diff --git "a/data_multi/ta/2018-26_ta_all_0598.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-26_ta_all_0598.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-26_ta_all_0598.json.gz.jsonl" @@ -0,0 +1,396 @@ +{"url": "http://www.b4umedia.in/?p=122879", "date_download": "2018-06-20T20:46:35Z", "digest": "sha1:QR2XT76GNCXFGHOTZARLQ7RTU7X5J6GH", "length": 5889, "nlines": 101, "source_domain": "www.b4umedia.in", "title": "Tamil Movie Anti Piracy issue News Release – B4 U Media", "raw_content": "\nNext Article ஏண்டா தலையில எண்ண வெக்கல …திரைபட விமர்சனம்-;\nதமிழ்நாடு அனைத்து முறை அனுபவ மருத்துவர்கள் சங்கம் பத்திரிகை சந்திப்பு, புகைப்படங்கள் காணொளி இணைப்புகள் மற்றும் செய்தி.\nபஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்தெடுக்கிறார்கள்.\nபோராட்டம் வேண்டாம் என்பது பைத்தியக்காரத்தனம் : இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு\nவிஸ்வரூபம் 2 டிரெய்லர் வெளியீடு பத்திரிகை சந்திப்பு, புகைப்படங்கள் காணொளி இணைப்புகள் மற்றும் செய்தி.\nஅமைப்புச்சாரா அருந்ததிய பெண் தொழிலாளர்கள் 10- அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் புகைப்படங்கள் காணொளி இணைப்புகள் மற்றும் செய்தி.\nசென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மார்பகப் புற்றுநோய் பிரச்னையைக் கண்டறியும் 3-டி மேமோகிராம் கருவி செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.\nஉலக புகை இலை ஒழிப்பு தினம் அமைச்சர் விஜயபாஸ்கர் பத்திரிகை சந்திப்பு, புகைப்படங்கள் காணொளி இணைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/105457/news/105457.html", "date_download": "2018-06-20T21:12:55Z", "digest": "sha1:6TND3KOFSGXXOIAX2U5QKEFEWTBGBJLM", "length": 8939, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "மோட்டார் சைக்கிள் மீது டெம்போ மோதி விபத்து: கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரி மனைவியுடன் பலி..!! : நிதர்சனம்", "raw_content": "\nமோட்டார் சைக்கிள் மீது டெம்போ மோதி விபத்து: கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரி மனைவியுடன் பலி..\nகூடங்குளம் அணுமின் நிலைய குடியிருப்பில் வசித்தவர் ஜோகேஷ் பி.பாட்டியா (வயது 32). குஜராத் மாநிலத்தை சேர்ந்த இவர், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அதிகாரியாக பணி புரிந்து வந்தார்.\nஇவருடைய மனைவி ஷாரிலா பீன் பாட்டியா (30). இவர்களுக்கு தானியா பாட்டியா (3) என்ற மகள் இருக்கிறாள். இந்தநிலையில் நேற்று பகல் கூடங்குளத்தில் இருந்து ஜோகேஷ் பி. பாட்டியா தனது மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலுக்கு புறப்பட்டு வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளின் பின்னால் ஷாரிலா பீன் பாட்டியா, மகள் தானியா பாட்டியாவை மடியில் உட்கார வைத்துக்கொண்டு பயணம் செய்தார்\nஜோகேஷ் பி.பாட்டியா மோட்டார் சைக்கிளில் மயிலாடி கூண்டு பாலம் அருகே வந்து கொண்டு இருந்தார். அப்போது மயிலாடியில் இருந்து அஞ்சுகிராமம் நோக்கி ஒரு டெம்போ சென்றது.\nகண் இமைக்கும் நேரத்தில் அந்த டெம்போ மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.\nஇந்த விபத்தில் ஷாரிலா பீன் பாட்டியாவின் தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே டெம்போவை நிறுத்தி விட்டு டிரைவர் அங்கிருந்து ஓடி விட்டார்.\nவிபத்தை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து படுகாயத்துடன் இருந்த ஜோகேஷ் பி.பாட்டியாவை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் ஜோகேஷ் பி.பாட்டியா பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇந்த விபத்தில் 3 வயது குழந்தை தானியா பாட்டியா படுகாயம் அடைந்தாள். அந்த குழந்தையை நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அந்த குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.\nஇந்த விபத்து குறித்து அஞ்சுகிராமம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி வழக்குப்பதிவு செய்தார். சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜபால் விசாரணை நடத்தி வருகிறார்.\n: தொ ட்டாலே ஷாக் அடிக்கும் (உடலுறவில் உச்சம்\nநல்லா கேட்டுகோங்க …..முதலிரவில் தூங்குங்கள் \nகஞ்சா பயிரிட்டு விற்பனை செய்வதற்கான சட்டம் அமல்\nசென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி அனுக்ரீத்தி ‘மிஸ் இந்தியா’-வாக தேர்வு\nஒரு மயிரும் புடுங்க முடியாது போலீஸ்காரர்ரை மிரட்டி எடுக்கும்\nபேன் மற்றும் பொடுகு தொல்லையை தீர்க்க வழிகள்\nமாணவர்களின் தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் வைத்தியசாலையில்\n12 இலட்சம் ரூபா பணத்தை கடித்து குதறிய எலிகள் மீது விசாரணை\n30 கஸ்டமர் வந்தாங்க யாருமே உங்கள மாறி கேக்கல உங்க நம்பருக்கு ஆபர் வந்துருக்குன்னு போன் பன்னா கவனம்\nதெற்கு அதிவேக வீதி விபத்தில் வௌிநாட்டு பெண் ஒருவரும் சிறுமியும் பலி\nமர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் கண்டெடுப்பு\nஅமலாபால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-2.82578/", "date_download": "2018-06-20T21:03:56Z", "digest": "sha1:7NXUUVR6DHKPJOZ6Z4E33WBSFRQGN323", "length": 14514, "nlines": 210, "source_domain": "www.penmai.com", "title": "சுவாமி ஐயப்பனின் திவ்ய கதை 2 | Penmai Community Forum", "raw_content": "\nசுவாமி ஐயப்பனின் திவ்ய கதை 2\nபந்தள நாட்டை பாண்டிய வம்சத்தில் தோன்றிய ராஜசேகர பாண்டியன் சிறப்பாக ஆண்டு வந்தார் , தனக்கு பின் நாட்டை ஆள வாரிசு இல்லையே என்ற கவலையில் அவர் மூழ்கி இருந்தார்.மன்னனும் , ராணியும் தங்களுக்கு ஆண் வாரிசு ஒன்று வேண்டுமென அனுதினமும் சிவா பெருமானை வழிபட்டனர்\nஅரசன் ராஜசேகர பாண்டியன் பம்பா நதி சார்ந்த வனபகுதியில் வேட்டையாட தான் பரிவாரங்களுடன் வந்தார். அப்போது குழந்தையின் அழுகுரல் கேட்டு , குரல் ஒலித்த இடம் நோக்கி சென்றார் .அழகிய வதனத்துடனும் , ஒளிவீசும் மணி மாலையிடனும் குழந்தையொன்றை கண்டார் .புத்திர பேறு அமையாத தனக்கு இறைவன் கொடுத்த பரிசாக எண்ணினார். அப்போது அங்கு ஒரு சன்னியாசி தோன்றி இக் குழந்தை அனைத்து துன்பங்களையும் போக்கும் சக்தி கொண்டவன். கழுத்தில் மணி மாலையுடன் உள்ள இவனுக்கு \"மணிகண்டன் \" என்று பெயர் சூட்டுங்கள். குழந்தைக்கு 12 வயது நிறையும்போது அவனுடைய மகிமையை நீங்கள் அறிவீர்கள் என்று கூறி மறைந்தார்.\nபந்தள மன்னன் மட்டில்லா மகிழ்ச்சியோடு அக்குழந்தையை கையில் ஏந்தி பரிவாரங்கள் சூழ அரண்மனையை அடைந்தார்.ராணியிடம் நடந்த விபரங்களை கூறினார்.குழந்தை பாக்கியத்துக்காக என்கி தவித்திருந்த ராணி பெருமகிழ்வுற்றாள்.பந்தள மன்னனும் ராணியும் மணிகண்டனை சீராட்டி, பாராட்டி வளர்த்தனர். மணிகண்டன் வரவால் பந்தளநாடு வளம் ,நலம், பலம் பெற்று சிறந்து விளங்கியது , வேத சாஸ்திரங்களையும் , அஸ்திர (வில் ,அம்பு சார்ந்த ) சஸ்திர (கத்தி போன்ற வகை ) வித்தைகளையும் கற்க மணிகண்டன் குருகுலத்திற்கு அனுப்பப்பட்டார். மணிகண்டனின் அறிவையும் , ஆற்றலையும் கண்டு வியந்த குரு அவரது அளப்பரிய தெய்வீக தன்மையை புரிந்து கொண்டார். குரு தட்சணையாக என்ன கொடுக்க வேண்டும் என்று மணிகண்டன் கேட்ட போது பார்வையற்ற, ஊமையான தன் மகனை குனபடுத்த வேண்டும் என்று குரு வேண்டினார். குருவின் மகனுக்கு பார்வையும், பேசும் திறனையும் தன் தெய்வீக ஆற்றலால் வழங்கினார்.\nபந்தள ராணியும் கருவுற்று ஆண் குழந்��ை ஒன்றை பெற்றெடுத்தாள். ராஜ ராஜன் என்று பெயர் சூட்டினார். மணிகண்டன் நேர்மையும் வீரமும் நிறைந்தவராக வளர்ந்தார்.நட்டு மக்கள் மணிகண்டனை தங்கள் கண்ணின் மணியாக கருதி அன்பை பொழிந்தனர்.சகல திறமைகளை கொண்ட மணிகண்டனே தான் வாரிசு என பந்தள மன்னன் முடிவு செய்த, யுவராஜாவாக முடிசூட்டி விழாவிற்கு ஏற்பாடு செய்யும்படி மந்திரிக்கு ஆணையிட்டார்.\nமணிகண்டன் அரசனாவதில் மந்திரிக்கு விருப்பம் இல்லை. மணிகண்டன் அழிக்கப்பட்டு ராஜராஜன் அரசனானால், ராஜ ராஜனை பெயருக்கு மட்டும் அமர்த்தி ஆட்சி செலுத்தும் அதிகாரத்தை அவன் கைப்பற்ற எண்ணினான்.\nஎனவே மணிகண்டனை அழிக்க அவன் சதி திட்டம் தீட்டி , தன் இல்லத்தில் விருந்து வைத்து விஷம் கலந்த உணவை மணிகண்டன் உண்ணும்படி செய்தான். விஷ உணவால் சிவ பெருமான் அருள் பெற்ற தெய்வீக சக்தி கொண்ட ஹரி ஹர சுதனை மாய்க்க முடியவில்லைராஜ ராஜன் மீது அதிக ப்ரியம் இருப்பது போல , ராணியின் மீது பரிவு இருப்பது போலவும் மந்திரி நடித்து, ராஜ ராஜனே பந்தள நாட்டின் உண்மையான வாரிசு என்றும் மணிகண்டன் அழிக்கப்பட வேண்டும் எனவும் தான் தீட்டிய திட்டத்திற்கு ராணியையும் உடன்பட வைத்தான். மந்திரியின் துர் ஆலோசனையின் பேரில் தீராத தலை வலியில் துடிப்பது போல ராணி நாடகமாடினாள்.மந்திரியின் சூழ்ச்சியால் அரண்மனை வைத்தியன் புலி பாலால் மட்டுமே தலை வலியை போக்க முடியும் என பொய் உரைத்தான்.பந்தள நாட்டை சார்ந்த யாராலும் புலிப்பால் கொணர முடியவில்லை. தாயின் துயரை காப்பது தன் கடமை என்று மணிகண்டன் எண்ணினார் பந்தள மன்னன் மணிகண்டனை கானகத்திற்கு அனுப்ப உடன்படவில்லை .மணிகண்டன் புலிப்பால் கொண்டு வருவதில் உறுதியாக இருந்தார். இதனால் பந்தள மன்னன் இறுதியில் அரைமனதாக விடை கொடுத்தார். குல தெய்வமாகிய சிவனே துணைக்கு வருவது போல முக்கண்ணுடுய தேங்காயும் , உணவு பொருட்களையும் இரு முடியாக கட்டி , வில்லும் ,அம்பும் ஏந்தி ஐயப்பன் கல்லும் முள்ளும் நிறைந்த கானகம் சென்றார். புலி பாலை தேடி சுவாமி ஐயப்பன் சென்ற வழியே பெரு வழி பாதை என்று அழைக்க படுகிறது. ​\nV கோயில் மூடியிருக்கும்போது சுவாமியை வழிபடலாமா\nV குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் சி& Festivals & Traditions 6 Apr 3, 2018\nகுடந்தை ராமசுவாமி கோயில் அற்புதம்\nகோயில் மூடியிருக்கும்போது சுவாமியை வழிபடல��மா\nகுற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் சி&\nகுடந்தை ராமசுவாமி கோயில் அற்புதம்\nசுவாமி ஐயப்பனின் திவ்ய கதை 3\nசுவாமி ஐயப்பனின் திவ்ய கதை 1\nஅரவிந்தின் சமையல் அறை- அழகு,ஆரோக்கியம் ,அவசியம் \nமயக்கம் தரும் மத மையங்கள் , மனம் பேதலிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enninavinveliyilnan.blogspot.com/2008/05/1.html", "date_download": "2018-06-20T20:52:25Z", "digest": "sha1:HQTUM64QZQFGPN5K7OSBJOWKLYBDGKWJ", "length": 42435, "nlines": 720, "source_domain": "enninavinveliyilnan.blogspot.com", "title": "பெயரற்றவை.: காதல் தலையணைகள்...1", "raw_content": "\nநீ வந்து போகிற என் கனவுகளுக்கும்\nதொலைந்து போகிறது என் தூக்கம்\nஎங்கள் வீட்டுக்கு வந்திருந்த நீ\nஎன் தலையணையில் தானே துங்கினாய்\nஎன் தலையணைகளை பாவிக்காதே என்று\nLabels: காதல் தலையணைகள்..., காதல்...\nஎங்கள் வீட்டுக்கு வந்திருந்த நீ\n ஐயா பெரியவங்களே,இனிமே இவருக்கு லேட் பண்ண வேணாம் ஆமா..\nசட்டு புட்டுன்னு கல்யாணத்து முடியுங்க..\nஎன் தலையணையில் தானே துங்கினாய்\nஅடடா.. தலையணைகளுடன் பேசுற அளவு வந்துட்டாரா\nஎன் தலையணைகளை பாவிக்காதே என்று\nஅவங்க தலையணையை நீங்க எடுத்துக்கிட்டா,உங்க தலையணையை தானே அவங்க யுஸ் பண்ண வேண்டியிருக்கு:P\nஆமா.. அதென்ன கவிதை முழுசா தூக்க சம்பந்தமாவே இருக்கு தலையணையில மல்லாக்க படுத்துக்கிட்டு யோசிச்சப்ப தோணியதோ தலையணையில மல்லாக்க படுத்துக்கிட்டு யோசிச்சப்ப தோணியதோ\nதலையணை உறைகளை அடிக்கடி துவைக்க மறந்திட வேணாமே:P\nகவிதை அருமையா இருக்குங்க தமிழ்:)\nஎன் ரூம் மெட்ஸ் தலையணையில் ஜெள்விட்டு ஏதேதோ எழுதியிருப்பார்கள்.\nஎங்கள் வீட்டுக்கு வந்திருந்த நீ\nஆமாப்பா அன்னையிலருந்து தூங்க முடியலை...:)\n ஐயா பெரியவங்களே,இனிமே இவருக்கு லேட் பண்ண வேணாம் ஆமா..\nசட்டு புட்டுன்னு கல்யாணத்து முடியுங்க///\nஎன் தலையணையில் தானே துங்கினாய்\nஅடடா.. தலையணைகளுடன் பேசுற அளவு வந்துட்டாரா\nஎன்ன தல செய்ய பெரிய கஸ்டமாப்போயிடுச்சு...\nஎன் தலையணைகளை பாவிக்காதே என்று\nஅவங்க தலையணையை நீங்க எடுத்துக்கிட்டா,உங்க தலையணையை தானே அவங்க யுஸ் பண்ண வேண்டியிருக்கு:P\nஆமா.. அதென்ன கவிதை முழுசா தூக்க சம்பந்தமாவே இருக்கு தலையணையில மல்லாக்க படுத்துக்கிட்டு யோசிச்சப்ப தோணியதோ தலையணையில மல்லாக்க படுத்துக்கிட்டு யோசிச்சப்ப தோணியதோ\nதூக்கம் வராம இருந்தப்போ வந்திச்சு மாம்ஸ் இங்க சரியா துங்கவே முடியல...:(\nதலையணை உ��ைகளை அடிக்கடி துவைக்க மறந்திட வேணாமே:P///\nதல அவங்க கனவுல வந்ததிலதான் பூவாசமே ...\n///கவிதை அருமையா இருக்குங்க தமிழ்:)///\nநன்றி, என்பெயரை சரியா சொல்லியிருக்கிங்க...\nநன்றி ரசிகன் உங்கள் வருகைக்கும் உற்சாகமான கருத்துக்களுக்கும்...\nஎன் ரூம் மெட்ஸ் தலையணையில் ஜெள்விட்டு ஏதேதோ எழுதியிருப்பார்கள்.///\nகாதல் எங்கும் நிறைந்ததுதானே புகழன், தலையணைகள் என்ன வெட்டிப்போட்ட நகங்களையே கவிதைப்பொருளாக்கியிருக்கிறது காதல்...\nநன்றி உங்க வருகைக்கும் பாராட்டுக்கும்...\nஅப்ப நிறைய இருக்கும் போல...\nகாதல் 'அணை' புரண்டோடுகிறது தலை'அணை' கவிதையில்\nஅப்ப நிறைய இருக்கும் போல...\nஅதெல்லாம இல்ல செந்தில் சும்மா தூக்கம் வராம படுத்துக்கிட்டிருந்தேனா அப்ப மனசுல வந்த விடயங்களில் சிலதை எழுதியிருக்கேன் எழுதாமல் சில விடயங்கள் இருக்கு ஏன் இதில எழுதியிருக்கிறத கூட இன்னும் மெருகோட மாற்றங்களோட எழுதலாம் நான் எதையும் குறிச்சு வைக்கவில்லை மனசுல இருந்ததை வரிகளாக்கும் போது இன்னும் எழுதலாம் போல இருந்திச்சு அதனாலதான் இப்படி தலைப்பு வைச்சேன்..\nநன்றி உங்கள் வருகைக்கும் தருகைக்கும்...\n///காதல் 'அணை' புரண்டோடுகிறது தலை'அணை' கவிதையில்\nவாங்க திவ்யா நம்மளை எல்லாம் கண்டுக்கவே மாட்டேங்குறிங்க...:(\nநன்றி மேடம் தங்கள் வருகைக்கும் அழகான தருகைக்கும்...\nநன்றி தினேஷ் உங்கள் வருகைக்கும் தருகைக்கும்...\n\\\\வாங்க திவ்யா நம்மளை எல்லாம் கண்டுக்கவே மாட்டேங்குறிங்க...:(\\\\\nரொம்ப ரொம்ப ஸாரிங்க தமிழன்.....எனக்கு எக்ஸாம்ஸ் இருந்தது, அதான் ப்ளாக் பக்கம் வர முடியவில்லை,\nதமிழன், நீங்க இப்படி காதல் வழியும் கவிதைகள் எழுதி ரசிகன் மாதிரி வயசு பசங்களை கவிதை எழுதுற நிலமைக்கு கொண்டுபோய் விட்டிருக்கிறீங்கன்னு உங்களுக்கு தெரியுமா\nஎங்கள் வீட்டுக்கு வந்திருந்த நீ\n\\\\வாங்க திவ்யா நம்மளை எல்லாம் கண்டுக்கவே மாட்டேங்குறிங்க...:(\\\\\nரொம்ப ரொம்ப ஸாரிங்க தமிழன்.....எனக்கு எக்ஸாம்ஸ் இருந்தது, அதான் ப்ளாக் பக்கம் வர முடியவில்லை,\n///\\வாங்க திவ்யா நம்மளை எல்லாம் கண்டுக்கவே மாட்டேங்குறிங்க...:(\\\\\nரொம்ப ரொம்ப ஸாரிங்க தமிழன்.....எனக்கு எக்ஸாம்ஸ் இருந்தது, அதான் ப்ளாக் பக்கம் வர முடியவில்லை,\nபரவாயில்லை திவ்யா ரொம்ப நாளா காணோமே அதனாலதான் கேட்டேன் எக்ஸாம் எல்லாம் எப்படி நல்லா செய்திருக்கிங்களா...\n///���மிழன், நீங்க இப்படி காதல் வழியும் கவிதைகள் எழுதி ரசிகன் மாதிரி வயசு பசங்களை கவிதை எழுதுற நிலமைக்கு கொண்டுபோய் விட்டிருக்கிறீங்கன்னு உங்களுக்கு தெரியுமா\nஅட நீங்க வேற நான் என்னமோ நீங்க அவரை Eligible bachelor அப்படின்னு சொன்னதிலதான் அவரு செட்டாகிட்டார்ன்னு நினைச்சேன் உங்க அருள்வாக்கிலதான் அவருக்கு சோதனைக்காலம் ஆரம்பமாயிடுச்சுன்னு நினைச்சேன்...\nஅட என்ன ரசிகன் என்னில உள்ள கொலைவெறிலதான் இந்தக்கவிதைகளா...:)\nஎங்கள் வீட்டுக்கு வந்திருந்த நீ\nநன்றி திவ்யா உங்கள் அழகான கருத்துக்களுக்கு...\nரொம்ப நன்றி திவ்யா இதுதான் நான் 25 கமனட்ஸ் முதல் முறையா வாங்கிருக்கேன் அதுவும் உங்க கையால...\nநன்றி நட்பே உன்னுடைய அழகான பின்னூட்டங்களுக்காக...\n\\\\வாங்க திவ்யா நம்மளை எல்லாம் கண்டுக்கவே மாட்டேங்குறிங்க...:(\\\\\nரொம்ப ரொம்ப ஸாரிங்க தமிழன்.....எனக்கு எக்ஸாம்ஸ் இருந்தது, அதான் ப்ளாக் பக்கம் வர முடியவில்லை,\nநீங்கதான் கேக்கவே இல்லையே புகழன்...:):)\nபுகழன்.....எக்ஸாம்னா இனிமே போஸ்ட் போட்டு ஒரு பப்ளிசிட்டி பண்ணிடுறேன், சரிங்களா\nகவி முழுதும் பூ வாசம்... :)))\nபுகழன்.....எக்ஸாம்னா இனிமே போஸ்ட் போட்டு ஒரு பப்ளிசிட்டி பண்ணிடுறேன், சரிங்களா\nகவி முழுதும் பூ வாசம்... :)))///\nநல்லாயிருக்கு தமிழன். பதிவுக்கு இப்போதுதான் வந்திருக்கின்றேன். மிகுதியையும் படிக்கின்றேன்.\nபரவாயில்லை கோகுலன் ஆறுதலா படிச்சு சொல்லுங்க\nநன்றி உங்கள் முதல்வருகைக்கும் கருத்துக்கும்...\nநன்றி உங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும்...\nநன்றி ஜி உங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும்...\nஉங்கள் காதலி கொடுத்து வைத்தவர் நண்பரே :).\nஉங்கள் காதலி கொடுத்து வைத்தவர் நண்பரே :).///\nநன்றி ரிஷான் உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்.\n(ரிஷானுக்கு கூட தெரிஞ்சிடுச்சு ஆனா அவளுக்கு புரிய மாட்டேங்குதே...)\nஎங்கள் வீட்டுக்கு வந்திருந்த நீ\nநண்பா ஒரு வருசமாவா தூங்கல :((\nஎன் தலையணையில் தானே துங்கினாய்\nபஞ்ச தந்திரத்துல ஒரு டயலாக் வரும்\n\"என்னய்யா பண்ண எனக்கு வாந்தி வாந்தியா வருது\"\nஎனக்கு இந்த டயலாக்தான் ஞாபகத்துக்கு வருது.\nஎன் தலையணையில் தானே துங்கினாய்\nஏன் ராசா அந்த தலகாணி விசும்பற அளவுக்கு என்ன நடந்தது\nஎங்கள் வீட்டுக்கு வந்திருந்த நீ\nநண்பா ஒரு வருசமாவா தூங்கல :((\nஆமாண்ணே... இந்த பொண்ணுங்க தொல்லை தாங்க ��ுடியலை...\nஎன் தலையணையில் தானே துங்கினாய்\nபஞ்ச தந்திரத்துல ஒரு டயலாக் வரும்\n\"என்னய்யா பண்ண எனக்கு வாந்தி வாந்தியா வருது\"\nஎனக்கு இந்த டயலாக்தான் ஞாபகத்துக்கு வருது.///\nஎன் தலையணையில் தானே துங்கினாய்\nஏன் ராசா அந்த தலகாணி விசும்பற அளவுக்கு என்ன நடந்தது\nகவுஜை சொன்னா ரசிக்கணும் இப்படி குற்றம் கண்டுபிடிச்சா நாங்க என்ன பண்றது...:)\nஎனக்கின்னும் கல்யாணமே ஆகலைங்க தர்ஷன் :) நன்றி உங்கள் வருகைக்கும் கருத்தக்கும்...\nஅண்ணாத்தே என்னாதிது தலையணைய கட்டிபுடுச்சுகிட்டே எழுதினீயளா கவிதை எல்லாம்.. ச்ச்சும்மா மெத்து மெத்துன்னு இருக்குங்கோ படிக்கறப்போ மனசு எல்லாம்... \nஎங்கள் வீட்டுக்கு வந்திருந்த நீ\nசரி சரி விடுங்க தமிழன்...\nஏதோ உங்களைவிட உங்க தூக்கம் அவுகளுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு போல... ஆசைப்பட்டு கொண்டுப்போய்ட்டாக போல...\nபதிலுக்கு நீங்க அவுகளையே கொண்டுவந்து பழிக்குப் பழி வாங்கிடுங்க .... எப்படி ஐடியா..\nஇன்னும் நிறைய இருக்கு தூயா...\nதனிமையில் அதிகம்; தலையணைகள்தானே துணையாகுகின்றன பெண்களுக்கு...\n///அண்ணாத்தே என்னாதிது தலையணைய கட்டிபுடுச்சுகிட்டே எழுதினீயளா கவிதை எல்லாம்.. ச்ச்சும்மா மெத்து மெத்துன்னு இருக்குங்கோ படிக்கறப்போ மனசு எல்லாம்... \nஎங்கள் வீட்டுக்கு வந்திருந்த நீ\nசரி சரி விடுங்க தமிழன்...\nஏதோ உங்களைவிட உங்க தூக்கம் அவுகளுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு போல... ஆசைப்பட்டு கொண்டுப்போய்ட்டாக போல...\nபதிலுக்கு நீங்க அவுகளையே கொண்டுவந்து பழிக்குப் பழி வாங்கிடுங்க .... எப்படி ஐடியா..\nசூப்பரு:))\\\\ பாண்டியண்ணே நானும்அப்படித்தான் நினைச்சுக்கிட்டிருக்கேன்...\nநன்றி பாண்டியண்ணே உங்க வருகைக்கும்...\nஒவ்வொரு வரியாக போட்டு பாராட்ட தான் நினைத்தேன்..அப்படி செய்தால் முழு பதிவையுமே போட வேண்டி வந்ததால்...... அசத்திட்டீங்க :-)\nஎங்கள் வீட்டுக்கு வந்திருந்த நீ\nஎங்கள் வீட்டுக்கு வந்திருந்த நீ\nஅறிவுமதியின் கவிதையொன்றை ஞாபகப்படுத்தியது இந்தக்கவிதை.\nபத்தின் இரண்டாம் அடுக்கு. (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/langcode/shb", "date_download": "2018-06-20T21:27:15Z", "digest": "sha1:7V3C6NCRLDZQJCMQPTLXT6GBYQBG4C2F", "length": 3697, "nlines": 81, "source_domain": "globalrecordings.net", "title": "Ninam [shb]", "raw_content": "\nISO மொழியின் பெயர்: Ninam\nISO மொழி குறியீடு: shb\nஇந்த மொழி குறியீட்டில் உள்ளடங்கிய பேசப்படு���் மொழிகளும் கிளை மொழிகளும் GRN அடையாளம் கண்டுள்ளது.\nGRN மொழியின் எண்: 2414\nNinam க்கான மாற்றுப் பெயர்கள்\nA07611 உயிருள்ள வார்த்தைகள் 1\nA12951 உயிருள்ள வார்த்தைகள் 2\nGRN மொழியின் எண்: 14997\nNinam: Northern Ninam க்கான மாற்றுப் பெயர்கள்\nNinam: Northern Ninam எங்கே பேசப்படுகின்றது\nGRN மொழியின் எண்: 14998\nNinam: Southern Ninam க்கான மாற்றுப் பெயர்கள்\nNinam: Southern Ninam எங்கே பேசப்படுகின்றது\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Ninam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/15994", "date_download": "2018-06-20T21:21:44Z", "digest": "sha1:R4ELOLXS4M6E42EU5NLMPYNGAESR5Z5W", "length": 5066, "nlines": 45, "source_domain": "globalrecordings.net", "title": "Roma மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 15994\nISO மொழியின் பெயர்: Roma [rmm]\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nRoma க்கான மாற்றுப் பெயர்கள்\nRoma க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Roma தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிற���ர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/recipes/43", "date_download": "2018-06-20T20:34:14Z", "digest": "sha1:QO37N4E7YRJYISM6GP62OUNKI7WM6LNR", "length": 10826, "nlines": 267, "source_domain": "www.arusuvai.com", "title": " மீன் | அறுசுவை", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nமுகப்பு › சமையல் குறிப்புகள்\nகுறிப்பு, விளக்கப்பட குறிப்பு என இருவகை பிரிவுகளின் கீழ் சமையல் குறிப்புகள் வெளியாகின்றன. விளக்கப்பட குறிப்புகள் அனைத்தும் ஸ்டெப் பை ஸ்டெப் படங்களுடன், தெளிவாக விவரிக்கப்பட்டிருக்கும். படங்கள் இல்லாத குறிப்புகள் (சில குறிப்புகளில் ஒரே ஒரு படம் மட்டும் இருக்கலாம்.) சாதாரண குறிப்பு பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. எந்த வகை குறிப்பு தங்களுக்கு தேவை என்பதை தேர்வு செய்து, பட்டியலிடு பட்டனை அழுத்தவும்.\nமீன் குழம்பு Revathi.s (12)\nமீன் புளி வறுவல் அபிராஜசேகர் (3)\nதேங்காய்ப்பால் மீன் குழம்பு அபிராஜசேகர் (1)\nசுறா மீன் புட்டு arusuvai_team (1)\nமைக்ரோவேவ் க்ரில்டு ஃபிஷ் prabashivaraj (2)\nமீன் புட்டு கறி balanayagi (3)\nமீன் சூப் கவிப்பிரியா (8)\nநெத்திலி மீன் குழம்பு musi (3)\nநெத்திலி கருவாடு சாப்பீஸ் fairoja_jamal (0)\nமீன் குழம்பு - 2 Vaany (0)\nமீன் ரோஸ்ட் - சுலப முறை Vaany (0)\nஃபிஷ் ஸ்டாக் Vaany (2)\nசுண்ட‌ வெச்ச‌ மீன் குழம்பு balanayagi (7)\nஹரியாலி பிஷ் மசாலா Hemaperiss (9)\nசீஸ்ஸும் வறுத்த மீனும் Tharsa (0)\nமீன் வறுவல் (அரேபியன் (ஈராக்) ஸ்டைல்) Tharsa (5)\nவாழையிலை மசாலா மீன் Revathi.s (14)\nநெத்திலி கருவாடு சுக்கா Krishnamercy (8)\nபேச்சுலர்ஸ் மீன் குழம்பு Vaany (3)\nபெங்காலி ஷர்ஷூ ஃபிஷ் Tharsa (2)\nமீன் குழம்பு Revathi.s (2)\nமீன் கட்லெட் balanayagi (8)\nஉடல்நலம் காக்கும் உணவுகளின் தொகுப்பு. ►►\nஎல்லோருக்கும் ஏற்ற காய்கறி உணவுகளின் தொகுப்பு. ►►\nபிரபலமான சிறப்பு வகை உணவுகளின் பட்டியல். ►►\nசத்துக்கள் மிகுந்த தானிய உணவுகள். ►►\nபாரம்பரிய உள்நாட்டு, வெளிநாட்டு உணவுகளின் சங்கமம். ►►\n2 மணிநேரம் 32 நிமிடங்கள் முன்பு\n3 மணிநேரம் 14 நிமிடங்கள் முன்பு\n3 மணிநேரம் 25 நிமிடங்கள் முன்பு\n3 மணிநேரம் 44 நிமிடங்கள் முன்பு\n6 மணிநேரம் 5 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 4 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 11 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 52 நிமிடங்கள் முன்பு\n12 மணிநேரம் 13 நிமிடங்கள் முன்பு\n12 மணிநேரம் 17 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/sports/38912-i-lost-my-place-to-a-special-player-called-dhoni-says-dinesh-karthik.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-06-20T21:01:16Z", "digest": "sha1:7HASTWQEVIKSGY3UGQTPCJGBOUG7TZMV", "length": 9301, "nlines": 86, "source_domain": "www.newstm.in", "title": "எனது இடத்தை தோனியிடம் இழந்தேன்- தினேஷ் கார்த்திக் | I lost my place to a special player called Dhoni, says Dinesh Karthik", "raw_content": "\nசெல்லத்துரை நியமன ரத்து: உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு\nரூ. 1500 கோடி செலவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை\n18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கை நீதிபதி விமலா விசாரிப்பார்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரிப்பதே சரியானது- சென்னை உயர் நீதிமன்றம்\nதுணைவேந்தர் செல்லதுரை நியமன ரத்து: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nஎனது இடத்தை தோனியிடம் இழந்தேன்- தினேஷ் கார்த்திக்\nவிக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தோனி இருக்கும் போது, இந்திய கிரிக்கெட்டில் தினேஷ் கார்த்திக்கின் ரோல் இருப்பது மிகவும் கடினமானது தான்.\n2010ம் ஆண்டுக்கு பிறகு, தினேஷ் கார்த்திக், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். 87 டெஸ்ட் போட்டிகளை தவறவிட்ட பின் கார்த்திக் களமிறங்க இருக்கிறார். இதன் மூலம் பார்திவ் படேலையும் முந்தியுள்ளார் கார்த்திக். பார்திவ், 83 டெஸ்ட் போட்டிகளுக்கு பிறகு இந்திய அணியில் இடம் பெற்றார். தினேஷ் கார்த்திக், 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.\nஇந்திய டெஸ்ட் அணியில் நிலையான ஃபார்மில் இல்லாத காரணத்தினால் கார்த்திக், டெஸ்ட் அணியில் இருந்து ஓரங்கக்கட்டப்பட்டார். தவிர, கீப்பர்-பேட்ஸ்மேன் வேலையை தோனி கச்சிதமாக செய்து வந்த காரணத்தினாலும் கார்த்திக், அணிக்கு தேவையாக இல்லை. 2014ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்ற பிறகு, கார்த்திக் மீண்டும் அந்த இடத்தை தக்கவைத்துக் கொள்வதில் தோல்வி அடைந்தார். அந்த இடத்தில் வ்ரிதிமான் சாஹா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், அவரது காயம் தான் கார்த்திக்கை, டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் பெற வைத்துள்ளது.\nஇது குறித்து பேட்டியில் தினேஷ் கார்த்திக் கூறியதாவது:\n\"உண்மையை சொன்னால், நான் அணிக்காக போதுமான அளவு சிறப்பாக செயல்படவில்லை. ஒரு நிலையான வீரராக இல்லை. அந்த போட்டி மிகுந்த சுற்றுசூழலில், தோனி என்பவரும் சுவாசித்துக் கொண்டிருந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது இந்தியா, ஒரு தலைச்சிறந்த கேப்டனை உருவாக்கியுள்ளது.\nஇதனால், நான் ஒரு சாதாரணமான வீரரிடம் எனது இடத்தை இழக்கவில்லை; தோனி மிகவும் ஸ்பெஷல். அவரை நான் அதற்காகவே மதிக்கிறேன். அந்த சமயத்தில் எனது இடத்தை தக்கவைத்துக் கொள்ள நான் போதுமான திறனை வெளிப்படுத்தவில்லை. நான் எனக்காக உண்மையாக இருக்க வேண்டும். இப்போது எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதில் நான் சிறப்பாக செயல்பட முழு முயற்சி செய்வேன். இன்று, நான் இந்த இடத்தில் இருப்பதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்\" என்றார்.\nகருத்துகளைப் படிக்க - பகிர\nதோனி பற்றி நீங்கள் அறியாத விஷயங்கள்\nதனியாளாக கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வரும் தோனி\nயோ-யோ டெஸ்டை முடித்த கோலி, தோனி\nஇந்திய வீரர்களின் தனித்தன்மை வாய்ந்த சாதனைகள்\nரஜினி, கமலுக்கு கடும் போட்டி: விஜயகாந்த் கட்சியை வளைக்க விஜய் திட்டம்\nபோலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜரானார் எஸ்.வி.சேகர்\n'மிஸ் இந்தியா'வாக தமிழக பெண் தேர்வு\nதோனி பற்றி நீங்கள் அறியாத விஷயங்கள்\nதமிழ் சினிமாவில் காணாமல் போகும் திறமையாளர்கள்- பகுதி 1\n#BiggBoss Day 2 : இன்னொரு ஓவியா-ஆரவ்வை உருவாக்கும் பிக்பாஸ்\nமோஜோ 13 | செல்பேசி இதழாளருக்குத் தேவையான திறன்கள்\nகடைசி பெஞ்சுக்காரி - 16 | சென்ஸற்ற ஹ்யூமர் சூழ் உலகு\nகலைஞர் டிவியில் மேலும், ரூ.500 கோடி முதலீடு.. சன் டிவியை முறியடிக்கத் திட்டம்\nஅணு ஆயுதங்களோடு சந்திக்கும் இரண்டு வளர்ந்த குழந்தைகள்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/29482-karthi-chidambaram-will-not-appear-before-cbi-today.html", "date_download": "2018-06-20T21:12:20Z", "digest": "sha1:BAK3BVTMBV4RE56ELR67A4WNCCCVNYE3", "length": 9842, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிபிஐ முன் கார்த்தி சிதம்பரம் இன்று ஆஜராக மாட்டார்: வழக்கறிஞர் தகவல் | Karthi Chidambaram will not appear before CBI today", "raw_content": "\nடெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுட���் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு\nஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்\nபோராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nமதுரை காமராஜர் பல்கலை. துணை வேந்தரை நீக்கிய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசுதந்திரமான நீதிமன்றங்களே மக்களுக்கு பெரும் பாதுகாப்பு - ப. சிதம்பரம்\nகர்நாடகா: சித்ரதுர்கா அருகே ஜவஹனள்ளி பகுதியில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி\nசிபிஐ முன் கார்த்தி சிதம்பரம் இன்று ஆஜராக மாட்டார்: வழக்கறிஞர் தகவல்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பான விசாரணைக்காக டெல்லி சிபிஐ முன்பு கார்த்தி சிதம்பரம் இன்று நேரில் ஆஜராகமாட்டார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.\nஏர்செல் நிறுவனம் அந்நிய முதலீடு பெற, விதிகளை மீறி முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் ஒப்புதல் வழங்கியதாகவும் இதற்கு கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் உதவியதாகவும் சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் இன்று நேரில் ஆஜராகக்கோரி சிபிஐ சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதற்கு அவரது வழக்கறிஞர் பதில் கடிதம் அளித்துள்ளார்.\nஅதில், ‌இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2014 ஆம் ஆண்டு கார்த்தி சிதம்பரம் சிபிஐ முன்பு ஆஜராகி முழு விளக்கம் அளித்துவிட்டதாகவும், புதிதாக தெரிவிக்க ஏதும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரை இன்றோ அல்லது மற்றொரு நாளோ நேரில் ஆஜராக வலியுறுத்த வேண்டாம் எனவும் கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து இன்றைய விசாரணைக்கு அவர் நேரில் ஆஜராகமாட்டார் என தெரிகிறது.\nஎம்-ஆதாரை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம்: ரயில்வே அறிவிப்பு\nசிறுமி ஹாசினியை கொடூர கொலை செய்தவருக்கு ஜாமீன்: பெற்றோர் எதிர்ப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: இன்று ஆஜராகிறார் ப.சிதம்பரம்\nப.சிதம்பரத்தை வரும் 5-ம் தேதி வரை கைது செய்ய தடை\nகார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்��ிப்பு\nகார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன் - வெளிநாடு செல்ல நிபந்தனை\nகார்த்தி சிதம்பரத்திற்கு 13 நாள் நீதிமன்றக் காவல்\nமுரணாக பேசும் கார்த்தி: தவிக்கும் சிபிஐ\nபெயர் கேட்டால் ‘நான் அரசியல்வாதி’ என்கிறார்: கார்த்தி மீது சிபிஐ புகார்\nஐஎன்எக்ஸ் முறைகேடு: உச்சநீதிமன்றத்தில் கார்த்தி மனு\nமும்பையில் சிபிஐயின் கேள்விக்கு மவுனம் சாதிக்கும் கார்த்தி சிதம்பரம்\nதந்தையின் கண்முன்னே பள்ளி வாகனம் ஏறி சிறுமி பலி\nஜேசிபியில் உட்காந்து விநோதமாக சவாரி செய்த புதுமண ஜோடி\n“பாசம் வந்தாச்சு.. எப்படி கடிக்கும்..”.. குழந்தையாகவே மாறிப்போன காட்டு குரங்கு..\n“எனது ஹீரோவை பார்க்க விடுங்கள்”- இளம்பெண்ணால் எரிச்சல் ஆன ஐபிஎஸ் அதிகாரி...\nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nஇணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎம்-ஆதாரை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம்: ரயில்வே அறிவிப்பு\nசிறுமி ஹாசினியை கொடூர கொலை செய்தவருக்கு ஜாமீன்: பெற்றோர் எதிர்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=310", "date_download": "2018-06-20T21:17:22Z", "digest": "sha1:SJMLSYYWTGDSUBBCTRXQ43TSGXXZXFR2", "length": 11877, "nlines": 221, "source_domain": "www.tcsong.com", "title": "ந | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nநடனமாடி ஸ்தோத்தரிப்பேன் நாதா நான்\nநடையில் ஒரு மாற்றம் வேண்டுமே\nநம் இயேசு நல்லவர் ஒரு போதும்\nநம் தேவன் அன்புள்ளவர் நம் தேவன் பரிசுத்தர்\nநம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வம்\nநம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய்\nநம்பியே வா நல்வேளையிதே உன்\nநல் மீட்பர் பட்சம் நில்லும்\nநல்ல நண்பன் இயேசு என்னை\nநன்மைகள் செய்தவர்க்கு நன்றியுள்ள ஆராதனை\nநன்றி என்று சொல்லுகிறோம் நாதா\nநன்றி என்று சொல்லுவோம் நல்ல தேவன்\nநன்றி செலுத்துவாயே என் மனமே நீ\nநன்றி சொல்லி உம்மை பாட வந்தோம்\nநன்றி சொல்ல வார்த்தையில்லை நல்லவரே\nநன்றி ச��ல்லாமல் இருக்கவே முடியாது\nநன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி\nநன்றி நன்றி நன்றி இயேசு\nநன்றி நன்றி நன்றி இயேசுராஜா\nநன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்\nநன்றி நன்றி நன்றி சொல்லி பாடுவேன்\nநன்றி நிறைந்த உள்ளத்தோடு நாதன் இயேசுவை\nநன்றி சொல்லி இயேசுவைப் பாடுவோம்\nநன்றியோடு அவர் வாசல் நுழைவோம்\nநாம் ஆராதிக்கும் தேவன் அவர் ஜீவனுள்ள தேவன்\nநாம் இடைவிடாமல் ஆராதிக்கும் தேவன்\nநாளைய தினத்தைக் குறித்து பயமில்லை\nநாற்பது நாள் ராப் பகல்\nநான் ஆராதிக்க வேறொரு தெய்வமில்லை\nநான் ஆராதிக்கும் இயேசு என்றும் ஜீவிக்கிறாரே\nநாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர் விடுவிக்க\nநான் உம்மைப் பற்றி இரட்சகா\nநான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம் உம்மை புகழ்ந்து\nநான் உன்னை விட்டு விலகுவதில்லை\nநான் என் நேசருடையவன் என் நேசர் என்னுடையவர்\nநான் என்னைத் தந்தேனே இன்று தந்தேனே\nநான் உனக்கு போதித்து நடக்கும் பாதையை\nநான் ஒரு பாவி நான் ஒரு பாவி\nநான் கண்டேன் நான் கண்டேன்\nநான் நடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள்\nநான் சுகமானேன் நான் சுகமானேன்\nநான் நேசிக்கும் தேவன் இயேசு என்றும் ஜீவிக்கிறார்\nநான் பாடி மகிழும் நேரம் ஆராதனை நேரம்\nநான் பாவிதான் – ஆனாலும் நீர்\nநான் மன்னிப்படைய நீர் தண்டிக்கப்பட்டீர்\nநானும் என் வீட்டாரும் உம்மையே நேசிப்போம்\nநிச்சயமாகவே முடிவு உண்டு நம்பிக்கை\nநித்தம் நித்தம் உம்மை நான்\nநித்திய நித்தியமாய் உம் நேம்\nநித்திய இராஜா நிர்மல நாதா\nநீங்க மட்டும் போதும் இயேசப்பா\nநீங்காத என் நேசரே உம் நாமம் இன்பமே\nநீதிமான் நான் நீதிமான் நான்\nநீயே நிரந்தரம் இயேசுவே என் வாழ்வில்\nநீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா\nநீர் என் சொந்தம் நீர் என் பக்கம்\nநீர் என்னை காண்கின்ற தேவனே\nநீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்\nநீர் சொன்னால் போதும் செய்வேன்\nநீர் தந்த நன்மை யாவையும்\nநீர் தந்த நாளும் ஓய்ந்ததே\nநீர் திறந்தால் அடைப்பவன் இல்லை\nநீர் நல்லவர் என்பதில் சந்தேகமில்லை\nநீர் நீரே பெரியவர் நீர் ஒருவர்\nநீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு\nநீரே எந்தன் கன்மலை நான் உம்மை\nநீரே என் நம்பிக்கை நீரே என் நம்பிக்கை\nநீரே போதும் நீரே போதும்\nநீரேயல்லாமல் என் வாழ்வில் யாருண்டு\nநீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன்\nநெஞ்சமே கெத்சேமனேக்கு நீ நடந்த���வந்திடாயோ\nநெஞ்சமே நீ ஏன் கலங்குகிறாய்\nநேசரின் பாதம் அமர்ந்து நான்\nநேசரின் பாதம் அமர்ந்து நான்\nநேசிக்கும் நேசர் இயேசு உன்னை\nநேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/rajiv-070322.html", "date_download": "2018-06-20T20:50:51Z", "digest": "sha1:6UBZ23H3S7AXXGLNAXX5V6CU7ILHQNSW", "length": 11772, "nlines": 151, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ராஜீவ் கொலை, 2 படம் | Two films on Rajiv murder to be released - Tamil Filmibeat", "raw_content": "\n» ராஜீவ் கொலை, 2 படம்\nராஜீவ் கொலை, 2 படம்\nராஜீவ் காந்தி கொலையைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இரு படங்கள் இந்த மாதத்தில் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகின்றன.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகத்திற்கு வந்தபோது அந்த கொடும் சம்பவம் நடந்தது. ஸ்ரீபெரும்புதூரில் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார் ராஜீவ்.\nஇந்த சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு இயக்குநர் ஆர்.கே.செல்வமணி குற்றப்பத்திரிக்கை என்ற பெயரில் புதிய படத்தை இயக்கினார்.\nஆனால் படத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான காட்சிகள் இருப்பதாகக் கூறி படத்திற்கு சான்றிதழ் தணிக்கை வாரியம் மறுத்து விட்டது. இதையடுத்து வழக்கு தொடர்ந்தார் படத்தின் தயாரிப்பாளர்.\nகிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக இழுபறியில் இருந்து வந்த குற்றப்பத்திரிக்கை ஒரு வழியாக தடைகள் நீங்கி திரைக்கு வர வழி கண்டது. இப்படம் நாளை மறு நாள் திரையிடப்படுகிறது.\nபடத்தில் ராம்கி, ரகுமான், ரோஜா (மூன்று பேரும் இப்போது ரிடயர்ட் ஆகி விட்டார்கள்) ஆகியோர் நடித்துள்ள இப்படத்தில் மன்சூர் அலிகான் ஒற்றைக் கண் சிவராசன் கேரக்டரில் நடித்துள்ளார்.\nமிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் குற்றப்பத்திரிக்கை. ஆனால் பல ஆண்டு தாமதத்திற்குப் பின் இப்போதுதான் தியேட்டருக்கு வருகிறது. சூடு ஆறிப் போய் விட்டாலும், படத்தின் கதை மிகவும் பயங்கரமான ஒரு சம்பவத்தின் பின்னணி என்பதால் இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதேபோல இன்னொரு படம் குப்பி. சிவராசன், சுபா பெங்களூரில் தலைமறைவாக இருந்தபோது நடந்த சம்பவங்களைப் பற்றிய படம் இது. பெங்களூருக்குத் தப்பி வந்தது முதல் போலீஸ் என்கவுண்டரின்போது சயனைடு சாப்பிட்டு இறந்தது வரையிலான நிகழ்வ��களைப் பற்றிய படம் இது.\nகன்னடத்து இயக்குநர் ரமேஷ் இப்படத்தை சயனைட் என்ற பெயரில் ஏற்கனவே கன்னத்தில் இயக்கினார். அதைத்தான் இப்போது குப்பி என்ற பெயரில் டப்பிங் செய்துள்ளனர்.\nடிவி தொடர்களில் நிறைய நடித்துள்ள மாளவிகா, சுபா வேடத்தில் நடித்துள்ளார். தமிழுக்காக சில புதிய காட்சிகளை இணைத்துள்ளாராம் ரமேஷ். இப்படம் 30ம் தேதி ரிலீஸ் ஆகிறது.\nராஜீவ் கொலைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இரு படங்கள் அடுத்தடுத்து வெளியாவதால் தமிழ் திரையுலகில் புதிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nதலைவிக்கும் தலைவிக்கும் சண்டை- வீடியோ\nசிறிய வேடங்களின் கலைஞர்கள் - ஓரத்தில் மின்னும் பட்டிழைகள்\nநடிகராக வேண்டுமானால் டெவலப் பண்ண வேண்டியது 'பாடி'யை அல்ல ந...: மாஜி லவ்வர் பாய்\nகாதலிக்கு துரோகம் செய்கிறாரா ஹர்திக் பாண்டியா\nபகலில் அம்மான்னு கூப்பிட்டுவிட்டு இரவில் படுக்கைக்கு அழைக்கிறார்கள்: நடிகை கண்ணீர்\nபிரசாந்த் ஹீரோயினுக்கு எவ்ளோ பெரிய மகள் இருக்கிறார் பாருங்க\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விரைவில் போராட்டம்... நடிகர் சங்கம் அறிவிப்பு\nபிக் பாஸால் நான் இழந்தது என்ன தெரியுமா: உண்மையை சொன்ன ஓவியா #Oviya\nபிக் பாஸ் வீட்டுக்கு வந்த முதல் நாளே சக போட்டியாளர்களை முகம் சுளிக்க வைத்த யாஷிகா\nஆசையை வாய்விட்டுக் கூறியும் டிவி நடிகரை கண்டுக்காத பெரிய முதலாளி\nபிக் பாஸ் வீட்டில் மீண்டும் ஒரு லவ் ஸ்டோரி\nதாடி பாலாஜிக்கும் நித்யாவுக்கும் சண்டை கிளப்பி விட்ட மும்தாஜ்- வீடியோ\nபிக் பாசில் அரசியல் பேசி சசிகலாவை தாக்கின கமல்- வீடியோ\nபரபரப்பு வீடியோ வெளியிட்ட நடிகை கைது- வீடியோ\nலிப் டூ லிப் காட்சியால் சிக்கிய ஜீவா பட நடிகை குமுறல்- வீடியோ\nவெங்காயத்தாள் வெடித்த பூகம்பம்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/student-valarmathy-released-from-coimbatore-jail-in-bail/", "date_download": "2018-06-20T20:40:05Z", "digest": "sha1:Y7ZONY76EJJKE27TGCJ7RN2ISMGIXLG2", "length": 13204, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மாணவி வளர்மதி ஜாமீனில் விடுதலை: பறை முழங்க வரவேற்பு! - Student Valarmathy released from Coimbatore jail in Bail", "raw_content": "\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது\nமாணவி வளர்மதி ஜாமீனில் விடுதலை: பறை முழங்க வரவேற்பு\nமாணவி வளர்மதி ஜாமீனில் விடுதலை: பறை முழங்க வரவேற்பு\nகதிராமங்கல மக்களுக்கு ஆதரவாகவும், ஓஎன்ஜிசி-க்கு எதிராகவும் துண்டு பிரசுரம் வழங்கிய மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்தானதால் இன்று விடுதலை ஆனார்\nகதிராமங்கல மக்களுக்கு ஆதரவாகவும், ஓஎன்ஜிசி-க்கு எதிராகவும் துண்டு பிரசுரம் வழங்கிய மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, கோவை சிறையில் இருந்து வளர்மதி இன்று விடுதலை செய்யப்பட்டார்.\nசேலம் மாவட்டம் தாதனூரை சேர்ந்த வளர்மதி, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறை மாணவியாக உள்ளார். கதிராமங்கலம், நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக போராடி வந்தார்.\nஇதையடுத்து, கதிராமங்கல மக்களுக்கு ஆதரவாகவும், ஓஎன்ஜிசி-க்கு எதிராகவும், ஜெயந்தி என்பவருடன் இணைந்து மாணவி வளர்மதி துண்டு பிரசுரம் விநியோகித்துள்ளார். அப்போது, இருவரையும் கைது செய்த காவல்துறை, நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயந்தியை விடுவித்தனர். ஆனால், வளர்மதி மீது ஏற்கனவே சில வழக்குகள் இருந்த நிலையில், குண்டர் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு கோவை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால், பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் அவரை இடைநீக்கம் செய்தது.\nமாணவி வளர்மதி மீதான இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சீமான், வேல்முருகன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.\nமாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்து, அவரது தந்தை மாதையன் ஆகஸ்ட் 2-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வளர்மதி மீது குண்டர் சட்டம் போடப்பட்டது குறித்து ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்குள் விளக்கமளிக்குமாறு சேலம் மாநகர காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.\nஇதைத் தொடர்ந்து, இந்த வழக்கு கடந்த 5-ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பொன்னுசாமி கலையரசன் உள்ளிட்ட இரு நீதிபதிகள், மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.\nஉயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்து கோவை சிறையிலிருந்து இன்று வளர்மதி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவரை ஏராளமான மாணவர்களும், தன்னார்வல அமைப்பினரும் சிறை வாயிலில் பறை முழங்க வரவேற்றனர்.\nடிடிவி.தினகரன் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லை : சென்னை ஐகோர்ட்\nராணுவ உளவு அதிகாரி காணாமல் போன வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nகாவலரை தாக்கிய ரவுடியை அமைச்சர் நேரில் பார்த்து ஆறுதல் சொல்வதா\nசேலம் நகை திருட்டு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவு\nதலைமை நீதிபதியை விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது\nஅய்யாக்கண்ணு போராட்டத்திற்கு அனுமதி கோரிய வழக்கு: காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு\nமெரினாவில் ஜெ. நினைவிடம் தேவையில்லை : ஐகோர்ட் தலைமை நீதிபதி கருத்து\n1300 டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறப்பதை எதிர்த்த மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட் உத்தரவு\n4.5 கிலோ எடையை இழந்து ஆஸ்திரேலிய அணியை வெற்றிப் பெற வைத்த வீரர்\nடீ-ஷர்ட் அணிந்த புகைப்படத்தை பகிர்ந்த மிதாலி ராஜ்: சமூக வலைத்தளத்தில் கடும் எதிர்ப்பு\n‘C’ என்றால் காங்கிரஸ், ‘C’ என்றால் கரப்ஷன் கர்நாடகாவில் மோடி – ராகுல் போட்டி பிரச்சாரம்\nகர்நாடகாவின் சிறப்பான எதிர்காலத்திற்காக காங்கிரஸ் தண்டிக்கப்பட வேண்டும்\nமு.க.ஸ்டாலினுடன் யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா சந்திப்பு : திமுக.வுக்கு என்ன லாபம்\nதமிழ்நாட்டில் திமுக.வும், காங்கிரஸும் தனித்தனியாக நின்றால் சிறுபான்மையினர் வாக்குகள் கணிசமாக உடைவது நிச்சயம்\n மீண்டும் வரும் அதே “கோஷம்”\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது\nடிடிவி.தினகரன் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லை : சென்னை ஐகோர்ட்\nInternational Yoga Day 2018 : மாதவிடாய் பிரச்சனையை விரட்டும் யோகா\nராணுவ உளவு அதிகாரி காணாமல் போன வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nக்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதிகளை அறிமுகப்படுத்திய வாட்ஸ் ஆப்\nதலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா\nகாவலரை தாக்கிய ரவுடியை அமைச்சர் நேரில் பார்த்து ஆறுதல் சொல்வதா\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைத���\nடிடிவி.தினகரன் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லை : சென்னை ஐகோர்ட்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2015/11/22/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-06-20T21:06:40Z", "digest": "sha1:6N3WXX2KQO6CRF3IE5TZLKRL3Z3F4ILA", "length": 11990, "nlines": 159, "source_domain": "theekkathir.in", "title": "கைத்தறி தொழிலை பாதுகாக்க ஜன. 20-30 வரை கோரிக்கை வாரம்:-தென்னிந்திய மாநாடு அறைகூவல்", "raw_content": "\nயோகாவை அப்புறம் செய்யலாம் முதலில் அதிகாரிகளை வேலை செய்ய விடுங்கள்:மோடிக்கு பிரகாஷ்ராஜ் அட்வைஸ்..\nபாஜக-வை எதிர்ப்பவர்களோடு என்றும் இணைந்து நிற்பேன்: ரோஹித் வெமுலாவின் தாயார்…\nகட்-ஆப்பை உயர்த்திய தில்லிப் பல்கலைக்கழகம்… பின்தங்கிய குடும்ப பிள்ளைகளுக்கு எதிராக சூழ்ச்சி.. டிஒய்எப்ஐ – எஸ்எப்ஐ கண்டன ஆர்ப்பாட்டம்..\nஜக்கி-யை வைத்து ராணுவத்திற்கு யோகா பயிற்சி…\nஉ.பி. மாநிலத்தில் இஸ்லாமியரை அடித்துக் கொன்ற பசு குண்டர்கள்..\nரூ.3150 கோடிக்கு கோவையின் தண்ணீர் விநியோக உரிமை பிரஞ்சு நிறுவனத்திற்கு விற்பனை – அச்சத்தில் கோவை மக்கள்\nதிரிபுராவில் பாஜக-ஐபிஎப்டி அடக்குமுறை ஆட்சியின் 100 நாட்கள்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றுமொரு தலைவர் கொலை\nபிரஞ்சுக் கம்பெனி கையில் கோவையின் தண்ணீர் விநியோகம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»காஞ்சிபுரம்»கைத்தறி தொழிலை பாதுகாக்க ஜன. 20-30 வரை கோரிக்கை வாரம்:-தென்னிந்திய மாநாடு அறைகூவல்\nகைத்தறி தொழிலை பாதுகாக்க ஜன. 20-30 வரை கோரிக்கை வாரம்:-தென்னிந்திய மாநாடு அறைகூவல்\nகைத்தறி தொழிலை பாதுகாக்கவும் நெசவாளர்கள் வாழ்வு மேம்படவும் 2016 ஜனவரி 20 முதல் 30 வரை கோரிக்கை வாரம் கடைப்பிடிக்க தென்னிந்திய மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது. தென்னிந்திய கைத்தறி நெசவாளர்களின் சிறப்பு மாநாடு வெள்ளியன்று (நவ. 20) காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.\nபோனஸ் – பஞ்சப்படி – பி.எப்., இ.எஸ்.ஐ., ஓய்வூதியம் ரூ.4 ஆயிரம், ஆண்டுக்கு 20 நாட்கள் மழைக்கால நிவாரணம் உள்ளிட்ட சமூக நல திட்டங்கள் அடங்கிய 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2016 – ஜனவரி – 20 முதல் 30 வரை தென் மாநிலங்கள் முழுவதும் கைத்தறி மையங்களில் கோரிக்கை தினம் கடைப்பிடிக்கவும் ஜனவரி – 25 அன்று ஆந்திர மாநிலம் தர்மாவரத்தில் ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் பங்கேற்கும் நெசவாளர் சிறப்பு மாநாடு நடத்துவது என்றும் இந்த சிறப்பு மாநாடு முடிவு செய்தது.\nமாநாட்டில் 16 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டது. அதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்.சிங்காரவேலு, இ.முத்துக்குமார், எஸ்.என்.துரைராஜ், பழனியம்மாள், கேரளாவைச் சேர்ந்த அரக்கன்பாலன், ஆடிப்பா சதானந்தன், எஸ்.பிரகாசம், கே.சீதரன், ஆந்திராவைச் சேர்ந்த பில்லாலமாறி – பாலகிருஷ்ணா, போலா – ராம ஆஞ்சநேயலு, சாஜா – நாகேஸ்வரராவ், தெலுங்கானாவைச் சேர்ந்த சி.எச்.சீத்தாரமையலு, கே.ரமேஷ், ஏ.பிக்சயபதி, ஜி.முரளி, புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவரும் என 16 பேர் இடம்பெற்றுள்ளனர்.\nகைத்தறி நெசவாளர் பஞ்சப்படி போனஸ்\nPrevious Articleபனியன் தொழிலாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் மாத சம்பளம் ஏஐடியுசி கோரிக்கை\nNext Article ஆந்திர சிறைகளில் பலியாகும் தமிழர்கள்\nஅந்நிய முதலாளிகளின் ஏஜெண்ட் பாஜக\n2019 தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகளை இடதுசாரிகள் ஒருங்கிணைக்க வேண்டும்:தொல் திருமாளவன் கருத்து…\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் மயக்கம்: சென்னை மருத்துவமனையில் சிகிச்சை\nகலை இலக்கிய நகரானது புதுச்சேரி..\nமகளிர் விவசாயத்திற்கு வழிகாட்டும் புதிய கேரளா…\nபிரஞ்சுக் கம்பெனி கையில் கோவையின் தண்ணீர் விநியோகம்\nகணம் கோர்ட்டார் அவர்களுக்கு நினைவுபடுத்தனுமோ\nநீதிபதி கிருபாகரனுக்கு என்னதான் பிரச்சினை என்று தெரியவில்லை \nஇந்த மூதாட்டி செய்த குற்றம் யாது\nநாடு என்பது நாலய்ந்து பெருமுதலையே என்பதறிக \nயோகாவை அப்புறம் செய்யலாம் முதலில் அதிகாரிகளை வேலை செய்ய விடுங்கள்:மோடிக்கு பிரகாஷ்ராஜ் அட்வைஸ்..\nபாஜக-வை எதிர்ப்பவர்களோடு என்றும் இணைந்து நிற்பேன்: ரோஹித் வெமுலாவின் தாயார்…\nகட்-ஆப்பை உயர்த்திய தில்லிப் பல்கலைக்கழகம்… பின்தங்கிய குடும்ப பிள்ளைகளுக்கு எதிராக சூழ்ச்சி.. டிஒய்எப்ஐ – எஸ்எப்ஐ கண்டன ஆர்ப்பாட்டம்..\nஜக்கி-யை வைத்து ராணுவத்திற்கு யோகா பயிற்சி…\nஉ.பி. மாநிலத்தில் இஸ்லாமியரை அடித்துக் கொன்ற பசு குண்டர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/tag/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-06-20T20:58:08Z", "digest": "sha1:ZIM4NLURAIC2TOR2VFKQ7TTDMB5WWHRN", "length": 71254, "nlines": 356, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "ஹில்லரி | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nதம்பி டைனோ செய்த பத்… on Dyno Buoyயிடம் சில கேள்வி…\nsathish on சுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க…\nolla podrida «… on ஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த…\nsheela on பராக் ஒபாமாவும் சாரு நிவே…\nSnapJudge on அமெரிக்க கல்விமுறை: அறிமுகம்…\nஇலவசக்கொத்தனார் on அமெரிக்க கல்விமுறை: அறிமுகம்…\nTheKa on அமெரிக்க கல்விமுறை: அறிமுகம்…\nSridhar Narayanan on அமெரிக்க கல்விமுறை: அறிமுகம்…\nதுளசி கோபால் on அமெரிக்க கல்விமுறை: அறிமுகம்…\nabdulhameed on டெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு…\nbsubra on ஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன…\nPadma Arvind on ஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன…\nRamani on ஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன…\nbsubra on ஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்…\nஇலவசக்கொத்தனார் on ஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்…\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nஆப்பிரிக்க – அமெரிக்க அதிபர் கிடைத்து விட்டார். முதல் பெண் ஜனாதிபதி எவராக இருக்கக் கூடும்\n61 வயதான ஹில்லரி க்ளின்டனுக்கு இனிமேல் அந்த வாய்ப்பு கிடைப்பது மிகவும் கஷ்டம்.\nஇந்திய வம்சாவழியை சேர்ந்தவர் எவராவது இருக்கிறாரா ஏன், இல்லை – என்கிறார் கமலா தேவி ஹாரிஸ்:\nஹில்லரி/பில் க்ளின்டனின் மகள் செல்ஸீ கிளிண்டன், தற்போதைய அரசின் செயலர் காண்டலீஸா ரைஸ், துணை ஜனாதிபதி வேட்பாளர் சாரா பேலின், ஈபேயின் தலைவர் மெக் விட்மன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.\nசமீபத்தில் செனேட்டரான கே ஹேகன் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை என்றாலும், அவரும் பந்தயத்தில் உள்ளதாக எண்ணலாம்.\nமெகயினிடம் எனக்குப் பிடித்தது என்ன\n2. ஒபாமாவின் எந்தக் கொள்கை உங்களை அதிகம் கவர்ந்திழுத்து ஒத்திசைவாக தலையாட்ட வைக்கிறது\nஒபாமா-பைடனின் வெளியுறவுக்கொள்கை. அதுவும் கூட புஷ் கொள்கைகளை ஆதரிக்கும்/தொடரவிருக்கும் மெக்கெய்ன்-பேலின் வந்துவிடக்கூடாதென்ற பயத்தில்தான்.\n3. மெகயினின் பிரச்சாரத்தில் எந்த நிலைப்பாடு உங்களுக்கு உவப்பானதாக அமைந்திருக்கிறது\n2000 குடியரசுக் கட்சி முன்னோட்டத் தேர்தலின் போது புஷ்சுக்கு எதிராகப் போட்டியிட்ட காலத்தில் எனக்கு மெக்கெய்னைப் பிடிக்கும். ஒரு சில விசயங்களாவது இருந்தன அப்பொழுது. இப்பொழுது புஷ்சை ஆதரிப்பவர்களைப் பற்றி நினைக்கவே எரிச்சலாக இருக்கிறது.\n4. இந்த இருவரும் இல்லாமல், இன்னொருவர் ஜனாதிபதியானால் சரியாக இருக்கும் என்று சொல்ல நினைத்தால் எவரை கைகாட்டுவீர்கள்\n(அ) முதல் கேள்வியில் நான் சொன்ன முதல் காரணம் ஹில்லரிக்கும் பொருந்தும். அதற்காக அவரை ஆதரிக்கிறேன்.\nமேலும் தனிப்பட்ட அளவில் அவருக்கு நிறைய திறமைகள் இருந்தும் பில் கிளிண்டனின் மனைவி என்பதற்காகவே குடியரசுக் கட்சியினர், கட்சிச் சார்பற்றவர்கள், ஜனநாயகக் கட்சியின் கருப்பினத்தவர், சாதாரண அமெரிக்கக் குடிமக்கள் என அனைவராலும் பின்வரும் வெவ்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப் படிருக்கிறார்.\nகுடியரசுக் கட்சியினர் அவரையும் கணவர் கிளிண்டனையும் தங்களுக்குச் சிம்ம சொப்பணமாக நினைத்து வெறியோடு எதிர்ப்பவர்கள்.\nகட்சி சார்பற்றவர்கள் என்ன வேண்டுமென்று நினைக்கிறார்களென்று அவர்களுக்கே தெரியாது. கேட்டால் எங்களுக்கு மாற்றம் வேண்டுமென்பார்கள் – கிளிண்டனை ���தரிப்பது நிச்சயம் அவர்களைப் பொருத்தவரை மாற்றமில்லை.\nஜனநாயகக் கட்சி கருப்பினத்தவருக்கு ஒபாமா கிடைத்ததால் ஹில்லரி வேண்டாம்.\nசாதாரண அமெரிக்கக் குடிமக்களில் பெரும்பாலோர் தலைவராக வரக்கூடிய பக்குவம் ஒரு பெண்ணுக்கு என்று வெளிப்படையாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.\nஎனக்கு பில் கிளிண்டன் காலத்திலிருந்தே ஹில்லரியை பிடிக்கும்.\nகுறிப்பாக ரஷ் லிம்பாக் நிகழ்ச்சியைப் பார்க்கும் பொழுதெல்லாம் ஹில்லரி மேல் அளவு கடந்த பற்று வரும். இவர் ஒரு நாள் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு அமெரிக்கர்களின் பெண் சமத்துவக் கோட்பாடு சோதிக்கப் படவேண்டும் என்று நினைப்பதுண்டு.\nஒபாமாவுடனான முன்னோட்டத் தேர்தல் விவாதங்களில் கூட ஹில்லரியைத்தான் அதிகம் பிடித்திருந்தது. மற்றபடி அவர் உள்நாட்டுப் பிரச்னைகளில் சொன்னதைச் செய்வாரா என்ற நம்பிக்கையின்மையும் மற்ற அமெரிக்கர்களைப் போல் உண்டு.\n5. தமிழகச் சூழலோடு அமெரிக்க அதிபர் தேர்தலை ஒப்பிட முடியுமா வாக்கு வங்கி அரசியல்; இனம், மொழி, பால் பேதங்கள்; ஒரு தலைவரை முக்கியஸ்தராக முன்னிறுத்துவது; விகிதாச்சார பிரதிநித்துவம்; வோட்டுச் சாவடி குழப்படி; வாக்கு எண்ணிக்கை சதவிகிதம்… எதில் ஒற்றுமை வாக்கு வங்கி அரசியல்; இனம், மொழி, பால் பேதங்கள்; ஒரு தலைவரை முக்கியஸ்தராக முன்னிறுத்துவது; விகிதாச்சார பிரதிநித்துவம்; வோட்டுச் சாவடி குழப்படி; வாக்கு எண்ணிக்கை சதவிகிதம்… எதில் ஒற்றுமை\nஒப்பிட முடியாது, கூடாது என்றும் நினைக்கிறேன்.\nFiled under: கருத்து, குடியரசு, செவ்வி, ஜனநாயகம், ஜார்ஜ் புஷ், பொது, ஹில்லரி | Tagged: அமெரிக்கா, ஒபாமா, கருத்து, குடியரசு, கேள்வி, க்ளின்டன், செவ்வி, ஜனநாயகம், தேர்தல், பதில், புஷ், பெண், பேட்டி, பேலின், மனைவி, மெகயின், வாக்கு, ஹில்லரி |\t2 Comments »\nஇந்த வார விருந்தினர்: சத்யா\n1. கலைஞருக்கு போட்ட மாதிரி புஷ் குடும்பத்திற்கும் க்ளின்டன்களுக்கும் family chart போட முடியுமா (இருவரையும் கோர்த்து விட்டுடாதீங்க 🙂\nகலைஞருக்கே நிறைய ஆட்டோ வந்தது. கிளிண்டனுக்கு dotted line relationship போடணும். புஷ் கதை என்னதோ. இரண்டு பேரும் சேந்து வீட்டுக்கு ஆளுக்கு ரெண்டு ஹம்மர் அனுப்பவா.\nவேண்டாம் சாமீ. நான் நல்லா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா. ஆனா Sr. Obama சுவாரசியமான ஆளா இருப்பார் போல.\n2. ஒபாமாவும் மெகயினும் (ஹில்லரியும்தான்) ���ேர்ந்து ஏறக்குறைய முக்கால் பில்லியன் டாலர்களை இதுவரை தேர்தல் களத்தில் செலவழித்துள்ளார்கள். இது செஞ்சிலுவை சென்ற வருடம் மீட்புநடவடிக்கைகளில் செலவழித்ததை விட பன்மடங்கு அதிகம்.அமெரிக்காவை கடன் கடலில் இருந்து மீட்பிக்க எவர், எது தேவை\nஒரு வேட்பாளர் மொத்தமாக எல்லா பணத்தையும் செஞ்சிலுவை சங்கத்துக்கு கொடுத்துவிட்டால் மக்கள் எல்லோரும் புளகாங்கிதப்பட்டு ஓட்டுப்போட்டுவிடுவார்களா\nபொதுமக்களுக்கு தேவை வேடிக்கை. அதைக்காட்ட பணத்தை வாரி இறைத்தே ஆகவேண்டும். இது அரசியல் கட்டாயம். எந்த நாடாக இருந்தாலும் இது மாற வாய்ப்பேயில்லை. அமரிக்காவை கடன் கடலிலிருந்து மீட்க அடிப்படை மாற்றம் தேவை. தனியொரு ஜனாதிபதியோ மத்திய வங்கியோ இதை சாத்தியப்படுத்தவிடமுடியாது\nமக்களின் செலவுகளை கட்டுப்படுத்தவும், சேமிப்பை அதிகமாக்கவுமான பொருதாளார வழிமுறைகளும்\nஉற்பத்தியை பெருக்கவும், இன்னும் குறைந்தவிலையில் உள்நாட்டில் தயாரிப்பதற்கான கட்டுப்பாடுகளும் தேவை.\nஇவையிரண்டு ஒன்றோடு ஒன்று சேர்ந்து கடனை குறைக்க உதவும்.சொல்வதற்கு வேண்டுமானால் சுலபமாக இருக்கலாம் செய்ய வேண்டியது மிக மிக அதிகம்.\nதிரும்பி வரும் படை வீரர்களுக்கான சேவைகள்\nஒய்வு கால மற்றும் சேம நிதிகளின் ஓட்டைகள்\nஎன்று செலவுகளுக்கான பட்டியல் மிக நீளமாக இருக்கிறது.\nஎனக்கு தோன்றும் ஒரே பதில் அடுத்த பத்தாண்டுகளுக்கு அமரிக்கா வாலைச்சுருட்டிக்கொண்டு தன் வேலையை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தால் மட்டுமே தேறும். இல்லையென்றால் ஆண்டவனே வந்தாலும்…\n3. சாரா பேலினை தமிழில் மொழிபெயர்க்க உங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவரின் கேட்டி கௌரிக் பேட்டியையோ சார்லி கிப்ஸன் செவ்வியையோ தமிழாக்கிக் கொடுக்கவும்.\nபராக்கின் ரசிகன் அல்ல நான்.\nஹார்வர்டில் ஒரு சட்டம் பயின்று அதில் உயர் ராங்கில் தேறிய ஒரு வலுவான சிந்தனையாளர். அவர் தான் போதித்த கல்லூரியில் (பல்கலையில்) இதர சட்டப் பேராசிரியர்களிடம் இருந்து தனித்து நின்று மாணவர்களின் கவனத்தை ஈர்த்த ஒரு பேராசிரியர்.\nஜனநாயக் கட்சி பெரும் திமிங்கிலங்கள் உலவும் ஒரு கட்சி. எந்தப் பெரும் நிதியாளரும், பணமுதலையும் தனக்கு உதவாதபோது, பல இளைஞர்களை மட்டும் வைத்துக் கொண்டு ஹிலரியின் + பில் கிளிண்டனின் 20 ஆண்டு அரசியல் முதலீட்டில் அவர்கள் சேமித்து வைத்த பெரும் நிதிக் குவியல் அது கொணரும் ஏராளமான ஊடக பலம் எல்லாவற்றையும் தன் பேச்சு வன்மையாலும், மக்களை அது சென்று சேரும் தன்மையைப் புத்திசாலித்தனமாக நிர்வாகம் செய்ததாலும் வென்று வந்தவர்.\nமகெய்னுக்கு இதே செயலைச் செய்ய கிட்டத்தட்ட முப்பதாண்டுகள் ஆயிருக்கின்றன.\nபராக் கிட்டத்தட்ட தாம் எந்தக் கொள்கைகளை முதலில் முன்வைத்தாரோ அவற்றில் இருந்து பெரிதும் பின் வாங்காமல் இந்த உள்கட்சித் தேர்தலை வென்றிருக்கிறார்.\nமகெய்ன் கடந்த 30 வருடங்களில் அடித்துள்ள அந்தர்பல்டிகள் நிறைய நிறைய. பெரும் பண முதலைகளின் பின்னணியும், கிருஸ்தவ சர்ச்சுகளின் பலமும், அமெரிக்க ஊடகங்களின் இயல்பான வலது சாரிச் சாயப் பார்வையும் அவருக்கு ஒரு வலு உள்ளதான பிம்பத்தைக் கொணர்கின்றன.\nஉண்மையில் மகெய்னுக்கு அமெரிக்கப் பொருளாதாரம் பற்றி ஏதும் உருப்படியாகத் தெரிந்திருக்காது என்பது என் கணிப்பு. பராக்கிடம் நிறைய சிறந்த நடுவயது executive talent அதுவும் குறிப்பாக financial sector இல் இருந்து சேர்ந்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.\nஒரு ஜனாதிபதி அமெரிக்காவில் அவரே எல்லாவற்றையும் சிந்தித்துத் தெரிந்து கொள்ளத் தேவை இல்லை என்பதை புஷ் 8 ஆண்டுகளில் திறம்பட நிரூபித்திருக்கிறார். ஒரு நாளைக்கு பல பிலியன் டாலர்கள் வாண வேடிக்கை விட்டுக் கொண்டு 8 வருடம் அமெரிக்கப் பொருளாதாரம் ரத்தம் கக்கிக் கொண்டு இருக்கிறது.\nஇது ஒன்றே போதும் அமெரிக்கப் பொருளாதாரத்தைக் கதிகலங்க அடிக்க.\nபல ட்ரிலியன் டாலர் போர ஒன்றை அமெரிக்கா தொடர்ந்து நடத்தினால் அதன் பொருளாதாரம் க்ஷீணித்துப் போவதில் அதிசயம் இல்லை.\nபோர்த்தளவாடங்களை உற்பத்தி செய்யும் தொழிலதிபர்களிடம் இருந்து பெறும் லாபம் எல்லாம் அமெரிக்காவில் தானே முதலீடு செய்யப்படும் என்று யாராவது கோணலாக ஒரு வாதம் செய்யாமல் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.\nஇன்னும் 8 ஆண்டுகள் ரிபப்ளிகன் கட்சி பதவியில் இருந்தால் அமெரிக்கப் பொருளாதாரம் காலாவதி ஆகி விடும். அதற்காக டெமக்ராடிக் கட்சி ஏதோ உன்னத புருடர்களால் ஆனது என்று நான் வாதிடவில்லை.\nஇருக்கும் பிசாசுகளில் எது நல்ல குழந்தை என்று கேட்டதற்கு, அப்பன் சொன்னானாம், அதோ கூரை மேல் ஏறி நின்று தீப்பந்ததால் வீட்டுக்கு நெருப்பு வைக்க முயல்கிறதே அவன் தான் இருப்பதற்குள் நல்லவன் என்று.\nஅந்த நிலைதான் அமெரிக்கப் பிரஜைகளுக்கு. ஆனால் வினையை எத்தனை நாடுகளில் விதைத்தார்கள். அதெல்லாம் திரும்பி வருகிறது.\nஎன்ன பிரச்சினை என்றால் தனி மனித அமெரிக்கர்கள் நிறைய நன்மை செய்ய முயன்றிருக்கிறார்கள் அதெல்லாம் எப்படித் திரும்பி வந்து உதவும் என்று எனக்குப் புரியவில்லை.\nஒரு அமெரிக்க ஜனாதிபதிக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்பதில்லை என்று நீங்களே சொல்லி மெக்கென் இடம் இருக்கும் மைனஸ்களை நீங்களே இல்லாமல் செய்துவிட்டீர்கள்.\nபுஷ் பொருளாதாரத்தில் ஈராக் யுத்தத்தினால் அமெரிக்காவுக்கு பொருளாதார லாபம் ஏதுமில்லாதது போல் நீங்கள் போட்ட கணக்கு ஒப்புக்கொள்ள முடியாதது. புஷ் ஏதோ வெறி பிடித்து சண்டை ஆரம்பித்து நடத்தியது போன்ற பிம்பம் சரியானதில்லை. யுத்தம் ஒன்றும் நஷ்டகணக்கு அல்ல.\nஉங்கள் இரண்டு வாதங்களையும் நான் முன்னமே எதிர்பார்த்து அந்த இரு வரிகளையும் எழுதினேன்.\nஅமெரிக்க அதிபர்களுக்கு அனைத்தும் தெரிந்திருக்க வேண்டாம் என்பது ரானால்ட் ரேகன் காலத்தில் உறுதிப்பட்டுப் போயிற்று.\nஎல்லாம் தெரிந்த கிளிண்டனால் வலது சாரி செனட், காங்கிரஸ் ஆதிக்கத்தில் ஏதும் உருப்படியாக மக்களுக்குச் செய்ய முடியாமல் பொருளாதாரத்தை ஓரளவு பெரும் பண முதலைகளின் கைப்பிடியில் இருந்து மீட்டு மத்திய தர மக்களுக்கு ஓரளவு நன்மை தரும் நடவடிக்கைகளை எடுத்து விட்டுப் போனதாகப் பல பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.\nஇவற்றை நான் அவ்வளவு நம்புவதில்லை.\nஅமெரிக்கப் பொருளாதாரத்தில் புகையும், ஆடிகளும் அதிகம். அமெரிக்கச் சட்டங்களுக்கு அப்பால்பட்ட சானல் தீவுகள் போன்ற இடங்களில் அமெரிக்கப் பண முதலைகள் சேர்த்து வைத்திருக்கும் நிதியின் அளவு ஒரு வேளை அமெரிக்காவின் வருட மொத்த வருமானம் அளவு கூட இருக்கும் என்று ஊகம் .\nஇதைப் பற்றி மதர் ஜோன்ஸ் என்ற ஒரு சிறப்பான அரை இடது, தொழிலாளர் சார்பு ஆனால் நல்ல ஆய்வு சார்ந்த பத்திரிகை மரபைக் கடைப்பிடிக்கும் பத்திரிகை ஒரு நீண்ட கட்டுரையை இரண்டு வருடம் முன்பு பிரசுரித்தது என்று நினைவு. அதை அந்தப் பத்திரிகையின் வலைப் பக்கத்தில் போய் ஆவணங்களில் தேடினால் கிடைக்க வாய்ப்பு அதிகம். நான் இந்தப் பத்திரிகையின் நாணயத்தையும், நா நயத்தையும் நம்புபவன்.\nஇப்��டித் தனிநபர் ஜனாதிபதி ஒன்றும் பொருளாதாரத்தில் பிரமாதமாகக் கிழித்து விட முடியாது என்ற கருத்தை கருத்தியலில் (ideology) அமைப்பியல் பார்வை என்று சொல்வார்கள். நான் அமைப்பியலுக்கும், தனிநபர் வாதத்துக்கும் இடையில் இருப்பவன்.\nதனிநபர் ஏதோ உலகத்தையே புரட்டி விட முடியும் என்ற கருத்து ஓரளவு இளம்பிள்ளைக் கருத்து. அந்த வயதில் தாம் அசாதாரண சக்தி உள்ளவர்கள் என்ற நம்பிக்கை இல்லாவிடில் என்ன பிரயோசனம் இளைஞர் வளர அந்த நம்பிக்கை அவசியம்.\nநடுவயது வரும்போது அமைப்புகளின் இயல்பு புரிந்து தனிநபர் சாகச விழைவுக்கும், அமைப்பின் எளிதில் நகராத் தன்மைக்கும் இடையில் எப்படி ஊடாடி காரியங்களைச் சாதிப்பது என்பது ஓரளவு தெரிந்து கொள்ளலாம்.\nஇதில் ஓரளவு ஹிலரி வெற்றி பெற்றிருந்தார் சமீபத்து ஏழு எட்டு ஆண்டுகளில். அவரது இந்த அனுபவ முதிர்ச்சி இப்போது வீணாகப் போகிறது என்பதில் எனக்கு வருத்தமே.\nஆனால் மகெய்ன் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக செனட்டில் இருந்து சாதித்தவை மிகக் குறைவு. அவர் தன் வியத்நாம் போர்க்கைதி பிம்பத்தை வைத்துக் கொண்டு இத்தனை நாள் காலம் ஓட்டி இருக்கிறார். ரிபப்ளிகன் நிர்வாகங்கள் அவருடைய காலத்தில் கிட்டத்தட்ட 2/3 பகுதி இருந்ததால் அவருடைய தொகுதிக்கு செலவழிக்க நிறைய பணம் நிர்வாகத்திடம் இருந்து வாங்கி இருக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் அந்தப் பகுதி பெரும்தனக்காரர்களிடம் இருந்து அவருக்கு நிதி வசதி கிட்டி இருக்கவும்\nஆனால் நிர்வாகத் திறமை என்று பார்த்தால் ஓபாமாவுக்கும் இவருக்கும் எந்த பெருத்த வேறுபாடும் இல்லை. இருவரும் அமெரிக்க அரசியலில் மிகவும் பெருமையாகக் கருதப்படும் executive experience அதாவது மேலாட்சியாளராக இருந்து நிர்வாகம் செய்து வெற்றி பெறுவது என்ற அம்சத்தில் முழு சூனியம். இருவருக்கும் அது கிடையாது.\n[ இந்த அனுபவம் என்பதே ஒரு விதமான மாயை என்பதை நாம் இப்போது கருத வேண்டாம். அதற்குள் நுழைந்தால் நான் மிகவும் cynical ஆக இதை அணுகுகிறேன் என்று எல்லாரும் திட்டுவார்கள் என்று ஊகம் உண்டு.]\nஒபாமாவுக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டாம், ஏனெனில் புஷ்ஷே – அவர் நிர்வாகியாக இருந்து எதையும் பிரமாதமாகச் சாதித்ததில்லை. டெக்சாசில் தான் ஏதோ பெருத்த முன்னேற்றங்கள் கொண்டு வந்ததாக அவர் தம்பட்டமடித்தது எல்லாம் ஊடகங்களின் ஒத்துழ��ப்போடு அவர் நடத்திய மாயை என்று விமர்சகர்கள் புள்ளி விவரங்களை வைத்து பின்னால் நிரூபித்த கட்டுரைகள் பல பார்த்திருக்கிறேன்.\nஅவருக்குப் பின்னே ஊடகங்களும், கிருஸ்தவப் பேரியக்கங்களும், க்ளிண்டனின் உருப்படா பாலுறவுக் கேளிக்கைகளால் அன்னியப்பட்ட ஒரு பெரும் நடு அமெரிக்க மக்கள் திரளும் இருந்தன. அப்போதும் கூட தில்லு முல்லு செய்யாமல் அவரால் ஜெயிக்க முடியவில்லை.\nஇப்படிக் கத்தி முனையில் இருந்த ஒரு நாட்டை அனேகமாக ரிபப்ளிகன் கட்சியின் மீது வெறுப்பே வருமளவுக்குத் தள்ளி இருக்கும் பெருமை புஷ் அண்ட் மூத்த ‘தலைவர்களின்’ ஊழல் ராஜ்யம்.\nஊழல் மக்களுக்கு உதவாது என்பதை நான் உங்களுக்கு எடுத்துச் சொல்லத் தேவை இல்லை என்று நினைக்கிறேன். கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்க அரசு infrastructural investment இல் ஏராளமாகப் பின் தங்கி இருக்கிறது என்பது எத்தனை ஆயிரம் பாலங்கள் இடியும் அபாயத்தில் இருக்கின்றன, அவற்றைப் பற்றிப் புஷ் அரசு கவலையே படவில்லை என்று மத்திய அரசின் ஹைவேஸ் டிபார்ட்மெண்டின் உள்ளாய்வு அறிக்கையே சமீபத்தில் குறை சொன்னதாக ஒரு அறிக்கை படித்தேன்.\nமேலும் புஷ் அண்ட் கோ கொள்ளை அடித்தது மக்களுக்கு எப்படியாவது வந்து சேர்ந்து விடும் என்று நீங்கள் நம்புகிறீர்களானால் அதை நான் எப்படி எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை.\nசாதாரண தொழிலுற்பத்தியால் ஏராளமான தொழிலாளருக்கு வேலை கிட்டும்,\nஉள்நாட்டில் நுகர்பொருட்கள் நிறைய மக்களுக்குக் கிட்டும்,\nசுழற்சியில் பணமும், லாபமும், முதலீடும் நாட்டுக்குள்ளேயே தங்கும்.\nபண்பாட்டில் நம்பிக்கை, மேலெழுந்து வர உழைக்கும் ஆர்வம், தவிர\nநல்ல வாழ்க்கை வாழ்வதில் கிட்டும் ஒருவித விகாசம் எல்லாம் இருக்கும்.\nராணுவத் தளவாடத் துறையின் பொருட்கள் மக்களால் நுகரப்பட முடியாதவை. அவை சுழற்சி இல்லாதவை. வெறுமே பல இடங்களில் சேமித்து வைக்கப்பட்டு துருவேறிக் கொண்டிருக்கும். இவற்றில் பயன்பாட்டுப் பயிற்சியும் பெறும் மனிதர்கள் சாதாரண வாழ்வுக்கு அந்தத் திறமைகளை மாற்றித் தர சில பத்தாண்டுகள் பிடிக்கும். ராணுவ வீரர்கள் பெருமளவு பாசறைகளில் வாழ்வதால் இந்தத் திறன் எளிதில் மக்களிடம் கை மாற்றித் தரப்படுவதில்லை.\nதவிர ராணுவத் தளவாடங்கள் சாதாரண நுகர் பொருட்களைப்போல மலிவு விலைக்குக் கொடுப்பதற்காகத் த���ாரிக்கப் படுவதில்லை. அவை நுகர்வாரிடம் விற்கப் படுவது உயர் விலைகளுக்கு, அந்த உயர் விலையை அரசிடம் பெறுவதற்காக நிறைய லஞ்சமும் ஊழல் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு அது அரசை மேலும் மேலும் உளுத்துப் போகச் செய்கிறது, மக்களின் வரிப்பணம் நல்ல ஆக்க பூர்வமான வேலைகளுக்குப் பயன்படாமல் கோடவுனில் தூங்கப்போகும் பொருட்களுக்குச் செலவிடப்பட்டு மக்களின் தேவைகள் பின்னே ஒத்திப் போடப்ப்டுகின்றன.\nஇதுவும் சுழற்சியில் மக்களின் முதலீட்டு வளர்ச்சியை முடக்குவதே.\nஇதைக் கொஞ்சம் தீவிரமாக யோசித்தீர்களானால் ஏன் ராணுவச் செலவு அதிகமாக உள்ள நாடுகள் உருப்படாமல் போகின்றன என்பது புரிய வரும்.\nஆக ஒபாமா இளைஞர் ஆனாலும் அறிவு தீர்க்கம் உள்ளவர் என்பதை மனதில் வைத்து, எப்படி ஹிலரியைப் போன்ற் ஒரு வலுவான் எதிராளியை அவர் தோற்கடித்தார் என்பதையும் கருதுங்கள்.\nஅந்தத் தேர்தல் ஏதோ வெறும் பிரச்சாரத்தால் வெல்லப் படக் கூடியதல்ல. சில ஆயிரம் குழுக்களை நாடு முழுதும் அமைத்து அவற்றை நடத்தி கோணல் ஏதும் இல்லாமல் சமாளித்து இரண்டு வருடம் போல இந்தப் போட்டி நடக்கிறது. கடுமையான உழைப்பு தேவை இதற்கு. அதுவும் அடிமட்டத்தில் இருந்து ஒருவர் எழுந்து வர இந்த உழைப்பு ஏராளமாகத் தேவை.\nஹிலரிக்கு எல்லாம் அனேகமாக ஏற்கனவே வேண்டுகிற இடத்தில் இருந்தன.\nமகெய்னுக்கும் பல வருடங்களாக அதிபர் தேர்தலில் போட்டி இட்டுத் தோற்றுத் தோற்று கற்ற பாடங்கள் நிறைய, அமைப்பும் இடத்தில் இருந்தது. எதிர்க்க வலுவான ஆட்கள் யாரும் இல்லாததாலும் அவர் ஓரளவு சுலபமாகவே இந்தப் போட்டியில் வென்றிருக்கிறார். அவரும் பல பத்து வருட நிதி சேமிப்பில் மேலே மிதந்து வந்து வென்றிருக்கிறார்.\nமகெய்னுடைய தத்துவமோ, பொருளாதாரக் கொள்கைகளோ புஷ்ஷின் கொள்கைகள், தத்துவம் ஆகியவற்றில் இருந்து அதிகம் மாறக் கூடியவை அல்ல, ஏனெனில் அவருக்குப் பின் நிற்கும் பண பலம் அப்படி ஒரு பெரும் விலகலை அனுமதிக்காது.\nஒபாமாவுக்கு இந்த வகை கட்டுப்பாடுகள் குறைவு. அதுவும் 8 வருடமாக அதிகாரத்தில் இல்லாத ஜனநாயகக் கட்சியில் இருந்து வெளி வருவதால் பணமுதலைகளின் influence அவர் மேல் குறைவு. இல்லை என்று சொல்லவில்லை. குறைவு என்றுதான் சொல்கிறேன்.\nநடுத்தர மக்களுக்கு நன்மை செய்யும் பொருளாதாரம்,\nதொழில் உற்பத்தியை நாட்டில் வளர்���்க முயற்சி செய்தல்,\nராணுவச் செலவை மட்டுமல்ல, அன்னிய மண்ணில் போய் அட்டகாசம் செய்யும் கருத்தையே ஓரம் கட்டுதல்\nஎன்று பெரிதும் வியர்த்தமான அரசுச் செலவுகளைக் குறைக்க எடுக்கும் நடவடிக்கைகளோடு ஆக்க பூர்வமான செலவுகளை முயலப் போவதாகவும் சுட்டுகின்றன.\nஇவை ஏதும் பொருளாதாரத்தில் தற்குறியாக இருந்தால் புரியாமல் செய்யவோ அல்லது பேசவோ முடிந்திருக்காது.\nஎன் வாதம் உள்ளீட்டு வலுவோடுதான் முன்வைக்கப் பட்டிருக்கிறது. ஒரு பத்துபக்கம் எழுத விருப்பம் இல்லாமல் கோடி மட்டும் காட்டி விட்டேன். அதை நீங்கள் உள் நுழைந்து உள் தர்க்கம் எப்படி ஓடும் என்று பார்த்துப் புரிந்து கொண்டால் நல்லது.\nFiled under: ஒபாமா, கருத்து, குடியரசு, ஜனநாயகம், மெக்கெய்ன், ஹில்லரி | Tagged: அரசியல், ஒபாமா, கேள்வி, க்ளின்டன், தேர்தல், பதில், பராக், மக்கயின், மைத்ரேயன், விடை, வினா, ஹில்லரி, Bush, Clinton, Economy, Finance, Hillary, Maithreyan, Mccain, Obama, Principles |\t11 Comments »\nஸ்ரீகாந்த் மீனாக்ஷி கருத்துகளின் தொடர்ச்சி:\n3. ஹில்லரி க்ளின்டனையும் சாரா பேலினையும் தாக்கிய விதம் ‘பராக் பெண்களுக்கு எதிரானவர்’ என்னும் பிம்பத்தை உருவாக்க இலகுவாக்கியிருக்கிறது. இதை அவர் எப்படி தடுத்திருக்கலாம் உதட்டுச்சாயம்/பன்றி போன்ற உவமானங்கள் குறித்த உங்கள் அபிப்ராயம் என்ன\nபதில்: ஹில்லரி க்ளிண்டனையும் சாரா பேலினையும் எதிர்த்துப் பிரசாரம் நிகழ்த்துவது என்பதே ‘தாக்குவதற்கு’ இணையானது என்றால் அது அநியாயம். ‘என்னை எதிர்த்து என்ன சொன்னாலும் அது பெண்களையே அவமானம் செய்வதற்கு ஒப்பு’ என்று சொல்பவர்கள் பொது வாழ்விற்கு லாயக்கற்றவர்கள்.\nஉதட்டுச்சாயம்/பன்றி விஷயத்தில் அவர் பேலினை மனதில் வைத்துப் பேசவில்லை என்பது பேச்சைக் கேட்ட/படித்த எவருக்கும் தெளிவாகத் தெரியும் விஷயம். வாஷிங்டன் போஸ்ட் இதைக் கிண்டலாக ‘What’s the Pig deal’ என்று எழுதி, மெக்கெயினைச் சாடியது.\nமற்றபடி இந்த உவமானப் பேச்சைக் கண்டிப்பது போன்றவை எதிரிகளுக்கு வாய்ப்பூட்டு போட முயலும் தந்திரம். மெக்கெயினை எதிர்த்தால், ‘ஒரு போர் வீரனை அவமானப்படுத்துகிறார்’, பேலினை எதிர்த்தால், ‘ஒரு பெண்ணை/பெண்ணினத்தை அவமானப்படுத்துகிறார்’. என்ன கயமை, என்ன பேடித்தனம்\n4. ஜனநாயகக் கட்சி மாநாட்டிலும் — ஏடி & டி (AT&T) போன்ற பெருநிறுவனங்கள் எக்ஸ்க்ளூசிவ் விருந்து அளிக்கின்றன. ஒபாமாவும் வீடு வாங்கியதில் சந்தேகாஸ்தபமான நபரின் உதவியை நாடியிருக்கிறார். மற்ற அரசியல்வாதிகளிடமிருந்து பராக் ஒபாமா எப்படி மாறுபட்டு விளங்குவார்\nபதில்: இரு வேறு விஷயங்கள்.\nஜனநாயகக் கட்சி மாநாட்டில் நிறுவனங்கள் விருந்தளிப்பது என்பது கட்சி சார்ந்த முடிவு (வேட்பாளர் எடுக்கும் முடிவு இல்லை). மேலும், இன்றைய அமெரிக்க அரசியலில் இது ஒரு தவிர்க்க முடியாத சடங்கு. இது போன்றவற்றை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு ஒரு சமகளனில் போராட முடியாது.\nஒபாமா வீடு வாங்கிய விஷயத்தில் சறுக்கினார் என்றுதான் நினைக்கிறேன். அதை அவரும் ஏற்றுக் கொள்கிறார் (‘A bone-headed decision’). ஒரு ஆரம்பகால அரசியல்வாதி ஆழம் தெரியாமல் காலை விட்ட நிகழ்வு என்று என்னால் இதை ஏற்றுக் கொள்ள முடிகிறது.\n5. தேர்தல் நிதி குறித்து முன்பு ஒரு மாதிரி வாக்குறுதி கொடுத்துவிட்டு, அதன்பின் அந்தக் கொள்கையை ஒபாமா மாற்றிக்கொண்டது, ‘அவர் நிலையான நம்பிக்கை உடையவர் அல்ல’ என்பதற்கான உதாரணமா பொதுமக்களிடமிருந்து அளப்பரிய காணிக்கை பெறுவது பின்வாசல் கதவைத் திறந்து மீண்டும் நிக்சன்களை உருவாக்காதா பொதுமக்களிடமிருந்து அளப்பரிய காணிக்கை பெறுவது பின்வாசல் கதவைத் திறந்து மீண்டும் நிக்சன்களை உருவாக்காதா பிரச்சார செலவுகளை இப்படி திரைமறைவாக பணம் திரட்டி நடத்துவது குறித்த தங்கள் எண்ணங்கள் என்ன\nபதில்: பொதுமக்களிடமிருந்து நேரடியாகப் பணம் பெறுவது என்பதற்கும் அரசாங்கத்திடமிருந்து (மக்கள் வரிப்பணத்திலிருந்து) பணம் பெறுவதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. சில பெரும் நிறுவனங்களிடமிருந்து பெரும்பணம் பெறுவதே தவறானது, ஆபத்தானது. ஒபாமாவின் திறமையான தேர்தல் இயந்திரம் வரலாறு காணாத அளவு ஏராளமான மக்களிடமிருந்து சிறிய நன்கொடைகளைப் பெற்று செயல்படுகிறது. இது போன்ற ஒரு ஜனநாயக ரீதியான தேர்தல் நிதி சேகரிப்பு உலக வரலாற்றிலேயே நிகழ்ந்ததில்லை. இது ஒரு பிரமிக்கத்தக்க சாதனை.\nஇத்தகைய வெற்றியை, சாதனையை, ஒபாமாவே எதிர்பார்க்கவில்லை என்பதையே அவரது முந்திய வாக்குறுதி உணர்த்துகிறது. அவர் அந்த வாக்குறுதியை மீறியது உண்மையாயினும், அவரது மீறல் எழுத்தளவான மீறலேயன்றி, கொள்கைரீதியான மீறல் இல்லை.\nFiled under: ஒபாமா, கருத்து, ஜனநாயகம், பொது, மெக்கெய்ன் | Tagged: ஒபாமா, தேர்தல், நிதி, பராக், மெகயின், ஹில்லர�� |\t1 Comment »\nஅமெரிக்காவில் இனவெறியா – ஒபாமா செய்திகள்\nமேற்கு வர்ஜினியாவில் தேர்தல் நடந்து முடிந்தது. அது தொடர்பான விழியம்:\nவெஸ்ட் வெர்ஜீனியாவில் எதிர்பார்த்தவாறே ஹில்லரி எளிதில் வென்றார். ஆனால், ஹில்லரி க்ளின்டனை விரும்பும் வெள்ளையின வாக்காளர்களைக் கவர்வதற்காக ஜான் எட்வர்ட்ஸை தன் பக்கம் இழுத்துள்ளார் பராக் ஒபாமா. லத்தீனோ வாக்கு தேவைப்படும் காலம் கடந்தபின் கிடைத்த ரிச்சர்ட்ஸன் ஆதரவு மாதிரி பாட்டாளி வர்க்க வோட்டுகள் தேவைப்படும் நேரம் கழிந்தபின்னே ஆற அமர தன்னுடைய சார்பை ஒப்புக்கு சப்பாணியாக ஜான் எட்வர்ட்ஸ் வெளிப்படுத்தி இருக்கிறார்.\nகிட்டத்தட்ட ஹில்லரி க்ளின்டனின் ஆதர்ச ஆதரவாளர்கள் தவிர பெரும்பாலானவர்கள் பராக் ஒபாமாவிற்கு மாறியபிறகு கிடைத்திருக்கும் எட்வர்ட்சின் ஆதரவினால் அடுத்து வரும் கென்டக்கியில் ஹில்லரியின் வெற்றிவாய்ப்பு பாதிக்கப்படலாம்.\nமேற்கு வர்ஜீனியா, கென்டக்கி போன்ற இவையெல்லாம் ஜனநாயகக் கட்சி நிச்சயம் தோற்றுவிடக் கூடிய இடங்கள் என்பதால் அதிக முக்கியத்துவம் தர வேண்டியதில்லை. எனினும், இந்த மாகாணங்களின் பிரதிநிதிகளைப் பெறுவதற்கான போட்டியாக இவை மாறியுள்ளதால், இந்தத் தேர்தல்களும் கவனிப்பைப் பெறுகின்றன.\nFiled under: ஆப்ரிக்கன் அமெரிக்க, இனம், எட்வர்ட்ஸ், ஒபாமா, கருத்து, கறுப்பர், செய்தி, ஜனநாயகம், வீடியோ, ஹில்லரி | Tagged: America, ஒபாமா, க்ளின்டன், பராக், ஹில்லரி, Clinton, Elections, Hillary, Obama, Polls, Racism, USA, Votes, WV |\t2 Comments »\nமே 9 – அமெரிக்க ஜனாதிபதி களம்\n1. அமெரிக்காவில் பதவிக்கு போட்டியிடுபவர்கள் தாங்கள் வருமான வரி கட்டிய விவரங்களை வெளிப்படையாக சொல்வது வழக்கம். அதற்கேற்ப, ஜனநாயகக் கட்சி சார்பாக களத்தில் இருக்கும் ஒபாமா, இருந்த ஹில்லரி, குடியரசுக் கட்சியின் மெகெயின் ஆகியோர் ஏற்கனவே வெளியிட்டிருந்தார்கள்.\nஇந்நிலையில் ஜான் மெக்கெயினின் மனைவி சிண்டி தன்னுடைய ‘சொத்து குறித்த தகவல்களை எந்த நிலையிலும் பொதுவில் வைக்கமாட்டேன்‘ என்று பேட்டி அளித்து இருக்கிறார். மதுபான நிறுவனத்திற்கு சொந்தக்காரரான சிண்டியின் நிதிநிலை கிட்டத்தட்ட நூறு மில்லியனுக்கு மேல் மதிப்பிடப்படுகிறது.\n2. ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கான களத்தில் இருந்து விலக ஹில்லரி க்ளின்டனுக்கு என்ன வேண்டும்\nபிரச்சாரத்திற்கு செலவழித்த வகையில் 11 மில்லியன் பற்றுக் கணக்கில் இருக்கிறது. அதை ஒபாமா அடைக்க ஒப்புக்கொள்ள வேண்டும். (அவரும் அவ்வாறே சமிக்ஞை கொடுத்துள்ளார்.)\nமிச்சிகனையும் ஃப்ளோரிடாவிலும் வென்றதை வெறுமனே கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். தோற்றுப் போனாலும், பெரும் வித்தியாசத்தில் மண்ணைக் கவ்வவில்லை என்று சொல்லிக்கொள்ள பயன்படும்.\nதொடர்புள்ள டைம்ஸின் முகப்புக் கட்டுரை: ஹில்லரி க்ளின்டனின் ஐந்து தவறுகள்\n3. 2000 ஆம் ஆண்டு நடந்த பொது வாக்குப்பதிவில் தன்னுடைய கட்சியை சார்ந்த ஜார்ஜ் புஷ்ஷுக்கு, மெகெயின் வாக்களிக்கவில்லை என்னும் சர்ச்சை எழுந்துள்ளது.\nஅப்போது நடந்த குடியரசு கட்சிக்கான வேட்பாளர் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியான் புஷ், மெகெயினுக்கு ‘மணமுடிப்புக்கு அப்பால் குழந்தை உள்ளது‘ என்று பிரச்சாரம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nFiled under: ஒபாமா, குடியரசு, செய்தி, ஜனநாயகம், துணுக்கு, பணம், ஹில்லரி | Tagged: அரசியல், ஒபாமா, குடியரசு, க்ளின்டன், சொத்து, ஜனநாயகம், தேர்தல், நிபந்தனை, பணம், பராக், மனைவி, மெகெயின், மெக்கெயின், வருமானம், வாக்கு, ஹில்லரி |\t1 Comment »\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/41984.html", "date_download": "2018-06-20T21:17:41Z", "digest": "sha1:V6OBAARS3NAHJRYGNNPYQJHTHAGHWMUS", "length": 23351, "nlines": 403, "source_domain": "cinema.vikatan.com", "title": "இந்த அப்ரோச் பிடிச்சிருக்கா? | kaadhal, காதல்", "raw_content": "\n`கூட்டணிகுறித்து பேசவில்லை' - ராகுல் காந்தியைச் சந்தித்த பின் கமல் பேட்டி வாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி வாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி டிஜிட்டல் இந்தியாவில் எத்தனை இளைஞர்கள் இணையம் பயன்படுத்துகின்றனர் தெரியுமா\nபட்டாசு வெடித்து விரட்டிய பொதுமக்கள்.... பதறிப்போய் கிணற்றில் விழுந்த 3 குட்டி யானைகள்... `பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்..' - துப்பாக்கி உரிமம் கோரிய தோனி மனைவி போர்ச்சுக்கல் வெற்றி... மொராக்கோ உலகக்கோப்பையில் இருந்து வெளியேற்றம்\n2-நாள் சரிவுக்குப் பின் சந்தையில் இன்று ஏறுமுகம் ஃபைன் ஆர்கானிக்ஸ் ஐபிஒ இன்று முதல் ஆரம்பம் 8,000 பத்திரிகையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\nபிப்ரவரி 14. உலகக் காதலர் தினம்... ஃபர்ஸ்ட் டைம் காதலை சொல்லப்போறவங்க காலாகாலத்துக்கும் கிரீட்டிங்ஸ் கார்டையும் முட்டி போட்ட காலோட ஒற்றை ரோஜாவையும் நீட்டாம, புதுசா எப்படி அப்ரோச் பண்ணலாம்னு ஐடியா சொல்றாங்க நம்ம நடிகைகள். இலவச இணைப்பா அவங்களுடைய 'ஃபர்ஸ்ட் லவ் எக்ஸ்பீரியன்ஸும்’ உங்களுக்கே உங்களுக்காக...\n'அட்டகத்தி’ நந்திதா: ''இப்போ இருக்கிற பசங்களுக்கும் பொண்ணுங் களுக்கும் நாம ஐடியா சொல்ல வேண்டிய அவசியமில்லை. லெட்டர் கொடுத்தோ, ரோஜாவை நீட்டினாலோ யாராவது ஒருத்தர் பார்த்துட்டு போட்டுக் கொடுத்துடுவாங்க. அது மட்டுமில்லாம, அது எவிடென்ஸாவும் ஆகிடும். அதனால, இப்போதைய டிரெண்டான ஃபேஸ்புக், ட்விட்டரையே லவ் அப்ரோச்சுக்கும் ஃபாலோ பண்ணலாம். நல்ல பதில் கிடைச்சாலும் சரி, 'அக்கா தங்கச்சியோட பொறக்கலையா’னு அசிங்க அசிங்கமா அர்ச்சனை விழுந்தாலும் சரி... எல்லாமே டெக்ஸ்ட்டாவே வரும். அதையும் மீறி, 'இரு... எங்க அப்பாகிட்ட சொல்றேன்’னு அந்தப் பொண்ணு கிளம்பினாலும் அக்கவுன்டை குளோஸ் பண்ணிட்டுக் கிளம்பிடலாம். சக்ஸஸ் ஆயிட்டா, என்ன கிஃப்ட் கொடுக்கலாம்னு தானாகவே ஐடியா வந்துடும். எப்படி என் ஐடியா\nஃபர்ஸ்ட் லவ் அப்ரோச்... நான் அஞ்சாவது படிக்கும்போது, ஏழாவது படிக்கிற பையன் சொன்னது. ஒரு மோதிரத்தை வெச்சுக்கிட்டு, கையில இருக்கிற பேப்பர்ல ஏதோ எழுதி, என்கிட்ட கொண்டுவந்து நீட்டினான். நான் அதை வாங்கிக்காம, அழுதுக்கிட்டே ஹெட் மாஸ்டர்கிட்ட போட்டுக் கொடுத்துட்டேன். அந்தப் பையனுக்கு சரியான அடி. இப்போ நினைச்சாதான் பாவமா இருக்கு. ஹெட் மாஸ்டர்கிட்ட சொல்லாம இருந்திருந்தா, அடி வாங்காமலாவது இருந்திருப்பான்\nப்ரியா ஆனந்த்: ''இதுவரைக்கும் எத்தனை தமிழ் சினிமா வந்துச்சோ, அத்தனை தமிழ் சினிமாவிலேயும் எப்படியெல்லாம் லவ் அப்ரோச் பண்ணலாம்னு சொல்லிக்கொடுத்துட்டாங்க. அதனால, கண்டிப்பா சாக்லேட்டையும் ரோஜாப்பூவையும் நீட்டாம வித்தியாசமாதான் அப்ரோச் பண்ணுவாங்கங்கிறது என்னோட நம்பிக்கை. அப்ரோச் பண்ணுங்க, ஓகே ஆச்சுன்னா, அந்தப் பொண்ணே உங்களுக்கு கிஃப்ட்தான்.\nஉண்மையிலேயே இதுவரைக்கும் எனக்கு லவ் அப்ரோச் வந்ததே இல்லை. நார்மலா எல்லாப் பொண்ணுங்களுக்கும் கிடைக்கவேண்டிய விஷயம்தான் இது. கிடைக்கலைங்கிறது கொ��்சம் வருத்தம்தான்\nமோனிகா: ''வித்தியாசமா அப்ரோச் பண்ணனும்னா, லவ் பண்ற பொண்ணோட அம்மா, அப்பாகிட்டேயே 'அந்நியன்’ அம்பி ஸ்டைல்ல சொல்லிடுங்க. அதுதான் பெஸ்ட் சாய்ஸ். ஏன்னா, கஷ்டப்பட்டு லவ் பண்ணி, அதை வீட்டுக்குத் தெரியாமக் காப்பாத்தி, என்னைக்காவது போட்டு உடைக்கிறதைவிட இது சூப்பரான ஐடியா. நல்லதோ கெட்டதோ, ஆன்சர் அடுத்த செகண்டே கிடைச்சுடும். ஏற்கெனவே லவ் பண்ணிக்கிட்டு இருக்கிறவங்க கிஃப்ட் கொடுத்தே ஆகணும். லேட்டஸ்ட்டா எல்லா நகைக் கடையிலேயும் கோல்டு, பிளாட்டினம்ல சின்னதா தாஜ்மஹால் செஞ்சு தர்றாங்க. காஸ்ட்லியான கிஃப்ட்டா இருக்குமோனு பயந்துடாதீங்க. ஒரு கிராம் கோல்டுல கூட இது கிடைக்கும். தவிர, நம்ம போட்டோவையும் ஒரு கிராம் நகையில ஆர்ட்டா தீட்டிக் கொடுக்கிறாங்க. இந்த கிஃப்ட்டை வாங்கிக் கொடுத்தீங்கனா வித்தியாசமான கிஃப்ட்டா இருக்கும்.\nமத்தபடி, என்னோட ஃபர்ஸ்ட் லவ் எக்ஸ்பீரியன்ஸ் 8-ம் வகுப்பு படிச்சப்போ நடந்தது. ஒண்ணு இல்லை... ஒரே நேரத்துல மூணு. முதல்ல சொன்னவன் ஸ்ட்ரெய்ட்டாவே 'ஐ லவ் யூ’ சொல்லிட்டான். ரெண்டாவதா சொன்னவன், சைக்கிள்லேயே ஃபாலோ பண்ணி வந்தான். எனக்கும் அவனை லவ் பண்ணனும்னுதான் ஆசை. ஆனா, எங்க அப்பாவும் நான் படிச்ச ஸ்கூலும் ரொம்ப ஸ்ட்ரிக்ட். அதனால அது நடக்கவேயில்லை.\nஇன்னொருத்தன் நான் படிக்கிற டியூஷன் வழியா ஃபாலோ பண்ணான். வீட்டுக்குத் தெரிஞ்சு பெரிய பிரச்னையாகி, அவன் அப்ரோச் பண்ணாமலேயே போயிட்டான். தட்ஸ் ஆல்\nரொனால்டோ கோலை எல்லோரும் கொண்டாடியபோது ஒருவர் மட்டும் களத்தில் இரு\nபொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு பிக் பாஸ்\nஈகோ இல்லாத ஆஸ்திரேலியா... இது முடிவின் தொடக்கம்\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்\n``என் பசங்க என்னைக் கைவிட்டுட்டாங்க; இப்போ அநாதையா நிக்கேன்\nகாதலிகள்... ஆடம்பர வாழ்க்கை... சினிமாவை விஞ்சிய 6 திருடர்களின் கதை\n`மாவோயிஸ்ட் என முத்திரை குத்திடுவாங்களா' - கலங்கும் பியுஷின் சகோதரி\n``விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சூரி... ஆளுக்கு 5 லட்சம்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்���ள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n”வழிப்பறிக் கொள்ளைக்காரன் மாதிரி அரசு எங்க நிலத்தை திருடுது” - சேலம் நிலவரம்\nசி.சி.டி.வி பதிவுகள்... புகைப்படங்கள்... ஆதாரங்களைத் தேடி அரெஸ்ட் செய்யும் போலீஸ்\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\n“பிடிச்ச சினிமாவை படிச்சா தப்பில்லை\nபண்ணையாரும் பத்மினியும் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-06-20T21:14:34Z", "digest": "sha1:7UKQ4WRA4FNNVN5V3X3UY5URCAV5WHFI", "length": 123244, "nlines": 393, "source_domain": "ta.wikipedia.org", "title": "டாம் குரூஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாமஸ் குரூஸ் மாபோதர் IV (ஒலிப்பு: /ˈtɒməs ˈkruːz ˈmeɪpɒθər/; 1962 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி பிறந்தார்), தனது திரைப் பெயரான டாம் குரூஸ் மூலம் நன்கு பிரபலமாகியுள்ளார். இவர் ஒரு அமெரிக்க நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். 2006 ஆம் ஆண்டில் போர்பஸ் பத்திரிக்கையானது அவரை உலகின் மிகுந்த செல்வாக்குள்ள பிரபலங்களில் ஒருவராக வரிசைப்படுத்தியிருந்தது.[1] அவர் அகாடெமி விருதுகளுக்கு மூன்று முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார். மேலும் கோல்டன் குளோப் விருதுகளை மூன்று முறை வென்றிருக்கின்றார். நடிகருக்கான \"தலைமுறை காவிய எக்ஸ் (Generation X) படமாகவும் வாழ்க்கைப் பணி உருவாக்கிய\" படமென்றும் விவரிக்கப்பட்ட, 1983 ஆம் ஆண்டில் வெளிவந்த ரிஸ்கி பிசினஸ் (Risky Business) [2] திரைப்படத்தில் அவரது முதல் முதன்மைக் கதாபாத்திரம் அமைந்தது.[3] 1986 ஆம் ஆண்டில் வெளிவந்து மிகவும் பிரபலமாகி வசூல் ரீதியாக வெற்றியடைந்த டாப் கன் (Top Gun) திரைப்படத்தில் கப்பல் மாலுமி கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்தார். அதன் பின்னர் குரூஸ் தொடர்ந்து அது போன்ற வேடங்களிலேயே தொடர்ந்து நடித்தார். அவர் 1990கள் மற்றும் 2000களில் வெளிவந்த அதிரடிப்படங்களான மிஷன்: இம்பாசிபிள் (Mission: Impossible) தொடர் வரிசையில் உளவாளிப் பாத்திரத்தில் தொடர்ந்து நடித்தார். மேலும் இந்த மாதிரியான கதாநாயகன் பாத்திரங்களில் அவர், மாக்னோலியா (Magnolia) (1999) திரைப்படத்தில் பெண்களை வெறுக்கும் ஆண் தலைவன் மற்றும் மைக்கேல் மேன்னின் க்ரைம் திரி���்லர் திரைப்படமான கொல்லட்டெரல் (2004) (Collateral) படத்தில் அமைதியாகவும் கணிப்புத்திறன் சமூக வெறுப்புக் கொண்ட கொலைகாரன் போன்ற இதர பிற வேடங்களிலும் நடித்துள்ளார்.\n2005 ஆம் ஆண்டில் எட்வர்டு ஜே எப்ஸ்டெயின் என்ற ஹாலிவுட் பத்திரிகையாளர், பில்லியன் டாலரில் எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு வெற்றி தேடித்தரக்கூடிய சில தயாரிப்பாளர்களில் ஒருவராக குரூஸ் உள்ளார் (ஜார்ஜ் லூகஸ், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மற்றும் ஜெர்ரி ப்ரூக்ஹேய்மர் ஆகியோர் அந்தத் தயாரிப்பாளர்களில் பட்டியலிலுள்ள மற்றவர்கள் ஆவர்).[4] 2005 ஆம் ஆண்டிலிருந்து, குரூஸ் மற்றும் பௌலா வாக்னெர் ஆகியோர் யுனைட்டேட் ஆர்ட்டிஸ்ட்ஸ் திரைப்பட ஸ்டுடியோவிற்கு [5] பொறுப்பேற்றனர். அதில் குரூஸ் தயாரிப்பாளர் மற்றும் நடிகராகவும் வாக்னெர் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் செயல்பட்டனர். சர்ச் ஆப் செயிண்டாலஜிக்கு குரூஸ்சின் சர்ச்சைக்குரிய ஆதரவும் பின்பற்றுதலும் நன்கு அறியப்பட்டது.[6]\n1 குடும்பமும் ஆரம்பக்கால வாழ்க்கையும்\n2.1 நடிப்பு வாழ்க்கைப் பணி\n2.2 தயாரிப்பாளர் வாழ்க்கைப் பணி\n2.2.1 பாரமவுண்ட் உடனான முறிவு\n2.2.2 யுனைட்டெட் ஆர்ட்டிஸ்ட்ஸ் நிர்வாகம்\n4 உறவுகளும் தனிப்பட்ட வாழ்க்கையும்\n5.1.1 IAS விடுதலை வீரர் பதக்கம் வழங்கும் விழா ஒளிப்பதிவு\n5.2 ஓபராய் வின்ப்ரே ஷோ நிகழ்ச்சி\n5.3 ஓர் பால் புணர்ச்சியாளர் வதந்திகள் தொடர்பான வழக்குகள்\nகுரூஸ் நியூயார்க்கின் சைரக்யூஸ்[7] நகரில் சிறப்புக் கல்வி ஆசிரியரான மேரி லீ (நேய் பெயிஃப்பர்) மற்றும் எலக்ட்ரிக்கல் பொறியாளரரான தாம்ஸ் குரூஸ் மாபோதர் III ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.[8] குரூஸின் பெற்றோர் குடும்பப்பெயர் (மாபோதர்) வேல்ஷாக இருந்தபோதிலும், அவரது தாத்தாவின் தந்தையான தாமஸ் ஓமாராவின் ஐரீஷ் மரபுப்படி அவரது வளர்ப்புத்தந்தையின் குடும்பப்பெயரை ஏற்றுக்கொண்டார், எனவே முதல் தாமஸ் குரூஸ் மாபோதர் ஏற்பட்டதாகத் தோன்றுகின்றது.[18] அவர் தந்தையாரின் கொள்ளுத் தாத்தாவின் பெற்றோர்களான வில்லியம் ரேய்பெர்ட் மற்றும் சார்லொட்டே லூயிஸ் வோல்கெர் ஆகியோரிடமிருந்து ஜெர்மன் மற்றும் ஆங்கில (English) குல மரபையும்,[9] அவரது தாய் மூலமாக ஜெர்மன் குல மரபையும் பெற்றிருக்கின்றார். டாம் குரூஸின் மூத்த சகோதரியான லீ அன்னே லூயிஸ்வில்லேயில் பிறந்திருந்தார். டாம் மற்றும் அவரது ���ளைய சகோதரி கேஸ் ஆகியோரைப் போன்றே, அவருக்கு மூத்த சகோதரி மரியனும் சைரகஸில் பிறந்திருந்தார்.[10]\nகுரூஸ் தனது மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாம் வகுப்புகளை ராபர்ட் ஹோப்கின்ஸ் பப்ளிக் பள்ளியில் பயின்றார். மாபோதரின் குடும்பம் ஒட்டவா, ஆண்டரியோவின் பீகான் ஹில்லின் புறநகர் பகுதிக்கு குடிபெயர்ந்ததால் குரூஸிம் தந்தை கனடா ஆயுதப் படையின் ராணுவ ஆலோசகராகப் பொறுப்பேற்க முடிந்தது. அங்கு குரூஸ், கார்லேட்டன் கல்வி வாரியத்தைச் சேர்ந்த ஹென்ரி முன்றோ நடுநிலைப் பள்ளியில் தனது ஆறாம் வகுப்பை நிறைவு செய்தார்.[11] அங்கு படிக்கும்போது தடகள விளையாட்டில் சுறுசுறுப்பாக விளையாடிய அவர், பெரும்பாலும் எல்லா இரவுகளிலும் தள ஹாக்கி விளையாடிக் கொண்டிருந்தார். அவரது முன்னம்பல் உடைந்தாலும் கூட தன்னை ஒரு இரக்கமற்ற விளையாட்டு வீரராக காண்பித்துக் கொண்டிருந்தார். \"பிரிடிஷ் புல் டாக்\" விளையாடும் போது தனக்குப் புதிதாகக் கட்டப்பட்ட பல்லை இழந்தார், மேலும் அவருக்கு முழங்காலிலும் அடிபட்டது.[12] ஹென்றி முன்ரோவில் ஜார்ஜ் ஸ்டெயின்பர்க்கின் இளம் பயிற்சி பருவத்திய நாடகத்திலும் குரூஸ் பங்குபெற்றார்.[13] அவர் முதலில் IT என்ற அழைக்கப்பட்ட நாடகத்தில் பங்கேற்று நடித்தார். அதில் குரூஸ் மெக்கேல் டே வால் என்ற ஒருவர் \"தீயவராகவும்\" மற்றொருவர் \"நல்லவராகவும்\" இருக்கும் இணை முதன்மை பாத்திரத்தில் நடித்தார். அந்த நாடகம் பெரிதும் பாராட்டப் பெற்றது. அவர் தனது ஐந்து வகுப்புத் தோழர்களுடன் ஒட்டவா பகுதியில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்குச் சென்றும் அந்நாடகத்தை நிகழ்த்தினார். அந்நாடகம் ஒட்டவாவின் உள்ளூர் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பட்டது.[14] அவர்கள் இருவரும் இயேசு கிறிஸ்து சூப்பர்ஸ்டார் என்ற நாடகத்திற்காகவும், அதே போன்று மார்சல் மார்சேயூ வகையான நடிப்புக்காகவும் தனிச்சிறப்பு பெற்றனர். இதுவே மேரி லீ மாபோதர், தனது மகனின் நடிப்பு இலட்சியத்தை வளர்ப்பதற்கு காரணமாக அமைந்தது. முன்னதாக நடைபெற்ற மதம்சார்ந்த உய்த்துணர்வால் பள்ளி முதல்வர் ஜிம் ப்ரௌனுக்கு ஏற்பட்ட வேறுபாட்டை குரூஸின் தாய் தீர்த்துவைத்து, அவரது அவரது நாடகம் கண்டிப்பாக நடைபெறச் செய்தார். மேலும் அவர் க்ளோசெஸ்டர் பிளேயர்ஸ் என்ற அமைப்பை நிறுவினார். அதில் குரூஸ் மற்றும் சில சி��ுவர்களைக் கொண்ட திரையரங்குக் குழுவின் ஸ்டெயின்பெர்கின் வகுப்பிலிருந்த பிற மாணவர்களுடன் நாடங்கங்கள் நடிக்கப்பட்டன.\nகுரூஸிற்கு பன்னிரண்டு வயது இருந்தபோது, அவரது தாய் அவரையும் அவரது சகோதரி லீ அன்னேயையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு அவரது தந்தையைவிட்டு விலகினார்.[15] அவர்கள் சாப்பாட்டுக்கு டாமின் செய்தித்தாள் வினியோக வருமானம் உதவியாக இருந்தது. ஏழ்மைக்கு அருகாமையில் அவர்களது நீண்ட காலம் கழிந்தது. அவரது தாய் ஜேக் சவுத் என்ற பெயரையுடைய பிளாஸ்டிக் விற்பனைப் பிரதிநிதியை மணந்து கொண்டார்.\nஒட்டவாவைப் போன்றே லூயிஸ்வில்லே, கெண்டுக்கீ; வின்னேட்கா, இல்லினாய்ஸ் மற்றும் வேய்ன், நியூ ஜெர்சி உள்ளிட்ட நகரங்களில் டாம் குரூஸ் வாழ்ந்தார். இவை அனைத்திலும் சேர்த்து டாம் குரூஸ் மொத்தம் எட்டு ஆரம்பப் பள்ளிகளிலும் மூன்று உயர்நிலைப் பள்ளிகளிலும் பயின்றார். அவர் சின்சினாட்டியில் உள்ள பிரான்சிஸ்கன் தனியார் பள்ளியில் (தேவாலய ஊக்கத்தொகையில்) பயின்றார் மேலும் கத்தோலிக்க மதகுருவாக ஆவதைத் தனது ஆர்வமாக வைத்திருந்தார். பருவ வயதில் அவர் பல்கலைக்கழக அணிக்காக தடுப்பாட்டக்காரராக விளையாடினார். ஆனால் போட்டிக்கு முன்னதாக பீர் அருந்தியது கண்டுபிடிக்கப்பட்டதால் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.[16] குரூஸ் 1980 ஆம் ஆண்டு நியூ ஜெர்சியிலுள்ள கெலன் ரிட்ஜ் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார்.\nகுழந்தை பருவத்தில் பாலியல் வன்முறையால் தான் பாதிக்கப்பட்டிருந்ததாக டாம் குரூஸ் கூறியிருந்தார். அவருக்கு கற்றல் குறைபாடு நோய் இருந்ததும் பகுதி காரணமானது. ஏதாவது தவறு நடக்கும் பொழுது அவரது தந்தை தன்னிடம் மிகவும் கடுமையாக நடந்துகொண்டதாகத் தெரிவித்தார். அவரது தந்தை, \"ஒரு கொடுமைக்காரனாகவும்\" \"ஒழுங்கற்ற பெருவணிகராக\" இருந்ததாக பரேட் பத்திரிகை யில் அவர் கூறினார். தான் சிறு வயதிலேயே தந்தை மட்டுமில்லாமல் கடந்து வேறு சிலரும் நம்பமுடியாதவர்களும் இருந்தனர் என்று டாம் குரூஸ் கூறினார். மேலும் \"என் தந்தையிடம் இருந்ததால் எனக்கு எல்லோருமே நல்லது செய்பவர்கள் என கருத இயலாது\" என்றும் கூறினார். டாம் குரூஸ் பன்னிரெண்டு வருடங்களில் பதினைந்து பள்ளிகளுக்குச் சென்றிருக்கிறார். டாம் குரூஸ் தனது பன்னிரெண்டு வயதில் அவரது தந்தையின��� பெயரைத் துறந்தார். மேலும் பள்ளியில் கொடுமைப்படுத்துதலுக்கும் ஆளானார்.\nகுரூஸ் முழங்கால் காயத்தால் தனது பள்ளியின் மல்யுத்த அணியில் இருந்து விலக்கப்பட்டதன் பின்னர் நடிக்கத் தொடங்கினார். காயம்பட்ட போது, அவரது பள்ளியின் தயாரிப்பில் உருவான கேய்ஸ் அண்ட் டோல்ஸ் (Guys and Dolls) என்ற படத்தில் முக்கியப் பத்திரத்திற்கு குரல் கொடுத்தார். அது வெற்றியடைந்ததால் மிகுந்த பாராட்டைப் பெற்றார். அதில் வெற்றியடைந்த பின்னர் தான் ஒரு நடிகராக வரவேண்டும் என்று முடிவெடுத்தார். அவரது உறவினர் வில்லியம் மாபோதரும் 'லாஸ்ட் என்ற தொலைக்காட்சித் தொடரில் ஏதன் ரோம் பாத்திரத்தில் நடித்தன் மூலம் ஒரு நடிகராக பிரபலமாக அறியப்பட்டார்.\n1981 ஆம் ஆண்டில் வெளிவந்த, ப்ரூக் ஷீல்ட்ஸ் நடித்த நாடக/காதல் திரைப்படமான எண்ட்லெஸ் லவ் என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் டாம் குரூஸ் நடித்தார். அதுவே அவரது முதல் திரைப்பாத்திரம் ஆகும். அதன் பிறகு அதே ஆண்டில் டாப்ஸ் திரைப்படத்தில் ஜார்ஜ் சி. ஸ்காட், டிமோதி ஹூட்டன் மற்றும் சீன் பென் ஆகியோருடன் மேலும் முக்கிய வேடத்தில் நடித்தார். இராணுவ துருப்புகளைப் பற்றியத் திரைப்படமான அது சுமாரான வெற்றியை பெற்றது. 1983 ஆம் ஆண்டில் வெளிவந்த பிரான்சிஸ் போர்டு கொப்போலாவின் தி அவுட்சைடர்ஸ் திரைப்படத்தில் தோன்றிய பல பதின் பருவத்தினர்களில் இவரும் ஒருவராக இருந்தார். இந்தத் திரைப்படத்தில் ராப் லோவ், மாட் தில்லன், பேட்ரிக் ஸ்வாய்ஸ் மற்றும் ரால்ப் மச்சியோ உள்ளிட்டோர் நடித்தனர். இவர்களில் இருவர் ப்ராட் பேக் திரைப்படத்திலும் நடித்தனர். அதே ஆண்டு டாம் குரூஸ் லாசின் இட் என்ற பதின் பருவக் நகைச்சுவைத் திரைப்படத்தில் தோன்றினார். டாம் குரூஸின் வெற்றியானது ரிஸ்கி பிசினஸ் வெளியான பிறகே வெளிப்பட்டது. அது டாம் குரூஸை ஒரு நட்சத்திர நடிகராக உயர உதவியது. திரைப்படத்தின் ஒரு காட்சியில், பாப் சேஜெரின் \"ஓல்டு டைம் ராக் அண்ட் ரோல்\" பாடலில் உள்ளாடையில் குரூஸின் உதட்டசைவு நடிப்பு, 1980கள் திரைப்படத்தில் மிகவும் பெரிதாகப் பேசப்பட்டது. \"தலைமுறை காவிய எக்ஸ் படமாகவும் வாழ்க்கைப் பணி உருவாக்கிய\" படமென்றும் அந்தத் திரைப்படம் விவரிக்கப்பட்டிருக்கின்றது.[3] உயர் நிலைப்பள்ளியின் கால்பந்து நாடகமாக இருந்த ஆல் தி ரைட் மூவ��ஸ் என்ற நாடகம் 1983 ஆம் ஆண்டில் அவரது நான்காவது திரைப்படமாக வெளியானது. குரூஸின் அடுத்த திரைப்படமாக, 1985 ஆம் ஆண்டின் கனவுருப் புனைவுத் திரைப்படமான ரிட்லீ ஸ்காட் இயக்கிய லிஜெண்ட் இருந்தது.\n1989 ஆம் ஆண்டில் டாம் குரூஸ்\nஅதன் பின்னர், அடுத்து வரவிருந்த அமெரிக்க போர் விமானி திரைப்படத்தில் நடிப்பதற்கு தயாரிப்பாளர்கள் ஜெர்ரி ப்ரூக்ஹீமர் மற்றும் டான் சிம்ப்ஸன் ஆகியோரால் முதல் தேர்வாக டாம் குரூஸ் இருந்தார். முதலில் குரூஸ் அப்படத்தில் நடிக்க தெளிவாக மறுத்து விட்டார், அதன் பின்னர் கதையைத் திருத்தம் செய்ய உதவியதோடு திரைப்படத்தை உருவாக்கியும் கொடுத்தார். ப்ளூ ஏஞ்சல்ஸ் உடன் பறந்த பின்னர், டாம் குரூஸ் தனது மனதை மாற்றி அடுத்த திட்டத்தில் கவனம் செலுத்தினார். டாப் கன் (Top Gun) என்று பெயரிடப்பட்ட திரைப்படம் 1986 ஆம் ஆண்டு மே மாதத்தில் வெளிவந்தது. அது உலக அளவில் 354 மில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெற்று, அந்த ஆண்டின் மிக அதிக வசூலைப் பெற்ற திரைப்படமாக வந்தது. 1986 ஆம் ஆண்டில், அவர் மார்டின் ஸ்கோர்சேஸியின் திரைப்படமான தி கலர் ஆப் மணி என்ற படத்தில் அகாடமி விருதுகளின் சிறந்த நடிகருக்கான கௌரவ விருதைப் பெற்ற பால் நியூமேன்னுடன் இணைந்து நடித்தார். 1988 ஆம் ஆண்டில் குரூஸ், மென்மையான நாடக பாணியிலான கதையான காக்டெய்ல் (Cocktail) திரைப்படத்தில் நடித்தார். அத்திரைப்படம் அவருக்கும் பலதரப்பட்ட கருத்துரைகளைப் பெற்றுத் தந்தது. மேலும் அவர் 1989 ஆம் ஆண்டில் ரஸ்ஸீ விருத்துக்கான முதல் பரிந்துரையைப் பெற்றார். 1990 ஆம் ஆண்டு, ரெயின் மேன் திரைப்படம் வெளிவந்தது. டஸ்டின் ஹோப்மேனும் நடித்திருந்த அப்படத்தை பாரி லேவின்சன் இயக்கியிருந்தார். அந்தத் திரைப்படம் விமர்சகர்களால் பாராட்டப்பட்டு, எட்டு அகாடமி விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. அது சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகர் (ஹோப்மேன்) உள்ளிட்ட நான்கு விருதுகளை வென்றது.\n1990 ஆம் ஆண்டில் அதே போன்ற வெற்றியுடன் குரூஸ் வரவேற்கப்பட்டார், அப்பொழுது அவர் ஆலிவர் ஸ்டோனின் பார்ன் ஆன் தி ஃபோர்த் ஆப் ஜூலை (Born on the Fourth of July) திரைப்படத்திற்காக அகாடமி விருது பரிந்துரைகளைப் பெற்றார். அந்தத் திரைப்படமானது அதிகம் விற்பனையான பரபலேஜிக் சேவையாளரும் போர் எதிர்ப்பு நடவடிக்கையாளருமான ரோன் கோவிக்கின் சுயசரி���ையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படமாகும். 1990 ஆம் ஆண்டில் டாம் குரூஸ் \"கோல் டிரிக்கிள்\" என்ற அதிவேக பந்தையக்கார் ஓட்டுநர் வேடத்தில் டோனி ஸ்காட்சின் டேஸ் ஆப் தண்டர் திரைப்படத்தில் நடித்தார். குரூஸின் அடுத்த திரைப்படமாக ரோன் ஹோவார்டின் ஃபார் அண்ட் அவே இருந்தது. அதில் அவர் நிக்கோல் கிட்மேனுடன் மீண்டும் இணைந்து நடித்தார். டேஸ் ஆப் தண்டர் திரைப்படத்திற்குப் பின்னர், அவர் இராணுவத் திரில்லர் படமான எ ப்யூ குட் மென் திரைப்படத்தில் ஜேக் நிகோல்சன் மற்றும் டெமி மூர் ஆகியோருடன் நடித்தார். இந்தத் திரைப்படம் நன்றாக ஓடியது. மேலும் டாம் குரூஸ் கோல்டன் குளோப் மற்றும் எம்டிவி (MTV) விருதுகளுக்கானப் பரிந்துரைகளைப் பெற்றார். அடுத்த ஆண்டு சிட்னி போலக்கின் தி பார்ம் திரைப்படத்தில் அவர் ஜெனி ஹாக்மேன் மற்றும் எட் ஹாரிஸ் ஆகியோருடன் இணைந்து நடித்தார். அது ஜான் க்ரிஷம் எழுதிய அதிகம் விற்பனையான புதினத்தை அடிப்படையாகக் கொண்டது. மேலும் அது மக்களின் விருப்ப விருதுகளில் மிகவும் பிடித்த நாடகத் திரைப்பட விருதை வென்றது.\n1994 ஆம் ஆண்டில் பிராட் பிட், ஆண்டனியோ பெண்டெராஸ் மற்றும் கிறிஸ்டியன் ஸ்லாடர் ஆகியோருடன் டாம் குரூஸ் இணைந்து நெய்ல் ஜோர்டனின் இண்டர்வியூ வித் தி வம்பயர் திரைப்படத்தில் நடித்தார். இது அன்னே ரைஸ் எழுதிய நன்கு விற்பனையான புதினத்தை அடிப்படையாகக் கொண்ட நாடகப் பாணியிலான திகில் திரைப்படமாகும். திரைப்படம் நன்றாக ஓடியனாலும், ரைஸ் தனது முதல் விருப்பம் ரிவர் போனிக்ஸ்தான் என்று டாம் குரூஸை படத்தில் இடம்பெறச் செய்ததற்கு விமர்சித்துப் பேசியிருந்தார். 1996 ஆம் ஆண்டில், ப்ரையன் டே பால்மாவின் மிஷன்: இம்பாசிபிள் திரைப்படத்தில் டாம் குரூஸ் நடித்தார் (அப்படத்தை தயாரித்தும் இருந்தார்). 1960களின் TV தொடரின் மறுதயாரிப்பான அந்தத் திரைப்படம், உலக அளவில் 456 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேலான வசூலைப் பெற்றது. அது அந்த ஆண்டின் அதிக வசூலான திரைப்படங்களில் மூன்றாவது ஆகும். அதே ஆண்டு அவர் ஜெர்ரி மாக்கையர் என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அத்திரைப்படம், அவருக்கு சிறந்த நடிகருக்கான அகாடமி விருதுக்கான பரிந்துரையையும் விருதையும் பெற்றுத்தந்தது. அதே போன்று துணை நடிகர் கூபா குட்டிங், ஜூனியர். என்பவருக்கு சிறந்த துணை நடிகருக்கான அகாடமி விருதையும் பெற்றுத்தந்தது; அத்திரைப்படம் மொத்தமாக ஐந்து அகாடமி விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. அத்திரைப்படம் \"ஷோ மி தி மணி\" என்ற அடைமொழியையும் உள்ளடக்கியது. இது பிரபல பண்பாடாகவும் மாறியது. 1999 ஆம் ஆண்டில் பாலுணர்வுத் திரில்லரான ஐஸ் வைடு சட் திரைப்படத்தில் டாம் குரூஸ் நடித்தார். இப்படத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைய இரண்டு ஆண்டுகள் ஆனது. மேலும் இப்படம் இயக்குனர் ஸ்டேன்லீ குப்ரிக்கின் கடைசிப் படமாகவும் இருந்தது. இது டாம் குரூஸ் தனது மனைவி நிக்கோல் கிட்மேன்னுடன் இணைந்து நடிக்கும் கடைசிப் படமாகவும் இருந்தது. ஆனால் இந்தப் படம், பாலியலுக்கான நேரடியான விளக்கத்தைக் கொண்டிருந்தது. மேலும் இது ஆழ்ந்த விஷயங்கள் சார்ந்த கதை சொல்லும் விதத்தில் நிறைய முரண்பாடுகளை ஏற்படுத்தியது. டாம் குரூஸ் பெண்களை குறிப்பாக வெறுக்கும் ஆண் தலைவனாக மங்கோலியா (1999) திரைப்படத்திலும் நடித்தார். இது அவருக்கு சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரையைப் பெற்றுத்தந்தது. அவர், அதிரடித் திகில் திரைப்படமான எண்ட் ஆப் டேஸ் (End of Days) படத்தில் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் முக்கிய பாத்திரத்தில் நடிப்பதாகக் கருதப்படுவதற்கு முன்னதாக ஜெரிக்கோ கேன் பாத்திரத்தில் நடிக்க எண்ணியிருந்தார்.\n2000 ஆம் ஆண்டில் குரூஸ், மிஷன் இம்பாசிபிள் திரைப்படங்களின் இரண்டாவது தவணையாக வெளியான மிஷன்: இம்பாசிபிள் II திரைப்படத்தில் ஏதன் ஹண்ட் பாத்திரத்திற்குத் திரும்பினார். இந்தத் திரைப்படத்தை ஹாங்காங் இயக்குனர் ஜான் வூ இயக்கி, தனது கன் பூ வகையான முத்திரையைப் பதித்தார். மேலும் இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ச்சியான மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்தது. உலக முழுவதும் ஏறக்குறைய 547 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து. அப்படம் அதன் முந்தைய வெளியீட்டைப் போலவே அந்த ஆண்டின் அதிக வசூலை ஈட்டிய திரைப்படங்களில் மூன்றாவதாக வந்தது. அடுத்த ஆண்டில் அப்ரே லாஸ் ஓஜாஸ் திரைப்படத்தின் மறுதயாரிப்பான வனில்லா ஸ்கை (Vanilla Sky) (2001) திரைப்படத்தில் காமரூன் டியாஸ் மற்றும் பெனிலோப் க்ரஸ் ஆகியோருடன் குரூஸ் நடித்தார். அத்திரைப்படம் மிகவும் பாராட்டப்பட்டு இன்னுமொரு பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை நிரூபித்தது. 2002 ஆம��� ஆண்டில், உறுப்பு இடப் பிறழ்சி உடையவன் பற்றிய அறிவியல் புதினத் திரில்லரான மைனாரிட்டி ரிப்போர்ட் திரைப்படத்தில் குரூஸ் நடித்தார். பிலிப் கே. டிக் எழுதிய அறிவியல் புதினச் சிறுகதையின் அடிப்படையிலான இத்திரைப்படத்தை ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கினார். 2003 ஆம் ஆண்டில் அவர், எட்வர்டு ஸ்விக்கின் வரலாற்றுக் கதையான தி லாஸ்ட் சாமுராய் என்ற வெற்றிகரமான திரைப்படத்தில் நடித்தார்.\n2008 ஆம் ஆண்டில் கனடாவின் டொராண்டோ நகரில் டாம் குரூஸ்\n2004 ஆம் ஆண்டில் மைக்கேல் மேன்னின் க்ரைம் திரில்லர் திரைப்படமான கொலட்டெரல் படத்தில் சமுதாயத்தை எதிர்க்கும் ஒரு கொலைகாரன் பாத்திரம் மூலமாக, தனது தலைமுறையின் சிறந்த ஆண் என்ற பெயரிற்கு எதிரான பாத்திரத்தில் டாம் குரூஸ் நடித்தார். 2005 ஆம் ஆண்டில், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்குடன் இணைந்து வார் ஆப் தி வேல்டுஸ் என்ற திரைப்படத்தில் டாம் குரூஸ் பணியாற்றினார். இத்திரைப்படம் உலக அளவில் 591.4 மில்லியன் அமெரிக்க டாலர் என்ற வசூலுடன் அந்த ஆண்டின் அதிக வசூலில் நான்காவது இடத்தைப் பெற்றது. அத்திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியில் வேறுபாடு இருந்தாலும், அது மூன்று ரஸ்ஸீ விருதுகளுக்கான பரிந்துரைகளைப் பெற்றது. அவற்றில் குரூஸ்க்கான பரிந்துரையும் ஒன்று. 2006 ஆம் ஆண்டில், அவர் மிஷன் இம்பாசிபிள் திரைப்படத் தொடரின் மூன்றாவது தவணையான மிஷன்: இம்பாசிபிள் III என்ற திரைப்படத்தில் தனது பாத்திரமான ஏதன் ஹண்டாக மீண்டும் நடித்தார். அப்படம் அதன் முந்தையவற்றை விடவும் அதிகமான பாராட்டு விமர்சனங்களைப் பெற்றது. மேலும் பாக்ஸ் ஆபிஸில் 400 மில்லியன் டாலர்கள் வசூலைத் தாண்டியது.[17] அவர் 2007 ஆம் ஆண்டில் லயன்ஸ் பார் லேம்ப்ஸ் என்ற திரைப்படத்தில் தோன்றினார். இப்படம் குரூஸின் 21 ஆண்டுகள் வெளிவந்த படங்கள் வரலாற்றில் உலக அளவில் 100 மில்லியன் டாலர்களைக் கூட தாண்டாத திரைப்படமானது.[18]\n2008 ஆம் ஆண்டில் நகைச்சுவை ஹிட்டான டிரோபிக் தண்டர் (Tropic Thunder) திரைப்படத்தில் பென் ஸ்டில்லர் மற்றும் ஜேக் பிளாக் ஆகியோருடன் குரூஸ் தோன்றினார். இந்த நடிப்பு அவருக்கு கோல்டன் குளோப் விருதுக்கான பரிந்துரையைப் பெற்றுத்தந்தது. சமீபத்தில் 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 அன்று வெளிவந்த டாம் குரூஸ் நடித்த விறுவிறுப்பான வால்கியர் (Valkyrie) என்ற வரலாற்றுத் திரைப்படத்த��ன் கதாபாத்திரம், பலவகையான விமர்சனங்களைப் பெற்றது.\nடாம் குரூஸ் அவரது முன்னாள் முகவரான பௌலா வாக்னெருடன் இணைந்து 1993 ஆம் ஆண்டில் குரூஸ்/வாக்னெர் புரடக்சன்ஸ் நிறுவனத்தை உருவாக்கினார்.[5] மேலும் அந்நிறுவனம் டாம் குரூஸின் பல திரைப்படங்களை இணைத் தயாரிப்பு செய்தது.[19] டாம் குரூஸ் தயாரிப்பாளராகி, 1996 ஆம் ஆண்டில் முதல் திரைப்படமாக மிஷன்: இம்பாசிபிள் திரைப்படத்தைத் தயாரித்தார். 1997 ஆம் ஆண்டில் அவர் மிஷன்: இம்பாசிபிள் திரைப்படத்தில் தயாரிப்பாளராகப் பணியாற்றியதற்காக, பி.ஜி.ஏ (PGA) கோல்டன் லௌரெல் விருதுகள் விழாவில் திரையரங்கத் திரைப்படங்களில் மிகவும் நம்பிக்கையூட்டக் கூடிய தயாரிப்பாளருக்கான நோவா விருதை (பௌலா வாக்னெர் உடன் பகிர்ந்து) வென்றார்.\n1998 ஆம் ஆண்டில் வெளிவந்த வித்தவுட் லிமிட்ஸ் என்ற திரைப்படம் பிரபல அமெரிக்க ஓட்டப்பந்தைய வீரர் ஸ்டீவ் ப்ரெபோண்டெய்ன் பற்றியதாக இருந்தது. அத்திரைப்படமானது ஒரு தயாரிப்பாளராக அவரது அடுத்த திட்டமாக இருந்தது. 2000 ஆம் ஆண்டில் டாம் குரூஸ் மீண்டும் தயாரிப்பாளராகத் திரும்பி, மிஷன் இம்பாசிபிள் தொடரில் தனதுப் பணியைத் தொடர்ந்தார். நிக்கோல் கிட்மேன் நடித்த தி அதர்ஸ் திரைப்படத்திற்கு தயாரிப்புப் நிர்வாகியாக பணியாற்றினார், அதே ஆண்டில் வனில்லா ஸ்கை திரைப்படத்தில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் மீண்டும் பணியாற்றினார். அடுத்ததாக அவர் நார்க் , ஹிட்டிங் இட் ஹார்டு மற்றும் ஷட்டர்டு கிளாஸ் ஆகியவற்றில் பணியாற்றினார் (ஆனால் அத்திரைப்படங்களில் அவர் நடிக்கவில்லை). தி லாஸ்ட் சாமுராய் என்ற திரைப்படம் அவரது அடுத்த திட்டமாக இருந்தது. அதில் அவர் நடித்தும் இருந்தார். மேலும் அப்படத்திற்கு 2004 ஆம் ஆண்டின் பி.ஜி.ஏ (PGA) கோல்டன் லௌரெல் விருதுகள் விழாவில் 2004 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படத் தயாரிப்பாளருக்கான விருதுக்கு அவரது பெயரும் இணைத்து பரிந்துரைக்கப்பட்டது. பின்னர் அவர் சஸ்பெக்ட் ஜீரோ , எலிசபெத்டவுன் மற்றும் ஆஸ்க் தி டஸ்ட் ஆகிய திரைப்படங்களில் பணியாற்றினார்.\nடாம் குரூஸ் ஹாலிவுட்டில் பெரும்பாலான இலாபமளிக்கும் திரைப்படப் பேரங்களில் பேச்சுவார்த்தையை கையாண்டுள்ளார். மேலும் 2005 ஆம் ஆண்டில் எட்வர்டு ஜே எப்ஸ்டெயின் என்ற ஹாலிவுட்டின் பொருளாதார நிபுணர் அவரை, \"ஹாலிவுட்டின் மிக வலி��ையான செல்வம் மிகுந்த சக்திகளில் ஒருவர்\" என்று வருணித்தார். எப்ஸ்டெயின், பில்லியன் டாலரில் எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு உறுதியான வெற்றி தேடித்தரக்கூடிய சில தயாரிப்பாளர்களில் ஒருவராக டாம் குரூஸ் உள்ளார் (அந்தத் தயாரிப்பாளர்களில் மற்றவர்கள், ஜார்ஜ் லூகஸ், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மற்றும் ஜெர்ரி ப்ரூக்ஹேய்மர் ஆகியோர்) என்று குறிப்பிடுகிறார். மேலும் எப்ஸ்டெயின் கூறுகையில், டாம் குரூஸ் பற்றி பத்திரிக்கை சர்ச்சைகள் பற்றிய மக்களின் ஈடுபாடானது குரூஸின் வணிக ரீதியான தனிச் சிறப்பான துணிச்சல் மீதான முழுமையான பாராட்டுதல்களை கவனிக்கப்படாததாக ஆக்குகின்றது என்றும் வாதிடுகிறார்.[4]\nடாம் குரூஸின் திரைப்படத் தயாரிப்பு நிறுவமனான குரூஸ்/வாக்னெர் புரடக்சன்ஸ், நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் எரிக் லார்சன் எழுதி அதிகம் விற்பனையான, சிகாகோ நகரின் உலகக் கொலம்பியப் பொருட்காட்சியில் நிஜ வாழ்க்கையின் தொடர் கொலைகாரனான எச். எச். ஹோல்ம்ஸ் பற்றிய கதையான தி டெவில் இன் தி வொய்ட் சிட்டி யின் அடிப்படையிலான திரைக்கதையை உருவாக்குவதாகக் கூறப்படுகின்றது. அந்தத் திட்டத்தை தயாரிக்கவும் செயலாட்சிக்கும் காத்ரின் பிகேலோ சேர்க்கப்பட்டிருக்கின்றார். அதே நேரத்தில், லியோனார்டோ டிகாப்ரியோவின் அப்பியன் வே என்ற தயாரிப்பு நிறுவனமும் ஹோல்ம்ஸ் மற்றும் உலகப் பொருட்காட்சி பற்றிய ஒரு திரைப்படத்தை உருவாக்குகின்றது, அதில் டிகாப்ரியோ நடிக்கிறார்.[20]\n2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 அன்று பாரமவுண்ட் பிக்சர்ஸ், குரூஸ் உடனான தனது 14 ஆண்டுகளால உறவு முடிவடைவதாக அறிவித்தது. வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் பத்திரிக்கையில், வையாகாம் (பாராமவுண்ட்டின் தாய் நிறுவனம்) தலைவர் சம்னர் ரெட்ஸ்டோன், நடிகராகவும் தயாரிப்பாளராகவும் டாம் குரூஸ் கொண்டுள்ள மதிப்பிற்கு, அவரது பொது நடத்தை மற்றும் பார்வைகளால் பொருளாதாரப் பாதிப்பு ஏற்படுவதாக மேற்கோள்காட்டினார்.[21][22] பாராமவுண்டின் அறிவிப்பானது தயாரிப்பு நிறுவனம் தனியார் பங்கு நிறுவனங்களிலிருந்து வந்த மாற்று நிதியாதாரங்களினால் வசதி பெற்று தங்கள் நிறுவனத்தை கழற்றி விடுவதால், அதனை மறைத்து தனது முகத்தைக் காப்பற்றிக் கொள்ள இத்தகைய அறிவிப்பினை வெளியிட்டிருப்பதாக குரூஸ்/வாக்னெர் புரடக்சன்ஸ் நிறுவனம் கூ��ியது.[23] எட்வர்டு ஜே எப்ஸ்டெயின் போன்ற தொழில்துறை ஆய்வாளர்கள், அதற்கு உண்மையான காரணம் மிஷன்: இம்பாசிபிள் விற்பனையார்களிடமிருந்து வரும் டி.வி.டி (DVD) விற்பனையில் குரூஸ்/வாக்னெரின் மிகப்பெரிய பங்கைப் பிரித்துக்கொடுப்பதில் பாராமவுண்ட்டுக்கு ஏற்பட்ட மனக்குறையே இதற்கு உண்மையான காரணம் என்று கருத்து தெரிவித்தனர்.[24][25]\n2006 ஆம் ஆண்டு நவம்பரில், டாம் குரூஸ் மற்றும் பௌலா வாக்னெர் இருவரும் யுனைட்டேட் ஆர்ட்டிஸ்ட்ஸ் திரைப்பட ஸ்டுடியோவை தாங்கள் எடுத்துக்கொண்டதாக அறிவித்தனர்.[5] யுனைட்டேட் ஆர்ட்டிஸ்ட்ஸ் திரைப்படங்களுக்கு டாம் குரூஸ் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் செயல்படுகிறார். வாக்னெர் UA க்கு தலைமை நிர்வாகியாகவும் பணியாற்றுகின்றார். அதன் தயாரிப்பானது 2007 ஆம் ஆண்டு வெளியான வால்கியர் திரைப்படத்துடன் தொடங்கியது. அத்திரைப்படமானது 1944 ஆம் ஆண்டு ஜூலை 20 அன்று அடோல்ஃப் ஹிட்லருக்கு எதிராக நடைபெற்ற படுகொலை முயற்சியின் அடிப்படையிலான விறுவிறுப்புத் திரைப்படமாகும். இந்தத் திரைப்படம் 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் யுனைட்டெட் ஆர்ட்டிஸ்ட்ஸ் மூலம் கையகப்படுத்தப்பட்டது. 2007 ஆம் ஆண்டு மார்ச் 21 அன்று க்ளாஸ் வோன் ஸ்டௌபென்பெர்க் கதையின் முக்கிய நடிகராகக் கையெழுத்திட்டார். இச் ந்தத் திரைப்படத்திட்டம் டாம் குரூஸ் மற்றும் வாக்னெர் ஆகியோர் யுனைட்டேட் ஆர்ட்டிஸ்ட் நிறுவனத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பின்னர் தயாரிக்கும் இரண்டாவது தயாரிப்பாக இருக்க முடிவு செய்யப்பட்டது. முதலாவதாக, ராபர்ட் ரெட்போர்ட் இயக்கி ரெட்போர்ட், மேரில் ஸ்ட்ரீப் மற்றும் டாம் குரூஸ் நடித்த லயன்ஸ் பார் லேம்ப்ஸ் திரைப்படம் இருந்தது. லேம்ப்ஸ் திரைப்படம் 2007 ஆம் ஆண்டு நவம்பர் 9 அன்று வெளியானது.[26] தொடக்கத்தில் இத்திரைப்படம் ஏமாற்றமளிக்கும் பாக்ஸ் ஆபிஸ் வருமானத்தையும் குறைவான வரவேற்பையும் பெற்றது. 2008 ஆம் ஆண்டு ஆகஸ்டில், யுனைட்டேட் ஆர்ட்டிஸ்ட் நிறுவனத்துடனான தனது பொறுப்பில் இருந்து வாக்னெர் விலகினார்; டாம் குரூஸின் பங்குத் தொகையைக் கொண்டு, ஸ்டுடியோவில் தன்னுடையதையும் இணைத்து UA இல் அவரது 30 பங்கைத் தக்க வைத்திருக்கின்றார்.\n1990, 1991 மற்றும் 1997 ஆம் ஆண்டுகளில், பீப்பிள் பத்திரிக்கை உலகின் மிகவும் அழகான 50 நபர்களில் ஒருவராக டாம் குரூஸை மதிப்பிட்டிருந்தது. 1995 ஆம் ஆண்டில், எம்பயர் பத்திரிகையானது திரைப்பட வரலாற்றில் 100 செகஸ் கவர்ச்சியுடைய நட்சத்திரங்களில் ஒருவராக மதிப்பிட்டிருந்தது. 1997 ஆம் ஆண்டில் கழித்து, அது அனைத்துக் கால திரை நட்சத்திரங்களிடையே பிரபலமான 5 நபர்களில் ஒருவராக மதிப்பிட்டிருந்தது. 2002 மற்றும் 2003 ஆம் ஆண்டில், பிரீமியர் பத்திரிகை அதன் ஆண்டு ஆற்றல் மிக்க 100 பேர் பட்டியலில் முதல் 20 பேரில் ஒருவராக மதிப்பிட்டது.[2]\n2006 ஆம் ஆண்டில், பிரீமியர் பத்திரிகை டாம் குரூஸை ஹாலிவுட்டின் மிகவும் ஆற்றல்மிக்க நடிகராக மதிப்பிட்டது,[27] டாம் குரூஸ் அந்தப் பத்திரிகையின் 2006 ஆம் ஆண்டின் ஆற்றலாலர்கள் பட்டியலில் 13 வது இடத்திற்கு வந்தார். இதுவே ஒரு நடிகருக்குக் கொடுக்கப்பட்ட அதிகபட்ச மதிப்பு ஆகும்.[28]\n2006 ஆம் ஆண்டு ஜூன் 16 அன்று, போர்ஃபஸ் பத்திரிகை 'பிரபலங்கள் 100' பட்டியலை வெளியிட்டது, இது மிகவும் ஆற்றல்மிக்க பிரபலங்களின் பட்டியல், இதில் குரூஸ் உயர்ந்த இடத்தில் இருந்தார். அந்தப் பட்டியலானது, வருமானம் (ஜூன் 2005 மற்றும் ஜூன் 2006 இடையேயானது), கூகுள் வழங்கிய வலைக் குறிப்புகள், லெக்ஸிஸ்நெக்ஸிஸ் (LexisNexis) மூலம் சேகரிக்கப்பட்ட பத்திரிகைச் செய்தித் தொகுப்புகள், தொலைக்காட்சி மற்றும் வானொலி குறிப்புகள் (பேக்டிவா வழங்கியது) மற்றும் 26 முக்கிய நுகர்வோர் பத்திரிகைகளில் அட்டையில் தோன்றிய எண்ணிக்கைகள் போன்றவற்றினைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.\n2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற \" USA டுடே/கால்-அப் கருத்துக்கணிப்பின்படி, அந்த நடிகரைப் \"பிடிக்கவில்லை\" என்று ஆய்வில் பங்குபெற்றோரில் பாதிப்பேர் பதிவுசெய்தனர். இதுவும் பாராமவுண்ட்டின் டாம் குரூஸ் உடனான தயாரிப்பு ஒப்பந்தத்தை புதுப்பிக்க இயலாததற்கு காரணமான \"ஏற்கமுடியாத நடத்தை\"[29] என்பதுடன் கூடுதல் காரணமாக மேற்கோளிடப்பட்டது. மேலும், சந்தை மதிப்பீடுகள் டாம் குரூஸின் Q மதிப்பு (இது பிரபலங்களின் பிரபல மதிப்பின் அளவீடாகும்) 40 சதவீதம் சரிந்ததாகக் அறிக்கை வெளியிட்டது. அது பிரபலங்களில் டாம் குரூஸை மக்கள் குறைந்தளவே தங்களது சிறந்த நண்பராக கருத விரும்புவதாக வெளிப்படுத்தியது. 2006 ஆம் ஆண்டு அக்டோபர் 10 தினத்தை ஜப்பானில் \"டாம் குரூஸ் தினமாக\" அறிவித்தனர்; பிற ஹாலிவுட் நடிகர்களை விடவும் அவர் ஜப்பானிற்கு அதிகமுறைப் பயணம் செய்துள்ளதால், அவர் ஒரு சிறப்பு தினத்தை விருதாகப் பெற்றார் என்று ஜப்பானிய நினைவு தினக் கழகம் கூறியது.[30]\nடாம் குரூஸ் 1987 ஆம் ஆண்டு மே 9 அன்று மிமி ரோஜர்ஸ் என்பவரை மணந்தார்; அவர்கள் 1990 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 அன்று விவாகரத்துப் பெற்றனர்.[2] செயிண்டாலஜிக்கு டாம் குரூஸை அறிமுகப்படுத்தியது ரோஜர் தான் என்று பொதுவாக நம்பப்படுகின்றது.[31]\nடாம் குரூஸ் நிக்கோல் கிட்மேனை அவர்கள் இணைந்து நடித்த டேஸ் ஆப் தண்டர் திரைப்படப் படப்பிடிப்புத் தளத்தில் சந்தித்தார். அந்த ஜோடி 1990 ஆம் ஆண்டு டிசம்பர் 24 அன்று திருமணம் செய்தது. அவரும் கிட்மேனும் இணைந்து இஸாபெல்லா ஜேன் (பிறப்பு, 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 22) மற்றும் கன்னார் ஆண்டனி (பிறப்பு, 1995 ஆம் ஆண்டு ஜனவரி 17) ஆகிய இரண்டு குழந்தைகளைத் தத்தெடுத்தனர்.[2] கிட்மேன் 2001 ஆம் ஆண்டு பிப்ரவரியில் மூன்று மாதம் கர்ப்பமாக இருந்தபொழுது இருவரும் பிரிந்தனர்; பின்னர் கிட்மேனின் கருக்கலைந்து விட்டது.[32]\nஅடுத்ததாக டாம்குரூஸ், தனது வனில்லா ஸ்கை திரைப்படத்தின் முதன்மை நடிகையான பெனெலோப் க்ரூஸ்ஸின் மீது காதல்வயப்பட்டு இணைத்துக் கொண்டார். மூன்றாண்டு உறவுக்குப் பிறகு அவர்களது உறவுவானது ஜனவரியில் முடிந்ததாக 2004 ஆம் ஆண்டில் மார்ச்சில் குரூஸ் அறிவித்தார்.[33]\n2005 ஆம் ஆண்டு ஏப்ரலில், டாம் குரூஸ் நடிகை காடீ ஹோல்ம்ஸ் என்பவரைச் சந்திக்கத் தொடங்கினார். அதிகம் பிரபலப்படுத்தப்பட்ட அவர்களது சந்திப்பு தொடங்கிய குறைந்த நாட்களில் டாம்காட், பாரிஸ் நகரில் உள்ள ஈபிள் கோபுரத்தின் உச்சியில் வைத்து காடீ ஹோல்ம்ஸிடம் தனது திருமண ஆசையை வெளிப்படுத்தியதாக 2005 ஆம் ஆண்டு ஜூன் 17 அன்று டாம் குரூஸ் அறிவித்தார்.\n2009 ஆம் ஆண்டு ஜூனில் காட்டீ ஹோல்ம்ஸ் மற்றும் குரூஸ்\n2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 அன்று காடீ ஹோல்ம்ஸ் கலிபோர்னியாவின் சாண்டா மோனிகா நகரிலுள்ள செயிண்ட் ஜான்ஸ் ஹெல்த் சென்டரில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அக்குழந்தைக்கு சூரி (Suri) என்று பெயரிட்டனர். அந்தப் பெயரானது \"இளவரசி\" என்பதற்கான ஹீப்ரூ வார்த்தையிலிருந்து அல்லது சிவப்பு ரோஜா என்று பொருளைத் தரும் பெர்சியன் வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்டதாக டாம் குரூஸ் கூறினார்.[34] (சாரா என்பதையும் காண்க. ) அக்குழந்தையே டாம் குரூஸ் மற்றும் ஹோல்ம்ஸ் ஆகிய இருவருக்கும் உயிரியல் ரீதியாக பிறந்த முதல் குழந்தை ஆகும்.[35] அந்த ஜோடி இத்தாலியின் பிராக்சியனோ நகரில் 2006 ஆம் ஆண்டு நவம்பர் 18 அன்று திருமணம் செய்தனர்.\nடாம் குரூஸ் சர்ச் ஆப் செயிண்டாலஜியின் ஒரு வெளிப்படையான ஆதரவாளர். அவர் தனது முதல் மனைவி மிமி ரோஜர்ஸ் மூலமாக 1990 ஆம் ஆண்டிலிருந்து செயிண்டாலஜியில் பங்குபெறத் தொடங்கினார்.[36] செயிண்டாலஜி, குறிப்பாக எல். ரோன் ஹப்பார்டு கற்றல் தொழில்நுட்பம் தனது கற்றல் குறைபாட்டைப் போக்க உதவியது என்பதை டாம் குரூஸ் வெளிப்படையாகக் கூறினார்.[37] மக்களிடையே செயிண்டாலஜியை அறிமுகப்படுத்தக் கூடுதலாகப் பல்வேறு திட்டங்களை மேம்படுத்துவதோடு, ஐரோப்பாவில் ஒரு மதமாக செயிண்டாலஜி ஏற்றுக்கொள்ளப்பட டாம் குரூஸ் பிரச்சாரம் செய்திருக்கின்றார். பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகியவற்றின் சட்ட அமைப்புகள் செயிண்டாலஜியை முறையே சமய மரபாகவும் மற்றும் வர்த்தகமாகவும் கருதுவதால், அந்நாடுகளின் அரசியல்வாதிகளிடையே ஆதரவைச் சேகரித்தார். 2005 ஆம் ஆண்டில் அதிகாரிகளான நிக்கோலஸ் சர்கோசி மற்றும் ஜீன்-கிளவுடு கௌடின் ஆகியோரை டாம் குரூஸ் சந்தித்து ஆதரவு தேடினார் என்று பாரிஸ் நகரசபை வெளிப்படுத்தியத. மேலும் அவரை செயிண்டாலஜியின் பேச்சாளர் மற்றும் தீவிரவாதி என்று விவரித்து, அவருடன் மேற்கொண்டு தொடர்புகள் ஏற்படுத்துவதைத் தடைசெய்தது.[38][39] டாம் குரூஸ், நியூயார்ர்கின் 9/11 மீட்புப் பணியாளர்களுக்கான டவுண்டவுன் மெடிக்கல் நிறுவனத்திற்கு எல். ரோன் ஹப்பார்டுவின் சிகிக்சை முறையின் அடிப்படையிலான நச்சு வாயுவு சிகிச்சை வழங்குவதற்காக நன்கொடைகளை வசூலிக்க துணை நிறுவனராக மாறினார். இது மருத்துவத் தொழிலைக் கொண்டவர்களிடமிருந்தும் [40] தீயணைப்பு வீரர்களிடமிருந்தும் விமர்சனத்தைப் பெற்றது.[41] இந்த நடவடிக்கைக்காகவும் மற்றும் பிறவற்றிற்காகவும், 2004 ஆம் ஆண்டின் பிற்பாதியில் டேவிட் மிஸ்கவிக் குரூஸிற்கு செயிண்டாலஜியின் விடுதலை வீரர் பதக்கத்தை வழங்கி கௌரவித்தார்.\n2005 ஆம் ஆண்டில் நடிகை ப்ரூக் ஷீல்ட்ஸ் தனது முதல் குழந்தை 2003 ஆம் ஆண்டில் பிறந்த பின்னர் குழந்தைப் பேறுக்குப் பின்னான உளச்சோர்விலிருந்து மீள்வதற்கு மனச் சோர்வு எதிர்ப்பு மருந்து கொண்ட பெட்டியில் (பரோக்ஸிடைன்) போதை மருந்தைப் பயன்படுத்தியது பற்றி டாம் குரூஸ் வெள��ப்படையாக விமர்சித்த பிறகு அவர்களிடையே சர்ச்சை வெடித்தது. குரூஸ் ரசாயன ஏற்றத்தாழ்வு போன்ற ஒன்று இல்லை, மேலும் உளவியல் என்பது ஒரு வகையான போலி அறிவியல் ஆகும் என்று கருதினார். இந்தத் தலைப்பானது 2005 ஆம் ஆண்டு ஜூன் 24 அன்று தி டுடே ஷோ வில் மேட் லௌயருடன் ஒரு சூடான விவாதத்திற்கு வழிவகுத்தது.[42] க்ரூஸ்சின் விமர்சனம் மனச் சோர்வை மேலும் இறுக்கமடையச் செய்யும்[43][44] என்று மருத்துவ அதிகாரிகள் கூறினர். அவை \"தாய்மார்களின் சேவைகளுக்கு இழுக்கு தேடித்தருவதாகும்\"[45] என்று ஷீல்ட்ஸ்சும் கூறினார். 