை என்பது நமது உண்மை உறவாகும்\nகாற்று என்பது உயிரின் மூச்சாகும்\nநேற���று என்பது முடிந்த ஒன்றாகும்\nநாளை என்பது நமது இலக்காகும்\nஇன்று என்பது நமது போராட்டமாகும்\nதோழமை என்பது நமது உண்மை உறவாகும்\nநெஞ்சினை ஒளிக்காதே -ஒரு வஞ்சகமே செய்யாதே-அறிவுக் கண்ணினை மறைக்காதே -காதல் பெண்மையில் அமுக்காதே\nஉள்ளத்தில் உள்ளதை உதட்டிலே கொண்டுவா\nஉதடுவரை வராதகாதலே சிதறுண்டு போகுமே\nமனைவி மனையினில் இருக்க மாற்று ஒன்று இல்லையடா-துணையான மனையாளே மனையில்லை என்றாலே வான்கூரை வீழ்ந்தது போலாகுமே\nமனைவி மனையினில் இருக்க மாற்று ஒன்று இல்லையடா-துணையான\nமனையாளே மனையில்லை என்றாலே வான்கூரை வீழ்ந்தது போலாகுமே\nமனைவி அமைவதெல்லாம் நல்லறமான இல்லறமாகுமடா\nமனைவிக்கு நல்லகணவனாய் அமைந்துவிட்டாலே பேரின்பமாகுமடா\nபொருள் இல்லாத உலகத்தை, பொதுவுடைமை வசந்தத்தை படைக்கின்ற வரையினிலே இல்லானை இல்லானை இல்லானை-பொருள் இல்லானை எல்லோரும் வேண்டாரா செல்லாதா \nஇல்லானை-பொருள் இல்லானை எல்லோரும் வேண்டாரா\nஇல்லாத உலகத்தை, பொதுவுடைமை வசந்தத்தை படைக்கின்ற வரையினிலே\nஇல்லானை-பொருள் இல்லானை எல்லோரும் வேண்டாரா\nஇல்லாத உலகத்தை, பொதுவுடைமை வசந்தத்தை படைக்கின்ற வரையினிலே\nமனிதகுல வாழ்க்கை மண்ணின் கலம்போல மண்ணில் வாழும் வரையில் சமத்துவமாய் -இருந்து இனிதாக வாழும்கலை அறிந்திட வேணுமே-எல்லோரும் இன்புற்று இருப்ப்து அல்லாமலே\nமனிதகுல வாழ்க்கை மண்ணின் கலம்போல\nமண்ணில் வாழும் வரையில் சமத்துவமாய் -இருந்து\nஇனிதாக வாழும்கலை அறிந்திட வேணுமே-எல்லோரும்\nஇன்புற்று இருப்ப்து அல்லாமலே நாமே\nஒன்றை நினைத்து நிலையாய் சிந்தித்தால் - அதையும் செயலாய் கொண்டால் அந்த ஒன்றே ஒன்று நமக்கே உரித்தாய் கிட்டும் உண்மையிலே\nஒன்று நினைக்க ஒன்று நடக்கும் உலகினிலே-\nஒன்றை நினையாத போதினில் ஒன்று நடக்கும் இந்த மண்ணிலே\nஒன்றை நினைத்து நிலையாய் சிந்தித்தால் -\nஅதையும் செயலாய் கொண்டால் அந்த ஒன்றே\nஒன்று நமக்கே உரித்தாய் கிட்டும் உண்மையிலே\nஆரறிவார் ஆரறிவார் நீதிவழி ஆரறிவாரோ ஆரறிவார் ஆரறிவார் நேர்மைவிழி ஆரறிவாரோ ஆரறிவார் ஆரறிவார் நேர்மைவிழி ஆரறிவாரோ ஆரறிவார் ஆரறிவார் சத்தியஒளி ஆரறிவாரோ ஆரறிவார் ஆரறிவார் சத்தியஒளி ஆரறிவாரோ ஆரறிவார் ஆரறிவார் நியாயமொழி ஆர\nஆரறிவார் ஆரறிவார் நீதிவழி ஆரறிவாரோ\nஆரறிவார் ஆரறிவார் நேர்மைவிழி ஆரறிவாரோ\nஆரறிவார் ஆரறிவார் சத்தியஒளி ஆரறிவாரோ\nஆரறிவார் ஆரறிவார் நியாயமொழி ஆரறிவாரோ\nஆரோ அவர்வழி நடந்தால் -இம்மையிலேயே\nஎன்னுயிர்க் காதலியே என்னுலக தேவதையே எனக்குள் உனைக்கலந்து உன்னையே என்னாளுமே நினைத்திடவே வரமெனக்குத்தா நானும் எத்தனையுகம் தான் உனை எண்ணியே தினந்தோறும்\nஎன்னுயிர்க் காதலியே என்னுலக தேவதையே\nஎனக்குள் உனைக்கலந்து உன்னையே என்னாளுமே\nஎத்தனையுகம் தான் உனை எண்ணியே\nதினந்தோறும் இந்த இனபக் காதல் தவமே\nநின்பாடல் என்று நீயும் நினைப்பாடல் இல்லாமலே என்பாடல் என்று நானும் கனவொன்றும் கொள்ளாமலே என்பாடல் என்று நானும் கனவொன்றும் கொள்ளாமலே நம்பாடல் என்று நாமும் நனவொன்றில் வாழ்ந்திருப்போமே நம்பாடல் என்று நாமும் நனவொன்றில் வாழ்ந்திருப்போமே\nநின்பாடல் என்று நீயும் நினைப்பாடல் இல்லாமலே\nஎன்பாடல் என்று நானும் கனவொன்றும் கொள்ளாமலே\nநம்பாடல் என்று நாமும் நனவொன்றில் வாழ்ந்திருப்போமே\nஎப்பாடல் என்று ஆனாலும் மனிதம் போற்றியுயர்ந்திடுவோமே\nவாழ்க்கை ஒரு சின்னஞ்சிறு தீபமல்ல வாழ்க்கை அது அதி அற்புதமானதொரு தீப்பந்தம்-\nவாழ்க்கை ஒரு சின்னஞ்சிறு தீபமல்ல\nவாழ்க்கை அது அதி அற்புதமானதொரு தீப்பந்தம்-\nவளமாகவே வாழ்ந்து வரும்தலைமுறைக்கு பிரகாசமாகவே தானளிக்க\nவேண்டுமென்பார் எம் அறிஞர் பெர்னாட்ஷாவே\nஉள்ளத்திலே உறுதி இருந்தாலே நாமே எதையுமே சாதிக்கலாமே\nமூன்று நிமிடம் நீயும் சரியாக சிந்தித்துப்பார்த்து தெளிவுடன் நடந்தால் முப்பது ஆண்டுகள் மகிழ்வோடு வாழலாமே\nமூன்று நிமிடம் நீயும் சரியாக சிந்தித்துப்பார்த்து தெளிவுடன் நடந்தால்\nமுப்பது ஆண்டுகள் மகிழ்வோடு வாழலாமே விரக்தியான தாழ்வு மன நிலையை நீயும்\nமாற்றிக்கொள்வதின் மூலமாகவே வாழ்க்கைப் பாதையை செம்மையாகவே\nமாற்றிகொண்டு வெற்றிக் கனிதனையே பறிக்கலாமே\nமன நிலையை ஒரு கட்டுப்பாட்டினில் நீயும் வைத்திருந்தாலே \nஎந்த தாழ்வுமே எல்லாம் சரியாகிவிடுமே உலகத்திலே\nதலையெழுத்து இது தானென்று தனக்குள்ளே முடிவெடுத்து\nநிலை தடுமாறி வாழ்க்கை வாழ்ந்து\nவெறுத்து வழிதெரியாமல் வாடுகின்ற நிலைவிட்டு\nதன்னம்பிக்கைகு மறுபெயர்தான் வாழும் தலையெழுத்தென்று\nதனக்குத் தானே தானும் உணர்ந்துவிட்டாலே நீசொல்லும்\nதலையெழுத்தே வாழும் கலையெழுத்தாய் ஆகிடுமன்றோ\nகாண உலகங்கள் போதாதென்று-காதலியே உன்\nகாண உலகங்கள் போதாதென்று-காதலியே உன்\nசிக்கெனபிடித்தேன் சிக்கெனப் பிடித்தேன் இடைவிடாது உன்னையே\nஅன்பினில் விளைந்த ஆரமுதே-இம்மையே உன்னையே\nசிக்கெனபிடித்தேன் சிக்கெனப் பிடித்தேன் இடைவிடாது உன்னையே\nஅத்தனே ஆனனே சித்தமே போனனே உன்னாலே\nபித்தனே ஆனனே எத்தனை காலமே -உன் நெஞ்சினில்\nசிக்கிடும் கோலமே நானுனைத் தொடர்ந்து\nசிக்கெனபிடித்தேன் சிக்கெனப் பிடித்தேன் இடைவிடாது உன்னையே\n இன்பப் பெருக்கே இனிய உலகே இளமாலைப் பொழுதே\nஉனக்குள் கலந்த அன்பும் ஆகிக் கசிந்து உள் உருகும் காதலன்பே\nஇன்பப் பெருக்கே இனிய உலகே இளமாலைப் பொழுதே\nஉலாவரும் இளந்தென்றலே உண்மையான மெய்ஞானமே\nற்றதாழ்வில்லாத சமதர்ம சமுதாயம் தன்னிலே பொருள் இல்ல...\nமதன லீலையிலே காதலியர் கடுஞ்சொல்லும் கூட காதலர்க்க...\nகெட்டமனம்வைத்து சிரிக்க சிரிக்க பேசுகிறவன் நம்வாழ்...\nவாழ்வினை ஓர் நிலையினில் வைத்து நீயும் வாழ்ந்திடடா...\n காதலை நெஞ்சினில் இருத்தி நீயும் \nஆணும் பெண்ணும் சமமென்ற கொள்கையிலே நாமும்\nமக்கள் ஜன நாயக புரட்சியின்றி மக்கள் நலனில் அக்கறைய...\nகனவினில் கூட காதலின்பம் பேரருவியாய் வீழ்ந்திடும்\nநீயும் முகம் கடுத்து இடுவாய் ஆயின் முப்பழ மொடு பால...\nதேசப் பொதுவாகவே தண்ணீரை மாற்றாத அரசிருந்து என்னடா\nமார்க்சிய போராளியாகிய மோகனின் மார்க்சிய தத்துவத்...\nஇப்பிரபஞ்சத்தின் திசைகளை நாம் அறிந்துகொண்டாலும்\nசுதந்திரமில்லாத உலகம் உலகமில்லை இல்லை தந்திகள் இல...\nமெல்லியலாள் கண்ணும் வாயும் புதைத்தவள் வெண்முத்தெ...\nஉலகினில் தேடக்கிடைக்காத பகுத்தறிவு அழகு தேவதையோ\n இந்த உலகமே செய்யும் மாமாயமென்னடி தோழியே...\nகாதலி உன்னை நினைத்த போதெல்லாம் அலை பொங்கும் கடலும்...\nவண்ணமலர் கொண்டு சின்னஞ்சிறு தோழியர்கள் புடை சூழ\nநாய்வாலை தீட்டினாலும் நற்றமிழை எழுதும் எழுத் ...\n'கணையினுந் கூரிய ஆயுதமாகிடும் கண்ணடி'.உள்ளம் முழுவ...\nவிண்ணெங்கும் கல்வி ஞாயிற்றைக் கைம்மறைப்பார் இல்லைய...\nகைம்மாறு வேண்டாது நன்மை செய்கின்ற மழையே மாரியே\nசெவியிற் சுவையுணராமலே வாயுணர்விலே மனித உருவிலே ...\nஇறப்பே உறங்கு வதுபோலாகுமடா -பிறப்பே உறங்கி விழிப...\nநான்கண்ட உண்மையிலெல்லாமே வாய்மையைப் போலவொரு உண்மைத...\nசெய்திடுவாய் செய்திடுவாய் செய்வதனைத்தும் நல்லவையாக...\nஉதவிசெய்யும் மனப்பான்மை உயர்வாக்கும் உலகமடா\nஇனிப்பாக பேசிடும் வல்லமை கொள்ளடா\n அதுவே உலகின் உயர் ...\nவாழ்வுக்கு மடடுமல்ல சமுதாயத்திற்கும் துணைகொண்டு வெ...\nபொல்லாத மனசுமட்டும் எங்கெங்கோ சுற்றிசுற்றி வருகுதட...\n. கார்வானம் மெல்லவுந் தோன்றும...\nஉள்ளம் ஒன்றுபட்டால் ஏது தடையிங்கே\n என்காதலியே என்னில் நெஞ்சை ஒளித்...\nஅந்தியில் மறைந்த இளந்தென்றலை பின்னும் மாலையில் த...\nஇனி நம் துன்பம் போயிடும் நிலைவரையினிலே நம்மோடு அன...\nஅந்த குயிலோசை உணவுக்கான தேடுதலோடு விடிகாலையில் பறந...\nவர்க்கப்போரினில் நீயும் போராளியாய் ஆகிடும்வரையின...\nகார்மேக மழைக்கும் கருக்கொண்டசூலுக்கும் காலம் ஏது\nநினைத்தோறும் காண்தோறும் பேசுந்தோறும் எப்போதும் அனை...\nவெற்றிக்கு அடியெடுத்து தோல்வியிலே தடுக்கி வீழ்கின்...\nமெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே\nகாதல் மொழிபேசி நெஞ்சுற நெஞ்சினைக் கலந்து காதல் வி...\nவழியெல்லாம் விழிகொண்டு காண்போம் மற்றும் அறிவியலாலே...\nதான் தனக்கென்றறியாத தன்குணத்தை பொதுநலத்தின்,ஆண்பெ...\nஅன்பாலே நீ விழிக்கும்கண்ணிலே உன்கண்பார்வை அல்ல...\nஉண்ணக்கனிகள் தந்தாலும் வேண்டாமே பேரழகே\n-இவ்வுலகினில் இல்லாமை இல்லாத பொன்னுலகம் இன்னும் உர...\nகலந்த அன்பு ஆகியே கசிந்து உள்உருகியே\nதோழமையே நீயும் இல்லாமை இல்லாத உலகினை ஆக்கிட வேண்டு...\nகயல்வந்ததடி கண்ணியரின் கண்ணிலடி- காத்திருந்த காதலன...\nபொய்முகம் காட்டிப் போறவளே- என்காதலியே நீயெனக்கு ...\nஎன் காதல் தலைவன் வருகையையே காயாஞ்செடிகளின்\nதலைவி நான் ஒருத்திமட்டும் தனிமையிலே வாடுகையில் \nநேற்று என்பது முடிந்த ஒன்றாகும் நாளை என்பது நமது ...\nநெஞ்சினை ஒளிக்காதே -ஒரு வஞ்சகமே செய்யாதே-அறிவுக் க...\nமனைவி மனையினில் இருக்க மாற்று ஒன்று இல்லையடா-துணைய...\nபொருள் இல்லாத உலகத்தை, பொதுவுடைமை வசந்தத்தை படைக்க...\nமனிதகுல வாழ்க்கை மண்ணின் கலம்போல\nஒன்றை நினைத்து நிலையாய் சிந்தித்தால் - அதையும் செய...\nஆரறிவார் ஆரறிவார் நீதிவழி ஆரறிவாரோ\nஎன்னுயிர்க் காதலியே என்னுலக தேவதையே எனக்குள் உனைக்...\nநின்பாடல் என்று நீயும் நினைப்பாடல் இல்லாமலே\nவாழ்க்கை ஒரு சின்னஞ்சிறு தீபமல்ல\nமூன்று நிமிடம் நீயும் சரியாக சிந்தித்துப்பார்த்து ...\nகாண உலகங்கள் போதாதென்று-காதலியே உன்\n இன்பப் பெருக்கே இனிய உலகே ���ள...\nநான் எழுத்தாளனாக உருவாக முயற்சி செய்து மக்கள் எழுத்தாளனாக மாற போராடிக் கொண்டிருக்கும் ஒரு சராசரி எழுத்தாளன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2011/02/be-right-at-your-first-night-aid0091.html", "date_download": "2018-07-20T06:34:51Z", "digest": "sha1:K4MVMY7DZ5RRYS24SFMD5TIY5HPBI6FP", "length": 11475, "nlines": 80, "source_domain": "tamil.indiansutras.com", "title": "முதல் நாளிலேயே...அவசியமா? | Be right at your first night | முதல் நாளிலேயே...அவசியமா? - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » முதல் நாளிலேயே...அவசியமா\nமுதல் இரவு என்றாலே அன்று நிச்சயம் உடல் உறவு வைத்தாக வேண்டும் என்ற 'ஐதீகம்' நம்மிடம் உண்டு. முதலிரவு என்றாலே அது முதல் உறவுக்கான நாள் என்று பொதுவான எண்ணம் நிலவுவதே இதற்குக் காரணம். அன்று நாம் நிச்சயம் உறவு வைத்துக் கொண்டாக வேண்டும். இல்லாவிட்டால் மனைவியோ அல்லது கணவரோ தப்பாக நினைத்துக் கொள்வார்களோ என்ற பயமும் இதற்கு இன்னொரு காரணம்.\nஅதேசமயம் முதல் நாளிலேயே உறவு வைத்தாக வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை. மன ரீதியாகவும் சரி, உடல் ரீதியாகவும் சரி முதலிரவு நாளன்று உறவு வைத்துக் கொள்வதில் சில சங்கடங்களை சந்திக்க நேரிடும் என்பதால் அன்றைய தினம் தவிர்ப்பது என்பதும் நல்ல விஷயம்தான் என்கிறார்கள் டாக்டர்கள்.\nகுறிப்பாக, பெற்றோர்கள் பார்த்து நிச்சயம் செய்யும் திருமணம் என்று வரும்போது, அந்த மணமகனும் சரி, மணமகளும் சரி அதற்கு முன்பு வரை பார்த்திருக்க மாட்டார்கள், பேசியிருக்க மாட்டார்கள், இருவருக்குள்ளும் நெருக்கமான நட்பு இருந்திருக்க வாய்ப்பு இல்லை. அப்படிப்பட்ட நிலையில் ஒருவிதமான இறுக்கமான மன நிலையுடன்தான் இருவரும் தனியறையில் சந்திக்கிறார்கள். எனவே முதலில் இருவருக்குள்ளும் இருக்கும் இடைவெளியை இட்டு நிரப்பி, அன்னியோன்யத்தை ஏற்படுத்திக் கொள்ள இந்த முதலிரவைப் பயன்படுத்தலாம் என்பது டாக்டர்கள் மட்டுமல்லாமல், மன நல மருத்துவர்களின் அறிவுரையும் கூட.\nமேலும், திருமண நாளன்று மணமகனும், மணமகளும் படு பிசியாக இருப்பார்கள். போட்டோவுக்குப் போஸ் கொடுப்பது, உறவினர்கள், நண்பர்களின் பாராட்டுக்கள், வாழ்த்துகளை ஏற்பது என்று பிசியாக இருக்கும் அவர்களிடம் நிறைய அசதிதான் மேலோங்கியிருக்கும். எனவே முதல் நாள் இரவை ஓய்வாக கழிப்பதும் நல்ல விஷயம்தான்.\nஇன்னொரு முக்கிய விஷயம், முதல் நாளன்றே உறவு கொள்ள ஆர்வப்பட்டு, அதில் ஏதாவது குழப்பமாகி, கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ, தனது பார்ட்னர் மீதான திறமை குறித்த அவ நம்பிக்கை வந்து விடும் வாய்ப்புகளும் நிறையவே உள்ளதால், முதல் உறவை, பதறாமல் பார்த்துக் கொள்வது நல்லது.\nஅது முதல் இரவோ அல்லது மூன்றாவது இரவோ, எதுவாக இருந்தாலும் உறவு என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. இருவரும் இணைந்து தொடங்கப் போகும் இல்லற வாழ்க்கையில், செக்ஸ் மட்டும்ல்லாமல் அதையும் தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன. எனவே அனைத்தையும் சிறப்பாக தொடங்க அருமையான, அழகான அடித்தளம் தேவை. அதை ஆற, அமர திட்டமிடுவதில் தவறு இருக்க முடியாது.\nஅதற்காக முதலிரவு நாளன்று, படுக்கை அறையில் உட்கார்ந்து கொண்டு, அங்க பிளாட் வாங்கலமா, இங்க வீடு கட்டலாமா, எந்தக் கார் வாங்கலாம் என்ற ரீதியிலான ஆலோசனைகளில் மட்டும் தயவு செய்து குதித்து விடக் கூடாது.\nசெக்ஸ் உறவு என்பது இருவருக்கும் இடையிலான அன்னியோன்யத்தைப் பொறுத்தது என்பதால், இருவரது மனங்களும் ஒன்றாக இணைந்து, இன்பத்துடன் தொடங்குவது என்பது முக்கியமானது.\nஅதேசமயம், ஏற்கனவே அறிமுகமாகி, திருமணத்திற்கு முன்பே உடல் ரீதியாகவும் இணைந்து பின்னர் திருமணத்தில் ஐக்கியமாவோருக்கு இந்த காத்திருப்பு தேவைப்படாது.\nஅடிவயிற்றுக்குள் பட்டாம் பூச்சி படபடக்க முதலிரவு அறைக்குள் நுழையும்போது மனம் பூராவும் மகிழ்ச்சி சிறகடிக்கும். அந்த மகிழ்ச்சி இருவருக்குள்ளும் நீடித்து நிலைக்கும் வகையில், திருமண உறவு செழிப்பாக இருக்கும் வகையில், உங்களது முதல் உறவை அமைத்துக் கொண்டால்\nஉணர்வுகளைக் தூண்டும் 'காதல் ஆப்பிள்'\nநாற்பது வயதில்தான் செக்ஸ் வாழ்க்கை இனிக்கிறது-சர்வே\nஅழுது 'காரியம்' சாதிப்பதில் ஜெகஜால கில்லாடிகள்-ஆண்களே\nநிறைய செக்ஸ், நீடித்த ஆயுள்\nஉறவுக்கு போகும் முன் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடாதீங்க\nசெல்லமே.. என் அச்சு வெல்லமே...\nகொஞ்சம் கவித்துவம்.. நிறைய கலைநயம்.. கூடவே முரட்டுத்தனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/63512/tamil-news/Udhayanidhi-cry-while-beat-by-RK-Suresh.htm", "date_download": "2018-07-20T06:52:23Z", "digest": "sha1:SDU4ZBTI3K7R6IKPEYUJ2YI2QA22J6CE", "length": 10109, "nlines": 125, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஆர்.கே.சுரேஷிடம் அடிவாங்கி அழுத உதயநிதி - Udhayanidhi cry while beat by RK Suresh", "raw_content": "\nந���ிகர் - நடிகைகள் கேலரி\nஎனக்கு காதல் காட்சிகளில் நடிக்க தெரியாது : மடோனா செபாஸ்டின் | நடிப்புக்கு முழுக்கு போட முடிவு : மடோனா செபாஸ்டின் | நடிப்புக்கு முழுக்கு போட முடிவு | சினிமாவில் தாக்கு பிடிப்பது ரொம்ப கஷ்டம் | இளம் தோற்றத்தில் த்ரிஷா | சினிமாவில் தாக்கு பிடிப்பது ரொம்ப கஷ்டம் | இளம் தோற்றத்தில் த்ரிஷா | பரத் ஜோடியாக பைரவா நடிகை | சுட்டுப்பிடிக்க உத்தரவு பர்ஸ்ட் லுக் வெளியீடு | துணை ஜனாதிபதிக்கு சூர்யாவும் நன்றி | நரகாசூரனை விட்டு விலகிய கவுதம் மேனன் - படத்திற்கு யு/ஏ சான்று | கார் டிரைவராக நடிக்கும் சமந்தா | பரத் ஜோடியாக பைரவா நடிகை | சுட்டுப்பிடிக்க உத்தரவு பர்ஸ்ட் லுக் வெளியீடு | துணை ஜனாதிபதிக்கு சூர்யாவும் நன்றி | நரகாசூரனை விட்டு விலகிய கவுதம் மேனன் - படத்திற்கு யு/ஏ சான்று | கார் டிரைவராக நடிக்கும் சமந்தா | பலவீனமானவர்களுக்கு சினிமா செட்டாகாது : அமலாபால் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஆர்.கே.சுரேஷிடம் அடிவாங்கி அழுத உதயநிதி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nலைக்கா நிறுவனம் தயாரித்துள்ள படம் இப்படை வெல்லும். உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன், ஆர்.கே.சுரேஷ், டேனியல் பாலாஜி, ராதிகா உள்பட பலர் நடித்துள்ளனர். ரிச்சர்ட் என்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார், இமான் இசை அமைத்துள்ளார், கவுரவ் நாராயணன் இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:\nஇப்படை வெல்லும் படத்தின் கதையை இயக்குனர் கவுரவ் என்னிடம் சொன்னபோதே என் வீட்டில் இரண்டு கண்ணாடிகளை உடைத்துவிட்டார். அந்த அளவுக்கு விறுவிறுப்பான கதை. மொத்தம் 70 நாள் நடந்த படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் 60 நாள் கூடவே இருந்தார். படத்தின் சண்டை காட்சிகள் யதார்த்தமாக இருக்கும். டேனியல் பாலாஜியுடன் சண்டை போட்டபோது எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.\nஆனால் ஆர்.கே.சுரேஷிடம் சண்டைபோட்டபோது நிஜமாகவே அடித்தார். வலி தாங்க முடியவில்லை. திலீப் சுப்பராயனிடம் சென்று \"சார் அந்த ஆளு நிஜமாக அடிக்கிறார், வலிக்குதுசார்\" என்று சொல்லி சின்னபுள்ள மாதிரி அழுதேன். ஆர்.கே.சுரேஷ் சிக்ஸ்பேக் உடம்பு, பிட் பாடி என பயில்வான் ��ாதிரி இருந்தார். காட்சி நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அடி வாங்கித் தான் நடித்தேன். இந்தப் படத்தில் நிறைய உழைப்பு போட்டிருக்கோம் என்றார் உதயநிதி.\nவிஷாலின் \"விதிமுறைகள்\" : ... மெர்சலுடன் மோதுகிறது மேயாத மான்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிப்புக்கு முழுக்கு போட முடிவு\nசினிமாவில் தாக்கு பிடிப்பது ரொம்ப கஷ்டம்\nபெரும் எதிர்பார்ப்பில் வெளியாகும் 'தடக்'\nபோர்ப்ஸ் 100 : அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் அக்ஷ்ய், சல்மான்\nகமலுடன் நடித்த பாலிவுட் நடிகை காலமானார்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபரத் ஜோடியாக பைரவா நடிகை\nசுட்டுப்பிடிக்க உத்தரவு பர்ஸ்ட் லுக் வெளியீடு\nதுணை ஜனாதிபதிக்கு சூர்யாவும் நன்றி\nநரகாசூரனை விட்டு விலகிய கவுதம் மேனன் - படத்திற்கு யு/ஏ சான்று\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபஹத் பாசிலில் பாதி தான் நான் : உதயநிதி\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : ஷாலினி பாண்டே\nஎனை நோக்கி பாயும் தோட்டா\nநடிகை : மேகா ஆகாஷ்\nஇயக்குனர் :கெளதம் வாசுதேவ் மேனன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/cinemanews-0113082017/", "date_download": "2018-07-20T06:52:44Z", "digest": "sha1:QB2ND4RWIDPFYEBEPNCSUN3VZB3EHF2V", "length": 8380, "nlines": 100, "source_domain": "ekuruvi.com", "title": "அஜித்தை புகழும் ஹாலிவுட் நடிகை அமிலா டெர்ஜி மெகிக் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → அஜித்தை புகழும் ஹாலிவுட் நடிகை அமிலா டெர்ஜி மெகிக்\nஅஜித்தை புகழும் ஹாலிவுட் நடிகை அமிலா டெர்ஜி மெகிக்\nஅஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய், அக்‌ஷராஹாசன் நடித்துள்ள படம் ‘விவேகம்’. சிவா இயக்கத்தில், சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படம் வருகிற 24-ந் தேதி திரைக்கு வருகிறது. அஜித்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் ஹாலிவுட் நடிகை அமிலா டெர்ஜிமெகிக் நடித்திருக்கிறார். இந்த அனுபவம் பற்றி கூறிய அவர்…\n‘விவேகம்’ உலகத்தரம் வாய்ந்த படம். இதன் மூலம் இந்திய சினிமாவில் நான் கால் பதிப்பது எனக்கு பெருமை. ஹாலிவுட் நாயகன் பியர்ஸ் பிராஸ்னன் நடித்த ‘தி நவம்பர்மேன்’ படத்தில் நான் செய்திருந்த கதாபாத்திரத்தை பார்த்த இயக்குனர் சிவா ‘விவேகம்’ பட வாய்ப்பினை எனக்கு அளித்தார் என அறிந்தேன்.\nவிவேகத்தில் எனது நடிப்பு மட்டுமல்ல ஆக்‌ஷன் காட்சிகளில் கடின சண்டை போடும் திறனும் தேவைப்��ட்டது. அதில் எனது கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. அஜித்தை இந்திய சினிமாவில் சந்தித்த பொழுது துளி கூட தலைக்கனம் இல்லாமல் எளிமையாக பழகினார். ஆபத்தான சண்டை காட்சியையும் டூப் வேண்டாம் என்று தானே செய்து அசத்தினார்.\nமற்றவர்களுக்கு உத்வேகம் தருவதில் அவருக்கு நிகர் அவரே. ‘விவேகம்’ படத்தின் ஒட்டுமொத்த குழுவும் மிகுந்த தொழில் பக்தியுடன் பெரிய அளவில் உண்மையாக உழைத்தது. இந்திய சினிமா ரசிகர்கள் ‘விவேகம்’ படத்தை நிச்சயம் பெரிதும் ரசித்துகொண்டாடுவார்கள் என உறுதியாக சொல்லுவேன்” என்றார்.\nநரகாசூரன் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஉதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nரஜினியுடன் மோதும் கங்கனா ரணாவத்\nசுட்டுப்பிடிக்க உத்தரவு படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n2 ஆண்டுகளுக்கு பின்னர் துருக்கியில் நெருக்கடி நிலை முடிவுக்கு வந்தது\nயூத நாடானது, இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறியது\nலாரிகள் வேலை நிறுத்தம் துவங்கியது – அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்\nமோடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் – இன்று நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு\nபிரம்ப்டனில் இந்திய இளைஞர் சுட்டுக்கொலை\nஇராணுவ உயரதிகாரிகள் பயணம் செய்துகொண்டிருந்த வாகனம் தீப்பற்றி எரிந்துநாசம்\nநீச்சல் தடாகத்தில் மூழ்கி தாயும் மகளும் உயிரிழப்பு\nபோராட்டத்திற்கு தயாராகும் தபால் ஊழியர்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் அனைத்து ரசாயனங்களையும் அகற்றும் பணி தொடங்கியது\nபிகாரில் பூரண மதுவிலக்கு அமுலுக்கு வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gayathrid.blogspot.com/2013/03/blog-post_8199.html", "date_download": "2018-07-20T06:56:04Z", "digest": "sha1:WHWEZXZMBDOOZOOWPIBONB65E3XZHTKN", "length": 16394, "nlines": 292, "source_domain": "gayathrid.blogspot.com", "title": "என்னில் உணர்ந்தவை: வேண்டும் ஒரு உயிர்சாசனம்...!", "raw_content": "���ன்னை நான் உணர துவங்கியதன் பலனாக என்னை நீங்கள் உணர ஒரு வாய்ப்பு\nநானும் யோசித்து கொண்டுதான் இருக்கிறேன்…\nவிரக்தியும் சோர்வுமில்லாத ஒரு கவிதையை\nபற்றிக்கொள்ள கிடைத்த சிறு மரத்துண்டாய்\nஅருகாமையை வேண்டி நின்றேன் என்று\nஉண்மையாய் நீ என்னை புரிந்து கொண்டிருந்தால்...