2006 ஆம் ஆண்டு ஆகஸ்டின் பிற்பகுதியில், டாம் குரூஸ் தனது கருத்துகளுக்காக ஷீல்ட்ஸ் இடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்புக் கோரினார்; \"[இந்த மன்னிப்பு] என்பதை எனது மனம் எவ்வாறு திருப்பதிகரமாக உணர்ந்தது... என்னை தற்காத்துக் கொள்ள வேண்டியிருக்கும் என எப்போதும் நான் நினைத்ததில்லை, அவர் என்னிடம் ஆழமாக மன்னிப்புக் கோருவதைவிட என்னைச் சமாதானப்படுத்த முயன்றிருக்கலாம். நான் அதை ஏற்றுக்கொண்டும் விட்டேன்.\"டாம் குரூஸ் மற்றும் ஷீல்ட்ஸ் ஆகியோர் சமாதானமாகி விட்டதாகவும், மன அழுத்த குறைப்பு மருந்து எதிர்ப்புக்கான டாம் குரூஸின் நிலையில் மாற்றம் இல்லை என்றும் டாம் குரூஸின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.[46] டாம் குரூஸ் மற்றும் காடீ ஹோல்ம்ஸ் ஆகியோரது திருமணத்தில் ஷீல்ட்ஸ் விருந்தினராக இருந்தார்.\nஎண்டர்டெயின்மெண்ட் வீக்லி பேட்டியில் டாம் குரூஸ் கூறியது , உளவியல் \"என்பது ஒரு நாசிச அறிவியல்\", மேலும் மெத்தடான் உண்மையில் ஆரம்பத்தில் அடோல்பின் என்று அடோல்ஃப் ஹிட்லர் நினைவாக அழைக்கப்பட்டது, இது நகர்புற கட்டுக்கதை என நன்கு அறியப்படுகிற இட்டுக்கட்டு.[47] டேர் ஸ்பீகல் பத்திரிகையின் ஒரு பேட்டியில், \"செயிண்டாலஜியில், உலகில் வெற்றிகரமான போதை மறுவாழ்வுத் திட்டத்தை நாங்கள் மட்டுமே வைத்துள்ளோம்\" என்று டாம் குரூஸ் கூறினார். இது நார்கனான் என்றழைக்கப்படுகின்றது… இது குறிப்பிட்டகாலத்தில் உலகில் ஒரே ஒரு வெற்றிகரமான போதை மறுவாழ்வுத் திட்டம் என்பது திருப்திகரமாக நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பிட்ட காலப்பகுதியில், \"நார்கனான் 70 சதவீதத்திற்கும் அதிகமான வெற்றி வீதத்தைக் கொண்டிருந்த போதிலும்,[48][49] அதன் தெளிவான எண்ணிக்கை பெரும்பாலும் ஐயத்திற்குரியதாகவே உள்ளது.[50] முதன்மை உளவியலின் மீதான எதிர்ப்புக்கு செயிண்டாலஜி நன்கு அறியப்பட்டதே ஆகும்.\n2008 ஆம் ஆண்டு ஜனவரியில் டாம் குரூஸின் அடுத்து வரவிருக்கும் வாழ்க்கை வரலாறாக, ஆண்ட்ரூ மார்டன் எழுதிய டாம் குரூஸ்: அன் அனாத்தரைஸ்டு பயோகிராபி (Tom Cruise: An Unauthorized Biography) என்ற நூலை டெய்லி மெயில் (UK) அறிவித்தது. தேவாலயத்தில் \"அதிகார வரிசையில் உள்ள பெயரைத் தவிர மற்றவற்றில் இரண்டாம் நிலையில் இருக்கிறார்\" டாம் குரூஸ் என்று அந்த நூல் குறிப்பிடுகின்றது. இது செயிண்டாலஜியின் முன்னாள் ஊழியர் மார்க் ஹீட்லே அவர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.[51] அன்ஆத்தரைஸ்டு பயோகிராபி முழுவதும் \"சோர்வூட்டும் பழைய பொய்களைக் கூற முயன்றுள்ளது\" அல்லது \"நோயுள்ள பொருள்\" என்று டாம் குரூஸின் வழக்கறிஞர் பெர்ட் பீல்ட்ஸ் கூறினார்.[52]\nIAS விடுதலை வீரர் பதக்கம் வழங்கும் விழா ஒளிப்பதிவு[தொகு]\n2008 ஆம் ஆண்டு ஜனவரி 15 அன்று, சர்ச் ஆப் செயிண்டாலஜி தயாரித்த டாம் குரூஸ் உடனான பேட்டி இணையத்தில் கசிந்து யூடியூப்பில் (YouTube) பதிவேற்றப்பட்டது. அந்த ஒளிப்பதிவில், டாம் குரூஸின் மிஷன் இம்பாசிபிள் திரைப்படங்களிலிருந்து இசை பின்புலத்தில் ஒலித்துக்கொண்டிருக்க குரூஸ் அவரின் பார்வையில் ஒரு செயிண்டாலஜிஸ்டாக இருப்பது என்றால் என்ன என்பது பற்றி விவாதிக்கின்றார்.[53][54] தி டைம்ஸ் பத்திரிகையின்படி, குரூஸ் \"செயிண்டாலஜியின் நற்பண்புகளைப் பற்றி புகழ்கின்றார்\" என்பதை வீடியோவில் பார்க்க முடிந்தது.[55] தி டெய்லி டெலிகிராப் பத்திரிகையானது, பேட்டியின் போது குரூஸ் \"பைத்தியகாரத்தனமாகக் காணப்படுகின்றார்\", மேலும் \"செயிண்டாலஜியின் மீதான தனது அன்பைப் பொங்கிவழியச் செய்கிறார்\" என்று உருவகப்படுத்தியுள்ளது.[56]\nசர்ச் ஆப் செயிண்டாலஜி பாதுகாத்து வைத்திருந்த அந்த ஒளிப்பதிவு ஆவணம் யூடியூப்புக்குக் கசிந்தது. பின்னர் மற்ற வலைத்தளங்கள் அதை \"திருட்டுத்தனமாக எடுத்து தொகுத்தன\". அது செயிண்டாலஜி உறுப்பினர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட மூன்று மணிநேர ஒளிப்பதிவாகும்.[54][57] யூடியூப் வலைத்தளம் வழக்கு அச்சுறுத்தல் காரணமாக டாம் குரூஸின் ஒளிப்பதிவை அகற்றியது.[58] 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி நிலவரப்படி, Gawker.com வலைத்தளம் இன்னமும் அந்த ஒளிப்பதிவின் நகலை வைத்திருந்தது. மேலும் பிற த���ங்கள் முழு ஒளிப்பதிவையும் பதிப்பித்துள்ளன.[58][59] சர்ச் ஆப் செயிண்டாலஜியின் வழக்கறிஞர்கள் அந்த ஒளிப்பதிவை அகற்றுமாறு கோருகின்ற கடிதத்தை Gawker.com வலைத்தளத்திற்கு அனுப்பினர். ஆனால் Gawker.com ஐச் சேர்ந்த நிக் டெண்டன் கூறியது: \"இந்தச் செய்தி மதிப்புடையது, அதனால் இதனை அகற்ற மாட்டோம்.\"[60]\nஓபராய் வின்ப்ரே ஷோ நிகழ்ச்சி[தொகு]\nடாம் குரூஸ் ஹோல்ம்ஸிற்காக பலவிதமான உணர்ச்சிகளை ஊடகங்களில் வெளிக்காட்டியிருந்தார். அதில் மிகவும் குறிப்பிடத்தக்கது \"இருக்கையிலிருந்து தாவிய நிகழ்ச்சி\" (couch incident) எனப்படுகிற 2005 ஆம் ஆண்டு மே 23 அன்று பிரபலமான ஓபராய் வின்ப்ரே ஷோ நிகழ்வு ஆகும். டாம் குரூஸ் \"அரங்கத்தைச் சுற்றிலும் குதித்து, ஓய்விருக்கையின் மீது துள்ளி, மண்டியிட்டு தனது புதிய தோழிக்கு தனது காதலைத் திரும்பத் திரும்ப வெளிப்படும்படி தெரிவித்தார்.\"[61] \"ஜம்பிங் தி கோச்\" என்ற சொற்றொடரானது, பின்னர் \"ஜம்பிங் த ஷார்க்\" என்றானது. இது ஒருவரின் மதிப்பைப் பெற பொது இடங்களில் அதிகபட்சமான தேவையற்ற விளையாட்டுத்தனத்தைக் கொண்டு \"மிகவும் ஆழ்ந்த நிலைக்கு செல்லுதலை\" குறிக்கப் பயன்படுகின்றது. இது மிகக்குறுகிய காலத்திற்கு மக்களால் விரும்பப்பட்டது. இது அமெரிக்க பேச்சு வழக்கிற்கான வரலாற்று அகராதி பதிப்பாளர்களால் 2005 ஆம் ஆண்டில் \"ஆண்டின் பேச்சு வழக்கிற்கான வாக்கியமாகவும்\" [62], உலகளாவிய மொழிக் கண்காணிப்பு குழு என்ற இலாபநோக்கற்ற குழுவால் அந்த ஆண்டின் சிறந்த வாக்கியங்களில் ஒன்றாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது.[63]\n2005 ஆம் ஆண்டின் \"மிகவும் ஆச்சரியப்படுத்தும் தொலைக்காட்சி இயக்கங்கள்\" பற்றிய E இன் தரவரிசையில் அந்த \"இருக்கையிலிருந்து தாவிய நிகழ்ச்சி\" முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.[64] மேலும் எண்ணற்ற நையாண்டிகளில், ஸ்கேரி மூவி 4 இன் முடிவுரை உட்பட பேமிலி கேய்யின் ஒரு பகுதியாகவும் இது இருந்தது.\n2008 ஆம் ஆண்டு மே மாத தொடக்கத்தில், ஓபராய் வின்ப்ரே ஷோ வில் திரைப்படத் துறையில் தனது 25 ஆண்டுகளைக் கொண்டாட டாம் குரூஸ் மறுபடியும் தோன்றினார். அந்த நிகழ்ச்சி இரண்டு மணிநேர சிறப்பு ஒளிபரப்பாக இருந்தது. முதல் மணி நேரத்தில் ஓபராய் ஓர் நாளை டாம் குரூஸுடன் கொலராடோவின் டெல்லுரைடுவில் உள்ள டாம் க்ரூஸ் வீட்டில் மே 2 அன்று கழித்ததாக இருந்தது.\nஓர் பால் புணர்ச்சியா���ர் வதந்திகள் தொடர்பான வழக்குகள்[தொகு]\nடெய்லி எக்ஸ்பிரஸ் : நடிகை நிக்கோல் கிட்மேனுடன் அவருக்கு திருமணம் நடைபெற்ற போது, தம்பதிகளின் பாலியல் வாழ்வு பற்றியும் டாம் க்ரூஸ் ஓர் பால் புணர்ச்சியாளர் பற்றியும் நீண்ட மக்களிடையே வதந்திகள் நிலவியது. 1998 ஆம் ஆண்டில் பிரிடிஷ் பத்திரிக்கை ஒன்றின் மீது தனது திருமணமானது தனது ஓர் பால் புணர்ச்சியை மறைக்கச் செய்த அவமானம் என்று நம்பகமற்ற செய்தியை வெளியிட்டதற்காக வழக்குத் தொடர்ந்தார்.\nடேவிட் ஏஹ்ரென்ஸ்டெயின் : ஏஹ்ரென்ஸ்டெயின் எழுதிய ஓபன் சீக்ரெட்: கேய் ஹாலிவுட் 1928–1998 (நியூயார்க்: வில்லியம் மாரோ அண்ட் கோ., 1998, ISBN 0-688-15317-8) என்ற தலைப்பிலான புத்தகம் டாம் குரூஸின் ஆண் மற்றும் பெண் இருபாலர் மீதான ஈடுபாட்டை விவாதித்ததால் அதன் மீது வழக்கு தொடரப் போவதாக 1998 ஆம் ஆண்டில் டாம் குரூஸின் வழக்கறிஞர்கள் மிரட்டினர்.[65]\nசாத் ஸ்லாட்டர் : 2001 ஆம் ஆண்டு மே மாதத்தில், அவர் கேய் ஆபாசப் பட இயக்குனர் சாத் ஸ்லாட்டர் (என்ற கைய்ல் பிராட்போர்டு) என்பவருக்கு எதிராக வழக்கைத் தாக்கல் செய்தார். ஆக்டுஸ்டார் (Actustar) என்ற பிரபலங்கள் பத்திரிகைகையில் ஸ்லாட்டர், தான் ஒரு சமயத்தில் குரூஸ் உடன் தொடர்பு கொண்டிருந்ததாக குறிப்பிட்டார். ஸ்லாட்டர் மற்றும் டாம் குரூஸ் இருவருமே அந்த விசயத்தை மறுத்தனர். மேலும் 2001 ஆம் ஆண்டு ஆக்ஸ்டில் ஸ்லாட்டர் வழக்கிற்கு எதிராகத் தன்னை நியாயப்படுத்தும் வகையில் எந்த ஆதாரமும் அளிக்காததாலும் வழக்கு டாம் குரூஸிற்கு சாதகமாக முடிந்ததது. எனவே ஸ்லாட்டர் 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை டாம் குரூஸிற்கு அவரது புகழைச் சேதப்படுத்தியதற்காக செலுத்த வேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டது.[66]\nமைக்கேல் டேவிஸ் : டாம் குரூஸ் போல்டு பத்திரிகை யின் வெளியீட்டாளரான மைக்கேல் டேவிஸ் மீதும் வழக்குத் தொடர்ந்தார். டாம் குரூஸ் ஓரினச்சேர்க்கையாளர் என்பதற்கு மைக்கேல் டேவிஸ் வைத்திருந்த ஒளிப்பதிவு ஆதாரத்தால் உறுதிப்படுத்த முடியவில்லை. ஒளிப்பதிவானது டாம் குரூஸ் உடையது இல்லை, மேலும் அவர் இருபாலினச் சேர்க்கையாளர்தான் என்ற மைக்கேல் டேவிஸின் பகிரங்க அறிக்கையால் அந்த வழக்கு கைவிடப்பட்டது.[67]\nதி பீஸ்ட் செய்தித்தாள் : தி பீஸ்ட் ' 2004 ஆம் ஆண்டிற்கான 50 மிகவும் வெறுக்கத்தக்க மனிதர்கள் பட்டியலை வெளியிட்டத�� (இந்தப் பட்டியலில் குரூஸ் சேர்க்கப்பட்டிருந்தார்). குரூஸ் வழக்கறிஞரான பெர்ட்ரம் பீல்ட்ஸ் அந்தப் பத்திரிகையின் மீது வழக்கு தொடருவதாக மிரட்டினார். தி பீஸ்ட் தேசிய அளவில் வெளியிடும் வாய்ப்பை எதிர்நோக்கிய நேரத்தில் (குறிப்பாக செலப்ரிட்டி ஜஸ்டீஸ் என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் முக்கிய செய்தித்தாள்களில் வந்தது), இந்த வழக்கை சுறுசுறுப்பாக்க உதவியாயிருந்தது. இதன் விளைவாக பீல்ட்ஸ் வெற்றுவேட்டு என நிரூபணமாகியதுடன், எந்த வழக்கும் தொடரப்படவில்லை. மேலும் டாம் குரூஸ் பெயர் 2005 ஆம் ஆண்டின் பட்டியலில் முன்பை விட முக்கியத்துவம் பெற்றது.[68]\nTomCruise.com : 2006 ஆம் ஆண்டில் டாம் குரூஸ், சைபர்ஸ்குயட்டர் ஜெஃப் பர்கர் மீது TomCruise.com தளப் பெயர் மீதான கட்டுப்பாட்டைப் பெற வழக்குத் தொடர்ந்தார். பர்கர் அதை வைத்திருந்த பொழுது, அந்தத் தளம் Celebrity1000.com தளத்தில் உள்ள குரூஸ் பற்றிய தகவலுக்குத் திசைதிருப்பட்டது. 2006 ஆம் ஆண்டு ஜூலை 5 அன்று உலக அறிவுசார் சொத்து அமைப்பு (WIPO) மூலமாக TomCruise.com தளம் டாம் குரூஸிடம் ஒப்படைக்கும் முடிவு அறிவிக்கப்பட்டது.[69]\n14 ஆண்டுகளாக இருந்த அவரது செய்தித்தொடர்பாளர் பாட் கிங்க்ஸ்லே 2004 ஆம் ஆண்டு மார்ச்சில் வெளியேறினார். பின்னர் செயிண்டாலஜிக்கான டாம் குரூஸின் மிகவும் திறந்த மனப்பான்மை வெளிப்பட்டது. அவரது சகோதரியும் சக செயிண்டாலஜிஸ்ட்டும் ஆன லீ அன்னே தேவெட்டியை பாட்கிங்ஸ்லேவிற்கு பதிலாகப் புதிய செய்தித் தொடர்பாளராக மாற்றினார். இவர் இந்தப் பதவியில் 2005 ஆம் ஆண்டு நவம்பர் வரையில் பணிபுரிந்தார்.[70] அவர் தனது தங்கையைப் பதவியிலிருந்து இறக்கி, அவருக்குப் பதிலாக ரோஜெர்ஸ் அண்ட் கோவன் செய்தித் தொடர்பு நிறுவனத்திலிருந்து வந்த நீண்ட அனுபவமுடைய செய்தித்தொடர்பாளர் பால் ப்ளோக்கை நியமித்தார். தேவெட்டி செய்தித்தொடர்பாளராக இருப்பதைவிட ஏழைகளுக்கு உதவும் திட்டங்களில் பணிபுரிவது நல்லது என்ற தனது முடிவை விளக்கினார்.இது போன்ற மறுகட்டமைப்பு செயிண்டாலஜி பற்றிய அவரது பார்வைகளின் மீதான செய்திப் பரப்பலை சுருக்கும் ஒரு நடவடிக்கையாகவே தோன்றுகின்றது. அதே போன்று காடீ ஹோல்ம்ஸ் உடனான அவரது உறவு பற்றிய செய்திகள் மக்களிடம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தின.[71][72]\n↑ 2.0 2.1 2.2 2.3 இணையத் திரைப்பட தரவுத்தளத்தில் டாம�� குரூஸ்\n↑ 5.0 5.1 5.2 \"புதிய யுனைட்டேட் ஆர்ட்டிஸ்ட்ஸ் அமைப்பை உருவாக்க MGM பங்குதாரர்களுடன் டாம் குரூஸ் மற்றும் பௌலா வாக்னர்\" - PR நியூஸ்வயர் - 2 நவம்பர் 2006\n↑ சர்ச் ஆப் செயிண்டாலஜியின் 34 வது சர்வதேச ஆண்டுவிழாவின் விழா மையத்தில் செயிண்டாலஜி விழா நாயகர்களில் பட்டியலில் டாம் குரூஸ் முதலிடத்தில் இருந்தார்; 2006.23 மார்ச் 2007 ஆம் ஆண்டில் பெறப்பட்டது.\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; genealogy.com என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ டாம் குரூஸ்: அன் அன்ஆத்தரைஸ்டு பயோகிராபி , பக்கம் 47\n↑ தி பைனான்சியல் டைம்ஸ்: பாராமவுண்ட் வெஸ். குரூஸ்: ஆல் டவுன் தி கில்லர் கட் எழுதியவர் எட்வர்ட் ஜே எப்ஸ்டெயின்\n↑ அடோல்ஃப் ஹிட்லரின் மீது டாம் குரூஸ்சின் தாக்கு . 21 மார்ச் 2007.\n↑ \"Tom Cruise Day\". Hollywood.com. மூல முகவரியிலிருந்து 2012-12-08 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-08-08.\n↑ \"News Home\". Eonline.com. மூல முகவரியிலிருந்து 2001-04-13 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-10-31.\n↑ காட்டி ஹோல்ம்ஸ் & டாம் குரூஸ் ஹேவ் அ கேர்ள்\n↑ குரூஸ் லாபீஸ் ஓவர் செயிண்டாலஜி BBC செய்திகள்\n↑ பாரிஸ் ஸ்னப்ஸ் செயிண்டாலஜி 'மிலிட்டண்ட்' குரூஸ் ஐரீஷ் எக்ஸ்சாமினர்\n↑ செயிண்டாலஜிஸ்ட்ஸ் ட்ரீட்மெண்ட்ஸ் லூர் பயர்பைட்டர்ஸ், மிச்சல் ஓ'டோன்னல், NY டைம்ஸ், 4 அக்டோபர் 2003\n↑ \"இன் டென்ஸ் மூமெண்ட், குரூஸ் கால்ஸ் லௌயர் 'க்ளிப்'\" MSNBC.COM. (28 ஜூன் 2005)\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Apology என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ நார்கோனான்ஸ் சக்சஸ் ரேட்ஸ் ஆபரேஷன் கிளாம்பேக்\n↑ \"குரூஸ் வின்ஸ் 'கேய்' கிளைம்ஸ் லீகல் பேட்டில்\". BBC செய்திகள், 16 ஜனவரி 2003. 27 ஜூலை 2009 அன்று பெறப்பட்டது.\n↑ \"குரூஸ் கேய் கிளைம்ஸ் டிராப்டு\". BBC செய்திகள், 1 டிசம்பர் 2001. 27 ஜூலை 2009 அன்று பெறப்பட்டது.\n↑ \"ஹோலிவுட் ஈகோமேனியாக் திரெட்டன்ஸ் பீஸ்ட் ஓவர் அல்லீஜ்டு 'நீடு பார் ஸ்பீடு'\". தி பீஸ்ட் , வெளியீடு #73, 20 ஏப்ரல் – 4 மே, 2005. 27 ஜூலை 2009 அன்று பெறப்பட்டது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் டாம் குரூஸ் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: டாம் குரூஸ்\nடாம் குரூஸ் ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில்\nடாம் குரூஸ் at Yahoo\nடாம் குரூஸ் திறந்த ஆவணத் திட்டத்தில்\nமாட் லாயர் பேட்டியின் எழுத���து வடிவம்\nரோலிங் ஸ்டோன் பேட்டி: \"தி பேஷன் ஆப் தி குரூஸ்\"; 08/11/04\nராட்டன் டொமாட்டோஸில் டாம் குரூஸ்\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nமேற்கோள் வழுவுள்ள பக்கங்கள்-கூகுள் தமிழாக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஏப்ரல் 2017, 15:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2018-06-20T20:57:22Z", "digest": "sha1:A6BREZGUICGOVXL2HTYS7XYJ3OK6VGSK", "length": 22779, "nlines": 201, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெண்பா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவெண்பா மரபுச் செய்யுள் வகைகளுள் ஒன்றாகும். தமிழில் மரபுப் பாக்கள், ஒலிப்பியல் அடிப்படையில் அடி, சீர், அசை முதலியவற்றைக் கொண்டு வகை பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பன பரவலாக ஆளப்பட்டுள்ள பழம் பெரும் பாவினங்கள். அவற்றுள் வெண்பா என்னும் வகையில் ஒவ்வொரு பாடலும் இரண்டு முதல் பன்னிரண்டு அடிகள் வரை கொண்டிருக்கும். வெண்பாக்களுக்கான யாப்பிலக்கணம் ஒரு கட்டுக்கோப்பான இடம் சாரா இலக்கணம் என்று நிறுவப்பட்டுள்ளது.\n1 குறிப்பிடத்தக்க வெண்பா நூல்கள்\n3 தமிழ் மரபுக் கவிதைகளின் அடிப்படைக் கூறுகள்\nதமிழ் மரபுப்பா வகைகளில் மிகப் பழைய வடிவம் என்பதால் வெண்பாவில் இயற்றப்பட்டுள்ள நூல்கள் (அல்லது) தொகுப்புகளின் எண்ணிக்கை மிகுதி. ஒரு சிலவற்றை இங்கே குறிப்பிடலாம்.\nதிருக்குறளின் ஆயிரத்து முன்னூற்று முப்பது குறட்பாக்களும் வெண்பாக்களே. அவை வெண்பாக்களுள் ஏழு சீர்களே கொண்டு ஈரடியில் உள்ள குறள் வெண்பா வகையைச் சார்ந்தவை.\nநாலடியார் அல்லது நாலடி நானூறு என்பது நானூறு வெண்பாக்களால் ஆனதும், திருக்குறளை ஒத்ததுமான நீதிநூல் வகையைச் சேர்ந்தது.\nமுத்தொள்ளாயிரம் என்பது வெண்பாக்களால் ஆன, காலத்தால் மிகவ��ம் முற்பட்ட தொகை நூல். கிடைத்திருக்கும் 109 வெண்பாக்களில் மிகப் பெரும்பான்மையும் (ஏறத்தாழ முழுமையும்) நேரிசை வெண்பா வகையைச் சேர்ந்தவை.\nநள வெண்பா[1] மற்றுமொரு வெண்பாவாலான நூலாகும்.\nநீதி வெண்பா[2] மற்றுமொரு வெண்பாவாலான நூலாகும்.\nதிருப்பாவை திருவெம்பாவை ஆகியவை வெண்பா யாப்பில் வாரா என்ற போதிலும் முற்றிலும் வெண்டளையாக அமைந்து 'ஏலோர் எம்பாவாய்' என்ற ஈற்றுச் சீர்களை நீக்கினால், 'பாரோர் புகழப் படிந்து' போன்ற முச்சீர்களால் கச்சிதமாக அமைந்த பஃறொடை வெண்பா யாப்புக்கு முற்றிலும் பொருந்தியிருப்பதைக் காணலாம்.\nமூதுரை என்ற நூலில் முப்பது வெண்பாக்கள் உள்ளன. ஒவ்வொரு வெண்பாக்களும் தனித்தனிக் கருத்துக்களை வெளிப்படுத்துகின்றன. இதில் நேரிசை வெண்பாக்களும், இன்னிசை வெண்பாக்களும் உள்ளன. [3]\nநல்வழி என்பது 40 நேரிசை வெண்பாக்களில் அறக்கருத்துக்களைக் கொண்ட நூலாகும். [4][5]\nஇவற்றைத் தவிர, பலவகையான வெண்பாக்களில் அமைந்துள்ள பழைய/புதிய தமிழ் நூல்கள் ஏராளமானவை.\nதமிழ் மரபுக் கவிதைகளின் அடிப்படைக் கூறுகள்[தொகு]\nஉயிர் எழுத்துக்களும், உயிர்மெய்யெழுத்துக்களும் தத்தம் ஒலி அளவுகளைப் பொருத்து குறில் அல்லது நெடில் என வழங்கப்படுகின்றன. குற்றெழுத்து மற்றும் நெட்டெழுத்துக்களின் அடுக்குகளை அசைகளாக வகுத்துள்ளனர். அசை என்பது முழுச்சொல்லாக இருக்க வேண்டும் என்பதல்ல, சொல்லின் பகுதிகளாகவும் இருக்கலாம்.\nநேரசை மற்றும் நிரையசை என்று அசைகள் இரண்டு வகையாகும். குறிலோ நெடிலோ தனித்தோ ஒற்றடுத்தோ (ஒற்று = புள்ளி வைத்த எழுத்து) வருதல் நேரசையாகும். எடுத்துக்காட்டாக நேர், என், நீ, தேன் முதலான சொற்கள் நேரசைச் சொற்கள். இவ்வாறில்லாது இருகுறிலிணைந்து வருதலும், குறிலுக்குப் பின் நெடிலிணைந்து வருதலும், அல்லது இவை இரண்டும் ஒற்றடுத்து வருதலும் நிரையசையாகும். நிரை, படம், புறா முதலான சொற்கள் நிரையசை யாகும். ஒலிப்பியல் அடிப்படையில் அசைகளே கவிதைகளின் அடிப்படைக் கூறுகளாவன.\nவசதிக்காக அசைகள் பின்வருமாறு பெயரிடப்படுகிறது.\nஅசைகளின் தொடர் சீர் எனப்படும். சீர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வருதலால் தளைகள் உண்டாகும்.\nயாப்பிலக்கண நெறிமுறைகள் மிகவும் கட்டுக்கோப்பானவை என்றும் அதனால் அவற்றை ஒரு இடம் சாரா இலக்கண முறையில் எழுத முடியும் என்றும் நிறுவப்பட்டுள்ளது.[6] அந்நெறிமுறைகள் பின்வருவன:\nவெண்பா ஈரசைச் சீர்களான மாச்சீரையும், விளச்சீரையும் பெற்று வரும்.\nமூவசைச் சீர்களில் காய்ச்சீர் மட்டுமே வெண்பாவில் வரும்; கனிச்சீர் வராது.\nநிலைமொழியீற்றசையைப் பொருத்து வருமொழி முதலசை அமைய வேண்டுமென வலியுறுத்தும் தளை நெறிகள்\nவெண்பாவுக்கான தளைகள் இயற்சீர் வெண்டளை மற்றும் வெண்சீர் வெண்டளை ஆகும்.\nஇயற்சீர் வெண்டளை - நிலைமொழி ஈற்றில் மாச்சீர் வர வருமொழி முதலில் நிரையசையே வர வேண்டும்; நிலைமொழி ஈற்றில் விளச்சீர் வர வருமொழி முதலில் நேரசையே வர வேண்டும்.\nவெண்சீர் வெண்டளை - நிலைமொழி ஈற்றில் காய்ச்சீர் வர வருமொழி முதலில் நேரசையே வர வேண்டும்.\nவெண்பா செப்பலோசை பெற்று வரும்.\nவெண்பாவுக்கான மேலெ தரப்பட்டுள்ள யாப்பிலக்கண நெறிகளுக்கு இணையான இடம் சாரா இலக்கணம் பின்வருமாறு:[7]\n<அடி> → <சீர்> <சீர்> <சீர்> <சீர்>\n<ஈற்றடி> → <சீர்> <சீர்> <ஈற்றுச்சீர்>\n<சீர்> → <ஈரசை> | <மூவசை>\n<ஈற்றுச்சீர்> → <நாள்> | <மலர்> | <காசு> | <பிறப்பு>\n<ஈரசை> → <தேமா> | <புளிமா> | <கருவிளம்> | <கூவிளம்>\n<மூவசை> → <தேமாங்காய்> | <புளிமாங்காய்> | <கூவிளங்காய்> | <கருவிளங்காய்>\n<தேமா> → <நேர்> <நேர்>\n<புளிமா> → <நிரை> <நேர்>\n<கருவிளம்> → <நிரை> <நிரை>\n<கூவிளம்> → <நேர்> <நிரை>\n<தேமாங்காய்> → <தேமா> <நேர்>\n<புளிமாங்காய்> → <புளிமா> <நேர்>\n<கருவிளங்காய்> → <கருவிளம்> <நேர்>\n<கூவிளங்காய்> → <கூவிளம்> <நேர்>\n<காசு> → <நேர்> <நேர்>\n<பிறப்பு> → <நிரை> <நேர்>\n<நேர்> → <குறில்> | <நெடில்> | <நேர்> <ஒற்று>\n<நிரை> → <குறில்> <குறில்> | <குறில்> <நெடில்> | <நிரை> <ஒற்று>\n<குறில்> → {குறுகிய ஒலியுடைய உயிர் எழுத்து அல்லது உயிர்மெய் எழுத்து}\n<நெடில்> → {நெடிய ஒலியுடைய உயிர் எழுத்து அல்லது உயிர்மெய் எழுத்து}\nஇயற்சீர் வெண்டளை (மா முன் நிரை, விள முன் நேர்)\nவெண்சீர் வெண்டளை (காய் முன் நேர்)\nஉடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே\nஜி.யூ.போப் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு:\nயாப்பிலக்கணப் பத்தியில் தரப்பட்டுள்ள இலக்கண நெறிமுறைகளிற்கேற்ப எடுத்துக்காட்டு குறட்பாவிற்காக வரையப்பட்ட இலக்கண பகுப்பாய்வுப் படிநிலை (parse tree) வரைபடம் - குறிப்பு: 0 குறிலையும், 1 நெடிலையும், 2 ஒற்றையும் குறிக்கிறது\nஎடுத்துக்காட்டுக் குறட்பாவின் தளை சார்ந்த நெறிமுறைகளுக்கான இலக்கண உருவகங்கள் (productions)\n↑ இல.பாலசுந்தரராமன், எஸ்.ஈஷ்வர், சஞ்சீத்கும���ர் ரவீந்திரநாத்(22-24). \"இயல்மொழிப் பகுதிகளுக்கான இடம் சாரா இலக்கணம் - வெண்பா இலக்கணத்திற்கான ஒரு செயலி\". ', உத்தமம் (INFITT). 2007-05-16 அன்று அணுகப்பட்டது.. (ஆங்கிலத்தில்)\n↑ கீழ்கானும் இ.சா.இ.யில் சில இலக்கண உருவகங்களைக் (productions) குறைக்க முடியுமென்றாலும் தமிழ்மொழி யாப்பிலக்கணத்திற்கு இணையாக இருக்கும் பொருட்டு இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.\n↑ {1,11} என்பது இடம் சாரா இலக்கணங்களை எழுத உதவும் பேக்கஸ்-நார் முறையில் இல்லாவிட்டாலும் பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள பெர்ள் நிரலாக்க மொழிக் (Perl) குறியீடாகும். அதன் பொருள் ஒன்றிலிருந்து பதினொரு முறை வரை வரலாம் என்பதாகும். பார்க்க: பெர்ள் மொழி விளக்கம்\n↑ 9.0 9.1 <காசு>, <பிறப்பு> ஆகியன நேர்பு, நிரைபு எனவும் வழங்கப்படும். நேரசை நிரையசையைத் தொடர்ந்து, கு, சு, டு, து, பு, று ஆகியவற்றுள் ஒன்று வந்தால் அந்த அசைகள் நேர்பு, நிரைபு ஆகும். பார்க்க: வெண்பாவின் ஈற்றடி இலக்கணம்\nவிக்சனரியில் வெண்பா என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nவெண்பா தொடுக்கும் மடலாடற் குழு\nதமிழ்க் கணிமை நிரல் எடுத்துக்காட்டுக்கள் உள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2017, 19:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/amala-meets-kamal-haasan-at-gym-046674.html", "date_download": "2018-06-20T20:47:48Z", "digest": "sha1:C7777OV772KVOZUHJIAPREOLLS7SINOB", "length": 8555, "nlines": 147, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நான் கமல் சாரை பார்த்தேனே: துள்ளிக் குதிக்கும் அமலா பால் | Amala meets Kamal Haasan at gym - Tamil Filmibeat", "raw_content": "\n» நான் கமல் சாரை பார்த்தேனே: துள்ளிக் குதிக்கும் அமலா பால்\nநான் கமல் சாரை பார்த்தேனே: துள்ளிக் குதிக்கும் அமலா பால்\nசென்னை: ஜிம்முக்கு போன இடத்தில் கமல் ஹாஸனை பார்த்தவுடன் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார் அமலா பால்.\nஅமலா பால் தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். திருட்டுப் பயலே 2, பாஸ்கர் ஒரு ராஸ்கல் உள்பட 5 படங்களில் பிசியாக உள்ளார்.\nடேட்ஸ் பிரச்சனையால் தனுஷின் வட சென்னை படத்தில் இருந்து வெளியேறினார் அமலா என்பது குறிப்பிடத்தக்கது. உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ள ஜிம்முக்கு செல்கிறார் அமலா.\nஇது தவிர யோகா, தியானமும் செய்து வருகிறார். இந்நிலையில் ஜிம்முக்கு போன இடத்தில் அவர் உலக நாயகன் கமல் ஹாஸனை பார்த்துள்ளார். உடனே கமலுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்தார்.\nஅந்த புகைப்படத்தை அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nதலைவிக்கும் தலைவிக்கும் சண்டை- வீடியோ\nஊழலை வெளுத்துக் கட்ட வரும் “வேலன் எட்டுத்திக்கும்”.. சமுத்திரக்கனி இயக்கத்தில் நானி, அமலா பால்\n'கிசுகிசுக்கள்' என்னை வழி நடத்துக்கின்றன: அமலா பால் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி\nஇப்படி நடக்கும்னு யார் நினைச்சா: கடுப்பில் அமலா பால்\nமுதலில் தாழ்ப்பாள் போட்ட உடை இப்ப இதுவா: அமலா பாலை கலாய்க்கும் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்\nவாழ்க்கையை அணு அணுவாக ரசித்து வாழும் அமலா பால்\nஅமலா பால் அசால்டா செய்ததை உங்களால் செய்ய முடியுமா\nஜருகண்டி... தமிழ் படத்திற்கு தெலுங்கு பெயர்... காரணம் இதுதான்\nபிக் பாஸ் வீட்டுக்கு வந்த முதல் நாளே சக போட்டியாளர்களை முகம் சுளிக்க வைத்த யாஷிகா\nநடிகைகளை வைத்து விபச்சாரம்: திடுக்கிடும் தகவலை வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி\nபிக் பாஸ் வீட்டில் மீண்டும் ஒரு லவ் ஸ்டோரி\nதாடி பாலாஜிக்கும் நித்யாவுக்கும் சண்டை கிளப்பி விட்ட மும்தாஜ்- வீடியோ\nபிக் பாசில் அரசியல் பேசி சசிகலாவை தாக்கின கமல்- வீடியோ\nபரபரப்பு வீடியோ வெளியிட்ட நடிகை கைது- வீடியோ\nலிப் டூ லிப் காட்சியால் சிக்கிய ஜீவா பட நடிகை குமுறல்- வீடியோ\nவெங்காயத்தாள் வெடித்த பூகம்பம்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kaala-first-look-reveal-today-evening-pa-ranjith-046483.html", "date_download": "2018-06-20T20:47:02Z", "digest": "sha1:4A6LIJUKZK4TBD6HPHNZSRKWIDGO5KIN", "length": 8911, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இன்று மாலையே காலா கரிகாலனின் ஃபர்ஸ்ட் லுக்! - பா ரஞ்சித் | Kaala first look to reveal today evening - Pa Ranjith - Tamil Filmibeat", "raw_content": "\n» இன்று மாலையே காலா கரிகாலனின் ஃபர்ஸ்ட் லுக்\nஇன்று மாலையே காலா கரிகாலனின் ஃபர்ஸ்ட் லுக்\nகாலா கரிகாலனின் முதல் தோற்றப் போஸ்டர்கள் இன்று மாலையே வெளியிடப்படும் என்று படத்தின் இயக்குநர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார்.\nரஜினியின் புதிய படத்துக்கு காலா என்று தலைப்பிடப்பட்டுள்ளது. காலா என்ற தலைப்புக்கு அட��யில் கரிகாலன் என்ற பெயர் வருமாறு டிசைன் செய்யப்பட்டுள்ளது.\nரஜினிக்கு விருப்பமான மாமன்னன் கரிகாலனைக் குறிக்கும் விதத்திலேயே இந்தத் தலைப்பு சூட்டப்பட்டுள்ளதாக இயக்குநர் பா ரஞ்சித் கூறியுள்ளார்.\nஇந்தப் படம் வரும் மே 28-ம் தேதி மும்பையில் தொடங்குகிறது. படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் மும்பை செல்கிறார்.\nஇந்த நிலையில் படத்தின் முதல் தோற்றப் போஸ்டர்கள் இன்று மாலையே வெளியாகும் என்று ரஞ்சித் கூறியுள்ளார்.\nரசிகர்கள் ஆர்வத்துடன் இந்த போஸ்டர்களுக்காக காத்திருக்கின்றனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபெட்ஷீட்டிற்குள் உடை மாற்றினோம்: பிக்பாஸ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஹாரத்தி - Exclusive\nபா. ரஞ்சித்துக்கு பிடித்த நடிகர் விஜய், அடுத்த பட ஹீரோ சூர்யா\nகாலா: ரஜினி போட்ட கணக்கு தப்பாகிடுச்சோ\nஎன்ன தலைவரே ஊருக்கு ஒரு நியாயம், உங்களுக்கு ஒரு நியாயமா\nரஜினி இன்று தலைவர்.. ஆனால் நாளைக்கு.. அப்படியே மாமனார் மாதிரியே பொடி வைத்துப் பேசிய மாப்பிள்ளை\nஇதுதாங்க காலா.. கரிகாலாவோட போராட்டம்... பா. ரஞ்சித் சொல்வதைக் கேளுங்க\nகருப்பில் ஜொலித்த மேடை... தெறிக்கவிட்ட ரசிகர்கள்.. இது காலா ஹைலைட்ஸ்\nகிழி..கிழி...கிழி... வான்டட்டாக வண்டியில் ஏறும் 'ஆந்திரா மெஸ்' இயக்குனர்\nகமல்ஹாசனின் பிக்பாஸில் ஷாரிக் ஹாசன்... களம்புகுந்த ரியாஸகான் வாரிசு\nபிக்பாஸ் கோதாவில் வாணி ராணி வில்லி மமதி சாரி\nபிக் பாஸையே கதறவிட்ட சென்றாயன்- வீடியோ\nசண்டைக்கு தயாராகும் யாஷிகா- வீடியோ\nபோட்டியாளரை வெறுப்பேத்திய யாஷிகா- வீடியோ\nஓவியாவை போல் நடிக்க பார்க்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\nபிக் பாஸ் ரகசியங்களை போட்டுடைத்த ஹாரத்தி- வீடியோ\nபோட்டியாளர்களிடையே சண்டையை கிளப்பி விட்டு வேடிக்கை பார்க்கும் பிக் பாஸ்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vinaiyaanathogai.wordpress.com/2008/10/18/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-06-20T21:17:00Z", "digest": "sha1:FZ4X7CB72I3N4UOW6PGJSNOCKXDHFOG7", "length": 9830, "nlines": 103, "source_domain": "vinaiyaanathogai.wordpress.com", "title": "தொடர்ந்து … | வினையான தொகை", "raw_content": "\nகருப்புப் பெண் கவிதைகள் (9)\nசர்வதேச சதி வலைப் பின்னல் (4)\nநான் – ஃபிக்‌ஷன் (3)\nஇரு வாரங்கள் வலைப்பதிவு உலகில் இருந்து ஒதுங்கி இருந்தது ஆசுவாசமாக இருந்தது. விரும்பி வாசிப்பவர்களை அவ்வப்போது எட்டிப்பார்த்ததும்.\nநிம்மதியாக சில நூல்களை வாசிக்க முடிந்தது.\nநீண்ட காத்திருப்பிற்குப் பின் தனிப்பட்ட வாழ்வின் பெரும் சிக்கலொன்றும் அவிழ்ந்ததில் மகிழ்ச்சி.\nஇதுபோதில் google reader – ல் பிடித்தமானவர்களின் பதிவுகளை சேர்த்து வைத்து வாசிக்கப் பழகிகொண்டது ஒரு புதிய விஷயம். தொடர்ந்து நல்ல பதிவுகளுக்கான குறிப்புகள் சேர்த்து ரீடரின் shared item என்பதில் வைத்து உரையாடல்களை நிகழ்த்தும் வாய்ப்பை அசைபோட்டுக் கொண்டிருக்கிறேன்.\nநாகார்ஜுனன் தமிழ் வெகுமக்கள் சினிமா குறித்த கருத்தரங்கம் பற்றி குறிப்பிட்டு, தாம் கட்டுரை வாசிப்பதாக இருந்தால் எங்கிருந்து தொடங்கக்கூடும் என்று எழுதியிருந்த பதிவு சுவாரசியம் (சில மாறுபாடுகள் உண்டு.) அதையும் விட அவரது கேள்விப்பட்டியல் meme – ஆக படர்ந்தது இன்னும் சுவாரசியம்.\nகருத்தரங்கம் குறித்த தமது பார்வைகளைத் தொகுத்துத் தரும்படி இரு நண்பர்களைக் கேட்டிருக்கிறேன். இன்னும் ஓரிரு நாட்களில் வந்து சேரும் என்று நம்பிக்கை. சேர்ந்ததும் பனித்திரை பக்கத்தில்.\nஅவற்றைப் பதிவிலேற்றியதும் நண்பர்கள் அய்யனார் மற்றும் ஸ்ரீதர் நாராயணன் இருவரின் meme அழைப்பிற்கான பதிவும், நாகார்ஜுனன் திரைப்பட ஆய்வுகள் பற்றி குறித்திருந்த சில விஷயங்கள் மீதான எனது நோக்கையும் வைக்கலாம் என்று ஒரு யோசனை.\nமற்றது, நேரம் கிட்டும்போது வழமைபோல பதிவுகள் தொடர்ந்து கொண்டிருக்கும்.\nசென்ற பதிவில் பகிர்ந்த நண்பர்கள் அனைவருக்கும் என் அன்புகள். தனிப்பட்ட மின்னஞ்சல் வழியாக தங்கள் அன்பை பகிர்ந்துகொண்ட நண்பர்களுக்கும் தனிப்பதிவிட்டு தனது ஆற்றாமையையும் அன்பையும் வெளிப்படுத்திய நண்பர் சுந்தருக்கும் :))\nபொதுவானவை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: பொது. Leave a Comment »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vizhiyan.wordpress.com/2006/12/07/flag-day/", "date_download": "2018-06-20T20:41:12Z", "digest": "sha1:6JH4K4V55LRDLTXOXN2DFQASWPICKCHV", "length": 12160, "nlines": 152, "source_domain": "vizhiyan.wordpress.com", "title": "Flag Day | விழியன் பக்கம்", "raw_content": "\nவரம்பு மீறும் இளைஞனின் எண்ணங்கள்…\nடிசம்பர் 7. இன்று இந்திய கொடி நாள். 1949ஆம் ஆண்டு முதல் இந்த கொடி நாள் கடைபிடிக்கப்படிகின்றது.இன்று இந்திய படை வீரர்களின் நலனுக்காக நிதிதிரட்டும் நாளாக கடைபிடிக்கப்படுகின்றது.பொது மக்களிடம் இருந்து பணம் வசூலித்து படைவீரர்களுக்காக கொடுக்கப்படுகின்றது. ஆரம்பத்தில் இப்படி கடைபிடிக்கப்பட்ட நாள், தற்போது இன்னுயிர் துறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாளாகவும் கடைபிடிக்கப்படுகின்றது. கப்பல் படை,விமானப்படை, தரைப்படை ஆகிய மூன்று படைவீரர்களுக்கும் சேர்த்து தான் கொடி நாள்.\nகொடி நாளில் அரசாங்கம் சின்ன அளவில் கொடிகளை மக்களிடம் விநியோகித்து அதற்கு பதிலாக பொது மக்களால் முடிந்த பொருளுதவியினை படைவீரர்களின் குடும்பங்களுக்கு நிதி திரட்டப்படும் என 1949ஆம் ஆண்டு ஜவர்ஹர்லால் நேரு அறிவித்தார். ஆனால் இந்த வழக்கம் தற்போது நடைமுறையில் இருக்கின்றதா என தெரியவில்லை. அரசாங்க அலுவலர்களுக்கு இது தெரியுமா என்றும் தெரியவில்லை. பள்ளி பருவத்தில் கொடி நாளன்று அனைவரும் கொடியினை வாங்கியதாக லேசான நினைவு உள்ளது.ஆனால் எந்த நிறுவனம் இதை வசூலித்தது என தெரியவில்லை. எது எப்படி போனாலும் நம்மை காக்க பனியிலும்,வெயிலிலும் போராடும் வீரர்களின் குடும்பங்களுக்கு உதவுவது நம் கடமையாகும்.\nசரி இன்னைக்கு நாம என்ன செய்ய முடியும் என்ற உங்கள் கேள்வி நியாயமானது. எங்கே பணத்தை கொடுப்பது என்ற விவரம் கிடைக்கவில்லை. கிடைத்தால் உடனடியாக யாரேனும் தாருங்கள்.உடனடியாக ஒன்றை செய்யலாம். எல்லோர் அலுவலகத்திலும் நிச்சயம் Security Guards இருப்பார்கள். அவர்களில் பாதி பேர் Ex-Servicemanஆக இருப்பார்கள். அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியினை இன்று செய்யுங்கள்.அவர்களுக்கு குழந்தை இருக்கின்றதா என கேட்டு அவர்களுக்கு ஏதேனும் வாங்கி தாருங்கள். அன்பாக நாலு வார்த்தைகள் பேசுங்கள். உங்களால் தான் நாங்கள் நேற்று நிம்மதியாக உறங்கினோம், உங்களை போன்றவர்களால் தான் இன்று நிம்மதியாக உறங்குகின்றோம்.நீங்கள் கண்விழித்து எங்களை உறங்க செய்கின்றீர்கள். உங்கள் பணி மகத்தானது என மனமாற நன்றி தெரிவியுங்கள்.\nதங்கள் உயிரை துச்சமாக நினைத்து உயிர் துறந்த அனைத்து வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்.\nநிச்சயமாக நல்ல தகவல் தான் தலைவா…\nஎம் இனிய சகோதரர்கள் அனைவருக்கும்\nநல்லதொரு தகவல் தரும் பதிவுக்கும் நன்றி விழியன்..\nநம் பாரத மாதாவின் கற்பை காக்க தங்கள் இன்னுயிரை ஈந்த இம்மண்ணின் மைந்தர்களை இம்மண்ணைத் தொட்டு வணங்குவோம்…. ஜெய் ஹிந்த்…\nஇந்த நாடும்,நாட்டு மக்களும் நலமோடு வாழட்டும்….\nநாடு நலம் பெற நாம் சுகம் பெற பாடு படும்\nஅவர்களுக்காக என்றென்றும் தலை வணங்குவோம்\nஎந்நாளும் அவர்கள் நலத்திற்கு பிரார்த்திப்போம்\nஇவ்வேளை அனைவரும் அவர்களை நினைவுகூற வழிகாட்டிய\nபதிவுக்கும் நன்றி விழியன் …. கொடி நாள் வசூல் தற்பொழுது அரசாங்க அலுவலர்களால் நடத்தப்படுகிறது… அவர்களுக்கு ஒரு target வைத்து விடுகிறார்கள்… அதனால்தான் நீங்கள் தாசில்தார் , RTO (License) இவர்களிடம் நாம் எதாவ்து காரியத்திற்காக சென்றால் வசூல் செய்வார்கள் (நாம் கொடுக்கும் லஞ்சத்தில் ஒரு பகுதி)… ஒவ்வொரு வருடமும் ஒரு கிராம தலைவருக்கு ஒரு தொகை வசூல் செய்வார்கள் … அது எந்த அளவுக்கு வீரர்களுக்கு போய் சேர்கிறது எனத் தெரியவில்லை ..\nகண்ணாடி சினேகம் – சிறுகதை\nகாந்தி புன்னகைக்கிறார் – சிறுகதை\nநெஞ்சுக்குள்ளே தூறல் – சிறுகதை\nமுடிவில் ஒரு ஆரம்பம் – சிறுகதை\nவானமே கூரை – சிறுகதை\nகுழந்தைகளின் தோல்விகளும் வலிகளும் – விழியன்\nசிறுவர் இதழ் – சில எண்ணங்களும் ஆலோசனைகளும் – விழியன்\nஅவர்கள் உலகிற்கு அனுமதி இல்லை\nகோடையை குழந்தைகளோடு கொண்டாடலாம் இப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/singam-3-remaked-in-hindi/9658/", "date_download": "2018-06-20T20:58:49Z", "digest": "sha1:RSRSKR4LIXF36KNYJYLDBZKFAJKB7C3E", "length": 5659, "nlines": 78, "source_domain": "www.cinereporters.com", "title": "சூர்யாவின் 'சிங்கம் 3' படத்திற்கு அடித்த யோகம் - CineReporters", "raw_content": "\nவியாழக்கிழமை, ஜூன் 21, 2018\nHome சற்றுமுன் சூர்யாவின் ‘சிங்கம் 3’ படத்திற்கு அடித்த யோகம்\nசூர்யாவின் ‘சிங்கம் 3’ படத்திற்கு அடித்த யோகம்\nசூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவான சிங்கம், சிங்கம் 2 ஆகிய படங்களின் இந்தி ரீமேக்கில் அஜய்தேவ்கான் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களும் பாலிவுட் திரையுலகில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது\nஇந்த நிலையில் சிங்கம் 3′ படத்தையும் இந்தியில் ரீமேக் செய்யவுள்ளார்களாம். இந்த படத்தில் சன்னிதியோல் மற்றும் தாக்கூர் அனூப் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க ‘யான்’ படத்தை இயக்கிய ரவி கே.சந்திரன் இயக்கவுள்ளார்\nஇந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற���று வருவதாகவும், வரும் அக்டோபர் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் வேடங்களில் பாலிவுட்டின் இரண்டு முன்னணி நடிகைகள் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleபிக்பாஸ் வீட்டில் மீண்டும் ஓவியா-பரணி: பதறும் காயத்ரி -சக்தி\nNext articleரஜினிக்கு செட் ஆகுமா வெற்றிமாறன் மேக்கிங்\nஎன்ன.. விக்னேஷ் சிவனுக்காக படம் தயாரிக்கிறாரா நயந்தாரா\nஜனனி ஐயருடன் மல்லு கட்டும் மும்தாஜ்\nவைரலாகும் ஆரவுடனான போட்டோ- கொந்தளிக்கும் யாஷிகா ஆர்மி\nநித்யாவை கடுப்பேற்றும் மும்தாஜ்- சூடு பிடிக்கும் பிக்பாஸ்\nகாஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்\nநயன்தாரா தயாரிப்பில் படத்தில் ஹீரோவாக பிரபல நடிகர்\nஎன்ன.. விக்னேஷ் சிவனுக்காக படம் தயாரிக்கிறாரா நயந்தாரா\nஜனனி ஐயருடன் மல்லு கட்டும் மும்தாஜ்\nவைரலாகும் ஆரவுடனான போட்டோ- கொந்தளிக்கும் யாஷிகா ஆர்மி\nகமலுக்கு 100 கோடி ரூபாய் லஞ்சம் பேசிய கட்சி: பரபரப்பு தகவல்\nநித்யாவை கடுப்பேற்றும் மும்தாஜ்- சூடு பிடிக்கும் பிக்பாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-1.82577/", "date_download": "2018-06-20T21:02:48Z", "digest": "sha1:MCY3FBPZ4NXO5H6NNDLFGFDISAXKKYVW", "length": 13248, "nlines": 216, "source_domain": "www.penmai.com", "title": "சுவாமி ஐயப்பனின் திவ்ய கதை 1 | Penmai Community Forum", "raw_content": "\nசுவாமி ஐயப்பனின் திவ்ய கதை 1\nகம்பன் , ரம்பன் என்று இரு அசுரர்கள் வாழ்ந்து வந்தார்கள் .ரம்பனின் புத்திரன் மகிஷாசூரன். பிரம்மனை நோக்கி கடுமையான தவம் செய்தான் மகிஷசூரன்.பிரம்மா அவன் முன் தோன்றி என்ன வேண்டும் என கேட்டார்\nஇந்த பூமியில் உள்ள எவராலும் தனக்கு மரணம் நேரக்கூடாது என்று வரத்தை வேண்டினான் அவன் கேட்ட வரத்தை பிரம்மா கொடுத்தார் .\nபிரம்மாவிடம் வரம் வாங்கிய பின் மகிஷசூரனின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்தது.அக்கொடுமைகளை பூவுலக மக்களாலும் தேவர்களாலும் தாங்க முடியவில்லை .மகிஷ சூரனை அழிக்க தேவர்கள் சண்டிகா தேவியை வேண்டினர் மும்மூர்த்திகளின் சக்தியால் உருவாக்கப்பட்ட துர்கையின் அம்சமான சண்டிகா தேவி பூமியில் அவதரித்து மகிஷசூரனை வாதம் செய்தார் .\nகாலவ மகரிஷியின் மகள் லீலாவதி. அவளது கணவன் இருவருக்கும் கருத்து வேறுப��டு ஏற்பட்ட போது மகிஷ முகியாக பிறக்க கடவாய் என்று கணவன் சாபமிட்டான்.அதன் விளைவாக கரம்பனின் மகள் மகிஷியாக பிறந்தாள்\nதன் சகோதரன் மகிஷசூரன் அழிவுக்கு காரணமான தேவர்களை பழி வாங்க , பிரம்மனை நோக்கி மகிஷி கடும் தவம் செய்தாள்.பிரம்மா அவள் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என கேட்டார். தனக்கு மரணமே ஏற்படக்கூடாது என்பதற்காக புத்திசாலி தனமாக , பின்வருமாறு மகிஷி வரம் கேட்டாள் \"என்னை வாதம் செய்பவன் ஹரிக்கும் ஹரனுக்கும் புத்திரனாய் பிறந்திருக்க வேண்டும்.பன்னிரண்டு ஆண்டுகள் பிரம்மசரிய விரதம் பூண்டு , பூமியில் மனிதனுக்கு சேவை புரிந்து வாழ்ந்தவனாக இருக்க வேண்டும் .அத்தகைய ஒருவன் என் உடல் மீது நர்த்தனம் ஆடும்போதுதான் எனக்கு மரணம் சம்பவிக்க வேண்டும் \"\nபிரம்மாவும் கேட்ட வரத்தை கொடுத்தார் தன்னை யாம் கொள்ள முடியாது என்ற ஆணவத்தோடு மகிஷி தேவலோகம் சென்று தேவர்களுக்கு இன்னல்கள் இழைத்தாள் , மக்களை தாங்க முடியாத அளவிற்கு கொடுமை படுத்தினாள்\nதுர்வாசரின் சாபத்தால் ,இந்திரன் மற்றும் தேவர்களுக்கு நரை , திரை (தோள் சுருக்கம்), மூப்பு ஏற்பட்டது .பாற்கடலை கடைந்து கிடைக்கும் அமுதத்தை உண்டால் மட்டுமே சாப விமோசனம் கிடைக்கும் என்பதால் தேவர்கள் மகா விஷ்ணுவின் ஆலோசனையின் பேரில் , அசுரர்களுடன் சேர்ந்து தேவர்கள் மகாமேருவை மத்தாகவும் , வாசுகி என்னும் பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலை கடைந்து அமுதத்தை பெற்றனர்.அசுரர்கள் அமுதத்தை பறித்து கொண்டார்கள். மகா விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து அமுதத்தை மீட்டு தேவர்களிடம் கொடுத்தார்\nமகா விஷ்ணுவின் மோகினி அவதாரத்தை காண சிவன் அங்கு வந்தார்.மகிஷியை வாதம் செய்து தேவர்களை காப்பதற்காக , ஹரியின் அம்சங்களான கருணையும் சாந்தமும் , ஹரனின் அம்சங்களான தியானமும் , ஞான வைராக்கியமும் ஒருங்கிணைந்து\nபங்குனி மாதம் , பௌர்ணமி திதி , உத்திர நட்சத்திரத்தில் ஜோதி சொருபனான ஹரிஹரபுத்திர சுவாமி ஐயப்பன் அவதரித்தார் .சிவன் ஒளிரும் மணிமாலையை சுவாமி அய்யப்பனுக்கு அணிவித்து பம்பா நதிகரையில் விட்டார்\nகுறிப்பு : \" மகா விஷ்ணு மோகினியாக ஒரு பெண்ணாக அவதாரம் அதாவது முழு பெண்ணாக அவதாரம் எடுத்தே சிவனுடன் இணைந்தார் ஆணாகவே இல்லை ஆணும் ,பெண்ணும் இணைந்துதான் ஐயனை பெற்றார்கள் \" மனிதனுக்கு உடல் பஞ்சபூதங்��ளால் ஆன தூல உடம்பு .ஆனால் அனைத்துக்கும் மேலான இறைகளுக்கு பஞ்சபூதங்கள் கட்டுப்பட்டவர்கள்.ஆகையால் அவ்விறைவர்களுக்கு இருப்பது சூட்சும உடம்பு.மேலும் உருவம், அருவம், உருவாருவம் என்ற தன்மைகளை கொண்டவர்கள். இச்சை அற்றவர்கள் நம் தெய்வங்கள்.ஆகவே இரு சக்திகள் கருணையால் ஐயப்பனின் பிறப்பு நிகழ்ந்தது.\nV கோயில் மூடியிருக்கும்போது சுவாமியை வழிபடலாமா\nV குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் சி& Festivals & Traditions 6 Apr 3, 2018\nகுடந்தை ராமசுவாமி கோயில் அற்புதம்\nகோயில் மூடியிருக்கும்போது சுவாமியை வழிபடலாமா\nகுற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் சி&\nகுடந்தை ராமசுவாமி கோயில் அற்புதம்\nசுவாமி ஐயப்பனின் திவ்ய கதை 3\nசுவாமி ஐயப்பனின் திவ்ய கதை 2\nஅரவிந்தின் சமையல் அறை- அழகு,ஆரோக்கியம் ,அவசியம் \nமயக்கம் தரும் மத மையங்கள் , மனம் பேதலிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2011-aug-23/special-story/9047.html", "date_download": "2018-06-20T20:38:31Z", "digest": "sha1:ZXPFSZFCNBVFO6KX7C5IYE7DW7TNMBOX", "length": 18379, "nlines": 433, "source_domain": "www.vikatan.com", "title": "சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!", "raw_content": "\n`கூட்டணிகுறித்து பேசவில்லை' - ராகுல் காந்தியைச் சந்தித்த பின் கமல் பேட்டி வாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி வாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி டிஜிட்டல் இந்தியாவில் எத்தனை இளைஞர்கள் இணையம் பயன்படுத்துகின்றனர் தெரியுமா\nபட்டாசு வெடித்து விரட்டிய பொதுமக்கள்.... பதறிப்போய் கிணற்றில் விழுந்த 3 குட்டி யானைகள்... `பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்..' - துப்பாக்கி உரிமம் கோரிய தோனி மனைவி போர்ச்சுக்கல் வெற்றி... மொராக்கோ உலகக்கோப்பையில் இருந்து வெளியேற்றம்\n2-நாள் சரிவுக்குப் பின் சந்தையில் இன்று ஏறுமுகம் ஃபைன் ஆர்கானிக்ஸ் ஐபிஒ இன்று முதல் ஆரம்பம் 8,000 பத்திரிகையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\nசக்தி விகடன் - 23 Aug, 2011\nசந்தான பாக்கியம் அருளும் ஸ்ரீசதுர்புஜ கிருஷ்ணர்\nசெல்வம் தரும் ஸ்ரீதேவி செல்லியம்மன்\n'மன நலம்' காப்பான் கிருஷ்ணன்\nவாழ்க்கை இனிக்க.... வரலட்சுமி விரதம்\nஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்\nகண்ணன் நாமம் சொல்ல��ம் கதைகள்\nகேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\nஎன்பது பகவான் பாபாவின் வாக்கு. 'அன்பின் வடிவங்களே’ (பிரேம ஸ்வரூபலாரா) என்றுதான் சுவாமி, பக்தர்களை விளித்துப் பேசத் தொடங்குவார். அன்பின் வடிவமே சுவாமி சத்யசாயிபாபா. அதைப் பலரும் பல சந்தர்ப்பங் களில், பல சம்பவங்களில் உணர்ந்து மகிழ்ந்திருக்கிறார்கள்; நெகிழ்ந்திருக்கிறார்கள். சுவாமியின் அன்பை அதிக அளவில் அனுபவித்தவர்கள் சுவாமியின் மாணவர்களே பாபாவின் கனிவு, கண்டிப்பு, கருணை, தெய்வம், பரிவு... எல்லாவற்ற\nவாழ்க்கை இனிக்க.... வரலட்சுமி விரதம்\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\nஅதிகாரி முதல் ஆளும் கட்சியினர்வரை பங்கு... அம்பலமாகும் ஆ...வின் அட்ராசிட்டி\nஎடப்பாடியை சந்திக்காமல் தவிர்த்த மோடி - டல்லடித்த டெல்லி விசிட்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n”வழிப்பறிக் கொள்ளைக்காரன் மாதிரி அரசு எங்க நிலத்தை திருடுது” - சேலம் நிலவரம்\nசி.சி.டி.வி பதிவுகள்... புகைப்படங்கள்... ஆதாரங்களைத் தேடி அரெஸ்ட் செய்யும் போலீஸ்\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t142762-topic", "date_download": "2018-06-20T21:34:23Z", "digest": "sha1:WMWNQLBBFTJNK5L4IZ742UMAJSJTVKDZ", "length": 25612, "nlines": 328, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி", "raw_content": "\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவ���் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் ���பாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nமத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nமத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி\nமத்திய பட்ஜெட் அச்சடிக்கும் பணி தொடங்கும் முன், அல்வா தயாரித்து வழங்கும் சம்பிரதாய நடைமுறை இன்று நடைபெற்றது. நிதியமைச்சர் அருண் ஜேட்லி இதில் கலந்து கொண்டு அல்வா தயாரித்து வழங்கினார்.\nவரும் 2018-19-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்ய உள்ளார். இதற்கான இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்பதால் அந்த ஆண்டு முழு அளவிலான பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாது. எனவே தற்போதைய மத்திய அரசு தாக்கல் செய்யும் முழு அளவிலான கடைசி பட்ஜெட் இது தான். எனவே இந்த பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகளும் உள்ளன.\nஇந்நிலையில் பட்ஜெட் தயாரிப்பு முடிந்து அதனை அச்சடிக்கும் பணி தொடங்கி உள்ளது. வழக்கமாக பட்ஜெட் அச்சடிக்கும் வேலை தொடங்கும் போது சம்பிரதாயப்படி அல்வா எனும் இனிப்பு பொருள் தயாரித்து, இதுதொடர்பான பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு விநியோகம் செய்வது வழக்கம். அதன்படி, டெல்லியில் உள்ள நிதியமைச்சக அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், நிதியமைச்சர் அருண் ஜேட்லி கலந்து கொண்டார். அல்வா தயாரித்து வழங்கப்பட்டது.\nRe: மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி\nRe: மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி\nBJP மற்ற மாநிலத்து மக்களுக்கு அல்வா கொடுக்கலாம் ; ஆனால் தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே BJP க்கு அல்வா கொடுப்பார்கள் . RK நகரில் கொடுத்த அல்வாவை ஜென்மத்திற்கும் மறக்கமாட்டார்கள் \nRe: மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்ப��ி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி\nஇந்த முறை கூட்டணி வைத்து பாஜக தமிழகத்தில்\nRe: மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி\nஇந்த முறை பா.ஜ.க நாடாளு மன்ற தேர்தலில் நோட்டாவிடம் தோற்பது உறுதி\nRe: மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி\nமிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்களே அதுபோல\nதூய்மை காண துடிக்கும் பி.ஜே.பிக்கு நல்லவர்கள் ஆதரவு உண்டு. வல்லவர்கள்\nஆதரவு கிடைத்தால் அமோக வெற்றி பெறும் .சைவம் தழைத்தோங்கும் .உயிர்\nகொலை ஒழியும். தர்மம் நிலவும். அமோக வெற்றி பெறனும்.....\nRe: மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி\n@சிவனாசான் wrote: மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்களே அதுபோல\nதூய்மை காண துடிக்கும் பி.ஜே.பிக்கு நல்லவர்கள் ஆதரவு உண்டு. வல்லவர்கள்\nஆதரவு கிடைத்தால் அமோக வெற்றி பெறும் .சைவம் தழைத்தோங்கும் .உயிர்\nகொலை ஒழியும். தர்மம் நிலவும். அமோக வெற்றி பெறனும்.....\nமேற்கோள் செய்த பதிவு: 1257694\nஇன்னுமாய்யா நம்பறீங்க ..... ரொம்ப நல்லது\nRe: மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி\n@மூர்த்தி wrote: அல்வா யாருக்கு\nமேற்கோள் செய்த பதிவு: 1257494\nRe: மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி\n@M.Jagadeesan wrote: BJP மற்ற மாநிலத்து மக்களுக்கு அல்வா கொடுக்கலாம் ; ஆனால் தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே BJP க்கு அல்வா கொடுப்பார்கள் . RK நகரில் கொடுத்த அல்வாவை ஜென்மத்திற்கும் மறக்கமாட்டார்கள் \nமேற்கோள் செய்த பதிவு: 1257513\nபாஜகவுக்கு நாம் அல்வா கொடுத்து விட்டோம் நமக்கு எப்படி திருப்பி தரபோகிறார்களோ\nRe: மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி\n@ayyasamy ram wrote: இந்த முறை கூட்டணி வைத்து பாஜக தமிழகத்தில்\nமேற்கோள் செய்த பதிவு: 1257515\nRe: மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி\n@SK wrote: இந்த முறை பா.ஜ.க நாடாளு மன்ற தேர்தலில் நோட்டாவிடம் தோற்பது உறுதி\nமேற்கோள் செய்த பதிவு: 1257649\nRe: மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி\n@சிவனாசான் wrote: மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்களே அதுபோல\nதூய்மை காண துடிக்கும் பி.ஜே.பிக்கு நல்லவர்கள் ஆதரவு ��ண்டு. வல்லவர்கள்\nஆதரவு கிடைத்தால் அமோக வெற்றி பெறும் .சைவம் தழைத்தோங்கும் .உயிர்\nகொலை ஒழியும். தர்மம் நிலவும். அமோக வெற்றி பெறனும்.....\nமேற்கோள் செய்த பதிவு: 1257694\nRe: மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://joemanoj.blogspot.com/2010/03/blog-post_19.html", "date_download": "2018-06-20T21:04:14Z", "digest": "sha1:X72F3BOWJICG63ZJOACSLNZXLLZ6LHZ4", "length": 9029, "nlines": 181, "source_domain": "joemanoj.blogspot.com", "title": "கைகாட்டி மரம் !!: எல்லோருக்குமான ....", "raw_content": "\nகவிதைகளுக்கான வார்த்தை அமைப்புகளைக் கண்டு மகிழ்கிறேன். வாழ்த்துகள்\nஜோ, இரசிகை எழுதியதை போல் நானும் திரும்ப திரும்ப படித்தேன்\n...ம். மிக சிறப்பான கவிதைகள் நண்பா,\nஎல்லோருக்கும் பொதுவான என்று எதை/யாரை சொல்லறீங்க\nம்ஹும்... முழுதாக விளங்கிக் கொள்ள முடியல ஜெனோ..\nநன்றி , இரசிகை , உழவன், பிரியா , வேல்கண்ணன் ,தமிழ் , அனானி , விநாயகமுருகன்.\nஎல்லோருக்கும் பொதுவான நதி - சரி\nஎல்லோருக்கும் பொதுவென்று எண்ணமுடியாதபடி ஒருத்தி - சரி\nகாதலியின் பெயரை முன்வைத்து ...\nஒரு பித்துக்குளியின் கடைசி மூன்று நாட்குறிப்புகள் ...\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nயாழ்ப்பாணத்துக் கவிச்சுடர் சிவரமணி: யுத்த காலத்தின் கவிதைகள்\nவாசம் பரப்பும் செம்பூவின் நிரவல் - ஒரு ரசிகனின் இசைப்பயணம்\nஆரஞ்சு மிட்டாயும் அதன் பலனும்\nஅமிர்தம் சூர்யாவின் சிலப்பதிகார உரை குறிப்புகள்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nNBlog - என் வலைப்பூ\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவாடாத பக்கங்கள் - 8\nநன்றி: பிரியா & பா.ரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanbanshaji.blogspot.com/2007/04/blog-post_23.html", "date_download": "2018-06-20T20:53:12Z", "digest": "sha1:YJD2TLMAA5GG3WY5CFZHN5IZ6YOHWXIZ", "length": 17484, "nlines": 154, "source_domain": "nanbanshaji.blogspot.com", "title": "நண்பன்: தஸ்லிமா நஸ்ரின்", "raw_content": "\nஎல்லையற்ற சிந்தனைகளின் தளம்..... கவிதைகள் வாயிலாக...\n\"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; ந��ன் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்.....\"\nபின்னூட்டமாக இடப்பட்டது. ஒரு தனி பதிவு என்பதால், கொஞ்சம் சேர்த்திருக்கிறேன். படியுங்கள்.\nதஸ்லிமா நஸ்ரின் புத்தகம் வந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டதா இப்பொழுது போலிருக்கிறது - அவருடைய லஜ்ஜா என்ற புத்தகத்தை வாங்கி. பின்னர் அது தடை செய்யப்பட்டு விட்டது.\nஅந்தப் புத்தகத்தில் அவர் இஸ்லாத்திற்கு எதிராக எதுவும் எழுதவில்லை. அதில், அயோத்திய மசூதி இடிப்பு ஒட்டி, நடந்த இனக்கலவரத்தில், அதன் உணர்ச்சி மேலீட்டில் இருந்த\nஇஸ்லாமியர்கள், நடத்திய வன்முறை தான் அது. இந்தியாவில் சிறுபான்மை முஸ்லிம்கள் தாக்குதலுக்குள்ளான போது, அந்நிய நாட்டில், இந்திய கலாச்சாரத்தைப் பின்பற்றும் வங்காளதேசத்தில், பெரும்பான்மையான முஸ்லிம்கள் தொடுத்த பதில் தாக்குதல் தான் அது.\nவங்க தேசம், எல்லைக் கோடுகளை அகற்றி விட்டால், இந்தியாவின் மற்றொரு மகாணமாகத் தான் இருக்கும். அந்த வகையில் தான் அவர்கள் இந்தியாவில் நிகழ்ந்த ஒரு துரதிர்ஷ்ட சம்பவத்திற்கு எதிர்வினை புரிந்தனர்.\nஇந்த சம்பவத்தை தஸ்லிமா நஸ்ரின் தன் நாவலில் விலாவாரியாக எழுதி இருக்கிறார். இது ஒரு செய்திப் பதிவு மாதிரி.\nஆனால், வங்க முஸ்லிம்கள் அதை அவ்வாறு எடுத்துக் கொள்ளத் தயாராகவில்லை. தஸ்லிமா தங்களுக்குத் துரோகம் செய்தார் என்றே எடுத்துக் கொண்டனர். இது அவர் ஒரு பெண் என்பதினால் எழுந்த எதிர்வினை அல்ல. மாறாக இஸ்லாமியர்களுக்கு எதிராக எழுதினார் என்ற குற்றச்சாட்டு. (இஸ்லாத்திற்கு எதிராக அல்ல)\nஆனால், பெண்களுக்கு எதிராக இணக்கமாக நடந்து கொள்பவர்கள் இவர்கள் என்று சான்றிதழ் வழங்க இயலாது. இன்றும் கூட அவர்கள் பெண்களை அடக்கி ஆள விரும்பவே செய்கின்றனர். இஸ்லாத்தின் பெயரால், இவர்கள் செய்யும் அடக்குமுறை மிகத் தவறானது. ஆனால் அதை இஸ்லாத்தின் மீது ஏற்றிக் கூறுவது தான் வேடிக்கையாக இருக்கிறது.\nஇப்பொழுது பாருங்கள் ஹாலிதா ஜியா-வை மறைமுகமாக நாட்டை விட்டு வெளியேற்றுகின்றனர். ஷேக் ஹஸினா நாடு திரும்புவதை தடுக்கின்றனர். இதற்கெல்லாம் காரணம் - அரசியல். இந்த இரு பெண்மணிகளும் தங்களுக்கிடையே இருந்த அகங்காரத்தைக் கொண்டு, வங்க தேசத்தையே அங்கஹீனம் செய்தனர். அ���ற்கு எதிர்வினையாக, இடைக்கால அரசு இவர்களை நாட்டை விட்டு வெளியேறும் படி வற்புறுத்துகிறது. நாளை இதையே இஸ்லாம் இந்தப் பெண்களை நாடு கடத்தினர் என்ற குற்றம் சாட்டினால் அது தவறில்லையா\nஅதுபோல தான் - இதுவும். இஸ்லாமியர்கள் என்றால் உடனே அவர்கள் அனைவரும் உணர்ச்சிகளைக் கடந்த தெய்வீக ஆத்மாக்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்புகளை அளவு கோலாக வைத்துக் கொண்டால், அது அளவெடுப்பவரின் தவறே அன்றி, இஸ்லாமியர்களின் தவறோ அல்லது இஸ்லாத்தின் தவறோ அல்ல. ஊடகங்களால் கட்டமைக்கப்படும் தவறான கருத்தாக்கங்களுக்கு இஸ்லாமும் இஸ்லாமியர்களும் பலி இடப்படுகின்றனர் என்பதே உண்மை.\nதஸ்லிமா நஸ்ரினுக்கு எழுந்த எதிர்ப்பு, இஸ்லாம் வகுத்த வழிமுறைகளால் எழுந்ததன்று. மாறாக, தாங்கள் இந்துக்களுக்கு எதிராக தொடுத்த தாக்குதலை - அனைவரும் மூடி மறைத்த பொழுது, பத்திரிக்கைகள், ஊடகங்கள், என்ற அனைத்தும் மௌனம் காத்த பொழுது, இந்தப் பெண் அவற்றை நாவலாக எழுதி ஊரறியச் செய்து விட்டாளே என்ற ஆத்திரம் தானே தவிர, இஸ்லாத்திற்கு எதிராக எழுதினார் என்பதினால் எழுந்த எதிர்வினை அல்ல.\nநான் இறை நம்பிக்கையற்றவள் என்று சொன்னது - ஓட ஓட விரட்டிய மக்களுடன் தன்னை மீண்டும் இணைத்துக் கொள்ள இயலாத மனநிலையில், எழுந்த சலிப்பாகத் தான் இருக்கும். அதுபோலவே, அவருடைய சில விமர்சனங்களும் - ஒரு பெண்ணியவாதியாக எழுப்பப்பட்டதே - அவரை மாதிரியே பல பெண்கள் இன்று குரல் எழுப்புகின்றனர். சில இஸ்லாமிய பழக்க வழக்கங்கள் குறித்து குரல் எழுப்புகின்றனர். இது காலகாலமாக இஸ்லாத்தினுள் நடைபெற்று வரும் தர்க்கங்கள் தான். எல்லா மதங்களிலும் இருக்கும் ஆணாதிக்க வர்க்க சிந்தனை இஸ்லாமியர்களிடம் - அதுவும் குறிப்பாக முல்லாக்களிடம் இருக்கக் கூடாதா என்ன இன்றும் மற்ற மத ஆண்கள் தங்கள் ஆணாதிக்கத்தை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளும் பொழுது எழாத விமர்சனம் இஸ்லாமியர்கள் என்னும் பொழுது, பன்மடங்கு பெருக்கப்பட்டு, விவாதிக்கப்படுகிறது. இதை வீட்டுக்கு வீடு வாசற்படி என்ற அளவில் தான் பார்க்க வேண்டுமே தவிர, இஸ்லாத்துடன் இணைத்து பேசுவது எப்படி முறையாகும்\nபெண்களுக்கு எதிராக இஸ்லாத்தின் மீது நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் என்ன என்ன\nபர்தா இன்று தமிழகத்தில் கேரளாவிலும் கூட. துபாயிலும் தான். (நான் பார்க்கின்ற பெரும்பான்மையான பெண்களின் உடைகள் - ஒருவேளை பாரீஸ் நகரம் இங்கு வந்து விட்டது என்று சொல்லும் அளவிற்கு அத்தனை நவநாகரீகம் - போங்கள்.) பெரும்பாலும் புழக்கத்தில் இல்லை.\nகல்வி - இது வாய்ப்புகள் சம்பந்தப்பட்ட விஷயம். வசதி இருக்கிறவர்கள் ஓரளவிற்கேனும் படிக்க வைக்கிறார்கள். இல்லாதவர்கள் என்ன செய்வது. நீங்கள் சர்ச்சார் அறிக்கையைப் படித்திருந்தால், உண்மை நிலவரம் புரியும்.\nதஸ்லிமா தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட பெண் என்று தான் நான் எடுத்துக் கொள்கிறேன். மற்றபடி அவருடைய கவிதைகளையும், எழுத்துகளையும் எல்லோரையும் போல நானும் கூடத்தான் விரும்பிப்படிக்கிறேன்.\nசுயமாக சொந்தக் காலில் நிற்கும் தஸ்லிமாவால், பேச முடிந்த விஷயங்களைப் பீடி சுற்றி தன் குடும்ப வருவாய்க்குக் கொடுத்து உதவும் பெண்களால் பேச முடியாது என்பதனால், பெண்கள் ஒடுக்கப்பட்டுவிட்டார்கள் என்பது சரியான தர்க்கமாக இருக்க முடியாது.\nபெண்களுக்கும் விடுதலை வரும். கொண்டு வருவோம். தூரம் அதிகமில்லை.\nஉங்களுக்காக எழுதியவர் - நண்பன் at 12:35 am\nஎந்த வகை -- பின்னூட்டங்கள், புத்தகங்கள், விவாதங்கள்\nCSM - உலகச் செய்திகள்\nGF - உலகச் செய்திகள்\nஅரசியல் - அமெரிக்கா (3)\nஅரசியல் - தமிழகம் (5)\nஇஸ்லாமிய இலக்கிய மாநாடு - சென்னை.\nஅன்புடன் நண்பர் அர்விந்த நீலகண்டனுக்கு\nநண்பன் .... (தருமியும் படிக்கலாம்...)\nகாத்திருக்கும் வரை தான் காற்று -- புறப்பட்டால் புயல்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftebsnlkkdi.blogspot.com/2017/05/bsnl.html", "date_download": "2018-06-20T20:58:12Z", "digest": "sha1:6324RL7X3T5NC3TV4FETK5LBX5ISXO4D", "length": 13074, "nlines": 185, "source_domain": "nftebsnlkkdi.blogspot.com", "title": "NFTE KARAIKUDI", "raw_content": "\nஇன்றோ இரயில் பாலம்… பேருந்துப்பாலம் என\nநிலப்பகுதியோடு நீக்கமற இணைந்து விட்டது…\nஆனாலும் நமது BSNLஐப் பொருத்தவரை…\nஇராமேஸ்வரம் அடிக்கடி துண்டிக்கப்பட்ட தீவாகிவிடுகிறது….\nஇராமேஸ்வரத்தில் அடிக்கடி OFC ROUTE துண்டிக்கப்படுகிறது…\nOFC ROUTE துண்டிக்கப்பட்டால் மாற்று வழி ஏதுமில்லை…\nமணிக்கணக்கில்… சமயங்களில் நாள்கணக்கில் ஆகிவிடுகிறது…\n20/05/2017 அன்று OFC ROUTE துண்டிக்கப்பட்டது…\nஆனால் அதைச்சரிசெய்ய சுமார் 30 மணி நேரமாகிவிட்டது…\nATM எதுவும் வேலை செய்யவில்லை…\nவங்கிப்பணிகள் முழுமையாக முடங்கி விட்டன…\nஇது ஏதோ ஒரு நாள் நிகழ்வல்ல…\nஅடிக்கடி நடக்கும் அன���றாட நிகழ்வாகிவிட்டது….\nசேவை பாதிப்பால் ஏராள வருவாய் இழப்பு ஏற்படுகிறது…\nவாடிக்கையாளர்கள் மிகுந்த கோபம் கொண்டு\nமக்கள் மத்தியில் இருந்த நமது மரியாதை\nமுற்றிலுமாக இப்போது தகர்ந்து விட்டது…\nநமது ஊழியர்கள் கூட வேறுவழியின்றி\nதனியார் SIMமும் கூடுதலாக வைத்திருக்க வேண்டிய\nஅப்போதைய சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜவாஹிருல்லா\nஅவர்களின் காலத்தில் இது போன்ற பிரச்சினைகள்\nஅடிக்கடி ஏற்பட்டு அவர் இது சம்பந்தமாக\nநமது தோழர்களிடம் விவரங்கள் கேட்டறிந்தார்…\nபழுதுகள் தொடர்வது என்பது வாடிக்கையாகிப்போனால்\nதாமே மக்கள் மன்றத்தில் போராட்டம்\nசெய்ய வேண்டி வரும் என்றும் கூறினார்..\nநல்லவேளை அவர் அடுத்த தேர்தலில் வெற்றி பெறவில்லை…\nBSNLEU பொதுச்செயலர் அருமைத்தோழர்.அபிமன்யு அவர்கள்\nஇராமேஸ்வரம் வந்திருந்தபோது இது பற்றி முறையிட்டோம்…\nஅவரும் ஆவண செய்வதாக உறுதி அளித்துச்சென்றார்…\nமேலும் இந்தப்பிரச்சினை நமது RJCMலும் விவாதத்தில் உள்ளது…\nஇராமநாதபுரத்தில் இருந்து இராமேஸ்வரம் செல்லும் பாதையில்\nஅருள்மிகு முருகப்பெருமான் கோவில் அமைந்துள்ள\nபிரப்பன்வலசை என்னும் ஊர் உள்ளது…\nஅங்கே RING உள்ளது… RING ROUTE அமைக்க வேண்டும்…\nசுமார் 22 கிலோமீட்டர் தூரம் ஆகும்…\nமேலும் இராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன்,\nஇணைப்பதன் மூலம் மாற்று வழி செய்ய முடியும்…\nஇந்திய தேசத்தின் மிக முக்கிய ஆன்மீக நகரம்…\nசமயங்களில் லட்சக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள்…\nநமது சேவையை சிறப்பாக கொடுப்பதன் மூலம்…\nமிகுந்த வருவாய்ப் பெருக்கத்தை நாம் ஈட்ட முடியும்…\nஇராமேஸ்வரம் பற்றிக்கூடுதல் கவனம் செலுத்துவதே…\nமாற்றலாகிச்சென்ற பின் ஐந்தாறு ஆண்டுகளாக…\nநிலையான அதிகாரி இராமேஸ்வரம் நிலையத்தில் இல்லை…\nமாவட்ட நிர்வாகமும்… மாநில நிர்வாகமும்\nசிறப்புக்கவனம் செலுத்த வேண்டும் என்பதே\nஇங்குள்ள ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு…\nபணிநிறைவு வாழ்த்துக்கள் இன்று 31/05/2017 காரைக்குட...\nசெயற்கைக்கோள் தொலைபேசி சேவை இந்தியாவில் இராணுவம் ம...\nகவன ஈர்ப்பு நாள் BSNL ஊழியர்களுக்குஉடனடியாகஊதியமாற...\nபணிவிழா சிறக்கட்டும்…இன்று27/05/2017 புதுகை நகரில்...\nபோய் வா நதியலையே…கவிஞர் நா.காமராசன் பூவெடுத்துமாலை...\nBSNL அருங்காட்சியகம்சென்னை RTTC அருங்காட்சியகம் ச...\n3வது ஊதிய திருத்தம்THIRD WAGE REVISION பொதுத்துறை ...\nNFTCL... தர்ணாதமிழகத்தலைநகர்… சென்னையில்… சேப்பாக்...\nபணி நிறைவு விழாதோழர்.ஆசைத்தம்பி புதுக்கோட்டை NFTE ...\nஉணர்வுமிகு ஒப்பந்தஊழியர் ஆர்ப்பாட்டம் NFTCL நெல்லை...\nNFTCL ஆர்ப்பாட்டம் நெல்லை மாநில செயற்குழுமுடிவின்ப...\nகாரைக்குடி நிர்வாகத்துடன் சந்திப்பு 18/05/2017 அன்...\nதோழர்.ஜெகன் பிறந்தநாள் விழா தோழர்.ஜெகன் அவர்களின்ப...\nNFTCL கிளை துவக்கம் இராமேஸ்வரத்தில்... 17/05/2017 ...\nஅவர்தான் ஜெகன்.. 1990… தோழர் ஜெகன்…கடைமட்டத்தோழியர...\nஉலகத்தொலைத்தொடர்பு நாள் ஹலோ… ஹலோ… சுகமா\nஅஞ்சலிதோழர்.V.K .பரமசிவம் இடதுசாரி சிந்தனையாளரும்…...\nஇளமை... நேர்மை... தலைமையாகட்டும்... மே– 17தோழர்.ஜ...\nNFTCL திருச்சி மாவட்டச்செயற்குழு NFTCL திருச்சிமா...\nமே 20 – NFTCL ஆர்ப்பாட்டம் ஒப்பந்தஊழியர்கள் பிரச்...\nNFTCL மாவட்டச்செயற்குழு தேசியத் தொலைத்தொடர்பு ஒப்ப...\nJCM தேசியக்குழுக்கூட்டம் உறுப்பினர் சரிபார்ப்புத்த...\nமே – 20 NFTCLஆர்ப்பாட்டம் ஒப்பந்தத் தொழிலாளர்கள்பி...\nமாவட்டச்செய்திமடல்CENVAT CREDIT விருது காரைக்குடி...\nNFTE இளைஞர் எழுச்சி தினம்… மே – 17 அன்புத்தலைவர் ஜ...\nமகிழ்ச்சி நிறைமார்க்ஸ் விழா... செயலாற்றல் மிக்கது....\nவளரட்டும் ரகுவம்சம்... 06/05/2017தோழர்.கடலூர் ரகு ...\nமாமேதை மார்க்ஸ் 200வது பிறந்த நாள் மனித குலத்தின்ம...\nNFTCL செயற்குழு முடிவுகள் NFTCL நெல்லை மாநிலச்செய...\nமார்க்ஸ்... 200 மனிதகுலத்தின் மாபெரும் சிந்தனையாளர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaarthaichithirangal.blogspot.com/2011/02/", "date_download": "2018-06-20T21:07:43Z", "digest": "sha1:RT722XPZENTUVZIS5EFS2ASTGSZ7M3BB", "length": 17650, "nlines": 303, "source_domain": "vaarthaichithirangal.blogspot.com", "title": "February 2011", "raw_content": "\nவெள்ளி, பிப்ரவரி 04, 2011\nஆய கலைகள் 64 இருக்குனு நம்ம எல்லாருக்கும்\nதெரியும். 65 ஆவதா ஒரு கலை இருக்கு. அது என்ன தெரியுமா\nஅதுதாங்க குழந்தைகளை சாப்பிட வைக்கிறது. அந்தக் கலையை\nநான் இப்போதான் கத்துகிட்டு இருக்கேன். அப்பப்பா\n இதுக்கு நாம IAS எக்ஸாம் பாஸ் பண்ணிடலாம் போல.\nமுன்னாடியெல்லாம், நாம சின்னக் குழந்தைகளா\nஇருக்கும்போது, நம்ம அம்மா எல்லாம், இடுப்புல உட்கார வச்சு,\n'காக்கா', 'நாய்'னு காட்டி நமக்கு சாப்பாடு ஊட்டினாங்க. ஆனா,\nஇப்போ உள்ள பிள்ளைங்க இடுப்புல உட்காரவச்சா, உட்கார்றது\nஇல்ல. இறங்கி நடக்கணும்; ஓடணும். நாமளும் அவங்க\nபின்னாடியே ஓடி, சாப்பாடு ஊட்டிவிட்டா, ஒரு வாய் வாங்குறது,\nஅடுத்த வாய் கீழே துப்பிடறாங்க. சரி, வெளியில வச்சு\nஊட்டினாதான் இவ்வளவு போராட்டமா இருக்குனு வீட்டுக்குள்ள\nவச்சு, சாப்பாடு குடுக்கலாம்னு 'வாக்கர்'ல உட்கார வச்சு\nஊட்டுனா, அந்தப் பக்கமா தலைய திருப்பிக்கிறது, இல்ல,\nவாயை இறுக்கமா மூடிக்கிட்டு திறக்கமாட்டேன்னு அடம்\nபிடிக்கிறது இப்படி எல்லாம் பண்றாங்க.\nஎப்படியாவது சாப்பிட்டா சரின்னு, டிவியில, கார்ட்டூன்\nசேனல் போட்டுவிட்டா, போனாப் போகுதுன்னு அப்போதான்\nஒரு வாய் வாங்கறாங்க. அப்படியே ஏமாத்தி சாப்பிட\nவைக்கலாம்னு பார்த்தா, அதுவும் அவங்களுக்கு போரடிச்சிடுது.\nஒருவேளை, டேஸ்ட் பிடிக்கலையோனு நினைச்சு, நாம வேற\nஏதாவது கொடுத்தாலும் சாப்பிடறது இல்லை. டெய்லி இட்லியே\nகுடுக்காம, ஒருநாள் தோசை, ஒருநாள் சப்பாத்தினு மாத்தி,\nவேற, வேறவகையாத்தான் நானும் குடுத்துப் பார்க்கறேன்.\nநல்லா சாப்பிட்டாதான, நமக்கும் வேற வேற செய்து கொடுத்து,\nசாப்பிட வைக்க ஆசையா இருக்கும்\nவைக்கிறதுக்குள்ள நம்ம பாடு திண்டாட்டம்தான். அந்த ஒரு\nஇட்லில பாதி, தட்டிவிட்டு கீழே விழுந்துடும் அல்லது\nஎனக்கு தினமும் மூணு வேளையும் என்னோட\nஒன்றரை வயசுப் பையனால போராட்டம்தான். என்னோட\nபையன்தான் இப்படி சாப்பிட மாட்டேங்கறானோனு நினைச்சா,\nஃப்ரெண்ட்ஸோட குழந்தைகள், உறவுக்கார குழந்தைகளும்\nஇப்படித்தான் பண்றாங்கனு கம்ப்ளைண்ட் பண்றாங்க.\nஎங்கம்மா, ' நீயே இப்படித்தான் இருந்த'ன்னு என்னைச்\nசொல்றாங்க. இன்னும் பையன் சரியா பேச ஆரம்பிக்கல.\nபேச ஆரம்பிச்சதுக்கப்புறம் சாப்பிடறதுக்கு என்ன\nஎன்னவெல்லாம் பண்ணப்போறான்னு நினைச்சா இப்பவே\nபயமா இருக்கு. சாப்பிடறதுக்கு மட்டும் ஏன் குழந்தைகள் இப்படி\nஅடம் பிடிக்குறாங்கன்னு தெரியலை. நாமும் அந்த ஸ்டேஜைத்\nதாண்டித்தான் வந்திருக்கோம். இப்படித்தான் நம்ம\nஅம்மாவுக்கும் கஷ்டத்தை கொடுத்திருப்போம். சாப்பாடை\nபார்த்தவுடனே, இப்படி பண்றானேனு டாக்டர்கிட்ட கேட்டா,\nவிளையாடற குழந்தைகள், விளையாட்டு நினைப்பில்\nஇனி, ஸ்கூல் போக ஆரம்பிச்சுட்டா, அவசர அவசரமா\nசாப்பிட வேண்டியிருக்கும். அப்பவும் ஒழுங்கா சாப்பிட\nமாட்டங்க.எப்போதான் ஒழுங்கா சாப்பிட போறாங்களோ\nதெரியலை. தானா சாப்பிட ஆரம்பிச்ச பிறகு, தட்டுல வச்சு,\nஏதாவது கதை சொல்லி, ஏமாத்திதான் சாப்பிடவைக்கணும்.\nஇப்போ என் பையனுக்குக் கதை எதுவு���் புரியாது.\nமிருகங்களைக் காட்டினாலும் அவனுக்கு எல்லா மிருகங்களுமே,\n'ஆடு'னாலும் சரி, 'மாடு'னாலும் சரி, 'பா...பா..'தான்;\nபறவைகள்னா 'போ..போ..'தான். இப்போ இருக்குற\nசூழ்நிலையில், கார்ட்டூன் சேனலும், டிஸ்கவரி சேனலும்தான்\nஅவனுக்கு சாப்பாடு கொடுக்க உதவுகிறது.\n Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநம்ம நேரம் எப்படி இருக்கு\nகாலம் பொன் போன்றது... ( படித்ததில் பிடித்தது )\nபத்து ஆண்டுகளின் அருமை தெரிய வேண்டுமா புதிதாக விவாகரத்து ஆன தம்பதியிடம் கேளுங்கள். ஒரு ஆண்டின் அருமை தெரிய வேண்டுமா புதிதாக விவாகரத்து ஆன தம்பதியிடம் கேளுங்கள். ஒரு ஆண்டின் அருமை தெரிய வேண்டுமா\nஎனது ஊரான ஸ்ரீவில்லிபுத்தூர், வில்லி என்ற மன்னன் ஆண்டதால் வில்லிபுத்தூர் என்றும், ஆண்டாள் பிறந்த ஊராதலால், &...\nஎனது பள்ளி - எனக்குப் பெருமை\nஇந்த வருடம் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில், எனது பள்ளி தமிழகத்திலேயே முதலாவதாக வந்துள்ளது. நான் படித்த பள்ளியின் மாணவி ச...\nஇது நான் சமீபத்தில் படித்த கட்டுரை. இதன் மூலம் பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். பால் பற்றிய தவற...\nஆண்டுதோறும் ஜனவரி 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரமாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் 22வது வரு...\nகதைகள் செல்லும் பாதை 6\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அறிய வேண்டியவை\nஅட்வென்ச்சர்ஸ் ஆப் டின்டின் (1)\nஉலக ரோஜா தினம் (1)\nகுடியரசு தின அணிவகுப்பு (1)\nடெஸ்ட் டியூப் குழந்தை (1)\nதிரு இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளி (1)\nவேலைக்குச் செல்லும் அம்மா (1)\nஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் (1)\nCopyright © 2010 வார்த்தைச் சித்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/recipes/45", "date_download": "2018-06-20T20:35:55Z", "digest": "sha1:S65TH6SZCEJ6G6V6NTODH7NVTLXDYH7V", "length": 10556, "nlines": 260, "source_domain": "www.arusuvai.com", "title": " நண்டு | அறுசுவை", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nமுகப்பு › சமையல் குறிப்புகள்\nகுறிப்பு, விளக்கப்பட குறிப்பு என இருவகை பிரிவுகளின் கீழ் சமையல் குறிப்புகள் வெளியாகின்றன. விளக்கப்பட குறிப்புகள் அனைத்தும் ஸ்டெப் பை ஸ்டெப் படங்களுடன், தெளிவாக விவரிக்கப்பட்டிருக்கும். படங்கள் இல்லாத குறிப்புகள் (சில குறிப்புகளில் ஒரே ஒரு படம் மட்டும் இருக்கலாம்.) சாதாரண குறிப்பு பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. எந்த வகை குறிப்பு தங்களுக்கு தேவை என்பதை தேர்வு செய்து, பட்டியலிடு பட்டனை அழுத்தவும்.\nநண்டு குழம்பு balanayagi (5)\nநண்டு குருமா balanayagi (0)\nதேங்காய் மிளகு நண்டு senbagababu (6)\nகேரள நண்டு மசாலா senbagababu (2)\nநண்டு மசாலா குழம்பு balanayagi (12)\nசில்லி நண்டு - சைனீஸ் முறை balanayagi (3)\nஃப்ரைடு ஸ்பைசி ஸரீமீ imma (12)\nநண்டு குழம்பு Uma Dunstan (20)\nநண்டு குழம்பு kumari.r (2)\nநண்டு வறுவல் kumari.r (10)\nநண்டு வறுவல் patty65 (1)\nநண்டு ரிச் குருமா appufar (1)\nநண்டு, முருங்கைக்காய் பிரட்டல் appufar (2)\nபேச்சுலர்ஸ் நண்டு கிரேவி saraswathi (0)\nநண்டு கட்லெட் DHUSHYANTHY (0)\nஸ்பைசி க்ராப் மசாலா asiya omar (0)\nநண்டு கிரேவி asiya omar (1)\nநண்டு மசாலா shadiqah (8)\nநண்டு ரோஸ்ட் rasia (0)\nஉடல்நலம் காக்கும் உணவுகளின் தொகுப்பு. ►►\nஎல்லோருக்கும் ஏற்ற காய்கறி உணவுகளின் தொகுப்பு. ►►\nபிரபலமான சிறப்பு வகை உணவுகளின் பட்டியல். ►►\nசத்துக்கள் மிகுந்த தானிய உணவுகள். ►►\nபாரம்பரிய உள்நாட்டு, வெளிநாட்டு உணவுகளின் சங்கமம். ►►\n2 மணிநேரம் 34 நிமிடங்கள் முன்பு\n3 மணிநேரம் 16 நிமிடங்கள் முன்பு\n3 மணிநேரம் 27 நிமிடங்கள் முன்பு\n3 மணிநேரம் 46 நிமிடங்கள் முன்பு\n6 மணிநேரம் 7 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 6 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 12 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 54 நிமிடங்கள் முன்பு\n12 மணிநேரம் 15 நிமிடங்கள் முன்பு\n12 மணிநேரம் 18 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2012/03/blog-post_03.html", "date_download": "2018-06-20T21:04:59Z", "digest": "sha1:FSPP4FEWNCS3WBUZFX3TEAD2KMTM75WH", "length": 11639, "nlines": 57, "source_domain": "www.kalvisolai.in", "title": "கல்விச்சோலையில் முக்கிய நிகழ்வுகள்", "raw_content": "\n2895 முதுகலை ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான போட்டித்தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.03.2012 போட்டித்தேர்வு நாள் :27.05.2012\nபத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு மார்ச் 16 முதல் 26 வரை நடைபெறும் எனவும் செய்முறைத் தேர்விற்கு பாட ஆசிரியர்கள் அக தேர்வராகவும்(INTERNAL), வேறு பள்ளி அறிவியல் ஆசிரியர் புறத்தேர்வராகவும���(EXTERNAL) செயல்பட இருப்பதாக அதிகாரபூர்வமாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nTET அறிவிப்பு : ஜுன் 3-ந்தேதி நடைபெற உள்ள ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பம் 22.03.12 முதல் 04.04.12 வரை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் வழங்கப்படுகிறது.\nபுதிதாக அறிமுகப்படுத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்விற்கான பாடத்திட்டத்துடன் மாதிரி வினாக்கள் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.\nMARCH 2012 | பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் பொதுத்தேர்வை எழுத, 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை, \"தத்கால்' திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.\nஅரசு ஊழியர்களுக்கான வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் பட்டியலில், பகவான் வைகுண்டசாமி பிறந்தநாள் (மார்ச் 3-ந் தேதி) சேர்க்கப்பட்டுள்ளது.\nபெண்கள்தான் பிறவி ஓவியர்கள்-ஓவியர் மேனகா நரேஷ் .\nபிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாவதற்கு முன், பொறியியல் சேர்க்கை விண்ணப்பம்.\nபிளஸ்-2 தேர்வில் மாணவரின் புகைப்படப்படத்துடன் கூடிய ஹால்டிக்கெட்:ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் வரவேற்பு\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் மெயின் தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து 312 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இதில், 73 பேர் சென்னையில் உள்ள மனிதநேய ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகத்தில் படித்தவர்கள்.\nபள்ளிக் கல்வித் துறை செயலாளர் டி.சபீதா உட்பட 8 அரசு செயலாளர்களுக்கு முதன்மைச் செயலாளர்களாக பதவி உயர்வு.\nதமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக 10-ம் வகுப்பு மாதிரி வினா புத்தகம் விற்பனை.\nஅரசு துறைகளில் 10 ஆயிரம் காலி இடங்களை நிரப்ப நடவடிக்கை: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் தகவல்\nசி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு மார்ச் 1-ந் தேதி தொடங்குகிறது.\nரேஷன் கார்டை புதுப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு,ஆன்-லைனில் புதுப்பிக்கவும் ஏற்பாடு\nவிழுப்புரம் மாவட்ட 63 வது குடியரசு தின விழாத்துளிகள்\nவரையறுக்கப்பட்ட விடுமுறை - 2012 (R.H-2012)\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச க��்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/41257.html", "date_download": "2018-06-20T21:10:56Z", "digest": "sha1:WCQACKHHJZTB3ZICMHZ6GF4AJEZGM72E", "length": 24875, "nlines": 410, "source_domain": "cinema.vikatan.com", "title": "வாங்கண்ணா... வாழ்த்துகள்ண்ணா! | ஜி.வி.பிரகாஷ், சைந்தவி, விஜய், தலைவா", "raw_content": "\n`கூட்டணிகுறித்து பேசவில்லை' - ராகுல் காந்தியைச் சந்தித்த பின் கமல் பேட்டி வாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி வாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி டிஜிட்டல் இந்தியாவில் எத்தனை இளைஞர்கள் இணையம் பயன்படுத்துகின்றனர் தெரியுமா\nபட்டாசு வெடித்து விரட்டிய பொதுமக்கள்.... பதறிப்போய் கிணற்றில் விழுந்த 3 குட்டி யானைகள்... `பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்..' - துப்பாக்கி உரிமம் கோரிய தோனி மனைவி போர்ச்சுக்கல் வெற்றி... மொராக்கோ உலகக்கோப்பையில் இருந்து வெளியேற்றம்\n2-நாள் சரிவுக்குப் பின் சந்தையில் இன்று ஏறுமுகம் ஃபைன் ஆர்கானிக்ஸ் ஐபிஒ இன்று முதல் ஆரம்பம் 8,000 பத்திரிகையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\n''சைந்தவி எட்டாவது படிக்கும்போது நான் ஒரு டெடிபியர் கொடுத்து என் காதலைச் சொன்னேன். அப்போ அந்தப் பரிசோட பட்ஜெட் கம்மி. இப்போ எதிர்பார்ப்புகள் அதிகமாகிருச்சு. பரிசுகளோட பட்ஜெட்டும் அதிகமாகிடுச்சு'' என்று ஜி.வி.பிரகாஷ் சிரிக்க,\n''ஆங்... சும்மா சொல்றார். ஆஸ்திரேலியா ஹனிமூன்ல சொல்லிக்கிற மாதிரி எனக்கு இவர் எதுவுமே வாங்கித் தரலை. ஆனா, இவர்தான் நிறைய ஷாப்பிங் பண்ணார்'' என்று சைந்தவி முறைக்க... அழகாகக் காதல் திருமண வாழ்க்கை ஆரம்பம்\n''ஒரு டஜன் வருஷமாக் காதலிக்கிறோம். இரண்டு வருஷம் முன்னாடியே 'கல்யாணம் பண்ணிக்கப் போறோம்’னும் சொல்லிட்டோம். ரொம்ப நிதானமா, இரண்டு பேரோட ப்ளஸ் மைனஸ் தெரிஞ்சுக்கிட்டு மிகவும் பக்குவமான மனநிலைக்கு வந்த பிறகே கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஒரு நல்ல ஃப்ரெண்ட் என் வாழ்க்கையில் கைகோத்துக்கிட்ட மாதிரி, ரொம்ப சந்தோஷமா உணர்றேன்'' என்று ஜி.வி உருக, காதல் மின்னும் கண்களுடன் அவரைப் பார்த்துக்கொண்டே பேசத் தொடங்குகிறார் சைந்தவி.\n''ஜி.வி-யை சின்ன வயசுல இருந்தே தெரியும். பாசமாப் பழகுவார். ரொம்ப இனிமையானவர். ஒரு சாதாரண ரசிகரா தியேட்டர்ல படம் பார்க்கும்போதும் சரி, இப்போ அவர் மியூஸிக் பண்ண படத்தைப் பார்க்கும்போதும் சரி... அப்பவும் இப்பவும் அவர்கிட்ட எந்த மாற்றமும் இல்லை. இத்தனை வருஷத்தில் மாறி இருக்கிறது அவரோட லுக்தான். ஆமா, ஜி.வி ரொம்ப அழகாயிட்டார்'' என வெட்கப்படவைக்கிறார் சைந்தவி.\nசைந்தவியுடனான காதல் திருமணம் தாண்டியும் ஆல்பங்களின் காப்பிரைட் யுத்தம், 'தலைவா’ பாடல்களுக்கு மாஸ் வரவேற்பு, சமூக வலைதள விமர்சனங்கள், படத் தயாரிப்பு நிறுவனம் என ஜி.வி.பிரகாஷிடம் பேச மேலும் பல விஷயங்கள் இருக்கின்றன.\n''ஆடியோ நிறுவனங்கள், இசையமைப்பாளர்களிடம் இருந்து ராயல்ட்டியைத் திருடுவதாக ட்வீட் செய்திருந்தீர்களே\n''ஒருவர் கம்போஸ் பண்ணும் இசைக்கு அவர்தான் உரிமையாளர். இதுதான் உலகம் முழுக்க உள்ள சட்டம். ஆனால், இங்கே சில ஆடியோ நிறுவனங்கள் அந்த உரிமையை எங்களிடமிருந்து பறிக்கிறாங்க. நாங்க அவர்களிடம் கடன�� வாங்கியிருப்பதாக பத்திரத்தில் எழுதி வாங்கி, எங்கள் இசையும் பாடல் வரிகளும் அவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பதாக ஒரு தோற்றத்தை உண்டாக்கப் பார்க்கிறார்கள். இது நவீனத் திருட்டு. இதற்கு எதிராகப் போராட ஆரம்பித்திருக்கிறோம். எல்லா இசையமைப்பாளர்களும் ஆதரவு கொடுத்திருக்காங்க. விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன்\n'' 'தலைவா’ படத்தில் விஜய் பாடிய 'வாங்கண்ணா... வணக்கங்ண்ணா’ செமத்தியான ஹிட். விஜய் என்ன சொன்னார்\n'' 'நானே இப்போதான் 'ட்யூட்’, 'ப்ரோ’-ன்னு பேச ஆரம்பிச்சேன். நீங்க திரும்பவும் வாங்கண்ணா, வணக்கங்ண்ணா’னு ஞாபகப்படுத்திட்டீங்க. ஆனாலும் பாட்டு சூப்பர்’னு பாராட்டினார். வாழ்க்கை ஒரு வட்டம்னு அவர் பன்ச்சை அவர்கிட்டே சொன்னேன். வெடிச்சுச் சிரிச்சார்\n''இப்போலாம் ஒரு ஆல்பம் வெளியான அடுத்த நிமிஷமே ட்விட்டர், ஃபேஸ்புக்ல கமென்ட்ஸ் பின்னுதே... படத்தின் இசையை ரொம்ப டெக்னிக்கலா விமர்சிக்கிறாங்க... கவனிக்கிறீங்களா\n''மிஸ் பண்ணாமப் படிச்சிடுவேன். பாராட்டுக்களை எந்த அளவுக்கு விரும்பிப் படிப்பேனோ, அதே அளவுக்கு விமர்சனங்களையும் படிச்சிடுவேன். ஆனா, ஒரு விஷயம் என்னன்னா ட்விட்டர், ஃபேஸ்புக் விமர்சனங்களை மட்டுமே வெச்சு நம்ம இசையை டிசைன் பண்ண முடியாது. ஏன்னா, அந்த ஸ்பேஸ் 'ஏ ப்ளஸ்’ ரசிகர்களுக்கானது.அதையும் தாண்டி பி, சி...னு பல சென்டர் ரசிகர்களையும் நாம கவனிக்கணும். ஒரு தரப்புக்கு மட்டுமே பிடிச்ச இசையைக் கொடுக்க முடியாது. எல்லோருக்கும் பிடிச்ச இசையைக் கொடுப்பதில்தான் ஒரு இசையமைப்பாளரின் வெற்றி இருக்கு\n''பெரிய பொருளாதார வசதி இருந்தால்தான் தயாரிப்பாளர் ஆக முடியும். 'தயாரிப்பாளர்’ ஜி.வி.பிரகாஷ் வசதியானவரா\n''இன்னும் நிறைய நல்ல படங்கள் பண்ணலாமேனுதான் தயாரிப்பாளர் ஆனேன். அதே சமயம் படத் தயாரிப்பு மூலம் சம்பாதிக்கிற ஆசையும் இல்லை. நல்ல புராஜெக்ட்கள் மூலமா இளம் இயக்குநர்கள், இசைய மைப்பாளர்கள்னு நிறையப் பேருக்கு வாய்ப்பு தரணும்னு ஆசை. இப்போதைக்கு என் முதல் படம் 'மதயானைக் கூட்டம்’ நல்லா வந்திருக்கு. விக்ரம் சுகுமாறன்னு அறிமுக இயக்குநர். என் உதவியாளர் ரகுநந்தன் இசை. படம் எனக்குப் பிடிச்சிருக்கு. உங்களுக்கும் ரொம்பவே பிடிக்கும்\nரொனால்டோ கோலை எல்லோரும் கொண்டாடியபோது ஒருவர் மட்டும் களத்தில் இரு\nபொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு பிக் பாஸ்\nஈகோ இல்லாத ஆஸ்திரேலியா... இது முடிவின் தொடக்கம்\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்\n``என் பசங்க என்னைக் கைவிட்டுட்டாங்க; இப்போ அநாதையா நிக்கேன்\nகாதலிகள்... ஆடம்பர வாழ்க்கை... சினிமாவை விஞ்சிய 6 திருடர்களின் கதை\n`மாவோயிஸ்ட் என முத்திரை குத்திடுவாங்களா' - கலங்கும் பியுஷின் சகோதரி\n``விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சூரி... ஆளுக்கு 5 லட்சம்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n”வழிப்பறிக் கொள்ளைக்காரன் மாதிரி அரசு எங்க நிலத்தை திருடுது” - சேலம் நிலவரம்\nசி.சி.டி.வி பதிவுகள்... புகைப்படங்கள்... ஆதாரங்களைத் தேடி அரெஸ்ட் செய்யும் போலீஸ்\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\n“இது அப்பா கொடுத்த தைரியம்\n‘சயின்டிஸ்ட்’ ஜீவா... ‘குழந்தை’ ரவி... ‘லவ் மேரேஜ்’ ஆர்யா\n“ஹன்சிகாவை காதலிக்கிறேன்... எங்கள் திருமணம் நிச்சயம்” - இது சிம்பு சிக்ஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://transferservice-basel.ch/ta/2017/03/09/transferservice-fuer-hotelgaeste-in-basel/", "date_download": "2018-06-20T21:09:40Z", "digest": "sha1:S562D7QYCJNG62QFKG3UDSQ2G5CLUDD3", "length": 6347, "nlines": 40, "source_domain": "transferservice-basel.ch", "title": "உங்கள் ஹோட்டல் விமான நிலைய பாசலுக்கு அழுத்தமில்லாத இலவச - 40.- CHF", "raw_content": "\nலிமோசைன் சேவை WEF டாவோஸ்\nலிமோசின் சேவை கலை பாசெல்\nடாக்ஸி பாசெல் விமான நிலையம்\nகார் சேவை WEF டாவோஸ்\nபாஸல் ஹோட்டல் விருந்தினர்களுக்கான 360 ° பரிமாற்ற சேவை\nவிமான நிலையத்திலிருந்து அல்லது ஹோட்டலில் இருந்து நேரடியாக பரிமாற்ற சேவை\nநீங்கள் விமான நிலையத்தில் அல்லது ரயில் நிலையத்தில் பேஸல் வந்தவுடன், உங்களுடைய பயண அழுத்தத்தை நாங்கள் எடுப்போம். வருகை முனையத்தில் நாங்கள் காத்திருக்கிறோம், உங்களுடைய பயணத்தை நீங்களே நிவர்த்தி செய்யுங்கள் சேடன் உதவும். அங்கிருந்து உங்கள் ஹோட்டலுக்கு அல்லது நிகழ்வு இருப்பிடத்திற்கு நாங்கள் உங்களை அழைத்துச் செல்கிறோம். ஹோட்டல் லாபி வரை உங்கள் சாமான்காரர் உங்கள் சாமான்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சியாக இருப்பார்.\nஉங்கள் ஹோட்டலில் இருந்து விமான நிலைய பாசலுக்கு அழுத்தமில்லை\nநீங்கள் பேஸில் தங்கியிருந்து, விமான நிலையத்திற்கு ஓட்ட விரும்புவீர்களானால், நீங்கள் உள்ளே இருக்கிறீர்கள் பரிமாற்ற சேவை பாசல்நீங்கள் வழக்கமான தரம் மற்றும் கிடைக்கும் அனைத்து வசதிகளுடன் மீண்டும். ஹோட்டலில் உங்கள் செக்-அவுட் முன் சமீபத்திய ஒரு மணி நேரத்தில் உங்கள் பரிமாற்ற கோரிக்கை பற்றி எங்களுக்கு தெரிவிக்க போதுமானதாக இருக்கிறது. நீங்கள் வெளிநாட்டுக்கு இருக்கும் நாணயத்தில் போதுமான காகித பணம் பெறுவது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை, உங்களுக்கு கடன் அட்டை கொடுப்பனவுகளை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்.\nநீங்கள் எளிதாக உங்கள் இட ஒதுக்கீடு ஆன்லைனில் செய்யலாம். உங்கள் பயணத்தை ஒரு மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு நாங்கள் எதிர்நோக்குகிறோம்.\nபாஸ்ஸில் இருந்து உங்கள் பரிமாற்ற சேவை குழு\nபாஸல் ஹோட்டல் விருந்தினர்களுக்கான 360 ° பரிமாற்ற சேவை\nஇதில் குறிக்கப்பட்டது: பாசெல் விமான நிலைய ஓடுதளம் உல்லாச சேவை\ntaxi.flughafen மார்ச் 29, 2011 மார்ச் 29, 2011 பாசெல், விமான நிலைய ஓடுதளம், உல்லாச சேவை கருத்துகள் இல்லை\n← சூரிச் மற்றும் பேஸல் விமான நிலைய ஷட்டில்\nBASELWORLD 2018 - பரிமாற்ற சேவை பாசலுடன் பயணம் செய்ய வசதியானது →\nஒரு கருத்துரையை Antworten abbrechen\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டிருக்கும் * சிறப்பித்துக்.\nபதிப்புரிமை © 2018 , வழங்கப்பட்டது வேர்ட்பிரஸ், தீம்: விசாலமான ThemeGrill.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaarthaichithirangal.blogspot.com/2012/02/", "date_download": "2018-06-20T21:08:10Z", "digest": "sha1:FXK2XRF7DJW4T5MVIZCYLDBUCG2YLMNA", "length": 27257, "nlines": 379, "source_domain": "vaarthaichithirangal.blogspot.com", "title": "February 2012", "raw_content": "\nதிரு. எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் ஓர் இலக்கிய மாலை\nதிங்கள், பிப்ரவரி 27, 2012\nநேற்று டெல்லி தமிழ்ச் சங்கத்தில் திரு.எஸ்.\nராமகிருஷ்ணன் அவர்களின் உரை நிகழ்ச்சி இருந்தது. பொதுவாக\nஇதுபோன்ற நிகழ்ச்சிகள் தமிழ்ச்சங்கத்தில் மாலை 6 அல்லது\n6 .30 மணிக்குத்தான் துவங்கும். அதனால் நானும் வழக்கம்\nபோல 6 .30 மணிக்குக் கிளம்பி போனால், நான் போய் சேர்ந்த 10\nநிமிடங்களுக்கெல்லாம் எழு���்தாளர் பேசி முடித்துவிட்டார்.\nஅங்கு கேட்டால், நிகழ்ச்சி 5 மணிக்கே ஆரம்பித்து விட்டதாகவும்,\n6 .30 மணிக்குமேல் திரைப்படம் ஒளிபரப்பப்படப் போகிறது\nஎன்றும் சொன்னார்கள். கிளம்பி வந்து கேட்க முடியாமல்\nபோய்விட்டதே என்று மிகவும் கஷ்டமாகி விட்டது. இதில்\nசந்தோசம் என்னவென்றால் சக பதிவர்களான திருமதி.\nமுத்துலெட்சுமியையும் திரு.வெங்கட் நாகராஜ் அவர்களையும்\nபல நாட்களாக சந்திக்க வேண்டுமென திட்டம் போட்டு,\nகடைசியில் சந்திக்க முடியாமல் போய்விட்டது. நேற்றுதான் அது சாத்தியமானது. அதுவும் நேற்று, பதிவர்கள் அனைவரும்\nடெல்லியில் நடந்துகொண்டிருக்கும் உலகப் புத்தகக் கண்காட்சியில் சந்திக்கலாமா என்று திரு.வெங்கட் அவர்கள் கேட்டிருந்தார்.\nஆனால் அதற்கும் என்னால் செல்ல முடியாமல் போய்விட்டது.\nகடைசியில் மாலையில் தமிழ்ச்சங்கத்தில் தான் அவர்களை\nசந்திக்க முடிந்தது. அந்தமட்டில் சந்தோஷம். எழுத்தாளரின்\nபேச்சைத்தான் முழுமையாகக் கேட்க முடியாமல் போய்விட்டது.\nஅவர் பேசி முடித்தபின் அவருடன் சேர்ந்து புகைப்படம்\nஉரையை திரு.வெங்கட் நாகராஜ் அவர்கள் தனது வலைப்பூவில்\n Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nLabel உரை, எஸ்.ராமகிருஷ்ணன், டெல்லி, தமிழ்ச்சங்கம், நிகழ்ச்சி\nயானை டாக்டர்- படித்ததில் பிடித்தது\nவியாழன், பிப்ரவரி 23, 2012\nசென்ற வாரம் டெல்லி தமிழ்ச் சங்கத்தில்\n'காவல் கோட்டம்' திரு.சு.வெங்கடேசன் அவர்களின்\nபாராட்டுவிழாவுக்குச் சென்றிருந்த போது திருமதி.சுசீலாம்மா\nஇந்தப் புத்தகத்தை எல்லாருக்கும் கொடுத்தார்.\nதிரு.ஜெயமோகன் எழுதியுள்ள யானை டாக்டர் என்ற\nஇந்த நாவலை, காட்டைப் பற்றியும் காட்டு விலங்குகள் பற்றியும்\nமக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்காக இலவசமாக கொடுக்கிறார்கள்.\nஇந்த நாவலில் யானை டாக்டர் என்றழைக்கப்பட்ட\nடாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி பற்றிக் கூறப்பட்டுள்ளது. அவர் வன\nவிலங்குகளுக்கு மருத்துவம் செய்த விதமே வித்தியாசமானது.\nஅதிலும் குறிப்பாக யானைகளுக்காக இவர் தனது வாழ்நாளை\nடாக்டர் கே என்றழைக்கப்பட்ட இவர்தான் உலகிலேயே\nஅதிக யானைகளுக்கு சவப் பரிசோதனையும், அதிகமான\nஇந்த நாவலில் வலியைப் பற்றியும் புழுவைப் பற்றியும்\nஅவர் சொல்லியிருக்கும் விளக்கம் அருமை. மக்களால் வனமும் வனவிலங்குகளும் அனுபவிக்கின்ற கஷ்டங்கள் இந்த நாவலில்\nவிவரமாகக் கூறப்பட்டுள்ளது. இதற்காக இவர் எடுத்த முயற்சிகள்\nபலவருடங்களாக பத்மஸ்ரீ விருதுக்கு இவரது பெயர்\nபரிந்துரைக்கப்பட்டும் கடைசி வரை இவருக்குக் கிடைக்காதது,\n2000 ஆம் ஆண்டு, வனப்பேணுநர்களுக்கு வழங்கப்படும்\nமிக உயரிய விருதான வேணுமேனன் ஏலீஸ் விருது டாக்டர்\nகிருஷ்ணமூர்த்திக்கு வழங்கப்பட்டது. இலக்கிய ஆர்வமும்\nஉள்ள இவர் 2002 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி தனது\n73 ஆம் வயதில் மரணமடைந்தார்.\n Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nLabel படித்ததில் பிடித்தது, யானை டாக்டர், ஜெயமோகன்\nடெல்லி தமிழ்ச் சங்கத்தில் காவல் கோட்டம் திரு.சு. வெங்கடேசன் அவர்களுக்கு பாராட்டு விழா\nஞாயிறு, பிப்ரவரி 19, 2012\nகடந்த புதன் கிழமை 15.02.2012 அன்று டெல்லி\nதமிழ்ச் சங்கத்தில் காவல்கோட்டம் நாவலை எழுதி, சாகித்ய\nஅகாடமி விருது பெற்றுள்ள திரு. சு. வெங்கடேசன்\nஅவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழா,\nவிருதைப் பெற்றதற்கு மறுநாளே சு.வெங்கடேசன் அவர்களுக்கு\nமுதல் பாராட்டு விழாவாக அமைந்தது.\nஇந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக திரு. டி.கே.\nரங்கராஜன், எம்.பி., திரு. விஜய் ராஜ்மோகன், திரு முத்து\nஇருளன், இலங்கை எழுத்தாளர் திருமதி. சுமதி மற்றும்\nதிருமதி. எம். ஏ. சுசீலா ஆகியோர் வந்திருந்தனர்.\nஇதில் திரு முத்து இருளன், திரு விஜய் ராஜ்மோகன்\nமற்றும் திருமதி எம்.ஏ. சுசீலாம்மா ஆகியோர் நாவலைப்\nபற்றியும் அதன் கதாப் பாத்திரங்கள் பற்றியும் பேசினர்.\nஅதிலும் சுசீலாம்மா நாவலின் பெண் கதாப்பாத்திரங்கள் பற்றி\nதிரு டி.கே.ரங்கராஜன் அவர்கள் இந்த சாகித்ய அகாடமி\nவிருதைப் போல தமிழிலும் தனியாக ஒரு சாகித்ய அகாடமி\nவிருது வழங்கி எழுத்தாளர்களை கௌரவிக்க வேண்டும் என்று\nபேசினார். திருமதி.சுமதி அவர்கள் தான் இந்த நாவலைப்\nபடிக்கவில்லை, அதனால் தன்னைப் பற்றிக் கூறுவதாக\nகூறிவிட்டு, தான் எடுத்துக் கொண்டிருக்கும் படத்தைப் பற்றிக்\nபணிபுரிபவர்களைப் பற்றிய படம். இதற்கும் நாவலுக்கும்\nசம்பந்தம் உண்டு என்று கூறினார்.\nஇறுதியாக ஆசிரியர் சு. வெங்கடேசன் ஏற்புரை\nவழங்கினார். அதில் தான் பத்து ஆண்டுகள் இந்த நாவலை\nஎழுதுவதற்குப் பட்ட கஷ்டங்களைக் கூறினார். 1898 இல்\nபதிவான ஆவணம் ஒன்றே அவர் இந்த நாவலை எழுத\nஅடிப்படைக் காரணம் என்று கூறினார். மேலும் இந்த\nநூல���க்கும் இந்த விருதுக்கும் எழுந்து கொண்டிருக்கும்\nசர்ச்சைகளைப் பற்றியும் மிகுந்த மனவருத்தத்துடன்\nடாக்டர். சுந்தர்ராஜன் அவர்களின் வரவேற்புரை\nதிரு.டி.கே.ரங்கராஜன் எம்.பி., அவர்களுக்கு பாராட்டு\nதில்லி தமிழ்ச்சங்கம் பொதுச் செயலாளர் திரு முகுந்தன்\nதிரு.முத்து இருளன் அவர்களின் வாழ்த்துரை\nகாவல் கோட்டம் திரு.சு. வெங்கடேசன் அவர்களுக்கு பாராட்டு\nஇவ்வாறு விழா முடிய இரவு 9 .30 ஆகிவிட்டது.\nபல நாட்கள் கழித்து இது போன்ற விழாவில் கலந்து\nகொண்டதால் மன நிறைவாகவே இருந்தது. மேலும் நமது சக\nபதிவர்களான திருமதி எம். ஏ.சுசீலா அம்மாவையும்,\nதிருமதி. முத்துலெட்சுமி (சிறு முயற்சி) அவர்களையும் சந்தித்து பேசியது\nஇந்த விழாவைப் பற்றிய விவரங்களை சுசீலாம்மா தனது பதிவில் குறிப்பிட்டுளார்.\n Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nLabel காவல் கோட்டம், சு.வெங்கடேசன், டெல்லி, தமிழ்ச்சங்கம், பாராட்டுவிழா\nவியாழன், பிப்ரவரி 16, 2012\nநான் பதிவுகள் எழுதி கிட்டத்தட்ட மூன்று\nமாதங்களாகி விட்டது. என்னைத் திரும்பவும்\nஎழுதுவதற்கு ஊக்கமளிக்கும் விதமாக திருமதி.ஆதி\nவெங்கட் அவர்கள் (கோவை2தில்லி) இந்த விருதினை\nஎனக்கு அளித்துள்ளார். இது வலைப் பதிவர்களுக்கென\nவழங்கப்படும் ஜெர்மானிய விருதாம். இதை வழங்கி\nஎன்னைக் கௌரவித்ததற்கு திருமதி.ஆதி அவர்களுக்கு\nஇந்த விருதினை மேலும் ஐந்து பேருக்கு பகிர்ந்து\nஅளிக்கும் படி கூறியுள்ளார். அதன் படி நானும் ஐந்து\n1 . திருமதி. தேனம்மை லக்ஷ்மணன் அவர்கள் (சும்மா)\n2 . திருமதி. லக்ஷ்மி அவர்கள் (தமிழ்விரும்பி)\n3 . திருமதி. ஸாதிகா அவர்கள்\n4. திரு. பழனி.கந்தசாமி அவர்கள் (சாமியின் மனஅலைகள்)\n5 .திரு. ரத்னவேல் நடராஜன் அவர்கள்\n Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநம்ம நேரம் எப்படி இருக்கு\nதிரு. எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் ஓர் இலக்கிய மாலை\nயானை டாக்டர்- படித்ததில் பிடித்தது\nடெல்லி தமிழ்ச் சங்கத்தில் காவல் கோட்டம் திரு.சு. வ...\nகாலம் பொன் போன்றது... ( படித்ததில் பிடித்தது )\nபத்து ஆண்டுகளின் அருமை தெரிய வேண்டுமா புதிதாக விவாகரத்து ஆன தம்பதியிடம் கேளுங்கள். ஒரு ஆண்டின் அருமை தெரிய வேண்டுமா புதிதாக விவாகரத்து ஆன தம்பதியிடம் கேளுங்கள். ஒரு ஆண்டின் அருமை த��ரிய வேண்டுமா\nஎனது ஊரான ஸ்ரீவில்லிபுத்தூர், வில்லி என்ற மன்னன் ஆண்டதால் வில்லிபுத்தூர் என்றும், ஆண்டாள் பிறந்த ஊராதலால், &...\nஎனது பள்ளி - எனக்குப் பெருமை\nஇந்த வருடம் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில், எனது பள்ளி தமிழகத்திலேயே முதலாவதாக வந்துள்ளது. நான் படித்த பள்ளியின் மாணவி ச...\nஇது நான் சமீபத்தில் படித்த கட்டுரை. இதன் மூலம் பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். பால் பற்றிய தவற...\nஆண்டுதோறும் ஜனவரி 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரமாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் 22வது வரு...\nகதைகள் செல்லும் பாதை 6\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அறிய வேண்டியவை\nஅட்வென்ச்சர்ஸ் ஆப் டின்டின் (1)\nஉலக ரோஜா தினம் (1)\nகுடியரசு தின அணிவகுப்பு (1)\nடெஸ்ட் டியூப் குழந்தை (1)\nதிரு இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளி (1)\nவேலைக்குச் செல்லும் அம்மா (1)\nஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் (1)\nCopyright © 2010 வார்த்தைச் சித்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/recipes/46", "date_download": "2018-06-20T20:37:20Z", "digest": "sha1:ZABIRG6WGTAAXKEEQKK7SSDD5NZK6DEA", "length": 10822, "nlines": 267, "source_domain": "www.arusuvai.com", "title": " கோழி | அறுசுவை", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nமுகப்பு › சமையல் குறிப்புகள்\nகுறிப்பு, விளக்கப்பட குறிப்பு என இருவகை பிரிவுகளின் கீழ் சமையல் குறிப்புகள் வெளியாகின்றன. விளக்கப்பட குறிப்புகள் அனைத்தும் ஸ்டெப் பை ஸ்டெப் படங்களுடன், தெளிவாக விவரிக்கப்பட்டிருக்கும். படங்கள் இல்லாத குறிப்புகள் (சில குறிப்புகளில் ஒரே ஒரு படம் மட்டும் இருக்கலாம்.) சாதாரண குறிப்பு பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. எந்த வகை குறிப்பு தங்களுக்கு தேவை என்பதை தேர்வு செய்து, பட்டியலிடு பட்டனை அழுத்தவும்.\nகிரிஸ்பி மிளகாய் சிக்கன் அபிராஜசேகர் (7)\nபொரித்த சிக்கன் musi (7)\nதந்தூரி சிக்கன் பிரியாணி Revathi.s (9)\nசிக்கன் தேங்காய்ப்பால் கிரேவி அபிராஜசேகர் (16)\nதலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி Revathi.s (9)\nசிக்கன் குழம்பு arusuvai_team (0)\nசிக்கன் மஞ்சூரியன் nithyaramesh (4)\nஈஸி பெப்பர் சிக்கன் balanayagi (2)\nசிக்கன் கிரேவி balanayagi (5)\nசாஹி சிக்கன் குருமா Vaany (1)\nகோழி வறுத்த கறி Vaany (0)\nசிக்கன் மிளகு சாப்ஸ் Revathi.s (0)\nவெள்ளை கோழி குருமா musi (8)\nசிக்கன் குருமா revathy.P (3)\nக்ரிஸ்பி ஃப்ரைடு சிக்கன் revathy.P (4)\nசிக்கன் குருமா Revathi.s (7)\nபேஸிக் சிக்கன் ரோஸ்ட் Vaany (2)\nசிக்கன் ஜல்ஃப்ரஸி kesheelaraj (3)\nமசாலா சிக்கன் Revathi.s (7)\nசெஷ்வான் சிக்கன் கிரேவி Vaany (2)\nதம் சிக்கன் பிரியாணி Revathi.s (18)\nநாட்டுக்கோழி இஞ்சி வறுவல் Vaany (1)\nஉடல்நலம் காக்கும் உணவுகளின் தொகுப்பு. ►►\nஎல்லோருக்கும் ஏற்ற காய்கறி உணவுகளின் தொகுப்பு. ►►\nபிரபலமான சிறப்பு வகை உணவுகளின் பட்டியல். ►►\nசத்துக்கள் மிகுந்த தானிய உணவுகள். ►►\nபாரம்பரிய உள்நாட்டு, வெளிநாட்டு உணவுகளின் சங்கமம். ►►\n2 மணிநேரம் 36 நிமிடங்கள் முன்பு\n3 மணிநேரம் 17 நிமிடங்கள் முன்பு\n3 மணிநேரம் 28 நிமிடங்கள் முன்பு\n3 மணிநேரம் 47 நிமிடங்கள் முன்பு\n6 மணிநேரம் 8 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 7 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 14 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 55 நிமிடங்கள் முன்பு\n12 மணிநேரம் 16 நிமிடங்கள் முன்பு\n12 மணிநேரம் 20 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2012/02/blog-post_10.html", "date_download": "2018-06-20T20:41:43Z", "digest": "sha1:V2GR6SKVGGJ4E7HHEKDCCGWLKYR6AKES", "length": 44625, "nlines": 633, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): ஆனந்தவிகடனில்…ஜாக்கி(பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nநேற்று கடலூரில் இருந்து எனது பால்ய நண்பர்கள் பலர் போன் பண்ணினார்கள்.. சரி விகடன் பார்த்து இருப்பார்கள் என்று ஊகித்துக்கொண்டேன்.\nகடலூர்,வேலூர்,விழுப்புரம்,மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை,புதுச்சேரி, போன்ற ஊர்களில் ஆனந்தவிகடனோடு வெளியாகும், என் விகடனில் எனது தளத்தை வலையோசை என்ற பகுதியில் அறிமுகப்படுத்தி இருக்கின்றார்கள்.\nஆனந்த விகடனின் அட்டை படத்தில் எல்லாம் என் முகரகட்டை வரும் என்று நான் எதிர்ப்பார்க்கவே இல்லை. ஒருவேளை என் அம்மா உயிரோடு இருந்து இருந்தால் என் புகைபடத்தை பார்த்து விட்டு மயக்கமாகி இருந்து இருப்பாள்.. தேவையில்லாமல் மயக்கம் தெளிவிக்க ஒரு கோலிசோடாவை பயண்படுத்து இருக்கவேண்டும்.. லட்சனமாக படம் இருக்கச் சொல்ல, பரதேசி போல தாடி போட்டோவை போட்டுட்டாங்களே என்று விகடன் ஆசிரியர் குழுவை திட்டி தீர்த்து இருப்பாள்...\nஆனால் நான் போனவருடம் மனைவி மாசமாக இருந்த போது வேண்டுதலுக்கு தாடி வளர்த்தேன்.. அந்த போட்டோ எனக்கு மிகவும் பிடித்த படம். அந்த போட்டோவோடு வெளியாகி இருப்பதில் இரட்டிப்பு மகிழ்சி..\nஜாக்கிசேகர் என்ற எனது புனைப்பெயரை எனது கூத்தப்பாக்கம் எனது கிராமத்தில் பிரபலப்படுத்திய விகடனுக்கு என் நன்றிகள்..\nதாடியோடு என்னை ஊரில் யாரும் பார்த்தது இல்லை என்பதால் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு என்பதாகத்தான் முதலில் நண்பர்கள் நினைத்து இருக்கின்றார்கள்..\nபலருக்கு எனது பெயர் ஜாக்கிசேகர் என்பதும் தெரியாது. என் நண்பர்கள் பலருக்கு இணையம் பற்றி அறியும் அளவுக்கு அவர்களுக்கு தேவைகள் இல்லை... அதனால் இது போல இணையத்தில் நாள் ஒரு தளம் ஆரம்பித்து எழுதுகின்றேன் என்று நான் யாரிடமும் சொன்னது இல்லை..\nஅப்படி ஒரு நண்பருக்கு எனது தளம் பற்றி அவருக்கு சொல்லி அதை புரிய வைப்பதற்க்குள் நான் பட்டபாடு எனக்குதான் தெரியும் என்பதால் நான் வாயையே திறப்பதில்லை..\nடேய் உனக்கு தமிழ் டைப்பிங்கே தெரியாது... நீ எப்படி தமிழில் எழுதுவே அதுக்கு பணம் கட்டி படிக்கனுமா அதுக்கு பணம் கட்டி படிக்கனுமா எப்பவேனா படிக்கலாமா எனக்கு மெயில் அட்ரஸ் இல்லை நான் எல்லாம் போய் படிக்கலாமா நெட் சென்டர்ல மெயில் அட்ரஸ் சொன்னாதான் படிக்க உடுவாங்களா நெட் சென்டர்ல மெயில் அட்ரஸ் சொன்னாதான் படிக்க உடுவாங்களா போன்ற கேள்விகளுக்கு நான் விளக்கம் சொல்லிஆகவேண்டும் என்பதால் நான் அடக்கியே வாசிப்பேன்..\nயாராவது போன் செய்யும் போது ஆமாங்க ஜாக்கிபேசறேன் என்று சொன்னால் இன்னும் ஜாக்கிசான் படம்பார்க்கறதை நிறுத்தலை போல.. அது என்னடா தனுசுன்னு பேரை சொல்லம ஜாக்கி, போல்டுன்னு சொல்லிகிட்டு என்று நக்கல் விட்ட நண்பர்கள் நேற்று விகடன் பார்த்து விட்டு போன் செய்து சங்கை சங்கையா திட்டினார்கள்.. என்டா இதை என்கிட்ட முன்னமே சொல்லலை நாங்க உன் பிளாக்கை படிச்சி இருப்போம் இல்லை... யாழினி பத்திய எழுதியது டாப் என்று சொன்னார்கள்..\nஅதே போல சைக்கிளில் மாடியில் இருந்து இறங்கி எங்கள் ஊர் தேவதை காலில் விழுந்த கட்டுரையை படித்து விட்டு எனது திண்டிவனம் அத்தை வனிதா யாருடா அந்த தேவதை என்று துளைத்து எடுத்துவிட்டார்கள்..\nநேற்று விகடனிவ் வெளிவந்த எனது வெப்சைட் அட்ரசை தனது இணையத்தில் ��ொடர்பு படுத்தி, என் தனத்தை வெங்கட் என்ற நண்பர்.... ஒரு வருடத்தில் நான் எழுதியதை நேற்று முழுவதும் படித்து விட்டு பாராட்டினார்.. இது எல்லாம் விகடனால் எனக்கு கிடைத்த பெருமை என்று சொல்லாம்..\nரொம்பநாள் ஆசை விகடனில் உன்னை பத்தி வரனும்னு...முதல் படியாக விகடனோட என் விகடன் இணைப்புல வந்து இருக்கே.. மெயின்விகடனில் வந்து கலக்க அட்வான்ஸ் வாழ்த்துகள் என்ற சொன்ன எனது தங்கை ருக்மணி,லட்சுமிநாரயணன்,டிஜிட்டல் குமார்,சூரி போன்றவர்களுக்கு என் நன்றியும் அன்பும்..\nஎன்னை என் சொந்த மண்ணில் அடையாளப்படுத்திய விகடன் குழுமத்தினருக்கும்,லக்கி,சுகுனாதிவாகர்,செந்தில்வேலன், போன்ற பத்திரிக்கை நண்பர்களுக்கு என் அளவுகடந்த அன்பும் நன்றியும்...\nLabels: அனுபவம், என்கேமரா, தமிழகம், நினைத்து பார்க்கும் நினைவுகள்....\nஎன மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சேகர்.\nவாழ்த்துகள் ஜாக்கி அண்ணா, விகடனில் உங்களைப் பார்ப்பது மிகவும் சந்தோசமா இருக்கு\n திறமையானவர்களுக்கு உண்மையான அங்கீகாரம் எங்கும், எப்போதும் உண்டு என்பது மற்றுமொருமுறை நிரூபணமாகியிருக்கிறது.\nகலக்குங்க தலைவா... எல்லைகள் மேலும் விரிவடையட்டும்...\nஅந்த கூத்தப்பாக்கத்தை இன்னும் கிராமம்னு சொல்றிங்களே\nஎன் கண்கள் கலங்குது சார்\nநான் முதன் முதலா ப்ளாக் படிச்சது சரியா ஒரு மாசத்துக்கு முன்னாலதான்\nஅது என்ன பதிவு தெரியுமா உங்களோட \"பீத்துணி\". என் நண்பன்தான் உங்களை எனக்கு அறிமுகம் செய்தான்\nநண்பனுக்கு கோடான கோடி நன்றி.\nஅதுக்கு அப்புறம் தொடர்ந்து படிக்கிறேன்\nஉங்களாலதான் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சான்\nஉங்கள் எழுத்துகள் பயனுள்ளவை. விகடன் போன்ற இதழ்களின் அங்கீகாரம் கிடைத்தால்தான் அது சிறந்த படைப்பு என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. ஒரு படைப்பை சுயமாக எடை போட்டுப் பாராட்டும் பக்குவம் நம்மவருக்குத் தேவை.\nஉங்கள் எழுத்துகள் பயனுள்ளவை. விகடன் போன்ற இதழ்களின் அங்கீகாரம் கிடைத்தால்தான் அது சிறந்த படைப்பு என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. ஒரு படைப்பை சுயமாக எடை போட்டுப் பாராட்டும் பக்குவம் நம்மவருக்குத் தேவை.\nஇன்னும் சாதிக்க வாழ்த்துக்கள் சார்.\nஇனிமை + எளிமை+அடக்கம் = ஜாக்கி... வாழ்த்துக்கள்\nவாழ்த்துக்கள் .........உங்கள் ப்ளாக் ரசிகன் நான்....ஒரே அலைவரிசை எண்ணம் என்பதால்.........லைக் கூட போடுவதில்லை ஆனா���் வாசிக்காமல் இருந்ததில்லை....நண்பர்களுக்கும் சொல்லுவேன் போய் படி என்று..................ஆனந்த விகடனில் 50 மார்க் மேலே வாங்கிய ஒரு புதிய இயக்குனர் போல உங்கள் சந்தோசத்தில் நானும் பங்கு கொள்கிறேன் .........வாழ்த்துக்கள் இன்னும் மென்மேலும் வளர .........அன்புடன் புல்லட் பாண்டி ( முகநூல் )\nவாழ்த்துக்கள் .........உங்கள் ப்ளாக் ரசிகன் நான்....ஒரே அலைவரிசை எண்ணம் என்பதால்.........லைக் கூட போடுவதில்லை ஆனால் வாசிக்காமல் இருந்ததில்லை....நண்பர்களுக்கும் சொல்லுவேன் போய் படி என்று..................ஆனந்த விகடனில் 50 மார்க் மேலே வாங்கிய ஒரு புதிய இயக்குனர் போல உங்கள் சந்தோசத்தில் நானும் பங்கு கொள்கிறேன் .........வாழ்த்துக்கள் இன்னும் மென்மேலும் வளர .........அன்புடன் புல்லட் பாண்டி ( முகநூல் )\nவாழ்த்துக்கள் ஜெய் ஜாக்கி. மேலும் மேலும் உங்கள் எண்ணங்களும் புகழும் வளரட்டும்.\nவாழ்த்துக்கள் ஜாக்கி. மேன் மேலும் வளர நெஞ்சார வாழ்த்துகிறேன்.\nகடின உழைப்பு என்றும் வீண் போகாது என்பதை உணர்த்திவிட்டீர்கள்\nஇது ஒரு தொடக்கம் தான் ஜாக்கி சார் இன்னும் மென்மேலும் வளருவீர்கள்\nநன்றி..இதுவரை வெளிவந்த உப்புக்காத்து மனிதர்களுக்கும் சேர்த்து\nஎன் மீது அன்பு வைத்து எனக்காக பின்னுட்டமிட்டு வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றிகள்.உங்கள் அனைவரது பின்னுட்டங்களும் எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் நிறைய எழுத வேண்டும் என்ற உத்வேகத்தையும் கொடுக்கின்றன..\nதலைவரே , இன்று தான் முதன்முதலாக தங்கள் பதிவுக்கு பின்னூட்டம் வரைகிறேன் .\nவாழ்த்துக்கள் .விகடன் போன்ற முன்னணி இதழில் இடம் பெறுவது என்பது உங்களை\nபோன்ற போராளிகளுக்கு மட்டுமே முடியும் . உங்களை போன்ற கொங்கு மண்டலத்தை\nசேர்ந்த நம் பதிவர் பரிசலும் விகடனில் இடம் பிடித்திருக்கிறார் . மேலும் மேலும் முன்னேற\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nசென்னை வங்கி கொள்ளையர்கள் ஐந்து பேர் சுட்டுக்கொலை....\nHarisma -2010/உலக சினிமா/கிரீஸ்/ எதிர்எதிர் துருவங...\nசிங்கை நண்பர்களின் தானே புயல் நிவாரண உதவிகள்.\nColombiana (2011)/ கொலம்பியானா பழிக்கு பழி வகை ஆக்...\nகாதலர்தினம்(Valentine day). சின்ன பிளாஷ்பேக்=2012\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (599) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (259) பார்க்க வேண்டியபடங்கள் (241) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (94) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (25) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ���ஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/28634-talks-of-jd-u-joining-cabinet-was-media-speculation-said-nitish-kumar.html", "date_download": "2018-06-20T21:15:36Z", "digest": "sha1:PLMGQAQ5XOD5O4FXJDM2RB6JZVXO263R", "length": 9218, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மத்திய அமைச்சரவையில் இடம் என்பது ஊடகங்களின் யூகம்: நிதிஷ் குமார் | Talks of JD(U) Joining Cabinet Was Media Speculation said Nitish Kumar", "raw_content": "\nடெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு\nஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்\nபோராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nமதுரை காமராஜர் பல்கலை. துணை வேந்தரை நீக்கிய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசுதந்திரமான நீதிமன்றங்களே மக்களுக்கு பெரும் பாதுகாப்பு - ப. சிதம்பரம்\nகர்நாடகா: சித்ரதுர்கா அருகே ஜவஹனள்ளி பகுதியில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி\nமத்திய அமைச்சரவையில் இடம் என்பது ஊடகங்களின் யூகம்: நிதிஷ் குமார்\nமத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளத்திற்கு இடம் கிடைக்கும் என்பது ஊடகங்களின் யூகமாகும் என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.\nபீகார் முதல்வர் நிதிஷ் குமார் செய்தியாளர்களின் பேசிய போது, மத்திய அமைச்சரவையில் சேர வேண்டும் என்கிற விருப்பமோ அல்லது எதிர்பார்ப்போ தங்கள் கட்சிக்கு இருந்ததில்லை. ஊடகங்களில் வெளியான இந்த செய்திகள் தவறானது என்று நிரூபணமாகிவிட்டதால், இந்த அத்தியாயத்தை இத்துடன் முடித்துக் கொள்ள வேண்டும். மத்திய அமைச்சரவையில் சேருவது தொடர்பாக தனது கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று நிதிஷ் குமார் விளக்கமளித்தார்.\nஅனிதாவின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம்: பெரும்பான்மை மக்கள் கருத்து\nபீகாரில் கட்டுக்கடங்காத வெள்ளம்: 4 லட்சம் மக்கள் சிக்கித்தவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபணமதிப்பிழப்பால் எத்தனை பேர் பயனடைந்தார்கள்\nநிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமே உண்மையானது: தேர்தல் ஆணையம்\nதிறக்கப்படும் முன்னரே அடித்துச் செல்லப்பட்ட அணை: பீகாரில் அவலம்\nபேராசை பிடித்தவர் நிதிஷ்: லாலு புகார்\nபீகார் வெள்ளம்: உடனடி நிவாரணமாக ரூ.500 கோடி வழங்கினார் மோடி\nநாடு முழுவதும் ஒரே மின் கட்டணம்: நிதிஷ் குமார் யோசனை\nமோடியை யாராலும் வெல்ல முடியாது - நிதிஷ்குமார்\nநம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் அரசு வெற்றி\nநிதிஷ் ராஜினாமா முதல��� பதவியேற்பு வரை: ஓர் இரவில் நடந்தது என்ன\nதந்தையின் கண்முன்னே பள்ளி வாகனம் ஏறி சிறுமி பலி\nஜேசிபியில் உட்காந்து விநோதமாக சவாரி செய்த புதுமண ஜோடி\n“பாசம் வந்தாச்சு.. எப்படி கடிக்கும்..”.. குழந்தையாகவே மாறிப்போன காட்டு குரங்கு..\n“எனது ஹீரோவை பார்க்க விடுங்கள்”- இளம்பெண்ணால் எரிச்சல் ஆன ஐபிஎஸ் அதிகாரி...\nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nஇணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅனிதாவின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம்: பெரும்பான்மை மக்கள் கருத்து\nபீகாரில் கட்டுக்கடங்காத வெள்ளம்: 4 லட்சம் மக்கள் சிக்கித்தவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-06-20T21:14:57Z", "digest": "sha1:DNNPE7ZL7QB7KZJ4Q6U5KFVP2D5FJGIE", "length": 3827, "nlines": 64, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "வெந்தய மோர்க்குழம்பு | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nதயிர் – 2 கப்,\nஉப்பு – 1 1/2 டீஸ்பூன்,\nதுருவிய தேங்காய் – 3 டீஸ்பூன்.\nதேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்,\nகடுகு – 1 டீஸ்பூன்,\nபெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்,\nமணத்தக்காளி வத்தல் – 3 டீஸ்பூன்.\nவெந்தயம் – 1 டீஸ்பூன்,\nஉளுந்தம் பருப்பு – 2 டீஸ்பூன்,\nபச்சை மிளகாய் – 1,\nகாய்ந்த மிளகாய் – 1,\nதேங்காய் எண்ணெய் – 1/2 டீஸ்பூன்.\nவறுக்கக் கொடுத்திருக்கும் பொருட்களை 1/2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயில் சிவக்க வறுத்து, தேங்காய்த் துருவல் சேர்த்து ஆறிய பின் விழுதாக அரைக்கவும். தயிரில் 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து சிலுப்பிக் கொள்ளவும். (மிக்ஸியில் ஓரிரு சுற்றும் சுற்றிக் கொள்ளலாம்). தயிருடன் அரைத்த விழுது, உப்புச் சேர்த்து ஒரு கொதிவிடவும். தேங்காய் எண்ணெயில் தாளி���்கக் கொடுத்துள்ளவற்றை பொன்னிறமாகும் வரை வறுத்து, குழம்பில் சேர்க்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/121860-micset-youtube-channel-team-interview.html", "date_download": "2018-06-20T21:18:07Z", "digest": "sha1:RUDDTWTRZNYNBHFQXZANTLCKS442JSDX", "length": 33029, "nlines": 432, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"கேமரா இருந்தா கேமராமேன்; லேப்டாப் இருந்தா எடிட்டர்... இதான் எங்க ரகசியம்\"! #MicSet | Micset youtube channel team interview", "raw_content": "\n`கூட்டணிகுறித்து பேசவில்லை' - ராகுல் காந்தியைச் சந்தித்த பின் கமல் பேட்டி வாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி வாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி டிஜிட்டல் இந்தியாவில் எத்தனை இளைஞர்கள் இணையம் பயன்படுத்துகின்றனர் தெரியுமா\nபட்டாசு வெடித்து விரட்டிய பொதுமக்கள்.... பதறிப்போய் கிணற்றில் விழுந்த 3 குட்டி யானைகள்... `பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்..' - துப்பாக்கி உரிமம் கோரிய தோனி மனைவி போர்ச்சுக்கல் வெற்றி... மொராக்கோ உலகக்கோப்பையில் இருந்து வெளியேற்றம்\n2-நாள் சரிவுக்குப் பின் சந்தையில் இன்று ஏறுமுகம் ஃபைன் ஆர்கானிக்ஸ் ஐபிஒ இன்று முதல் ஆரம்பம் 8,000 பத்திரிகையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\n\"கேமரா இருந்தா கேமராமேன்; லேப்டாப் இருந்தா எடிட்டர்... இதான் எங்க ரகசியம்\"\nயூடியூப் சேனல்கள் அதிகரித்து வரும் நிலையில், இன்றைய யூடியூப் ஸ்டார்ஸ் சினிமா நட்சத்திரங்களுக்கு இணையாக செலிபிரட்டி அந்தஸ்தில் மிளிர்கிறார்கள். இளைஞர்கள், பெரியவர்களின் மனதில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்திருக்கும் இவர்களின் வெற்றிக்குப் பின்னால் கடின உழைப்பும் முயற்சியுமே நிற்கிறது. அப்படி சமீபமாக ஹிட் அடித்துக்கொண்டிருக்கும் 'மைக்செட் ' யூடியூப் சேனல் டீமை சந்தித்துப் பேசினோம்.\n`மைக்செட்' டீம் எப்படி உருவாச்சு\n\"நாங்க எல்லாரும் பாண்டிச்சேரி. ஆரம்பத்துல தனித்தனியா ஷாட் பிலிம்ஸ், வீடியோஸ்னு நிறைய பண்ணிட்டு இருந்தோம். யாருக்குமே சரியான அங்கீகாரம் கிடைக்கல. ஆனால், எல்லாருக்கும் மீடியா மேல் இருந்த ஆர்வம் அதிகம். ஒருத்தர் நல்ல கேமராமேன், ஒருத்தர் நல்ல ஸ்கிரிப்ட் ரைட்டர், ஒருத்தர் நல்ல எடிட்டர். இப்படி அவங்களுடைய இன்ட்ரஸ்ட் வைச்சு ஃபார்ம் பண்ணினது எங்க டீம். எல்லார்கிட்டயும் பெர்சனலா பேசி 'ப்ளாட் பார்ம் எக்ஸ்'னு யூடியூப் சேனல் ஸ்டார்ட் பண்ணிணோம். முதலில் பண்ணின வீடியோவே பிளாஸ்டிக் அரிசி பற்றியதுதான். ஆரம்பத்திலேயே கருத்து சொன்னதால அதுக்கு சரியான ரீச் கிடைக்கல. சரி, காமெடியான தீம் ஜெனரேட் செய்யலாம்னு ஆரம்பிச்சதுதான் 'மைக்செட்'.\n`கூட்டணிகுறித்து பேசவில்லை' - ராகுல் காந்தியைச் சந்தித்த பின் கமல் பேட்டி\nவாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி\nடிஜிட்டல் இந்தியாவில் எத்தனை இளைஞர்கள் இணையம் பயன்படுத்துகின்றனர் தெரியுமா\nஜூலை 2017ல் தான் மைக்செட் ஸ்டார்ட் செஞ்சோம். ஏற்கெனவே நிறைய வீடியோஸ் பண்ணியிருந்தாலும், எக்ஸாம் சோதனைகளுக்குப் பிறகுதான் லட்சத்துக்கும் மேல் சப்ஸ்கிரைபர்ஸ் அதிகமானாங்க\" என இடைவிடாமல் பேசிமுடிக்கிறார் மைக்செட் டீம் கோ-ஆர்டினேட்டர் ஸ்ரீராம்.\nயூடியூப் காமெடி சேனல்னு சொன்னாலே பரிதாபங்கள், அலப்பறைகள், அட்ராசிட்டி இப்படி பெயர் வைக்கணுங்கிறது எழுதப்படாத நியதி. அப்படி வைச்சதுதான் 'சோதனைகள்'. இன்னைக்கு நாம கஷ்டப்படுற விஷயத்தை ரொம்ப நாள் கழிச்சு நினைச்சுப் பார்க்கும்போது சிரிப்பு வரும். சோதனைக்கான கண்டென்ட்டும் அப்படிதான் தயார் செய்றோம்.\n``மைக்செட்டுடைய ஷூட்டிங் ஸ்பாட் எப்படி, சீரியஸா இருக்குமா\n`` `சீரியஸ்' இந்த வார்த்தையை ரொம்ப நாளாக டிக்ஷனரியில் தேடிட்டு இருக்கோம்; இன்னும் கிடைக்கல. ஷூட்டிங் ஸ்பாட்டில் கொஞ்சம் கூட சீரியஸ்னெஸ் இருக்காது. காலேஜ் பிரேக் டைமிங்கில் என்ன மனநிலையில் இருப்போமோ, அதே போலத்தான் டிஸ்கஷன் ஸ்பாட்டும் இருக்கும். அஞ்சுபேர் சேர்ந்து ஸ்கிரிப்ட் பண்ணுவோம். மீட்டிங் போட்டு கான்செப்ட், டயலாக்ஸ் எல்லாம் ஜெனரேட் பண்ணிட்டு இருப்போம். ஒரு வீடியோ கண்டிப்பா ஒரு மீட்டிங்கில் முடியாது. 'டேக் போணும் வாங்கடா'னு கேமராமேன் அந்தப் பக்கம் கத்திட்டு இருப்பான். ஒரு அஞ்சு நிமிஷம் பொறுடா, ஸ்கிரிப்டை படிச்சுக்கிறேனு அவனை அலற விட்டுட்டு இருப்போம். ஹியூமர் அங்கயே ஸ்டார்ட் ஆயிடும். எங்களுடைய ப்ளூப்பர்ஸ் பார்த்தாலே உங்களுக்குத் தெரியும். சொல்லப்போனால் ஷூட்டிங் ஸ்பாட்டில்தான் நிறைய ஐடியாஸ் கிடைக்கும். ஸ்கிரிப்ட் எழுதி பேசுற���ைவிட பசங்களுடன் சாதாரணமா பேசிட்டு இருக்கும்போது அவ்வளவு ஜாலியா இருக்கும். ஒரு கவுன்ட்டரோ, தீமோ ஜெனரேட் ஆயிட்டே இருக்கும்\" என கலகலக்கிறார்கள் மார்வின் மற்றும் பிரவீன்\n``குறைந்த காலத்தில் இவ்வளவு ரீச் கொடுக்க என்ன காரணம்னு நினைக்கிறீங்க\n``அதைத்தான் நாங்களும் யோசிக்கிறோம். எப்படி 3,00,000 சப்ஸ்க்ரைபர்ஸ் வந்தாங்கனு இதுவரைக்கும் எங்களுக்குத் தெரியல. ஆனால், இவ்வளவு ரீச் கொடுக்கும்னு சத்தியமா நெனச்சுப் பார்க்கலைங்க. மக்களுக்குத்தான் நன்றி சொல்லணும்\" என தொடர்ந்து பேசுகிறார் , கோகுல்.\n``நிறைய யூடியூப் சேனல்ஸ் போல் கிரீன்மேட் யூஸ் பண்ணாம ரியல் லொகேஷனில் ஷூட் பண்ணுவோம். இப்போ ஒரு கிளாஸ்ரூம் செட்டப் தேவைப்பட்டால் ஸ்கூல் அல்லது காலேஜில் பர்மிஷன் வாங்குவோம். அவங்க கொடுக்குற நேரத்துக்குள் ஷூட் செஞ்சு முடிக்கணும். பசங்க நல்லா நடிப்பதால் சீக்கிரமாக ஷூட்டிங் முடிச்சிருவோம். ஒரு சில சீனில் தானாக சிரிப்பு வந்துரும். அதை கண்ட்ரோல் செய்யதான் ரொம்ப கஷ்டப் படுவோம்.\"\n`` `மைக்செட்' டெக்னிக்கல் டீம் எப்படி\n``எங்க டீமில் ஒரு விஸ்காம் ஸ்டூடண்ட்கூட கிடையாது. பத்து வீடியோஸ்கிட்ட டெக்னிக்கல் டீம்னு தனியா எதுவும் இல்லைங்க. கேமரா வைச்சிருக்கிறவன் கேமராமேன். நல்லா எழுதறவன் ஸ்கிரிப்ட் ரைட்டர் . டேய், நீ லேப்டாப் வைச்சிருக்கியா..... அப்போ நீ தான் எடிட்டர். இப்படி சேர்த்ததுதான் எங்க டெக்னிக்கல் டீம். எடிட்டரா கௌதம், ஒளிப்பதிவாளரா குமார், மூர்த்தி, விக்கி பண்றாங்க. இப்போ டீம் பெரிசாயிடுச்சு அதனால் கஸ்டமைஸ் பண்ணிக்கிட்டோம்.\"\n``வீடியோவிற்கான கான்செப்ட் எப்படி தேர்ந்தெடுப்பீங்க\n``ஸ்பெஷல் டேஸ், சீசன் இவற்றைப் பார்ப்போம். கமெண்ட் பாக்ஸில் கான்செப்ட் சொல்லுங்கனு ஆடியன்ஸ்கிட்ட கேட்போம். எங்க வீடியோஸ்ல அதிகமா லவ், ஃப்ரெண்ட்ஷிப்னு எவர்கிரீன் கண்டெண்ட்தான்.’’\nமைக்செட் சேனலில் பொலிட்டிக்கல் சட்டையர் வீடியோஸ் பண்ண மாட்றீங்களே... பயப்படுறீங்களா குமாரு.. என்றதும் முதல் ஆளாகப் பேசுகிறார் ஸ்ரீராம்.\n``கேலி செய்யற அளவுக்கு ஒரு அரசியல்வாதி இருக்காருனா அவரை தேர்ந்தெடுத்த நாமதான் அஜாக்கிரதையாய் இருந்திருக்கோம். அரசியல்வாதிகளை கலாய்ப்பதைவிட, அதற்கு இடம் கொடுத்த மக்களின் தவறுகளை சுட்டிக் காட்டுவதுதான் சரியா இருக்கும்\" என்கிறார்.\n``உங்கள் டீமில் ஆக்டர்ஸ் மட்டும் ஏன் மாறிட்டே இருங்காங்க\n``தொடக்க வீடியோஸில் ஆள் கிடைக்காமல் சொந்தகாரப் பொண்ணை நடிக்க வைச்சிட்டு இருந்தோம். நடிக்குறதுக்கு ஆள் கிடைக்கணும்னு போகாத கோயில் இல்லை, பார்க்காத பொண்ணு இல்லை. கெஞ்சிக் கெஞ்சி கேமரா முன்னால் அவங்களைக் கொண்டு வருவதே பெரிய விஷயமாய் இருக்கும். கிடைக்கிற பொண்ணுங்களால் டீமில் கடைசிவரை டிராவல் பண்ண முடியல. ஆனால், இப்போ நடிப்பதற்கு நிறைய பேர் ஆர்வமா வராங்க. வீ ஆர் ஹேப்பி நவ்.\"\n``சோஷியல் மெசேஜை மைக்செட்டிடம் எதிர்பார்க்கலாமா\n``நிச்சயமாக. எங்களுடைய எதிர்கால திட்டத்தில் அதுவும் இருக்கு. பெண்கள் தினத்துக்கு 'ஒய் விமன்' னு (Why women) வீடியோ பண்ணிணோம். மற்ற வீடியோஸுக்கு ஒன் மில்லியன் வியூஸ் போயிட்டு இருக்கும். ஆனால், சோஷியல் விஷயங்களுக்கு அவ்வளவு ரீச் கிடைக்காதது வருத்தமா இருக்கு. சமீபமா தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைப் பற்றி வீடியோ ஒண்ணு பண்ணியிருக்கோம். ரெஸ்பான்ஸுக்காக வெயிட்டிங்.\"\n``நல்ல வீடியோ ப்ரோ. நல்லா நடிக்ககிறீங்கனு நிறைய பாசிடிவ் கமென்ட்ஸ் வரும்’’ என்ற மார்வினை இடைமறித்து, ’பெர்சனலா 'ஐ லவ் யூ' கூட வரும். இல்லையாடா..’ என்கிறார் சேஷாத்ரி. ’’டேய் சேஷா, இதுமட்டும் கேட்குதாடா உனக்கு...’’ என கலாய்த்து விட்டு தொடர்ந்தார் மார்வின். \"நெகட்டிவ் கமென்ட்ஸ் வந்தால் அதுக்கு ஒரு லைக்கைப் போட்டுட்டு, ஸ்க்ரோல் பண்ணிட்டு போயிட்டு இருப்போம். திரும்ப வந்து பார்த்தா கமென்ட் பாக்ஸில் அவங்களுக்கு உள்ள அடிச்சிட்டு இருப்பாங்க\"\n`எல்லோருக்கும் அடுத்த இலக்கு சினிமா தானே...’ என்றால் கோரஸாக ஆமோதிக்கிறார்கள். ``ஸ்ரீக்கு மூணு படங்களில் வாய்ப்பு வந்துருக்கு. மே மாதத்தில் இருந்து ஷூட் ஆரம்பிக்குது. தனித்தனியாய் வாய்ப்புகள் வந்தாலும் எங்க டீமுக்கு ஒரு ஆசை இருக்கு. தயாரிப்பாளர் கிடைச்சா செமயான ஹாரர் காமெடி படம் ஒண்ணு பண்ணணும். ஆர்வமுள்ள தயாரிப்பாளர்கள் எங்களை அணுகவும்\" என்ற ஒட்டு மொத்த மைக்செட் குழுவுக்கும் ஒரு வாழ்த்தைப் போட்டுவிட்டு நகர்ந்தோம்.\n'' '22 ஃபீமேல் கோட்டயம்' இது, ஆண்களுக்கான எச்சரிக்கை\" - மலையாள கிளாசிக் பகுதி 5\nரொனால்டோ கோலை எல்லோரும் கொண்டாடியபோது ஒருவர் மட்டும் களத்தில் இரு\nபொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு பிக் பாஸ்\nஈகோ இல���லாத ஆஸ்திரேலியா... இது முடிவின் தொடக்கம்\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்\n``என் பசங்க என்னைக் கைவிட்டுட்டாங்க; இப்போ அநாதையா நிக்கேன்\nகாதலிகள்... ஆடம்பர வாழ்க்கை... சினிமாவை விஞ்சிய 6 திருடர்களின் கதை\n`மாவோயிஸ்ட் என முத்திரை குத்திடுவாங்களா' - கலங்கும் பியுஷின் சகோதரி\n``விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சூரி... ஆளுக்கு 5 லட்சம்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n”வழிப்பறிக் கொள்ளைக்காரன் மாதிரி அரசு எங்க நிலத்தை திருடுது” - சேலம் நிலவரம்\nசி.சி.டி.வி பதிவுகள்... புகைப்படங்கள்... ஆதாரங்களைத் தேடி அரெஸ்ட் செய்யும் போலீஸ்\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\n\"கேமரா இருந்தா கேமராமேன்; லேப்டாப் இருந்தா எடிட்டர்... இதான் எங்க ரகசியம்\"\n'தமிழர்களை ஆதரிக்கும் கர்நாடக மக்கள்' - சிம்பு சொன்ன ஐடியா எப்படி வொர்க் அவுட் ஆகிறது\n``மர்மயோகி, மருதநாயகம்... இவை கமல் சாரின் கனவுப் படைப்புகள்” ஏன் என்று விளக்கும் அவரின் உதவி இயக்குநர்\n``தமிழ்நாடு என்ன குப்பைத் தொட்டியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/15/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-06-20T21:08:43Z", "digest": "sha1:MIX2T5M7P4CBDCVDL34I2CBUQVLHTN46", "length": 11320, "nlines": 154, "source_domain": "theekkathir.in", "title": "புதிய பென்சன் திட்டத்தை கைவிடுக! – ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nயோகாவை அப்புறம் செய்யலாம் முதலில் அதிகாரிகளை வேலை செய்ய விடுங்கள்:மோடிக்கு பிரகாஷ்ராஜ் அட்வைஸ்..\nபாஜக-வை எதிர்ப்பவர்களோடு என்றும் இணைந்து நிற்பேன்: ரோஹித் வெமுலாவின் தாயார்…\nகட்-ஆப்பை உயர்த்திய தில்லிப் பல்கலைக்கழகம்… பின்தங்கிய குடும்ப பிள்ளைகளுக்கு எதிராக சூழ்ச்சி.. டிஒய்எப்ஐ – எஸ்எப்ஐ கண்டன ஆர்ப்பாட்டம்..\nஜக்கி-யை வைத்து ராணுவத்திற்கு யோகா பயிற்சி…\nஉ.பி. மாநிலத்தில் இஸ்லாமியரை அடித்���ுக் கொன்ற பசு குண்டர்கள்..\nரூ.3150 கோடிக்கு கோவையின் தண்ணீர் விநியோக உரிமை பிரஞ்சு நிறுவனத்திற்கு விற்பனை – அச்சத்தில் கோவை மக்கள்\nதிரிபுராவில் பாஜக-ஐபிஎப்டி அடக்குமுறை ஆட்சியின் 100 நாட்கள்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றுமொரு தலைவர் கொலை\nபிரஞ்சுக் கம்பெனி கையில் கோவையின் தண்ணீர் விநியோகம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»புதிய பென்சன் திட்டத்தை கைவிடுக – ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nபுதிய பென்சன் திட்டத்தை கைவிடுக – ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nபுதிய பென்சன் திட்டத்தை கைவிடுக ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் மே.பாளையம், பிப். 14- புதிய பென்சன் திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரமடையில் மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காரமடை குந்தா காலனியில் உள்ள மின்விநியோக அலுவலகம் முன்பு நேற்று செவ்வாயன்று (பிப்.14) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத் தலைவர் ராமன் தலைமை வகித்தார். சிஐடியு வட்டச் செயலாளர் பெருமாள் ஆர்பாட்டத்தை துவக்கி வைத்து கண்டன உரையாற்றினார். இந்த ஆர்பாட்டத்தின் போது, மின்வாரியம் பொதுத் துறையாகவே தொடர வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.1.50 லட்சமாக உயர்த்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் சிவசங்கரன், சுப்பிரமணியம், நாராயணன், காமாட்சி, ராஜ லட்சுமி, ஜெயபிரதீஷ், ரங்கசாமி உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nPrevious Articleஜாம்பியா ஆப்பிரிக்க சாம்பியன் – கால்பந்து\nNext Article தொழிலாளர் பிரதிநிதிகளுடன் கலந்துபேசி அரசு முடிவுகள் எடுத்திட வேண்டும் – 44வது இந்தியத் தொழிலாளர் மாநாட்டில் ஏ.