\nஎழுதி விட்டு இறுதிவரை காத்திருந்தாயென்றால்...\nஎப்படி புரிய வைப்பேன் உன்னிடம்\nஉன் சுகம் மட்டுமே பெரிதாய் தெரிகிறதே,\nஎன் நிலை யோசித்தாயா என்று...\nசடுதியும் சிந்திக்காமல் கேட்டாயே ஒரு கேள்வி...\nஇதையே நானும் திருப்பி கேட்டால்\nபொய் சொல்லலாம் என்னும் வித்தையை\nமறந்து விட்டாயே... உன்னை விட\nஉன்னை அதிகமாய் அறிந்தவள் நான் தானென்று...\nஅத்தனையும் அடக்கி விடத்தான் துடிக்கிறேன்...\nஅடக்கப்பட்ட நெஞ்சுக்குள் ஆக்சிஜன் புறம் தள்ளி\nசிகப்பணுக்கள் கைப்பற்றி வெடித்துச் சிதறுகிறது,\nஅணுஅணுவாய் உன்மேல் நான் கொண்ட காதல்...\nஅர்த்தங்களும் அனர்த்தங்களும் உள்ளிருப்பு செய்வது,\nஉமிழப்படுவதற்கு முன்பு வரை மட்டுமே தான்...\nஎன்னை காணாது இத்தனை தவிக்கும் நீ...\nநான் இல்லாது போனால் என்ன செய்வாய்\nஉன்னுள் புகைந்து கொண்டிருக்கும் எரிமலை குன்றுகளோ\nநெருப்பு லாவாக்களை அள்ளி வீசுகின்றன...\nஎனக்குள் தகித்திருக்கும் இயலாமை மேகங்களோ\nகண்ணீர் துளிகளை பேய் மழையாய் பொழிகின்றன...\nதவித்திருக்கும் நேரத்தில் உன் தோள் தேடுகிறேன்...\nஉன்னிடத்தில் மட்டும் முருங்கையின் வலிமையை கொள்கிறேன்...\nஉன் பயணத்தில் சகபயணியாய் எனக்கொரு வரம் கொடு...\nஎன் உயிரோடு உறவாடி கவிதையாக பயணிக்கிறேன்...\nஅடுத்தவர் பதிவுகளை திருடுதல் (1)\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் (2)\nஒன் இந்தியா one india (1)\nசென்னை மழை - டிசம்பர் 2015 (1)\nநான் காயு பேசுறேன் (9)\nபவர் ஸ்டாரோட பிறந்தநாளு (2)\nபவர் ஸ்டார் பரந்தாமன் (2)\nபுதிய நீதிக் கதைகள் (1)\nபெண்கள் முன்னேற்ற கட்டுரை (6)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nமொக்கையிலும் மொக்க, படு மொக்க\nஇன்னிக்கி என்ன எழுதலாம் என்ன எழுதலாம்னு மண்டைய பிச்சுகிட்டு (அட, நிஜமா தாங்க) யோசிச்சப்போ, நாமளும் 2010-ல இருந்து பேஸ் புக்ல இருக்கோ...\nஇதுவும் தப்பில்லை - சுய இன்பம் ஒரு குற்றமல்ல\nஒரு பொண்ணோட அந்தரங்கமான விசயங்கள பத்தி பேசணும்னு நினச்சாலே அதெல்லாம் ரொம்பப் பெரிய த��்புன்னு கூச்சல் போடுற சமூகம் நம்மோடது. இந்த சூழ்ந...\nநாப்கின் - தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம்\nநாப்கின் பாக்கெட் தீந்து போய்ட்டதால காலைலயே செம டென்சன். தப்பு என் மேல தான். நேத்தோ, இல்ல ரெண்டு நாள் முன்னாலயோ கவனிச்சு வாங்கி வச்சிருக்...\nபேஸ் புக் ஆபத்துகள் - சொந்த கதை, நொந்த கதை\nஇந்த பேஸ் புக்ல நடக்குற சில அடக்குமுறைகள பத்தி இதுக்கு முன்னாடி ரெண்டு போஸ்ட் போட்டேன். அது இதோ, இந்த ரெண்டும் தான்... இணையத்தில...\nசென்னை மழை - எனக்கு தெரிஞ்ச ஹீரோக்கள்\nகொஞ்ச நாளாவே பலப்பல சோதனைகள். எதையுமே எழுதவும் தோணல. அப்போ தான் சென்னைல மழைன்னு சொன்னாங்க. நான் கூட மழைனா ஏதோ கொஞ்சம் தண்ணி தேங்...\nமிஸ்டர் பீன் – தி அல்டிமேட் டிசாஸ்டர் (Mr Bean - The Ultimate Disaster) (திரைவிமர்சனம்)\nமிஸ்டர் பீன்.... இந்த பேரை கேட்டாலே விழுந்து விழுந்து சிரிச்ச காலம் எல்லாம் உண்டு. ஆனா அது ரொம்ப ரொம்ப குட்டி புள்ளையா இருந்தப்போ. எந்த ...\nபாகுபலி - ஹோனன ஹோனன\nதிரும்ப திரும்ப அந்த பாட்டையே பாத்துட்டு இருக்கேன். பிரமாண்டம், அசத்தல்ன்னு படத்த பாத்து எல்லாரும் சொன்னாலும் எனக்கு இந்த பாட்டு என்னமோ ம...\nஇணையத்தில் திரியும் ஓநாய் கூட்டங்கள்\nசில விஷயங்கள் நாம பாத்தா அழகா இருக்கும், சில விஷயங்கள் கேட்டா அழகா இருக்கும். அப்படி தான் காலைல வீட்டு பக்கமா வந்து நின்ன மினி பஸ்ல ...\nநான் வந்துட்டேன்னு சொல்லு, திரும்பி வந்துட்டேன்னு சொல்லு - கபாலிடா....\nநேத்து, கபாலி பாட்டு லிங்க் டவுன்லோட் பண்ற லிங்க் கிடச்சுது. ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப். கபாலி பாட்டுக்கு போறதுக்கு முன்னாடி நான் என்னைப் பற்றி ...\nபடுக்கைலயே படுத்து படுத்து மனசும் உடம்பும் ரொம்ப தளர்ந்து போச்சு. ரெண்டரை மாசமா ஒரு வேலைய கூட பாக்காம முழு நேர சோம்பேறி ஆகிட்டேன். இந்த ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://guhankatturai.blogspot.com/2009/11/blog-post_15.html", "date_download": "2018-07-20T06:32:22Z", "digest": "sha1:RZPZZ7L44D3ZGUE3PBT7YM4YOLIIX4GT", "length": 13982, "nlines": 245, "source_domain": "guhankatturai.blogspot.com", "title": "குகன் பக்கங்கள்: கலைஞரும், வழுக்கை தலையும்", "raw_content": "\nவீடு நெடுந்தூரம் - Short film\nஒரு முறை கலைஞர் அவர்களின் வழுக்கைத் தலை பற்றிய பேச்சு வந்தது. கலைஞரின் வழுக்கை முதுமையைக் காட்டுவதாகச் சொன்னார்கள்.\nகலைஞர் கவலைப்படவே இல்லை. சட்டென்று பதில் சொன்னார், \" வழுக்கை என்பது முதுமையின் அடையாளமல்ல. இளமையி��் அடையாளம். எப்படி தெரியுமா \n\"தேங்காய் பறிக்கும் போது, இளசா நாலுகாய் பறிச்சுப் போடுப்பா என்பார்கள். அவர் நாலு வழுக்கையைப் போடுவார்.\nஆக, வழுக்கை என்பது இளமை. ஆகவே, நான் வழுக்கையாய் இருக்கிறேன் என்றால் இளமையாய் இருக்கிறேன் என்று அர்த்தம்\"\nகுறையை நிறையாகக் காணும் திறத்தால், முதுமையையே இளமையாக ஆக்கிவிட்டார்.\nஒரு முறை கலைஞர், 'ஆற்காட்டு' வீரசாமி, 'கவிப்பேரசு' வைரமுத்து, டி.ஆர் பாலு ஆகியோருடன் காரில் சென்றுக் கொண்டு இருந்தார். கலைஞர் அவர்கள் முன்புற இறுக்கையிலும், மற்ற மூவரும் பின்புறம் அமர்ந்துக் கொண்டனர்.\nவண்டி சென்றுக் கொண்டு இருக்கும் போது, கவிஞர் அவர்கள் தன்னை இருக்கையில் சரிப்படுத்த முயற்சிக்கும் போது, தனது நீண்ட சட்டையின் கீழ்ப்பகுதியில் அமைச்சர் பாலு அமர்ந்திருப்பதைக் கண்டு அவரிடம் தெரிவிக்காமலே, சட்டையைச் சரிசெய்ய, சட்டையைப் பிடித்து இழுக்கும் போது சட்டை கிழிந்துவிட்டது.\nகலைஞர் இல்லம் வந்தும், கவிஞரின் கிழிந்த சட்டையை கவனித்த கலைஞர் அவர்கள் \" என்ன கவிஞரே சட்டை கிழிந்திருக்கிறதே பார்க்கவில்லையா \" எனக் கேட்டார்.\nகவிஞர் நடந்தை விவரித்தார். இதைக் கேட்ட கலைஞர் அவர்கள், \" சட்டை கிழிந்ததற்குப் பாலு தான் காரணம் என்றால் எனக்கு சந்தோஷமே \" என்றார். ஒரு நிமிடம் எல்லோரும் திகைத்தனர்.\nஅப்போது கலைஞர், \" பின்னே இனிமே எதிர்க்கட்சியினர் யாரும் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு என்ன கிழித்து விட்டார் இனிமே எதிர்க்கட்சியினர் யாரும் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு என்ன கிழித்து விட்டார் எனக் கேட்கவே முடியாதல்லவா \nசென்னை வடபழனியிலுள்ள கமலா திரையரங்கம் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அதன் வெள்ளி விழா ஆண்டையும் கலைஞரே நடத்த வேண்டும் என அதன் உரிமையாளர் சிதம்பரம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, தலைவர் ஒப்புதல் தந்திருந்தார். அப்போது, அங்கே விஜய் நடித்திருந்த \"லவ் டுடே' என்ற படத்தின் நூறாவது நாளும் சேர்ந்தே கொண்டாடப்பட்டது. கலைஞர்களுக்கு கேடயம் வழங்கி சிறப்புரையாற்றிய கலைஞர்.\n\"இது 'லவ் டுடே' படத்தின் வெற்றிவிழா. இன்றைய இளைய சமுதாயத்திற்கு இது 'லவ் டுடே' தான். எனக்கோ, 'லவ் எஸ்டர்டே'\" என்றதும் அரங்கமே சிரிப்பொலியில் அதிர்ந்தது.\nLabels: அரசியல், அனுபவம், கலைஞர்\nஅருமையான சம்பவங்கள்.. அழகாய் எழுதியிர��க்கிறீர்கள்.. மிகவும் சாதுரியமாய் பேசக்கூடியவர் கலைஞர்...\nஹ்ம்ம்.. பேச்சுல அவர தோற்கடிக்க முடியாது...\nபேசியே இலங்கை தமிழர்களுக்கு கொடுத்தாரே அல்வா, வேறு யாரால முடியும்\nஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையில் வாழ்ந்தவனின் கதை.\nநாகரத்னா புத்தகங்கள் தபால் இலவசம் \nரூ.100 மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு தபால் செலவு இலவசம். ('Online fund Transfer' / M.O /D.D வாங்குபவர்களுக்கு மட்டும் )\nஎப்படி தான் இப்படி படம் எடுக்குறாங்களோ \nயுவன் சந்திரசேகர் : ஏற்கனவே\nநான் ரசித்த தமிழ் குறும்படங்கள்\nஹைக்கூ கவிதைகள் - 1\nகிழக்கு கடற்கரை சாலை விடுதி. என்னைப் போன்ற தவறு செய்பவர்களுக்காகவே பிரத்யேகமாக கட்டப்பட்ட கட்டிடம். மனைவிக்கு துரோகம் செய்ய நினைப்பவர்கள், க...\nஓரின சேர்கை என்பது அயல் நாட்டு வியாதி... இந்தியாவில் இல்லவே இல்லை. இயற்கைக்கு புரம்பானது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று பல விதமான விமர்சண...\nபொதுவாக ஒரு குழந்தை கடத்தப்பட்டால் கடத்தல்காரர்கள் என்ன செய்வார்கள் குழந்தையின் பெற்றோர்களிடம் மிரட்டி பணம் கேட்பார்கள். எவ்வளவு விரைவாக...\nஅதிகார வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அதிகார வர்க்கம் கொடுக்கும் ஒரே பரிசு மரணம் தான். ஒருவருக்கு கொடுக்கும் மரணம் மற்றொரு போராட்டத்த...\nபிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்\n19ஆம் நூற்றாண்டில் துருக்கி மொழியில் ஐந்து தொகுதிகளாக வந்த நூலின் சுருக்கம். அச்சில் வெளிவந்தது பத்தொம்பதாம் நூற்றாண்டாக இருந்தாலும் எந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paramesdriver.blogspot.com/2015/10/", "date_download": "2018-07-20T06:15:06Z", "digest": "sha1:XQKKKIRENAZD524FGNCLIH2E25XQONQF", "length": 81273, "nlines": 576, "source_domain": "paramesdriver.blogspot.com", "title": "PARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் !: October 2015", "raw_content": "PARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \nவணக்கம். பூண்டு மருத்துவம் பற்றி அறிவோம் வாங்க.\nபூண்டை தனித்து சாப்பிடும்போது எப்படி சாப்பிடனும்..\nநம்முடைய சமையலறையில் இருக்கும் மருத்துவ உணவுப் பொருட்களில் மிகவும் முக்கியப்பங்கு வகிப்பது வெள்ளைப் பூண்டு. தமிழகத்தின் பாரம்பரிய உணவுகளில் கண்டிப்பாக பூண்டுக்கு இடம் உண்டு. மருத்துவ குணம் வாய்ந்த பூண்டின் மகத்துவத்தை இங்கே பார்ப்போம்.\nபூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது. பூச்சிக்கடி உள்ள இடத்தில் பூண்டை வைத்து தேய்த்து விடலாம். பூண்டு சாறும், எலுமிச்சை சாறினையும் கலந்து தேமல் உள்ள இடங்களில்போட தேமல் காணாமல் போய் விடும்.\nவெள்ளைப்பூண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் கொழுப்புக் குறையும். பூண்டை சாப்பிட்டவுடன் கொஞ்சம் அரிசி சாப்பிடுங்கள். பூண்டு நாற்றம் போய் விடும்.\nசளிப் பிடிக்கக் கூடியவர்களுக்கு பூண்டை உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் ஆகியவற்றை சேர்த்த சூப் கொடுங்கள். வெள்ளைப் பூண்டை பாலில் வேகவைத்து காலை, மாலை அருந்தலாம்.\nவெங்காயத்தை நெய்யில் வதக்கியும் காலை மாலை சாப்பிட்டு வரலாம். உடல் நலம் பெறும். பூண்டு, அதே அளவு வெற்றிலையும் சேர்த்து அரைத்து எச்சில் தழும்பின் மீது பூசி ஊறவிட்டு கழுவவும். இப்படி தொடர்ந்து செய்தால் முன்றே நாளில் எச்சில் தழும்பு மறைந்து விடும்.\n* குழந்தை பெற்ற பெண்களுக்கு தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் கொடுத்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது.\n* கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.\n* தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும்.\n* உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. ஆகையால்தான் கரையாத கொழுப்பு சத்து உள்ள மாமிச உணவு சமைக்கும்போது பூண்டை அவசியம் சேர்க்கின்றனர்.\n* இரவு உணவுடன் பச்சையாகவோ அல்லது பாலிலோ மூன்று பூண்டு பற்களை சாப்பிட்டால் ஆழ்ந்த உறக்கம் ஏற்படும். கனவுத் தொல்லை இருக்காது.\n* பூண்டிற்கு ரத்த அழுத்தத்தைக் கண்டிக்கும் சக்தி உண்டு. அதனோடு இதய தசைகளையும் ரத்தக் குழாய் தசைகளையும் வலுப்படுத்தும் சக்தி பூண்டிற்கு உண்டு.\n* பூண்டு ஒரு நார்சத்து மிகுந்த உணவு என்பதால் மலச்சிக்கலை அகற்றும் குணம் பூண்டிற்கு உண்டு.\n* பூண்டை உணவில் சேர்த்துக்கொள்ளும் வாய்ப்பு இல்லாதவர்கள் பூண்டு மாத்திரைகளை சாப்பிடலாம். இதனால் வயிற்று உப்பிசம் நீங்கி, தொப்பை குறையும் வாய்ப்பு அதிகம்.\nவணக்கம். தற்செயல் விடுப்பு என்றால் என்ன\n17 அக்டோபர் இல் 06:38 PM ·\n1. ஒரு ஆண்டிற்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பு வழங்கப்படும். ஒரே நேரத்தில் பத்து நாட்கள் தனியாகவோ , அரசு விடுமுறை அல்லது ஈடுசெய்யும் விடுப்பு முதலியவற்றுடன் சே���்த்தோ அனுபவிக்கலாம்.\n2. அவ்வாறு நாட்கள் தொடர்ந்து அனுபவிக்கும் போது , இயற்கை சீற்றம், தேசிய தலைவர் மரணம் , பந்த், பண்டிகை, திடீர் விடுமுறை காரணமாக 11 வது நாள் அரசு விமுறை என அறிவிக்கப்பட்டால் ஊழியர் 10 க்கு மேற்பட்ட அந்த நாளையும் விடுப்பாக அனுபவிக்கலாம். (அ.நி.எண். 309 ப.ம.நி.சி.(அவி.11) நாள் 16.08.93)\n3. தற்செயல் விடுப்பை ஈட்டிய விடுப்பு மற்றும் பிற முறையான விடுப்புடன் இணைத்து அனுபவிக்க இயலாது.\n4. தற்செயல் விடுப்பு விண்ணப்பத்தில் அதற்கான காரணத்தை குறிப்பிட வேண்டியதில்லை. (அ.க.எண். 1410 ப.ம.நி.சீ துறை 2.12.77 ).\n5. தற்காலிக பணியாளர் மற்றும் தகுதிகாண்பருவத்தினருக்கு 3 மாதங்களுக்கு 2 நாட்கள் என்ற அளவில் இவ்வுடுப்பு வழங்கப்படும். (அவி. இணைப்பு VI )\n6. தகுதிகாண்பருவம் முடித்தவர் / நிரந்தர பணியாளர் ஆண்டு துவக்கத்திலேயே பணிநிறைவு பெரும் பணியாளருக்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பை ஆண்டு துவக்கத்திலேயே வழங்கலாம். (அரசு கடித எண். 61559 /82 -4 ப.ம.சீ துறை நாள். 17.1.83)\n7. குறைந்தபட்சம் அரைநாள் சிறுவிடுப்பு அனுமதிக்கப்படும்.\n8. அவசர காரணங்களுகளுக்காக முதலில் விடுப்பு எடுத்து விட்டு பின்னர் இதற்கான விண்ணப்பத்தினை அளிக்கலாம். ( அரசுக் கடிதம் 61559 /82 -4 ப.ம.சீ துறை நாள். 17.1.83)\nதாளவாடி அரசுப்பேருந்து வழித்தடம் மாற்றி\nசத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கு செல்லும் அரசு பஸ்சை திருப்பூர் நோக்கி ஓட்டிய டிரைவர் ஈரோடு மாவட்ட தினத்தந்தி செய்தி\nசத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கு செல்லும் அரசு பஸ்சை காரில் சென்று எம்.எல்.ஏ. வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nசத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கு தினமும் மாலை 6.30 மணிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் உள்ள தாளவாடி நிறுத்தத்தில் அந்த அரசு பஸ் நேற்று மாலை 6.30 மணிக்கு நின்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் தாளவாடி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவ–மாணவிகள் உள்பட 70 பயணிகள் இருந்தனர்.\nஅப்போது பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் இந்த பஸ் தாளவாடி செல்லாது. திருப்பூர் செல்கிறது என்று கூறினர். இதை கேட்டதும் பயணிகளுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. உடனே அவர்கள் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nஅப்போது பஸ்சில் இருந்த பயணிகள் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம், ‘நாளை (அதாவது இன்று) ஆயுத பூஜை நடைபெறுகிறது. இதனால் தாளவாடி மற்றும் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் சத்தியமங்கலம் வந்து பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கி இந்த பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருந்து ஏறி அமர்ந்து உள்ளனர்.\nமேலும் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளதால் மாணவ–மாணவிகளும் இந்த பஸ்சுக்காக காத்திருந்து ஏறி உள்ளனர். இப்படி இருக்கையில் திடீரென்று வந்து தாளவாடிக்கு பஸ் செல்லாது. திருப்பூருக்கு செல்கிறது என்று சொன்னால் எப்படி. நாங்கள் பஸ்சை விட்டு இறங்கமாட்டோம்,’ என்று தெரிவித்ததுடன் பஸ்சிலேயே இருந்தனர். பயணிகள் யாரும் இறங்காததால் டிரைவர் பஸ்சை எடுத்துக்கொண்டு திருப்பூர் நோக்கி சென்றார்.\nகாரில் வழிமறித்த எம்.எல்.ஏ. அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் ‘ஓவென்று’ சத்தம் போட்டு கத்தியதுடன் கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே இதுகுறித்து பவானிசாகர் பி.எல்.சுந்தரம் எம்.எல்.ஏ.வுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் தெரிந்ததும் பி.எல்.சுந்தரம் எம்.எல்.ஏ. தனது காரில் திருப்பூர் நோக்கி சென்று அரசு பஸ்சை முந்தி சத்தியமங்கலம் எஸ்.ஆர்.டி. சந்திப்பு பெட்ரோல் பங்க் அருகில் வழிமறித்து அதன் குறுக்கே தனது காரை நிறுத்தினார்.\nஉடனே அவர் பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் தாளவாடி பயணிகளை நீங்கள் எந்த அடிப்படையில் திருப்பூருக்கு கொண்டு செல்லகிறீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.\nதிடீர் பரபரப்பு இதற்கிடையே இதுகுறித்த தகவல் சத்தியமங்கலம் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளருக்கு செல்போன் மூலம் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அந்த பஸ் தாளவடிக்கு திருப்பி அனுப்பப்பட்டது.\nபின்னர் அந்த பஸ் ஒரு மணி நேரம் தாமதமாக 7.30 மணிக்கு சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கு புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nதமிழ் சொல்லின் முதலில் &இறுதியில் வரும் எழுத்துக்கள்\nவணக்கம். தமிழ் மொழியின் சொல்லுக்கு இறுதியில் வரும் எழுத்துக்களைப்பற்றி அறிந்துகொள்வோம்.\n(பதிவிட்டஇணைய கல்விக் கழகம்-தளத்திற்கு நன்றிங்க)\nசொல்லுக்கு இறுதியில் வரும் எழுத்துகளை மொழி இறுதி எழுத்துகள் என்று கூறுவர். மெய் எழுத்துகள் இயல்பாகவே சொல்லுக்கு இறுதியில் வரும். சொல்லுக்கு இறுதியில் வரும் உயிர்மெய் எழுத்துகளை உயிர் எழுத்துகளாகவே கொள்ளவேண்டும் என்று இந்தப் பாடத்தின் முன்பகுதியில் படித்தது நினைவிருக்கிறதா\n5.3.1 சொல்லுக்கு இறுதியில் வரும் உயிர் எழுத்துகள்\nஉயிர் எழுத்துகள் தனியாகச் சொல்லுக்கு முதலில் மட்டுமே வரும். சொல்லுக்கு இடையிலும் இறுதியிலும் வருவது இல்லை; மெய் எழுத்துடன் சேர்ந்து உயிர்மெய் எழுத்தாகவே சொல்லுக்கு இடையிலும் இறுதியிலும் வரும். அவ்வாறு வரும் உயிர் எழுத்துகளில் எவை சொல்லுக்கு இறுதியில் வரும் என்பதைப் பார்க்கலாம்.\nஉயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சொல்லுக்கு இறுதியில் வரும். அவற்றில் எகரக் குறில் அளபெடையாக மட்டுமே சொல்லுக்கு இறுதியில் வரும். ஏனைய அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள ஆகிய உயிர் எழுத்துகள் சொல்லுக்கு இறுதியில் வரும்.\nஅ பல சில திற\nஆ நிலா பலா சுறா\nஇ பனி எலி நரி\nஉ ஏழு கதவு மிளகு\nஊ பூ தூ (வெண்மை)\nஐ மழை தாமரை மலை\nஒள கௌ (கொள்) வௌ (திருடு)\nகுற்றியலுகரமும் சொல்லுக்கு இறுதியில் வரும்.\n5.3.2 சொல்லுக்கு இறுதியில் வரும் மெய் எழுத்துகள்\nவல்லினம், மெல்லினம், இடையினம் என்று மெய் எழுத்துகள் மூன்று வகைப்படும். இவற்றில் வல்லின மெய் எழுத்துகள் சொல்லுக்கு இறுதியில் வருவது இல்லை. மெல்லின மெய் எழுத்துகள் ஐந்தும், இடையின மெய் எழுத்துகள் ஆறும் சொல்லுக்கு இறுதியில் வரும்.\nமெல்லின மெய் எழுத்துகளில் ஞ், ண், ந், ம், ன் ஆகிய ஐந்தும் சொல்லுக்கு இறுதியில் வரும்.\nவெரிந் (முதுகு) பொருந் (போரிடும், பொருந்தும்)\nஉரிஞ் என்னும் ஒரு சொல்லில் மட்டும் ‘ஞ்‘ என்னும் மெய்எழுத்து, இறுதியில் வரும்.\nவெரிந், பொருந் என்னும் இரு சொற்களில் மட்டும் ‘ந்‘ என்னும் மெய்எழுத்து இறுதியில் வரும்.\nஇடையின மெய் எழுத்துகள் ஆறும் (ய், ர், ல், வ், ழ், ள்) சொல்லுக்கு இறுதியில் வரும்.\nஅவ், இவ், உவ், தெவ் என்னும் நான்கு சொற்களில் மட்டும் ‘வ்’ என்னும் மெய் எழுத்து இறுதியில் வரும்\nஆவி, ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள மெய்\nசாயும் உகரம் நால் ஆறும் ஈறே.\n(பொருள் : உயிர் எழுத்துகள் பன்னிரண்டும், ஞ, ண, ந, ம, ன,ய, ர, ல, வ, ழ, ள ஆகிய பதினொரு மெய் எழுத்துகளும் குற்றியலுகரமும் ஆக இருபத்து நான்கும் சொல்லுக்கு இறுதியில் வரும். )\nமொழி இறுதி, முதல் எழுத்துகள்\nபுணர்ச்சியில் வர���ம் இரண்டு சொற்களில், முதலாவது சொல்லாகிய நிலைமொழியின் ஈற்றில் உயிர் அல்லது மெய் எழுத்து இருக்கும். இரண்டாவது சொல்லாகிய வருமொழியின் முதலிலும் உயிர் அல்லது மெய் எழுத்து இருக்கும். எனவே நிலைமொழியின் இறுதியிலும், வருமொழியின் முதலிலும் வரும் எழுத்துகளைப் பற்றித் தெரிந்து கொள்வது இன்றியமையாதது. இதுபற்றி நன்னூலார் எழுத்ததிகாரத்தில் முதற்கண் அமைந்த எழுத்தியலில் கூறியுள்ளார். அதனை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டி மீண்டும் இங்கே கூறப்படுகிறது.\n2.1.1 மொழி இறுதி எழுத்துகள்\nஉயிர்கள் பன்னிரண்டும், மெய்களில் ‘ஞ,ண,ந,ம,ன,ய,ர,ல,வ,ழ,ள’ என்னும் பதினொன்றும், குற்றியலுகரம் ஒன்றும் ஆக மொத்தம் இருபத்து நான்கு எழுத்துகள் மொழிக்கு இறுதியில் வரும் என்கிறார் நன்னூலார்.\nஆவி, ஞணநமன யரல வழள மெய்,\nசாயும் உகரம் நால்ஆறும் ஈறே (நன்னூல், 107)\n(ஆவி=உயிர்; சாயும் உகரம்=குற்றியலுகரம்; நால்ஆறு=இருபத்து நான்கு.)