கே.பத்மநாபன் பேச்சு\nதீப்பெட்டி தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் இன்சூரன்ஸ்: சட்ட மசோதா தாக்கல்\nகலை இலக்கிய நகரானது புதுச்சேரி..\nமகளிர் விவசாயத்திற்கு வழிகாட்டும் புதிய கேரளா…\nபிரஞ்சுக் கம்பெனி கையில் கோவையின் தண்ணீர் விநியோகம்\nகணம் கோர்ட்டார் அவர்களுக்கு நின���வுபடுத்தனுமோ\nநீதிபதி கிருபாகரனுக்கு என்னதான் பிரச்சினை என்று தெரியவில்லை \nஇந்த மூதாட்டி செய்த குற்றம் யாது\nநாடு என்பது நாலய்ந்து பெருமுதலையே என்பதறிக \nயோகாவை அப்புறம் செய்யலாம் முதலில் அதிகாரிகளை வேலை செய்ய விடுங்கள்:மோடிக்கு பிரகாஷ்ராஜ் அட்வைஸ்..\nபாஜக-வை எதிர்ப்பவர்களோடு என்றும் இணைந்து நிற்பேன்: ரோஹித் வெமுலாவின் தாயார்…\nகட்-ஆப்பை உயர்த்திய தில்லிப் பல்கலைக்கழகம்… பின்தங்கிய குடும்ப பிள்ளைகளுக்கு எதிராக சூழ்ச்சி.. டிஒய்எப்ஐ – எஸ்எப்ஐ கண்டன ஆர்ப்பாட்டம்..\nஜக்கி-யை வைத்து ராணுவத்திற்கு யோகா பயிற்சி…\nஉ.பி. மாநிலத்தில் இஸ்லாமியரை அடித்துக் கொன்ற பசு குண்டர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/23/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B0%E0%AF%82/", "date_download": "2018-06-20T21:07:06Z", "digest": "sha1:P3KZ5XM4JNXM7CGKGFALCOAD7KW6Q44E", "length": 10132, "nlines": 154, "source_domain": "theekkathir.in", "title": "மொகஞ்சதாரோவை சீரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு", "raw_content": "\nயோகாவை அப்புறம் செய்யலாம் முதலில் அதிகாரிகளை வேலை செய்ய விடுங்கள்:மோடிக்கு பிரகாஷ்ராஜ் அட்வைஸ்..\nபாஜக-வை எதிர்ப்பவர்களோடு என்றும் இணைந்து நிற்பேன்: ரோஹித் வெமுலாவின் தாயார்…\nகட்-ஆப்பை உயர்த்திய தில்லிப் பல்கலைக்கழகம்… பின்தங்கிய குடும்ப பிள்ளைகளுக்கு எதிராக சூழ்ச்சி.. டிஒய்எப்ஐ – எஸ்எப்ஐ கண்டன ஆர்ப்பாட்டம்..\nஜக்கி-யை வைத்து ராணுவத்திற்கு யோகா பயிற்சி…\nஉ.பி. மாநிலத்தில் இஸ்லாமியரை அடித்துக் கொன்ற பசு குண்டர்கள்..\nரூ.3150 கோடிக்கு கோவையின் தண்ணீர் விநியோக உரிமை பிரஞ்சு நிறுவனத்திற்கு விற்பனை – அச்சத்தில் கோவை மக்கள்\nதிரிபுராவில் பாஜக-ஐபிஎப்டி அடக்குமுறை ஆட்சியின் 100 நாட்கள்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றுமொரு தலைவர் கொலை\nபிரஞ்சுக் கம்பெனி கையில் கோவையின் தண்ணீர் விநியோகம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»மொகஞ்சதாரோவை சீரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு\nமொகஞ்சதாரோவை சீரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு\nஇஸ்லாமாபாத், பிப்.22- மொகஞ்சதாரோவை சீரமைக்கவும், சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையிலும் அங்கு மேம்பாட்டு பணி களை மேற்கொள்ள ரூ.100 கோடியை பாகிஸ்தான் அரசு ஒதுக்கியுள்ளது. உலகின் மிகப் பழமையான நாகரிகத் தைக் கொண்ட மொகஞ்சதாரோ ப���ுதி, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ளது. இது 12 லட்சத்து 60 ஆயிரம் கி.மீ. நிலப்பரப்பைக் கொண்டதாகும். கடந்த ஆண்டு ஏப்ரலில் பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது சிந்து சம வெளியுடன் மொகஞ்சதாரோ இணைக் கப்பட்டது. அதைத்தொடர்ந்து அங்கு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. மொகஞ்சதாரோவுக்கான தேசிய நிதி செயல்வாரியம், மொகஞ்சதாரோவில் உள்ள ஓய்வு இல்லத்தை சீரமைக்கவும், நிலப்பரப் பை அளவிடவும் முடிவு செய் துள்ளது என்று சிந்து கலாச்சார செயலர் ஆசிஸ் உகய்லி தெரிவித்துள்ளார்.\nPrevious Articleஜோதி-கொடி பயணக்குழுக்களுக்கு வரவேற்பு\nNext Article சிபிஎம் மாநில மாநாட்டில் மூத்த தோழர்கள் கௌரவிப்பு\nதீப்பெட்டி தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் இன்சூரன்ஸ்: சட்ட மசோதா தாக்கல்\nகலை இலக்கிய நகரானது புதுச்சேரி..\nமகளிர் விவசாயத்திற்கு வழிகாட்டும் புதிய கேரளா…\nபிரஞ்சுக் கம்பெனி கையில் கோவையின் தண்ணீர் விநியோகம்\nகணம் கோர்ட்டார் அவர்களுக்கு நினைவுபடுத்தனுமோ\nநீதிபதி கிருபாகரனுக்கு என்னதான் பிரச்சினை என்று தெரியவில்லை \nஇந்த மூதாட்டி செய்த குற்றம் யாது\nநாடு என்பது நாலய்ந்து பெருமுதலையே என்பதறிக \nயோகாவை அப்புறம் செய்யலாம் முதலில் அதிகாரிகளை வேலை செய்ய விடுங்கள்:மோடிக்கு பிரகாஷ்ராஜ் அட்வைஸ்..\nபாஜக-வை எதிர்ப்பவர்களோடு என்றும் இணைந்து நிற்பேன்: ரோஹித் வெமுலாவின் தாயார்…\nகட்-ஆப்பை உயர்த்திய தில்லிப் பல்கலைக்கழகம்… பின்தங்கிய குடும்ப பிள்ளைகளுக்கு எதிராக சூழ்ச்சி.. டிஒய்எப்ஐ – எஸ்எப்ஐ கண்டன ஆர்ப்பாட்டம்..\nஜக்கி-யை வைத்து ராணுவத்திற்கு யோகா பயிற்சி…\nஉ.பி. மாநிலத்தில் இஸ்லாமியரை அடித்துக் கொன்ற பசு குண்டர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vinaiyaanathogai.wordpress.com/2011/08/20/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-20T21:22:20Z", "digest": "sha1:UVFYDFD22VUA27GSZYCJ6EUYRD4WMLEG", "length": 6963, "nlines": 119, "source_domain": "vinaiyaanathogai.wordpress.com", "title": "சொய்யம் | வினையான தொகை", "raw_content": "\nகருப்புப் பெண் கவிதைகள் (9)\nசர்வதேச சதி வலைப் பின்னல் (4)\nநான் – ஃபிக்‌ஷன் (3)\n(சுய சமர்ப்பணம் – ஆட்டோவில் சுயமாடிக் கொண்டிருந்த “ஒற்றைக் கை” நடராசனுக்கு)\nகவிதைகள் இல் பதிவிடப்பட்டது . 1 Comment »\nஒரு பதில் to “சொய்யம்”\n5:17 முப இல் ஓகஸ்ட் 20, 2011\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« இயந்திரப் பிரதியாக்கத்தின் காலத்தில் இசை: நாடகம், கிராமஃபோன், தமிழ் சினிமாவின் துவக்கங்கள் – ஸ்டீவன் ஹியூஸ்\n“வாசிப்பின் நிமித்தங்கள்” – சில நினைவுக் குறிப்புகள் (1) »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vinaiyaanathogai.wordpress.com/2015/11/16/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-20T21:16:51Z", "digest": "sha1:BWTO4NGRK7B2Z6PDFLSOGG6AHCNV5JQY", "length": 38243, "nlines": 124, "source_domain": "vinaiyaanathogai.wordpress.com", "title": "அதிகாரமும் வன்முறையும் கருத்தியல் மேலாண்மையும் மாற்றமும் – 1 | வினையான தொகை", "raw_content": "\nகருப்புப் பெண் கவிதைகள் (9)\nசர்வதேச சதி வலைப் பின்னல் (4)\nநான் – ஃபிக்‌ஷன் (3)\nஅதிகாரமும் வன்முறையும் கருத்தியல் மேலாண்மையும் மாற்றமும் – 1\nஃபூல்ஸும் ரோக்ஸும் பார்ப்பன சூழ்ச்சியைத் தகர்த்த கதை\n1933 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23, 24 ஆகிய தேதிகளில் சென்னையில் “தமிழன்பர் மாநாடு” என்ற பெயரில் மாநாடு ஒன்று நடைபெற்றது. அக்காலத்தில் “த இந்து” வின் தமிழ் பதிப்பாக வெளிவந்துகொண்டிருந்த சுதேசமித்திரன் பத்திரிகையின் ஆசிரியர் சி. ஆர். சீனிவாசன், 1920 களில் சென்னை மாகாண அட்வகேட் ஜெனரலாகப் பதவி வகித்தவரும், 1949 ஆம் ஆண்டு, ஆர். எஸ். எஸ். இயக்கத்தின் மீதான தடை நீக்கப்படுவதற்கு உதவியாக, அவ்வியக்கத்திற்கான அரசியல் சட்ட வரைவை எழுதித் தந்தவரும், கோல்வால்கரின் நெருங்கிய நண்பராக இருந்தவருமான டி. கே. வெங்கட்ராம சாஸ்திரி, கல்கி கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூவர் இம்மாநாட்டின் சூத்திரதாரிகள்.\nஅன்றைய சென்னை மாகாணக் கல்வித் துறை அமைச்சராக இருந்த திவான் பகதூர் எஸ். குமாரசாமி, மாநாட்டிற்குத் தலைமை வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கல்கியின் நெருங்கிய நண்பரான கம்பராமாயண ரசனாவாத விமர்சனப் புகழ் டி. கே. சிதம்பரநாத முதலியார், திரு. வி. கல்யாணசுந்தரனார், எஸ். வையாபுரிப் பிள்ளை, மாகாமகோபாத்யாய வே. சாமிநாதையர் போன்றச் சில “பெரிய தலைகளின்” பெயர்களும் அடிபட்டன. “அய்ந்து காத ஆழந்தோண்டித் தமிழைப் புதைப்பேன்” எனச் சூளுரைத்த “கனவான்” ஒருவர் (யாரென்று தெரியவில்லை) திடீர் தமிழன்பராகி மநாட்டில் கலந்து கொண்டது பற்றிய குறிப்பொன்றும் கிடைக்கின்றது.\nஅ���ிகார பலம் (கல்வி அமைச்சர்), பண பலம் – ஊடக பலம் (சுதேசமித்திரன் – த இந்து சீனிவாசன், கல்கி கிருஷ்ணமூர்த்தி), இலக்கியம் – மேடைப் பேச்சுக்கு டி. கே. சி – திரு. வி. க., கல்விப் புலத்தில் இருந்து வையாபுரிப் பிள்ளையும் உ. வே. சாவும், எல்லாவற்றுக்கும் மேலாகச் சநாதனத்தின் தூணாக விளங்கிய வெங்கட்ராம சாஸ்திரி ஆகியோரை உள்ளடக்கிய, பெரும் செல்வாக்கும் ஆதிக்கமும் பொருந்தியவர்கள், தமிழர் நலனுக்கு எதிராக அரங்கேற்றவிருந்தத் தந்திரத்தை அன்றைய சுயமரியாதை இயக்க இளைஞர்கள் முறியடித்த கதை இன்று சில மதிப்புமிக்க பாடங்களைக் கற்றுக்கொள்ள உதவியாக இருக்கும்.\n19.11.1933 தேதியிட்ட குடி அரசு தலையங்கத்தில் (பெரியார் எழுத்தும் பேச்சும், குடி அரசு 1933 – 2, தொகுதி 17, பக்: 233 – 8) மாநாடு குறித்த தகவல் காணக் கிடைக்கின்றது. இவ்விதழுக்கு முந்தைய வாரத்திற்கு முந்தைய இதழில் அ. இராகவன் என்பார் “தமிழ் அன்பர் மகாநாடு மற்றுமொரு பார்ப்பன சூட்சியே” என்ற தலைப்பில் எழுதியிருந்த நீண்ட கட்டுரையையும் இத்தலையங்கம் குறிப்பிடுகின்றது. மாநாட்டு அறிக்கையின் முதல் வாக்கியம் என கீழ்க்கண்ட மேற்கோளையும் தருகின்றது:\n“தென் இந்திய மொழிகளிலே உள்ள இலக்கியங்கள் வளம் பெறுவதற்கும் பொது ஜனங்களிடையே கல்வி அறிவு பரவுவதற்கும் உயரிய ஏற்பாடுகளைச் செய்வதற்காக “புத்தக ஆசிரியர்கள், பிரசுரகர்த்தாக்கள், புத்தக வியாபாரிகள், உபாத்தியாயர்கள், புத்தகாலய அதிகாரிகள், முதலியோர்களை சேர்த்து மகாநாடு ஒன்றைக் கூட்டுவிக்க வேண்டுமென்று புத்தகாலய பிரசுர சங்கம் உத்தேசித்திருக்கிறது.”\nமாநாட்டைக் கூட்டியோர் யார், கமிட்டி உறுப்பினர்கள், நிர்வாகிகள் யார் என்பவற்றை தோழர் இராகவன் கட்டுரையிலேயே எடுத்துக் காட்டப்பட்டிருப்பதாகவும், ஆகையால், அம்மாநாட்டின் உண்மையான நோக்கம், “புஸ்தகம் எழுதுவது, பிரசுரிப்பது, விற்பது, ஆகிய காரியங்கள் எப்படியாவது பார்ப்பனர்கள் கையிலும் அவர்களது ஆதிக்கத்திலும் சிக்கும்படியாகவும் அவர்களே நிர்வாகஸ்தார்களாகவும் இருக்கத்தக்க மாதிரிக்கு ஒரு தீர்மானம் செய்து பார்ப்பன வாழ்க்கைக்கு ஒரு பெரும் மான்யமாக செய்யப்படப் போகிறது” என்பதாகவும் சுட்டுகிறது.\nஅடுத்து, 10.12.1933 தேதியிட்ட துணைத் தலையங்கம் (மேற்குறித்த தொகுதி, பக்: 269 – 70), அம்மாநாட்டைப் புறக்க���ிக்குமாறு இரண்டொரு சுயமரியாதை மாநாடுகளிலும், பல சுயமரியாதைச் சங்கங்களிலும் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டு, என்றபோதிலும், “அம்மாநாட்டுக்குச்சென்று அங்கு நமது தீர்மானங்களை செய்ய முயற்சித்துப் பார்ப்பதால் அம்மகாநாட்டை நாம் பகிஷ்கரித்தது சரி என்று மக்களுக்கு எடுத்துக் காட்ட செய்த காரியமாயிருக்கலாம்” என்று செய்யப்பட வேண்டிய நடவடிக்கையை கோடிட்டுக் காட்டுகின்றது.\nமாநாடு குறித்த மேலதிகத் தகவல்கள் முற்றிலும் எதிர்பாராதச் சிறு நூலொன்றில் கிடைக்கின்றன. அந்நூல், குருவிக்கரம்பை சு. வேலு மற்றும் கழஞ்சூர் சொ. செல்வராஜி ஆகியோர் தொகுத்து, குத்தூசி குருசாமி பதிப்பகம் வெளியிட்டுள்ள “தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் – உண்மை வரலாறு” (முதற் பதிப்பு, நவம்பர் 1989. திருவல்லிக்கேணி பேருந்து நிலையத்திற்கு அருகில் குணத்தொகையன் என்பார் நடத்தி வந்த பஃறுளிப் பதிப்பகம் என்ற சிறிய புத்தகக் கடையில் 1993 ஆம் ஆண்டு வாங்கியது).\nநூலின் நோக்கம், தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்திற்கு குத்தூசி குருசாமி அவர்களின் பங்கை வலியுறுத்துவது. மேற்குறித்த மாநாட்டில் சுயமரியாதை இயக்கத்தின் சார்பாகக் கலந்துகொண்டு குத்தூசி குருசாமி முன்மொழிந்த தீர்மானங்களில் ஒன்றாக எழுத்துச் சீர்திருத்தமும் இருந்த காரணத்தால் மாநாடு குறித்து எழுதப்பட்டச் சில கட்டுரைகளும் இடம் பெற்றிருக்கின்றன. குடி அரசு இதழில் ம. சிங்காரவேலனார், கைவல்யம், குத்தூசி குருசாமி ஆகியோர் எழுதிய கட்டுரைகளும், மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான “சுயமரியாதைச் சுடர்” எஸ். வி. லிங்கம் என்பார் 15 ஆண்டுகள் கழித்து 12.09.1949 தேதியிட்டத் திராவிட நாடு இதழில் மாநாட்டுச் சம்பவங்களை விவரித்து எழுதிய கட்டுரையும் இடம் பெற்றுள்ளது. இவற்றில் இருந்து நிகழ்ந்தச் சம்பவங்களை காண்போம்.\nமாநாட்டில் தீர்மானங்களை முன்மொழிய விரும்புவோர், அவற்றை முன்னதாகவே அனுப்பி வைக்க வேண்டும் என்றும், ஆலோசனைக்குரிய தீர்மானங்கள் அச்சிடப்பட்டு முன்னதாகவே வெளியிடப்படும் என்றும் மாநாட்டு வரவேற்புக் கமிட்டியால் அறிவிக்கப்பட்டிருந்தது. மாநாடு குறித்த செய்திகள் வெளிவரத் தொடங்கியதும் அதன் நோக்கங்களை விமர்சித்தும், பின்னர் அதில் கலந்துகொண்டு பார்ப்பன சூழ்ச்சியை அம்பலப்படுத்துமாறும் குடி அரசு இதழில் மேலே குறித்த தலையங்கமும் துணைத் தலையங்கமும் வெளியாயின (இரண்டும் குத்தூசி குருசாமியால் எழுதப்பட்டவை என்று மேற்குறித்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது).\nஇதைத் தொடர்ந்து, குத்தூசி குருசாமி சென்னை சென்று கட்சியில் (சுயமரியாதை இயக்கம்) “பொதுவான அபிப்பிராய பேதம், சொந்தக் கருத்து வேறுபாடு கொண்டு விலகியிருந்த” அனைவரையும் ஒன்று திரட்டுகிறார். சென்னையில் நடத்தத் திட்டமிட்டிருந்த நாத்திக மாநாடு ஒன்றிற்காக வசூல் செய்யப்பட்டிருந்த பணம் “தமிழன்பர் மாநாடு” எதிர்ப்பு வேலைகளுக்குத் திருப்பிவிடப்படுகிறது. மாநாட்டில் கலந்துகொள்ள நுழைவுச் சீட்டு வாங்கமுடியாதவர்களுக்கு வாங்கித் தரும் பொறுப்பை பூவாளூர் பொன்னம்பலம் ஏற்றுக் கொள்கிறார். வரவேற்புக் குழுவினருக்கு அனுப்ப வேண்டிய தீர்மானங்களைத் தயாரித்துப் பதிவுத் தபாலில் அனுப்பிப் பற்றுச்சீட்டை வாங்கி வைத்துக்கொள்ளும் பொறுப்பை குருசாமி ஏற்றுக்கொள்கிறார். அதன்படி, கே. எம். பாலசுப்பிரமணியம், ஆர். நடேசன், எஸ். குருசாமி, அ. பொன்னம்பலனார், அ. இராகவன் ஆகியோர் கையொப்பமிட்டு “தமிழன்பர் மாநாட்டு” நிர்வாக சபைத் தலைவர் “தோழர்” கே. வி. கிருஷ்ணசாமி ஐயருக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஏழு தீர்மானங்கள் கொண்ட கடிதம் 10, டிசம்பர் 1933 தேதியிட்ட குடி அரசு இதழில் வெளியாகி இருக்கிறது.\nஇவை அனைத்தும் “தமிழரசு” மாசிலாமணியார் வீட்டில் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டன என்றும் இவற்றை கேள்விப்பட்ட “மைலாப்பூர்கள்” கோபப்பட்டன என்றும் நினைவு கூர்கிறார் எஸ். வி. லிங்கம்.\nமாநாட்டில், குத்தூசி குருசாமி, எஸ். ராமநாதன், சு. பொன்னம்பலம், ஜோலார்பேட்டை பார்த்தசாரதி, கே. வி. அழகிரிசாமி, கே. எம். பாலசுப்பிரமணியம், ப. ஜீவானந்தம், குஞ்சிதம் குருசாமி, ஆர். நடேசன், என். தண்டபாணி, தாவுத்ஷா, மாசிலாமணியார், எஸ். வி. லிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநாட்டிற்கு வருகை தந்திருந்தோரில் “மூன்று பங்கு அவர்களும், ஒருபங்கு நாங்களுமாக இருந்தோம். சுயமரியாதைக்காரர்கள் முட்டை வீசப் போகிறார்கள் கலகம் செய்யப் போகிறார்கள் என்று அவர்கள் போலீசுக்குத் தெரிவித்திருந்தார்கள்” என்றும் எஸ். வி. லிங்கம் குறிப்பிடுகிறார்.\n“ஒரு போலீஸ் கமிஷனர், 2 சப் இன்ஸ்பெக்டர், ஒர�� சார்ஜெண்டு, 12 கான்ஸ்டேபிள்கள் அடங்கிய ஒரு போலீஸ் கட்சேரியாக” மாநாடு நடைபெற்றதாக 31.12.1933 தேதியிட்ட குடி அரசுத் தலையங்கம் (ஈ. வெ. கி. சம்பத் எழுதியது. மேற்குறித்த தொகுதி, பக்: 300 – 3) குறிப்பிடுகின்றது.\nமாநாடு ஆரம்பிக்கும் முன்னரே, “வரவேற்புப் பிரதிநிதிகள் மட்டும்” என்று எழுதி ஒட்டப்பட்டு மேடையில் போடப்பட்டிருந்த நாற்காலிகளிலும், மாநாட்டுத் தலைவர், திறப்பாளர் ஆகிய இருவருக்கும் போடப்பட்டிருந்த சோபாக்களிலும் சுயமரியாதை இயக்க சார்பான “வரவேற்புப் பிரதிநிதிகள்” டி. வி. சுப்பிரமணியம், ஜோலார்பேட்டை பார்த்தசாரதி, நடேசன், ஜீவானந்தம், என். தண்டபாணி ஆகியோர் அமர்ந்துவிட்டனர்.\nமாநாட்டுக் குழுவினர் “எதிர்பார்த்திருந்தபடி கலகம் இல்லாததாலும் உட்கார இடமில்லாது போனதைப் பெரிதுபடுத்தி வம்பு வளர்க்க விரும்பாததாலும், உட்கார்ந்து இருப்பவர்களும் அதற்குப் பயந்த ஆள்களாக இல்லாததாலும் மாநாட்டு ஆரம்ப விழா தொடங்கியது.” (எஸ். வி. லிங்கம்)\nஇராசா அண்ணாமலைச் செட்டியார் திறப்பு விழாவை செய்து முடித்ததும் வெங்கட்ராம சாஸ்திரியார் மாநாட்டுத் தலைவராக மந்திரி குமாரசாமி பெயரை முன்மொழிய சீனிவாச சாஸ்திரியும் சத்தியமூர்த்தியும் வழிமொழிந்தார்கள். உடனே மேடையில் அமர்ந்திருந்த டி. வி. சுப்பிரமணியம் எழுந்து மாநாட்டுத் தலைவர் பெயரை தாம் ஆட்சேபிப்பதாகவும், மாநாட்டுப் பிரதிநிதிகள் விரும்பும் வேறொரு தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் சொல்ல ஜோலார்பேட்டை பார்த்தசாரதி அதை வழிமொழிந்தார்.\nஇதற்கு சீனிவாச சாஸ்திரியார், மாநாட்டுத் தலைவர் தேர்வை எதிர்ப்பது சரியில்லை என்றும், இது போன்று எங்கும் நடந்ததில்லை என்றும், இப்படிச் செய்வது பார்லிமெண்டரி முறைக்கு முரணானதென்றும் பேச, அதை மறுத்து சுப்பிரமணியம், மாநாட்டின் பிரதிநிதிகள் தலைவரை ஒப்புக்கொள்ளாமல் புதுத்தலைவரை தில்லி, பம்பாய், கல்கத்தா போன்ற இடங்களில் கூடிய இன்னின்ன மாநாடுகள் மாற்றியிருப்பதையும், தலைவர் மீது பிரதிநிதிகளுக்குச் சந்தேகம் எழுந்தால் புதுத்தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், வேண்டுமானால் பொது வாக்கெடுப்பிற்கு விட்டுப் பார்க்கலாம் என்றும் பேச, அதற்குப் பயந்து சுயமரியாதைக்காரர்களைத் தனியாக அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.\nபேச்சுவார்த்தையில், சுயமரியாதை இயக்க வரவேற்புப் பிரதிநிதிகள், தாம் அனுப்பிய தீர்மானங்கள் அச்சிட்ட புத்தகத்தில் இடம்பெற்றிருக்கவில்லை என்பதையும், தீர்மானங்களை அனுப்பியதற்குப் பற்றுச்சீட்டு இருப்பதையும் குறிப்பிட்டு, தமிழன்பர் என்ற பெயரால் தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவதற்கு உடந்தையாக இருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர். குற்றம் மாநாட்டைக் கூட்டியவர் தரப்பினுடையது என்று சாஸ்திரியாரும் ஒப்புக்கொள்ள நேரிட்டது.\nஇறுதியில், அமைக்கப்பட இருக்கும் விஷயாலோசனைக் கமிட்டியில் சுயமரியாதைக் கட்சியினர் சரிபாதியினராக சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். அக்கமிட்டியில் பேசப்பட இருக்கும் தீர்மானங்கள் மாநாட்டுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்ற இரு நிபந்தனைகளை அழகிரிசாமி முன்வைக்க அவை ஏற்றுக்கொள்ளப்பட்டதும் மாநாடு மீண்டும் தொடங்கியது.\nசோபாக்களில் இடம் பிடித்திருந்த சுயமரியாதை இயக்க தோழர்கள் உட்காரத் திட்டமிருந்தவர்களுக்கு இடம் கொடுத்து, அமைச்சர் குமாரசாமியையே மாநாட்டுத் தலைவராக முன்மொழிய சோபா முகங்களில் மகிழ்ச்சி குடியேறியது.\nவிஷயம் அத்துடன் முடிந்துவிடவில்லை. பாட நூல்களில் “கடவுள் வாழ்த்து” கூடாது என்று சுயமரியாதை இயக்கத்தினர் மொழிந்த தீர்மானம் ஒன்றை அமைச்சர் குமாரசாமி, தலைவர் என்ற முறையில் தள்ளிவைத்து நிறைவேற்றப்படாமல் தடுத்தார். என்றாலும் இருதரப்பாரும் விவாதித்து ஏற்றுக்கொண்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமாநாட்டு அரங்கினுள் போலீசாரின் பிரவேசத்தை ஆட்சேபித்து டி. வி. சுப்பிரமணியம் பேச, போலீசார் வேளியேற்றப்பட்டனர். ஆனாலும், இரண்டாம் நாள், மாநாட்டிற்கு வந்த பிரதிநிதிகளை வாசலில் நிறுத்தி வெற்றுத் தாளில் விபரங்கள் பதியப்பட்டன.\nமாநாட்டைக் கூட்டியவர்கள் அமைக்க உத்தேசித்திருந்த சங்கம் குறித்த விஷயத்தை சுயமரியாதை இயக்கத்தவருக்குப் பயந்து விவாதத்திற்கு கொண்டு வராமலே விட்டுவிட்டனர். மாநாட்டில் பேசிய பழுத்த சநாதனியான வெங்கட்ராம சாஸ்திரி, “நீங்கள் யாவரும் ‘பூல்ஸ்’ ‘ரோக்ஸ்’ என்றே எங்களுக்குச் சொல்லப்பட்டிருந்தது. இந்த இரண்டு நாள் நடவடிக்கைகளில் உங்கள் ஒவ்வொருவரின் பேச்சையும் விவாத முறையையும் நான் கவனித்தேன். ‘பூல்ஸ்’ம் ‘ரோக்ஸ்’ம் இந்த மாநாட்டில��� கலந்து கொள்ளாமல் இருந்தால் மாநாடு இவ்வளவு சிறப்பாக நடந்திருக்க முடியாது,” என்று ஒப்புக்கொண்டார்.\nமாநாட்டின் இறுதியில் பேசிய கல்கி, சுயமரியாதை இயக்கக்காரர்கள் ஏன் இங்கு வந்தார்கள் என்று கேட்டு வெள்ளைக்காரர்களின் தாசர்கள் என்று பழித்தார். அவர் பேசி முடித்ததும் அனைவரும் கலைந்து சென்றுவிடுவதற்கு முன்பாக, குத்தூசி குருசாமி, எஸ். வி. லிங்கத்தைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளி ஒலி பெருக்கி முன்பாக நிறுத்த, பயந்துகொண்டே பேச ஆரம்பித்த எஸ். வி. லிங்கம், “சர்க்கார்தாசனான இராமசாமி இன்று பத்து மணிக்குச் சட்டத்தில் எல்லாம் பெரிய சட்டமான 124 – ஈ யின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைக்குப் போயிருக்கிறார்,” என்று பேசி கல்கியின் வாதத்தை அங்கேயே, அப்போதே தகர்த்தார்.\nமாநாடு இவ்வாறாக நிகழ்ந்தேறியிருக்க, ஆனந்த விகடன் இதழ் அக்காலத்திலேயே அவற்றை மறைத்து எழுதியதைக் குறிப்பிட்டு அதன் போலிப் போக்கை “தமிழரசு” இதழ் (21.1.34) பதிவு செய்திருப்பது கவனத்திற்குரிய மற்றொரு விடயம்.\nவன்முறைச் சம்பவம் ஏதும் நிகழாமல் மாநாடு நிறைவுபெற்றது. ஆனால், அதற்கு ஒரு வருடத்திற்கு முன்பாக திருச்சியில் நடந்த மற்றொரு “தமிழர் மகாநாடு” வன்முறைச் சம்பவத்தோடு அரங்கேறியிருந்தது.\nஅரசியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: அதிகாரம், ஆனந்தவிகடன், கருத்தியல் மேலாண்மை, கல்கி, குத்தூசி குருசாமி, சுதேசமித்திரன், சுயமரியாதை இயக்க முன்னோடிகள், சுயமரியாதை இயக்கம், த இந்து, வன்முறை. Leave a Comment »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« வெகுமக்கள் அரசியல் – அடிப்படைப் புரிதல்களை நோக்கி (1)\nஅதிகாரமும் வன்முறையும் கருத்தியல் மேலாண்மையும் மாற்றமும் – 2 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/ssona-act-mother-role-in-naan-yarentru-nee-sol/9696/", "date_download": "2018-06-20T20:43:10Z", "digest": "sha1:LF2BQW5XWXCGZRUMPNSJQTFP3DSWDYYF", "length": 5343, "nlines": 75, "source_domain": "www.cinereporters.com", "title": "அம்மாவாக புரமோசன் ஆகும் சோனா - CineReporters", "raw_content": "\nவியாழக்கிழமை, ஜூன் 21, 2018\nHome சற்றுமுன் அம்மாவாக புரமோசன் ஆகும் சோனா\nஅம்மாவாக புரமோசன் ஆகும் சோனா\nசில வருடங்களுக்கு முன் கவர்ச்சி வேடங்களில் கலக்கியவர் நடிகை சோனா. சிவப்பதிகாரம் தொடங்கி பல படங்��ளில் கவர்ச்சி வேடங்களில் நடித்துள்ளார். இடையில் ஒரு படத்தையும் தயாரித்து நஷ்டம் அடைத்தார். பின்னர் வெங்கட் பிரபு, எஸ்.பி.பி.சரண் ஆகியோர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர்.\nஇந்த நிலையில் திரையில் சில காலம் காணாமல் போன சோனா தற்போது அம்மா கேரக்டருக்கு புரமோசன் ஆகியுள்ளார். நான் யாரென்று நீ சொல் என்ற படத்தில் நாயகிக்கு அம்மாவாக நடிக்கிறார். இனி சோனாவை எவ்விதமான கேரக்டர்களிலும் காணலாம் என்று அவர் கூறியுள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nநான் யாரென்று நீ சொல்\nPrevious articleஉன் அலம்பல் தாங்க முடியலப்பா- தனுஷை கலாய்த்த நடிகர்\nNext articleபோஸ்டரில் பகத் பாசில் பெயரை சேர்க்காத சிவகார்த்திகேயன்\nஎன்ன.. விக்னேஷ் சிவனுக்காக படம் தயாரிக்கிறாரா நயந்தாரா\nஜனனி ஐயருடன் மல்லு கட்டும் மும்தாஜ்\nவைரலாகும் ஆரவுடனான போட்டோ- கொந்தளிக்கும் யாஷிகா ஆர்மி\nநித்யாவை கடுப்பேற்றும் மும்தாஜ்- சூடு பிடிக்கும் பிக்பாஸ்\nகாஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்\nநயன்தாரா தயாரிப்பில் படத்தில் ஹீரோவாக பிரபல நடிகர்\nஎன்ன.. விக்னேஷ் சிவனுக்காக படம் தயாரிக்கிறாரா நயந்தாரா\nஜனனி ஐயருடன் மல்லு கட்டும் மும்தாஜ்\nவைரலாகும் ஆரவுடனான போட்டோ- கொந்தளிக்கும் யாஷிகா ஆர்மி\nகமலுக்கு 100 கோடி ரூபாய் லஞ்சம் பேசிய கட்சி: பரபரப்பு தகவல்\nநித்யாவை கடுப்பேற்றும் மும்தாஜ்- சூடு பிடிக்கும் பிக்பாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2011-aug-23/readers-pages/8985.html", "date_download": "2018-06-20T20:40:11Z", "digest": "sha1:ZAG2D6H6ZLQSICHJQVH2G2ELFEEUD6P3", "length": 17068, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "ஹலோ வாசகர்களே...", "raw_content": "\n`கூட்டணிகுறித்து பேசவில்லை' - ராகுல் காந்தியைச் சந்தித்த பின் கமல் பேட்டி வாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி வாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி டிஜிட்டல் இந்தியாவில் எத்தனை இளைஞர்கள் இணையம் பயன்படுத்துகின்றனர் தெரியுமா\nபட்டாசு வெடித்து விரட்டிய பொதுமக்கள்.... பதறிப்போய் கிணற்றில் விழுந்த 3 குட்டி யானைகள்... `பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்..' - துப்பாக்கி உரிமம் கோரிய தோனி மனைவி போர்ச்சுக்கல் வெற்றி... மொராக்கோ உலகக்கோப்பையில் இருந்து வெளியேற்றம்\n2-நாள் சரிவுக்குப் ��ின் சந்தையில் இன்று ஏறுமுகம் ஃபைன் ஆர்கானிக்ஸ் ஐபிஒ இன்று முதல் ஆரம்பம் 8,000 பத்திரிகையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\nசக்தி விகடன் - 23 Aug, 2011\nசந்தான பாக்கியம் அருளும் ஸ்ரீசதுர்புஜ கிருஷ்ணர்\n'மன நலம்' காப்பான் கிருஷ்ணன்\nசெல்வம் தரும் ஸ்ரீதேவி செல்லியம்மன்\nவாழ்க்கை இனிக்க.... வரலட்சுமி விரதம்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்\nகேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\nஅதிகாரி முதல் ஆளும் கட்சியினர்வரை பங்கு... அம்பலமாகும் ஆ...வின் அட்ராசிட்டி\nஎடப்பாடியை சந்திக்காமல் தவிர்த்த மோடி - டல்லடித்த டெல்லி விசிட்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n”வழிப்பறிக் கொள்ளைக்காரன் மாதிரி அரசு எங்க நிலத்தை திருடுது” - சேலம் நிலவரம்\nசி.சி.டி.வி பதிவுகள்... புகைப்படங்கள்... ஆதாரங்களைத் தேடி அரெஸ்ட் செய்யும் போலீஸ்\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enninavinveliyilnan.blogspot.com/2012/01/2011.html", "date_download": "2018-06-20T21:04:01Z", "digest": "sha1:EX6KOFYGQU6ZY3DPJBRGIE6UPOHEWZVI", "length": 19421, "nlines": 141, "source_domain": "enninavinveliyilnan.blogspot.com", "title": "பெயரற்றவை.: 2011- போன காலம்.", "raw_content": "\nஇரண்டாயிரத்து பதினொன்று விரைவாக முடிந்து விட்டதென இப்பொழுது தோன்றுகிறது. காலம் அதன் பாட்டுக்கு போய்க்கொண்டிருக்கிறது. பெரிய மாற்றங்களை எதிர்பார்த்திருந்த கடந்த வருடம் சில விசயங்களை நடத்தியிருக்கிறது. இருந்தும் காலத்தின் போக்கி��் அவை பெரிதாக தெரியவில்லை என்னைப்பொறுத்தவரையில் முக்கியமானதொரு மாற்றமுள்ள ஒரு முடிவை கடந்த வருடத்தின் இறுதியில் எடுத்திருக்கிறேன். அந்த முடிவை தொடர்ந்தும் செயல்படுத்துதல் எவ்வளவுக்கு சாத்தியம் என்பதை காலத்திடம் கொடுத்துவிடலாம், இப்போதைக்கு இலகுவாயிருக்க முடிந்தால் அது பெரும்கொடை.\nபோன நத்தாருக்கு கிடைத்த பரிசு இது இந்த வருடத்துக்கான முதல் சந்தோசங்களை இவள் கொண்டு வந்திருக்கிறாள்.எனக்கு நல்ல நட்பாக இவள் வரக்கூடும்.\nநான் வாசிக்கிறது கடும் ஸ்லோ என்று எனக்குத்தெரிந்தாலும் சமயங்களில் எனக்கே அரியண்டம்பிடிக்கிற அளவுக்கு இருக்கிறது வாசிப்பு. ஒரு புத்தகத்தை ஒரு மாதம் வாசிச்சால் எப்படி விளங்கும். இரவுக்கு முன்பு வருவது மாலை இப்பொழுதுதான் படித்துக்கொண்டிருக்கிறேன். ஆதவனை வாசிக்கிற பொழுதுகளில் பாலச்சந்தர் படங்கள் நினைவுக்கு வராமல் விடுவதில்லை. ஆதவன் எழுதிப்பார்த்த மனிதர்களிலும் சிக்கலான மனிதர்கள்தான் இன்றைக்கிருக்கிற உலகமயமாகிய இந்திய மேல்நடுத்தர வர்க்கத்தில் இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.\nபோன வருசம் எனக்கு கொடுத்திருந்த தீராத சாபம் இது. கிட்டத்தட்ட 67 வருசம் இருந்த அப்பரோடு கடைசி நேரங்களில் இருக்க முடியாத ஒற்றை மகனாக நானிருந்தேன்.\nஅப்பாவைக்குறித்து என்னால் எழுத முடியாதவைகளை எழுத முயன்றுகொண்டிருக்கிறேன் ஒரு மாதத்திற்குள் எழுதிவிடு என்றெல்லாம் என் மனதுக்கு சொல்ல முடியவில்லை. ஏறக்குறைய அறுபத்தேழு வருசம் இருந்த அப்பாவை ஏதோ எழுதிக்கொடு என்று எழுதுவதற்கு இது வெறும் குறிப்பில்லையே,நான் எழுதிப்பார்க்க வேண்டிய ஒரு உண்மையாய் இது இருக்கிறது, உண்மைகளை அவ்வளவு சாதாரணமாக எழுதிவிடவும்முடிவதில்லை.\nஇதை இங்கே எழுதவே கூடாதென்றிருந்தேன் ஆனால் 2011 இல் என்ன நடந்தது என்று மீட்டுப்பார்க்கையில் என்னை அழுத்துகிற ஒரே விசயம் இதுவாகத்தான் இருக்கிறது. இந்தப்பாரத்தை இனி எப்பொழுதும் தவிர்க்கவும் முடியாது.\nநினைத்ததை விட வேகமாக போயிருந்த இரண்டாயிரத்து பதினொன்றின் முற்பகுதியில் ஒரு சின்னப்றவை குறுக்கிட்டிருந்தது. அதற்கான இளைப்பாறுதலின் கிளை என்னிடமிருப்பதாகவும் என்னுடைய கிளைகள் எப்பொழுதும் இலகுவாக இருப்பதாகவும் அந்தப்பறவை சொல்லிப்போயிற்று. கூடவே நான் இளை���்பாறுதலுக்கான கிளைதானே ஒழிய தங்குதலுக்கான கூடாக முடியாதென்கிற துயரக்குறிப்பை எனக்கு விட்டுப்போன அந்தப்பறவை சொந்த வானத்திலிருந்தும் பிரிந்து வேறொரு வானத்தில் அந்நிய நிலத்தின் பறவையாக வாழ்ந்து கொண்டிருந்தது.\nபறவைகளின் மீது இயல்பாகவே எனக்கிருந்த நெகிழ்வு இந்தப்பறவையை துரத்தவோ இருக்கச்சொல்லவோ இடம்தரவில்லை. பறவைகள் வருவதும் போவதும் கானகத்து மரங்களுக்கு வழமைதானே; இடையில் வந்து போகிற பறவைகளுக்கு நாம் என்ன சொல்ல முடியும். அத்தோடு எனது காத்திருப்பெல்லாம் வேரை அசைக்கும் புயலுக்கான வருகைதானே.\nநான் பார்த்த தமிழ் படங்களில் எனக்கு சொல்லிக்கொள்ளக்கூடியவை என்றால் ஹிந்திப்படங்களை பிறகு சொல்கிறேன்.\nஇப்போதைக்கு இவ்வளவுதான் நினைவிருக்கு. 2011 இல் தமிழ்படங்கள் பார்த்தது குறைவுதான். மற்றும்படி ஜெப்பானிய படங்களின் மீதான பிடிப்பை அதிகரித்திருக்கிறது Departures. என்னவொரு திரைமொழி அவர்களுடையது. வேலையே செய்யாமல் சுளையாக சம்பளத்தை எதிர்பார்க்கிற சவுதிகள் ஜெப்பானியர்களை இயந்திரங்கள் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும். ஜெப்பானியர்களைப்போல நமக்கு எல்லாக்கணங்களையும் வாழ்ந்துவிடத்தெரிவதில்லை என்று தோன்றுவதுண்டு, எல்லாவற்றையும் நேர்த்தியாகச் செய்கிற பக்குவம் அவர்களிடம் இருக்கிறது. உணர்வுகளை மட்டுமல்ல சாவைக்கூட பக்குவமாக எதிர்கொள்ள அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.\nதமிழ் வலையுலகைப்பொறுத்த வரையில் facebook க்குக்கான வருடம் என்று சொல்லலாம் google buzz ஸில் இருந்ததிலும் நிறையப்பகிர்வுகள் ஃபேஸ்புக்கில் இருந்ததென நினைக்கிறேன், பஸ் குறிப்பிட்ட சில வட்டத்துக்குள் முடிந்துவிடுவதாகத்தான் இருந்தது. பஸ்ஸைக்காட்டிலும் ரிவிட்டர் மற்றும் பேஸ்புக் கணிசமான இயக்கத்தை கொண்டிருந்தன.\nஎல்லாப்பரப்பிலும் பரபரப்பாய் இயங்குவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்பது தமிழ் இணையச்சூழலுக்கு கிடைத்திருக்கிற அடுத்தகட்டம்தான் என்றாலும் இவை எவ்வளவு தூரத்துக்கு சாதகமான சாத்தியங்களை கொண்டிருக்கின்றன என்பது கேள்விக்குறிதான். பொழுது போக்காக இணையத்தில் இயங்குகிறவர்களிலும் தங்களுக்கென்று அடையாளங்களை வைத்திருக்கிறவர்களே அவரவர் தன்முனைப்புகளை தக்கவைப்பதில் மினக்கெடுவதுதான் சோகம். அவரவருக்கான புத்திசாலித்தனங்களை நிரூபிப்பதில் மூர்க்கமாக இயங்குகிறார்கள், தங்களை புத்திசீவிகளாக நம்பிக்கொண்டிருப்பவர்கள். இணையத்தில் இந்த வருடம் பெரிதும் அடிபட்டது ஷோபாசக்தியும் மாமல்லனும்தான். எம்.டி.எம் போன்றவர்களின் தொடாச்சியான இணைய இயங்குதல் இணைய வாசகர்களுக்கான புதிய வாய்ப்புகள். இந்த வருடம் இணையத்தில் அதிகம் சர்ச்சைக்குள்ளாகிய பெயர் ஷோபாசக்தி என்றும் சொல்லாம் ஷோபாவிடம் இருக்கிற மொழி லாவகம் புனைவுக்கான அசாதாரண சாத்தியங்களை கொண்டவை ஆனால் ஷோபா தக்கவைத்துக்கொள்ள விரும்புகிற பிம்பமும் சறுக்கல்களாக அங்கங்கே விட்டுவிடுகிற அறிக்கைகளும் அவருக்கு நிறைய எதிரிகளை கொண்டு வந்துவிடுகிறது.\nஇதை எழுதிக்கொண்டிருக்கும் பொழுது பார்த்த படம் My Friend Pinto. அவருடைய அம்மாவின் முகச்சாயல்களில் இருக்கிற Prateik மற்றும் பலர் நடித்திருக்கிற இந்தப்படம் இன்னும் திருத்தமாக வந்திருக்கக்கூடியது. எல்லோருக்கும் சந்தோசங்களை கொண்டு வரக்கூடிய ஒருவனாக இருப்பது எவ்வளவு சிரமம்.மனிதர்களை நம்புவது தனித்துவமான அசாதாரணமான இயல்பாகிவிட்டிருக்கிற உலகம்தான் யதார்த்தத்தில் இருக்கிறது.அப்படி ஒருவனை காண்பது எல்லோருக்கும் அதிசயம்தான் நடைமுறைகள் என்கிற மாயைக்குள் சுழல்கிற மனிதர்களுக்கு.\nஎன்னிடம் சில சிக்கல்கள் இருக்கலாம். நிலைகொள்ளாதிருத்தல் பெரிய அசௌகரியங்களை தருவதாய் இருக்கிறது. நானொரு ஒரு பயணம் போகலாம் என்பது மட்டும்தான் என்னிடமிருக்கிற அடுத்த கட்டம். பயணத்துக்கு காத்திருக்கும் இந்த நாட்களை பிடித்திருக்கிறது. இலங்கையில் இதுவரை அறியாத தெருக்களில் நடக்கலாம் என்று முடிவு பண்ணியிருக்கிறேன்.முகமறியாத மனிதனொருவனின் நடைபாதை தூக்கங்களுக்கு சாத்தியமான இலங்கை இருக்குமென்பது கொஞ்சம் கூடுதலான நம்பிக்கைதான் இருந்தாலும் இந்தப்பயணத்தை தவிர்க்கவே முடியாது.புதிய சாலைகளின் சுவாரஸ்யம் வாழ்வின் உன்னதமான தருணங்களாய் இருக்கக்கூடும்.\nஇதை எழுதத்தொடங்கி மூன்று நாட்களாயிற்று எழுதி முடிக்கவே இயலவில்லை. தொந்தரவு செய்கிற வேலையும் ஒன்றாத மனமும் என இந்த சுயபுலம்பல்களை எழுதி முடிக்க இயலவில்லை இதை இன்னும் விரிவாக எழுதி அதை ஏன் இணையத்தில் வைக்கவேண்டும் என்பதில் நான் இப்படியே பகிர்ந்து விடுகிறேன்.\nபத்தின் இரண்டாம் அடுக்கு. (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/spiritual/03/167240?ref=category-feed", "date_download": "2018-06-20T21:05:07Z", "digest": "sha1:2LGRGEJTWV4VSPRKSKR7U6ZGU6SWAZ2R", "length": 7768, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "சபரிமலை ஐயப்பன் மாலை: இவர்கள் கையால் மட்டுமே அணிய வேண்டும் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசபரிமலை ஐயப்பன் மாலை: இவர்கள் கையால் மட்டுமே அணிய வேண்டும்\nகார்த்திகை மாதத்தில் நம்முடைய உடல் மற்றும் உள்ளத்தின் இயக்கம் சீராக இருக்கும். அதனால் இந்த மாதத்தில் முதல் நாள் ஐயப்பன் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை மேற்கொள்கின்றனர்.\nஅதாவது இந்த கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து, மார்கழி மாதத்தில் 48 நாட்கள் விரதம் இருந்து ஐயப்ப சன்னதிக்கு பக்தர்கள் செல்கின்றனர்.\nஇவ்வாறு மாலை அணிந்து செல்லும் போது, அந்த மாலையை அவரின் தாயார் அல்லது குரு சுவாமியின் கையால் அணிந்து கொள்வது மிகவும் நல்லது.\nஅதிலும் முதல் முக்கியத்தும் தாயாருக்கு மட்டுமே உள்ளது. ஒருவேளை தாய் இல்லாதவர்கள் அவர்களின் குருசாமி கையினால் மாலையை அணிந்துக் கொள்ள வேண்டும்.\nஇதை தவிர்த்து, பலரும் மாலையை ஒரு கோவிலில் அணிந்து கொண்டு, வேறொரு கோவிலில் களைக்கிறார்கள் அல்லது தானாகவே வீட்டில் வைத்து களைத்து கொள்கிறார்கள். இந்த முறைகள் அனைத்தும் மிகவும் தவறானது.\nமாலை அணிந்த பின் என்ன செய்ய வேண்டும்\nஐயப்ப மாலை அணிந்த பின் கடுமையான பிரம்மசர்ய விரத்தை கடைபிடிக்க வேண்டும்.\nவிரத நாட்களில் காலை மற்றும் மாலை தினமும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.\nதினமும் குளித்த பின் ஐயப்பனை தொழுது, ஐயப்பன் பாடல்களை பாட வேண்டும்.\nமேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/medicine/sundakkai.html", "date_download": "2018-06-20T21:06:13Z", "digest": "sha1:CE3UPHAHLXYFU42225J7ZAGQQSZBSYVR", "length": 13545, "nlines": 82, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - மருத்துவம் - சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள்", "raw_content": "அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னை நெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்பப்ளிகேஷன்ஸ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - சிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் விபத்தில் பலி\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nஆன்மிகம் | செய்திகள் | மருத்துவம்\nசுண்டைக்காய் செடி தமிழகத்தில் பரவலாக காணப்பெறும் ஒரு தாவரமாகும். இதை ஆங்கிலத்தில் Turkey Berry என்றும் அழைப்பார்கள்.\nகாடுகளில் தானாகவே வளர்வது மலை சுண்டை என்றும், தோட்டங்களில் நாம் வளர்ப்பது பால் சுண்டை என்றும் அழைக்கப்��டுகிறது.\nசுண்டைக்காய் நம் வீட்டின் அருகாமையில் வளர்ந்தாலும் இதனுடைய கசப்பு சுவையால் மக்களால் விரும்பப் படாத ஒரு உணவு பொருளாக உள்ளது.\nசுண்டைக்காயில் வைட்டமின் பி மற்றும் சி சத்து அதிகம் உள்ளது. 100 கிராம் காயில் 22.5 மி.கி. இரும்பு சத்தும், 390 மி.கி. கால்சியமும், 180 மி.கி. பாஸ்பரசும் உள்ளது.\nசுண்டைக்காயின் இலைகள், வேர், கனி என முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கும். கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகும். முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது.\nஇந்த சுண்டைக்காயை உணவோடு சேர்த்து உண்டு வந்தால் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.\nவாரம் ஒரு முறையாவது சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால், வயிற்றில் உள்ள பூச்சிகள் அழியும்.\nசுண்டைவற்றல் சூரணத்தை தினம் ஒரு தேக்கரண்டி மோரில் கலந்து ஒரு மாதம் காலை, மாலை சாப்பிட்டுவந்தால் வயிற்று நோய்களில் இருந்து விடுபடலாம்.\nமூல நோய் உள்ளவர்கள் ஒரு கைபிடி அளவு சுண்டைக்காயை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், மூலத்தில் உள்ள கடுப்பு நீங்கும். மூல நோயால் உண்டாகும் ரத்தக் கசிவும் நீங்கிவிடும்.\nசுண்டைக்காயில் கால்சியம் சத்து மிகுந்து காணப்படுவதால் இவை எலும்புகளுக்கு வலுவூட்டும்.\nசுண்டைக்காயில் உள்ள கசப்பு தன்மை ரத்தத்தை சுத்தம் செய்வதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும்.\nபுளித்த ஏப்பம், உடல் சோர்வு, மூட்டுவலி போன்றவைகளுக்கு சுண்டைக்காய் சிறந்த மருந்து.\nஆஸ்துமா, வறட்டு இருமல், மார்பு சளி, காசநோய் தொந்தரவு இருப்பவர்கள், தினம் இருபது சுண்டைவற்றலை சிறிது நல்லெண்ணெயில் வறுத்து சாப்பிட நோய் கட்டுப்படும்.\nமுற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டு சுண்டைக்காய் கிடைக்காத காலங்களில் பயன்படுத்தலாம். சுண்டைக்காய் சிறியதாக இருந்தாலும் இதில் அதிக மருத்துவகுணம் உள்ளது.\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nஎமது அகல்விளக்கு (www.agalvilakku.com) பல்சு��ை இணைய இதழில், தங்களின் தரமான படைப்பு எதுவாக இருந்தாலும் வெளியிட ஆவலாய் இருக்கிறோம். சிறுகதை, கவிதை, கட்டுரை, புதினம், குறும்புதினம், ஆன்மிகம், ஜோதிடம், அறிவியல், வரலாறு, மருத்துவம், தொழில்நுட்பம், நூல் நயம், நேர்காணல், குறுந்தகவல், சுற்றுலா, இப்படி எந்த தலைப்பின் கீழுமோ அல்லது இங்கே சொல்லப்படாத எந்தத் தலைப்பிலுமோ உங்கள் படைப்பு இருக்கலாம். படைப்புகள் நன்னோக்கத்துடனும், ஆக்கப்பூர்வமாகவும், சமுதாய நலன் சார்ந்ததாகவும் அமைய வேண்டும். வாசகர்களால் பெரிதும் விரும்பப்படும் படைப்புகள் தொகுக்கப்பட்டு பின்னர் எமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் சார்பாக நூலாகவும் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்குக\n© 2018 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2018-06-20T21:01:03Z", "digest": "sha1:IE6NNCP3NDGYCCUJXOBKJ6VZFQIMKEHI", "length": 14651, "nlines": 119, "source_domain": "www.puthinappalakai.net", "title": "தென்னாபிரிக்கா | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகாணாமல் ஆக்கப்பட்ட 29 சிறுவர்களின் பெயர்களை வெளியிட்டது மனித உரிமை அமைப்பு\nசிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த பின்னர் சிறிலங்கா படையினரின் தடுப்புக்காவலில் இருந்த 29 சிறுவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக, அனைத்துலக மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.\nவிரிவு May 16, 2018 | 2:22 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா விவகாரத்தில் தென்னாபிரிக்காவின் நிலைப்பாட்டை சாடுகிறார் நவிபிள்ளை\nசிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான விவகாரத்தில் தென்னாபிரிக்காவின் நிலைப்பாட்டை, அந்த நாட்டின் முன்னாள் நீதிபதியும், முன்னாள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருமான நவநீதம்பிள்ளை அம்மையார் கடுமையாகச் சாடியுள்ளார்.\nவிரிவு May 02, 2018 | 3:33 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசாணக்யபுரி மாநாட்டுக்கு சிறிலங்காவுக்கு மாத்திரம் அழைப்பு\nவெளிநாடுகளில் உள்ள இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகர முதல்வர்கள் பங்கேற்கும் ப்ரவசி பாரதீய டிவாஸ் என்ற மாநாட்டுக்கு சார்க் நாடுகளில் சிறிலங்காவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக��கு மாத்திரம் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.\nவிரிவு Jan 09, 2018 | 2:16 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதென்னாபிரிக்க, அவுஸ்ரேலிய, இந்திய, பங்களாதேஷ் தலைவர்களுடன் சிறிலங்கா அதிபர் சந்திப்பு\nஇந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தென்னாபிரிக்கா, அவுஸ்ரேலியா, பங்களாதேஷ், மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுக்களை நடத்தினார்.\nவிரிவு Mar 08, 2017 | 1:12 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா இராணுவத்தில் உள்ள ஆறு பாலியல் குற்றவாளிகளின் விபரங்கள் ஐ.நாவிடம் கையளிப்பு\nபாலியல் வல்லுறவு மற்றும் சித்திரவதை குற்றவாளிகளான ஆறு சிறிலங்கா படை அதிகாரிகள் பற்றிய தகவல்களை, பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றும் ஐ.நா குழுவிடம், அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம், சமர்ப்பித்துள்ளது.\nவிரிவு Feb 21, 2017 | 11:27 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஜே.ஆரின் வழியில் புதிதாக உருவாக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்\nபயங்கரவாதத்தை முறியடிப்பதற்காக சிறிலங்காவால் புதிய சட்டம் ஒன்று வரையப்பட்டுள்ள போதிலும், இந்தச் சட்ட நகலானது ஏற்கனவே நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை விட மிகவும் மோசமானதாக இருக்கலாம் என மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் சட்டவாளர்களும் அச்சமடைகின்றனர்.\nவிரிவு Nov 01, 2016 | 4:10 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nபோர்க்குற்ற விசாரணை சிறிலங்கா இராணுவத்தைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதா\nஐ.நா தீர்மானத்தின் பிரகாரம் நீதிப் பொறிமுறையானது, நடுநிலைமை மற்றும் ஒருமைப்பாடு போன்றவற்றைப் பின்பற்றும் தனிப்பட்ட நீதியாளர்களின் தலைமையில் சுயாதீன நீதி சார் மற்றும் விசாரணை சார் நிறுவகங்கள் உள்வாங்கப்பட வேண்டும்.\nவிரிவு Dec 04, 2015 | 5:56 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nபொறுப்புக்கூறல் பொறிமுறை குறித்து ஆராய தென்னாபிரிக்கா செல்கிறது சிறிலங்கா உயர்மட்டக் குழு\nசிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக்கூறும் பொறிமுறையின் ஒரு அங்கமான உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பது தொடர்பாக ஆராய சிறிலங்கா அரசின் உயர் மட்டக் குழுவொன்று அடுத்த வாரம் தென்னாபிரிக்கா ச���ல்லவுள்ளது.\nவிரிவு Oct 12, 2015 | 12:07 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஆற்றிய உரை- (முழுமையாக)\nகடந்தகாலத்தில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள், குத்துக்கரணங்களை வைத்து எம்மை எடைபோடாதீர்கள், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தி நல்லிணக்கத்தை ஏற்படுத்துவோம் என்று அனைத்துலகஅ சமூகத்திடம் வாக்குறுதி அளித்துள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர.\nவிரிவு Sep 15, 2015 | 4:57 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவுக்கு மீண்டும் வருகிறார் தென்னாபிரிக்கத் துணை அதிபர் சிறில் ரமபோசா\nதென்னாபிரிக்க துணை அதிபர் சிறில் ரமபோசா மீண்டும் அடுத்த மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்காவுக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் ஜொவ் டொட்ஜ் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.\nவிரிவு Feb 10, 2015 | 4:06 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t1 Comment\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://guruparamparaitamil.wordpress.com/2015/05/07/thirumazhisai-azhwar/", "date_download": "2018-06-20T20:32:46Z", "digest": "sha1:QZ5MHKH7C4AROS77SRCCLYBVFFKQBPKA", "length": 51864, "nlines": 173, "source_domain": "guruparamparaitamil.wordpress.com", "title": "திருமழிசை ஆழ்வார் | guruparamparai thamizh", "raw_content": "\nஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:\nஆசார்யன்: விஷ்வக் சேனர், பேயாழ்வார்\nபிரபந்தங்கள்: நான்முகன் திருவந்தாதி, திருச்சந்த விருத்தம்\nபரமபதம் அடைந்த இடம்: திருக்குடந்தை\nஸ்ரீமன் நாராயணன் ஒருவனே தொழத்தக்கவன் என்கிற சாஸ்த்ர ஞானம் பூரணமாகக் கைவரப் பெற்று, தேவதாந்தர உபாசனத்தை சவாசனமாக விடுத்தவர் என்பதால் மாமுனிகள் திருமழிசை ஆழ்வாரை, “துய்ய மதி பெற்ற” என்று உபதேச ரத்னமாலையில் போற்றினார்.\nஇதற்கு வியாக்யாநமிட்டருளிய பிள்ளைலோகம் ஜீயர், எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனைத் தவிர வேறு எவர்க்கும் பரத்வம் கிடையாது என்பதில் எள்ளளவும் ஐயமின்றித் திட சித்தராக ஆழ்வார் தாமும் இருந்து, நம்போல்வார் மனங்களிலும் தெளிவு ஏற்படுத்தியதைப் பல பாசுரங்கள் வாயிலாகக்காட்டுகிறார். For example:\nநான்முகன் திருவந்தாதி பா 53 – திருவில்லாத் தேவரைத் தேரேன்மின் தேவு – திருமாமகள் சம்பந்தமில்லாதவர்களைத் தேவராக எண்ணித் தொழவே தொழாதீர்கள்\nநான்முகன் திருவந்தாதி பா 68 – திருவடிதன் நாமம் மறந்தும் புறந்தொழா மாந்தர் – சர்வஸ்வாமியான திருமாலை மறந்தாலும் ஸ்ரீவைஷ்ணவர்கள் பிற தெய்வங்களை வணங்க மாட்டார்கள்.\nஇவ்வியாக்யானங்களுக்கு அருளிய தம் அவதாரிகைகளில் நம்பிள்ளையும் பெரியவாச்சான் பிள்ளையும் எம்பெருமானின் சர்வசக்தத்வ பூர்த்தியையும் தேவதாந்தரங்களின் அபூர்த்தியையும் மிக அழகாக ஐயம் திரிபற விளக்கியுள்ளார்கள்.\nமுதலாழ்வார்கள் எம்பெருமான் ஒருவனே காணவும் அனுபவிக்க்கவும்படக் கூடியவன் என்று நிலைநாட்டினார்கள். இவ்விஷயத்தில் திருமழிசையாழ்வார் களை எடுத்தார். அவர் தேவதாந்தரங்களை ஈஸ்வரனாகக் கருதும் சம்சாரிகளுக்கு இத்தேவதாந்தரங்களும் க்ஷேத்ரஞர்களே, அவர்களும் ஸ்ரீமந் நாராயணனால் நியமிக்கப் படுவோரே, அவன் ஒருவனே எல்லாவுலகங்களுக்கும் நியந்தா என்கிற அறிவைப் புகட்டினார்.\nமுதலாழ்வார்கள் சர்வேஸ்வரனை இவ்வுலகப் பொருள்கள்/காட்சிகள் மூலமாகவே அவனது நிர்ஹேதுக க்ருபையினால் அறிந்து கொண்டனர், அனுபவித்தனர். ஆழ்வார் தம் அபார கிருபையினால் வேத மருமங்களை உணர்த்தினார். படைப்புக் கடவுள் பிரம்மனும் ஒரு ஜீவாத்மாவே நாராயணன் ஒருவனே முழுமுதல்வன் உயிருள்/உயிரல் பிற யாவற்றுக்கும் அவனே அந்தர்யாமியாய் இருந்து இயக்குகிறான் என்பதை ஆழ்வார் தெளிவாகக் காட்டுகிறார்.\n“முதல் ஸ்ருஷ்டிகர்த்தாவான பிரமன் தாமே ஒரு ஜீவாத்மா, அவர் நாராயணனால் ஸ்ருஷ்டிகாலத்தில் நியமிக்கப்பட்டு, அவருக்கும் மற்றெல்லா உயிருள்/உயிரால் பொருள்கள் யாவுக்கும் அந்தர்யாமியாய் நாராயணனே இருப்பதையும் வேதங்கள் தெளிவாய் ஓதும்” என்று நம்பிள்ளை அருளிச்செய்வர்.\nஇவ்வாறாக மாமுனிகளும், பெரியவாச்சான் பிள்ளையும் நம்பிள்ளையும் திருமழிசை ஆழ்வாரின் ஏற்றத்தை அழகாகத்தம் க்ரந்தங்களில் காட்டுகின்றனர்.\nஇவற்றுக்கெல்லாம் மேலாக, திருவிருத்தத்துக்கு அமைந்த தனியன் பாசுரமும் மகரிஷிகள் தவம் செய்தற்கு ஏகாந்தமான ஏற்றதோர் இடம் தேடியபோது அண்டம் முழுவதும் ஆய்ந்து ஆழ்வார் திருஅவதாரம் செய்தருளிய திருமழிசையையே தேர்ந்தெடுத்ததாகக் கூறுகிறது. ஆழ்வார் ஆசார்யர்கள் அவதாரத்தலங்களின் மகிமை இப்படி இருப்பதாலன்றோ எம்பெருமான் அநுபவத்திலாழ்ந்த அவர்களின் அவதாரத்தலங்களானவை திவ்ய தேசங்களிலும் மேலாகக் கொண்டாடப் படுகின்றன\nஇதை நெஞ்சில் இருத்தி நாம் ஆழ்வாரின் திவ்ய சரிதையை இப்போது நோக்குவோம்.\nஆழ்வார் திருஅவதாரம் கிருஷ்ணாவதாரம் போலே ஆயிற்று, க்ருஷ்ணன் தேவகிக்குப் பிறந்து யசோதையிடம் வளர்ந்தான், ஆழ்வார் பார்கவ மஹரிஷிக்கும் கனகாங்கிக்கும் பிறந்து மரம் வெட்டுபவரான திருவாளனுக்கும் அவர் பத்னி பங்கயச்செல்விக்கும் மகனாக வளர்ந்தார். இவருக்கு பக்திசாரர், மஹிசார பிராதீசர், பார்கவாத்மஜர் , இவற்றினும் மேலாகத் திருமழிசைப்பிரான் என்கிற திருநாமங்கள் உண்டு. பிரான் எனில், பெருங்கருணை செய்பவர் என்று பொருள். ஆழ்வார் செய்த பெருங்கருணை நாராயண பரத்வத்தை நிலைநாட்டியதேயாம்.\nஒருகால் அத்ரி ப்ருகு வசிஷ்டர், பார்கவர், ஆங்கிகிரசர் போன்ற மகரிஷிகள் சதுர்முக பிரம்மனிடம் சென்று, “நாங்கள் இருந்து தவம் செய்யச் சிறந்ததோரிடம் தேவரீர் செய்து தரவேண்டும்” என்று வேண்டினபோது பிரமன் எல்லா இடங்களையும் துலாக்கோலில் ஒரு தட்டிலும், த���ருமழிசையை மற்றொரு தட்டிலும் வைத்தபோது திருமழிசை இருந்த தட்டே தாழ, அதுவே சிறந்ததாயிற்று. இதுவே மஹீசார க்ஷேத்ரம் என்றாயிற்று. மகரிஷிகள் அங்கு சில காலம் தங்கி இருந்து தவமியற்றினர். அப்போது ஆங்கே தவம் இயற்றிக்கொண்டிருந்த பார்கவ ரிஷியின் மனைவி அவர் எம்பெருமான் நாராயணனைக் குறித்து தீர்க்க சத்திர யாகம் செய்துகொண்டிருந்தபோது கருவுற்று, பன்னிரு திங்கள்கள் கழிந்து ஒரு தசைப்பிண்டம் உருவாயிற்று. இவர் சுதர்சன அம்சராய்ப் பிறந்தார். சிலர் ஆழ்வார்தம் சிறப்புகளைக் கருதி அவர்களை நித்யசூரிகள் என்பர். ஆயினும் நம் பூருவர்கள் ஆழ்வார்கள் முன்பு சம்சாரிகள், எம்பெருமானால் மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள் என்றே அறுதியிட்டு வைத்தார்கள். வடிவமற்ற இத்தசைப் பிண்டத்தைக் காக்க மனமின்றி, பார்க்கவரும் அவர் பத்னியும் அதை ஒரு செடி புதரில் விட்டுச் செல்ல ஸ்ரீதேவி நாச்சியார் அருளால் பூதேவி நாச்சியார் ,அக்குழந்தையைக் காக்க அவள் ச்பர்சத்தால் அது உயிர் பெற்று அழகிய ஆண் குழந்தை ஆகி பசிதாகத்தால் அழவும், அங்கெ சந்நிதி கொண்டுள்ள எம்பெருமான் ஜகந்நாதன் தன் திவ்யமங்கள ஸ்வரூபத்தைக் குழந்தைக்குக் காட்சி தந்து அவர்க்கு மயர்வற மதினலமஅருளி மறைய, அவ்வளவில் பிரிவு தாளாது குழந்தை மீண்டும் அழ, அங்கு வந்த மரம் வெட்டுபவரான திருவாளனும் குழந்தையைக் கண்டு தம் மனைவியை அழைத்துவர, மகப் பேறில்லாத அவளும் மகிழ்ந்து குழந்தையை ஏற்றுக் கொண்டதும் அப்பிண்டம் ஓர் அழகிய குழந்தை ஆக, அன்புடன் வளர்க்கத் தொடங்கினாள். அப்போது மீண்டும் அழத்தொடங்கிய அக்குழந்தையின் முன் திருமழிசை ஜகன்னாதப் பெருமாள் தோன்றி அனுக்ரஹிக்க, திருக்குடந்தை ஆராவமுதன் திருவுருக் காட்டி ஞானமூட்டவும் அமுதன் காட்சி மறைந்ததும் பெருமான் பிரிவினால் குழந்தை மறுபடி அழுதது அவள் அன்போடு குழந்தைக்குப் பாலூட்ட முயற்சி செய்ய, குழந்தை உணவு முதலியவற்றில் ஆர்வமின்றியே இருந்தது. எனினும் எம்பெருமான் திருவருளால் அழகாக வளர்ந்துவந்தது. இக்குழந்தையின் இவ்வியத்தகு விஷயம் கேள்விப்பட்ட ஒரு நான்காம் வருணத்துப்பெரியவர் தன் மனைவியுடன் வந்து, இத்தேஜசைக் கண்டு வியந்து மிக்க பக்தியோடு பாலாமுது தர, அதை அவரும் பரிவோடு பெற்றுப் பருகி, சிறிதளவு பாலை அவரிடமே தந்து அதை பருகினால் சத்புத்திரன் உண்டாவான் என்னவும், அவரும் பருக அவ்விருவரும் இளமை எய்தி பத்தாம் மாதம் கண்ணனிடம் அளவற்ற காதல் கொண்ட ஸ்ரீ விதுரரைப் போன்ற ஓர் அழகான ஆண்மகனைப் பெற்றனர். அம்மகனுக்குக் கணிகண்ணன் என்று பெயரிட்டனர்.\nஇவ்வளவில் ஏழு வயதான ஆழ்வாருக்குப் பிறப்பிலேயே அவர் பார்க்க ரிஷி புத்ரரானபடியால் ஞானமளித்திருந்த எம்பெருமான் அஷ்டாங்க யோகத்தில் ருசி விளைப்பித்து, சாக்கியம், உலுக்யம், அக்ஷபாதம். க்ஷபனம், பாதஞ்சல்யம் முதலான பாஹ்ய மதங்களையும் சைவம், மாயாவாதம், ந்யாயம், வைசேஷிகம், பாட்டம், ப்ரபாகரம் போன்ற முரண்பட்ட குத்ருஷ்டி உட்சமயங்களையும் நன்கு கற்று அவற்றில் குறைகளைக் கண்டுகொண்டு இவை எதுவும் மெய்ப்பொருளைக் காட்டவல்லதன்று என நிரூபித்து பரமாத்மா நிர்ணயமும், சம்பிரதாய ஸ்தாபனமும் செய்ய எம்பெருமான் திருவுள்ளமாயிற்று. ஆகவே, இறுதியில் அவர் ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தில் நிலை நின்று சநாதன தர்மானுஷ்டானம் செய்யும்போது அவர்க்கு எழுநூறு திருநக்ஷத்ரங்கள் ஆகியிருந்தன. இந்நிலையில் இறுதியாக அவர் ஸ்ரீவைஷ்ணவத்தில் ஸ்திரமாக ஊன்றி, ஊறி ஆழ்ந்தாரானார்.\nஇவ்வாறாக எழுநூறாண்டுகள் கழியவும், எம்பெருமான் அவர்க்கு மயர்வற மதினலம் அருளி, தன்\nஅனுகூலர்க்குத் திவ்யாபரணங்களாகவே தோற்றும் திவ்யாயுதங்கள்\nஸ்ரீ, பூ, நீளா தேவிகள், மற்றும் அவன் ஸ்வரூப ரூப குண விபவைச்வர்யாதிகளை எப்போதும் அநுபவிக்கும் நித்யசூரிகள்\nஇவர்கள் அனைவரும் எப்போதும் இன்புற்றிருக்கும் பரமபதம் ……ஈறாக\nப்ரக்ருதி , புருஷன், கால தத்வம் ஆனவற்றோடு எப்போதும் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரம் என்பவை எம்பெருமானால் தானாகவேயும் பிற தேவதைகள் மூலமும் நடக்கும் ஸம்ஸாரம் ஆகிய\nஎல்லாவற்றையும் காட்டியருளி, ச்வேதாச்வரோபநிஷத்தில் “யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்” என்று ஸ்ருஷ்டிக்காக எம்பெருமானே பிரமனைப் படைத்தான் என்பது தெரியத் தன திருநாபியில் அயனைப் படைத்ததைக் காட்ட, “ப்ரஹ்மணப் புத்ராய ஜ்யேஷ்டாய ச்ரேஷ்டாய” என அவன்தன் முதல் விசேஷ புத்ரனாக ருத்ரன் பிறந்ததும் காட்ட ஆழ்வாரும்,“நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும் தான்முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான்” எனத் தொடங்கி யாதோர் ஐயமும் இன்றித் தெளிவாகப் பிரமனைப் பெருமான் படைத்தான், பிரமன் அரனைப் பட��த்தான் என்பதால் பரத்வம் எம்பெருமானுக்கே உளது என அறுதியிட்டார். ஆழ்வார் தாமே தம் பாசுரத்தில் தாம் எல்லா மதங்களையும் கற்றறிந்து எம்பெருமான் திருவருளால் அவன் திருவடி அடைந்த்தைதக் கூறுகிறார். அதன்பின் அவர் ச்ரியப் பதியான எம்பெருமானின் திவ்ய கல்யாண குணங்களைச் சிந்தித்திருந்து பிருந்தாரண்ய க்ஷேத்ரம் எனப்படும் பரம பவித்ரமான திருவல்லிக்கேணியில் யோகத்தில் எழுந்தருளியிருந்தார்.\nஒருநாள் ருத்ரன் தன பார்யையோடு தன் ரிஷபத்தின்மீதேறி அவ்வழியேறச் செல்லும்போது, அவன் நிழல் இவர்மீது படவிருக்கையில் இவர் நகர்ந்தார். இது கண்ட பார்வதி ருத்ரனிடம், நாம் இவரைச் சந்திப்போம் என்ன, அவன் இவர் மஹாமதி பெற்ற எம்பெருமான் அடியார் நம்மை நோக்கார் என்ன, அவளும் இவரைப் பார்க்கவே வேண்டும் எனப் பிடிவாதம் செய்யவே அவனும் இசைந்தனன். ஆழ்வார் இவர்களைக் காணவுஞ்செய்யாதே இருக்க, ருத்ரன் அவரிடம், “நாம் உமக்கு அருகில்வரவும் நீர் நம்மை நோக்காததென்” எனவும், இவர் “நமக்கு உன்னோடு ஒரு வ்யாபாரமுமில்லை காண் ” என்ன, ருத்ரன், “நாம் உமக்கொரு வரம் கொடுப்போம்” என்ன இவர் “நமக்கு உன்னிடமிருந்து ஒன்றும் வேண்டா” என்ன, அவன் “ஆகில் நான் வந்தது வீணாகும், ஏதாவது கேட்டுப் பெறும்” என்ன ஆழ்வார் புன்னகைத்து, “மோக்ஷம் தரவல்லையோ” எனவும், இவர் “நமக்கு உன்னோடு ஒரு வ்யாபாரமுமில்லை காண் ” என்ன, ருத்ரன், “நாம் உமக்கொரு வரம் கொடுப்போம்” என்ன இவர் “நமக்கு உன்னிடமிருந்து ஒன்றும் வேண்டா” என்ன, அவன் “ஆகில் நான் வந்தது வீணாகும், ஏதாவது கேட்டுப் பெறும்” என்ன ஆழ்வார் புன்னகைத்து, “மோக்ஷம் தரவல்லையோ” என்ன, அவன் “அதற்கு நமக்கு அதிகாரமில்லை,ஸ்ரீமன் நாராயணனே தரவல்லான்” என்ன இவர் “மரணத்தைத் தள்ளிப் போட வல்லையோ” என்ன, அவன் “அதற்கு நமக்கு அதிகாரமில்லை,ஸ்ரீமன் நாராயணனே தரவல்லான்” என்ன இவர் “மரணத்தைத் தள்ளிப் போட வல்லையோ” என்ன அவன் “அது அவனவன் கர்ம வழி வந்தது, என் கட்டுப்பாட்டில் இல்லை” என்ன இவர் ஓர் ஊசியையும் நூலையும் காட்டி, “இந்நூலை இவ்வூசியினுள் நுழைக்க வல்லாயோ” என்ன அவன் “அது அவனவன் கர்ம வழி வந்தது, என் கட்டுப்பாட்டில் இல்லை” என்ன இவர் ஓர் ஊசியையும் நூலையும் காட்டி, “இந்நூலை இவ்வூசியினுள் நுழைக்க வல்லாயோ” என அசங்கதமாகக் கேட்க, அவன் முனிந்து காமதேவனைப்போல் உம்மையும் எரிப்பேன் என்று நெற்றிக் கண்ணைத் திறக்க அதினின்றும் பெருந்தீ கிளம்பிற்று. ஆழ்வாரும் தம் வலதுகாற்பெரு விரலில் மூன்றாம் கண் திறக்க அதினின்றும் கிளம்பிய மஹாஜ்வாலை அவனால் தாங்க முடியாது ஸ்ரீமான் நாராயணனிடம் சரண் புக்கான். தேவ ரிஷி கணங்கள் அனைவரும் எம்பெருமானை இக்குழப்பம் தீர்க்க வேண்ட எம்பெருமான் ப்ரளய மேகங்களை அழைத்து ஏவ அவை எம்மால் ஆழ்வார் அக்நியை சமிக்க இயலுமோ என்ன அவன் அவற்றுக்கு அவ்வாற்றலை அளித்து, பெருமழையால் தீ அணைந்துபோக ஆழ்வாரும் முன்புபோல் யோகத்திருப்ப, ருத்ரன் இவர் ஆற்றலை வியந்து “பக்திசாரர்” என்று போற்றி பார்வதியிடம், “துர்வாசர் அம்பரீஷனிடம் அபசாரப்பப்டான். எம்பெருமான் அடியாரிடம் நாம் அபசாரப் படலாகாது”என்று கூறிச் சென்றனன்.\nஆழ்வார் தம் தபஸ்ஸைத் தொடர்வாராக, அப்போது அவ்வழியே வானேறச் சென்ற கேசரன் எனும் கந்தர்வன் இவரது தவ வலிமையால் இவரைத்தாண்டி வான்வழியே தன புலி மீது ஊர்ந்து செல்ல இயலாமல் கீழறங்கி வந்து இவர் தேஜஸ் கண்டு வியந்து வணங்கி, தன் மாயா ஜால வித்யையால் ஒரு விசித்ர ஆடையை உருவாக்கி அளித்து தேவரீரின் கந்தல் ஆடையைத் தந்தருளும் என வேண்ட ஆழ்வார் அவனுக்கு அதனினும் சிறந்ததொரு மாணிக்கப் பொன்னாடையை எளிதாய் வரவழைத்துத்தர அவன் வெட்கி அவர்க்குத் தான் கழுத்தில் அணிந்திருந்த மிக உயர்ந்த வைர ஆரத்தைக் கழற்றித்தர ஐவரும் தாமணிந்திருந்த துளசிமாலையை அவனுக்கு வைரமாலையாய்க் காட்ட கேசரன் இவர் யோகமஹிமை உணர்ந்து இவரைக் கைதொழுது வணங்கிச் சென்றான்.\nஆழ்வார் மகிமையைக் கேள்வியுற்ற கொங்கன சித்தன் என்பானொருவன் அவரிடம் வந்து எதையும் தங்கமாக்கவல்ல ஒரு கல்லைக்காட்ட, அது கண்ட ஆழ்வார் தம் காதிலிருந்து சிறிது குரும்பியை எடுத்துத் தர அவனும் அதைப் பரீக்ஷித்துப் பார்த்து அது எதையும் பொன்னாக்கும் அதிசயம் கண்டு வியந்து வணங்கிப் போனான்.\nஆழ்வார் பின் குகைகளில் தங்கித் தவம் செய்வாராக, அவர் தேஜஸ் கண்டு ஓடித்திரியும் யோகிகளாய் எங்கும் திரிந்து எம்பெருமானைப் பாடிக்களித்திருந்த முதல் ஆழ்வார்கள் மூவரும் இவரிடம் வந்து பரிவுடன் சல்லாபிக்க, ஐவரும் அவர்கள் பெருமை உணர்ந்து அவர்களோடு போதயந்தப் பரஸ்பரம் என்று ஆனந்தராயிருந்தார். பகவதனுபவத்தில் சிலகாலம் இவ்வாறு சென்றபின் அந்நால்வரும் கிளம்பி, பேயாழ்வார் அவதாரஸ்தலம் சேர்ந்து கைரவிணி தீர்த்தக் கரையில் சிலகாலம் இருந்தனர்.\nஅப்போது திருமண் காப்பு வேண்டியிருக்கவே இவர் தேட, திருவேங்கடமுடையான் வந்து இவர்க்குக் காட்டித்தர இவரும் அதுகொண்டு த்வாதச ஊர்த்வபுண்டர தாரணம் செய்து பகவதநுபவத்தில் ஆழ்ந்திருந்தார். பொய்கை ஆழ்வார் அவதாரஸ் தலம் செல்லவிரும்பி இவர் திருவெஃகாவை அடைந்து ஸ்ரீதேவி பூதேவிகள் பணிசெய்ய அரவணையில் பள்ளிகொண்ட எம்பெருமானைத் தொழுது எழுநூறாண்டுகள் எம்பெருமானை வணங்கியிருந்தபோது பொய்கை ஆழ்வாரை த்யானிக்க அவரும் அக்குளக்கரையில் இவருக்குத் தோன்றினார்.\nநாச்சியார்களுடன் திருவெக்கா யதோக்தகாரிப் பெருமாள்\nஅப்போது கணிகண்ணன் அங்கு வந்து ஆழ்வாரடி பணிந்து புகல் அடைந்தார். ஒரு வயதான கிழவியும் அவர்க்குப் பணிவிடை செய்ய மிக்க பக்தியுடன் தினமும் வந்து சென்றாள். அவளது பணிவிடைக்கு மெச்சி ஆழ்வார் உனக்கு என்ன வேண்டுமென்ன அவளும் தனக்குத்தான் இளமையைத் திரும்பத்தர வேண்ட ஆழ்வார் அருளால் அவளும் மீண்டும் பொலிவுமிக்க கன்னியானாள். அந்த ஊர் அரசன் பல்லவராயன் அவளால் கவரப்பட்டு அவளை மணக்க விரும்ப அவளும் இசைந்து இருவரும் மணமுடித்து இன்பந்துய்த்த அளவில் ஒருநாள் தான் வயோதிகமடைவது உணர்ந்த அரசன் ஆழ்வாரால் அருளப்பட்ட அவளை அவள் யௌவனம் பற்றி உசாவ அவளும் அவளும் தன சரிதை சொல்லி அரசனை, கணிகண்ணன் பக்கல் அவர் அரசனிடம் தம் ஆழ்வார் கைங்கர்யம்பற்றிப் பொருள்பெற வரும் போது அவர்வழி ஆழ்வாரை அணுகி அரசனும் தன்னைப் போன்றே தெய்வீக இளமை பெறலாம் என்றாள்.\nஅரசனும் கணிகண்ணனை அழைத்து அவரிடம் ஆழ்வாரைத் தான் தொழ அரண்மனைக்கு அழைத்துவருமாறு வேண்டினான். கணிகண்ணன் “ஆழ்வார் சிஷ்டாசாரத்தை மீறி எம்பெருமான் சந்நிதி தவிர அரண்மனைக்கும் வாரார்” என்றார். அரசன் கணிகண்ணனைத் தன்னைப் புகழ்ந்து பாடச் சொல்லவும், அவர் நாராயணனைத் தவிர வேறு நரர்களைப் பாடுவதில்லை என்று கூறவும் அரசன் கடுஞ்சினம் கொண்டு தன்னைப் பாடாதவர் தன நாட்டில் இருக்கலாகாது உடனே வெளியேற வேண்டும் எனக் கட்டளையிட்டான். உடனே கணிகண்ணன் ஆழ்வாரிடம் சென்று நடந்ததைக் கூறி விடை வேண்ட, ஆழ்வார் “நீர் சென்றீராகில் நாமும் செல்வோம். நாம் சென்றால் எம்பெருமானும் செல���வான், அவன் சென்றால் அனைத்துத் தேவர்களும் இங்கிருந்து கிளம்புவர். நான் இப்போதே சந்நிதிக்குச் சென்று எம்பெருமானுக்குச் சொல்லி, அவனை எழுப்புகிறேன்” என்று கிளம்பினார், ஆழ்வார் திருவெக்கா சென்று, எம்பெருமான் முன்னே நின்று\nசெந்நாப் புலவனும் போகின்றேன் நீயும் உன்றன்\nஎன்று பாடினவளவில் எம்பெருமான் கணிகண்ணனோடும் ஆழ்வாரோடும் மகிழ்ச்சியோடு பின்தொடர்ந்து கிளம்பினான். இவ்வாறாக அடியார் சொன்னபடி செய்ததால் எம்பெருமான் சொன்னவண்ணம் செய்த பெருமாள் = யதோக்த காரி என்று பெயர் பெற்றான். யதா உக்த = எப்படிச் சொல்லப்பட்டதோ, அப்படி, காரி = செய்தவன். எம்பெருமானோடு அனைத்துத் தேவதைகளும் கிளம்பவே, காஞ்சி நகரமே தெய்வ சூன்யமாகி இருண்டு போனது. சூர்யோதயமும் ஆகாததால் அரசனும் அமைச்சர்களும் விஷயமறிந்து கணிகண்ணன் பின்னாடி அவர் திருவடிகளில் விழுந்து பிழைபொறுக்க விண்ணப்பிக்க அவர் ஆழ்வாரிடம் தெண்டனிட்டு ப்ரார்த்தித்து, ஆழ்வார்\nகாமருபூங்கச்சி மணிவண்ணா நீ கிடக்க வேண்டும்\nநீயும் உன்றன் பைந்நாகப்பாய் படுத்துக்கொள்\nஎன்று பெருமாளிடம் விண்ணப்பிக்க எம்பெருமானும் பழையபடியே திருவெக்காவுள் சென்று தன் அரவணையில் தேவிமார் திருவடியில் நிற்க இன்புடன் பள்ளிகொண்டருளி, சொன்னவண்ணம் செய்த பெருமாள் என்பதை மீண்டும் உலகுக்குக் காட்டி, தான் பக்த பராதீனன் என்றும், பாகவதாபசாரம் கொடியது என்றும் காட்டியருளினன்.\nஆழ்வார் தம்மிடம் அவன் காட்டிய க்ருபையை “வெக்கணைக் கிடந்ததென்ன நீர்மையே”…. இப்படி ஒரு நீர்மை, சௌலப்யம் இருந்தபடியே என்று கொண்டாடினார்.\nஇதன்பின் ஆழ்வார் பெருவிருப்போடும் தவிப்போடும் திருக்குடந்தை ஆராவமுதனை மங்களாசாசனம் செய்யத் திருவுளம் கொண்டு கிளம்பினார் – ”திருக்குடந்தையில் ஒரு கணம் இருந்தாலும் ஸ்ரீவைகுண்ட ப்ராப்தியுண்டு எனில் அதனில் வேறு செல்வமுண்டோ\nஅவ்வாறு செல்லும் வழியில், பெரும்புலியூர் என்னும் க்ராமத்தில், ஆழ்வார் ஒரு இல்லத்தின் திண்ணையில் அமர்ந்து இளைப்பாற எண்ணி அமர்ந்தார். அங்கே சில ப்ராஹ்மணர்கள் வேதம் ஓதிக்கொண்டிருந்தனர். இவரின் கந்தல் உடையையும் களைப்பால் வாடின திருவுருவத்தையும் கண்டு தாழ்வாக நினைத்து வேதம் ஓதுவதை நிறுத்தினர். பின்பு மறுபடியும் தொடங்க முயற்சிக்கும் பொழுது, தாங்கள் விட்ட இடம் நினைவுக்கு வராமல் தவிக்க, ஆழ்வார் ஒரு நெல்லை எடுத்து நகத்தால் பிளந்து, யஜுர் காண்டத்தை சேர்ந்த “க்ருஷ்ணாநாம் வ்ரீஹிநாம் நகநிர்ப்பிந்நம்” என்னும் வாக்கியத்தை உணர்த்தினார். அந்த ப்ராஹ்மணர்கள் ஆழ்வாரின் பெருமையை உடனே உணர்ந்து ஆழ்வாரிடம் தங்களின் நடத்தைக்கு மன்னிப்புக் கோரினர்.\nஆழ்வார் திருவாராதனத்துக்குப் பொருள் சேகரிக்க முற்பாடானபோதேல்லாம் அவ்வூரிலுள்ள கோயிலில் இருக்கும் அர்ச்சாவதார எம்பெருமான் அவர் இருக்குந்திசைதொறும் திரும்பியதால் சந்நிதி அர்ச்சகர்கள் வியந்து அங்குப் பெருவேள்வியொன்று இயற்றிக்கொண்டிருந்த பெரும்புலியூரடிகளிடம் இவ்வதிசயத்தைக்கூற அடிகளாரும் ஆழ்வாரை அழைத்து வேள்வியில் ஆழ்வாருக்கு அக்ர பூஜை (முதல் பூஜை) செய்து கௌரவிக்க, அங்குள்ள பிராமணர்கள் சிலர்தர்மபுத்ரனின் ராஜசூயத்தில் ஸ்ரீக்ருஷ்ணனுக்கு அக்ரபூஜையை சிசுபாலாதிகள் போன்று எதிர்க்கவும் அடிகளார் மனம் நொந்தார்.\nஅடிகளார் வருத்தம் கண்டு ஆழ்வாரும் இவ்யக்திகளுக்குத்தம் மேன்மைகாட்டத் திருவுள்ளம்கொண்டு, உடனே அங்கேயே அப்பொழுதே யாவருங்காணலாம்படி தம் ஹ்ருதய கமலத்தில் அரவிந்தப் பாவையும் தானும் அரவத்தமளியினோடு அழகிய பாற்கடலுள் எம்பெருமான் எழுந்தருளியிருப்பதைக் காட்ட எதிர்த்தோர் யாவரும் ஆழ்வார் திருவடிகளிலே விழுந்து சரணாகதராயினர்.\nஅவர்க்கு ப்ரம்மரதம் அலங்கரித்து எழுந்தருளப்பண்ணி மிகவும் உபலாளித்து ஸத்தை பெற்றார்கள். ஆழ்வாரும் அவர்களுக்குப் பேரன்போடு சாஸ்த்ரார்த்தங்கள் விரிவாகக்கூறி அனுக்ரஹித்து, ஆராவமுதனைத் தொழக் குடந்தை ஏகினார்.\nதிருக்குடந்தை சென்ற ஆழ்வார் தம் கிரந்தச் சுவடிகள் யாவற்றையும் காவிரியாற்றில் எறிய எம்பெருமான் திருவுளப்படி, நான்முகன் திருவந்தாதி திருச்சந்தவிருத்தம் எனும் ப்ரபந்தங்களைக் கொண்ட இரு ஓலைச்சுவடிகளும் நீரின் போக்கை எதிர்த்து வந்து நின்றன. அவர் அவற்றை எடுத்துக்கொண்டு அமுதனின் சந்நிதி சென்று அவனைத் திருவடிமுதல் திருமுடிவரை அழகை அநுபவித்து, காதல் மீதூர எம்பெருமானை விளித்து “காவிரிக் கரைக் குடந்தையுள் கிடந்தவாறு எழுந்திருந்து பேசு” என்று கட்டளையிடவும், எம்பெருமான் உள்ளபடியே தன அரவப் பள்ளியிலிருந்து எழுந்து நிற்கத் தொடங்கினான். அவனது அந்த எளிய செயலால் உருகிய ஆழ்வார் “வாழி கேசனே” என்று மங்களாசாசனம் செய்து முடித்தார். ஆராக் காதலோடு அவ்வெம்பெருமான் அருகிலேயே 2300 ஆண்டுகள் அன்ன ஆஹாரமின்ரி தவம் இருந்தார். பூலோகத்தில் 4700 ஆண்டுகள் எழுந்தருளியிருந்து சாஸ்த்ரார்த்தங்களின் ஸாரத்தை பிரபந்தங்களால் உபகரித்து உலகை வாழ்வித்தருளினார்.\nதிருக்குடந்தை கோமளவல்லி சமேத ஆராவமுதன்\nஇவ்வளவில் ஆழ்வார் திருமழிசைப் பிரான் என்று புகழ்பெற்றார், பிரான் எனில் பேருபகாரம் செய்கிறவர் என்று பொருள், இது எம்பெருமானையே குறிக்கும். ஆழ்வாரும் இப்பேரால் அழைக்கப்பெற்றார் ஆராவமுதனோ ஆராவமுதாழ்வார் என்று அழைக்கப்பெற்றான்\nஆழ்வார் திருவருளால் நாமும் எம்பெருமானிடமும் அவனடியார்களிடமும் அதே பக்தியை அடையப் பெறுவோமாக\nசக்தி பஞ்சமய விக்ரஹாத்மநே சூக்திகாரஜத சித்த ஹாரிணே\nமுக்திதாயக முராரி பாதயோர் பக்திஸார முநயே நமோ நம:\nஅடியேன் சடகோப ராமாநுஜ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\n← முதலாழ்வார்கள் குலசேகர ஆழ்வார் →\n3 thoughts on “திருமழிசை ஆழ்வார்”\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mykitchenpitch.wordpress.com/2007/12/10/pudalanjgaai-kudal-thuvaiyal/", "date_download": "2018-06-20T20:39:15Z", "digest": "sha1:IXEGU6SB6ATP5GP7PPYVZX6KBEAMPGYJ", "length": 7220, "nlines": 85, "source_domain": "mykitchenpitch.wordpress.com", "title": "புடலங்காய்க் குடல் துவையல்/சட்னி | தாளிக்கும் ஓசை", "raw_content": "\nதிங்கள், திசெம்பர் 10, 2007\nPosted by Jayashree Govindarajan under சட்னி, சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், துவையல், பக்க உணவு | குறிச்சொற்கள்: சௌசௌ, தேங்காய், பரங்கிக்காய்க் குடல, பீர்க்கை, புடலங்காய்க் குடல் |\nபுடலங்காய்க் குடல் – 2 கப்\nபுளி – நெல்லிக்காய் அளவு\nஎண்ணெய் – 2 டீஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் – 2, 3\nபச்சை மிளகாய் – 1\nஉளுத்தம் பருப்பு – 3 டேபிள்ஸ்பூன்\nகடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)\nகறிவேப்பிலை – 2 ஈர்க்கு\nஉப்பு – தேவையான அளவு\nபுடலங்காய் நறுக்கும்போது, உள்ளிருந்து நீக்கிய குடல் பகுதியை எடுத்துக் கொள்ளவும்.\nஅடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், புளி, என்ற வரிசையில் சேர்த்து சிவக்க வறுத்து எடுத்துவைத்துக் கொள்ளவும்.\nதனியாக பச்சை மிளகாய், கறிவேப்பிலையுடன் புடலைக் குடலையும் நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கினால், லேசாகச் சுண்டி, தண்ணீர் விட்டிருக்கும்.\nவறுத்த பருப்புக் கலவையை உப்பு சேர்த்து, அப்படியே தண்ணீர் விடாமல் மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும்.\nஅதனுடன் நறுக்கிய கொத்தமல்லித் தழை, வதக்கிய குடல் பகுதியைச் சேர்த்து ஒரு சுற்று சுற்றினால் துவையல்.\n* இதே மாதிரி பரங்கிக்காய்க் குடல், பொடியாக நறுக்கிய சௌசௌ தோல், இளம் பீர்க்கங்காய் தோல், போன்றவற்றிலும் தனித்தனியாகவோ, இவைகளில் இரண்டு மூன்றை சேர்த்தோ செய்யலாம்.\nநெய் சாதம், தேங்காய் சாதம். தயிர்சாதம்…..\nபுளி சேர்க்காமல் தேங்காய் சேர்த்து அரைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்தால், சட்னி மாதிரி பொங்கல், உப்புமா, சப்பாத்தி வகைகளுக்கும் தொட்டுக் கொள்ளலாம்.\n2 பதில்கள் to “புடலங்காய்க் குடல் துவையல்/சட்னி”\nதிங்கள், திசெம்பர் 10, 2007 at 1:04 பிப\nஎன்னவோன்னு நினைச்சு வந்தேன் ஹிஹி.\nசெவ்வாய், திசெம்பர் 11, 2007 at 12:02 பிப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதிங்கள், திசெம்பர் 10, 2007 at 11:12 முப\nசட்னி, சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், துவையல், பக்க உணவு\nகுறிச்சொற்கள்: சௌசௌ, தேங்காய், பரங்கிக்காய்க் குடல, பீர்க்கை, புடலங்காய்க் குடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-06-20T20:45:38Z", "digest": "sha1:HOK3CEY5IVVCSCI5DW53NIMEPQRFVM65", "length": 7249, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "படகு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபடகு ஒன்று, ஹாங் காங் நாட்டில் பயணிகளைச் சுமந்து செல்லும் காட்சி\nபடகு, ஒரு நீரோடும் வாகனமாகும். இது கப்பலை விட அளவில் சிறியது. இதனை மனித சக்தியால் இயக்கப்படும் வகை, எந்திரங்கள் கொண்டு இயக்கப்படும் வகை என இரு வகையாகப் பிரிக்கலாம். மனித சக்தியால் இயக்குவதற்கு “துடுப்பு” அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. சுற்றுலாத் தலங்களிலுள்ள படகுப் பயணங்களுக்கு கால்களால் மிதித்து செயல்படும் படகுகளும் உள்ளன. கடல் துறையினரை பொருத்தவரையில் படகு என்பது ஒரு கப்பலி்ல் எடுத்துச்செல்லக் கூடிய அளவிற்கு இருக்கும் ஒரு நீரோடும் வாகனமாகும்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 செப்டம்பர் 2015, 17:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/", "date_download": "2018-06-20T20:58:55Z", "digest": "sha1:YZ4TGBETDQ2TTASQQ62J2Y4HLDX3GFQ5", "length": 19125, "nlines": 163, "source_domain": "tamil.yourstory.com", "title": "தலைப்பு – இந்திய தொழில்முன்முயற்சிகள், தொழில்முனைவர்கள், தொழில் நிறுவனர்கள், கதைகள், செய்திகள், ஆதார வளங்கள், ஆய்வு, வணிக யோசனைகள், தயாரிப்பு, செயலி சீராய்வு, சிறு தொழில்கள்", "raw_content": "\nஆர்ஜே, வீஜேவாக கலக்கி தற்போது யூட்யூப் மூலம் மக்களை கவரும் ராதா மணாளன்... Induja Ragunathan\n’தோல்வியே என் சிறந்த ஆசான்’- சென்னைப் பெண்ணுக்கு ’மிஸ் இந்தியா பட்டம்’ வென்று தந்த பதில்\nகழிவறையை சுத்தம் செய்து ஏழைக் குழந்தைகள் கல்விக்கு உதவிடும் கோவை லோகநாதன்\nசாலையில் விட்டுச் செல்லப்பட்ட பச்சிளம் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டிய பெண் காவலர்\nபோக்குவரத்து ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்யும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்...\n’காலா’ எடுத்துக்காட்டியுள்ள நகர்ப்புற வறுமை: நிழலும் நிஜமும்\n‘உஷா - தி லைஃப் சேவர்’: உயிர் காக்கும் 3 கருவிகளை உருவாக்கிய 65 வயது முதியவர்\nகேரள பழங்குடி குடியேற்ற இடத்தில் 500 கழிப்பறைகள் கட்ட தனது சம்பளத்தை செலவிட்ட வன அதிகாரி\nகேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தின் குட்டம்புழா காட்டில் உள்ள பழங்குடி குடியேற்றங்களில் திறந்தவெளி கழிப்பிடம் என்பதே இல்லாமல் போய்விட்டது. 2016-ம் ஆண்டு கேரள மாநிலம் நாட்டின் திறந்தவெளி கழிப்பிடங்கள்...\nவீட்டில் இருந்தபடியே, மக்களின் தேவைகளை நிறைவேற்றும் ஆப் உருவாக்கியுள்ள சினிமா இயக்குனர்\nவீட்டில் இருந்தபடியே, மக்களின் அத்தனை தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுக்கும் ‘RingaApp’ என்ற செயலியை ஆண்ட்ராயிடு, ஐ.ஓ.எஸ் என இரண்டு வடிவத்திலும் உருவாக்கி இருக்கிறார் திரைப்பட இயக்குநர் S.P.ஹோசிமின்.இ...\nஇந்திய சந்தையில் வெற்றி பெற என்ன தேவை\nஉலக வங்கி, இந்தியாவை வேகமாக வளரும் முக்கிய பொருளாதாரமாக மீண்டும் குறிப்பிட்ட���ள்ளது. இந்திய மற்றும் சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இது நல்ல செய்தி என்றாலும், அவை புதுமையை புகுத்துவதில் தான் வெற...\n'கல்வி கல்லாமையை இல்லாமல் ஆக்குவோம்'\n'கல்வி கல்லாமை என்ற நிலைமையை இல்லாமல் ஆக்குவோம்' என்பதை சாத்தியமாக்கும் முயற்சியில் கிராமத்து இளைஞர்கள் சிலர் ஒன்று கூடி, விடியல் என்ற பெயரில் பொது நூலகம் ஒன்றை திறந்திருக்கிறார்கள்.\nஉங்கள் வாழ்வை மாற்றக்கூடிய ஊக்கம் தரும் வீடியோ உரைகள்\nஇணையத்தில் உற்சாகம் அளிக்கக் கூடிய விஷயங்களில், சுவாரஸ்யமான வீடியோக்களை பார்த்து ரசிப்பதை டாப் டென்னில் சேர்த்துக்கொள்ளலாம். அதிலும் வாசிப்பதை விட, பார்த்து ரசிப்பது எளிதாக இருப்பதாக நினைப்பவர்கள் ...\nஅம்மாவின் திட்டில் இருந்து தப்பிக்க, இயந்திரம் ஒன்றை உருவாக்கிய 10 வயது மாணவன்\nஜூஸ் தரையில் சிந்திவிட்டால் அம்மாவிடம் திட்டு வாங்காமல் இருப்பதைத் தவிர்க்க 10 வயது அர்மன் குப்தா, ரிமோட்டினால் இயங்கக்கூடிய ஈரப்பகுதிகளை சுத்தம் செய்யும் சாதனத்தை கண்டுபிடித்துள்ளார்.\nசிறு நகர மாணவர்கள் அரசுத் தேர்வுகளில் வெற்றி பெற பயிற்சி அளிக்கும் நிறுவனம்\nகிளிகளுக்கு இடமளித்த கேமரா காதலர் 'பேர்ட்மேன்’ இருக்க இடமில்லாது போன சோகம்...\nஇரண்டாம் முயற்சியில் ‘நீட்’ தேர்வை வென்ற புதுக்கோட்டை ஏழை மாணவர்\nஅமெரிக்க நிறுவனம் ’ஜெனரல் மோட்டார்ஸ்’ன் முதல் பெண் CFO ஆன சென்னை திவ்யா சூர்யதேவாரா\nதொடக்கநிலை ஸ்டார்ட்-அப்’களுக்கு உதவும் 200 கோடி ரூபாய் விதைநிதி உதவி திட்டம் அறிமுகம்\nFC மெட்ராஸ்: சென்னையில் ஃபுட்பால் ஃபீவரை துவக்கி வைத்த Freshworks கிரீஷ் மாத்ருபூதம்\nசென்னையின் அடையாறு, டி.நகர், வேளச்சேரி பகுதிகளின் காலைப் பொழுதுகள் தற்போது புதிய உற்சாகத்தில் இருக்கின்றன. காரணம் பில்டர் காபியினால் மட்டுமல்ல. சென்னையை சேர்ந்த ஃப்ரெஷ்ஒர்க்ஸ் நிறுவனத்தின் நிறுவனரு...\nஒரே மரத்தில் 300 வகை மாம்பழங்களை வளர்க்கும் ‘மேங்கோ மேன்’\nகடந்த ஆண்டு ஒரு குறிப்பிட்ட வகை மாம்பழத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் வைக்கப்பட்ட தகவல் செய்தித்தாள்களிலும் சமூக வலைதளங்களிலும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டபோது, அனைவரின் ஒட்டுமொத்த கவனமும்...\nசுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத மரச்சைக்கிளை உருவாக்கிய கோவை இளைஞர்\nமார்க்சிஸ்ட் ��ிந்தனையாளரும், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளருமான கோவையைச் சேர்ந்த முருகேசன் உருவாக்கிய மரசைக்கிள் அவருடைய ஸ்டார்ட் அப்பிற்கான விதையாக அமைந்துள்ளது.\nதண்ணீருக்காக தனியாகப் போராடி வெற்றி பெற்ற ‘ராதா கால்வாய் ரங்கநாயகி’\nகடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரங்கநாயகி, தனி ஒரு மனுஷியாகப் போராடி, சுமார் 10 கிமீ நீளமிருந்த ராதா வாய்க்காலை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து போராடி மீட்டுள்ளார்.\n’ஃபிஃபா கால்பந்து’ உலகக் கோப்பைத் திருவிழா: ஒரு முன்னோட்டம்\n32 நாடுகள் பங்கேற்கும் உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 'ஃபிஃபா கால்பந்து' போட்டிகள் இன்று தொடங்குகின்றன. தொடக்க நிகழ்ச்சியில் சவுதி அரேபிய இளவரசர் பங்கேற்க உள்ளார். ரஷ்யாவில் பிரபலமான டிரம...\nடெல்லி மேம்பாலம் அடியில் குடிசைவாழ் குழந்தைகளுக்கு வகுப்பெடுக்கும் இளைஞர்\nகிழக்கு டெல்லியின் யமுனா கதர் பகுதியில் உள்ள ஒய் கே ஜக்கி முகாமில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் மோசமான நிலையில் இருக்கும். கால்வாய்கள் திறந்த நிலையிலேயே இருக்கும். இது அதிகளவு கொசுக்கள் உற்பத்தியாகு...\nஆரோக்கியம், இயற்கை என சுற்றுச் சூழலுக்கு உகந்த வாழ்க்கைக்கு வழிகாட்டும் நகரவாசி\nஇது வாணி மூர்த்தி எழுதியுள்ள கட்டுரை. இவர் பெங்களூரில் வாழும் சுற்றுச்சூழல் ஆர்வலர். கழிவு மேலாண்மையில் வல்லுனரான இவர் பலருக்கு முன் உதாரணமாக திகழ்கிறார். நகர்புறங்கள் வளர்ச்சி காரணமாக கழிவுகள் நவீ...\nஅரசு அதிகாரிகளை உருவாக்கும் ரயில் நிலையம்\nபோட்டித் தேர்வுகளுக்கு படிக்கும் சிறந்த இடமாக தேனி இரயில் நிலையம் மாறியுள்ளது. இந்த இரயில் நிலையத்தில் படித்த பலரும் அரசுத் துறையில் பணியாற்றி வருகின்றனர்.\n87,000 கோடி ரூபாய் நஷ்டத்தில் தள்ளாடும் பொதுத்துறை வங்கிகள்...\nஇந்திய வங்கித்துறைக்கு இது சோதனையான காலம் தான். கடன் மோசடி, வாரா கடன் பிரச்சனை என பல்வேறு பிரச்சனைகளை வங்கித்துறை எதிர்கொண்டு வரும் நிலையில், பொதுத்துறை வங்கிகளின் மொத்த நஷ்டம் பற்றிய செய்தி வெளியா...\nஆட்டிசத்தை எதிர்த்து போராடி 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் 83 % எடுத்த மாணவர்\nபெரும்பாலான குழந்தைகள் தங்களது இளம் வயதில் விளையாட்டு, படிப்பு என பரபரப்பாக இருக்கையில் ஆறு வயதான ருத்ராக்‌ஷிற்கு ஒரு மாறுபட்ட அனுபவமே கிடைத்தது. மி��வும் இளம் வயதிலேயே இவருக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம்...\nதடைகளைத் தகர்த்தெறிந்து சாதிக்கும் அம்மாக்கள்\nசமூகத்தின் அனைத்து நிலையிலும் உள்ள அம்மாக்களை நாம் போற்றி வணங்குகையில் தங்களது நிலையை எட்டுவதற்காகத் இவர்கள் எதிர்கொண்ட அனைத்துத் தடங்கல்களையும் தகர்த்தெறிந்த சாதாரண பெண்கள் சிலர் மீதும் வெளிச்சம் ...\nஃபுட் பிளாகிங்கில் கிடைக்கும் வருமானத்தில் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்னமிடும் கீது ‘மா’\nசென்னைப் பெண்மணியான கீதா, உணவு சம்பந்த வலைதளத்தில் பட்டைய கிளப்புவதோடு அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவளிப்பது, மற்றும் பல சமூக சேவைகளை செய்து வருகிறார்.\nகார் கெராஜில் துவங்கி ரூ.5000 கோடி மதிப்பிலான கார்பன் மொபைல்ஸ் பிராண்டை நிறுவிய பிரதீப் ஜெயின்\nமுயற்சியும் நம்பிக்கையும் இருந்தால் வாழ்வில் நினைத்ததை அடையலாம் என்பதற்கு சான்றாய் திகழ்பவர் தான் கார்பன் மொபைல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் பிரதீப் ஜெயின். சாதாரன குடும்பத்தில் பிறந்த இவர் படிப்புக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-mar-18/recent-news/139188-quarter-financial-results.html", "date_download": "2018-06-20T20:49:23Z", "digest": "sha1:7M7CJG5GQFPY5DWFSOT5IJT7BG6RXORV", "length": 19548, "nlines": 432, "source_domain": "www.vikatan.com", "title": "காலாண்டு முடிவுகள்", "raw_content": "\n`கூட்டணிகுறித்து பேசவில்லை' - ராகுல் காந்தியைச் சந்தித்த பின் கமல் பேட்டி வாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி வாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி டிஜிட்டல் இந்தியாவில் எத்தனை இளைஞர்கள் இணையம் பயன்படுத்துகின்றனர் தெரியுமா\nபட்டாசு வெடித்து விரட்டிய பொதுமக்கள்.... பதறிப்போய் கிணற்றில் விழுந்த 3 குட்டி யானைகள்... `பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்..' - துப்பாக்கி உரிமம் கோரிய தோனி மனைவி போர்ச்சுக்கல் வெற்றி... மொராக்கோ உலகக்கோப்பையில் இருந்து வெளியேற்றம்\n2-நாள் சரிவுக்குப் பின் சந்தையில் இன்று ஏறுமுகம் ஃபைன் ஆர்கானிக்ஸ் ஐபிஒ இன்று முதல் ஆரம்பம் 8,000 பத்திரிகையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\nநாணயம் விகடன் - 18 Mar, 2018\nமியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி\nமூன்றாம் காலாண்டு முடிவுகள்... லாபம் தர வாய்ப்புள்ள பங்குகள்\nவருமான வரிக் கணக்குத் தாக்கல்... நீட்டிக்கப்பட்டுள்ள காலக்கெடு அரசு ஊழியர்களுக்கு ‘செக்’கா\nஉணவுப் பூங்கா, கார்மென்ட் கிளஸ்டர்... சாதித்த தமிழக சி.ஐ.ஐ\nயூ.எஸ்.எஃப்.டி.ஏ ஆய்வறிக்கை... அதிர்ச்சியில் அரபிந்தோ பார்மா\nஅல்காரிதம் டிரேடிங்... நல்லதா, கெட்டதா\nட்விட்டர் சர்வே: எதில் முதலீடு செய்வீர்கள்\nஷேர்லக்: வங்கிப் பங்குகள் மேலும் இறங்குமா\nநிஃப்டியின் போக்கு: சற்றே பயமுறுத்தும் டெக்னிக்கல் பேட்டர்ன்கள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 30 - விருப்ப ஓய்வு... வீடு... பிசினஸ்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - தித்திக்கும் லாபம் தரும் தேன்\n - 12 - திண்டுக்கல் மெயின் ரோடு\nபிட்காயின் பித்தலாட்டம் - புதிய தொடர் -1\n - 15 - 50 வயதைத் தாண்டியவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்\n - மெட்டல் & ஆயில்\nஅன்பளிப்பாக வீடு... வருமானத்துக்கு வரி உண்டா\nஆன்லைன் அசத்தல் சந்தா - அனைத்து 11 விகடன் இதழ்களையும் படிக்கலாம்...\nகாலாண்டு நிதிநிலை முடிவுகள்... கூடுதல் உஷார்\nகாலாண்டு நிதி நிலை முடிவுகள் வெளியாகும்போது பங்கு முதலீட்டாளர்கள் கூடுதல் உஷாராக இருப்பது அவசியம்.\n1. சில நிறுவனங்கள், குறிப்பிட்ட காலாண்டில், லாபத்திலிருந்து இழப்புக்கு (Net Loss) வந்திருக்கும். இதனை மறைத்து, பூசி மெழுகி, அந்தக் காலாண்டு நிதி நிலை அறிக்கையை வெளியிடும். அதாவது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுவதற்குப் பதில் முந்தையக் காலாண்டுடன் ஒப்பிட்டிருக்கும். அப்போது அந்த நிறுவனம், லாபம் ஈட்டியிருப்பதாகத் தோற்றத்த�\nவருமான வரிக் கணக்குத் தாக்கல்... நீட்டிக்கப்பட்டுள்ள காலக்கெடு அரசு ஊழியர்களுக்கு ‘செக்’கா\nஉணவுப் பூங்கா, கார்மென்ட் கிளஸ்டர்... சாதித்த தமிழக சி.ஐ.ஐ\nநிதி - பொருளாதார எழுத்தாளர், நாணயம் விகடன் முதன்மை பொறுப்பாசிரியர், பங்குச் சந்தை ...Know more...\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\nஅதிகாரி முதல் ஆளும் கட்சியினர்வரை பங்கு... அம்பலமாகும் ஆ...வின் அட்ராசிட்டி\nஎடப்பாடியை சந்திக்காமல் தவிர்த்த மோடி - டல்லடித்த டெல்லி விசிட்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்���் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n”வழிப்பறிக் கொள்ளைக்காரன் மாதிரி அரசு எங்க நிலத்தை திருடுது” - சேலம் நிலவரம்\nசி.சி.டி.வி பதிவுகள்... புகைப்படங்கள்... ஆதாரங்களைத் தேடி அரெஸ்ட் செய்யும் போலீஸ்\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enninavinveliyilnan.blogspot.com/2008/03/blog-post_26.html", "date_download": "2018-06-20T20:56:38Z", "digest": "sha1:ZG4GKHMICKBJQRC2DXRIGXQLQ6SZVI3Z", "length": 20862, "nlines": 334, "source_domain": "enninavinveliyilnan.blogspot.com", "title": "பெயரற்றவை.: தாவணி கட்டிய தேவதை...", "raw_content": "\nஏன் இவ்வளவு அழகாயிருக்கிறது தெரியுமா\nநீ எந்த வண்ணத்தில் உடுத்திருந்தாலும்\nநீ பூசுகிற வெட்கத்தின் வண்ணத்தை\nஎன்னது உனக்கு சேலை கட்டத்தெரியாதா\nசரி நீ கஷ்டப்பட வேண்டாம்\nஇறுகக் கட்டியிருக்கிறாய் என்பதால் மடடுமல்ல\nபாவாடை தாவணியில் வெளியே வரும்பொழுதில்\nஅவிழ்ந்து விடுமோ என்று பயப்படுகிறாயா\nஉன்னை தழுவுகிற சுகத்தை விட்டு\nஉன் தோட்டத்து மல்லிகைப் பூக்களிடமிருந்து\nநீ புடைவை கட்டினால் மட்டும்தான்\nஉன்னை இனி ஒவ்வொரு நாளும்\nபுடைவை கட்டும்படிக்கு சொல்ல வேண்டுமாம் நான்..\nஉன் புடைவைகளும் இதைத்தான் சொல்கின்றன எனக்கு...\nஉன்னைத் தீண்ட முடியாத கோபத்தில்\nபுன்னகைக்கிறது உன் கூந்தல் பூக்கள்\nஒரு வேளை உன்னை தழுவிக்கொண்ட\nமாமாவின் மனசுல தொடர் புகழ் திவ்யா(பாவனா தொடர்)\nநளினமான காதல் உரையாடல்கள் மூலம் வலையுலக இளம் நெஞசங்களை கொள்ளை கொண்டிருக்கும் திவ்யா விடம் பாவனா படங்கள் கேட்டிருந்தேன் அவர் இதுக்கு மிஞ்சி என்னால தொடரை இழுக்க முடியாது நான் என்ன நெடுந்தொடரா எழுதுகிறேன், கூகிளில் தேடினால் கிடைக்கும் என்றார் அவருக்காக சில பாவனா படங்கள், படம் மட்டும் போட்டால் நல்லாயிருக்காது என்பதால் சில வார்த்தைகளும் எழுதியிருக்கிறேன்...\nLabels: காதல்..., தேவதையின் தருணங்கள்...\nசும்மா நச்சு நச்சுன்னு இருக்கு ஒவ்வொரு வரிகளும்\n\\\\என்னது உனக்கு சேலை கட்டத்தெரியாதா\nசரி நீ கஷ்டப்பட வேண்டாம் ஏதாவது ஒரு சேலையை\n\\\\பாவாடை தாவணியில் வெளியே வரும்பொழுதில்\nஅவிழ்ந்து விடுமோ என்று பயப்படுகிறாயா\nஉன்னை தழுவுகிற சுகத்தை விட்டு\n\\\\உன்னைத் தீண்ட முடியாத கோபத்தில்\nபுன்னகைக்கிறது உன் கூந்தல் பூக்கள்\n\\\\படங்கள் எல்லாம் திவ்யாவுக்குவார்த்தைகள் எல்லாம் அத்தை தேவதைக்கு...\\\\\nதிவ்யாக்கா பாவனா படம் போட்டு உங்களை கவிதை எழுத வைச்சுட்டாங்களா\nசும்மா நச்சு நச்சுன்னு இருக்கு ஒவ்வொரு வரிகளும்\nவாங்க நிவிஷா நன்றி நன்றி...\n\\என்னது உனக்கு சேலை கட்டத்தெரியாதா\nசரி நீ கஷ்டப்பட வேண்டாம் ஏதாவது ஒரு சேலையை\nஎன்ன இருந்தாலும் புடைவையில் பெண்மை ஒரு தனி அழகுதான் இல்லையா, அதுவும் மனதுக்கு நெருக்கமான பெண்மை என்றால் அவள் தேவதை தானே...\n//திவ்யாக்கா பாவனா படம் போட்டு உங்களை கவிதை எழுத வைச்சுட்டாங்களா\nதிவ்யா அக்காவா; கவிஞர், காதல் தொடர் புகழ் திவ்யான்னு சொல்லுங்க\nநன்றி நிவிஷா உங்கள் தாராளமான பாராட்டுகளுக்கும் உற்சாகத்துக்கும்...\n\\\\திவ்யா விடம் பாவனா படங்கள் கேட்டிருந்தேன் அவர் இதுக்கு மிஞ்சி என்னால தொடரை இழுக்க முடியாது நான் என்ன நெடுந்தொடரா எழுதுகிறேன், கூகிளில் தேடினால் கிடைக்கும் என்றார் அவருக்காக சில பாவனா படங்கள்\\\\\n[பாவனா படம் எப்போ என்கிட்ட கேட்டு , நான் கூகிளில் தேட சொன்னேன்......ஸாரி எனக்கு ஞாபகம் இல்லீங்க தமிழன்....anyways, கவிதை ரொம்ப அழகா இருக்குதுங்க, என் வலைதளம் லிங்க் கொடுத்து ஒரு விளம்பரம் கொடுத்துட்டீங்க நன்றி]\nகாதல் கவிதாயினி திவ்யா சொன்னது...\n//[பாவனா படம் எப்போ என்கிட்ட கேட்டு , நான் கூகிளில் தேட சொன்னேன்......ஸாரி எனக்கு ஞாபகம் இல்லீங்க தமிழன்....anyways, கவிதை ரொம்ப அழகா இருக்குதுங்க, என் வலைதளம் லிங்க் கொடுத்து ஒரு விளம்பரம் கொடுத்துட்டீங்க நன்றி]//\nமாமாவின் மனசுல- 4 இல் என்னோட பின்னூட்டம், உங்க பதில் பாருங்க...\nதாவணியும்... கட்டிய தேவதையும் அவளுக்கு நீங்கள் கட்டிய தாவணிக்கவிதைகளும்... மனதைத் தழுவிக்கொள்கின்றன... :)))\nதாவணியும்... கட்டிய தேவதையும் அவளுக்கு நீங்கள் கட்டிய தாவணிக்கவிதைகளும்... மனதைத் தழுவிக்கொள்கின்றன... :)))///\nவாங்க அண்ணன் உங்க பின்னூட்டமும் ரொம்ப அழகு...\nஎதுக்குப்பா சிரிக்கிற உண்மையைத்தான சொல்லியிருக்க:)))\nபடம் மட்டும் போட்டால் நல்லாயிருக்காது என்பதால் சில வார்த்தைகளும் எழுதியிருக்கிறேன்...\nபடம் மட்டும் போட்டால் நல்லாயிருக்காது என்பதால் சில வார்த்தைகளும் எழுதியிருக்கிறேன்...\nஒரு தாவணி கட்டிய கவிதையைப் பற்றி உங்களின் கவிதைகள் கலக்கல்தான் :)))\nபடம் மட்டும் போட்டால் நல்லாயிருக்காது என்பதால் சில வார்த்தைகளும் எழுதியிருக்கிறேன்...\nலே மக்கா இது ஓவர் தன்னடக்கம்\nஇந்த லிங்க் ஆயில்யன் பதிவுல புடிச்சி வந்து பாத்தா என்னடா படிச்சா மாதிரியே இருக்குன்னு நினைச்சேன்\nஇப்ப படிச்சாலும் ஜிவ்வ்வ்வ்வ்வுனு இருக்கு\n///ஒரு தாவணி கட்டிய கவிதையைப் பற்றி உங்களின் கவிதைகள் கலக்கல்தான் :)))////\nநன்றி ஆயில்யன் உங்கள் முதல்வருகைக்கும் கருத்துக்கும்...\nபடம் மட்டும் போட்டால் நல்லாயிருக்காது என்பதால் சில வார்த்தைகளும் எழுதியிருக்கிறேன்...\nலே மக்கா இது ஓவர் தன்னடக்கம்\n///இந்த லிங்க் ஆயில்யன் பதிவுல புடிச்சி வந்து பாத்தா என்னடா படிச்சா மாதிரியே இருக்குன்னு நினைச்சேன்\nஇப்ப படிச்சாலும் ஜிவ்வ்வ்வ்வ்வுனு இருக்கு\nதல தாவணி கட்டின தேவதைகள் ஜிவ்வ்வ்வ்வ்வ்வ்வுனுதானே இருக்கும்...\nதமிழன், கவிதைகள் அருமை.. உங்களுக்காக இன்னொரு பாவனா படம்.\nபத்தின் இரண்டாம் அடுக்கு. (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchetti-thamilar-dec-16-2014", "date_download": "2018-06-20T20:43:03Z", "digest": "sha1:ZXV6U77X2YXBYFQBEIOAVKV5FM27A6QC", "length": 8063, "nlines": 198, "source_domain": "keetru.com", "title": "கருஞ்சட்டைத் தமிழர் - டிசம்பர் 16 - 2014", "raw_content": "\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nபிரிவு கருஞ்சட்டைத் தமிழர் - டிசம்பர் 16 - 2014 -இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபகவத் கீதை யாருக்குப் புனித நூல்\nதமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜனநாயகம் கவலைக்கிடம் எழுத்தாளர்: கோவி.செழியன்\nமதமாற்றம் மக்களின் உரிமை எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர்\nபெரியார் ஆதரித்த சாதிவாரிக் கணக்கெடுப்பு எழுத்தாளர்: எழில்.இளங்கோவன்\nவெறித்தீ எழுத்தாளர்: தணிகைச் செல்வன்\nமோடி அரசின் உலகமயமாதலும் வேதமயமாதலும் எழுத்தாளர்: அ.குமரேசன் & வானதி சீனிவாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/28_159932/20180612134142.html", "date_download": "2018-06-20T21:17:29Z", "digest": "sha1:VCDPBULJMDUFWTELKDEXDNKBY7W2DX7I", "length": 6844, "nlines": 63, "source_domain": "kumarionline.com", "title": "வேலை தேடும் இளைஞர்களுக்காக புதிய இணையதளம் : மத்தியஅரசு தொடங்கியது", "raw_content": "வேலை தேடும் இளைஞர்களுக்காக புதிய இணையதளம் : மத்தியஅரசு தொடங்கியது\nவியாழன் 21, ஜூன் 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nவேலை தேடும் இளைஞர்களுக்காக புதிய இணையதளம் : மத்தியஅரசு தொடங்கியது\nஇளைஞர்களுக்கு உதவும் வகையில் தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையதளத்தை மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.\nவேலை தேடும் இளைஞர்கள் தங்களை பற்றிய தகவல்களை கட்டணம் ஏதுமின்றி இலவசமாகப் www.ncs.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.வேலை தேடுவோரையும், வேலை தரும் நிறுவனங்களையும் இணைக்கும் பாலமாக இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.வேலை தேடுவோர் தவிர, வேலை கொடுக்கும் நிறுவனங்கள், உள்ளூர் சேவை அளிப்பவர்கள், திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பவர்கள், தனியார் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் என வேலைவாய்ப்பு தரும் அனைவருமே பதிவு செய்யலாம். கம்ப்யூட்டர் மற்றும் இணையதள வசதி இல்லாதவர்களும் இதில் பதிவுசெய்து பலன் அடையும் வகையில் நாடு முழுவதும் உள்ள தலைமை தபால் நிலையங்களில் குறைந்த கட்டணத்தில் பதிவுசெய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதோனி மனைவி சாக்ஷியின் உயிருக்கு ஆபத்து துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கோருகிறார்\nமிஸ் இந்தியா 2018 பட்டம் வென்றார் சென்னை கல்லூரி மாணவி: உலக அழகி போட்டிக்கு தகுதி\nஇந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் பதவி விலகல்\nசுற்றுச்சூழல் பற்றிப் பேசினாலே தவறு என்பதா : டெல்லியில் கமல்ஹாசன் கேள்வி\nகாஷ்மீரில் பா.ஜ.க.கூட்டணி முறிவு.. மெகபூபா ராஜினாமா.. ஆளுநர் ஆட்சி அமல்\nஆந்திர அரசு ஆலோசகர் பதவியில் இருந்து நிர்மலா சீதாராமனின் கணவர் திடீர் ராஜினாமா\nமழையால் ஆணையத்திற்கு வேலையே இல்லை : கர்நாடகமுதல்வர் குமாரசாமி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhimegam.blogspot.com/2009/06/blog-post_21.html", "date_download": "2018-06-20T20:55:03Z", "digest": "sha1:Y7WNQPEWRPD7NULT6SVNHVUQ6AUIZX5F", "length": 7626, "nlines": 109, "source_domain": "mazhimegam.blogspot.com", "title": "மழை மேகம்: ரோஜாப்பூ சட்னி", "raw_content": "\nமனதைத் தொட்ட விஷயங்கள் தூறலாகவும் தொடர்மழையாகவும்...\nரோஜாப்பூச்சட்னின்னதும், நிஜமாவே ரோஜாப்பூவை வச்சு செய்யிற சட்னின்னு நினைக்காதீங்க...இது காரணப்பெயராக்கும். பக்குவமா வதக்கி பதமா அரைச்செடுத்தா இந்தச் சட்னி ரோஜாப்பூ நிறத்தில் வரும்.சிவப்பு ரோஜா இல்லை...பிங்க் ரோஜா.\nபெரிய வெங்காயம் - 2\nபழுத்த தக்காளி - 1\nமிளகாய் வற்றல் - 6\nஉப்பு - தேவையான அளவு\nதாளிக்க, எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு...\nபெரிய வெங்காயத்தையும் தக்காளியையும் பெரிய துண்டுகளாக நறுக்கிக்கோங்க.\nவாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு,உளுந்து தாளித்து, அதில் மிளகாய்வற்றலைப் போடுங்க.\nஎண்ணெயில் மிளகாய் வறுபட்டதும், வெங்காயம் தக்காளியை உப்புச் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கிக்கோங்க.\nவதக்கிய கலவையை ஆறவிட்டு, மிக்சியில் அரைத்தெடுத்தால் ரோஜாப்பூச்சட்னி ரெடி.\nஇட்லி தோசைக்கு நன்றாக இருக்கும்.\nபி.கு : மிளகாய் கருகினாலோ,வெங்காயம், தக்காளி அதிகமாக வதங்கினாலோ நிறம் சரியாக வராது.\nஆற்றுப்படை காட்டும் அக்கால உணவுமுறைகள் :- வேங்கடம் முதல் குமரி வரை பரவிக்கிடந்த நம் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறையை எடுத்துச்சொல்லும் எழுத...\n நவராத்திரி விரத காலம் பயறுவகைகளை நிறைய பயன்படுத்தும் காலம். பொதுவாகவே மழைக் காலம் நம் உடம்பில்...\nதீபாவளி ஸ்பெஷல் - முந்திரிக்கொத்து\nதீபாவளி வந்தாலே பத்துநாளைக்கு முன்பாகவே பட்சணங்கள் செய்து, டப்பாக்களில் சேகரித்துவைக்கத் தொடங்கிவிடுவார்கள்.பக்குவமாய் அரைத்து, சுத்தமாகப் ப...\nகத்தரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய், பாகற்காய்ன்னு பல காய்களை வச்சு பு��ிக்குழம்பு செய்திருப்பீங்க. புதுசா, இந்த உருளைக்கிழங்கு புளிக்...\nபாலும் சோறும், பக்கோடாக் கூட்டணியும்\nமதுரையில் ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தோம். இரவில், பரோட்டா சப்பாத்தி, இடியாப்பம் குருமாவுக்குப்பின் கொஞ்சமாய்ச் சோறு வைத்தார்கள். குழைவாய்...\nதீமைகள் தொலைந்து, நன்மையே பெருகி, அத்தனை இல்லங்களிலும் தித்திப்பு நிறைந்திட இனிய தீபாவளி வாழ்த்துக்கள்\nஒண்ணும் சொல்லிக்கிறமாதிரி இல்ல...(துபாயில் கேட்ட ப...\nமிரள வைத்த புரளிகள்...(அட, அதுகூட சுவாரஸ்யம்தான்.....\nசட்டுன்னு சமைக்கலாம் - ஈசி அடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/ipl-2017/kolkatta-team-batting-in-ipl-series-117041500021_1.html", "date_download": "2018-06-20T20:50:14Z", "digest": "sha1:C7FMRJF3XKHRGXJHXZHN6YLVILPGQ3CI", "length": 9811, "nlines": 152, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஐ.பி.எல் தொடர்: ஐதராபாத் அணிக்கு 173 ரன்கள் வெற்றி இலக்கு | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 21 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஐ.பி.எல் தொடர்: ஐதராபாத் அணிக்கு 173 ரன்கள் வெற்றி இலக்கு\nஐ.பி.எல். 2010 சீசன் டி20 லீக் தொடரின் 14-வது போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணியுடன் கொல்கத்தா அணி மோதுகிறது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.\nஇதையடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக ராபின் உத்தப்பா 68 ரன்களும், பாண்டே 46 ரன்களும் எடுத்தனர்.\n10வது ஐபிஎல் தொடர்: இன்று மும்பை அணியுடன் புனே அணி மோதல்\n10வது ஐபிஎல் தொடர்: பரபரப்பாக நடைபெறும் ஏலம்\nகொல்கத்தா அணிக்கு தமிழக வீரர் பாலாஜி ’பவுலிங் கோச்’\nவிராட் கோலி ஏமாற்றம்: ஐபிஎல் மகுடம் சூடியது ஹைதராபாத் அணி\nகம்பீரின் இ���ண்டாவது அரை சதத்தால் வெற்றி பெற்றது கொல்கத்தா அணி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velang.blogspot.com/2010/05/blog-post_10.html", "date_download": "2018-06-20T20:26:35Z", "digest": "sha1:YPTHU6NVJNUIUSKS7KJS5UZKIZXAN56Z", "length": 23685, "nlines": 316, "source_domain": "velang.blogspot.com", "title": "வேலன்: வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் துண்டுதுண்டாக பிரிக்க - சேர்க்க", "raw_content": "\nவேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் துண்டுதுண்டாக பிரிக்க - சேர்க்க\nசினன சின்ன சாப்ட்வேர்கள் நம்மை பலசமயம் வியப்பதில் ஆழ்த்தும். அந்த வரிசையில் இந்த் சாப்ட்வேரும் சேர்கின்றது. 444 கே.பி. அளவில் உள்ள இது நமக்கு பெரிய பெரிய வேலைகளை செய்கின்றது. உங்களிடம் உள்ள பைல்கள் - புகைப்படங்கள் - விடியோக்கள் என எந்த பைலையும் நீங்கள் விரும்பும் அளவிற்கு துண்டுகளாக்கி பின்னர் மீண்டும் அதை முழு பைல்களாக மாற்றி தருகின்றது. ஒரு பெரிய பைலை நீங்கள் மற்றவருக்கு அனுப்ப வேண்டும். இதன் மூலம் துண்டு துண்டாக்கி சுலபமாக அனுப்பலாம்.இது பைல்களை .hkc மற்றும்.hkm பைல்களாக மாற்றிவிடுகின்றது. இதில் .hkm பைல்தான் முக்கியமானது. மீண்டும் நீங்கள் பைல்களை ஒன்று சேர்ககும்போது இந்த .hkm பைலை கிளிக் செய்தால் போதுமானது.உங்களிடம் முக்கியமான பைல் இருக்கின்றது. அதை இந்த சாப்ட்வேர் மூலம் துண்டுகளாக்கி பின்னர் இந்த .hkm பைலை மட்டும் நீங்கள் தனியே வைத்துவிடலாம். மற்றவர்களால்.hkm இல்லாமல் இந்த பைலை படிக்க முடியாது. இந்த சாப்ட்வேரை பயன் படுத்தும் முன் இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.இதை பதிவிறக்கம் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் முதலில் Split File கிளிக் செய்து பின்னர் Set Size கிளிக் செய்யவும் .உங்களுக்கு கீழ்கணட விண்டோ ஓப்பன ஆகும். அதில் நீங்கள் பைல்களை எத்தனை கே.பி. அளவிற்கு வேண்டுமோ அந்த் அளவினை செட் செய்யவும். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.\nபின்னர் ஓ.கே. தரவும் அடுத்து நீங்கள் துண்டுகளாக்க விரும்பும் பைல் உள்ள டிரைவினை Choose File மூலம் தேர்வு செய்யவும்.அடுத்து அதன் கீழே உள்ள Start Spliting or Joining கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nரைட் துண்டுகளாக்கி விட்டீர்கள். இப்போது மீண்டும��� இதை சேர்க்க வேண்டும். மீண்டும் இந்த சாப்ட்வேரை திறந்து கொண்டு முன்பு செய்தவாறு செய்யவும்.இப்போது Join Fils எதிரில உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்யவும். பைலை தேர்வு செய்யவும். நீங்கள் சேமித்து வைத்துள்ள இடத்தில் இருந்து .hkm பைலை மட்டும் கிளிக் செய்யுங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.\nஅவ்வளவுதாங்க. உங்கள் பைல் முழுமையாக உங்களுக்கு கிடைத்துவிடும். உபயோகித்துபாருங்கள். கருத்தினை சொல்லுங்கள். பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.\nகாதுல எறும்பு போயிடுச்சு எடுய்யான்னா என்னதான்யா நீ பண்ணற..\nஇன்றைய PSD டிசைன் புகைப்படம் கீழே:-\nடிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-\nஇதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nஅருமையான தகவவலை அழகாகச் சொல்லிவிட்டீர்கள் ..\nஅருமையான பதிவு வேலன் சார்\nஇப்படி ஒரு angleல யானையை பார்த்ததே இல்லை. ஹா,ஹா,ஹா,ஹா....\nநல்ல தகவல் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்\nநன்றி, வேலன். உங்கள் ஒவ்வொரு பதிவும் நிறைய Tips ஐ வழங்குகிறது.\nகோப்புகளைத் துண்டாக்குவதற்காக மட்டுமே இந்த மேன்தொகுப்பு பயன்படும்.\nஇந்த வேலையை 7ZIP, WinZIP, Winrar போன்ற archiver மூலமும் செய்யலாம்.\nஎந்த கோப்பை துண்டாக்க வேண்டுமோ அதை ஒரு archive கோப்பில் சேர்த்து, அதை இதனை பகுதிகளாக பிரிக்க வேண்டும் என்று கொடுக்கலாம்.\nஆகவே புதிதாக ஒரு மேன்தொகுப்பை நிறுவாமல், நம்மிடம் உள்ள மேன்தொகுப்பின் மூலமாகவே செய்யலாம்.\nமிக்க நன்றி, Useful tool\nபயனுள்ள பதிவு அருமையாக விளக்கியுள்ளீர்கள்...\nஇன்று எனது பிறந்த நாளை வாழ்த்தலாம் வாங்க பதிவில் பதிவிட்டு என்னை வாழ்த்திய உங்களுக்கும் மற்றும் வாழ்த்திய அனைத்து நெஞ்சகளுக்கும் என் ஆத்மபூர்வமான\nநன்றி நன்றி நன்றி .....\nஒரு வளர்பிறை போல் வளரும்\nஉங்கள் ரவிசிலம்பரசன் - சிங்கப்பூர்\nபயனுள்ள பதிவு. அப்படியே full system backup எடுப்பது பற்றியும் ஒரு பதிவு இடுங்களேன், நண்பரே...\nஅருமையான தகவவலை அழகாகச் சொல்லிவிட்டீர்கள் ..\nநன்றி குணசீலன் சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.\nஅருமையான பதிவு வேலன் சார்//\nநன்றி மகாராஜன் சார்..வாழ்க வளமுடன்.வேலன்.\nஇப்படி ஒரு angleல யானையை பார்த்ததே இல்லை. ஹா,ஹா,ஹா,ஹா....//\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ���கோதரி...வாழ்க வளமுடன்.வேலன்.\nநல்ல தகவல் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்\nநன்றி முத்துக்குமார் சார்...வாழ்க வளமுடன்,என்றும் அன்புடன்,வேலன்.\nதகவலுக்கு நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.\nநன்றி, வேலன். உங்கள் ஒவ்வொரு பதிவும் நிறைய Tips ஐ வழங்குகிறது.\nகோப்புகளைத் துண்டாக்குவதற்காக மட்டுமே இந்த மேன்தொகுப்பு பயன்படும்.\nஇந்த வேலையை 7ZIP, WinZIP, Winrar போன்ற archiver மூலமும் செய்யலாம்.\nஎந்த கோப்பை துண்டாக்க வேண்டுமோ அதை ஒரு archive கோப்பில் சேர்த்து, அதை இதனை பகுதிகளாக பிரிக்க வேண்டும் என்று கொடுக்கலாம்.\nஆகவே புதிதாக ஒரு மேன்தொகுப்பை நிறுவாமல், நம்மிடம் உள்ள மேன்தொகுப்பின் மூலமாகவே செய்யலாம்.//\nஉண்மைதான் சார்..இருப்பினும் கூடுதலாக ஒரு மென்பொருளை அறிந்திருப்பது நல்லதல்லவா...மேலும் இதில் வெட்டுவதும் ஒட்டுவதும் மிக எளிதாக உள்ளது:.கொள்ளளவும் மிகவும் குறைவு(444 கே.பி)..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாழ்க வளமுடன்,வேலன்.\nமிக்க நன்றி, Useful tool\nநன்றி suffix சார்.தங்கள்்வருகைக்கும் கருத்துக்கும் நனறி வாழக் வளமுடன்,வேலன்.\nபயனுள்ள பதிவு அருமையாக விளக்கியுள்ளீர்கள்...\nஇன்று எனது பிறந்த நாளை வாழ்த்தலாம் வாங்க பதிவில் பதிவிட்டு என்னை வாழ்த்திய உங்களுக்கும் மற்றும் வாழ்த்திய அனைத்து நெஞ்சகளுக்கும் என் ஆத்மபூர்வமான\nநன்றி நன்றி நன்றி .....\nஒரு வளர்பிறை போல் வளரும்\nஉங்கள் ரவிசிலம்பரசன் - சிங்கப்பூர்//\nநன்றி சிலம்பரசன் அவர்களே..இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்,வேலன்.\nபயனுள்ள பதிவு. அப்படியே full system backup எடுப்பது பற்றியும் ஒரு பதிவு இடுங்களேன், நண்பரே...//\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்பு சார்..விரைவில் உங்கள் விருப்பத்தினை நிறைவேற்றுகின்றேன். வாழ்க வளமுடன்,வேலன்.\nஇந்த வேலையை 7ZIP, WinZIP, Winrar இந்த மென்பொருள் முழுவதும் கையாள தெரிந்தவர்கள், நன்பர் கிருஷ்ணா சொன்னது சாத்தியம், புதிதாக கனிணி கற்பவர்களுக்கு வேலன் சார் அறிமுகம் செய்த இந்த மென்பொருள் மகவும் சுலபம்.\nகிருஷ்ணா சார்.உங்களுக்கு எனது ...நன்றி...\nவழக்கம் போல நல்ல பதிவு சார் . உங்கள் புகழ் மேநேம்ளும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nவேலன் சார், பயனுள்ள பதிவு அருமையாக விளக்கியுள்ளீர்கள்... இன்று எனது பிறந்த நாளை வாழ்த்தலாம் வாங்க பதிவில் பதிவிட்டு என்னை வாழ்���்திய உங்களுக்கும் மற்றும் வாழ்த்திய அனைத்து நெஞ்சகளுக்கும் என் ஆத்மபூர்வமான நன்றி நன்றி நன்றி ..... நட்பு... ஒரு வளர்பிறை போல் வளரும் வானிருக்கும் வரை... உயிருடன் வாழும் உலகிருக்கும் வரை... என்றும் நட்புடன் உங்கள் ரவிசிலம்பரசன் - சிங்கப்பூர்\nவேலன்-போட்டோஷாப்பில வட்டவடிவத்தில் எழுத்துக்கள் க...\nவேலன்:-Excell -எக்ஸெல்லில் சுலபமாக பிரிண்ட் எடுப்ப...\nவேலன்:-Damage CD-பழுதான சிடியிலிருந்து தகவல்களை பெ...\nவேலன்:-Tamil Fonts - வித்தியாசமான தமிழ் பாண்ட்கள்....\nவேலன்:-Screen Saver-ஸ்கிரீன் சேவரில் வீடியோ வரவழைக...\nவேலன்:-Alarm -அலாரத்தில் திரைபட பாடல்கள் செட் செய்...\nவேலன்:-300 ஆவது பதிவு -அன்புநிறைந்த நெஞ்சங்களுக்கு...\nவேலன்:-Character Map- உபயோகிப்பது எப்படி\nவேலன்:-WallMaster-5 வினாடிக்கு ஒருமுறை வால்பேப்பர்...\nவேலன்:-My Diet wiz -நமது உடல் எடையை குறைக்க\nவேலன்:-MS WORD -ல் காப்பி/பேஸ்ட்டின் போது லிங்க் ...\nவேலன்:-மூன்று வெவ்வேறு புகைப்படங்களை ஒரே புகைப்படம...\nவேலன்:- ஒரே சாப்ட்வேரில் எட்டு வெவ்வேறு பணிகள்.\nவேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் துண்டுதுண்டாக பிர...\nவேலன்:-வேர்டில் பங்சன் கீ செயல்பாடுகளை தெரிந்து கொ...\nவேலன்:-டென்ஷனில் இ-மெயில் அனுப்பாமல் இருக்க\nவேலன்:-டெக்ஸ்ட் பைல்களை ஆடியோ பைல்களாக மாற்ற - படி...\nவேலன்:-போட்டோக்களில் தேதி மற்றும் பெயர் கொண்டுவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?cat=6160", "date_download": "2018-06-20T20:44:53Z", "digest": "sha1:GKJNCS7GGOO6D2AOQJRZ267E57RYTQHG", "length": 11016, "nlines": 132, "source_domain": "www.b4umedia.in", "title": "Interviews – B4 U Media", "raw_content": "\nActress sema arthana interview and Images இளமை துள்ளும் சிரிப்பு, துறு துறு கண்களில் கொஞ்சும் மலையாளக் குரலில் திக்கி திக்கி மழலைத் தமிழ் பேசுகிறார் நடிகை அர்த்தனா. தொண்டன் மூலம் அறிமுகமாகி இப்போது செம படத்தின் மூலம் ரசிகர்கள் …\nகதையின் தேவைக்காக அரை நிர்வாணக் காட்சி மட்டுமே இடம் பெற்றுள்ளது-​’x வீடியோஸ்’ இயக்குநர் சஜோ சுந்தர் பேட்டி\nகதையின் தேவைக்காக அரை நிர்வாணக் காட்சி மட்டுமே இடம் பெற்றுள்ளது-​’x வீடியோஸ்’ இயக்குநர் சஜோ சுந்தர் பேட்டி ‘x வீடியோஸ்’ படத்திற்கு 2ஆம் பாகம் எடுக்க இயக்குனருக்கு ஊக்கம் கொடுத்த கௌதமி.. ‘x வீடியோஸ்’ படம் பார்ப்பதால் மக்களுக்கு லாபம் ; …\nஹாலிவுட்டில் கலக்கும் தமிழ் இசையமைப்பாளர் பிரித்விக்\nஹாலிவுட்டில் கலக்கும் தமிழ் இசையமைப்பாளர் பிரி��்விக் மந்தைவெளியிலிருந்து மான்ஹட்டன் ஹாலிவுட்டில் கலக்கும் தமிழ் இசையமைப்பாளர் பிரித்விக் சுவீடனில் ரோபோடிக்ஸில் மேற்கலை பட்டப்படிப்பை முடித்த பிரித்விக் இசையின் வசீக ரத்திற்கு உள்ளாகி இசையமைப்பாளராக உருவெடுத்திருக்கிறார்.தனிப்பட்ட பாடல்களின் மூலம் தனது இசை பயணத்தை அவரது நண்பர் …\nமாஸ்டர் தினேஷ் & மனீஷா யாதவ் பேட்டி…\nமாஸ்டர் தினேஷ் & மனீஷா யாதவ் பேட்டி… “தயங்கிய நடிகைகள் மத்தியில் துணிச்சலான மனிஷா” ; ‘ஒரு குப்பை கதை’ இயக்குனர் பாராட்டு..“கமர்ஷியலை விட சீரியஸ் படங்கள் தான் எனக்கு பிடிக்கும்” ; காளி ரங்கசாமி குப்பை அள்ளும் மனிதனின் வாழ்வியல் …\nவிமல்-வடிவேலு கூட்டணியுடன் களத்தில் இறங்கும் சுராஜ்..\nவிமல்-வடிவேலு கூட்டணியுடன் களத்தில் இறங்கும் சுராஜ்.. விமல்-வடிவேலு கூட்டணியுடன் களத்தில் இறங்கும் சுராஜ்.. விமல்-வடிவேலு கூட்டணியுடன் களத்தில் இறங்கும் சுராஜ்..மே-3 முதல் விமலின் ‘களவாணி-2’ முழுவீச்சில் துவக்கம்..மே-3 முதல் விமலின் ‘களவாணி-2’ முழுவீச்சில் துவக்கம்.. வரிசை கட்டும் படங்கள் ; இந்த வருடம் இனி விமலுக்கு ஓய்வே கிடையாது.. வரிசை கட்டும் படங்கள் ; இந்த வருடம் இனி விமலுக்கு ஓய்வே கிடையாது.. கடந்த ஜனவரியில் வெளியான மன்னர் வகையறா படத்தின் …\nசென்னையில் மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சையில் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக ‘நியூ ஹோப் மருத்துவமனை’\nசென்னையில் மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சையில் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக ‘நியூ ஹோப் மருத்துவமனை’ சென்னையில் மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சையில் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக ‘நியூ ஹோப் மருத்துவமனை’ விளங்குகிறது . சென்னையில் மூளை மற்றும் தண்டுவட …\nதமிழ்நாடு அனைத்து முறை அனுபவ மருத்துவர்கள் சங்கம் பத்திரிகை சந்திப்பு, புகைப்படங்கள் காணொளி இணைப்புகள் மற்றும் செய்தி.\nபஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்தெடுக்கிறார்கள்.\nபோராட்டம் வேண்டாம் என்பது பைத்தியக்காரத்தனம் : இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு\nவிஸ்வரூபம் 2 டிரெய்லர் வெளியீடு பத்திரிகை சந்திப்பு, புகைப்படங்கள் காணொளி இணைப்புகள் மற்றும் செய்தி.\nஅமைப்புச்சாரா அருந்ததிய பெண் தொழிலாளர்கள் 10- அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் புகைப்படங்கள் காணொளி இணைப்புகள் மற்றும் செய்தி.\nசென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மார்பகப் புற்றுநோய் பிரச்னையைக் கண்டறியும் 3-டி மேமோகிராம் கருவி செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.\nஉலக புகை இலை ஒழிப்பு தினம் அமைச்சர் விஜயபாஸ்கர் பத்திரிகை சந்திப்பு, புகைப்படங்கள் காணொளி இணைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2041273", "date_download": "2018-06-20T21:12:54Z", "digest": "sha1:U2Z4SUU5JMWW7IEWRW4OG6ELQLFPTN7H", "length": 17873, "nlines": 226, "source_domain": "www.dinamalar.com", "title": "மரங்களுக்கு உரமளிக்க புதிய தொழில்நுட்பம் | Dinamalar", "raw_content": "\nமரங்களுக்கு உரமளிக்க புதிய தொழில்நுட்பம்\nஏ.டி.எம்.,மில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி 95\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: ... 33\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார் 46\nஉடுமலை: உடுமலையில், தென்னை மரங்களில் நுண்ணூட்ட சத்துக்கள் பற்றாக்குறைக்கு, வேரூட்ட முறையில் மருத்துகள் வைக்கும் முறையை பின்பற்றி வருகின்றனர்.உடுமலை சுற்றுவட்டாரத்தில், நுண்ணுாட்டச்சத்துகள் குறைபாட்டாலும் மரங்கள் பாதிக்கப்பட்டு, மகசூல் குறைவதால் விவசாயிகள் நஷ்டமடைகின்றனர். சிவப்புக்கூன் வண்டுகள் மரத்தின் தண்டுகளை துளைத்து தாக்குவதால் பாதிப்புகள் வெளியில் தெரிவதில்லை. முழுவதும் பாதிக்கப்பட்டே பின்பே விவசாயிகளுக்கு தெரியவருகிறது. தண்டுப்பகுதிகளை தாக்குவதால் நேரடியாக கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை காணப்படுகிறது.அதேபோல் தஞ்சாவூர் வாடல் நோய் மற்றும் இலைக்கருகல் நோய்களை கட்டுப்படுத்த நேரடியாக மருந்து தெளித்தால் மட்டுமே பயனளிக்கும். ஆனால், தென்னை மரங்களுக்கு ஒவ்வொன்றுக்காக தெளிக்கமுடியாது. இந்நிலையில், நோய் தாக்குதலை கட்டுப்படுத்த வேர் வழியாக உரம் மற்றும் மருந்தளித்தல் முறையை பின்பற்ற வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தென்னை மரங்களின் வேர்களில் மருந்துகள் கட்டப்படுவதால் சிவப்பு கூன் வண்டு, தஞ்சாவூர் வாடல் நோய்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்படுகிறது. மட்டுமில்லாமல் நுண்ணுாட்ட சத்துகள் குறைபாட்டுக்கும் வேரூட்ட முறையை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது.வேளாண்துறையினர் கூறியதாவது: தென்னை மரத்தின் தண்டுகளை துளைத்து தாக்கும் வண்டுகளை கட்டுப்படுத்தவும், நுண்ணுாட்ட சத்துக்கள் குறைப்பாட்டுக்கும் வேரூட்டம் முறையை சிறப்பான பலனை தரும். இளம்வேர்களை கண்டுபிடித்து கட்டப்படும் மருந்துகளை கிரகித்துக்கொண்டு நோய்தாக்குதலை சிறப்பாக கட்டுப்படுகிறது. நுண்ணுாட்டசத்து குறைபாட்டுக்கு கோவை வேளாண் பல்கலைக்கழகம் கண்டுபிடிக்கப்பட்ட தென்னை டானிக் பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு மரத்துக்கு, 200 மி.லி., வீதம் கட்டினால் போதுமானதாகும். அதேபோல், சிவப்புக்கூன் வண்டு மற்றும் தஞ்சாவூர் வாடல் நோயை கட்டுப்படுத்தவும் மருந்துகள் உள்ளன. வேளாண்துறை அதிகாரிகளின் ஆலோசனையின்படி வேர் வழியாக மருந்து அளிக்கலாம். இவ்வாறு, தெரிவித்தனர்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nயோகாவை ஊக்கப்படுத்த வெளிநாட்டினர் மூணாறு வருகை ஜூன் 21,2018\nசிங்கப்பூர் செல்லும் மண் பானைகள் ஜூன் 21,2018\nகிணற்றில் தவறி விழுந்த 3 குட்டி யானைகள் மீட்பு ஜூன் 21,2018\n'மிஸ் இந்தியா' பட்டம் வென்ற சென்னை மாணவி ... ஜூன் 21,2018\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/forumdisplay.php?s=bffc023871027e2166e6a4581b60afe8&f=38", "date_download": "2018-06-20T21:22:30Z", "digest": "sha1:XL6XNHV7JEPP5XNZFT5YNHN4BFTPPHDV", "length": 20479, "nlines": 238, "source_domain": "www.kamalogam.com", "title": "நிர்வாக அறிவிப்புகள் - காமலோகம்.காம்", "raw_content": "\nஇந்த வருட புதியவர் சேர்க்கை வெற்றிகரமாக முடிவடைந்தது * * * புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14-ம் தேதி துவங்கி பெப்ரவரி 14-ம் தேதி முடிவடையும். * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவ���ர்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\nகாமலோகம்.காம் > தலை வாசல்\n இந்த மாத நிர்வாக சவால் போட்டிக்கு வாக்களித்து விட்டீர்களா உங்களுக்காக கதை படைத்தவர்களை வாக்களித்து உற்சாகப் படுத்த இங்கே சொடுக்கி விரைந்து வாக்களிக்கவும்.\nநிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்\nSub-Forums : நிர்வாக அறிவிப்புகள்\nமிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன\nபுதியவர் சேர்க்கை 2016 / பழைய கதைகள்\nநி.சவால்: 0129 - அண்ணியுடன் அமர்க்களம் - சவால் போட்டி முடிவுகள் ( 1 2 3 )\nதங்க வாசல் அனுமதியில் மாற்றம் ( 1 2 3 4 5 ... Last Page)\nமார்ச் 2018 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள் ( 1 2 )\nநி.சவால்: 0128 - நீதானே என் பொன் வசந்தம் - சவால் போட்டி முடிவுகள் ( 1 2 3 4 )\nஜனவரி - பிப்ரவரி 2018 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்\nநி.சவால்: 0127 - அவனோட ராவுகள் - சவால் போட்டி முடிவுகள் ( 1 2 3 )\nநவம்பர் - டிசம்பர் 2017 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள் ( 1 2 )\nநி.சவால்: 0126 - காமத்திற்கு அடிமையானேன் - சவால் போட்டி முடிவுகள் ( 1 2 )\nவருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதை 2016 - முடிவுகள் ( 1 2 )\nபுதியவர் நுழைவுத் தேர்வு கேள்விகள் (Newbie Entrance Questionnaire)\nகட்டண அனுமதி முறைகள் (Paid Membership Plans)\nதவறுதலாக புரிந்து கொள்ளும் நிர்வாக விதிமுறைகளுக்கான விளக்கம்.\n பாஸ்வேர்ட் திருடர்கள் உள்ளனர் ( 1 2 3 4 5 ... Last Page)\n2018 புதியவர் சேர்க்கை ஆரம்பம் (முடிவுற்றது) ( 1 2 )\nவருடாந்திர சித்திரக்கதைகள் போட்டி 2016: முடிவுகள் ( 1 2 )\nசிறந்த காமலோக காமக்கவிஞர் 2016-17: முடிவுகள் ( 1 2 3 )\nஅக்டோபர் 2017 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள் ( 1 2 )\nஆகஸ்ட் 2017 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள் ( 1 2 )\nநி.சவால்: 0125 - தூக்கம் வராத இரவுகள் - சவால் போட்டி முடிவுகள் ( 1 2 )\nசிறந்த காமலோக விமர்சகர் (2016) - வாக்கெடுப்பு முடிவுகள் ( 1 2 3 4 )\nசெப்டம்பர் 2017 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள் ( 1 2 )\nநி.சவால்: 0124 - மாயவலை - சவால் போட்டி முடிவுகள் ( 1 2 )\nநி.சவால்: 0123 - தோழியின் கடிதம் - சவால் போட்டி முடிவுகள் ( 1 2 )\nஜூலை 2017 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள் ( 1 2 )\nபிப்ரவரி & மார்ச் 2017 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள் ( 1 2 3 )\nஜூன் 2017 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்\nநி.சவால்: 0122 - புத்தகங்கள் நடுவே - சவால் போட்டி முடிவு���ள் ( 1 2 )\nமே 2017 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள் ( 1 2 )\nஏப்ரல் 2017 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள் ( 1 2 3 )\nநி.சவால்: 0121 - இரட்டை ரோஜா - சவால் போட்டி முடிவுகள் ( 1 2 )\nநி.சவால்: 0120 - நான் ஒழுத்த தேவதைகள் - சவால் போட்டி முடிவுகள் ( 1 2 )\nஜனவரி 2017 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள் ( 1 2 3 )\nநி.சவால்: 0119 - அபிராமி - சவால் போட்டி முடிவுகள் ( 1 2 )\nUser Control Panel Private Messages Subscriptions Who's Online Search Forums Forums Home தலை வாசல் நிர்வாக அறிவிப்புகள் பழைய அறிவிப்புகள் புதியவர் மையம் புதியவர் அறிமுகம் பழைய அறிமுகத் திரிகள் புதியவரின் புதுக் கதைகள் புதியவர் மற்ற பங்களிப்புகள் மாதிரிக் கதைகள்/நினைவுக் கதைகள் மேம்படுத்த வேண்டியவை சிறைச் சாலை உதவி மையம் தமிழில் எழுத உதவி மற்ற உதவிகள் கட்டண உறுப்பினர் உதவி அனுமதி விண்ணப்பங்கள் & விளக்கங்கள் புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி காமலோக மையம் காமலோக நினைவலைகள் காமலோக அரட்டை வரைவுப் பணிமனை தமிழ் வாசல் புதிய காமப் பாடல்கள் பழைய காமப் பாடல்கள் புதிய காமக் கவிதைகள் காம விடுகதைகள்/குறள்கள் போன்றவை பழைய காமக் கவிதைகள் புதிய காமச் சிரிப்புகள் தொடர் சிரிப்புகள் பழைய காமச் சிரிப்புகள் புதிய காம ஆலோசனை/விவாதங்கள் காமச் சந்தேகங்கள் காமக் கட்டுரைகள்/தகவல்கள் பழைய காமச் சந்தேகங்கள் பழைய காமக் கட்டுரைகள்/தகவல்கள் காமமில்லா தலைப்புகள் காமக் கதை வாசல் புதிய காமக் கதைகள் தொடரும் காமக் கதைகள் முடிவுறாத காமக் கதைகள் முடிவுறா நெடுங் காமக் கதைகள் முடிவுறா சிறு காமக் கதைகள் திருத்த வேண்டிய கதைகள் மிகச் சிறிய காமக் கதைகள் காமலோக படைப்பாளிகள் அறிமுகம் கதைகள் பற்றிய கலந்துரையாடல் தகாத உறவு வாசல் புதிய தகாத உறவுக் கதைகள் முடிவுறாத தகாத உறவுக் கதைகள் திருத்த வேண்டிய த.உ.கதைகள் மிகச் சிறிய தகாத உறவுக் கதைகள் தீவிர தகாத உறவு வாசல் புதிய தீவிர தகாத உறவுக் கதைகள் மிகச் சிறிய தீ.த.உ. கதைகள் முடிவுறாத தீவிர தகாத உறவுக் கதைகள் திருத்த வேண்டிய தீ.த.உ. கதைகள் மற்ற தீவிர தகாத உறவு பங்களிப்புகள் தீ.த.உ.சிரிப்புகள் தீ.த.உ.பாடல்கள் தீ.த.உ.மற்ற படைப்புகள் போட்டி வாசல் மாதாந்திர சிறந்த கதை போட்டிகள் மாதம் ஒரு சவால் போட்டிகள் வருடாந்திர நிர்வாகப் போட்டிகள் வாசகர் சவால் போட்டிகள் போட்டிகள் குறித்த கருத்துக்கள் சவால் கதை வாசல் வாசகர் சவால் கதைகள் - புதியவை வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை மாதம் ஒரு சவால் - மூலக் கதைகள் மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள் சுய சவால் மற்றும் சுழற்சிக் கதைகள் வெண்கல வாசல் புதிய காமக் கதம்பக் கதைகள் புதிய த.உ. கதம்பக் கதைகள் புதிய தீ.த.உ. கதம்பக் கதைகள் சமீப கால காமக் கதைகள் சமீப தகாத உறவுக் கதைகள் சமீப தீவிர தகாத உறவுக் கதைகள் தாமிர வாசல் கதைக்கேற்ற காமப் படங்கள் சித்திர காமச் சிரிப்புகள் திருத்த வேண்டிய சித்திரச் சிரிப்புகள் சினிமா / சின்னத் திரை ஒலியிலும் ஒளியிலும் திரைப்பாடல்கள் சினிமா சின்னத்திரை அசைபடங்கள் வெள்ளி வாசல் காமலோக வெற்றிக் கதைகள் வென்ற காமக் கதைகள் வென்ற தகாத உறவுக் கதைகள் வென்ற தீவிர தகாத உறவுக் கதைகள் காமலோக காமக் கதைகள் கா. சிறுகதைகள் 1பக்க கா. கதைகள் கா. நெடுங்கதைகள் காமலோக தகாத உறவுக் கதைகள் த. சிறுகதைகள் த. நெடுங்கதைகள் காமலோக தீவிர தகாத உறவுக் கதைகள் தீ. சிறுகதைகள் தீ. நெடுங்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/105047/news/105047.html", "date_download": "2018-06-20T21:08:27Z", "digest": "sha1:BPEASQ6NDY5BQO7HM5MF2Z2XMKHIVQZK", "length": 7311, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "புண், இரத்த பேதியை கட்டுப்படுத்தும் உதிரமரம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nபுண், இரத்த பேதியை கட்டுப்படுத்தும் உதிரமரம்…\nதாவரவியல் பெயர் : Lannea coromandelica சிறு கிளைகளில் நுனியில் கொத்தாக அமைந்த சிறகு கூட்டிலைகளையும் தடித்த பட்டையையும் உடைய இலையுதிர் மரம். இதற்கு ஒதியமரம என்றும் வழங்கப் பெறும்.\nஇலை, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.\nதாது பலம் கொடுக்கவும், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யவும், இரத்தக் கசிவை நிறுத்தவும், உடல் தாதுக்கள் அழுகுவதைத் தடுக்கவும் மருந்தாகப் பயன்படுகிறது.\n1. இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வீக்கங்களுக்கு கட்ட கரைந்து விடும்.\n2. இலையை அரைத்துப் பற்றிட எவ்விதப் புண் புரைகளும் தீரும். ஒதியம் பட்டையை நீரிளிட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டிய நீரில் ஆறாத புண்கள், ஆசன வாயில் காணும் புண்கள், பிறப்புறுப்பில் உள்ள ரணங்கள் ஆகியவற்றைக் கழுவி வரக் குணமாகும். வாய் கொப்பளிக்க வாய்ப்புண், பல் ஈறுகளில் இரத்தம், சீழ் கசிதல் குணமாகும். 25 மி.லி. ஆகக் குடித்து வர அக உறுப்புகளில் உள்ள புண்கள், பெரும்பாடு, இரத்த மூலம் ஆகியவை குணமாகும்.\n3. 20 கிராம் பட்டையுடன் 5 கிராம் மஞ்சள் சேர்த்து மையாக அரைத்துப் பாலில் கொதிக்க வைத்து வடிகட்டிக் காலை, மாலை சாப்பிட மூலக் கடுப்பு, இரத்த பேதி, நீர்த்த பேதி, தாகம், மயக்கம், பெரும்பாடு ஆகியவை தீரும்.\n4. ஒதியம் பிசின் 100 கிராம் பொடி செய்து அத்துடன் 5 கிராம் கிராம்புப் பொடி கலந்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டிப் பொடியைத் தேனில் குழைத்துக் காலை, மாலை சாப்பிட்டு வர இரைப்பிருமல் தீரும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\n: தொ ட்டாலே ஷாக் அடிக்கும் (உடலுறவில் உச்சம்\nநல்லா கேட்டுகோங்க …..முதலிரவில் தூங்குங்கள் \nகஞ்சா பயிரிட்டு விற்பனை செய்வதற்கான சட்டம் அமல்\nசென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி அனுக்ரீத்தி ‘மிஸ் இந்தியா’-வாக தேர்வு\nஒரு மயிரும் புடுங்க முடியாது போலீஸ்காரர்ரை மிரட்டி எடுக்கும்\nபேன் மற்றும் பொடுகு தொல்லையை தீர்க்க வழிகள்\nமாணவர்களின் தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் வைத்தியசாலையில்\n12 இலட்சம் ரூபா பணத்தை கடித்து குதறிய எலிகள் மீது விசாரணை\n30 கஸ்டமர் வந்தாங்க யாருமே உங்கள மாறி கேக்கல உங்க நம்பருக்கு ஆபர் வந்துருக்குன்னு போன் பன்னா கவனம்\nதெற்கு அதிவேக வீதி விபத்தில் வௌிநாட்டு பெண் ஒருவரும் சிறுமியும் பலி\nமர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் கண்டெடுப்பு\nஅமலாபால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/recipes/49", "date_download": "2018-06-20T20:38:45Z", "digest": "sha1:UFD2MT3NVQWMS4D6JZHJYLG6N7266WPR", "length": 10650, "nlines": 261, "source_domain": "www.arusuvai.com", "title": " பிஸ்கட் | அறுசுவை", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nமுகப்பு › சமையல் குறிப்புகள்\nகுறிப்பு, விளக்கப்பட குறிப்பு என இருவகை பிரிவுகளின் கீழ் சமையல் குறிப்புகள் வெளியாகின்றன. விளக்கப்பட குறிப்புகள் அனைத்தும் ஸ்டெப் பை ஸ்டெப் படங்களுடன், தெளிவாக விவரிக்கப்பட்டிருக்கும். படங்கள் இல்லாத குறிப்புகள் (சில குறிப்புகளில் ஒரே ஒரு படம் மட்டும் இருக்கலாம்.) சாதாரண குறிப்பு பிரிவில் சேர்க்���ப்பட்டுள்ளன. எந்த வகை குறிப்பு தங்களுக்கு தேவை என்பதை தேர்வு செய்து, பட்டியலிடு பட்டனை அழுத்தவும்.