\nஉயிர் எழுத்துகள் மொழிக்கு இறுதியில் வரும்போது பெரும்பாலும் மெய்யோடு சேர்ந்தே வரும். அஃதாவது உயிர்மெய்யாகவே வரும்.\nஎகரம் மட்டும் மெய்யோடு சேர்ந்து ஈறாகாது. உயிரளபெடையில் மட்டும் ஈறாகும். சான்று சேஎ (சேஎ-எருது). உயிர் எழுத்துகளில் நெட்டெழுத்துகள் ஏழு. இவற்றில் ஔகாரம் நீங்கலான ஏனை ஆறும் தனித்து வந்து ஈறாகும்.\nஆ (பசு), ஈ, ஊ (மாமிசம்), ஏ (அம்பு), ஐ (தலைவன்), ஓ (மதகுப் பலகை)\nஉயிர் எழுத்துகளில் குற்றெழுத்துகள் ஐந்து, இவற்றில் ‘அ, இ, உ’ என்பன சுட்டு எழுத்துகள்; ‘எ’ என்பது வினா எழுத்து. இவை நான்கும் நிலைமொழியாக வரும்போது அம்மொழியின் ஈற்று எழுத்தாகக் கருதப்படும்.\nகுற்றெழுத்துகளில் மற்றோர் எழுத்து ‘ஒ’ என்பதாகும். இது தனித்து வந்து ஈறாவதில்லை. ‘ந்’ என்ற மெய் எழுத்தோடு சேர்ந்து ‘நொ’ என்ற ஒரு சொல்லில் மட்டும் ஈறாகும். (நொ-துன்பப்படு.)\nமெய் எழுத்துகள் பதினெட்டு. இவற்றில் வல்லின எழுத்துகளாகிய ‘க், ச், ட், த், ப், ற்’ என்னும் ஆறும், மெல்லின எழுத்துகளில் ‘ங் ’ என்னும் ஒன்றும் ஆகிய ஏழும் மொழிக்கு இறுதியில் வாரா. மெல்லின எழுத்துகளில் ஞ், ண், ந், ம், ன்’ என்னும் ஐந்தும், இடையின எழுத்துக்களாகிய ‘ய், ர், ல், வ், ழ், ள்’ என்னும் ஆறும் ஆகிய பதினொன்று மட்டுமே மொழிக்கு இறுதியில் வரும். இவற்றுள் ‘ஞ், ந், வ்’ ஆகிய மூன்றும் நன்னூலார் காலத்தில் குறிப்பிட்ட ஒரு சில சொற்களில் மட்டுமே மொழிக்கு இறுதியில் வந்தன. ‘ஞ்’ என்பது உரிஞ் (தேய்த்தல்) என்னும் ஒரு சொல்லில் மட்டும் இறுதியில் வந்தது; ‘ந்’ என்பது பொருந் (ஒத்திருத்தல்), வெரிந் (முதுகு) என்னும் இருசொற்களில் மட்டும் இறுதியில் வந்தது; ‘வ்’ என்பது அவ், இவ், உவ், தெவ் (பகை) என்னும் நான்கு சொற்களில் மட்டுமே இறுதியில் வந்தது. இச்சொற்கள் இக்காலத் தமிழில் இல்லை.\nகுற்றியலுகரம் மொழிக்கு இறுதியில் வல்லின எழுத்துகள் ஆறின்மேல் ஏறி வரும். சான்று: பாக்கு, பஞ்சு, பட்டு, பந்து, அம்பு, கயிறு.\nஎனவே மொழிக்கு இறுதியில் வரும் என மேலே கூறப்பட்ட இருபத்து நான்கு எழுத்துகளே (உயிர் 12 + மெய் 11 + குற்றியலுகரம் 1 = 24) புணர்ச்சியில் நிலைமொழியின் இறுதியில் வரும் என்பதை அறியலாம்.\n2.1.2 மொழி முதல் எழுத்துகள்\nபன்னிரண்டு உயிர்களும், ‘க, ச, த, ந, ப, ம, வ, ய, ஞ, ங’ என்னும் பத்து மெய்களும் மொழிக்கு முதலில் வரும் என்கிறார் நன்னூலார்.\nபன்னீர் உயிரும் கசதந பமவய\nஞங ஈர் ஐந்து உயிர் மெய்யும் மொழிமுதல் - (நன்னூல்,102)\nஇவற்றுள் உயிர்கள் தனித்து மொழிக்கு முதலில் வரும். ஆனால் மெய்கள் தனித்து மொழிக்கு முதலில் வாரா. உயிரோடு சேர்ந்து உயிர்மெய்யாகவே மொழிக்கு முதலில் வரும். உயிர்மெய்க்கு ‘மெய் முன்னும் உயிர் பின்னும்’ வரும்.\nக - க்+அ = க (கடல்)\nகா - க்+ஆ = கா (காடு)\nஇங்கே காட்டப்பட்ட கடல், காடு ஆகிய சொற்களில் க் என்ற மெய் முதலில் தனித்து வாராமல், அ,ஆ என்னும் உயிர்களோடு சேர்ந்து உயிர் மெய்யாக வந்தாலும், அச்சொற்களுக்கு முதல் எழுத்து ‘க்’ என்ற மெய்யே ஆகும்.\nமெய் எழுத்துகளில் ‘ங்’ என்பது, ‘ஙனம்’ என்ற ஒரு சொல்லில் மட்டுமே முதலாக வரும். ஙனம் என்ற சொல்லும் தனித்து வாராது. ‘அ, இ, உ’ என்னும் சுட்டு எழுத்துகளையும், ‘எ’ என்னும் வினா எழுத்தையும் அடுத்தே வரும்.\nஅங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம், எங்ஙனம்\nமேலே கூறப்பட்ட இருபத்திரண்டு எழுத்துகளே (உயிர் 12 + மெய் 10 = 22) புணர்ச்சியில் வருமொழியின் முதலில் வரும் என்பதை அறியலாம்.\nதமிழ் மொழி சொல்லுக்கு முதலில் வரும் எழுத்துக்கள்...\nவணக்கம். தமிழ் மொழியில் ஒரு சொல்லுக்கு துவக்கத்தில் வரும் எழுத்துக்களைப் பற்றிக் காண்போம்.\nஒரு சொல்லுக்கு முதலில் வரும் எழுத்துகள் பற்றி இந்தப் பாடத்தில் காணலாம். சொல்லுக்கு முதலில் உயிர் எழுத்துகளோ மெய் எழுத்துகளோ வரும். சொல் என்பதும், மொழி என்பதும், பதம் என்பதும் ஒரே பொருள் தரும் சொற்கள் ஆகும். முதலில் சொல்லுக்கு முதலில் வரும் உயிர் எழுத்துகளைப் பற்றிப் பார்ப்போம்.\n5.2.1 சொல்லுக்கு முதலில் வரும் உயிர் எழுத்துகள்\nஉயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும்.\n5.2.2 சொல்லுக்கு முதலில் வரும் மெய் எழுத்துகள்\nஇந்தப் பாடத்தின் முதல் பகுதியில் உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள் இயல்பாக மெய் எழுத்தில் தொடங்குகின்றன என்பது விளக்கப்பட்டது. இப்போது சொல்லின் முதலில் வரும் மெய் எழுத்துகள் பற்றிக் காணலாம். மெய் எழுத்துகள் உயிர் எழுத்துகளுடன் சேர்ந்தே சொல்லின் முதலில் வரும் என்று கூறப்பட்டது. மெய்எழுத்துகள் எந்தெந்த உயிர்எழுத்துகளுடன் சேர்ந்து சொல்லின் முதலில் வரும் என்றும் பின்வரும் பகுதியில் விளக்கப்படும்.\nஒரு மெய் எழுத்துடன் பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் சேர்ந்து உருவாகும் உயிர்மெய் எழுத்துகளை வருக்க எழுத்துகள் என்று கூறுவர். எடுத்துக்காட்டாக, க் என்ற மெய் எழுத்துடன் பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் சேர்ந்து உருவான க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ என்னும் பன்னிரண்டு உயிர்மெய் எழுத்துகளையும் ககர வருக்கம் என்று கூறுவர்.\n• க் என்னும் மெய்எழுத்து\nககர மெய் எழுத்து, பன்னிரண்டு உயிர் எழுத்துகளுடன் சேர்ந்தும் சொல்லுக்கு முதலில் வரும்.\n• ங் என்னும் மெய் எழுத்து\nஙகரம். அ, இ ஆகிய சுட்டு எழுத்துகளுக்குப் பின்னும், யா, எ, ஆகிய வினா எழுத்துகளுக்குப் பின்னும் சொல்லுக்கு முதலில் வரும்.\nசுட்டு, யா, எகர வினா வழி, அவ்வை\nஒட்டி ஙவ்வும் முதல் ஆகும்மே (106)\nஎன்னும் நன்னூல் நூற்பா, ஙகர எழுத்து மொழிக்கு முதலில் வருவதை விளக்குகிறது.\n• ச் என்னும் மெய்எழுத்து\nசகரம் பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து மொழிக்கு முதலில் வரும். ஆனால் பழங்காலத்தில் அ, ஐ, ஒள என்னும் ழூன்று உயிர் எழுத்துகளுடனும் மொழிக்கு முதலில் வருவதில்லை. அ என்னும் எழுத்துடன் சேர்ந்து சக்கரம், சங்கு, சங்கம் முதலான சொற்கள் பழங்காலம் முதலே பயன்படுத்தப் படுகின்றன. ஐ, ஒள ஆகிய உயிர் எழுத்துகளுடன் சகரம் சேர்ந்துவரும் சொற்கள் தமிழில் இல்லை. சைகை, சௌக்கியம் முதலான பிறமொழிச் சொற்களே பயன்படுத்தப்படுகின்றன.\n• ஞ் என்னும் எழுத்து\nஞகரம் அ, ஆ, எ, ஒ ஆகிய நான்கு உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்.\nஞமலி (நாய்) ஞலவல் (மின்மினிப் பூச்சி) =ஞ்+அ\nஞாலம் (உலகம்) ஞாயிறு =ஞ்+ஆ\nஞெகிழி (தீப்பொறி) ஞெலிகோல் (தீக்கடையும் கோல்) =ஞ்+எ\nஅ, ஆ, எ, ஒவ்வொடு ஆகும் ஞம் முதல்\n(பொருள் : ஞகர மெய் எழுத்து அ, ஆ, எ, ஒ, ஆகிய நான்கு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும். )\n• த் என்னும் மெய்எழுத்து\nதகர மெய் எழுத்து, பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்.\n• ந் என்னும் மெய்எழுத்து\nநகர மெய் எழுத்து, பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்.\n• ப் என்னும் மெய்எழுத்து\nபகரமெய் எழுத்து, பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்.\nபீலி (தோகை) பீடு (பெருமை)\n• ம் என்னும் மெய் எழுத்து\nமகர மெய் எழுத்து, பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்.\n• ய் என்னும் மெய்எழுத்து\nயகர மெய் எழுத்து அ, ஆ, உ, ஊ, ஓ, ஓள ஆகிய ஆறு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும். யகர மெய் எழுத்து, பழங்காலத்தில் ஆ (ய்+ஆ=யா) என்னும் எழுத்துடன் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.\nஅ, ஆ, உ, ஊ, ஓ, ஒள யம் முதல்\n(பொருள்: அ, ஆ, ஊ, ஓ, ஒள ஆகிய உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து யகர மெய் சொல்லுக்கு முதலில் வரும். )\n• வ் என்னும் மெய் எழுத்து\nவகர மெய் எழுத்து அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ, ஒள ஆகிய எட்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்.\nஉ, ஊ, ஒ, ஓ அலவொடு வம் முதல்\n(பொருள்: வகர மெய் எழுத்து உ, ஊ, ஒ, ஓ ஆகிய நான்கு தவிர மற்ற (அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ, ஒள) எட்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்.)\n5.2.3 சொல்லுக்கு முதலில் வராத மெய் எழுத்துகள்\nக, த, ந, ப, ம, ச, ஞ, ய, வ, ங என்னும் பத்து மெய் எழுத்துகளும் மொழிக்கு முதலில் வரும் என்பதை அறிந்தோம். இவை தவிர உள்ள ட, ண, ர, ல, ழ, ள, ற, ன என்னும் எட்டு மெய் எழுத்துகளும் மொழிக்கு முதலில் வருவதில்லை. ஆனால் இந்த எழுத்துகளைக் குறிக்கும் போது இவை மொழிக்கு முதலில் வரும்.\n‘ட‘ என்னும் எழுத்து, ‘ண‘ என்னும் எழுத்து என்று எழுத்தைக் குறிப்பிடும் போது இவையும் முதலில் வருகின்றன.\nதமிழ்மொழி பேசும் மக்கள் பிறமொழி பேசுகிறவர்களுடன் கலந்து பழகி வாழ்கின்றனர். அவ்வாறு அவர்களுடன் பழகும்போது பிறமொழிச் சொற்களையும் பயன்படுத்துகிறார்கள். அப்படிப் பேச்சுவாக்கில் தமிழ் மொழியில் நுழைந்த பிறமொழிச் சொற்கள் பலவும் தமிழ்மொழியில் பயன்பாட்டில் உள்ளன. அவற்றையும் தமிழ் மக்கள் பயன்படுத்துகிறார்கள். அப்படிப்பட்ட பிறமொழிச் சொற்களில் ட, ண, ர, ல, ற என்னும் ஐந்து மெய்எழுத்துகளும் முதலில் வருகின்றன.\nமுதலான பிறமொழிப் பெயர்களைத் தமிழில் பயன்படுத்துகிறோம். இவ்வாறு பிறமொழிப் பெயர்களைத் தமிழ்மொழியில் பயன்படுத்தும் போது அவற்றைத் தமிழ்மொழியின் இயல்புக்கு ஏற்பவே காலங்காலமாகப் பயன்படுத்தி வருகிறோம்.\nரகர வருக்க எழுத்துகளும் லகர வருக்க எழுத்துகளும் தமிழ்மொழியில் சொல்லுக்கு முதலில் வருவதில்லை என்பதை அறிந்து அவற்றுக்கு முன் ‘இ’ என்னும் எழுத்தைச் சேர்த்து அப்பெயர்களை எழுதுகிறோம்\nமேலே ‘இ’ என்னும் எழுத்தைச் சேர்த்தது போல் ‘அ’என்னும் எழுத்தைச் சேர்த்துப் பயன்படுத்துவதும் உண்டு.\nஇ, அ என்னும் எழுத்துகளைச் சேர்த்துப் பயன்படுத்துவதுபோல் ‘உ’ என்னும் எழுத்தைச் சேர்த்தும் பிறமொழிப் பெயர்களைப் பயன்படுத்துவது உண்டு.\nஇவ்வாறு பிறமொழியிலிருந்து பெற்றுப் பயன்படுத்தும் சொற்கள் அனைத்தும் பெயர்ச் சொற்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளுதல் வேண்டும். அந்தப் பிறமொழிப் பெயர்களையும் நம் தமிழ் மொழியின் தன்மைக்கு ஏற்பவே அமைத்துப் பயன்படுத்துகிறோம். பிற மொழிப் பெயர்களைத் தேவை கருதிப் பயன்படுத்துவதைப் போல் பிறமொழி வினைச் சொற்களையும் பிறசொற்களையும் பயன்படுத்தக் கூடாது.\nசில ஒலிக்குறிப்புகளை நாம் நமது அன்றாடப் பேச்சில் பயன்படுத்துகிறோம்.\nகோழி கொக். . . கொக் என்று கொக்கரிக்கும்\nகாக்கை கா. . . கா என்று கரையும்\nநாய் லொள் . . . லொள் என்று குரைக்கும்\nஇவற்றில் இடம்பெற்றுள்ள கொக். . . கொக். . ., கா. . .கா. . ., லொள். . . லொள். . . என்பவை ஒலிக்குறிப்புச் சொற்கள். இவை போன்று வேறு பல ஒலிக்குறிப்புகளையும் பயன்படுத்துகிறோம். இத்தகைய ஒலிக்குறிப்புச் சொற்களில் மொழிக்கு முதலில் வராத எழுத்துகளும் இடம்பெறுவது உண்டு.\nமணி டாண். . . .டாண் என்று ஒலித்தது.\nபட்டாசு டமார். . . டமார் என்று வெடித்தது.\nஇவை போன்ற ஒலிக்குறிப்புச் சொற்களைத் தமிழ்மொழியில் இரட்டைக் கிளவி என்று சொல்கிறோம்.\nஉயிர் வரிசை 12 அடை, ஆடை, இலை, ஈயம், உரல், ஊர்தி, எலி, ஏணி, ஐவனம், ஒளி, ஓக்கம், ஔவியம்\nக வரிசை 12 கலை, காலை, கிளி, கீரி, குடி, கூடு, கெண்டை, கேயல், கைதை, கொண்டல், கோடை, கௌவை\nச வரிசை 9 அ, ஐ, ஔ நீங்கலாக சாலை, சிலை, சீற்றம், சுரும்பு, சூழ்க, செய்க, சேண், சொல், சோறு\nஞ வரிசை 3 ஆ, எ, ஒ மூன்றில் மட்டும் ஞாலம், ஞெகிழி , ஞொள்கிற்று\nத வரிசை 12 தத்தை, தாடி, திற்றி, தீமை, துணி, தூணி, தெற்றி, தேவர், தையல், தொண்டை, தோடு, தௌவை\nந வரிசை 12 நண்டு, நாரை, நிலம், நீர், நுங்கு, நூல், நெய், நேயம், நைகை , நெடி, நோக்கம், நௌவி\nப வரிசை 12 படை, பாடி, பிடி, பீர்க்கு, புகழ், பூண்டு, பெண், பேய், பைதல், பொன், போர், பௌவம்\nம வரிசை 12 மடல், மாடு, மிடல் , மீன், முள், மூடி, மெய், மேனி, மையல், மொழி, மோதகம் , மௌவல்\nய வரிசை 1 (யா மட்டும்) யான், யாண்டு, யாறு\nவ வரிசை 8 உ, ஊ, ஒ, ஓ நீங்கலாக வலை, வானம், விலை, வீடு, வெள்ளி, வேம்பு, வையம், வௌவுதல்\n- ஆக மொத்தம் 94 -\nஉலகத் தமிழ் வலைப்பதிவர் திருவிழா-2015\nவணக்கம். இணையதள வாசகர்களே,பரிசு ரெடி\nபதிவிட்ட தினமணி நாளிதழுக்கு நன்றிங்க..\nவலைப்பதிவர் திருவிழா: விமர்சனப் போட்டியில் பங்கேற்போருக்கு பரிசு\nவலைப்பதிவர் திருவிழாவின் ஒரு பகுதியாக வாசகர்களுக்கான இலக்கிய விமர்சனப் போட்டியில் பங்கேற்போருக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து வலைப்பதிவர் திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் நா.முத்துநிலவன் வெளியிட்ட அறிக்கை:\nவருகின்ற அக். 11 அன்று நடைபெற உள்ள வலைப்பதிவர் திருவிழாவுக்கான மின்-இலக்கியப் போட்டிகள் h‌t‌t‌p://​b‌l‌o‌g‌g‌e‌r‌s‌m‌e‌e‌t2015.b‌l‌o‌g‌s‌p‌o‌t.c‌o‌m​ எனும் இணைய தளத்தில் பெறப்பட்டுள்ளன. தற்போது,பெறப்பட்டுள்ள படைப்புகள் குறித்த விமர்சனப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. விமர்சனப் போட்டியில் பங்கேற்க விரும்புவோர், h‌t‌t‌p://​b‌l‌o‌g‌g‌e‌r‌s‌m‌e‌e‌t2015.b‌l‌o‌g‌s‌p‌o‌t.c‌o‌m எனும் இணைய தளத்துக்கு வந்த படைப்புகள் குறித்த விமர்சனங்களை b‌l‌o‌g‌g‌e‌r‌s‌m‌e‌e‌t2015@‌g‌m​a‌i‌l.c‌o‌m என்ற மின்னஞ்சல் முகவரியில் தங்கள் கருத்தைப் பதிவு செய்ய வேண்டும்.\nநடுவர் குழு தேர்வு செய்யும் விமர்சகருக்கு முதல் பரிசாக ரூ. 5,000-மும் 2-ஆம் பரிசாக ரூ. 3,000 மற்றும் 3-ஆம் பரிசாக ரூ. 2,000 வழங்கப்படும். விமர்சனம் எழுத வேண்டியதில்லை. மதிப்பிட்டு முடிவுகளைச் சொன்னால் போதும்.\nஒன்றுக்கும் மேற்பட்டோர் எழுத்தாளர்களை தேர்வு செய்து மதிப்பிட்டு இருப்பின், பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 94431 93293 என்ற எண்��ில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஃபேஸ்புக் முகவரி parameswaran driver\nபுதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா-2015\nவணக்கம்.வலைப்பதிவர்களுக்காக மின் தமிழ் இலக்கியப்போட்டிகள் நடத்தியும்,கூடுதலாக இணையத்தின் வாசகர்களுக்கும் முடிவு அறிவிக்கும் போட்டியை அறிவித்து போட்டி அறிவித்த வலைப்பக்கத்தில் கருத்துரை இட்ட சான்றோர்கள் ஏற்கனவே சொற்பெருக்கம் மிகுந்த தமிழில் சொல்வளம் மிக்க தமிழில்,இன்னும் ,''மண்ணஞ்சல்,விண்ணஞ்சல்' என புதுவகையான தமிழ்ச்சொற்களை பகிர்ந்திருப்பது பாராட்டுக்குரியது.\nவலைப்பக்கம் இருக்க வேண்டிய அவசியமில்லை\n→http://bloggersmeet2015.blogspot.com/← எனும் நமது இணைய தளத்திலிருக்கும் →\"போட்டிக்கு வந்த படைப்புகளை\"← படித்துவிட்டு, “இந்தப் போட்டியில் இவர்கள்தான் பரிசு பெறுவார்கள்\" என ஐந்து போட்டிகளுக்கும், போட்டிக்கு மூவர் வீதம் 15 பேரைத் தேர்வு செய்ய வேண்டும். முதல் பரிசு இவர், இரண்டாம் பரிசு இவர், மூன்றாம் பரிசு இவர்தான் என்று ஐந்து போட்டிகளுக்கும் கருத்துத் தெரிவித்தால் போதும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : bloggersmeet2015@gmail.com\nஉங்கள் கருத்து, ஏற்கெனவே இலக்கிய அனுபவம் மிக்க நடுவர் குழு தேர்வு செய்து தந்திருக்கும் முடிவுகளோடு ஒத்துப் போகுமானால் உங்களுக்குப் பரிசு உண்டு விமர்சனம் எழுத வேண்டியதில்லை. மதிப்பிட்டு முடிவுகளைச் சொன்னால் போதும் விமர்சனம் எழுத வேண்டியதில்லை. மதிப்பிட்டு முடிவுகளைச் சொன்னால் போதும் (எல்லாப் படைப்புகளையும் பற்றி முழுமையாக விமர்சனம் எழுதும் போட்டியை விழாவுக்குப்பின் விதிமுறை அறிவிக்கவும் வாய்ப்பு உண்டு. எனவே நல்ல படைப்புகளைப் படித்து வைத்துக் கொள்ளலாம் பின்னால் உதவும்.)\nநமது தேர்தல்களின் போது, பத்திரிகைகள் நடத்தும் கருத்துக் கணிப்புப் போலவே வைத்துக்கொள்ளலாம். சரியான முடிவுகளுடன் ஒப்பிட்டு அதே முடிவை எடுத்து கருத்துச் சொன்னவர்க்கே முதல்பரிசு ரூ.5,000, அடுத்தடுத்து நெருக்கமான முடிவுகளைச் சொன்னவர் முறையே இரண்டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2000 என மொத்தப் பரிசுத் தொகை ரூ.10,000 விழாவில் வழங்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்டோர் சரியான முடிவுகளை எழுதியிருந்தால், பரிசுத் தொகை பகிர்ந்து வழங்கப்படும்.\nதினமணி நாளிதழுக்கு நன்றி (04-10-2015 திருச்சிப்பதிப்பு)\n(01) யார் வேண்டுமானாலும் இந்த “விமரிசனக் கருத்துப் போட்டி“யில் கலந்துகொள்ளலாம். மின்னஞ்சல் (E.Mail), மண்ணஞ்சல் (Postal Address) இரண்டு முகவரிகள் மட்டும் தந்தால் போதும். அதை வெளியிட மாட்டோம். உங்கள் முடிவுகளையும் வெளியிட மாட்டோம். கலந்துகொள்பவர் பெயர்ப் பட்டியல் மட்டும் இதே தளத்தில் தனிப் பெட்டியில் வரிசைப்படுத்தி வெளியிடப்படும். முடிவு அறிவிக்கப்படும் போது கலந்து கொள்வோர் விருப்பப்படி இரண்டில் ஒரு முகவரி மட்டும் வெளியிடப்படும். அதனை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.\n(02) ஒருவர் ஒரு முடிவை மட்டுமே அனுப்பலாம். (ஐந்து போட்டிகளிலும் மூனறு பரிசுக்குரியவர் என்று முடிவுசெய்யப்பட்ட (1) போட்டி வகை, (2) வரிசை எண், (3) பெயர் (4) படைப்புத் தலைப்புகளை இதே வரிசையில் தெரிவித்து பதினைந்து பரிசுக்கும் (5x3=15) தமது முடிவை மின்னஞ்சல் செய்தால் போதுமானது. இதற்கான விளக்கம் விசாரணை எதுவும் தேவையில்லை.\n(03) ஒருமுறை அனுப்பிய முடிவை மாற்ற இயலாது.\n(04) வரும் 9ஆம் தேதி இரவு இந்திய நேரம் 11.59வரை அனுப்பலாம்.\n(05) மறுநாள் (10-10-2015) காலையே போட்டிகளின் நடுவர் முடிவுகள் அறிவிக்கப்படும். அதனைத் தொடர்ந்து இந்தப் போட்டியின் முடிவுகளும் அறிவிக்கப்படும். செய்தித்தாளிலும் பார்த்துக் கொள்ளலாம்.\n(06) இரண்டு முடிவுகளுக்குமான ரொக்கப் பரிசுகள் நமது விழாவில் வழங்கப்படும்.\n(07) விழாவுக்கு வர இயலாதவர்களுக்கு, பரிசுக் கேடயங்களை (15+3) அஞ்சலில் அனுப்ப இயலாது. விழாவுக்கு வரும் யாரிடம் வழங்கலாம் எனும் விவரத்தை முன்னரே தெரிவிக்க வேண்டும்.\n(08) வெளிநாட்டில் வாழ்வோர் இந்திய நாட்டில் உள்ள தம்உறவினரின் அஞ்சல் முகவரியைத் தருதல் வேண்டும். மின்னஞ்சல் முகவரி மற்றும் மண்ணஞ்சல் முகவரி இரண்டும் இல்லாத அனாமதேயப் பங்கேற்பை ஏற்பதற்கில்லை.\n(09) மற்ற பொது நடைமுறைகளில் போட்டி அமைப்பாளர் மற்றும் விழாக்குழுவின் முடிவே இறுதியானது.\n(10) போட்டியாளர் தவறான முகவரி தந்திருப்பதாகத் தெரியவந்தால், முடிவு திரும்பப் பெறப்படும்.\nநுகர்வோர் & சாலை பாதுகாப்பு சங்கம்.\nநுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.\nகுழந்தைகள் புத்தகக் கண்காட்சி-2018Childrens Book Fair\nநுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு.பதிவு எண்;26 / 2013\nதாளவாடி அரசுப்பேருந்து வழித்தடம் மாற்றி\nதமிழ் சொ���்லின் முதலில் &இறுதியில் வரும் எழுத்துக்க...\nதமிழ் மொழி சொல்லுக்கு முதலில் வரும் எழுத்துக்கள்.....\nஉலகத் தமிழ் வலைப்பதிவர் திருவிழா-2015\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டம் ஈரோடு மண்டலத்தின் தாளவாடி கிளையில் பேருந்து ஓட்டுநர்...\n23-வது சாலைப் பாதுகாப்பு பேரணி-கோபி (1)\n23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி (1)\nஅறிவியல் பயிற்சி முகாம் (1)\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்-2011 (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் (1)\nகலந்தாய்வு முறை மாணவர் தேர்வு (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01 (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-02 (1)\nகுடியரசு தின விழா.. (1)\nசாலை விபத்துக்கள்-தமிழகம் முதலிடம் (1)\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 (1)\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 / 02 (1)\nசிறந்த முதல்வருக்கான விருது (1)\nசுதந்திர மென்பொருள்-பிரபு அவர்கள்-பேட்டி காணீர் (1)\nதங்கம் ஓடி வந்த பாதை (1)\nதமிழில் பயனுள்ள இணையதள முகவரிகள் (1)\nதமிழ் விசைப்பலகை-இணைய எழுதி. (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் (1)\nதேசிய வாக்காளர் தினம் (1)\nபாரதியார் பிறந்த வீடு (1)\nமக்கள் சிந்தனைப் பேரவை-2011 (1)\nமாணவர்களுக்கான அறிமுக வகுப்பு (1)\nவாகனம் ஓட்டும் கலை (1)\nகடக ராசி ஆயில்ய நட்சத்திரம் பிறந்தவர்களா\nகடக ராசி ஆயில்ய நட்சத்திரம் பிறந்தவர்களா மரியாதைக்குரியவர்களே, வணக்கம்.கடகராசி ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்க...\nமரியாதைக்குரியவர்களே, வணக்கம். செவ்வாய் தோசம் பற்றி விளக்கம் பார்ப்போம். நமது உடம்பிலே ஓடும் இரத்தத்தின் அளவு , அது செல்லும் குழாய்களின...\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 / 02\n'' ROAD SAFETY SLOGANS - 02 சாலை பாதுகாப்பு கோஷங்கள்''-02 அன்பு நண்பர்களே, ...\nமரியாதைக்குரியவர்களே, வணக்கம்.திருமணப் பொருத்தம் பற்றி பார்ப்போம். குரு பகவான் ஜென்ம ராசிக்கு 2 , 5 , 7 , 9 , 11 ஆகிய இடங்கள...\n(16) சமூக சேவை என்றால் என்ன\nசமூக சேவை - ஒரு அலசல். அன்பு நண்பர்களே , paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்...\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 / 01\n'' ROAD SAFETY SLOGANS - சாலை பாதுகாப்பு கோஷங்கள்'' அன்பு நண்பர்களே,வணக்கம். ...\nமெது வடை தேவையான பொருள்கள்: வெள்ளை உளுத்தம் பருப்பு-1/4 கிலோ, ஒருபிடி இட்லி புழுங்கல் அரிசி, இஞ்சி- சிறிய துண்டு, பச்சை மிளகாய்-10, ...