\nடூட்டி ஃப்ரூட்டி பிஸ்கெட் revathy.pandian (7)\nஅரேபிய பட்டர் பிஸ்கட் sumibabu (3)\nமௌரி ப்ரெட் imma (2)\nகார்ன் ஃப்ளேக்ஸ் குக்கீஸ் appufar (7)\nகோக்கனட் குக்கீஸ் nithyaramesh (4)\nஆல்மண்ட் கோக்கனட் மக்ரூன்ஸ் Vaany (9)\nசாக்லேட் சிப் குக்கீஸ் Vani Vasu (5)\nஈஸி சுகர் குக்கீஸ் Vani Vasu (9)\nஆல்மண்ட் குக்கீஸ் Vani Vasu (12)\nஎக்லெஸ் வீட் குக்கீஸ் Vani Vasu (12)\nராகி குக்கீஸ் Vani Vasu (7)\nஎக்லெஸ் கீ குக்கீஸ் Vaany (12)\nபட்டர் பிஸ்கட் musi (22)\nகஸ்டர்ட் குக்கீஸ் Renuka (27)\nதேங்காய் பிஸ்கட் musi (5)\nரிகோட்டா குக்கீஸ் mrs.kala (5)\nஃப்ளவர் ஸ்வீட் பன் shanazsijad (5)\nமுந்திரிப்பருப்பு குக்கீஸ் shanazsijad (10)\nபிஸ்கட் வித் ஜாம் rasia_nisrina (23)\nபட்டர் குக்கீஸ் Susri27 (2)\nமைதா பிஸ்கட் revathy.P (29)\nஉடல்நலம் காக்கும் உணவுகளின் தொகுப்பு. ►►\nஎல்லோருக்கும் ஏற்ற காய்கறி உணவுகளின் தொகுப்பு. ►►\nபிரபலமான சிறப்பு வகை உணவுகளின் பட்டியல். ►►\nசத்துக்கள் மிகுந்த தானிய உணவுகள். ►►\nபாரம்பரிய உள்நாட்டு, வெளிநாட்டு உணவுகளின் சங்கமம். ►►\n2 மணிநேரம் 37 நிமிடங்கள் முன்பு\n3 மணிநேரம் 19 நிமிடங்கள் முன்பு\n3 மணிநேரம் 30 நிமிடங்கள் முன்பு\n3 மணிநேரம் 49 நிமிடங்கள் முன்பு\n6 மணிநேரம் 10 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 9 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 15 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 57 நிமிடங்கள் முன்பு\n12 மணிநேரம் 18 நிமிடங்கள் முன்பு\n12 மணிநேரம் 21 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_27.html", "date_download": "2018-06-20T20:37:30Z", "digest": "sha1:FEEV6GIRSWEBNY6FIPSC56VFJZPVBVKT", "length": 40873, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நஷ்டவாளிகளாக ஆகியுள்ளோம் - ஹக்கீம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநஷ்டவாளிகளாக ஆகியுள்ளோம் - ஹக்கீம்\nகம்பஹா மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் 23,000 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2020ஆம் ஆண்டின் முதற்பகுதியில் ஒவ்வொரு வீடுகளிலும் குடிநீரை பெற்றுக்கொள்ள முடியுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கம் தெரிவித்தார்.\nமினுவாங்கொடை பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆத��ித்து கள்ளொளுவை ஹிஜ்ரா வீதியில் நேற்று (03) நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் சந்திப்பின்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அங்கு உரையாற்றுகையில் அமைச்சர் மேலும் கூறியதாவது;\nமினுவாங்கொடை தொகுதியை உள்ளடக்கியவாறு கம்பஹா, அத்தனகல்ல பாரிய நீர் வழங்கல் திட்டமொன்றை ஆரம்பித்திருக்கிறோம். 23,000 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் செய்யப்படும் இத்திட்டத்தில் பாரிய நீர்த்தேக்கம் ஒன்றை அமைத்து கல்எலிய, கஹட்டோவிட்ட, அத்தனகல்ல, மினுவாங்கொடை, பசியால, கட்டானை உள்ளிடங்கலாக கம்பஹா மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களுக்கும் நீர் வழங்கப்படும்.\nஜனாதிபதி மற்றும் பிரதமருடன் 4 தடவைகளை நான் சீனாவுக்குச் சென்று அதற்காக நிதியை பெற்றுக்கொண்டு வந்தோம். எனது அமைச்சின் அதற்கான வேலைகள் இப்போது நடைபெற்று வருகின்றன. 2020 முதற்பகுதியில் கம்பஹா மாவட்டத்திலுள்ள அனைத்து வீடுகளிலும் குழாய்நீரை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.\nகள்ளொளுவை மைதானத்தை மண்நிரப்பி புனரமைத்து தருமாறும், ஹிஜ்ரா வீதியை இருபக்கமும் வடிகான் அமைத்து காபட் இட்டு தருமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. இதற்கான மதிப்பீடுகளை செய்து, எனது அமைச்சினூடாக செய்துதரும் பொறுப்பை மேல் மாகாணசபை உறுப்பினர் ஷாபி ரஹீமிடம் ஒப்படைத்திருக்கிறேன். இந்த வருடத்துக்குள் அவைகள் செய்துதரப்படும்.\nகம்பஹா மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பியகம, மினுவாங்கொடை, மீரிகம, அத்தனகல்ல போன்ற பிரதேச சபைகளில் தனித்து போட்டியிடுகிறது. மரச்சின்னத்தில் போட்டியிடுவதால் கட்சியின் ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். மினுவாங்கொடை பிரதேச சபையில் இம்முறை இரண்டு வட்டாரங்களை நாங்கள் வெல்வோம். இதேவேளை பட்டியல் மூலமும் எமக்கு ஒரு ஆசனம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.\nமினுவாங்கொடை பிரதேச சபையில் இணைந்து போட்டியிடுவதாக தொடர்பாக ஐ.தே.க. அமைப்பாளர் எட்வட் குணசேகரவுடன் பல தடவைகள் பேச்சுவார்த்தை நடாத்தினோம். முஸ்லிம்கள் பெரும்பான்மயைாகவுள்ள ஒரு வட்டாரத்தை எங்களுக்கு தரவேண்டுமென கேட்டோம். ஆனால், வெற்றிவாய்ப்பு குறைந்த வேறொரு வட்டாரத்தையே எங்களுக்கு தருவதற்கு அவர்கள் முயற்சித்தார்கள்.\nஏற்கனவே, இரு தடவைகள் பெரிய கட்சிகளிடம் எங்களது வ���க்குளை அடகுவைத்து நஷ்டவாளிகளாக ஆகியுள்ளோம். இதை தொடர்ந்தும் செய்யமுடியாது. இப்போது தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெறக்கூடிய வாய்ப்பு புதிய தேர்தல் முறையினால் ஏற்பட்டுள்ளது. இந்நிலையிலேயே நாங்கள் மினுவாங்கொடை பிரதேச சபையில் மரச்சின்னத்தில் தனித்துப் போட்டியிடுகிறோம்.\nஎங்களுக்கு முதலில் நடந்த அநியாங்களுக்கு முடிவுகட்டும் வகையில் மினுவாங்கொடையிலுள்ள இரண்டு வட்டாரங்களையும் வெற்றிகொள்ள வேண்டியது எங்களின் தார்மீக பொறுப்பாகும். கட்சி ஆதரவாளர்கள் இப்போது இருக்கின்ற உற்சாகத்தில் அதனை செய்வார்கள் என்ற எதிர்பார்க்கிறோம்.\nகம்பஹா மாவட்டத்துக்கும் ஏனைய எல்லா மாவட்டங்களில் வாழும் மக்களுக்கும் துய்மையான குடிநீரை வழங்குவது மக்களின் வரிப்பணத்தை பரிபூரணமாக அனுபவிக்கும் அமைச்சர் என்றவகையில் உங்கள் கடமை. அதைச் சொல்லிக்காட்டி முஸ்லிம் காங்கிரஸின் வாக்குப் பெட்டியை நிரப்ப முயற்சி செய்வதும் ஊரோட்டு கோழியை அறுத்து உம்மா பேரில் கத்தம் ஓதுவதும் ஒன்றுதான்.\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலி���்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொ���ுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.co.in/2016/08/go-msno21-dt-june-17-2004backward.html", "date_download": "2018-06-20T21:21:09Z", "digest": "sha1:SZM2UNEJSNO3MU6PGUWONRHLTY5REN6H", "length": 22046, "nlines": 173, "source_domain": "www.kalvisolai.co.in", "title": "Kalvisolai.Co.In: G.O. Ms.No.21 Dt: June 17, 2004|Backward Classes, Most Backward Classes and Minorities Welfare – Education –Girl Students belonging to Backward Classes, Most Backward Classes and Denotified Communities studying in X I and XII standard – Supply of free bicycles – Orders – Issued", "raw_content": "\nஅரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு\n​ அரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ததும் கலந்தாய்வு | அரசு பள்ளிகளில் ஆசிரிய...\nபள்ளிக்கல்வித்துறைக்கு இரண்டு செயலாளர்கள் | பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் | பள்ளிக்கல்வித்துறை செயலாளராக தொடரும் டி.உதயசந்திரன்.\nபள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் | சேலம் , கடலூர் , சிவகங்கை மாவட்ட கலெக்டர்கள் உள்பட ஐ . ஏ . எஸ் . அதிக...\nஅரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு\n​ அரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ததும் கலந்தாய்வு | அரசு பள்ளிகளில் ஆசிரிய...\nG.O.No.408Dt: August 25, 2009|ஓய்வூதியம் - அரசுப் பணியாளர்கள் - அரசுப் பணியில் வரையறுக்கப்படாத பணி (Non Provincialised Service), தொகுப்பூதியம் (Consolidated Pay), மதிப்பூதியம் (Honorarium), மற்றும் தினக் கூலி (Daily Wages) அடிப்படையில் பணிபுரிந்த பணிக்காலத்தில் பாதியை முறையான பணிக்காலத்துடன் சேர்த்து ஓய்வூதியத்திற்கு எடுத்துக் கொள்வது - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.\nG.O.No.408Dt: August 25, 2009|ஓய்வூதியம் - அரசுப் பணியாளர்கள் - அரசுப் பணியில் வரையறுக்கப்படாத பணி (Non Provincialised Service), தொகுப்பூதிய...\nபத்தாம் வகுப்பிற்கு பிறகு நேரடியாக டி.டி.எட் படித்து இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nதேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை ஊதிய நிர்ணயம் - தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் சில பதில்கள்\nபட்டதாரி ஆசிரியர்களுக்கு M.Phil அல்லது Ph.Dக்கான இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு, அரசாணை வெளியிடப்பட்ட நாளான 18.01.2013 முதல் அளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை தெளிவுரை வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது.\nபள்ளிக்கல்வித் துறையின�� நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் | 52 புதிய கல்வி மாவட்டங்கள் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு...\n​ பள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, மெட்ரிகுலேஷன் பள...\n RTI தகவல்கள் பதிவு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சலுகை பள்ளி வளாகங்களில் செல்போன்களுக்கு தடை பாரதியார் தின விளையாட்டு போட்டிகளில் CBSE மாணவர்கள் பி.எட் படிப்பினை REGULAR – ல் பயில அனுமதி. பி.காம் பட்டதாரிகளும் பட்டதாரி ஆசிரியர் பிறப்புச் சான்றின் அடிப்படையில் பிறந்த தேதி திருத்தம் ஏற்கத் தக்கதல்ல. பெண் ஊழியர் பெண்கள் பள்ளிகளுக்கு பெண் ஆசிரியர் மற்றும் பெண் தலைமை ஆசிரியர் மகப்பேறு விடுப்பு மாணவ/மாணவிகளின் பாதுகாப்பு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மாற்றுத் திறனாளிகளின் குறைபாடுகளுக்கேற்ப பல்வேறு சலுகைகள் - திருத்தம் மாற்றுத் திறனாளிகள் அரசாணைகள் முன்னாள் படைவீரர் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் ரூ.750/- தனி ஊதிய நிர்ணயம் குறித்து தெளிவுரைகள் வாரத்திற்கு 24 பாடவேளை போதுமானது விலையில்லா காலணி வழங்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/science/38984-microsoft-deploys-underwater-datacenter-off-the-scottish-coast.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-06-20T21:00:10Z", "digest": "sha1:A2KSYM5VY27UK25ZK5BHWDINDPLJAZBT", "length": 10846, "nlines": 86, "source_domain": "www.newstm.in", "title": "மைக்ரோசாஃப்டின் மாஸ்டர் பிளான்! தகவல்களை கண்டெய்னரில் அடைக்க திட்டம்!! | Microsoft deploys underwater Datacenter off the Scottish coast", "raw_content": "\nசெல்லத்துரை நியமன ரத்து: உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு\nரூ. 1500 கோடி செலவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை\n18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கை நீதிபதி விமலா விசாரிப்பார்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரிப்பதே சரியானது- சென்னை உயர் நீதிமன்றம்\nதுணைவேந்தர் செல்லதுரை நியமன ரத்து: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\n தகவல்களை கண்டெய்னரில் அடைக்க திட்டம்\nகடலுக்கு அடியில் தகவல் சேமிப்பு மையத்தை அமைக்கும் முயற்சியில் மைரோசாஃப்ட் நிறுவனம் களமிறங்கவுள்ளது.\nகடலுக்கடியில் தகவலை எப்படி சேமிக்க முடியும் என்ற கேள்வி அனைவருக்கும் எழும். ஆனால் நாங்கள் கண்டெய்னர் பயன்படுத்தி தகவல்களை பத்திரமாக சேகரிப்போம் என சொல்கின்றனர் மைக்ரோச��ஃப்ட் ஆய்வாளர்கள்.\nஸ்காட்லாந்தில் இருக்கும் ஒரு தீவின் கடல்பகுதியில் தான் தகவல் மையத்தை அமைக்கும் சோதனை முயற்சியில் தான் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் களமிறங்கியுள்ளது. அண்மையில் கேம்ப்ரிடிஜ் அனாலிடிகா நிறுவனத்திடன் பயனர்களின் தகவல்களை பரிமாறியதாக ஃபேஸ்புக் நிறுவனம் சர்ச்சையில் சிக்கியது. அதேபோல் தகவல் திருட்டில் இருந்து பாதுகாக்கத்தான் மைரோசாஃப்ட் இந்த புது முயற்சியை எடுத்துள்ளதா என கேட்கலாம். ஆனால் உண்மையில் அதற்காக இல்லையாம், யாருடைய பராமரிப்பும் இல்லாமல் 5 ஆண்டுகளுக்கு இந்த தகவல் மையம் இயங்குமாம். இதற்காக தான் இந்த புதிய ஐடியா என்கிறது மைக்ரோசாஃப்ட்\nஇது அண்மையில் தொடங்கப்பட்ட திட்டம் இல்லை, கடந்த 3 ஆண்டுகளாகவே கடலுக்கடியில் தகவல் சேமிப்பு மையத்தை அமைக்கும் முயற்சியில் “ப்ராஜெக்ட் நேட்டிக்” என்ற பெயரில் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருவதாக மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது. பொதுவாக தகவல் மையத்தை அமைக்க மின்சாரம், வெப்பம், குளிர்சாதன இயந்திரங்கள், போக்குவரத்து வசதி ஆகியவை தேவை. இவையெல்லாம் கடலுக்கடியில் கிடைக்குமா என்ற கேள்வி எழுகிறது ஆனால் நிலப்பகுதியில் கிடைக்கும் மேற்கண்ட வசதிகளை விட மிகக்குறைவான செலவில் கடலுக்கடியில் வசதிகள் கிடைக்கும் என்கிறது மைக்ரோசாஃப்ட்.\nமுதலில் மின்சாரம், தகவலை சேமிக்க மின்சாரம் இன்றியமையாதது. கடலுக்கடியில் இருக்கும் சூரிய ஒளி, காற்று மற்றும் கடல் அலை போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களிலிருந்து தேவைப்படும் மின்சாரத்தை எடுத்துவிடலாம். அடுத்ததாக வெப்பம்,கடலக்கடியில் கிடைக்கும் குறைந்த பட்ச வெப்பமே டேட்டா சென்ருக்கு போதுமாக இருக்குமாம், மின்சாரத்தை வைத்து குளிர்சாதன இயந்திரங்களை எளிதாக இயக்கமுடியும், மனிதர்கள் யாரும் தகவல் மையத்தில் இல்லாததால் போக்குவரத்து வசதிக்கு வேலையே இல்லை என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.\nகடலுக்கடியில் 12 அடுக்குகளில் 864 சர்வர்களும் 27.6 பீட்டாபைட் அளவுள்ள தகவல்கள் சேமிக்கும் டிஸ்க்குகளும் இருக்கின்றன. இது 5 மில்லியன் திரைப்படங்களைச் சேமித்து வைக்கும் சேமிப்பு திறன் கொண்டது. இவற்றை நீர் புகாத கண்டெய்னரில் வைத்து கடலுக்கடியில் இறக்கப்படும். இந்த தகவல் மையம் 5 வருடங்களுக்கு மன��தர்களின் உதவியின்றி இயங்கும் என மைரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகருத்துகளைப் படிக்க - பகிர\nஅசுத்தமான நீரை சுத்தப்படுத்தும் முருங்கை விதை: அமெரிக்க ஆய்வு வழி காட்டுகிறது\nதமிழகத்திற்கு நீர் வழங்குவதில் சிக்கல் இல்லை- தேவகவுடா\n100 நாள் வேலை திட்டத்திற்கு பிரதமரிடம் நிதி கோரியுள்ளோம்- முதலமைச்சர்\nஎம்.பி., சீட்... ஸ்டாலினிடம் துண்டை விரித்த வைகோ\nரஜினி, கமலுக்கு கடும் போட்டி: விஜயகாந்த் கட்சியை வளைக்க விஜய் திட்டம்\nபோலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜரானார் எஸ்.வி.சேகர்\n'மிஸ் இந்தியா'வாக தமிழக பெண் தேர்வு\nதோனி பற்றி நீங்கள் அறியாத விஷயங்கள்\nதமிழ் சினிமாவில் காணாமல் போகும் திறமையாளர்கள்- பகுதி 1\n#BiggBoss Day 2 : இன்னொரு ஓவியா-ஆரவ்வை உருவாக்கும் பிக்பாஸ்\nமோஜோ 13 | செல்பேசி இதழாளருக்குத் தேவையான திறன்கள்\nகடைசி பெஞ்சுக்காரி - 16 | சென்ஸற்ற ஹ்யூமர் சூழ் உலகு\nஇந்திய வீரர்களின் தனித்தன்மை வாய்ந்த சாதனைகள்\nஇந்தி திணிப்பு முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/42221.html", "date_download": "2018-06-20T21:14:18Z", "digest": "sha1:K7CMRTRSI2HOQVIMZBWMGMJD3VEUC4ZV", "length": 27149, "nlines": 415, "source_domain": "cinema.vikatan.com", "title": "“பெரிய பட்ஜெட் படம் பண்ண தைரியம் இல்லை!” | சி.வி.குமார், c.v.kumar, சினிமா, cinema. butget cinema, பட்ஜெட் சினிமா", "raw_content": "\n`கூட்டணிகுறித்து பேசவில்லை' - ராகுல் காந்தியைச் சந்தித்த பின் கமல் பேட்டி வாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி வாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி டிஜிட்டல் இந்தியாவில் எத்தனை இளைஞர்கள் இணையம் பயன்படுத்துகின்றனர் தெரியுமா\nபட்டாசு வெடித்து விரட்டிய பொதுமக்கள்.... பதறிப்போய் கிணற்றில் விழுந்த 3 குட்டி யானைகள்... `பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்..' - துப்பாக்கி உரிமம் கோரிய தோனி மனைவி போர்ச்சுக்கல் வெற்றி... மொராக்கோ உலகக்கோப்பையில் இருந்து வெளியேற்றம்\n2-நாள் சரிவுக்குப் பின் சந்தையில் இன்று ஏறுமுகம் ஃபைன் ஆர்கானிக்ஸ் ஐபிஒ இன்று முதல் ஆரம்பம் 8,000 பத்திரிகையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\n“பெரிய பட்ஜெட் படம் பண்ண தைரியம் இல்லை\n''ஒரு வருஷத்துல தமிழ்ல வெளியாகும் படங்களைவிட வெளிவராத படங்களின் எண்ணிக்கைதான் அதிகம். மூணு படம் தயாரிச்சவன்ற சின்ன அனுபவத்தை வெச்சு சொல்றேன்... ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல மதிப்புள்ள படங்கள் இப்பவும் லேப்ல தூங்கிக்கிட்டுதான் இருக்கு. இங்க, படம் எடுக்குறது சுலபம். ஆனா, அதை ரிலீஸ் பண்றதுதான் கஷ்டம். என்னைப் பொறுத்தவரை சினிமா ஒரு சூதாட்டம். இயக்குநர், டெக்னீஷியன், ஆர்ட்டிஸ்ட் எல்லாருமே குதிரைகள். அவங்கமேல பந்தயம் கட்டுறோம். பந்தயத்துல ஜெயிச்சா ஏ.சி. கார்ல போகலாம். இல்லைன்னா நடு ரோட்லதான் நிக்கணும்\n- 'அட்டகத்தி’, 'பீட்சா’, 'சூது கவ்வும்’ - ஹாட்ரிக் ஹிட் படங்களின் தயாரிப்பாளர் சி.வி.குமார், தமிழ் சினிமாவின் இப்போதைய நிதர்சனம் சொல்கிறார்.\nசில வருடங்களுக்கு முன்வரை ஆன்மிக சுற்றுலா பேக்கேஜ் தொழிலில் இருந்தவர், இப்போது டஜன் படங்களின் தயாரிப்பாளர். அறிமுக இளைஞர்கள், ஃபார்முலாவில் அடங்காத திரைக்கதை, குறைந்தபட்ச பட்ஜெட் என கோலிவுட்டின் தற்போதைய டிரெண்டுக்கு படம் பிடிப்பவருடன் பேசியதிலிருந்து...\n''சொந்த ஊர் மதுரை, திருமங்கலம். சைக்காலஜி படிப்பு. கல்யாணமாகி ஒரு பையன், ஒரு பொண்ணு. பக்தர்களை புனித யாத்திரை அழைச்சுட்டுப் போகும் சுற்றுலா பேக்கேஜ் தொழில்ல அப்பாவுக்கு உதவியா இருந்தேன். மாசத்துல பாதி நாள் பயணங்கள்தான். அந்த சமயங்கள்ல சினிமாவும் புத்தகமும்தான் என் நேரத்தைக் கடத்த உதவும்.\nடிராவல்ஸ் தவிர இன்னொரு தொழில்ல கவனம் செலுத்தலாம்னு யோசிச்சப்போ, 'பிடிச்ச சினிமாவையே தொழிலா எடுத்துக்கிட்டா என்ன’னு தோணுச்சு. 'திருதிரு துறுதுறு’, 'உன்னைப்போல் ஒருவன்’ போன்ற படங்களின் தரமான டிஜிட்டல் மேக்கிங், 'களவாணி’, 'தமிழ்ப்படம்’ போன்ற குறைந்த பட்ஜெட் படங்களின் வெற்றி... இது ரெண்டும் என் கவனத்தை ஈர்த்தன. உடனே, டிஜிட்டல் கடவுள் மேல நம்பிக்கை வெச்சு இறங்கிட்டேன்.\n'அட்டகத்தி’க்கு முன்னாடியே ஒரு படம் பண்ணலாம்னு முடிவு பண்ணி, நாலு மாசம் ப்ரி-புரொடக்ஷன் வேலைகள் போச்சு. சினிமால என்னல்லாம் செய்யக் கூடாதுனு அதுல கத்துக்கிட்டு, இப்போ தெளிவாகிட்டேன். ஒரு ஸ்கிரிப்ட் படிக்கும்போதே, இந்த சீன் இப்படி அவுட்புட் ஆகும்னு விஷ§வலா கற்பனை பண்ணிப் பார்க்க முடியுது\n''உங்ககிட்ட வாய்ப்பு கேட்டு வரும், அறிமுக இயக்குநரிடம் என்னென்ன தகுதிகள் எதிர்பார்ப்பீங்க\n''ஸ்கிரிப்ட் கனமா இருந்தா மட்டும் பத்தாது. டெக்னிக்கல் அறிவும் அவசியம் இருக்கணும். சினிமாவின் அத்தனை துறை பற்றிய புரிதலும் இருக்கணும். அவரோட ஃபிலிம் மேக்கிங் ஸ்டைல் எப்படி இருக்குனு பார்த்து, விஷ§வல்கள் சுவாரஸ்யமா இருந்தா, உடனே ஓ.கே. சொல்லிரு«வாம்\n''பெரிய நிறுவனங்களே படங்களை வெளியிட, வெற்றிபெற வைக்கத் தடுமாறும்போது, உங்க சக்சஸ் ஃபார்முலா என்ன\n''எல்லாமே என் ஒருத்தன் பார்வையில்தான் நடக்கும். பெரிய பட்ஜெட்டுக்குப் போகவே மாட்டோம். இதெல்லாம் எங்க கட்டுப்பாட்டில் இருக்கும் விஷயம். இதுபோக, இப்போ சினிமாவின் வட்டம், வீச்சு குறுகிடுச்சு. எல்லா படத்தையும் எல்லாரும் பார்க்க மாட்டாங்க. ஒவ்வொரு படத்துக்கும் ஒரு 'டார்கெட் ரசிகர்கள்’ இருக்காங்க. அவங்களை ரீச் பண்ணாலே போதும்னு இலக்கு வெச்சுப்போம். அவங்களுக்கு என்ன மாதிரியான கதைகள் பிடிக்கும், அதை எப்படி சினிமா ஆக்குறது, அவங்களை ரீச் பண்ண எப்படில்லாம் பப்ளிசிட்டி பண்ணணும்.. இதுதான் எங்க சினிமா மேக்கிங். 'சினிமா’ங்கறது, ஒரு கலை, சேவை என்பதைத் தாண்டி சிக்கலும் சீரியஸுமான ஒரு வணிகம். ஒரு படத்தின் வணிக எல்லையை நாங்க எப்பவுமே மீற மாட்டோம் இதுதான் எங்க சினிமா மேக்கிங். 'சினிமா’ங்கறது, ஒரு கலை, சேவை என்பதைத் தாண்டி சிக்கலும் சீரியஸுமான ஒரு வணிகம். ஒரு படத்தின் வணிக எல்லையை நாங்க எப்பவுமே மீற மாட்டோம்\n''அப்போ, மாஸ் ஹீரோக்களை வெச்சு படம் பண்ற ஐடியாவே இல்லையா\n''முதல்ல அவங்க நமக்கு டேட்ஸ் தரணும். அப்புறம் நாங்க அவங்களுக்கு ரேட்ஸ் தரணும். மாஸ் ஹீரோ நடிக்கும் படங்களின் எல்லை, ஓப்பனிங் வேற. அவங்க படங்களோட முதல் அஞ்சு நாள் கலெக்ஷன், எங்க சின்னப் பட பட்ஜெட் போல பத்து மடங்கு இருக்கும். வெளிப்படையா சொல்லணும்னா, பெரிய பட்ஜெட்ல படம் எடுக்குற அளவுக்கு எனக்குத் தைரியம் இல்லை\n''சின்ன பட்ஜெட் படங்களுக்குப் பெரிய பப்ளிசிட்டி பண்றீங்க... மார்க்கெட்டிங்லயே ஒரு படத்தை ஓட வெக்கிறது உங்க திட்டமா\n''எங்க டிராவல்ஸ் நிறுவனத்தோட அடிப்படையே விளம்பரம்தானே அது இல்லைன்னா பிசினஸே இல்லை. நம்ம தயாரிப்பு எதுவா இருந்தாலும், அதை கச்சிதமா பிராண்ட் பண்றது முக்கியம். அதனால பப்ளிசிட்டியும் இப்போ ஒரு படத்தோட செகண்ட் ���ீரோ கணக்கா ஆகிடுச்சு.\n'அட்டகத்தி’ ஒண்ணேகால் கோடியில முடிச்சேன். படத்தை 20 லட்சம் லாபத்துக்கு வித்தேன். இசை வெளியீட்டுக்கு 30 லட்சம், ரிலீஸ் விளம்பரங்களுக்கு மூணு கோடிக்கு மேல் செலவு. 1.52 கோடில முடிச்ச 'பீட்சா’வுக்கு பப்ளிசிட்டி செலவு 2.40 கோடி. 'சூது கவ்வும்’ தயாரிப்புச் செலவு 2.60 கோடி. பப்ளிசிட்டி பட்ஜெட் 2 கோடி. இங்க 50 லட்சத்துலயே ஒரு படம் எடுத்துடலாம். ஆனா, குறைஞ்சது ஒண்ணரைக் கோடிக்கு பப்ளிசிட்டி பண்ணாதான் ரிலீஸ் பண்ண முடியும்; ரசிகர்களை தியேட்டருக்கு வர வைக்க முடியும்\n''தயாரிப்பு, இயக்கம்னு பல தகவல்கள் சொல்றீங்க... சீக்கிரமே நீங்களும் இயக்குநர் ஆகிடுவீங்க போல..\n''சிலருக்கு ஒரு விஷயத்தை க்ரியேட் பண்ணத் தெரியும். சிலருக்கு அதைப் பார்த்துட்டு குறை சொல்ல மட்டும்தான் தெரியும். நான் ரெண்டாவது கேட்டகிரி. அதனால எனக்கு இயக்கம் எல்லாம் சரிப்பட்டு வராது\n- ம.கா.செந்தில்குமார், படம்: உசேன்\nரொனால்டோ கோலை எல்லோரும் கொண்டாடியபோது ஒருவர் மட்டும் களத்தில் இரு\nபொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு பிக் பாஸ்\nஈகோ இல்லாத ஆஸ்திரேலியா... இது முடிவின் தொடக்கம்\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்\n``என் பசங்க என்னைக் கைவிட்டுட்டாங்க; இப்போ அநாதையா நிக்கேன்\nகாதலிகள்... ஆடம்பர வாழ்க்கை... சினிமாவை விஞ்சிய 6 திருடர்களின் கதை\n`மாவோயிஸ்ட் என முத்திரை குத்திடுவாங்களா' - கலங்கும் பியுஷின் சகோதரி\n``விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சூரி... ஆளுக்கு 5 லட்சம்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n”வழிப்பறிக் கொள்ளைக்காரன் மாதிரி அரசு எங்க நிலத்தை திருடுது” - சேலம் நிலவரம்\nசி.சி.டி.வி பதிவுகள்... புகைப்படங்கள்... ஆதாரங்களைத் தேடி அரெஸ்ட் செய்யும் போலீஸ்\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\n“பெரிய பட்ஜெட் படம் பண்ண தைரியம் இல்லை\nவலிச்சாலும் வலிக்கலைனுதான் சொல்வான் ஹீரோ\nஇயக்குநர்கள் என்ன நினைக்கிறாங்கனே புரியலை\n'வேலையில்லா பட்டதாரி' எப்போது ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://guindytimes.com/articles/dec6d191-2781-47b4-94ff-02529b547cf1", "date_download": "2018-06-20T20:27:53Z", "digest": "sha1:24ADBXLAAPWSEH347A7ASJTIOHPZQOLN", "length": 8220, "nlines": 58, "source_domain": "guindytimes.com", "title": "கல்லூரித்தாயே!", "raw_content": "\nநீல நிற வானுயரக் கட்டிடம், கனவுகளோடு பறக்கும் மனிதப் பட்டாம்பூச்சிகள், கமகம வாசனையுடன் நம்மை இழுக்கும் சிறிய கபே, அங்கே சுடச்சுட மேகி, குளு குளு ஐஸ் டீ என்று சுவைத்துக் கொண்டிருக்கும் இளமைப் பட்டாளம், தமிழ் மணத்தோடு தமிழ்பிரியர்களை வரவேற்கும் நூலகம், கண்களில் பசி உணர்வோடு உறங்கிக் கிடக்கும் வாயில்லா ஜீவன், சிவப்பு நிற டேக்குடன் (Tag) மணிக்கட்டைப் பார்த்துக் கொண்டு வேகமாக வகுப்பறைக்குள் நுழையும் சீனியர் அண்ணா.\nஇவையெல்லாம் படிக்கும் போது உங்கள் மனக்கண்ணில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் Knowledge Park இன் காட்சி தான் வந்துப் போகும் என்பதில் சந்தேகமில்லை.\nதேர்வு நேரத்தன்று அறிவிப்புப் பலகையைச் சுற்றி ஈக்கள் மொய்த்துக் கொண்டிருப்பது போல மாணவர்களின் கூட்டமும் கடைசி நிமிடத்தில் கையில் பேனா பிடிக்க வேண்டியவன் புத்தகத்தை சுமந்து கொண்டிருந்த காட்சி என்று KP யின் நினைவுகள் என் மனதிற்குள் நிழலாடின.தினந்தோறும் புன்னகையோடு உணவு தரும் மெஸ் அண்ணா, காக்கிச்சட்டையுடன் காவல் காக்கும் தாத்தா, கேன்டீனில் டோக்கன்தரும்அண்ணா, இவர்களையெல்லாம் நான் கடைசியாக சந்தித்தது எப்போது\nவகுப்பறையில் நண்பர்களின் குறும்புகளும் கரும்பலகையில் ஆசிரியரின் கிறுக்கல்களும் ATM வாசலில் பணத்திற்காக வரிசையில் காத்திருப்பது போல கேன்டீனில் உணவிற்காக வரிசையில் காத்திருந்த நிமிடங்களும் எங்கே போனது\nஇரவு ஒரு மணி வரையும் விளக்கெரியும் விடுதியும் வள்ளுவனின் வாசனைக் கொண்ட குறளோடு திறக்கும் கதவுடைய நூலகங்களும் நான் கடைசியாக பார்த்தது எப்போது\nஎன் ஜன்னலின் வழியே நோட்டமிட்ட இந்த காட்சிகளெல்லாம் என் கண்ணில் பிம்பமாக வந்து போனது.\nமுதல் வருட மாணவர்கள் வீட்டுக்கவலையில்(Home sick) இருக்க நானோ கல்லூரிக் கவலையில் (College sick) மூழ்கிவிட்டேன்.\n\"நீ வருவாய் என\" என்று எனது இடத்தை எதுவும் ஆக்கிரமித்து விடாமல் எனக்காக வெறிச்சோடி காத்திருக்கின்றன வகுப்பறையில் உள்ள முதல் பெஞ்ச்சும் விடுதி அ���ையும்.\nநினைவெல்லாம் நித்யாவைப் போல என் நினைவெல்லாம் என் கல்லூரித் தாயின் மீதே.\nஒரு மாதம் கடந்த நிலையில் அழுக்குத் துணி மூட்டையுடன் தன் தாயை ஆவலுடன் காண வரும் மகனைப் போல நன்றாக மடித்து அயர்ன் செய்த துணி மூட்டையுடன் என் கல்லூரித் தாயைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன் நான்\nபலர்கூறிக்கேட்டிருக்கிறேன்அவளின்அழகையும்,அமைதியையும். மனதிற்குள்ஆசைஇருந்தது-அவளைப்பார்க்கவேண்டுமென்று. ஆசைஇருப்பினும்நாட்கள்ஓடின.வெறும்நப்பாசையாய்மாறிப்போனது. அவ்வளவுஅறிவானஅவளை,...\nஇன்று நாம்பார்க்கபோகிறபடம் பைசைக்கிள் தீவ்ஸ். இது ஒரு இத்தாலியன் திரைப்படம். இந்த படம் வெளிவந்த ஆண்டு 1948. கிட்டதட்ட இந்த படம் வந்து ஒரு நூற்றாண்டு ஆனாலும் இன்றைக்கும் உலக சின...\n1.தங்களைப் பற்றியும், தங்களின் தமிழார்வத்தைப் பற்றியும் கூறவும். நான் இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்தவன். இராமகிருஷ்ண மிசன் வைத்தீஸ்வர வித்தியாலயத்தில் பள்ளிக் கல்வியை...\nகிண்டி பொறியியல் கல்லூரயில் தமிழுக்கென்று உள்ள ஒரே இடம் மாதவம். உயிர்த் தமிழ் பயிர் செய்வோம் என்னும் குரலோடு இயங்கிக்கொண்டிருக்கும் மாதவம் கிண்டி பொறியியல் கல்லூரியின் ஒரு மாபெரும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/blog/article/2016-ulaga-yoga-dinam-ishavin-nokkamum-seyalpadum", "date_download": "2018-06-20T21:11:42Z", "digest": "sha1:OAN2Y33GMFI5ZTFER2HMDUPAPVCUON5Z", "length": 28991, "nlines": 248, "source_domain": "isha.sadhguru.org", "title": "2016 உலக யோகா தினம்... ஈஷாவின் நோக்கமும் செயல்பாடும்! | Isha Sadhguru", "raw_content": "\n2016 உலக யோகா தினம்... ஈஷாவின் நோக்கமும் செயல்பாடும்\n2016 உலக யோகா தினம்... ஈஷாவின் நோக்கமும் செயல்பாடும்\n2016 உலக யோகா தினத்திற்காக ஈஷா மேற்கொண்டுவரும் பலவித செயல்பாடுகளையும், ஈஷாவின் நோக்கம் என்ன என்பதையும் விளக்குவதற்காக இங்கே ஒரு பதிவு எதிர்வரும் வாரங்களில் ஈஷா மேற்கொள்ளவிருக்கும் அசாதாரண முயற்சிகளையும் இதில் அறியலாம்\n2016 உலக யோகா தினத்திற்காக ஈஷா மேற்கொண்டுவரும் பலவித செயல்பாடுகளையும், ஈஷாவின் நோக்கம் என்ன என்பதையும் விளக்குவதற்காக இங்கே ஒரு பதிவு எதிர்வரும் வாரங்களில் ஈஷா மேற்கொள்ளவிருக்கும் அசாதாரண முயற்சிகளையும் இதில் அறியலாம்\nஜூன் 21ஆம் தேதியை உலக யோகா தினமாக ஐநா சபை அறிவித்ததை அடுத்து, தற்போது இரண்டாவது உலக யோகா தினத்தைக் கொண்டாட ஈஷா அறக்கட��டளை பலவித செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. ‘அனைவருக்கும் யோகா’ என்ற நோக்கில் ஜாதி-மதபேதமின்றி, நாடுகள் வித்தியாசமின்றி அனைத்து தரப்பு மக்களும் நல்வாழ்வு பெற்று, வாழ்வில் சிறப்படைய வேண்டும் என்ற சத்குருவின் குறிக்கோளை நிறைவேற்றும்பொருட்டு, உபயோகா வகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.\nஉபயோகாவை மேற்கொள்வதற்கு அந்த அளவிற்கான ஒரு உகந்த சூழல் அவசியமில்லை அதை நீங்கள் முறையின்றி செய்யும்போதும் கூட, அது உங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஏனென்றால், அது மிகவும் எளிய பயிற்சி. ஆதலால், உங்களால் அதனை முறையற்று செய்ய இயலாது.\nகடந்த 20 வருடங்களில் மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை அச்சுறுத்தும் வகையில் அதிகரித்துவருகிறது. 2014ல் 14 வயதிற்கு உட்பட்ட 1700க்கும் அதிகமான குழந்தைகள் தற்கொலை செய்துள்ளனர். இந்நிகழ்வு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. முறையான யோகப் பயிற்சிகளை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதன் மூலம், மாணவர்களின் இந்நிலைமை மாறுவதற்கு யோகா ஒரு முக்கிய பங்குவகிக்கும். இதனைக் கருத்தில்கொண்டு, உலக யோகா தினத்தை முன்னிட்டு எதிர்வரும் வாரங்களில் இந்தியா முழுவதும் 25,000 பள்ளிகளில் சுமார் 15 மில்லியன் மாணவர்களுக்கு உபயோகா பயிற்சி வழங்கும் முயற்சிகளை ஈஷா மேற்கொண்டு வருகிறது. இந்த வகுப்புகள் யோகா தினம் முடிந்தபின்னரும் கூட, வருடம்முழுவதும் தொடர்ந்து நிகழவுள்ளது. இதன்மூலம் குழந்தைகள் ஆனந்தமாகவும் அமைதியாகவும் கல்வி கற்றல் செயல்முறையை கையாளும் திறம்பெறுவது உறுதிசெய்யப்படும்.\nநல்வாழ்விற்காக 5 நிமிடங்கள் செய்யக்கூடிய இந்த எளிய பயிற்சிகளை மக்களிடத்தில் கொண்டுசேர்க்கும் இச்செயல்திட்டத்தை நிறைவேற்ற, 45,600 பள்ளி ஆசிரியர்கள் உபயோகா வகுப்புகளை நடத்துவதற்கான பயிற்சியை ஈஷா அறக்கட்டளை மூலம் பெற்றுள்ளனர்.\nமாணவர்கள் தற்கொலைகள் அதிகம் நிகழும் பகுதியான இராஜஸ்தான் கோட்டா பகுதியிலுள்ள பயிற்சி நிறுவனங்களில், மாநில அரசின் துணையுடன் சுமார் 1.5 லட்சம் மாணவர்களிடத்தில் பிரத்யேக கவனம் செலுத்தி, யோகாவை கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகளை ஈஷா மேற்கொண்டு வருகிறது.\nமத்திய அரசின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா சங்கதன் பள்ளிகளுக்கான ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் யோகா ஆசிரியர் பயிற்சிகளை வழ��்குவதற்கான அனுமதியை ஈஷா அறக்கட்டளைக்கு கேந்திரிய வித்யாலயா வழங்கியுள்ளது. சுமார் 5000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு இந்த யோகா ஆசிரியர் பயிற்சி வழங்கப்பட உள்ளது.\nஜூன் 16ல், மஹாராஷ்டிராவில் Brihanmumbai (Greater Mumbai) Municipal Corporation பள்ளிகள் அனைத்திலுமுள்ள உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, உபயோகா கற்றுத்தருவதற்கான பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்த ஆசிரியர்களுடன் 17 இடங்களிலுள்ள ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களும் சேர்ந்து 2000 ஆசிரியர்களாக, 260 பள்ளிகளில் 57,000 மாணவர்களுக்கு யோகா பயிற்சி வழங்க உள்ளனர்.\nஉத்திரபிரதேச மாநிலத்தில் 140 பள்ளிகளிலுள்ள ஆசிரியர்களை ஈஷா அறக்கட்டளை பயிற்றுவித்துள்ளது. பலவித நடைமுறைச் சிக்கல்களுக்கும் சிரமங்களுக்கும் மத்தியில் தொடர்ந்து யோகா வகுப்புகளை வழங்குவதன் மூலம் இந்த ஆசிரியர்கள் 1,40,000 மாணவர்களுக்கு யோகா பயிற்சிகளை வழங்கிவருகின்றனர்.\nஇதே போல ஆந்திரபிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா, குஜராத் போன்ற பிற மாநிலங்களிலும் பலவித முயற்சிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nயோகா ஆசிரியர்களாக உருவாகும் மாணவர்கள்\nமாணவர்கள் யோகாவை கற்றுக்கொள்வதோடு, யோகா ஆசிரியர்களுக்கான பயிற்சியையும் பெறுகிறார்கள். 2016 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், ஈஷா யோகா மையத்திற்கு வருகைதந்த பார்வையாளர்களில் சுமார் 25,000 பேருக்கு ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள் 150பேர் யோகா ஆசிரியர்களாக இருந்து, உபயோகா வகுப்பை வழங்கியுள்ளனர். சண்டிகர் - ஸ்நேகாலயாவிலுள்ள 11 வயதே நிரம்பிய குழந்தை குஷி, மிகவும் இளவயது யோகா ஆசிரியராக உபயோகா வகுப்புகளை வழங்கி வருகிறாள். ஸ்நேகாலயாவின் பொறுப்பாளர் திரு.சதீஷ் வர்மா அவர்கள் கூறுகையில், “யோகா இனி குழந்தைகளின் அன்றாட வாழ்க்கையில் முக்கியமான ஒரு அங்கமாக இருக்கும்” என்றார்.\nசத்குரு: ‘உபயோகா’ என்று அழைக்கப்படும் பயிற்சிகள் குறித்தும், அதனை அனைவரும் மேற்கொள்ளும் சாத்தியம் இருப்பது குறித்தும், யோகா செய்துவரும் மக்கள் உட்பட உலகின் பெரும்பான்மையான மக்கள் அறிந்துகொள்ளாமலே உள்ளனர். உடல் மற்றும் மனநிலை சார்ந்த பலன்களை வழங்கக் கூடிய இந்த உபயோகா, ஆன்மீக பரிமாணத்தை தொடுவதில்லை\n‘யோகா’ என்பது ஒரு உடற்பயிற்சி முறையன்று. அது மிக சூட்சும நிலையான ஒரு பரிமாணமாகும். உடல்நிலை கடந்த ஒரு பரிமாணத்தை உங்க��ுக்குள் உயிர்ப்புள்ள ஒரு அனுபவமாக உணர்வதற்கான ஒரு தொழிற்நுட்பமாகும். யோகா உங்கள் வாழ்வில் ஒரு உயர்ந்த சாத்தியத்தை வழங்குகிறது. உள்நிலைப்பரிமாற்றம் நிகழ்த்தவல்ல எந்தவொன்றும் தவறாக கையாளப்படுமானால், அது பாதிப்பையும் ஏற்படுத்தும். எனவே மிகவும் ஏதுவான சூழலில் மட்டுமே யோகாவை மேற்கொள்ளவேண்டிய தேவை உள்ளது. ஆனால், உபயோகாவை மேற்கொள்வதற்கு அந்த அளவிற்கான ஒரு உகந்த சூழல் அவசியமில்லை அதை நீங்கள் முறையின்றி செய்யும்போதும் கூட, அது உங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஏனென்றால், அது மிகவும் எளிய பயிற்சி. ஆதலால், உங்களால் அதனை முறையற்று செய்ய இயலாது.\nதசைகளுக்கு நல்ல உடற்பயிற்சி, மூட்டுகளுக்கு உயவுத்தன்மை, நரம்பு மண்டலத்தை தூண்டி புத்துணர்ச்சிகொள்ளச் செய்தல்\nமூளையில் நியூரான் செல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்தல், நினைவாற்றல் மற்றும் புத்திக் கூர்மை\nதூக்கத்தின் அளவு குறைதல் மற்றும் முதுகுத்தண்டில் புத்துணர்ச்சி\nஆழ்ந்த அமைதியை உணர்தல், புதுவித உயிர்சக்தியை உணர்தல் மற்றும் நல்வாழ்வு\nஉலக யோகா தினத்தில் ஐநா சபையில் சத்குரு\nநியூயார்க்கில் ஜூன் 20 மற்றும் 21ஆம் தேதிகளில் ஐநாவின் தலைமை மையத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஐநாவிற்கான இந்தியாவின் நிரந்தர செயல்திட்டம் ஏற்பாடு செய்கிறது. இந்த நிகழ்ச்சியின் மையக் கருவானது, “நிலையான வளர்ச்சிகொண்ட குறிக்கோள்களை அடைவதற்காக யோகா (Yoga for the Achievement of Sustainable Development Goals (SDG))” என்பதாகும். இந்நிகழ்வின் ஒரு பகுதியாக சத்குரு அவர்கள் யோகா வகுப்பு ஒன்றை வழங்கவிருக்கிறார். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்கும் மிக முக்கிய ஆளுமைகளுள் ஒருவரான சத்குரு, நிகழ்ச்சியில் பல முக்கிய பிரமுகர்களின் முன்னிலையில் உரையாற்றவிருக்கிறார். SDG எனும் குறிக்கோளை எட்டுவதற்கு யோகா எப்படி முக்கிய பங்கு வகிக்கும் என்பதை விளக்கும் விதமாக சத்குருவின் உரை அமையவிருக்கிறது.\nவறுமையை ஒழித்தல், பூமியைக் காத்தல் மற்றும் வளங்களை பெருக்குதல் போன்ற 17 குறிக்கோள்களை இலக்குகளாகக் கொண்டுள்ள புதிய நிலையான SDGயை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளது. ஒவ்வொரு குறிக்கோளும் அடுத்த 15 ஆண்டுகளுக்குள்ளாக நிறைவேறுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கினை எட்டுவதற்கு அரச���ங்கங்கள், தனியார் துறைகள், சமுதாய அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் தேவையாகிறது.\nதமிழகத்தில் உலக யோகா தினம்\nஉலக யோகா தினத்திற்கான ஆசிரியர் பயிற்சி வகுப்புகளை ஜூன் 5ஆம் தேதி சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் சத்குரு துவங்கி வைத்தார். இதில் சுமார் 4500 பேர் உபயோகா கற்றுத்தரும் வகையில் பயிற்சி பெற்றனர். தமிழகத்தில் 11,500 பேருக்கும் அதிகமான தன்னார்வத் தொண்டர்கள் உபயோகா வகுப்பினை வழங்கிவருகிறார்கள். ஜூன் 21ல், உப-யோகா வகுப்புகள் 6000 பள்ளிகள், கல்லூரிகள், அரசு மருத்துவ கல்லூரிகள், சிறைகள், பல்கலைக்கழகங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு அலுவலகங்கள் என பல்வேறு இடங்களில் நிகழவுள்ளன. திருப்பூர், ஈரோடு, விழுப்புரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, காஞ்சிபுரம், கடலூர், தேனி மற்றும் நாகர்கோயில் மாவட்டங்களிலும், அதோடு பாண்டிச்சேரியிலும் உள்ள பள்ளிகளில் உடற்கல்வித் துறையைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் வழங்குவதற்கான பிரத்யேக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஉலகின் பிற பகுதிகளில் ஈஷாவின் செயல்பாடுகள்\nநேபாளம், சிங்கப்பூர், மலேசியா, லெபனான், தென் கொரியா மற்றும் சீனா போன்ற அண்டை நாடுகளிலும் ஆஸ்திரேலியா மற்றும் வட அமெரிக்க நாடுகள், ஐரோப்பா & ஆப்பிரிக்கா என 80க்கும் மேற்பட்ட நாடுகளில், 6 கண்டங்களில் உலக யோகா தினத்திற்கான ஈஷாவின் செயல்பாடுகள் உத்வேகம்கொள்ளத் துவங்கியுள்ளன. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சுமார் 50,000 இடங்களில் பல்லாயிரக்கணக்கான பயிற்றுநர்கள் யோகா வகுப்புகளை வழங்க தயாராகியுள்ளனர்.\nமத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்து ஈஷா அறக்கட்டளை 2016 உலக யோகா தினத்திற்காக பல்வேறு செயல்திட்டங்களையும் முன்னெடுப்புகளையும் மேற்கொண்டு வருகிறது.\n8 நாட்கள் ஹத யோகா நிகழ்ச்சி\nஉலக அளவிலான ஒரு முயற்சியாக ஈஷா அறக்கட்டளை 8 நாட்கள் ஹத யோகா நிகழ்ச்சியை ஈஷா யோகா மையத்தில் நிகழ்த்தியது. இந்நிகழ்ச்சியில் ஆங்கிலத்திலிருந்து ஜெர்மன், ப்ரெஞ்ச், ஸ்பானிஷ், மண்டரின், ரஷ்யன், அரபிக், இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நேரடி மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டது. 39 நாடுகளிலிருந்து வந்திருந்த 2000க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து���ொண்டனர். இந்த நிகழ்ச்சியில் உபயோகா, சூரிய க்ரியா மற்றும் யோகாசனப் பயிற்சிகள் கற்றுத்தரப்பட்டன.\nஉங்கள் ஊர்களில் உப-யோகா வகுப்புகளை வழங்கிட ஈஷா அறக்கட்டளை உங்களை அன்புடன் வரவேற்கிறது. 90 நிமிடங்கள் நிகழக்கூடிய இந்த பயிற்சி வகுப்பில் அன்பு, அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம், வெற்றி போன்ற பலன்களை நல்கும் உப-யோகப் பயிற்சிகள் அடங்கும். அனைத்து உபயோகா பயிற்சிகளும் இலவசமாக வழங்கப்படுகிறது.\nAnandaAlai.com/YogaDay என்ற இணையதளத்தின் மூலமும் உப-யோகப் பயிற்சிகளை கற்றுக்கொள்ளலாம் 7 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இந்த பயிற்சியை செய்யமுடியும்\nஈஷாவில் களைகட்டிய மூன்றாவது உலக யோகா தினம்... ஒரு ...\nஈஷாவில் 112அடி உயர ஆதியோகியின் முன்னிலையில், மூன்றாவது உலக யோகா தினம் நேற்று (ஜூன் 21) களைகட்டியது விழாவில் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் சத்குரு ஆற…\nசென்னையில் ஈஷா சம்ஸ்கிருதி குழந்தைகளின் கலை நிகழ்ச...\nகடந்த ஆகஸ்ட் மாதத்தில் சென்னையில் நடந்த ஈஷா நிகழ்வுகளின் தொகுப்பு...\n40 லட்சம் - இலக்கை எட்ட ஒரு வருடம்\n2014ம் வருடத்திற்கான ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்தின் இலக்கு 40 லட்சம் மரக் கன்றுகள் நடுவது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95", "date_download": "2018-06-20T21:18:39Z", "digest": "sha1:OFI5WYCNYYT3ZEZURWZPSVM6TWKWTIGW", "length": 5814, "nlines": 93, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கணக்காக | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கணக்காக1கணக்காக2\n(மணி, நாள், மாதம், ஆண்டு ஆகியவற்றை அடுத்து வரும்போது) (முதலில் குறிப்பிடப்பட்டதன் பன்மடங்கு என்ற) அளவில்.\n‘மருத்த��வரைப் பார்க்க மணிக் கணக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கிறது’\n‘மாதக் கணக்காக மழை பெய்யவில்லை’\n(நூறு, ஆயிரம் முதலிய எண்ணுப்பெயர்களை அடுத்து வரும்போது முதலில் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கையின்) பல மடங்குகளாக.\n‘திட்டங்களுக்கு லட்சக் கணக்காகச் செலவுசெய்து என்ன பயன்\n‘கணக்காக ஆறு மணிக்குப் பால்காரன் வந்துவிடுவான்’\n‘செலவுசெய்வதில் அவர் மிகவும் கணக்காக இருப்பார்’\n‘காப்பியில் சர்க்கரை கணக்காக இருக்கிறது’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கணக்காக1கணக்காக2\nபேச்சு வழக்கு ‘(சொல்லப்பட்ட ஒன்றை) போல’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.\n‘சாமியார் கணக்காக அவன் முடியை வளர்த்திருந்தான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-06-20T21:18:36Z", "digest": "sha1:ILOMUTW66KJDJTU46GKLYWT3RHXVOYZY", "length": 4665, "nlines": 88, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "முசுடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : முசுடு1முசுடு2\nபேச்சு வழக்கு சிடுமூஞ்சி; முன்கோபி.\n‘அவர் முசுடாக இருந்தாலும் நல்லவர்’\n‘என் மாமனார் ஒரு முசுடு’\n‘அவர் ஒரு முசுடுபிடித்த ஆசாமி’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : முசுடு1முசுடு2\nவட்டார வழக்கு (மரங்களில் அதிகமாக இருக்கும்) பழுப்பு நிறப் பெரிய எறும்பு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/new-research-found-best-way-reduce-belly-fat-019733.html", "date_download": "2018-06-20T21:00:50Z", "digest": "sha1:ARMVRDF7CLI75UOOXMR36SRWGTANCBIW", "length": 22516, "nlines": 151, "source_domain": "tamil.boldsky.com", "title": "வயிற்று தசையை குறைக்க அவசியம் இது தான்! ஆய்வில் புதிய தகவல் | New Research Found Best Way to Reduce Belly Fat - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» வயிற்று தசையை குறைக்க அவசியம் இது தான்\nவயிற்று தசையை குறைக்க அவசியம் இது தான்\nஇப்போதெல்லாம் உடல் எடை குறைக்கும் வேலைகள், அது தொடர்பான வேலைகள் தான் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது, இந்நிலையில் இன்றைய வாழ்க்கையில் உடல் உழைப்பு சார்ந்த வேலைகளைச் செய்ய யாருமே விரும்பவதில்லை. எல்லாருக்கும் ஒரேயிடத்தில் உட்கார்ந்து பார்க்கும் படியான வேலை தான் இருக்கிறது.\nஇயற்கையாகவே சூரியனிடமிருந்து கிடைக்கக்கூடிய விட்டமின் டி ஒரேயிடத்தில் ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டிருப்பதால் நமக்கு போதியளவு கிடைப்பதில்லை. உடல் எடை கணிசமாக அதிகரிப்பதற்கு இதுவும் ஓர் காரணமாக இருக்குமோ என்று சொல்லி ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வினை மேற்கொண்டிருக்கிறார்கள்.\nவிட்டமின் டியினால் உடல் எடை குறையும் என்ற ரீதியில் அல்லாமல் உடல் எடை அதிகரிக்க என்ன காரணம் என்று கண்டுபிடிக்க இந்த ஆய்வினை மேற்கொண்டிருக்கிறார்கள். நானூறு நபர்கள் வரை இதில் பங்கேற்றிருக்கிறார்கள் அவர்களை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுதல் பிரிவினருக்கு விட்டமின் டி சப்ளிமண்ட் கொடுக்கப்படவில்லை இரண்டாவது பிரிவினருக்கு ஒரு மாதத்திற்கு குறிப்பிட்ட அளவும் மூன்றாம் பிரிவினருக்கு அதிகப்படியாக சற்று அதிகப்படியான அளவும் கொடுக்கப்பட்டிருக்கிறது.\nஅனைவருக்கும் சமமாக குறைந்த கலோரி கொண்ட டயட் பின்பற்ற வைக்கப்பட்டிருக்கிறார்கள்\nபொதுவாக விட்டமின் டி சப்ளிமண்ட்களில் பார்த்தால் இந்த IU என்ற குறியீடு இருக்கும். இது என்ன அளவு மைக்ரோ கிராம், மில்லி கிராம் என்று இல்லாது இந்த IU என்ற அளவினை எப்படி எடுத்துக் கொள்வது என சந்தேகம் எல்லாருக்கும் இருக்கும்.\nIU என்பதன் விரிவாக்கம் International Unit.இதுவும் ஒரு வகையில் அளவைக் குறிக்க பயன்படுகிறது தான். பொதுவாக நாம் பயன்படுத்துகிற மில்லிகிராம்,மைக்ரோ கிராம் ஆகியவற்றை நாம் உணர முடியும் அல்லது அந்த அளவினை பார்க்க முடியும். ஆனால் நம் கண்ணால் பார்க்க முடியாதவற்றை அளவீடு செய்யத்தான் இந்த IU இருக்கிறது.\nஎடுத்துக் கொள்வதன் தாக்கம், அல்லது அது ஏற்படுத்துகிற விளைவுகளைக்கொண்டு இந்த IU அளவு நிர்ணயிக்கப்படுகிறது. நமக்கு இது பயன்படவில்லை என்றாலும் மருந்தியலாளர்களுக்கு இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக அவர்கள் வெவ்வேறு இயல்புடையவற்றை ஒன்றாக சேர்க்கும் போது அதன் தாக்கம் என்ன என்பதை கண்டறிய வேண்டியது அவசியம்.\nஅதற்கான அளவீடாக இதனை பயன்படுத்துவார்கள். மருந்துகளில் ஒரே மருந்து கூட இரண்டு அல்லது மூன்று வடிவங்களில் இருக்கும். முதல் வடிவத்தில் சேர்த்தால் இத்தனை அளவுகள், இரண்டாம் வடிவத்தில் சேர்த்தால் இத்தனை அளவுகள் என்ற மிகவும் துல்லியமான முறையில் பிரித்திருப்பார்கள்.\nவிட்டமின் டியில் இரண்டு வகை இருக்கிறது. விட்டமின் டி2 மற்றும் விட்டமின் டி3. இதில் விட்டமின் டி2வை எர்கோகால்சிஃபெரல் என்றும் விட்டமின் டி3யை கோலிகால்சிஃபெரோல் என்றும் அழைக்கிறார்கள். ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறுவிதமான அளவீடுகள், செயல்திறன்கள் இருக்கும்.\nஅந்த செயல்திறன்களை கணக்கிட IU தேவைப்படுகிறது. இன்னும் எளிதாக சொல்ல வேண்டுமெனில் இரண்டு ஆப்பிள்களை வைத்துக் கொண்டு இவற்றிலிருக்கும் ஆற்றல் அல்லது சத்தினைக் கொண்டு பிரிக்க என்று வைத்துக் கொள்ளலாம்.\nஇந்த IU அளவீடு முறையை உலக சுகாதார அமைப்பு தான் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதனை 1931 ஆம் ஆண்டு விட்டமின் டி2வுக்கும் அதன்பிறகு விட்டமின் டி3 கண்டுபிடித்தவுடன் 1949ஆம் ஆண்டிலிருந்தும் இந்த அளவீடை பயன்படுத்த துவங்கியிருக்கிறார்கள்.\nஒரு IU விட்டமின் டி என்று சொன்னால் அது 0.025மைக்ரோ கிராம் என்று அர்த்தம்.\nIUவிலிருந்து மைக்ரோ கிராம் மாற்ற வேண்டுமெனில் அந்த அளவுடன் 40 வகுத்தால் மைக்ரோ கிராம் கிடைக்கும்.\nவிட்டமின் டி பயன்பாடு :\nஆரம்பத்தில் சொன்ன ஆய்வாளர்களின் கதைக்கு வருவோம். அங்கே ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விட்டமின் டி சப்ளிமெண்ட் கொடுத்த நபர்களுக்கு உடலில் முப்பதுக்கும் அதிகமான புதிய செல்வகைகள் உற்பதியானது கண்டுபிடிக்கப்பட்டது.\nஅவற்றில் பெரும்பாலானவை ஃபேட் செல் மற்றும் மூளை செயல்பாடுகளை அதிகரிக்கும் செல்கள்.\nஉடலில் போதுமான அளவு விட்டமின் டி கிடைக்கப்பெற்றால் அவர்களின் உடலில் லெப்டின் உற்பத்தி அதிகரிக்கிறது. லெப்டின் அதிகரித்தால் அவை நமக்கு பசியுணர்வை தூண்டாது, நிறைவைத் தரும்.இதனால் அடிக்கடி தேவையற்ற உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படாது.\nஉடல் எடை அதிகரிக்கிறது என்று சொன்னால் தசைகளில் கொழுப்பு சேர்கிறது என்று நினைக்கிறோம், ஆனால் அதுமட்டுமே அர்த்தமில்லை, அதிக உடல் எடை கொண்டவர்களோ அல்லது பாடி பில்டராக இருப்பவர்களோ நம்முடைய ஆரோக்கியமான உடல் நலனுக்கு விட்டமின் டி கண்டிப்பாக தேவை.\nவிட்டமின் டி குறைவாக இருப்பவர்களுக்கு தொப்பை, உள்ளுறுப்புகளில் கொழுப்பு படிவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.\nஎன்ன தான் லோ கலோரி டயட்,நோ ரைஸ் டயட்,பேலியோ டயட் என்று விதவிதமான பெயர்களில் டயட் கடைபிடித்தாலும் உடல் எடையை குறைக்க உங்களுக்கு விட்டமின் டி மிகவும் அவசியமானதாகும். குறிப்பாக தொப்பையை குறைக்க விட்டமின் டி மிகவும் அவசியம்.\nஆக இவர்கள் மேற்கொண்டுள்ள ஆராய்ச்சியின் முடிவில், உடல் எடையை குறைக்க விட்டமின் டி அவசியம் என்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள்.\nவிட்டமின் டி என்று சொன்னாலே எல்லாரும் சூரியனைத் தான் கை காட்டுவார்கள். நிச்சயமாக சூரியனிடமிருந்தே நமக்கு தேவையான விட்டமின் டி கிடைக்கிறது என்றாலும், சில உணவுகள் மூலமாகவும் நீங்கள் விட்டமின் டி பெறலாம். காட் லிவர் ஆயில், சால்மன் மீன்,டூனா மீன்,பால்,முட்டை, மாட்டுக்கறி,வெண்ணெய்,சீஸ்,காளான் ஆகியவற்றில் விட்டமின் டி இருக்கிறது.\nவிட்டமின் டி குறைந்தால் உடல் எடை அதிகரிப்பது என்பது மறைமுகமாக அதாவது நம் கண்ணுக்கு தெரியாமல் நடந்திடும் மாற்றம். இதைத் தவிர உங்களுக்கு வேறு என்னென்ன குறைபாடுகள் ஏற்படும் தெரியுமா\nபல் வலி அல்லது பல் தொடர்பான பிரச்சனைகள் அதிகம் வரும், காய்ச்சல், ஆஸ்துமா, ரத்த அழுத்தம்,மனச் சோர்வு ஆகியவை ஏற்படும். மிகத் தீவிரமாக என்றால் ஆர்த்ரைட்டீஸ்,இருதயக்கோளாறு ஆகியவை ஏற்படவும் வாய்ப்புண்டு.\nஆரம்ப காலத்தில் இந்த அறிகுறி தெரியும், விட்டமின் டி குறைந்ததென்றால் அதிகமாக வியர்க்கும், குறிப்பாக தலைப்பகுதியில் அதிகமாக வியர்த்துக் கொட்டும். அதன் பிறகு மிகவும் சோர்வுடன் இருப்பார்கள். நோயெதிர்���ு சக்தி குறைவாக இருக்கும். கை கால் வலி, மூட்டு வலி ஆகியவை ஏற்படும். காரணமேயில்லாமல் உடல் எடை அதிகரிக்கும். தொடர்ந்து அதிகப்படியாக தூங்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கும். முடி அதிகமாக கொட்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை ஏன் பச்சை நிறத்தில் இருக்கிறது தெரியுமா\nகங்கனா செயின் ஸ்மோக்கராமே... அவங்க மட்டுமா... இதோ இவங்க எல்லாரும் தான்...\nஷில்பா ஷெட்டி உடலை குறைக்க இந்த யோகா தான் பண்றாங்களாம்... நீங்களும் ட்ரை பண்ணிப்பாருங்க...\nசர்க்கரை நோயை அடியோடு காலி பண்ணும் வில்வ இலை... தினமும் டீ வெச்சு குடிங்க...\nஇந்த யூக்கலிப்டஸ் தைலத்தை தடவிறீங்களே... இது நுரையீரல்ல போய் என்னல்லாம் செய்யும்னு தெரியுமா\nமுதுகு வலியை குறைக்க எளிமையான யோகா பயிற்சி\nஎல்லா ஆயுர்வேத மருந்திலும் இருக்கிற முக்கிய 7 பொருள்கள் என்னன்னு தெரியுமா\nஇனிமே தண்ணி குடிச்சா கூட ஸ்aட்ரால குடிங்க... ஏன்னு தெரிஞ்சிக்க வேண்டாமா\nஎல்லாத்துக்கும் நோ சொல்ற ஆளா நீங்க... சபாஷ்... அப்போ உங்களுக்குத்தான் இதுல ஃபர்ஸ்ட் மார்க்...\nஉடல் எடை குறைக்க விட்டமின் டி அவசியமா\nஇனி சாதாரண கிழங்குக்கு பதிலா இந்த ஊதா கலர் சர்க்கரைவள்ளி வாங்குங்க... எதுக்குன்னு தெரியுமா\nஉயிருக்குப் போராடும் கூலித் தொழிலாளியின் குழந்தை... உதவுங்கள் ஒரு உயிரை காப்பாற்ற...\nஇந்த செடிய வீட்ல ஒரு ஓரமா சும்மா வெச்சிருக்கீங்களா... இது பல நோயை குணப்படுத்துற பொக்கிஷம் தெரியுமா\nRead more about: health food weight loss ஆரோக்கியம் மருத்துவம் உணவு உடல் எடை\nMar 6, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஒற்றை தலைவலியால் படாத பாடுபட்ட பிரபலங்கள்... கடைசியில் என்னதான் செய்தார்கள்\nஇது கணைய புற்றுநோய்க்கான அறிகுறியாக கூட இருக்கலாம்\nமுடியாட்டி தயவு செய்து Unfollow பண்ணிடுங்க.. போதுமட சாமிப் பட்டது எல்லாம்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/9cff244798/awakening-and-developm", "date_download": "2018-06-20T21:10:42Z", "digest": "sha1:GQT6HJMBC7XTT2ORRBFYBQHYLUZOHOGW", "length": 17401, "nlines": 101, "source_domain": "tamil.yourstory.com", "title": "இந்திய நகரங்களின் எழுச்சியும், வளர்ச்சியும்; வேலைவாய்ப்பு சவால்களும்!", "raw_content": "\nஇந்திய நகரங்களின் எழுச்சியும், வளர்ச்சியும்; வேலைவாய்ப்பு சவால்களும்\nஇந்தியா முன்னேறிக்கொண்டிருக்கிறது. பொருளாதார சீர்திருத்தங்கள் புதிய முதலீடுகளை ஈர்த்து, மக்களுக்கு வளர்ச்சி வாய்ப்புகளை பெற்றுத்தந்துள்ளன. இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு இது நல்ல அறிகுறி என்றாலும், இந்த வளர்ச்சி வேகத்தை தக்க வைத்துக்கொள்வது தொடர்பான கேள்விகளும் இருக்கின்றன. ஏனெனில், நகரப்புற மற்றும் கிராமப்புற இயக்கங்களை, அலுவல் அமைப்புகளை மாற்றி அமைப்பது, ஜிடிபியை பரவலாக்குவது ஆகியவை அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியமானவை.\nஇந்திய நகரங்கள் மோசமானதொரு முரணை எதிர்கொண்டுள்ளன. அவை கட்டுமான நோக்கில் உலகிலேயே மிகவும் குறைந்த தரை பரப்பை பெற்றுள்ள நிலையில், அதிக மக்கள் தொகை அடர்த்தி மிக்கதாகவும் இருக்கின்றன. மேலும் இந்தியா பொருத்தமில்லாத வகையில் அதிக அளவிலான நிலப்பரப்பை, 48 சதவீத பரப்பை விவசாயத்திற்கு பயன்படுத்துகிறது. சுதந்திர காலத்தில் விவசாயம் மூலமான வேலை வாய்ப்பு 75 சதவீதமாக இருந்த நிலை மாறி தற்போது 58 சதவீதம் என ஆகியுள்ள நிலையில் நகரங்களின் எழுச்சி தவிர்க்க இயலாதது.\nடென்னிஸ் மற்றும் ஜேராவின் 2014 அறிக்கையின்படி, விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டவர்களின் எண்ணிக்கை 2001ல் 103 மில்லியனில் இருந்து 2011ல் 98 மில்லியனாக குறைந்துள்ளது. 2014 ல், சி.எஸ்.டி.எஸ் நடத்திய விவசாயிகள் ஆய்வு, இதில் பங்கேற்றவர்களில் 62 சதவீதத்தினர், வேளாண்மையை விட்டுவிட்டு நகரத்து வேலை வாய்ப்பை நாடி செல்ல தயாராக இருப்பதாக கூறினர்.\n60 சதவீத விவசாயிகள் தங்கள் பிள்ளைகள் நகரங்களுக்கு குடிபெயர வேண்டும் என விரும்புவதாகவும், 19 சதவீதத்தினர் மட்டுமே நகர வாழ்க்கையை விட கிராம வாழ்க்கை மேம்பட்டதாக நினைப்பதாக லோக்நிடி சர்வே தெரிவிக்கிறது. இதனிடையே, இந்த விவசாய நிலங்கள் குறைந்த விளைத்திறனையே பெற்றுள்ளன. எனவே விளைத்திறனை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதோடு விவசாயம் அல்லாத துறைகளிலும் வளர்ச்சி வாய்ப்பில் கவனம் செலுத்த வேண்டும்.\nமேம்பட்ட வாழ்க்கை மற்றும் பொதுச்சேவைகளை எளிதாக அணுகும் வசதிகளோடு நகர வாழ்க்கை ஈர்ப்பதால், இந்தியா சேவைத்துறை ஆதிக்கம் செலுத்தும் பொருளாதாரமாக மாறிக்கொண்டிருக்கிறது.\nஆனால் நகரமயமாக்கல் நிகழும் வேகத்தை பார்க்கும் போது, இது இந்தியாவுக்கு கொள்கை வகுப்பு மற்றும் நிர்வ��க நோக்கில் சவாலானதாக இருக்கும். கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கான இந்த மாற்றம், வேகமாக வளரும் நகரங்களில் அதிக அளவில் மக்கள் குவிவதை உணர்த்துகிறது. இதன் காரணமாக, கிராமங்கள் நகரமயமாகும் அதே நேரத்தில், இந்திய மெட்ரோ நகரங்கள் மேலும் வேகமாக வளரும் நிலை உள்ளது.\nமெக்கின்ஸி குலோபல் இன்ஸ்டிடியூட் வெளியிட்டுள்ள அறிக்கை படி, தமிழ்நாடு, கர்நாடகம், குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப் ஆகிய ஐந்து பெரிய மாநிலங்களின் வளர்ச்சியை இந்தியா எதிர்கொள்ள உள்ளது. இந்த நகரங்களில் கிராமங்களை விட நகரங்களில் அதிக மக்கள் வசிக்கும் நிலை இருக்கும். தேசிய அளவில், நகரமயமாக்கள் பரவலான தாக்கத்தை பெற்றிருக்கும்.\n2030ல், இந்தியா ஒரு மில்லியனுக்கு மேல் மக்கள்தொகை கொண்ட 68 நகரங்களை கொண்டிருக்கும், 4 மில்லியனுக்கு மேல் மக்கள்தொகை கொண்ட 12 நகரங்களை மற்றும் 10 மில்லியன் அல்லது அதற்கு மேல் மக்கள்தொகை கொண்ட (தில்லி மற்றும் மும்பை இவற்றில் இரண்டு நகரங்கள்) 6 பெரு நகரங்களை கொண்டிருக்கும். எனவே, மேம்பட்ட வாழ்க்கையை நாடி வேளாண்மையை விட்டு வெளியேறும் இந்த மக்களுக்கு இந்தியா வாழ்வளிக்க வேண்டும் எனில், அது தனது நகர்புறங்களை அலட்சியப்படுத்த முடியாது.\nநகர்புறம் என்பது, பெரிய நகரங்கள் மட்டும் அல்ல, வேலைவாய்ப்பை உருவாக்கும் உற்பத்தி, சிறுதொழில்கள், கட்டுமானம் ஆகிய தொழில்கள் அதிக அளவில் நடைபெறும், சிறிய நகரங்கள், பெரிய கிராமங்களையும் இது உள்ளடக்கியிருக்கிறது.\nஎதிர்பார்க்கப்படும் நகரமயமாக்கல் இதனுடன் இணையும் போது நம்முன் உள்ள செயல் எளிதல்ல. நகர்புற மக்கள்தொகை மற்றும் வருமானம் அதிகரிக்கும் போது, வசதிகள் மற்றும் முக்கிய சேவைகளுக்கான தேவையும் அதிகரிக்கும். தற்போதைய வேகத்தில் இது நிகழுமானால், மெட்ரோ நகரங்களுக்கு ஈடு கொடுக்க வேண்டிய உள்கட்டமைப்பு வசதியில் போதாமையே இருக்கும்.\nஅடுத்த பத்தாண்டுகளின் தேவைக்கு ஈடு கொடுக்க, இந்தியா தனது நகர்புற உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த ஜிடிபியில் 8 முதல் 10 சதவீதத்தை முதலீடு செய்ய வேண்டும். திறன் வளர்ச்சியோடும், உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளில் முதலீடு செய்வது இந்த பகுதிகளில் வேலைவாய்ப்பு உற்பத்தித் திறனை மேம்படுத்தும். இந்தியா தனக்கான சொந்த பயணத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.\nவரல��ற்றில் இதே போன்ற சவால்களை எதிர்கொண்டுள்ள நாடுகள் மற்றும் நகரங்களிடம் நம் பொருளாதாரம் பாடம் கற்றுக்கொள்ள முடியும். யூ.கே, தென்னாப்பிரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தங்கள் நகரங்களை 10 ஆண்டுகளுக்குள் மாற்றியுள்ளன. நிதி, நிர்வாகம், திட்டமிடல் உத்திகள், துறைசார் கொள்கை மற்றும் நாட்டின் வடிவம் ஆகிய ஐந்து முக்கிய துறைகளின் பரிமானத்தை மாற்றுவதாக அவற்றின் சவால்கள் அமைந்திருந்தன எனலாம்.\nஇந்தியா அடுத்த பத்தாண்டுகளில் தனது நகர்புற பரப்பை இரு மடங்காக, மொத்த பரப்பில் 3 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக உயர்த்திக்கொள்ள உள்ளது. அதிகரிக்கும் குடிமக்களுக்கு ஏற்ப நகரங்களை உள்ளடக்கிய தன்மை கொண்டதாக மாற்ற சரியான வரைவு திட்டங்கள் மற்றும் திட்டமிட்டலில் முதலீடு தேவை.\nஆனால் முதலில், நகரமயமாக்களுக்கான நிலம் கிடைப்பதற்கு, நில உரிமங்கள் தெளிவாக இருக்க வேண்டும். நில கையகப்படுத்தல்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும். இரண்டாவதாக, இத்தைய பெரிய முதலீட்டிற்கான நிதி திரட்ட, நகரங்கள் தங்கள் சொந்த மக்களை தான் அணுக வேண்டும். நிலங்களை அதிகம் பயன்படுத்துவது, பொதுச்சேவைகளுக்கு அதிக கட்டணம் வசூலிப்பது அல்லது அதிக சொத்து வரி மூலம் இது நிகழலாம். எனவே கீழிருந்து நிகழும் மாற்றக்கள், நகர்புற இந்தியாவை அங்கீகரிக்கும் கொள்கை வரையறை மற்றும் இந்த மக்கள் பரப்பை பொருளாதார நோக்கில் பயன்படுத்திக்கொள்ளும் தன்மையுடன் மேலிருந்து ஆதரிக்கப்பட வேண்டும்.\nஇந்திய நகரங்கள் அளிப்பதற்கு இன்னும் நிறைய உள்ளன என்பதோடு இந்த நகரங்கள் தங்கள் வளர்ச்சி சாத்தியங்களை அடைய அரசிடம் இருந்தும் அதிக ஆதர்வு கிடைக்க உள்ளன.\nஆங்கில கட்டுரையாளர்: வருண் மணியன் | தமிழில்: சைபர்சிம்மன்\n(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் மற்றும் பார்வை கட்டுரையாளருடையவை. யுவர்ஸ்டோரியின் பார்வையை பிரதிபலிப்பவை அல்ல).\nஏழைகளுக்கு இலவச மருத்துவமனை: தங்கையின் நினைவாக ஹாஸ்பிடல் கட்டிய டாக்சி டிரைவர்\nஇந்தியாவைக் கலக்கும் 7 பெண் விஞ்ஞானிகள்\nரயில்வே வைஃபை வசதியைப் பயன்படுத்தி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற கூலித் தொழிலாளி\nபருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட சிறுதானிய உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தமிழக பெண் விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/gauthammenon-writes-dialogue-to-str-film/9784/", "date_download": "2018-06-20T20:43:44Z", "digest": "sha1:K5O2AO4A4ZL6R5NANMTKRVDHEZAMRVH7", "length": 7109, "nlines": 79, "source_domain": "www.cinereporters.com", "title": "கௌதம் மேனனுடன் மீண்டும் இணையும் சிம்பு - டிவிட்டரில் தகவல் - CineReporters", "raw_content": "\nவியாழக்கிழமை, ஜூன் 21, 2018\nHome சற்றுமுன் கௌதம் மேனனுடன் மீண்டும் இணையும் சிம்பு – டிவிட்டரில் தகவல்\nகௌதம் மேனனுடன் மீண்டும் இணையும் சிம்பு – டிவிட்டரில் தகவல்\nசிம்பு அடுத்து நடிக்க உள்ள ஆங்கில படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் வசனம் எழுத இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.\nசிம்புவை வைத்து இயக்குனர் கௌதம் மேனன் விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடைமையடா என இரண்டு படங்கள் இயக்கினார். இரண்டுமே வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பின் சிம்பு அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்தார். அப்படம் அவருக்கு தோல்லிப் படமாக அமைந்தது.\nஇந்நிலையில் சிம்பு அடுத்து ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் வசனங்கள் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் இடம் பெறுகிறது. எனவே, இது ஆங்கிலப்படமா அல்லது தமிழ் படமா என்ற குழப்பம் அவரின் ரசிகர்களிடையே எழுந்தது.\nஇதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சிம்பு “ என்னுடைய அடுத்த படம் இரண்டு மொழிகளில் உருவாகிறது என்பது தவறான செய்தியாகும். அப்படம் ஆங்கிலத்தில் மட்டுமே எடுக்கப்படுகிறது. அந்த வசனங்களை இயக்குனர் கௌதம்மேனன் எழுதுகிறார். மேலும், அப்படம் தமிழ் மற்றும் மற்ற மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்படவுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஇப்படத்திற்கு தேசிய விருது பெற்ற சந்தேஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஆண்டனி எடிட்டிங் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleபெண்கள் மீது தவறான கருத்துக்களை வெளியிட வேண்டாம்: ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்\nNext articleபெருச்சாழி ரீமேக்கில் அர்ஜூன்\nஎன்ன.. விக்னேஷ் சிவனுக்காக படம் தயாரிக்கிறாரா நயந்தாரா\nஜனனி ஐயருடன் மல்லு கட்டும் மும்தாஜ்\nவைரலாகும் ஆரவுடனான போட்டோ- கொந்தளிக்கும் யாஷிகா ஆர்மி\nநித்யாவை கடுப்பேற்றும் மும்தாஜ்- சூடு பிடிக்கும் பிக்பாஸ்\nகாஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்\nநயன���தாரா தயாரிப்பில் படத்தில் ஹீரோவாக பிரபல நடிகர்\nஎன்ன.. விக்னேஷ் சிவனுக்காக படம் தயாரிக்கிறாரா நயந்தாரா\nஜனனி ஐயருடன் மல்லு கட்டும் மும்தாஜ்\nவைரலாகும் ஆரவுடனான போட்டோ- கொந்தளிக்கும் யாஷிகா ஆர்மி\nகமலுக்கு 100 கோடி ரூபாய் லஞ்சம் பேசிய கட்சி: பரபரப்பு தகவல்\nநித்யாவை கடுப்பேற்றும் மும்தாஜ்- சூடு பிடிக்கும் பிக்பாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/oviya-will-pariticipate-in-bigg-boss-show-today/9546/", "date_download": "2018-06-20T20:45:44Z", "digest": "sha1:AXEEYSYYKTDMAILU7SAHZKWIGGNOOT3A", "length": 7343, "nlines": 79, "source_domain": "www.cinereporters.com", "title": "இன்றைய நிகழ்ச்சியில் கமல்ஹாசனுடன் ஓவியா - CineReporters", "raw_content": "\nவியாழக்கிழமை, ஜூன் 21, 2018\nHome சற்றுமுன் இன்றைய நிகழ்ச்சியில் கமல்ஹாசனுடன் ஓவியா\nஇன்றைய நிகழ்ச்சியில் கமல்ஹாசனுடன் ஓவியா\nஉடல் நிலைக் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே சென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை ஓவியா இன்றைய நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசனுடன் கலந்து கொள்கிறார் என செய்திகள் வெளிவந்துள்ளது.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில், கடந்த சில நாட்களாக ஆரவ் மீது ஓவியா கொண்ட காதல் தொடர்பான காட்சிகளே அதிகம் காண்பிக்கப்பட்டது. அதேபோல், சமூக வலைத்தளங்களிலும் இதுபற்றி அதிகம் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக, நேற்று நீச்சல் குளத்தில் விழுந்து தற்கொலைக்கு முயன்றார் ஓவியா.\nஇதையடுத்து, அவரை தி. நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. அதன் பின் அவர் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து, பல உளவியல் மற்றும் மனநல ஆலோசகர்கள் அவருக்கு ஆலோசனைகள் வழங்கியதாகவும், ஆனால், ஓவியாவிடம் எந்த முன்னேற்றமும் இல்லை எனக் கூறப்பட்டது. மேலும், அந்த நிகழ்ச்சிக்கு மீண்டும் செல்வதை அவர் விரும்பவில்லை எனக்கூறப்படுகிறது. அதோடு, அவருக்கு நெருக்கமான சில நலம் விரும்பிகளும் அவர் பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் செல்வதை விரும்பவில்லை எனத் தெரிகிறது.\nஎனவே, நிகழ்ச்சிக்கு குட்பை கூறும் மனநிலையில் இருக்கிறாராம் ஓவியா. ஆனால், இன்றைய நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசனுடன் அவர் தோன்றி, தன்னுடைய அனுபவங்களை அவர் பகிர்ந்துகொள்வார் எனக் கூறப்படுகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleமீண்டும் வந்துவிட்டார் ஓவியா\nNext articleமுகமூடி அணிந்து பரணியை பார்க்கச் சென்ற ஜுலி: ஓடஓட விரட்டிய மக்கள்\nஎன்ன.. விக்னேஷ் சிவனுக்காக படம் தயாரிக்கிறாரா நயந்தாரா\nஜனனி ஐயருடன் மல்லு கட்டும் மும்தாஜ்\nவைரலாகும் ஆரவுடனான போட்டோ- கொந்தளிக்கும் யாஷிகா ஆர்மி\nநித்யாவை கடுப்பேற்றும் மும்தாஜ்- சூடு பிடிக்கும் பிக்பாஸ்\nகாஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்\nநயன்தாரா தயாரிப்பில் படத்தில் ஹீரோவாக பிரபல நடிகர்\nஎன்ன.. விக்னேஷ் சிவனுக்காக படம் தயாரிக்கிறாரா நயந்தாரா\nஜனனி ஐயருடன் மல்லு கட்டும் மும்தாஜ்\nவைரலாகும் ஆரவுடனான போட்டோ- கொந்தளிக்கும் யாஷிகா ஆர்மி\nகமலுக்கு 100 கோடி ரூபாய் லஞ்சம் பேசிய கட்சி: பரபரப்பு தகவல்\nநித்யாவை கடுப்பேற்றும் மும்தாஜ்- சூடு பிடிக்கும் பிக்பாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/11617", "date_download": "2018-06-20T20:30:01Z", "digest": "sha1:KLXKUGTOIE37XZT7WAILXDNWZ2SI5FX5", "length": 14071, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "புளிய மரத்தின் கதை-கடிதம்", "raw_content": "\nகேள்வி பதில், வாசிப்பு, விமர்சனம்\nஒரு புளியமரத்தின் கதை படித்தேன். படித்து மூன்று வாரங்களுக்கு மேலிருக்கும். என் நினைவில் இப்போது எஞ்சியவை குறித்து…\nமிக மிக கவனமாக எழுதப்பட்ட நாவல். கர்ணம் தப்பினால் மரணம். மதக் கலவரம் மூளும், நாவலில். தவிர்த்திருக்கின்றார்.\nவரலாற்றின் இருள் படிந்த பக்கங்களை தன் கற்பனையால் துளையிட்டு வெளிக்கொண்டுவருவது நன்றாகத்தானிருக்கின்றது. குறிப்பாக குளத்தை மூடும் காரணம். ஒரு நாவலின் நம்பகத்தன்மை என்பது ஆசிரியர் வாசகனை நம்பவைக்கும் தன் எழுத்தின் வலிமையைப் பொறுத்தது. ஆனால் பொதுவாக வரலாற்றை நாவலில் திணிக்கும்போது, அதன் நம்பகத்தன்மை என்ன அது வரலாறா\nகதை சொல்லி, கதை சொல்லும் விதத்தை மூன்றாக பிரிக்கின்றான். ஒன்று கதையை இன்னொருவரை சொல்லவைப்பது; தனது காலகட்டத்திற்கு முந்தயவற்றை. மற்றவை, தான் கேட்டதும், பார்த்ததும். எனவே கதைசொல்லியும் இதில் ஒரு கதாபாத்திரம்தான். கதையில் வரும்\nஅனைத்து கதாபாத்திரங்களுக்கும் கடைசியில் வீழ்ச்சிதான். மனிதனால் புளியமரமே பட்டுப்போகின்றது அப்புறமென்ன மனிதன். ஆனால் உற்று நோக்கினால், கதைசொல்லி மட்டும் தப்பிவிட்டார்\nஎன் அப்பா சொல்லி கேட்டிருக்கேன்: “���ண்டு நூறு ரூவா இருக்கிதவன் பணக்காரன்.” அதாவது நாற்பதுகளிலும், ஐம்பதுகளிலும். அதே காலகட்டத்தில் நடந்த கதையிது. நிஜமாகவே இரண்டாயிரம் ரூபா கொடுத்து அந்த மின்னொளி பெயர்ப்பலகை வாங்கப்பட்டதா இதன் நம்பகத்தன்மை என்ன இலக்கியத்தில் நம்பகத்தன்மை முக்கியம் இல்லையா\nகதைசொல்லிக்கு உரிமை இருந்தும் அவர் எந்த தனிமனிதனின் (கதாபாத்திரங்களின்) அந்தரங்கங்களில் ரொம்பவும் ஊடுருவவில்லை. அனைத்தும் வெளிப்பார்வையிலிருந்து சொல்லப்படுகின்றது. இதுவும் வாசகனை நம்பவைக்கும் முயற்சிதானா\nநாவல் மிக வேகம். நாவலில் கடைசியாக எஞ்சுவது புளியமரத்தால் ஏற்படும் சமூக மாற்றம். அதையும் மிஞ்சுவது கடலை மிட்டாய் தாத்தாவின் விஸ்வரூபம். பதவி ஆசை இல்லாத மனிதன் இருப்பானா என்ன\nஇது நவீன தமிழ் இலக்கியத்தின் மயில் கல்லா எனக்குத்தெரியவில்லை. காரணம் எனக்கு அதற்கு முந்தய இலக்கியத்தின் மீது ரொம்ப பரிச்சயமில்லை. மன்னிக்கவும்.\nநீங்கள் இதுகுறித்து எழுதியிருந்தால் அந்த இணைப்பைக் கொடுங்கள். வாசிப்பின் அடுத்த கட்டத்திர்க்குச் செல்ல உதவும்.\nபிகு: இது உங்கள் நாவல் இல்லை என்று தெரியும்\nநீங்கள் இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்திருக்கிறீர்கள். புளியமரத்தின்கதை ஒரு நல்ல தொடக்கம்.\nஒவ்வொரு நாவலுக்கும் ஒரு மொழிநடை ஒரு வடிவம் உள்ளது. புளியமரத்தின் கதை சமூக விமர்சன நோக்கு கொண்டது. உளவியல் மோதல்கள் அதன் பேசுபொருள் அல்ல. ஆகவே அது மனதுக்குள் செல்லவில்லை\nஅது சமூக மாற்றத்தின் இழப்பையும் வெற்றியையும் பற்றி பேசும் முக்கியுமான தமிழ் நாவல். அந்த மாற்றத்தை அது குறியீடுகள் வழியாக பேசுகிறது. புளியமரம் மாற்றத்துக்கு நாம் கொடுக்கும் இழப்புகளின் குறியீடு. எதுவாகவும் இருக்கலாம்\nஅது மூன்று காலகட்டங்களைப்பற்றி பேசுகிறது. தாமோதர ஆசான் பேசும் தொன்மங்களின் காலகட்டம். அதன்பின் வரலாற்றுக்காலகட்டம் சுதந்திரப்போர் வரை நீள்கிறது. அதன்பின்னர் சுதந்திர இந்தியாவின் சமகாலம். தேர்தல் அரசியல், வணிகப்போட்டி …\nஅவ்வகையில் அது இந்தியவரலாற்றையே குறியீடுகள் மூலம் சொல்ல முயலும் நாவல்\nவாசிப்பின் வழிகள் – கடிதம்\nஇலக்கிய வாசிப்பின் பயன் என்ன\nTags: இலக்கிய வாசிப்பு, புளிய மரத்தின் கதை\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' -13\nசிங்கப்பூர் விஷ்ணுபுரம் இலக்கி��வட்டச் சந்திப்பு,2016 - 2\nஏழாம் உலகம்: மீண்டும் எதிர்வினைகள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanesan.blogspot.com/2009/09/blog-post_6404.html", "date_download": "2018-06-20T20:36:41Z", "digest": "sha1:7UYMALM2S7RMHC27SXSA3EJ5PUIPMTLG", "length": 11132, "nlines": 138, "source_domain": "eelanesan.blogspot.com", "title": "ஈழநேசன்: வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ரயில் பயணம்", "raw_content": "\nஈழநேசன் வலைத்தளத்தில் வெளிவரும் படைப்புக்களுக்கான அறிமுக வலைப்பதிவு.\nவவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ரயில் பயணம்\n உமக்கு ஏதும் மறை கழண்டு போச்சா எண்டு நீங்கள் கேட்கிறது வன்னியிக்கை ஓ வெண்டு அடிக்கிற காற்றைப்போலத் தெளிவா கேட்குது. அது பாருங்கோ, யாழ்ப்பாணத்துக்கு ஓடுற பஸ் எல்லாம் ஒண்டுக்கு பின் ஒன்றாக வரிசையாக (கயிறு போட்டு ஒன்றை ஒன்று கட்டாததுதான் குறை) போறதை பார்த்தா நீங்களும் யாழ்ப்பாணத்துக்கு தொடர் வண்டி போகுது எண்டதை ஏற்றுக் கொள்ளுவியள்.\nமுந்தியெண்டா யாழ்ப்பாணம் பஸ் ஸ்டாண்டிலை இருந்து 30 நிமிசத்துக்கு ஒருக்கா வெளிமாவட்டங்களுக்கு பஸ் புறப்படும். அது வவுனியா பஸ் ஆக இருக்கலாம் மட்டக்களப்பு பஸ் ஆக இருக்கலாம் திருக்கணாமலை (திருகோணமலையை இப்பிடித்தான் நாங்கள் சொல்லுறது) பஸ்ஸாக இருக்கலாம். இல்லை கொழும்பு பஸ்ஸாகக் கூட இருக்கலாம். அவையவை அவையவைக்குத் தேவையான பஸ்ஸிலை ஏறிப் போகலாம்.\nஆனா இப்ப, யாழ்ப்பாணத்திலை இருந்து வெளிக்கிடுறது வவுனியாவுக்கான பஸ்தான். கொழும்புக்குப் போறவையை, அது மதவாச்சி வரை கொண்டுபோய் இறக்கும். அதுக்கு அங்காலை தமிழ்ப் பிரதேசத்து பஸ்கள் ( அதுவும் அரசாங்க சேவையான இ.போ.ச) போகமுடியாது.\n\"இதில் போனாச் சங்கடம்\" எண்டுதான் முந்தி இ.போ.ச பஸ்ஸைச் சொல்லுறது. ஆனா அதைவிட பெரிய சங்கடங்களை போக்குவரத்தில் சந்தித்ததால் இ.போ.ச இப்போது \"இனிய போக்குவரத்துச் சபை\"யாக மாறிவிட்டது.\nவவுனியாவிலை இருந்து பஸ் எடுக்கிறதெண்டா வவுனியா பஸ் ஸ்டாண்டுக்கு போகக்கூடாது. ஆமிக் காம்ப்புக்கு வரவேணும். வவுனியா “ரம்யா ஹவுஸ்” எண்டது சிவில் நிர்வாக அலுவலகம் . இங்கைதான் “டோக்கன்“ கொடுக்கிறது. “டோக்கன்“ எண்டா நீங்கள் கொடுத்த “கிளியரன்ஸை” பார்த்து “செக்“ பண்ணி, சரி நீங்கள் பின்னேரம் பஸ் எடுக்கலாம் எண்டு குடுக்கிற ஒரு சின்னத்துண்டுதான்.\nLabels: நினைவுகூரல், பரதன், மக்கள் அவலம்\nபங்கு வணிகம் - லாபம் பெறுவது எப்படி\nசுவடுகள் 6 - கேணல் சங்கர் அண்ணா\nசுவடுகள் - 5. கேணல் ராயு/குயிலன்\nசுவடுகள் – 4. கடற்புலி மேஜர் வைகுந்தன்\nதமிழ்மக்களின் புதிய \"அரசியல் வாய்பாடு\"\nசுவடுகள்-3. வானம்பாடி என்ற போரறிவியல் ஆசான்\nசுவடுகள் - 2. தன்னைக் கொடுத்து எம்மைக் காத்தவன் - ...\nசுவடுகள் - I. எவனுக்காய் அழுவது\nஇதயம் – உள்ளே இருப்பதை வெளியே தாங்கிய குழந்தை\nதடங்கள்-2. ஆட்லறிக்கான ஒரு சண்டை II\nசொல்லத்தான் நினைக்கிறேன் - 1\nபுவிசார் நிலைகாண் தொகுதி (GPS)\nவவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ரயில் பயணம்\nதிசநாயகம் வழக்கு: தீயினால் தீர்ப்பு எழுதிய சிறிலங்...\nஒரு புத்தகம் – ஓர் எண்ணம் – ஒரு திரைப்படம்\nமகிந்தவுக்கு ஆயத்தமாகும் “அரசியல் கிளைமோர்”\nபிரபாகரன் - சர்வதேசம்: யார் வலையில் யார்\nதம��ழினத்தின் இன்னொரு வரலாறு: வதைமுகாம் வாழ்வு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை குறிவைத்துள்ள மகிந்தவி...\nசிறிலங்கா - மேற்குலகம்: திரைமறைவில் நடைபெறும் பனிப...\nமகிந்தவின் மரணப்பொறிக்குள் விலங்கிட்ட விலங்குகளான ...\nஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் புதிய போக்கு\nகட்சிகளின் பெயரையும் கருவறுக்கத் துணிந்த சிங்களம்\nதாயக உறவுகளின் அவலங்கள் தணிப்போம்\n\"மகிந்த சிந்தனை\"யில் மாயமான பொன்சேகா\nசந்தைக்குப் போகணும் – கார்டு குடு\nகண்ணீரில் கரையும் முகாம் இரவுகள்\nஉலகமே எதிர்த்தாலும் உரிமைக்குரல் ஓயாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://joemanoj.blogspot.com/2010/03/blog-post.html", "date_download": "2018-06-20T21:02:47Z", "digest": "sha1:H3BDKAZC3VJYCQ3HVI2HKEIXRGGQVSYU", "length": 6847, "nlines": 162, "source_domain": "joemanoj.blogspot.com", "title": "கைகாட்டி மரம் !!: ஒரு பித்துக்குளியின் கடைசி மூன்று நாட்குறிப்புகள் !", "raw_content": "\nஒரு பித்துக்குளியின் கடைசி மூன்று நாட்குறிப்புகள் \nமூன்றாம் மற்றும் கடைசி பக்கம் :\nகனத்த சுருக்குகள் போடும் விதம்\nதேடிக் கொண்டு வருகிறேன் .\nஹ்ம்ம் .. ஆமா என்ன செய்ய இரசிகை \nரொம்ப நாளா ஆளக் காணோம் , எப்படி இருக்கீங்க \nகாதலியின் பெயரை முன்வைத்து ...\nஒரு பித்துக்குளியின் கடைசி மூன்று நாட்குறிப்புகள் ...\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nயாழ்ப்பாணத்துக் கவிச்சுடர் சிவரமணி: யுத்த காலத்தின் கவிதைகள்\nவாசம் பரப்பும் செம்பூவின் நிரவல் - ஒரு ரசிகனின் இசைப்பயணம்\nஆரஞ்சு மிட்டாயும் அதன் பலனும்\nஅமிர்தம் சூர்யாவின் சிலப்பதிகார உரை குறிப்புகள்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nNBlog - என் வலைப்பூ\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவாடாத பக்கங்கள் - 8\nநன்றி: பிரியா & பா.ரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanichaaru.blogspot.com/2014/09/blog-post_78.html", "date_download": "2018-06-20T20:45:08Z", "digest": "sha1:M6UTDNDYTJS2RGYMXRS6RHXGEDBKZ6JQ", "length": 9866, "nlines": 77, "source_domain": "kanichaaru.blogspot.com", "title": "திருக்குறள் நடையில் புதுக்குறள்: ஓவிய ஆசிரியரின் கைவண்ணம் ~ கனிச்சாறு", "raw_content": "\nபெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.\nதிருக்குறள் நடையில் புதுக்குறள்: ஓவிய ஆசிரியரின் கைவண்ணம்\nஅரச்சலூரைச் சேர்��்த ஓவிய ஆசிரியர் சாலமன் (44) திருக்குறள் நடையில் புதுக்குறள் எழுதி வருகிறார்.\n2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் திருக்குறளை 2 அடியில் எழுதியது போல இவரும், 2 அடியில் புதுக்குறள் எழுதி வருகிறார். இதுவரை எழுதப்பட்ட 108 குறள்களை, 1.5 செ.மீ. உயரம், 3 செ.மீ. அகலம் கொண்ட மிகச்சிறிய புத்தகமாக வெளியிட்டுள்ளார்.\nஇதற்கு புதுக்குறள் எனத் தலைப்பிட்டுள்ளார்.\nஒவ்வொரு குறளுக்கும் ஒரு தலைப்பு உண்டு. நல்வாழ்வு, உயர்வு, உள்ளத்தூய்மை, தமிழ்மொழி, பால்நிலா, அம்மா, மழைநீர் சேமிப்பு, திருக்குறள், வெற்றி, அன்பு, தீண்டாமை, வீரம், சினம், வினை, ஆசிரியர், உண்மையும், பொய்யும், நல்விதை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் குறள்களை இவர் எழுதியுள்ளார்.\nதனது புதுக்குறள் குறித்து ஓவிய ஆசிரியர் சாலமன் கூறுகையில், ஒரு திரைப்படத்துக்கு கவிஞர் வைரமுத்து 10 குறள்களை இயற்றிப் பாடியுள்ளதாக நாளிதழில் வாசித்தேன். இதுவே, எனக்கு குறள் போன்று எழுத உந்துதலாக இருந்தது.\nஓவியனாகவும், புகைப்பட கலைஞனாகவும் இருப்பதால் சிறிய புத்தகத்தை நானே உருவாக்க முடிந்தது. இதுவரை 180 குறள்கள் எழுதிவிட்டேன் என்றார்.\nஇவர், சிவகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஜெயவேணி என்ற மனைவியும், பால்நிலவன் என்ற மகனும் உள்ளனர்.\nஇவர் எழுதிய புதுக்குறளில் சில...\nவாழ்வாங்கு வாழ்வார்யாரோ அவர் செஞ்சூரியன்\nநடையழகு உடையழகு விழியழகு என்பாரே அவர்\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nதமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் \nஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச...\nகனிச்சாறு : 5 :தமிழ் வாழ வேண்டுமா \n‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்...\nநெல்லை & தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் சில.\nதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாகத் தெரியலாம். ஆனால் முன்னொரு காலத்...\nயுத்த பூமி - அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்\nஇந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல...\nகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்\nஉலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரியின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட...\nயாழ்ப்பாணம் : www.ourjaffna.com இணைய தளச் சொந்தக்காரரின் திருமண விழா : சில காட்சிகள்.\nஅமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்\nஅமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு காண்க:- h...\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nவாழ்க்கைக் குறிப்பு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற...\nதினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்\nஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடை...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sridharshan.blogspot.com/2010/", "date_download": "2018-06-20T20:34:02Z", "digest": "sha1:LZSIWE5GJWMKDMBZO3GZSA2NBT2FTHAT", "length": 109540, "nlines": 444, "source_domain": "sridharshan.blogspot.com", "title": "ஸ்ரீதர்ஷன்: 2010", "raw_content": "\n2010 இல் நான் ரசித்த திரைப்படங்கள்\n2010 தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை சிறப்பாய் இருந்ததாக பேசிக் கொள்கிறார்கள். அதுவரை தமிழ் சினிமா கட்டிக் காத்த பாரம்பரியங்களை உடைத்த நந்தலாலா போன்ற படங்களும், உலக அரங்கிற்கு தமிழ் சினிமாவை இட்டுச் சென்ற எந்திரன் போன்ற படங்களும் இந்த வருடத்திலேயே வெளியாகின. கிட்டதட்ட 120 சென்ற வருடத்தில் வெளியானதாம். அதில் நான் பார்த்தது வெறும் 16 படங்கள் மாத்திரமே இந்தப் பதினாறில் எனக்கு ஏதோ ஒரு வகையில் பிடித்தது ஒரு 6 படங்கள் மட்டுமே. அவை கீழே\n6 பாஸ் என்கிற பாஸ்கரன்\nசினிமாக்கள் ஒரு தர்க்கனூபூர்வமாய் ஏற்றுக் கொள்ளப்படத்தக்க களத்தில் மட்டுமே இயங்க வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் எனக்கு கிடையாது. பார்க்கும் இரண்டரை மணி நேரத்தில் அது என்னை உள்ளீர்த்துக் கொண்டால் போதும். அவ்வகையில் இந்த வருடத்தின் சி���ந்த சிரிப்புத் தோரணம் \"பாஸ் என்கிற பாஸ்கரன்\". சந்தானத்தப் பற்றி சொல்லத் தேவையில்லை. ஆர்யாவுக்கும் அருமையாக டைமிங் காமெடி வருவது சிறப்பு.\nவலிந்து திணிக்கப்பட்ட சோகம், ஆங்காங்கே எட்டிப் பார்க்கும் அஞ்சலியின் மிகை நடிப்பு, மகேஷின் கொஞ்சமும் உணர்ச்சியற்ற நடிப்பு என்பவற்றை தவிர்த்துப் பார்த்தால் அருமையான படம். \"கண்ணெதிரே தோன்றினாள்\" படத்தில் \"பட்டாம்பூச்சி உன் தோளில் இருந்துச்சு உனக்கு வலிக்குமேன்னுதான் \" என வசனம் கேட்டப் போது சுஜாதாவா இப்படி என நொந்து போனேன். கிட்டத்தட்ட அதே உணர்வு \"எறும்பு வாழும் காட்டில்தான் யானையும் வாழுது \" என ஜெமோ வசனம் கேட்கையில். முழுமையான பார்வை\nநிறையப் பேருக்கு படம் பிடிக்கவில்லை. அரசுரிமையை தியாகம் செய்து உத்தமசோழருக்கு முடிசூட்டி வைத்த அருள்மொழிவர்மனின் (ராஜ ராஜா சோழன்) தியாகத்தையும் கடல் தாண்டி சென்று படைத்த வீர வரலாறுகளையும் இன்றளவும் சிலாகிப்பவர்களால் சோழர்களை காட்டுமிராண்டியாக நரமாமிசம் உண்பவர்களாக காட்டியதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. சிலருக்கு ஆங்கிலப்படத்தை நிகர்த்த கணினி வரைகலை உத்திகள் இருக்கவில்லையே என்ற வருத்தம் இருந்தது. ஆனால் என்னளவில் இது தமிழின் ஆகச் சிறந்த முயற்சி. சென்ற வாரம் பார்த்தப் போதும் எனக்குப் பிடித்தே இருந்தது. திரைக்கதை இரண்டாம் பாதியில் நிலையில்லாமல் அலைவதொன்றே எனக்கு இருந்த ஒரே குறை.அப்புறம் வலிந்து திணிக்கப்பட்ட அந்த இந்திய ராணுவத்தின் காட்சிகள். மற்றும்படி செல்வாவிடம் இருந்து இன்னமும் எதிர்பார்க்கிறேன். என்னளவில் மணிரத்தினம்,பாலாவுக்குப் பிறகு தனக்கென ஒரு திரைமொழியைக் கொண்டிருப்பவர் செல்வராகவனே. முழுமையான பார்வை\nஇந்தப் படம் எப்பேர்ப்பட்ட மொக்கையாக இருந்தாலும் கொண்டாடி இருப்பேன். ஆனால் சிறப்பாக அமைந்தது மகிழ்ச்சி. மற்றைய படங்களைப் போலல்லாமல் ஏதோ எங்கள் வீட்டு விசேடம் போல எதிர்பார்த்துக் கொண்டாடி மகிழ்ந்த ஒரு திருவிழா.\nமுழுமையான பார்வையை இங்கே படியுங்கள்\nபாரதி வரிகளோடு மிஷ்கினின் இன்னுமொரு படைப்பு. \"சித்திரம் பேசுதடி\" பார்த்தப் போது மிஷ்கின் பற்றி எந்த ஒரு அபிப்பிராயமும் இல்லை. அஞ்சாதே பார்த்தப் பின்தான் எனக்கு மிஷ்கின் மிக முக்கியமானவராக தெரிந்தார். பலக் காட்சிகளில் நின்று விளக்க���ளிக்காமல் எம்மை யூகிக்க விட்டது பிடித்திருந்தது. ஆக நந்தலாலாவை அதிகம் எதிர்பார்த்தேன். ஆனால் படம் இலங்கையில் திரையிடப்படவே இல்லை. பிறகு DVD இல்தான் பார்த்தேன். குறைந்த வசனங்களும் நிறைவான காட்சிகளுமாய் ஒரு அருமையான படம். கலைப் படங்கள் என்ற லேபிளோடு வருபவற்றில் பெரும்பாலானவை பொறுமையைச் சோதிப்பவை. ஆனால் சுவாரசியமான ஒரு சிறுகதைத் தொகுப்பை ஒரே மூச்சில் படித்து முடித்தது போன்ற ஒரு அலாதியான அனுபவத்தை தந்ததற்காகவே மிஷ்கினைப் பாராட்டலாம். ம்ம் படம் நிச்சயமாக ஒரு உள்ளார்ந்த சிலிர்ப்பைத் தரும் அழகியல் அனுபவம். எங்கே சுட்டால் என்ன மனதைத் தொட்டால் சரி என்ற எண்ணம் எண்ணம் கொண்டவன் என்பதால் கிக்குஜிரோவின் தழுவல் என்பது படத்தை ரசிக்க இடையூறாய் இல்லை.\n1 . விண்ணைத் தாண்டி வருவாயா\nஇந்த வருடத்தில் என்னை மிகக் கவர்ந்த படம். மைனா மைனா என்றொருப் படத்தை நிறையப் பேர் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். டிவி யில் ஒரிருக் காட்சிகள் பார்த்த போது வெகு அபத்தமாய் இருந்தது. அப்படியெல்லாமா காதலிப்பார்கள். ஆனால் நான் பார்த்த அனுபவித்த காதல் விண்ணைத் தாண்டி வருவாயாவில் இருந்தது. அது பாட்டில் போய் கொண்டிருக்கும் வாழ்வில் தன பாட்டில் வருவது காதல். வெகு அன்னியோன்னியமான ஒரு காதல் ஜோடியின் அந்தரங்கத்தை எட்டிப் பார்த்தது போன்ற ஒரு அருமையான இயல்பான படம். கெளதம் வாசுதேவ் மேனனிடமிருந்து. ம்ம் காதல் ததும்பி நிரம்பி வழிகிறது படம் முழுவதும். காதல்,காதல்,காதல் படம் முழுக்க இது மட்டுமே.சின்ன சின்னக் காட்சிகளும் ரொம்பவே சுவாரசியம்.\n\"இதெல்லாம் விடு பொண்ணு எப்படி வோர்த்தா\n\"நீ இருபத்தொரு வருஷமா வாழ்ந்த ஊர்ல நான் இருபத்து மூணு வருஷம் வாழ்ந்திருக்கேன் Which means நான் உன்னை விட ரெண்டு வயசு பெரியவ\"\n\"சொத்தை கூட எழுதிக் கொடுப்பாரு ஆனா என்னை கட்டித் தர மாட்டாரு \"\n\"அப்ப எழுதித் தரச் சொல்லு\"\nஇப்படி சின்ன சின்னதாய் அழகான வசனங்கள் எல்லாம் முன்பு மணி படங்களில் மட்டுமே பார்த்தது. படம் பூராகவும் தன் இசையால் ஆக்கிரமித்திருந்தார் இசைப்புயல். முழுமையான பார்வை இங்கே\nகுட்டி,தமிழ்ப்படம்,மதராசபட்டினம்,கோவா, சிங்கம், ராவணன், வ குவார்டர் கட்டிங், உத்தமபுத்திரன், மன்மதன் அம்பு என்பன நான் பார்த்த ஏனைய படங்கள். மதராசப் பட்டினம் ஓரளவு நல்லப் ப��மே ஆனால் டைட்டானிக் கையும் லகானையும் காட்சிக்கு காட்சி ஞாபகப்படுத்தியது பலவீனம். குட்டி தனுஷ் மற்றும் பாடல்களுக்காகவும் தமிழ்ப்படம் லொள்ளு சபா பார்ப்பது போல சிரிப்புக்ககவும் பார்க்கக் கூடிய ரகம். சிங்கம் திரையரங்குக்கு சென்றதால் கடனே எனப் பார்த்து தொலைக்கலாம். கோவா, குவார்ட்டர் கட்டிங் ரொம்பவும் சுமார். உத்தமப்புத்திரன் எழுந்து ஓடி விடலாம் என்ற உணர்வு இரண்டாம் பாதியில் விவேக் வந்ததால் இல்லாமல் போனது.\nஎதிர்பார்த்து சென்றவனை ஏமாற்றியவர்கள் என்றால் இவர்கள்தான். ராவணனில் மணி தவிர மற்ற எல்லாமே இருந்தது. மன்மதன் அம்பில் கொஞ்சம் அளவுக்கதிகமாகவே கமல் இருந்தது என்பதே குறை. ராவணனில் இசை,ஒளிப்பதிவு,நடிப்பு என்பனவும் மன்மதன் அம்பில் மாதவன் நடிப்பு, வசனங்கள் என்பனவும் ரசிக்கக்கூடியவை. ராவணனில் கார்த்திக் அனுமானாம் அதை காடுகிறேன் பேர்வழி என மணி கொஞ்சம் குரங்கு சேட்டை செய்திருக்க கமலும் போனில் ஏதேனும் வழிக் கிடைக்கும் என பேசிக்கொண்டே செல்கையில் முட்டுச் சந்தில் முட்டிக் கொண்டு நிற்பதாயும் நடுத்தெருவில் நிற்பதாயும் பாலச்சந்தர் பாணி குறியீடுகள் எல்லாம் வைத்திருந்தார். நீங்களுமா கமல்\nLabels: 2010, எந்திரன், ஏ. ஆர்.ரஹ்மான், கமல்ஹாசன், சினிமா, ரஜினி, ராவணன்\nஒரு ரஜினி ரசிகனின் பார்வையில் கமலின் சிறந்த 10 படங்கள் பாகம் II\nடைம்ஸ் சஞ்சிகையினால் எப்போதைக்குமான சிறந்த 100 படங்களில் ஒன்றாக தெரிவானது. பம்பாயில் தாதாவாக கோலோச்சிய தமிழர் வரதராஜ முதலியாரின் கதையையே எடுத்ததாக மணிரத்னம் சொன்னாலும், The God father படத்தின் இரு பாகங்களினதும் பாதிப்பு படம் பூராகவே தெரியும். படத்தைப் பார்த்த போது பிரமித்துப் போயிருந்தாலும் பிறகு The God father பார்த்த போது நொந்து போனதும் உண்மை. ஆனாலும் படத்தை சிறப்பாக தமிழ் படுத்திய வகையில் மணிரத்னம் நிச்சயம் பாராட்டுக்குரியவரே. இதே படத்தின் ஹிந்தி ரீமேக் \"தயாவான்\" பார்த்தால் மணியின் அருமை புரியும். பின்னணி இசை, ஒளிப்பதிவு, நடிப்பு என எல்லாமே ஒரு படத்துக்கு சிறப்பாக அமைந்தது இந்தப் படத்திற்காய்த்தான் இருக்கும்.\nகமலின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்று. குழந்தை பாலியல் தொழிலாளர்கள் பற்றி உருக்கமாக சொன்ன திரைப்படம். சிறைச்சாலை சென்ற அனுபவம் பெற விரும்பினால் நான் தாராளமாய் பரிந்துரைக்கும் படம் the sawshank redemption . அதற்கு கொஞ்சமும் குறையாத வகையில் தமிழில் இயல்பான சிறைச்சாலைக் காட்சிகள் இடம் பெற்ற படம் என மகாநதியைக் கூறலாம். சலனமற்று ஓடும் நதியைப் போல தன் போக்கில் இயல்பாய் வாழும் கிருஷ்ணஸ்வாமி பணத்தாசையால் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் அதன் விளைவாக அவன் சந்திக்கும் இழப்புகளையும் அடுத்து, தேடிச் சோறு நிதந்தின்று வாழும் சின்னத்தனமான வாழ்க்கையை விடுத்து கட்டற்ற காட்டாறாய் மாறி அதற்கு காரணமானவர்களை பலி தீர்ப்பதே கதை. நுணுக்கமான நடிப்பு என்பார்களே அப்படி என்றால் என்னவென கமலின் இந்தப் படத்தில் பார்க்கலாம்.\nகமல் என் பிரிய நடிகர்களில் ஒருவரான மாதவனுடன் சேர்ந்து நடித்தப் படம். எப்போதும் ஆள் மாறாட்ட குழப்பங்களை வைத்து நகைச்சுவையாய் கதை சொல்லும் சுந்தர் c படம் என்பதால் அன்பு ,சிவம் என இருவர் அவர்களிடையே ஏற்படும் ஆள்மாறாட்ட குழப்பம் என எதிர்பார்த்தால் சுந்தரிடமிருந்து இப்படி ஒரு படமா என வியக்க வைத்தப் படம். நல்லசிவம் அதீத புத்திசாலித்தனத்தையும், வர்க்க உணர்வையும் தன சோடாப் புட்டி கண்ணாடிக்குள் மறைத்துக் கொண்டு கலகலப்பாய் வாழும் ஒரு போராளி. முதலாளித்துவத்தின் பிரதி நிதியாக அன்பரசு என இரண்டே பாத்திரங்கள் அவர்களுக்கிடையிலான உரையாடல் என் செல்லும் படத்தை போரடிக்காமல் கொண்டு சென்றது சுந்தரின் சாமர்த்தியம்.ஒரு கம்யுனிஸ்டுக்கு இருக்க வேண்டிய தீவிரம் கமலிடம் இருக்காது. அத்தோடு படத்தை ஆழமாகப் பார்த்தால் பாட்டாளிகளின் எதிரிகளான பூர்ஷ்வாக்களையும் அரவணைத்துச் செல்வதே பொதுவுடமைக்கான வழி என்ற ஒரு போலியான தீர்வைக் காட்டுவதாக வேறு தோன்றும்.எனினும் ஆங்காங்கே வரும் அழகான வசனங்களுக்காகவே படத்தைப் பார்க்கலாம்.\n2. வறுமையின் நிறம் சிவப்பு\nஎன்னை அதிகம் பாதித்த சினிமா பாத்திரம் எது எனக் கேட்டால் Forrest gump க்கு பிறகு இதைத்தான் சொல்வேன். இளந்தாடியும் புத்திசாலித்தனமும் சுயாபிமானமும் எல்லாவற்றுக்கும் மேலாக அறச்சீற்றமும் மிகுந்த கோபக்கார இளைஞன் ரங்கன். காதலுக்காக கூட தன சுயத்தை விட்டுத் தராத அளவுக்கு கர்வம் மிகுந்தவன். இந்தப் பாத்திரம் தந்த பாதிப்பில் நானும் முகச் சவரம் பற்றிய கவலை எல்லாம் மறந்து திரிந்த நாட்கள் உண்டு.\nநிராகரிப்பை போன்று வலி தரக்கூடியது வேறெத��வுமில்லை. சலங்கை ஒலி அப்படி தன் கனவான நாட்டியத்திலும் சரியான அங்கீகாரமின்றி, காதலிலும் வெற்றிப் பெற முடியாது குடிபழக்கத்திற்கு அடிமையாகி மற்றவர்களை விமர்சித்தேனும் தன் சுயத்தை நிறுவ முயலும் ஒருவனின் கதை.\nஈற்றில் அங்கீகரிக்கப்படாது போன தன் திறமையை தன் காதலியின் மகளின் நாட்டியத்தின் மூலம் மீட்டெடுத்து அக்கைத்தட்டல் தந்த திருப்தியில் உயிர் விடும் பாலக்ருஷ்ணன் பாத்திரம் அலட்சியமும் நிராகரிப்பும் தனிமையும் சூழ்ந்த ஒரு வாழ்வின் கொடுமையை நம்முன் நிகழ்த்திக் காட்டியப் படம். எத்தனை முறை பார்த்தாலும் படம் தரும் பாதிப்பு ஒரு போதும் குறைவதில்லை. என்னளவில் கமலின் ஆகச் சிறந்தப் படம் இதுவே.\nLabels: கமல், கமல்ஹாசன், சினிமா, தமிழ்\nஒரு ரஜினி ரசிகனின் பார்வையில் கமலின் சிறந்த 10 படங்கள்\nகமல், உலகின் ஆகச் சிறந்த நடிகர் எனவும் இவர் மட்டும் ஹோலிவூட்டில் பிறந்திருந்தால் டேவிட் ஹோப்மன், அல் பசினோ, டோம் ஹான்க்ஸ் வகையறாக்கள் வீட்டுக்கு மூட்டை கட்டியிருக்க வேண்டுமெனவும் அவர்தம் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். அது சற்று மிகைப்படுத்தப் பட்ட கூற்று எனினும் இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் அவரும் ஒருவர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.\nமிகச் சிறு வயதில் நான் பார்த்த கமல் படங்கள் எல்லாம் அருமையான மசாலாக்கள். உயர்ந்த உள்ளமும் தூங்காதே தம்பி தூங்காதேயும் மறக்க இயலாத படங்கள். உயர்ந்த உள்ளத்தில் அந்த ஆட்டோ சேசிங் காட்சி இன்னமும் கண்முன் நிழலாடுகிறது. அப்போது ரஜினி கமல் பேதம் எல்லாம் கிடையாது. தொன்னூறுகளில் ரஜினி பித்து தலைக்கடித்திருந்த நேரம் கமல் படங்கள் எப்போதும் தோல்வியுற வேண்டுமென நினைப்பேன். ஆனால் இப்போதெல்லாம் அப்படியில்லை.ரஜினி- கமல் என்ற வரிசை இனி ஒரு போதும் கமல்- ரஜினி என மாறி விடாது என்ற நம்பிக்கையினாலிருக்கலாம்.\nஉலக நாயகன், கலைஞானி, சூப்பர் ஆக்டர் எனப் பல பட்டங்கள் இவருக்கு வழங்கப் பட்டாலும் எனக்குப் பிடித்ததென்னவோ காதல் இளவரசன்தான். சத்யாவில் வரும் \"வளையோசை\" பாடல் போதும். இவர்தான் என்றென்றைக்குமான காதல் இளவரசன் எனச் சொல்ல.\nசரி இனி என் பார்வையில் கமலின் சிறந்தப் பத்து படங்கள் எனக் கருதுபவற்றை வரிசைப்படுத்தியுள்ளேன். இது என் தனிப்பட்ட விருப்பம் மட்டுமே. உங்கள் கருத்துகள��யும் கீழே பின்னூட்டங்களில் தெரிவியுங்கள்\nகமல் என்ற நடிகனை விட்டு விடுங்கள். ஒரு திரைக்கதாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் கமல் என்னைப் பெரிதும் ஈர்த்தப் படம் இது. வாத்தியார் சுஜாதா சொன்னது போல முதல் காட்சியிலேயே கதை ஆரம்பித்து விடும். கதாப்பாத்திரங்களுக்கிடையே நிலவும் குழப்பங்கள், கிரேசி மோகன் பாணியில் வசனங்கள் என இந்த ஸ்டைலில் அவர் நிறையப் படங்கள் எடுத்திருந்தாலும் இது அவை அனைத்தையும் விட நேர்த்தி மிக்கது என்பது என் கருத்து. பசுபதிக்குள் இருந்த நகைச்சுவை நடிகனை வெளிக்கொணர்ந்த படம். கட்டுகோப்பான திரைக்கதை என்பதாலேயே என்னை ஈர்த்தது. இது நிச்சயம் எங்கும் சுட்டப் படம் அல்ல என்று நம்புகிறேன். ஆனால் தாராளமாக ஹோலிவூட்டிலும் முயன்று பார்க்ககூடிய கதை.\nகமல் அற்புதமானதொரு நடிகர். என்ன சில நேரங்களில் நன்றாக நடிப்பதோடு கொஞ்சம் அதிகமாகவும் நடித்து விடுவார். நஸ்ருதீன் ஷா அலட்டாமல் செய்த common man பாத்திரத்தை வலிந்து உருவாக்கிக் கொண்ட ஒரு செயற்கை தனத்தோடு செய்தது ஒரு உதாரணம். ஆனால் கமல் வெகு இயல்பாக நடித்த பாத்திரம் வேட்டையாடு விளையாடின் ராகவன் பாத்திரம். பெரும்பாலும் கமல் தன்னை முழுமையாக கெளதம் மேனனிடம் ஒப்படைத்திருப்பார் என நினைக்கிறேன்.\nசில காட்சியமைப்புகளில் இயக்குனர் கமலும் பல காட்சிகளில் நடிகர் கமலும் தனித்து தெரிந்தாலும் திரைக்கதை கொஞ்சம் பலவீனமானதாக இருந்ததாக உணர்வு. கல்கத்தாக் காட்சிகளில் தெரியும் குறும்புத்தனம், வன்செயல்களின் போது கண்களில் காட்டும் பயமும் பதட்டமும், இரண்டாம் முறை பெண் பார்க்கையில் மெல்லிய சலனம் எட்டிப் பார்த்தாலும் அதை மறைக்கும் அலை பாயும் மனம், காந்தியை கொல்லக் கிளம்புகையில் கண்களில் காட்டும் வன்மம்(இதில் அதுல் குல்கர்னி கமலையும் மிஞ்சியிருப்பார்) என அசத்தியிருப்பார். கற்றது தமிழில் தன் கொலைகளைப் பற்றிச் சொல்லும் ஜீவா அது புணர்ச்சியை ஒத்த மகிழ்வைத் தரக் கூடியது எனப் பொருள் பட ஒரு வசனம் பேசுவார். கமல் ஹேராமில் வசுந்தராதாசை துப்பாக்கியாக நினைத்துப் புணரும் காட்சி எத்தனை அழகான ஒரு குறியீடு. முத்தக் காட்சிகள் கூட கவிதையாகவே இருக்கும்.\nstockholm syndrome சுவீடனின் ஸ்டொக்ஹோல்மில் உள்ள ஒரு வங்கியை கொள்ளையடிக்கச் சென்ற கொள்ளையர்கள் பிணைக்கைதிகளாக ��ிடித்திருந்தவர்களுக்கு சில நாட்களின் பின் அக்கொள்ளையர்கள் மீது ஏற்பட்ட பிடிப்பினை வைத்து உளவியலில் பாவிக்கப் பட்டு வரும் பதம். கிட்டத்தட்ட இதே கதைதான் குணாவும். விபச்சாரியான தாய்க்குப் பிறந்து அச்சூழலிலேயே வளரும் மனநலம் பிறழ்ந்த குணசேகரன் தன்னை சிவமாக எண்ணுவதோடு தன்னை அபிராமி ஆகிய சக்தி வந்தடைவாள் எனவும் நம்புகிறான். அபிராமி என அவனால் கடத்தப் படும் பெண்ணுக்கு காலவோட்டத்தில் குணா மீது வரும் காதலே திரைப்படம். படம் நிச்சயமாக ஒரு கிளாசிக் இன்னமும் 20 வருடங்களுக்கு பின் பார்த்தாலும் நிச்சயம் பேசப்படும்.\nஷோபாவின் பிரிவு தனக்கு ஏற்படுத்திய துயரத்தை திரையில் கொண்டு வர பாலு மகேந்திரா எடுத்த திரைப்படம். நன்கு பக்குவப்பட்ட ஒரு பாத்திரம் கமலுக்கு, ஆசிரியர் பாத்திரம் அல்லவா. ஸ்ரீதேவியை வெகு சிரத்தையோடு பார்த்துக் கொள்வதும், ஒரு கணம் கோபம் கொண்டு பின் சமாதானம் செய்வதும் வெகு அருமையாக நடித்திருப்பார். கிளைமாக்ஸ் இல் கமலுக்கு ஏற்படும் வலியை நம்மையும் உணரச் செய்வது படத்துக்கு கிடைத்த வெற்றி. சிறு வயதில் தம்பியையும் பிறகு எங்கள் சித்தியின் மகளையும் தூங்கச் செய்ய இந்தப் படத்தில் வரும் கண்ணே கலைமானே பாடலைத்தான் பாடுவேன். நாளை என் பிள்ளைகளுக்கும் இதைப் பாடலாம். காலத்தை வென்ற அருமையான தாலாட்டுப் பாடல்\nLabels: கமல், கமல்ஹாசன், சினிமா, தமிழ், ரஜினி\nஒரு பத்து வருடங்களுக்கு முன் \"ஷங்கர்- கமல் - ஏ.ஆர்.ரஹ்மான்-சுஜாதா, மீண்டும் இணையும் இந்தியன் கூட்டணி \" எனப் பத்திரிகையொன்றின் சினிமாப் பகுதியில் ஒரு ஓரமாக அறிவிப்பை பார்த்ததிலிருந்தே இப்படத்தை எதிர்ப்பார்த்திருந்தேன்.. கமல் நடிக்கவில்லை என்ற போதே சப்பென ஆனது. பிறகு அந்நியன் ஆரம்பித்த காலத்தில் அந்த கதைதான் இது என தகவல் வர விக்ரமும் பரவாயில்லை என்றுதான் நினைத்தேன். பிறகு அஜித், ஷாருக் எனப் பயணித்த இக்கதை கடைசியாக வந்துச் சேர்ந்திருப்பது இக்கதைக்கு மிக மிகப் பொருத்தமானவரிடம். பத்து வருடங்களுக்கு முந்தைய கதை இன்று எப்படி ரசிகர்களை கவரப் போகின்றது என்பதையெல்லாம் தகர்த்திருக்கின்றது எந்திரன். படம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை அதகளப்படுத்தியிருக்கிறார் ரஜினிகாந்த்.\nஷங்கர் பிரமாண்ட இயக்குனர் என மக்கள் அவருக்களித்த அங்கீகாரமும் சுஜாதா என்ற விஞ்ஞானம் அறிந்த சுவாரசிய(பரப்பிலக்கிய) எழுத்தாளரின் நட்பும் தமிழில் ஒரு sci-fi திரைப்படத்தை எடுக்க வேண்டுமென்ற கனவை தூண்டி விட்டிருக்க வேண்டும். நிறைய சுஜாதா பாதிப்போடு இன்று திரையில் விரிந்திருக்கிறது ஷங்கரின் பத்து வருட உழைப்பு.\nபடம் வர முன்னரே பல தளங்களிலும் பேசப்பட்ட அதே கதைதான். ஆனால் கடைசி வரை அதை சலிப்புத் தட்டாமல் கொண்டு சென்றதில்தான் இருக்கிறது ஷங்கரின் வெற்றி. நிச்சயமாய் இந்தப் படத்தின் காட்சியமைப்புகளுக்காகவும் அனைவரையும் ஒருங்கிணைத்து நெறிப்படுத்துவதற்காகவும் ஷங்கர் உழைத்திருக்கக் கூடிய உழைப்பு படத்தில் Dr.வசீகரனின் உழைப்புக்கு இணையானதாய் இருக்கும்.\nஷங்கருக்கு என் இனிய இயந்திராவும் மீண்டும் ஜீனோவும் ரொம்பப் பிடிக்குமென நினைக்கிறேன். பல இடங்களில் இவ்விரு நாவல்களும் எட்டிப் பார்க்கிறது. சிட்டி அப்படியே ஜீனோவின் மனித வடிவம். உணர்வுகளற்ற இயந்திர அறிவு ஜீவி. சனா கிட்டத்தட்ட நிலா விகல்பமில்லாத அழகி, பல சந்தர்ப்பங்களில் எதிர்க்கும் திராணியற்று சுயநலமாய் முடிவெடுக்கும் சிபி போல டாக்டர் வசீ. கண்களிலே ப்ரொஜெக்டர், ஹோலோ விம்பங்கள், புத்தகங்களை நொடியில் ஸ்கேன் செய்து மெமரியில் பதிந்து பின் விடை சொல்லி அசத்துதல் இன்னும் பல அதில் இருந்ததுதான். அதுவும் கிளைமாக்ஸ் அப்படியே மீண்டும் ஜீனோ.\nஐஷை ஓவியமாய்த் தீட்டும் காட்சியும் ரோபோக் கூட்டத்துக்குள் கருப்பாடைக் கண்டுப் பிடிக்கும் காட்சியும் ஐ ரோபோட்டில் பார்த்தது. Bicentennial Man போல என்று சொல்பவர்களுக்கு ரோபோ மனித உணர்வு பெறுதல் என்ற ஒரு ஒற்றுமையைத் தவிர இரண்டுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. அதிலும் ராபின் வில்லியம்ஸ் போன்ற ஒரு கலகலப்பான நடிகரை வைத்துக் கொண்டு அந்தப் படத்தை பெரும் இழுவையாக இழுத்திருப்பார் இயக்குனர் க்றிஸ் கொலம்பஸ். அவ்வகையில் ரஜினியை எப்படி முடியுமோ அப்படி அட்டகாசமாக காட்டியிருக்கிறார் ஷங்கர்.\nரஜினி மிக இயல்பாக நடிக்கக்கூடிய தேர்ந்த நடிகர். கூடவே படத்தில் அவரது பாத்திரப் பெயருக்கேற்ப எளிதில் எவரையும் வசீகரிக்கக் கூடியவர். கண்களில் பயம்,காதல்,அர்ப்பணிப்பு,கோபம் போன்றவற்றை எல்லாம் காட்டும் இயல்பான மனிதனாக வசீ, கலகலப்பும் நகைச்சுவையுமாய் சிட்டி I , நக்கலும் நையாண்டியும் நிறைந்த வி���்லத்தனத்துடன் சிட்டி II என மூன்று வெவ்வேறு பரிமாணங்களில் கலக்கி இருக்கிறார் தலைவர். நிச்சயம் விருதுக்கு தகுதியானது எனினும் மசாலா படம் என்பது இடிக்கிறது. சரி இந்தியனில் கமலுக்கு கொடுத்தார்கள் அதற்கு எள்ளளவும் குறையாத நடிப்பு கிடைக்குமென நம்புவோம். ரஜினியை தவிர்த்து இன்னுமொருவர் இதை இதனிலும் சிறப்பாகச் செய்ய முடியுமெனச் சொன்னால் சிரிக்க வேண்டியதுதான். இதுவல்லாமல் சிட்டி தன்னை போல சிலரை உருவாக்கி விட கடைசி 40 நிமிடங்களில் திரையெங்கும் பல நூறு ரஜினிக்கள். ரஜினி ரசிகனுக்கு அற்புதமானதொரு முன்கூட்டிய தீபாவளி விருந்து.\nஐஸ்வர்யா ராவணை விட வயது குறைவாகத் தெரிந்தாலும் பல காட்சிகளில் தலைவருக்கு அக்கா போல் இருக்கிறார். ரஜினியே வில்லனாய், காமெடியனாய் பிரகாசிப்பதில் டேனி,கருணாஸ்,சந்தானம் எல்லாம் காணாமல் போகின்றார்கள். ஒவ்வோர் காட்சியில் மறைந்த நடிகர் கொச்சின் ஹனிபா மற்றும் கலாபவன் மணி வருகின்றார்கள்.\nவசனங்கள் படத்துக்கு பெரிய பலம்.\n\" அவ உடம்புல உடை இல்ல , ஆனா உயிர் இருக்கு\"\nகொச்சின் ஹனிபாவுடன் வரும் காட்சியில் உள்ள வசனங்கள்\n\"உன்னோட பாய் பிரண்டா இல்ல, டோய் பிரண்டா\"\n\"காதலிச்சா நட்டு கழண்டுடும் \"\nமேற்சொன்னவை ரொம்பவும் நான் ரசித்தவை, மூவரில் எதை எதை யாரெல்லாம் எழுதினார்கள் எனத் தெரியாத நிலையில் சுஜாதா டச் இருப்பதாகப் பட்டது ஆனால் இவை கார்க்கியின் வசனங்கள் என நினைக்கிறேன் (அவரது ட்வீட்டில் கிடைத்த தகவல்) அட்டகாசம் கார்க்கி.\nஷங்கர் படத்தில் கலை, ஒளிப்பதிவு, இசை எல்லாம் உயர் தரத்தில் இல்லாவிட்டால் தான் ஆச்சரியம். ஆக இவை வழமைப் போலவே அசத்துகிறது. பின்னணி இசை அமைக்கும் காலங்களில் இரண்டு மணி நேரம்தான் தூங்கினேன் என்ற ரஹ்மானின் கூற்றில் கொஞ்சமும் மிகையில்லை. கலக்குகிறார் இசைப் புயல்.\nஇடைவேளைக்கு பின் படத்தின் ஆரம்பக் காட்சிகளில் ஏற்படும் சிறு தொய்வும், ரங்குஸ்கி கொசுக் காட்சியும் கிலிமாஞ்சாரோ பாடலை நுழைக்கவென வைத்த கலாபவன் மணி காட்சியும் திருஷ்டிகள்.\nமற்றும் படி நீண்ட நாட்களுக்கு அப்புறம் ஒரு மகிழ்வான திரையனுபவம். கட்டாயம் திரையரங்கு சென்று பார்க்கலாம். செல்லும் போது குழந்தைகளுடன் செல்வது அல்லது நாமே குழந்தைகளாய் செல்வது படத்தை இன்னமும் ரசிக்கச் செய்யும். Dot\nLabels: எந்திரன், ஏ. ஆர். ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், கமல், சினிமா, சுஜாதா, ரஜினி, ஷங்கர்\nஒருவாறாக பூனைக்கு மணி கட்டியாகியாயிற்று. நவீன துட்டகைமுனுவை அரசு கட்சியிலிருந்தும் இடைநிறுத்தும் என அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். மேர்வின் சில்வா இலங்கை அரசியலின் சாரு நிவேதிதா. அவர் மகாராஜா நிறுவனத்திற்கே சென்று அதன் தலைவரை ஏசுகிறேன் என்ற பெயரில் ஒட்டுமொத்த தமிழர்களையும் இந்தியானு பற தெமலோ( இந்தியப் பறத்தமிழர்கள்) எனத் தூற்றிய போதும், ரூபவாஹினிக்குள் குண்டர்கள் சகிதம் போய் குழப்பம் விளைவித்து பின் மண்டை உடைந்து வெளியேறிய போதும் வாளாவிருந்த அரசு இப்போதாவது விழித்துக் கொண்டது ஆச்சரியம். இதை விட ஆச்சரியம் இம்முறை தேர்தலில் இவரைப் பெருவாரியான வாக்குகளால் வெல்ல வைத்த மக்கள். முன்னாள் அமைச்சரால் மரத்தில் கட்டப்பட்ட அந்த சமுர்த்தி உத்தியோகத்தர்தான் இனிமேல் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.\nபிரபா கணேசனும் திகாம்பரமும் எதிர்த்தரப்பிலிருந்து மக்களுக்கு சேவை செய்ய முடியாமலிருக்கும் அவல நிலையை எண்ணி அரசுடன் இணைந்து விட்டார்கள். திகா அரசுடன் சேர்வது ஆச்சரியம் தராத நிலையில் தம்மை ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைத்து விட்டு சகோதரனுக்கும்,கட்சிக்கும், தமிழர்களுக்கும் துரோகம் செய்த பிரபா கணேசனின் செயல் அருவருக்கத்தக்கது.\nமுரளிதரன் ஒய்வு பெற்ற போது காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வோமென அவசர அவசரமாக பதிவொன்றை எழுதியிருந்தேன். ரெண்டே பந்திகளில் ரொம்பவும் சுமாரான பதிவு. விகடனின் குட ப்ளொக்ஸ் பகுதியில் கூட அந்த பதிவு வந்திருந்தது. அண்மையில் சக பதிவர் யோகா (யோ வாய்ஸ் ) மூஞ்சி புத்தகத்தினூடு ஒரு தகவல் அனுப்பியிருந்தார். அதாவது அந்தப் பதிவு அப்படியே இலங்கையில் வெளிவரும் நியூஸ் வியூ எனும் சஞ்சிகையில் வந்திருந்ததாம். இன்னார் எழுதியது இன்ன வலைப்பூவிலிருந்து எடுக்கப்பட்டது என்ற எந்தத் தகவலும் இன்றி. மாத்தளையில் எந்தக் கடையிலும் இச்சஞ்சிகை கிடைக்காததால் நான் பார்க்கவில்லை. நன்றி இணையம் என்று போட்டால் சரி என நினைக்கிறார்கள். இணையத்திற்கு இந்தப் பதிவை காக்காவா தூக்கி கொண்டு வந்து போட்டது. எவனோ ஒருவன் கொஞ்சமேனும் கஷ்டப்பட்டு எழுதியதை லவட்டத் தெரிகின்றவர்களுக்கு எதற்கும் எழுதியவனுக்கு நன்றியேனும் சொல்லுவோம் ��ன்ற குறைந்த பட்ச நாகரிகமும் தெரியாமற் போவது வருத்தமாய் உள்ளது. பதிவர்களை கிள்ளுக் கீரையாக நினைத்து விட்டனரா என நண்பர் கண்கோன் கோபியும் குழுமத்தில் மடலிட்டுக் கொந்தளித்திருந்தார். அவர் அன்பிற்கு நன்றி. ஆசிரியப் பீடத்திடம் தொடர்பு கொண்டு கேட்கத்தான் வேண்டுமா என விட்டு விட்டேன்.\nLabels: அரசியல், இலங்கை, பதிவு, பதிவுலகம், பத்திரிகை, மலையகம், விகடன், ஜனாதிபதி\nடேய் என்னை அனத்த விடுங்கடா 5\nLabels: அனுபவம், கவிதை, காதல், தமிழ், தேவதை\nமுரளி = தன்னம்பிக்கை + விடாமுயற்சி\nஇன்று முக்கியமான தினங்களில் ஒன்று.\nஇனிமேல் இடக்கை துடுப்பாட்ட வீரர் ஒருவர் லெக் ஸ்டாம்பில் இருந்து மிக அகலமாக விழுந்த பந்தை லீவ் செய்ய அது அசாதாரணமாக திரும்பி லெக் ஸ்டாம்பை பதம் பார்ப்பதையோ, வலக்கை துடுப்பாட்ட வீரர் ஒருவர் பந்தை டிரைவ் செய்ய முயல்கையில் காலுக்கும் துடுப்புக்கும் இடையில் பந்து மாயமாக உள்நுழைவதையோ, வலக்கை வீரர் ஒருவர் லெக் ஸ்டாம்பில் விழுந்த பந்தை ஒன் திசையில் அடிக்க back foot செல்லும் போது எதிர்பாராமல் பந்து மறுபுறத்தே விரைந்து திரும்பி சந்தேகத்திற்கிடமின்றிய LBW ஆட்டமிழப்புகளை ஏற்படுத்தும் டூஸ்ராக்களையோ இனிமேல் டெஸ்ட் கிரிக்கெட்டில் பார்ப்பது கடினம். ஆம் உலகக் கிரிக்கெட்டில் இதுவரை தோற்றம் பெற்ற மிகச் சிறந்த புறச்சுழற்பந்து வீச்சாளர் இன்றோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெறுகிறார்.\nஐந்து நாள் தொடர்ந்தும் பெரும்பாலும் முடிவுகள் எட்டப்படாத போட்டிகள் என டெஸ்ட் போட்டிகள் எனக்கும் அயர்ச்சியைத் தருபவையாகத்தான் இருந்தன இவர் அசத்த துவங்கும் வரை.\nதன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் இன்னுமொரு பெயர் முரளி என்றால் அது மிகையில்லை. நிறவெறியின் காரணமாக மேற்கத்தைய ஊடகங்கள், டேரல் ஹேர், ரோஸ் எமர்சன் போன்ற நடுவர்கள், முன்னாள் ஆஸ்திரேலியா பிரதமர், இன்னும் சில வீரர்கள் இவ்வளவு ஏன் உபகண்டத்திலேயே பிஷன் சிங் பேடி என இவரது பந்துவீச்சில் குறை சொன்னவர்தான் எத்தனை பேர். ஆனால் இத்தனைக்குப் பின்னும் தளராமல் ஆய்வு கூடங்களில் எல்லாம் ஏதோ கினி பிக் போல ஆய்வுக்குட்பட்டு தன்னை நிரூபித்து இன்று சாதனைகளின் சிகரம் தொட்டிருக்கிறார் முரளி.\nதனக்கெதிரான சதிகளை வெற்றிக் கொண்டதில் மட்டுமல்ல இவர் ஒய்வு பெற்றதிலும் மற்���வருக்கு முன்மாதிரிதான். கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் போதும் நிலைக்கதவைப் பிடித்துக் கொண்டு போக மறுத்து அடம் பிடிப்பவர்களை போன்ற வீரர்களுக்கு மத்தியில் தனக்குரிய, தனது சாதனைகளுக்குரிய உச்சபட்ச கௌரவங்களுடன் ஒய்வு பெறுகிறார் முரளி.\nஎத்தனை பேருக்கு கிடைக்கும் இப்படி ஒரு பேறு ஒரு தேசமே திரண்டு விடைத்தருகிறது.\nஅட இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்த மலையகத் தோட்டத் தொழிலாளி தன உதிரத்தையும் வியர்வையையும் தேயிலைக்காடுகளுக்கு உரமாக்கினால் இலங்கையின் பெயர் விளையாட்டுலகில் ஜொலிக்கவும் ஒரு மலையகத் தமிழன்தான் தன் உழைப்பால் காரணமாகி உள்ளான்.\nLabels: இலங்கை, கிரிக்கெட், முரளிதரன், விளையாட்டு\nடேய் என்னை அனத்த விடுங்கடா 4\nLabels: அனுபவம், கவிதை, காதல், தமிழ், தேவதை\nராவணன் - என் பார்வையில்\nஇன்றையத் தினத்தை விடுமுறை நாளாக்கி முதல் நாளே ராவணன் பார்க்க வாய்ப்பேற்படுத்தி தந்த அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு நன்றி\nமணிரத்தினம் தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனர். வசனங்களைத் தவிர்த்து காட்சிகளால் கதை சொல்லும் பாணியை தமிழுக்கு கொண்டு வந்தவர். சினிமாவை வெறுமனே கதை சொல்லும் ஒரு ஊடகமாக பார்க்காது தலைசிறந்த தொழிநுட்ப கலைஞர்களின் உதவியுடன் தொழிநுட்ப சாகசங்கள் நிறைந்த செய்நேர்த்தி மிக்க சினிமாக்களைப் பார்க்க மக்களைப் பழக்கப்படுத்தியவர்.\nஇன்று தமிழகம் பாழ்பட்டிருப்பதே திராவிடக் கட்சிகள் ஆட்சியினால்தான் என்ற உயர்குடி அங்கலாய்ப்பாக வெளிப்படும் இருவர்,ஆயுத எழுத்து மற்றும் வரி ஏய்ப்பைக் கூட ஞாயப்படுத்தி பெருமுதலாளிகளுக்கு காவடி தூக்கிய குரு போன்ற படங்கள் குறித்தான விமர்சனம் எனக்கு இருப்பினும் அதையும் தாண்டி அவரது நேர்த்தி மிக்க படமாக்கற் திறமைக்கு ரசிகன் நான். அவ்வகையில் அவரது ராவணன் படத்தையும் மிகுந்த எதிர்பார்ப்புடனே பார்க்கச் சென்றான்.\nசமூகத்தால் நமக்கு கற்பிக்கப் பட்டிருக்கும் நன்னெறிகள் எல்லாம் நாமே உருவாக்கியவை. நன்மை தீமை என்று எதுவுமே இல்லை. ஒருவருக்கு நன்மையாக இருப்பவை பிறிதொருவருக்கு தீயதாகவும் தெரியலாம். ஆனாலும் நம்மில் பலர் எப்போதோ அதிகாரம் படைத்தவர்களால் ஏற்படுத்தப்பட்ட மரபு,விதி,தார்மீக அளவுக் கோள்கள்,இலட்சியங்கள்,கோட்பாடுகள் என்பவற்றால் நிர்ணயிக்கப்பட்ட அதன் வார்ப்பாக இருக்கும் போலி மனிதர்கள்.\nமேற்படி அளவுக்கோள்களின் அடிப்படையில் தன் மனதில் ஸ்ரீராமனை போன்ற இலட்சிய புருஷனாக, கடவுளாக தான் வரித்துக் கொண்டவனின் மனதில் வன்மத்தின் காரணமாக வெளிப்படும் மிருகத்தையும் ஆரம்பம் முதலே வெறுக்கத்தக்க குணங்களைக் கொண்டவனாக தான் கருதிய அரக்கனில் வெளிப்படும் தெய்வத்தையும் ஒருங்கே காண நேரும் ஒரு பெண்ணின் கதையே ராவணன். இதைச் சொல்லவும் பரபரப்புக்காகவும் மணி ராமாயணப் பின்னணியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.\nதன்னை சார்ந்தோருக்கு நல்லவனாகவும் அதிகார வர்க்கத்திற்கு கெட்டவனாகவும் தெரியும் நவீன ராவணனாக விக்ரம். நடிப்பில் அசத்துகிறார். சின்ன சின்ன முகபாவனைகளும் உடல் மொழியும் வசன வெளிப்பாடும் அருமை. ஐஸ்வர்யாவிடம் காதல் வசப்படுவதும் அதை அவரிடம் வெளிப்படுத்துவதுமான கட்டங்களில் அவரது முகபாவனைகள் சிறப்பாக உள்ளன.\nசீதையை ஞாபகப்படுத்தும் பாத்திரத்தில் ஐஸ்வர்யா. அதிகமான மேக்அப்புடனும் கிழடு தட்டிய முகத்துடனும் ஆரம்ப க்ளோஸ் அப் காட்சிகளில் பார்க்கும் போது \"தலைவா இவள உனக்கு ஜோடியா அடுத்தப் படத்தில பார்க்கனுமா\" என கதற வேண்டும் போல் தோன்றியது. என்றாலும் தொடர்ந்த காட்சிகளில் தன நடிப்பின் மூலம் அவ்வெண்ணத்தை மறக்கச் செய்கிறார்.\nராமனாக ப்ருத்விராஜ் ஒரு போலிசுக்குரிய கம்பீரம் இவரிடம் மிஸ்ஸிங். பழியுணர்ச்சி மிகுந்த ராமன் பாத்திரம் நமக்கு புதிது அதைச் சரியாகவே செய்திருக்கிறார். கும்பகர்ணனாக பிரபு, அனுமானாக கார்த்திக், சூர்ப்பனகையாக ப்ரியாமணி ஆகியோரும் கொஞ்சமே வந்தாலும் நிறைவாய் செய்திருக்கிறார்கள்.\nமணிகண்டன், சந்தோஷ் சிவன் இருவரும் அசத்தியிருக்கிறார்கள். கமாராவில் சுருட்டிய இருளும், மழையும், பனியும், வனாந்தரமும், அருவிகளும் கவிதையாக விரிகின்றன திரையில். சந்தோஷ் சிவனின் பங்கு அதிகம் என நினைக்கிறேன். வெளிச்சம் தவிர்த்து வித்தை காட்டுவதில் சமர்த்தர் அவர்தானே. ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களைப் பற்றி ஏலவே இந்தப் பதிவில் சொல்லியிருந்ததைப் போலவே காட்சிகளுடன் பார்த்தப் பின் இன்னமும் சிறப்பாய் உள்ளதாகவே தோன்றியது. பின்னணி இசையும் அருமை. வசனங்கள் சுகாசினி ம்ம் ஞாபகப் படுத்தி சொல்லும் படியான வசனங்கள் ஏதும் இல்லை. வாத்தியார் இருந்திருந்தால் என்ற எ���்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை.\nஅடுத்து மணி அவர் இழந்த போர்மை இன்னமும் மீட்கவில்லை. அலைபாயுதே க்கு அப்புறம் நான் பார்த்த அவர் படங்கள் மோசமில்லை என்ற போதும் எனக்கு நிறைவைத் தரவில்லை. இதிலும் அது தொடர்வது கவலை. சந்தோஷ் சிவன்,மணிரத்தினம்,ராமாயணம் என்றவுடனே எனக்கு தளபதி ஞாபகத்திற்கு வந்தது. ம்ம் அந்தளவிற்கெல்லாம் இல்லை. வழமையாக மனித உணர்வுகளைக் காட்சிப் படுத்தும் அழகான காட்சிகளால் திரையை நிரப்பும் இவர் அதற்கு நிறைய வாய்ப்பிருக்கும் ஒரு படத்தில் வனாந்தரங்களின் வனப்பையும் அது சார்ந்த சாகசங்களையுமே முன்னிறுத்தியிருக்கிறார். மற்றும் படி அவரது படங்களில் ஏதேனும் அரசியல் பேசவேண்டும் என்ற வழமைக்கேற்ப பழங்குடியினர் மீதான அரச ஒடுக்குமுறைகள், பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் பாலியல் வன்முறை, என்பதெல்லாம் வந்துப் போகின்றது. ராவணின் தம்பி விபீஷணன் பாத்திரம் சமாதானம் பேசச் செல்லும் போது அப்படியே கட்சி மாறிக் காட்டிக் கொடுத்து விடுவார் என எதிர்ப்பார்த்தேன். அப்படியில்லாமல் வீரப்பனின் தம்பி சமரசத்திற்கென அழைக்கப்பட்டு கொல்லப்பட்டதை ஞாபகப்படுத்துவது போல இருக்கிறது. காட்டு வாழ்க்கைக்கு நன்கு பழக்கப்பட்ட பழங்குடியினர், இயற்கையோடு இணைந்த அவர்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்கும் அதிகார வர்க்கம். கொஞ்சமாய் அவதாரை ஞாபகப்படுத்தியது.\nவிக்ரம் கூட்டத்திடம் அகப்பட்ட கார்த்திக் \"இவர்களுக்கு உயிரைக் கொடுத்தவன் நீ, நீயே இவர்களின் உயிரை எடுக்கலாமா\" எனப் பேசும் வசனங்கள் எதையேனும் ஞாபகப்படுத்தினால் மணிரத்தினம் என்ற காலத்திற்கேற்ப பயிர் செய்யும் கைதேர்ந்த வியாபாரியிடம் நாமும் ஏமாந்து விட்டோம் என்று பொருள்.\nபடத்தைப் பற்றிய என் பல கருத்துக்கள் மீண்டும் ஒரு முறை படத்தைப் பார்த்தால் மாறலாம். வழமையாக மணி படங்கள் மீண்டும் மீண்டும் பார்க்கும் போது புதிதாய் ஏதேனும் தட்டுப் படும். ஆனால் இப்படம் வழமைப் போல் இல்லாமல் ரொம்பவும் நேரடியாகவே எடுக்கப் பட்டிருக்கிறது. குறைவாக புத்திசாலித்தனமாக கூர்மையாக வரும் சின்ன சின்ன வசனங்கள் இல்லை. எப்படியோ வழமையான ஒரு மணிரத்னம் படமாக எனக்கு இது இல்லை.\nஎதற்கும் இருக்கட்டும் திரும்பவும் ஒரு முறை தமிழிலும் ஹிந்தியிலும் படத்தைப் பார்க்க வே���்டும்\nLabels: ஏ. ஆர். ரஹ்மான், சினிமா, தமிழ், மணிரத்னம், ராவணன்\n\"ஒலகத்தில உன்னை விட பெரியவன் யாருமில்ல அதுனால நீ யாருக்கும் பயப்படாதே, அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாருமில்லை அதுனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே\"\nமாத்தளை, மலையகம், Sri Lanka\nபெரிதாக சொல்ல எதுவுமில்லை பல வலைப்பூக்களை பார்த்து ஆர்வத்தால் எழுத வந்த ஒருவன்\n2010 இல் நான் ரசித்த திரைப்படங்கள்\nஒரு ரஜினி ரசிகனின் பார்வையில் கமலின் சிறந்த 10 படங...\nஒரு ரஜினி ரசிகனின் பார்வையில் கமலின் சிறந்த 10 படங...\nடேய் என்னை அனத்த விடுங்கடா 5\nமுரளி = தன்னம்பிக்கை + விடாமுயற்சி\nடேய் என்னை அனத்த விடுங்கடா 4\nராவணன் - என் பார்வையில்\nசினிமா (39) அரசியல் (20) இலங்கை (20) காதல் (17) கவிதை (16) மலையகம் (14) கிரிக்கெட் (11) அனுபவம் (10) இந்தியா (10) இசை (9) ரஜினி (8) ஏ. ஆர். ரஹ்மான் (7) பெரியார் (6) மதம் (5) விஞ்ஞானம் (5) ஈழம் (4) விளையாட்டு (4) பொது (3) மூடநம்பிக்கை (3) கனவுக் கன்னியர் (2) நகைச்சுவை (2) விகடன் (2) இளையராஜா (1) படங்கள் (1)\nதமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் நேரலை | Live streaming - ”நெருங்குகிறது தூத்துக்குடி மாடல் அடக்குமுறை …. தமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில்” என்ற முழக்கத்தின் கீழ், திருச்சியில் இன்று (20.06.2018) மாலை 6 மணிக்கு திர...\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே - முதலாளித்துவ சமூகத்தில் விளையும் தீமைகளை காட்டும் இரும்புத்திரை திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. இதற்கு முன்னர் வந்த மெட்ரோ திரைப்படம் மாதிரி, இதுவும் குற்...\n - ‘இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்கிற சிறப்பு யானைக்குதான் உண்டு. கற்கால காலக்கட்டங்களில் மனிதனுக்கு சினேகமான காட்டுவிலங்காக யானைதான் இ...\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -10 - சாட்டிலைட், டிஜிட்டல், இந்தி, தெலுங்கு, என பல விதமான வியாபாரங்கள் ஒரு சினிமாவுக்கு இருக்கிறது என்று தெரிந்து அதை அனைத்தையும் தங்களின் தொடர்புகளால் விற்று ...\nரஜினியின் ஆன்மிக அரசியல் -இயக்குனர் ரஞ்சித் விளக்கம் - டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டுக்கு இயக்குனர் ரஞ்சித் வழங்கியபேட்டி ---- ரஜினி அரசியல் நுழைவுக்கான படமாக காலாவை கருதலமா -காலா மக்கள் பிரனைளைப்பேசும் படம்......\n2018 ஜூன் 12 இல் அசுரத் தூசிப்புயல் அடித்துச் செவ்வாய்க் கோள் இருண்டு போனது \nRED SPARROW (2018 ) ��ளவும் கற்று மற - ‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இது போன்ற spy thriller வித்...\nநீலாம்பல் நெடுமலர்.38. - *செ*ங்கனல் தொடல், வெள்ளெருது முட்டல், உறைபனி உண்ணல், கடும்புளி நக்கல், நின் மறைநகை காணல். பொழி நிலவுப் பொழில் அரசிலை ஊறித் ததும்பி இலைக்குழி நழுவிச் சொட...\n - காலா பற்றிய பார்வைக்குச் செல்ல முதல்... கதையைச் சொல்லிவிடுவேனோ என்ற பயமில்லாமல் படம் பார்க்காதவர்களும் வாசிக்கலாம். கழுவி ஊற்ற/கலாய்க்க எதிர்பார்த்திருப்பவ...\nஎன் காதல் திருமணம் - நான் என் காதல் கதையைச் சொன்னபோது முழுக் கதையைச் சொல்லவில்லை. ஏனென்றால் காதலையும் திருமணத்தையும் கலக்க எனக்கு மனம் வரவில்லை. வரும் வரிகளில் இருப்பது என் திர...\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன் - [image: Image result for karl marx]கார்ல் மார்க்ஸ் உலகை மாற்றிய நான்கு முக்கிய சிந்தனையாளர்களில் ஒருவர். உயிரின வரலாற்றை அறிந்துகொள்ள பரிணாமக் கோட்பாட்டை...\n982. BIBLE STUDY - பழைய ஏற்பாடு ...9 (4. எண்ணிக்கை ) - * *4. எண்ணிக்கை* இந்நூலின் முன்னுரையில் .. “இஸ்ரயேலரின் வரலாற்றில், அவர்கள் சீனாய் மலையை விட்டுப் புறப்பட்டு, வாக்களிக்கப்பட்ட நாட்டின் கிழக்கு ...\nகொள்கை... - இப்படி தான் வாழனும்னுஎந்த இஸமும் இல்ல. ஆனாலும் எனக்குன்னு சில கொள்கை வச்சிருக்கேன். வாலியிஸம்னு அதை சொல்லலாம். நடந்து முடிந்ததை என்ன குட்டிகரணம் போட்டாலும் ...\nகோழிச்சண்டை - கோழிச் சண்டை எங்களை நீங்கள் ஏமாற்றக் கூடாது. சண்டை வலுவாகா இருக்க வேண்டும். இறக்கும் வரை நடைபெற வேண்டும். அப்படியானால் கூடுதல் கட்டணம் ஆகும். பரவாயில்லையா\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n - ஓயாத கடலுக்கு அருகில் பேசாத மொழிகளோடு நாம் கரையோரம் நின்றிருக்கிறாய் பாதங்களை நுரைகளால் அர்ச்சிக்கின்றன அலைகள் கரையோரம் நின்றிருக்கிறாய் பாதங்களை நுரைகளால் அர்ச்சிக்கின்றன அலைகள் இப்போது பூத்தது போல எப்போதும் மலர்ந்திருக்...\nவாய்ச் சொல்லில் வீரர்கள் - இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ்ப் பாடசாலைக்கான கோரிக்கை மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. எனினும் இதுவரை ��துவிதமான நடவடிக்கைகளும் மேற...\nதொடராத நிழல்கள். - எதிர்பாராத மழைதான். கொஞ்சம் பயமாகவே இருந்தது. குழப்பத்தில் வீட்டுத்திண்ணையில் கையைக் கட்டிக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தேன். இப்போ...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும் - *இந்தப் புத்தாண்டின் துவக்க தினம் ஞாயிறில் வந்தது ஹாங் ஒவரில் சிரமப்படும் பலருக்கு நிம்மதியாக இருக்கக்கூடும். இதனை குடியின் பின்விளைவான தலைவலி என்று தட்...\nமாயா - \"அப்போ நான் பொறப்படவா\", எழுந்தவனைத் தோளைப் பிடித்து அமுக்கினான் ஸ்ரீவத்சன். \"ஏண்டா\", எழுந்தவனைத் தோளைப் பிடித்து அமுக்கினான் ஸ்ரீவத்சன். \"ஏண்டா எத்தனை மாமாங்கமாச்சு உன்னை பாத்து. பேசன்னு நெனைச்சது எதையும் பேசலை...\n12 Angry Men - பத்துக்கு பத்து அளவில் - எழுதுவதை நிறுத்தி பல வருடங்கள் ஆயிற்று.. என் வலைபூ-வை இழுத்து முடி இருப்பங்க நினைத்து போன எனக்கு இன்ப அதிற்சி.. இன்று கூட என் நண்பர்கள் வந்து பர்த்து போய்...\nஇறைவி - எல்லா படங்களை பார்த்தாலும் (தெறி, 24 போன்ற சூர மொக்கைகளை தவிர ) சில படங்களை பார்க்கும் போதுதான் எழுத வேண்டும் என தோன்றும். தவிர முதல் முறையா படத்துக்கும் வ...\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை - (ஆனந்த விகடன் 16/03/2016 இதழில் வெளியான ‘தங்கத்தின் பேரானந்தம்’ கட்டுரையின் மூல வடிவம்) ஆஸ்கார் மற்றும் கோல்டன் குளோப்-யின் இசைக்கான விருதுகளை இந்த ஆண்டு ...\n\" ALL IN ALL \" அழகுராஜா கடை\nவழுவுச்சம் - முன்னால் சென்றுகொண்டிருந்த மூன்று ஜீப்புகளும் ஒரு வளைவுக்கு முன் அப்படியப்படியே நின்றன. இஞ்சினை அணைத்துவிட்டு இறங்கினேன். இடப்புறமிருக்கும் பாறையில் எப்போத...\nசென்னை திரைப்பட திருவிழா 2016. - நண்பர்களே... சென்னை திரைப்பட திருவிழாவில் காண வேண்டிய காவியங்களை, நண்பர் கோவை ஆ.வி.அவர்கள் பரிந்துரை செய்து பதிவிட்டுள்ளார். கீழ்க்கண்ட இணைப்பில் செல்க... h...\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை - பாஜக பிகாரிடம் இருந்து எதையுமே கற்கவில்லை, கற்கவும் செய்யாது, அருண் ஜெட்லி என்டிடிவியில் சற்று முன் உரையாடியதைப் பார்க்கும்போது என் நம்பிக்கை இன்னமும் வலுவ...\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள் - *வாழ்க்கையின் *ஒரு தருணத்தில் தன்னை தாயுடன் தனியே விட்டு சென்றுவிட்ட ஒரு தந்தை மீது அன்புடன் இருக்க ஒரு மகனிடம் என்ன காரணம் இருக்க முடியும். தந்தையின் நிழ...\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும். - கமல் தனது 30 வயதை 30 ஆவது தடவை கொண்டாடுவதை சிறப்பிக்க குமுதம் சிறப்பிதழாக வெளியிட்ட கமல் 60 சிறப்பிதழானது வாசிக்கப்பெற்றேன் அதன் நுனிப்புல் மேய்ந்த விமர...\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review] - தியேட்டரில் ஒரு படம் பார்ப்பதற்கு முன், இப்பெல்லாம், உண்மைத் தமிழன், ரீ டிப், இந்து, டைம்ஸ், lucky, cable sankar, என்று பல இடத்திலும் எட்டிப் பார்த்து , ...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம் - எமது கலைகள், எமது படைப்புக்கள், எமது திறமைகள், எமது இலக்கியங்கள், எமது சினிமாக்கள் என்று கொண்டாடுவதற்கான ஆர்வம் எம்மிடத்தில் நிச்சயமாக இருக்கின்றது. ஆனால்...\nதிரும்ப வந்திட்டன் - கிட்டத்தட்ட 4 வருடங்களாக நான் இந்தப்பக்கம் வரவேயில்லை. இங்க என்ன நடந்தது நடந்துகொண்டு இருக்கெண்டும் எனக்குத் தெரியாது. நான் திருமண வாழ்க்கை மற்றும் என்னுடை...\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி - நிச்சயம் அதிர்ச்சி அடைவீர்கள். இன்னும் இரண்டு நாட்களில் ஒரு வங்கியில், அதுவும் பொதுத்துறை வங்கியில், Officers Recruitment-ற்கான இண்டர்வியூ நடக்க இருக...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\nமூளை சித்தரிக்கப்படுகிறது - மூளையின் நரம்பு செல்கள் கட்டமைப்புகள் எப்படி அமைந்துள்ளன என்பதை கம்ப்யூட்டரில் மாடல் செய்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஒரு பில்லியன் டாலர் நிதி ஒதுக்கியி...\nBaadshah - பாட்ஷா - முதலில் பணத்தை தண்ணியா செலவு பண்ணி நம்ம எல்லாத்தையும் ஓசிலயே இத்தாலி முழுவதும் சுற்றிக் காண்பித்த தயாரிப்பாளர் “பண்ட்லா” கணே���்...\nஆசிட் அரக்கர்கள் - டெல்லி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பிரச்னையின் சூடு தனிவதற்குள், தமிழ்நாட்டில் பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துவிட்டன. மாணவிகள்...