\nஉளுத்தம்பருப்பை மட்டும் ஊ��� வைத்து அரைத்து தேவையான ரவை கலந்து உப்பு போட்டு தோசை ஊற்றினால நன்கு முறுகலான தோசை கிடைக்கும். மாவின் பதம் சாதா...\nஅட்ச ரேகை, தீர்க்க ரேகை\nஅன்பு நண்பர்களே, paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்கி வரவேற்கிறேன். சோதிடக்கலை பற்றி தெரிந்துகொள்ளும் ஆவலில் அட்...\nஅன்பு நண்பர்களே,வணக்கம். PARAMESDRIVER.BLOGSPOT.COM வலைப்பதிவிற்கு தங்களை வரவேற்கிறேன். மனித சமூகத்தின் மனித சமூகத்தின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silanerangalilsilakaruththukkal.blogspot.com/2016/07/blog-post.html", "date_download": "2018-07-20T06:32:17Z", "digest": "sha1:H2FLO5J2OBFUTDWNMEPGSBYXOEXCJXFK", "length": 23199, "nlines": 467, "source_domain": "silanerangalilsilakaruththukkal.blogspot.com", "title": "சில நேரங்களில் சில கருத்துக்கள் : பொறுக்கிகள் கலாச்சாரத்தைத் தடுக்க வேண்டும்….", "raw_content": "சில நேரங்களில் சில கருத்துக்கள்\nஇது சரியான கருத்தா.. தெரியாது.. ஆனால் என் மனதில் பட்ட சரியான கருத்து\nஞாயிறு, 3 ஜூலை, 2016\nபொறுக்கிகள் கலாச்சாரத்தைத் தடுக்க வேண்டும்….\nஇந்தப் பிரச்சனையில் யாரும் சாதி மதச்சாயம் பூசாதீர்கள் என்று வேண்டிக் கொண்டார்கள் சுவாதியின் பெற்றோர்..\nஓ.. எத்தனை பெரிய மனம்… உங்களை கைகூப்பி வணங்குகிறோம்… ஒரு சராசரி இந்திய மனம் இத்தகையதுதான் என்று நினைக்கும் போது கண்ணீர் வருகிறது… இந்தியா அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்றால் உங்களைப் போன்ற நல்லிதயங்களால்தான் என்று தோன்றுகிறது..\nஆனால் இந்தத் தங்க மனத்திற்குத்தான் இப்படிப்பட்ட சோதனையா.. என்று நினைக்கும் போது விரக்தி மேலிடுகிறது…\nLET GOD GIVE THEM PEACE OF MIND என்று சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்ல…\nபொறுக்கிகள் உருவாக என்ன காரணம்… ஒரு சமயம் எழுத்தாளர் பிரபஞ்சன் சொன்னார்.. தமிழ்ச் சினிமாவைப் பார்த்தால் வேறு நாட்டினார் என்ன நினைப்பார்கள்.. தமிழ் இளைஞர்கள் காதலித்தார்கள் காதலித்துக் கொண்டிருக்கிறார் மேலும் காதலித்துக் கொண்டிருப்பார்கள் என்றுதான்.. அவர்களுக்க வேறு வேலை இல்லை என்றுதான் நினைப்பார்கள் என்பார்… எத்தனை சரியானது..\nசம்பந்தமில்லாத ஒரு ரவுடிப் பயல் இருப்பான் அவனை ஒரு வடநாட்டு வெள்ளைத் தோல்காரி உருகி உருகி காதலிப்பாள் என்ற உலக மகா அபத்தத்தை எத்தனை படங்கள் பேசப் போகிறது…\nஆண் பசங்கள் பிறக்கும் போதே BORN WILD ஆகப் பிறக்கக் காரணம் என்ன.. பெண் என்றால் இவர்களின் போகப் பொருள் என்றா நினைக்கிறார்களா..\nஅண்ணா காலத்தி���ேயே சொல்லியிருக்கிறார்… சாலையோரத்தில் வேலையற்றதுகள்… வேலையற்றோர் மனதில் விபரீத எண்ணங்கள் என்று.. இந்தக் கால வேலையற்றோர் மனிதில் விபரீத எண்ணங்கள் எப்படிப் போக்குவது…\nசுதந்திரப் போராட்டக் காலகட்டத்திலோ இல்லை திராவிட இயக்கக் காலகட்டத்திலோ இப்படி எண்ணங்கள் தோன்றியிருக்காது… தற்போது திராவிட இயக்கங்கள் நீர்த்துப் போய்விட்டது.. வெறும் துவேஷத்தை ஏற்படுத்தும் விஷயங்கள் மட்டுமே இருக்கிறது…. ஒரு புறம் மதவெறி தலைவிரித்தாடுகிறது\n..திரையுலகில் சிறப்பான படைப்புகள் வருவது குறைந்துவிட்டது... வருவது வெறும் வெற்றுக் கூச்சல்கள் மட்டுமே நிறைந்திருக்கிறது..\nசமூக ஆர்வலர்கள் சற்றே களம் புக வேண்டிய கால கட்டமிது…\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 3:40\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலேபிள்கள்: இளைஞர்கள் , கலாச்சாரம் , சமூகம்\n//தமிழ்ச் சினிமாவைப் பார்த்தால் வேறு நாட்டினார் என்ன நினைப்பார்கள்.. தமிழ் இளைஞர்கள் காதலித்தார்கள் காதலித்துக் கொண்டிருக்கிறார் மேலும் காதலித்துக் கொண்டிருப்பார்கள் என்றுதான்.. அவர்களுக்க வேறு வேலை இல்லை என்றுதான் நினைப்பார்கள் //\nடஸ்மாக்கும் வேறு குடித்து கொண்டு இருப்பார்கள் என்று தான் நினைப்பார்கள்.\n4 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 5:20\nகொடூர கொலையிலும் மதச்சாயம் பேசி மத கலவரத்தை உருவாக்க நினைத்த மூன்று கழிசடைகளை பற்றி தங்கள் ஒன்றுமே சொல்லவில்லையே. தங்கள் கருத்தை பதிவு செய்யதால் நன்றாக இருக்கும்.\n4 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 7:10\nவருகைக்குக்கும் கருத்துக்கும் நன்றி திரு வேகநரி.\n5 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 6:54\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு செய்யது அவர்களே....\nநான் அந்தக் காமெடி நடிகர் பற்றி கருத்துக் கூற விரும்பவில்லை காரணம் குறிப்பாக Y G மகேந்திரன் அந்தக் காலத்திலும் இந்தக் காலத்திலும் ஒரு மூன்றாம் நிலை நடிகர் மட்டுமே...முன்னணி நடிகர் அன்று.. அவர் சகலை ரஜினி ஏதாவது சொன்னால் மட்டுமே சிறிது தாக்கம் தமிழகத்தில் இருக்கும்... சாதாரண Y G மகேந்திரனை ஊதி ஊதி நாம் ஏன் பெரிய ஆள் ஆக்க வேண்டும்...\n5 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 7:02\nமன்னிக்கவும் முன்னணி நடிகர் அல்ல என்று திருத்தி வாசிக்கவும்\n5 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 8:52\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கர��த்துரைகளை இடு ( Atom )\nபொறுக்கிகள் கலாச்சாரத்தைத் தடுக்க வேண்டும்….\n1000 மர்ஃபி விதிகள் ( 1 )\nஅகிலேஷ் ( 1 )\nஅசோகமித்திரன் ( 1 )\nஅஞ்சலி ( 7 )\nஅதிபர் தேர்தல் ( 1 )\nஅதிமுக ( 5 )\nஅப்துல் கலாம் ( 1 )\nஅமீர்கான் ( 1 )\nஅமெரிக்கா ( 5 )\nஅர்விந்த் கேஜ்ரிவால் ( 1 )\nஅர்னாப் ( 1 )\nஅர்னாப் கோஸ்வாமி ( 1 )\nஅரசியல் ( 46 )\nஅரசியல் கட்சிகள் ( 1 )\nஅரசியல். தேர்தல். வேட்பு மனு ( 1 )\nஅரசியல். முலயாம் சிங் ( 1 )\nஅரசு ( 1 )\nஅரவிந்த் கேஜ்ரிவால் ( 2 )\nஅரையிறுதி ( 1 )\nஅலோபதி ( 1 )\nஅவலம் ( 1 )\nஅறிவியல் ( 1 )\nஅன்பே சிவம் ( 1 )\nஅன்னா அசாரே ( 1 )\nஅனுபவம் ( 4 )\nஆகமம் ( 1 )\nஆங்கில அறிவு ( 1 )\nஆட்சியதிகாரம் ( 1 )\nஆண்டாள் ( 2 )\nஆணாதிக்கம் ( 1 )\nஆம் ஆத்மி ( 3 )\nஆய்வுக் கட்டுரை ( 1 )\nஆளுமை ( 1 )\nஆன்மிக அரசியல் ( 1 )\nஇக்பால் செல்வன் ( 1 )\nஇடதுசாரிகள் ( 1 )\nஇந்தி ( 1 )\nஇந்தி பேசும் மக்கள் ( 1 )\nஇந்தி வேண்டாம் ( 1 )\nஇந்தியா ( 1 )\nஇயக்குனர் ( 1 )\nஇயற்கை ( 1 )\nஇரங்கல் ( 1 )\nஇரண்டாம் வகுப்பு ( 1 )\nஇலக்கியம் ( 4 )\nஇலங்கை ( 2 )\nஇலங்கைப் பிரச்சனை ( 1 )\nஇளைஞர்கள் ( 1 )\nஇறைவன் ( 1 )\nஇனம் ( 2 )\nஈழத் தமிழர்கள் ( 1 )\nஉச்ச நீதிமன்றம் ( 1 )\nஉலக முதலீட்டார்கள் மாநாடு ( 1 )\nஊழியர் குரல் ( 1 )\nஎகிப்து ( 1 )\nஎச்சரிக்கை ( 1 )\nஎமர்ஜென்சி ( 1 )\nஎழுத்தாளர்கள் ( 1 )\nஎழுத்து ( 1 )\nஒழுக்கம் ( 1 )\nஓட்டரசியல் ( 2 )\nகட்சிகள் ( 2 )\nகட்டப் பஞ்சாயத்து ( 1 )\nகட்ஜு ( 1 )\nகடவுள் ( 1 )\nகத்தி ( 1 )\nகந்து வட்டி ( 2 )\nகபாலி ( 1 )\nகம்யூனிஸ்ட் கட்சி ( 1 )\nகம்யூனிஸ்டுகள் ( 2 )\nகருத்துச் சுதந்திரம் ( 1 )\nகருப்புப் பணம் ( 1 )\nகல்லில் நார் உரிக்கும் கலையை ( 1 )\nகல்லூரிகள் ( 1 )\nகல்வி ( 1 )\nகலாச்சாரம் ( 1 )\nகலைஞர் ( 3 )\nகலைப் படைப்பு ( 1 )\nகவனம் ( 1 )\nகவிதை ( 1 )\nகவிதைகள் ( 1 )\nகள்ளப்பணம் ( 1 )\nகற்பு ( 1 )\nகாக்கா முட்டை ( 1 )\nகாங்கிரஸ் ( 3 )\nகாஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ( 1 )\nகாதல் ( 1 )\nகாமெடி நடிகர்கள் ( 1 )\nகாரைகால் ( 1 )\nகாவிரி ( 2 )\nகாவேரி ( 1 )\nகிரிக்கெட் ( 2 )\nகிருண்ஷய்யர். அரசியல் ( 1 )\nகிருஷ்ணய்யர் ( 1 )\nகிழட்டுப்புலி ( 1 )\nகுற்றம் ( 3 )\nகூகிள் ( 1 )\nகூகிளில் ( 1 )\nகெஜ்ரிவால் ( 3 )\nகேப்டன் ( 2 )\nகேப்டன் கோபிநாத் ( 1 )\nகேயாஸ் தியரி ( 1 )\nகொலைகள் ( 1 )\nகோபிநாத் ( 1 )\nகோர்ட் ( 1 )\nகௌரவ் பாட்டியா ( 1 )\nசங்கரராமன் ( 1 )\nசச்சின் ( 1 )\nசசிபெருமாள் ( 1 )\nசமுதாயம் ( 2 )\nசமூகம் ( 54 )\nசமூகம். குழந்தைத் தொழிலாளர்கள். நோபல் பரிசு ( 1 )\nசர்ச்சை ( 3 )\nசன் டிவி ( 1 )\nசாதி ( 2 )\nசாமியார் ( 1 )\nசிட்னி ( 1 )\nசிறுமி ( 1 )\nசினிமா ( 9 )\nசீக்கிய கலவரம் ( 1 )\nசுந்தர் பிச்சை ( 1 )\nசுவாதி படுகொலை ( 1 )\nசுனந்தா ( 1 )\nசுஜாதா ( 1 )\nசூதாட்டம் ( 1 )\nசூழலியல் ( 1 )\nசோசியல் நெட்வொர்க் ( 1 )\nஞாநி ( 2 )\nஞானக் கூத்தன் ( 1 )\nட்ரம்ப் ( 1 )\nடமால் டூமீல் ( 1 )\nடாக்டர் ஜோனஸ் சால்க் ( 1 )\nடால்ஸ்டாய் ( 1 )\nடெல்லி ( 1 )\nத்ருஷ்யம் ( 1 )\nதமிழ் ( 1 )\nதமிழ் எழுத்துரு ( 1 )\nதமிழ்நாடு ( 1 )\nதமிழ்ப்படங்கள் ( 1 )\nதமிழகம் ( 4 )\nதமிழர்கள் ( 1 )\nதலிபான்கள் ( 1 )\nதலிபானிசம் ( 1 )\nதனியார்மயம் ( 1 )\nதிமுக ( 2 )\nதிரிபுரா ( 1 )\nதிருட்டு ( 1 )\nதிருமணம் ( 1 )\nதிரைப்படம் ( 9 )\nதீர்க்க தரிசனம் ( 1 )\nதீர்ப்பு ( 1 )\nதீவிரவாதம் ( 2 )\nதூக்குத் தண்டனை ( 3 )\nதூதரக அதிகாரி தேவ்யானி ( 1 )\nதெகல்கா ( 1 )\nதெனாலி ( 1 )\nதேசியம் ( 1 )\nதேர்தல் ( 6 )\nதேர்தல் முடிவுகள் ( 3 )\nதொழில் ( 1 )\nநக்மா ( 1 )\nநடிகர் சங்கம் ( 2 )\nநாடாளுமன்ற தேர்தல் ( 1 )\nநாடாளுமன்றம் ( 1 )\nநாத்திகம் ( 1 )\nநாளேடுகள் ( 1 )\nநிதானம் ( 1 )\nநிர்பயா. மனிதம் ( 1 )\nநீட் ( 1 )\nநீட் தேர்வு ( 1 )\nநீதி ( 2 )\nநீதி மன்றம் ( 1 )\nநீதிபதி ( 1 )\nநீதிமன்றம் ( 1 )\nநீதியரசர் ( 2 )\nநீதியரசர் கட்ஜூ ( 1 )\nநீயா நானா ( 1 )\nப்யூஷ் ( 1 )\nப்ளாக் காமெடி ( 1 )\nபச்சை படுகொலை ( 1 )\nபட்ஜெட் ( 2 )\nபடிப்பு ( 2 )\nபடைப்பு ( 1 )\nபதவி ( 1 )\nபயணம் ( 1 )\nபயணிகள் ( 1 )\nபாகுபலி ( 1 )\nபாண்டே ( 1 )\nபாரத் ரத்னா ( 1 )\nபாராளுமன்றம் ( 1 )\nபால முரளி அய்யா ( 1 )\nபாலச்சந்தர் ( 1 )\nபாலியல் ( 1 )\nபாலியல் வன்முறை ( 1 )\nபாலு மகேந்திரா ( 1 )\nபி ஜே பி ( 1 )\nபிரதமர் ( 1 )\nபிராமணர்கள் ( 1 )\nபில்கேட்ஸ் ( 1 )\nபிஜேபி ( 4 )\nபீகார் ( 1 )\nபுரட்சி ( 2 )\nபுள்ளிவிவரம் ( 1 )\nபுனைவுகள் ( 1 )\nபெண்கள் ( 2 )\nபெப்பர் ஸ்ப்ரே எம்பி ( 1 )\nபெருமாள் முருகன் ( 1 )\nபேரிடர் ( 1 )\nபொருளாதார அலசல் ( 1 )\nபொருளாதாரம் ( 1 )\nபோக்குவரத்து தொழிலாளர்கள் ( 1 )\nபோக்குவரத்து நெரிசல் ( 1 )\nபோராட்டம் ( 3 )\nமக்கள் ( 12 )\nமக்கள் வாழ்வு ( 1 )\nமகஇக ( 1 )\nமகாபாரதம் ( 1 )\nமங்கள்யான் ( 1 )\nமத்திய அரசு ( 2 )\nமதம் ( 2 )\nமதவெறி ( 1 )\nமதுவிலக்கு ( 1 )\nமர்ஃபி விதிகள் ( 1 )\nமருத்துவம் ( 2 )\nமலையாளி நாயர் ( 1 )\nமலையாளிகள் ( 1 )\nமவுண்ட் ( 1 )\nமன நிறைவு ( 1 )\nமனிதன் ( 1 )\nமனோரமா ( 1 )\nமாணவர்கள் ( 3 )\nமாநிலங்கள் ( 1 )\nமார்சியம் ( 1 )\nமிருகக் காட்சி சாலை ( 1 )\nமீடியா ( 1 )\nமும்பை ( 1 )\nமுருகதாஸ் ( 1 )\nமுழக்கங்கள் ( 1 )\nமெட்ராஸ் ( 1 )\nமெட்ராஸ் கஃபே ( 1 )\nமெட்ரோ ரயில்கள் ( 1 )\nமேலாண்மை பொன்னுச்சாமி ( 1 )\nமேலாண்மை வாரியம் ( 1 )\nமேஜிக் ( 1 )\nமைக்ரோசாஃப்ட் ( 1 )\nமைனா ( 1 )\nமோகன்லால் ( 2 )\nரகுராம் ராஜன் ( 1 )\nரசனை ( 1 )\nரஞ்சித் ( 1 )\nரஞ்ஜித் ( 1 )\nரயில்வே ( 1 )\nரஜினி ( 4 )\nரஜினி. லிங்கா. சினிமா ( 1 )\nராகுல் காந்தி ( 1 )\nராணுவம் ( 1 )\nராமானுஜர் ( 1 )\nராஜ் மௌலி ( 1 )\nராஜாஜி ( 1 )\nராஜீவ் கொலை ( 1 )\nரியாலிட்டி ஷோ ( 1 )\nலெனின் ( 1 )\nவசவுகள் ( 1 )\nவலதுசாரி ( 1 )\nவலைத���ம் ( 1 )\nவறட்டுத்தனம் ( 1 )\nவாசந்தி ( 1 )\nவிக்ரம் வேதா ( 1 )\nவிபத்து ( 1 )\nவிமானப் பயணம் ( 1 )\nவியாபம் ( 1 )\nவிருமாண்டி ( 1 )\nவினவு ( 1 )\nவிஜய் டிவி ( 2 )\nவிஷால் ( 1 )\nவெண்ணிலா ( 1 )\nவெற்றிமாறன் ( 1 )\nவேலை நிறுத்தம் ( 1 )\nவைகோ ( 1 )\nஜல்லிக் கட்டு ( 1 )\nஜல்லிக்கட்டு ( 1 )\nஜன் லோக் பால் ( 1 )\nஜனநாதன் ( 1 )\nஜனநாயகம் ( 7 )\nஜெயகந்தன் ( 1 )\nஜெயகாந்தன் ( 2 )\nஜெயமோகன் ( 7 )\nஜெயலலிதா ( 1 )\nஜெயேந்திரர் ( 1 )\nஜெர்மன் ( 1 )\nஸ்டாலின் ( 1 )\nஸ்டீபன் ஹாக்கிங் ( 1 )\nஸ்டெர்லைட் ( 1 )\nஸ்டெர்லைட் ஆலை ( 1 )\n• நான் ஒரு சாதாரணன். எனது தேவைகள் மிக எளிதாக இருக்க வேண்டும் என்று பார்த்துக் கொள்கிறேன்.