\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை - டார்வினின் உயிர்தளிப்பு கொள்கைக்கு பல எதிர்ப்புகள், எதிர்வாதங்கள் இருந்த போதிலும் உயிர்களின் அடிப்படையான மிகவும் சிக்கலான அமைப்புகள் தானாக எப்படி உருவாக மு...\nஇதுவும் ஒரு காதல் கதை - 17 - பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 பகுதி-7 பகுதி-8 பகுதி-9 பகுதி-10 பகுதி-11 பகுதி-12 பகுதி - 13 பகுதி-14 பகுதி-15 பகுதி-16 காஃபி கப்பை கையி...\nவடுகபட்டிகாரனே உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ஒரு காலத்தில் உன்னை காதலிக்கும் போது உலகையே உன் பார்வையால் பார்த்தேன் நீ காதலித்தவற்றை காதலித்தேன் நீ வெறுத்தவற்றை வெறுத்தேன் உன் வார்த்தைகளை தெய்வ வாக்காகவே...\n - காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது வேண்டாம் விலகிவிடு *வேண்டாம்.. வில...\nஇக்குதே கண்கள் விக்குதே - கடந்த இரண்டு நாட்களாக வித்தகனில். ஜோஷ்வா ஸ்ரீதரின் முந்தைய படமான வெப்பம் அளவுக்கு இல்லை என்றாலும் நன்றாகவே உள்ளன. என் விருப்பத்திற்குரிய பாடகிகள் ஷ்ரேயா, ச...\nபாலைவெளியில் பதியும் சுவடுகள் - நிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய் உறக்கத்தில் விழிக்கின்றது கனவு எழுதப்படாத மௌனங்கள் அங்கே வார்த்தைகளாய் பிரவாகிக்க மிக நெருக்கமாய் நாம், வீண் அவஸ்தைகள்...\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு - உபுண்டு இயங்குதளத்தில் www.vettri.lk இற்குச் சென்று இணையத்தில் வெற்றி FM இனைக் கேட்க முடியாது. வின்டோஸ் மீடியாப் பிளேயர் Plug-in இல்லாது உலாவியில் தொடரறா ந...\nகிகுஜிரோ.. - தாய் தந்தையில்லாமல் தன் பாட்டியுடன் தனிமையில் வசிக்கிறான் சிறுவன் மாசோவ். தனிமை கொடுமை, அதிலும் இளம்பருவத்தில் பிஞ்சு மனசின் தனிமை உள்ளத்தை உருகவைக...\nInception (2010) – யாரும் தற்கொலைக்கு முயற்சிக்காதீங்க... - இதுவரை வெளிவந்த படங்களிலேயே, மிகத்திறமையான, கடினமான, வியக்க வைக்கும் திரைக்கதை கொண்ட படம் எது என்றால், யோசிக்காமல் சொல்லலாம் Memento என்று... இரண்டாம் இடத...\nபோலிப் பதி��ர் சந்திப்பு... - தமிழ்ப்பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு ஏற்கனவே முடிந்துவிட்டாலும் அது ' *இருக்கிற*' மாதிரியான குஜால் சந்திப்பாக அமைந்திருக்காததால் கவலையடைந்த பதிவர்கள் சிலர...\nதியானம் - அன்பு,அமைதி, நிம்மதி, சந்தோஷம் போன்றவைகளை மேம்படுத்தி உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம் என பொதுவாக நாம் வரையரை கூறலாம் என நான் நினைக்கின்றேன். தியானம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/5150.html", "date_download": "2018-06-20T20:59:38Z", "digest": "sha1:HOXIFJXKA4HQXRKYNSVMBUHCQYAN7E2Q", "length": 4469, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> மஹ்ஷரில் மனிதனின் நிலை | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ எம்.எஸ் \\ மஹ்ஷரில் மனிதனின் நிலை\nஇஸ்லாம் ஒர் ஏளிய மார்க்கம்\nநவீனப் பிரச்சினைகளும்,இஸ்லாம் கூறும் தீர்வுகளும்..\nஅண்ணல் நபியே அழகிய முன்மாதிரி\nஉரை : M.S.சுலைமான் : இடம் : மேலப்பாளையம் : நாள் : 25.12.2010\nCategory: எம்.எஸ், சொர்க்கம் நரகம்\nமாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்)\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 41\nமதவாதத்தை பற்றி பேச மோடிக்கு அருகதை உண்டா\n சமுதாய துரோகிகளுக்கு பகிரங்க அறைகூவல்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nகொள்கை உறுதி-திருவாரூர் வடக்கு தர்பியா.\nமாணவ சமுதாயம் எங்கே செல்கிறது\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/03/blog-post_255.html", "date_download": "2018-06-20T21:01:38Z", "digest": "sha1:ZXDTQHCTSMWRBHUTSKULXGBWYPUQUL44", "length": 2308, "nlines": 39, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கண்டி மக்களுக்காக களத்தில் ஒலுவில் மக்கள்; பத்து இலட்சம் வரை சேகரித்தனர்", "raw_content": "\nகண்டி மக்களுக்காக களத்தில் ஒலுவில் மக்கள்; பத்து இலட்சம் வரை சேகரித்தனர்\nகண்டி மாவட்ட வன்முறையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நிவாரண நிதி சேகரிப்பு பணிகள் ஒலுவிலில் ஜம்மியத்துல் உலமா சபையின் வழிகாட்டலின் கீழ் ஊரிலுள்ள தன்னார்வ அமைப்புகள், இளைஞர்கள் பங்குபற்றுதலுடன் சிறப்பாக நடைபெற்றது.\nஇதுவரை 0.8 மில்லியனுக்கும் அதிகமான நிதி சேகரிக்ப் பட்டுள்ளது எல்லாம் வல்ல இறைவன் எங்கள் செயலை பொருந்திக் கொள்வானாக மேலு‌ம் உதவி செய்ய விரும்பும் சகோதரர்கள்\nஒலுவில் ஜம்மியத்துல் உலமா சபை காரியத்தில் ���லைவர் அல்லது செயலாளர் மூலம் இன்றைக்குள் ஒப்படைக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B2", "date_download": "2018-06-20T21:20:39Z", "digest": "sha1:L3A63RTMVNNPOOH64HU5OXDYGYXYTIBX", "length": 4378, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பேய் அறைந்தாற்போல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் பேய் அறைந்தாற்போல்\nதமிழ் பேய் அறைந்தாற்போல் யின் அர்த்தம்\n(ஒருவரின் முகத் தோற்றத்தைக் குறிக்கும்போது) மிகுந்த பீதிக்குள்ளாகி.\n‘தந்தியைப் படித்ததும் அவன் முகம் பேய் அறைந்தாற்போல் ஆகிவிட்டது’\n‘தொலைபேசியில் யார் உன்னிடம் பேசினார்கள் இப்படிப் பேய் அறைந்தாற்போல் உட்கார்ந்திருக்கிறாயே இப்படிப் பேய் அறைந்தாற்போல் உட்கார்ந்திருக்கிறாயே\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%9F_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-06-20T21:20:28Z", "digest": "sha1:EAOLYKN4KH65XNL4NL4ZU7D5EXHPMP3G", "length": 4034, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வைகுண்ட பதவி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொ��ுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் வைகுண்ட பதவி\nதமிழ் வைகுண்ட பதவி யின் அர்த்தம்\n(வைணவர்களிடையே மங்கல வழக்காகச் சொல்லும்போது) இறப்பு.\n‘ஷ்ரி ஜீயர் ஸ்வாமிகள் வைகுண்ட பதவி அடைந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டதா\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/anna-university-announces-short-term-computer-course-000114.html", "date_download": "2018-06-20T20:54:43Z", "digest": "sha1:SV7BHEFNQXGPXZE2L4WXKPJ7AWFYRPCS", "length": 7268, "nlines": 67, "source_domain": "tamil.careerindia.com", "title": "'சம்மர்ல சும்மாதானே இருக்கீங்க.. வாங்க கம்ப்யூட்டர் கத்து தர்றோம்!'- அண்ணா பல்கலை | Anna University announces short term computer course - Tamil Careerindia", "raw_content": "\n» 'சம்மர்ல சும்மாதானே இருக்கீங்க.. வாங்க கம்ப்யூட்டர் கத்து தர்றோம்\n'சம்மர்ல சும்மாதானே இருக்கீங்க.. வாங்க கம்ப்யூட்டர் கத்து தர்றோம்\nசென்னை: கோடை விடுமுறையில் பிளஸ்1, பிளஸ் 2 மாணவர்களுக்கு குறுகிய கால கணினி பயிற்சி அளிக்க அண்ணா பல்கலைக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.\nஅண்ணா பல்கலைக் கழகத்தில் இயங்கி வரும் ராமானுஜன் கணினி மையம் சார்பில் ஆண்டு தோறும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு ‘‘சி''புரோகிராமிங் கணினிப் பயிற்சியை நடத்தி வருகிறது. வழக்கம் போல இந்த ஆண்டும் அந்த பயிற்சி அளிக்கவேண்டிய ஏற்பாடுகளை அந்த மையம் செய்து வருகிறது.\nஒரு வாரம் மட்டுமே நடக்கும் இந்த பயிற்சி ஏப்ரல் 15, 22, 29 மற்றும் மே மாதம் 7, 14 என ஐந்து கட்டங்களாக நடக்க உள்ளது. தினசரி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அண்ணா பல்கலைக் கழகத்தில் இதற்கான வகுப்புகள் நடக்கும். இதற்கு பயிற்சி கட்டணம் ரூ.1000 ‘கோ ஆர்டினேட்டர் சி புரோகிராமிங்' என்ற பெயரில் டிடியாக கொடுக்க வேண்டும்.\nசேர்க்கைக்கான மாதிரி விண்ணப்பம் அண்ணா பல்கலைக் கழகத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nபல்கலைக் கழக கேண்டீன் அருகில் இயங்கும் ராமானுஜன் கணினி மையத்துக்கு மாணவர்கள் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nநியூட்ரிஷியன் அண்ட் டயட்டிக்ஸ்... இது நல்ல துறைதானா\nநியூட்ரிஷியன் அண்ட் டயட்டிக்ஸ்... இது நல்ல துறைதானா\nட��லர் மழையில் நனைய ஓவியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..\nசென்னை சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ் நிறுவனத்தில் வாக்-இன்\nஆசிரியர் தேர்வில் தமிழுக்கு இடம் உண்டு\nதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்: கடலூர் ஆட்சியர் கிடுக்குப்பிடி\nநீட் தேர்வில் கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம்\nசில கேள்விகள் இப்படியும் வரலாம்... இன்டெர்வியூவில் இது போன்ற கேள்விகளை சமாளிப்பது எப்படி\n கோவையில் ஜூன் 14,15 தேதியில் வாக்-இன்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vizhiyan.wordpress.com/2011/09/22/vizhiyan-photography-qutub-minar-special/", "date_download": "2018-06-20T20:37:46Z", "digest": "sha1:ALZ5AQKHSNWOL7WXA25SOLFCWEBCG2KN", "length": 5478, "nlines": 144, "source_domain": "vizhiyan.wordpress.com", "title": "Vizhiyan Photography – Qutub Minar Special | விழியன் பக்கம்", "raw_content": "\nவரம்பு மீறும் இளைஞனின் எண்ணங்கள்…\nஇரண்டு வாரங்களுக்கு முன்னர் இமயத்திற்கு ஒரு பயணம் மேற்கொண்டோம். அப்போது இடையில் தில்லியில் ஒரு நாள் செலவிட்டோம். அப்போது எடுத்த சில புகைப்படங்கள்.\n1. மேகம் மகுடம் போல\n6. தோள்கொடுக்க நண்பன் உண்டு\nfrom → அனுபவம், பயணம், புகைப்படம், வாசகம், Photography, Photos\nதொடர் பயணங்களுக்கு பின்னர் →\nஅருமையானதொரு தொகுப்பு..வண்ண ஜாலம் ..\nபடங்கள் அருமை, எனக்கு இந்த மாதிரி எடுக்க சொல்லி தரவே மாட்றிங்க\nகண்ணாடி சினேகம் – சிறுகதை\nகாந்தி புன்னகைக்கிறார் – சிறுகதை\nநெஞ்சுக்குள்ளே தூறல் – சிறுகதை\nமுடிவில் ஒரு ஆரம்பம் – சிறுகதை\nவானமே கூரை – சிறுகதை\nகுழந்தைகளின் தோல்விகளும் வலிகளும் – விழியன்\nசிறுவர் இதழ் – சில எண்ணங்களும் ஆலோசனைகளும் – விழியன்\nஅவர்கள் உலகிற்கு அனுமதி இல்லை\nகோடையை குழந்தைகளோடு கொண்டாடலாம் இப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t126807-topic", "date_download": "2018-06-20T21:17:57Z", "digest": "sha1:OZPQUSMG5L2TGWC5Q6T4EDOJVKXLZL57", "length": 26221, "nlines": 314, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பூச்சி கடி வாட்ஸ் அப் படம்.... எல்லாமே பொய்... வீடியோவை பாருங்கள்!", "raw_content": "\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுக��க்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nபூச்சி கடி வாட்ஸ் அப் படம்.... எல்லாமே பொய்... வீடியோவை பாருங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nபூச்சி கடி வாட்ஸ் அப் படம்.... எல்லாமே பொய்... வீடியோவை பாருங்கள்\n\"இந்த பூச்சிய பார்த்தால் கையில தொடவோ அடிக்கவோ வேண்டாம். இதில் இருக்கிற வைரஸ் நம் கைகளை தாக்கினால் கை கோரமாகிவிடும். இது இந்தியாவில்தான் நிறைய இருக்கு.\nஅதுவும் இந்த வெள்ளத்தில் அதிகமாகத் தென்படுகிறது. அதனால் இதனைத் தொடவோ, தள்ளிவிடவோ வேண்டாம்\" என்று வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் பரவி வருகிறது.\nஇது உண்மையா என்று தேடி பார்க்கையில், இது அத்தனையும் பொய் என்று வீடியோ ஆதாரம் நமக்கு காட்டுகிறது. அதனால் இனிமேல் இந்த படத்தையோ, வீடியோவையோ ஷேர் செய்து யாரையும் பயமுறுத்த வேண்டாம்.\nஅந்த கையை எப்படி உருவாக்குகிறார்கள் என்ற கேள்விக்கு விடையாகும் வீடியோ கீழே...\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: பூச்சி கடி வாட்ஸ் அப் படம்.... எல்லாமே பொய்... வீடியோவை பாருங்கள்\nஇது மாதிரி வித்தியாசமான படங்கள் மூலம் வதந்தியை பரப்புரவன் கையில் நல்ல பாம்பை விட்டு கடிக்க விடவும்...அந்த வாட்ஸ்அப் படம் எனக்கும் வந்தது.அந்த பூச்சி யை ஏன்பா கேவலப்படுத்துரீங்க..\nஉண்மையில் இது மாதிரி வதந்தியை பரப்புவோர் அந்த பூச்சியை விட கேவலமானவர்கள்.\nRe: பூச்சி கடி வாட்ஸ் அப் படம்.... எல்லாமே பொய்... வீடியோவை பாருங்கள்\n@கார்த்திக் செயராம் wrote: இது மாதிரி வித்தியாசமான படங்கள் மூலம் வதந்தியை பரப்புரவன் கையில் நல்ல பாம்பை விட்டு கடிக்க விடவும்...அந்த வாட்ஸ்அப் படம் எனக்கும் வந்தது.அந்த பூச்சி யை ஏன்பா கேவலப்படுத்துரீங்க..\nஉண்மையில் இது மாதிரி வத��்தியை பரப்புவோர் அந்த பூச்சியை விட கேவலமானவர்கள்.\nமேற்கோள் செய்த பதிவு: 1180733\nRe: பூச்சி கடி வாட்ஸ் அப் படம்.... எல்லாமே பொய்... வீடியோவை பாருங்கள்\n@கார்த்திக் செயராம் wrote: இது மாதிரி வித்தியாசமான படங்கள் மூலம் வதந்தியை பரப்புரவன் கையில் நல்ல பாம்பை விட்டு கடிக்க விடவும்...அந்த வாட்ஸ்அப் படம் எனக்கும் வந்தது.அந்த பூச்சி யை ஏன்பா கேவலப்படுத்துரீங்க..\nஉண்மையில் இது மாதிரி வதந்தியை பரப்புவோர் அந்த பூச்சியை விட கேவலமானவர்கள்.\nமேற்கோள் செய்த பதிவு: 1180733\nநிஜம் கார்த்திக், நான் பயந்து விட்டேன், அடடா இது என்ன சோதனை என்று\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: பூச்சி கடி வாட்ஸ் அப் படம்.... எல்லாமே பொய்... வீடியோவை பாருங்கள்\nஅந்த படம் அருவெருக்க தக்க நிலையில் உள்ளது..மனதில் நெருடலாக உள்ளது...\nஇது மாதிரி வித்தியாசமான படங்கள் உருவாக்க மூளையை செலவிடுவதை நல்ல விஷயம் செய்வதற்கு செலவிடலாமே\nRe: பூச்சி கடி வாட்ஸ் அப் படம்.... எல்லாமே பொய்... வீடியோவை பாருங்கள்\n@கார்த்திக் செயராம் wrote: அந்த படம் அருவெருக்க தக்க நிலையில் உள்ளது..மனதில் நெருடலாக உள்ளது...\nஇது மாதிரி வித்தியாசமான படங்கள் உருவாக்க மூளையை செலவிடுவதை நல்ல விஷயம் செய்வதற்கு செலவிடலாமே\nமேற்கோள் செய்த பதிவு: 1180807\nம்ம்.. வக்கிர மனம் படைத்தவர்கள் என்றே எண்ணுகிறேன்....அந்த வீடியோ 'ஹாலோவன் டே' காக யாரோ உருவாக்கியது, அதை எடுத்து இங்கு போட்டு குழப்பி இருக்கிறார்கள்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: பூச்சி கடி வாட்ஸ் அப் படம்.... எல்லாமே பொய்... வீடியோவை பாருங்கள்\n@கார்த்திக் செயராம் wrote: அந்த படம் அருவெருக்க தக்க நிலையில் உள்ளது..மனதில் நெருடலாக உள்ளது...\nஇது மாதிரி வித்தியாசமான படங்கள் உருவாக்க மூளையை செலவிடுவதை நல்ல விஷயம் செய்வதற்கு செலவிடலாமே\nஎனக்கும் தான் , திரும்ப திரும்ப நினைவில் வந்து தொல்லை படுத்துகிறது ....\nஇது போன்ற வதந்திகளை பரப்புவதால் இந்த நாய்களுக்கு என்��� சுகம் கிடைக்க போகிறது என்று தெரியவில்லை\nRe: பூச்சி கடி வாட்ஸ் அப் படம்.... எல்லாமே பொய்... வீடியோவை பாருங்கள்\nஎன் மொபைலில் வாட்ஸ் அப் வசதி இல்லை. அதற்காக ஒரு மொபைல் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். இதைஎல்லாம் பார்க்கும்போது வாட்ஸ் அப் தேவையா என்று நினைக்கத் தோன்றுகிறது.\nRe: பூச்சி கடி வாட்ஸ் அப் படம்.... எல்லாமே பொய்... வீடியோவை பாருங்கள்\n@கார்த்திக் செயராம் wrote: அந்த படம் அருவெருக்க தக்க நிலையில் உள்ளது..மனதில் நெருடலாக உள்ளது...\nஇது மாதிரி வித்தியாசமான படங்கள் உருவாக்க மூளையை செலவிடுவதை நல்ல விஷயம் செய்வதற்கு செலவிடலாமே\nஎனக்கும் தான் , திரும்ப திரும்ப நினைவில் வந்து தொல்லை படுத்துகிறது ....\nஇது போன்ற வதந்திகளை பரப்புவதால் இந்த நாய்களுக்கு என்ன சுகம் கிடைக்க போகிறது என்று தெரியவில்லை\nமேற்கோள் செய்த பதிவு: 1180876\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: பூச்சி கடி வாட்ஸ் அப் படம்.... எல்லாமே பொய்... வீடியோவை பாருங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://joemanoj.blogspot.com/2010/01/blog-post_11.html", "date_download": "2018-06-20T21:03:39Z", "digest": "sha1:PB62PFQU7QBLMFZOCJGOGK6PYR5ESZ3Q", "length": 8950, "nlines": 167, "source_domain": "joemanoj.blogspot.com", "title": "கைகாட்டி மரம் !!: கனவான்களின் பெருவீதி !", "raw_content": "\nகருப்பு வண்ணத்தில் தார் பூசப்பட்டிருந்தது\nதார் பூச்சின் ஓரங்களில் அவரவர்க்குப்\nகருப்பு கழுத்துப் பட்டை அணிந்த\nஅருகில் ஒரு பெண்ணும் இருந்தாள்\nபணக்கார குப்பைத்தொட்டி வீங்கியிருந்தது .\nதொங்கிய அஞ்சல் சேகரிப்புப் பெட்டியும்\nநாய்கள் ஜாக்கிரதை அறிவிப்பும் என்னை\nசற்று தள்ளி நடக்க வைத்தது\nஅம்மன் கோவில் தீமிதிப்பு மாதிரி\nபெண்கள் , வீடுகள் எல்லாம் பார்த்து\nஉதடோடு உதடுவைத்து ஒரு ஜோடி\nஇதே அனுபவம் தான் எனக்கும்...(எது ..தெருவுல சுத்துறதா\n//பணக்கார குப்பைத்தொட்டி// பிடித்திருந்தது ....\nஆனால் வெறும் விவரிப்பு தரும் படிமம் கடந்து எதை எதிர்பார்க்கிறது இந்த மனசு \nபடிக்கும் போது நானும் அந்த பெருவீதியிலே நடந்துவந்த ஒரு உணர்வு...நைஸ்\nமாரிமுத்து , நன்றி நண்பா \nநேசாண்ணே, விவரிப்பின் களிமுகம் வழியாக சமுத்திரத்துக்குள் நுழைந்து சாக்கடை கலக்குமிடம் உப்பு கரிக்குமா என பார்க்க முற்ப்பட்டது மனது ...(மாடிகள் மட்டுமே அடுக்கடுக்களாக கட்டப்பட்டுள்ளன அந்த வீதியில் ).. ;-) நன்றி அண்ணே \n ஆமாண்ணே .. காலங்காத்தாலே ;-))\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nயாழ்ப்பாணத்துக் கவிச்சுடர் சிவரமணி: யுத்த காலத்தின் கவிதைகள்\nவாசம் பரப்பும் செம்பூவின் நிரவல் - ஒரு ரசிகனின் இசைப்பயணம்\nஆரஞ்சு மிட்டாயும் அதன் பலனும்\nஅமிர்தம் சூர்யாவின் சிலப்பதிகார உரை குறிப்புகள்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nNBlog - என் வலைப்பூ\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவாடாத பக்கங்கள் - 8\nநன்றி: பிரியா & பா.ரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/28_160009/20180613175058.html", "date_download": "2018-06-20T21:11:57Z", "digest": "sha1:4ADFCZ24D5AVG6FY5JHIWYAIBDRVO3KR", "length": 7850, "nlines": 66, "source_domain": "kumarionline.com", "title": "இந்திய அரசாங்க அமைப்புகளை பிரதமர் மோடி சீர்குலைத்து வருகிறார்: ராகுல் குற்றச்சாட்டு", "raw_content": "இந்திய அரசாங்க அமைப்புகளை பிரதமர் மோடி சீர்குலைத்து வருகிறார்: ராகுல் குற்றச்சாட்டு\nவியாழன் 21, ஜூன் 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஇந்திய அரசாங்க அமைப்புகளை பிரதமர் மோடி சீர்குலைத்து வருகிறார்: ராகுல் குற்றச்சாட்டு\nபிரதமர் மோடி, இந்திய அரசியலமைப்பு மற்றும் அரசாங்க அமைப்புகளை சீர்குலைத்து வருகிறார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம்சாட்டினார்.\nமகாராஷ்டிரத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல், செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்தியில் ஆளும் அரசு மக்களின் நலனில் இல்லாமல் செல்வந்தர்களின் நலனுக்காக செயல்படுகிறது. இதனால் சாமானியனின் வாழ்க்கைச் சுமை அதிகரித்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரம்பில் கொண்டு வருமாறு எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இருந்தாலும் பாஜக-வுக்கு அதில் விருப்பமில்லை.\nபாஜகவின் இந்த புதி வரிவிதிப்பு முறைகளால் சிறு மற்றும் குறு தொழில் முனைவோர் பாதிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் அவர்களுக்காக தொடர்ந்து போராடி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசியலமைப்பு மற்றும் அரசாங்க அமைப்புகளை சீர்குலைத்து வருகிறார். இது மிகவும் தவறானது. பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து மாபெரும் கூட்டணியை அமைக்க வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பமாக உள்ளது என்றார்.\nஉங்க பாட்டி என்ன செஞ்சாங்க - தெரிசவங்ககிட்ட கேளுப்பா சின்னத்தம்பி\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதோனி மனைவி சாக்ஷியின் உயிருக்கு ஆபத்து துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கோருகிறார்\nமிஸ் இந்தியா 2018 பட்டம் வென்றார் சென்னை கல்லூரி மாணவி: உலக அழகி போட்டிக்கு தகுதி\nஇந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் பதவி விலகல்\nசுற்றுச்சூழல் பற்றிப் பேசினாலே தவறு என்பதா : டெல்லியில் கமல்ஹாசன் கேள்வி\nகாஷ்மீரில் பா.ஜ.க.கூட்டணி முறிவு.. மெகபூபா ராஜினாமா.. ஆளுநர் ஆட்சி அமல்\nஆந்திர அரசு ஆலோசகர் பதவியில் இருந்து நிர்மலா சீதாராமனின் கணவர் திடீர் ராஜினாமா\nமழையால் ஆணையத்திற்கு வேலையே இல்லை : கர்நாடகமுதல்வர் குமாரசாமி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velang.blogspot.com/2017/04/mkv.html", "date_download": "2018-06-20T20:53:21Z", "digest": "sha1:K7SLYE4DAAI5D5KKLQL22XD5NKXURE4C", "length": 7797, "nlines": 172, "source_domain": "velang.blogspot.com", "title": "வேலன்: வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்", "raw_content": "\nஎம்.பி.3 பைல்கள் போலவே அளவில் குறைந்து தரத்தில் குறையாமல் எம்கேவி பைல் கிடைக்கின்றன. இணையத்தில் பெரும் பாலும் கிடைக்கின்ற பைல்கள் எம்கேவி வகைபைல்களாக இருக்கும்.அதனை நாம் பதிவிறக்கி வேண்டிய மாற்றாங்கள் செய்திடவும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிடவும் இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 20 எம்.பி.கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்திட விருப்பமான பார்மெட்டினை தேர்வு செய்து அதனை மாற்றிட பயன்படுத்திப்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.\nஇதில் உள்ள எடிட் கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். குறிப்பிட்ட பகுதியை நாம் கட் செய்து கொள்ளலாம்.\nவீடியோ பைல்களை வேண்டிய கோணத்தில் திருப்பிட இந்த சாப்ட்வேர் பயன்தருகின்றது.வீடியோவினை தலைகீழாகவும்.இடம்வலமாகவோ மாற்றலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.\nவீடியோவின் ஒளிநிறத்தினை கூட்டவோ குறைத்தோ கொள்ளலாம்.\nவீடியோ பைல்களில் ஆடியோ பைல்களை சேர்க்கவும்.சப்டைட்டில் சேர்க்கவும். முடியும்.\nவீடியொவினை நாம் யூடியூபிலும் நாம் பதிவேற்றம் செய்யலாம்.சிறிய சிறிய வீடியொ பைல்க்ளை ஒன்றாக இணைத்து ஒரே வீடியோ பைலாக மாற்றலாம். வீடியோக்களிலிருந்து தேவையான காட்சியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து புகைப்படமாக மாற்றிக்கொள்ளலாம். பயன்படுத்த எளிதாக உள்ளது. பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nவேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\nவேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்தி...\nவேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதி...\nவேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட....\nவேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\nவேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4/", "date_download": "2018-06-20T21:14:36Z", "digest": "sha1:AVFCE6DBWPD6BL47OFNOL47UU4FDAPNH", "length": 3748, "nlines": 51, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "ஜாலியான பயண அனுபத்தினை தரும் பிளாஸ்டிக் பாதைகள்! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஜாலியான பயண அனுபத்தினை தரும் பிளாஸ்டிக் பா���ைகள்\nதற்போது தரைப் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்படும் வீதிகளை அமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் நீண்ட காலம் நிலைத்திருக்காமையினால் வீதிகளை அடிக்கடி செப்பனிட வேண்டிய அவசியம் காணப்படுகின்றது.\nஇதனை தவிர்த்து புதிய பயண அனுபவங்களை வழங்கக்கூடிய வகையில் எதிர்காலத்தில் பிளாஸ்டிக் பாதைகள் அமைக்கப்படவுள்ளன.\nஇதற்காக ஐரோப்பிய நிறுவனமான VolkerWessles ஆனது ஆரம்ப முயற்சிகளில் இறங்கியுள்ளது.\nமீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படும் பிளாஸ்டிக்கினை பயன்படுத்தி உருவாக்கப்படும் வீதிகள் உயர் மற்றும் குறைந்த வெப்பநிலைகளுக்கு தாக்குப் பிடிக்கக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதவிர வீதிகளை விரைவாக அமைப்பதற்கும் இந்த பிளாஸ்டி பாதைகள் உதவும் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-prabhas-anushka-shetty-07-06-1738278.htm", "date_download": "2018-06-20T20:42:55Z", "digest": "sha1:EDUW4GRUMFDTSVTMWXZTWIEROMKS7C5B", "length": 5857, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "அனுஷ்காவுடன் சீனா செல்லும் பிரபாஸ்- இதற்காகவா? - PrabhasAnushka ShettyBaahubali - அனுஷ்கா | Tamilstar.com |", "raw_content": "\nஅனுஷ்காவுடன் சீனா செல்லும் பிரபாஸ்- இதற்காகவா\nரசிகர்கள் ஒரு சில பிரபல ஜோடிகள் நிஜ வாழ்க்கையிலும் இணைய வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படி ரசிகர்களால் தற்போது அதிகம் விரும்பப்படும் ஜோடி பிரபாஸ், அனுஷ்கா.\nஇவர்களின் பாகுபலி படத்தை பார்த்ததில் இருந்து ரசிகர்களின் விருப்பம் அதிகமாகிவிட்டது. ஆனால் இவர்கள் இருவரும் சினிமாவில் இல்லாதவர்களை தான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள் என்று செய்திகள் வருகின்றன.\nஇந்நிலையில் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா இருவரும் விரைவில் சீனா செல்ல இருக்கிறார்களாம்.\nஏனெனில் அங்கு பாகுபலி 2 படம் வெளியாக இருப்பதால் புரொமோஷனுக்காக அங்கு செல்ல இருக்கிறார்கள்.\n▪ உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா\n▪ பாகுபலி பிரபாஸுக்கு திருமணம்- ஆனால் அனுஷ்கா இல்லை, பெண் இவர்தானாம்\n▪ பாகுபலி-2வில் தமிழில் மட்டும் அந்த காட்சியை கட் செய்தது ஏன்\n▪ நடிகர் பிரபாஸ் - அனுஷ்கா விரைவில் திருமணம்\n▪ பாகுபலி-2விற்கு பாக்ஸ் ஆபிஸில் விழுந்த முதல் அடி\n▪ பாகுபலியில் நயன்தாரா- இது உண்மையா\n பாகுபலி-2வின�� அடுத்த ரகசியம் வெளிவந்தது\n• 8 வழிச்சாலையை பிரேசில் போல் அமைக்க விவேக் வேண்டுகோள்\n• 24 மணி நேரத்தில் விவேகம் படைத்த புதிய சாதனை\n• விக்ரமை கவர்ந்த அரபு நாட்டு விமானி\n• தீபாவளி ரிலீஸ் - 4 படங்கள் போட்டி\n• மீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி\n• நயன்தாராவுக்கு சம்மதம் தெரிவித்த யோகி பாபு\n• விஷாலின் இரும்புத்திரையை பாராட்டிய மகேஷ் பாபு\n• நடிகை கடத்தல் வழக்கு - நடிகை தரப்பின் கோரிக்கையை நிராகரித்த கேரள கோர்ட்டு\n• விஸ்வாசம் படத்தில் இரண்டு அஜித், ஐந்து சண்டை காட்சிகள்\n• மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/37091/", "date_download": "2018-06-20T20:52:18Z", "digest": "sha1:PGF5K6FE2XIZ7OYFMTLRN6BAOGRAQRX6", "length": 10663, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "மரியா ஷரபோவாவுக்கு வைல்ட் கார்ட் வழங்கப்பட்டுள்ளது. – GTN", "raw_content": "\nமரியா ஷரபோவாவுக்கு வைல்ட் கார்ட் வழங்கப்பட்டுள்ளது.\nரஷ்யாவைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவுக்கு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் பிரதான சுற்றில் கலந்து கொள்வதற்கு வைல்ட் கார்ட் வழங்கப்பட்டுள்ளது.\nஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் எதிர்வரும் 28ம் திகதி முதல் செப்ரம்பர் 10ம் திகதி வரை நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ளது.\nஇந்நிலையில் இந்தத் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பிரதான சுற்றில் கலந்து கொள்ள 5 முறை கிராண்ட்ஸ்லாம் சம்பியனான மரியா ஷரபோவாவுக்கு வைல்ட் கார்;ட் வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க டென்னிஸ் சங்கம் தெரிவித்துள்ளது.\n30 வயதான ஷரபோவா ஊக்க மருந்து பிரச்சினையால் அவருக்கு 2 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டிருந்தமை காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடருக்குப் பின்னர் எந்தவிதமான கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsஅமெரிக்க ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் மரியா ஷரபோவா வைல்ட் கார்ட்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலகக்கோப்பை கால்பந்துபோட்டி – போர்த்துக்கல் – உருகுவே – ஸ்பெயின் வெற்றி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச போட்டியில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் ரொனால்டோ 2-வது இடத்திற்கு முன்னேற்றம்\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலியாவுக்கெதிரான கிரிக்கெட் போட்டியின் போது இங்கிலாந்து உலக சாதனை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலகக்கோப்பை கால்பந்து – ஜப்பான் – செனகல் – ரஸ்யா வெற்றி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்திய தொடருக்கான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இடம்பிடிக்கவில்லை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை – மேற்கிந்தியதீவுகள் அணிகளுக்கிடையிலான ரண்டாவது டெஸ்ட் போட்டி சமனிலை\nஇங்கிலாந்து மகளிர் கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் மீது இனவாத குற்றச்சாட்டு\nஇந்திய அணியின் துணைத் தலைவராக ரோஹித் சர்மா நியமனம்\nஊரெழுப் பெண்ணை கொட்டாஞ்சேனையில் கொன்றவர்கள் யாழிருந்து சென்றவர்கள்… June 20, 2018\nஉலகக்கோப்பை கால்பந்துபோட்டி – போர்த்துக்கல் – உருகுவே – ஸ்பெயின் வெற்றி June 20, 2018\n பி.மாணிக்கவாசகம்…. June 20, 2018\nசர்வதேச உள்நாட்டு அழுத்தங்களுக்கு அடிபணிந்தார் டிரம்ப்… June 20, 2018\nபுலிகளின் முக்கியஸ்த்தர்கள் உள்ளிட்ட காணாமல் போனோர் பலரின் பட்டியல் வெளியானது… June 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mykitchenpitch.wordpress.com/2007/07/24/paruppu-urundai-kuzambu/", "date_download": "2018-06-20T20:41:21Z", "digest": "sha1:FCR7LURP5BIS6GPFQWCJ44CUS7HFAOWE", "length": 14911, "nlines": 128, "source_domain": "mykitchenpitch.wordpress.com", "title": "பருப்பு உருண்டைக் குழம்பு | தாளிக்கும் ஓசை", "raw_content": "\nசெவ்வாய், ஜூலை 24, 2007\nPosted by Jayashree Govindarajan under குழம்பு, சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், பக்க உணவு\nபுளி – எலுமிச்சை அளவு\nமஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்\nசாம்பார்ப் பொடி – 1 1/2 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nதாளிக்க – எண்ணை, காய்ந்த மிளகாய், கடுகு, வெந்தயம், சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.\nதுவரம் பருப்பு – 2 கப்\nகடலைப் பருப்பு – 1/2 கப்\nகாய்ந்த மிளகாய் – 2\nபச்சை மிளகாய் – 2\nதேங்காய் – 1/2 கப்\nஉப்பு – தேவையான அளவு.\nதாளிக்க – கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை\nபருப்புகளை தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து பருப்புக்குத் தேவையான அளவு உப்பு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.\nஅரைத்து முடிக்கும் நேரம் தேங்காய்த் துருவலும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்துவைத்துக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணை விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, அரைத்துவைத்துள்ள விழுதில் கொட்டிக் கலந்துவைக்கவும்.\nபுளியை மிகவும் நீர்க்கக் கரைத்து, புளிக்குத் தேவையான உப்பு, மஞ்சள் தூள், சாம்பார்ப் பொடி சேர்த்து ஒரு உயரமான பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும்.\nமீண்டும் வாணலியில் எண்ணைவிட்டு காய்ந்த மிளகாய், கடுகு, வெந்தயம், சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து புளிக் கரைசலில் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.\nகுழம்பை நன்றாகக் கொதிக்கவிடவும். அரைத்த பருப்பு விழுதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொதித்துக் கொண்டிருக்கும் குழம்பில் ஒவ்வொன்றாகப் போடவும். உருண்டைகளைச் சேர்க்கத் தொடங்கும்போது அடுப்பை கொஞ்சம் பெரிய தீயில் வைத்துக் கொள்ள வேண்டும். இது முக்கியம்.\nஅரை நிமிடத்திலிருந்து ஒரு நிமிடத்திற்குள் போட்ட உருண்டை மேலே மிதக்கும். ஒரு உருண்டை கொதித்து மேலே வந்ததும் மட்டுமே அடுத்த உருண்டையைப் போடவும். கடகடவென்று ஒன்றின்மேல் ஒன்றாகப் போட்டால் உருண்டைகள் கரைந்துவிடும்.\nஅப்படியே ஒவ்வொரு உருண்டையாகப் போட்டுக் கொண்டு வரும்போது இட நெருக்கடியாக இருந்தால், மேலே வந்த உருண்டைகளை எடுத்து தனியாக வைத்துவிடலாம். கரண்டியால் அதிகம் அழுத்தாமல் நாசுக்காகக் கையா�� வேண்டும்.\nகுழம்பில் மேலும் உருண்டைகள் போட, புளித் தண்ணீர் குறைந்துவிட்டால் மேலும் ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் தண்ணீர் விட்ட பின், மீண்டும் குழம்பு கொதிக்கத் தொடங்கியபின் தான், அடுத்தடுத்த உருண்டைகளைப் போட ஆரம்பிக்க வேண்டும்.\nமொத்த விழுதையும் உருட்டிப் போட்டபின் எடுத்து வைத்திருக்கும் எல்லா உருண்டைகளையும் போட்டு, தேவைப்பட்டால் நீர் சேர்த்து மேலும் ஒரு கொதிவிட்டு இறக்கி, கொத்தமல்லித் தழை சேர்த்துப் பரிமாறவும்.\n* விரும்புபவர்கள், பருப்பு விழுதோடு சின்ன வெங்காயம் பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கொள்ளலாம்.\n— கொழுக்கட்டை மாதிரி ஆவியில் வேகவைத்தும் கொதிக்கிற குழம்பில் போடலாம்.\n— வாணலியில் தாளித்தபின், இந்த விழுதைக் கொட்டி கொஞ்சநேரம் கிளறி, பின் உருண்டைகளாக்கியும் போடலாம்.\n— பருப்பு விழுதோடு அரிசி மாவு ஒரு டீஸ்பூன் சேர்த்துக் கலந்தும் செய்யலாம்.\nமேற்சொன்ன மூன்று முறைகளில் உருண்டைகள் உடையாது. ஆனால் கடினத் தன்மையாக இருக்கும்.\n— விழுதை, கரகரப்பாக அரைக்காமல் நைசாக அரைத்துவிட்டாலும் உருண்டை கடினத் தன்மையுடன் இருக்கும்.\nஉருண்டை கடினமாக இருந்தால் குழம்பு உருண்டைக்குள் முழுவதும் இறங்காமல் சுவை குன்றிவிடும்.\n* சற்று கரகரப்பாக அரைத்து நல்ல தீயில், கொதிக்கும்போது ஒவ்வொன்றாக நிதானமாகச் சேர்த்து செய்வதே சரியான முறை. இந்த முறையில் உருண்டைகள் தளர்வாகவும்(ஆனால் உடையாமல்), முழுவதும் குழம்பு உள் இறங்கி சுவையாக இருக்கும்.\nஇந்தக் குழம்பு சாதத்துடன் கீரை மசியல், பொரித்த அப்பளம், கேரட், பீட்ரூட் போன்ற சற்றே இனிப்பான பொரியல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுடன் சாப்பிடலாம். எதுவுமே இல்லாவிட்டாலும் உருண்டைகளை வைத்தே ஒப்பேத்தலாம்.\nதயிர்சாதத்திற்கும் பருப்பு உருண்டைகளைத் தொட்டுக் கொள்ளலாம்.\nஎங்கள் வீட்டில் தனியாக சுடச் சுட உருண்டைகளை முதலில் சாப்பிட்டு விடுவோம்.\n8 பதில்கள் to “பருப்பு உருண்டைக் குழம்பு”\nசெவ்வாய், ஜூலை 24, 2007 at 10:57 முப\nசிறந்த பின் நவீனத்துவ சமையல் குறிப்பு.\nசெவ்வாய், ஜூலை 24, 2007 at 1:21 பிப\nசெவ்வாய், ஜூலை 24, 2007 at 3:31 பிப\nநானும் மாதத்தில் ஒருநாள் கட்டாயம் செய்வது வழக்கம். சில சமயம் சோம்பும் சேர்த்து அரைப்பது உண்டு. அடிக்கடி அரைத்து நிறைய மீதமாவதால், ஒருமுறை உருண்டைகளை உற��ய வைத்து, அந்த உருண்டைகளை அடுத்த முறை thaw செய்து செய்தபோதும் சுவையாகவே இருந்தது. இப்போது ஓய்வு கிடைக்கும் போது உருண்டைகள் செய்து உறையவைத்து எளிதாக குழம்பு தயாராகிவிடுகிரது. அலுவக பாட்லக்கிலும் என் lentil ball sauce (low carb) பிரபலம்.\nவியாழன், ஜூலை 26, 2007 at 9:58 முப\nபத்மா, இதுவரை உருண்டைகளை உறையவைத்து உபயோகித்ததில்லை. அநேகமாக நிதானமாகச் சாப்பிடவேண்டும் என்று விடுமுறையன்று தான் செய்வேன் என்பதால் தேவை இல்லாமல் போய்விட்டது. ஒருமுறை செய்து பார்க்கிறேன். நன்றி.\nவியாழன், ஜூலை 26, 2007 at 9:19 பிப\nஇந்த வாரக்கடைசியில் முயற்சித்துப் பார்க்கப்போகிறேன். நன்றி ஜெ\nவியாழன், ஜூலை 26, 2007 at 9:20 பிப\nஇந்த வாரக்கடைசியில் முயற்சித்துப் பார்க்கப்போகிறேன். வெங்காயத்தோட. 😉\nவியாழன், ஓகஸ்ட் 9, 2007 at 1:08 பிப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெவ்வாய், ஜூலை 24, 2007 at 7:15 முப\nகுழம்பு, சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், பக்க உணவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vizhiyan.wordpress.com/2006/05/24/kavithai-3/", "date_download": "2018-06-20T20:42:29Z", "digest": "sha1:URTUQBHTDUFK4BWG6NBDIT3NBRTFZ5YP", "length": 4401, "nlines": 112, "source_domain": "vizhiyan.wordpress.com", "title": "Kavithai – 3 | விழியன் பக்கம்", "raw_content": "\nவரம்பு மீறும் இளைஞனின் எண்ணங்கள்…\n\"ச்சே என்ன வெயில் என்ன வெயில்\"\n← கணினி கலைச்சொல் – 33,34\nகண்ணாடி சினேகம் – சிறுகதை\nகாந்தி புன்னகைக்கிறார் – சிறுகதை\nநெஞ்சுக்குள்ளே தூறல் – சிறுகதை\nமுடிவில் ஒரு ஆரம்பம் – சிறுகதை\nவானமே கூரை – சிறுகதை\nகுழந்தைகளின் தோல்விகளும் வலிகளும் – விழியன்\nசிறுவர் இதழ் – சில எண்ணங்களும் ஆலோசனைகளும் – விழியன்\nஅவர்கள் உலகிற்கு அனுமதி இல்லை\nகோடையை குழந்தைகளோடு கொண்டாடலாம் இப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://enninavinveliyilnan.blogspot.com/2009/03/blog-post.html", "date_download": "2018-06-20T20:49:38Z", "digest": "sha1:F5DVKCDDFJ5FCZ2NIOBDMFZQDV2PQNJ2", "length": 17978, "nlines": 249, "source_domain": "enninavinveliyilnan.blogspot.com", "title": "பெயரற்றவை.: பேரின்ப நாயகியும் போலியும்...", "raw_content": "\nவெளிர் நீல நிற ஆடையில்\nகூந்தலின் ஈரம் கன்னங்களில் தெறிக்க\nமோகனம் நிறைந்த குரலில் கிசுகிசுத்தாள்\nமிக வெப்பமான மூச்சை வெளிவிட்டதில்\nதெரு முனை வரை வந்தவள்\nபின்பொரு நாளில் அவளை இழந்துவிட்டோமே\nஎன்கிற தாபம் வரக்கூடாது என்பதாகி���\nபேரின்ப நாயகி என்கிற பெயர் காப்புரிமை எடுக்கப்பட்டிருக்கிறது அத்தோடு அவளைப்பற்றிய பிம்பங்களை கற்பனை செய்வதும் உங்கள் உயிருக்கு ஆபத்தை கொண்டுவரக்கூடும் என்பது உறுதிப்படுத்தப்பட தகவலாய் இருக்கிறது.\nஏறக்குறைய பதினோராயிரத்து முன்னூற்று முப்பத்து மூன்று சொற்களில் இவ்வளவும் மட்டுமே இப்போதைக்கு வாசிக்க கிடைத்திருக்கிற எனக்கு நான்கு நாட்கள் தூக்கம் காணாமல் போயிருப்பதில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது.\nஇரண்டு முடிவிடங்களை கொண்ட இந்தக்கவிதைக்கு ஆரம்பத்தில் எழுதப்பட்டிருந்த தலைப்பு நான் ஒரு hypocrite\n//பேரின்ப நாயகி என்கிற பெயர் காப்புரிமை எடுக்கப்பட்டிருக்கிறது அத்தோடு அவளைப்பற்றிய பிம்பங்களை கற்பனை செய்வதும்//\nஇந்த வரிகள் உரையாடலினியையும் நினைவுபடுத்தி செல்கிறது.\n//பேரின்ப நாயகி என்கிற பெயர் காப்புரிமை எடுக்கப்பட்டிருக்கிறது அத்தோடு அவளைப்பற்றிய பிம்பங்களை கற்பனை செய்வதும்//\nஇந்த வரிகள் உரையாடலினியையும் நினைவுபடுத்தி செல்கிறது.\nஅய்யனாரின் சொற்கள் எனக்குள் இருக்கலாம்,நன்றி அய்யனார்.\nஇந்த சொற்களை நான் எழுதியது ஒரு சிறி குறிப்பிலிருந்து எழுதியதுதான். இதன் ஆரம்ப வடிவம் இப்படித்தான் இருந்தது கொஞ்சம் உக்கிரமா (புரிகிறது போல என்றால் சுகுணாதிவாகர் வாடை) இருக்கும்..\nசந்தர்ப்பம் கிடைத்தும் தவறவிட்ட பறங்கிப்பெண்ணைப்பற்றிய சிந்தனைகளில் 'குறி'ப்பிட்ட இடங்களில் ரத்தம் குவிகிறது அப்படி ஆரம்பிக்கும்...\nஅத்தோடு இந்த \"புனிதப்பம்பங்களின்\" என்ற வரியையும் கடைசியாகத்தான் சேர்த்தேன் போலியாயிருந்த நாளொன்றில் என்றுதான் அந்தத வரிகளும் ஆரம்பித்திருக்கும்...\nபேரின்ப நாயகி என்கிற பெயரை வேறொரு நளினமான பகிர்தலுக்கு வைக்கலாம் என்கிற எண்ணமே எனக்கிருந்தது பின்னர் இப்படி தவறவிட்ட அல்லது மறந்து போன சொற்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருப்பதாலும், அதனை மனதிற்குள் வந்து படித்தவர்களாய் எழுதிவிட நிறையப்பேர் இருப்பதாலும் எழுதிவிட்டேன்...\nசும்மா ஒரு பில்டப்புக்குதானே பின்குறிப்புகள்... :)\nவருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி MSK\nஅய்னாரிடம் பேச நிறைய இருக்கிறது அனால் அவர்தான் பிடிகுடுக்க மாட்டேங்கிறார்..\nஇன்னொன்றும் சொல்ல மறந்து விட்டேன்...\nஅற்புதமான சொல்லாடல். அசத்தியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். உங்கள் பேரின்ப நாயகி தொடரட்டும்.\nகவிதை நல்லா இருக்கு தமிழன்...வார்த்தைப் பிரயோகங்கள் வியக்க வைக்கின்றன...\nகவிதை நல்லாயிருக்குன்னு மட்டும் இப்போ சொல்லிக்கிறேன்.\nபேரின்ப நாயகி - யப்பா\nஇதுக்கு மேல ஒன்னும் சொல்றதுகில்ல\nஏற்கனவே உரையாடலினி மனசை அதிரவைத்துக்கொண்டிருக்க இப்ப புதிதாக பேரின்ப நாயகி வேறா\nம்...நல்லாத் தான் அனுபவிச்சு எழுதுறாங்கப்பா.....\nதமிழன் நான் முதல்நாளே கவிதையைப் பாத்திட்டேன்.(என் சித்தி பெயர் பேரின்பநாயகி.ஞாபகம் வந்திட்டுது.)ஆனா கவிதை விளங்கியும் விளங்காமலும்.\nஅதாலதான் ஒண்டும் சொல்லாம போய்ட்டேன்.இப்பவும் அப்பிடியேதான்\nநன்றி அருண் - அப்படியும் இருக்கலாம்...:)\nநன்றி கமல்-அனுபவிச்சு எழுதறதெண்டா என்ன ;)\nசொல்லுங்கோ பெயரை மாத்த சொல்லி :)\nஅட. எதுக்குப்பா இவ்ளோ பெரிய பின்னூட்டம் எனக்கு.\nஎன் வாசிப்பு ரொம்ப குறைவு.. ரொம்ப பாதித்தது அய்யனார்.. இதுதான் காரணம் என் புரிதலுக்கு..\nம்... எனக்கும் அய்யனார் ஞாபகம் வந்தது. ஏதோ ஒரு சாயலொற்றுமை இருவருக்கிடையிலும் இருக்கிறது. 'சாயலற்றதாக இருக்க கண்டுபிடிக்க வேண்டும் புதியதொரு மொழியை'என்று நான்தான் எழுதியிருக்கிறேன். கல்யாண்ஜியின் கவிதையை மீண்டுமொரு முறை ஞாபகப்படுத்துகிறேன். 'கைப்பிடி நீர்'என்று நினைக்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் கறுப்பியின் நினைவுகளோடு:)\nஉங்ளோடும் நிறையக்கதைக்க இருக்கிறது சாயலற்றதாக இருக்க புதிய மொழியைத்தான் கண்டறிய வேண்டும். உண்மையில் எனக்குள் அலைகிற அல்லது உருவாகிற சொற்களை பதிவுகளில் படிக்கத்தொடங்கிய பின்னரே நானும் ஏதாவது சொல்லலாம் போல என்று ஆரம்பித்தேன்...\nஅய்யனாரின் சாயல், அதை நான் அய்யனாரிடமே சொல்லி யிருக்கிறேன் அவருக்கும் எனக்கும் பல விசயங்கள் ஒரே சாயல்களில் இருப்பதாக....\nதொடர்ந்து எழுதுங்கள் உங்கள் கறுப்பியின் நினைவுகளோடு:)\nமிக அருமையான கற்பனை....உண்மையிலேயே என்னை ரணகள படுத்திவிட்டது...\nதலைப்புகளற்ற குறிப்புகள் - 24-03-09\nதலைப்புகளற்ற குறிப்புகள் - 05-03-09.\nபத்தின் இரண்டாம் அடுக்கு. (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://erodekathir.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-06-20T20:40:23Z", "digest": "sha1:KJJKRL4UVE72LDCVBLTWK7GIYGAZ7YNP", "length": 21930, "nlines": 66, "source_domain": "erodekathir.com", "title": "மரபணுவில் மிச்சம் வைத்திருக்கும் குரங்கின் பிரியம் – கசியும் மௌனம்", "raw_content": "\nமரபணுவில் மிச்சம் வைத்திருக்கும் குரங்கின் பிரியம்\nமனிதர்களுக்கிடையே உறவுகள் பூக்கும் தருணம் எத்தனை அழகானது என்பது அந்தத்தருணத்தைச் சரியாக உணர்பவர்களுக்கு மட்டுமே தெரியும். விதையொன்று தன் உடல்பிளந்து, மண் கிழித்து, வான் நோக்கி வரும் தருணம் போல், மொட்டொன்று மலராகத் தன்உடல் விரிக்கும் தருணம் போல், மகத்தானது அந்தத் தருணம். சிந்தனையில்ஒத்திருப்பவர்கள், ஒரே திசையில் நாட்டம் மிக்கவர்கள், விவாதங்களில் இனம் காண்போர்,தனிப்பட்ட தம் திறன் மூலம் வியப்பேற்படுத்துபவர், ஒரே இனம் மற்றும் மண்ணைச்சார்ந்தோர் என்பதுள்ளிட்ட எத்தனையோ காரணங்கள் ஒருவரையொருவர் இணைக்கஇங்கிருக்கிருக்கின்றன.\n‘இந்த தொழில்நுட்ப யுகம் மனிதர்களை மனிதர்களிடமிருந்து பிரிக்கிறது’ என்றகுற்றச்சாட்டு இங்குண்டு. ‘மனிதர்களின் பங்களிப்பை, தேவையைத் தவிர்க்கும்வகைகளில் இப்படிப்பட்ட தொழில்நுட்பங்கள் மனிதர்களை வெகுவாகத்தனிமைப்படுத்துகின்றன’ என்பதற்குப் பலவிதமான வாதங்கள் வைக்கப்படுவதுண்டு.‘இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படாமல் போயிருந்தால் சிலரின் விரல்களோடு இருந்தபிணைப்பை, நாம் தவற விட்டிருக்க மாட்டோம்’ என்ற வாதம் ஒரு வகையில் சரியென்பதுபோலவும் தோன்றும்.\nஅதே நேரம் ‘பலரின் விரல்களோடு கொண்டிருக்கும் பிணைப்பை இந்தத் தொழில்நுட்பம்இல்லாமல் போயிருந்தால் அடைந்திருக்கவே மாட்டோம்’ என்பதையும் ஒப்புக்கொள்ளவேண்டும். கற்பனை செய்து பார்த்திருக்க முடியாத அளவிற்கு வெகு எளிதாகமனிதர்களோடு மனிதர்களை இணைத்து வைக்கின்றது. தெரியாத திசைகளிலிருந்து,அறியப்படாத ஊர்களிலிருந்து இந்த யுகம் நமக்கு அளித்திருக்கும் உறவுகளை இதனின்றிஎப்படி நாம் அனுபவப்பட்டிருக்க முடியும்\nவிமானப் பயணமொன்றில் பணியாளர்களாய் இருந்த இருவருக்குமிடையே நட்பு பூத்ததருணம், அது காதலாகக் கனிந்த தருணம், அதை உணர்ந்த விதம், காத்திருந்து அதைப்பகிர்ந்துகொண்ட தருணம் குறித்து மும்பையின் மாந்தர்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் வாசித்தபதிவொன்றினை இங்கு பகிர விரும்புகிறேன்…\n”2013ம் ஆண்டில் விமானமொன்றில் பணியாளர்களாய்ப் பறந்து கொண்டிருந்தபோதுநாங்கள் சந்தித்தோம். நான்கு மணி நேரப்பயணமாக இருந்தாலும் அது சிறப்பானது.இறங்கும்போது அவளிடம் தொடர்பு எண் கேட்டேன். பேசத் துவங்கினோம், அதன்பின்நிறையப் பேசினோம். அவளோடு உரையாடுவது இலகுவானது. இரவு உரையாடல்கள்விடியல்வரை நீண்டதை உணர்ந்ததில்லை. அவள் மீது காதல் கொண்டிருப்பதை உணர்ந்ததருணத்தில் நான் கத்தாரிலும், அவள் மும்பையிலும் இருந்ததால், அடுத்து நாங்கள்எப்போது சந்திப்போம் என்பது கூடத் தெரியது\nஅதனால் எப்போதாவது சந்தித்துக்கொள்ளலாம் என்ற முடிவில் வேலையில்மூழ்கிப்போனோம். சமீப காலமாய்ப் பேசாதிருந்த சூழலில் கடந்த ஆண்டு அவளை நான்ஃபேஸ்புக்கில் கண்டு, மும்பைக்கு நான்கு நாட்கள் வருவதாகவும் அப்போது சந்திக்கவிரும்புவதாகவும் செய்தி அனுப்பினேன். சந்திக்கப்போகிறோம் எனும் நினைப்புமகிழ்ச்சியூட்டியது. சந்தித்து இரண்டாண்டுகள் இருந்தாலும், அவளை நெருக்கமாகஉணர்ந்தேன். நான் நான்கு நாட்கள் மும்பையிலிருந்தாலும், அவளுக்கு விமானம் பிடிக்கவேண்டிய சூழல் இருந்ததால், ஐந்து நிமிட நேரத்திற்கேனும் சந்திக்க விரும்பினேன்.\nஅவளுடைய வீட்டிற்குச் சென்றேன். இரண்டு ஆண்டுகள் கழித்து முதன்முறையாகஅவளைச் சந்தித்த ஐந்து நிமிட அவகாசத்தில் “எதையும் சிக்கலாக்க விரும்பவில்லை,உன்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்” என்று சொன்னேன். அவள்அதிர்ச்சியடைந்தாள், இதையெல்லாம் கடந்துவிட்டதாக நினைத்திருந்தாள். அப்போதுஅவள் அதிகம் பேசாமல் சென்றாலும் விமானம் ஏறும்முன் தன் ஒப்புதலைச் சொன்னாள்.எங்கள் பயணத்தில் இடைவெளி நீண்டதாக இருந்தாலும், யாரையும் இவ்வளவுநெருக்கமாக உணர்ந்ததில்லை. அடுத்த முறை சந்தித்தபோது, எங்கள் முதல் பயணஇருக்கைகளைக் குறிக்கும் வகையில் ”எல்2 லவ்ஸ் ஆர்3” எனச் செதுக்கப்பட்டமோதிரத்தை பரிசளித்தேன். நாங்கள் மீண்டும் இந்த வாரம் விமானங்கள் பிடிக்கவேண்டும், ஆனால் ஏரோபிளான் மோடில் தான் இப்போதைக்கு இருக்க வேண்டும். இந்தஇடைவெளி நிரந்தரமான ஒரு முடிவையெட்ட வேண்டுமென்றால்லாம் நான் காத்திருக்கமுடியாது….”\nஇந்தப் பகிர்வினூடே அவர்களின் ஒவ்வொரு தருணங்களையும் மனதில்காட்சிப்படுத்தும்போது, மனித வாழ்க்கை தன்னுள் வைத்திருக்கும் சுவாரஸ்யங்கள் குறித்தபிரமிப்பு அகன்று விரிந்தது. இதுபோல் நம�� பார்வைக்கு எட்டாமல், பகிரப்படாமல்விடுபட்டிருக்கும் உறவுகள் குறித்த கதைகள் கோடானு கோடி இருக்கலாம்.\nஇது தகவல் தொழில்நுட்ப யுகம் என்பது போலவே, உறவுகளுக்கான யுகமென்றும் கருதத்தோன்றுகிறது. இப்படி எட்டும் நட்புகளில் வயதுக்கும், சூழலுக்கும் ஏற்ப சில ரசங்கள்கூடியோ குறைந்தோ இருப்பதுமுண்டு. அறிதல்களில், பழக்க வழக்கங்களில், விருப்புவெறுப்புகளில், கொள்கைகளில் இணங்கவும், முரண்படவும் பல தருணங்கள் அமையும்.\nமனித உறவின் கதகதப்பு இளைப்பாறலுக்கான களம். இளைப்பாறல் இல்லாமல்ஓடிக்கொண்டேயிருத்தல் இயலுமா, இயலாதா என்பதைவிட அதற்கான அவசியங்கள்என்ன என்பதைத் தெரிந்துகொள்தல் நலம்.\nஇந்த யுகம் மனிதர்களை எளிதாக எட்டிப்பிடிப்பதற்கும், வெட்டிவிடுவதற்குமான காலம்.அன்பினைப் பகிர்ந்துகொள்ள நளினமான ஆயிரமாயிரம் வழிகள். விதவிதமானமனிதர்களை, அவர்களின் மனநிலைகளை, குணங்களை வாசிக்க மிக நிறைவானவாய்ப்புகளும் ஏராளம்.\nஇப்படியாக உருவாகும் உறவுகளில் தீபத்தின் உள்ளேயிருக்கும் இருள் போலே, மிகநுண்ணிய கசப்பான அனுபவங்கள் எப்போதாது ஏற்படுவதை நாம் தவிர்க்கவும் முடியாது.திட்டமிட்டுக் களம் கண்டு மற்றவரை வஞ்சிக்கவும் இந்த மெய்நிகர் உலகம் ஏராளமானவாய்ப்புகளை மிக எளிதாக அள்ளித்தருகின்றது. நம்புதவதற்கு நிகராகக் கவனமாகஇருப்பதும், சந்தேகிப்பதற்கு நிகராக மனிதத்தின் மேல் நம்பிக்கை கொள்வதும் அவசியம்.\nஎவ்வகையிலேனும் மனிதர்களுடனான உறவை, பிணைப்பை நாம் உறுதிசெய்துகொண்டே இருத்தல் நலம். மனிதர்கள் இல்லாத வாழ்க்கையின் வெட்டவெளி சிலநேரங்களில் ஆசுவாசம் தருவதாயினும் பல நேரங்களில் அச்சமமூட்டக்கூடியது. அந்தமௌனத்தின் பேரிரைச்சல் எத்தகையது என்பது அனுபவிக்கிறவர்களுக்கே தெரியும்.\nஉறவுகள் துண்டுபடும், துண்டிக்கப்படும் நேரம் எத்தனை வாதை நிரம்பியது என்பதையும்அனுபவிக்கிறவர்கள் மட்டுமே அறிவர். உறவுகளுக்குள் பிரியமும் பிணக்கும் போட்டி போட்டுக் கொண்டேயிருக்கும், சில பிணக்குகள் உறவினைப் பலப்படுத்தும், சிலபிணக்குகள் உறவினைத் துண்டாடும். பிணக்கின் பொருட்டு, பிரிதலின் பொருட்டுஉறவினைக் கொச்சைப்படுத்துவது என்பது இந்த யுகம் வழங்கியிருக்கும் மிக எளிமையானசாபங்களில் ஒன்று. மனிதம் ஆழக் குழி தோண்டி புதைக்கப்பட்டு, அதன் மேல் வெறுப்பின்விதைகள் தூவி, உணர்வுகளை உணவாய்ப் படைத்து கொழுத்துச் செழித்து வளர்க்கவைப்பதும் எளிது.\nபரபரப்பைச் சற்றும் தொலைக்க மறுக்கும் ஒரு வார நாளின் மாலைப் பொழுது. எதிரெதிரே நெருக்கியபடியும், உரசியபடியும் வாகனங்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. ஆக்ஸ்போர்ட்ஹோட்டல் வாசல் முன்பு பரபரக்கிறது கூட்டம். இரு சக்கர வாகனங்களில் நின்றபடியே சிலர், நெரிசல் குறித்துக் கிஞ்சித்தும் கவலை கொள்ளாத பலர் என சரசரவென கூட்டம் குவிகிறது. கூட்டத்தில் பல கைகள் தங்கள் அலைபேசியை உயரப் பிடித்து நிழற்படமும், காணொளியும் பதிவு செய்வதில் முனைப்பாய் இருக்க, கூட்டம் நோக்கும் திசையை நானும் பார்க்கிறேன், முகப்புச் சுவரின் மீது ஒரு குரங்கு அமர்ந்திருக்கின்றது.\n’பரபரப்பான இந்தப் பகுதியில் குரங்கிருக்கிறதா’ எனும் ஆச்சரியத்தோடும், ‘ஒரு குரங்கைப் பார்க்கவா இத்தனை கூட்டம் கூடுகிறது’ எனும் ஆச்சரியத்தோடும், ‘ஒரு குரங்கைப் பார்க்கவா இத்தனை கூட்டம் கூடுகிறது’ எனும் யோசனையோடும்கைபேசிகளில் பிடிபடும் குரங்கைக் கவனித்தேன். குரங்கின் அடிவயிற்றோடுஒட்டிப்பிணைந்தபடி ஒரு கறுப்பு நாய்க்குட்டி. அதை இந்தக் கணத்தில் நாய்க்குட்டியாகக் காண்பதைவிட, குழந்தையென்றே பாவிக்கத் தோன்றுகிறது. மனிதர்களையும், அவர்கள் கையில் நடுங்கியபடி தன்னை நோக்கும் கைபேசிக் குவியலையையும் சற்றும் பொருட்படுத்தாமல் ஒரு கையைச் சுவற்றில் ஊன்றியபடி, வயிற்றோடு ஒட்டியிருக்கும்,நாய்க்குட்டியை மறுகையால் தடவிக் கொண்டிருக்கிறது அது.\nமனிதனுக்குக் கொடுத்தனுப்பியது போக, தன் மரபணுவில் பிரத்யேகமாக மிச்சம் வைத்திருக்கும் குரங்கின் சேமிப்பிலிருந்து வழியும் அந்தப் பிரியத்தைக் காண ஆச்சரியத்தில் மனம் மலர்கிறது. மன மலர்ச்சியை உணரும் தருணம் சிலிர்ப்பூட்டும் ஒன்று.பார்க்கும் எவருக்கும் தானொரு நாய்க்குட்டியாக மாறி குரங்கின் வயிற்றோடு அப்பிக்கொள்ள மாட்டோமா எனும் ஏக்கமூட்டும் தருணம்\nஅன்பும், உறவும் வழக்கமான வழியோ, மெய்நிகர் வழியோ…. எவ்வழிப்பட்டதாயின் என்ன…வாழ்நாளில் ஒரே ஒருமுறையேனும், அப்படியான அன்பை, வருடலை, அதைக் கோரும்யாரிடமேனும், நாய்க்குட்டியை வருடும் குரங்குபோல் நான் வழங்கிவிட்டால் போதுமெனஅந்தக் காட்சி நினைவுக்குள் வரும்பொழுத���ல்லாம் தோன்றுகிறது.\n”நம்தோழி”அக்டோபர் இதழில் வெளியான கட்டுரை\nநிஜமாய் வாழ கனவைத் தின்னு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2016-12-08-14-24-39", "date_download": "2018-06-20T21:07:57Z", "digest": "sha1:WANM2V5OEH3SKEEKYPYJZN2BBZ2JJ3BO", "length": 9307, "nlines": 214, "source_domain": "keetru.com", "title": "பொது நுழைவுத் தேர்வு", "raw_content": "\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nநீட் கொடுமைகளைக் கொட்டித் தீர்க்கும் +2 மாணவி திருச்சி சந்தியா\n`நீட்’ நுழைவுத்தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் \n'நீட்' தேர்வு எதிர்ப்புப் போராட்டங்களின் முக்கியத்துவம்\n‘நீட்’ தேர்வில் பதுங்கியுள்ள சர்வதேச அரசியல்: கல்வியாளர் அம்பலப்படுத்துகிறார்\n‘நீட்’டுக்கு ராஜஸ்தான் போவது வெளிநாட்டுப் பயணத்தையும் மிஞ்சும்\nNEET : ஆரியப்பார்ப்பன - வணிக மய - உலகமயமாக்கம்\nஅனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு கழகம் ஆர்ப்பாட்டம்; முற்றுகை\nஅனிதாவுக்கு அஞ்சலி - சென்னைக் கிரிக்கெட்டை புறக்கணிப்போம்\nஅனிதாவை விழுங்கிய ‘நீட்’ எனும் நீலத் திமிங்கலம்\nஅழிந்து போகட்டும் மானங்கெட்ட மாநில அரசு\nஇந்தியக் கடலோரக் காவல் படையினர் தமிழக மீனவர்கள் மீது நிகழ்த்திய அட்டூழியம்\nஇந்தியக் கல்விமுறை தமிழ்நாட்டிற்குத் தேவையில்லை\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபக்கம் 1 / 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudimakan.blogspot.com/2011/08/blog-post_18.html", "date_download": "2018-06-20T20:30:27Z", "digest": "sha1:6UNUM4UGUZ3RGVO2P576S7SYVK2WMNUR", "length": 29107, "nlines": 163, "source_domain": "kudimakan.blogspot.com", "title": "குடிமகன், தமிழகம், பாரதம்.: நாவற்பழ வேட்டை!", "raw_content": "\nநான் எனது புலம்பல்களை இங்கு அரங்கேற்றுகிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள 'கருத்துரைகள்' பகுதியை பயன்படுத்துங்கள்.\nசென்றவாரம் சுதந்திர தினத்தின் கருணையால் மூன்று நாட்கள் விடுப்பு கிடைத்தது, நான் ஊருக்கு பறந்துவிட்டேன். இரண்டு நாட்கள் உருண்டோடிவ��ட்டன. அன்று ஆகஸ்ட் 15, காலையில் வழக்கம்போல் ஏழு மணிக்கு எழுந்துவிட்டேன். நண்பர்களுக்கு சுதந்திர தின வாழ்துக்கள் சொல்லவேண்டுமே, வெறுமனே சுதந்திர தின வாழ்த்துக்கள் என்று அனைவருக்கும் குறுஞ்செய்தி அனுப்பிவிடலாமா இல்லை இல்லை, குறுஞ்செய்தி அனுபுவதென்று முடிவான பிறகு சிக்கனமெதற்க்கு ஒரு கருத்தையும் சேர்த்தே சொல்லிவிடலாமே.\n கண்களை மூடி ஆழமாக மூச்சை உள் இழுத்து பின் மெதுவாக விடவும். நாம் இந்த சுதந்திர காற்றை சுவாசிக்க காரணமாக இருந்த நமது முப்பாட்டனார்களுக்கு நன்றி சொல்லுங்கள். மீண்டும் ஒருமுறை கண்களை மூடி ஆழமாக மூச்சை உள் இழுத்து பின் மெதுவாக விடவும், இம்முறை ஓர் உறுதிமொழி ‘நான் வாழும் இந்த பூமித்தாயின் வளங்களை பயன்படுத்த நேரும் ஒவ்வொரு தருணத்திலும் எனது பேரக்குழந்தைகளை நினைவில் கொள்வேன்’. இருக்கும் சுதந்திரத்தை முழுமையாக அனுபவியுங்கள்”\n) கைபேசியில் உள்ள அனைத்து தொடர்புகளுக்கும் அனுப்பிவிட்டு காலை உணவை முடிக்கும்போது மணி 10. எனது தம்பியும் அவனது சகாக்களும் தீட்டிய ரகசிய திட்டம் எப்படியோ எனது காதில் விழுந்துவிட்டது. அருகிலுள்ள காட்டிற்கு(வனம்) சென்று நாவற்பழம் பறிப்பது அவர்களுடைய திட்டம். நானும் எனது சித்தப்பாவும் படையில் சேர்ந்துகொண்டோம். தம்பி தன் சகாக்களுடன் சேர்ந்து மூன்று சைக்கிள்களில் புறபட்டுவிட்டான். சற்று நேரம் கழித்து நானும் சித்தப்பாவும் மோட்டார் பைக்கில் தண்ணீர் பாட்டில்களுடன் கிளம்பினோம். நாம் வனத்தை அடைவதற்குள் உங்களுக்கு இந்த வனத்தை அறிமுகம் செய்கிறேன்.\nநான் பிறந்து வளர்ந்த என் கிராமத்து வீட்டிலிருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில் துவங்குகிறது இந்த வனம். நாவற்பழத்தின் சுவையை நினைத்துக்கொண்டே நடந்தால் 30 நிமிடத்தில் வனத்தை அடையலாம். மான், நரி, காட்டுப்பன்றி மற்றும் குரங்கு இவர்கள் தான் இந்த வனத்தில் வாழ்க்கை நடத்துபவர்கள். இது வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி. எனக்கு தெரிந்து இரண்டு ஓடைகள் உள்ளது, இந்த ஓடைகளின் இருமருங்கிலும் நாவல் மரங்கள் இருக்கும். ஓடையை தவிர வேறெங்கும் நாவல் மரங்களை காணமுடியாது. முட்செடிகளும் (நிறைய வகைகள் பழம் தரக்குடியவை), வேளமரங்களும், புதர்க்களுமாகத்தான் காட்சியளிக்கும் இந்த வனம். 10 ஆண்டுகளுக்கு முன் வரை இந்த ���னத்துடன் நெருங்கிய நட்புகொண்டிருந்தேன். எனது மேல்நிலைப்பள்ளிக்கு இதன் ஒரு பகுதியை கடந்துதான் செல்லவேண்டும். விறகு சேகரிக்க, ஆடு / மாடு மேய்பதற்கு, களா பழம் பறிக்க, நாவல் பழம் பறிக்க, இலந்தை பழம் பறிக்க, காரப்பழம் பறிக்க என எதோ ஒரு காரணத்திற்காக பெரும்பாலான விடுமுறை நாட்களும் இங்குதான் கழியும்.\nசைக்கிளில் சென்றவர்கள் எங்களுக்கு முன்பே வேட்டையை ஆரம்பித்துவிட்டனர். எனது நோக்கம் பொழுதை கழிப்பதாகவே இருந்தது. வண்டியை நிறுத்திவிட்டு வனத்தினுள் நடக்க ஆரம்பித்தோம். 10 ஆண்டுகளுக்கு பிறகு பழய சிநேகிதனை பார்கிறேன், மனித ஆக்கிரமிப்புகளின்றி எந்த மாறுதலுக்கும் உட்படாமல் அப்படியே இருக்கிறான். ‘நீ தான் ரொம்பவே மாறிட்ட’ என்று அவன் கேட்பது எனக்கு மட்டும் புரிந்தது. சித்தப்பாவும் தன் பங்கிற்கு மரத்தில் ஏறி நாவல் வேட்டையை துவக்கி இருந்தார். நான் மரத்தின் கீழே கிடக்கும் பழங்களை பொறுக்கினேன். நான் மரத்தில் ஏறக்கூடாது என எச்சரிக்க பட்டிருந்தேன். ‘இல்லைனா மட்டும் ஏறி கிழிச்சிருவிங்கலாக்கும்‘ இது என் மனசாட்சி.\nகுரங்குகள் கிளைக்கு கிளை தாவி நன்கு பழுத்த பழமாக பறித்து சாப்பிடுகிறது. குரங்குகளுக்கு எப்பொழுதுமே சேட்டைகள் அதிகம். நான் பொறுக்கிய பழங்களை ஒரு சிறிய குவியலாக வைத்திருந்தேன். அந்த பக்கம் வந்த மந்தியொன்று கையில் கொஞ்சம் எடுத்துக்கொண்டு மீதியை வாரி தரையில் இரைத்துச்சென்றது. மனிதனுக்கு ஏமாற்றி பிழைக்கும் திறமை இவைகளிடமிருந்துதான் வந்திருக்கவேண்டும்.\nதம்பி & கோ சற்று தொலைவிலுள்ள வேறு மரத்தில் பழம் பறித்து கொண்டிருந்தனர். நான் அவர்கள் இருக்கும் இடத்தை நோக்கி நடந்துகொண்டிருக்கும்போது, இரண்டு புள்ளி மான்கள் ஓடையில் உள்ள குட்டையில் தண்ணீர் பருகுவதைக் கண்டேன். காட்சி அற்புதம். கையில் கேமரா இல்லாமைக்கு மிகவும் வருத்தப்பட்டேன். சற்று அருகில் சென்று பார்க்கலாம் என்று மெதுவாக இரண்டடி எடுத்து வைத்திருந்தேன். மான்கள் என்னை கவனித்து மிரண்டு ஓடிவிட்டது. மான்களை பார்த்தவுடன் எங்கோ படித்து நினைவுக்கு வந்து சென்றது.\nமான்: இந்த காட்டிலுள்ள மிக வேகமாக ஓடக்கூடிய சிங்கத்தை விட நான் வேகமாக ஓடவேண்டும்.\nசிங்கம்: இந்த காட்டிலுள்ள மிக மெதுவாக ஓடக்கூடிய மானை விட நான் வேகமாக ஓடவேண்டும்.>\nஆனால் இவ்விரண்டு மான்களுக்கும் இந்தகாட்டில் சிங்கங்களை பற்றிய கவலை கிடையாது.\nமனிதம் பூமியில் வாழும் ஓர் உயிரினம் என்பதை மறந்து, தமக்காக இந்த பூமி படைக்கப்பட்டது என்கிற சித்தாந்தத்தை நோக்கி பயணம் செய்துகொண்டிருகிறது. ஆனால் இதன் விளைவாக பாதிப்புக்குள்ளாக போவது மனித சமுதாயம் மட்டுமில்லை, சக உயிரினங்களும்தான். மனிதகுலத்தின் ஆதிக்கத்தை எதிர்த்து ஏனைய உயிரினங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து போராட்டம் செய்தால் எப்படி இருக்கும் என்னால் கற்பனை செய்யமுடியவில்லை. ஹாலிவுட்ல யாரவது படம் எடுத்திருந்தா, படத்தின் பெயரை சொல்லுங்கப்பா.. கண்டிப்பா பாக்கணும். இல்லையெனில் அது நாவலாக இருந்தாலும் சொல்லுங்கள்.\nதம்பி & கோ கொண்டு வந்த பைகளை நிரப்பிவிட்டனர். சிறிது நேர ஓய்விற்குப் பின் வீட்டிற்கு கிளம்பினோம். அடுத்தமுறை வரும்பொழுதும் எவ்வித ஆக்கிரமிற்புமின்றி இருந்தால் நன்றாக இருக்கும்.\n புவி வெப்பமயமாவதைத் தள்ளி போடுவோம்\nபதிவு செய்தவர் குடிமகன் at 11:34 PM\nகுறிச்சொல்: காடு, நாவல், வனம்\nஅடுத்தமுறை வரும்பொழுதும் எவ்வித ஆக்கிரமிற்புமின்றி இருந்தால் நன்றாக இருக்கும்.\n புவி வெப்பமயமாவதைத் தள்ளி போடுவோம்\nகடைசியாக அருமையா ஒரு செய்தி சொல்லியிருக்கீங்க நண்பா. மலரும் நினைவுகள்.\nவிலாம் பழம் கேள்விப்பட்டிருக்கேன், அது என்ன களா பழம். முடிந்தால் அதோட படத்தை போடுங்கள். நன்றி\n@ காந்தி பனங்கூர் – படத்தை இணைத்துவிட்டேன், பதிவில் சில மாற்றங்களையும் செய்துள்ளேன்.. நன்றி\n\"கற்றது தமிழ்\" துஷ்யந்தன் said...\nபாஸ் உங்கள் பதிவை திரும்ப திரும்ப படித்தேன் பாஸ்\nஉங்கள் பதிவை படிக்கும் போதுதான் நான் எவ்வளவத்தை இழந்து விட்டேன் என்று மனசு பரபரக்குது.\nஆயிரம்தான் இருந்தாலும் இயற்கையை ரசிக்கும்போது கிடைக்கும் சுகமே தனிதான்,\nஇப்படிப்பட்ட அனுபவம் எனக்கும் சின்ன வயசில் இருந்திச்சு பாஸ் எனது 10 வயது வரை வன்னியில் தான் இருந்தோம். அப்போது அருகில் மிக பெரிய காடு , நானும் தம்பியும் வீடு கட்டி விளையாடுவத்ர்க்காக அதுக்குள் தடிகள் வெட்டி வர போய்விடுவோம், ( அப்பாக்கு தெரிந்தால் அடிதான் காரணம் அப்போது அதற்குள் இலங்கை ராணுவம் வந்து புலிகளுக்காக\nமிதிவெடிகளை வைத்துவிட்டு போய் விடுவார்கள்) காட்டுக்குள் போனாலே ஒருவித சத்தம் கர்ர்ர்ர் என்று கேட்டுக்கொண்டே இருப்பது ஒருவித பயத்தையும்\nஇன்பத்தையும் கொடுக்கும் பாஸ், இன்னொன்னு ஒரு கொடி மரம் இருக்கு அதை வெட்டினால் தண்ணி சல சல என்று தண்ணி வரும்.. முன்பு ஒருமுறை அப்பாவுடன் காட்டுக்கு போன போது , தண்ணி கேட்ட போது அப்பா அதை வெட்டித்தான் தண்ணி தந்தார் அதன் பின் நானும் தம்பியும் தனியே போனாலும் அந்த கோடியை தேடி புடித்து வெட்டி தண்ணி குடிக்காமல் திரும்பியது இல்லை\nசில வேளைகளில் அந்த தண்ணி கொடியை தேடி தேடியே காட்டுக்குள் வெகு தூரம் சென்று பயத்தில் அழுது அழுது திரும்பிய நினைவுகளும்\nஉண்டு. ( பாஸ் அந்த தண்ணி தரும் கொடியின் பெயர் தெரிந்தால் பின்னுடத்தில் தெரியப்படுத்துங்கள்...\n@ துஷி - திரும்ப திரும்ப படித்தமைக்கு நன்றி நண்பரே\nநீங்கள் சொல்வது உண்மைதான்.. இயற்கையை ரசிக்கும்போது கிடைப்பது பேரின்பம்..\nநீங்கள் சொல்லும் அந்த தண்ணி தரும் கொடி யை நான் அறிந்திருக்கவில்லை.. :(\nஎன் கிராமத்து நினைவுகளை உங்கள் பதிவில் கண்டேன்\nAnonymous - இளங்கோவனின் வருகைக்கு நன்றி\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n\"என் ராஜபாட்டை\"- ராஜாவின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி – மீண்டும் வருக\nமனிதம் பூமியில் வாழும் ஓர் உயிரினம் என்பதை மறந்து, தமக்காக இந்த பூமி படைக்கப்பட்டது என்கிற சித்தாந்தத்தை நோக்கி பயணம் செய்துகொண்டிருகிறது. ஆனால் இதன் விளைவாக பாதிப்புக்குள்ளாக போவது மனித சமுதாயம் மட்டுமில்லை, சக உயிரினங்களும்தான். மனிதகுலத்தின் ஆதிக்கத்தை எதிர்த்து ஏனைய உயிரினங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து போராட்டம் செய்தால் எப்படி இருக்கும் என்னால் கற்பனை செய்யமுடியவில்லை. ஹாலிவுட்ல யாரவது படம் எடுத்திருந்தா, படத்தின் பெயரை சொல்லுங்கப்பா.. கண்டிப்பா பாக்கணும். இல்லையெனில் அது நாவலாக இருந்தாலும் சொல்லுங்கள்.\nஉங்கள் கற்பனை வெள்ளோட்டம் இயற்கையை மிஞ்சியது குற்றமில்லையா....இதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன் .(எனக்கும் அந்த கொலிவூட்படம் எம்பிட்டால் காட்டுங்களேன் பிளீஸ்...)சரி போனால் போகட்டும் அடுத்த தடவ காட்டுக்குப் போனால் நாவல் பழம்,பாலப்பழம் ,ஈச்சம் பழம் இந்த\nமுக்கனிகள் மூலம் எனக்கு (அபிசேகம் செய்யும்படி சொன்னா கொஞ்சமாத்தான் வரும்...) ஒரு படையல் கொடுத்து விடு மன்னித்துவிடுகின்றேன்.\n(பொடிப்புள்ள ரொம்பப் பயப்படுறமாதிரித் தெரியுது வேற எதாச்சும் கேக்கலாமா\nசரி நல்லாத்தான் எழுதி இருக்குறாரு அருமை வாழ்த்துக்கள்...............\nநன்றி சகோ பகிர்வுக்கு .\nசகோதரியின் கருத்துரைக்கும் வாக்கிற்கும் நன்றி\nஅடுத்தமுறை அம்பாளடியாளுக்கு படையல் நிச்சயம்\nராமச்சந்திரனின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nகளா பழத்தின் புளிப்பு கலந்த இனிப்புச் சுவையும், பிசுபிசுக்கும் வெண்பாலும்..... வாயூறுகிறது.\n@சத்ரியன் – தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..\nஉங்கள் அடுத்த பதிவு எப்போது\nஉங்கள் அடுத்த பதிவு எப்போது\n நேரம் கிடைக்கவில்லை முக்கியமாக மேட்டர் கிடைக்கவில்லை < இதுதான் உண்மை>\nபாதிக்கு மேல் இங்கிலீஷ் கலந்து எழுதுவோரைப் பார்த்து வெறுத்துப் போய் இருக்கும் எனக்கு உங்கள் தமிழ் கற்கண்டு மாதிரி இருக்கிறது. தொடருங்கள்.\n// எஸ் சக்திவேல் said...\nபாதிக்கு மேல் இங்கிலீஷ் கலந்து எழுதுவோரைப் பார்த்து வெறுத்துப் போய் இருக்கும் எனக்கு உங்கள் தமிழ் கற்கண்டு மாதிரி இருக்கிறது. தொடருங்கள். //\nவருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி சக்திவேல் உங்களை போன்றோரின் ஆதரவுடன் தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்..\nநிச்சயமா பிளான் பண்ணுவோம் விஸ்வா..\nபுலவர் சா இராமாநுசம் said...\nநான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த என் சொந்த\nஅவை என்றும் மறையாத மறவாத\n@புலவர் சா இராமாநுசம் - தங்கள் வருகைக்கு நன்றி ஐயா பதிவு தங்கள் ஊரை நினைவு படுத்தியதை அறியும்போது மகிழ்கிறேன்\nகல்வி துறையில் நீங்கள் விரும்பும் மாற்றம் எது\nசொல்வதற்கு பெரியதாக ஒன்றுமில்லை. பிறந்த ஊர் வி.அலம்பலம் (கள்ளக்குறிச்சி அருகில்). விவசாயத்துக்கு முழுக்குப்போட்டு விட்டு, தகவல் தொழில்நுட்ப துறையில், சென்னையில் பணி.\nஆர்ப்பாட்டமே இல்லாமல் அரங்கேறும் ஓர் அற்புதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_160042/20180614115047.html", "date_download": "2018-06-20T21:20:35Z", "digest": "sha1:OCYPZSUDE5K6CF5LI4XYZDHDEN3RR4KQ", "length": 15725, "nlines": 71, "source_domain": "kumarionline.com", "title": "மீனவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் உத்தரவை திரும்ப பெற வேண்டும்: வைகோ வலியுறுத்தல்", "raw_content": "மீனவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் உத்தரவை திரும்ப பெற வேண்டும்: வைகோ வலியுறுத்தல்\nவியாழன் 21, ஜூன் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nமீனவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் உத்தரவை திரும்ப பெற வேண்டும்: வைகோ வலியுறுத்தல்\nமீனவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் வரைவு கடற்கரை ஒழுங்கு மண்டல அறிவிப்பாணை 2018-ஐ திரும்பப் பெற வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், \"மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை ஏப்ரல் 18, 2018 இல் வெளியிட்டுள்ள வரைவு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை - 2018, மீனவர் சமூகத்திற்கு பெரும் அதிர்ச்சி தரத்தக்க வகையில் இருக்கின்றது. தற்போது நடைமுறையில் உள்ள கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை 1991 இல் வடிவமைக்கப்பட்டு, பின்னர் 2011 இல் மேலும் செம்மையாக்கப்பட்டு வெளியிடப்பட்டது.\nகடற்கரைச் சுற்றுச் சூழலையும், உயிர் சூழலையும் பாதுகாக்கும் நோக்கத்துடன், மீனவர்கள் வாழ்வுரிமையை உறுதி செய்யும் வகையில் 1991 இல் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பு ஆணை பிரகடனம் செய்யப்பட்டது. மத்தியில் ஆளும் பாஜக, தற்போது செயல்படுத்த முனைந்துள்ள சாகர்மாலா திட்டம், நீலப் பொருளாதாரக் கொள்கை மற்றும் கடலை கையகப்படுத்துதல் போன்றவற்றிற்காக கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை மாற்றி அமைக்கப்பட்டு, புதிய வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.\nசுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், கடற்கரை நிலங்களையும், நீர் நிலைகளையும் நான்கு மண்டலங்களாகப் பிரித்து அவற்றின் தன்மைக்கேற்ப பாதுகாப்பதையும், பயன்படுத்துவதையும் அறிவுறுத்துகிறது. அதன்படி முதலாம் பிரிவில் கடற்கரையின் சூழலைப் பாதுகாக்கும் சதுப்பு நிலங்கள், உப்பளங்கள் முதலான பகுதிகள் உள்ளன.\nஅப்பகுதிகளைப் பாதுகாப்பதும், அவற்றில் தொழில் நிறுவனங்களுக்கானக் கட்டுமானப் பணிகள் எதுவும் கூடாது என்பதும் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளன. இவை தற்போதுள்ள கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணையில் இடம் பெற்றுள்ளன. புதிய வரைவு அறிவிப்பாணையில் இது நீக்கப்பட்டு, சுற்றுலாத் திட்டங்களுக்கான கட்டுமானங்கள், பாலங்கள், சாலைகள் அமைக்கலாம் என்று திருத்தம் செய்யப்பட்டு இருக்கின்றது.\nகடல் அலைகள் தாக்கம் உள்ள பகுதி என்று வரையறுக்கப்பட்டுள்ள இரண்டாம் பிரிவில் நீர் முகப்பு தேவைக்குரிய திட்டங்களான துறைமுகங்கள், மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் கடல் சுவர் போன்றவற்றிற்கு மட்டுமே அனுமதி உண்டு. ஆனால் புதிய வரைவு அறிவிப்பாணையில் சாலைகள், பாலங்கள், தடுப்பணைகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.\nஇதுபோன்றே மற்ற மூன்று மண்டலங்களிலும் சாலைகள், தொடர் வண்டி இருப்புப் பாதைகள், தொழிற்கூடங்கள், விடுதிகள் அமைத்தல், துறைமுகங்களில் நிலக்கரி கிடங்குகள் மற்றும் எண்ணெய், எரிவாயு சேமிப்புக் கிடங்குகள் அமைத்தல், நவீன நகரம் அமைவதற்கான கட்டுமானத் திட்டங்களுக்கு அனுமதி அளித்தல் மற்றும் சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளுதல் போன்றவை செயல்படுத்தப்படும் என்று புதிய வரைவு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை 2018 இல் அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.\nபிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு, இந்தியாவில் கப்பல் போக்குவரத்தை மேம்படுத்துதல் என்ற பெயரில் சாகர் மாலா திட்டம் எனும் பெரும் திட்டத்தை செயல்படுத்த முனைந்துள்ளது. இதற்காக தொடர் வண்டி மற்றும் சாலைப் போக்குவரத்து துறைமுகங்களுடன் இணைக்கப்படும் கடற்கரைகள் முழுமையாக துறைமுகங்களின் கீழ் அவற்றின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும். கடற்கரைகளில் நவீன நகரம் எனும் ஸ்மார்ட் சிட்டி அமைக்கப்படும் சாகர் மாலா திட்டத்திற்காக லட்சக்கணக்கான கடற்கரை மற்றும் நீர்நிலைகள் மற்றும் நதிகளை ஒட்டியும், கடற்கரை நிலங்களும், விவசாய நிலங்களும் கையகப்படுத்தப்படும்.\nசாகர்மாலா திட்டத்திற்கான பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மிகப்பெரும் நிறுவனங்களின் மூலதனம் மூலம் திரட்டப்படும் என்பதால், கடற்கரைகள், துறைமுகங்கள், தீவுகள் அனைத்தும் தனியார் பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும். சாகர்மாலா திட்டத்திற்கு தற்போதுள்ள கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பு ஆணை 2011 தடையாக இருப்பதால்தான், புதிய அறிவிப்பாணையைக் கொண்டுவந்து, கடற்கரைகளில் காலம் காலமாக வாழும் மீனவர்களை விரட்டிவிடவும், அவர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கவும், மத்திய அரசு துடிக்கிறது.\nதமிழ்நாட்டில் ஆயிரம் கிலோ மீட்டர் நீள கடற்கரை பகுதிகளில் வாழும் லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வுரிமையைப் பறிப்பது மட்டுமின்றி, சுற்றுச்சூழல் சீர்கேடுகள், பருவ கால மாற்றங்களால் ஏற்பட்டு வரும் ஆபத்துகள் பெரும் அழிவை உருவாக்கும். மீனவர் சமூகம் கொந்தளித்து அறப்போர் களத்��ில் குதித்துள்ளதை மத்திய, மாநில அரசுகள் அலட்சியப்படுத்திவிடக்கூடாது. புதிய வரைவு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பு ஆணை, 2018-ஐ திரும்பப் பெற வேண்டும்” என வைகோ வலியுறுத்தியுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநெல்லை சென்னை,சென்னை நெல்லைக்கு சிறப்பு கட்டண ரயில்கள் : தெற்குரயில்வே அறிவிப்பு\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி செல்லும் : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nமாணவிகளுக்கு பாலியல் வலைவிரித்த நிர்மலா தேவியின் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி\nதுணைவியார் ராஜாத்தி அம்மாளுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கருணாநிதி\nபோலீஸ் தாக்கப்பட்ட வழக்கு: எழும்பூர் நீதிமன்றத்தில் சீமான் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றார்\nஅவதூறு வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன்: எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி நன்றிக் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/hirutv-news-red-minute.php", "date_download": "2018-06-20T20:38:23Z", "digest": "sha1:T7OFCY5GEEFM2AGL6F32BEOMB3ZFGETP", "length": 8624, "nlines": 265, "source_domain": "www.hirunews.lk", "title": "Hiru News Official Web Site|Most visited website in Sri Lanka|Sri Lanka News|News Sri Lanka|Online English News|Breaking English News|Hiru TV News", "raw_content": "\nஞானசார தேரரின் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nஆப்கானில் 30 இராணுவ வீரர்கள் பலி\nயுத்த நிறுத்த ஒப்பந்த காலப்பகுதியில்,...\nஇந்தோனேசியா படகு விபத்து – மாயமானவர்களின் எண்ணிக்கை உயர்வு\nஇந்தோனேசியாவின் தோபா ஏரியில் இடம்பெற்ற...\nஅமெரிக்க இராணுவத்தின் எச்சங்கள் வடகொரியாவில்..\nவடகொரியாவில் உள்ள அமெரிக்க ராணுவத்தின்...\nஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில்...\nசீனா மீது மேலும் அதிக வரியை அமுலாக்க ட்ரம்ப் தீர்மானம்\nசீனாவிற்கு எதிராக மேலும் அதிக அளவான...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\n20.5 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படும் குளங்கள் புனரமைப்பு\nபால்மா விலை அதிகரிப்பு குறித்து இன்னும் தீர்மானமில்லை\nகிடுகிடுவென உயரும் மரக்கறிகளின் விலை\nவில்பத்து பூங்காவில் விளையாடிய சிறுத்தைகள்\nவில்பத்து தேசிய பூங்காவில் இரண்டு சிறுத்தைகள் விளையாடிய... Read More\nமுதல் நாளே தனது குணத்தை காட்டிய ஓவியா.. வௌியேற்றினார் பிக்பாஸ்..\nஉலக சாதனைப் படைத்த இங்கிலாந்து அணி\n3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி\nபிக்பாஸ் 2 போட்டியாளர்களின் சம்பள விபரம் வெளியானது..\nபிரசன்னாவிற்கு, சினேகா செய்த காரியத்தை பாருங்கள்..\nசந்திமால் , ஹதுருசிங்க, குருசிங்க மீது ஐசிசி எடுக்கவுள்ள நடவடிக்கை\n3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி\nஉலக சாதனைப் படைத்த இங்கிலாந்து அணி\nஇங்கிலாந்து அணியில் களமிறங்கும் சகோதரர்கள்\nபிரசன்னாவிற்கு, சினேகா செய்த காரியத்தை பாருங்கள்..\nபிக்பாஸ் 2 போட்டியாளர்களின் சம்பள விபரம் வெளியானது..\nமுதல் நாளே தனது குணத்தை காட்டிய ஓவியா.. வௌியேற்றினார் பிக்பாஸ்..\nயாஷிகா ஆனந்துக்கு இப்படி ஒரு மோசமான பழக்கமா\nபாலியல் தொழில் செய்து சிக்கிய நடிகைகளுக்கு கிடைத்த தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/10/blog-post_23.html", "date_download": "2018-06-20T20:54:02Z", "digest": "sha1:CQ3YLGC5FZPQ5MIRFZEDOMP4K2OPPFAI", "length": 18084, "nlines": 98, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "கோவை சசிகுமார் படுகொலை வழக்கு:சந்தேகத்திற்குரிய மூவரின் புகைப்படங்கள் வெளியீடு - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome தமிழகம் கோவை சசிகுமார் படுகொலை வழக்கு:சந்தேகத்திற்குரிய மூவரின் புகைப்படங்கள் வெளியீடு\nகோவை சசிகுமார் படுகொலை வழக்கு:சந்தேகத்திற்குரிய மூவரின் புகைப்படங்கள் வெளியீடு\nகோவையில், இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் படுகொலை சம்பவத்தில், தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும், மூன்று பேரின் புகைப்படங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.\nஇந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் படுகொலை சம்பவம் நடைபெற்ற போது, அங்கிருந்த கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு இந்த புகைப்படங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாக, காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் குறித்த தகவல்கள் தெரிந்தவர்க���் 94981-04441 என்ற தொலைபேசி மூலமாகவோ, sidcbcidcbe@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ சி.பி.சி.ஐ.டி காவல்துறைக்கு தெரியப்படுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 22ஆம் தேதி இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் படுகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவரை கொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி இந்துத்துவா அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nமாவீரன் சேகுவேராவை விதைத்த தினம் இன்று 09-10-1967\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\n இந்தியா உட்பட 4 நாடுகளுக்கு எளிய நடைமுறை\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஆபாசத்தைத் தூண்டும் மத்ஹபுச் சட்டங்கள் பகுதி 01\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒ��ு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5/", "date_download": "2018-06-20T21:03:20Z", "digest": "sha1:CQNORZDRUOLG66L5NFX3PQRRGQBDOIWL", "length": 10795, "nlines": 252, "source_domain": "www.tntj.net", "title": "வலங்கைமான் கிளையில் மாணவர் அணி சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்இதர நிகழ்ச்சிகள்வலங்கைமான் கிளையில் மாணவர் அணி சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி\nவலங்கைமான் கிளையில் மாணவர் அணி சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் நேற்று (30-8-2009) மாணவர் அணி சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் ஏ. அப்துர் ரஹ்மான் எம்.எஸ்.சி அவர்கள் கலந்து கொண்டு கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் சிறப்புறை ஆற்றினார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் கல்வி தொடர்பான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்கள் பெண்கள் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.\n23 கோடி பதுக்கல் – விசுவ ஹிந்து பரிசத் தலைவரிடமிருந்து வருமான வரித்துறை பறிப்பு\nதிருச்சி மாநகரில் உலக புகழ் பெற்ற IIM துவக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/c2b045c74b/japanese-photographer", "date_download": "2018-06-20T21:08:38Z", "digest": "sha1:3Z5NU5DYGAKERBVKV3TMZ4NUK5QEX3GQ", "length": 15546, "nlines": 104, "source_domain": "tamil.yourstory.com", "title": "தொழுநோய் குறித்த தவறான நம்பிக்கைகளை அகற்ற செயல்படும் ஜப்பானிய புகைப்படக் கலைஞர்!", "raw_content": "\nதொழுநோய் குறித்த தவறான நம்பிக்கைகளை அகற்ற செயல்படும் ஜப்பானிய புகைப்படக் கலைஞர்\n”தொழுநோயாளிகள் என யாரும் இல்லை. அனைவரும் மனிதர்களே,” என்கிறார் 28 வயதான அனிதா பாவ்ரே. இவருக்கு மிகவும் இளம் வயதான ஆறு வயதிலேயே தொழுநோய் பாதிப்பு ஏற்பட்டது. அவர் பாகுபாட்டை சந்தித்ததால் உணர்வு ரீதியாக மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் களங்கம் இல்லாத வருங்காலத்தை உருவாக்கவேண்டும் என்கிற அவரது நம்பிக்கையை அது சற்றும் தளர்த்திவிடவில்லை.\n”தொழுநோய் ஒரு வியாதி மட்டுமே. சமூகத்தில் உள்ள ஒரு சாதாரண நபர் போல் மக்கள் என்னை ஏற்றுக்கொள்ளவேண்டும்,” என்றார்.\nஅனிதா மற்றும் அவரைப் போன்றே தொழுநோய் பாதிக்கப்பட்டு குணமான பல்வேறு நபர்களின் வாழ்க்கையைப் படம்பிடித்துத் தொகுத்துள்ளார் ஜப்பானைச் சேர்ந்த 49 வயதான புகைப்படக் கலைஞரான நட்சுகோ தோமினாகா. இவர் ’தி நிப்பான் ஃபவுண்டேஷன்’ உடன் இணைந்து அவர்களது வாழ்க்கையை புகைப்படங்கள் வாயிலாக வெளிப்படுத்தி உள்ளார். டெல்லியில் நடைபெற்ற ’Our Lives’ என்கிற புகைப்படக் கண்காட்சி வாயிலாக இந்த நோய் தொடர்பான தவறான நம்பிக்கைகளை அகற்றவேண்டும் என்பதே இவரது நோக்கம்.\n\"குடும்பத்தில் ஒரே ஒரு நபருக்கு தொழுநோய் பாதிப்பு ஏற்பட்டாலும் குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் பாகுபாட்டை சந்திக்கின்றனர். இங்கு வருகை தருபவர்கள் தங்களது கருத்துக்களையும் தொழுநோய் ஏன் பாகுபாட்டிற்கு வழிவகுக்கிறது என்பதையும் அவர்களுடன் பகிர்ந்துகொள்வார்கள் என நம்புகிறேன். ஒரு வலுவான கருத்து ஒருவரிடம் இருந்து அடுத்தடுத்த நபர்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டால் அது ஒரு இயக்கமாகவே மாறிவிடும். அத்தகைய முயற்சி சமூக மாற்றத்தை ஏற்படுத்தும்,” என்றார் நட்சுகோ.\nஉலக சுகாதார நிறுவனத்தின் தொழுநோய் ஒழிப்பிற்கான நல்லெண்ண தூதரான யோஹி சசகாவா அவர்களுடன் இணைந்து நட்சுகோ 50-க்கும் அதிகமான நாடுகளில் உள்ள தொழுநோய் பாதித்த தனிநபர்களையும் சமூகங்களையும் பார்வையிட்டார்.\nதொழுநோய் உலகின் மிகவும் பழமையான நோயாகும். இது முற்றிலும் குணப்படுத்தக்கூடியது. இருப்பினும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக நோய் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 60 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. தொழுநோயாளிகள் தங்களுக்கென உருவாக்கிக்கொண்ட சுமார் 800 வாழ்விடங்கள் இந்தியாவில் உள்ளது.\nஅப்படிப்பட்ட நான்கு வாழ்விடங்கள் குறித்து இந்தக் கண்காட்சி இந்திய சர்வதேச மையம், ஜப்பான் தூதரகம், சசாகவா-இந்தியா தொழுநோய் ஃபவுண்டேஷன் (Sasakawa-India Leprosy Foundation) ஆகியவற்றுடன் இணைந்து அறிமுகப்படுத்தியது. தொழுநோயாளிகளிடமும் அவர்களது குடும்பங்களிடமும் இந்நோய் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் இந்தக் கண்காட்சி படம்பிடித்துக்காட்டுகிறது. சிலருக்கு தொழுநோய் ஒரு நோய் மட்டுமே. ஆனால் சிலரது வாழ்க்கையையே புரட்டிப்போட்டு அளவிற்கு இந்த நோய்த் தாக்கம் உள்ளது.\n”நிப்பான் ஃபவுண்டேஷன் 40 ஆண்டுகளாக தொழுநோயை ஒழிக்கப் போராடி வருகிறது. நான் அங்கு புகைப்படக்கலைஞராக இருப்பதால் இந்த���் பிரிவில் 16 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறேன். இந்த காரணத்தினால்தான் தொழுநோயைத் தேர்ந்தெடுத்தேன்,” என்றார்.\nஅவ்வாறு பாதிக்கப்பட்ட சிலரது வாழ்க்கை குறித்தும் அவர்களது அனுபவங்கள் குறித்தும் இங்கே பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளது.\n45 வயதான கணேஷ் பிரசாத் தினக்கூலியாக பணியாற்றி வந்தார். இறுதியாக அவருக்கு அரசாங்க பொருட்கிடங்கில் பணி கிடைத்தது. ஆனால் அங்குள்ள மூட்டைகளை அவரால் பிடிக்கமுடியாமல் போனதால் அந்த வேலையை விடவேண்டிய சூழல் ஏற்பட்டது. தொழுநோயை விவரிக்குமாறு கேட்டதும் ‘உதவியற்ற நிலை’ என ஒரே வார்த்தையில் பதிலளித்தார்.\n“எனக்கு தொழுநோய் பாதிப்பு ஏற்படாமல் இருந்திருந்தால் நானும் உங்களைப் போலவே சாதாரண வாழ்க்கை வாழ்ந்திருப்பேன்.”\n80 வயதான லாலா சோனி அலங்காரப் பணியில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு 35 வயதிருக்கையில் தொழுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இப்போது அவரால் நிற்கமுடியவில்லை. பணிபுரியவும் முடியவில்லை.\n”தொழுநோயாளிகள் என யாருமே இல்லை. அனைவரும் மனிதர்களே.”\n35 வயதான அனிதா பாவ்ரே ஒரு மருத்துவமனையில் தூய்மைப்படுத்தும் பணியில் இருந்தார். இவருக்கு இரண்டு மகன்கள். இவரது குழந்தைப் பருவத்திலேயே இவருக்கு தொழுநோய் ஏற்பட்டது. ஆனால் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதால் எந்தவித குறைபாடும் ஏற்படவில்லை.\n”இல்லையெனில் என் வாழ்க்கை மிகவும் மோசமாக இருந்திருக்கும்,” என்றார்.\n45 வயதான பிரகாஷ் குல்கர்னி அவரது மனைவி, மூன்று குழந்தைகள், அம்மா ஆகியோருடன் வசிக்கிறார். ”நான் ரூபாலியிடம் என்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டபோது எனக்கு தொழுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது குறித்து அறிந்தும் ’நமது திருமணம் சமூகத்திற்கு ஒரு வலுவான கருத்தை கொண்டு சேர்க்கும்’ என்றார்,” என்று பிரகாஷ் குறிப்பிட்டார்.\n“என் குடும்பத்தினர் அவர்களது கிராமத்தில் எந்தவித புறக்கணிப்பும் இல்லாமல் வாழவேண்டும் என்பதற்காக நான் இறந்துவிட்டது போன்ற ஒரு சூழலை ஏற்படுத்த வேண்டியிருந்தது.”\nதரம் நாத் திவாரியின் குடும்பத்தினரைத் தவிர பீஹாரில் உள்ள அவரது சொந்த கிராமத்தைச் சேர்ந்த யாருக்குமே அவர் உயிருடன் இருப்பது தெரியாது. 1987-ம் ஆண்டு அவருக்கு தொழுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. பல்வேறு இடங்களில் சிகிச்சைக்குச் சென்றார். இற��தியில் சிகிச்சைக்காக அலஹாபாத் சென்றார். ஏனெனில் அவர் திரும்ப வருவதை யாரும் விரும்பவில்லை. தற்போது 80 வயதாகும் இவர் அவரது கிராமத்தில் நடக்கும் விழாவில் பங்கேற்று பல ஆண்டுகள் ஆகிவிட்டது.\nஆங்கில கட்டுரையாளர் : ஸ்ருதி கெடியா | தமிழில் : ஸ்ரீவித்யா\nஇந்திய நகரங்களின் எழுச்சியும், வளர்ச்சியும்; வேலைவாய்ப்பு சவால்களும்\nஏழைகளுக்கு இலவச மருத்துவமனை: தங்கையின் நினைவாக ஹாஸ்பிடல் கட்டிய டாக்சி டிரைவர்\nஇந்தியாவைக் கலக்கும் 7 பெண் விஞ்ஞானிகள்\nரயில்வே வைஃபை வசதியைப் பயன்படுத்தி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற கூலித் தொழிலாளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2018-mar-27/editorial", "date_download": "2018-06-20T21:01:07Z", "digest": "sha1:PQLFAHTV7I4E6BGVSXDMVGSRYJDGCAYE", "length": 14335, "nlines": 383, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - சக்தி விகடன் - Issue date - 27 March 2018 - ஆசிரியர் பக்கம்", "raw_content": "\n`கூட்டணிகுறித்து பேசவில்லை' - ராகுல் காந்தியைச் சந்தித்த பின் கமல் பேட்டி வாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி வாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி டிஜிட்டல் இந்தியாவில் எத்தனை இளைஞர்கள் இணையம் பயன்படுத்துகின்றனர் தெரியுமா\nபட்டாசு வெடித்து விரட்டிய பொதுமக்கள்.... பதறிப்போய் கிணற்றில் விழுந்த 3 குட்டி யானைகள்... `பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்..' - துப்பாக்கி உரிமம் கோரிய தோனி மனைவி போர்ச்சுக்கல் வெற்றி... மொராக்கோ உலகக்கோப்பையில் இருந்து வெளியேற்றம்\n2-நாள் சரிவுக்குப் பின் சந்தையில் இன்று ஏறுமுகம் ஃபைன் ஆர்கானிக்ஸ் ஐபிஒ இன்று முதல் ஆரம்பம் 8,000 பத்திரிகையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\nசக்தி விகடன் - 27 Mar, 2018\nசப்த ராம திருத்தலங்கள் - திருப்புட்குழி\nசப்த ராம திருத்தலங்கள் - சீர்காழி\nசப்த ராம திருத்தலங்கள் - திருப்புல்லாணி\nசப்த ராம திருத்தலங்கள் - திருப்புள்ளம்பூதங்குடி\nசப்த ராம திருத்தலங்கள் - திருவெள்ளியங்குடி\nசப்த ராம திருத்தலங்கள் - திருவள்ளூர்\n‘பெரிய கோயிலே எனது அடையாளம்\nஅழைத்தால் வருவான் சம்பத் குமாரன்\n‘விளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 21 - எண்ணும் எழுத்தும் தரும் இன்னம்பூர் எழுத்தறி நாதர்\nசனங்களின் சாமிகள் - 20\nசிவமகுடம் - பாகம் 2 - 7\nகேள்வி பதில் - பஞ்ச பூதங்களுக்கு வழிபாடு உண்டா\nஆஹா ஆன்மிகம் - கல்லாலமரம்\nஅடுத்த இதழுடன்...‘விளம்பி’ வருட சக்தி பஞ்சாங்கம்\nஸ்ரீ தாரக நாம மகிமை\nஆஹா ஆன்மிகம் - கல்லாலமரம்\nஅடுத்த இதழுடன்...‘விளம்பி’ வருட சக்தி பஞ்சாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://comicstamil.blogspot.com/2008/05/ponni-comics.html?showComment=1210678380000", "date_download": "2018-06-20T21:14:56Z", "digest": "sha1:R2NUO2IQNWNQNQQSTX5UW7QWBLWTANHS", "length": 13006, "nlines": 286, "source_domain": "comicstamil.blogspot.com", "title": "சித்திரக்கதை: PONNI COMICS AND MALAR COMICS", "raw_content": "\nபொன்னி காமிக்ஸ் மற்றும் மலர் காமிக்ஸ்.\nLabels: சிவகாசி, தமிழ் காமிக்ஸ், பொன்னி காமிக்ஸ், மலர் காமிக்ஸ், ஸ்ரீகாந்த்\nதொடர்ந்து எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.\nஉங்களின் \"தமிழ் காமிக்ஸ் உலகம்\" இல் இந்த பதிவை பிரசுரிக்க முடியுமா நிறைய வாசகர்கள் படிக்க முடியுமே......\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா said...\nஅருமை ,அந்த மாயாவி ஹெலி காப்டரில் தொங்கி கொண்டு வருவது நினைவில் உள்ளது,கதை சுறா மீன்களுடன் மாயாவிதானே\nRC 312- உயிர் காக்கும் முத்திரை..முகமூடி வீரர் மாயாவி..\nநுழைவுத் தேர்வு கட்டாயம் தேவை\nகாமிக்ஸ் பற்றிய ஒரு அலசல்\n'புலன் விசாரணை' பிரித்து மேயலாம் வாங்க.\nTamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்\nடிராகன் நகரம் - டெக்ஸ் வில்லர் Pleasant Memories...\n2018 அட்டவணையும் சில கருத்துக்களும்\nஹாசினிக்கு நீதி வேண்டும்... சரி, யாரை பார்த்து கேட்கிறீர்கள் \nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதமிழ் காமிக்ஸ் - கடந்த பாதை\nசிபி சித்தரின் கொட்டமும் நண்பகளின் கொண்டாட்டமும்\nLion-Muthu Comics: ரொம்பவே புதுசும்...ரொம்பவே பழசும்...\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\nGreatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்\nகாப்பி அடிப்பது ஒரு கலை: வாழ்த்துகள் இயக்குனர் AL விஜய்\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\n020 - வேதாளருடன் ஒரு மினி\nடெக்ஸ் வில்லர் 600 - எமனின் திசை வடக்கு – Demons of the North\nBrowse Comics - தமிழில் காமிக்ஸ்\nபார்வதி சித்திர கதை (3)\nமாற்றுவெளி சித்திரக்கதை சிறப்ப்பிதழ் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t110368-11", "date_download": "2018-06-20T21:38:17Z", "digest": "sha1:5XLLIIFOQMEKCMQXYX26MYI3SIWHY2A7", "length": 16326, "nlines": 223, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இந்திய ரூபாயின் மதிப்பு 11 மாதங்களில் இல்லாத அளவு உயர்வு", "raw_content": "\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் ப��னைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nஇந்திய ரூபாயின் மதிப்பு 11 மாதங்களில் இல்லாத அளவு உயர்வு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஇந்திய ரூபாயின் மதிப்பு 11 மாதங்களில் இல்லாத அளவு உயர்வு\nகடந்த 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 32 காசுகள் உயர்ந்து 58.47 என்ற நிலையில் உள்ளது.\nமக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி அமோக வெற்றி பெற்றதை அடுத்து வெளிநாட்டு முதலீடுகள் குவியத் துவங்கியுள்ளதால் இந்திய ரூபாய் மதிப்பு அதிகரித்துள்ளதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.\nபங்குச்சந்தையிலும், வர்த்தக துவக்கத்தில் சென்செக்ஸ் 275.82 புள்ளிகள் உயர்ந்து 24,397.56 புள்ளிகளாகவும், நிப்டி 65.40 புள்ளிகள் உயர்ந்து 7,268.40 புள்ளிகளாகவும் இருந்தது.\nஆசிய பங்குச்சந்தைகளான ஹாங்காங்கின் ஹாங்சென், ஜப்பானின் நிக்கெய் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏறுமுகத்தில் இருந்தது இந்திய பங்குச்சந்தையிலும் எதிரொலித்திருக்கிறது என பங்குச்சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.\nRe: இந்திய ரூபாயின் மதிப்பு 11 மாதங்களில் இல்லாத அளவு உயர்வு\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: இந்திய ரூபாயின் மதிப்பு 11 மாதங்களில் இல்லாத அளவு உயர்வு\nRe: இந்திய ரூபாயின் மதிப்பு 11 மாதங்களில் இல்லாத அளவு உயர்வு\nRe: இந்திய ரூபாயின் மதிப்பு 11 மாதங்களில் இல்லாத அளவு உயர்வு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t142317-2018", "date_download": "2018-06-20T21:27:42Z", "digest": "sha1:S6UBC5WCKZJMW7S3SV4OVFLTUVVZHQWB", "length": 16859, "nlines": 199, "source_domain": "eegarai.darkbb.com", "title": "2018-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணைய அட்டவணை வெளியீடு", "raw_content": "\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n2018-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணைய அட்டவணை வெளியீடு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\n2018-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணைய அட்டவணை வெளியீடு\nRe: 2018-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணைய அட்டவணை வெளியீடு\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2018-ம் ஆண்டுக்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. 3 ஆயிரத்து 325 பணி யிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது.\n2018-ம் ஆண்டுக்கான திட்ட அறிக்கை குறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\n2015-ம் ஆண்டில் 12 தேர்வுகள் நடத்தப்பட்டு 5 ஆயிரத்து 28 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன.\n2016-ம் ஆண்டில் 17 தேர்வுகளை நடத்தி 6 ஆயிரத்து 383 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு இருக்கின்றன.\nகடந்த ஆண்டில் 12 ஆயிரத்து 218 காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வுக்கால அட்டவணை வெளியிடப்பட்டது. பின்னர் க��டுதலாக அட்டவணையில் தெரிவிக்காத பதவிகளுக்கும் சேர்த்து அறிவிக்கை வெளியிடப்பட்டன. அவற்றில் 18 தேர்வுகள் நடத்தப்பட்டன. மீதமுள்ள 6 தேர்வுகள் இந்த ஆண்டில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடத்தப்பட உள்ளன.\nமேலும் கடந்த 2 ஆண்டு காலத்தில் பல்வேறு போட்டி தேர்வுகள் தொடர்பான, 99 பாடத்திட்டங்கள் வல்லுனர் குழு கொண்டு மேம்படுத்தப்பட்டன. கடந்த 5 ஆண்டில் தேர்வுகள் நடத்தப்பட்டு பல்வேறு காரணங்களால் முடிவு செய்யப்படாமல் இருந்த தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டில் பல்வேறு வகையான 23 பதவிகளில் 3 ஆயிரத்து 325 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் நேர்முகத்தேர்வு கொண்ட குரூப்-2 தேர்வு மூலம் 1,547 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு மே மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்பட உள்ளது. குரூப்-1 தேர்வில் 57 பணியிடங்களுக்கு ஜூன் மாதம் 3-வது வாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படுகிறது.\nஇந்த காலிப்பணியிட எண்ணிக்கை தேர்வுக்கு முன்னரோ அல்லது தேர்வுக்கு பிறகும் கூட மாறுதலுக்குட்பட்டது.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2016-12-20-23-03-11", "date_download": "2018-06-20T21:07:32Z", "digest": "sha1:DNK3VVHH4PSIP6TXGI56L3YZ5O2RQ766", "length": 8863, "nlines": 214, "source_domain": "keetru.com", "title": "தமிழ்நாடு", "raw_content": "\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nதமிழ்நாடு இந்தியாவின் அண்டை நாடா\nதமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலை கிடையாதாம்\nநிதி ஒதுக்கீடு : தென்னகம் வஞ்சிக்கப்படுகிறது\n“தமிழ் நாட்டின் உயர் நீதிமன்றத்தில் மலையாளிகளின் ஆதிக்கமா\n50 ஆண்டு கால ஆட்சியில்...\nஅறுபதாண்டு அனுபவத்தின் அறிவுக் களஞ்சியம்\nஇந்த�� பேசும் மாநிலங்களைவிட அனைத்து துறைகளிலும் முன்னிலை வகிக்கிறது தமிழ்நாடு\nஇந்திய அமைப்பில் இன்னும் ஓர் ஆணையம்\nஇந்தியாவை ஆரிய மயமாக்கும் சதி\n மே நாள் வாழ்த்துகள் தோழர்களே\nகருணாஸின் பாதையில் கமல், ரஜினி\nகாவிரிப் படுகையை நஞ்சாக்கும் ஓ.என்.ஜி.சி.\nபக்கம் 1 / 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mykitchenpitch.wordpress.com/2007/04/21/paani-puri/", "date_download": "2018-06-20T20:44:43Z", "digest": "sha1:I3KKJITZVSU24JOY62CF7D5TW2ZXQMS2", "length": 22160, "nlines": 175, "source_domain": "mykitchenpitch.wordpress.com", "title": "பானிப் பூரி | தாளிக்கும் ஓசை", "raw_content": "\nசனி, ஏப்ரல் 21, 2007\nPosted by Jayashree Govindarajan under கார வகை, சமையல் குறிப்பு, சாட் வகை, தமிழ்ப்பதிவுகள் | குறிச்சொற்கள்: புதினா |\n“எனக்குப் பானிப் பூரி சாப்பிடணும்போல இருக்கும்மா” பரிட்சைக்குப் படிக்கும்போது பாதியில் பெண் வலதுகை கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்களைச் சேர்த்து வாயில் சாப்பிடுவது போல் வைத்துக் காண்பித்துக் கேட்டபோது நெகிழ்.. (ஓக்கே ஓக்கே).\nஅப்போது மணி காலை 11. மதியம் 3 மணிக்கு மேல் தான் இந்தக் கடைகள் எல்லாம் திறக்கும். இதற்கென்று கிளம்பிப் போனால் மேலும் அரை மணி நேரம் விரயம் ஆகும். அன்றைய பொழுதுக்கு வீட்டில் இருந்ததை வைத்து சூடாக இந்த குழிப் பணியாரத்தைச் செய்துகொடுத்து சமாளித்தேன். (பரவாயில்லை, நன்றாகவே இருந்தது\nயோசித்துப் பார்த்தால், பல காரணங்களால் பானிப் பூரியை வீட்டில் நாமே செய்வதே சரியான வழி என்று தோன்றியது.\n“எவ்ளோ நாசூக்கு பேசற. அந்தாளு தண்ணிக்குள்ள கையை விட்டு விட்டு அந்தப் பூரியைத் தர்றாரு, எப்படித்தான் இதெல்லாம் பிடிக்கிறதோ..” என்று முகத்தைத் திருப்பிக் கொள்ளும் கணவர்.\nமழைக் காலத்தில் எல்லாம் நினைத்தே பார்க்க முடியாது. காய்ச்சாத தண்ணீரில் அந்த ‘பானி’யை நம்பிச் சாப்பிட முடியாது.\nகடைக்காரர் கொடுக்கும் வேகத்துக்கு சாப்பிட முடியாமல் குழந்தை திணறும். (ஜல்தி ஜல்தி நஹி கிலானா அங்கிள்\n[ஆனால் பானிப் பூரி கடைகளில் எனக்குப் பிடித்த ஒரு விஷயத்தையும் சொல்லிவிட வேண்டும். ஒரு செட் என்பது 6 பூரி. அதை நாம் பாட்டுக்கு சாப்பிட்டுக் கொண்டிருப்போம். எப்போது முடியும் என்று தெரியாமல் திடீரென நீட்டும்போது இல்லை என்று சொல்லக் கூடாது என்பதற்காக அனைத்துக் கடைக்காரகளும் கடைசி பூரியை வைக்கும்போதே இது கடைசி என்று சொல்லிவிடுவார்கள்.:)]\nபூரி மற்றும் பானிப் பூரி மசாலாவை கடையில் வாங்கி விட்டேன். மீடா சட்னி எப்பொழுதுமெ எங்களுக்குப் பிடிப்பதில்லை. (அப்படியே உள்ளெ தள்ளும்போது விர்ரென காரம் மட்டும் தலைக்கேற வேண்டும்.) ஆனால் எல்லாவற்றிற்கும் குறிப்புகள் மட்டும் கொடுத்திருக்கிறேன்.\nஉளுத்த மாவு – 1 1/4 கப்\nரவை – 1 கப்\nமைதா – 3/4 கப்\nஉப்பு, தண்ணீர் – தேவையான அளவு\nஉளுத்த மாவு, ரவை, மைதாவை உப்பு, தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.\nசின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.\nசற்று கனமாக வட்டமாக இட்டு எண்ணையில் பொரித்து எடுக்கவும்.\n* பூரிகள் உப்பி வரவேண்டும். தட்டையாக இருந்தால் செய்ய வராது.\nபுதினா – 1/2 கட்டு\nதண்ணீர் – 4 கப்\nபச்சை மிளகாய் – 3\nபுளி – நெல்லிக்காய் அளவு\nஉப்பு – தேவையான அளவு\nகருப்பு உப்பு – 1 சிட்டிகை\nவறுத்த சீரகப் பொடி – 1 டீஸ்பூன்\nEverest பானி பூரி மசாலா – 1 டீஸ்பூன்\nஎலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்ப��ும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vazhipokkanpayanangal.blogspot.com/2013/03/", "date_download": "2018-06-20T21:06:09Z", "digest": "sha1:WWF4IFLHC2LMICIKOCR4PSCVZUGQD2PH", "length": 221796, "nlines": 577, "source_domain": "vazhipokkanpayanangal.blogspot.com", "title": "வழிப்போக்கனது உலகம்: March 2013", "raw_content": "\nஈழம்: ஒரு பார்வை-11 : இந்திய அமைதிக் காக்கும் படை\nஇடுகையிட்டது வழிப்போக்கன் கருத்துகள் (5)\nசென்ற பதிவில் இந்தியா இலங்கையினுள் நுழைந்ததற்கு அதனுடைய அரசியல் நோக்கே காரணமாக இருக்கலாம் என்றுக் கண்டோம். அதற்காகத் தான் அதனுடைய படைப்பிரிவு ஒன்றினை இலங்கைக்கு அமைதியினைக் காக்கும் வண்ணம் அனுப்பியும் வைத்தது என்றும் கண்டோம்.\nஆனால் இது நம்புவதற்கு எளிதான ஒன்று அல்ல. ஒரு வேளை இந்தியா தமிழர்களின் நலன்களுக்காகவே தனது இராணுவத்தினை அனுப்பி இருக்கலாம். எனவே சான்றுகள் இன்றி இந்தியாவினைக் குறைக் கூறுவது சரியானதொரு செயலாக அமையாது. எனவே இந்நிலையில் என்ன நடந்தது என்பதனை சான்றுகளுடன் கண்டால் மட்டுமே நம்மால் எதையும் உறுதியாகக் கூறவோ அல்லது கருதவோ முடியும்.\nசரி...இந்திய அரசு இட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின் படி தமிழ் ஆயுதப் போராளி இயக்கங்கள் தங்களது ஆயுதங்களை இந்திய இராணுவத்திடம் ஒப்படைக்க முடிவு செய்து விட்டன. அதன் முடிவின் படியே அந்த இயக்கங்களும் தங்களது ஆயுதங்களை ஒப்படைக்கவும் செய்கின்றன.\n\"சிறிது சிறிதாக ஆரம்பித்த ஆயுதங்களை ஒப்படைக்கும் பணி விரைவில் துரிதமாக நடைப்பெற ஆரம்பித்தது. மற்ற ஆயுத போராளி இயக்கத்தினைச் சார்ந்தவர்கள் தனித் தனியாக ஆயுதங்களை ஒப்படைத்துக் கொண்டு இருந்தப் பொழுது, விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மிகுந்த கட்டுப்பாடுடன் ஒற்றுமையாக ஆயுதங்களை ஒப்படைத்துக் கொண்டு இருந்தனர். எங்களுக்கு இந்த இடத்தில் இந்த நேரத்தில் ஆயுதங்களைத் தாங்கிய வண்டி வந்துச் சேரும் என்றத் தகவல் வரும்...அதே நேரத்தில் ஆயுதங்களுடன் வண்டியும் வந்துச் சேரும், ஆயுதம் தாங்கிய விடுதலைப் புலி காவலர்களுடன். அவ்வாறு வந்த ஆயுதங்களைப் பார்க்கும் பொழுது சில புதிய ரக ஏவுகணை செலுத்திகளைப் பார்த்தேன். விடுதலைப் புலிகளே அவற்றைத் தயாரித்து இருந்தனர். அதன் செயலாற்றலைக் கண்ட பொழுது இந்தியா விரும்பினால் அவர்கள் இந்தியாவிற்கும் சேர்த்தே அதனை தயாரித்துக் கொடுத்து இருப்பர் என்று ஆயுதங்களை வழங்க வந்த போராளி என்���ிடம் தெரிவித்தார்\" என்று இந்திய அமைதிக் காக்கும் படையின் தலைமை அதிகாரியான தீபிந்தர் சிங் அவரது 'இலங்கையில் இந்திய அமைதிக் காக்கும் படை' என்ற நூலினில் கூறுகின்றார்.\nஇதன் மூலம் ஆயுதங்களை ஒப்படைக்கும் பணிகள் நல்ல விதமாக நடைப்பெற்றுக் கொண்டு இருந்தன என்றும், இருந்த ஆயுதம் தாங்கிய அமைப்புகளில் விடுதலைப் புலிகள் பலம் பொருந்தியதாகவும் கட்டுப்பாடுடன் கூடிய ஒரு இயக்கமாக இருந்தது என்பதும் தெரிய வருகின்றது.\nஇந்நிலையில் இந்தியாவின் நோக்கம் உண்மையிலேயே அமைதியினை நிலை நாட்டுவதாக இருந்திருந்தால் அது கொடுத்த வாக்கு உறுதிகள் அனைத்தினையும் நிச்சயம் நிறைவேற்றி இருக்கும். ஆனால் நடந்ததோ வேறுவிதமாக இருக்கின்றது.\n“விடுதலைப் புலிகள் வாகனங்கள் அணிவகுத்து வந்து தங்களின் வெடிமருந்துகள், துப்பாக்கிகளை ஒப்படைத்தன. பிறகு, அவர்களே தொல்லைக்கு உள்ளானார்கள். காரணம், உளவு நிறுவனமான ‘ரா’, ‘ஈ.பி.ஆர். எல்.எப்.’ என்ற குழுவுக்கு ஆயுதங்களை வழங்குவதை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டிருந்தது. இதைச் செய்தது இந்திய உளவு நிறுவனமான ‘ரா’. இந்திய வெளிநாட்டுத் துறை அமைச்சகத்துக்கும் இது தெரியும். தீட்சத்துக்கும் (இலங்கைக்கான இந்திய தூதர்) இது தெரியும். ஆனால் அவர்கள் அதைத் தடுத்து நிறுத்தவில்லை. இதன் காரணமாக ஆகஸ்ட் 21 ஆம் தேதியோடு ஆயுத ஒப்படைப்பு (புலிகளால்) நிறுத்தப்பட்டது. எல்லாம் மோசமான நிலைக்கு திரும்பியது. ‘அமைதிப்படைக்கு’ எதிராக அவர்கள் (புலிகள்) ஆர்ப்பாட்டங்களைத் தொடங்கினர்” என்று தனது புத்தகமான 'இலங்கையில் இந்தியத் தலையீடு' இல் எழுதுகிறார் ஹர்சிரத் சிங் - இவர் இந்திய அமைதிப் படைக்கு தலைமை தாங்கச் சென்ற தளபதி.\nமேலும் \"தீட்சத்தின் எண்ணத்தின் படி இந்திய அமைதிக் காக்கும் படையின் முக்கிய பணியே தமிழக மக்களின் பார்வையில் விடுதலைப் புலிகளை மட்டமானவர்களாக ஆக்க வேண்டும் என்பதே\" என்றும் அவர் கூறி இருக்கின்றார்.\nமேலும் இந்திய உளவுத்துறை மற்ற ஆயுதப் போராளி அமைப்புக்களுக்கு ஆயுதங்களை வழங்கி வருகின்றது என்று பிரபாகரன் தன்னிடம் கூறியிருப்பதாக ஹர்சிரத் சிங்கும் சரி...தீபிந்தர் சிங்கும் சரி அவர்களது நூல்களில் கூறி இருக்கின்றனர்.\nமேலும் இன்னொரு அதிர்ச்சிகரமான தகவல் என்ன என்றால் போர் நிறுத்தக் காலத்தில் இந்தியப் படையினருடன் சமாதானமாக பேச வந்த பிரபாகரனை சுட்டுக் கொன்று விடுமாறு இராசீவ் காந்தி ஆணையிட்டதாக ஹர்சரத் சிங் கூறுகின்றார்.\n“1987 ஆம் ஆண்டு 14/15ஆம் தேதி நள்ளிரவு எனக்கு தீட்சத்திடமிருந்து ஒரு தொலைபேசி வந்தது. பிரபாகரன் சந்திக்க வரும்போது அவரை கைது செய்யுங்கள் அல்லது சுட்டு விடுங்கள்” என்று கூறினார். மீண்டும் நான் தொடர்பு கொள்கிறேன் என்று அவரிடம் கூறிவிட்டு, தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் தீபிந்தர் சிங்கிடம் இதைத் தெரிவித்தேன். அதற்கு அவர், “நமது ராணுவம் மரபுகளைக் கொண்டது. வெள்ளைக் கொடியின் கீழ் நம்மிடம் பேச வருவோரை, நாம் முதுகில் சுட முடியாது. இதை தீட்சத்திடம் தெரிவித்து விடுங்கள்” என்று என்னிடம் கூறினார். நான் தீட்சத்திடம் தொடர்பு கொண்டு உங்களது ஆணையை என்னால் நிறை வேற்ற முடியாது என்று கூறி விட்டேன். உடன் பாட்டை அமுல்படுத்துவது தொடர்பாக விவாதிக்கவே புலிகள் தலைவரை அழைத்துள்ளோம் என்று கூறினோம். அதற்கு தீட்சத், “எனக்கு ராஜீவ்காந்திதான் இந்த ஆணையைப் பிறப்பித்துள்ளார். ராணுவம் தனது கடமையிலிருந்து ஒதுங்கிக் கொள்ளக் கூடாது; படைத் தளபதி என்ற முறையில் நீங்கள் இந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்” - என்று ஹர்சிரத்சிங் தனது “Intenvention in Srilanka” நூலில் பக்.57 இல் குறிப்பிடுகிறார்.\nஏன் அவர்கள் அவ்வாறுக் கூற வேண்டும் தமிழர்களின் நலனுக்காக போன இந்தியப்படைகள் எதற்காக விடுதலைப்புலிகளை குறிப்பாக எதிர்க்க வேண்டும் தமிழர்களின் நலனுக்காக போன இந்தியப்படைகள் எதற்காக விடுதலைப்புலிகளை குறிப்பாக எதிர்க்க வேண்டும் ஏன் பிரபாகரனை குறி வைக்க வேண்டும்\nஇந்தக் கேள்விகளின் பதிலில் தான் இந்திய உளவுத்துறை ஒளிந்திருக்கின்றது என்று பலர் கருதுகின்றனர்.\nநாம் முன்னரே கண்டு இருக்கின்றோம்...ஈழத்தில் பல்வேறு தமிழ் அமைப்புக்கள் ஆயுதமேந்தி போராடிக் கொண்டு இருந்தன என்று. அவற்றுள் விடுதலைப் புலிகள் இயக்கம் சிறந்த ஒன்றாக மக்களின் மத்தியில் செல்வாக்குடன் இருந்து வந்தது. இந்நிலையில் தான் இந்தியா அவ்வமைப்புகளைப் பார்க்கின்றது. இந்தியாவிற்குத் தேவை இந்தியாவிற்கு கட்டுப்பட்ட ஒரு இயக்கம்...அவ்வாறு இருந்தால் தான் இந்தியாவின் கை அங்கே ஓங்கி இருக்கும்( அனைத்து வல்லரசு நாடுகளும் இதைத் தானே செய்கின்றன... தான் செல்லும் இடங்களில் அவைகளுக்கு வேண்டியது அவைகளின் சொல்லிற்கு தலை ஆட்டும் ஒரு பொம்மை அரசு அவ்வளவே). அதற்காகத் தான் இந்தியா அதன் காய்களை நகர்த்துகின்றது. ஆனால் அங்கே தான் ஒரு சிக்கல் இருக்கின்றது.\nவிடுதலைப் புலிகள் - பிரபாகரன். அவர்கள் முன்னின்றது மக்களின் உரிமைக்காக. இந்நிலையில் அவர்களை ஒன்றும் செய்யாமல் இந்தியாவினால் அதன் செல்வாக்கினை அப்பகுதிகளில் வளர்த்துக் கொள்ள முடியாது. அதனால் தான் விடுதலைப் புலிகளின் ஆயுத பலத்தை குறைத்த அதே சமயம் மற்ற இயக்கங்களுக்கு ஆயுதங்களை தாரளமாக வழங்கியது இந்தியா...அதனால் தான் மக்களின் மத்தியில் விடுதலைப் புலிகளின் செல்வாக்கினைக் குறைக்கவும் அதன் தலைவரான பிரபாகரனை கொல்வதற்கும் இந்தியா முயற்சிகளை மேற்கொண்டது. பல்வேறு அமைப்புகளுக்கு உள்ளே பிரச்சனைகளை கிளப்பி விட்டும், ஆட்களை தன் வசப்படுத்திக் கொண்டு பிரிவினைகளைத் தோற்றுவித்தும் இந்தியா அதன் செல்வாக்கினை அங்கே வளர்த்துக் கொள்ள முயன்றது.\nஆனால் விதி வேறு விதமாக செயல்பட்டது.\nதிலீபனின் மரணம் (இந்தியா தனது கோரிக்கைகளைக் கேட்க வேண்டும் என்று சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து இறந்தார்) மற்றும் போர் நிறுத்தம் அமுலில் இருந்தும் ஒப்பந்தத்திற்கு மாறாக விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் 17 பேர் இந்திய இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்ட நிகழ்வு (அவர்கள் அனைவரும் பின்னர் சயனைட் அருந்தி உயிர் இழந்தனர்) போன்ற நிகழ்வுகள் விடுதலைப் புலிகளை மீண்டும் ஆயுதம் ஏந்தச் செய்தன.\nஇம்முறை எதிரிகளாக சிங்களர்களுடன் சேர்ந்துக் கொண்டது இந்திய இராணுவமும் தான். விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் சண்டை ஆரம்பமாயிற்று. இன்று சிங்கள இராணுவம் தமிழர்களுக்கு என்ன கொடுமைகளை எல்லாம் செய்து இருக்கின்றதோ அவை அனைத்தும் அன்றே இந்திய இராணுவம் செய்து இருந்தக் கொடுமைகளே.\n1987 இல் ஆரம்பித்த அந்தச் சண்டை 1990 இல் ஒரு முடிவிற்கு வந்தது. அதற்கு காரணம் இந்தியாவிலும் சரி இலங்கையிலும் சரி... அப்பொழுது ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டு இருந்தன.\n2) இந்திய இராணுவத்தின் போர் குற்றங்கள்\n3) இந்திய உளவுத் துறையின் செயல்பாடு\nஈழம்: ஒரு பார்வை-10 : இந்தியாவும் இலங்கையும்\nஇடுகையிட்டது வழிப்போக்கன் கருத்துகள் (1)\n\"12 ��தவீத தமிழ் மக்களுக்காக இந்தியா கவலை கொள்கிறது. ஆனால் இலங்கையில் உள்ள 75 சதவீத சிங்கள சமூகத்தினர் ஓடீசா மற்றும் வட இந்தியா மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதில் தான் இந்தியா கவலைப்பட வேண்டும்\" - இலங்கை தூதர் பிரசாத் காரியவாசம்.\nசரினே...இங்கிருந்து அங்க போனவங்க தான நீங்க...அப்புறம் எதுக்கு போன இடத்துல ஒழுங்கா அமைதியா வாழாம நீங்க தனி நாடு கேட்குறீங்க...அதுவும் அந்த நாட்டுல உங்க மொழியே ஆட்சி மொழியாவும் வேணுமாம்...ஏன் தேவை இல்லாம இப்படி அழிச்சாட்டியம் பண்றீங்க...பேசாம இந்தியாவுக்கே வந்துருங்க...நீங்க இருந்த வட நாட்டிலேயே நீங்க உங்க உரிமையோட வாழ நிச்சயம் மத்திய அரசு வழி செய்யும்...அத விட்டுபுட்டு அங்கே இருக்கிற பூர்வக் குடியான தமிழன அடிக்கிறது எந்த விதத்துல நியாயம்...\nஇது முகநூலில் நான் ரசித்த ஒரு கருத்து. சரி இருக்கட்டும் இப்பொழுது நமது கதைக்கு வருவோம்.\nஇந்தியாவில் இந்திரா கொலை செய்யப்பட்டு இருக்கின்றார். அவருக்கு பின்னர் ராசீவ் காந்தி பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டு இருக்கின்றார். காலம் 1984 ஆம் ஆண்டு. ஈழத் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் இடையே இருந்தப் போராட்டம் மிகவும் தீவிரமானதொன்றாக மாறத் தொடங்கி இருந்தக் காலக்கட்டம்.\nஇலங்கையின் பிரதம மந்திரியாக ஜெயவர்தனே இருக்கின்றார். தமிழ் ஆயுதப் போராளி இயக்கங்களுள் விடுதலைப் புலிகள் முக்கியமானதொரு அமைப்பாக உருவாகி இருக்கின்றனர்.\nயாழ்ப்பாண நூலக எரிப்பு (கிட்டத்தட்ட 90000 விலைப் மதிக்கப் பட முடியாத தமிழ் நூல்கள், ஏடுகள், சுவடிகள் போன்றவைகள் ஒரே இரவில் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன), 1983 தமிழர்களுக்கு எதிரான இனக் கலவரம் (கருப்பு யூலை... கிட்டத்தட்ட 3000 தமிழர்கள் அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக கொல்லப்பட்டனர்) போன்றவைகள் சிங்களர்களால் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு இருந்தன. பல்லுக்கு பல் இரத்தத்திற்கு இரத்தம் என்று அங்கங்கு தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் மோதல்கள் நிகழ்ந்த வண்ணமே இருந்துக் கொண்டு இருந்தன.\nஇக்காலத்தில் தான் இராசீவ் காந்தி இந்தியாவின் பிரதமராக வருகின்றார். இள வயது...இந்தியாவினை ஆசியாவில் வல்லரசான நாடாக மாற்ற வேண்டும் என்ற கனவு...வல்லரசென்றால் நம்மைச் சுற்றி இருக்கும் நாடுகள் அனைத்��ும் நமது கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும்...நாம் அவை அனைத்திற்கும் 'பெரிய அண்ணனாக' இருக்க வேண்டும்...சரி தானே..அந்த கண்ணோட்டத்துடன் தான் இலங்கையை அவர் பார்கின்றார்.\nஒரு சிறியத் தீவான இலங்கையில் பிரச்சனைகள் நிகழ்ந்துக் கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் வல்லரசுக் கனவினைக் கொண்ட ஒரு பெரிய நாடு என்ன செய்ய வேண்டும்...சிறிய நாட்டின் பிரச்சனையினுள் தலையிட்டு அதனைத் தீர்த்து வைக்க வேண்டும்...அப்படிச் செய்தால் தானே அது வல்லரசான ஒரு நாடு என்றுப் பொருள் படும். அதையேத் தான் இராசீவும் செய்ய எண்ணுகின்றார்.\n\"என்னயா நடக்கின்றது அங்கே இலங்கையில்... தமிழர்கள் தனி நாடு கேட்கின்றார்களே...நாம் என்ன செய்வது\" என்றவாறே அவர் சிந்திக்க அவரைச் சுற்றி இருந்தவர்கள் \"சிங்களர்களை நம்ப முடியாது...ஆனால் அதே நேரம் தமிழர்களுக்கும் தனி நாடு கொடுக்கக் கூடாது...பின்னர் இந்தியாவிலும் அக்குரல்கள் எழும்பக் கூடும்....இரண்டுமே இந்திய நலன்களுக்கு மாறானவை...நாம் செய்ய வேண்டியது நிலைமையை பயன்படுத்திக் கொண்டு நமக்கு சாதகமான அரசினை, சூழலை இலங்கையில் இந்நேரத்தில் உருவாக்கிக் கொள்வதனை மட்டுமே...\" என்றுக் கூற வல்லரசுக் கனவிலிருந்த இராசீவும் அவர்களின் கூற்றினை ஏற்றுக் கொண்டார். இலங்கையைக் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு மாற ஆரம்பித்தது....மறைமுகமாக. மறைமுகமாக என்றால் அங்கே இந்திய உளவுத் துறை இல்லாமலா\nஇலங்கை அரசியலுள் தனது மூக்கினை நுழைக்க ஆரம்பித்தது இந்திய உளவு அமைப்பான 'ரா (RAW)'. இன்றைக்கு இலங்கையில் உள்ள பிரச்சனைகள் பலவற்றுக்கும் இதுவே அடிப்படைக் காரணமாக இருக்கலாம் என்பதனை வரலாறு நமக்கு காண்பிக்கின்றது.\nசரி இருக்கட்டும்...இலங்கையின் மேல் இந்தியாவின் ஆதிக்கத்தை நிறுவுவதே இலக்கு என்று முடிவு செய்யப்பட்டதின் பின்னர் எவ்வாறு அதனை நடைமுறைப்படுத்துவது என்று பார்க்க வேண்டாமா...அதில் தான் இந்தியா முழு மூச்சாக ஈடுப்பட ஆரம்பித்தது.\n'இரண்டுத் தரப்பினருக்குள்ளும் அமைதி ஒப்பந்தங்கள் ஏற்படுத்திக் கொள்ளச் செய்யலாம்...ஆனால் அமைதி என்பது வெளிப்புற அமைதியாகவே இருக்க வேண்டும்...அதே நேரம் இலங்கையில் உள்ள பல்வேறு ஆயுதப் போராளிக் குழுக்களில் நம்முடைய எண்ணத்திற்கு யார் சரிப்பட்டு வருவார்களோ அவர்களுக்கு மறைமுகமாக ஆயுத உதவி செய்து அவர்களை வலுப்படுத்திக்கொள்ளலாம்...பின்னர் என்றாவது தேவை என்றால் அவர்களை நாம் நம்முடைய வசதிக்காக பயன்படுத்திக் கொள்ளலாம்...இதன் மூலம் இலங்கையில் நம்முடைய பிடியை வலுவாகவே வைத்துக் கொள்ளலாம். மேலும் நம்முடைய இராணுவத்தின் ஒரு பகுதி இங்கே இருந்தால் நமக்கும் நலமாக இருக்கும். ஆம்...அவ்வாறே செய்யலாம்' என்று முடிவினை எடுத்துக் கொண்டு இலங்கையினை பேச்சு வார்த்தைக்கு அழைத்தது இந்தியா.\n1987 ஆம் ஆண்டு இராசீவிற்கும் ஜெயவர்தனேவிற்கும் இடையிலான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. (அந்த ஒப்பந்தத்தினைப் பற்றிப் பார்க்க இந்த இணைப்பினை சொடுக்கவும்)\nஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாக தமிழர்களுக்கு எதிரான சிங்கள இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படும். தமிழ் ஆயுதப் போராளி இயக்கங்கள் தங்களது ஆயுதங்களை இந்திய இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும். தமிழர்களுக்கென்று வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு அங்கே தேர்தலின் வாயிலாக ஒரு அரசு அமைக்கப்படும். மேலும் அனைத்தும் நன்றாக நடக்கின்றனவா என்பதனை சரி பார்க்க இந்தியாவில் இருந்து ஒரு அமைதிப்படை அங்கே அனுப்பி வைக்கப்படும்.\nதமிழர்களின் உரிமைக்காகவென்று போடப்பட்ட ஒரு ஒப்பந்தத்தில் தமிழர்கள் சார்பாக யாருமே சேர்க்கப்படவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.\nபிரபாகரன் இந்தியாவினை சந்தேகக் கண்ணோடு பார்த்தார். ஒப்பந்தத்தினை அவர் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் மூலம் தமிழர்களுக்கு நன்மை நேரும் என்ற நம்பிக்கை அவருக்கு வரவில்லை. இருந்தும் இராசீவ் காந்தி பிரபாகரனுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நம்பி, என்ன தான் நடக்கின்றது என்றுக் காண தயாரானார். அதனைப் பற்றி தமிழ் மக்கள் மத்தியில் யாழ்பாணத்தில் நிகழ்ந்த பொதுக் கூட்டத்தில் பிரபாகரன் பேசியதாவது...\n\"எமது மக்களின் பாதுகாப்புப் பிரச்சினை பற்றியும், அதற்கான உத்திரவாதங்கள் பற்றியும் அவரிடம் (ராஜீவ் காந்தியிடம்) பேசினேன். பாரதப் பிரதமர், எமக்கு சில வாக்குறுதிகளை அளித்தார். எமது மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்தார். பாரதப் பிரதமரின் நேர்மையில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது. சிங்கள இனவாத அரசு மீண்டும் தமிழர் இன அழிப்பு நடவடிக்கைகளில் இறங்க இந்தியா அனுமதிக்கக் கூடாது என நாம் ��ம்புகிறோம். இந்த நம்பிக்கையில் சமாதானப் படையிடம் (இந்திய ராணுவம்) ஆயுதங்களை ஒப்படைக்க முடிவு செய்தோம். நாம் இந்த ஆயுதங்களை ஒப்படைக்கும் கணத்திலிருந்து (நேரத்திலிருந்து) எமது மக்களுக்கான பாதுகாப்புப் பொறுப்பையும் இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம்” - என்று அறிவித்தார்.\nவிடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க தயார் ஆயினர்.\nஆனால் உண்மையில் இந்தியாவின் அந்த ஒப்பந்தத்தை பலர் அன்று சந்தேகக் கண்ணோடு தான் கண்டுக் கொண்டு இருந்தனர். பலருக்கு அது பிடிக்கவில்லை... தமிழர்களுக்கும் சரி...சிங்களர்களுக்கும் சரி. அதன் விளைவு தான் ராசீவ் இலங்கையில் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு முடித்த நாளான 30 யூலை 1987 ஆம் ஆண்டு தெரிந்தது.\nஇராசீவை வரவேற்ற இலங்கை இராணுவ வீரர்களில் ஒருவன் தனது துப்பாக்கியினால் இராசீவை தாக்க முயன்றான். மயிரிழையில் உயிர் தப்பினார் இராசீவ். நல்லவேளை அணிவகுப்பில் கலந்துக் கொண்ட வீரர்களின் துப்பாக்கியில் குண்டுகள் போட்டிருக்கப்படவில்லை. மாறி போடப்பட்டு இருந்தாலோ அன்றே இராசீவ் கொல்லப்பட்டு இருக்கக் கூடும்.\nஆனால் ஏனோ தெரியவில்லை அந்த நிகழ்வினைப் பற்றி இன்று எந்தக் காங்கிரசுக்காரர்களும் பேசுவதில்லை....சிங்களர்களை அவர்கள் பாராட்டிக் கொண்டு இருக்கின்றனர்.\nசரி இருக்கட்டும்...இந்தியாவில் இருந்து அமைதியினை காக்க படை வீரர்கள் இலங்கையில் இறங்கத் துவங்கி விட்டனர்...தமிழ் ஆயுதப் போராளிகள் தங்களின் ஆயுதங்களை ஒப்படைக்க துவங்கி விட்டனர்... அடுத்து என்ன நடந்தது/நடந்து இருக்கலாம்...காணலாம்...\n1) இக்கருத்துக்களில் தங்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் தயைக் கூர்ந்து தெரிவிக்கவும். அது எனது சிந்தனையை செம்மையாக்க உதவும். வழக்கம் போல் உங்களின் கேள்விகளும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.\nஈழம்: ஒரு பார்வை-9 : இந்திராவும் இலங்கையும்\nஇடுகையிட்டது வழிப்போக்கன் கருத்துகள் (0)\n1970 களில் பெருன்பான்மையான ஈழத் தமிழர்களின் மத்தியில் இருந்த சிந்தனை இது தான். சிங்களவர்களின் அடக்குமுறை, இளைஞர்களின் எழுச்சி, அமைதியானப் போராட்டங்களின் தோல்விகள் என்றுப் பல காரணிகள் அவர்களை அம்முடிவிற்கு வர வைத்து இருந்தாலும் அவர்களை மேலும் கனவுக் காணவும் தனி நாடுக் குறித்துப் போராடவும் வைத்த மற்று��ொரு நிகழ்வும் இருக்கத்தான் செய்தது.\nஅது தான் வங்க தேசப் பிரிவினை.\n1971 இல் அன்றைக்கு மேற்கு பாகிஸ்தானுக்கும் (இன்றைய பாகிஸ்தான்) கிழக்கு பாகிஸ்தானுக்கும் (இன்றைய வங்காள தேசம்) இடையில் நிகழ்ந்த மோதலில் இந்திரா காந்தியின் தலைமையில் இந்தியா கிழக்கு பாகிஸ்தான் மக்களுக்கு ஆதரவு அளித்து அவர்களுக்கு வங்காள தேசம் என்ற தனி நாட்டினைப் பெற்றுத் தந்து இருந்தது.\nஅந்த நிகழ்வினைத் தான் ஈழத் தமிழர்கள் ஆர்வத்துடன் கண்டுக் கொண்டு இருந்தனர்...'கண்டீர்களா...இந்தியா வங்காளதேசத்திற்கு விடுதலைப் பெற்றுத் தந்து விட்டது. ஒரு வழியாக வங்காளத்து மக்கள் விடுதலை அடைந்து விட்டார்கள்... இன்று அவர்கள்... நாளை நாம்... ஏன் நடக்காது...நம்முடைய உறவுகள் இந்தியாவில் இருக்கின்றார்கள் தானே... நிச்சயம் நமக்காக அவர்கள் குரல் கொடுப்பார்கள்...இந்தியா நிச்சயம் நமக்கு உதவி செய்யும்...நாமும் வங்காள மக்கள் போல் விரைவில் சுதந்திரம் அடைந்து விடுவோம்...\" என்றே அவர்கள் நம்பிக்கையுடன் இந்தியாவினைக் கண்டுக் கொண்டு இருந்தனர்.\nஇந்தியாவும் அவர்களைக் கண்டுக் கொண்டு தான் இருந்தது. இந்த நிலையில் தான் நாம் அன்றைய உலக அரசியல் நிலவரத்தினை சற்றுக் கண்டு விட வேண்டி இருக்கின்றது.\nஇந்தியாவினை எடுத்துக் கொண்டோம் என்றால் அதன் வடக்கு எல்லையில் இருக்கும் நாடுகளுடன் நட்புறவுகள் என்று ஏதும் பெரிதாக இல்லை...காரணம் அனைத்து நாடுகளும் ஆசியாவிலே யார் வல்லரசு ஆவது என்ற போட்டியினிலே ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு இருந்தன...அதன் காரணமாக வடக்குப் பகுதியில் யுத்தம் என்பது சர்வ சாதாரணமான ஒரு விடயமாக இருந்து வந்தது.\nஆனால் இந்தியாவின் தெற்குப் பகுதியிலோ அதற்கு முற்றிலும் மாறுப்பட்ட ஒரு சூழலே நிலவி வந்தது. காரணம் மூன்று புறமும் கடல் சூழ்ந்து உள்ள தென்னாட்டின் மீது எவரும் இலகுவில் படை எடுத்து வந்து விட முடியாது. அதன் காரணமாக வட இந்தியாவினை விட தெற்கு இந்தியா மிகவும் பாதுகாப்பானதொன்றாக இருக்கின்றது. தென் இந்தியாவின் மீது தாக்குதல் நிகழ்த்த வேண்டும் என்றால் ஒன்று மாபெரும் கடற்படையோடு வர வேண்டும்...இல்லையெனில் இந்தியாவின் காலின் கீழ் சிறு கண்ணீர்த் துளியினைப் போன்று இருக்கும் தீவான இலங்கையினை அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்க வேண்டும்.\nஇத��� அமெரிக்காவிற்கு தெரியும்...சீனாவிற்கு தெரியும்...பாகிஸ்தானிற்கு தெரியும்...இந்தியாவிற்கும் தெரியும்... அந்த ஒரு காரணத்தினாலேயே தான் அந்நாடுகளுக்கு இலங்கையின் மீது ஒரு கண் இருந்துக் கொண்டே தான் இருக்கின்றது. (இன்றும் கூட பல உலக நாடுகள் இலங்கைக்கு உதவிக் கொண்டு இருப்பதற்கு இது ஒன்று தான் முக்கியமானக் காரணம்)\nமேலாக இந்தியா 1970 களிலும் சரி 1980 களிலும் சரி ஒரு தீவிர சோவியத் ஆதரவு நாடாகத் தான் இருந்தது...சோவியத் ஆதரவு என்றாலே அமெரிக்க எதிர்ப்பு என்பது அங்கே இயல்பாகவே வந்து விடும் தானே. இந்தியா அப்படி ஒரு நாடாகத் தான் இருந்தது அக்காலத்தில்.\nஅக்காலத்தில் தான் இந்திரா காந்தி இலங்கையினைக் கண்டுக் கொண்டு இருக்கின்றார்...தமிழர்கள் அங்கே தனி நாடுக் கேட்கத் தொடங்கி இருக்கின்றனர்...அவர்களுக்கு ஆதரவாக தமிழ் நாட்டிலும் குரல்கள் எழும்பத் தொடங்கி உள்ளன. மேலும் இலங்கை அமெரிக்காவிற்கு ஆதரவாக வேறு செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது...அது போதாதென்று பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் வேறு நல்லுறவுகள் இருந்துக் கொண்டே தான் இருக்கின்றது.\nஇந்திரா காந்தி சிந்திக்கின்றார்...\"எந்நேரம் வேண்டும் என்றாலும் இலங்கை இந்தியாவிற்கு எதிராகத் திரும்பும் வாய்ப்புகள் இருக்கின்றன... ஏற்கனவே அமெரிக்கர்களுடனும் பாகிஸ்தானியர்களுடனும் நட்புறவை இலங்கை வளர்த்துக் கொண்டு தான் இருக்கின்றது...இது இந்தியாவிற்கு ஆபத்து. இலங்கையினை நாம் கட்டுக்குள் வைத்து இருக்க வேண்டும். கட்டுக்குள் வைத்து இருக்க வேண்டும் என்றால் நாம் அங்கு இருக்கும் தமிழ் மக்களுக்கு உதவிப் புரிய வேண்டும்...இலங்கையில் தமிழர்கள் வலுவாக இருந்தனர் என்றால் அங்கே வேறு நாட்டவர்கள் அவர்களது செல்வாக்கினை எளிதில் நிலை நாட்ட முடியாது... மேலாக ஈழத் தமிழர்களும் சரி இந்தியத் தமிழர்களும் சரி ஒருவருக்கொருவர் துரோகம் செய்ய மாட்டார்கள்... அவ்வாறு இருக்க இந்தியாவின் தெற்குப் பகுதி பாதுகாப்பாக இருக்கும்...கூடுதலாக தமிழகத்தில் இருந்து வேறு ஈழத் தமிழர்களுக்கு உதவிப் புரியுங்கள் என்று கூறிக் கொண்டு இருக்கின்றனர்... இந்நிலையில் ஈழத் தமிழர்களுக்கு நாம் உதவிப் புரிந்தோம் என்றால் இந்தியாவிலும் சரி இலங்கையிலும் சரி தமிழர்கள் மத்தியில் நல்ல பெயரினை எடுத்து விடலாம்...கூட���தலாக சிங்களவர்களையும் கட்டுக்குள் வைத்துக் கொண்டு தெற்குப் பகுதியினை பாதுகாப்பானதாக பார்த்து கொள்ளலாம்...ஒரே கல்லில் இரண்டு மாங்காய்..நமக்கு நல்லது தானே\" என்று எண்ணிய வண்ணம் ஈழத் தமிழர்களுக்கு உதவ முன் வருகின்றார் இந்திரா காந்தி.\nஇந்தியா ஈழத் தமிழர்களுக்கு தன்னுடைய கதவுகளைத் திறந்து வைக்கின்றது...\"சுதந்திரத்திற்காக போராடப் போகின்றீர்களா...நல்லது...இன்னின தேதிகளில் உங்களுக்கான பயிற்சி முகாம்கள் இருக்கின்றன...உங்களுக்கான பயணத் திட்டங்கள் இதோ...சரியாக உங்களின் அமைப்பின் உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு வந்து விடுங்கள்...\" என்றே இந்தியா தமிழ் ஆயுதப் போராளி இயக்கங்களுக்கு அழைப்பினை விடுக்கின்றது.\nஉற்சாகமாக தமிழ் போராளி அமைப்புகள் இந்தியாவினுள் பயிற்சியை மேற்கொள்ள ஆரம்பிக்கின்றன (ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழ் அமைப்புகள் பல இருந்தன..விடுதலைப் புலிகள் அப்படிப்பட்ட அமைப்புகளில் இருந்த ஒரு அமைப்பே ஆகும்). இலங்கையோ இந்தியாவினை என்ன செய்வது என்றே எண்ணிக் கொண்டு இருந்தது.\nஇந்தியாவின் ஆதரவில் ஈழத் தமிழர்களின் போராட்டம் புத்துணர்வுடன் தொடர்கின்றது....நிச்சயம் நமக்கென்று ஒரு தேசம் நாம் உரிமையுடன் வாழ கிடைத்து விடும் என்று எண்ணியே ஈழத்தில் மக்களும் கனவுகளைக் கண்டுக் கொண்டு இருந்தனர். \"அதோ இந்திரா அம்மையார் இருக்கின்றாரே...நமக்கென கவலை...நிச்சயம் நமக்கு சுதந்திரம் கிட்டி விடும்...\" என்றே மக்கள் எண்ணிக் கொண்டு இருந்தனர். இந்தியா அவர்களுக்கு உதவி செய்வது வெறும் அரசியல் நோக்கிற்காக மட்டுமே என்பதனை அறிந்திருந்த சில போராளி இயக்கங்களும் இந்திராவின் மேல் மரியாதையை வைத்து இருந்தன. ஆனால் முழுதாய் இந்தியாவினை அவர்கள் நம்பவில்லை.\n\"இந்தியாவிற்கு நம்முடைய உதவிகள் தேவை...அதனால் நமக்கு அவர்கள் உதவுகின்றனர்....மாறாக நாம் படும் இன்னல்களை எண்ணி அவர்கள் உதவுகின்றனர் என்று நாம் கருத முடியாது...இருப்பீனும் அவர்களுடைய உதவிக்கு நாம் நிச்சயம் நன்றிக் கடன் பட்டவர்களாகத்தான் இருப்போம்...நம்முடைய உரிமைகளுக்கு அவர்களால் பங்கம் வராத வரை\" என்ற எண்ணம் அவ்வியக்கங்களுள் இருந்துக் கொண்டு தான் இருந்தது.\nஇந்நிலையில் தான் இந்திரா காந்தி கொலை செய்யப்படுகின்றார். சிங்களவர்கள் கொண்டாடுகின்றனர்... தமிழர்களோ 'ஐயகோ... ஈழத்தினைப் பெற்றுத் தருவார் என்று எண்ணிய அம்மையார் இறந்து விட்டார்களே...அடுத்து நம்முடைய நிலை என்னவாகும்...இந்தியாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்...' என்று கவலைக் கொள்ளத் தொடங்கினர்.\nஇந்தியாவில் இந்திராவினைத் தொடர்ந்து ராசீவ் காந்தி பிரதமராக பதவி ஏற்கின்றார்.\nதமிழர் - திராவிடர் - ஆரியர் - 1\nஇடுகையிட்டது வழிப்போக்கன் கருத்துகள் (8)\nஇன்றைக்கு ஈழத்திற்காக மாபெரும் எழுச்சி தமிழர்களின் மத்தியில் எழுந்துள்ளது...'ஈழத்தில் உள்ள தமிழர்கள் காக்கப்பட வேண்டும்...அவர்கள் உரிமையோடும் சுதந்திரத்தோடும் மகிழ்ச்சியாய் வாழ வேண்டும்...அதற்கு அவர்களுக்கென்று தனி நாடு வேண்டும்...அதில் சிறிதளவும் மாற்றுக் கருத்துக்கள் எங்களிடம் இல்லை...கூடுதலாக தமிழர்களின் மேல் கொடூரமான இனப்படுகொலையினை ஏவி விட்ட அனைத்து நபர்களின் மேலும் நேர்மையான விசாரணையும் அதற்கேற்ற தண்டனையும் வழங்கப்பட வேண்டும்.' இதுவே தான் அனைத்து தமிழர்களின் குரலாக இன்று தமிழகமெங்கும் ஒலித்துக் கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் இக்குரல்களுக்கு எதிராக ஒலிக்கும் சில குரல்களையும் இந்நேரத்தில் நாம் இனம் காண வேண்டி இருக்கின்றது.\n\"இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்காது. அங்கு நடந்தது இனப்படுகொலை அல்ல...\" என்று காங்கிரஸ் தரப்புக் கூறுகின்றது.\n\"இலங்கையை போர் குற்றவாளியாக அறிவிக்க முடியாது...\" இது பா.ஜ.க கட்சியினரின் கூற்று.\n\"இலங்கையில் உள்ள தமிழர்கள் சிங்களவர்களோடு இணைந்து வாழவே விரும்புகின்றனர்...\" இது RSS இன் கூற்று.\nபோராடும் தமிழ் இளைஞர்களை 'தமிழ் பொறுக்கிகள்' என்று சு. சுவாமி வலைத்தளங்களில் குறிப்பிட்டு இருக்கின்றார்.\nஇப்பொழுது நாம் காண வேண்டியது அரசியல் அளவில் அவர்களுள் பலவிதமான வேறுபாடுகள் இருந்தாலும் தமிழர்கள் விடயத்தில் மட்டும் ஒன்றிணைந்து தமிழர்களுக்கு எதிராக அவர்கள் குரல் எழுப்புவது ஏன்\nஇக்கட்சிகள் அனைத்தும் ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்கள் சிங்களப் படையினரால் தாக்கப்பட்ட பொழுதும் ஒற்றுமையாக மௌனம் காப்பது ஏன்\nஏன் தமிழர்களின் மீது மட்டும் இத்தனை வன்மம்\nஇந்தக் கேள்வியினை நண்பர் ஒருவருடன் விவாதித்தப் பொழுது அவர் கூறிய விடை,\n'ஆமாம்...அந்தக் கட்சிகளினால் தமிழகத்துல ஒரு இடத்தைக் கூட பிடிக்க முடியாது...அதுனால தான் அவன் ���க்கேடு கெட்டுப் போனாலும் போகட்டும் அப்படின்னு விட்டுட்டு அவன் எந்த இடத்துல ஜெயிக்க முடியுமோ அந்த இடத்தை மட்டும் பார்த்துக்கிறான்...\"\nஆனால் இவ்விடையினை ஏனோ என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரணம்,\n1) எந்த கட்சியானாலும் சரி மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் அனைத்து மாநிலங்களிலும் இருந்து குறிப்பிட்ட அளவு தொகுதிகளை வென்று இருக்க வேண்டும். அந்நிலையில் தமிழகத்தில் அவர்களுக்கு செல்வாக்கு இல்லை என்றால் செல்வாக்கினைப் பெறவே கட்சிகள் முயற்சி செய்யுமே அன்றி, அவர்களே அவர்களின் செல்வாக்கினைக் குறைத்துக் கொள்ளும் வண்ணம் செயலாற்ற மாட்டார்கள்.அவ்வாறே அவர்கள் செயலாற்ற ஆரம்பித்தனர் என்றால் விரைவில் அவர்களின் கட்சி அழிந்து விடும்.\n2) அந்நிலையில் தமிழகத்தில் மட்டும் அக்கட்சிகளுக்கு செல்வாக்கு இல்லாமல் போனதற்கும் அவர்கள் இழந்த செல்வாக்கினை மீண்டும் பெறுவதற்கு முடியாமல் இருப்பதற்கும் அடிப்படையானக் காரணம் ஏதேனும் நிச்சயம் இருக்க வேண்டும். எனவே மேலே உள்ள கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தமிழர்களுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு என்ன காரணம் என்று நாம் காண வேண்டும் என்றால் நாம் தமிழகத்திலே அக்கட்சிகள் கால் ஊன்றாதிருப்பதற்கு என்ன காரணம் என்றே காண வேண்டி இருக்கின்றது.\nஅப்படி அந்த காரணத்தினை நாம் தேடினோம் என்றால் அதற்கு விடையாய் கிடைப்பது திராவிடர் இயக்கங்கள். அந்த இயக்கங்கள் இங்கே எழுந்தக் காரணத்தினாலேயே காங்கிரஸ், பா.ஜ.க போன்ற கட்சிகளால் இங்கே வேரூன்ற முடியாத நிலை ஏற்பட்டு இருக்கின்றது.\nஅதாவது பிராமணர்களின் ஆதிக்கத்தினை எதிர்த்து தமிழகத்தில் எழுந்த இயக்கத்தின் காரணமாக பிராமணர்களின் கட்டுப்பாட்டினில் இருக்கும் கட்சிகள் தமிழகத்திலே வேரூன்ற முடியாத நிலை இருக்கின்றது. நிற்க.\nஇப்பொழுது நாம் கவனிக்க வேண்டிய மற்றுமொரு விடயம் திராவிடர் என்றச் சொல் 'தெலுங்கர்கள், கன்னடியர்கள், மலையாளிகள்' போன்றோரையும் தமிழரையும் குறிக்கும் ஒரு சொல் என்றே இன்றைக்கு திராவிடம் பேசுவோர் கூறுகின்றனர்.\nஆனால் அதனை தெலுங்கர்களோ, கன்னடியர்களோ அல்லது மலையாளிகளோ ஏற்றுக் கொள்ளவில்லை. அங்கே திராவிடர் என்றச் சொல்லோ அல்லது திராவிடர் இயக்கங்களோ பரவவும் இல்லை. இந்நிலையில் திராவிடர் என்றச் சொல�� தமிழர்களை மட்டுமே குறிக்கக் கூடியச் சொல்லாக அமைந்து இருக்கின்றது. இதனை அம்பேத்கர் அவர்களும் பல்வேறு ஆராய்ச்சியாளர்களுமே கூறி இருக்கின்றனர்.\nஅப்படி இருக்க தமிழகத்தினில் தமிழர்களுக்கு மத்தியில் தோன்றிய தமிழர் இயக்கங்களின் வாயிலாக ஆரியர்கள்/பிராமணர்களின் இயக்கங்களும் கொள்கைகளும் தமிழகத்திலே பின்னடைவு அடைகின்றன. மீண்டும் அக்கொள்கைகளோ அந்த இயக்கங்களோ தமிழகத்திலே மலரப் போவதே இல்லை.\nஇந்த நிலை தமிழகத்தில் மட்டுமே நிலவுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் ஆரியர்கள் பயப்படுகின்றனர். ஒருவேளை இந்தத் தெளிவு மற்ற மாநிலங்களுக்கும் பரவி விட்டால், அங்கும் நமது செல்வாக்கு மலிந்து விட்டால்... நாம் என்ன செய்வோம்\nஅவர்களின் பயத்திற்கும் காரணமின்றி இல்லை.\nஇந்திய சனத்தொகையினில் அவர்களின் எண்ணிக்கை வெறும் 10% மட்டுமே... அதிலும் பிராமணர்கள் எண்ணிக்கை வெறும் 3% மட்டுமே. அந்நிலையில் மற்ற மாநிலங்களிலும் அவர்களின் செல்வாக்கு சரிந்து விட்டால், அவர்களின் வேடம் கலைந்து விட்டால்...அவர்கள் என்ன ஆவார்கள் அவர்களின் போக்கிடம் தான் என்ன\nஅதனால் தான் பிரச்சனைக்குரிய மூலத்தினை அழித்துக்கட்ட அவர்கள் உறுதியாக முயல்கின்றனர்...அரசாட்சிக் காலத்தில் அரசனைக் கைக்குள் போட்டுவிட்டு எளிதாக மக்களை தாழ்த்தியதினைப் போன்ற வசதிகளை சனநாயகம் அவர்களுக்கு வழங்கவில்லை. அதனால் தான் அவர்கள் வெவ்வேறு வழிமுறைகளைக் கையாண்டுக் கொண்டு இருக்கின்றனர்.\nஆரியர் - திராவிடர் என்ற பிரிவுகள் புரட்டு என்று கதைகளைக் கட்டி விடுவது, தங்களால் இயன்ற அளவு வரலாற்றினை மறைக்க/திரிக்க முயல்வது, பெருன்பான்மையான திராவிட மக்கள் ஒற்றுமையாக இருக்காத வண்ணம் அவர்களின் நடுவே சாதி/ மதச் சண்டைகளை ஏற்படுத்திவிட்டு வேடிக்கைப் பார்ப்பது போன்ற இவை அனைத்தையும் தாங்கள் அடிமையாக்கி வைத்துள்ள சைவ வைணவ சமயங்கள் மூலமாகவும், சூழ்ச்சியினால் பிடித்த அரசியல் உரிமையினாலும் செம்மையாகச் செய்துக் கொண்டு தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள முயன்றுக் கொண்டு இருக்கின்றனர்.\nஆனால் தமிழும் சரி தமிழர்களும் சரி அவர்களுக்கு மிகப் பெரிய இடையூறாகத் தான் இருக்கின்றனர். பிராமணர்கள், சைவ வைணவ சமயத்தினை அடிமைப்படுத்தி வைத்து இருக்கின்றனர் என்பதனை தமிழ் இலக்கியங்கள் பறைசாட்டிக் கொண்டு இருக்கின்றன. தமிழர்களோ தங்களின் மண்ணில் பிராமண செல்வாக்கு உள்ள இயக்கங்களை துரத்தி அடித்து விட்டு இருக்கின்றனர்.\nஇது தான் ஆரியர்களுக்கு கவலையையும் கோபத்தினையும் வர வைக்கின்றது. சைவ வைணவ சமயங்களை அவர்கள் அடிமையாக்கி வைத்து இருப்பது அனைத்து மக்களுக்கும் தெரிந்து விட்டால் அச் சமயங்களின் மீது அவர்களுக்கு இருக்கும் பிடி போய் விடும். பின்னர் எவ்வாறு அவர்கள் தாங்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்றுக் கூறிக் கொண்டு வாழ்வை வாழ்வது\nமேலும் தமிழர்களைப் போன்றே அனைத்து மக்களும் ஆரியச் சதியினை அறிந்துக் கொண்டு தெளிவடைந்து விட்டனர் என்றால் ஆரியர்கள் எங்கே செல்வார்கள் அவர்களுடைய செல்வாக்கு வேறு எங்கே செல்லுபடியாகும் அவர்களுடைய செல்வாக்கு வேறு எங்கே செல்லுபடியாகும் வேறு எங்கும் செல்லுபடியாகாதல்லவா....அதனால் தான் இங்கே தமிழ் மொழியும் தமிழர்கள் அழிவதையும் மகிழ்ச்சியாக ஆரியன் கண்டுக் கொண்டு நிற்கின்றான். பிரச்சனைக்குரியவர்கள் ஒழிந்துவிட்டால் பின்னர் அவன் நிம்மதியாக இருக்கலாம் அல்லவா...\nஅதனால் தான் தனி ஈழம் அமைவதை அவன் தடுக்கின்றான். ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டும் ஒன்றும் செய்யாது நிற்கின்றான். தன்னை இந்து மதத்தின் தலைவன் என்றுக் (பொய்) கூறிக் கொண்டு ஆயிரக்கணக்கான இந்துக் கோவில்களையும் இந்துக்களான தமிழர்களையும் கொன்றுக் குவித்த இராசபக்சேவினை மகிழ்ச்சியாய் திருப்பதிக் கோவிலில் வரவேற்கின்றான் (சிங்களர்கள் தங்களை ஆரியர்கள் என்றுக் கூறிக் கொள்வதும் குறிப்பிடத்தக்கது). அவர்களுக்குத் தேவை தமிழ் அழிய வேண்டும்... தமிழர்கள் அழிய வேண்டும்...ஏன் என்றால் அவைகள் அழிந்தால் தான் அவன் நிம்மதியாக மக்களை ஏமாற்றி வாழ முடியும்....\nஇதனால் தான் திருமூலர் அன்றே பாடிச் சென்று விட்டார்...\nசத்தியம் இன்றித் தனிஞானம் தானின்றி\nஒத்த விடயம்விட் டோ டும் உணர்வின்றிப்\nபத்தியும் இன்றிப் பரன் உண்மை யின்றிப்\nபித்தேறும் மூடர் பிராமணர் தாமன்றே - திருமந்திரம்\nஇன்று ஈழத்தில் நிகழ்வதும்...இந்தியாவில் நிகழ்ந்துக் கொண்டு இருப்பதும் ஆரியத் திராவிடப் போரின் ஒருக் கட்டமே அன்றி வேறல்ல...\nஇவை அனைத்தையும் விரிவாகக் காண முயற்சிப்போம்...\nஇக்கருத்துக்களில் தங்��ளுக்கு மாற்றுக் கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் தயைக் கூர்ந்து தெரிவிக்கவும். அது எனது சிந்தனையை செம்மையாக்க உதவும். வழக்கம் போல் உங்களின் கேள்விகளும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.\nஈழம்: அறிந்துக் கொள்ள சில விடயங்கள்\nஇடுகையிட்டது வழிப்போக்கன் கருத்துகள் (1)\n1) சிங்களவர்கள் இலங்கையின் பூர்வீகக் குடியினரா\nஇல்லை. சிங்களவர்கள் என்பவர்கள் கி.மு நான்காம் நூற்றாண்டு அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்த கலிங்கத்துப் பகுதியில் இருந்து துரத்தி அடிக்கப்பட்டு இலங்கைக்கு பிழைத்துப் போன இளவரசன் விஜய சிங்கனின் வம்சாவழியினரே ஆவர்.\nஅவர்கள் இலங்கைக்குப் போவதற்கு முன்னரே அங்கே தமிழர்கள் வாழ்ந்துக் கொண்டு தான் வந்திருக்கின்றனர். இதனை விளக்கும் வண்ணம் இலங்கை அரசாங்கமே ஒரு தபால் தலையினை வெளியிட்டு உள்ளது.\n2) அப்படி என்றால் அங்கே தமிழர்களும் வசித்து வந்தார்கள் என்றுக் கூறுகின்றீர்களா\nஆம். கி.பி 16 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் இலங்கை முழுவதையும் பிடிக்கும் வரை இலங்கையில் தமிழர்கள் தனியாக ஆண்டுக் கொண்டு இருந்தனர்...சிங்களவர்கள் தனியாக ஆண்டுக் கொண்டு இருந்தனர். இலங்கை என்றுமே ஒரே நாடாக இருந்தது கிடையாது. பல்வேறு நாடுகள் இலங்கையில் இருந்து வந்துக் கொண்டு தான் இருந்தன.\n3) இலங்கை ஒரே நாடாக இருந்தது கிடையாது என்றுக் கூறுகின்றீர்களே...ஆனால் இன்று அது ஒரே நாடாகத் தானே இருக்கின்றது. இது எவ்வாறு எப்பொழுது நிகழ்ந்தது\nஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் தான் இலங்கை ஒரே நாடாக மாற்றப்படுகின்றது. இது நடக்கும் காலம் 1831 ஆம் ஆண்டு. தமிழர்கள் ஆண்ட பகுதியினையும், சிங்களவர்கள் ஆண்ட பகுதியினையும் ஒன்றாக இணைத்து ஒரே நாடாக மாற்றியவர்கள் ஆங்கிலேயர்களே.\n4) தமிழர்கள் இலங்கையின் பூர்வீகக் குடியினர் என்றுக் கூறுகின்றீர்கள். ஆனால் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பிழைக்கச் சென்றவர்கள் தான் தமிழர்கள் என்றும் அவ்வாறு பிழைக்கச் சென்றவர்கள் எவ்வாறு தனி நாடுக் கோரலாம் என்றும் கருத்துக்கள் நிலவுகின்றனவே...அது ஏன்\nஇலங்கையில் இன்று இரு வகையான தமிழர்கள் இருக்கின்றனர். ஒரு வகையினர் ஈழத்தினையே பூர்வீகமாகக் கொண்டத் தமிழர்கள். மற்றொரு வகையினர் இந்தியாவில் இருந்து ஆங்கிலேயர்களால் இலங்கையின் மலைத் தோட்டங்களின் பணிப்புரிய அழைத்துச் செல்லப்பட்ட இந்தியத் தமிழர்கள். இவர்கள் இருவருக்கும் வேறுபாடுகள் உண்டு.\nஅந்த வேறுபாட்டினை அறியாது தான் இலங்கையில் இருக்கும் அனைத்து தமிழர்களும் இந்தியாவில் இருந்துச் சென்ற தமிழர்கள் என்ற தவறானக் கருத்து இங்கே நிலவிக் கொண்டு இருக்கின்றது.\nமேலும் 1964 ஆம் ஆண்டு இந்தியாவுடன் செய்துக் கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுமார் 7 இலட்சம் மலையகத் தமிழர்கள் இந்தியாவிற்கு திரும்ப அனுப்பப்பட்டும் விட்டனர்.\n5) சரிங்க...தமிழர்கள் இலங்கையின் பூர்வீகக் குடியாகவே இருக்கட்டும்...ஆனால் அனைவரும் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என்று கருதாமல் தனி நாடுக் கோருவது சரியா\nதனி நாடு என்றக் கோரிக்கை திடீரென்று எழுந்த ஒன்று அல்ல. மேலும் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தமிழர்கள் சிங்களவர்களோடு இணைந்து வாழவே எண்ணினர். ஆனால் காலங்கள் செல்ல செல்ல சிங்களவர்களின் செயல்களால் தமிழர்கள் தாங்கள் தங்களது உரிமைகளோடு வாழ்வதற்கு தனி நாடினைப் பெறுவதனைத் தவிர வேறு வழி இல்லை என்பதனை உணர்ந்தே 'தனி ஈழம்' என்றக் கோரிக்கையை முன் வைக்க ஆரம்பித்தனர்.\nஇலங்கை சுதந்திரம் பெற்றது 1948 ஆம் ஆண்டில். தமிழர்கள் தனி ஈழம் என்றக் கோரிக்கையினை முன் வைக்க ஆரம்பித்தது 1973 ஆம் ஆண்டில் இருந்து தான். அதாவது சுமார் 25 ஆண்டுகள் அமைதியாக ஒன்றாக வாழ முயற்சிகள் செய்து, அவைகள் அனைத்தும் பலன் தராது சென்ற பின்னர் தான் தனி நாடு வேண்டும் என்றக் கோரிக்கையை தமிழர்கள் அங்கே முன் வைக்கின்றனர்.\n6) அதற்காக ஆயுதப் போராட்டத்தினை தான் முன்னெடுக்க வேண்டுமா\nஈழத் தமிழர்கள் கிட்டத்தட்ட 30 வருடங்கள் அமைதியான காந்திய முறையில் தான் தங்களது கருத்துக்களையும் எதிர்ப்புக்களையும் தெரிவித்துக் கொண்டு வந்தனர். தந்தை செல்வா என்ற ஒரு காந்தியவாதியின் தலைமையில் தான் 30 ஆண்டுகளாக தமிழர்கள் போராடினார்கள்.\nஆனால் அவர்களின் கோரிக்கைகளை நிராகரித்தும், தமிழர்களின் மேல் வன்முறையினை பயன்படுத்தியும் சிங்கள அரச தொடர்ந்து தமிழர்களை ஒடுக்கியதைக் கண்ட இளைஞர்கள் சிலர் தான் பின்னர் ஆயுதப் போராட்டங்களில் இறங்கினர்.\nஎனவே தமிழர் போராட்டங்கள் என்பது ஆரம்பத்தினில் இருந்தே வன்முறையினை அடிப்படையாகக் கொண்டு இருந்த ஒரு போராட்டம் அல்ல...காந்திய வழியிலான போராட்டம் நீண்ட காலங்களுக்கு பின்னரே ஆயுதப் போராட்டமாக மாறி இருக்கின்றது.\nகாந்தி வாழ்ந்த மண்ணில் தான் பகத் சிங்கும் சுபாஷ் சந்திர போசும் செம்பகராமன் பிள்ளையும் தோன்றி இருக்கின்றார்கள்.\n7) தனி ஈழம் தான் தீர்வு என்கின்றீர்களா\nஒன்றரை இலட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றனர். பிஞ்சுகள் என்றுக் கூட பார்க்காது பச்சிளம் குழந்தைகள் கொல்லப்பட்டு இருக்கின்றனர். சரணடைந்த மக்கள் கொல்லப்பட்டு இருக்கின்றனர். போர் முடிந்து நான்கு ஆண்டுகளுக்கு பின்னரும் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல வழி இல்லாமல் அகதிகளாக தமிழர்கள் அலைந்துக் கொண்டு இருக்கின்றனர். அவர்களின் இடங்களின் சிங்களர்கள் இடம் பெயர்ந்து நாட்கள் பல ஓடி விட்டன.\nஇன்றும் சிங்களப் படைகளில் பெரும்பான்மையானவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே நிலைப் பெற்று இருக்கின்றன. சுதந்திரம் இல்லாத அடிமைகளாகவே தமிழர்கள் அங்கே உலாவிக் கொண்டு இருக்கின்றனர்.\nஇத்தனை இழப்புகளுக்கு பின்னரும் சிங்களவர்களோடு சேர்ந்து தமிழர்கள் வாழ முடியுமா இல்லை வாழ்ந்தாகத் தான் வேண்டுமா\nஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்பு சிங்களவர்களும் தமிழர்களும் தனித் தனி நாடுகளைக் கொண்டு ஆண்டு வந்தவர்கள் தானே. அப்படி இருக்க தமிழர்கள் ஆண்ட பகுதியை தமிழர்களே மீண்டும் பெறுவது என்பது நியாயமான கோரிக்கை தானே.\nமாபெரும் இழப்புகள் இலங்கையில் நம் இனம் கண்டிருக்கின்றது. ஒரு இனப் படுகொலையே அங்கே நிகழ்த்தப்பட்டு இருக்கின்றது. இதில் இருந்து மீளவும் சுய மரியாதையுடன் சுதந்திரமாக தமிழர்கள் வாழவும் அவர்களுக்கு அவர்களின் உரிமை வேண்டும்.\nஅவர்களுக்கு உரிமை வேண்டும் என்றால் தனி ஈழம் மலர வேண்டும்.\nஅதற்கு நமது குரல்கள் வேண்டும்...\nதமிழர்களின் தாகம்... தனி ஈழத் தாயகம்...\nஈழம்: ஒரு பார்வை-8 : ஒப்பந்தங்கள்...பிரபாகரன்...தனி ஈழம்\nஇடுகையிட்டது வழிப்போக்கன் கருத்துகள் (1)\nபண்டாரநாயகா இறந்து விட்டார்...அவருடன் இட்டுக் கொண்ட ஒப்பந்தமும் செயல்படுத்தப்படவில்லை... இந்நிலையில் தமிழர்களின் உரிமைகள் என்னவாகும் என்று தமிழர்கள் சிந்தித்துக் கொண்டு இருக்கும் பொழுது தான் அடுத்த தேர்தலில் வென்று இலங்கையின் முதல் பெண் பிரதம மந்திரி ஆகின்றார் பண்டாரநாயகாவின் மனைவியார் திருமதி. சீறிமாவோ பண்டாரநாயகா.\nஆனால் இவருடையக் கொள்கையிலும் பெரிய மாற்றங்கள் இல்லை... \"சிங்களமே ஆட்சி மொழி...உத்தியோக மொழி...நீதி மன்ற மொழி...இதில் மாற்றமே இல்லை... சிங்களம் தெரியாத பணியாளர்கள் சிங்களம் கற்றுக் கொள்ள வேண்டும்...இல்லையேல் வேலை இழக்க நேரிடும்...அனைத்துப் பள்ளிகளிலும் சிங்களமே போதனை மொழியாக இருக்கும்...சிங்கள மொழியில் தேர்ச்சி பெறத் தவறினால் ஆசிரியர்களுக்கும் சரி மற்ற பணியாளர்களுக்கும் சரி வேலை இல்லாத நிலை உருவாகிவிடும்...நன்றி\". இதுவே தான் அவரது கொள்கையாக இருந்தது.\nசுருக்கமாகக் கூற வேண்டும் என்றால் இலங்கையில் தமிழுக்கு இடம் இல்லை... நீ இங்கே இருக்க வேண்டுமானால் சிங்களவனாக மாறி விடு...வேறு வழிகள் உனக்குக் கிடையாது. அவ்வளவே...\n\"பார்த்தீர்களா ஐயா...நம்மை இரண்டாம் தர குடிமக்களாகவே அவர்கள் கருதுகின்றனர் என்பது தெளிவாகத் தெரிகின்றது...ஏற்கனவே 1958 இல் அவர்கள் அடித்தப் பொழுது பொறுத்துக் கொண்டோம்...ஆனால் அவர்கள் மாறியபடி தெரியவில்லை...இப்படியே போனால் நாம் என்ன ஆவது தந்தையே...நாம் இருவரும் தனி நாடுகளாக இருந்தவர்கள் தானே...தனியாகப் பிரிந்து விடலாமே...என்ன சொல்லுகின்றீர்\" என்று இளைஞர்களின் மத்தியில் புதிதாக எழுந்த சிந்தனையை தந்தை செல்வா பொறுமையாகப் பார்த்தார்.\n\"இல்லை இளைஞர்களே..உங்களின் உணர்ச்சிகள் எனக்குப் புரிகின்றன...ஆனால் நாம் தனி நாடு கோர வேண்டிய அளவிற்கு பிரச்சனைகள் மோசமாகவில்லை என்றே நான் எண்ணுகின்றேன்... பேசிப் பார்ப்போம்...நிச்சயம் உண்மை வெல்லும்...\" என்றார்.\nசிலருக்கு மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் 'தந்தை செல்வாவே கூறி விட்டார்... இன்னும் சில நாட்களுக்கு பொறுமையாகத் தான் இருப்போமே...நம்முடைய எதிர்ப்பினைத் தெரிவிக்க இருக்கவே இருக்கின்றது சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை போராட்டங்கள்' என்றே அகிம்சை வழியில் போராடத் தொடங்கினர்.\nஆனால் முடிவு தான் அவர்களுக்குக் கிட்டியப்பாடில்லை. அரசு வன்முறையால் அவர்களை அடைக்க முயலும்...வன்முறை கை கொடுக்கவில்லையென்றால் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும்...வாக்குறுதிகளையும் அள்ளி வீசும். ஆனால் அந்த வாக்குறுதிகளோ வெறும் வார்த்தையாகவே நின்றுப் போகும்.\nஇந்த நிலை தான் யார் ஆட்சிக்கு வந்தாலும். சிங்களவர்கள் பெருவாரியாக இருக்கும் நாட்டினில் அவர்கள் தானே ஆட்ச��க்கு வர முடியும்...அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு சில நேரங்களில் தமிழர்களின் உதவி தேவைப்படும்...அப்பொழுது தமிழர்களுக்கான உரிமைகளை பெற்றுத் தருவோம் என்று வாக்கினைக் கொடுத்து விட்டு ஆட்சியினைப் பிடித்தப் பின்பு அவ்வாக்குறுதிகளை காற்றில் பறக்க விடுவது என்பது அனைத்து சிங்கள கட்சிகளும் செய்யும் ஒரு பொதுவான செயலாக மாறிற்று.\nசில நபர்கள் உண்மையிலேயே தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்று எண்ணினாலும் அதற்கு சிங்கள மக்கள், பத்திரிக்கைகள், எதிர் கட்சியினர் ஆகியோரிடம் இருந்து பலத்த எதிர்ப்பு எழுந்தமையின் காரணமாக அவர்களின் எண்ணம் வெறும் எண்ணமாகவே போயிற்று.\nஇவ்வாறே ஆண்டுகள் பல கடந்தன...தமிழர்களுக்கான உரிமைகளை சிங்கள அரசு நிச்சயம் வழங்காது என்ற எண்ணங்கள் தமிழர்களின் மத்தியில் நன்றாக பதியத் தொடங்கி இருந்தன.\nதோல்வி அடைந்த பேச்சுவார்த்தைகள்...கிழித்து எறியப்பட்ட ஒப்பந்தங்கள்...ஏமாற்றங்கள் இவைகளை மட்டும் தான் தமிழர்களின் போராட்டங்கள் பெற்றுத் தந்துக் கொண்டு இருந்தன... புதிதாக தமிழர்களின் மரணங்களும் அங்கங்கே ஏற்படலாயின. 1948 இல் ஆரம்பித்த போராட்டங்கள் 1971 வரை இவைகளை மட்டுமே தமிழர்களுக்குத் தந்து இருந்தன.\n23 வருடங்கள் தமிழர்களின் பொறுமையினை சற்று சோதித்துத் தான் பார்த்து இருந்தன. அது போதாதென்று கல்வியினை சீர்திருத்தும் திட்டம் என்று தமிழ் மாணவர்களுக்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானமும் தமிழ் மாணவர்களை கொந்தளிக்கச் செய்து இருந்தது.\n'தமிழ் மாணவர்களுக்கு தமிழ் ஆசிரியர்கள் நேர்மையாக மதிப்பெண்கள் வழங்குவது இல்லை...அவர்களுக்கு குறுக்கு வழியில் அதிகமான மதிப்பெண்களை வழங்குகின்றனர்...அதனால் இனிமேல் தமிழ் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் மறுபரிசீலனைப் பண்ணப்படும்...கூடுதலாக நேர்மையாக தேர்வினை எழுதும் சிங்கள மாணவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும்.' இது தான் சுருக்கமாக அந்தக் கல்விச் சீர்திருத்தத் திட்டம். இதன் மூலம் சிங்கள மாணவனை விட அதிக மதிப்பெண்கள் எடுத்தால் தான் தமிழ் மாணவன் தேர்ச்சி அடைய முடியும் என்ற நிலை உருவானது.\nமாணவர்கள் கொதித்தார்கள்...போராட்டத்தில் இறங்கினார்கள்...அவர்களின் போராட்டங்கள் காவல் துறையினரால் ஒடுக்கப்பட்டன...பலர் கைது செய்யப்பட்டனர்...சிலர் காயங்களுடன் விடுவிக்கப்பட்டனர்...சிலர் என்ன ஆனார்கள் என்றே தெரியாது மறைந்தனர். சிங்கள அரசின் இந்த அனைத்து நடவடிக்கைகளும் தமிழ் இளைஞர்களை வேறு விதமான போராட்டத்திற்கு தயார் செய்துக் கொண்டு இருந்தன.\nஅந்தக் காலக்கட்டத்தில் தந்தை செல்வாவும் இனியும் பேச்சு வார்த்தைகள் பலன் தருமா என்ற எண்ணத்தினில் இருந்துக் கொண்டு இருந்தார். அவரின் கட்சிக்குள்ளே 'தனி நாடு தான் தீர்வு தந்தையே...' என்ற குரல்கள் பலமாகக் கேட்கத் தொடங்கி இருந்தன. 'தனி நாடு கேட்பதற்கு காலம் கனியவில்லை என்று முன்னர் கூறியவர்களும் இப்பொழுது வேறு வழி இல்லாதவர்களாக தனி நாடு கோரலாமா என்ற எண்ணத்தில் இருந்தனர்.\nதந்தை செல்வா அரசுக்கு கடிதம் எழுதினார்...'அரசே...தமிழர்களின் உரிமைகளும் அவர்களது மண்ணும் இங்கே பறிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றன...உங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த விரும்புகின்றோம்...நாம் சுதந்திரம் பெற்ற பொழுது எந்த கொள்கையுடன் இருந்தோமோ அதற்கு நீங்கள் மதிப்பளிப்பீர் என்றே கருதி உங்களின் பதிலினை ஆர்வத்துடன் எதிர் பார்கின்றேன்...நன்றிகள்'\nபதில் வரவில்லை...ஏன் கடிதம் கிட்டியது என்ற செய்தியே வரவில்லை.\n\"தந்தை செல்வாவின் வழிமுறைகள் அருமையானவை தான்... ஆனால் சிங்களவர்களின் முன்னே அவை அர்த்தமற்று நிற்கின்றன...நாம் எந்த ஆயுதத்தினை எடுக்க வேண்டும் என்பதனை நம்முடைய எதிரியே தீர்மானிக்கின்றான்...கடிதத்திற்கு பதில் இல்லையா...சரி...துப்பாக்கிச் சத்தத்திற்கு பதில் வருகின்றதா என்று பார்ப்போம்\" என்று சில இளைஞர்கள் கூட்டம் களம் இறங்கத் தொடங்கியதும் அப்பொழுது தான்.\nஅவ்வாறு களம் இறங்கியவர்களுள் ஒருவன் தான் மாவீரன் பிரபாகரன்.\nஈழத்தின் வரலாற்றினைப் பற்றி இவ்வளவு தூரம் கண்டாயிற்று...25 வருட அமைதியானப் போராட்டங்கள் எவ்வித தீர்வினையும் தமிழர்களுக்கு வழங்க வில்லை. இந்நிலையில் நீங்கள் அக்காலத்தில் இருந்தீர்கள் என்றால் உங்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்...\nஒன்றுபட்ட இலங்கையில் இரண்டாம் தர குடிமக்களாக எந்நேரமும் பயத்துடன் வாழ்வீர்களா...அல்லது 'எங்கள் நாடு எங்களுக்கே' என்றுக் கோருவீர்களா\nஉங்களின் நடவடிக்கை சிந்தனை எவ்வாறு இருக்கும்\n'எங்களின் நாடு எங்களுக்கே...உரிமைகளை இழந்து வாழ நாங்கள் அடிமைகள் அல்ல...எங்��ளின் உரிமைகளை நீ மறுக்கின்றாயா நல்லது அதை நாங்களே எடுத்துக் கொள்கின்றோம்... நல்லது அதை நாங்களே எடுத்துக் கொள்கின்றோம்...' என்பதே உங்களின் சிந்தனையாக இருக்கும் என்றால் உங்களின் சிந்தனை தான் அன்றைய ஈழத் தமிழ் இளைஞர்களின் சிந்தனை.\nஅதுவே தான் பிரபாகரனின் சிந்தனை\nதேவை தனி ஈழம்... இனியும் சிங்களவனிடம் இருந்து எந்தப் பிச்சையும் தேவை இல்லை.\nமோதிப் பார்பதற்கு நாங்கள் தயார் என்றே தமிழ் இளைஞர்கள் களம் இறங்க ஆரம்பித்தனர்.\n1) தனி ஈழம் என்றக் கோரிக்கைகள் எழும் என்று 'சிங்களம் மட்டுமே' என்றச் சட்டத்தினை பண்டாரநாயகா என்று கூறினாரோ அன்றே பல சிங்களத் தலைவர்கள் கூறி இருந்தனர். சம சமாச கட்சித் தலைவரான டாக்டர். கொலவின் ஆர்.டி. சில்வா 'இரு மொழிகளென்றால் ஒரு தேசம் உருவாகும்...ஒரு மொழி என்றால் இரு தேசங்கள் உருவாகும்' என்றே முன்னர் கூறி இருந்தார்.\n2) தந்தை செல்வா முதல் முறையாக தனி நாடுக் கோரிக்கையினை 1973 ஆம் ஆண்டில் தான் முன் வைக்கத் தொடங்குகின்றார்...25 ஆண்டுகள் ஒன்றுபட்ட இலங்கையில் வாழ முயற்சிகள் செய்த அவர் இறுதியில் சிங்களர்களிடம் தமக்கு எவ்வித நியாயமும் கிடைக்கப் போவதில்லை என்று அறிந்தப் பின்னரே தனி நாடுக் கோரிக்கையினை முன் வைக்கின்றார்.\n3) சுதந்திர இலங்கையின் முதல் தேசியக் கொடி முழுக்க முழுக்க சிங்களர்களைக் குறிப்பதாக இருந்தது...பின்னர் 1951இல் தான் அதில் தமிழர்களைக் குறிக்க சிகப்புக் கோடும் இசுலாமியர்களைக் குறிக்க பச்சைக் கோடும் சேர்க்கப்பட்டன.\n4) 1964 ஆம் ஆண்டு இந்தியாவுடன் செய்துக் கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுமார் 7 இலட்சம் மலையகத் தமிழர்கள் இந்தியாவிற்கு திரும்ப அனுப்பப்பட்டனர்.\nநண்பர்களே இப்பொழுது நீங்கள் ஈழத்தின் வரலாற்றையும் 'தனி ஈழம்' என்ற கோரிக்கை எழுந்த வரலாற்றினையும் அறிந்து இருப்பீர்.\nதனி ஈழம் என்ற கோரிக்கை நியாயமானதான ஒன்றாக நீங்கள் உணருகின்றீர்களா\nஅவ்வாறு உணர்ந்தீர்கள் என்றால் அதனைப் பற்றிய தகவல்களையும் உண்மையினையும் நம்மால் இயன்ற அளவுப் பரப்புங்கள்... போராடுபவர்களுக்கு இயன்ற வண்ணம் உதவியையும் ஆதரவினையும் வழங்குங்கள்...போராடுங்கள்....மடிந்துக் கொண்டிருக்கும் நம் மக்களுக்கு ஒரு வாழ்வளிக்க நம்மால் இயன்றதெல்லாம் செய்யலாம்...அல்லது அதனைப் பற்றிய விழிப்புணர்வினையாவது ��ரப்பலாம்.\nயாராவது...\"அவங்களோட நாட்டுக்கு வேல செய்றதுக்கு போயிட்டு எங்களுக்குன்னு தனி நாடு கொடு அப்படின்னு கேட்டா அவன் தந்துருவானோ...இல்ல அப்படி கேக்குறதும் சரியான ஒண்ணா...போனோமா வேலயப் பார்த்தோமா...வந்தோமான்னு இல்லாம தனி நாடு கேட்டா அவன் அடிக்கத் தான் செய்வான்\" என்றுக் கூறினால் அவரின் கூற்றில் உள்ளப் பிழை நமக்கு இன்று தெரியும் தானே...அவரின் அறியாமையை விலக்குவோம்.\nஇல்லை தனி ஈழக் கோரிக்கை சரியானதொன்று இல்லை என்று நீங்கள் கூறினால் ஏன் அவ்வாறுக் கூறுகின்றீர்கள் என்றும் கூறுங்கள்...உங்களின் கருத்துக்களை நாங்கள் அறிந்துக் கொள்ள அது மிக்க உதவியாக இருக்கும்.\nஈழம்: ஒரு பார்வை-7 : பண்டாரநாயகா - செல்வநாயகம் ஒப்பந்தம்\nஇடுகையிட்டது வழிப்போக்கன் கருத்துகள் (1)\nஅடிமையாய் இருக்கும் ஒருவனுக்கு சுதந்திரத்தினைப் போல் கனவுகளைத் தரக் கூடிய விடயங்கள் வேறெதுவும் கிடையாது. சுதந்திரம் என்றச் சொல் அவனுள் நம்பிக்கையினை விதைக்கின்றது...அந்த நம்பிக்கையினைக் கொண்டே அவனும் ஆவலாய் சுதந்திரத்தினை எதிர்பார்த்துக் கொண்டு நிற்க ஆரம்பிக்கின்றான். அவனைப் பொறுத்தவரை சுதந்திரம் அவனுடைய அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வினைக் கொண்டு வந்து விடும்.\nஆனால் உண்மையோ பல நேரங்களில் வேறாக இருக்கின்றது...தீர்வினைத் தரும் என்று நம்பியச் சுதந்திரங்கள் பல நேரங்களில் வேறு பல பிரச்சனைகளுக்கே அடித்தளம் அமைத்து விட்டுச் சென்று இருக்கின்றன. இலங்கையிலும் அதே வரலாறு தான் நிகழ்ந்து இருக்கின்றது.\nதமிழர்களும் சரி சிங்களவர்களும் சரி சுதந்திரத்தினை மிகவும் ஆர்வமாகத் தான் எதிர்பார்த்தனர்...அதற்காக ஒன்றாகத் தான் போராடவும் செய்தனர். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் அவ்வளவே...மற்ற பிரச்சனைகளை எல்லாம் பின்னர் அவர்களாகப் பார்த்துக் கொள்ள முடியாதா என்ன என்ற எண்ணமே அவர்களுள் மேலோங்கி இருந்தது.\nஅந்த எண்ணம் எவ்வளவு தவறான ஒன்றாக அமையும் என்பதனை அவர்கள் அப்பொழுது அறிந்திருக்கவில்லை. சரி இப்பொழுது வரலாற்றுக்குள் வருவோம்.\nஇலங்கை சுதந்திரம் அடைந்து விட்டது. அதன் முதல் பிரதம மந்திரியானார் சேனநாயகே. பிரச்சனைகள் அன்றில் இருந்தே தொடங்க ஆரம்பிக்கின்றன.\n1) மலையகத் தமிழர்களின் குடியுரிமைப் பறிக்கப்��டுகின்றது.\n2) தமிழர்களின் இடங்களில் நிலச் சீரமைப்புத் திட்டங்கள் என்றுக் கூறி சிங்களவர்கள் குடி ஏற்றப்படுகின்றனர்.\nதமிழர்களின் சார்பாக தந்தை செல்வா மேலே உள்ள நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் எழுப்புகின்றார். \"சேனநாயகேவிற்கு எங்களது வணக்கங்கள்...உங்களுடைய நடவடிக்கைகள் தமிழர்களின் மத்தியில் சில கசப்பு உணர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. நாங்கள் எங்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக எண்ணுகின்றோம்...அதுவும் குறிப்பாக தமிழர் நிலங்களில் சிங்களக் குடியேற்றங்களை அமைப்பது என்பது நம் இரண்டு இனங்களும் ஒன்றிணைந்து வாழும் சூழலை நிச்சயமாக கெடுக்கும் ஒரு செயலாகவே அமையும்...இதனைக் கருத்தில் கொண்டு தாங்கள் நடவடிக்கைகள் எடுப்பீர் என்றே நம்புகின்றோம்...நன்றிகள்\n தமிழர்களின் உணர்வுகளை மதிக்காத செயல்களை என்னுடைய அரசாங்கம் ஒரு பொழுதும் செய்யாது...கவலையினை விடுங்கள்...தக்க நேரத்தில் அனைத்தும் சரியாக்கப் படும்...\"...சேனநாயகேவிடம் இருந்து பதில் விரைவாக வந்தது. பதில் மட்டுமே வந்தது. ஆனால் வருடங்கள் ஓடியும் தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களும் சரி மலையகத் தமிழர்களின் பறிக்கப்பட்ட குடியுரிமைகளும் சரி நிகழ்ந்தவை நிகழ்ந்த வண்ணமே இருந்தன.\nஇந்நிலையில் ஒரு விபத்தில் சேனநாயகே காலமாக...அரசியல் என்றால் என்ன என்று இலங்கை அறிய ஆரம்பிக்கின்றது. சில கட்சிகள் உடைகின்றன...பல கட்சிகள் புதிதாய் உருப்பெறுகின்றன...அனைத்திற்கும் காரணம் ஒன்று தான்...பதவி...\n'சனநாயக நாட்டினில் யார் வேண்டும் என்றாலும் தலைவர் ஆகலாம் தானே...தப்பில்லையே...அப்படி இருக்க ஒரு முயற்சி செய்துத் தான் பார்ப்போமே...' இந்த எண்ணத்திலேயே தான் பல கட்சிகள் புதிதாய் தோற்றம் பெற ஆரம்பிக்கின்றன.\n'சரி கட்சியினை ஆரம்பித்தாயிற்று...நல்லது. இனி வெல்வதற்கு என்ன செய்ய வேண்டும்...அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும். அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும் என்றால் பெருவாரியான மக்களை நாம் கவர வேண்டும்...நம் நாட்டினில் பெருவாரியான மக்கள் சிங்களவர்களே...அப்படி என்றால் அவர்களை நாம் கவர்ந்தாலே போதுமே...ஆட்சி நம் கைக்கு வந்து விடுமே...அடடே...இவ்வளவு எளிதான ஒன்றா ஆட்சியினைப் பிடிக்கும் தந்திரம்...' என்ற சிந்தனையுடனே அக்கட்சிகள் சிங்கள மக்களை குறி வைத்து தங்களது பிரச்சாரத்தினை தொடங்குகின்றனர். அதனைத் தொடங்கி வைப்பவர் பண்டாரநாயகா என்றொருவர்.\n\"இது சிங்களர்கள் அதிகமாக இருக்கும் நாடு...நம் நாடு...இங்கே எதற்காக இரண்டு மொழிகள்...அதிகார மொழியாக சிங்களம் மட்டுமே இருந்தால் தானே சிங்களவர்கள் வளர முடியும்...நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வந்த ஒரே நாளிலேயே சிங்களம் மட்டுமே அதிகார மொழி என்ற சட்டத்தினைக் கொண்டு வருவோம்...அதற்காக தமிழையும் மறந்து விட மாட்டோம்...வடக்கு மட்டும் கிழக்கு மாகாணங்களில் தமிழுக்கென்று சில சலுகைகள் வழங்கப்படும்...ஆனால் சிங்களமே ஆட்சி மொழியாக இருக்கும்...\" இது தான் பண்டாரநாயகாவின் தேர்தல் வாக்குறுதி. தமிழர்களுக்கு எதிராக சிங்கள இனவெறியினைத் தூண்டி விட்ட முதல் தீக்குச்சி\nபண்டாரநாயகாவின் பேச்சினைக் கேட்ட சிங்களவர்கள் அகமகிழ்ந்தனர். \"வாழ்க பண்டாரநாயகா...வாழ்க சிங்களம்...\" என்ற முழக்கங்கள் சிங்களர்கள் இருந்தப் பகுதி எங்கும் கேட்க ஆரம்பிக்க 'தமிழுக்கும் சிங்களத்திற்கும் சரிசமமான உரிமை வழங்கப்படும்' என்றுக் கூறி வந்த மற்ற சிங்களத் தலைவர்களுள் சிலரும் வாக்குக்காக 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிங்களமே அரசு மொழியாக அறிவிக்கப்படும்...பௌத்தமே அரச சமயமாக அறிவிக்கப்படும்' என்றுக் கூற ஆரம்பித்தனர்.\nஒட்டுமொத்தமாக தமிழர்களுக்கு எதிரான சிந்தனை அங்கே விதைக்கப்பட்டுக் கொண்டு இருந்தது. தமிழர்கள் அதனைக் கண்டு கொதித்துக் கொண்டு இருந்தனர்.\n\"சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்றால் பின்னர் நாம் யார்...இந்நாட்டின் இரண்டாம் தரக் குடிமக்களா...அனைத்தும் சிங்களத்தில் என்றால் பின்னர் அங்கே நமக்கும் நம் இனத்திற்கும் என்ன மரியாதை இருக்கின்றது...இது நம்மைத் தாழ்த்தும் திட்டமிட்ட செயல்...இதனை இவ்வாறே விடக் கூடாது...\" என்று தமிழர்கள் கொந்தளித்துக் கொண்டு இருந்த வேளையில் தான் தந்தை செல்வா அரசாங்கத்துடன் பேசிக் கொண்டு இருந்தார்.\n\"சிங்களம் மட்டுமே அரசாங்க மொழி என்பது ஏற்புடையதில்லை...இது தமிழர்களின் உரிமைகளை பறிக்கும் மற்றொரு செயலாகும்...எங்களுக்குரிய உரிமைகளை நீங்கள் வழங்குவீர் என்றே நம்புகின்றோம்...இல்லையேல் போராடுவதனைத் தவிர்த்து எங்களுக்கு வேறு வழிகள் இல்லை என்றே எண்ணுகின்றேன்....முடிவு உங்கள் கையில்.\"\nசெல்வாவின் கோரிக்கைகளுக்கு சாதகமாக பதிலும் வந்தது...\"அட...தமிழர���களை நாங்கள் எவ்வாறு கை விடுவோம்...கவலைப்படாதீர்...அவர்களுடைய உரிமைகள் என்றும் எங்களால் மறுக்கப்படப்போவதில்லை...இது நமது நாடு\".\nஆனால் வெறும் பதில் மட்டுமே வந்தது. 1956 தேர்தல்களில் பண்டாரநாயகா வெற்றிப் பெற்ற உடன் அறிவித்த முக்கியத் தீர்மானம் 'இனி சிங்களமே அரச மொழி...'\nசிங்களவர்கள் சிரித்தார்கள். தமிழர்கள் தங்களது பகுதிகளில் கறுப்புக் கொடிகளை ஏற்றி விட்டு தந்தை செல்வாவின் குரலுக்காக காத்திருந்தார்கள்.\n\"அவர்கள் அவர்களது முடிவினைக் கூறி விட்டனர்...நாம் நம்முடைய முடிவினை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்...ஆட்களைத் திரட்டுங்கள்...நமக்கு உரிமைக் கிடைக்கும் வரை போராட வேண்டும்... ஆரம்பிக்கட்டும் சத்தியாகிரகப் போராட்டங்கள்...\" தந்தை செல்வாவின் குரல் ஒலித்தது. தமிழர்கள் போராட ஆரம்பித்தனர்...அமைதியாக.\n\"எங்களின் உரிமையினை எங்களுக்குத் தா...தமிழர் வாழும் பகுதிகளுள் தமிழே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்\" என்ற முழக்கங்களுடன் ஆரம்பமாகின சத்தியாக்கிரகப் போராட்டங்கள்...கூடவே ஒத்துழையாமை இயக்கங்களும் தான்.\nபோராட்டங்களை சில சிங்கள இன வெறியர்கள் கண்டனர்...'என்னடா இது நம்முடைய நாட்டினில் இவர்கள் போராடுகின்றனர்...சிங்களம் ஆட்சி மொழியாக இருந்தால் இவர்களுக்கு என்ன வந்ததாம்...விட்டால் நம்மை இவர்கள் வளர விட மாட்டார்கள்...ம்ம்ம்...அடித்து துரத்துங்களடா அவர்களை...\" என்று எண்ணி அமைதியாய் போராட்டம் நடத்திய தமிழர்கள் மீது தாக்குதல் நிகழ்த்தத் தொடங்கினர்.\nபண்டாரநாயகா பார்த்தார். பாராளுமன்றத்தின் வாசலின் முன்னேயே சிங்களர்கள் தமிழர்களை அடித்துக் கொண்டு இருந்தனர். 'அரசாங்கத்துக்கு எதிராக தமிழர்கள் போராடுகின்றார்களா...சரி....அவர்களை சிங்களர்கள் அடிக்கின்றார்களா...சரி,,,தமிழர்களுக்குத் தேவை தான்...சில அடி வாங்கியவுடன் போராட்டம் முடிந்து விடும்...முடியட்டும் முடியட்டும்' என்று எண்ணி அமைதியாக இருந்தார்.\nஆனால் பண்டாரநாயகா எண்ணியது நடக்கவில்லை. சிங்களவர்களின் இன வெறி அடக்க முடியாத ஒன்றாக மாறிற்று. தமிழர்கள் தேடிப் பிடித்து அடிக்கப் பட்டனர்...எரிக்கப் பட்டனர்...அவர்களது உடைமைகள் கொள்ளை அடிக்கப்பட்டன...காவல் துறை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நின்றது...வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு நின்றது. வண்டி வண்டியாக மத���திய இலங்கையில் இருந்து வடக்கே தமிழர்கள் இடம் பெயரத் தொடங்கினர். இது நடந்தது 1958 ஆம் ஆண்டு. சிங்களர்கள், தமிழர்கள் ஆகியோருக்கு இடையே இனக் கலவரத்தினைத் தோற்றுவித்து வைத்த ஒரு ஆண்டு.\nசிங்களவர்கள் அடித்துக் கொண்டு இருந்தனர்...தமிழர்கள் அமைதியாக போராடிக் கொண்டே இருந்தனர்.\n\"நாம் காந்திய வழியில் போராடுகின்றோம்...அது தோற்காது...நாம் தொடர்ந்து போராட வேண்டும்...\" என்றே தந்தை செல்வா சொன்னார்...அவ்வண்ணமே தமிழர்கள் செய்தனர்.\n\"சாதாரணக் கலவரமாக ஓய்ந்து விடும் என்று என்னியக் கலவரம் இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டதே...ஐயகோ எவ்வளவு சேதங்கள்...போதும் இவ்வாறே விட்டால் தேசம் இரண்டாகி விடும் வாய்ப்பும் உள்ளது...சரி தமிழர்கள் கேட்பதும் சரியாகத் தானே உள்ளது...அவர்கள் பகுதியில் தமிழ் ஆட்சி மொழியாகவே இருந்து விட்டுத் தான் போகட்டுமே...என்ன குறைந்து விடும் இப்பொழுது...\" என்று தாமதமாக மனம் திருந்திய பண்டாரநாயகா தந்தை செல்வாவினை அழைத்து புது ஒப்பந்தத்தையும் போட்டுக் கொள்கின்றார். அதன் படி,\n1) தமிழர் பகுதிகளில் தமிழே ஆட்சி மொழியாக இருக்கும்.\n2) வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தமிழர்கள் அவர்களாக ஆட்சி செய்துக் கொள்ளலாம்...இலங்கை கூட்டாட்சியினை கொண்ட நாடாக இருக்கும்.\n3) தமிழர்கள் பகுதிகளில் சிங்களவர்களின் குடியேற்றங்கள் நிகழ பெறாது.\n4) குடியுரிமை பறிக்கப்பட்ட மலையகத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.\nதமிழர்கள் மகிழ்ந்தனர். அவர்களின் உரிமையை தந்தை செல்வா பெற்றுத் தந்து விட்டார். அறவழியிலான போராட்டம் வென்று விட்டது. காந்திய வழிக்கு கிட்டிய மற்றுமொரு வெற்றி இது.\nஆனால் அவர்களின் மகிழ்ச்சி நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. தான் போட்ட ஒப்பந்தத்திற்கு சிங்களவர்களின் மத்தியில் எழும்பிய எதிர்ப்பினைத் தொடர்ந்து அந்த ஒப்பந்தத்தினை கிழித்துப் போட்டார் பண்டாரநாயகா. அவரை தமிழர்களின் ஆதரவாளர் என்றுக் கூறி பின்னர் பௌத்த பிக்கு ஒருவன் சுட்டுக் கொன்றான். எந்த இனவெறியினைத் தூண்டி ஆட்சியினைப் பிடித்தாரோ அந்த இனவெறியே அவரின் உயிரைப் பறித்த ஒன்றாக மாறியது.\nதமிழர்களும் சிங்களவர்களும் ஒன்றிணைந்து வாழ முடியும் என்ற நிலை இலங்கையில் சாத்தியமே இல்லாத நிலையினை நோக்கிச் சென்றுக் கொண்டு இருந்தது.\nகிரிக்கெட்டும் இட ஒதுக்கீடும் - 3\nஇடுகையிட்டது வழிப்போக்கன் கருத்துகள் (1)\nஆரம்ப காலத்தில் கிரிக்கெட் விளையாட்டிற்கு இன்று இருக்கும் இதே அளவு செல்வாக்கு இருந்ததா என்றுத் தெரியவில்லை. நான் அறிந்த வரையில் பள்ளியில் உள்ள விளையாட்டு ஆசிரியர்கள் எவரும் கிரிக்கெட்டுக்கு அதிக முக்கியத்துவம் தந்தது கிடையாது. அவர்களைப் பொறுத்த வரை அது சோம்பேறிகளின் விளையாட்டு. மேலும் அக்காலத்தில் இந்தியாவில் ஹாக்கி விளையாட்டு தான் மிகவும் சிறப்பான ஒன்றாக விளங்கிக் கொண்டு இருந்தது.\n1928 ஆம் ஆண்டில் தொடங்கி 1956 ஆம் ஆண்டு வரை தான் கலந்துக் கொண்ட அனைத்து ஒலிம்பிக் போட்டிகளிலும் தங்கத்தினை வாங்கிக் குவித்தது இந்திய ஹாக்கி அணி. உலகைப் பொறுத்தவரை ஹாக்கி என்றால் இந்தியா... இந்தியா என்றால் ஹாக்கி. தொடர்ச்சியாக மொத்தம் 6 ஒலிம்பிக் தங்கங்கள். ஹாக்கி இந்தியாவின் தேச விளையாட்டானது. இன்றுவரை ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு அதிகமான பதக்கங்களை வாங்கித் தந்துள்ள விளையாட்டும் அது தான். ஹாக்கி மூலமாக நமக்கு கிட்டிய கடைசி தங்கப் பதக்கம் 1980 ஆம் ஆண்டில் மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கிட்டியது. அதற்கு பின்னர் ஹாக்கி விளையாட்டிற்கு இந்தியாவில் இறங்கு முகம் தான். காரணம் எது வேண்டும் என்றாலும் இருக்கலாம்... அரசாங்கத்தின் கவனக்குறைவு, அரசியல் காரணங்கள்... எதுவேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் என்னுடைய கவனம் ஏனோ 1983 ஆம் ஆண்டில் கிரிக்கெட் அணி பெற்ற உலகக் கோப்பை வெற்றியின் மீதே செல்கின்றது. அது சரியானதாகவும் இருக்கலாம் அல்லது தவறான ஒன்றாகவும் இருக்கலாம்.... இருந்தாலும் என்னுடைய எண்ணங்களை இங்கே உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளவே எண்ணுகின்றேன்.\nபிசிசிஐ இன் சார்பாக விளையாடி வந்த கிரிக்கெட் அணிக்கு 1983 ஆம் ஆண்டிற்கு முன்னர் வரை எந்த ஒரு மாபெரும் வெற்றியும் கிட்டியதில்லை என்பதே வரலாறு. ஆனால் 1983 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒரு மாபெரும் மாற்றம் கிரிக்கெட் விளையாட்டிற்கு நேர்ந்து தான் இருக்கின்றது. காரணம் உலக கோப்பையை அந்த அணி வென்று விட்டது. போதாதா பார்ப்பன‌ர்களின் ஆதிக்கத்தில் உள்ள நாட்டில் பார்ப்பன‌ர்களின் ஆதிக்கம் இல்லாத விளையாட்டான ஹாக்கியே அனைத்து வெற்றிகளையும் பெற்றுக் கொண்டு இருந்த பொழுது முதல் முறையாக பார்ப்பன‌ர்களின் ஆதிக்கத்தி���் உள்ள ஒரு விளையாட்டு மாபெரும் வெற்றியினைப் பெற்று இருக்கின்றது. இது ஒன்று போதாதா கொண்டாடுவதற்கு. பார்ப்பன‌ர்கள் அதிகம் உள்ள அணியான பிசிசிஐ-யின் கிரிக்கெட் அணியை தலையில் தூக்கிக் கொண்டு ஆட ஆரம்பித்தன பார்ப்பன‌ர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள்... அவை பத்திரிக்கை ஊடகங்களாக இருக்கட்டும் அல்லது காட்சி ஊடகங்களாக இருக்கட்டும்... பிரச்சனை இல்லை... \"இந்திய அணி வென்று விட்டது... உலகை இந்தியா வென்று விட்டது... நாம் உலகில் சிறந்தவர்கள்... கொண்டாடுங்கள்\" என்றே அவை கிரிக்கெட்டின் வெற்றியை கொண்டாட ஆரம்பித்தன.\nஅதாவது பார்ப்பன‌ர்களின் ஆதிக்கத்தில் உள்ள ஒரு விளையாட்டு பெற்ற வெற்றியினை பார்ப்பன‌ர்களின் ஆதிக்கத்தில் உள்ள ஊடகங்கள் பெரிதுபடுத்த ஆரம்பிக்கின்றன... இன்றும் பெரிதுப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. காலங்களில் நாம் தெளிவாகக் கண்டோம் என்றால் இந்தியாவில் உள்ள ஊடகங்கள் அனைத்தும் பார்ப்பன‌ர்களாலோ அல்லது பார்ப்பன‌ர்களைச் சார்ந்தவர்களாலோ கைப்பற்றப்பட்டே இருக்கின்றன என்பது நமக்குப் புலனாகும். அந்த ஊடகங்களின் வலிமையை வைத்தே இன்றும் அவர்கள் பல காரியங்களைச் செய்துக் கொண்டே இருக்கின்றனர். சரி இருக்கட்டும்.\n1983 ஆம் ஆண்டு பிசிசிஐ-யின் கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வெல்கின்றது. பார்ப்பன‌ர்களின் ஆதிக்கத்தில் உள்ள ஒரு அணி வென்றதால் பார்ப்பன‌ர்களின் ஆதிக்கத்தில் உள்ள ஊடகங்கள் அதனைப் பெரிதுபடுத்தி மக்களின் மத்தியில் கொண்டு செல்கின்றனர். அங்கே ஆரம்பிக்கின்றது வேலை. கிரிக்கெட் அனைத்து ஊடகங்களிலும் முன்னிலைப்படுத்தப்படுகின்றது. மற்ற விளையாட்டுக்கள் பின்னால் தள்ளப்படுகின்றன. விளையாட்டு என்றால் கிரிக்கெட் தான் என்ற அளவுக்கு கிரிக்கெட்டும் சரி கிரிக்கெட் வீரர்களும் சரி மக்களுக்கு ஊடகங்களால் அறிமுகப்படுத்தப்படுகின்றனர்.\nஉதாரணமாக, பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 1983 ஆம் ஆண்டு கிரிக்கெட் அணி உலகக் கோப்பையில் பெற்ற வெற்றியை பாடமாகவே வைத்து இருக்கின்றனர் (Matriculation Syllabus English Subject - The Cup Of joy) என்பதனை நாம் அறிவோம். அதாவது தொடர்ந்து ஆறு முறை ஒலிம்பிக் போட்டிகளில் தங்கத்தினை வென்ற ஹாக்கி அணியைப் பற்றியோ அல்லது அந்த வரலாற்றினைப் பற்றியோ ஒருவன் அறிந்து கொள்ளவில்லை என்றால் யாதொரும் பிழையும் இல்லை. ஆனால் தனியார் நிறுவனமான பிசிசிஐ வென்ற கிரிக்கெட் போட்டியினைப் பற்றி அவன் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் கிரிக்கெட் ஒன்று தான் விளையாட்டு என்று அவன் அறிந்து கொள்ள வேண்டும். அவ்வளவே...\nஇது தான் அரசியல். இக்காலத்தில் தான் கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு என்பதைத் தாண்டி ஒரு தேச அடையாளமாக மக்களின் மத்தியில் புகுத்தப்பட்டது. எந்த ஊடகத்தினை எடுத்தாலும் கிரிக்கெட்... கிரிக்கெட் ...மேலும் கிரிக்கெட்... ஊடகங்கள் என்பன ஒரு மாபெரும் சக்தியினை உடையவை... மக்களின் மத்தியில் ஒரு கருத்தினை பரப்பவும் அவர்களால் முடியும்; ஒரு கருத்தினை அழிக்கவும் அவர்களால் முடியும். அவற்றின் வலு அப்பேர்ப்பட்டது. அத்தகைய ஊடகங்களின் துணை இன்றி மற்ற விளையாட்டுகள் மக்களின் மத்தியில் இருந்து சிறிது சிறிதாக விடைபெற கிரிக்கெட் தனது இருப்பை வலு பெற செய்து கொண்டது. வேறு விளையாட்டுக்கள் இந்தியாவில் இருக்கலாம்... பிழையில்லை... ஆனால் அவை கிரிக்கெட் அளவிற்கு வளரக் கூடாது. அவ்வளவே. இதில் ஊடகங்கள் தெளிவாக இருந்தன... இருக்கின்றன. நிற்க.\nஇவ்வாறே மற்ற விளையாட்டுகளைப் பின் தள்ளி ஊடகங்களின் துணையோடு பார்ப்பன‌ர்களின் கையில் உள்ள விளையாட்டான கிரிக்கெட் தனியாரின் வசம் இருந்தும் தேச விளையாட்டாக கருதப் பெறும் அளவிற்கு புகழ் பெறுகின்றது. பார்ப்பன‌ர்களைத் தாங்கிப் பிடிக்கும் அரசும் மற்ற விளையாட்டினை வளர்க்காமல் கிரிக்கெட்டுக்கே பல்லவி பாடிக் கொண்டு இருக்கின்றது.\nஇந்நிலையில் இன்றைக்கு இந்தியாவின் விளையாட்டு என்றால் கிரிக்கெட் என்றே வழங்கப்பெறும் காலக்கட்டத்தில், இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரையும் குறிக்கும் ஒரு அணியாக இந்த கிரிக்கெட் அணி திகழ வேண்டுமானால் அதில் இன்று இருக்கும் இட ஒதுக்கீட்டு நிலை (70% இடங்களை பார்ப்பன‌ர்களே பிடித்து இருக்கும்) மாறி மக்கள் அனைவரையும் சமமாக திறமையின் அடிப்படையில் தேர்ந்து எடுக்கும் இட ஒதுக்கீட்டு முறை கொண்டு வரப்பட வேண்டும் தானே. அவ்வாறு கொண்டு வரப்படாவிடில் பிசிசிஐ என்பதன் அர்த்தத்தை பார்ப்பன‌ர்களின் கட்டுப்பாட்டில் இந்திய கிரிக்கெட் (Brahmins Control Cricket in India) என்றே நாம் வைத்துக் கொள்ளலாம் தானே.\n1) பார்ப்பன‌ர்களின் ஆதிக்கத்தில் இருக்கின்றது என்ற ஒரே காரணத்தினாலேயே இந்திய அரசு ���ிரிக்கெட் விளையாட்டினை இந்தளவு ஆதரிக்கின்றது என்று நீங்கள் கூறுகின்றீர்கள் ஏன் அதனை வீரர்களின் திறமையை அரசாங்கம் ஆதரிக்கின்றது என்று நாம் கருதக் கூடாது. ஏன் வீணாக சாதியினை இங்கே கொண்டு வர வேண்டும்\nதிறமையினை அரசாங்கம் ஆதரிக்கின்றது என்றால் அனைத்து வகையான விளையாட்டுகளிலும் உள்ள வீரர்களின் திறமைகளையும் அது ஆதரித்து இருக்க வேண்டும். அவ்வாறு இருந்து இருந்தால்\n1. தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தினை வென்ற சாந்தி இன்று செங்கல் சூளையில் பணி செய்து கொண்டு இருக்க மாட்டார்\n2. தனக்கு பதக்கத்தினைப் பெற்றுத் தந்த வில்லினை தேசிய வில் வித்தை வீராங்கனையான நிஷா ராணி தத்தா விற்று இருக்க மாட்டார்\n3. கபடி உலகக் கோப்பையை வென்ற இந்தியக் கபடி வீரர்கள் வரவேற்க ஆட்கள் யாரும் இன்றி தானியங்கியில் தமது சொந்த செலவினில் சென்று இருக்க மாட்டார்கள்.\nஇன்னும் பல உதாரணங்களைக் கூறிக் கொண்டே போகலாம். சற்று கவனித்துப் பார்த்தோம் என்றால் மேலே நாம் கண்டவர்கள் யாரும் பார்ப்பன‌ர்கள் அல்லர். இந்நிலையில் பார்ப்பன‌ர்கள் கையில் உள்ள விளையாட்டும் சரி விளையாட்டு வீரர்களும் சரி செல்வ செழிப்போடு இருக்கும் பொழுது பார்ப்பன‌ர்கள் அல்லாதோர் விளையாடும் விளையாட்டுக்களும் சரி, அந்த வீரர்களும் சரி கவனிப்பாரின்றி இருக்கின்றனர். இதற்கு என்ன காரணம் என்று நீங்கள் கூறுவீர்.\n2) என்ன காரணமா...அரசாங்கம் தான் காரணம் அரசாங்கம் கவனிக்காததற்கு பார்ப்பன‌ர்களைக் குறை கூறுவது எங்கனம் நியாயம்\nஅரசாங்கம் காரணம் என்றால் அரசாங்கத்தினை நடத்துபவர்கள் தான் காரணம். இன்று வரைக்கும் மத்தியில் ஆட்சியில் இருந்து இருக்கும் ஆட்சிகள் அனைத்தும் பார்ப்பன‌ர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்து இருக்கின்றன. அது காங்கிரஸ் ஆக இருக்கட்டும் அல்லது பாஜக-வாக இருக்கட்டும்... அனைத்தும் பார்ப்பன‌ர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. சமீபத்தில் ராகுல் காந்தியும் 'நான் ஒரு பார்ப்பன‌ன்' என்று கூறிய செய்தியும் இங்கே கவனிக்கத்தக்கது. மேலும் இடதுசாரிக் கட்சியான பொதுவுடமைக் கட்சியாகட்டும் அதன் தலைமையிலும் பார்ப்பன‌ர்களே வீற்று இருக்கின்றனர். இந்நிலையில் அரசாங்கம் தான் மற்ற விளையாட்டுக்கள் வளராது இருக்க காரணம் என்று நாம் கூறினோம் என்றால் அக்குற���றச்சாட்டுகளும் பார்ப்பன‌ர்களையே சென்று அடையும்.\n3) அப்படி என்றால் அரசாங்கம் பார்ப்பன‌ர்களை மட்டுமே கவனிக்கின்றது என்று கூறுகின்றீர்களா\nகுறிப்பாக அவர்களையும் மற்ற உயர் சாதியினரையுமே கவனிக்கின்றது என்றுக் கூறுகின்றோம். சான்றாக சதுரங்க விளையாட்டு வீரர் ஆனந்த ஒரு பார்ப்பன‌ர் என்று நாம் அறிவோம். சமீபத்தில் அவர் வென்ற பட்டத்திற்காக தமிழக அரசு அவருக்கு இரண்டு கோடி உருபாய் பரிசுத் தொகையை அளித்துள்ளது. இரண்டு கோடி என்பது சாதாரணத் தொகை அன்று. இத்தகைய ஒரு தொகையினை வேறு சாதியினைச் சார்ந்த வீரருக்கு செயலலிதா வழங்கி இருப்பாரா என்பதும் கேள்விக்குறியே.\n4) விசுவநாதன் ஆனந்த அவர்களால் தமிழகம் உலகப் புகழ் அடைந்து உள்ளது. அவரை பரிசுத் தொகை வழங்கி பெருமைப் படுத்துவதனை தவறு என்று கூறுகின்றீர்களா\nபரிசுத் தொகை வழங்குவது என்பது தவறான ஒன்று அல்ல. ஆனால் எவ்வளவு தொகை வழங்குகின்றோம், எப்பொழுது வழங்குகின்றோம், எவருக்கு வழங்குகின்றோம் என்பது கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கின்றது அல்லவா. ஏற்கனவே அந்த உலகப் போட்டியில் வென்றதற்காக ஆனந்துக்கு கிடைத்த பரிசுத் தொகை கிட்டத்தட்ட ஆறரைக் கோடி. அந்நிலையில் அவருக்கு மேலும் இரு கோடியினை (மின்சாரம் வாங்குவதற்காக காசில்லாது தவித்துக் கொண்டு இருக்கும் வேளையிலும்) வழங்குவது சரியான ஒன்றா மேலும் அது தமிழக அரசின் தனிப்பட்ட செல்வமும் அன்று. அது மக்களின் வரிப்பணம்.\nஉண்மையிலேயே விசுவநாதன் ஆனந்தை சிறப்பிக்க தமிழக அரசினை எண்ணி இருந்தால் அந்த இரண்டு கோடியினைக் கொண்டு ஆனந்தின் பெயரில் ஒரு அறக்கட்டளையை நிறுவி தமிழகத்தில் உள்ள சிறார்களுக்கு சதுரங்க விளையாட்டினை செம்மையாக பயிற்றிவிக்கும் பணியினைச் செய்து இருக்கலாம். அவ்வாறு மேலும் பல திறமையான வீரர்களை உருவாக்கி இருக்கலாம் தானே. அதனை விடுத்து ஏற்கனவே செல்வம் கொழிக்கும் ஒருவருக்கு கூடுதலாக ஒரு மிகப் பெரியத் தொகையினைத் தருவது என்பது சரியான செயலாக அமையாது.\nஆனந்த் மட்டும்தான் தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கிறாரா கேரம் விளையாட்டில் தொடர்ந்து உலகப் பட்டங்களைப் பெற்று வரும் இளவழகிக்குக் கிடைத்த பரிசுப் பணம் எவ்வளவு தெரியுமா கேரம் விளையாட்டில் தொடர்ந்து உலகப் பட்டங்களைப் பெற்று வரும் இளவழகிக்குக் கிடைத்த ��ரிசுப் பணம் எவ்வளவு தெரியுமா பத்து லட்சம் மட்டுமே. அதுவும், தமிழக அரசு தொடர்ந்து தன்னை புறக்கணித்து வருவதாக அவர் பல பேட்டிகள் கொடுத்தபின்பே, வேறு வழியின்றி அந்தப் பரிசுத் தொகையும் அவருக்குக் கிடைத்தது. காரணம், வியாசர்பாடியைச் சேர்ந்த தலித் ஒருவருக்கு மகளாகப் பிறந்ததுதான் அவர் செய்த குற்றம். (http://www.tehelka.com/story_main39.asp பத்து லட்சம் மட்டுமே. அதுவும், தமிழக அரசு தொடர்ந்து தன்னை புறக்கணித்து வருவதாக அவர் பல பேட்டிகள் கொடுத்தபின்பே, வேறு வழியின்றி அந்தப் பரிசுத் தொகையும் அவருக்குக் கிடைத்தது. காரணம், வியாசர்பாடியைச் சேர்ந்த தலித் ஒருவருக்கு மகளாகப் பிறந்ததுதான் அவர் செய்த குற்றம். (http://www.tehelka.com/story_main39.asp\n5) பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் கிரிக்கெட் விளையாட்டு இருக்கின்றது என்றுக் கூறுகின்றீர்களே ஆனால் இசுலாமிய வீரர்களும் அந்த அணியில் விளையாடி வருகின்றனரே\nசிலருக்கு சில முகமூடிகள் தேவைப் படுகின்றது. இந்தியாவுக்கு தான் ஒரு மத சார்பற்ற நாடு என்ற முகமூடி தேவைப்படுகின்றது. அதே முகமூடி பிசிசிஐக்கும் தேவைப்படுகின்றது. எனவே தான் இசுலாமிய வீரர்களையும் பிசிசிஐ தேர்ந்து எடுக்கின்றது. என்று இந்தியா தனது முகமூடியினைக் களைகின்றதோ அன்று பிசிசிஐயும் தனது முகமூடியினைக் கலைத்து விடும்.\n6) எதற்கெடுத்தாலும் பார்ப்பானையே குறைக் கூறாதீர்...கிரிக்கெட் விளையாட்டு இவ்வளவு தூரம் இந்தியாவில் புகழ் பெற்று இருப்பதற்கு காரணம் அந்த விளையாட்டின் எளிமையே அன்றி வேறு எவரும் அல்லர். ஒரு மட்டை ஒரு பந்து இவை மட்டுமே இருந்தால் போதும், கிரிக்கெட் விளையாட்டினை விளையாடி விடலாம். அதனால் தான் மக்களின் மத்தியில் இது புகழ் பெற்று இருக்கின்றது என்றுக் கூறுகின்றீர்களா\nசரி...கிரிக்கெட் எளிதான விளையாட்டென்றே வைத்துக் கொள்ளலாம். அதனால் தான் அது இந்தியா முழுவதும் புகழ் பெற்று இருக்கின்றது என்றும் வைத்துக் கொள்ளலாம்...அப்படி நிலை இருக்கையில் இந்தியாவில் இருக்கும் மக்கள் தொகையில் 90 சதவீதம் இருக்கும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் ஆகியோர் தானே அந்த எளிதான விளையாட்டினில் அதிக இடங்களைப் பிடித்து இருக்க வேண்டும்...மாறாக 3 சதவீதமே இருக்கும் பார்ப்பனர்கள் அதிக இடங்களைப் பிடித்து இருப்பது எவ்வாறு அந்த எளிய விளையாட்டினில் பார்ப்பனர்களுக்கு மட்டும் தனித் திறமை பிறப்பிலேயே வந்து விடுகின்றதா\nமேலே கூறிய விடயங்கள் அனைத்தும் சில இணையங்களின் மூலமும் சில நண்பர்களின் தொடர்புகள் மூலமும் பெறப்பட்ட தகவல்களை மையமாக வைத்தே எழுதப்பட்டவை. இதனில் மாற்றுக் கருத்துக்களை எவரேனும் கூற விரும்பினால் தாராளமாகக் கூறலாம்.\nகிரிக்கெட்டும் இட ஒதுக்கீடும் - 2\nஇடுகையிட்டது வழிப்போக்கன் கருத்துகள் (0)\n௧) இன்றைய கிரிக்கெட் அணியில் விளையாடும் பதினோரு பேரில் பாதிக்கு மேற்பட்ட இடத்தினை பிடித்து இருப்பவர்கள் பார்ப்பன‌ர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா. அதாவது இந்திய தேசத்து மக்கள் தொகையில் வெறும் நான்கு சதவீதம் இருக்கும் பார்ப்பன‌ர்கள் கிரிக்கெட் அணியில் 60 சதவீத இடத்தினை பிடித்து இருக்கின்றனர். இந்நிலை இன்று தான் என்று இல்லை கிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றை பார்த்தாலே நமக்கு புரிந்து விடும்...இந்நிலை ஆரம்ப காலத்தில் இருந்தே இந்தியாவில் இருந்து வந்துக் கொண்டு இருக்கின்றது என்று. உதாரணத்துக்கு சில பார்ப்பன‌ கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள்\nஇன்னும் இந்தப் பெயர்களின் வரிசை நீண்டு கொண்டே போகும். காரணம் பிசிசிஐ-காக விளையாடிய மக்களுள் பெரும்பான்மையானோர் பார்ப்பன‌ர்களே. இதில் நாம் ஆச்சர்யப்பட வேண்டிய விடயம் ஒன்றும் இல்லை. பிசிசிஐயே பார்ப்பன‌ர்களின் கீழ் இயங்கும் ஒரு நிறுவனம் தானே. ஒரு பார்ப்பன‌ நிறுவனம் பார்ப்பன‌ர்களுக்கு வாய்ப்பளிப்பது என்பது ஆச்சரியப்படத் தக்க விடயம் அல்ல தானே.\n௨) பார்ப்பன‌ர்களுக்கு அடுத்தப்படியாக கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து இருப்பதில் மற்ற உயர் சாதியினரே முன்னிலையில் இருக்கின்றனர். உதாரணத்துக்கு ஜட் இனத்தினைச் சார்ந்தவர்களும் ராஜ்புட் இனத்தினைச் சார்ந்தவர்களும் பெரும்பாலும் இன்று இந்தியாவில் திகழும் சாதியக் கட்டமைப்பில் பார்ப்பன‌ர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள். அவர்களே கிரிக்கெட் அணியில் பார்ப்பன‌ர்களுக்கு அடுத்தப்படியாக இடம் பெற்று உள்ளனர். உதாரணம்,\n௩) அதுவும் குறிப்பாக தமிழகத்தினை நாம் இப்பொழுது எடுத்துக் கொள்வோம். தமிழகத்தில் கிரிக்கெட் விளையாடாத கிராமங்கள் கிடையாது... ஏன் தெருக்களே கிடையாது என்றே நாம் இன்றுச் சொல்லலாம். அப்படி ஒரு செல்வாக்கு மக்களின் மத்தியில் கிரிக்கெட் விளையாட்டிற்கு இருக்கின்றது. ஆனால் தமிழகத்தில் இருந்து கிரிக்கெட் விளையாட தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை சற்று பார்த்தோம் என்றால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்களில் 90 சதவீதம் பேர் பார்ப்பன‌ர்களாகவே இருக்கின்றனர். உதாரணம்...\nஇன்னும் பலர்.... இவர்கள் அனைவருமே பார்ப்பன‌ர்கள்.\nஏன் தமிழகத்தில் நன்றாக கிரிக்கெட் விளையாடக் கூடிய ஒரு பிற்படுத்தப்பட்ட வீரனோ அல்லது தாழ்த்தப்பட்ட இனத்தினைச் சார்ந்த வீரனோ இவர்களுக்கு கிட்டவில்லையா என்ன என்று கேள்வியோடு தமிழகத்தின் பிசிசிஐ தேர்வுக் குழுவைப் பார்த்தால் தேர்வுக் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் பார்ப்பன‌ர்கள் என்றே நமக்கு செய்தி வருகின்றது. என்ன விந்தையப்பா... விளையாடுபவர்களும் பார்ப்பன‌ர்கள்... விளையாடுபவர்களைத் தேர்வு செய்பவர்களும் பார்ப்பன‌ர்கள்... ஆனால் இவர்கள் யாரும் சாதியினைப் பார்ப்பதில்லை. சாதியினைப் பார்க்காமலேயே இந்தளவு ஒரு ஒற்றுமை நிச்சயம் ஆச்சர்யம் தான்...இல்லையா\n௪) இது வரை பிசிசிஐ யின் சார்பாக கிரிக்கெட் விளையாடிய வீரர்களில் இரண்டே இரண்டு பேர் தான் தாழ்த்தப்பட்ட இனத்தில் இருந்து வந்தவர்கள் என்றே நமக்குத் தகவலும் கிடைக்கின்றது. அதாவது இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 50 சதவீதம் இருக்கும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த மக்களில் இருந்து இது வரை இரண்டே இரண்டு பேர் தான் பிசிசிஐ-யால் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் பெயர் நம்மில் எவருக்கும் தெரியாது (பல்வாங்கர் பாலு (Palwankar Baloo) - இவர் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் விளையாடியவர்), மற்றொருவர் வினோத் காம்ப்ளி. இவர்கள் இருவரையும் தவிர தாழ்த்தப்பட்ட இனத்தில் இருந்து கிரிக்கெட் விளையாட்டினை சர்வதேச அளவில் விளையாட வேறு எவரும் தேர்வாகவில்லை என்பதும் ஒருத் தகவல்.\nஅதாவது மக்கள் தொகையில் நான்கு விழுக்காடே இருக்கும் பார்ப்பனர்கள் மத்தியில் இருந்து வரிசையாக கிரிக்கெட் வீரர்கள் வந்துக் கொண்டே இருக்கும் பொழுது சமுகத்தில் பெரும்பான்மையாக இருக்கும் மக்களின் இருந்து மிக மிக குறைந்த அளவிலேயே மக்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கின்றனர். ஆச்சர்யமான விடயம் தான் அல்லவா....\n\"கொஞ்சம் பொறுங்கள்...இதில் ஆச்சர்யப்பட என்ன ��ருக்கின்றது... பார்ப்பனர்கள் திறமைசாலிகள்...ஆகவே வாய்ப்பினைப் பெறுகின்றனர்... திறமையில்லாதவர்களுக்கு வாய்ப்பினை தந்து ஒன்றுக்கும் ஆகாத அணியினை உருவாக்கச் சொல்லுகின்றீர்களா\" என்ற கருத்து உங்களின் மனதில் இப்பொழுது எழுந்தால்(சிலரின் மனதில் நிச்சயமாக இந்த எண்ணம் எழும்) அவர்களுக்காக...\n\"ஐயா வணக்கங்கள்... பார்ப்பனர்கள் திறமைசாலிகள் என்றே வைத்துக் கொண்டோம் என்றால்... அவர்கள் அனைத்துத் துறையிலும் அல்லவா திறமையாக விளங்க வேண்டும்... அனைத்து அணியிலும் அவர்களே சிறந்து விளங்க வேண்டும்... கபடி, ஹாக்கி, கால்பந்து...மற்றும் இன்ன பிற விளையாட்டுகளில் பார்ப்பனர்கள் செய்த சாதனைகள் யாது என்று கூறுவீர்களா... அந்த விளையாட்டு அணிகளில் பார்ப்பனர்கள் இருக்கின்றார்களா என்பதே சந்தேகம். பார்ப்பனர்கள் மட்டுமே திறமையானவர்கள் என்றால் அனைத்து விளையாட்டிலும் அவர்கள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் திறமைகள் அற்றவர்கள் என்றால் மற்ற விளையாட்டிலும் அவர்கள் திறமையற்றவர்களாகவே இருக்க வேண்டும் அல்லவா... அந்த விளையாட்டு அணிகளில் பார்ப்பனர்கள் இருக்கின்றார்களா என்பதே சந்தேகம். பார்ப்பனர்கள் மட்டுமே திறமையானவர்கள் என்றால் அனைத்து விளையாட்டிலும் அவர்கள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் திறமைகள் அற்றவர்கள் என்றால் மற்ற விளையாட்டிலும் அவர்கள் திறமையற்றவர்களாகவே இருக்க வேண்டும் அல்லவா ஆனால் நிலைமை வேறாக அல்லவா இருக்கின்றது. கபடி, கால்பந்து, ஹாக்கி போன்ற விளையாட்டுகளில் பிற்படுத்தப்பட்டவர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் அல்லவா விளையாடிக் கொண்டு இருக்கின்றனர். பார்ப்பனர்களின் ஆதிக்கம் அங்கே இல்லையே. எனவே கிரிக்கெட் விளையாட்டில் பார்ப்பனர்கள் மட்டுமே திறமையாக இருக்கின்றனர் என்று நீங்கள் கருதுவது எங்கனம் பொருந்தும்.... வாய்ப்புகளைத் தந்தால் அந்த விளையாட்டிலும் மற்ற மக்கள் சாதனைகள் படைப்பார்கள் என்ற கூற்றினை மறுக்க உங்களால் எங்கனம் முடியும் ஆனால் நிலைமை வேறாக அல்லவா இருக்கின்றது. கபடி, கால்பந்து, ஹாக்கி போன்ற விளையாட்டுகளில் பிற்படுத்தப்பட்டவர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் அல்லவா விளையாடிக் கொண்டு இருக்கின்றனர். பார்ப்பனர்களின் ஆதிக்கம் அங்கே இல்லையே. எனவே கிரிக்கெட் விளையாட்டில் பார்ப்பனர்கள் மட்டுமே திறமையாக இருக்கின்றனர் என்று நீங்கள் கருதுவது எங்கனம் பொருந்தும்.... வாய்ப்புகளைத் தந்தால் அந்த விளையாட்டிலும் மற்ற மக்கள் சாதனைகள் படைப்பார்கள் என்ற கூற்றினை மறுக்க உங்களால் எங்கனம் முடியும்\nஆனால் மற்ற விளையாட்டுக்களை விட கிரிக்கெட்-ஐ பார்ப்பனர்கள் கெட்டியாக பிடித்துக் கொண்டு இருப்பதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை.\n௧) மற்ற விளையாட்டுகளைப் போல் கிரிக்கெட் விளையாட்டில் உடல்கள் அதிக அளவில் தொட்டுக் கொள்ள வேண்டிய தேவை கிரிக்கெட்டில் கிடையாது. கால்பந்து, கபடி, ஹாக்கி போன்ற விளையாட்டுகளில் வீரர்களின் உடல்கள் அடிக்கடி மோத வேண்டிய சூழ்நிலைகள் நேரும். ஆனால் கிரிக்கெட் விளையாட்டில் அத்தகைய நிகழ்வுகள் அடிக்கடி நிகழாது. பந்தைப் பிடித்தால் போதும்... பந்தை அடித்தால் போதும். தீண்டாமைக் கொள்கையை போற்றி வளர்த்த பார்ப்பனர்கள் இதனாலையே கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் செலுத்தினர் என்று நாம் கூறினால் அதனை மறுக்க முடியுமா\n௨) சோம்பேறிகளின் விளையாட்டாக அறியப்பட்ட கிரிக்கெட்டில் உடல் உழைப்பும் கம்மி என்பதாலேயே பார்ப்பனர்கள் அந்த விளையாட்டை விளையாட ஆரம்பித்தனர் என்றும் அதனால் தான் இந்திய கிரிக்கெட் வீரர்களாக அறியப்பட்டவர்களின் பீல்டிங் முறையும் (பந்தை தடுக்கும் முறையும்) ஓட்டம் எடுக்கும் முறையும் (running Between the wickets) யுவராஜ் சிங், முஹம்மத் கைப் போன்ற வீரர்கள் வரும் வரை வெகு சுமாராகவே இருந்து இருக்கின்றது என்பதனை மறுக்க முடியுமா\n௩) மற்றவர்களை வேலை வாங்கியே பழகிய காரணத்தினால் தான் பெரும்பான்மையான நேரம் எதிரணியின் வீரர் அடித்த பந்தினைத் துரத்திச் செல்லாமல் மற்றவர்களுக்கு கை காட்டிவிட்டு நின்ற இடத்தில் நிற்பதும், அதிகமாக ஓட்டங்களை ஓடி எடுக்காமலும், ஓடும் பொழுது தமது ஆட்டத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் தன்மையும் (அடுத்தவரை ஆட்டம் இழக்க செய்தாலும் பரவாஇல்லை தான் பாதுகாப்பாக நிற்க வேண்டும்) வீரர்களின் மத்தியில் இருந்து இருக்கின்றது என்ற கூற்றினையும் மறுக்க முடியுமா\nமேலே நாம் இட்டுள்ள கேள்விகள் வேடிக்கையாக தெரிந்தாலும் அவற்றுள் உண்மை இருக்கின்றது என்பதனை சற்றே சிந்தித்துப் பார்ப்போர் அறிந்துக் கொள்வ��். நிற்க.\nஇப்பொழுது நாம் கிரிக்கெட் எவ்வாறு நமது தேசத்தில் இன்று அது இருக்கும் உயரத்தினை அடைந்தது என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது...\nகிரிக்கெட்டும் இட ஒதுக்கீடும் - 1\nஇடுகையிட்டது வழிப்போக்கன் கருத்துகள் (3)\nநீண்ட நாட்களுக்கு முன்னர் இணையத்தில் உலாவிக் கொண்டு இருந்த பொழுது ஒரு குறிப்பிட்ட செய்தியினைத் தாங்கிக் கொண்டு இருந்த ஒரு படத்தினைக் காண நேர்ந்தது. அந்தச் செய்தியின் அடிப்படைக் கரு இது தான்\n\"அனைத்து அரசுத் துறைகளிலும் திறமைகள் அடிப்படையில் ஆட்களைத் தேர்ந்து எடுக்காது சாதியின் அடிப்படையில் ஆட்களைத் தேர்ந்து எடுத்து அவர்களுக்கு சலுகைகளும் வழங்குகின்றனர். பிற்படுத்தப்பட்டோருக்கு இத்தனை சதவீத இடங்கள், தாழ்த்தப்பட்டோருக்கு இத்தனை சதவீத இடங்கள் என்று வேலைகளை சாதிகளின் அடிப்படையில் வழங்குகின்றனர். இத்தகைய நடைமுறையை கிரிக்கெட் விளையாட்டிலும் அரசு நடைமுறைப்படுத்தலாமே...இந்திய அணியில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இத்தனை இடங்கள், பிற்படுத்தப்பட்டோருக்கு இத்தனை இடங்கள் என்று இடங்களை வழங்கி அவர்களுக்கு ஏற்ப கிரிக்கெட் ஆட்டத்தின் விதிமுறைகளையும் மாற்றலாமே. தாழ்த்தப்பட்டவர் ஒரு ஓட்டம் எடுத்தால் அதற்கு நான்கு ஓட்டங்கள் வழங்கலாம்...பிற்படுத்தப்பட்டோர் ஒரு ஓட்டம் எடுத்தால் இரு ஓட்டங்கள் வழங்கலாம்...இவ்வாறு இந்திய கிரிக்கெட் அணியின் சட்டங்களையும் மாற்றலாமே...திறமைக்குத் தான் இந்நாட்டிலே மதிப்பு கிடையாதே\" என்பதே அக்கருத்தின் சாரம்.\nஇட ஒதுக்கீட்டை தாக்குவதாக அமைந்து இருக்கும் இக்கருத்தினை விப்ரோ நிறுவனத்தின் தலைவரான அசிம் பிரேம்ஜி கூறியதாகவே இணையத்தில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அது மெய்யா என்பது எனக்குத் தெரியவில்லை...மெய்யாக இருப்பீனும் அக்கருத்தினை கூறியவரைப் பற்றி காணவோ அல்லது விமர்சனம் செய்யவோ நமக்கு எந்த ஒரு தேவையும் இல்லை. நமது இலக்கு அவர்கள் கூறியதாக கூறப்படும் கருத்தே ஆகும். இட ஒதுக்கீட்டை கிரிக்கெட் விளையாட்டிலும் கொண்டு வர வேண்டியது தானே என்று நக்கலாக கூறப்பட்டு இருக்கும் கருத்தினைப் பற்றியே நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது... கூடவே கிரிக்கெட் விளையாட்டினைப் பற்றியும் தான்.\nஇன்றைய தேதியில் இந்தியாவில் உள்ள ���க்கள் பலருக்கு விளையாட்டு என்றாலே அது கிரிக்கெட் மட்டுமே. கிரிக்கெட் விளையாட்டுக்கு அத்தகைய வரவேற்பு...விளம்பரம்...மோகம் மக்களின் மத்தியில் இருக்கின்றது. இத்தகைய சூழலில் கிரிக்கெட் விளையாட்டினைப் பற்றியோ அல்லது அந்த விளையாட்டு வீரர்களை பற்றியோ நாம் மாற்றுக் கருத்துக்கள் ஏதேனும் கூற ஆரம்பித்தால் இந்திய மக்களால் 'தேச விரோதி..தேச பக்தி இல்லாத அற்பப் பதர்..' என்றும் இன்னபிற வாழ்த்துரைகளிளாலும் சிறப்பிக்கப்படுவது நிச்சயம். ஆனால் அதனை எல்லாம் பொருட்படுத்தாது நாம் சில விடயங்களைக் கூறியாக வேண்டிய நிலை நமக்கு இருக்கத் தான் செய்கின்றது. சரி இப்பொழுது நம்முடைய கருத்துக்களைக் காணலாம்...\nஇந்திய கிரிக்கெட் அணியில் நிச்சயமாக இட ஒதுக்கீட்டினை அரசு கொண்டு வந்தாக வேண்டும் என்பதே நமது முதன்மையான கருத்து. வில்லங்கமான கருத்தாகப் படுகின்றது தானே. ஆனால் இந்தக் கருத்தினை இப்போதைக்கு நடைமுறைப்படுத்த முடியாது. ஏனென்றால் எனது இந்தக் கருத்தில் சில பிரச்சனைகள் இருக்கின்றன.\nஇந்திய கிரிக்கெட் அணி என்ற ஒரு அணி உண்மையிலேயே நம் நாட்டில் கிடையாது. பிசிசிஐ (BCCI) என்ற தனியார் நிறுவனத்தின் அணி தான் இன்று இந்திய அணி என்ற பெயரில் விளையாடிக் கொண்டு இருக்கின்றது. மற்றபடி இந்திய அரசுக்கும் அந்த அணிக்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது.\nஅரசு நிறுவனங்களில் மட்டுமே இட ஒதுக்கீட்டினை அரசு அமல்படுத்த முடியும். தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டினை கொண்டு வரும் சட்டத்தினை அரசாங்கம் இன்னும் இயற்றவில்லை. ஆகையினால் பிசிசிஐ தேர்ந்து எடுக்கும் கிரிக்கெட் அணியில் இட ஒதுக்கீட்டினை இந்திய அரசால் கொண்டு வர முடியாது. நிற்க.\nஇப்பொழுது சில... இல்லை இல்லை பல கேள்விகளும் மாற்றுக் கருத்துக்களும் உங்களின் மனதில் நிச்சயம் தோன்றி இருக்கும். அவற்றிக்கு நான் விடையினைக் கூற வேண்டும் என்றால் நாம் சில விடயங்களைத் தெளிவாகப் பார்க்க வேண்டி இருக்கின்றது.\n௧) இந்திய அணி என்றால் என்ன\nஇந்திய தேசத்து அணி என்றால் இந்திய அரசாங்கத்தின் ஒரு பகுதியான விளையாட்டுத் துறையின் கீழ் அவை வர வேண்டும். அரசாங்கமே விளையாட்டு வீரர்களையும் அணிகளையும் தேர்வு செய்யும். அவர்களுக்கு உரிய ஊதியங்கள் மற்றும் இன்ன பிற சலுகைகள் ஆகிய அனைத்தையும் அரசே கவனித்துக் கொள்ளும். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இன்றைய அரசாங்கக் கல்லூரிகளை எடுத்துக் கொள்ளுங்கள்... அவற்றின் அனைத்து செயல்பாடுகளும் அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்... அத்தகைய கல்லூரிகளையே நாம் அரசுக் கல்லூரிகள் என்று ஏற்றுக் கொள்வோம். மாறாக தனியார் கல்லூரிகளை நாம் அரசாங்க கல்லூரிகள் என்று அழைக்க முடியாது. அவ்வாறே இந்திய விளையாட்டு அணிகளிலும் எந்த விளையாட்டுகளில் அனைத்து பொறுப்புகளும் அரசின் வசம் இருக்கின்றனவோ அந்த விளையாட்டு அணிகளே இந்திய அணிகள் ஆகும். மாறாக எந்த ஒரு தனியார் நிறுவனமோ தனது அணியினை இந்திய அணியாக கூறுவது இயலாது... அது சரியான ஒன்றாகவும் இருக்காது.\n௨) அப்படி என்றால் பிசிசிஐ என்பது தனியார் நிறுவனமா\nஆம். பிசிசிஐ என்பது தனியார் நிறுவனமே. அதனை அந்த நிறுவனமே கூறியும் இருக்கின்றது. சமீப காலமாக இந்திய அரசு கிரிக்கெட் விளையாட்டை தனது கட்டுபாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்துக் கொண்டு இருக்கின்றது. ஆனால் பிசிசிஐ தனது பண பலத்தையும் மற்ற அரசியல் செல்வாக்கினையும் வைத்துக் கொண்டு அரசுக்கு பிடி கொடுக்காமல் ஆடிக் கொண்டி இருக்கின்றது. அதாவது அரசின் சலுகைகளை அந்த தனியார் நிறுவனம் பெற்றுக் கொள்ளுமாம் ஆனால் அரசின் கீழ் அது வராதாம். இதுவே பிசிசிஐ இன் நிலை.\n௩) அப்படி என்றால் பிசிசிஐ இன் சார்பாக விளையாடும் வீரர்கள் இந்திய விளையாட்டு வீரர்கள் இல்லையா\nநீங்கள் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிகின்றீர் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நிறுவனம் உங்களுடன் ஒரு ஒப்பந்தம் போட்டு இருக்கும். நீங்கள் இன்ன பணியினைச் செய்ய வேண்டும் அதற்கேற்றார்ப் போல் அந்நிறுவனம் சம்பளம் வழங்கும். அந்நிலையில் நீங்கள் அந்த நிறுவனத்தின் பணியாளர்கள் ஆகின்றீர்களே தவிர்த்து அரசாங்க ஊழியர்களாக கருதப்படமாட்டீர். அதனைப் போன்றே தான் பிசிசிஐ இன் கிரிக்கெட் வீரர்களும். அவர்களுக்கு பிசிசிஐ நிறுவனத்துடன் ஒப்பந்தம் இருக்கின்றது. அவர்கள் பிசிசிஐயிடம் இருந்து சம்பளம் பெற்றுக் கொண்டு அதற்காக விளையாடுகின்றனர். அவர்களைத் தேர்வு செய்வதும் அவர்களுக்கு சலுகைகள் மற்றும் சம்பளம் போன்றவற்றை முடிவு செய்வதும் முழுக்க முழுக்க பிசிசிஐ நிர்வாகத்தின் கையிலேயே இருக்கின்றது. இந்திய அரசு அந்த விடயங்களில் த��ையிட முடியாது. பிசிசிஐ அதன் விருப்பத்திற்கேற்ப அணியினைத் தேர்வு செய்துக் கொள்ளும்...விளையாடும்... பணம் பார்க்கும்... அரசாங்கம் வேடிக்கை மட்டுமே பார்க்கலாம் இந்நிலையில் அந்த வீரர்கள் பிசிசிஐயின் வீரர்கள் ஆகின்றனரே தவிர்த்து இந்திய வீரர்கள் ஆக மாட்டார்கள். நிற்க.\nஇப்பொழுது இரு கேள்விகள் எழலாம்...\nஒன்று - அட என்னங்க, அரசாங்கத்தின் கையில் இருக்கும் மற்ற விளையாட்டுத் துறைகள் எல்லாம் எந்த நிலையில் இருக்கின்றன என்று காணுகின்றீர்கள் தானே ஒரு துறையிலும் பெரிய சாதனைகள் என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை. அந்த விளையாட்டின் வீரர்கள் எங்கோ ஒரு மூலையில் பெயரும் இல்லாது பிழைக்க வழியும் இல்லாது இருக்கின்றனர். இந்நிலையில் நன்றாக இருக்கும் கிரிக்கெட் விளையாட்டையும் அரசின் வசம் தந்து விட்டு அதையும் நாசமாக்கச் சொல்லுகின்றீர்களா ஒரு துறையிலும் பெரிய சாதனைகள் என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை. அந்த விளையாட்டின் வீரர்கள் எங்கோ ஒரு மூலையில் பெயரும் இல்லாது பிழைக்க வழியும் இல்லாது இருக்கின்றனர். இந்நிலையில் நன்றாக இருக்கும் கிரிக்கெட் விளையாட்டையும் அரசின் வசம் தந்து விட்டு அதையும் நாசமாக்கச் சொல்லுகின்றீர்களா ஒரு விளையாட்டாவது நன்றாக இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா ஒரு விளையாட்டாவது நன்றாக இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா அரசாங்கம் தேர்வு செய்தால் தான் அவன் இந்திய வீரனாக ஆகின்றானோ...அப்படி என்றால் அரசாங்கம் திறமை இல்லாதவர்களை எல்லாம் சேர்த்து ஒரு அணியை உருவாக்கும்... அதனை இந்திய அணி என்று ஏற்றுக் கொள்வீர்... ஆனால் திறமையான வீரர்களை கொண்டு ஒருவன் தனியாக அணியினை அமைத்தால் அதனை இந்திய அணி என்று நீங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர் அரசாங்கம் தேர்வு செய்தால் தான் அவன் இந்திய வீரனாக ஆகின்றானோ...அப்படி என்றால் அரசாங்கம் திறமை இல்லாதவர்களை எல்லாம் சேர்த்து ஒரு அணியை உருவாக்கும்... அதனை இந்திய அணி என்று ஏற்றுக் கொள்வீர்... ஆனால் திறமையான வீரர்களை கொண்டு ஒருவன் தனியாக அணியினை அமைத்தால் அதனை இந்திய அணி என்று நீங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர்\nபதில்: அரசாங்கம் என்பது மக்கள் தேர்ந்தெடுத்த/ மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு அமைப்பு. அந்த அமைப்பினை மக்கள் கேள்வி கேட்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. ஆன��ல் தனியார் நிறுவனங்கள் என்பன அவ்வாறு இல்லை. அவர்களை மக்கள் கேள்விக் கேட்க முடியாது. இன்றைய நிலையில் பிசிசிஐ முழுக்க முழுக்க தமிழர்களை மட்டுமே கொண்டு ஒரு அணியினை அமைத்தாலும் அதனை எதிர்த்து எவரும் கேள்வி கேட்க முடியாது. அவர்கள் திறமையின் அடிப்படையில் அணியினைத் தேர்வு செய்யலாம், மொழியின் அடிப்படையில் தேர்வு செய்யலாம், சாதியின் அடிப்படையிலும் தேர்வு செய்யலாம்...அது அவர்களின் விருப்பம். அவற்றை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அந்நிலையில் ஒரு தனியார் நிறுவனம் அதன் விருப்பதிற்கேற்ப தேர்வு செய்யும் ஒரு அணியினை இந்திய நாட்டின் மக்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு அணியாக நாம் கருத முடியாது. ஏனெனில் அந்த அமைப்பினை குறித்து நாம் கேள்விகளோ அல்லது அவற்றின் செயல்பாடுகள் குறித்து விளக்கங்களோ நாம் எழுப்பவும் கோரவும் முடியாது. எனவே மக்களின் பங்கு சிறிதும் இல்லாத தனியார் அமைப்புகள் தேர்வு செய்யும் அணியினை நாம் எக்காரணம் கொண்டும் மக்கள் அனைவரையும் குறிக்கும் இந்திய நாட்டு அணியாக ஏற்றுக் கொள்ள முடியாது. திறமை இல்லாதவர்களை அரசாங்கம் தேர்ந்து எடுத்தால் அதனை சுட்டிக் காட்டி கேள்விகளை கேட்கும் உரிமை மக்களுக்கு இருக்கின்றது. ஆனால் அதே உரிமை தனியார்களிடத்து செல்லுபடியாகாது.\nஇரண்டு - பிசிசிஐ இன் அணி இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்றால் அதனை ஏன் ஊடகங்கள் இந்திய அணி என்று கூறுகின்றன... இந்திய அரசும் ஏன் அதனை மெளனமாக வேடிக்கைக் கண்டுக் கொண்டு இருக்கின்றது\nஇந்த கேள்விக்கும் சரி முதல் கேள்வியில் நான் பதில் கூறாது விட்ட பகுதியான 'அரசாங்கத்தின் கையில் இருக்கும் மற்ற விளையாட்டுத் துறைகள் எல்லாம் எந்த நிலையில் இருக்கின்றன என்று காணுகின்றீர்கள் தானே ஒரு துறையிலும் பெரிய சாதனைகள் என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை. அந்த விளையாட்டின் வீரர்கள் எங்கோ ஒரு மூலையில் பெயரும் இல்லாது பிழைக்க வழியும் இல்லாது இருக்கின்றனர்' என்பதற்கும் ஒரே விடை.\nஇன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால்,\nஆம். பார்ப்பன‌ அரசியலே மற்ற விளையாட்டுத் துறைகள் இந்திய நாட்டில் வளராது இருப்பதற்கும், கிரிக்கெட் இவ்வளவு பெரிய விளையாட்டாக வளர்ந்து நிற்பதற்கும் காரணம் ஆகும்.\n\"ஆரம்பிச்சிடீங்களா...இதுக்கும் பார்ப்பன‌ன் தானா பழ�� போடுவதற்கு கிடைத்தான்\" என்று நண்பர்கள் சிலர் இந்நேரம் பேச ஆரம்பித்து இருப்பர். இந்நிலையில் நாம் வெறும் குற்றச்சாட்டுகளை மட்டுமே வைத்தோம் என்றால் நம்மை 'இவன் பார்ப்பன‌ர்களை குறை சொல்வதையே குறியாக வைத்து இருக்கின்றான்... சாதிகளை யாரும் பார்க்காத இக்காலத்திலும் சாதியினைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றான்' என்று பழியினை நம் மீது திருப்பி விடுவர். எனவே நாம் குற்றச்சாட்டுகளோடு சில ஆதாரங்களையும் வைக்க வேண்டி இருக்கின்றது. அதற்கும் சில விடயங்களை நாம் காண வேண்டி இருக்கின்றது.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள்\nஈழம்: ஒரு பார்வை-11 : இந்திய அமைதிக் காக்கும் படை\nஈழம்: ஒரு பார்வை-10 : இந்தியாவும் இலங்கையும்\nஈழம்: ஒரு பார்வை-9 : இந்திராவும் இலங்கையும்\nதமிழர் - திராவிடர் - ஆரியர் - 1\nஈழம்: அறிந்துக் கொள்ள சில விடயங்கள்\nஈழம்: ஒரு பார்வை-8 : ஒப்பந்தங்கள்...பிரபாகரன்...தன...\nஈழம்: ஒரு பார்வை-7 : பண்டாரநாயகா - செல்வநாயகம் ஒப்...\nகிரிக்கெட்டும் இட ஒதுக்கீடும் - 3\nகிரிக்கெட்டும் இட ஒதுக்கீடும் - 2\nகிரிக்கெட்டும் இட ஒதுக்கீடும் - 1\nநான் முதலமைச்சரானால் - ஒரு பள்ளி மாணவியின் கட்டுரை...\nசமயங்களும் வரலாறும் - முகப்புப் பக்கம்\nஈழம்: ஒரு பார்வை-6: இலங்கையின் விடுதலை \nஅந்த நாள் ஞாபகம்... (4)\nஅன்புடன் ஆசிரியருக்கு (To Sir with love) (1)\nஇராச இராச சோழன் (1)\nகத்திக் கை எட்வர்ட் (1)\nபன்னிரு மாதங்களும் மரிசாவும் (1)\nCopyright 2009 - வழிப்போக்கனது உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/02/blog-post_62.html", "date_download": "2018-06-20T20:41:47Z", "digest": "sha1:UMUWXI2FC5WTIY6DFRUBOEKZOZ5RHJQL", "length": 21045, "nlines": 109, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "கேரட் சாப்பிட்டால் ஏற்படும் ஐந்து அற்புதங்கள்! ஆ அப்படியா!! - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome பயனுள்ள தகவல்கள் கேரட் சாப்பிட்டால் ஏற்படும் ஐந்து அற்புதங்கள்\nகேரட் சாப்பிட்டால் ஏற்படும் ஐந்து அற்புதங்கள்\nகேரட் சாப்பிட்டால் ஏற்படும் ஐந்து அற்புதங்கள்\nநம் தமிழ்நாட்டில் அன்றாடம் எளிதில் கிடைக்கும் காய்கறிகளுள் ஒன்று கேரட். ஆனால் கேரட்டின் முக்கியத்துவம் தெரியாமல் பலர் கேரட்டை சாப்பாட்டில் புறக்கணிப்பது உண்டு. கேரட் சாப்பிடுவதனால் என்னென்ன நன்மைகள் தெரியுமா\n1. கண் பார்வை அதிகரிக்கு���்\nகேரட்டில் பீட்டா கரோட்டின் இருக்கிறது. பீட்டா கரோட்டினில் உள்ள வைட்டமின் ஏ சத்து மாலை மற்றும் இரவு நேரங்களிலும் கண் பார்வை மங்கலாகாமல் பார்த்து கொள்கிறது. இதனால் இரவு நேரத்திலும் கண்களில் பார்வை கூர்மையாக இருக்கும். கண் சம்பத்தப்பட்ட நோய்கள் உங்களை அண்டாது.\nகேரட்டில் இருக்கும் இந்த பீட்டா கரோட்டின், ஆன்டி ஆக்சிடன்ட்டாக செயல்படுகிறது. இந்த ஆன்டி ஆக்சிடன்ட் நமது உடலில் உள்ள செல்களை புதுப்பித்துக் கொண்டே இருக்கும். இதன் காரணமாக வயதான தோற்றம் மறையும். 25 வயதிலேயே வயதான தோற்றம் வருகிறது என வருந்துபவர்கள் தினமும் கேரட் ஜூஸ் குடித்து வரலாம். உங்கள் மேனி எப்போதும் பளபளப்பாக இருக்க கேரட் சாப்பிடுங்கள்.\nகேரட்டில் பீட்டா கரோட்டின் மட்டுமின்றி ஆல்பா கரோட்டின், லுட்டின் ஆகியவையும் இருக்கின்றன. கேரட் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள ஊளைச்சதை குறையும், கொழுப்பு குறைவது மட்டுமின்றி இதில் உள்ள நார்ச்சத்து காரணமாக பசியும் அடங்கும். இதனால் இதய வால்வுகளில் கொழுப்பு அடைக்காமல் மாரடைப்பு முதலான இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைகிறது.\n4. புற்று நோய்க்கு தடா\nகேரட்டில் பால்காரினால், பால்காரின்டியோல் ஆகியவை இருக்கிறது. இவை புற்று நோய் வருவதற்கான வைபுகளை குறைக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்திருக்கின்றனர். எனவே நுரையீரல் புற்றுநோய், பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.\n5. பள பள பற்கள்\nகேரட் சாப்பிடுவதனால் உமிழ்நீர் அதிகம் சுரக்கும். உமிழ்நீர் அதிகம் சுரப்பதின் காரணமாக பற்களில் பாக்டீரியா போன்றவை வளருவது தடுக்கப்படும். கொஞ்சம் கடினமாக இருக்கும் கேரட்டை நன்றாக கடித்து சாப்பிட்டால் பற்கள் வலுவடைவதோடு பற்களில் உள்ள அழுக்கும் நீங்குகிறது.\nஇனி தினமும் ஒரு கேரட் கடிக்கலாம் தானே\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nமாவீரன் சேகுவேராவை விதைத்த தினம் இன்று 09-10-1967\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\n இந்தியா உட்பட 4 நாடுகளுக்கு எளிய நடைமுறை\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஆபாசத்தைத் தூண்டும் மத்ஹபுச் சட்டங்கள் பகுதி 01\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/137260/news/137260.html", "date_download": "2018-06-20T21:16:35Z", "digest": "sha1:7RFV2GYNBKNDTZXEXY6BSIG66PLVRPF6", "length": 5784, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "உலகில் அதிக சம்பளம் பெறும் அரச தலைவர் யார் தெரியுமா? : நிதர்சனம்", "raw_content": "\nஉலகில் அதிக சம்பளம் பெறும் அரச தலைவர் யார் தெரியுமா\nஉலக நாடுகளின் தலைவர்களில் அதிக சம்பளம் பெறும் தலைவர் என்ற பெருமையை சிங்கப்பூர் நாட்டின் பிரதமர் லீ சியான் லுாங்கின் பெற்றுள்ளார்.\nஇவருடைய ஆண்டு வருமானம் 11.2 கோடி ரூபா ஆகும்.\nஇதற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உலகின் வல்லரசு நாடான அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளார்.\nஇவருடைய ஆண்டு வருமானம் 2.6 கோடி ரூபா ஆகும்.\nமூன்றாவது இடத்தில் பிரான்ஸ் அதிபர் பிரான்காயிஸ் ஹொலன்டே உள்ளார்.\nஇவருடைய ஆண்டு வருமானம் 1.8 கோடி ரூபாவாக காணப்படுகின்றது.\n4 ஆவது இடத்தில் ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கலின் உள்ளார்.\nஇவருடைய ஆண்டு வருமானம் 1.5 கோடி ரூபா ஆகும்.\nஇவர்களுடன் ஒப்பிடுகையில், இலங்கை, இந்தியாவின் அரச தலைவர்களின் சம்பளங்கள் மிகக் குறைவே காணப்படுகின்றது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\n: தொ ட்டாலே ஷாக் அடிக்கும் (உடலுறவில் உச்சம்\nநல்லா கேட்டுகோங்க …..முதலிரவில் தூங்குங்கள் \nகஞ்சா பயிரிட்டு விற்பனை செய்வதற்கான சட்டம் அமல்\nசென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி அனுக்ரீத்தி ‘மிஸ் இந்தியா’-வாக தேர்வு\nஒரு மயிரும் புடுங்க முடியாது போலீஸ்காரர்ரை மிரட்டி எடுக்கும்\nபேன் மற்றும் பொடுகு தொல்லையை தீர்க்க வழிகள்\nமாணவர்களின் தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் வைத்தியசாலையில்\n12 இலட்சம் ரூபா பணத்தை கடித்து குதறிய எலிகள் மீது விசாரணை\n30 கஸ்டமர் வந்தாங்க யாருமே உங்கள மாறி கேக்கல உங்க நம்பருக்கு ஆபர் வந்துருக்குன்னு போன் பன்னா கவனம்\nதெற்கு அதிவேக வீதி விபத்தில் வௌிநாட்டு பெண் ஒருவரும் சிறுமியும் பலி\nமர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் கண்டெடுப்பு\nஅமலாபால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=3950", "date_download": "2018-06-20T21:05:13Z", "digest": "sha1:6ONTFVBBDDEBMFBJKKCGJVDT6RZ22PUO", "length": 3383, "nlines": 116, "source_domain": "www.tcsong.com", "title": "யார் வேண்டும் நாதா நீரல்லவோ | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nயார் வேண்டும் நாதா நீரல்லவோ\nயார் வேண்டும் நாதா நீரல்லவோ\nஎது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ\nபேர் புகழ் கல்வி அழியாததோ\nபின் ஏன் நீர் கேட்டீர் இக்கேள்வியை\nபதில் என்ன சொல்வேன் நீரே போதும்\nசிற்றின்ப மோகம் சீக்கிரம் போம்\nபேரின்ப நாதா நீர் போதாதா\nயார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோ\nஎங்கே நான் போவேன் உம்மையல்லாமல்\nஎன்னைத் தள்ளினால் எங்கே போவேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php?option=com_content&view=article&id=4283:you-know&catid=235&Itemid=101", "date_download": "2018-06-20T20:39:53Z", "digest": "sha1:NCJPHFCDLKFR4E4GDNZHJD44OKHNAJ2S", "length": 4750, "nlines": 56, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - உங்களுக்குத் தெரியுமா?", "raw_content": "\n‘நடமாடும் பல்கலைக்கழகம்’ என்று பாராட்டப்பட்ட டாக்டர் நாவலர் தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு- மாணவர் பருவம் முதல் மேடைகளில் கம்பீரமாய் ஒலித்தவர்.\nதமது இறுதி சொற்பொழிவையும் பெரியார் திடல் மேடையில் ஆற்றி மறைந்தவர்.\nஅவரது நினைவு நாள்: ஜனவரி 12 (2000)\nகுழந்தைகளைக் கடத்தும் கொள்ளையர்கள் எச்சரிக்கை\nபோராட்டம் நடத்தினால் துப்பாக்கிச் சூடுதான் என்று அச்சுறுத்தத்தான் அரசின் இந்த அராஜகம்\nமத்திய பிஜேபி அரசின் குருகுலக் கல்வி திட்டத்திற்கு எதிர்ப்பு\n“இராமாயணம் - இராமன் இராமராஜ்யம்” ( ஆய்வுச் சொற்பொழிவு-3, 4 )\n(இயக்க வரலாறான தன்வரலாறு - 203)\nஅடித்தட்டு மக்கள் அய்.ஏ.எஸ். ஆவதைத் தடுக்க ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி ஆட்சி சூழ்ச்சி ஆர்த்தெழுவோம்\nஅன்று சித்தலிங்கையா கொடுத்த திட்டம்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nகுலக் கல்வித் திட்டத்தை ஒழித்துக்கட்டுவோம்\nகுலக் கல்வியிலும் கொடிய குருகுலக் கல்வியை கொண்டு வர ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி சதித்திட்டம்\nதந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்பு பணிகள் குறித்து வட நாட்டில் பெருமிதம்\nதிராவிடத்தை இகழும் தீயப் பேதையர்\nநமக்கு முழு அறிவு தரும் ஒரே நூல் திருக்குறள்\nபிரதமர் மோடியின் 4 ஆண்டுகால வளர்ச்சி”\nமுயற்சியை மூலதனமாய்க் கொண்டு முன்னேறிய சாதனைப் பெண்\n’’ என்று முழங்கிய பொன்னேரி இளைஞர் எழுச்சி மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2017/benefits-drinking-amla-juice-018526.html", "date_download": "2018-06-20T20:51:46Z", "digest": "sha1:TWW3C2VJEW6KOGM54F5EMPMSLXI542N6", "length": 16389, "nlines": 148, "source_domain": "tamil.boldsky.com", "title": "இரத்த குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்பை சுத்தமாக அகற்ற காலையில் இந்த ஜூஸ் குடிங்க! | Benefits of Drinking Amla Juice - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» இரத்த குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்பை சுத்தமாக அகற்ற காலையில் இந்த ஜூஸ் குடிங்க\nஇரத்த குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்பை சுத்தமாக அகற்ற காலையில் இந்த ஜூஸ் குடிங்க\nநெல்லிக்காயில் வைட்டமின் சி அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. நெல்லிக்காயில் மலை நெல்லிக்காய் என்ற ஒன்றும் உள்ளது. இது தான் உடலுக்கு மிகவும் சிறந்தது. நெல்லிக்காயால் செய்யப்படும் ஜூஸானது சற்று துவர்ப்புடன் இருக்கும். துவர்ப்புடன் உள்ளது என்பதற்காக அதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம். ஏனெனில் அதனை தினமும் உடலில் சேர்த்து வந்தால், அந்த நெல்லிக்காயின் உண்மையான பலனை நிச்���யம் உணர முடியும்.உடலை எந்த நோயும் தாக்காமல் ஆரோக்கியமாக இருப்பதற்கு தினமும் காலை எழுந்ததும் ஒரு டம்ளர் நெல்லிக்காய் சாறு குடித்தால் போதுமானதாகும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎலும்பு உறிஞ்சி என்னும் செல்கள் எலும்பினை எளிதில் உடைய செய்யும் தன்மையுடையவை. இந்த நெல்லிக்காய் சாறினை தினமும் பருகினால் இந்த செல்களை குறைத்து எலும்பின் பலத்தினை அதிகரிக்கும்.\nரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி ரத்தத்தினை சுத்திகரிக்கும். மேலும் ரத்தசிவப்பணுக்களின் எண்ணிக்கையானது கூடும். மேலும் உங்களது இரத்தம் சுத்தமாக இருக்க உதவுகிறது. இரத்தம் சுத்தமாக இருப்பதால் உங்களை பல நோய்களில் இருந்து பாதுகாக்கலாம்.\nநீரிழிவு நோயாளிகள், நெல்லிக்காய் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து தினமும் குடித்து வந்தால் மிகவும் நல்லது.\nநெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால், நெல்லிக்காயில் உள்ள புரோட்டிங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடை படிப்படியாக குறைவதை நீங்கள் கண்கூடாக காணலாம்.\nநெல்லிக்காய் ஜூஸில் சிறிது தேன் கலந்து, தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், ஆஸ்துமா குணமாகிவிடும்.\nநெல்லிக்காய் குடலியக்கத்தை சீராக வைக்கும். எனவே இதனை தினமும் குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்துவிடலாம்.\nநல்ல ஃப்ரஷ்ஷான நெல்லிக்காய் சாற்றில் தேன் சேர்த்து குடிக்கும் போது, இரத்தமானது சுத்தமாகும். இதனால் நன்கு சுறுசுறுப்போடு உடல் ஆரோக்கியமாக இருக்கும்.\nசிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். அத்தகைய எரிச்சலைப் போக்குவதற்கு, தினமும் இரண்டு முறை நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க வேண்டும்.\nகோடை காலத்தில் உடலானது அதிக வெப்பமாக இருக்கும். எனவே அத்தகைய உடல் வெப்பத்தை தணிப்பதற்கு நெல்லிக்காய் ஜூஸ் மிகவும் சிறந்ததாக இருக்கும்.\nமுகம் நன்கு அழகாக பொலிவோடு இருப்பதற்கு, தினமும் காலையில் நெல்லிக்காய் சாற்றுடன், சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும்.\nஇதில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி-யால் ரத்தக்குழாய்களில் படிந்திருக்கும் கொலஸ்ட்ராலை சுலபமாகக் கரைத்துவிட முடியும். எனவே, மா���டைப்பைத் தவிர்க்கலாம்.\nஒரு மனிதனுக்கு தினசரி 50 மி.கி அளவுக்கு வைட்டமின் ‘சி' தேவைப்படுகிறது. இந்தத் தேவையை நெல்லிக்கனி உண்பதன் மூலமாக எளிதில் பெற்றுவிட முடியும்.\nகாட்டு நெல்லிக்கனியை தேனில் ஊறவைத்து தினமும் சாப்பிட, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு உயரும்; அழகான சருமத்தையும் பெறமுடியும்.\nநெல்லிக்காய் சாறு தயாரித்து, அதைப் பருகுவதன் மூலம் ரத்தசோகை, குடல் புண், சர்க்கரைநோய், கண் நோய்களிலிருந்து விடுபடலாம்.\nநெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் மற்றும் சூப்பராக்ஸைடு எனும் பொருளும் உள்ளது. இவை புற்றுநோய் வருவதை தடுக்கிறது.\nதேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 10, தேன் - தேவையான அளவு, இளநீர்-1\nசெய்முறை: கொட்டை நீக்கப்பட்ட நெல்லிகனிகளை தண்ணீர்விட்டு நன்கு அரைத்து வடிகட்டி கிடைக்கும் சாற்றுடன் தேன் மற்றும் இளநீர் சேர்த்துப் பருகலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை ஏன் பச்சை நிறத்தில் இருக்கிறது தெரியுமா\nகங்கனா செயின் ஸ்மோக்கராமே... அவங்க மட்டுமா... இதோ இவங்க எல்லாரும் தான்...\nஇந்த யூக்கலிப்டஸ் தைலத்தை தடவிறீங்களே... இது நுரையீரல்ல போய் என்னல்லாம் செய்யும்னு தெரியுமா\nமுதுகு வலியை குறைக்க எளிமையான யோகா பயிற்சி\nஎல்லா ஆயுர்வேத மருந்திலும் இருக்கிற முக்கிய 7 பொருள்கள் என்னன்னு தெரியுமா\nஇனிமே தண்ணி குடிச்சா கூட ஸ்aட்ரால குடிங்க... ஏன்னு தெரிஞ்சிக்க வேண்டாமா\nஎல்லாத்துக்கும் நோ சொல்ற ஆளா நீங்க... சபாஷ்... அப்போ உங்களுக்குத்தான் இதுல ஃபர்ஸ்ட் மார்க்...\nஉடல் எடை குறைக்க விட்டமின் டி அவசியமா\nஇனி சாதாரண கிழங்குக்கு பதிலா இந்த ஊதா கலர் சர்க்கரைவள்ளி வாங்குங்க... எதுக்குன்னு தெரியுமா\nஉயிருக்குப் போராடும் கூலித் தொழிலாளியின் குழந்தை... உதவுங்கள் ஒரு உயிரை காப்பாற்ற...\nஒற்றை தலைவலியால் படாத பாடுபட்ட பிரபலங்கள்... கடைசியில் என்னதான் செய்தார்கள்\nஎப்பவுமே பாலாப்பழத்த பத்தி பேசுறோமே... அதோட இலையில இருக்கிற அற்புதம் என்னன்னு தெரியுமா\nஇது கணைய புற்றுநோய்க்கான அறிகுறியாக கூட இருக்கலாம்\nDec 7, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇன்று தென்கிழக்கு திசையில் இருந்து அதிர்ஷ்டம் தேடி வரப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா\nஒற்றை தலை���லியால் படாத பாடுபட்ட பிரபலங்கள்... கடைசியில் என்னதான் செய்தார்கள்\nசாதியின் பெயரால் நிலத்தை அபகரிக்க நிகழ்ந்தப்பட்ட கொடூரம்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/general-tamil-questions-part-28-002230.html", "date_download": "2018-06-20T20:55:21Z", "digest": "sha1:ULXBN4KN4MRWRZG4IDSMTFOM7YPWLGEX", "length": 9951, "nlines": 94, "source_domain": "tamil.careerindia.com", "title": "போட்டித் தேர்வுகளில் தமிழில் முழு மதிப்பெண்கள் வேண்டுமா? இதைப் படிங்க... பொது தமிழ் கேள்விகள் | General Tamil Questions part 28 - Tamil Careerindia", "raw_content": "\n» போட்டித் தேர்வுகளில் தமிழில் முழு மதிப்பெண்கள் வேண்டுமா இதைப் படிங்க... பொது தமிழ் கேள்விகள்\nபோட்டித் தேர்வுகளில் தமிழில் முழு மதிப்பெண்கள் வேண்டுமா இதைப் படிங்க... பொது தமிழ் கேள்விகள்\nசென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது தமிழ் வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.\nபொது தமிழ் வினா விடைகள்\n1. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. களை - கழை\nஅ. கிளை - மூங்கில் ஆ. நீக்குதல் - கழிதல் இ. களைத்தல் - ஓடுதல் ஈ. நீக்குதல் - மூங்கில்\n(விடை : நீக்குதல் - மூங்கில்)\n2. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. கள் - கல்\nஅ. பானம் - வலிமை ஆ. கடினமானது - குடிநீர் இ. வலிமை - பாதம் ஈ. பானம் - பாறை\n(விடை : பானம் - பாறை)\n3. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. பள்ளி - பல்லி\nஅ. ஓர் உயிரி - படுக்கை ஆ. படுக்கை - புத்தர்கோயில் இ. பள்ளிக்கூடம் - ஓர் உயிரி ஈ. ஒழுக்கருவி - ஓர் எயிரி\n(விடை : பள்ளிக்கூடம் - ஓர் உயிரி)\n4. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. அரண் -அரன்\nஅ. சிவன் - கோட்டை ஆ. கோட்டை - சிவன் இ. வேலி - கோட்டை ஈ- கோட்டை - பாதுகாப்பு\n(விடை : கோட்டை - சிவன்)\n5. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. அரை - அறை\nஅ. கூறு - பாதி ஆ. மரம் - பக்கம் இ. பாதி - அடி ஈ. அடி - சொல்\n(விடை : பாதி - அடி )\n6. காளை - காலை என்ற சொல்லின் பொருள் யாது\nஅ. எருது - காலைப் பொழுது ஆ. எருது - அந்திநேரம் இ. மதியம் - விடியற்காலை ஈ- பொழுது - மாடு\n(விடை : எருது - காலைப் பொழுது)\n7. உலை - உளை - உழை என்ற சொல்லின் பொருள் யாது\nஅ.கொதிகலன் - பிடரிமயிர் - உத���ு ஆ. பக்கம் - கொல்லன் உலை - தலை இ. சேறு - கற்றல் - பாடுபடு ஈ. பாடுபடு - நீருலை - தலை\n(விடை : கொதிகலன் - பிடரிமயிர் - உதவு)\n8. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. மான் - மாண்\nஅ. ஒருவகை விலங்கு - பெருமை ஆ. பூச்சி - பெருமை இ. பெருமை - மாட்சிமை ஈ- மாட்சிமை - விலங்கு\n(விடை : ஒருவகை விலங்கு - பெருமை)\n9. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. பரவை - பறவை\nஅ. கிணறு - பறக்கும் பறவை ஆ. குருவி - கடல் இ. கடல் - பறக்கும் பறவை உயிரினம் ஈ. பறக்கும் பறவை - கிணறு\n(விடை : கடல் - பறக்கும் பறவை உயிரினம்)\n10. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. பரி - பறி\nஅ. பறித்தல் - குதிரை ஆ. குதிரை - பிடுங்கிக்கொள் இ. பறித்தல் - அணிந்துகொள் ஈ பிடுங்கிக்கொள் - குதிரை\n(விடை : குதிரை - பிடுங்கிக்கொள்)\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nநியூட்ரிஷியன் அண்ட் டயட்டிக்ஸ்... இது நல்ல துறைதானா\nநியூட்ரிஷியன் அண்ட் டயட்டிக்ஸ்... இது நல்ல துறைதானா\nடாலர் மழையில் நனைய ஓவியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..\nசென்னை சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ் நிறுவனத்தில் வாக்-இன்\nஆசிரியர் தேர்வில் தமிழுக்கு இடம் உண்டு\nதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்: கடலூர் ஆட்சியர் கிடுக்குப்பிடி\nநீட் தேர்வில் கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம்\nஇன்ஜினியர்களுக்கு சென்னையில் சயின்டிஸ்ட் வேலை\nதேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/a-boy-with-severely-challenged-shalla-be-handover-to-ias/", "date_download": "2018-06-20T20:28:04Z", "digest": "sha1:CAKT7IEYCYM2I7FMCKCHERG74EZCAAW5", "length": 16034, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "a boy with severely challenged shalla be handover to ias - மாற்றுத்திறனாளியை ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம் ஒப்படைக்கும் போராட்டம் : அலைக்கழிப்பால் விரக்தி முடிவு", "raw_content": "\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது\nமாற்றுத்திறனாளியை ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம் ஒப்படைக்கும் போராட்டம் : அலைக்கழிப்பால் விரக்தி முடிவு\nமாற்றுத்திறனாளியை ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம் ஒப்படைக்கும் போராட்டம் : அலைக்கழ���ப்பால் விரக்தி முடிவு\nசென்னையில் மாற்றுத்திறனாளியை அந்தத்துறை ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஆசிஷ்குமாரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nசென்னையில் மாற்றுத்திறனாளியை அந்தத்துறை ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஆசிஷ்குமாரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nதமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகோப்போர் உரிமைகளுக்கான சங்கத் தலைவர் ஜான்சிராணி, பொதுச்செயலாளர் நம்புராஜன், பொருளாளர் சக்கரவர்த்தி ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பியுள்ள மனு :\nசென்னையில் கை வண்டி இழுக்கும் கூலி தொழில் செய்து வந்தவர் ஆர். தங்கவேல்(67). இவரது மனைவி பார்வதி(60). இந்த தம்பதியரின் மகன் டி.ஆனந்(32). கடும் மனவளர்ச்சி பாதிப்பும், அமைதியின்மையுடன் கூடிய செயல்பாடும் உடையவர்.\nஇவர்களுக்கு சொந்த வீடு இல்லை. எந்நேரமும் ஆனந்த் சத்தம் போடுவதாலும், ரகளை செய்வதாலும் நிரந்தரமாக யாரும் வாடகைக்குகூட வீடு தருவதில்லை. அவ்வப்போது வீடு மாறுவதால், இவர்களுக்கு நிரந்தர முகவரி ஏதும் இல்லை. தற்போது சென்னையை அடுத்த மாங்காட்டில் குடியிருந்து வருகின்றனர்.\nதொடர்ந்து அலைந்தும் ஆனந்திற்கு அரசு உதவித்தொகை கிடைக்காததால் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகோப்போர் உரிமைகளுக்கான சங்க வழிகாட்டுதல்படி 2 ஆண்டுகளுக்கு முன்பு அயனாவரத்தில் குடியிருந்த முகவரியிலிருந்து சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலருக்கு பதிவு தபால் மூலம் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. ஆனால் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்த மனு மீது சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளி அதிகாரி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து தலைமை செயலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி நலத்துறை செயலரிடம் 19.05.2017அன்று எமது சங்கத்தின் சார்பில் நேரடியாக புகார் அளிக்கப்பட்டது.\nஇந்நிலையில், அயனாவரம் வீட்டை காலி செய்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட மாங்காட்டில் ஆனந்தின் குடும்பம் குடியிருப்பதை காரணம் காட்டி, உதவித்தொகை தர மறுத்து காஞ்சிபுரம் மாவட்ட அதிகாரியை தொடர்புகொள்ள வேண்டுமென சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளி அதிகாரி தற்போதும் அலைக்கழித்துள்ளார். ஆனால் குடும்ப அட்டை, வங்கி கணக்கு எல்லாம் அயனாவரம் முகவரியிலேயே தற்போதும் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஆனந்தின் தந்தை 2015 ஆம் ஆண்டு விண்ணப்பம் அளித்தபோதே சென்னை மாவட்ட அதிகாரி நடவடிக்கை எடுத்திருந்தால், கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் ஆனந்திற்கு அரசின் குறைந்தபட்ச உதவித்தொகையாவது கிடைத்திருக்கும். பொறுப்பற்ற முறையிலும் மனசாட்சி இல்லாமலும் இருந்த மாவட்ட அதிகாரியால் அக்குடும்பம் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகி உள்ளது. பொறுப்பற்ற அந்த அதிகாரிக்கு தற்போது உதவி இயக்குநர் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதும் வேதனைக்குறியது.\nஎனவே ஆனந்தை பாதுகாக்க மாதாந்திர உதவித்தொகை உடன் வழங்குவதுடன் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வீடு ஒன்றையும் வழங்க முதலமைச்சர் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க எமது சங்கம் வலியுறுத்தி கோருகிறது. பொறுப்பற்ற சம்பந்தப்பட்ட முன்னாள் மாவட்ட அதிகாரி மீதும் உரிய நடவடிக்கை எடுக்க எமது சங்கம் வலியுறுத்துகிறது.\nஇதில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளியை வருகிற 26-ம் தேதி ஐ.ஏ.எஸ். அதிகாரியான மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்துவோம். இவ்வாறு கூறியுள்ளனர்.\nமாற்றுத்திறனாளிகள் நல ஆணையராக ஆசிஷ்குமார் ஐ.ஏ.எஸ். பொறுப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது\nடிடிவி.தினகரன் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லை : சென்னை ஐகோர்ட்\nராணுவ உளவு அதிகாரி காணாமல் போன வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nகாவலரை தாக்கிய ரவுடியை அமைச்சர் நேரில் பார்த்து ஆறுதல் சொல்வதா\nபுழல் சிறையில் கோஷ்டி மோதல்… பிரபல ரவுடி கழுத்து அறுத்துக் கொலை\nபெண் பத்திரிக்கையாளர் பற்றி அவதூறு கருத்து: எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை ஜாமின்\nFemina Miss India 2018: மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற நம்ம ஊரு ஸ்டைலிஷ் தமிழச்சி அனுக்ரீத்தி வாஸ்\nஎய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்க மத்திய அரசு முடிவு : அமைச்சர் உதயகுமார்\nகமலுக்கு அரசியல் தெரியாது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஉலகின் 100 சிறந்த ஹோட்டல்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 6 ஹோட்டல்கள்\nInternational Yoga Day 2018 : மாதவிடாய் பிரச்சனையை விரட்டும��� யோகா\nYoga Day 2018: பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னையில் துவங்கி தொடர்ச்சியாக ஒவ்வொரு பிரச்னையாக உருவாகும்.\nகாலை உணவை தவிர்த்தால் இந்த 4 நோய்கள் உங்களை தாக்குவது உறுதி\nஇரவு உணவை பிச்சைக்காரனை போல சாப்பிட வேண்டும்\n மீண்டும் வரும் அதே “கோஷம்”\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது\nடிடிவி.தினகரன் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லை : சென்னை ஐகோர்ட்\nInternational Yoga Day 2018 : மாதவிடாய் பிரச்சனையை விரட்டும் யோகா\nராணுவ உளவு அதிகாரி காணாமல் போன வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nக்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதிகளை அறிமுகப்படுத்திய வாட்ஸ் ஆப்\nதலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா\nகாவலரை தாக்கிய ரவுடியை அமைச்சர் நேரில் பார்த்து ஆறுதல் சொல்வதா\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது\nடிடிவி.தினகரன் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லை : சென்னை ஐகோர்ட்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/director-vijay-wife/", "date_download": "2018-06-20T20:42:36Z", "digest": "sha1:ZGNVQJP3TB5MJYSO7I22EESD7JLCCAIT", "length": 2218, "nlines": 41, "source_domain": "www.cinereporters.com", "title": "director vijay wife Archives - CineReporters", "raw_content": "\nவியாழக்கிழமை, ஜூன் 21, 2018\nஹிந்தி படங்களுக்கு ஏற்ப தனது தோற்றத்தை மாற்றும் அமலா பால்\nமோகன ப்ரியா - ஏப்ரல் 17, 2017\nஎன்ன.. விக்னேஷ் சிவனுக்காக படம் தயாரிக்கிறாரா நயந்தாரா\nஜனனி ஐயருடன் மல்லு கட்டும் மும்தாஜ்\nவைரலாகும் ஆரவுடனான போட்டோ- கொந்தளிக்கும் யாஷிகா ஆர்மி\nகமலுக்கு 100 கோடி ரூபாய் லஞ்சம் பேசிய கட்சி: பரபரப்பு தகவல்\nநித்யாவை கடுப்பேற்றும் மும்தாஜ்- சூடு பிடிக்கும் பிக்பாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/varugavae-varugavae-song-lyrics/", "date_download": "2018-06-20T20:56:12Z", "digest": "sha1:5N2MGVGPEQHSCGUT2HGJO64PQ7SSZLWW", "length": 4406, "nlines": 160, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Varugavae Varugavae Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : பி. சுஷீலா\nஇசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்\nபெண் : வருகவே வருகவே\nஎன் தலைவா வருகவே வருகவே\nபெண் : பெருகிய வலிவோடு\nஎன் தலைவா வருகவே வருகவே\nபெண் : தான் நினைத்தபடி\nநிலை அருகவே வேல் எடுத்த\nஇரு தோள் எடுத்தபடி நான்\nபெண் : காரெடுத்த குழல்\nமேவு சக்தி தன்னை பூ\nபெண் : இறைவா என்\nபெண் : மனிதர் ஆணவம்\nமுடியவே அர்த்த நாரி என\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/dmk/", "date_download": "2018-06-20T21:17:27Z", "digest": "sha1:55EALECZA7H2MFCNQ64XCMN22APH3ZXE", "length": 12427, "nlines": 191, "source_domain": "newtamilcinema.in", "title": "dmk Archives - New Tamil Cinema", "raw_content": "\nபாராளுமன்றத் தேர்தலில் ரஜினிகாந்த் பா ஜ க வுக்குஆதரவாக பிரச்சாரம்\nபாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் பிரச்சாரம்\nஉங்களை ஊருக்கே தெரிய வச்சுது சினிமா\nநாகரீக அரசியலை நோக்கி தமிழகம்\n ரஜினி பற்றி ஒரு புதுத்தகவல்\nஇந்த நிமிஷம் வரைக்கும் மக்கள் நினைத்துக் கொண்டிருப்பது ஒரு விஷயத்தைதான். ‘பிஜேபி தமிழகத்தில் கால் பதிக்க நினைக்கிறது. அதற்கு கொல்லை புற வழியை திறந்து வைத்திருக்கிறார் ரஜினி’ என்பதுதான் அது. ரஜினியை வெறும் கையால் இயக்க முடியாதே\nரஜினி எப்போது கட்சி துவங்குவதாக அறிவித்தாரோ, அடுத்த நிமிஷமே அவரை போற்றிய வாய்கள் தூற்றத் தொடங்கிவிட்டன. முக்கியமாக திமுக பிரமுகர்களின் வாயில் சூயிங்கமாகிக் கிடக்கிறார் ரஜினி. ‘முதல்ல உன் மனைவி ஸ்கூல் நடத்துற இடத்துக்கு முறையா வாடகை…\nவரலட்சுமியை அதிமுக வுக்கு இழுக்க முயற்சி\nஎரிச்சல் முறைச்சல் புகைச்சல் பழிவாங்கல் தண்டித்தல் போன்ற துர் குண விஷயத்தில் அம்மாவை மிஞ்ச ஆளில்லை. ஜெ.வின் துணிச்சலாகவே கருதப்பட்ட இத்தகையை குணங்கள் எதுவும் அவரோடு புதையவில்லை என்பதுதான் லேட்டஸ்ட் சோகம். தற்போது ஆட்சியிலிருக்கும் மிஸ்டர்…\nஒரே நாளில் பரபரப்பின் உச்சத்திற்கு போய்விட்டது ஆர்.கே.நகர். விஷாலின் வேட்பு மனு தேர்தல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டதும், தயாரிப்பாளர் சங்கத்தின் உள்ளிருப்பு போராட்டத்தை சேரன் வாபஸ் வாங்கியதும் அடுத்தடுத்து நடந்தது. சேரன் அறையை காலி…\nவிஷால் கமல் ஆளா, தினகரன் ஆளா\n டைரக்டர் சேரன் உள்ளிருப்பு போராட்டம்\nகொஞ்சம் பாராட்டு... நிறைய திட்டு என்று விஷால் தன் அடுத்த பரபரப்பை ஆரம்பித்துவிட்டார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அவர் போட்டியிடுவதாக அறிவித்த அடுத்த நொடியே தயாரிப்பாளர் சங்கம் பேரதிர்ச்சிக்கு ஆளாகியது. ஏனென்றால், எந்த கட்சி ஆட்சியில்…\n இல்லயாம்… ஆமாவாம்… இல்லயில்ல… இருக்கு இருக்கு……\nதமிழ்சினிமாவின் குழப்பவாதிகள் லிஸ்ட் எடுத்தால் முதல் பெயர் சத்தியமாக ரஜினிக்குதான். அவர் செய்யும் வேடிக்கைகளை கடந்த 25 வருஷங்களுக்கும் மேலாக அனுபவித்து வரும் ஜனங்களுக்கு லேட்டஸ்ட் பொழுதுபோக்கு விஷால். நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம்…\nஎதிர்கால மத்திய அமைச்சர் குஷ்பு குஷ்புவே நமஹ 10 -ஸ்டான்லி ராஜன்\nகுஷ்புவே நமஹ 9 -ஸ்டான்லி ராஜன், சதிகார கேள்விகள்\nகுஷ்புவே நமஹ 8 -ஸ்டான்லி ராஜன், குஷ்புவை சூழ்ந்த கருமேகங்கள்\nகுஷ்புவே நமஹ 7 -ஸ்டான்லி ராஜன் ”குஷ்பு ஏன் திமுக வில் இணைந்தார்\nதாடி பாலாஜியை தப்பிக்க வைக்குமா தி.மு.க\n கமல் ட்விட்டும், கதி கலங்கும் அரசியல் மார்க்கெட்டும்\nமுக்கோண சிக்கலில் ரஜினி, தனுஷ், ரஞ்சித்\nஅட இப்படியும் ஒரு பிழைப்பா ச்சீய்\nகமலஹாசன் நெற்றியில துப்பாக்கியை வச்சேன்\nபிக்பாஸ் வீட்டுக்குள் பில்லி சூனிய தகடுகள்\nஃப்ரண்டீய்… ஃபீல் பண்ணுவாப்ல… இறங்கி வந்த ஜெய்\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sridharshan.blogspot.com/2009/11/blog-post_23.html", "date_download": "2018-06-20T20:44:27Z", "digest": "sha1:BRO6E23SSSV46KYG6Q2R7VPOECLDKRF7", "length": 41811, "nlines": 305, "source_domain": "sridharshan.blogspot.com", "title": "ஸ்ரீதர்ஷன்: மகேலவின் இரட்டைச்சதமும் சுவிஸ் சந்திப்பும்", "raw_content": "\nமகேலவின் இரட்டைச்சதமும் சுவிஸ் சந்திப்பும்\nமுதன் முதலில் இந்தியாவில் சரித்திர வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்புகளை எல்லாம் ஏமாற்றி விட்டு Draw இல் முடிந்திருக்கிறது இந்தியாவிற்கெதிரான முதல் டெஸ்ட். பார்ப்போம் நாளைய கான்பூர் போட்டியில் என்ன செய்கிறார்கள் என்று\nமுரளியின் திறமை மங்கி விட்டதாக கருத்துரைத்தார் சிவராமகிருஷ்ணன். முரளி சாதித்திருப்பவையோடு ஒப்பிட்டால் இவரெல்லாம் ஒரு சுழற் பந்துவீச்சாளராக என்ன செய்திருக்கிறாரோ தெரியவில்லை.\n2003 உலகக் கிண்ணத்தோடு அரவிந்த ஒய்வு பெற்றப் போது இனி கிரிக்கெட் பார்ப்பேனா என்றே சந்தேகமாய் இருந்தது. அப்போதெல்லாம் இலங்கையில் உலகத்தரத்தில் மதிக்கக்கூடிய ஒரே துடுப்பாட்டவீரர் அரவிந்த மாத்திரமே என்ற எண்ணம் சற்று அழுத்தமாகவே இருந்தது. ஆனால் அதே two Down position இல் அரவிந்தவை மிஞ்சி சாதனைகள் செய்கிறார் மஹேல. (பதிவுகள் என்ன சொன்னாலும் அரவிந்தவை மிஞ்சியவராக என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பது வேறு விடயம்.)\n97 இல் சனத் முச்சதம் பெற்ற போட்டியிலே அறிமுகமான மஹேல அதிலேயே ரொம்பவும் risk எடுத்து பந்தை விக்கெட் வரை வரவிட்டு மிகத் தாமதித்து இலாவகமாய் அடித்த late cut களை பார்த்த போதே மிகுந்த தன்னம்பிக்கையானவராக தோன்றினார். அன்றிலுருந்து இன்று வரை அவர் வந்திருக்கும் பாதை நிச்சயம் மலைப்புக்குரியது. என்றாலும் மேற்கத்தேய ஊடகங்கள் இவரை விட சங்காவையே தூக்கிப் பிடிக்கும் மர்மம்தான் பிடிபடவில்லை. மஹேல இன்னும் கொஞ்சம் Fluent ஆக சங்கா போல English பேசிவிட்டால் சரி என நினைக்கிறேன்.\nஎல்லாமும் முடிந்த பின் எதைப் பற்றியோ பேச இலங்கையின் முக்கிய தமிழ் பேசும் அரசியற் கட்சி பிரதிநிதிகள் எல்லாம் சுவிஸின் ரைன் நதிக்கரையில் அமைந்திருக்கும் ஓரிடத்தில் கூடியுள்ளனர்.சிங்கள் பேரினவாதத்திற்கெதிரான வலுவான எதிர்த்தரப்பினை விமர்சித்தோ ஆதரித்தோ அதன் வாயிலாக பதவிகளைப் பெற்றோர் இன்றைய நிலையில் தமது பாராளுமன்ற கதிரைகளை எப்படித் தக்க வைப்பது என உரையாடுவார்கள் என்பதுதான் கசப்பானாலும் உண்மை. எப்படியோ பராசக்தி சிவாஜி சொல்வது போல அவர்கள் சுயநலத்தில் ஏதேனும் பொதுநலமும் கலந்திருந்தால் சந்தோஷம்.\nஒரு வழியாக இன்று ஐக்கிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுடனான கூட்டத்தில் முதலில் ஜனாதிபதி தேர்தலை நடாத்தி முடிக்க தீர்மானித்துள்ளதாய் ஜனாதிபதி கூறியிருக்கிறார். ஆக பொதுத்தேர்தலா ஜனாதிபதித் தேர்தலா என்ற குழப்பத்தில் இருந்த எதிர்க்கட்சிகளுக்கு குழப்பம் தீர்ந்திருக்கும். இனி என்ன தேர்தல் முடியும் வரை பரஸ்பர தூற்றல்���ளை ஒரு மசாலா படம் பார்க்கும் மகிழ்வுடன் பார்த்து மகிழ வேண்டியதுதான்.\nLabels: அரசியல், அரவிந்த, கிரிக்கெட், தமிழ்க்கட்சிகள், மகிந்த, மஹேல\nஅரவிந்த பற்றி நீங்கள் சொல்வது முற்றுமுழுதாக சரி...\nதோற்றுக் கொண்டிருந்த ஒரு அணியில் இருந்துகொண்டு அரவிநத் சாதித்தவை ஏராளம்.\nஅரவிந்தவை இதுவரை உலகில் தோன்றிய மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்களுள் ஒருவராக மதிக்கிறார்கள். (விக்கிப்பீடியாவும் கிட்டத்தட்ட இதே கருத்தை சொல்கிறது.)\nமஹெலவை விட சங்கா முக்கியத்துவம் பெறக்காரணம் மஹேலவை விட சங்காவிடம் consistency என்று சொல்லும் தொடர்ச்சித் தன்மைஅதிகம். குறிப்பாக அஹேலவின் ஒருநாள் போட்டிகள் பெரிதாக சொல்வதற்கு எதுவும் இல்லாததைப் போன்ற உணர்வு.\nஓட்டங்கள் பெற்றால் தொடர்ந்து பெறவார், பெறாவிட்டால் தொடர்ந்து பெறமாட்டார்.. இது தான் மஹேல....\nஅத்தோடு இலக்குக் காப்பாளராக சங்கா இருப்பதும் ஒரு காரணம்...\nஆனால் எல்லாவற்றையும் விட நீங்கள் சொன்ன ஆங்கிலம் தான் முதற்காரணம் என்று நம்புகிறேன்.\nபார்ப்போம் நாளை என்ன நடக்கிறது என்று.\nசிவராமகிருஷ்ணனை விடுங்கள்... முரளி என்ற மாபேரும் வீரரின் சரித்திரம் ஒருபோட்டியோடு முடியப்போவதில்லை...\nஅரசியல் பக்கம் சூடு பிடிக்கப்போகுது...\nபாப்பம் என்ன நடக்குது எண்டு....\nஆம் நீங்கள் சொன்னது உண்மைதான் கோபி\nconsistency என்பது பொதுவாகவே இலங்கை வீரர்களின் ஓட்டக் குவிப்பில் இல்லாத ஒரு அம்சம் . Sachin,Dravid,Ponting இவர்களோடெல்லாம் ஒப்பிட்டுப்பார்த்தால்\n\"ஒலகத்தில உன்னை விட பெரியவன் யாருமில்ல அதுனால நீ யாருக்கும் பயப்படாதே, அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாருமில்லை அதுனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே\"\nமாத்தளை, மலையகம், Sri Lanka\nபெரிதாக சொல்ல எதுவுமில்லை பல வலைப்பூக்களை பார்த்து ஆர்வத்தால் எழுத வந்த ஒருவன்\nசரத் பொன்சேகாவின் பஞ்ச் டயலாக்\nதூக்கம் திருடிய கனவுக் கன்னியர் - ஒரு ஜொள் பதிவு\nமகேலவின் இரட்டைச்சதமும் சுவிஸ் சந்திப்பும்\nபா இளையராஜா இசையும் இத்தாலியில் மாலினிக்கு விருதும...\nகாதல் தோல்வியை கடப்பது எப்படி\nசச்சின் முதல் சரத் பொன்சேகா வரை\nசினிமா (39) அரசியல் (20) இலங்கை (20) காதல் (17) கவிதை (16) மலையகம் (14) கிரிக்கெட் (11) அனுபவம் (10) இந்தியா (10) இசை (9) ரஜினி (8) ஏ. ஆர். ரஹ்மான் (7) பெரியார் (6) மதம் (5) விஞ்ஞானம் (5) ஈழம் (4) விளையாட்டு (4) பொது (3) மூடநம்பிக்கை (3) கனவுக் கன்னியர் (2) நகைச்சுவை (2) விகடன் (2) இளையராஜா (1) படங்கள் (1)\nதமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் நேரலை | Live streaming - ”நெருங்குகிறது தூத்துக்குடி மாடல் அடக்குமுறை …. தமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில்” என்ற முழக்கத்தின் கீழ், திருச்சியில் இன்று (20.06.2018) மாலை 6 மணிக்கு திர...\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே - முதலாளித்துவ சமூகத்தில் விளையும் தீமைகளை காட்டும் இரும்புத்திரை திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. இதற்கு முன்னர் வந்த மெட்ரோ திரைப்படம் மாதிரி, இதுவும் குற்...\n - ‘இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்கிற சிறப்பு யானைக்குதான் உண்டு. கற்கால காலக்கட்டங்களில் மனிதனுக்கு சினேகமான காட்டுவிலங்காக யானைதான் இ...\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -10 - சாட்டிலைட், டிஜிட்டல், இந்தி, தெலுங்கு, என பல விதமான வியாபாரங்கள் ஒரு சினிமாவுக்கு இருக்கிறது என்று தெரிந்து அதை அனைத்தையும் தங்களின் தொடர்புகளால் விற்று ...\nரஜினியின் ஆன்மிக அரசியல் -இயக்குனர் ரஞ்சித் விளக்கம் - டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டுக்கு இயக்குனர் ரஞ்சித் வழங்கியபேட்டி ---- ரஜினி அரசியல் நுழைவுக்கான படமாக காலாவை கருதலமா -காலா மக்கள் பிரனைளைப்பேசும் படம்......\n2018 ஜூன் 12 இல் அசுரத் தூசிப்புயல் அடித்துச் செவ்வாய்க் கோள் இருண்டு போனது \nRED SPARROW (2018 ) உளவும் கற்று மற - ‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இது போன்ற spy thriller வித்...\nநீலாம்பல் நெடுமலர்.38. - *செ*ங்கனல் தொடல், வெள்ளெருது முட்டல், உறைபனி உண்ணல், கடும்புளி நக்கல், நின் மறைநகை காணல். பொழி நிலவுப் பொழில் அரசிலை ஊறித் ததும்பி இலைக்குழி நழுவிச் சொட...\n - காலா பற்றிய பார்வைக்குச் செல்ல முதல்... கதையைச் சொல்லிவிடுவேனோ என்ற பயமில்லாமல் படம் பார்க்காதவர்களும் வாசிக்கலாம். கழுவி ஊற்ற/கலாய்க்க எதிர்பார்த்திருப்பவ...\nஎன் காதல் திருமணம் - நான் என் காதல் கதையைச் சொன்னபோது முழுக் கதையைச் சொல்லவில்லை. ஏனென்றால் காதலையும் திருமணத்தையும் கலக்க எனக்கு மனம் வரவில்லை. வரும் வரிகளில் இருப்பது என் திர...\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன் - [image: Image result for karl marx]கார்ல் மார்க்ஸ் உலகை மாற்றிய நான்கு முக்கிய சிந்தனையாளர்களில் ஒருவர். உயிரின வரலாற்றை அறிந்துகொள்ள பரிணாமக் கோட்பாட்டை...\n982. BIBLE STUDY - பழைய ஏற்பாடு ...9 (4. எண்ணிக்கை ) - * *4. எண்ணிக்கை* இந்நூலின் முன்னுரையில் .. “இஸ்ரயேலரின் வரலாற்றில், அவர்கள் சீனாய் மலையை விட்டுப் புறப்பட்டு, வாக்களிக்கப்பட்ட நாட்டின் கிழக்கு ...\nகொள்கை... - இப்படி தான் வாழனும்னுஎந்த இஸமும் இல்ல. ஆனாலும் எனக்குன்னு சில கொள்கை வச்சிருக்கேன். வாலியிஸம்னு அதை சொல்லலாம். நடந்து முடிந்ததை என்ன குட்டிகரணம் போட்டாலும் ...\nகோழிச்சண்டை - கோழிச் சண்டை எங்களை நீங்கள் ஏமாற்றக் கூடாது. சண்டை வலுவாகா இருக்க வேண்டும். இறக்கும் வரை நடைபெற வேண்டும். அப்படியானால் கூடுதல் கட்டணம் ஆகும். பரவாயில்லையா\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n - ஓயாத கடலுக்கு அருகில் பேசாத மொழிகளோடு நாம் கரையோரம் நின்றிருக்கிறாய் பாதங்களை நுரைகளால் அர்ச்சிக்கின்றன அலைகள் கரையோரம் நின்றிருக்கிறாய் பாதங்களை நுரைகளால் அர்ச்சிக்கின்றன அலைகள் இப்போது பூத்தது போல எப்போதும் மலர்ந்திருக்...\nவாய்ச் சொல்லில் வீரர்கள் - இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ்ப் பாடசாலைக்கான கோரிக்கை மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. எனினும் இதுவரை எதுவிதமான நடவடிக்கைகளும் மேற...\nதொடராத நிழல்கள். - எதிர்பாராத மழைதான். கொஞ்சம் பயமாகவே இருந்தது. குழப்பத்தில் வீட்டுத்திண்ணையில் கையைக் கட்டிக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தேன். இப்போ...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும் - *இந்தப் புத்தாண்டின் துவக்க தினம் ஞாயிறில் வந்தது ஹாங் ஒவரில் சிரமப்படும் பலருக்கு நிம்மதியாக இருக்கக்கூடும். இதனை குடியின் பின்விளைவான தலைவலி என்று தட்...\nமாயா - \"அப்போ நான் பொறப்படவா\", எழுந்தவனைத் தோளைப் பிடித்து அமுக்கினான் ஸ்ரீவத்சன். \"ஏண்டா\", எழுந்தவனைத் தோளைப் பிடித்து அமுக்கினான் ஸ்ரீவத்சன். \"ஏண்டா எத்தனை மாமாங்கமாச்சு உன்னை பாத்து. பேசன்னு நெனைச்சது எதையும் பேசலை...\n12 Angry Men - பத்துக்கு பத்து அளவில் - எழுதுவதை நிறுத்தி பல வருடங்கள் ஆயிற்று.. என் வலைபூ-வை இழுத்து முடி இருப்பங்க நினைத்து போன எனக்கு இன்ப அதிற்சி.. இன்று கூட என் நண்பர்கள் வந்து பர்த்து போய்...\nஇறைவி - எல்லா படங்களை பார்த்தாலும் (தெறி, 24 போன்ற சூர மொக்கைகளை தவிர ) சில படங்களை பார்க்கும் போதுதான் எழுத வேண்டும் என தோன்றும். தவிர முதல் முறையா படத்துக்கும் வ...\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை - (ஆனந்த விகடன் 16/03/2016 இதழில் வெளியான ‘தங்கத்தின் பேரானந்தம்’ கட்டுரையின் மூல வடிவம்) ஆஸ்கார் மற்றும் கோல்டன் குளோப்-யின் இசைக்கான விருதுகளை இந்த ஆண்டு ...\n\" ALL IN ALL \" அழகுராஜா கடை\nவழுவுச்சம் - முன்னால் சென்றுகொண்டிருந்த மூன்று ஜீப்புகளும் ஒரு வளைவுக்கு முன் அப்படியப்படியே நின்றன. இஞ்சினை அணைத்துவிட்டு இறங்கினேன். இடப்புறமிருக்கும் பாறையில் எப்போத...\nசென்னை திரைப்பட திருவிழா 2016. - நண்பர்களே... சென்னை திரைப்பட திருவிழாவில் காண வேண்டிய காவியங்களை, நண்பர் கோவை ஆ.வி.அவர்கள் பரிந்துரை செய்து பதிவிட்டுள்ளார். கீழ்க்கண்ட இணைப்பில் செல்க... h...\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை - பாஜக பிகாரிடம் இருந்து எதையுமே கற்கவில்லை, கற்கவும் செய்யாது, அருண் ஜெட்லி என்டிடிவியில் சற்று முன் உரையாடியதைப் பார்க்கும்போது என் நம்பிக்கை இன்னமும் வலுவ...\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள் - *வாழ்க்கையின் *ஒரு தருணத்தில் தன்னை தாயுடன் தனியே விட்டு சென்றுவிட்ட ஒரு தந்தை மீது அன்புடன் இருக்க ஒரு மகனிடம் என்ன காரணம் இருக்க முடியும். தந்தையின் நிழ...\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும். - கமல் தனது 30 வயதை 30 ஆவது தடவை கொண்டாடுவதை சிறப்பிக்க குமுதம் சிறப்பிதழாக வெளியிட்ட கமல் 60 சிறப்பிதழானது வாசிக்கப்பெற்றேன் அதன் நுனிப்புல் மேய்ந்த விமர...\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review] - தியேட்டரில் ஒரு படம் பார்ப்பதற்கு முன், இப்பெல்லாம், உண்மைத் தமிழன், ரீ டிப், இந்து, டைம்ஸ், lucky, cable sankar, என்று பல இடத்திலும் எட்டிப் பார்த்து , ...