\n• எழுதுவது படிப்பது என்பது பொழுதுபோக்குக்கு அன்று மாறாக வாழ்க்கையைப் புரிந்து கொள்ளவே என்று நினைக்கிறேன்.\n• பெரும் நம்பிக்கையுள்ள கொள்கைகள் ஜனநாயகம் சமத்துவம் .\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/tamil-eelam-news/item/307-2016-10-30-07-36-37", "date_download": "2018-07-20T06:36:19Z", "digest": "sha1:YX5DUPBJSNTNKR2WK4VAGXACEHWOQPJV", "length": 6287, "nlines": 103, "source_domain": "www.eelanatham.net", "title": "வன்னியில் இருந்து கடத்தப்படும் மரக்குற்றிகள் - eelanatham.net", "raw_content": "\nவன்னியில் இருந்து கடத்தப்படும் மரக்குற்றிகள்\nவன்னியில் இருந்து கடத்தப்படும் மரக்குற்றிகள்\nவன்னியில் இருந்து கடத்தப்படும் மரக்குற்றிகள்\nவன்னிப்பிரதேசத்தில் இருந்து களவாக தென் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டுக்கொண்டிருந்த ஒருதொகை பெறுமதிமிக்க மரக்குற்றிகள் கிளிநொச்சி அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.\nகுறித்த மரக்குற்றிகளை வன்னேரிக்குளம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி நேற்று கொண்டு செல்லப்பட்ட வேளையிலேயே அவை பொலிஸாரினால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nகுறித்த மரக்குற்றிகளை ஏற்றிசென்ற பார ஊர்தி பொலிஸாரால் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\nவிசாரணைகளின் பின்னர் கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.\nபோர்க்குற்ற விசாரணை; வெளியார் தலையீட்டிற்கு தடை Oct 30, 2016 - 12887 Views\nகிளினொச்சி துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் Oct 30, 2016 - 12887 Views\nபெளத்த மதத்திற்கு முன்னுரிமை ஏன்\nMore in this category: « விக்னேஸ்வரன் அரசியக் சட்டத்தை மீறியுள்ளாராம் தென் தமிழீழத்தச் சேர்ந்தவர் அவுஸ்ரேலியாவில் உயிர���ழப்பு »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nகொட்டும் மழையிலும் மாணவர்கள் போராட்டம்: காவல்துறை\nஉடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் வழிபாடு\nரணில்-மைத்திரி ஆகியோரின் ஊழல் அம்பலம்\nபுரட்சிகீதம் சாய்ந்தது: தமிழீழ எழுச்சிப்பாடகர்\nகருணாவின் பிணை மனு ஐந்தாம் திகதி விசாரணைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/upa-seen-greater-increase-31-per-cent-this-year-from-2014s-25-percent-320779.html?h=related-right-articles", "date_download": "2018-07-20T06:29:44Z", "digest": "sha1:RK7RDNO5UBVT2F6RRBAP6GESRHF4GOUL", "length": 9667, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐக்கிய முற்போக்கு கூட்டணி வாக்கு வங்கி 6% அதிகரிப்பு: இந்தியா டுடே சர்வே | UPA seen a greater increase of 31 per cent this year from 2014s 25 per cent - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஐக்கிய முற்போக்கு கூட்டணி வாக்கு வங்கி 6% அதிகரிப்பு: இந்தியா டுடே சர்வே\nஐக்கிய முற்போக்கு கூட்டணி வாக்கு வங்கி 6% அதிகரிப்பு: இந்தியா டுடே சர்வே\nநம்பிக்கையில்லா தீர்மானம் புறக்கணித்த பாமக\nஅமெரிக்கர்களை விட அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகும் இந்தியர்கள் - காரணம் என்ன தெரியுமா\nஇப்பவே இப்படீன்னா.. அரசியல் சூழல் மேம்பட்டால் தமிழகம் மேலும் உயரும்\nஉலகில் பெண்களுக்கு துளியும் பாதுகாப்பு இல்லாத நாடுகளின் பட்டியல் வெளியீடு.. டாப்பில் இந்தியா\nமும்பை: கடந்த லோக்சபா தேர்தலை விட தற்போது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளதாக இந்தியா டுடே சர்வே தெரிவிக்கிறது.\nஇந்தியா டுடேவிற்காகக, CSDS-Lokniti நடத்திய சர்வே முடிவுகள் வெளியாக துவங்கியுள்ளன.\nஅடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு இருப்பதாக இந்த கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.\nடைம்ஸ் நவ் டிவி கருத்து கணிப்பும் இதேபோன்றுதான் கூறியுள்ளது. இருப்பினும், எதிர்க்கட்சி கூட்டணியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்��ோக்கு கூட்டணிக்கு கடந்த தேர்தலை ஒப்பிட்டால், வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது.\nஎதிர்க்கட்சிகளின் கூட்டணி வலிமையானால் வாக்கு வங்கி மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.\n2014ம் ஆண்டு 25 சதவீதமாக இருந்த காங்கிரஸ் கூட்டணி வாங்கி வங்கி இப்போது 31 சதவீதமாக அதிகரித்துள்ளதாம். ஆனால், பிற கட்சிகளின் வாங்கு வங்கி 2014ல் 39 சதவீதமாக இருந்தபோதும், தற்போதைய சூழலில் இது 32 சதவீதமாக குறைந்துள்ளதாம்.\nபாஜக கூட்டணியின் வாக்கு வங்கியும் லேசாக அதிகரித்துள்ளது. கடந்த தேர்தலின்போது 36 சதவீதமாக இருந்த வாக்கு வங்கி 37 சதவீதமாக இப்போது அதிகரித்துள்ளதாம்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsurvey india today congress சர்வே இந்தியா டுடே காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/comedy-actor-sathish-fight-with-in-bigg-boss-oviya/11639/", "date_download": "2018-07-20T06:25:07Z", "digest": "sha1:LQRU7C67TWEJ54PPMTRKQD7GTTWLGAUM", "length": 9454, "nlines": 82, "source_domain": "www.cinereporters.com", "title": "ஓவியாவுடன் சண்டையிட விரும்பும் சதீஷ் - CineReporters", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018\nHome சற்றுமுன் ஓவியாவுடன் சண்டையிட விரும்பும் சதீஷ்\nஓவியாவுடன் சண்டையிட விரும்பும் சதீஷ்\nநடிகா் சதீசும், நடிகை ஸ்ரீப்ரியாவும் அவ்வப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி தங்களது கருத்துக்களை ட்விட்டா் வலைப்பக்கத்தில் தொிவித்து வருகின்றனா். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சதீஷ் கலந்துக்கொண்டால், போட்டியாளா்கள் செய்த அதே தவறுகளை தானும் செய்திருப்பேன் என்று கூறினாா். அனைத்து மக்களுக்கும் பிடித்த ஒவியாவுடன் சண்டை போட்டிருப்பேன் என்று நடிகா் சதீஸ் தெரிவித்துள்ளாா்.\nதற்போது நகைச்சுவை நடிகா்கள் எல்லாம் நாயகனாக அவதாரம் எடுத்துவரும் காலமாக மாறி வருகிறது. வைகைப்புயல் காமெடியிலிருந்து ஹீரோவாக மாறினாா். அதன்பின் சந்தானம் தற்போது காமெடியை விட்டு ஹீரோவாக நடித்து வருகிறாா். இதுபற்றி காமெடி நடிகா் சதீஷிடம் கேட்டபோது, அவா் கூறியதாவது, நான் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர, சீாியஸ் வேடங்களிலும் நடித்துள்ளேன். என்னை தேடி வரும் வாய்ப்புகளை பாா்த்து மகிழ்ச்சி.\nகாமெடியில் லெஜண்டுகளாக வலம் வந்த நாகேஷ் சாராக இருக்கட்டும், கவுண்டமணி சாராக இருக்கட்டும், வடிவேலு சாராக இருக்கட்டும், சீாியஸ் மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து கலக்க���யுள்ளனா். அதுபோல சந்தானமும் இந்த துறையில் பல காலமாக உள்ளாா். பல்வேறு சாதனைகளை புாிந்துள்ளாா் சந்தானம். ஆனால் நான் இப்போது தான் சினிமாவின் வாயிலை அடைந்துள்ளேன். அதனால் நான் போக வேண்டிய தூரம் அதிகமாக உள்ளது. எனவே எனக்கு ஹீரோவாக நடிக்கும் ஆசையெல்லாம் இல்லை. யாா் பாா்ப்பாா்கள் நான் ஹீரோவாக நடித்தால் ஹீரோவின் நண்பன் கேரக்டரே போதும். படம் முழுக்க ஹீரோவின் நண்பனாக வலம் வருவது தான் அந்த கேரக்டா்.அவனுடைய கதாபாத்திரம் மிகவும் சுவராஸ்யமாக இருக்கும். என்ன வேலை செய்கிறான், அவனின் பெற்றோா் யாா், எங்கே வசிக்கிறான் என்பது பற்றி யாருக்கும் தொியாது.\nதற்போது காமெடி செய்வதற்கென்று நிறைபோ் வந்துவிட்டாா்கள். சூாி இருக்கட்டும், யோகிபாபுவாகட்டும் நாங்கள் அனைவரும் ப்ரெண்ட்ஸ் தான். நிஜ வாழ்க்கையில் யாராலும் நடிக்க முடியாது. எங்களுக்குள் எந்தவித போட்டியும் கிடையாது.\nநான் பிக்பாஸ் நிகழ்ச்சியை பாா்த்து வருகிறேன். நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் படியான எந்தவித எண்ணமும் இல்லை. அப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றால் அந்த வீட்டில் மற்ற போட்டியாளா்கள் செய்த அதே தவறுகளை நானும் செய்திருப்பேன். மக்களுக்கு பிடித்த ஒவியாவுடன் சண்டை போட்டிருப்பேன். அதனால் நிகழ்ச்சியை பாா்ப்பதோடு நிறுத்திக்கொண்டால் போதும் என்று விரும்புகிறேன் என்று காமெடி நடிகா் சதீஷ் கூறினாா்.\nPrevious articleபாலிவுட்டின் முன்னணி நடிகையை சந்தித்த நயன்தாரா\nNext articleகாதலரை விரைவில் திருமணம் செய்யும் நயன்தாரா.\nதேவராட்டம் ஷூட்டிங் ஸ்பாட் சூரியை செல்ஃபி எடுத்த மஞ்சிமா\nசுட்டு பிடிக்க உத்தரவு பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபிறந்த நாள் கேக்கிலும் புதுமை சி.எஸ் அமுதனின் அட்ராசிட்டி\nசன்னி லியோனுக்கு சீக்கிய அமைப்புகள் கண்டனம்\nபாரதிராஜாவின் ஓம் செகண்ட் லுக் போஸ்டர் ராதிகா புகழாரம்\nவிஜய்க்கு ஆதரவாக களமிறங்கும் விஜய் சேதுபதி\nதேவராட்டம் ஷூட்டிங் ஸ்பாட் சூரியை செல்ஃபி எடுத்த மஞ்சிமா\nசுட்டு பிடிக்க உத்தரவு பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபிறந்த நாள் கேக்கிலும் புதுமை சி.எஸ் அமுதனின் அட்ராசிட்டி\nபிரிட்டோ - ஜூலை 20, 2018\nசன்னி லியோனுக்கு சீக்கிய அமைப்புகள் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591543.63/wet/CC-MAIN-20180720061052-20180720081052-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}