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம் - எமது கலைகள், எமது படைப்புக்கள், எமது திறமைகள், எமது இலக்கியங்கள், எமது சினிமாக்கள் என்று கொண்டாடுவதற்கான ஆர்வம் ��ம்மிடத்தில் நிச்சயமாக இருக்கின்றது. ஆனால்...\nதிரும்ப வந்திட்டன் - கிட்டத்தட்ட 4 வருடங்களாக நான் இந்தப்பக்கம் வரவேயில்லை. இங்க என்ன நடந்தது நடந்துகொண்டு இருக்கெண்டும் எனக்குத் தெரியாது. நான் திருமண வாழ்க்கை மற்றும் என்னுடை...\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி - நிச்சயம் அதிர்ச்சி அடைவீர்கள். இன்னும் இரண்டு நாட்களில் ஒரு வங்கியில், அதுவும் பொதுத்துறை வங்கியில், Officers Recruitment-ற்கான இண்டர்வியூ நடக்க இருக...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\nமூளை சித்தரிக்கப்படுகிறது - மூளையின் நரம்பு செல்கள் கட்டமைப்புகள் எப்படி அமைந்துள்ளன என்பதை கம்ப்யூட்டரில் மாடல் செய்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஒரு பில்லியன் டாலர் நிதி ஒதுக்கியி...\nBaadshah - பாட்ஷா - முதலில் பணத்தை தண்ணியா செலவு பண்ணி நம்ம எல்லாத்தையும் ஓசிலயே இத்தாலி முழுவதும் சுற்றிக் காண்பித்த தயாரிப்பாளர் “பண்ட்லா” கணேஷ்...\nஆசிட் அரக்கர்கள் - டெல்லி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பிரச்னையின் சூடு தனிவதற்குள், தமிழ்நாட்டில் பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துவிட்டன. மாணவிகள்...\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை - டார்வினின் உயிர்தளிப்பு கொள்கைக்கு பல எதிர்ப்புகள், எதிர்வாதங்கள் இருந்த போதிலும் உயிர்களின் அடிப்படையான மிகவும் சிக்கலான அமைப்புகள் தானாக எப்படி உருவாக மு...\nஇதுவும் ஒரு காதல் கதை - 17 - பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 பகுதி-7 பகுதி-8 பகுதி-9 பகுதி-10 பகுதி-11 பகுதி-12 பகுதி - 13 பகுதி-14 பகுதி-15 பகுதி-16 காஃபி கப்பை கையி...\nவடுகபட்டிகாரனே உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ஒரு காலத்தில் உன்னை காதலிக்கும் போது உலகையே உன் பார்வையால் பார்த்தேன் நீ காதலித்தவற்றை காதலித்தேன் நீ வெறுத��தவற்றை வெறுத்தேன் உன் வார்த்தைகளை தெய்வ வாக்காகவே...\n - காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது வேண்டாம் விலகிவிடு *வேண்டாம்.. வில...\nஇக்குதே கண்கள் விக்குதே - கடந்த இரண்டு நாட்களாக வித்தகனில். ஜோஷ்வா ஸ்ரீதரின் முந்தைய படமான வெப்பம் அளவுக்கு இல்லை என்றாலும் நன்றாகவே உள்ளன. என் விருப்பத்திற்குரிய பாடகிகள் ஷ்ரேயா, ச...\nபாலைவெளியில் பதியும் சுவடுகள் - நிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய் உறக்கத்தில் விழிக்கின்றது கனவு எழுதப்படாத மௌனங்கள் அங்கே வார்த்தைகளாய் பிரவாகிக்க மிக நெருக்கமாய் நாம், வீண் அவஸ்தைகள்...\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு - உபுண்டு இயங்குதளத்தில் www.vettri.lk இற்குச் சென்று இணையத்தில் வெற்றி FM இனைக் கேட்க முடியாது. வின்டோஸ் மீடியாப் பிளேயர் Plug-in இல்லாது உலாவியில் தொடரறா ந...\nகிகுஜிரோ.. - தாய் தந்தையில்லாமல் தன் பாட்டியுடன் தனிமையில் வசிக்கிறான் சிறுவன் மாசோவ். தனிமை கொடுமை, அதிலும் இளம்பருவத்தில் பிஞ்சு மனசின் தனிமை உள்ளத்தை உருகவைக...\nInception (2010) – யாரும் தற்கொலைக்கு முயற்சிக்காதீங்க... - இதுவரை வெளிவந்த படங்களிலேயே, மிகத்திறமையான, கடினமான, வியக்க வைக்கும் திரைக்கதை கொண்ட படம் எது என்றால், யோசிக்காமல் சொல்லலாம் Memento என்று... இரண்டாம் இடத...\nபோலிப் பதிவர் சந்திப்பு... - தமிழ்ப்பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு ஏற்கனவே முடிந்துவிட்டாலும் அது ' *இருக்கிற*' மாதிரியான குஜால் சந்திப்பாக அமைந்திருக்காததால் கவலையடைந்த பதிவர்கள் சிலர...\nதியானம் - அன்பு,அமைதி, நிம்மதி, சந்தோஷம் போன்றவைகளை மேம்படுத்தி உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம் என பொதுவாக நாம் வரையரை கூறலாம் என நான் நினைக்கின்றேன். தியானம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2018/201803059.html", "date_download": "2018-06-20T20:56:08Z", "digest": "sha1:GYTUEQ7LYQ2CGWJHQ2XJC2DP65W3GL3Q", "length": 15563, "nlines": 94, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - குடியாத்தம் அருகே கொடிய விஷமுள்ள 100 பாம்பு குட்டிகள் மீட்பு", "raw_content": "அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னை நெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்பப்ளிகேஷன்��்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - சிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் விபத்தில் பலி\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nஆன்மிகம் | செய்திகள் | மருத்துவம்\nசெய்திகள் - மார்ச் 2018\nகுடியாத்தம் அருகே கொடிய விஷமுள்ள 100 பாம்பு குட்டிகள் மீட்பு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 29, 2018, 14:00 [IST]\nவேலூர்: குடியாத்தம் அருகே கொடிய விஷமுள்ள 100 பாம்பு குட்டிகளும், சுமார் 80 பாம்பு முட்டைகளும் மீட்கப்பட்டுள்ளன.\nவேலூர் மாவட்டம் குடியாத்தம் இந்திராநகரை சேர்ந்த தொழிலாளி ஜானகிராமன் வீட்டின் பின்புறம் இன்று காலை ஒரே இடத்தில் 100-க்கும் மேற்பட்ட கொடிய வி‌ஷம் கொண்ட பாம்பு குட்டிகள் ஒன்றுமேல் ஒன்று ஊர்ந்து கொண்டிருந்தன. 80க்கும் அதிகமான பாம்பு ��ுட்டைகளிலிருந்து பாம்புகளும் வெளிவந்த வணமிருந்தன.\nஇதையடுத்து விஷயமறிந்த அருகிலிருந்த பொதுமக்கள் திரண்டு வந்து பார்த்தனர். உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nவிரைந்து வந்த தீயணைப்புத்துறையச் சேர்ந்த மேகநாதன், மூர்த்தி, முத்துராஜா, சதீஷ், சுரேஷ், ரவிச்சந்திரன் ஆகியோர் 100க்கும் மேற்பட்ட விஷப்பாம்புகளை மீட்டனர். பாம்பு முட்டைகளையும் மீட்டனர். பாம்பு குட்டிகள் எந்த வகையைச் சார்ந்தது என்பது தெரியவில்லை.\nஇதையடுத்து வனத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வனக்காப்பாளர் வெங்கடேசன் தலைமையிலான வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் பாம்புகளின் இனம் குறித்து கண்டறிந்து வருகின்றனர். விரைவில் அவர்கள் பிடிபட்ட பாம்புக் குட்டிகளை வனப்பகுதியில் விட முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.\nஇவ்வளவு அதிக எண்ணிக்கையில் பாம்பு குட்டிகள் மற்றும் பாம்பு முட்டைகள் எவ்வாறு அந்த வீட்டின் பின்புறம் வந்தன. அவை இயற்கையாகவே வந்ததா அல்லது விஷமிகள் யாரேனும் அவற்றை அங்கு கொண்டு வந்து போட்டுள்ளனரா என்பது குறித்த விவரம் உடனடியாகத் தெரியவில்லை.\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் விபத்தில் பலி\nஸ்டெர்லைட் ஆலை இயங்க வாய்ப்பில்லை : தூத்துக்குடி ஆட்சியர்\nசட்டமன்ற வளாகத்தில் ஸ்டாலின் தர்ணா: ஸ்டாலின் கைது, பதற்றம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு துண்டிப்பு\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதிவியேற்பு : எதிர்கட்சிகள் பங்கேற்பு\nதூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி 5 பேர் காயம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு : பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nதூத்துக்குடி போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு : ஒருவர் பலி\nகேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் 10 பேர் உயிரிழப்பு\nவாக்கெடுப்புக்கு முன் ராஜினாமா செய்தார் எடியூரப்பா\nகர்நாடகாவில் சனிக்கிழமை மாலை ஓட்டெடுப்பு: உச்சநீதிமன்றம்\nசெய்தி கோப்புகள்: 2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன்\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nஎமது அகல்விளக்கு (www.agalvilakku.com) பல்சுவை இணைய இதழில், தங்களின் தரமான படைப்பு எதுவாக இருந்தாலும் வெளியிட ஆவலாய் இருக்கிறோம். சிறுகதை, கவிதை, கட்டுரை, புதினம், குறும்புதினம், ஆன்மிகம், ஜோதிடம், அறிவியல், வரலாறு, மருத்துவம், தொழில்நுட்பம், நூல் நயம், நேர்காணல், குறுந்தகவல், சுற்றுலா, இப்படி எந்த தலைப்பின் கீழுமோ அல்லது இங்கே சொல்லப்படாத எந்தத் தலைப்பிலுமோ உங்கள் படைப்பு இருக்கலாம். படைப்புகள் நன்னோக்கத்துடனும், ஆக்கப்பூர்வமாகவும், சமுதாய நலன் சார்ந்ததாகவும் அமைய வேண்டும். வாசகர்களால் பெரிதும் விரும்பப்படும் படைப்புகள் தொகுக்கப்பட்டு பின்னர் எமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் சார்பாக நூலாகவும் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்குக\n© 2018 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/12/4_25.html", "date_download": "2018-06-20T20:54:58Z", "digest": "sha1:WNGB7R4VT3Y62NZWPTHJ2B2WJXF4D7EJ", "length": 40530, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம் காங்கிரஸ், 4 விதமாக போட்டியிடுகின்றது - ஹக்கீம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம் காங்கிரஸ், 4 விதமாக போட்டியிடுகின்றது - ஹக்கீம்\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தனித்தும், ஐக்கிய தேசியக்கட்சியோடு இணைந்தும், முஸ்லிம் தேசிய கூட்டமைப்பிலும் மற்றும் ஜனநாயக ஐக்கிய முன்னணியிலும் இணைந்து நாடு முழுவதிலும் நான்கு விதமாக முஸ்லிம் காங்கி���ஸ் போட்டியிடுகின்றது என, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nமேலும், “அதிகமாக ஆசனங்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும், பல உள்ளூராட்சிமன்றங்களின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கிலுமே, முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்து போட்டியிடுகின்றதே தவிர, எமது கட்சியை ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியிடம் நாம் அடகு வைக்கவில்லை” எனவும் குறிப்பிட்டார்.\nசம்மாந்துறை பிரதேச சபைக்கான தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுடனான சந்திப்பு நேற்று (24) இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,\n“முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்து போட்டியிட வேண்டுமென்ற முடிவானது, மிகவும் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு எல்லோராலும் எடுக்கப்பட்ட முடிவாகும். இந்த இணைப்பின் மூலம் எமது கட்சிக்கு கிடைக்கின்ற வாக்குகளைக் கூட்டிக்கொள்வதற்காக தேவையான வியூகங்களை வகுப்பதற்காகவே தவிர ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாம் எதனையும் அடகு வைக்கவில்லை என்பதை நான் மிகவும் தெளிவாகவும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.\n“அம்பாறை மாவட்டத்தின் முக்கியமான இடங்களில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுகிறோம். அங்கு யானையில் போட்டியிடும் வேட்பாளர்களை நாங்கள்தான் தெரிவுசெய்கிறோம். ஐக்கிய தேசியக் கட்சிக்கார்களாக இருந்தாலும் சரி, அவர்கள் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதை நாங்கள்தான் தீர்மானிப்போம். அந்தளவு அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சி அம்பாறை மாவட்டத்தில் எங்களுக்கு தந்துள்ளது. அந்த உரிமையுடன்தான் நாங்கள் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகிறோம்.\n“அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள அனைத்து சபைகளுக்கான ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் பட்டியலை நாங்கள்தான் தயாரித்திருக்கிறோம். ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் முகவர்களாக எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.\n“ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நான்கு விதமான முறைகளில் எதிர்வருகின்ற உள்ளூராட்���ிமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்‌றது. பல இடங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யானை சின்னத்திலும், சிங்கள பிரதேசங்களில் எங்களுடைய ஜனநாயக ஐக்கிய முன்னணி கட்சியில் இரட்டை இலை சின்னத்திலும், சில இடங்களில் எங்களது முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் தராசு சின்னத்திலும், அதிகமான இடங்களில் முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்திலும் போட்டியிடுகிறது” என்றார்.\nமாற்றத்தை விரும்பும் சமூகம் says:\nதேர்தல் காலங்களில் பேசப்படும் அருவருப்பான பொய்கள்.. இது போல இன்னும் பல ஏமாற்று கதைகள் அனைத்து காங்கிரஸ் தலைமைகளும் அவர்களின் ஜால்ராக்களும் சொல்வார்கள்... அவர்களின் பாசையில் சொல்வதென்றால் போராளிகளே புரப்படுங்கள்.. ஓரத்தில் நின்று கொண்டு ஓய்வெடுக்க நேரமில்லை.. மக்களை ஏமாற்றி விற்பனை செய்து சமூகத்தை காட்டிக்கொடுத்து அரசியல் விபச்சாரம் செய்யும் கயவர்ளுக்கு பாடம் புகட்ட போராளிகளே புரப்படுங்கள்...\nசிங்களத்தில் ஒரு கதை உண்டு ; முஸ்லீம் சந்தர்ப்பவாதி அவன் நினைத்தவாறு தொப்பியை திரும்புவான் [ இவருக்கு பொருந்தும்] தம்பி ஜெய் தொப்பிய ஹேரான பெத்தீ\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத��துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்��ுக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_454.html", "date_download": "2018-06-20T20:42:10Z", "digest": "sha1:EOHIABBNT5TAAOTDGHJRO562E22XZPJD", "length": 36930, "nlines": 146, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "வாள்களுடன் வந்த, கம்மன்பில அணியினரால் பரபரப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவாள்களுடன் வந்த, கம்மன்பில அணியினரால் பரபரப்பு\nவாளேந்திய சிங்கத்தின் வாள்களை ஒத்த வாள்களை ஏந்தியபடி ஊடகவியலாளர் மாநாட்டிற்கு உதய கம்மன்பில அணியினர் வந்தமையால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nவாள்களை ஏந்தியவாறு ஊடகவியலாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவிக்கையில்,\nஆட்சி அதிகாரத்தை அளித்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஜனாதிபதி தனது நன்றியை பூரணமாக செலுத்தியுள்ளார்.\nதேசிய கொடியில் உள்ள வாளேந்திய சிங்கத்தின் வாளினை ஜனாதிபதி தனது கையிலேந்தி மூன்று வருடங்கள் இன்றுடன் பூர்த்தியாகியுள்ளது.\nநாட்டு மக்களின் அதிகாரத்தினை அனைவருக்கும் பொதுவானதாக பயன்படுத்த வேண்டும் . ஒருதலை பட்சமாக செயற்படுவது தேசிய இலட்சனையினை அவமதிக்கும் செயலாகும்.\nகடந்த கிழமைகளில் ஜனாதிபதியின் வாள்வீச்சு எவர் மீது பாயுமென பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜனாதிபதியின் வாள் வீச்சு இடம்பெற்றது.\nஇருந்தபோதும் தேசியக் கொடியிலுள்ள சிங்கத்தின் கூரிய வாளினைப்போலல்லாது துருப்பிடித்த வாள் வீச்சாயிற்று. யாருக்கு வாள் வீசப்பட்டது. வீசிய வாள் எவருக்குப் பாய்ந்தது, இதன்போது இரத்தம் யாருக்கு வழிந்தது. இது சினிமாவில் வரும் ஆரம்பக் காட்சிகள் போல் இருந்தது. ஆனால் பொறுமையாக இருந்து ஜனாதிபதியின் படத்தை பார்த்த எமக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் அங்கீகாரத்தை கொடுத்த பொதுமக்கள் பிணைமுறி விவகாரத்தில் வாள் வீச்சு பயனற்றது என்ற விடயத்தை நன்கு அறிந்துக்கொண்டனர்.\nஇதன் காரணமாகவே நாம் இன்று துருப்பிடித்த வாள்களுடன் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டதாக அவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.\nஇவர் அவுஸ்திரேலிய பிரஜையி���ம் கொள்ளையிட்ட பணத்தை திருப்பிக்கொடுத்து விட்டாரா\nஅதற்கான தண்டனை மிக அண்மையில் இருக்கின்றது.அதைத்தான் பழைய வாள் பிரதிபலிக்கின்றது. மூளை கெட்டுப்போன எந்த உயர்ந்த சிந்தனையோ தூர நோக்குகளோ, நாட்டின் நன்மை என்ற தூசோ உடலில் தோயாத எருமைக்கூட்டங்கள்.\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காய���டைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2017/05/blog-post.html", "date_download": "2018-06-20T21:24:31Z", "digest": "sha1:X64K53KO7HW4TUHIM3PLBQMPTMWTJDYY", "length": 34852, "nlines": 150, "source_domain": "www.kimupakkangal.com", "title": "தர்மத்துடன் போராடும் வாழ்க்கையின் பதிவுகள் | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome இலக்கியம் தர்மத்துடன் போராடும் வாழ்க்கையின் பதிவுகள்\nதர்மத்துடன் போராடும் வாழ்க்கையின் பதிவுகள்\nமகாபாரதத்தை பலர் நாவல் வடிவில் எழுதி முயற்சித்திருக்கின்றனர். அதில் சில ஒற்றுமைகளைக் காணமுடியும். குறிப்பிட்ட கதாபாத்திரங்களின் வாயிலாக பாரதத்தை கூற முயற்சிப்பதும் அல்லது பாரதத்தின் கிளைக்கதைகளில் ஏதேனும் ஒன்றினை எடுத்து அதிலிருக்கும் அறத்தை நாவலாக்க முயற்சிப்பதும் ஆகும். இதில் பலர் வெற்றி பெற்றிருக்கின்றனர். பி.கே.பாலகிருஷ்ணனின் “இனி நான் உறங்கட்டும்”, எம்.டி.வாசுதேவன் நாயரின் “இரண்டாம் இடம்”, வி.எஸ். கண்டேகரின் “யயாதி” போன்றவை மேற்கூறிய விஷயங்களின் வழி எழுதப்பட்ட நாவல்கள் ஆகும். தமிழில் எனில் எஸ்.ராமகிருஷ்ணனின் “உப பாண்டவம்”, ஜெயமோகனின் “வெண்முரசு”. இச்சிறு பட்டியல்கள் கூட என் வாசிப்பிலிருந்தே தவிர முழுமையானது அன்று.\nமகாபாரதத்திற்கென சில பொதுமையான விஷயங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பகுதியிலும் எண்ணற்ற கிளைக்கதைகள் இடம் பெறுகின்றன. கிட்டத்தட்ட அனைத்து கதைகளும் அறத்தை போதிப்பவை. ஆனால் அவை பேசுவதோ அறப்பிழைகளை. எது தவறு என்பதை விவரிப்பதன் வழியே அறத்தை ஒவ்வொரு பகுதியிலும் நிலையென பேசும் கதைகளே பாரதத்தில் நிறைந்து இருக்கின்றன. இதை ஒவ்வொரு நாவலும் முழுமைக்கும் பேச முயற்சிக்கின்றன. அப்படியான ஒரு நாவலே எஸ்.எல்.பைரப்பா கன்னடத்தில் எழுதி தமிழில் பாவண்ணன் மொழிபெயர்த்திருக்கும் “பருவம்”.\nநேரடியாகப் போரில் துவங்குகிறது இந்நாவல். ராஜா சல்லியனிடம் போருக்கு தனக்கு துணையாக இருக்க வேண்டும் என பாண்டவர்களிடமிருந்து தூதுவர்கள் வருகிறார்கள். அவர்களிடம் சம்மதம் தெரிவித்துவிட்டு மகன் ருக்மரதனிடம் போர் சார்ந்து விவாதிக்கிறார். பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில் நிகழப்போகும் போர் சார்ந்த விவாதங்கள் நீள்கின்றன. பாண்டவர்களின் தந்தையான பாண்டுவிற்கு குழந்தை பெறுவதற்கான உடல்நிலை இல்லை. அப்படியிருப்பின் அஸ்தினாபுரத்திற்கு ராஜீய வாரிசின்றி போகிறது. இந்நிலையில் மனைவிகளுடன்(குந்தி மற்றும் மாத்ரி) கானகம் செல்கிறான். அங்கு தேவர்களின் உலகத்தை அறிகிறான். அங்கிருப்பவர்களின் கலாச்சாரம் முழுமைக்கும் வேறாக இருக்கின்றன. இப்பகுதியின் விளக்கங்கள் நீளும் பக்கங்கள் கலாச்சாரம் எவ்வாறு குறிப்பிட்ட நில வரையறைக்குள் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை உணர்ந்துகொள்ளமுடிகிறது. மேலும் ஒரு கலாச்சாரம் வேறொன்றினுள் ஊடுருவும் பட்சத்தில் அது காலம் சார்ந்த வன்முறையாக உருவெடுக்கிறது. அது ஓர் அரசியல் நிகழ்வு. இங்கு அவ்வாறு அரசியலாக்கப்படும் நிகழ்வு நியோக முறை ஆகும். நியோக முறைப்படி ஐந்து வெவ்வேறு குணாம்சங்களைக் கொண்ட மனிதர்களின் துணைக்கொண்டு குந்தி மற்றும் மாத்ரிக்கு குழந்தைகள் பிறக்கின்றன. குழந்தை பிறக்கும் வரை அக்குறிப்பிட்ட மனிதர்களுடனேயே வாழ வேண்டும். வாழ்க்கை உடலால் மட்டுமே அன்றி மனதால் அல்ல என்பது நியோகத்தின் விதி. திருதிராஷ்டரனுக்கும் குழந்தைகள் பிறக்கின்றன. இவ்விருவர்களின் குழந்தைகளின் இடையே தான் ராஜீய ஆசை கிளர்ந்தெழச் செய்கிறது. நேரடியான வாரிசான எங்களுக்கு தான் இந்த அஸ்தினாபுரம் என திருதிராஷ்டிரனின் மகன்கள் இருக்கிறார்கள். ராஜ்ஜியத்தை தர மறுப்பதால் பாண்டுவின் மகன்கள் போருக்கு தயாராகிறார்கள்.\nமேற்கூறிய காரணத்தை முன்வைத்தே நாவல் முழுமைக்கும் நகர்கிறது. இரு அணியினரும் தங்களுக்காக படை சேர்க்க நாடு முழுக்க பிரயாணிக்கிறார்கள். ஒவ்வொரு பகுதியின் வளத்தையும் வணிகத்தையும் அரசியலையும் பேசுவதாலேயே நாவல் கொடுக்கும் களம் கற்பனையின் எல்லைகளுக்கு அப்பால் விரிவு கொள்கிறது. அணியில் சேர்வதற்கும் எதிரணியில் இணைவதற்கும் தனிப்பட்ட கதைகள் ஒவ்வொருவரிடமும் இருக்கின்றன. ஓர் உதராணம் கொண்டு சொல்லலாம் எனில் சல்லிய மகாராஜாவையே எடுத்துக்கொள்ளலாம். சல்லியன் பாண்டவர்களின் படையில் இணைந்துகொள்கிறேன் என வாக்கு கொடுக்கிறான். ஆனால் வழியில் துரியோதனிடமிருந்து கொடுக்கப்படும் உபசரிப்பினால் படையே தன்னிறைவடைகிறது. அப்போது சல்லியனிடம் இருக்கும் அறம் மாற்றம் கொள்கிறது. துரியோதனனுக்கே தன் படைகளை கொடுக்கிறார். இது ஓர் எடுத்துக்காட்டு மட்டுமே. யாருடைய படைகளை எல்லாம் பாண்டவர்கள் எடுத்துக்கொள்கிறார்களோ அவர்களின் பகைமையை சம்பாதித்தவர்களை துரியோதனன் தன் படைகளில் இணைத்துக்கொள்கிறான். துருபதன் பாண்டவர்கள் பக்கம் எனில் அவனால் அவமானத்தை எதிர்கொண்ட துரோணர் கௌரவர்கள் பக்கம். மேலும் இருபக்கத்திற்கும் குருக்களாக இருந்த பீஷ்மர், கிருபர் ஆகியோரும் கௌரவர்கள் பக்கமே இருக்கின்றனர். அவர்களின் பகைமையை சம்பாதித்தவர்கள் பாண்டவர் பக்கம் சேர்ந்துகொள்கின்றனர்.\nஇரு பத்திகளில் கதையின் சிறு பகுதியை விரிவாக எழுதியமைக்கு முக்கியக் காரணம் இருக்கிறது. இந்நாவல் போரை மையப்படுத்திய நாவல். ஆனால் போரினை பேசாமல் போர் சீர்குலைக்கும் மனித வாழ்வை பேசுகிறது. மாபெரும் போர் வெறும் இரு தேசங்களுக்கு இடை���ில், இரு அணிகளுக்கு இடையில் மட்டும் நிகழ்வதில்லை. மாறாக கூட்டணியாக சேரும் ஒவ்வொரு தேசமும், அரசும், தத்தமது பகைமையை தீர்த்துக்கொள்ள இப்போரை கையாள்கின்றனர். அவர்களுக்காக வீடுகளை, ஊரை, அவரவர்களின் அரசியல் விஷயங்களை விட்டு வரும் படைவீரர்கள் கணக்கிலடங்காதவர்கள். அந்த எண்ணற்ற வீரர்களின் வாழ்க்கையை பேசுகிறது.\nவெறும் அரசர்களின் கதையாக இந்நாவல் நகர்ந்திருப்பின் காலத்தின் வளர்ச்சியில் நாவலின் பிடிமானம் எப்போதோ தளர்ந்துபோயிருக்கும். மாறாக இந்நாவல் மக்களை பேசுகிறது. நாவலின் பெரும் பகுதி போர் வரப்போவதற்கான ஆயத்தங்களையே பேசுகிறது. இந்த தாக்கம் பொது மக்களை எப்படியெல்லாம் பீதியுற வைத்திருக்கிறது என்பதையும், அவர்களின் வாழ்க்கை எவ்வாறு சிதிலமடைகிறது என்பதையும் சித்திரமாக வரைகிறது. செவி வழிச் செய்திகளில் கூட இப்படியான போரொன்றை அவர்கள் கேட்டு கூட அறிந்ததில்லை. கற்பனையின் பயத்தில் சிக்கியிருப்பவர்களின் வீரத்தை ஒவ்வொரு பக்கத் தலைவர்களும் மீட்டு எழுப்புகின்றனர்.\nஇதைக் கடந்த மற்றொரு விஷயம் போருக்கான தளவாடங்களின் தயாரிப்பினில் இறங்குகின்றனர் பொதுமக்கள். போருக்கான தேர்கள், வாட்கள், கேடயங்கள் என பொருட்களுக்கான தயாரிப்பில் மக்கள் தங்கள் செல்வத்தை செலவழிக்கின்றனர். ஆனால் இருபக்க முக்கியஸ்தர்களும் தங்களுக்கான கூட்டணியை சேர்ப்பதில் மும்முரமாய் இருக்கின்றனர். இதில் ஆகும் காலதாமதத்தில் மக்களுக்கு போர் நிகழுமா எனும் சந்தேகம் ஏற்படத் துவங்குகிறது. ஒருவேளை போர் நின்றுபோனால் தங்களுக்கான கூலி கிடைக்காதே எனும் பொருளாதார மந்தநிலையை கற்பனையால் உணரத் துவங்குகின்றனர். செலவு செயுது செய்யப்பட்ட அனைத்து பொருட்களுக்குமான கூலி தேவையெனில் அதற்கு போர் மட்டுமே தீர்வு எனும் நிலையை நாவலின் போக்கில் மக்கள் அடைகின்றனர். இந்த உணர்வுசார் துவந்துவத்தை ஒவ்வொரு இடத்திலும் நாவலாசிரியர் எழுப்பிக் கொண்டே இருக்கிறார்.\nஇந்த துவந்துவம் தர்மம் சார்ந்த வாதமாக உருவெடுக்கிறது. கற்பனையில் காணும் போரைக் கண்டே அச்சம் கொள்ளும் மக்கள் போரை எதிர்கொள்ளத் தயாராகின்றனர் என்றால் போரின் உண்மையான உருவம் எது எனும் கேள்வி எழத் துவங்குகிறது. சாமான்ய மக்களுக்கான தர்மம் வேறு அரசர்களுக்கான தர்மம் வேறாக இருக்��ிறது. போரில் கலந்துகொள்ளும் பல நாட்டு வீரர்களுக்கு ஏன் இந்தப் போர் எனும் அடிப்படை விஷயங்களே தெரியாமல் இருக்கிறது. ஆனால் அரசியல் ரீதியான ஆதாயங்களுக்காக போரில் பல நாட்டு வீரர்கள் கலந்துகொள்கின்றனர். அவர்களிடையே எழும் சின்னச் சின்ன கேள்விகளுக்கு பதில் கிடைக்க மறுக்கிறது. அதில் பாதிக்கும் மேலான கேள்வி ஏன் இந்தப் போர் என்பதாகவே இருக்கிறது\nதர்மம் சார்ந்த நிறைய விவாதங்கள் நாவலில் எழுகின்றன.\nபாண்டுவிற்கு நியோக முறையில் பிறந்தவர்கள் ராஜீய வம்சத்தில் சேர்ந்தவர்களாக கருதப்பட மாட்டார்கள். தேவர்களின் கலாச்சாராமும் பாரதவர்ஷத்தின் கலாச்சாரமும் வேறு வேறு எனும் வாதம் கௌரவர்கள் பக்கம் இருக்கிறது. ஆனால் பாண்டுவும் திருதிராஷ்டிரனும் கிருஷ்ண துவைபாயன வியாசனுடனான நியோக முறையில் பிறந்தவர்களே எனும் வாதம் முன்னதை குழப்பத்தில் ஆழ்த்துகிறது. வாசகர்களை மட்டுமன்றி தர்மம் எனப் பேசும் கதாபாத்திரங்களையே குழப்பத்தில் ஆழ்த்துகிறது.\nசல்லியன் தன் பேத்தியை பாண்டவர்களுக்கு மணம் முடிக்கலாம் என எண்ணுகிறான். ஆனால் பாண்டவர்களோ ஐவரும் தங்களுக்கு மனைவியாக்கிக் கொள்வார்கள் என்று மகன் ருக்மரதனின் கூற்று பேத்தியின் வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்குகிறது. அப்படியெனில் பெண்ணை மையப்படுத்தும் வகையில் அறம் என்பதன் விளக்கம் என்ன எனும் கேள்வி எழுகிறது. திரௌபதி தான் ஐவருக்குமான மனைவி. அவள் தனக்கென வகுத்துக்கொள்ளும் அறம் முற்றிலும் வேறானவையாக இருக்கின்றன. அப்போது அர்ஜுனனுக்கும் திரௌபதிக்கும் பிறக்கும் மகனான பிருத்திவிந்தியன் எது ஆரிய தர்மம் என எழுப்பும் கேள்வி நாவலில் ஊடாடும் அனைத்து பெண் கதாபாத்திரங்களையும் தர்க்கத்தினுள் ஆழ்த்துகிறது.\nபாண்டவர்களின் பிறப்பால் எழும் கேள்விகளை முன்வைத்து நாட்டை ஆரிய மையமாக்கும் முயற்சிகள் நிகழ்ந்தேறுகின்றன எனும் வாதங்கள் நாவலில் நிறைய இடங்களில் தென்படுகின்றன. இதில் எது ஆரிய அறம் எனும் கேள்விக்கு நாவலின் பல கதாபாத்திரங்கள் பதிலளிக்க முற்படுகின்றன. சுயானுபவங்களின் வழியே ஒவ்வொருவருக்கும் ஒரு தீர்வு அல்லது பதில் கிடைக்கிறது. அதுவே அவர்களுக்கு போதுமானதாக இருக்கிறது.\nஇம்மூன்றின் மையத்தில் பருவம் நாவல் தன்னை நிர்மாணித்துக்கொள்கிறது. அனைத்து கதாபாத்தி��ங்களுக்கும் தர்மம் என்றால் என்ன, அறம் என்றால் என்ன எனும் கேள்வி எழுகிறது. அவர்வரகளின் நிலையிலிருந்து அதற்கான விளக்கத்தை கொடுக்க முயற்சிக்கின்றனர். போரில் பங்கு கொள்ளும் சிற்றரசர்களுக்கும் கூட இந்த கேள்வி எழுகிறது. போரின் காட்சிகள் விவரிக்கப்படும் பக்கங்களில் வரும் ஏகலைவனின் பகுதி சிற்றரசர்களின் அறத்தை தெளிவாகப் பேசுகிறது.\nநாவலை ஆசிரியர் பகுதிகளாக பிரிக்கவில்லை. ஆனால் குறிப்பிட்ட பக்கங்களுக்கு ஒற்றை கதாபாத்திரத்தின் வாயிலாகவே கதை நகர்கிறது. அவர்களின் பார்வையில் போருக்கான தர்க்கங்களும், அவர்களுக்கே உண்டான அறச் சிக்கல்களும் தீர்க்கமாக பேசப்படுகின்றன. அனைத்து பாத்திரங்களும் ஏதோ ஓரிடத்தின், வாழ்க்கையின் தடத்தில் சிறிய அளவிலான அறப்பிழையை மேற்கொள்கின்றனர். அல்லது தங்களுக்கென வகுத்துக் கொண்ட அறத்திலிருந்து பிறழ்கின்றனர். பின் அது கொடுக்கும் விளைவுகளைச் சந்திக்கும் போது அவர்களுக்கான தர்மம் அறப்பிழையின் மேல் ஊன்றப்பட்டிருக்கிறது என்பதை உணர்கின்றனர். நாவல் முழுமையில் ஓர் அறப்பிழையிலிருந்து எழுப்பப்படுகிறது. ஆனால் அவ்விஷயங்களும் நிகழும் தருணத்தில் அவை தருமமாக பாவிக்கப்படுகிறது.\nஅஸ்தினாபுரத்திற்கு வம்சவாரிசுகள் தேவை எனும் போது அது தர்மம். ஆனால் நியோகம் செய்து பிறந்த குழந்தைகள் அறப்பிழை. வனவாசத்தில் பீமன் சாலக்கடங்கடியின் மீது காதல் கொண்டு திருமணம் செய்ய குந்தி கொடுக்கும் ஒப்புதல் தர்மம். பின் அதே குந்தியின் பேச்சைக் கேட்டு அவளை காட்டிலேயே விட்டுவிட்டு கடந்து செல்வது அறப்பிழை. பீஷ்மர் சத்தியவதியின் அப்பாவிற்கு அஸ்தினாபுரம் வேண்டாம் என செய்துதரும் வாக்கு தர்மம். ஆனால் அஸ்தினாபுரத்திற்காக பெண்களை கவர்ந்து வந்து விசித்திரவீரியனுக்கும் சித்திராங்கதனுக்கும் மணம் முடித்து வைப்பது அறப்பிழை. இப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் நாவலின் வழியே தத்துவார்த்த துவந்துவங்களை சொல்ல முடிகிறது. பாதிக்கப்படுபவர்களே அறப்பிழையை எடுத்துரைக்கிறார்கள். ஒற்றை வரியில் சொல்ல முயற்சித்தால் எது தேவையோ அது தர்மமெனில் தேவைக் கடந்தபின்னும் அடைய முயற்சிப்பது அதர்மமாகிறது. நாவலின் முடிவோ தர்க்கத்தின் சுழற்சியில் நம்மை நுழைய வைக்கிறது. அதன் மீளமுடியாத் தன்மையே பருவத���தின் ஸ்பரிசம்.\nமேலும் நாவல் மகாபாரதத்திற்கு என இருக்கும் மீமாயத் தோற்றங்களை முழுக்கக் களைந்து தனித்துவம் மிக்க கலாச்சாரங்களை உருவாக்குகிறது. இது மனிதர்களின் கதை. சாம்ராஜ்யத்திற்கான கதை. அதற்காக நிகழும் போரினை மையப்படுத்திய கதை. தர்க்கங்களின் வழியே தர்மத்தை நிலைநாட்ட முனையும் மனிதர்களின் வரலாறு. நாவல் எந்த இடத்திலும் முடிவினைத் தருவதில்லை. தர்க்கம் மட்டுமே மீதமாய் இருக்கிறது. தர்க்கம் கொடுக்கும் அலைகளிலிருந்து வாசகர்களாக உணர வேண்டியதே தர்மமாக நாவலில் தொக்கி நிற்கிறது. கதாபாத்திரங்களும் வாசகர்களும் தனித்து தர்க்கத்தின் வழியே தர்மம் எது என சிந்திக்கத் தொடங்குவதிலிருந்தே நாவலின் முழுமையும் காலம் கடந்து நிற்பதற்கான காரணத்தையும் உணரமுடிகிறது.\nபி.கு : நாவலில் நிறைய அச்சுப்பிழைகள் தென்படுகின்றன. மறுபதிப்பினை சாஹித்திய அகாதெமி கொணர்வதாக இருப்பின் சிறு உழைப்பை நல்கி பிழைகளை நீக்கலாம். பொக்கிஷத்தின் மீதிருக்கும் தூசினை நீக்கிய பெருமையும் சேரும்.\n1 கருத்திடுக. . .:\nவாசிக்க வேண்டும் எனும் ஆவலைத் தூண்டும் விமர்சனம்...\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஅடையாறில் 450 ஆண்டுகால ஆலமரம் ஒன்றுள்ளது என்பதை அறிந்த கனம் கற்பனையில் புதிதாய் விதையூட்டப்பட்டதை உணர்ந்தேன் . இணையதளத்தில் அந...\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nநட்ராஜ் மகராஜ் - உரை\nபெரம்பூர் பெரியார் நகர் முழு நேர வட்டார நூலகத்தில் வாசகசாலை சார்பாக தேவிபாரதி எழுதிய \"நட்ராஜ் மகராஜ்\" நாவல் குறித்து பேசியதன்...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nதர்மத்துடன் போராடும் வாழ்க்கையின் பதிவுகள்\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/06/blog-post_10.html", "date_download": "2018-06-20T20:35:46Z", "digest": "sha1:63KUSHDBQDGWEGOOE7QJUCHSPZZMGY2P", "length": 18525, "nlines": 102, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "தாடியை நீக்க மறுத்த முஸ்லிம் இராணுவ வீரர் பணியிலிருந்து டிஸ்மிஸ். ராணுவத்திலும் காவி வெறி! - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome இந்தியா தாடியை நீக்க மறுத்த முஸ்லிம் இராணுவ வீரர் பணியிலிருந்து டிஸ்மிஸ். ராணுவத்திலும் காவி வெறி\nதாடியை நீக்க மறுத்த முஸ்லிம் இராணுவ வீரர் பணியிலிருந்து டிஸ்மிஸ். ராணுவத்திலும் காவி வெறி\nதாடியை நீக்க மறுத்த முஸ்லிம் இராணுவ வீரர் 14 நாட்கள் சிறையில் அடைக்கப் பட்டும் நீக்க மறுத்ததால் பணியிலிருந்து டிஸ்மிஸ்.\nசீக்கியர்களுக்கு மட்டுமே தாடி வைக்க அனுமதி, மற்றவர்கள் வளர்த்தால் ராணுவத்தின் கட்டுப்பாடு குலைந்து விடும். இந்திய இராணுவத் தலைமை விளக்கம்.\nபாதிக்கப் பட்ட இராணுவ வீரர் மக்தூம் உசேன் தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப் பட்டதால் உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளார்.\nசும்மா இருந்தாலும் தேச விரோத குற்றச் சாட்டு, இராணவத்துல சேர்ந்தாலும் அற்ப காரணங்களுக்காக டிஸ்மிஸ். மதச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் அரசமைப்பு சாசன சட்ட விதிகளை அப்பட்டமாக மீறும் இந்திய இராணுத்துக்கு உச்ச நீதிமன்றமாவது கடிவாளம் போடுமா \nஅமெரிக்கா,இங்கிலாந்து உள்ளிட்ட உலகத்தின் பல்வேறு நாடுகளின் இராணவங்களில் முஸ்லிம்கள் தாடி வைக்க அனுமதி உள்ளது குறிப்பிடத்தக்கது. மதச்சார்பற்ற தேசத்தின் நீதிமன்றம் என்ன தீர்ப்பளிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவ�� செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nமாவீரன் சேகுவேராவை விதைத்த தினம் இன்று 09-10-1967\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\n இந்தியா உட்பட 4 நாடுகளுக்கு எளிய நடைமுறை\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஆபாசத்தைத் தூண்டும் மத்ஹபுச் சட்டங்கள் பகுதி 01\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அ��ுகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/06/10/news/31312", "date_download": "2018-06-20T21:04:52Z", "digest": "sha1:FGROZIQYCQ2Z63K7BO36CZRTQLLVFRNZ", "length": 9117, "nlines": 103, "source_domain": "www.puthinappalakai.net", "title": "ரஷ்யாவுக்கான தூதுவராக பொறுப்பேற்க தயானுக்கு மகிந்த பச்சைக்கொடி | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nரஷ்யாவுக்கான தூதுவராக பொறுப்பேற்க தயானுக்கு மகிந்த பச்சைக்கொடி\nJun 10, 2018 | 2:38 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nரஷ்யாவுக்கான சிறிலங்கா தூதுவராக கலாநிதி தயான் ஜெயதிலக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதற்கு சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச பச்சைக்கொடி காண்பித்திருப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஐ.நா மற்றும் பாரிசுக்கான தூதுவராக முன்னர் பணியாற்றிய கலாநிதி தயான் ஜெயதிலகவை ரஷ்யாவுக்கான தூதுவராக நியமிக்க சிறில��்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளார்.\nகலாநிதி தயான் ஜெயதிலக முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமானவராகவும், அவரது ஆலோசகராகவும் இருப்பதுடன் தற்போதைய அரசாங்கத்தையும் கடுமையாக விமர்சித்து வருபவர்.\nஅவரை ரஷ்யாவுக்கான தூதுவராக நியமிக்க சிறிலங்கா அதிபர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.\nஇது அரசியல் அவதானிகள் மட்டத்தில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅதேவேளை, ரஷ்யாவுக்கான தூதுவராக கலாநிதி தயான் ஜெயதிலக பொறுப்பேற்பதற்கு, மகிந்த ராஜபக்சவின் ஆசி கிடைத்திருப்பதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.\nTagged with: தயான் ஜெயதிலக, ரஷ்யா\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் போரில் இறந்த புலிகளுக்கு இழப்பீடு வழங்கும் அமைச்சரவைப் பத்திரம் மீண்டும் நிராகரிப்பு\nசெய்திகள் 2009 இற்குப் பின் முதல் முறையாக யாழ். செல்லும் நோர்வேயின் உயர்மட்ட அமைச்சர்\nசெய்திகள் வடக்கில் சிறிலங்கா இராணுவப் பிடியில் இருந்த 120 ஏக்கர் காணிகள் விடுவிப்பு\nசெய்திகள் சீனாவில் உள்ள பணியகங்களில் தொங்கும் மகிந்தவின் நிழற்படங்கள்\nசெய்திகள் அமெரிக்க இராணுவத்தின் பசுபிக் கட்டளை பீட அதிகாரிகள் சிறிலங்காவில்\nசெய்திகள் ஞானசார தேரர் சாதாரண கைதியாகவே நடத்தப்படுவார் – சலுகைகள் மறுப்பு 0 Comments\nசெய்திகள் மைத்திரியின் நியூயோர்க் பயணத்துக்கு 120 மில்லியன் ரூபா செலவு 0 Comments\nசெய்திகள் தென்கொரிய உதவியுடன் வடக்கில் மூன்று பலநோக்கு மீன்பிடித் துறைமுகங்கள் 0 Comments\nசெய்திகள் போரில் இறந்த புலிகளுக்கு இழப்பீடு வழங்கும் அமைச்சரவைப் பத்திரம் மீண்டும் நிராகரிப்பு 0 Comments\nசெய்திகள் 2009 இற்குப் பின் முதல் முறையாக யாழ். செல்லும் நோர்வேயின் உயர்மட்ட அமைச்சர் 0 Comments\n‌மன‌ோ on நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\n‌மன‌ோ on சிறிலங்கா ரூபா��ுக்கு வரலாறு காணா வீழ்ச்சி\n‌மன‌ோ on நாவற்குழி இளைஞர்களை காணாமல் ஆக்கிய மேஜர் ஜெனரலுக்கு சிறிலங்கா இராணுவத்தில் முக்கிய பதவி\namalraj on தமிழ்தேசியம்: ‘தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போது மீட்க முடியும்\n‌மன‌ோ on சிறிலங்காவுக்கு 1 பில்லியன் டொலர் கடன் வழங்க சீன அரசு அனுமதி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-20T21:10:09Z", "digest": "sha1:G2H4246SZDZDUALQ66XOKHEP5AMXBDVF", "length": 21035, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜோசப் பாறேக்காட்டில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎர்ணாகுளம்-அங்கமாலி சீரோ-மலபார் மறைமாநிலத் தலைமைப் பேராயர்; அமைதியின் அரசி அன்னை மரியா கோவில் கர்தினால்-குரு\nகத்தோலிக்க திருச்சபை- சீரோ-மலபார் வழிபாட்டுமுறை\nஎர்ணாகுளம்-அங்கமாலி உயர்மறைமாவட்டத் துணை ஆயர் (1953-1956)\nஎர்ணாகுளம்-அங்கமாலி சீரோ-மலபார் மறைமாவட்டப் பேராயர்; அமைதியின் அரசி அன்னை மரியா கோவில் கர்தினால்-குரு\nபுனித மரியா பேராலயம், எர்ணாகுளம் உயர்மறைமாவட்டம்\nகத்தோலிக்க திருச்சபை- சீரோ-மலபார் வழிபாட்டுமுறை\n\"நீர் கட்டளையிடுவதை எனக்குக் கொடும்\"\nகர்தினால் ஜோசப் பாறேக்காட்டில் (Joseph Cardinal Parecattil) (பிறப்பு: ஏப்பிரல் 1, 1912 - இறப்பு: பெப்ருவரி 20, 1987) என்பவர் கத்தோலிக்க திருச்சபையைச் சார்ந்த ஒரு இந்திய கர்தினால் ஆவார்.[1] இவர் இந்திய கத்தோலிக்க திருச்சபையில் நிலவுகின்ற சீரோ-மலபார் வழிபாட்டுமுறை சபையின் உயர் பேராயராகப் பணிபுரிந்து அதன் தலைமைப் பதவியை வகித்தார்.[2] அச்சபையினர் இவரை மார் ஜோசப் பாறேக்காட்டில் என அழைப்பர்.\nஇவர் கேரளத்தில் எர்ணாகுளம் உயர் மறைமாவட்டத்தின் பேராயராக 1956இலிருந்து 1987 வரை பணிபுரிந்தார். திருத்தந்தை ஆறாம் பவுல் இவருக்கு 1969இல் கர்தினால் பட்டம் வழங்கினார்.\n4 இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் பங்கேற்பு\n7 திருத்தந்தைத் தேர்தலில் பங்கேற்பு\n9 பணித் துறப்பும் இறப்பும்\n10 வழிபாட்டு முறை பற்றிய சர்ச்சை\nஜோசப் பாறேக்காட்டில் கேரளத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தைச் சார்ந்த கிடங்கூர் என்னும் ஊரில் 1912, ஏப்பிரல் முதல் நாள் பிறந்தார். எர்ணாகுளம் இளங்குருமடத்திலும் பின்னர் இலங்கை கண்டி திருத்தந்தை பெரிய குருமடத்திலும் மெய்யியல் மற்றும் இறையியல் பயின்றார். கண்டியில் இறையியல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அவரது ஆய்வு ஏடு \"இறையருள் பற்றி அகுஸ்தீன் பெலாஜியுசுக்கு எதிராக வழங்கிய போதனை\" என்னும் பொருள் குறித்து அமைந்தது.\nஅவர் சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளியல் பயின்று தேர்ச்சிபெற்றார்.\nபாறேக்காட்டில் 1939, ஆகத்து 24ஆம் நாள் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். பின்னர் எர்ணாகுளம் உயர்மறைமாவட்டத்தின் பல பங்குகளில் குருத்துவப் பணி ஆற்றினார். \"சத்தியதீபம்\" இதழின் ஆசிரியராகச் செயல்பட்டார்.\nதிருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் 1953 அக்டோபர் 28ஆம் நாளில் பாறேக்காட்டை எர்ணாகுளம் உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராக நியமனம் செய்தார். அவருக்கு அதே ஆண்டு நவம்பர் 30ஆம் நாள் ஆயர் திருப்பொழிவு வழங்கியவர் கர்தினால் யூஜின் திஸ்ஸரான் ஆவார். திருப்பொழிவுச் சடங்கின் போது பேராயர் ஜோசப் அற்றிப்பெற்றி, மற்றும் ஆயர் ஜோர்ஜ் ஆலப்பாட் ஆகியோர் துணைநின்றனர்.\n1956, சனவரி 10ஆம் நாள் எர்ணாகுளம் பேராயர் அகஸ்தீன் கண்டத்தில் இறந்ததைத் தொடர்ந்து, பாறேக்காட்டில் அம்மறைமாவட்டத்தின் பரிபாலகராக இருந்தார். பின்னர், எர்ணாகுளம் உயர்மறைமாவட்டத்தின் பேராயராக அதே ஆண்டு சூலை 20ஆம் நாள் உயர்த்தப்பட்டார்.\nஇரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் பங்கேற்பு[தொகு]\nபாறேக்காட்டில் 1962-1965இல் நிகழ்ந்த இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் நான்கு அமர்வுகளிலும் கலந்துகொண்டார்.\nபாறேக்க்காட்டில் இந்திய ஆயர் பேரவையின் துணைத்தலைவராக 1966, அக்டோபர் 20ஆம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்டார். உரோமையில் அமைந்துள்ள கீழைத் திருச்சபைகள் பேராயத்தின் தலைவர் கர்தினால் மாக்சிமிலியான் ஃப்யூர்ஸ்டன்பெர்க் 1968, பெப்ருவரி 27இல் இந்தியாவுக்கு வருகை தந்ததைத் தொடர்ந்து, பாறேக்காட்டில் அப்பேராயத்தில் ஓர் உறுப்பினராக நியமனம் பெற்றார்.\n1972-1987 காலக் கட்டத்தில் கர்தினால் பாறேக்காட்டில் கீழைத் திருச்சபைகளுக்கான சட்டத்தொகுப்பை உருவாக்கிய குழுவுக்குத் தலைவராகச் செயல்பட்டார்.\nஅவர் அனைத்திந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவராக இரு காலக்கட்டங்களில் செயல்பட்டார் (1972-1974; 1974-1976).\n1969, ஏப்பிரல் 28ஆம் நாள் திருத்தந்தை ஆறாம் பவுல் பேராயர் பாறேக்காட்டிலைக் கர்தினால் நிலைக்கு உயர்த்தினார்.\nகர்தினால் பாறேக்காட்டில் இருமுறை திருத்தந்தைத் தேர்தல் கூட்டத்தில் பங்கேற்று வாக்களித்தார். முதல்முறை 1978 ஆகத்து 25-26இல் [[முதலாம் யோவான் பவுல் (திருத்தந்தை)|முதலாம் யோவான் பவுல்) திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் குறுகிய காலத்தில் இறந்துவிட்டதால் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்க மறுபடியும் கர்தினால் குழு கூட்டப்பட்டது.\nஅவ்வாறு நடந்த இரண்டாம் கூட்டத்தின்போது, 1978 அக்டோபர் 14-16இல், இரண்டாம் யோவான் பவுல் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nபாறேக்காட்டில் ஆயராகத் திருப்பொழிவுபெற்ற வேளையில் தேர்ந்துகொண்ட குறிக்கோளுரை \"Da Quod Jubes\" என்னும் இலத்தீன் சொற்றொடர் ஆகும். அதன் பொருள் \"நீர் கட்டளையிடுவதை எனக்குக் கொடும்\" என்பது. இச்சொற்றொடர் புனித அகுஸ்தீன் என்னும் மறைவல்லுநரின் எழுத்துகளிலிருந்து பெறப்பட்டது. மனிதர் சுதந்திர உணர்வோடு அறவாழ்வு வாழ்வதற்கு (கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதற்கு) கடவுளின் அருள் தேவை என்னும் கருத்தை இவ்வாறு அகுஸ்தீன் வெளிப்படுத்தினார். அக்கருத்தையே பாறேக்காட்டில் தம் குறிக்கோளுரையாகக் கொண்டார்.\nகர்தினால் பாறேக்காட்டில் 1984, ஏப்பிரல் பணியிலிருந்து விலகினார். அவர் 1987ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் 20ஆம் நாள் காலமானார். அவர் எர்ணாகுளம் உயர்மறைமாவட்ட முதன்மைக் கோவிலில் பெப்ருவரி 22ஆம் நாள் அடக்கம் செய்யப்பட்டார்.\nவழிபாட்டு முறை பற்றிய சர்ச்சை[தொகு]\nபாறேக்காட்டில் எர்ணாகுளம் பேராயராகப் பணிபுரிந்த காலத்திலும் அதற்கு முன்னரும் சீரோ-மலபார் சபை[2][3] தன் வழிபாட்டு முறையைப் புதிப்பது பற்றி தீவிர விவாதத்தில் ஈடுபட்டிருந்தது. வத்திக்கான் நிர்வாகத் துறையாகிய கீழைத் திருச்சபைகள் பேராயம் சீரோ-மலபார் சபை வரலாற்றில் கல்தேய சபையோடு தொடர்புகொண்டிருந்ததைக் காட்டி, அதன் சீர்திருத்தம் பண்டைய கல்தேய முறைக்கு ஏற்ப அமையவேண்டும் என்னும் கருத்தைத் தெரிவித்தது.\nஆனால், பாறேக்காட்டில் சீரோ-மலபார் சபை இந்தியாவுக்கே உரிய பாணியில், கீழைத் திருச்சபை மரபுகளை மதித்து, கல்தேய மயமாக்கலுக்கு[4] இடம்கொடாமல் தன்னைப் புதுப்பிக்க வேண்டும் என்னும் கருத்துக் கொண்டிரு��்தார். இதனால் பழைமைவாதிகளுக்கும் புதுமைவாதிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு வலுத்தது. அந்தச் சர்ச்சையில் பாறேக்காட்டில் புதுமைவாதிகளுக்கு ஆதரவு அளித்தார் என்று பரவலாகக் கருதப்பட்டது.\n↑ 2.0 2.1 சீரோ-மலபார் சபை\n↑ சீரோ-மலபார் சபை வரலாறு\n↑ சீரோ-மலபார் சபையும் கல்தேய சபையும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2017, 23:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/india-is-in-first-place-among-girl-child-marriages/", "date_download": "2018-06-20T20:44:33Z", "digest": "sha1:X7QUPQR2TEI6PTBBFHI5RK4H2D4GEVPC", "length": 12948, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பெண் குழந்தை திருமணத்தில் இந்தியா முதலிடம்: கலங்கடிக்கும் ஆய்வறிக்கை-India is in first place among girl child marriages", "raw_content": "\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது\nகுழந்தை திருமணத்தில் இந்தியா முதலிடம்: கலங்கடிக்கும் ஆய்வறிக்கை\nகுழந்தை திருமணத்தில் இந்தியா முதலிடம்: கலங்கடிக்கும் ஆய்வறிக்கை\nபெண் குழந்தை திருமணங்களை ஒழித்தால், 27,000 குழந்தை பேறு இறப்புகளையும், 55,000 ஒருவயதிற்குட்பட்ட குழந்தைகள் இறப்புகளையும், 1,60,000 குழந்தை இறப்புகளையும் தடுக்க முடியும் என ஆய்வில்...\nஉலகளவில் நடைபெறும் குழந்தை திருமணங்களில் 33 சதவீத பெண் குழந்தை திருமணங்கள் இந்தியாவில் நடைபெறுகிறது என்ற அதிர்ச்சியான தகவல் ‘ஆக்‌ஷன் எய்ட் இந்தியா’ என்ற அரசு சாரா அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் வெளியாகியுள்ளது.\n‘ஆக்‌ஷன் எய்ட் இந்தியா’ அமைப்பு “இந்தியாவில் குழந்தை திருமணங்களை ஒழித்தல்: முன்னேற்றம் மற்றும் வாய்ப்புகள்” எனும் தலைப்பில் மேற்கொண்ட ஆய்வறிக்கையை சமீபத்தில் நடிகையும் சமூக ஆர்வலருமான ஷபனா ஆஸ்மி வெளியிட்டார்.\nஅதில், இந்தியாவில் குழந்தை திருமணங்கள் இன்றளவும் தடுக்க முடியாத வகையில், அதிகளவில் நடைபெற்றுக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டும் வகையில் பல தகவல்கள் இடம்பெற்றிருந்தன.\nஅந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்த முக்கிய ஆய்வு முடிவுகள்:\n1. உலகளவில் நடைபெறும் பெண் குழந்தை திருமணங்களில் இந்தியாவில் தான் அதிகளவ���ல் 33 சதவீத திருமணங்கள் நடைபெறுகின்றன. எனவே, பெண் குழந்தை திருமணத்தில் இந்தியாதான் முதல் இடத்தை வகிக்கிறது.\n2. 103 மில்லியன் இந்தியர்கள் தங்களுக்கு 18 வயது பூர்த்தியாவதற்கு முன்னரே திருமணங்கள் செய்துகொள்கின்றனர்.\n3. 103 மில்லியன் பேரில் 85.3 மில்லியன் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n4. 103 மில்லியன் என்பது, 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஃபிலிப்பைன்ஸ் (100 மில்லியன்) மற்றும் ஜெர்மனி (80.68 மில்லியன்) நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள் தொகை அளவை விட அதிகம்.\n5. உலகளவில், ஒரு நிமிடத்திற்கு 28 பெண் குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன. அதில், இரண்டுக்கும் மேற்பட்ட பெண் குழந்தை திருமணங்கள் இந்தியாவில் நடைபெறுகின்றன.\n6. பெண் குழந்தை திருமணங்களை ஒழித்தால், 27,000 குழந்தை பேறு இறப்புகளையும், 55,000 ஒருவயதிற்குட்பட்ட குழந்தைகள் இறப்புகளையும், 1,60,000 குழந்தை இறப்புகளையும் தடுக்க முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.\n“ஆணாதிக்கம் தான் குழந்தை திருமணங்கள் நடைபெற காரணமாக உள்ளது. ஆணாதிக்கத்தை ஒழித்து, பெண் கல்வி மற்றும் பெண்களிடையே நம்பிக்கையை பரப்பினால் குழந்தை திருமணங்களை முற்றிலுமாக ஒழிக்க முடியும். இந்த ஆய்வு முடிவுகள் அதிர்ச்சிகரமானதாக உள்ளது. மூன்றில் ஒரு பங்கு மக்கள் இத்தகைய குழந்தை திருமணம் எனும் அவலத்திற்கு ஆளாகும்போது அந்த நாட்டை நாகரிகம் அடைந்த நாடு என சொல்ல முடியாது. இதனை தீவிரமாக எடுத்துக்கொண்டு முடிவு காணவேண்டும்.”, என ஷபனா ஆஸ்மி தெரிவித்தார்.\nவீடியோ: நடு வீதியில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான இளம்பெண்: வேடிக்கை பார்த்த மக்கள்\n”’அழகற்ற’ பெண்களுக்கு திருமணமாக வரதட்சணை உதவிபுரிகிறது”: கல்லூரி பாடப்புத்தகத்தில் வரதட்சணைக்கு ஆதரவு\nஆண்கள் நிர்வாணமாக தோன்றிய ஆடை விளம்பரம்: “இதுதான் பெண்கள் முன்னேற்றமா\nஜிம்மில் பெண்ணை சரமாரியாக அடித்து, எட்டி உதைத்த இளைஞர்: வேடிக்கைப் பார்க்கும் ஆண்கள்\nமின்னணு குடும்ப அட்டைகள் பெற நியாய விலைக் கடைகளில் விண்ணப்பிக்கலாம்\nபிக்பாஸ்: சுயலாபத்திற்காக சுயமரியாதையை விற்ற ஜூலி\nFIFA World Cup 2018, Portugal vs morocco: ரொனால்டோ ஆரம்ப அமர்க்களம், போர்ச்சுகல் 1-0 என வெற்றி\nFIFA 2018, Portugal vs morocco: ஃபிபா உலகக் கோப்பை போட்டியில் இன்று போர்ச்சுகல் vs மொராக்கோ லைவ் ஸ்கோர் இங்கே:\nFIFA World Cup 2018: ஃபிபா உலகக் ���ோப்பையில் ஈரான் அணி- ஒரு பார்வை\nFIFA World Cup 2018: வெற்றிகரமான ஆசிய அணிகளில் ஒன்றாக திகழும் ஈரான், மூன்று முறை ஆசிய கோப்பை சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது.\n மீண்டும் வரும் அதே “கோஷம்”\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது\nடிடிவி.தினகரன் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லை : சென்னை ஐகோர்ட்\nInternational Yoga Day 2018 : மாதவிடாய் பிரச்சனையை விரட்டும் யோகா\nராணுவ உளவு அதிகாரி காணாமல் போன வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nக்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதிகளை அறிமுகப்படுத்திய வாட்ஸ் ஆப்\nதலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா\nகாவலரை தாக்கிய ரவுடியை அமைச்சர் நேரில் பார்த்து ஆறுதல் சொல்வதா\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது\nடிடிவி.தினகரன் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லை : சென்னை ஐகோர்ட்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2018-mar-27/festivals/139270-spiritual-benefits-of-kanniamman.html", "date_download": "2018-06-20T20:45:01Z", "digest": "sha1:WEWGEOA2ZYLV5HN2FMRXGSLBM3AXROFQ", "length": 19136, "nlines": 437, "source_domain": "www.vikatan.com", "title": "வாழ்வில் நிறைந்திருக்கும் கன்னியம்மன்! - இருளர் வழிபாடு!", "raw_content": "\n`கூட்டணிகுறித்து பேசவில்லை' - ராகுல் காந்தியைச் சந்தித்த பின் கமல் பேட்டி வாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி வாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி டிஜிட்டல் இந்தியாவில் எத்தனை இளைஞர்கள் இணையம் பயன்படுத்துகின்றனர் தெரியுமா\nபட்டாசு வெடித்து விரட்டிய பொதுமக்கள்.... பதறிப்போய் கிணற்றில் விழுந்த 3 குட்டி யானைகள்... `பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்..' - துப்பாக்கி உரிமம் கோரிய தோனி மனைவி போர்ச்சுக்கல் வெற்றி... மொராக்கோ உலகக்கோப்பையில் இருந்து வெளியேற்றம்\n2-நாள் சரிவுக்குப் பின் சந்தையில் இன்று ஏறுமுகம் ஃபைன் ஆர்கானிக்ஸ் ஐபிஒ இன்று முதல் ஆரம்பம் 8,000 பத்திரிகையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\nசக்தி விகடன் - 27 Mar, 2018\nசப்த ராம திருத்தலங்கள் - திருப்புட்குழி\nசப்த ராம திருத்தலங்கள் - சீர்காழி\nசப்த ராம திருத்தலங்கள் - திருப்புல்லாணி\nசப்த ராம திருத்தலங்கள் - திருப்புள்ளம்பூதங்குடி\nசப்த ராம திருத்தலங்கள் - திருவெள்ளியங்குடி\nசப்த ராம திருத்தலங்கள் - திருவள்ளூர்\n‘பெரிய கோயிலே எனது அடையாளம்\nஅழைத்தால் வருவான் சம்பத் குமாரன்\n‘விளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 21 - எண்ணும் எழுத்தும் தரும் இன்னம்பூர் எழுத்தறி நாதர்\nசனங்களின் சாமிகள் - 20\nசிவமகுடம் - பாகம் 2 - 7\nகேள்வி பதில் - பஞ்ச பூதங்களுக்கு வழிபாடு உண்டா\nஆஹா ஆன்மிகம் - கல்லாலமரம்\nஅடுத்த இதழுடன்...‘விளம்பி’ வருட சக்தி பஞ்சாங்கம்\nஸ்ரீ தாரக நாம மகிமை\nஇரா.செந்தில் குமார் - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்\n‘தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பது தமிழர்களின் நம்பிக்கைமொழி. ஆனால், தமிழ்ப் பழங்குடியான இருளர்கள் வாழ்க்கையில் மாசி பிறந்தால்தான் மகத்துவமான மாற்றம் ஏற்படுகிறது\nஆம், இருளர்களின் குலதெய்வமான கன்னியம்மா, கார்த்திகை மாத இறுதியில் அவர்களிடம் கோபித்துக்கொண்டு, மகாபலிபுரம் கடற்கரையில் தஞ்சமடைந்துவிடுகிறாள். கன்னியம்மனை மீண்டும் மாசி மகத்தில்தான் வீட்டுக்கு அழைத்துவர முடியும். இதற்கு இடைப்பட்ட நாள்களில், தங்களுக்கு ஏற�\nஇரா.செந்தில் குமார் Follow Followed\nமுதுநிலை பொறியியல் படித்தவர். எழுத்தின் மீதான ஆர்வத்தால் இதழியல் துறைக்கு வந்தவ�...Know more...\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\nஅதிகாரி முதல் ஆளும் கட்சியினர்வரை பங்கு... அம்பலமாகும் ஆ...வின் அட்ராசிட்டி\nஎடப்பாடியை சந்திக்காமல் தவிர்த்த மோடி - டல்லடித்த டெல்லி விசிட்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n”வழிப்பறிக் கொள்ளைக்காரன் மாதிரி அரசு எங்க நிலத்தை திருடுது” - சேலம் நிலவரம்\nசி.சி.டி.வி பதிவுகள்... புகைப்படங்கள்... ஆதாரங்களைத் தேடி அரெஸ்ட் செய்யும் போலீஸ்\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://election.dinamalar.com/candidates_detail.php?id=1612", "date_download": "2018-06-20T20:55:59Z", "digest": "sha1:WRB6FGKDRSBLAN7EH55P6ZHML5WJCZMB", "length": 6218, "nlines": 93, "source_domain": "election.dinamalar.com", "title": "Candidates List | Assembly Election Candidates List 2016 | Tamil Nadu Assembly Election 2016 | Tamil Nadu Assembly Election 2016 Latest News | 2016 Election Breaking News | 2016 Election News | தேர்தல் களம்", "raw_content": "\nஇ - புத்தகம் 2016\nகாயம் அடைந்த ஐ.டி.,பெண் ஊழியர் லாவண்யா வீடு திரும்பினார் தொடர் விடுமுறை: சென்னை-திருநெல்வேலிக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கம் தற்கொலையில் தமிழகத்திற்கு 2வது இடம் முலாயம் சிங்கை சந்தித்து ஆசி பெற்றார் அகிலேஷ் ”பணநோட்டுக்களும்,புரளிகளும்”: பிரணாப் முகர்ஜியை சந்தித்தார் ஜி.கே. வாசன் ஐ.ஐ.டி துறை பேராசிரியர்கள் நியமனம்: ஐகோர்ட் மறுப்பு மூட்டு வலியால் அவதி: சாய்னா நேவாலுக்கு சிகிச்சை தனிநபர் வில்வித்தை: லட்சுமி ராணி தோல்வி விம்பிள்டன் இரட்டையர் பிரிவில் சானியா ஜோடி தோல்வி\nஇ - புத்தகம் 2016\nநாமக்கல் மாவட்ட துணை செயலர்\nகுமாரபாளையம் - 2016 தேர்தல் முடிவுகள்\nயுவராஜ் (\tதி.மு.க.) 55,703\nமாதேஸ்­வரன் (\tதே.மு.தி.க.,) 9,784\nஅருண்குமார் (\tநாம் தமிழர்) 2,908\nபொன்னுசாமின் (\tசுயேட்சை) 2,813\nகுமாரபாளையம் - 2011 தேர்தல் முடிவுகள்\n2011 பி.தங்கமணி (\tஅ.தி.மு.க.) 91,077\nசெல்வராஜ் (\tதி.மு.க.) 64,190\nபாலமுருகன் (\tபா.ஜ.,) 1,600\n'தோல்விக்கு காரணம் நீங்கள் தான்' தே.மு.தி.க.,வினரிடம் விஜயகாந்த் கொதிப்பு\nமாநில கட்சி அந்தஸ்தும் போனது ; தே.மு.தி.க., எதிர்காலம் என்னவாகும் \nதி.மு.க., கூட்டணி, பா.ஜ., தே.மு.தி.க., பிரசாரம் நிறைவு\nஉளுந்தூர்பேட்டையில் தே.மு.தி.க., தீவிர பிரசாரம்\nதே.மு.தி.க.,- ம.ந.கூ., செயலிழந்துவிட்டது: ஐக்கிய ஜமாஅத் அப்துல்அக்கீம் 'கணிப்பு'\nவேட்பாளர்கள் முதல் பக்கம் »\nகுமாரபாளை��ம் தொகுதியில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://election.dinamalar.com/candidates_detail.php?id=2107", "date_download": "2018-06-20T21:04:34Z", "digest": "sha1:FFYAUCDBJIOFP3S5WQXZQGSSLEFBUQXX", "length": 5975, "nlines": 91, "source_domain": "election.dinamalar.com", "title": "Candidates List | Assembly Election Candidates List 2016 | Tamil Nadu Assembly Election 2016 | Tamil Nadu Assembly Election 2016 Latest News | 2016 Election Breaking News | 2016 Election News | தேர்தல் களம்", "raw_content": "\nஇ - புத்தகம் 2016\nகாயம் அடைந்த ஐ.டி.,பெண் ஊழியர் லாவண்யா வீடு திரும்பினார் தொடர் விடுமுறை: சென்னை-திருநெல்வேலிக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கம் தற்கொலையில் தமிழகத்திற்கு 2வது இடம் முலாயம் சிங்கை சந்தித்து ஆசி பெற்றார் அகிலேஷ் ”பணநோட்டுக்களும்,புரளிகளும்”: பிரணாப் முகர்ஜியை சந்தித்தார் ஜி.கே. வாசன் ஐ.ஐ.டி துறை பேராசிரியர்கள் நியமனம்: ஐகோர்ட் மறுப்பு மூட்டு வலியால் அவதி: சாய்னா நேவாலுக்கு சிகிச்சை தனிநபர் வில்வித்தை: லட்சுமி ராணி தோல்வி விம்பிள்டன் இரட்டையர் பிரிவில் சானியா ஜோடி தோல்வி\nஇ - புத்தகம் 2016\nகாட்பாடி - 2016 தேர்தல் முடிவுகள்\n2016 துரை­மு­ருகன் (\tதி.மு.க.) 90,354\nஅப்பு (\tஅ.தி.மு.க.) 66,588\nசண்முகம் (\tபாமக) 12,728\nசிவானந்தம் (\tதமாகா) 2,163\nபுவியரசன் (\tநாம் தமிழர்) 1,135\nகாட்பாடி - 2011 தேர்தல் முடிவுகள்\n2011 துரைமுருகன் (\tதி.மு.க.) 75,064\nஎஸ்.ஆர்.கே.அப்பு (எ) ராதாகிருஷ்ணன் (\tஅ.தி.மு.க.) 72,091\nஏ. வரதராஜன் (\tஜனதா) 1,539\nநாம் தமிழர் கட்சி வேட்பாளர் உட்பட 13 பேர் மனு தள்ளுபடி\nஉடுமலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு தள்ளுபடி\nகருணாஸ் வேட்பு மனு ஏற்பு: நாம் தமிழர் வேட்பாளர் எதிர்ப்பு\nதேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதம் செய்த வேட்பாளர்\nகாட்பாடி தொகுதியில் துரைமுருகன் வேட்புமனு தாக்கல்\nவேட்பாளர்கள் முதல் பக்கம் »\nகாட்பாடி தொகுதியில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/34815-2018-03-30-05-54-20", "date_download": "2018-06-20T20:56:46Z", "digest": "sha1:DELXFUEAKC65FEBXHZAUWEQTKHW534IN", "length": 11120, "nlines": 243, "source_domain": "keetru.com", "title": "களையெடுத்தெறியடா சாதிய தீயை", "raw_content": "\nஏன் வெளியேற வேண்டும் அம்பேத்கர்\nசாதியை அழித்தொழிப்பதில் CPI(M) பங்கு குறித்து சில கேள்விகள்\nவேத மரபுகளை மறுப்போம்; வெகுமக்கள் உரிமை மீட்போம்\n ( என் ஜாதியைத் தவிர)\nகவுரவமான வாழ்க்கையை நோக்கி பேரணியாய் முன்னேறும் பெண்கள்\n“பெரியார் சிந்தனைகளை மார்க்சியம் இணைத்���ுக் கொள்ள வேண்டும்”\nஇந்தியாவின் 69ஆவது சுதந்தர நாளில் தமிழ்நாட்டில் சேச சமுத்திரத்தில் தாழ்த்த்தப்பட்டவர் மீது தாக்குதல்\nஜெயராணி - திவ்ய பாரதிக்கு ‘பெரியார் சாக்ரடீஸ்’ விருது\nமக்கள் நாயக ஆட்சி, இந்தியாவில் ஏது\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nவெளியிடப்பட்டது: 30 மார்ச் 2018\nகொய்து போடடா ஜாதிய நோயை - கொலைக்களம்\nஆரியம் வாழவா அடித்து மாள்கிறாய்\nதமிழா….. நீயா மானுடம் மறுக்கிறாய்\nமுல்லைக்கும் மயிலுக்கும் பாசம் காட்டினான் -முன்னோர்\nசொன்னதை செய்ததை தூக்கிலே ஏற்றினாய்\nபாதியில் வந்ததை பகுத்துப்பாரடா - வேதசாஸ்திரம்\nசாதியம் பேசியே சாவதும் ஏனடா\nசிந்திக்க மறுப்பதேன் என்னுயிர் தோழனே\nசிந்திய ரத்தத்தால் சாதிகள் வாழ்வதேன்\nஇனத்தினும் பெரியதோ சாதிய பாசமே \nஇனமானம் வீழ்வதேன் இழிந்து போனதேன்\nகளமாடிய வீரமெல்லாம் கரைபட்டு போவதேன்\nகாணாத பொருளெல்லாம் கடவுளாய் பார்க்கிறாய்\nகண்ணில் தீட்டென்றாய் சாணிப்பால் கொடுக்கிறாய்\nசாதியும் இல்லையே வேதமும் இல்லையே\nசாதிக்க பிறந்தவன் வீழ்வதும் இல்லையே\nகளைந்து எறியடா சாதியம் தொல்லையே\nமுளைத்து வரட்டும் சமதர்ம மண்ணிலே\nஇடுகாட்டு இடம் கூட பொதுவல்ல\nஉன்னில் விதையடா உயரிய விதையை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velang.blogspot.com/2015/07/13.html", "date_download": "2018-06-20T20:47:44Z", "digest": "sha1:WSOUP2MPGYK2WODSPJKQ27QZIHQQTWBC", "length": 25570, "nlines": 248, "source_domain": "velang.blogspot.com", "title": "வேலன்: வேலன்:-அடிக்கடி தேவைப்படும் 13 அவசியமான சாப்ட்வேர்கள்.", "raw_content": "\nவேலன்:-அடிக்கடி தேவைப்படும் 13 அவசியமான சாப்ட்வேர்கள்.\nநாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நமக்கு கடந்துள்ள வயதினை அறிந்துகொள்ள இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் உள்ள Enter your Date of Birth என்கிற கட்டத்தில் உங்களுடைய பிறந்த தேதி மாதம் வருடம் தட்டச்சு செய்யவும்.. தட்��ச்சு செய்யும் சமயம் நடுவில் உள்ள ஐ பனுக்கு இடையில் எண்களை வருமாறு தட்டச்சு செய்யவும்.கடைசியாக Search கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் உங்களுடைய வயதின் வருடம் மாதம் மற்றும் நாட் களை சுலபமாக அறிந்துகொள்ளலாம்.\nவேலன்:-குறிப்பிடட தேதியின் கிழமையை அறிந்துகொள்ள\nஇந்த் நூற்றாண்டு மட்டும் அல்லாது கடந்த மற்றும் வரும் நூற்றாண்டுகளின் வருடங்களில் குறிப்பிட்ட வருடத்தின் குறிப்பிட்ட மாதத்ததின் தேதி கிழமைநிலவரம அறிய இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் Month என்பதில் குறிப்பிட்ட மாதததினையும் Year என்பதில் குறிப்பிட்ட வருடத்தினையும் தட்டச்சு செய்யவும் பின்னர் இதில் உள்ள Generate என்பதனை கிளிக் செய்யவும். நாம் நமது இந்திய சுதந்திரம் எந்த கிழமையில நமக்கு கிடைததது என அறிந்துகொள்ள இதனை பயன்படுத்தினேன். நமக்கு சுதந்திரம் வெள்ளிக்கிமை அன்று கிடைத்துள்ளது;.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.\nநீங்களும் உங்களுடைய விருப்பமான தேதிக்கான கிழமை அறிந்துகொள்ள இதனை பயன்படுததிப்பாருங்கள்\nநம்மிடம் உள்ள ஆடியோ மற்றும் எம்பி.3 பாடல்களை துல்லியமாக கேட்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.குறைந்த அளவு கேபி கொண்ட இதனை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் ஓப்பன் என்பதனை தேர்வு செய்து நம்மிடம் உள்ள பைல் அல்லது டைரக்டரியில் இருந்து பாடல்களை தேர்வு செய்யவும்.\nபின்னர் இதில் உள்ள பிளே கிளிக் செய்யவும். நமக்கான பாடல்கள் ஒலிபரப்பாகும். மேலும் பாடல் பிடிக்கவில்லை என்றால் நாம் கேட்கும்பாடலின் முன்பாடலே அல்லது அடுத்துள்ள பாடலை தேர்வு செய்யலாம். மேலும் இதில் அலாரம் ;செட் செய்யும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.\nஎளிய வகை கணக்குகளை போட இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் சதவீதம். ஸ்கேயர் ரூட்.போன்ற கணித வகைகளை போடலாம். எளிய வகைகளில் பயன்படுத்த இந்த சாப்ட்வேரினை பயன்படுத்தலாம்.\nகுறிப்பிட்ட நேரம் செட் செய்து அதிலிருந்து கவுண்டவுன் டைமரை செட் செய்திட இந்த சாப்ட்வேரினை பயன்படுத்தலாம்.. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு க���ழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் உள்ள மினிட்ஸ் மற்றும் செகண்டில் நமக்கு தேவையான நேரத்தினை தட்டச்சு செய்யவும். பின்னர் ;அதில் உள்ள ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்யவும்.\nஉங்களுக்கான நேரம் குறைந்துகொண்டே ஓட ஆரம்பிக்கும். ஒரு குறிபிட்ட நேரத்தில் வேலையை முடிக்க - ஒரு வேலை எவ்வளவு நேரத்தில் நாம் முடிக்கின்றோம் என அறிந்துகொள்ள இந்த சின்ன சாப்ட்வேரினை பயன்படுத்தலாம்.\nநமது நினைவாற்றலை அறிந்துகொள்ள இந்த மெமரி டெஸ்ட் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்து கிளிக் செய்திட்டபின் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் உள்ள பிளே கிளிக் செய்யவும். இப்போது நான்கு விதமான கலர்களில் அம்புகுறி இருக்கும். ஒவ்வொரு அம்புகுறியும் மாறிமாறி பிளிங் ஆகும். நாம் சரியாக நினைவில் வைத்துக்கொண்டு அந்த வரிசையில் அம்புகுறியை கிளிக் செய்திடவேண்டும்.\nநாம் எவ்வளவு கிளிக் சரியாக செய்கின்றமோ அவ்வளவு பாயிண்டுகள் கிடைக்கும்.\nவேலன்:-ரேமின் உபயோக நிலை அறிந்துகொள்ள\nநமது கணிணியில் உள்ள ரேம் பயன்பாட்டினை அறிந்துகொள்ள இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது..இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nகுறிப்பிட்ட வார்த்தையில் உள்ள வார்த்தைகளை அறிந்துகொள்ள இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிற்க்கம் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் கீழே உள்ள Insert Word ல் உங்களுக்கான வார்த்தையை தட்டச்சு செய்யவும். பின்னர் கீழே உள்ள Generate கிளிக் செய்திடவும்.\nஇப்போது நீங்கள் குறிப்பிட்ட வார்த்தையில் உள்ள வார்ததைகளின் வகைகளை அறிந்துகொள்ளலாம் நான் Tamil Computer என்று குறிப்பிட அதிலிருந்து 16383 வார்த்தைகள் வந்தது.\nஒரு வார்த்தையின் அனைத்து ரேண்டம் வார்த்தைகளையும்அறிந்துகொள்ளலாம்.\nஓட்டப்பந்தயங்களில் பயன்படுத்தப்படும் ஸ்டாப்வாட்ச் நாம்கணிணியில் பயன்படுத்தலாம். இதனை பதிவிறக்கம்செய்ததும் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் ஸ்டார்ட் கிளிக் செய்ததும் உங்களுக்கான நேரம் ஓட ஆரம்பிக்கும்.\nதேவைபடும் சமயம் நாம் இதில் உள்ள ஸ்டாப் கிளிக் செய்து நாம் நமது நேரத்தினை நிறுததிக்கொள்ளலாம்.\nவேலன்:-உங்கள் உயரத்திற்கு ஏற்ப எடையை அறிந்துகொள்ள\nநம் உயரத்திற்கு ஏற்ப எவ்வளவு எடை இருக்கவேண்டும் என்பத��ையும் குழந்தைகள் ஒரு வயது வரை எவ்வளவு எடை இருக்கலாம் என்பதையும்.சிறுவர்கள் 1 முதல் 10 வயது வரை எவ்வளவு எடை இருக்கலாம் என்பதனையும் எளிதில் அறிந்துகொள்ள இநத சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது:.இதனை இன்ஸ்டால் செய்ததும் உஙக்ளுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் மூன்று விதமான ரேடியோ பட்டன்கள் கொடுத்துள்ளார்கள். உங்கள் உயரத்திற்கு ஏற்ற எடை அறிந்துகொள்ள இதில் மூன்றாவதாக உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்யவும். பின்னர் உங்கள் உயரத்தினை சென்டிமீட்டர் அளவில் குறிப்பிடவும்.\nகீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும். உங்களுக்கான சரியான எடை கிடைக்கும்.எடை குறிப்டட அளவை விட நீங்கள் குறைவாக இருந்தால் அதிகமாக்கவும் அதிகமாக இருந்தால் குறைக்கவும் செய்யலாம்.\nஒன்று முதல் பத்துவயது வரை உள்ள குழந்தைகள் வயது ஏற்ப எடை அறிந்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.\nகுழந்தைகள் பெரியவர்கள் என யாவரும் எடையை அறிந்துகொள்ள இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.\nவேலன்:-யூஎஸ்பி சாதனங்களை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க\nஉங்கள் யூஎஸ்பி சாதனங்களை மற்றவர்கள் யாரும் பயன்படுத்த முடியாமல் பாஸ்வேர்ட் கொடுத்து பயன்படுத்த இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை இன்ஸ்டால் செய்ததும் உஙக்ளுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் உள்ள பாஸ்வேர்ட் கட்டத்தில் உஙக்ளுக்கான பாஸ்வேர்ட் தட்டச்சு செய்யவும்.\nஓ.கே. கொடுத்து வெளியேறவும். இனி யாராவது உங்களுடைய யூஎஸ்பி சாதனங்களை பயன்படுத்துகையில் அதற்கான பாஸ்வேர்ட் கேட்கும். சரியாக இருக்கும் பட்டச்சில் யூஎஸ்பி வேலை செய்யும். இதன்மூலம் நாம் யூஎஸ்பி சாதனங்களை பாதுகாக்கலாம்.\nவேலன்:-பைல் மற்றும் போல்டர்களை விரைந்து காப்பி செய்திட\nபைல்கள் போல்டர்களை ஒரு இடத்தில் இருந்து வேறு ஒரு இடத்திற்கு விரைந்து மாற்றுவதற்கு இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் மாற்ற வேண்டிய பைல் அல்லது போல்டரை தேர்வு செய்யவும். மேலே உள்ள விண்டோவில அதற்கான ஸ்ரைடரை அட்ஜஸ்ட் செய்துகொள்ளவும். பின்னர் சேமிக்க விரும்பும் இடத்தினை தேர்வு செய்யவும்.இறுதியாக கீழே உள்ள Copy file or Floder கிளிக் செய்யவும்.\nகண் சிமிட்டும் நேரத்தில் உங்க���ுக்கான பைல் மற்றும் போல்டரானது நீங்கள் சேமிக்க விரும்பிய இடத்தில் சேமிப்பாக மாறி உள்ளதை காணலாம். உங்களுக்கு கீழ்கண்ட சேய்தி வரும்.\nவேலன்:-ரிஜிஸ்டரி செட்டிங்ஸ் உடனே பெற.\nகணிணியின் ரிஜிஸ்டரியில் மாற்றம் செய்ய வேண்டுமானால் நாம் ஸ்'டார்-ரன்-சென்று ரிஜிஸ்டரியை தட்டச்சு செய்து என்டர் தட்டவேண்டும். ஆனால் இந்த சின்னசாப்ட்வேர் மூலம் ரிஜிஸ்டரியை நாம் நேரடியாக உடனடியாக ததிறக்கலாம். இதனை பதிவிறக்கம் செய்து இனடஸ்டால் செய்ததும் உஙக்ளுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதிலுள்ள செட்டிங்ஸ் கொடுத்துள்ளதை நமக்கு எது தேவையோ அதற்கு எதிரில் உள்ள ரேடியோ பட்டனை தேர்வு செய்து இறுதியில் இதில் உள்ள அப்ளை செட்டிங்ஸ் கிளிக் செய்திடவேண்டும். நமக்கான தேவைகள் உடனடியாக பெறலாம். பயன்படுத்திப்பாருங்கள்.\nமேற்கண்ட 13 சாப்ட்வேர்களையும் பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nதேவையானவற்றை பயன்படுத்திக் கொள்கிறேன்... நன்றி...\nரொம்ப நாளாச்சே அண்ணா... நலமா\nBlogger திண்டுக்கல் தனபாலன் said...\nதேவையானவற்றை பயன்படுத்திக் கொள்கிறேன்... நன்றி..ஃஃ\nநன்றி தனபாலன் சார்..தங்கள் வருகைக்கு நன்றி...\nBlogger பரிவை சே.குமார் said...\nரொம்ப நாளாச்சே அண்ணா... நலமா\nநன்றி குமார் சார்...தற்சமயம் நலமே..தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி...\nதங்கள் பதிவுகளை எனது blogspot -ல் பகிர்வு செய்து உள்ளேன் நன்றி நண்பர் வேலன்.\nதங்கள் பதிவுகள் மிகவும் பயன் உள்ளதாக உள்ளது. எனவே எனது blogspot -ல் பகிர்வு செய்ய உள்ளேன். தங்கள் பதில் எதிர் பார்த்து தங்கள் நண்பர் சுப்பிரமணியம்(subramaniyamgk@gmail.com)\nவேலன்:-அடிக்கடி தேவைப்படும் 13 அவசியமான சாப்ட்வேர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamakoti.org/tamil/7dk258.htm", "date_download": "2018-06-20T21:12:50Z", "digest": "sha1:LKDJ5JVSSYWVR5ATCCQPJNPRZOEZB7XH", "length": 5257, "nlines": 6, "source_domain": "www.kamakoti.org", "title": "’ரேஸ் தியரி’ தவறானது God, Satan என்று இர�", "raw_content": "\nGod, Satan என்று இரண்டாகப் பார்த்தே பழக்கப்பட்ட மதஸ்தர்கள், அந்தப் பார்வையிலேயே நம்முடைய வேத மத ருத்ரனைப் பார்த்ததில்தான் வேறு தினுஸாக அர்த்தம் பண்ணிவிட்டார்கள். Divide and Rule – பிரித்து ஆளுவது – என்ற தங்கள் தந்திரமான கொள்கையையும் முடிகிற இடங்களிலெல்லாம் அவர்கள் நுழைத்து விடுவார்களாதலால் இத���ல் ஆர்ய-திராவிட வித்யாஸத்தையும் ஸாமர்த்தியமாக இழுத்து விட்டு விட்டார்கள்\nஸர்வ சக்தனாக ஒரே ஈச்வரன் தான். அப்படி அவன் ஸர்வ சக்தனாக இல்லாவிட்டால் அவன் ஈச்வரன் என்று பெத்தப் பேர் வைத்துக் கொள்ளவே லாயக்கில்லாதவன். ‘ஸர்வ’ என்றால் அதில் நல்லது மாதிரியே கெட்ட்தெல்லாமும் அடக்கமாகத்தானே இருக்கணும் பிரஸித்தமான ருத்ர ஸுக்தங்களில் அப்படித்தான் அவனை விவரமாக வர்ணித்திருக்கிறது. நல்ல சக்தியாக மட்டும் ஈச்வரன், அவனுக்கு ஆப்போஸிட்டாக, கெட்ட சக்தியாக Satan என்று ஒரு இரண்டாம் ஆஸாமி என்று இல்லை. அல்லது அந்த Satanக்கும் அசட்டு ஹிந்துக்கள் தெய்வமாக ஸ்தானம் தந்து உக்ர மூர்த்தி என்று பூஜை பண்ணினார்கள் என்பதும் இல்லை. இரண்டு வெவ்வேறான ஸ்வாமி இல்லை. ஒரே ருத்ர-சிவன் தான். இரண்டு வெவ்வேறான ரேஸ்களும் இல்லை. ஒரே வைதிக ஸமுதாயந்தான்; ஒரே பாரத கலாசாரந்தான்.\nநான் கர்நாடகமான வைதிகக் குடுக்கை; பத்தாம் பசலி. அதனால் நான் என்னமோ சரித்திர நிபுணர்களின் ஆராய்ச்சிக்கு மாறாக உளறுகிறேன் என்று தோன்றலாம். விவேகானந்தர் இருந்தார். இன்னும் ஸமீபத்தில் அரபிந்தோ (அரவிந்தர்) இருந்தார். அவர்கள் என் மாதிரி இல்லை. சரித்திர ஆராய்ச்சி உள்பட நவீனகால ஸமாசாரமெல்லாம் நன்றாகத் தெரிந்து வைத்துக் கொண்டிருந்தவர்கள். அநேக விஷயங்களில் சீர்திருத்தம், புரட்சிக் கொள்கை என்று சொல்கிறவற்றை பலமாக ஆதரித்தவர்கள். பத்தாம்பசலிகளைக் கண்டித்துக்கூட இருக்கிறவர்கள். அந்த இரண்டு பேரும் கூட இந்த Aryan Dravidian என்ற இரட்டை Race theory-ஐ ஒப்புக் கொள்ளவேயில்லை. உங்களில் பல பேர் ஆராய்ச்சி மனப்பான்மை, Scientific outlook (அறிவியல் கண்ணோட்டம்) இல்லாவிட்டால் ப்ரயோஜனமில்லை என்று அபிப்ராயப்பட்டு, என்மாதிரி கட்டுப்பெட்டி ஸநாதனிகளைத் தள்ளுபடி செய்யக்கூடுமானதால்தான், (ஆராய்ச்சி மனப்பான்மை, அறிவியல் கண்ணோட்டம் என்ற) அந்த இரண்டு யோக்யதாம்சமும் நிறையப் பெற்றவர்களான இரண்டு பேரைச் சொன்னேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/national/38930-modi-has-humilated-his-gurus-says-rahul-gandhi.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-06-20T20:59:11Z", "digest": "sha1:GRO5PHDVTZ277U5QR27YBBVLBITILXMC", "length": 7967, "nlines": 85, "source_domain": "www.newstm.in", "title": "மகாபாரத கதையை கூறி பா.ஜ.கவை தாக்கிய ராகுல் காந்தி | Modi has humilated his gurus, says Rahul Gandhi", "raw_content": "\nசெல்லத்துரை நியமன ரத���து: உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு\nரூ. 1500 கோடி செலவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை\n18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கை நீதிபதி விமலா விசாரிப்பார்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரிப்பதே சரியானது- சென்னை உயர் நீதிமன்றம்\nதுணைவேந்தர் செல்லதுரை நியமன ரத்து: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nமகாபாரத கதையை கூறி பா.ஜ.கவை தாக்கிய ராகுல் காந்தி\nபா.ஜ.கவினர் தங்களது குருகளை அவமதிக்கின்றனர் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.\nசில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி திரிபுராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அத்வானியுடன் கைக்குலுக்காமல் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த காட்சி அடங்கிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, அதனுடன் பா.ஜ.கவை தாக்கி கருத்து தெரிவித்துள்ளார்.\nஅந்த பதிவில், “ ஏகலைவன் தனது குரு கேட்டுக்கொண்டதற்காக தனது கட்டை விரலை வெட்டிக்கொண்டார் . ஆனால் இங்கு பா.ஜ.கவினர் பிரதமரின் வழியில் தங்களது குருகளான வாஜ்பாய், அத்வானி, ஜஸ்வந்த் சிங் மற்றும் அவர்களது குடும்பத்தினரை அவமதித்து வருகின்றனர்” என்று பதிவிட்டுள்ளார்.\nமுன்னதாக மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், \"நாங்கள் வாஜ்பாயை எதிர்த்து போட்டியிட்டதுண்டு. ஆனால், தற்போது அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில் காங்கிரசின் போர்வீரன் என்ற முறையில் அவரை சந்திப்பதற்கு முன்னுரிமை தந்து வாஜ்பாயை நான் பார்க்கச் சென்றேன். அவர் இந்த நாட்டுக்காக பணியாற்றியவர், பிரதமராக இருந்தவர் என்பதால் நாங்கள் அவரை மதிக்கிறோம். இதுதான் எங்கள் கலாசாரம்.\nமோடியின் குருவாக இருந்தவர் அத்வானி. ஆனால், சில நிகழ்ச்சிகளில் தனது குருவான அத்வானியைகூட பிரதமர் மோடி மரியாதை அளிக்காததை நான் பார்த்திருக்கிறேன். மோடியைவிட அத்வானிக்கு காங்கிரஸ் கட்சி அதிக மரியாதை தந்து வந்துள்ளது. இன்று நான் அத்வானிக்காக வேதனைப்படுகிறேன்\" என்றார்.\nகருத்துகளைப் படிக்க - பகிர\nவிவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்குவோம்- பிரதமர் மோடி\nகாங்கிரஸ்காரரின் வாழ்வை மாற்றிய மோடியின் பகோடா அட்வைஸ்\nமரியாதை நிமித்தமாக ராகுலை சந்தித்தேன் - கமல்ஹாசன்\nஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது\nரஜினி, கமலுக்கு கடும் போட்டி: விஜயகாந்த் கட்சியை வளைக்க விஜய் திட்டம்\nபோலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜரானார் எஸ்.வி.சேகர்\n'மிஸ் இந்தியா'வாக தமிழக பெண் தேர்வு\nதோனி பற்றி நீங்கள் அறியாத விஷயங்கள்\nதமிழ் சினிமாவில் காணாமல் போகும் திறமையாளர்கள்- பகுதி 1\n#BiggBoss Day 2 : இன்னொரு ஓவியா-ஆரவ்வை உருவாக்கும் பிக்பாஸ்\nமோஜோ 13 | செல்பேசி இதழாளருக்குத் தேவையான திறன்கள்\nகடைசி பெஞ்சுக்காரி - 16 | சென்ஸற்ற ஹ்யூமர் சூழ் உலகு\nBMW காரில் தந்தையை அடக்கம் செய்த மகன்\n'சூப்பர் டீலக்ஸ்' படப்பிடிப்பு முடிந்தது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/05/20/news/30961", "date_download": "2018-06-20T20:57:57Z", "digest": "sha1:2PD2TDS2GWKDEEOQTAW37ZEUN5FLCT3W", "length": 13741, "nlines": 114, "source_domain": "www.puthinappalakai.net", "title": "ஈழக்கனவு நிறைவேற விடமாட்டேன்- சிறிலங்கா அதிபர் சூளுரை | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஈழக்கனவு நிறைவேற விடமாட்டேன்- சிறிலங்கா அதிபர் சூளுரை\nMay 20, 2018 by கி.தவசீலன் in செய்திகள்\nசிறிலங்கா இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்றும், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களே அத்தகைய குற்றச்சாட்டுகளைக் கூறுவதாகவும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nவிடுதலைப் புலிகளைத் தோற்கடித்த 9 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறி ஜெயவர்த்தனபுர கோட்டேயில் உள்ள, சிறிலங்கா படையினரின் நினைவுச் சின்னத்தில் நேற்று நடந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\n“எமது ஆயுதப் படைகளுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவை போர்க்குற்றச்சாட்டுகளை சுமத்தியிருப்பதாக, சில ஊடக நிறுவனங்களும், சில தீவிரவாத அமைப்புகளும் கூற முனைகின்றன.\nஎமது நாட்டுக்குள் போர்க்குற்றங்களைப் பற்றிப் பேசுகின்றவர்கள் தீவிரவாதக் கருத்துக்களைக் கொண்டவர்கள். விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள்.\nபாரிய தியாகங்களைச் செய்து தான், விடுதலைப் புலிகளை 2009 இல் சிறிலங்கா ஆயுதப்படையினர் தோற்கடித்தனர்.\nஇந்தப் போரில் ஆயிரக்கணக்கான படையினர், காவல்துறையினர், சிவில் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.\nபோர்க்காலத்தில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்று எம்மால் கணக்கிட முடியவில்லை. குண்டுவெடிப்புகளில் கொழும்பில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்��ு சரியாக கணக்கிட முடியவில்லை.\nநாட்டின் ஒற்றுமை, பிராந்திய ஒருமைப்பாடு, இறைமை, சுதந்திரம், ஜனநாயகத்துக்காக உயிர்களை இழந்தவர்களை சிறிலங்கா அரசும், ஒட்டுமொத்த நாடும் நினைவில் கொள்ள வேண்டும்.\nஇந்தப் போரில், 28,708, படையினர் உயிரிழந்தனர். 40,107 பேர் உடல் உறுப்புகளை இழந்தனர்.\nபோரில் எத்தனை பொதுமக்கள் கொல்லப்பட்டனர். காயமடைந்தனர் என்பதை கணக்கிட முடியவில்லை. ஆஅனால், 1 இலட்சம் பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நம்புகிறோம். அவர்கள், தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.\nஇப்போது சிலருக்கு போர் எப்படி நடந்தது என்று மறந்து விட்டதால் தவறான முடிவுகளுக்கு வருகின்றனர். போர் வீரருக்கும், தீவிரவாதிக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள முடியாமல் இருப்பது கவலைக்குரியது.\nஅரசாங்கத்தில் உள்ள சில அமைச்சர்களுக்கும், எதிர்க்கட்சியில் உள்ள சில அரசியல் வாதிகளுக்கும் இந்தப் பிரச்சினை உள்ளது. நாட்டைக் குழப்பி வாழும் சில அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் கூட இந்தப் பிரச்சினை உள்ளது.\nசிறிலங்கா படையினர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல்வாதிகளின் கைப்பொம்மைகளாக செயற்படக்கூடாது.\nஅரசியல்வாதிகள் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளவோ அதிகாரத்தை பெற்றுள்ள அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கோ அல்லது அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கவோ படையினரைப் பயன்படுத்தக் கூடாது\nவிடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும் அவர்களின் கொள்கைகள் இன்னும் முற்றாக அழிக்கப்படவில்லை.\nவெளிநாடுகளில், இன்றும் தனிநாடு பற்றிய கனவுகளைக் கொண்டுள்ள பிரிவினைவாதிகள் உள்ளனர். அவர்களின் கனவு நிறைவேற ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்.\nகடந்த மூன்றரை ஆண்டுகளில், நாட்டைப் பிளவுபடுத்தும் எண்ணங்களை தோற்கடிப்பதற்காக, நட்பு நாடுகளின் ஒத்துழைப்புடன் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டது. தொடர்ந்தும் அவ்வாறே செயற்படும்” என தெரிவித்தார்.\nTagged with: விடுதலைப் புலி, விடுதலைப் புலிகள்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் போரில் இறந்த புலிகளுக்கு இழப்பீடு வழங்கும் அமைச்சரவைப் பத்திரம் மீண்டும் நிராகரிப்பு\nசெய்திகள் 2009 இற்குப் பின் முதல் முறையாக யாழ். செல்லும் நோர்வேயின் உயர்மட்ட அமைச்சர்\nசெய்திகள் வடக்கில் சிறிலங்கா இராணுவப் பிடியில் இருந்த 120 ஏக்கர் காணிகள் விடுவிப்பு\nசெய்திகள் சீனாவில் உள்ள பணியகங்களில் தொங்கும் மகிந்தவின் நிழற்படங்கள்\nசெய்திகள் அமெரிக்க இராணுவத்தின் பசுபிக் கட்டளை பீட அதிகாரிகள் சிறிலங்காவில்\nசெய்திகள் ஞானசார தேரர் சாதாரண கைதியாகவே நடத்தப்படுவார் – சலுகைகள் மறுப்பு 0 Comments\nசெய்திகள் மைத்திரியின் நியூயோர்க் பயணத்துக்கு 120 மில்லியன் ரூபா செலவு 0 Comments\nசெய்திகள் தென்கொரிய உதவியுடன் வடக்கில் மூன்று பலநோக்கு மீன்பிடித் துறைமுகங்கள் 0 Comments\nசெய்திகள் போரில் இறந்த புலிகளுக்கு இழப்பீடு வழங்கும் அமைச்சரவைப் பத்திரம் மீண்டும் நிராகரிப்பு 0 Comments\nசெய்திகள் 2009 இற்குப் பின் முதல் முறையாக யாழ். செல்லும் நோர்வேயின் உயர்மட்ட அமைச்சர் 0 Comments\n‌மன‌ோ on நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\n‌மன‌ோ on சிறிலங்கா ரூபாவுக்கு வரலாறு காணா வீழ்ச்சி\n‌மன‌ோ on நாவற்குழி இளைஞர்களை காணாமல் ஆக்கிய மேஜர் ஜெனரலுக்கு சிறிலங்கா இராணுவத்தில் முக்கிய பதவி\namalraj on தமிழ்தேசியம்: ‘தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போது மீட்க முடியும்\n‌மன‌ோ on சிறிலங்காவுக்கு 1 பில்லியன் டொலர் கடன் வழங்க சீன அரசு அனுமதி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aipeup3cuddalore.blogspot.com/", "date_download": "2018-06-20T20:25:13Z", "digest": "sha1:ZKQSJPDWCLQNZZN2B7EPVVEIOU7OOHTX", "length": 15022, "nlines": 111, "source_domain": "aipeup3cuddalore.blogspot.com", "title": "All India Postal Employees Union Gr'C' Cuddalore Division", "raw_content": "\nமத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பாராளுமன்றப் பேரணி முடிவில் 7ஆவது ஊதியக் குழு தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்றிடக் கோரி எதிர் வரும் 15.02.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தினை அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் செய்வதாக முடிவு அறிவிக்கப்பட்டது உங்களுக்குத் தெரியும்.\nஅதன் ஒரு பகுதியாக , எதிர்வரும் ஜனவரி 10, 2017 அன்று மாலை 05.00 மணியளவில் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லம் அருகில் தமிழ் மாநிலக் குழு சார்பில் ஒரு மாபெரும் கணடன ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான போஸ்டர் தற்போது கீழே பார்க்கலாம்.\nஎனவே அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் , குறிப்பாக சென்னை பெரு நகர மண்டலத்தில் உள்ள அனைத்து அஞ்சல் பகுதி NFPE இயக்கத் தோழர்களும் தவறாமல் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு அரசுக்கும் , அதிகார வர்க்கத்திற்கும் நம்முடைய போராட்ட வீச்சினை எடுத்துக் காட்ட வேண்டுகிறோம்.\nமேலும் நம்முடைய NFPE சம்மேளனத்தின் சார்பில் இந்த வேலை நிறுத்தம் தொடர்பாகவும், அஞ்சல் பகுதியில் தீர்க்கப்படாமல் தேங்கி கிடைக்கும் பிரச்சினைகளை தீர்த்திடக் கோரியும் 20 மற்றும் 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் 05.01.2017 அன்று அனைத்து கோட்ட /கிளைகள் மற்றும் மாநிலத் தலைமையகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வேலை நிறுத்தத்திற்கான நோட்டீசை நிர்வாகத்திற்கு அளித்திட நம்முடைய சம்மேளனம் தாக்கீது அனுப்பியுள்ளது.\nவேலை நிறுத்த கோரிக்கைகள் மற்றும் வேலை நிறுத்த நோட்டீஸ் நகல் ஏற்கனவே நம்முடைய சம்மேளனத்தால் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை நம்முடைய மாநிலச் சங்க வலைத்தளத்திலும் நாம் பிரசுரித்துள்ளோம். தற்போதும் கீழே அளித்துள்ளோம்.\nஎனவே அனைத்து கோட்ட / கிளைகளிலும் இந்த ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்தி வேலை நிறுத்த நோட்டீசை அந்தந்த பகுதி நிர்வாகத்திற்கு அளித்திட வேண்டுகிறோம்.\nசென்னை பெருநகரத்தை பொறுத்த வரையில் எதிர்வரும் 05.01.2017 அன்று தமிழ் மாநில NFPE இணைப்புக் குழு சார்பில் அனைத்து சங்கங்களும் ஒன்று சேர்ந்து CPMG அலுவலக வாயிலில் ஒரு மாபெரும் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்தி இந்த வேலை நிறுத்த நோட்டீசை மாநில தலைமை நிர்வாகத்திற்கு வழங்கிட உள்ளோம்.\nஇதற்கான நோட்டீஸ் மாநில இணைப்புக்கு குழு சார்பாக அதன் கன்வீனர் வெளியிட உள்ளார். எனவே, அது வரை காத்திராமல், இந்த அறிவிப்பையே நோட்டீஸ் ஆக எடுத்துக் கொண்டு அனைத்து பகுதிகளிலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்தி வேலை நிறுத்த நோட்டீசாய் நிர்வாகத்திற்கு வழங்கிட வேண்டுகிறோம்.\nசென்னை பெருநகர பகுதி அனைத்து கோட்ட மற்றும் கிளைகளில் இருந்து பெருவாரியான தோழர்கள் / தோழியர்கள் எதிர்வரும் 05.01.2017 அன்று CPMG அலுவலக வாயிலில் நடைபெற உள்ள உணவு இடைவேளை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.\nவேலை நிறுத்த நோட்டீஸ் நகல் மற்றும் கோரிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/121616-actress-neepa-talks-about-her-cinema-career.html", "date_download": "2018-06-20T21:17:53Z", "digest": "sha1:MOFDSNT32GZGKXCPSVXJFOURLJWG5AO2", "length": 29467, "nlines": 422, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"நான் இப்போ ரெண்டு குழந்தைகளின் அம்மா!\" நடிகை நீபா | actress neepa talks about her cinema career", "raw_content": "\n`கூட்டணிகுறித்து பேசவில்லை' - ராகுல் காந்தியைச் சந்தித்த பின் கமல் பேட்டி வாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி வாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி டிஜிட்டல் இந்தியாவில் எத்தனை இளைஞர்கள் இணையம் பயன்படுத்துகின்றனர் தெரியுமா\nபட்டாசு வெடித்து விரட்டிய பொதுமக்கள்.... பதறிப்போய் கிணற்றில் விழுந்த 3 குட்டி யானைகள்... `பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்..' - துப்பாக்கி உரிமம் கோரிய தோனி மனைவி போர்ச்சுக்கல் வெற்றி... மொராக்கோ உலகக்கோப்பையில் இருந்து வெளியேற்றம்\n2-நாள் சரிவுக்குப் பின் சந்தையில் இன்று ஏறுமுகம் ஃபைன் ஆர்கானிக்ஸ் ஐபிஒ இன்று முதல் ஆரம்பம் 8,000 பத்திரிகையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\n\"நான் இப்போ ரெண்டு குழந்தைகளின் அம்மா\n\"அம்மாவின் திறமைக்கு இன்னும் அதிக வாய்ப்புகள், புகழ் கிடைச்சிருக்கணும். ஆனா, கிடைக்கலை. காரணம், அவங்க ரொம்பவே நேர்மையான வழியில் போக ஆசைப்பட்டதால். நான் சொல்ற அர்த்தம் உங்களுக்குப் புரியும்னு நினைக்கிறேன்.\"\n\"கடந்த அஞ்சு வருஷமா சினிமாவிலிருந்து விலகியிருக்கேன். குடும்பத்துக்கு அதிக நேரத்தை ஒதுக்கிட்டு, டான்ஸ் வகுப்புகளும் எடுத்துட்டிருக்கேன். வாழ்க்கை அமைதியா போயிட்டு இருக்குது\" - உற்சாகமாகப் பேசுகிறார் நடிகை நீபா. நடிப்பு, டான்ஸ், குடும்பம் பற்றிப் பேசுகிறார்.\n\"திருமண வாழ்க்கை எப்படிப் போகுது\n\"2013-ம் வருஷம் கல்யாணம் ஆச்சு. அதுக்குப் பிறகு சினிமா, சின்னத்திரைனு எதிலும் வொர்க் பண்ணலை. கல்யாணமான ஒன்றரை வருஷத்துலயே முதல் பொண்ணு ஸ்ரேயா பிறந்தாங்க. இப்போ பையன் சரண் பிறந்து எட்டு மாசமாகுது. குடும்பம், குழந்தைங்கனு இல்லறத்துலதான் அதிகமா கவனம் செலுத்துறேன். கணவர் சிவக்குமார் அன்பானவர். திருமண வாழ்க்கை சிறப்பா போகுது.\"\n`கூட்டணிகுறித்து பேசவில்லை' - ராகுல் காந்தியைச் சந்தித்த பின் கமல் பேட்டி\nவாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி\nடிஜிட்டல் இந்தியாவில் எத்தனை இளைஞர்கள் இணையம் பயன்படுத்துகின்றனர் தெரியுமா\n\"இந்த இடைப்பட்ட காலத்தில் சினிமா வாய்ப்புகள் வந்ததா\n\" 'சின்ன வயசுலருந்து சினிமாவுல நிறைய வொர்க் பண்ணிட்ட. இனி தேவைப்பட்டால் ரெஸ்ட் எடுத்துக்கோ'னு கல்யாணம் ஆன தருணத்தில் கணவர் சொன்னார். எனக்கும் கொஞ்சக்காலம் ஓய்வெடுக்க தோணுச்சு. அப்போ சினிமா வாய்ப்புகள் வந்துச்சு. நான் ஏத்துக்கலை. ஆனா, டான்ஸை என்னிக்குமே கைவிட விரும்பலை. அதுதான் எனக்கான அடையாளம். தெரிஞ்ச குழந்தைகள் பலர் எங்கிட்ட டான்ஸ் கத்துக்க வந்தாங்க. அப்படித் தொடங்கி, இப்போ வீட்டுல இருந்தபடியே நிறைய குழந்தைகளுக்கு டான்ஸ் சொல்லிக்கொடுக்கிறேன். சீக்கிரமே ஓர் இன்ஸ்டிட்யூட் ஆரம்பிக்கப்போறேன்.\"\n\"டான்ஸரான நீங்க, நடிக்க வந்தது எப்படி\n\"அப்பா வாமன் மற்றும் அம்மா மாலினி ரெண்டு பேரும் ஃபேமஸான டான்ஸர்ஸ். என் சின்ன வயசுல அம்மாகிட்ட கிளாசிக்கல் டான்ஸ் கத்துக்க ஆரம்பிச்சேன். அப்போ அம்மா சினிமாவுல பிஸியா இருந்தாங்க. அதனால, ஒரு மாஸ்டர்கிட்ட முறைப்படி டான்ஸ் கத்துகிட்டு அரங்கேற்றம் செய்தேன். நடிகை ஶ்ரீதேவியின் மிகத் தீவிரமான ரசிகை நான். அவங்க நடிச்ச 'ஜெகதீக வீருடு அதிலோக சுந்தரி' படத்தை ஆயிரம் முறைக்கும் மேலயே பார்த்திருப்பேன். சின்ன வயசுல இருந்து ஶ்ரீதேவின் படங்களைப் பார்த்து, ஒருகட்டத்துல நடிகையாகணும்னு ஆசைப்பட்டேன். அம்மாகிட்டச் சொன்னேன். 'உன் சொந்தத் திறமையில முன்னுக்கு வா'னு சொல்லிட்டாங்க. ஸ்கூல் முடிச்ச தருணம். விஜய் டிவி 'காவியாஞ்சலி' சீரியல் ஆடிஷன்ல செகலக்ட் ஆனேன். அந்த சீரியல்ல ஹீரோயினா நடிச்சேன். அடுத்தடுத்து நிறைய சீரியல்கள் மற்றும் படங்கள்ல நடிச்சேன். இடையில், என் அம்மா, ஶ்ரீதர், லாரன்ஸ் உள்ளிட்ட பல டான்ஸ் மாஸ்டர்கள்கிட்ட அசிஸ்டென்டா வொர்க் பண்ணினேன். சன் டிவி 'மஸ்தானா மஸ்தானா' மற்றும் கலைஞர் டிவி 'மானாட மயிலாட' நிகழ்ச்சிகளின் டைட்டில் வின்னரானேன். ரெண்டு படங்கள்ல டான்ஸ் மாஸ்டராவும் வொர்க் பண்ணியிருக்கேன்.\"\n\"ஶ்ரீதேவியின் நிறைய படங்கள்ல அம்மா வொர்க் பண்ணியிருக்காங்க. அவங்களுக்கு டான்ஸ் சொல்லிக்கொடுத்திருக்காங்க. நான் அவங்களைச் சந்திக்க ரொம்பவே ஆசைப்பட்டது என் அம்மாவுக்குத் தெரியும். ஆனா, அம்மா வேலை விஷயத்துல மட்டும்தான் கவனம் செலுத்துவாங்க. மத்தபடி சிபாரிசு, ஹெல்ப்னு எந்த எதிர்பார்ப்புக்கும் யார்கிட்டயும் போக மாட்டாங்க. அதனால என்னால ஶ்ரீதேவியைச் சந்திக்க முடியாம இருந்துச்சு. அம்மா 'புலி' படத்துல வொர்க் பண்ணினாங்க. அப்படத்தின் ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷன்ல நானும் கலந்துக்கிட்டேன். அப்போதான் ஶ்ரீதேவியைச் சந்திச்சேன். ஆனா, அவங்ககிட்ட பர்சனாலா பேச முடியலை. ஶ்ரீதேவியின் இறப்புக்கு ரொம்பவே வருந்தினேன்.\"\n\" 'காவலன்' படத்தில் நடித்த அனுபவம் பற்றி...\"\n\"அதில் வடிவேலு சாருக்கு ஜோடியா நடிச்சேன். என் ஸ்கூல் டைம் ஃபேவரைட், விஜய் சார். அவருடன் நடிச்சது அளவில்லா மகிழ்ச்சி. ரொம்பவே ஹேப்பியா நடிச்சோம். எல்லோரும் நிறைய விஷயங்களைப் பேசினோம். வடிவேலு சார் செமையா எல்லோரையும் கலாய்ச்சு சிரிக்க வைப்பார். நான் காமெடி ரோல்லயும் நல்லா நடிப்பேன் என்பதை தெரியப்படுத்தத்தான் அந்தப் படத்துல நடிச்சேன். அதுக்குப் பிறகு நிறைய காமெடி ரோல்கள்ல வாய்ப்புகள் வந்துச்சு. அதையெல்லாம் மறுத்துட்டேன்.\"\n\"அம்மாவின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கலைனு நினைக்கிறீங்களா\n\"நிச்சயமாக. அம்மா மாலினி, தன்னோட சின்ன வயசுல டான்ஸ் கரியரை தேர்வு செய்தாங்க. பல முன்னணி டான்ஸ் மாஸ்டர்ஸ்கிட்ட அசிஸ்டென்ட்டா வொர்க் பண்ணியிருக்காங்க. நிறையக் கஷ்டத்துக்குப் பிறகுதான் அவங்களுக்கு டான்ஸ் மாஸ்டர் அங்கீகாரம் கிடைச்சுது. 'பொற்காலம் (தஞ்சாவூரு மண்ணை எடுத்து)', 'வருஷமெல்லாம் வசந்தம்' (எங்கே அந்த வெண்ணிலா உள்பட அப்படத்தில் மூணு பாடல்கள்)' 'காதலுடன் (எல்லாப் பாடல்களும்)'னு தமிழ், தெலுங்குல நிறைய படங்கள்ல வொர்க் பண்ணியிருக்காங்க. ஆனா, அம்மாவின் திறமைக்கு இன்னும் அதிக வாய்ப்புகள், புகழ் கிடைச்சிருக்கணும். ஆனா, கிடைக்கலை. காரணம், அவங்க ரொம்பவே நேர்மையான வழியில் போக ஆசைப்பட்டதால். நான் சொல்ற அர்த்தம் உங்களுக்குப் புரியும்னு நினைக்கிறேன். தன் பெற்றோர், கணவர், குழந்தைகள், பேரக் கு��ந்தைகள்னு எங்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணிச்சுகிட்டாங்க. அவங்களுக்குனு பெரிசா எந்த ஆசையும் வெச்சுக்க மாட்டாங்க. என் தம்பி ஐடி கம்பெனியில வொர்க் பண்றான். 'சினிமாவில் வொர்க் பண்ணினது போதும். நாங்க உன்னைப் பார்த்துக்கிறோம்'னு நானும் தம்பியும் அம்மாகிட்ட பல முறைச் சொல்லிட்டோம். ஆனா, 'என் கடைசி காலம் வரை நடிப்பு, டான்ஸ்னுதான் இருப்பேன். வொர்க் பண்ணிட்டே என் உயிர் போகணும்'னு சொல்லுறாங்க. அதுக்குப் பெரிய சென்டிமென்ட் காரணம் வெச்சிருக்காங்க. அந்த அளவுக்கு அம்மா சினிமாவை நேசிக்கிறாங்க.\"\n``அந்த வேலி யாரால் உண்டாக்கப்பட்டது பதில் இல்லாத கேள்வியாய்... நடிகை சுஜாதா பதில் இல்லாத கேள்வியாய்... நடிகை சுஜாதா\nரொனால்டோ கோலை எல்லோரும் கொண்டாடியபோது ஒருவர் மட்டும் களத்தில் இரு\nபொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு பிக் பாஸ்\nஈகோ இல்லாத ஆஸ்திரேலியா... இது முடிவின் தொடக்கம்\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்\n``என் பசங்க என்னைக் கைவிட்டுட்டாங்க; இப்போ அநாதையா நிக்கேன்\nகாதலிகள்... ஆடம்பர வாழ்க்கை... சினிமாவை விஞ்சிய 6 திருடர்களின் கதை\n`மாவோயிஸ்ட் என முத்திரை குத்திடுவாங்களா' - கலங்கும் பியுஷின் சகோதரி\n``விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சூரி... ஆளுக்கு 5 லட்சம்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n”வழிப்பறிக் கொள்ளைக்காரன் மாதிரி அரசு எங்க நிலத்தை திருடுது” - சேலம் நிலவரம்\nசி.சி.டி.வி பதிவுகள்... புகைப்படங்கள்... ஆதாரங்களைத் தேடி அரெஸ்ட் செய்யும் போலீஸ்\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\n\"நான் இப்போ ரெண்டு குழந்தைகளின் அம்மா\n\" '15 கிலோ எடை குறைச்சிருக்கேன்... கம் லெட்ஸ் க்ளிக்'ம்பார் விக்ரம்..\" - ஜி.வெங்கட்ராம் கிளாசிக் கிளிக்ஸ் பகுதி 4\nஇந்தச் சமுகத்தில் பெண்கள் ஓர் இரவை‌ தனியாகக் கடக்க முடியுமா.. - 'எஸ்.துர்கா' படம் எப்படி\nகண்ணழகி, நடிப்பு ராட்சசி, பாடி ஷேமிங்குக்கு பதிலடி...ஹாட்ஸ் ஆஃப் நித்யா மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/powerstar-speech-about-biggboss/10619/", "date_download": "2018-06-20T20:52:05Z", "digest": "sha1:6RGFT6Q2HE3R7PRT5TCYWU22JEV7WXYH", "length": 5880, "nlines": 71, "source_domain": "www.cinereporters.com", "title": "பிக்பாஸ் வீட்டிற்கு கண்டிப்பாக செல்வேன் -பவர்ஸ்டார் - CineReporters", "raw_content": "\nவியாழக்கிழமை, ஜூன் 21, 2018\nHome சற்றுமுன் பிக்பாஸ் வீட்டிற்கு கண்டிப்பாக செல்வேன் -பவர்ஸ்டார்\nபிக்பாஸ் வீட்டிற்கு கண்டிப்பாக செல்வேன் -பவர்ஸ்டார்\nதமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை கொண்டவர் பவர்ஸ்டார் என்று அழைக்கப்படும் சீனிவாசன். பலர் கேலி செய்தாலும் அதனையும் தனது வெற்றிக்கான வழி என சென்றுகொண்டிருப்பவர் அவர்.செக் மோசடி வழக்கில் கைது செய்யப்படிருந்த அவர் சமீபத்தில் வெளியே வந்தார். இந்த நிலையில் பிரபல தமிழ் வார இதழுக்கு அளித்த பேட்டியில்,\nதெரியாமல் செய்த தவறுக்காக சிறை தண்டனையை அனுபவித்தேன்.என் நண்பர்களே என்னை பழி வாங்கிட்டாங்க என்றார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள என்னை அணுகினார்கள்.தனிப்பட்ட வேலை காரணமாக என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. ஆனால் இந்த சீசன் இல்லையென்றாலும் அடுத்த சீசனில் கண்டிப்பாக பிக்பாஸ் வீட்டிற்கு செல்வேன் என்றார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleசர்வர் சுந்தரம் படத்தில் சந்தானத்துடன் நாகேஷ் பேரன்…\nNext articleஜூலி வீட்டு வாசலில் பிரச்சனை பண்ண சொன்னாங்களா; வெட்கமா இல்ல: பிரபல பாடகி காட்டம்\nஎன்ன.. விக்னேஷ் சிவனுக்காக படம் தயாரிக்கிறாரா நயந்தாரா\nஜனனி ஐயருடன் மல்லு கட்டும் மும்தாஜ்\nவைரலாகும் ஆரவுடனான போட்டோ- கொந்தளிக்கும் யாஷிகா ஆர்மி\nநித்யாவை கடுப்பேற்றும் மும்தாஜ்- சூடு பிடிக்கும் பிக்பாஸ்\nநயன்தாரா தயாரிப்பில் படத்தில் ஹீரோவாக பிரபல நடிகர்\nபணத்துக்காக சண்டையிடுவதை நிறுத்துங்கள்: யாருக்கு சொல்கிறார் ஓவியா\nஎன்ன.. விக்னேஷ் சிவனுக்காக படம் தயாரிக்கிறாரா நயந்தாரா\nஜனனி ஐயருடன் மல்லு கட்டும் மும்தாஜ்\nவைரலாகும் ஆரவுடனான போட்டோ- கொந்தளிக்கும் யாஷிகா ஆர்மி\nகமலுக்கு 100 கோடி ரூபாய் லஞ்சம் பேசிய கட்சி: பரபரப்பு தகவல்\nநித்யாவை கடுப்பேற்றும் மும்தாஜ்- சூடு பிடிக்கும் பிக்பாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2018-mar-15/comics/138823-photo-comics.html", "date_download": "2018-06-20T20:50:47Z", "digest": "sha1:4BDAH55SFVHBXESHRFL3RZI6PX63TB43", "length": 15900, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "நொர்ணி நரிஜி", "raw_content": "\n`கூட்டணிகுறித்து பேசவில்லை' - ராகுல் காந்தியைச் சந்தித்த பின் கமல் பேட்டி வாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி வாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி டிஜிட்டல் இந்தியாவில் எத்தனை இளைஞர்கள் இணையம் பயன்படுத்துகின்றனர் தெரியுமா\nபட்டாசு வெடித்து விரட்டிய பொதுமக்கள்.... பதறிப்போய் கிணற்றில் விழுந்த 3 குட்டி யானைகள்... `பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்..' - துப்பாக்கி உரிமம் கோரிய தோனி மனைவி போர்ச்சுக்கல் வெற்றி... மொராக்கோ உலகக்கோப்பையில் இருந்து வெளியேற்றம்\n2-நாள் சரிவுக்குப் பின் சந்தையில் இன்று ஏறுமுகம் ஃபைன் ஆர்கானிக்ஸ் ஐபிஒ இன்று முதல் ஆரம்பம் 8,000 பத்திரிகையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\nசுட்டி விகடன் - 15 Mar, 2018\nபரீட்சையில் பட்டையைக் கிளப்ப... ஹெல்த் டிப்ஸ்\nபட்டுக்கு நூல் எடுப்பது இப்படி\nசுவர்த் தோட்டம் அமைப்பது எளிது\n10,+1 பொதுத் தேர்வுகளுக்கு எளிதான டிப்ஸ்\nநாசா காலண்டரில் நம் ஊர் ஓவியங்கள்\nகதை - படம்: வி.எம்.ராஜா\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\nஅதிகாரி முதல் ஆளும் கட்சியினர்வரை பங்கு... அம்பலமாகும் ஆ...வின் அட்ராசிட்டி\nஎடப்பாடியை சந்திக்காமல் தவிர்த்த மோடி - டல்லடித்த டெல்லி விசிட்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n”வழிப்பறிக் கொள்ளைக்காரன் மாதிரி அரசு எங்க நிலத்தை திருடுது” - சேலம் நிலவரம்\nசி.சி.டி.வி பதிவுகள்... புகைப்படங்கள்... ஆதாரங்களைத் தேடி அரெஸ்ட் செய்யும் போலீஸ்\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2018-mar-15/wrapper", "date_download": "2018-06-20T20:41:51Z", "digest": "sha1:WCVRVZXTY4RJD3AUWB6DTFPVNHXCZTID", "length": 14452, "nlines": 383, "source_domain": "www.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\n`கூட்டணிகுறித்து பேசவில்லை' - ராகுல் காந்தியைச் சந்தித்த பின் கமல் பேட்டி வாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி வாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி டிஜிட்டல் இந்தியாவில் எத்தனை இளைஞர்கள் இணையம் பயன்படுத்துகின்றனர் தெரியுமா\nபட்டாசு வெடித்து விரட்டிய பொதுமக்கள்.... பதறிப்போய் கிணற்றில் விழுந்த 3 குட்டி யானைகள்... `பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்..' - துப்பாக்கி உரிமம் கோரிய தோனி மனைவி போர்ச்சுக்கல் வெற்றி... மொராக்கோ உலகக்கோப்பையில் இருந்து வெளியேற்றம்\n2-நாள் சரிவுக்குப் பின் சந்தையில் இன்று ஏறுமுகம் ஃபைன் ஆர்கானிக்ஸ் ஐபிஒ இன்று முதல் ஆரம்பம் 8,000 பத்திரிகையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\nசுட்டி விகடன் - 15 Mar, 2018\nபரீட்சையில் பட்டையைக் கிளப்ப... ஹெல்த் டிப்ஸ்\nபட்டுக்கு நூல் எடுப்பது இப்படி\nசுவர்த் தோட்டம் அமைப்பது எளிது\n10,+1 பொதுத் தேர்வுகளுக்கு எளிதான டிப்ஸ்\nநாசா காலண்டரில் நம் ஊர் ஓவியங்கள்\nதமிழில் வெளியாகும் குழந்தைகளுக்கான மாதம் இருமுறை இதழ் சுட்டி விகடன். இந்த காலத்தில் குழந்தைகளின் படிக்கும் ஆர்வம் அதுவும் குறிப்பாக தமிழில் குறைந்துள்ளது. அவர்களை படிக்க வைக்க வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவர்களுக்கான காமிக்ஸ், பொது அறிவு, கதைகள் ஆகியவற்றை வழங்கி அவர்களுக்கு படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கிறது. சிறு குழந்தைகளின் ஆர்வத்தை வளர்க்கும் விதமாக அவர்களே கற்பனை ஐடியாக்களை உருவாக்கும் களமாகவும் விளங்குகிறது. மேலும் சாதனைப் படைத்த மாணவ மாணவியர்கள் பேசும் தன்னம்பிக்கை கட்டுரைகள் என்று கல்வியின் மீதான மாற்று பார்வையுடன் சிறார்களை அனுகிவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agarathan.blogspot.com/2011/12/blog-post_9605.html?showComment=1322912196278", "date_download": "2018-06-20T20:45:50Z", "digest": "sha1:IS42PX72VLXANDTJRGJMNKA37CKV3WCA", "length": 5129, "nlines": 79, "source_domain": "agarathan.blogspot.com", "title": "ஒரு மலையாள படத்தில் இந்திய அமைதி (அழிப்பு ) படையை நியாயபடுத்தும் வசனங்கள்.. | *தமிழ் ஊற்று*", "raw_content": "கொலை வாளினை எடடா ... இங்கு கொடியோர் செயல் அறவே .... இங்கு கொடியோர் செயல் அறவே ....\nஒரு மலையாள படத்தில் இந்திய அமைதி (அழிப்பு ) படையை நியாயபடுத்தும் வசனங்கள்..\nஒரு மலையாள படத்தில் இந்திய அமைதி (அழிப்பு ) படையை நியாயபடுத்தும் வசனங்கள். தமிழ் படங்களில் நம் நியாயங்களை சொல்ல அனுமதிப்பார்களா இந்த இந்திய ஜனநாயக தேசத்திலே\nஒரு மலையாள படத்தில் வரும் இந்த காட்சியை பாருங்கள்.. எப்படி வஞ்சகதொடு உருவாக்கி இருக்கிறார்கள் என்று... அவர்கள் கருத்தை பொய்யும் புனைவும் கலந்து படத்தில் சொல்ல அவர்களுக்கு உரிமை இருக்கிறது நம் கருத்தை சொல்ல அனுமதி இருக்கிறதா\nஇடுகையிட்டது Agarathan நேரம் 4:46 PM\nஒரு மலையாள படத்தில் இந்திய அமைதி (அழிப்பு ) படையை ...\nகிராமம் நோக்கி ( Village)\nஇந்த வார காமெடி பீஸ் .........\nபுகை பிடிப்பதினால் ஏற்படும் நன்மைகள் ...\nதமிழ் நடிகர்களா இவர்கள் .... ( ஒரு சிலரை தவிர )\nவிஜய் டிவி யின் ஒரு கோடி ஏமாற்று வேலை .....\nஆளை விழுங்கும் மர்ம மலை நமது ஊரில் ....\nவானிலை,புயல் (cyclone) நிலவரங்களை சுயமாக கண்டுபிடிக்க.......\nபடுகர் இன திருவிழாவும்... இன்றைய தமிழர் நிலையும் ....\nஇந்த வார காமெடி பீஸ் .......\nஉங்களின் ஆயுளின் கடைசி நாளை அறிய வேண்டுமா\nஒரு மலையாள படத்தில் இந்திய அமைதி (அழிப்பு ) படையை நியாயபடுத்தும் வசனங்கள்..\nசமூகத்தில் நடக்கும் அநியாயங்களை கண்டு கொதித்து எழுந்தால் நீயும் என் நண்பனே... சாமான்ய இளைஞனின் சமூக கோபமே இவ் வலைபூ.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2018-06-20T21:20:20Z", "digest": "sha1:4G6WKO4ICH3WUH7AUMBHJE72GEO2PH2Q", "length": 15263, "nlines": 77, "source_domain": "fulloncinema.com", "title": "'கரு' இசை வெளியீட்டு விழா - Full On Cinema", "raw_content": "\nFull On Cinema > ‘கரு’ இசை வெளியீட்டு விழா\n‘கரு’ இசை வெளியீட்டு விழா\nComments Off on ‘கரு’ இசை வெளியீட்டு விழா\nலைகா ப்ரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில், இயக்குனர் விஜய் இயக்கியிருக்கும் படம் ‘கரு‘. சாய் பல்லவி, நாக சௌர்யா நடிப்பில், நிரவ் ஷா ஒளிப்பதிவில் உருவாகி இருக்கும் இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்திர��க்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.\n2014ல் கத்தி என்ற பெரிய படத்தை கதையை நம்பி எடுத்தோம். அதை தொடர்ந்து பிரமாண்ட படங்களையும், கரு மாதிரி சின்ன பட்ஜெட் படங்களையும் தயாரித்து வருகிறோம். வினியோகம், தயாரிப்பு என எல்லாவற்றிலும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து கொடுத்து வருகிறோம். இது எங்களுக்கு பெருமையான ஒரு படம் என்றார் லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் நிஷாந்தன்.\nவிஜய் எனக்கு கிடைத்த பொக்கிஷம். கடந்த 10 ஆண்டுகளாக விஜய் படங்களில் வேலை செய்து வருகிறேன். இயக்குனர் ஆனாலும் அவருடன் தொடர்ந்து வேலை செய்வேன் என்றார் வசனகர்த்தா அஜயன் பாலா.\nலைகாவோடு எனக்கு 15 வருட தொடர்பு இருக்கிறது. லண்டன்ல இருக்கும் போதெல்லாம் லைகா மொபைல் தான் பேச உபயோகிச்சிருக்கேன். இப்போ லைகா தயாரிச்ச ஒரு நல்ல படத்துல நடிச்சிருக்கேன் என்றார் நடிகர் நிழல்கள் ரவி.\nஎன் மகன் விஜயிடம் உதவி இயக்குனராக சில படங்கள்ல வேலை பார்த்துருக்கான். ஆனாலும் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்ததில்லை, இந்த படத்துல நடிக்க வாய்ப்பு கிடைச்சதுல மகிழ்ச்சி. விஜய் ரொம்ப கூலான இயக்குனர். இந்த படத்துல் நடித்தது பெருமையாக இருக்கிறது என்றார் நடிகர் சந்தான பாரதி. ஒவ்வொரு ஷாட் நடித்து முடித்ததும் மானிட்டர்ல பாத்துட்டு வந்து, சரியா வராத விஷயங்களை சரி பண்ணிக் கொள்வார் சாய் பல்லவி. ரொம்ப அர்ப்பணிப்புள்ள நடிகை. அந்த குழந்தை வெரோனிகா ரொம்ப சிறப்பா நடிச்சிருக்கா. ரொம்ப அருமையான டீம், ஷூட் முடிஞ்சு போச்சேனு வருத்தமா இருந்துச்சி என்றார் ரேகா.\nஇது ஒரு உணர்வுப்பூர்வமான படம். விக்ரம் வேதா ரிலீஸ் ஆன நேரத்தில் கரு படம் முக்கால்வாசி முடித்திருந்த விஜய் சார், என்னை அழைத்து உணர்வுப்பூர்வமான ஒரு படம், இசையமைக்கிறீங்களானு கேட்டார். நான் எமோஷனலான படத்தில் வேலை செய்வதை பெருமையாக நினைக்கிறேன். சொல்ல வந்ததை நேர்மையாக சொல்லும் ஒரு சில இயக்குனர்களில் விஜயும் ஒருவர். அவரோடு தொடர்ந்து வேலை செய்ய ஆசைப்படுகிறேன். ஹிட் ஆக்கணும்னு எந்த பாடலும் போடவில்லை. கதைக்கு நேர்மையான இசையை கொடுத்திருக்கிறோம். சித்ரா அம்மாவோடு ஒரு புகைப்படம் எடுக்கணும்னு ஆசைப்பட்டிருந்தேன், ஆனால் இந்தஅவர்களோடு ஒரு பாடலில் இணையும் வாய்ப்பு கிடைத்தது என் பாக்கியம் என்றார் இசையமைப்பாள��் சாம் சிஎஸ்.\nகரு படத்தின் கருவால் நல்ல அழகான பாடல்களை உருவாக்க முடிந்தது. சமீபத்தில் வந்த இசையமைப்பாளர்களில் எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் சாம். தனது சிறப்பான இசையால் புரியாத புதிர், விக்ரம் வேதா என எல்லா படங்களிலும் ரசிகர்களை கவர்ந்தவர். சமீபத்தில் மா என்ற குறும்படத்துக்கு ஒரு பாடல் எழுதினேன். இந்த படத்துக்கு அதற்கு நேர் எதிரான ஒரு பாடலை எழுதியிருக்கிறேன். சாய் பல்லவிக்கு இது அறிமுகப்படம் என்று சொல்வதை விட, அதிகாரப்பூர்வ அறிமுகம் என்று தான் சொல்வேன். எனென்றால் பிரேமம் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் இதயங்களில் சென்று சேர்ந்தவர். குழந்தைகளை விஜய் வேலை வாங்கும் விதம் மிகவும் என்னை கவர்கிறது என்றார் மதன் கார்க்கி.\nநான் நடிக்க ஆரம்பித்ததே தற்செயலாக அமைந்தது தான். தமிழ் ரசிகர்களால் தான், நான் இந்த இடத்தில் நிற்கிறேன். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் கொண்டாடி விட்டார்கள். அதனால் நிறைய பொறுப்புகள் இருந்தது. முதல் படத்தை நல்ல படமாக பண்ணனும்னு நினைச்சேன். அதனால் தான் இவ்வளவு தாமதம். படத்தில் நடிக்கும் போது உணர்வுப்பூர்வமாக படத்தோடு ஒன்றி விட்டோம். பேபி வெரோனிகாவோடு நடிக்கும் போது எனக்கு தான் பிரஷர் அதிகம். எனக்கு நடிப்பில் எமோஷன் முதற்கொண்டு நிறைய விஷயங்களை சொல்லி கொடுத்தவர் இயக்குனர் விஜய் என்றார் நாயகி சாய் பல்லவி.\nகரு என் கேரியரில் முக்கியமான படமாக நினைக்கிறேன். கரு படத்தின் கதையை லைகாவிடம் சொன்னேன். இந்த படத்தை எப்போ பண்ணாலும் எங்களுக்கு தான் பண்ணனும் என்று கூறினார்கள். சாய் பல்லவி நிறைய படங்களை நிராகரித்துக் கொண்டிருந்த நேரத்தில், நாங்களும் அவரை இந்த படத்துக்காக அணுகினோம். அவர் முதலில் மறுத்து விட்டார். பின் கதையை சொல்லி அவரை சம்மதிக்க வைத்தோம். படத்தின் பெரிய பலமே சாய் பல்லவி தான். அவரை மையமாக வைத்து கதை எழுதும் வகையில் மிகப்பெரிய நடிகையாக வருவார். நிரவ்ஷாவுக்கு 2013லேயே இந்த கதை தெரியும். இந்த நேரத்துக்காக தான் காத்திருந்தோம். எடிட்டர் ஆண்டனி இந்த படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிச்சிருக்கார். என்னுடைய மிகப்பெரிய பலம் மதன் கார்க்கி. நான் சொல்ல விரும்புவதை 2 நிமிடங்களில் பாடலாக சொல்லி விடுவார். இசையமைப்பாளர் சாம் படத்துக்கு பொருத்தமான இசையை கொடுத்திருக்கிறார். போஸ்டரில் இருக்கும் குழந்தையும், வெரோனிகாவும் வேறு வேறு குழந்தைகள். நிறைய தேடல்களுக்கு பிறகு இந்த குழந்தையை கண்டுபிடித்தோம். தெய்வத்திருமகள் சாராவுக்கு பிறகு இந்த குழந்தையையும் நீங்கள் கொண்டாடுவீர்கள் என்றார் இயக்குனர் விஜய்.\nவிழாவில் ஆடியோகிராஃபர் ராஜாகிருஷ்ணன், கலை இயக்குனர் ஜெயஸ்ரீ, படத்தொகுப்பாளர் ஆண்டனி, பாடகி ஸ்வாகதா, நடிகர்கள் ஜெயகுமார், டிஎம் கார்த்திக், பேபி வெரோனிகா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.\nசரித்திர நாயகி “வேலு நாச்சியார்” கதையை திரைப்படமாக்கிறார் வைகோ\nவைல்ட் லைப் போடோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் “ கா “\n“ யாளி “ படத்தின் மூலம் இயக்குனராகும் பிரபல நடிகை “ அக்ஷயா “\nதனுஷ் நடித்துள்ள ” வட சென்னை ” படத்தின் ட்ரைலர் ஜூலை 28 ஆம் தேதி வெளியாக உள்ளது. \nநேமிசந்த் ஜபக் தயாரிப்பில் பிரபுதேவா போலீஸாக நடிக்கும் ‘புரொடக்சன் NO 12’ படத்தின் படபிடிப்பு தொடங்கியது.\nதமிழ் முன்னேற்றம் நான்காம் ஆண்டு தமிழ் கலை மற்றும் ஆண்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://munaivaramani.blogspot.com/2018/03/46.html", "date_download": "2018-06-20T20:53:45Z", "digest": "sha1:44MI7DJKMBQO6PXOKZBUK3FH3R7E4PID", "length": 22264, "nlines": 212, "source_domain": "munaivaramani.blogspot.com", "title": "முனைவர் ஆ.மணி - Dr.A.MANI: குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 46) - அணில், ஆடு, ஆமான், ஆமை, எருமை", "raw_content": "முனைவர் ஆ.மணி - Dr.A.MANI\nசெம்மொழித் தமிழுக்கு ஓரு வலைப்பூ மாலை\nஞாயிறு, 11 மார்ச், 2018\nகுறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 46) - அணில், ஆடு, ஆமான், ஆமை, எருமை\nகுறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 46) - அணில், ஆடு, ஆமான், ஆமை, எருமை\n(1. ஊர்வனவும், நீரில் வாழ்வனவும் இவ்வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.)\nஇது மக்கள் நிறைந்துள்ள இடத்தில் வருவதற்கு அஞ்சும்; அவர்கள் இல்லாத இடத்தில் விளையாடும். “மக்கள் போகிய வணிலாடு முன்றில்” என்று ஒரு பாழிடம் கூறப்படுகின்றது. இதன் பல் கூரியது.\nவெள்ளாட்டினை வெள்ளை என்று கூறுவர். அது சிறிய தலையை உடையது. ஆட்டு மந்தையைக் கொக்கின் கூட்டத்திற்கு உவமையாக ஒருவர் கூறுவர். குறிஞ்சி நில மாக்கள் ஆட்டுக் குட்டியைப் பலியிட்டு வெறியாடுவர்.\nகாட்டுப் பசுவை ஆமான் என்பர். அமர்த்த கண்ணை உடையது இது. வேட்டுவரால் அலைக்கப்பட்ட ஆமானினது கன்று கானவர் வாழும் ஊரில் புக்கு அவர் குடியில் பழகி வளரும்.\nஆமையின் பிள்ளையைப் பார்பென்றல் மரபு. அது தாய் முகம் நோக்கி வளர்வது. “யாமைப் பார்ப்பி னன்ன காமம்” என்று அதனைக் காமத்திற்கு உவமை கூறுவர் ஒரு புலவர்.\nமருத நிலத்தில் உழவர்களால் வளர்க்கப்படுவது. இதன் கழுத்தில் மணி கட்டுவது வழக்கம். கன்றை ஈன்ற எருமை உழவனால் தனியே கட்டப்பட்ட அக் கன்றை விட்டு அகலாது அருகில் உள்ள பயிரை உண்ணும் என்று அதன் அன்பு ஒரு பாட்டில் விளக்கப்பட்டிருக்கின்றது. இது நடுயாமத்தில் கரைவதனால் தலைவி துயர் உறுவதாகக் கூறுதல் புலவர் வழக்கம்.\nPosted by முனைவர் ஆ. மணி at முற்பகல் 11:18\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆய்வு, இலக்கியம், உ.வே.சாமிநாதையர், உ.வேசா., குறுந்தொகை, செம்மொழி, தமிழ்ப்பாடம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்தியக் குடியரசுத் தலைவரின் இளம் தமிழறிஞர் விருது\n23. திருமுருகாற்றுப்படை மூலமும் ஆறுமுக நாவலர் உரையும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2018.\n22. குறுந்தொகை: அருணாசல தேசிகர் பதிப்பும் பதிப்புநெறிகளும், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2018, பக். 576.\n21. பதிப்பாசிரியர் தெ.பொ.மீ., உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2018.\n20. பழந்தமிழ் உரைகளில் விழுமியங்கள், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2017, பக். 96, ISBN: 978 – 93 - 5288 – 860 – 3.\n19. சிறுகதை மரபும் தனித்தமிழ்ச் சிறுகதைகளும், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2017, பக். 48, ISBN: 978 – 93 - 5288 – 801 – 6.\n18. நெடுநல்வாடை: திணைச்சிக்கலும் தீர்வும், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2017, பக். 96, ISBN: 978 – 93 - 5288 – 301 – 1.\n17.\tஅறிஞர் சிலம்பு நா. செல்வராசுவின் ஆய்வுநெறியியல், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2017, பக். 48, ISBN: 978 – 93 - 5288 – 510 – 7.\n16.\tசிவகங்கைச் சரித்திரக் கும்மி (எ) சிவகங்கை நகர் கும்மி, காவ்யா, சென்னை, 2017, பக். 768. ISBN: 978 – 93 – 86576 – 22 – 4.\n15.\tஉரை இலக்கிய ஆய்வுகள், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2017, பக். 96, ISBN: 978 – 81 – 910738 – 9 – 8.\n14. தமிழ்ச்செவ்வியல் நூல்கள்: மரபும் திறனும். லாவண்யா பதிப்பகம், சென்னை, 2016, பக். 640, ISBN: 978 – 93 – 85643 – 24 – 0.\n13. குறுந்தொகைப் பயிரியல் கல்வி, லாவண்யா பதிப்பகம், சென்னை, 2015, பக்.256, ISBN: 978 – 93 – 85643 – 02 – 5.\n12. திருக்குறளின் முதற்பதிப்பாசிரியர் யார்\n11.\tகுறுந்தொகை உரைகளில் பண்பாட்டுப் பதிவுகள், லாவண்யா பதிப்பகம், சென்னை, 2015, பக்.256, ISBN: 978 – 93 – 85643 – 01 – 5.\n10.\tசெவ்வியல் ஆய்வுகள், லாவண்யா பதிப்பகம், சென்னை, 2014, பக்.256, ISBN: 978 – 93 �� 85643 – 00 – 2.\n9.\tசெவ்வியல் இலக்கண, இலக்கியத் திறனுரைகள், லாவண்யா பதிப்பகம், சென்னை, 2014, பக்.256, ISBN: 978 – 93 – 85643 – 06 – 9.\n8.\tதமிழ்ப் பதிப்பியல் நெறிகள், லாவண்யா பதிப்பகம், சென்னை, 2014, பக்.160, ISBN: 978 – 93 – 85643 – 09 – 1.\n7.\tதொல்காப்பியத் திறனுரைகள், லாவண்யா பதிப்பகம், சென்னை, 2014, பக்.144, ISBN: 978 – 93 – 85643 – 04 – 8.\n5.\tஆய்வுநோக்கில் செவ்வியல் தமிழ்நூல்கள், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2011. பக்.176. ISBN 978 – 81 – 910738 – 3 - 6.\n4.\tகுறுந்தொகை உரைநெறிகள், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2011. பக்.304. ISBN 978 – 81 – 910738 – 1 – 2.\n3.\tசெம்மொழித்தமிழ் ஆய்வுரைகள், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2010. பக். 144. ISBN 978 – 81 – 910738 – 0 – 5.\n2.\tகாலந்தோறும் தமிழ் இலக்கியம், செம்மொழிக் கழகம், சென்னை, 2009. பக். 176. ISBN 978 – 81 – 909171 – 0 – 0.\n1.\tகுறுந்தொகைத் திறனுரைகள், தமிழன்னை ஆய்வகம், கெங்குவார்பட்டி, 2005. பக். 112.\n1.\tபல்துறைநோக்கில் தொல்காப்பியம் தொகுதி – 1, தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2013. பக்.440. ISBN 978 – 81 – 910738 – 5 - 0.\n2.\tபல்துறைநோக்கில் தொல்காப்பியம் தொகுதி – 2, தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2013. பக்.312. ISBN 978 – 81 – 910738 – 6 - 7.\n3.\tசெம்மொழி இலக்கண, இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகள், இலாவண்யா பதிப்பகம், சென்னை, 2014, பக். 256, ISBN: 978 – 81 – 909392 – 4 – 6.\nகுறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 50) - பசுவும் ஆனே...\nகுறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 49) - செந்நாய், ...\nகுறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 48) - குரங்கு\nகுறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 47) - எலி, எறும்ப...\nகுறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 46) - அணில், ஆடு...\nகுறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 45) - வாகை, வாழை...\nகுறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 44) - யாமரம், வர...\nகுறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 43) - முள் முருங...\nகுறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 42) - முல்லை\nகுறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 41) - மருத மரம், ...\nகுறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்\nகுறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள் காந்தள் குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...\nஇந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம்\nபல்கலைக் கழக நிதிநல்கைக் குழு\nமதுரை காமராசர் பல்கலைக் கழகம்\nபுறநானூறு - ஔவை துரைசாமிப் பிள்ளை விளக்கவுரைப் பதிப்பு ( 1960)\nபுறநானூற்றுக்குப் பழையவுரை ஒன்று உண்டு. அவ்வுரை உ.வே.சா.வின் குறிப்புரையோடு பதிப்பிக்கப்பட்டுள்ளது. ஔவை துரைசாமிப் பிள்ளை பழையவுரைய...\n(அமெரிக்க வாழ் நட்பினர் திருமதி ��ைதேகி அவர்கள் தாமே தமிழ் இலக்கியங்களைக் கற்று, இணையத்தில் தமிழ்ப்பணி செய்து வருபவர். அவர் இடைச்சொல் பற...\nதமிழ் இலக்கண, இலக்கிய வரலாறு - 96\nதிணை இலக்கியம் 111. இந்திர விழா பற்றி முதன்முதலில் கூறும் பாடல் இடம்பெற்ற நூல் எது ஐங்குறுநூறு ( 62 ஆம் பாடல்). 11...\nஅகநானூறு - நித்திலக்கோவை- ந.மு.வே. உரைப் பதிப்பு 1957\nஅகநானூறு மூன்று பகுதிகளாகப் பகுக்கப்பட்டது என்பது நமக்குத் தெரிந்ததே ( முதல் பகுதி களிற்றியானைநிரை (1-120 பாடல்கள்), இரண்டாம் பகுத...\nதொல்காப்பிய இளம்பூரணர் உரை – ஒரு அறிமுகம்\nதொல்காப்பியம் தமிழின் முதன்மை நூல். தமிழ் மரபைக் பேரளவில் கட்டியுரைக்கும் நூல். அந்நூலுக்கு இளம்பூரணர் எழுதியுள்ள உரையின் பொருளதிக...\nகுறுந்தொகை - தமிழண்ணல் உரை 2002\nகுறுந்தொகை சங்க நூல்களில் மிகுதியான உரைகாரர்களால் எடுத்தாளப்பெற்ற நூல் மட்டுமல்ல, மிகுதியான பதிப்புக்களைப் பெற்ற நூலுமாகும். அவ்வகையி...\nதமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 68\nஇலக்கணம் - பிற இலக்கண நூல்கள் அறுவகை இலக்கணம் ( 19 ஆம் நூற்.) 1. அறுவகை இலக்கணம் குறிப்பு வரைக \nதமிழ் இலக்கிய வினாடி- வினா\nகடந்த 2002 இல் சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரியில் பணியில் சேர்ந்த பின்னர் மாணவர்களிடையே தமிழார்வம் பெருகும் வகையில் ஏதாவது செய்யவேண்டும் என்ற...\nதமிழ் இலக்கண, இலக்கிய வரலாறு - 95\nதிணை இலக்கியம் 106. ஆசி ரி யப்பாவின் மிகக் குறைந்த அடிகளுடைய தொகை நூல் எது ஐங்குறுநூறு (மிகக் குறைந்த அடி : 3 அடிகள்) 10...\nபுறநானூறு - உ.வே.சாமிநாதையர் பதிப்பு 1963\nபுறநானூற்றுக்கு உரை ஒன்றுண்டு என்ற செய்தியும், அவ்வுரைச் சுவடி ஒன்றும் உ.வே.சா.வுக்குச் சீவகசிந்தாமணிப் பதிப்புக் கால...\nமுனைவர்பட்ட ஆய்வுகள் - பாரதியார் பல்கலைக்கழகம் - கோயமுத்தூர் - வி.உமாபதி - சிலம்பிலும்சிந்தாமணியிலும் கலைகள் முனைவர் தா.ஏ.ஞானமூர்த்தி பூசாகோ கல்லூரி, கோவை 1983 க.மனோன்மணி - கம்பராமாயணம் எதிர்த் தலை...\nதமிழ் நூல்கள் - 9 - 71. சுப்பிரமணியன்.ச.வே. (பதி.ஆ.). 2009. தொல்காப்பியம் களவியல் உரைவளக் கோவை. சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம். 72. சுப்பிரமணியன்.ச.வே. (பதி.ஆ.). 200...\nசெம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்\nதமிழ் ஆய்வுகள் | தமிழ் கட்டுரைகள் | தமிழ் மாதிரி ஆய்வுகள் | Tamil Aaivugal | Tamil Essay | Tamil Phd | Tamil Research | தமிழ் முனைவர் பட்டம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசங்க இலக்கியக் க��ட்சிகள் 1\nசங்க இலக்கியக் காட்சிகள்- பயிர்களும் உயிர்களும் -\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyaarpaasarai.blogspot.com/2009/04/blog-post_12.html", "date_download": "2018-06-20T20:32:58Z", "digest": "sha1:CWIGVLAQDQKEY4G4HW7USJDILZE5OJUB", "length": 5078, "nlines": 77, "source_domain": "periyaarpaasarai.blogspot.com", "title": "பெரியார் பாசறை: ஈழமக்களை கொன்று குவிக்கும் சிங்கள இந்திய இராணுவத்தினை கண்டித்து கோவை இராணுவ அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்", "raw_content": "\n1: கடவுள் மறுப்பு 2: சாதி ஒழிப்பு 3: பெண் விடுதலை 4: தமிழர் நலன்\nஈழமக்களை கொன்று குவிக்கும் சிங்கள இந்திய இராணுவத்தினை கண்டித்து கோவை இராணுவ அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்\nஈழத்தில் தமிழர்களை கொன்றுகுவிக்கும் சிங்கள இந்திய இராணுவத்தினை கண்டித்து பெரியார் திராவிடர் கழகம் சார்பில் இன்று காலை கோவையில் பேரணி மற்றும் இராணுவ அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற தமிழர்கள் கைதுசெய்யப்பட்டனர்.\nஇவ்வார்ப்பாட்டத்திற்கு பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் வெ.ஆறுச்சாமி , பொள்ளாச்சி மனோகரன் , தமிழ்நாடு மாணவர் கழக மாநில அமைப்பாளர் ந.பன்னீர்செல்வம் , பொள்ளாச்சி பிரகாசு , திருப்பூர் அங்ககுமார், ஈரோடு இராம.இளங்கோவன் , நாத்திகஜோதி , சேலம் மார்ட்டின் , டேவிட் மற்றும் மாணவர்களும் பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர்.\nபோராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.\nLabels: அரசியல், ஈழம், சமூகம், செய்திகள், தமிழீழம்\nPeriyar Thalam [பெரியார் தளம்]\nதூத்துக்குடி பெரியார் திராவிடர் கழகத்தின் ஆழ்வை ஒன்றிய செயலாளரும் முன்னாள் தூத்துக்குடி மாவட்டத்தலைவரும் ஆன பெரியார் தொண்டர் கருப்புச்சட்டை சேது இராமசாமி 19.05.2009 உலக வாழ்வை நிறைவு செய்தார்.\nபெரியார் திக கூகிள் குழுமம்\nSubscribe to பெரியார் முழக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/recipes/7", "date_download": "2018-06-20T20:33:22Z", "digest": "sha1:TVVA2PH46DDRRZVGZYASVCRDL5X4YJOK", "length": 10370, "nlines": 260, "source_domain": "www.arusuvai.com", "title": " இராஜஸ்தான் | அறுசுவை", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி ப��ிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nமுகப்பு › சமையல் குறிப்புகள்\nகுறிப்பு, விளக்கப்பட குறிப்பு என இருவகை பிரிவுகளின் கீழ் சமையல் குறிப்புகள் வெளியாகின்றன. விளக்கப்பட குறிப்புகள் அனைத்தும் ஸ்டெப் பை ஸ்டெப் படங்களுடன், தெளிவாக விவரிக்கப்பட்டிருக்கும். படங்கள் இல்லாத குறிப்புகள் (சில குறிப்புகளில் ஒரே ஒரு படம் மட்டும் இருக்கலாம்.) சாதாரண குறிப்பு பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. எந்த வகை குறிப்பு தங்களுக்கு தேவை என்பதை தேர்வு செய்து, பட்டியலிடு பட்டனை அழுத்தவும்.\nசேப்பங்கிழங்கு கறி (ஆர்பி க சாக்) Kalpana Saravan... (0)\nபனீர் பட்டாணி குருமா revathy.P (1)\nதந்தூரி சிக்கன் revathy.P (8)\nஉருளை டிக்கி sumibabu (5)\nராஜ்மா ரொட்டி revathy.P (3)\nபாவ்பாஜி மசாலா Revathi.s (5)\nஉருளைக்கிழங்கு பாஜி Tharsa (4)\nஜெய்பூரி ஆலு sumibabu (7)\nமாவா / கோயா குஜியா Vani Vasu (22)\nராஜஸ்தானி சிக்கன் Vani Vasu (14)\nஉடல்நலம் காக்கும் உணவுகளின் தொகுப்பு. ►►\nஎல்லோருக்கும் ஏற்ற காய்கறி உணவுகளின் தொகுப்பு. ►►\nபிரபலமான சிறப்பு வகை உணவுகளின் பட்டியல். ►►\nசத்துக்கள் மிகுந்த தானிய உணவுகள். ►►\nபாரம்பரிய உள்நாட்டு, வெளிநாட்டு உணவுகளின் சங்கமம். ►►\n2 மணிநேரம் 32 நிமிடங்கள் முன்பு\n3 மணிநேரம் 13 நிமிடங்கள் முன்பு\n3 மணிநேரம் 24 நிமிடங்கள் முன்பு\n3 மணிநேரம் 43 நிமிடங்கள் முன்பு\n6 மணிநேரம் 4 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 3 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 10 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 51 நிமிடங்கள் முன்பு\n12 மணிநேரம் 12 நிமிடங்கள் முன்பு\n12 மணிநேரம் 16 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_199.html", "date_download": "2018-06-20T20:46:34Z", "digest": "sha1:GRN2CYMYSJTNVARS4GREITQ6WAY7BY5I", "length": 35324, "nlines": 126, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இந்தியாவிலிருந்து கப்பல் மூலம், ஹஜ் பயணம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇந்தியாவிலிருந்து கப்பல் மூலம், ஹஜ் பயணம்\nஇந்தியாவில் இருந்து, அரபு நாடான, சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு, ஹஜ் யாத்திரை மேற்கொள்பவர்கள், மும்பை - ஜெட்டா வரை, கடல் மார்க்கமாக பயணிக்கும் நடைமுறை, ஏற்கனவே இருந்தது. 1995ல், கடல் வழி போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடல் வழி ஹஜ் பயணத்தை மீண்டும் துவங்கும்படி, மத்திய அரசு, சவுதி அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது.\nஇதை, சவுதி அரசு ஏற்றுள்ளது. இரு நாட்டு அதிகாரிகளின் ஆலோசனைக்கு பின், விரைவில் இந்த சேவை துவங்கப்படும். இதன் மூலம், ஹஜ் புனித யாத்திரை சென்று வருவதற்கான செலவு, பெரும் அளவில் குறையும்.\nமும்பையில் இருந்து கடல்வழியாக 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஹஜ் பயணம் அடுத்த ஆண்டு முதல் தொடங்கப்படுகிறது. மும்பை - ஜெட்டா இடையே கடல் வழியாக நடைபெற்று வந்த ஹஜ் பயணம் கடந்த 1995ம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கப்பல் மூலம் ஹஜ் பயணம் அடுத்த ஆண்டு முதல் தொடங்கப்படும் என மத்திய சிறுபான்மையினர் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஇது தொடர்பாக அந்த வட்டாரங்கள் கூறுகையில், கடல்வழியாக பயணம் மேற்கொள்ளும்போது பயணச்செலவு பாதியாக குறையும் வாய்ப்புள்ளது. மேலும் நவீன மயமாக்கப்பட்டுள்ள கடற்பயணத்தால் ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பேர் வரை கப்பலில் ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியும். மும்பை தவிர கொல்கத்தா மற்றும் கொச்சியும் கப்பல் மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ள சிறந்த இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்றன.\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் ���ொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்ப���ங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5-%E0%AE%89%E0%AE%A3/", "date_download": "2018-06-20T21:00:03Z", "digest": "sha1:QBXM42RO2X4FESQTR2X4MODSGF4KMFT7", "length": 17176, "nlines": 218, "source_domain": "www.jakkamma.com", "title": "அளவுக்கு அதிகமாக திரவ உணவு உயிருக்கு ஆபத்தானதா?", "raw_content": "\nஅளவுக்கு அதிகமாக திரவ உணவு உயிருக்கு ஆபத்தானதா\nஉடல்நிலை சரியில்லாதபோது மருத்துவர்கள் பெரும்பாலும் நோயாளிகளை திரவ உணவுகளை அதிகம் உட்கொள்ளுமாறு ஆலோசனை வழங்குவார்கள். ஆனால், அதிக தண்ணீரை விரைவாக அருந்தினால் அது ஆபத்தில் முடிவடையும் என்பது 59 வயது பெண் ஒருவரைப் பொருத்தவரை உண்மையாகியிருக்கிறது.\nசிறுநீர் தொற்று ஒன்றை தவிர்க்க எடுத்த முயற்சிகளை தொடர்ந்து, அந்த பெண்மணி ஹைபோனேடேரேமியா அல்லது நீர் போதை என்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார்.\nபிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் நோய்கள் குறித்த கட்டுரைகளை எழுதும் மருத்துவர்கள், ஆரோக்கியமான மனிதர்களிடையே ஏற்படும் ஓர் அரிதான நிகழ்வு என்று கருத்து தெரிவித்துள்ளனர்.\nஆனால், நோயாளிகள் திரவ உணவுகளை உட்கொள்வதற்கு போதுமான வழிகாட்டுதல் தேவை என்று கூறியுள்ளனர்.\nஇந்த பெண்மணியின் நோய் குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவ வல்லுநர்கள், திரவ உணவுகள் உட்கொள்வது முக்கியம்தான் ஆனால் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்கின்றனர்.\nவியர்வை வழிந்தாலோ அல்லது காய்ச்சலில் அவதிப்பட்டாலோ எவ்வளவு நீர் அருந்துவது பாதுகாப்பானது என்பதை மருத்துவர்கள் மிகவும் குறிப்பாக தெரிவிக்க வேண்டும் என்றும் மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.\nரத்தத்தில் சோடியத்தின் அளவு வழக்கத்துக்கு மாறாக குறைந்த அளவில் இருக்கும் போது ஹைபோனேடேரேமியா என்ற நிலை ஏற்படுகிறது.\nரத்தத்தில் உள்ள செல்களில் நீரின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க இந்த சோடியம் உதவுகிறது.\nலண்டனில் உள்ள ஏ&இ என்ற மருத்துவமனையில் மேலே சொல்லப்பட்டுள்ள பெண் நோயாளி, தன்னுடைய தொற்று நோய்க்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nதனக்கு பக்கவாதம் வந்திருப்பதாக அந்த பெண்மணி ���ினைத்திருந்தார். மேலும். தன்னால் அவரது உடல் இயக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை அல்லது தன் உணர்வுகளை வெளிப்படுத்த சிரமப்பட்டதையும் அவர் நினைவு கூறுகிறார்.\nலண்டனில் உள்ள கிங்க்ஸ் கல்லூரியில் நியூட்டிரிஷன் மற்றும் டயட்டிக்ஸ் துறையின் ஓய்வுப்பெற்ற பேராசிரியரான டாம் சாண்டர்ஸ், பெண்கள் தினசரி 2 லிட்டர் தண்ணீரும், ஆண்கள் 2.5 லிட்டர் தண்ணீரும் சராசரியாக உட்கொள்ள வேண்டும் என்கிறார்.\nலண்டனில் உள்ள கிங்க்ஸ் கல்லூரியில் நியூட்டிரிஷன் மற்றும் டயட்டிக்ஸ் துறையின் ஓய்வுப்பெற்ற பேராசிரியரான டாம் சாண்டர்ஸ், பெண்கள் தினசரி 2 லிட்டர் தண்ணீரும், ஆண்கள் 2.5 லிட்டர் தண்ணீரும் சராசரியாக உட்கொள்ள வேண்டும் என்கிறார்.\nஉடலை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரும் நோக்கில், சிலமணி நேரங்களில் ஆலோசனைப்படி பல லிட்டர் தண்ணீரை அருந்திய தகவலை அவர் மருத்துவர்களிடம் வெளிப்படுத்தினார். அடுத்த 24 மணி நேரங்களுக்கு திரவ உணவுகளை உட்கொள்ள மருத்துவர்கள் கட்டுப்பாடு விதித்தனர். பின், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.\nஆனால், அதன்பின் தான் வலுவிழந்தது போல உணர்ந்ததாகவும், சுமார் ஒரு வாரம் கழித்து சாதாரண நிலைக்கு மீண்டும் திரும்பியதை போன்று உணர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதற்குமுன், மற்றொரு பெண் ஒருவர் காஸ்ட்ரோ என்டெரிட்டிஸ் எனப்படும் இரைப்பைக் குடல் அழற்சியால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதிக நீரை அருந்தியதால் ஹைபோனேடேரேமியா நிலை உருவாகி அதன் பின் மரணமடைந்தார்.\nஎவ்வளவு நீர் குடிக்க வேண்டும்\nலண்டனில் உள்ள கிங்க்ஸ் கல்லூரியில் நியூட்டிரிஷன் மற்றும் டயட்டிக்ஸ் துறையின் ஓய்வுப்பெற்ற பேராசிரியரான டாம் சாண்டர்ஸ், பெண்கள் தினசரி 2 லிட்டர் தண்ணீரும், ஆண்கள் 2.5 லிட்டர் தண்ணீரும் சராசரியாக உட்கொள்ள வேண்டும் என்கிறார்.\nஉடலில் மூன்றில் இரண்டு பங்கு நீர் உள்ளது\nமொத்த திரவம் உட்கொள்ளுதலிலிருந்து, உணவு மூலம் சுமார் 20 % தண்ணீர் கிடைக்கிறது.\nஆனால், ஒரு நாளைக்கு பெண்கள் சுமார் 1.6 லிட்டர் திரவம் தேவைப்படுகின்றது. ஆண்களுக்கு இது 2 லிட்டராக உள்ளது.\nபோதுமான தண்ணீரை அருந்துகிறீர்கள் என்றால் சிறுநீர் மங்கலான வைக்கோல் நிறத்தில் இருக்கும்\nபோதுமான தண்ணீர் அருந்தவில்லை என்றால் சிறுநீர் மிகவும் மங்���லாக இருக்கும்\nபால், பழச்சாறு, டீ மற்றும் காஃபி போன்ற மற்ற பானங்களும் தண்ணீர் தரும்\nஇந்தியாவுக்கான ரஷ்ய தூதராக நிகோலே குட்ஷேவ் நியமனம்\nஅருணாச்சலுக்கு தலாய் லாமா வருகை; தேவையான நடவடிக்கைகள் எடுப்போம்: இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\nஉலக வெப்பமயமாதல், சென்னை, மும்பை, வெள்ளம். கடலில் மூழ்கும் : கனிமொழி\nNext story நான் கடைசி அடிமை பேசுகிறேன். வீ.சுபேத்ரா\nPrevious story தெரிந்ததை சொல்கிறேன்: தகுதிக்கு மீறிய கடன்- திலிப்குமார்.மு\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category new Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/01/maidan-hawally-reggae-4431.html", "date_download": "2018-06-20T20:33:23Z", "digest": "sha1:VRAUF73AELUQUBZI2XEGAH6ORKKG27XP", "length": 20158, "nlines": 113, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "குவைத்தின் Maidan Hawally மற்றும் Reggae பகுதியில் அதிரடி சோதனையில் 4431 பேர் கைது: - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome வளைகுடா குவைத்தின் Maidan Hawally மற்றும் Reggae பகுதியில் அதிரடி சோதனையில் 4431 பேர் கைது:\nகுவைத���தின் Maidan Hawally மற்றும் Reggae பகுதியில் அதிரடி சோதனையில் 4431 பேர் கைது:\nகுவைத்தின் நேற்று காலையில் Ministry of Interio அதிகாரிகள் நாட்டில் பல பகுதிகளில் கடந்த\nஒரு மாத காலமாக சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ள நபர்களை கண்டறியும் சோதனை நடந்தது வருகிறது.\nஇதன் ஒரு பகுதியாக நேற்று மைதான் ஹவாலி மற்றும் ரெக்கே பகுதியில் சட்ட விரோத குடியிருப்பாளர்கள் மற்றும் சட்டம் மீறுபவர்கள் கண்டறிய அதிகாலை முதல் போலீஸ் உயர் அதிகாரிகள் முன்னிலையில் இந்த இடங்களின் அனைத்து பகுதிகள், தெருக்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் மூடப்பட்டு தப்பிக்க முடியாதபடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.\nஇந்த சோதனையில் 4431 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nஅடையாள ஆவணங்கள் இல்லாமல் 403 பேர், தொழிலாளர் சட்டத்தில் மீறுபவர்கள் 31 பேர்,\nதலைமறைவாக இருக்கும் வழக்குகளில் தொடர்புடைய 40 பேர், கடன் வழக்குகளில் சம்பந்தப்பட்ட\n17 பேர், மதுபான வழக்குகளில் சம்பந்தப்பட்ட 6 பேர், விபச்சார வழக்கில் 4 பேர், பல வழக்குகளில் தேடப்பட்ட 17 பேர், மருத்துவ வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேர், போக்குவரத்து மீறல் வழக்குகள் 300\nமற்றும் 7 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.\nஇதில் 317 நபர்களை நாடுகடத்தல் இடங்களுக்கு மாற்றபட்டதாக செய்திகள் மேலு‌ம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் சரிபார்த்த பின்னர் 1786 விடுவிக்கப்பட்டார்கள்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nமாவீரன் சேகுவேராவை விதைத்த தினம் இன்று 09-10-1967\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\n இந்தியா உட்பட 4 நாடுகளுக்கு எளிய நடைமுறை\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஆபாசத்தைத் தூண்டும் மத்ஹபுச் சட்டங்கள் பகுதி 01\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வ��ுடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2015/11/25/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-06-20T21:12:02Z", "digest": "sha1:PPLM4G4G72N4UWGJRLQLQCFEDHZRMAUH", "length": 16139, "nlines": 158, "source_domain": "theekkathir.in", "title": "விருதுநகர்: சீரமைப்பின்றி கிடக்கும் கோடைக்கால நீர்த்தேக்கம்", "raw_content": "\nயோகாவை அப்புறம் செய்யலாம் முதலில் அதிகாரிகளை வேலை செய்ய விடுங்கள்:மோடிக்கு பிரகாஷ்ராஜ் அட்வைஸ்..\nபாஜக-வை எதிர்ப்பவர்களோடு என்றும் இணைந்து நிற்பேன்: ரோஹித் வெமுலாவின் தாயார்…\nகட்-ஆப்பை உயர்த்திய தில்லிப் பல்கலைக்கழகம்… பின்தங்கிய குடும்ப பிள்ளைகளுக்கு எதிராக சூழ்ச்சி.. டிஒய்எப்ஐ – எஸ்எப்ஐ கண்டன ஆர்ப்பாட்டம்..\nஜக்கி-யை வைத்து ராணுவத்திற்கு யோகா பயிற்சி…\nஉ.பி. மாநிலத்தில் இஸ்லாமியரை அடித்துக் கொன்ற பசு குண்டர்கள்..\nரூ.3150 கோடிக்கு கோவையின் தண்ணீர் விநியோக உரிமை பிரஞ்சு நிறுவனத்திற்கு விற்பனை – அச்சத்தில் கோவை மக்கள்\nதிரிபுராவில் பாஜக-ஐபிஎப்டி அடக்குமுறை ஆட்சியின் 100 நாட்கள்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றுமொரு தலைவர் கொலை\nபிரஞ்சுக் கம்பெனி கையில் கோவையின் தண்ணீர் விநியோகம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»விருதுநகர்»விருதுநகர்: சீரமைப்பின்றி கிடக்கும் கோடைக்கால நீர்த்தேக்கம்\nவிருதுநகர்: சீரமைப்பின்றி கிடக்கும் கோடைக்கால நீர்த்தேக்கம்\nவிருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 85 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் சராசரியாக தினமும் சுமார் 22 முதல் 25 லட்சம் லிட்டர் வரையும், ஆனைக்குட்டம் நீர்த் தேக்கத்தில் உள்ள 13 கிணறுகள் மட்டும் தடுப்பணை மூலம் சுமார் 20 முதல் 23 லட்சம் லிட்டர் குடிநீரும் நகராட்சிக்கு வருகிறது. வரக் கூடிய தண்ணீர் 16 மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள், 2 தரை தள தொட்டிகள் மூலம் 90 பிரிவுகளாக 4 நாட்களுக்கு ஒருமுறை விருதுநகர் பொதுமக்களுக்கு விநோயகம் செய்யப்படுகிறது. தற்போது வடகிழக்கு பருவ மழை போதிய அளவு பெய்துள்ளதால், நகருக்கு தேவையான அளவு குடிநீர் கிடைத்து வருகிறது. கோடைக்காலம் வந்து விட்டால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். இதனை போக்க, 1967ம் ஆண்டிலேயே அப்போதைய நகராட்சி நிர்வாகம் ஆனைக்குட்டம் அருகே ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் கோடை கால நீர்த் தேக்கத்தை உருவாக்கியுள்ளனர். இந்த நீர்த்தேக்கம், 27 அடி ஆழம் உடையது.\nசுமார் 57 மில்லியன் கன அடி கொள்ளளவு வரை தண்ணீரை சேமிக்கலாம். இத்தண்ணீரை, வறட்சி மற்றும் கோடை காலங்களில் பொது மக்களுக்கு 6 மாதம் வரை விநியோகம் செய்யலாம். நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேறும் தண்ணீர் அருகே உள்ள ஆனைக்குட்டம் சுத்திகரிப்பு நிலையத்தில் மோட்டார் ஏதுமின்றி, இயற்கையாக தானாக விழும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்திலிருந்து, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தரை தள தொட்டியில் விழும். பின்பு, அங்கிருந்து பம்ப் செய்யப்பட்டு, குழாய்கள் மூலம் விருதுநகரை வந்தடைகிறது. அர்ச்சுனா நதி, ஆனைக்குட்டம் வழியாக கோல்வார்பட்டி அணைக்கு செல்கிறது. இந்தநிலையில், சுக்கிரவார்பட்டி அருகே விருதுநகர் நகராட்சி மூலம், நதியின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. தடுப்பணையின் முன்புறம் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு 9 மீட்டர் ஆழத்தில் தண்ணீர் தேக்கப்படுகிறது. தேங்கிய நீரை, 3 ராட்சத மின் மோட்டார்கள் மூலம் பம்ப் செய்து, 3 பெரிய குழாய்கள் மூலம் மேற்படி கோடை கால நீர்த்தேக்கத்திற்கு தண்ணீரை கொண்டு செல்கின்றனர். இந்த நீரானது ஒரு நிமிடத்திற்கு 18 ஆயிரம் லிட்டர் வரை பம்பிங் செய்யப்படுகிறது. ஆனால், குழாய்களில் ஆங்காங்கே உடைப்புகள் ஏற்பட்டுள்ளதால், நீர்த்தேக்கத்திற்கு செல்லும் தண்ணீர் வீணாகிறது. நீரேற்று நிலையத்தில் உள்ள 2 டீசல் என்ஜின்கள் இயங்கவில்லை. இதனால், தண்ணீர் கொண்டு செல்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், கோடை கால நீர்த்தேக்கத்தின் உட் பகுதியில் சீமைக் கருவேல மரங்கள் அடந்து காணப்படுகின்றன. நீர்த்தேக்கத்தின் கரை உறுதியற்ற நிலையில் உள்ளது. நீர்த் தேக்கத்திற்கு செல்லும் சாலை, குண்டும் குழியுமாக வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலையில் உள்ளது. இதனால், உயர் அதிகாரிகள் கோடை கால நீர்த் தேக்கத்தை ஆய்வுக்கு வர முடியாத நிலை உள்ளது. எனவே, இப்போதே கோடை கால நீர்த் தேக்கத்தில் உள்ள கருவேல மரங்களை அகற்றி தூர்வார வேண்டும். மேலும், நீரேற்று நிலையத்தில், கூடுதலாக 75 எச்.பி திறன் கொண்ட மின் மோட்டார் பொருத்த வேண்டும். பிரதான குழாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.(ந.நி.)\nPrevious Articleஇந்தியா, சிங்கப்பூர் இடையே 10 ஒப்பந்தங்கள்\nNext Article ஷாலினி சாதி ஆணவத்தின் கோரப்பிடியில் கொடூரமாக கொல்லப்பட்ட இளம்பெண்\nஜூலை 18-20 இராஜபாளையத்தில் விவசாயிகள் சங்க அகில இந்திய சிறப்பு மாநாடு : பெ.சண்முகம் தகவல்…\nதமிழகம் முழுவதும் ஜூன் 18-ல் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை: சிஐடியு-ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் முடிவு\nசாத்தூர் அருகே வேன் கவிழ்ந்தது 6 பேர் பலி; 17 பேர் காயம்\nகலை இலக்கிய நகரானது புதுச்சேரி..\nமகளிர் விவசாயத்திற்கு வழிகாட்டும் புதிய கேரளா…\nபிரஞ்சுக் கம்பெனி கையில் கோவையின் தண்ணீர் விநியோகம்\nகணம் கோர்ட்டார் அவர்களுக்கு நினைவுபடுத்தனுமோ\nநீதிபதி கிருபாகரனுக்கு என்னதான் பிரச்சினை என்று தெரியவில்லை \nஇந்த மூதாட்டி செய்த குற்றம் யாது\nநாடு என்பது நாலய்ந்து பெருமுதலையே என்பதறிக \nயோகாவை அப்புறம் செய்யலாம் முதலில் அதிகாரிகளை வேலை செய்ய விடுங்கள்:மோடிக்கு பிரகாஷ்ராஜ் அட்வைஸ்..\nபாஜக-வை எதிர்ப்பவர்களோடு என்றும் இணைந்து நிற்பேன்: ரோஹித் வெமுலாவின் தாயார்…\nகட்-ஆப்பை உயர்த்திய தில்லிப் பல்கலைக்கழகம்… பின்தங்கிய குடும்ப பிள்ளைகளுக்கு எதிராக சூழ்ச்சி.. டிஒய்எப்ஐ – எஸ்எப்ஐ கண்டன ஆர்ப்பாட்டம்..\nஜக்கி-யை வைத்து ராணுவத்திற்கு யோகா பயிற்சி…\nஉ.பி. மாநிலத்தில் இஸ்லாமியரை அடித்துக் கொன்ற பசு குண்டர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agarathan.blogspot.com/2011/08/blog-post_27.html", "date_download": "2018-06-20T20:34:05Z", "digest": "sha1:QUA7ISUTX6DUQRCX32SSOM6XGZ3BQPKG", "length": 8034, "nlines": 104, "source_domain": "agarathan.blogspot.com", "title": "தமிழக அரசு செய்யுமா | *தமிழ் ஊற்று*", "raw_content": "கொலை வாளினை எடடா ... இங்கு கொடியோர் செயல் அறவே .... இங்கு கொடியோர் செயல் அறவே ....\nஇன்று உலகம் எந்திர மயமாகிவிட்டது\nமரங்களில் குடியிருக்கும் குருவிகளை காணவில்லை\nபுதர்களில் விளையாடும் பாம்புகளை பார்க்கமுடியவில்லை\nஓணான்களை பிடித்து விளையாடிய காலம்\nதிரும்ப வரப்போவதில்லை - வருங்காலங்களில்\nமனிதனை தவிர பூமியில் வேறு எதுவும் இருக்கபோவதில்லை\nஇன்று மத்திய அரசின் நுறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ்\nகிராமபுற மக்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருகின்றனர்\nஇவர்கள் பெரும்பாலும் செய்வது சாலை ஓரத்தில் இருக்கும் புல்களை\nசீவியும் மரங்களை வெட்டியும் சாலைகளை சீர் செய்கிறோம் என்று\nஒரு மண் அரிப்பிரிக்கான வழியை செய்து கொண்டுள்ளனர்\nமேலும் விவசாயத்திற்கு ஆட்கள் கிடைக்காத நிலையில் இத் திட்டத்தை\nஅரசு கொண்டு வந்துள்ளது . இத் திட்டத்தில் மக்கள் வேலை செய்வது\nஎன்பது ஒரு நாளைக்கு வெறும் ஒரு மணி நேரம் மட்டுமே இதனால்\nமக்களை சோம்பேறிகளாக்கி உள்ளது நடுவண் அரசு சாலை\nஓரத்தில் இருக்கும் புல்களை சீவினால் மழை காலத்தில்\nமண் அரிப்பு ஏற்படுகிறது இதனால் மீண்டும் மீண்டும்\nசெய்த வேலையே செய்து கொண்டுள்ளனர்\nஇதன் காரணமாக அரசுக்கு பண விரயமமும் கால விரயமும்\nஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது இனிமேலாவது\nதமிழக அரசு சாலை ஓரங்களில் மரங்களை நட்டு தண்ணீர்\nஊற்றி வளர்க்க உத்தரவிடுமானால் கூடிய\nவிரைவில் தமிழகம் பசுமையடையும் என்பது நிதர்சனம்\nஇடுகையிட்டது Agarathan நேரம் 9:03 PM\nதலை, மண்ணை இருபக்கம் போட்ட பின்னால் மழை வருகிறது.மழையால் சேறான அந்த சாலையின் ஓரம் எதிரே வரும் வாகனத்திற்கு இடம் விட்டு ஓரம் போனால் கை கால்களுக்கு நல்ல மருத்துவரிடம் நிச்சயம் மாவுகட்டு போடவேண்டி இருக்கும். மண்ணை போட்டதும் அது மேல ரோடு போட்டா அகலமான ரோடு கிடைக்கும் வழுக்கி விழமாட்டோம்ல. நல்ல பதிவு. தொடரட்டும் உங்கள் சமுக அக்கறை.\nசீனா - கடலில் விரியும் அதிகார வலை சீனாவைக் குறி...\nஇலங்கையில் அத்துமீறிய அமெரிக்க விமானங்கள்\nசாலை விபத்தில்லா பயணத்தை உறுதி செய்வோம்வாகனம் ஓட்...\nஎங்கள் அருமை புலம் பெயர் தமிழர்களே, உங்களுக்கு மே...\nபுகை பிடிப்பதினால் ஏற்படும் நன்மைகள் ...\nதமிழ் நடிகர்களா ���வர்கள் .... ( ஒரு சிலரை தவிர )\nவிஜய் டிவி யின் ஒரு கோடி ஏமாற்று வேலை .....\nஆளை விழுங்கும் மர்ம மலை நமது ஊரில் ....\nவானிலை,புயல் (cyclone) நிலவரங்களை சுயமாக கண்டுபிடிக்க.......\nபடுகர் இன திருவிழாவும்... இன்றைய தமிழர் நிலையும் ....\nஇந்த வார காமெடி பீஸ் .......\nஉங்களின் ஆயுளின் கடைசி நாளை அறிய வேண்டுமா\nஒரு மலையாள படத்தில் இந்திய அமைதி (அழிப்பு ) படையை நியாயபடுத்தும் வசனங்கள்..\nசமூகத்தில் நடக்கும் அநியாயங்களை கண்டு கொதித்து எழுந்தால் நீயும் என் நண்பனே... சாமான்ய இளைஞனின் சமூக கோபமே இவ் வலைபூ.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agarathan.blogspot.com/2011/11/blog-post_30.html", "date_download": "2018-06-20T20:37:03Z", "digest": "sha1:3EALIQ454JUSTJVASDVSE3OUAQOISLTU", "length": 6606, "nlines": 126, "source_domain": "agarathan.blogspot.com", "title": "தேசப்பற்று | *தமிழ் ஊற்று*", "raw_content": "கொலை வாளினை எடடா ... இங்கு கொடியோர் செயல் அறவே .... இங்கு கொடியோர் செயல் அறவே ....\nதேசப் பற்றாளனாய் வாழ்ந்து மடி\nஇராமர் மூன்று கோடு போடும்போது,\nதேசம் உனக்கு சிலை வைக்கும்\nஏமாந்து போகிற சூட்சுமம் மட்டும்\nஇடுகையிட்டது Agarathan நேரம் 3:03 PM\nஎன் சமூகம் யாருக்குப் பின்னால் போகிறது\nஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாடு\n'டேம் 999' படத்தை தடை செய்ய வலியுறுத்தல்.......\nநிற்க ஒரு அடி மண் கேட்கிறோம்\nநூறு நாள் வேலைத் திட்டம்\nபுகை பிடிப்பதினால் ஏற்படும் நன்மைகள் ...\nதமிழ் நடிகர்களா இவர்கள் .... ( ஒரு சிலரை தவிர )\nவிஜய் டிவி யின் ஒரு கோடி ஏமாற்று வேலை .....\nஆளை விழுங்கும் மர்ம மலை நமது ஊரில் ....\nவானிலை,புயல் (cyclone) நிலவரங்களை சுயமாக கண்டுபிடிக்க.......\nபடுகர் இன திருவிழாவும்... இன்றைய தமிழர் நிலையும் ....\nஇந்த வார காமெடி பீஸ் .......\nஉங்களின் ஆயுளின் கடைசி நாளை அறிய வேண்டுமா\nஒரு மலையாள படத்தில் இந்திய அமைதி (அழிப்பு ) படையை நியாயபடுத்தும் வசனங்கள்..\nசமூகத்தில் நடக்கும் அநியாயங்களை கண்டு கொதித்து எழுந்தால் நீயும் என் நண்பனே... சாமான்ய இளைஞனின் சமூக கோபமே இவ் வலைபூ.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/recipes/8", "date_download": "2018-06-20T20:39:34Z", "digest": "sha1:XRRUIKEXDK3TEASXDRCBK5LANG6XSYVF", "length": 9880, "nlines": 244, "source_domain": "www.arusuvai.com", "title": " கோவா | அறுசுவை", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள��\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nமுகப்பு › சமையல் குறிப்புகள்\nகுறிப்பு, விளக்கப்பட குறிப்பு என இருவகை பிரிவுகளின் கீழ் சமையல் குறிப்புகள் வெளியாகின்றன. விளக்கப்பட குறிப்புகள் அனைத்தும் ஸ்டெப் பை ஸ்டெப் படங்களுடன், தெளிவாக விவரிக்கப்பட்டிருக்கும். படங்கள் இல்லாத குறிப்புகள் (சில குறிப்புகளில் ஒரே ஒரு படம் மட்டும் இருக்கலாம்.) சாதாரண குறிப்பு பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. எந்த வகை குறிப்பு தங்களுக்கு தேவை என்பதை தேர்வு செய்து, பட்டியலிடு பட்டனை அழுத்தவும்.\nஉருளை பர்ஃபி sumibabu (7)\nகோவா சிக்கன் கறி Revathi.s (12)\nசிக்கன் விந்தாலு Vani Vasu (23)\nஉருளை பர்ப்பி Vijitvm (4)\nகோல்ட் சாக்லேட் சஃபில் Subha Jayaprakash (0)\nமட்டன் ஸ்ப்ரிங் ரோல் Subha Jayaprakash (0)\nகேழ்வரகு தோசை Asma (0)\nமசாலா பிரட் பீசா CHITHRA DURAI (0)\nஸ்டஃப்டு நண்டு arusuvai_team (0)\nகோவா சிக்கன் கறி arusuvai_team (0)\nபச்சைமிளகாய் சிக்கன் டிக்கா arusuvai_team (0)\nஉடல்நலம் காக்கும் உணவுகளின் தொகுப்பு. ►►\nஎல்லோருக்கும் ஏற்ற காய்கறி உணவுகளின் தொகுப்பு. ►►\nபிரபலமான சிறப்பு வகை உணவுகளின் பட்டியல். ►►\nசத்துக்கள் மிகுந்த தானிய உணவுகள். ►►\nபாரம்பரிய உள்நாட்டு, வெளிநாட்டு உணவுகளின் சங்கமம். ►►\n2 மணிநேரம் 38 நிமிடங்கள் முன்பு\n3 மணிநேரம் 19 நிமிடங்கள் முன்பு\n3 மணிநேரம் 30 நிமிடங்கள் முன்பு\n3 மணிநேரம் 49 நிமிடங்கள் முன்பு\n6 மணிநேரம் 11 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 9 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 16 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 58 நிமிடங்கள் முன்பு\n12 மணிநேரம் 19 நிமிடங்கள் முன்பு\n12 மணிநேரம் 22 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_781.html", "date_download": "2018-06-20T20:50:07Z", "digest": "sha1:U63EI5GHAJCH7VLPSRLPV7MDKJIW6RXG", "length": 36528, "nlines": 132, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"இந்நாளை கறுப்பு ஜீலையாக எண்ணுகின்றோம்\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"இந்நாளை கறுப்பு ஜீலையாக எண்ணுகின்றோம்\"\n\"நண்டை போல் அசிங்கத்தை தலையில் வைத்துக் கொண்டு நழுவி நழுவி செல்லும் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஊழல் செய்யப்பட்டுள்ளது என்று பிதப்புகிறார்.\" என மஹிந்த தலைமையிலான பொது எதிரணியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நுவரெலியா மாவட்ட பொருப்பள���ும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.பி.ரத்நாயக்க தெரிவித்தார்.\nலிந்துலை நாகசேனையில் இன்று -01- இடம்பெற்ற கட்சி காரியாலய திறப்பு விழாவின் போது ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்புகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.\n\"அமைச்சர் ராஜித மீன்பிடித்துறை அமைச்சராக இருந்த வேளையில் ஏழு, எட்டு கப்பல்களை வைத்துக்கொண்டு செயல்பட்ட இவர் யாருடைய பல்லை பிடிங்கி செயல்பட்டார் என நான் கேட்கின்றேன். அத்தோடு யாருடைய பல்லை பிடுங்க சென்றிருந்தார் என நான் கேட்க தயாராகவுள்ளேன்.\nஇவர் தொடர்பிலும் ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழுவுக்கு கொடுக்கப்பட்ட புகாரை ஏன் இதுவரை காலமும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இவர் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட அறிக்கைகளும் கோப்புகள் ஊடாக பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.\nஏன் அது தொடர்பில் விசாரணை செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால் நாளை அல்லது நாளை மறுநாள் இதற்கான பிரச்சினை தொடர்பில் மக்கள் கேள்வி எழுப்புவார்கள்.\nதோழ்வி அடைவதற்காக நாம் தேர்தலில் போட்டியிடவில்லை. நுவரெலியா மாவட்டத்தில் 12 சபைகளிலும் வெற்றிப்பெற்றே தீர்வோம்.\nஜனவரி 8 நாட்டில் பொய், ஏமாற்றம் ஊழல் ஊடாக நாட்டின் மக்களை வளைத்து ஏமாற்றி ஆட்சி அமைத்த நாளாக இந்நாளை வர்ணிக்கின்றோம்.\nதேசிய ரீதியிலான அசாதாரண அபிவிருத்தி என பொய் வாக்குறுதி வழங்கப்பட்டு ஆட்சி அமைக்கப்பட்ட இந்நாளை கறுப்பு ஜீலையாக நாம் எண்ணுகின்றோம்.\nநீண்ட காலமாக பின்தள்ளப்பட்டிருந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கு அரசாங்கத்துடன் போராடி நீதிமன்றம் சென்று சட்டவிதிகளை பாவித்தே தற்பொழுது தேர்தலை நடத்த நாம் முன்னோடியாக செயல்பட்டுள்ளோம்.\" என அவர் மேலும் தெரிவித்தார்.\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்ற��ு (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ssrajamouli-sathyaraj-17-04-1737100.htm", "date_download": "2018-06-20T20:45:53Z", "digest": "sha1:S25HNYWYPCOUFHC6AIAXDO5EO5MGVXDZ", "length": 6837, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "கன்னடர்களுக்கு ராஜமௌலி கடும் கண்டனம் - SSRajamouli Sathyaraj - ராஜமௌலி | Tamilstar.com |", "raw_content": "\nகன்னடர்களுக்கு ராஜமௌலி கடும் கண்டனம்\nராஜமௌலி இயக்கத்தில் பிரமாண்டமாக வெளியாக தயாராகி வருகிறது பாகுபலி 2. இந்த படத்தில் தமிழரான சத்யராஜ் நடித்துள்ளதால் அதை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்கமாட்டோம் என சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.\nமேலும் சத்யராஜ் 10 வருடத்திற்கு முன் காவிரி பிரச்சனை பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்டால் மட்டுமே அனுமதிப்போம் என கூறிவருகின்றனர்.\nஇந்நிலையில் இது பற்றி கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் ராஜமௌலி, \"நான் சத்யராஜுடன் 5 வருடம் பணியாற்றிவிட்டேன், அவர் மற்றவர்களை புண்படுத்தும்படி பேசுபவர் என்று கற்பனையில் கூட என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை. அவர் பேசியதாக கூறப்படும் வீடியோ சுமார் 10 வருடங்களுக்கு முன் வந்தது. அதற்கு பிறகு அவர் நடித்த 30 படங்கள் கர்நாடகாவில் வெளியாகியுள்ளது, ஏன் பாகுபலி படம் கூட வசூலில் சாதனை படைத்தது. அப்போதெல்லாம் எதுவும் பேசாமல், தற்போது வந்து போராட்டம் நடத்துவது சரியல்ல\" என கன்னடர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.\n▪ 8 வழிச்சாலையை பிரேசில் போல் அமைக்க விவேக் வேண்டுகோள்\n▪ 24 மணி நேரத்தில் விவேகம் படைத்த புதிய சாதனை\n▪ விக்ரமை கவர்ந்த அரபு நாட்டு விமானி\n▪ தீபாவளி ரிலீஸ் - 4 படங்கள் போட்டி\n▪ மீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி\n▪ நயன்தாராவுக்கு சம்மதம் தெரிவித்த யோகி பாபு\n▪ விஷாலின் இரும்புத்திரையை பாராட்டிய மகேஷ் பாபு\n▪ நடிகை கடத்தல் வழக்கு - நடிகை தரப்பின் கோரிக்கையை நிராகரித்த கேரள கோர்ட்டு\n▪ விஸ்வாசம் படத்தில் இரண்டு அஜித், ஐந்து சண்டை காட்சிகள்\n▪ மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி\n• 8 வழிச்சாலையை பிரேசில் போல் அமைக்க விவேக் வேண்டுகோள்\n• 24 மணி நேரத்தில் விவேகம் படைத்த புதிய சாதனை\n• விக்ரமை கவர்ந்த அரபு நாட்டு விமானி\n• தீபாவளி ரிலீஸ் - 4 படங்கள் போட்டி\n• மீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி\n• நயன்தாராவுக்கு சம்மதம் தெரிவித்த யோகி பாபு\n• விஷாலின் இரும்புத்திரையை பாராட்டிய மகேஷ் பாபு\n• நடிகை கடத்தல் வழக்கு - நடிகை தரப்பின் கோரிக்கையை நிராகரித்த கேரள கோர்ட்டு\n• விஸ்வாசம் படத்தில் இரண்டு அஜித், ஐந்து சண்டை காட்சிகள்\n• மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/politics/01/176910?ref=home-feed", "date_download": "2018-06-20T21:15:30Z", "digest": "sha1:C52AALXYI3EZWDEC4WPOY3YX42U3XHHP", "length": 7476, "nlines": 140, "source_domain": "www.tamilwin.com", "title": "முஸ்லிம் தலைவர்கள் தோற்றுவிட்டனர்: பொதுபலசேனா சூளுரை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nமுஸ்லிம் தலைவர்கள் தோற்றுவிட்டனர்: பொதுபலசேனா சூளுரை\nமுஸ்லிம் சமூகத்தை பாதுகாக்கும் விடயத்தில் முஸ்லிம் தலைவர்கள் தோல்வி அடைந்துவிட்டார்கள் என்று, பொதுபல சேனா தெரிவித்துள்ளது.\nஅந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திலந்த விதானகே இதனைத் தெரிவித்துள்ளார்.\nமுஸ்லிம் தலைவர்கள் தமது சமூகத்தைச் சேர்ந்தவர்களையே பாதுகாத்துக்கொள்ளத் தவறி இருக்கின்றனர். தங்களது கட்சிக்குள் ஜனநாயகத்தை பேணுவதற்கும் அவர்களால் முடியாது போய் இருக்கிறது.\nஇவ்வாறான நிலையில் அவர்கள் நாட்டில் இணக்கப்பாட்டை எவ்வாறு ஏற்படுத்துவார்கள் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅவ்வாறானவர்கள் அரசாங்கத்தில் அமைச்சர்கள���க இருக்கக்கூடாது என்றும், அவர்கள் பதவி விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-20T21:08:57Z", "digest": "sha1:CKUOOFT5YVJJXKLRKILM4NMXEPS3XK3M", "length": 3259, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மலையக தலைமைகள் | Virakesari.lk", "raw_content": "\nசவூதி அரேபியாவை வெற்றிகொண்டது உருகுவே\nநகர தொடர்மாடிமனை அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nவலி தணிப்பு சிகிச்சை குறித்த விழிப்புணர்வு\nடெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தார் கமல்ஹாசன்\nஅவசியமான வெற்றியை சுவைத்தது போர்த்துக்கல்\nசவூதி அரேபியாவை வெற்றிகொண்டது உருகுவே\nஅவசியமான வெற்றியை சுவைத்தது போர்த்துக்கல்\nதோட்ட அதிகாரியின் செயலைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்\nபடகு விபத்தில் இருவர் பலி 180 மாயம்\nதாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் மீட்பு\n\"எதிர்கால நன்மைக்காக வாக்காளர்களாக பதிவு செய்யுங்கள்''\nவாக்காளர் பதிவில் அக்கறையின்றி இருக்கும் மலையக மக்கள், எதிர்கால நன்மையை கருத்திற்கொண்டேனும் வாக்காளர்களாக தம்மை பதிவு செ...\nசவூதி அரேபியாவை வெற்றிகொண்டது உருகுவே\nபாராளுமன்றத்தின் காணி உறுதிப்பத்திரம் கையளிப்பு\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்ந்தோருக்கு நஷ்டஈடு\nவெளியானது காணாமல்போனோர் பெயர் பட்டியல்\nஅமெரிக்காவின் முடிவால் இலங்கைக்கு சாதகம் - ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/20/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F/", "date_download": "2018-06-20T21:14:22Z", "digest": "sha1:SB5BZ74MGHH2K6MCDJQKYCA4FFA3FCWT", "length": 24946, "nlines": 154, "source_domain": "theekkathir.in", "title": "காதல்: இலக்கியங்களில் – நடைமுறையில்", "raw_content": "\nயோகாவை அப்புறம் செய்யலாம் முதலில் அதிகாரிகளை வேலை செய்ய விடுங்கள்:மோடிக்கு பிரகாஷ்ராஜ் அட்வைஸ்..\nபாஜக-வை எதிர்ப்பவர்களோடு என்றும் இணைந்து நிற்பேன்: ரோஹித் வெமுலாவின் தாயார்…\nகட்-ஆப்பை உயர்த்திய தில்லிப் பல்கலைக்கழகம்… பின்தங்கிய குடும்ப பிள்ளைகளுக்கு எதிராக சூழ்ச்சி.. டிஒய்எப்ஐ – எஸ்எப்ஐ கண்டன ஆர்ப்பாட்டம்..\nஜக்கி-யை வைத்து ராணுவத்திற்கு யோகா பயிற்சி…\nஉ.பி. மாநிலத்தில் இஸ்லாமியரை அடித்துக் கொன்ற பசு குண்டர்கள்..\nரூ.3150 கோடிக்கு கோவையின் தண்ணீர் விநியோக உரிமை பிரஞ்சு நிறுவனத்திற்கு விற்பனை – அச்சத்தில் கோவை மக்கள்\nதிரிபுராவில் பாஜக-ஐபிஎப்டி அடக்குமுறை ஆட்சியின் 100 நாட்கள்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றுமொரு தலைவர் கொலை\nபிரஞ்சுக் கம்பெனி கையில் கோவையின் தண்ணீர் விநியோகம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»காதல்: இலக்கியங்களில் – நடைமுறையில்\nகாதல்: இலக்கியங்களில் – நடைமுறையில்\nகாதலர் தினம் என்றாலே குடையைக் கண்ட கோயில் மாடுகள் போல் சிலர் மிரள்கிறார்கள். ஆண்டுக்கு ஒரு முறை கோயிலில் மண்டகப் படி நடத்துகிற நினைவோடு ஒரு காவிக் கும்பல் புறப்பட்டுவிடுகிறது – கையில் தாலிக் கயிற்றோடு – கட்டு இப்பவே தாலியை என்று. இப்படிப்பட்ட கற்கால காலிகளின் அதிரடி ஒருபுறம் நடக்க மறுபுறம் அமைதியாய் நாகரி கமாய் காதலர் தினத்தையும் – காதலின் இனி மையையும் மென்மையையும் வரம்பையும் வாழ்க்கை எதார்த்தத்தையும் அலசிக் கொண்டிருந்தது ஒரு அரங்கு. சென்னை லயோலா கல்லூரி அருகே ஐகஃப் அரங்கில் இந்த அலசல் நிகழ்வில் தங்க ளின் சொந்த வாழ்க்கையையும் அசைபோட் டுக் கொண்டார்கள் பேச்சாளர்களும் பார்வையாளர்களும். எட்டாம் வகுப்பு படிக்கும் போதே பள்ளியின் சக மாணவி கொடுத்த காதல் கடி தக் கதையை வரவேற்புரையிலேயே துவக்கி விட்டார் திரைப்பட இயக்குநர் ஏகாதசி. கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழையாய் தனது நினைவுகளோடு சமகால நிகழ்வுகளையும் பின்னிப்பிணைத்தார் அவர். பேச்சின் நிறைவில் அவர் சொன்ன காதல் கவிதைகள் – காதலிக்கான கவிதைகள் ‘ஆஹா’ வகையின அவற்றில் ஒன்று. “எங்கள் வாத்தியார்கள் சம்பளம் வாங்கினார்கள் நாங்கள் காதல் வாங்கினோம்” காதலை இலக்கியத்தோடு இணைத்துப் பேசின��ர் கவிஞர் அறிவுமதி. மணவாழ்க் கைக்கு முந்தையது மட்டும் காதலில்லை, அதற்குப் பிந்தையதும் தான். இதற்கோர் சங்க இலக்கியப் பாடலைச் சான்றாக்கினார் அவர். வனப்பகுதியில் ஒரு நீர்நிலை. அங்கே வழக்கமாக ஒரு மான் நீர் அருந்தவரும். அன்றும் வந்தது. நீர் நிலையைக் காணவில்லை. ஏனென்றால் சிறியதான அந்த நீர்நிலையை அருகே இருந்த மரங்களிலிருந்து வீழ்ந்த மலர்கள் போர்த்தி மூடிவிட்டன. அன்றாடம் நீர் அருந்தியமான் வழக்கமான இடத்திற்கு சென்றது. மலர்ப் போர்வையை நீக்கிவிட்டு தண்ணீர் குடிக்க முயற்சி செய்தது. முகத்தை பூக்கள் மேல்வைத்து ‘ம்ச்’ பெரு மூச்சுவிட்டது. மலர்கள் ஒதுங்கிவிட்டன. நீர் அருந்திச் சென்றது மான் என்பது சங்க இலக்கியக்காட்சி வானம் -நீர்நிலை – மலர்மூடல் – மான் விலக் கல் – நீர்அருந்துதல் எல்லாமே குறியீடுகள் தான். இதற்குள் மனிதவாழ்க்கை – அந்தக் கால குடும்பவாழ்க்கை உறைந்து கிடப்பதை அறிவுமதி அழகாகக் கட்டவிழ்த்தார். தலைவியைத் தலைவன் பிரிந்து செல்கிறான்; கொஞ்ச காலம்கழிந்து திரும்பிவருகிறான். வந்தவுடனே தலைவியிடம் இன்பம் நாடி ஓடுதல் கூடாது. தலைவி யின் பெற்றோர், உற்றார் உறவினர் போன்றோர் அவள் மனதில் பல தாக்கங்களை ஏற்படுத்தி இருப்பார்கள். தலைவியின் மனதை அவை மூடிக் கொண்டிருக்கும். அந்தச் சூழலில் தலைவியை விட்டுத்தாம் பிரிந்த காலத்தில் ஏற்பட்ட உணர்வுகளை -காயங்களை மெல்லமெல்லவெளிக் கொண்டுவர வேண்டும் – மான் மூச்சுவிட்டு மலர்களை நீக்கியது போல. பின்னர் அதுநீர் அருந்தியது போல இன்பம் நாட வேண்டும். அது தான் இயல்பானதாக உள்ளம் ஒன்றியதாக – இருக்கும் என்பதன் வெளிப்பாடே இந்தப் பாட்டு என அறிவுமதி அழகாகவும் எளிமையாகவும் விளக்கிப் பேசியதை அரங்கப் பார்வையாளர்கள் வியப்போடு உள்வாங்கினர். மனிதர்கள் மட்டுமே உணர்வுடையவர்கள், பூமியில் வாழ உரிமை உடையவர்கள் என்று எண்ணாமல் அனைத்து உயிர்களுக்கும் அதைப் பொதுமைப்படுத்தி யவர்கள் பண்டைத்தமிழர்கள் என்பதை இன்னொரு பாடல் மூலம் எடுத்துரைத்தார். தலைவியைப் பிரிந்த தலைவன் மீண்டும் ஊர்திரும்பு கிறான்.பெருவேட்கையோடு, தேரினை விரைந்து செலுத்து என்கிறான் பாகனிடம். தேர் விரையும் போது மணிகளால் எழுகின்ற ஒலி வேகத்தில் அங்கே ஆணும் பெண்ணுமாய் மலர்களில் அமர்ந்திருந்த வண்டுகள் ��ிதறி ஓடுகின்றன. இது தலைவனின் மனதை நெருடுகி றது. தேரை நிறுத்தச் சொல்கிறான், இறங்கிச் சென்று சிறு கொடிகளைக் கொண்டுவந்து அவற்றால் மணிக ளின் நாவைக் கட்டுகிறான். பின்னர் எந்த வண்டுகளுக் கும் இடையூறு இல்லாமல் மெல்ல செலுத்து தேரினை என்கிறான். தனது தலைவியைக் காலம் தாழ்த்தும் பார்த்துக் கொள்ளலாம். ஆனால் வண்டுகள் போன்ற உயிர்களின் வாழ்க்கைக்கு இடையூறு செய்யக் கூடாது என்று எண்ணியமனம் தமிழ் மனம் என்றார் அறிவுமதி. காதலில் தங்களுக்குள் மட்டுமல்ல மற்ற உயிர்களின் காதலுக்கும் இடையூறு இல்லாமல் விட்டுக் கொடுக்கும் பண்பினை அவர் நயம்படக் கூறினார். மேன்மையான மென்மையான காதல்பிறகு ஏன் மரணத்தை நோக்கிப்போகிறது பாரதிகூட, “காதல் காதல் காதல் காதல் போயின் காதல்போயின் சாதல் சாதல் சாதல்” என்றானே ஏன் பாரதிகூட, “காதல் காதல் காதல் காதல் போயின் காதல்போயின் சாதல் சாதல் சாதல்” என்றானே ஏன் பாரதியின் இதேபோன்ற உணர்வை ஒரு சாதாரண கிராமத்துப் பெண் வெளிப்படுத்துகிறாள். “ஆசைவச்சேன் உம்மேல அரளிவச்சேன் கொல்லையில” ஆசை நிராசையாகிவிட்டால் அரளி விதை தீர்வாகி விடும் என்பது தான் இதற்குப் பொருள் என்பதை அழகாக ஒப்பிட்டார். காதலை மறுத்து இளசுகளை வருத்தி உயிர் பறிக்கின்ற பெருசுகளைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும் என்பது அவரது பேச்சின் முத்தாய்ப்பாய் இருந்தது. “சாகப் போகிறவர்களுக்கு அவ்வளவு பிடிவாதம் இருந்தால் வாழப்போகிற நமக்கு எவ்வளவு பிடிவாதம் இருக்கும் “பெற்றோருக்காகக் காதல் சாவதைவிட காதலுக்காகப் பெற்றோர் சாவதுபாவமில்லை” உயிர் இரக்கமே தமிழரின் பண்பு என்று பேசிய அறிவுமதியையும் உயிரிழப்பும் பாவமில்லை என்று பேசவைத்தது காதலின் வலிமை. காதலர் தினம் வணிகமயமாகிப் போனதை பிரா வுக்கு நாற்பது விழுக்காடு தள்ளுபடி விளம்பர உதாரணத்தோடு எடுத்துரைத்தார் பேராசிரியர் சந்திரா. காதல் வாழ்வு பெற்றோர்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதை அழுத்தமாகப்பதிவு செய்த அவர், இன்று பக்குவப்படாத பள்ளிவயதிலேயே காதல் என்பதை ஊடகங்கள் ஊக்குவிப்பது தவறு என்றார். காதல் வேறு காமம் வேறு என்பதைப் போலவே காதல் வேறு பாலினக் கவர்ச்சி வேறு என்பதைக் கல்லூரி மாணவனைக் காதலித்த கல்யாணமான பேராசிரியை ஒருவரின் உதாரணத்தோடு விளக்கினார். பக்குவப்பட���ட வயதில் வாழ்க்கை எதார்த்தத்தைப் புரிந்து கொண்டவயதில் காதலித்துத் திருமணம் செய்து கொண்டால், வாழ்க்கையில் தோல்வியே ஏற்படாது என்பதற்குக் காதல் திருமணம் செய்து கொண்டு 35 ஆண்டுகளாக மகிழ்ச்சியோடு வாழும் தனது வாழக்கையே உதாரணம் என உறுதியாய்ச் சொன்னார். அரங்க நிகழ்வுக்குத் தலைமை வகித்த பத்திரிகையா ளர் சு.பொ.அகத்தியலிங்கம் காதல் பற்றிய தனது புரிதலை மாற்றிய மொழிபெயர்ப்புக் கதை ஒன்றுடன் பேச்சைத் தொடங்கினார் . காதல் திருமணங்கள் தோல்வியில் முடிந்துவிடுவதா கச் சொல்கிறார்கள்.இது கட்டுக் கதை. கயிற்றில் பல காலம் கட்டிப்போடப்பட்ட கன்றுகளை அவிழ்த்து விடும் போது சிறிதுதூரம் தறிகெட்டு ஓடுவது போல, மாற்றம் வருகின்ற காலத்தில் சில தவறுகள் நடக்கவே செய்யும் என்றார். பிள்ளைகளுக்குக் காதலிப்பது தவறில்லை என்று சொல்லுங்கள் – அவர்கள் காதலித்தால் உண்மையை உங்களிடம் சொல்வார்கள்; காதலனை அல்லது காத லியை வீட்டுக்கு அழைத்துவா என்று சொல்லுங்கள். உங்களை அவர்கள் கொண்டாடுவார்கள். டைரியில் எழுதி வைப்பதை விடவும் கூடுதலானரகசியத் தகவல் களையும் உங்களோடு பகிர்ந்துகொள்வார்கள். இது தான் இன்றையத் தேவை, இது வெறும் போதனை அல்ல, எனது மகளின் காதல் திருமணத்தை நடத்தி வைத்த – எனது மகனின் காதலையும் வரவேற்கிற வாழ்க்கை அனுபவத்திலிருந்து சொல்கிறேன் என்ற அகத்தியலிங்கத்தின் வாக்குமூலம் அரங்கில் புதிய மன அலைகளை எழுப்பியது. கூட்டாஞ்சோறு அரங்கில் தமுஎகசவின் குடும்ப ஜனநாயகம் இப்படியாக எதிரொலித்தது. காதலர் தினம் இத்தகையத் தேடல்களோடும் அனுபவப்பகிர்வுகளோ டும் நடக்கும் போது காதல் வாழ்க வெனக் கொண் டாடுவோர் அதிகரிப்பர். சில கோயில் மாடுகளின் கொட்டமும் அடங்கும்; அடக்கப்படும் தானே பாரதியின் இதேபோன்ற உணர்வை ஒரு சாதாரண கிராமத்துப் பெண் வெளிப்படுத்துகிறாள். “ஆசைவச்சேன் உம்மேல அரளிவச்சேன் கொல்லையில” ஆசை நிராசையாகிவிட்டால் அரளி விதை தீர்வாகி விடும் என்பது தான் இதற்குப் பொருள் என்பதை அழகாக ஒப்பிட்டார். காதலை மறுத்து இளசுகளை வருத்தி உயிர் பறிக்கின்ற பெருசுகளைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும் என்பது அவரது பேச்சின் முத்தாய்ப்பாய் இருந்தது. “சாகப் போகிறவர்களுக்கு அவ்வளவு பிடிவாதம் இருந்தால் வாழப்போகிற நமக்கு எவ்வளவு பிடிவ���தம் இருக்கும் “பெற்றோருக்காகக் காதல் சாவதைவிட காதலுக்காகப் பெற்றோர் சாவதுபாவமில்லை” உயிர் இரக்கமே தமிழரின் பண்பு என்று பேசிய அறிவுமதியையும் உயிரிழப்பும் பாவமில்லை என்று பேசவைத்தது காதலின் வலிமை. காதலர் தினம் வணிகமயமாகிப் போனதை பிரா வுக்கு நாற்பது விழுக்காடு தள்ளுபடி விளம்பர உதாரணத்தோடு எடுத்துரைத்தார் பேராசிரியர் சந்திரா. காதல் வாழ்வு பெற்றோர்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதை அழுத்தமாகப்பதிவு செய்த அவர், இன்று பக்குவப்படாத பள்ளிவயதிலேயே காதல் என்பதை ஊடகங்கள் ஊக்குவிப்பது தவறு என்றார். காதல் வேறு காமம் வேறு என்பதைப் போலவே காதல் வேறு பாலினக் கவர்ச்சி வேறு என்பதைக் கல்லூரி மாணவனைக் காதலித்த கல்யாணமான பேராசிரியை ஒருவரின் உதாரணத்தோடு விளக்கினார். பக்குவப்பட்ட வயதில் வாழ்க்கை எதார்த்தத்தைப் புரிந்து கொண்டவயதில் காதலித்துத் திருமணம் செய்து கொண்டால், வாழ்க்கையில் தோல்வியே ஏற்படாது என்பதற்குக் காதல் திருமணம் செய்து கொண்டு 35 ஆண்டுகளாக மகிழ்ச்சியோடு வாழும் தனது வாழக்கையே உதாரணம் என உறுதியாய்ச் சொன்னார். அரங்க நிகழ்வுக்குத் தலைமை வகித்த பத்திரிகையா ளர் சு.பொ.அகத்தியலிங்கம் காதல் பற்றிய தனது புரிதலை மாற்றிய மொழிபெயர்ப்புக் கதை ஒன்றுடன் பேச்சைத் தொடங்கினார் . காதல் திருமணங்கள் தோல்வியில் முடிந்துவிடுவதா கச் சொல்கிறார்கள்.இது கட்டுக் கதை. கயிற்றில் பல காலம் கட்டிப்போடப்பட்ட கன்றுகளை அவிழ்த்து விடும் போது சிறிதுதூரம் தறிகெட்டு ஓடுவது போல, மாற்றம் வருகின்ற காலத்தில் சில தவறுகள் நடக்கவே செய்யும் என்றார். பிள்ளைகளுக்குக் காதலிப்பது தவறில்லை என்று சொல்லுங்கள் – அவர்கள் காதலித்தால் உண்மையை உங்களிடம் சொல்வார்கள்; காதலனை அல்லது காத லியை வீட்டுக்கு அழைத்துவா என்று சொல்லுங்கள். உங்களை அவர்கள் கொண்டாடுவார்கள். டைரியில் எழுதி வைப்பதை விடவும் கூடுதலானரகசியத் தகவல் களையும் உங்களோடு பகிர்ந்துகொள்வார்கள். இது தான் இன்றையத் தேவை, இது வெறும் போதனை அல்ல, எனது மகளின் காதல் திருமணத்தை நடத்தி வைத்த – எனது மகனின் காதலையும் வரவேற்கிற வாழ்க்கை அனுபவத்திலிருந்து சொல்கிறேன் என்ற அகத்தியலிங்கத்தின் வாக்குமூலம் அரங்கில் புதிய மன அலைகளை எழுப்பியது. கூட்டாஞ்சோறு அரங்கி��் தமுஎகசவின் குடும்ப ஜனநாயகம் இப்படியாக எதிரொலித்தது. காதலர் தினம் இத்தகையத் தேடல்களோடும் அனுபவப்பகிர்வுகளோ டும் நடக்கும் போது காதல் வாழ்க வெனக் கொண் டாடுவோர் அதிகரிப்பர். சில கோயில் மாடுகளின் கொட்டமும் அடங்கும்; அடக்கப்படும் தானே தொகுப்பு : மயிலை பாலு\nPrevious Articleதலித் பஞ்சாயத்து தலைவருக்கு மிரட்டல் : பாதுகாப்பு கேட்டு டி.ஆர்.ஓ.விடம் மனு\nNext Article நடிகை எஸ்.என்.லட்சுமி காலமானார்\nதீப்பெட்டி தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் இன்சூரன்ஸ்: சட்ட மசோதா தாக்கல்\nகலை இலக்கிய நகரானது புதுச்சேரி..\nமகளிர் விவசாயத்திற்கு வழிகாட்டும் புதிய கேரளா…\nபிரஞ்சுக் கம்பெனி கையில் கோவையின் தண்ணீர் விநியோகம்\nகணம் கோர்ட்டார் அவர்களுக்கு நினைவுபடுத்தனுமோ\nநீதிபதி கிருபாகரனுக்கு என்னதான் பிரச்சினை என்று தெரியவில்லை \nஇந்த மூதாட்டி செய்த குற்றம் யாது\nநாடு என்பது நாலய்ந்து பெருமுதலையே என்பதறிக \nயோகாவை அப்புறம் செய்யலாம் முதலில் அதிகாரிகளை வேலை செய்ய விடுங்கள்:மோடிக்கு பிரகாஷ்ராஜ் அட்வைஸ்..\nபாஜக-வை எதிர்ப்பவர்களோடு என்றும் இணைந்து நிற்பேன்: ரோஹித் வெமுலாவின் தாயார்…\nகட்-ஆப்பை உயர்த்திய தில்லிப் பல்கலைக்கழகம்… பின்தங்கிய குடும்ப பிள்ளைகளுக்கு எதிராக சூழ்ச்சி.. டிஒய்எப்ஐ – எஸ்எப்ஐ கண்டன ஆர்ப்பாட்டம்..\nஜக்கி-யை வைத்து ராணுவத்திற்கு யோகா பயிற்சி…\nஉ.பி. மாநிலத்தில் இஸ்லாமியரை அடித்துக் கொன்ற பசு குண்டர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-20T21:04:35Z", "digest": "sha1:YZFQ6D7FC4S74CIVGTBIQM4UWUMTKIEG", "length": 93375, "nlines": 405, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "தமிழ்ப்பதிவுகள் | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nதம்பி டைனோ செய்த பத்… on Dyno Buoyயிடம் சில கேள்வி…\nsathish on சுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க…\nolla podrida «… on ஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த…\nsheela on பராக் ஒபாமாவும் சாரு நிவே…\nSnapJudge on அமெரிக்க கல்விமுறை: அறிமுகம்…\nஇலவசக்கொத்தனார் on அமெரிக்க கல்விமுறை: அறிமுகம்…\nTheKa on அமெரிக்க கல்விமுறை: அறிமுகம்…\nSridhar Narayanan on அமெரிக்க கல்விமுறை: அறிமுகம்…\nதுளசி கோபால் on அமெரிக்க கல்விமுறை: அறிமுகம்…\nabdulhameed on டெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு…\nbsubra on ஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன…\nPadma Arvind on ஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன…\nRamani on ஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன…\nbsubra on ஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்…\nஇலவசக்கொத்தனார் on ஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்…\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nபத்மா அர்விந்த் (மாற்று தேர்ந்தெடுப்புகள் | தமிழோவியம் தொடர்கள் | வலைப்பதிவு) கொடுக்கும் பருந்துப் பார்வை\nபொதுப்பள்ளிகள் இயங்கும் முறை குறித்து எழுத வேண்டும் என்று நீண்ட நாளாகவே ஒரு எண்ணம் உண்டு. ஜனவரி மாதம் மாற்றலாகி வந்தாலும், எந்த வித தடங்கலும் இன்றி இந்த ஊரில் வசிப்பவர் என்ற சான்றிதழ் மட்டும் இருந்தால், பள்ளியில் சேர்த்துக் கொள்வதோடு, பாடபுத்தகங்கள், இசை குழுவில் சேர்ந்தால், கருவி, பள்ளி செல்ல பேருந்து என அனைத்தும் வரிசைக்கிரமமாக நடக்கும்.\nஇத்தனை ஒழுங்கு இருந்தாலும், பள்ளிகள் நடக்கும் செயல்பாடு வெளியே பலருக்கும் தெரிவதில்லை. அமெரிக்காவில் எதையும் பொதுப்படையாக சொல்ல முடியாது. மாநிலங்கள் இடையே, மாவட்டங்கள் இடையே நகரசபைக்களுக்குள் என திட்டங்கள், சட்ட முறைகள், பள்ளிவிடுமுறைகள் என பலவும் வேறுபடும். இங்கே மாணவர்களுக்கு என்று சில உரிமைகள் உண்டு.\nநியுஜெர்சியில் ப��்ளி ஆசிரியராக அரசாங்க அங்கீகாரம் உள்ள சான்றிதழ் வேண்டும்.அந்த சான்றிதழ் வருடா வருடம் நீட்டிக்க தேவையான CEs (continued education credit) வேண்டும்.\nஅதே போல பள்ளி தகுதிக்கான சான்றிதழ் பல காரணிகள் கொண்டு தீர்மானிக்கப்படும். உதாரணமாக பள்ளியின் தொழில் நுட்பம், ஒவ்வொரு மாணவனுக்கும் எத்தனை பொருள் செலவு செய்யப்படும், பாடம் தவிர்த்து மற்ற செயல்பாடுகள் (activities), எத்தனை சதவிகிதம் பல தரப்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள் (diversity) எத்தனை சதவிகிதம் மாணவர்கள் advanced placement இல் இருக்கிறார்கள், எத்தனை சதவிகிதம் ஒழுங்குமுறைக்காக பள்ளியைவிட்டு நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது போல பலவும் அடங்கும்.\nபள்ளிகள் நடக்க வருமானம் எங்கிருந்து வருகிறது\nமத்திய அரசிடம் இருந்து வரும் நிதி,\nபள்ளிகள் தரக்கூடிய (விற்க கூடிய bonds),\nபெற்றோர்கள் அமைப்பு திரட்டக்கூடிய நிதி,\nகடைகள் போன்ற சொத்து வரி (property tax),\nசில மாநிலங்களில் தனியாக கட்டும் school district tax போன்றவை\nமுக்கியமான வருமான தளங்கள் ஆகும்.\nகீழே உள்ள ஒரு மாதிரி திட்டத்தை கவனியுங்கள். சொத்துவரியில் பாதிக்கு மேல் பள்ளிக்காக ஒதுக்கப்படுகிறது.\nநீங்கள் வசிக்கும் பள்ளி, குறைந்த வருமானம் உள்ளவர்கள் வாழும் இடத்தில் இருந்தால், பள்ளிக்காக ஒதுக்கப்படும் நிதியும் குறைவு, அதற்கேற்ப அந்த பள்ளியில் மாணவர்களுக்கு கிடைக்கும் வசதிகள் தொழில் நுட்பங்கள் குறைவு.\n1.4 % விவசாய நில பாதுகாப்பு, வீடு வாங்கும் முன் நகரசமையால் அங்கே நடப்படும் மரங்கள், பூங்கா போன்றவை பராமரிக்க\nஇது ஒரு அடிப்படை பட்ஜெட். ஒவ்வொரு முனிசிபாலிட்டியும் தங்களின் கல்வி பட்ஜெட்டை சமர்ப்பிக்க, மேயர், நகரசபை உறுப்பினர்களால் ஒப்புக்கொள்ளப்படுகிறது. கூடுதல் நிதி தேவையானால், மாவட்டம், மாநிலத்திற்கு விண்ணப்பிக்கப்படுகிறது.\nஇங்கேயே நிரந்தரமாக தங்காதவர்கள், தாயகம் திரும்பி செல்கிறவர்கள் தங்களின் பள்ளி வரியை திரும்ப பெற்றுக்கொள்ள முடியும்.\nபட்ஜெட் குறைக்கப்படும் போது முதலில் விளையாட்டு அல்லது கல்வியல்லாத மற்ற செயல்பாடுகள் (Extra curricular) குறைக்கப்படும். இதற்கும் உறுப்பினர்கள் அங்கீகாரம் தேவை. யார்வேண்டுமானாலும் உறுப்பினராகலாம். அதே போல யார் வேண்டுமானாலும் பாடதிட்ட குழுவில் சேர்ந்து பரிந்துரைக்கலாம்.\nமாவட்ட இணைய தளத்தீற்கு சென்றால் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் இன பங்கீடு (racial distribution), ஆசிரியர்களின் கல்வி, எத்தனை மாணவர்களுக்கு எத்தனை கணினி, ஆய்வக வசதி, பள்ளியின் இணைய தொடர்பு போன்றவை, எத்தனை மாணவர்கள் ஒழுங்காக வந்தனர் போன்ற விவரங்கள் இருக்கும். ஒரு மாணவனுக்கு சராசரியாக எவ்வளவு செலவழிக்கப்படுகிறது போன்ற விவரமும் இருக்கும்.\nமாணவர்கள் பள்ளி விதிகளுக்கு உட்படாமல் இருந்தால் முதலில் எச்சரிக்கப்படுகிரார்கள். மூன்று எச்சரிக்கைகளுக்கு பிறகு detention க்கு அனுப்படுவார்கள். அதற்குள் பெற்றோருடன் பேசுவார்கள். மூன்று detention க்கு பிறகு தற்காலிகமாக நீக்கப்படுவார்கள். குறைகள் சரிசெய்யப்பட்டபின் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.\nசில பள்ளிகளில் மாணவிகளால் restraining order வாங்கப்பட்ட மாணவர்கள் சந்திக்காமல் இருக்க சிரமப்பட்டு வகுப்பு பீரியட்கள் கவனமாக திட்டமிடுவதும் உண்டு.\nமாணவர்கள் பேச கலந்தாலோசிக்க நம்பிக்கை உள்ள கவுன்சிலர் உண்டு. மனநல ஆலோசகர்கள் உண்டு.\nபெற்றோர்கள் விவகாரத்தால் தாயோடு அல்லது தந்தையோடு மட்டும் இருக்க நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்தால் பள்ளியிலும் மற்ற பெற்றோர் வந்து பார்க்காமல் இருக்க வேண்டிய கவனம் தரப்படும். இல்லை என்றால் சட்டப்படி அவர்கள் மீது வழக்கு பதிய முடியும்.\nஇதே போல சில மாணவர்கள் பாலியல் தொடர்பான நோயுற்றிருந்தால், இல்லை பாலுறவில் ஈடுபடுபவராக இருந்தால் அவரின் அனுமதி இல்லாமல் பெற்றோரிடம் சொல்ல முடியாது.\nஅதேபோல பல பள்ளிகள் zero tolerance விதியை செயல்படுத்துவதால் துப்பாக்கி, வன்முறை போன்ற சொற்றொடர்கள் பயன்படுத்தினாலும் வீட்டுக்கு அனுப்ப முடியும். இது போன்ற பள்ளிகளின் கொள்கை நகரசபைக்கு நகரசபைக்கு இடையே கூட மாறுபடும்.\nஇந்த கொள்கைகள் தீர்மானிக்கப்படும் குழுவில் பெற்றோர்கள் செயல்பட அனுமதி உண்டு. இது மட்டும் அல்லாமல் பள்ளி பாடதிட்டங்கள் நிர்மாணிக்க கூட பெற்றோர்கள் பங்கு கொள்ளலாம்.\nநியுஜெர்சியில் மாவட்டம் வாரியாக சில உருப்பினர் உண்டு. இவர்கள் மாநில அரசுக்கும் county (மாவட்ட) அரசுக்கும் இடையே பாலமாக செயல்படுகிறார்கள். பள்ளி தலைமையாசிரியர் சூப்பிரெண்டன்ட்டிடம், அவர் மாவட்ட சேர்மன் (இங்கே freeholder) இடம் தங்கள் பணி குறித்து விவரம் அளிப்பார்கள். Freeholder தன் தலவரிடம் சொல்ல, அது மாதம் ஒருமுறை கூடும் கூட்டத்தில் விவாதிக்கப்படும���.\nஎடிசனில் ஒரு சர்தார் மாணவன் டர்பன் அணிந்ததால் ஹெல்மெட் போட முடியாமல், விளையாட்டு குழுவில் சேர்த்துக் கொள்ள மறுத்ததும், அந்த பெற்றோர்கள் நீதிமன்றம் போய் டர்பன் அணிந்ததால், ஹெல்மெட் அணிய தேவையில்லை என்றும் மாணவனை மீண்டும் சேர்த்து கொள்ளுமாறும் அனுமதி பெற்று வந்தனர். இந்த வழக்குகள் உடனுக்குடன் தீர்ப்பு அளிக்கப்படும்.\nஉடல்நல குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறப்பு திட்டமும் உண்டு. இதையெல்லாம் மீறி குறைபாடுகள் நடப்பதும் உண்டு. ஆனால் அது கட்டுரையில் சொல்லி இருப்பதை போல இல்லை.\nசில பள்ளிகளில் நிறைய சதவிகித மாணவர்கள் பொறுத்தே விடுமுறைகள் தீர்மானிக்கப்படும். இதே போல no child is left behind, free breakfast, health clinic பற்றி தனிதனியாகவே நிறைய எழுதலாம். குறைகள் இருப்பதும், மாநிலங்களுக்கு மாநிலம் கலவி முறை மாறுபடுதலும் உண்டு என்றாலும் விகடன் கட்டுரை போல மோசம் இல்லை.\nஅமெரிக்காவில் கல்வித்துறை எதிர்நோக்கும் சமகால சர்ச்சை குறித்த என்னுடைய பதிவு: ஆனந்த விகடனில் அவதூறு பிரச்சாரம்\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஅலசலில் இருந்து சில முக்கியபுள்ளி:\nருசியாவைப் போல் மன்மோகனும் நடந்து கொள்ளலாம். ஜெயித்தவுடன் Dmitry Medvedevஐ ஒபாமா அழைக்கவேயில்லை. பொறுத்திருந்து பார்த்த டிமிட்ரி தானே தொலைபேசியை சுழற்றி ஒபாமாவை அழைத்து வாழ்த்து சொல்லி, செய்தியையும் ஊடகங்களில் பரப்பிவிட்டார். புலம்பி சோம்பவில்லை.\nகாஷ்மீர் பிரச்சினையைத் தீர்த்துவைக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டனை, ஒபாமா நியமிக்கக் கூடும்.\nபில் க்ளிண்டனைப் போலவே காஷ்மீரத்துக்கு தனி தூதுவரையோ ஆலோசகரையோ ஒபாமா வைத்துக் கொள்வதன் மூலம் ‘காஷ்மீர் சுதந்திர நாடு‘ என்னும் கொள்கைக்கு வலிமை சேர்ப்பார்.\nசீனாவின் அதிகாரத்தை மட்டுப்படுத்த, ‘இந்தியாவிற்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும்‘ என்று இந்தியா பகல் கனவு காண்கிறது.\nஅமெரிக்கப் பொருளாதாரம் ஆட்டங்கண்டுள்ள இந்த நேரத்தில், சீனாவின் நிதியை ஒபாமா பெரிதும் நம்பியுள்ளார்.\nபெர்சிய வளைகுடாவில் இருந்து மலாக்கா நீரிணை வரை இந்தியாவை இராணுவ உதவிக்கு உறுதுணையாக நம்பியிருந்த ஜார்ஜ் புஷ் பதவிக்காலம் முடிந்துபோய்விட்டது.\nஅதே போல், முந்தைய குடியரசு கட்சி ஆட்சியில் இருந்தபோது, ஆப்கானிஸ்தானுக்குள் இந்தியா நுழையவும் அடிகோல்வதற்கான முயற்சிகளை வைத்திருந்தது.\nஇந்த மாதிரி காரணங்களினால் சீன எண்ணெய்க்குழாய் பாதிக்கப்படலாம் என்பதால் —\nஅருணாச்சல் பிரதேசத்திற்குள் சீனா அத்துமீறல்களை வைத்தது\nஇந்திய – அமெரிக்க அணு ஒப்பந்தத்திற்கு கம்யூனிஸ்ட்கள் முரண்டியது\nஅமெரிக்கா உடன் இந்தியா கையெழுத்திட்ட அணு சக்தி ஒப்பந்தத்தில் கருத்து வேறுபாடு எழும். அமெரிக்காவில் கையெழுத்திட்ட புஷ் இனிமேல் இல்லை. இந்தியாவில் ஒப்புக்கொண்ட மன்மோகன்/காங்கிரஸ் பதவி இழக்கலாம். அணு ஆயுத சோதனைத் தடை ஒப்பந்தத்தை (CTBT) இந்தியா பின்பற்ற ஒபாமா விரும்புகிறார்.\nதனக்குரிய மரியாதையை அமெரிக்கா தந்து தன்னை உயர் ஸ்தானத்தில் வைக்க வேண்டும் என்று இந்தியா நினைக்கிறது. பாகிஸ்தானும் ஒன்றுதான்; இந்தியாவிற்கும் அதே தட்டுதான் என்று சமன்படுத்தப் பார்க்கிறார் பராக் ஒபாமா.\nஇது காஷ்மீரில் பிரிவினைவாதிகள் வளரவும், இந்தியாவிற்கு கோபமும் வரவைக்கும்.\nObama tried to speak to me: PM: “இந்தியாவை ஒபாமா ஒதுக்கவில்லை – பிரதமர்”\nஅமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பராக் ஒபாமா தன்னுடன் தொலைபேசியில் பேச முயன்றதாகவும், தனது வெளிநாட்டுப் பயணம் காரணமாக பேச முடியாமல் போய்விட்டதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.\nகத்தாரிலிருந்து நேற்றிரவு டெல்லி திரும்பும் வழியில் விமானத்தில் நிருபர்களிடம் பேசிய பிரதமர், இந்தியாவை ஒபாமா ஒதுக்குகிறார், அதனால் தான் என்னுடன் இன்னும் பேசவில்லை என்பதெல்லாம் புரளிகள். கடந்த 8ம் தேதியே அவர் என்னைத் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார்.\nஆனால், அந்தத் தொடர்பை மேற்கொள்ள (to establish contact) மிகச் சிறிய கால அவகாசமே இருந்தது. அதற்குள் எனது திட்டப்படி நான் ஓமன் கிளம்ப வேண்டியதாகிவிட்டது. தொடர்ந்து 3 நாட்களாக பயணத்திலேயே இருக்கிறேன். இதனால் தான் பேச முடியவில்லை.\nமுன்னதாக காஷ்மீர் பிரச்சனையைத் தீர்த்தால் தான் இந்தப் பிராந்தியத்தில் தீவிரவாதம் ஒழியும் என ஒபாமா கூறியுள்ள கருத்து இந்தியாவுக்கு அதிர்ச்சி தந்துள்ளது. இது இரு நாட்டு விவகாரம், இதில் மற்றவர்கள் தலையிட வேண்டியதில்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.\nஎன்னைப் புறக்கணித்தாரா ஒபாமா: பிரதமர் விளக்கம்\nஅதிபராகத் தேர்வு பெற்ற பின்னர் பாகிஸ்தான் அதிபர�� ஆசிப் அலி சர்தாரி உட்பட 15 நாட்டுத் தலைவர்களுடன் ஒபாமா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\nஇவரின் முந்தைய பதிவு: மாநாடுகள் குறித்த ஒரு ஒப்பீட்டு அலசல்\nதொடர்புள்ள பதிவு: வாக்களித்த வைபவம் – மைத்ரேயன்\nநேற்று மாலை அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த பொழுது 6 மணிக்கே நன்கு இருட்டி விட்டிருந்தது. லேசான மழையில் இலையுதிர்க்கால பொன்னிற இலைகளின் சருகுகளால் சாலையோரங்கள் பொன்னிறக் காசுக் குவியல் போல மழைநீரில் மின்னிக் கொண்டிருந்தன. சிக்னலில் சிவப்பு விழ அநிச்சையாக கால்கள் காரை நிறுத்தின. மழை பெய்யும் பொழுது சிக்னல்களின் மஞசள், சிவப்பு, பச்சைகளை ஒரு வித அழகுடன் மின்னும். மழைக்காலத்து சிக்னல்கள் என் மனதுக்குப் பிடித்த ஒரு காட்சி.\nமழையில் நனைந்த சிக்னலனின் ஈரமான சிவப்பை ரசித்துக் கொண்டிருந்த பொழுதுதான் தீடீரென நாளைக்கு எலக்‌ஷன் நாள் என்பது உறைத்து இடது புறம் இருந்த ஓட்டுச் சாவடியாகிய தீயணைப்பு நிலையத்தை நோக்கினேன். சாதாரண நாட்களில் கூட ஒரு சில தீயணைப்பு வண்டிகள் பள பளவென வெளியில் நிற்க ஆளரவம் தெரியும் அந்த நிலையமோ. மழையிலும் இருட்டிலும் அநேகமாக காணாமலேயேப் போயிருந்தது. இந்த இடத்திலா நாளைக்கு சுமார் ஆயிரம் பேர் ஓட்டுப் போடப் போகிறார்கள் என்று. எந்தவித பரபரப்பும் இன்றி இருட்டில் கிடந்தது அந்த தீயணைப்பு நிலையம்.\nமழையில் ஊறிய பச்சை மிளிர, கார் முன்னே செல்ல என் நினைவுகள் மெல்ல பின்னே சென்றன. தேர்தல் என்பது இந்தியாவின் பல்லாயிரக்கணக்கான பண்டிகைகளில் தேர்தலும் ஒரு திருவிழாவக மாறிப் போன கால கடத்தில் பல தேர்தல்களைப் பார்த்திருக்கிறேன்.\nநம் மக்களுக்கு பரபரபுத் தீனி போடவும், கொண்டாடவும் வம்பு பேசவும் வாய்ப்பளிக்கும் மற்றொரு திருவிழாவாக மட்டுமே நம் தேர்தல்கள் இயங்கி வருகின்றன. உபரியாக தேர்தல் தினங்கள் கிரிமினல்களை உற்பத்தி செய்யும் தினமாகவே மாறி வருகின்றன. தேர்தல் கமிஷன்களின் கெடுபிடியால் திருவிழாவின் உற்சாகம் இப்பொழுதெல்லாம் கொஞ்சம் மட்டுப் பட்டிருக்கும் என்றே நினைக்கிறேன்.\nஇருந்தாலும் சிறு வயதில் தீபாவளியைப் போலவே தேர்தல் தினங்களும் உற்சாகமளிக்கும் தினங்களாகவே இருந்தன.\nநிச்சயம் இந்த அமெரிக்க ஓட்டுச் சாவடி போல களையிழந்த ஒரு ஓட்டுச் சாவடியை இந்தியாவின் மனித நடமாட்டமில்லாத காட்டுப்புற ஓட்டுச் சாவடிகளில் கூடக் காண இயலாதுதான். வாக்குச் சாவடிகள் என்றுமே பரபரப்பான ஒரு வித ஆர்வத்தைத் தூண்டும் இடங்களாகவே உள்ளன. ட்யூப் லைட்டுக்கள், துப்பாக்கிகளுடன் போலீஸ்காரர்கள். கலவரப் பகுதிகளில் சட்டித் தொப்பி போலீஸ்கள், பூத்தைச் சுற்றி சுற்றி வந்து காவல் காக்கும் கட்சிக் காரர்கள், மறுநாள் தேர்தலை நடத்த முந்திய நாளே வந்திருந்து\nபள்ளிக்கூடங்களில் தங்கியிருக்கும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள், அவர்களுக்கு உபசாரம் செய்ய டீக் கடைகள், வரிசை, வரிசையாக வந்து ஏற்பாடுகளைச் சரிபார்க்கும் தேர்தல் அதிகாரிகளின் ஜபர்தஸ்துகள், போலீஸ்காரர்களின் விரட்டல்கள் என்று பூத்கள் மறுநாள் மர்மத்தைத் தன்னிடம் தேக்கி வைத்திருக்கும் ப்ரபரப்பான இடங்களாக்வே இருக்கும்.\nதேர்தல் தினத்தன்று ஓட்டுச் சாவடிக்கு 200 அடிக்கு முன்னாலேயே கீற்றினால் வேயப் பட்ட கட்சி அலுவலகங்கள் பரபரப்பாக இயங்கும். கரை வேட்டித் தொண்டர்கள் கைகள் கூப்பி வரவேற்றுக் கொண்டேயிருப்பார்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் ஓட்டருக்கும் கட்சி சின்னம் பொறிக்கப் பட்ட சின்ன ஸ்லிப் தயார் செய்வது சரிபார்ப்பது அவற்றை வீடுகளில் கொண்டு கொடுப்பது, என்று தேர்தலுக்கு முந்திய நாளும் தேர்தல் நாளும் பரபரப்பாக இயங்கும் தினங்களாகவே இருக்கும்.\nவேட்பாளர்கள் கடைசி கடைசியாக வீடு வீடாகப் போய் ஓட்டுச் சேகரிப்பதும் மும்முரமாய் அந்த இரு தினங்களே நடக்கும். வயதான பாட்டி தாத்தக்களை காரில் அழைத்து வந்து ஓட்டுப் போட வைத்து பத்திரிகைகளுக்கு போஸ் கொடுப்பது தனி காமெடியாக இருக்கும். முக்கியமாக தேர்தல் தினங்களில் விடுமுறை இருக்கும். யார் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது கணவன்மார்களால் மனைவிகளுக்கு நினைவுறுத்தப் பட்ட படியே இருக்கும்.\nகிருஷ்ணன் நம்பியின் மருமகள் வாக்கு என்ற சிறுகதையில் மாமியாருக்கு ஓட்டுப் போட்டேன் என்று சொன்ன மருமகள் நினவுக்கு வருகிறது. ஓட்டுப் போடும் தினத்தன்று ஃபார்முலா தமிழ் படங்கள் போலவே வெட்டு குத்து கொலை போன்ற வயலன்ஸ் காட்சிகளுக்கும் நம் தேர்தல்கள் குறை வைப்பதேயில்லை. சமீப காலங்களாக தெலுங்குப் படங்களை நிறுவுத்தும் காட்சிகளை தமிழினத் தலைவரும் அவரதம் புத்திரபாக்கியங்களும் குறையில்லாமல் அரங்கேற்றி வருகின்றனர். தமிழகத்தில் தேர்தல் என்றாலே பரபரப்பு மிகுந்த ஒரு மசாலா படத்திற்கு இணையானதாகவே இருந்து வருகிறது.\nஅமெரிக்காவில் ஓட்டுப் போடும் இடம் என்பது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எங்கள் தெருவில் தீயணைப்பு நிலையம். பள்ளிக் கூடம், அரசு கட்டிடங்கள் மட்டுமல்லாது யார் வீட்டு கார் நிறுத்தும் காரேஜ் கூட ஓட்டுச் சாவடியாக உருமாறி விடுகிறது. தேர்தல் நாளன்று காலையில் வந்து ஓட்டுப் பெட்டிகளையும் இன்ன பிற சாதனங்களையும் சாவகசாமாகக் கொண்டு வைத்து விடுகிறார்கள்.\nஇங்கு ஜனாதிபதி வேட்பாளர்கள் தவிர வேறு யார் யார் நிற்கிறார்கள் என்பதை நாம் தான் கண்டு பிடித்துக் கொள்ள வேண்டும். ஒரு சில போட்டியாளர்கள் ஆட்களை வேலைக்கு அமர்த்தி வீட்டுக்குப் ஃபோன் போட்டு ஓட்டுக் கேட்க்கிறார்கள். மற்றவர்கள் சின்னதாக ஒரு சில இடங்களில் போர்டுகள் வைப்பதுடன் தங்கள் பிரச்சாரத்தை நிறுத்தி விடுகிறார்கள்.\nதாரை தப்பட்டை, ரெக்கார்ட் டான்ஸ், ஒயிலாட்டம், மயிலாட்டம் போன்றவை முன்னே வர வேட்டிகளும் துண்டுகளும் தரையைத் துடைக்க வரும் வேட்ப்பாளர்களை இங்கு காண முடிவதில்லை. இங்கு தேர்தல்கள் டி வி யில் தொடங்கி டி வி யிலேயே முடிந்து விடுகின்றன. உற்சாகத் திருவிழாக்கள் காணக் கிடைப்பதில்லை. தலைவர்களின் திருமுகங்கள் டி வி யில் மட்டுமே காணக் கிடைக்கின்றன.\nஇந்தியாவில் தேர்தல் திருவிழாவின் பொழுதுதான் தலைவர்கள் வெளியே வருவார்கள். ஐந்தாண்டுகள் ஓய்வில்லாமேலேயே ஹைதராபாத் தோட்டத்திலும் கொடநாட்டுப் பங்களாவிலும் ஒயாது ஓய்வில் இருக்கும் ஜெயலலிதா கூட தேர்தல் திருவிழாக்களின் பொழுது மக்களுக்குத் தரிசனம் தரத் தவறுவதேயில்லை. தலைவர்கள் மட்டும் என்ன சிவாஜி, எம் ஜி ஆர் தொடங்கி தவக்களை குமரி முத்து வரை நடிகர்களையும் அருகில் இருந்து பார்க்கக் கிடைக்கும் தருணங்களும் இந்தத் திருவிழாக்கள்தானே\nசிவாஜி என்றால் சிவப்பு, பச்சை, மெரூன், அல்லது ஊதா நிறத்தில் பட்டில் செய்த இறுக்கமான ஜிப்பா அணிந்து வருவார். எம் ஜி ஆரோ பள பளக்கும் வெள்ளை வேட்டி சட்டையில் புசு ப்சு தொப்பியும் ஒரு இஞ்சு ரோஸ் பவுடருமாக தரிசனம் தருவார். இன்னும் பல தலைவர்கள் ஜீப்புகளில் கைகளைக் கூப்பிக் கொண்டு நின்று வரும் பிம்பங்களாகவே மனதில் பதிந்து போய் விட்டனர்.\nகாமராஜர், அண்ணாத்துரை, ராஜாஜி, ஜூப்பில் இருந்து ஊன்று கோலோடு இறங்கிய பி.ராமமூர்த்தி துணையாக ஏ பாலசுப்ரமணியன் போன்ற தலைவர்கள் அவர்கள் நின்று வரும் ஜீப்புடன் சேர்ந்தே என் மனதில் பதிந்து உறைந்து போயினர். இந்திரா என்றால் தலையில் கட்டிய ஸ்கார்ஃப் பட படக்க கூலிங் கிளாசுடன் கன்வெர்டிபிள் காரில் பறந்து செல்லும் படிவம், ராஜீவ் என்றால் ஜிப்சி ஜூப்பில் தொங்கிக் கொண்டு போகும் உருவம், ஜெயலலிதா என்றால் டாட்டா சுமோவில் கண்ணாடிக்குப் பின்னால் அமர்ந்து கொண்டு கையசைக்கும் தோற்றம் என்று வாகனங்களை விலக்கித் தலைவர்களின் உருவங்களை மனக்கண் முன் கொண்டு வர முடிவதேயில்லை. அது போல வாகனங்களில் விரைந்து செல்லும் தரிசனங்களைக் கூட இங்குள்ள தலைவர்கள் தருவதில்லை.\nபல்லாயிரம் வாட்ஸ் ஃபோகஸ் லைட்டுக்களின் வெளிச்சத்தையும் மீறி பளீரென்று தோன்றிய அழகி ஜெயலலிதாவின் முகத்தை முதன் முறை கண்ட நினைவை இன்றும் என்னால் மறக்க முடிவதேயில்லை. தமிழ் நாட்டில் எந்தவொரு நடிகைக்கும் இல்லாதிருந்த தோரணை அது. அந்தத் தேர்தலில் ஜெயலலிதாவுக்காக ஓட்டுப் போட்டேன் என்பதைத் தனியாகச் சொல்லத் தேவையில்லை 🙂\nஅதே அழகும் கவர்ச்சியும் இன்று சாராப் பெல்லனிடம் இங்கு காண்கிறேன். ஜெயலலிதாவிடம் இருக்கும் அறிவு மட்டுமே இவரிடம் மிஸ்ஸிங். மற்றபடி இவர ஒரு ஜெயலலிதாவின் க்ளோனாகவே தோன்றுகிறார்.\nஒரு முறை தாசில்தார் ஒருவர் ஓட்டுச் சாவடி அமைப்பதற்காக மேற்உத் தொடர்ச்சி மலைக்குச் செல்ல நேர்ந்ததையும் யானை துரத்தியதால் வெகு நேரமாக பதுங்கிக் கிடந்ததையும் சொல்லி என் ஆர்வத்தைத் தூண்டி விட்டார். யானைகள், சிறுத்தைகள் அதிகம் உள்ள தொலை தூர மலைக் கிராமம் அது. இந்தியத் தேர்தலகள் இது போன்ற சாகசங்களையும் உள்ளடக்கியது.\nஎன் பக்கத்து வீட்டுக்காரர் எலெக்‌ஷன் டூட்டிக்காக ஒரு ஊருக்குப் போய் விட்டு ரெண்டு கட்சிக்காரர்களுக்குள் சண்டை வந்து விட ஓட்டுப் பெட்டிகளுடன் தூக்கிப் போட்டு இவரையும் கொளுத்த இருந்திருக்கிறார்கள்,. பத்து மைல் தூரம் ஓடி வந்து உயிர் பிழைத்த கதையை இன்றும் சொல்வார். தேர்தல் வேலைக்குப் போவது அப்படி ஒன்றும் சுவாரசியமான காரியமோ, பாதுகாப்பான காரியமோ கிட��யாது. உயிருக்கு உத்தரவாதமில்லாத ஓட்டுச் சாவடிகள் இந்தியாவில் லட்சக்கணக்கில் உள்ளன. உயிர் பலி விழாமல் ஒரு பஞ்சாயத்துத் தேர்தலைக் கூட இந்தியாவில் நடத்தி விட முடியாது.\nபழைய நினைவுகளுடன் வீடு வந்து உறங்கி காலையில் சற்றுச் சந்தேகத்துடனேதான் ஓட்டுச் சாவடிக்குச் சென்றேன். ராத்திரி ஒருவரைக் கூட காணுமே இன்றைக்கு நிஜமாகவே இந்த இடத்தில் எலக்‌ஷன் நடக்குமா என்றொரு சம்சய்த்தோடுதான் சென்றேன்.\nவீட்டிலிருந்து ஒரு இருநூறு அடி தூரத்திலேயேதான் ஓட்டுச்சாவடி (ஓட்டுப் போட்டால் சாவடிப்பார்கள் என்று எவ்வளவு முன்யோசனையுடன் பெயர் வைத்திருக்கிறார்கள் பாருங்கள்) இருந்தது, காலையில் ஒரு எட்டரை வாக்கில் நடந்தே சென்றோம். வழி மறித்து யாரும் ஓட்டுக் கேட்க்கவில்லை. தோரணங்கள் இல்லை. கொடிகள் இல்லை. ஆரவாரங்கள் இல்லை. ஸ்லிப் கொடுக்க ஆளில்லை.\nவயதானவர்களை ஏற்றிச் செல்ல வாகனங்கள் வரவில்லை. கரை வேட்டிகள் இல்லை. பட்டா பட்டி டவுசர்கள் இல்லை, அம்மா இரட்டை இலைக்குப் போடுங்க, ஐயா உதய சூரியனுக்குப் போடுங்கள் என்ற கெஞ்சல்கள் இல்லை. அப்படி ஒரு பேரமைதி,.\nதீயணைப்பு நிலையத்தில் இருந்து ஒரு நூறடி தூரத்தில் ஒரு பெண் ப்ரோபிஷன் 8 க்கு நோ என்று ஓட்டுப் போடுங்கள் என்று ஒரு நோட்டீஸ் கொடுத்தார்.\nஃபையர் ஸ்டேஷன் முன்னால் சோம்பலாக ஒரு இருபது பேர்கள் வரிசையில் நின்றார்கள்.\nஅங்கிருந்த ஒரு வாலண்டியரிடம் ஏனுங்க நிஜமாகவே எலக்‌ஷன் நடக்குதுங்களா என்றேன். ஏன் சந்தேகம் என்றவரிடம் ஒரு போலீசைக் கூடக் காணோமே என்றேன். போலீசா அவர்கள் எதற்கு என்று சற்றே மிரண்டு போய் என்ன ஏற இறங்கப் பார்த்தார்.\nவரிசையில் நகர்ந்து உள்ளே போனோம். முதல் முறையாக ஒரு தீயணைப்பு நிலையத்திற்குள் நுழைந்தேன். உள்ளே எஞ்சினீயரிங் காலேஜ் ஹைட்ராலிக்ஸ் லாப் போல இருந்தது. சுற்றி உயர உயர ஏணிகளை சாத்தியும் நிறுத்தியும் வைத்திருந்தார்கள். மேலே ராட்சச மஞ்சள் வண்ன தண்ணீர் ஹோஸ்கள் ஓடிக் கொண்டிருந்தன. அந்த ஃபயர் ஸ்டேஷனில். இருந்த ரெண்டும் எஞ்சினையும் வெளியே டிரைவ் வேயில் கொண்டு போய் நிறுத்தி உள்ளே ஓட்டுப் போட இடம் தயார் செய்து வைத்திருந்தார்கள்.\nஎலக்‌ஷனை நடத்தியதும் தொண்டர்களே. அரசாங்க அதிகாரிகள், ஜீப்புகள். ஜபர் தஸ்துகள், கலெக்டர், எஸ் பி விசிட்கள் ஏதும் கிடையாது. நிற���ய பேர் குழந்தைகளையும் வேடிக்கை காண்பிக்க அழைத்து வந்திருந்தனர். எனக்கு முன்னால் நின்ற கருப்புப் பெண்மணி தன் பையனையும் பள்ளிக் கூடத்துக்குப் பெர்மிஷன் சொல்லி விட்டு அழைத்து வந்திருந்தார். அவர்கள் இனத்தில் ஒருவர் பிரசிடெண்டாகப் போகும் வரலாற்றுத் தருணத்தைத் தன் பையனும் காண வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த பரபரப்பு அவரிடம் தெரிந்தது.\nஎல்லோரிடமும் ஒரு வித தோழமையும் புன்னகையும் தவழ்ந்து கொண்டிருந்தது, மாற்றம் வரப் போகிறது என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டன அந்தப் புன்னகைகள். அனேகமாக 90 சதம் ஒபாமாவுக்கு ஓட்டுப் போடும் கூட்டம் அது. நாங்கள் ஓட்டுப் போடுவதை வேடிக்கைப் பார்க்க சில வயதான இந்தியர்கள் கூடியிருந்தார்கள். யாரையும் யாரும் விரட்டவிலலை. எந்த விதமான கெடுபிடிகளோ பரபரப்புக்களோ இல்லை.\nஒரு பாட்டி என் பெயரைச் சரிபார்த்து இவ்வளவு நீள பெயரை என் வாழ்நாளில் உச்சரிக்க முடியாது டியர் வெரி சாரி என்று சொல்லி, பட்டியலில் இருந்த என் பெயருக்கு மேலாக ஒரு அடிஸ்ஸ்கலை வைத்து பென்சிலால் பெயரை அடித்து விட்டு என்னிடம் வாக்குச் சீட்டைக் கொடுத்தார்.\nகையில் மை வைப்பது எல்லாம், இல்லை. ஒரு ரெஜிஸ்டரில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள் அவ்வளவுதான். அதை ஓட்டுச் சீட்டு என்று சொல்வது அபத்தம்,. ரெண்டு பக்கங்களும் 26 தேர்தல்களும் அடங்கிய பெரிய லிஸ்ட் அது. ஜனாதிபதி தேர்வில் ஆரம்பித்து உள்ளூர் முனிசிபாலிட்டி ஸ்கூல் போர்டு வரைக்கும் மொத்தம் 16 பதவிகளுக்கான வாக்கெடுப்புக்களும், ஒரு 10 பிரசின்னைகளுக்கான வாக்கெடுப்புக்களும் நிரம்பியிருந்தன,.\nஜனாதிபதி வேட்பாளர் தவிர பிற பதவிகளுக்குக் குத்து மதிப்பாக ஒரு பெயருக்கு நேர் கோடு போட்டோம். ஆம் பேனாவால் நாம் விரும்பும் பெயருக்கு நேராக ஒரு கோடு கிழிக்க வேண்டும். நம்ம ஊர் மாதிரி முத்திரை குத்துவது எல்லாம் கிடையாது. பல பிரச்சினைகளுக்கான கேள்விகள் குழப்பமான வாக்கிய அமைப்புகளாக இருந்தன.\nபடித்துப் பார்த்து ஓட்டு போட்டால் சரியாகத் தப்பாகப் போட்டு விடும் விதத்தில் கேள்விகளை மிகப் புத்திசாலித்தனமாக அமைத்திருந்தனர் முட்டாள்கள்.\nஉதாரணமாக ப்ரோபிஷன் 8: ஓரினபாலர் திருமணத்தைத் தடை செய்ய வேண்டும். இதற்கு யெஸ் என்று கோடு கிழித்தால் ஆம் தடை செய்ய வேண்டும் நோ என்பதற்கு நேர் கோடு கிழித்தால் ஓரின திருமணத்தைத் தடை செய்யும் முயற்சியைத் தடை செய்ய வேண்டும் என்று விசு பட வசனம் போலக் கேள்விகள் அமைந்திருந்தன.\nஇப்படி ஒரு குப்பாச்சு குழப்பாச்சாக ஓட்டுச் சீட்டை வடிவமைத்தால் எப்படி ஜனநாயகம் வெளங்கும் ஓரினத் திருமணத்தை தடை செய்ய வேண்டுமா வேண்டாமா ஓரினத் திருமணத்தை தடை செய்ய வேண்டுமா வேண்டாமா, ரெண்டு நகரங்களுக்கு இடையில் ரெயில் விடலாமா வேண்டாமா, ரெண்டு நகரங்களுக்கு இடையில் ரெயில் விடலாமா வேண்டாமா மிருகங்களைச் மாமிசத்திற்காகக் கொல்வதற்கு முன்னால் அவைகளைச் சுதந்திரமாக இருக்க விட வேண்டுமா வேண்டாமா மிருகங்களைச் மாமிசத்திற்காகக் கொல்வதற்கு முன்னால் அவைகளைச் சுதந்திரமாக இருக்க விட வேண்டுமா வேண்டாமா விபச்சாரத்தை சட்டப் படி அனுமதிக்கலாமா வேண்டாமா விபச்சாரத்தை சட்டப் படி அனுமதிக்கலாமா வேண்டாமா உள்ளூர் பார்க்குகளை மேற்பார்வை செய்ய வரி விதிக்கலாமா வேண்டாமா என்பது போல ஒரு பத்து வேண்டுமா வேண்டாமா ஓட்டுக்களுக்கும் வாக்கிழித்தோம்.\nஇவர்கள் எலக்‌ஷன் நடத்தும் விதம் அப்படி ஒன்றும் திருப்திகரமாக இல்லை. அமெரிக்கா இந்த விஷயத்தில் இந்தியாவிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அல்லது டி என் சேஷனிடம் இந்த வேலையை அவுட் சோர்ஸ் செய்து விட வேண்டும். 200 வருடங்களுக்கு மேலாகியும் ஒரு எலக்‌ஷனை ஒழுங்காக நடத்தத் துப்பில்லாத ஒரு தேசமாகவே இருப்பதாகத் தோன்றுகிறது.\nநானும் என் மனைவியும் ஓரமாக உட்கார்ந்து கொண்டு ஆலோசனையெல்லாம் செய்து கோடு கிழித்து, கோடு கிழித்து ஓட்டுப் போட்டுக் கிழித்தோம். எல்லா தேர்வுகளுக்கும் சரியாகத் தப்பாகக் கோடு கிழித்த பின்னால் பூர்த்தி செய்த பாலட்டை ஒரு குப்பைத் தொட்டி போன்றிருந்த மெஷினில் உள்ளே கொடுத்தோம். அது உள்ளே வாங்கிக்க் கொண்டு 111 என்று எனது எண்ணைக் காட்டியது.\nகாலை 6 மணி முதல் 9 வரை மொத்தம் 111 பேர்கள் போட்டிருந்தனர். பலர் ஏற்கனவே ஓட்டுப் போட்டு போஸ்டலில் அனுப்பி விட்டார்கள். நேரில் வந்து போடுபவர்கள் மிகக் குறைவாக இருந்தது. ஓட்டுச் சீட்டை அந்தக் குப்பைத் தொட்டிக்குள் போட்ட்வுடன் ஒருவர் ஐ வோட்டட் என்றொரு ஸ்டிக்கரைக் கொடுத்தார்.\nஅமெரிக்க வரலாற்றின் ஒரு முக்கியமான தேர்தல் முதல் முறையாக ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர் முக்கிய பதவிக்கு வரப் போகும் எலக்‌ஷன். வரலாற்றில் நானும் ஒரு அங்கமாக இருந்தேன் என்று சொல்லிக் கொள்ளலாம்\nதமிழ்ப்பதிவுகளில் அமெரிக்க அதிபர் தேர்தல்\nஅமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்படும் சாத்தியக்கூறுகள் மிகப்பிரகாசம் – பேராசிரியர் எரிக் அஸ்லானர் நேர்காணல் :: வீரகேசரி நாளேடு – 10/27\nகேள்வி: இலங்கை போன்ற நாடுகளில் கடைசி நேர அனுதாப அலைகள் தேர்தல் முடிவில் தாக்கம் செலுத்துவது வரலாற்றில் நிருபணமாகியுள்ளது அந்தவகையில் தற்போது பின்னிலையிருக்கும் மக்கெய்னுக்கு சாதகமாக ஏதேனும் திடீர் திருப்பங்கள் ஏற்படச்சாத்தியமுள்ளதா\nகேள்வி: இந்தத்தேர்தலுக்கு முன்னர் அதிகம் அறியப்படாத பராக் ஒபாமாவின் எழுச்சிக்கு காரணம் யாது\nஒபாமா ஒரு ரொக் இசைக்கலைஞர் போன்று மக்களை வசீகரிக்கக்கூடிய அபார பேச்சாற்றல் மிக்கவர்\nதேர்தலில் முன்பெல்லாம் அதிக நாட்டங்காண்பிக்காத இளைஞர் யுவதிகளை தேர்தல் பிரசார மேடைகளுக்கு இழுத்துவந்தமை அவரது வெற்றிக்கு காரணம்\nஇணையம் கைத்தொலைபேசி குறுஞ்சேவை உட்பட நவீன தொலைதொடர்பு சாதனங்களை மிக உச்சளவில் பயன்படுத்தியமையும் அவரது ஏற்றத்திற்கு காரணம்\nஏன் ஒபாமா வெற்றி பெற வேண்டும்\n– முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை\nமிகவும் நோயுற்றிருக்கும் அவருடைய தாய் வழிப் பாட்டியைப் பார்க்க ஹவாய்க்குப் போயிருக்கும் ஒபாமா தான் அமெரிக்கப் பிரஜை இல்லை என்பதற்கான ஆவணங்களை அழிக்கப் போயிருக்கிறார் என்ற வதந்தியைக் கிளப்பியிருக்கிறது.\nஸ்பெயினைத் தோற்கடித்து கியூபாவை அமெரிக்கா தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது. அது மட்டுமல்ல, பிலிப்பைன்ஸ், போர்ட்டரீகோ மற்றும் பசிபிக் கடலில் உள்ள குவாம் என்னும் தீவு ஆகியவற்றையும் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது.\nஇந்திய பத்திரிக்கையாளர் எம்.ஜே. அக்பர் கூறுவது போல் உள்நாட்டைப் பொறுத்தவரை அமெரிக்கா ஜனநாயக நாடு என்றாலும் உலகைப் பொறுத்தவரை ஒரு சர்வாதிகாரி.\nஅமெரிக்காவின் முழு ஆளுமையிலிருந்து இந்தியாவைக் காப்பாற்றிய பெருமை, மறைந்த பாரதப் பிரதமர் இந்திரா காந்தியைத்தான் சேரும்.\nதன் சிறு வயதில் இந்தோனேஷியாவின் ஜாகர்த்தாவில் வளர்ந்து வந்த போது எப்போதும் சண்டை போட அமெரிக்கா தயாராக இருப்பதையும், தன்னுடைய பொருளாதார அமைப்பை மற்ற நாடுகளின் மீது தி���ிக்க விரும்புவதையும், தன் நலனுக்காக ஊழல் நிறைந்த சர்வாதிகார்களை அமெரிக்கா ஆதரித்து வந்ததோடு அந்த நாடுகளில் நடக்கும் ஊழலைக் கண்டுகொள்ளாமல் இருந்ததையும் அறிந்ததாகவும் தன் புத்தகத்தில் கூறியிருக்கிறார்.\nஅமெரிக்கத் தேர்தல் முடிவை விட அங்குள்ள மக்கள் அதிகம் எதிர்பார்ப்பது பொருளியல் பிரச்சினைக்கான தீர்வைத்தான். ஓராண்டுக்கு முன் அதிபர் தேர்தல் பிரசாரம் தொடங்கியபோது, அமெரிக்கப் பொருளியல் நிலைத் தன்மையோடு இருந்தது.\nவாஸந்தி: ‘தமிழ்நாட்டிற்கும் ஒபாமா தேவை’\nஒபாமா: மாற்றத்தின் மந்திரச் சொல் : வாஸந்தி – உயிர்மை\nஒபாமா எழுதியிருக்கும் The audacity of hope‘ என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அமெரிக்க அரசியலின் மிக அருமையான அதன் அலசலும் பட்சமற்ற விமர்சனமும் புதிய அறிவார்த்த முதிர்ச்சி மிகுந்த பார்வையும், அதில் தொனிக்கும் நேர்மையும் என்னை ஆட்கொள்கிறது.\nகருப்பர் என்பதால் பேச்சில் காழ்ப்பையோ, சரித்திர கால உள்ளார்ந்த வெறுப்போ பேச்சில் காண்பிப்பதில்லை.\nஅமெரிக்காவில் மட்டுமல்ல, இன்றைய தமிழ் நாட்டு அரசியல் சூழலிலும் மாறுபட்ட சிந்தனைக்கு ஒரு அவசரத் தேவை ஏற்பட்டிருகிறது.\nகண்ணியமும் நாணயமும் மிக்க பரந்த உலகளாவிய பார்வைக்கு இடம் தேவை.\nபுதிய எழுச்சி மிகுந்த நேர்மையான பார்வை.\nபலகாலமாக சித்தாந்தம் கொள்கை தமிழ் உணர்வு என்கிற போர்வையில் எழும் கூக்குரல்களும் அரங்கேறும் நாடகங்களும் மக்களுக்கு அலுத்துவிட்டன.\nயாருக்காகக் குரல் கொடுக்கப் படுவதாகச் சொல்லப்படுகிறதோ அவர்களுக்கு நிச்சயம் உதவுவதாக இல்லை.\nநாட்டுப் பற்று, மக்கள் நலன் என்பது வெற்று கோஷங்களில் நீர்த்துப் போகின்றன.\nஅரசியல் அரங்கில் இருக்கும் போட்டா போட்டிகளும் தலைவர்கள் ஒருவரை ஒருவர் நாகரீகமில்லாமல் சாடுவதும் சோர்வைத் தருகிறது.\nஎல்லாவிஷயங்களும், எல்லா துயரங்களும்- வெள்ளச் சேதம், சுனாமி சேதம், மனித உறிமை மீறலினால் அவதியுறும் இலங்கைத் தமிழர் பிரச்சினை என்ற எல்லாமே அரசியலாக்கப்பட்டு அவற்றில் சுயலாபத்தைத் தேடும் அவலமாகிவிட்டது.\nஉண்மையான மனித நேயக்குரல்கள் அடிபட்டுப் போகிண்றன.\nநமது தலைவர்கள் ஏதோ ஒரு சக்கிரவியூகத்தில் மாட்டிக்கொண்டு அவஸ்தை படுவதுபோல இருக்கிறது.\nமுழுக்கட்டுரையின் பிரதி இனியொரு வலையகத்திலும் கி��ைக்கிறது.\n‘ஒபாமாவிற்கு மிருத்யுஞ்சய ஹோமம் & இளநீர் தாரா தேவை’: தினமலர்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் பராக் ஒபாமா வெற்றி பெற 75 சதவீத வாய்ப்பு உள்ளதாக, கோவை ஆரிய வைத்திய பார்மசியின் ஜோதிடர் குழு கணித்துள்ளது.\nஒபாமா வெற்றிக்காகவும், அவர் சிறந்த உடல் ஆரோக்கியம் பெறவும், கோவையில் சிறப்பு ஹோமம் நடத்தப்படுகிறது.\nஇதுகுறித்து கோவை ஆரிய வைத்திய பார்மசியின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணகுமார் கூறியதாவது: அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஒபாமா, அங்குள்ள மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார். 1961ல் பிறந்த அவரது ஜாதகப்படி, அவருக்கு இப்போது ‘வியாச (குரு) திசை‘ நடக்கிறது. அவரது ‘கர்மா’வின்படி, டிசம்பர் 2008க்குப் பின் அனைத்து விஷயங்களும் அவருக்கு சாதகமாக அமையும். அவர் தேர்தலில் வெற்றி பெற்று அதிபர் ஆக 75 சதவீத வாய்ப்பு உள்ளது.\nஏப்ரல் 2008 முதல் ஏப்ரல் 2009 வரையிலான காலகட்டத்தில் அவருக்கு வேலை மாற்றம் அமையும். இந்த காலகட்டத்தில் அவர் உயர்ந்த நிர்வாக பொறுப்பை அடைய வாய்ப்பு உள்ளது. ‘நிபுண யோகக்காரர்’ என்பதால் இவர் சிறந்த வாதத் திறமை உள்ளவர். இறைவனின் சகல அனுகிரகங்களும் இவருக்கு உண்டு.\nஜாதகத்தின்படி ‘நீசபங்க ராஜ யோகம்‘ உள்ள இவர், கடும் போராட்டங்களுக்குப் பின், ‘ராஜ யோக நிலை’யை அடைவார்; நம்பிக்கைக்கு உரியவர்; அடிக்கடி டென்ஷன் ஆவது மட்டுமே இவரது ஒரே பிரச்னை. அதனால், இவரது உடல் நிலை பாதிக்கப்படலாம். இவர் 2010 வரை, வாகனப் பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது. இதற்கு, ‘மிருத்யுஞ்சய ஹோமம்‘ செய்து தீர்வு காணலாம். டென்ஷனால் பணிகள், உடல் ஆரோக்கியம் பாதிக்காமல் தடுக்க, சிவபெருமானுக்கு ‘இளநீர் தாரா‘ வழங்க வேண்டும் இவ்வாறு, கிருஷ்ணகுமார் கூறினார்.\nஒபாமாவின் நலனுக்காக, கோவை, ராமநாதபுரத்திலுள்ள ஆரிய வைத்திய பார்மசியில், அதிகாலை நேரத்தில் ‘மிருத்யுஞ்சய ஹோமம்’ மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. “அதிபராக தேர்வு செய்யப்பட்டால் ஒசாமா பின்லேடனை பிடிக்காமல் ஓயப் போவதில்லை” என பிரசாரம் செய்து வரும் ஒபாமாவுக்கு, நிறைய எதிரிகள் இருக்க வாய்ப்புள்ளது. அவர்களை முறியடிக்க ‘சத்ரு சம்ஹார பூஜை’யும் நடத்தப்படுகிறது.\n“ஒபாமா இந்தியாவுக்கு ஆதரவான மனநிலையை கொண்டவர். அமெரிக்கா ஒரு பெரிய நாடு என்பதால், இந்தியா போன்ற வளரும் நா���ுகள் நன்மை பெற, அந்நாட்டில் ஒரு சிறந்த மனிதர் அதிபர் அமைய வேண்டியது முக்கியம். எனவேதான், அவரது நன்மைக்காகவும், இந்தியாவின் எதிர்கால வளர்ச் சிக்காகவும் இந்த ஹோம பூஜைகள் நடத்தப்படுகின்றன,” என, ஹோமம் நடத்துவதற்கான காரணத்தை விளக்கினார், கிருஷ்ணகுமார்.\nகுஜராத் முதல்வராக நரேந்திரமோடி வெற்றி பெறவும், இவர் ஹோம பூஜைகள் நடத்தியுள்ளார். “ஜோதிடம் ஒரு அறிவியல் கலை; துல்லியமாகக் கணித்தால் பரிகாரங்கள் மூலமாக பெரும் இழப்புகளை தவிர்க்கலாம். நாட்டின் முக்கிய பொறுப்புகளுக்கான தேர்தலுக்கு முன், வேட்பாளரின் ஜாதகத்தை கணிப்பது நாட்டு வளர்ச்சிக்கு நல்லது,” என்று முத்தாய்ப்பாக அவர் குறிப்பிட்டார்.\nதுக்கடா: கருத்து – குசும்பு – கும்மாங்குத்து\n‘சாரா பேலின் போல் எங்களுக்கும் ஆடை வேண்டும்\n‘இதுதான் பாபா முத்திரை – இப்போ மெகயினுக்கு காட்டுங்க பார்க்கலாம்\n‘ஒருத்தர் அஞ்சு தடவ எல்லாம் வாக்கு போடக் கூடாது\n‘எனக்கு மெகயின் இம்புட்டு நெருக்கம்\n‘ப்ளோரிடாவுக்குப் போயிட்டு டிஸ்னிக்கு வராம இருந்தா தீர்த்தக்கரை பாவியாயிடுவேனே\n‘வோட்டு கேட்க என்னவெல்லாம் வேலை செய்ய வேண்டியிருக்கு\n‘கறுப்பர்கள் நிலை உயருமான்னு கேட்டா, ஏதோ ஜோக்கடிச்ச மாதிரி சிரிக்கிறானே\n‘இப்படித்தானே பில்லி சூனியம் வைக்க சொன்னா சின்டி…’\n‘உன்னாலே நான் கீழே விழ, நீ என்னைத் தடுத்தாட்கொண்ட மாதிரி போஸ் கொடுக்கறியா\n‘இந்த பொருளாதாரத்தில் இந்த வேலையாவது கெடச்சுதே\n‘அடுத்த Men in Black எடுக்கறீங்களாமே என்னையும் அந்தச் சின்னப்பய வில் ஸ்மித்தோட நடிக்கவைக்க முடியுமா என்னையும் அந்தச் சின்னப்பய வில் ஸ்மித்தோட நடிக்கவைக்க முடியுமா\n‘இம்புட்டு பெரிய வெற்றி கிடைக்கும்னு சொல்றாங்க பால் தினகரன் மீட்டிங் மாதிரி கூட்டமும் வருதே பால் தினகரன் மீட்டிங் மாதிரி கூட்டமும் வருதே\n‘இந்தப் பூசணிக்காய் எல்லாம் திருஷ்டி கழிக்கறதுக்கா இல்ல வாக்காளர் பதிவுக்கா\n‘அவர் எனக்குத்தான் வோட்டு போடுவாராம் கழுத்தில் சிவப்பு போட்டிருக்காரே\n‘என்னது இந்தியாவில் வெளிநாட்டினர் பிரதமர் ஆகலாமா இப்படித்தானே கைய காமிக்கணும்\n‘உலக நாயகனே பாட்டில் தசாவதானி இப்படித்தான் ஆடியிருக்கார்\n‘என்னைப் பார்; என் அழகைப் பார்\n‘அடுத்த வரி என்னன்னு சொல்லுங்க டெலி ப்ராம்டர் மக்கர் ப��்ணுது. கேடி கௌரிக் இஸ் வெயிட்டிங் டெலி ப்ராம்டர் மக்கர் பண்ணுது. கேடி கௌரிக் இஸ் வெயிட்டிங்\n‘என்ன கேள்வி கேட்டீங்க… மெகயினுக்கு எவ்வளவு எலெக்டோரல் வாக்கு கிடைக்குமா\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/aathadi-mariyamma-song-lyrics/", "date_download": "2018-06-20T20:55:51Z", "digest": "sha1:ZF47BHTKFHU2EOK26KV3WFAL664JRTYX", "length": 5366, "nlines": 191, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Aathadi Mariyamma Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்\nஇசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்\nஆண் : பூவாடை காரி\nநீ வந்தா நெய் வாசம்\nஆண் : { ஆத்தாடி\nபுட்டு போடி அம்மா } (2) ஆ\nஆண் : { பாட்டெடுத்து\nதேடி வரல்லே } (2)\nஆண் : { பேச்சுப்படி\nஆண் : { சீக்கிரத்தில்\nஆண் : { பத்ர காளி\nபுட்டு போடி அம்மா ஆ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://election.dinamalar.com/candidates_detail.php?id=1813", "date_download": "2018-06-20T21:05:15Z", "digest": "sha1:UMG5EFC7PHDOUH6EIWG3ECT7YDCCJNWX", "length": 5843, "nlines": 92, "source_domain": "election.dinamalar.com", "title": "Candidates List | Assembly Election Candidates List 2016 | Tamil Nadu Assembly Election 2016 | Tamil Nadu Assembly Election 2016 Latest News | 2016 Election Breaking News | 2016 Election News | தேர்தல் களம்", "raw_content": "\nஇ - புத்தகம் 2016\nகாயம் அடைந்த ஐ.டி.,பெண் ஊழியர் லாவண்யா வீடு திரும்பினார் தொடர் விடுமுறை: சென்னை-திருநெல்வேலிக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கம் தற்கொலையில் தமிழகத்திற்கு 2வது இடம் முலாயம் சிங்கை சந்தித்து ஆசி பெற்றார் அகிலேஷ் ”பணநோட்டுக்களும்,புரளிகளும்”: பிரணாப் முகர்ஜியை சந்தித்தார் ஜி.கே. வாசன் ஐ.ஐ.டி துறை பேராசிரியர்கள் நியமனம்: ஐகோர்ட் மறுப்பு மூட்டு வலியால் அவதி: சாய்னா நேவாலுக்கு சிகிச்சை தனிநபர் வில்வித்தை: லட்சுமி ராணி தோல்வி விம்பிள்டன் இரட்டையர் பிரிவில் சானியா ஜோடி தோல்வி\nஇ - புத்தகம் 2016\nஎடப்பாடி - 2016 தேர்தல் முடிவுகள்\n2016 எடப்பாடி பழனிச்சாமி (\tஅ.தி.மு.க.) 98,703\nந.அண்­ணா­துரை (\tபாமக) 56,681\nமுருகேசன் (\tதி.மு.க.) 55,149\nபி.தங்கவேல் (\tமா. கம்யூ.,) 5,437\nபழனிச்சாமி (\tசுயேட்சை) 1,789\nஎடப்பாடி - 2011 தேர்தல் முடிவுகள்\n2011 கே.பழனிச்சாமி (\tஅ.தி.மு.க.) 1,04,586\nமு.கார்த்திக் (\tபா.ம.க.,) 69,848\nவெங்கடேசன் (\tஇ.ஜ.க.,) 3,638\nபி.தங்கராசு (\tபா.ஜ.,) 1,901\nலக்கானி நல்லவர், ஆனால் வல்லவர் இல்லை: அன்புமணி\nஓட்டு எண்ணிக்கையை நிறுத்த பா.ம.க, வேட்பாளர் கோரிக்கை\nதேர்தலை தள்ளி வைக்க வேண்டும்: அன்புமணி\nவேட்பாளர்கள் முதல் பக்கம் »\nஎடப்பாடி தொகுதியில் போ��்டியிடும் மற்ற வேட்பாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_160065/20180614170848.html", "date_download": "2018-06-20T21:21:23Z", "digest": "sha1:4JAALWOTDQH7CRYWAUAUOYJKNWPVOA5C", "length": 7222, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதி: மாறுபட்ட தீர்ப்பு குறித்து ஸ்டாலின் கருத்து!!", "raw_content": "தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதி: மாறுபட்ட தீர்ப்பு குறித்து ஸ்டாலின் கருத்து\nவியாழன் 21, ஜூன் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nதாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதி: மாறுபட்ட தீர்ப்பு குறித்து ஸ்டாலின் கருத்து\n\"தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதி\" என, 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் மாறுபட்ட தீர்ப்பு குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.\nடிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பளித்தது. இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஅதில், \"ஜனநாயக மாண்பினை காப்பதில் நீதிமன்றங்கள் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ள நிலையில், தெளிவான- நியாயமான தீர்ப்பு விரைவாக கிடைக்கவேண்டும். தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதி என்பதுடன் பெரும் காலதாமதத்தால் பயனற்றதாகிவிடும். அதனை நீதிமன்றம் தவிர்க்கும் என நம்புகிறேன்” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநெல்லை சென்னை,சென்னை நெல்லைக்கு சிறப்பு கட்டண ரயில்கள் : தெற்குரயில்வே அறிவிப்பு\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி செல்லும் : சென்னை ���யர்நீதிமன்றம் தீர்ப்பு\nமாணவிகளுக்கு பாலியல் வலைவிரித்த நிர்மலா தேவியின் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி\nதுணைவியார் ராஜாத்தி அம்மாளுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கருணாநிதி\nபோலீஸ் தாக்கப்பட்ட வழக்கு: எழும்பூர் நீதிமன்றத்தில் சீமான் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றார்\nஅவதூறு வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன்: எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி நன்றிக் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2015/09/blog-post_20.html", "date_download": "2018-06-20T20:51:01Z", "digest": "sha1:VSRPZ37SPJNGX5N4PDZEI7IUDKFBGVDR", "length": 13019, "nlines": 180, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: முஹம்மது அஹமது ! (ஒரு பார்வை)", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\nஇன்றைக்கு முஹம்மது அஹமது விவகாரம் ,உலகமெங்கும் பேசப்படுகிறது .அமெரிக்காவில் தான் செய்த கடிகாரத்தினை ,தனக்கு படித்துக் தரும் ஆசிரியரிடம் காண்பிப்பதற்காக கொண்டுச் சென்றவனை ,வெடிகுண்டு கொண்டு வந்திருப்பான் என்கிற அனுமானத்தில் அவனைப் போலிசிடம் ஒப்படைத்தனர்.பிறகுதான் தெரிந்தது.அது குண்டு அல்ல ,கடிகாரம் என்பது .பின்னர் அஹமது விடுவிக்கப்பட்டான்.இவ்விவகாரம் வெளியானப் பிறகு ,ஒபாமா வெள்ளை மாளிகைக்கு அழைக்கிறார் அஹமதுவை.இப்படியாக லட்சக்கணக்கில் அஹமதுவிற்கு ஆதரவு குவிகிறது.சரி \nஅதேவேளையில் நாம் ஒன்றினை நினைவு கொள்ள வேண்டும்.சந்தேகப்பட்ட அந்த ஆசிரியருக்கும்,அஹமதுவிற்கும் ,ஏதேனும் முன் பின் பகைகள் இருந்தனவா இல்லையே.. பிறகு ஏன் அவ்வாசிரியருக்கு அவ்வாறான எண்ணம் வர வேண்டும்,அவ்வெண்ணத்தை விதைத்தது எது. காட்சி ஊடகங்களும்,அச்சு ஊடகங்களும் திரும்ப,திரும்ப ஒரு சாராரை ,தவறாக சித்தரித்ததுதானே... காட்சி ஊடகங்களும்,அச்சு ஊடகங்களும் திரும்ப,திரும்ப ஒரு சாராரை ,தவறாக சித்தரித்ததுதானே...அந்தச் சிறுவன் மீதும் சந்தேகப் பார்வை விழச் செய்தது.எந்தவொரு இஸ்லாமிய அடையாளமான ,தாடியோ ,தொப்பியோ இல்லாத இந்தச் சிறுவனுக்கே இந்தக் கதியென்றால்,இஸ்லாமிய அடையாளங்களோடு வாழுபவர்கள்,எதிர்கொள்ளும் சங்கடங்கள் ,சந்தேகப்பார்வைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை,பொய்ப்பிரச்சாரம் செய்யும் ஊடகங்களும்,பரபரப்புச் செய்தி என வெளியிட்டு வயிறு வளர்ப்ப���ர்களும் சிந்தித்திட வேண்டும்.திருந்திட வேண்டும்.\nஅப்படியென்றால் இஸ்லாமியர்களில் கெட்டவர்கள் இல்லையா என கேள்விகள் எழலாம்.கெட்டவர்கள் இருக்கலாம், அதேவேளையில் அந்த \"கெட்டவை\"களை இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்பதே உண்மை.\"அநியாயமாக ஒரு உயிரைக் கொல்ல\" குர்ஆனும் அனுமதிக்கவில்லை,நபிகளார் வாழ்விலும் அது நடக்கவில்லை .அப்படி இருக்கையில் ,அநியாயமாக நடப்பவர்கள்,இஸ்லாத்தைப் புரிந்துக் கொண்டவர்கள்தானா என கேள்விகள் எழலாம்.கெட்டவர்கள் இருக்கலாம், அதேவேளையில் அந்த \"கெட்டவை\"களை இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்பதே உண்மை.\"அநியாயமாக ஒரு உயிரைக் கொல்ல\" குர்ஆனும் அனுமதிக்கவில்லை,நபிகளார் வாழ்விலும் அது நடக்கவில்லை .அப்படி இருக்கையில் ,அநியாயமாக நடப்பவர்கள்,இஸ்லாத்தைப் புரிந்துக் கொண்டவர்கள்தானா இல்லை ,யாருக்கேனும் அவர்கள் கைக்கூலிகளாஇல்லை ,யாருக்கேனும் அவர்கள் கைக்கூலிகளா எனவும்,தனிப்பட்ட சிலர் செய்து தவற்றிற்கு ஒரு மார்க்கத்தின் மீது பழி சுமத்துவது நியாயமா எனவும்,தனிப்பட்ட சிலர் செய்து தவற்றிற்கு ஒரு மார்க்கத்தின் மீது பழி சுமத்துவது நியாயமா என செய்தி வெளியிடுபவர்கள் சிந்தித்து செய்திகளை வெளியிடுங்கள்.அப்பாவிகளை குற்றவாளிகளாக்க உங்களது பேனா மையை பயன்படுத்தாதீர்கள் .செய்திகளை வெளியிடுவதற்கு முன் உங்களுக்கு மனசாட்சி என்ற ஒன்று இருக்குமேயானால் ,அதனையும் கொஞ்சம் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள் .\nதனிப்பட்ட சிலர் செய்து தவற்றிற்கு ஒரு மார்க்கத்தின் மீது பழி சுமத்துவது நியாயமா \nநியாயம் இல்லை தான். பல விஷயங்களை ஊடகங்கள் திரித்தே வெளியிடுகின்றன - தங்களது சௌகரியம் போல என்பது தான் கொடுமை.\nகவிதையே உனக்குள்தான் நான் வாழ்கிறேன்\n மதுரைக்கு எந்த வண்டி முன்னாடிப் போகும்..\" \"எல்லா ஊருக்கும் எல்லா வண்டியும் ...\nகூட்டு பொரியல்- உணவுக்கு சுவை- கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும்\n வருந்துவது- இன்று-ஏன் இப்படி முளைக்குது - என்று ---------------------- குறும்பு செய்ய - சொல்லுதாம்- அர...\nகாலை நேரம்.பனி துளிகள் முற்றம் தெளித்தது போல் ஈரமாக்கி இ௫ந்தது.வீடு எனும் கூட்டுக்குள் அடைந்து கிடந்த மனிதர்கள் வீட்டை விட்டு ஒன்றன்பின்...\n 'பிரிந்து 'வாழ்ந்தால்- தலை முறை- வி...\n���க்கா - மக்கள்- சிலைகளை- வணங்கினார்கள் சிலை வணங்குவதற்கான- ஆதாரங்கள்\n தொட்டிலில் போட செல்கையில் சிணுங்கி அழும் குழந்தையைப்போல் ரமழான் கடக்கிறது என எண்ணுகையில் ரமழான் கடக்கிறது என எண்ணுகையில்\nஎத்தனை - கூர்மை- பாவையின் பார்வைக்கு கீறலை உண்டாக்கி- விட்டதே- பாறையான- எனக்கு கீறலை உண்டாக்கி- விட்டதே- பாறையான- எனக்கு\nகுழந்தை - எழுத்து-கண்ணுக்கு தெரியும்- கிறுக்கலாக உள்ளத்திற்கோ- இனிக்கும்- கவிதைகளாக\nசமுத்திரமே உனக்கானதாக இருக்கிறது நீயோ அலை நுரையில் முகம் பார்த்துக் கொண்டிருக்கிறாய்.\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகாலா ( 2 )\nதேங்காய் சாதம் - கிச்சன் கார்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragirivelan.blogspot.com/2016/12/", "date_download": "2018-06-20T20:34:04Z", "digest": "sha1:MCVBP4FRNP45SSJSXSXWJFTXBZDOOLZI", "length": 75051, "nlines": 405, "source_domain": "siragirivelan.blogspot.com", "title": "ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி: December 2016", "raw_content": "\"தர்மோ ரக்ஷதிரக்ஷித, அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் \"\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்\nசென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு உத்திரம் நட்சத்திர அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமிக்கு,ஸ்ரீ அமிர்தவல்லி, ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் , ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு மற்றும் அடிவாரத்தில் ஸ்ரீ ஆதி விநாயகர் , ஸ்ரீ செங்கதுரை அய்யன்க்கு 20.06.2018 புதன் கிழமை ஆனி மாதம்(06)பிரதி மாததோறும் உத்திரம் நட்சத்திரம் தினத்தன்று காலை 8.00 மணி அளவில் அபிஷகம், ஆராதனை அன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ சிரகிரி வேலவன் திருவருளும் ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள். மேலும் தகவல்கள்களுக்கு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம் , பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் 9842733344 94425 59844 98428-58236 ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலய���்தின் சென்னிமலை ஸ்ரீபிண்ணாக்குச்சித்தர் அன்னதான அறக்கட்டளை. 97880 33344\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் 31-01-2018 தை(18) மாத புதன் கிழமை காலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம் காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜை மற்றும் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236\nஸ்ரீ உத்தண்ட வேலாயுத சுவாமி & ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு உத்திராட நட்சத்திர அன்னதானம்\nஸ்ரீ உத்தண்ட வேலாயுத சுவாமி &\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி\nபொன் ஊதிமாமலை,ஊதியூர் (காங்கயம் -தாராபுரம் செல்லும் வழி) ஸ்ரீஉத்தண்ட வேலாயுத சுவாமி .கோவிலில் அமைந்து உள்ள ஸ்ரீஉச்சி பிள்ளையார் ,ஸ்ரீஉத்தண்ட வேலாயுதசுவாமி, ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு,ஸ்ரீ செட்டிதம்புரான் சித்தர்க்கு,மற்றும் ஸ்ரீமலை கன்னிமார்க்கு\n31-12-2016 மார்கழி(15) மாத சனி கிழமை உத்திராட நட்சத்திர தினத்தன்று காலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால்\nஅனைவரும் கலந்து கொண்டுஸ்ரீஉத்தண்ட வேலாயுதசுவாமி,திருவருள் ஆசிர்வாதம் மற்றும் ஸ்ரீகொங்கணச்சித்தர் திருவருள் ,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்\nசுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.\nஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்\nPosted by ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி at 8:22 AM No comments:\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமாவாசை யாகம்\nஅமாவாசை யாகம் 28.12.2016 புதன் கிழமை மார்கழி மாதம் 13\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்அமாவாசை யாகம் மாதம்தோறும் நடைபெறுகிறது\nஉலக மக்கள் துன்பத்திலிருந்து விடுபட்டு வாழ்கையில் அணைத்து செல்வகளை பெற்று பேரானந்தத்���ுடன் வாழவேண்டிவரும்\n28.12.2016 புதன் கிழமை மார்கழி மாதம்13 அன்று நடைபெறுகிறது.அமாவசையன்று பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் எவ்வித தடையுமின்றி நேரிடைத் தொடர்பு உண்டு என்பதால் அன்றைய தினம் இந்த யாகத்தை தஞ்சை குருஜி\nதிரு கணபதிசுப்ரமணிய சாஸ்திரிகள் மற்றும்அவர்கள் சீடர்களால்\nஸ்ரீ மஹ பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு யாகம் நடத்துகின்றார்கள். செய்யப்படுகின்ற இடமோ-பல யுகமாக தெய்வீக புனீதர்கள் யாகம் செய்த இடம். புனித நீர் கலசங்களை வைத்து நடத்தபடுகிற\nப்ரத்யங்கிர யாகத்தின்போது யாககுன்டத்தில் மனித தோல் அமைப்புடன்,ஏழு அடுக்கு தோல் போன்ற விசித்தரா அமைப்பு கொண்ட பள்ளங்கல் .கட்டங்கள் கொண்ட மிளகே பெருமளவில் ஆகுதி செய்யப்படுகிறது விலை உயர்ந்த பட்டுப்புடைவைகள்,மூலிகை பொருட்கள் ,மிளகு,திரவிய பொருட்கள்,பூமாலைகள் பழவகைகள் இடப்படுகிறது.\nஅதை தொடர்ந்து வனதுர்கை யாகம் நடைப்பெறுகிறது பின்னர் பூர்ணாஹுதி மற்றும் தீபாரதனை நடைபெறுகிறது தொடர்ந்து யாகசாலையிலிருந்து புனிதநீர் கலசத்தை மேலதாளத்துடன் எடுத்துச் செல்லபட்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெறும். அன்று அம்பாளுக்கு தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும் தீபாரதனை நடைபெறும்\nஇங்கு கணபதி. லக்ஷ்மி கணபதியாக தம்பதி சமேதராக இருந்து அருள் பாலிக்கிறார் மற்றும் வைரவர் இங்கு ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்ராக இருந்துஅருள் பாலிக்கிறார். அமாவசை மற்றும் பௌர்ணமி நாட்களில் தங்ககவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும்\nயாக புகை நம்மீது படுவதாலும் ,ஜுவாலையை நாம் பார்ப்பதாலும்-தெய்வீக உருமாற்றம் ,சாந்த நிலையிலேயே நடந்துவிடுகிறது அமாவசை யாகத்தின் மூலமாக தனிமனிதன் பிரச்சனைகள் ,புரியாத வியாதிகள் போன்றவைகளுக்கு தீர்வு அமைவதோடு ஏவல் ,பில்லி ,சூனியம் போன்ற தீய சக்திகள் செயலற்றுப் போகிறது என்பது பல ஆண்டுகால அனுபவ உண்மை.இந்த மண்ணை மிதித்து புனித சேஷ்திரமகிமை இந்த அம்பாளை தரிசித்து அன்னதானம் சாப்பிட்டாலே சூர்யனை கண்ட பனிபோல் நம் குறைகள் பினிகள் அனைத்தும் பறந்து விடுகின்றன அப்படிபட்ட புனித சேஷ்திரம் இது .\n.அனைவரும் இந்த அமாவசை யாகத்தில் கலந்து கொண்டு\nஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிர தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்ற�� ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று மானாமதுரை\nஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்\nசுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்\nஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்\nPosted by ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி at 7:44 AM No comments:\nசுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி நாகர் கோவில் அருகே\nசுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வரும் (29-12-2016)மார்கழி மாதம் 14ம் தேதி வியாழகிழமை தினத்தன்று சிறப்பு அபிஷகம், ஆராதனை, அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு\nஸ்ரீ ஆஞ்சநேயர் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்\nஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்\nPosted by ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி at 8:56 AM No comments:\nஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு அனுஷம் நட்சத்திர அபிஷகம்,ஆராதனைஅன்னதானம்\nஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு அனுஷம் நட்சத்திரஅபிஷகம்,ஆராதனைஅன்னதானம்\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி விஜயாபதியில் அமைந்துள்ள\nஸ்ரீ ஓமகுண்டகணபதி , ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடன்னமர்\nஸ்ரீ விஸ்வாமித்திரமகாலிங்கசுவாமி மற்றும் ஸ்ரீ தில்லை காளி ,ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு\n26.12.2016 மார்கழி 11 மாத திங்கட் கிழமை\nஅனுஷம் நட்சத்திரம் தினத்தன்று அபிஷகம், ஆராதனை, அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு\nமற்றும் ஸ்ரீ தில்லை காளி ,\nதிருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்\nஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்\nஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி அனுஷம் நட்சத்திரம் அபிஷகம்,ஆராதனைஅன்னதானம்\nஇந்தியாவில் ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு தனி கோவில் தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில்உள்ள விஜயாபதி என்ற ஊரில் உள்ளது.\n.விஜயாபதி என்றால் வெற்றிக்குச் சொந்தமான இடம் என்று பொருள்படும். கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர�� இந்த விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். இங்கிருந்துதான் உலக வெற்றியின் ரகசியம்ஆரம்பமாகிறது.\nவிஸ்வாமித்திர மகரிஷி இழந்தஅந்த சக்தியை மீண்டும் பெற வேண்டி தேர்ந்து எடுத்த இடம்தான் விஜயாபதி ஆகும். இந்த இடம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில் இருக்கிறது . விஸ்வாமித்ர மகரிஷி இராம லட்சுமணன்களை அழைத்துச் சென்று,தில்லை வனக்காட்டில் ஒரு யாகம் நடத்தினார்.அப்போது,அந்த யாகத்தைக் கெடுப்பதற்காக தாடகை என்னும் அரக்கி வந்தாள்.அவளை,விஸ்வாமித்ர மகரிஷியின் உத்தரவுப்படி ஸ்ரீஇராமபிரானும்,ஸ்ரீலட்சுமணபிரானும் கொன்றார்கள்.அப்படி கொன்றதால்,இருவருக்கும் பிரம்மஹத்தி தோஷம் உண்டானது.அந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட,நவகலசயாகம் செய்த இடமே விஜயாபதி... 300 ஆண்டுகளுக்கு முன்பு விஜயாபதி ஒரு மாபெரும் நகரமாக இருந்தது.விஜயாபதி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு கடல்வாணிகம் செய்திருக்கின்றனர். இங்கே விஸ்வாமித்ர மகரிஷியால் ஹோமகுண்ட கணபதி கோயிலும்,அதையொட்டி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி திருக்கோவிலும் உருவாக்கப்பட்டது இன்றும் சூட்சுமமாக விஸ்வாமித்ர மகரிஷி இங்கு வாழ்ந்து வருகிறார்.விஸ்வாமித்ர மகரிஷி அவர்கள் யாகம் செய்த இடமே படத்தில் நீங்கள் காண்பது இந்த இடத்தோடு சேர்ந்து ஒரு சிறிய கிணறு இருக்கிறது.இந்தக் கிணற்றைத் தோண்டிப் பார்த்ததில்,சாம்பல் நிறைய கிடைத்திருக்கிறது.இந்த சாம்பலை மேல்நாட்டைச் சேர்ந்த சிலரும் வந்து எடுத்துப்போய்,ஆராய்ச்சி செய்து பார்த்ததில், சாம்பலின் வயது 17,50,000 ஆண்டுகள் என தெரிந்துள்ளது.எனவே,இராமாயணம் நிஜம் என்பதற்கு இந்த விஜயாபதி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி கோவிலும் ஒரு ஆதாரம் ஆகும் விஸ்வாமித்திர மகாரிஷி என்றால் தன் உடலாகிய காயத்தை திரியாக மாற்றி அதிலே தீபம் ஏற்றி பிரம்மமாகிய இறைவனைக் கண்டு உலகில் சகல பாவங்களையும் நீக்கும் காயத்திரி மந்திரத்தை நமக்கு கொடுத்தவர் ஆவார். தர்ம தேவனால் விஸ்வா மித்திரன் என்று அழைக்கப்பட்டவர் விஸ்வம் என்றால் உலகம், மித்திரன் என்றால் நண்பன் ஆகும். ஆகவே உலக நண்பன் என்று முதன்முதலில் அழைக்கப்பட்டவர். கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர் விஸ்வாமித்திரர். இறைவனுக்கு போட்டியாக திரிசங்கு என்ற நண்பனுக்கு சொர்க்கத்தை அமைத்தவர் முடியாது என்ற வார்த்தையை மாற்றி நம்மால் எதையும் சாதித்து காட்ட முடியும் என்ற நம்பிக்கையை தரக்கூடிய இடமே விஜயாபதி ஆகும். இந்த இடத்தில் தான் விஸ்வாமித்திர மகரிஷி தன்னுடைய இழந்த சக்தியை மீண்டும் பெற்று பிரம்மரிஷிபட்டம் பெற தகுதி பெற்றார் ..\nவிஜயாபதிக்கு திருநெல்வேலியிலிருந்து வள்ளியூர் சென்று,அங்கிருந்து .அரசு பஸ் , பிரைவேட் பஸ் பயணிக்க வேண்டும்(காலை 5.00மணி முதல் மாலை 7.30வரை ) அங்கிருந்து,25 கிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் கடலோரகிராமமே விஜயாபதி ஆகும் .(இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர்கள் தூரத்தில் கடலோரமாக அமைப்பட்டிருப்பதுதான் கூடங்குளம் அணுமின் நிலையம் )\nஓம் விஸ்வாமித்ர மகரிஷியே போற்றி போற்றி\nPosted by ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி at 8:23 AM No comments:\nஸ்ரீ காரைக்கால்அம்மையார் சுவாதி நட்சத்திர அபிஷகம்,ஆராதனைஅன்னதானம்\nஸ்ரீ காரைக்கால்அம்மையார் சுவாதி நட்சத்திர அபிஷகம்,ஆராதனைஅன்னதானம்\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி காரைக்காலில்\n24.12.2016 மார்கழி மாதம் (09) சனி கிழமை\nசுவாதி நட்சத்திரதன்று அபிஷகம், ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ காரைக்கால் அம்மையார்\nதிருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு\nஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக\nசுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்\nஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,\nPosted by ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி at 6:39 AM No comments:\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர்க்குதேய்பிறை அஷ்டமி அபிஷேகம் ,அலங்காரம்,தீபாரதனை\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமைந்து\nஉள்ள ஸ்ரீ ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு 21.12.2016 புதன் கிழமை மார்கழி மாதம்(06)\nகாலை 9.00 -11.00மணிக்கு ஆவரணபூஜை\nமாலை 6.30 மணிக்கு ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர்க்கு தேய்பிறை அஷ்டமி, அபிஷேகம்,\nஅலங்காரம்,தீபாரதனை நடைபெறும். அனைவரும் கலந்து கொண்டு\nஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் மற்றும்\nஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் திருவருள்ஆசிர்வாதமும் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்க���ரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்\nசுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.\nஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்\nPosted by ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி at 6:28 PM No comments:\nசென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு உத்திரம் நட்சத்திர அன்னதானம்\nசென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு உத்திரம் நட்சத்திர அன்னதானம்\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி\nஈரோடு மாவட்டம் சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்ரமணிய சுவாமிக்கு,ஸ்ரீ அமிர்தவல்லி,\nஸ்ரீ சுந்தரவல்லி தாயார் , ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு மற்றும் அடிவாரத்தில் ஸ்ரீ ஆதி விநாயகர் , ஸ்ரீ செங்கதுரை அய்யன்க்கு 21.12.2016 புதன் கிழமை மார்கழி மாதம்(06)\nஉத்திரம் நட்சத்திரம் தினத்தன்று காலை 8.00 மணி அளவில் அபிஷகம், ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ சிரகிரி வேலவன் திருவருளும்\nஸ்ரீ பிண்ணாக்கு சித்தர் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக\nசுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.\nஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,\nPosted by ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி at 6:26 PM No comments:\nஆவுடையார்கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகர் பெருமானுக்கு மகம் நட்சத்திர பூஜை அபிஷகம், ஆராதனைஅன்னதானம்\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி\nஸ்ரீ ஆத்ம நாத ஸ்வாமி மற்றும்\n19-12-2016 மார்கழி (4) மாதம் திங்கட் கிழமை காலை 10.00 மணிக்கு மேல் மகம் நட்சத்திரத்தில் ,அபிஷகம், ஆராதனை, அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டுஸ்ரீ யோகாம்பாள் உடன்னமர்\nஸ்ரீ ஆத்ம நாத ஸ்வாமி, ஸ்ரீ மாணிக்கவாசகர் திருவருள்,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.\nஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,\nதிரு .மு.நாகராஜன் cell :94430 07479\nPosted by ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி at 9:30 AM No comments:\nஅத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்குஆயில்யம் ந��்சத்திர அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை\nஅத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர குரு பூஜை அபிஷகம், அலங்காரம் , ஆராதனை\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி\nஅத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை\nநெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சி கடனா நதி அனை அருகில் உள்ள அத்ரி மலையில் ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள் உடனமார் ஸ்ரீஅத்ரி மகரிஷி கோவிலில் அமைந்து உள்ள ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு 18-12-2016 மார்கழி (03) மாதம் ஞாயிற்றுகிழமை\nஆயில்யம் நட்சத்திர குரு பூஜை தினத்தன்று காலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள்உடனமார் ஸ்ரீஅத்ரி மகரிஷி மற்றும் ஸ்ரீ அகத்திய மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்\nகலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் கிழ்கண்ட செல் நம்பரை தொடர்பு கொள்ளவும்\nமேலும் தமிழ் நாடு முழுவதும் 70க்கும் மேற்பட்ட\nசிவாலயங்களில் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று அபிஷகம், ஆராதனை நடைபெறுகிறது\nPosted by ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி at 9:24 AM No comments:\nமன்னார்குடி பூவனூர் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர அபிஷகம்,ஆராதனை,அன்னதானம்\nமன்னார்குடி பூவனூர் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர குரு பூஜை ,அபிஷகம்,ஆராதனை,அன்னதானம்\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி\nமன்னார்குடி வழி நீடாமங்களம் இருந்து 9 கிலோமிட்டர் அருகில் உள்ள பூவனூர் அமைந்து உள்ள ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர் ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர் சமேத ஸ்ரீகற்பகவல்லி ,ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ,ஸ்ரீசாமுண்டேஸ்வரி உடன் கூடிய சொரூபமான ஸ்ரீ அகத்தியமகரிஷி ,அருபமான ஸ்ரீ போகர்மகரிஷிக்கும்,\n18-12-2016 மார்கழி (03) மாதம் ஞாயிற்றுகிழமை\nஆயில்யம் நட்சத்திர குரு பூஜைதினத்தன்று காலை 10.00 மணியிலிருத்து அபிஷகம், ஆராதனை,அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு குருவருள்\nமற்றும் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்\nசுவாமிஜி - மாதாஜி அன்பு���ன் அழைகின்றார்கள் .\nஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,\nமேலும் தகவல்கள்களுக்கு: 98428 58236\nபூவனூர் தியாகராஜன்: 94436 55399\nமேலும் தமிழ் நாடு முழுவதும் 70க்கும் மேற்பட்ட\nசிவாலயங்களில் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று அபிஷகம், ஆராதனை நடைபெறுகிறது\nPosted by ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி at 9:24 AM No comments:\nகபம் ,காசம் ,இருமல் தீர\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி\nகபம் ,காசம் ,இருமல் தீர\nஇறைஅருளை வேண்டிக்கொண்டு இறை மூலிகையான இவற்றை உபயோகிக்கவும். வேப்பிலை யத்திஇலை வில்வஇலை நுண்தூளே காப்புடல் ஆருயிர் நோய் மாற்று .\nவிளக்கம் ; உடலை வருத்தி,வாட்டி எடுக்கும் காச நோய் குணமாக ,சம அளவு வேப்பிலை ,அத்தி இலை , வில்வ இலை எடுத்து நிழலில் காய வைத்து பொடியக செய்து வைத்துக்கொண்டு தினமும் காலை,மாலையில் அரை டம்ளர் நல்ல வெந்நீரில் உண்டு வர கடுமையான கபம்,காசம்.இருமல் நோய் தீரும் .\nPosted by ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி at 6:30 AM No comments:\nஸ்ரீ லக்ஷ்மீ கணபதிக்கு சங்கடஹரசதுர்த்தி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமைந்து உள்ள ஸ்ரீ லக்ஷ்மீ கணபதிக்கு சங்கடஹரசதுர்த்தி அபிசேகம்\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமைந்து உள்ள ஸ்ரீ லக்ஷ்மீ கணபதிக்கு 17-12-2016 மார்கழி (2)மாத\nசனி கிழமை சங்கடஹரசதுர்த்தி அன்று மாலை 6.30 மணிக்கு சிறப்பு அபிசேகம் ஆராதனை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு\nஸ்ரீ லக்ஷ்மீ கணபதி திருவருள் மற்றும்\nஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்\nஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,\nPosted by ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி at 6:28 AM No comments:\nஸ்ரீலஸ்ரீ அழுக்கு சித்தரின் 97 வது குருபூசை விழா\nபொள்ளாச்சி வேட்டைகாரன் புதூரில் உள்ள ஸ்ரீலஸ்ரீ அழுக்கு சித்தரின் 97 வது குருபூசை விழா\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி\nகார்த்திகை மாதம்29ஆம் நாள் (14-12-2016) புதன் கிழமை மிருகசீரிட நட்சத்திர ஸ்ரீலஸ்ரீ அழுக்கு சித்தரின் 97 மகா குருபூஜை\nஅபிஷகம், ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ ல ஸ்ரீ அழுக்கு சித்தரின் திருவருள் ,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு அனைவரையும் அன்புடன்\nஇடம் -பொள்ளாச்சி இருந்து வேட்டைகாரன் புதூர்\nபொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் பஸ் உள்ளது\nPosted by ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி at 6:34 AM No comments:\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்\n13-12-2016 கார்த்திகை (28) மாத செவ்வாய் கிழமை\nகாலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்\nகாலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜை\nமற்றும் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு\nஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை\nஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்\nசுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்\nஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,\nPosted by ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி at 6:27 AM No comments:\nஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதானம்\nசிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதானம்\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரித்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில்\n13-12-2016 கார்த்திகை (28) மாத செவ்வாய் கிழமை\nபௌர்ணமி அன்று இரவு அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு\nஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக\nசுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.\nஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,\nPosted by ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி at 6:23 AM No comments:\nதிருஈங்கோய்மலை ஸ்ரீ ப���கர்க்கு மகரிஷி பரணி நட்சத்திர பூஜை அபிஷகம்,ஆராதனை அன்னதானம்\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி\nமுசிறி --தொட்டியம் செல்லும் வழியில் உள்ள திருஈங்கோய்மலை\nஸ்ரீ மரகதாசலேஸ்வரர-மரகதவல்லி அம்பாள் கோவிலின் மலைகீழ் அமைந்து உள்ள ஸ்ரீ போகர் மகரிஷிக்கு11-12-2016 கார்த்திகை(26) மாத ஞாயிற்று கிழமை\nபரணி நட்சத்திர தினத்தன்று காலை 10.30 மணிக்கு மேல் பூஜை அபிஷகம்,ஆராதனை மற்றும் 12.00 மணிக்கு மேல் அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு\nஸ்ரீமரகதாசலேஸ்வரர் மரகதவல்லி அம்பாள் மற்றும் ஸ்ரீபோகர் மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்\nஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்\nPosted by ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி at 6:49 AM No comments:\nபசு வதை தடுப்பு /பராமரிப்பு இயக்கம்\nமானாமதுரை ஸ்ரீ ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரதியங்கிரா கோயிலில் கோ சாலை வைத்து பசுவை பராமரித்து வருகின்றார்கள் .மேலும் பசுக்களை பராமரிக்க இயலாதவர்கள் ,வீதியில் உணவின்றி அலைய விடாமல் ,இறைச்சிக்கு விற்றுவிடாமல் பசுவை இங்கு கொண்டு வந்து விட்டால் அதன் ஆயுசு பரியந்தம் வரை பாதுகாத்து இரட்சிக்கப்படும் . டாட்டா குட்டியானை வைத்திருக்கும் அன்பர்களுக்கும் ஒரு அன்பு வேண்டுகோள் . மானமதுரைக்கு கொண்டு வந்து விட இயலாதவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியாக இலவசமாகவோ ,குறைந்த கட்டணத்திலோ கொண்டு வந்து விட்டு அந்த புண்ணிய கைங்கரியத்தில் நீங்களும் பங்கு பெறலாம் ,உங்களுக்கும் இறைஅருள் கிட்டும். அன்புள்ளம் கொண்ட நமது அன்பர்கள் தங்கள் பகுதியில் பசுக்களை வதைக்கு அனுப்ப விடாமல் தடுத்து அல்லது எடுத்துக்குச் சொல்லி மானாமதுரைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யலாம் ,வண்டி வாடகையை ஒருவரோ ,பலரோ பகிர்ந்து கொள்ளலாம் . முதலில் அழிப்பதை தடுப்போம் ,வளர்க்க முயலுவோம் , பசுவின் கண்களில் மிளகாய்: பசுக்களை கேரளாவுக்கு கடத்துகையில் பல நாள் பயணம், நீர் - உணவு - ஓய்வு இன்மை போன்ற காரணங்களால் பசுக்கள் சோர்வு அயர்ச்சி அடைந்து நிற்க கூட முடியாமல் தடுமாறி கீழே விழும். அப்படி விழாமல் , பசுக்களை கடத்தி கொலை செய்யும் மாமிச வெறி பிடித்த ராட்சதர்கள், பசுவின�� கண்களில் மிளகாயை செருகி வைத்து விடுகிறார்கள். மேலும் கொதிக்கும் நீரை பிடித்து அதன் காதுகளில் ஊற்றுவார்கள். ஏதும் அறிய வாயில்லா ஜீவன்கள் வலியாலும் எரிச்சளாலும் துடி துடிக்கும். பசுக்களை தெய்வமாகவோ, ஒரு உயிரினமாகவோ பாராமல் வெறும் சதை பிண்டமாக பார்க்கும் இந்த கொலையாளிகளை என்ன செய்தாலும் தகும். அதே மிளகாயை இவர்கள் கண்களிலும், சுடு நீரை காதுகளிலும் ஊற்றினால் தான் என்ன.. பாவிகள் படம்: PFCI கடத்தப்பட்ட மாடுகளை மீட்ட பொழுது எடுத்தது பாவிகள் படம்: PFCI கடத்தப்பட்ட மாடுகளை மீட்ட பொழுது எடுத்தது நமக்கு பால் கொடுத்த பசுவிற்கா இந்த நிலை ,எளியவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதற்கு போராட வேண்டும். இப்போது பராமரிக்க இடம் உள்ளது ,மானமதுரை கோயிலின் அருகில் உள்ளது இந்த தர்மத்தில் பங்கேற்க அனைவரும் வாரீர்,இறை அருள் பெறுவீர். தொடர்புக்கு ; சுந்தர் ;9842858236,9865993238,9442559844 மானா மதுரை\nஸ்ரீ சரபேஸ்வரர் வழிபாடு துன்பங்களையும் தீர்க்கும்.\nஸ்ரீ சரபேஸ்வரர் வழிபாடு துன்பங்களையும் தீர்க்கும். இரணியன் என்ற அசுரர் குல தலைவன் பரமனை நோக்கி சாகா வரம் வேண்டி தவம் செய்தான். கடும...\nஆவுடையார்கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகர் பெருமானுக்கு மகம் நட்சத்திர குரு பூஜை அபிஷகம், ஆராதனைஅன்னதானம்\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி ஆவுடையார்கோவில் அமைந்துள்ள ஸ்ரீ யோகாம்பாள் உடன்னமர் ஸ்ரீ ஆத்ம நாத ஸ்வாமி மற்ற...\nமன்னார்குடி பூவனூர் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர அபிஷகம்,ஆராதனை,அன்னதானம்\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மன்னார்குடி வழி நீடாமங்களம் இருந்து 9 கிலோமிட்டர் அருகில் உள்ள பூவனூர் அமைந்து உள்...\nசனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க – ஒரு சிறந்த பரிகாரம்\nசனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க – ஒரு சிறந்த பரிகாரம் ஏழுதலைமுறைக்கு முன் செய்த பாவங்களும்,இந்த தலைமுறையில் நீங்கள் செய்த ...\nமலை போல் வந்த கடன் தொல்லை மற்றும் பண பிரச்னைகள் அகல\nமலை போல் வந்த கடன் தொல்லை மற்றும் பண பிரச்னைகள் அகல பட்டாணி அளவில் 108 கோதுமை மாவு உருண்டைகள் செய்து அதை காலை வேலையில் மீன்களுக்கு உண...\nகந்த சஷ்டிவிரதம் கந்த சஷ்டிவிரதம், தீபாவளி அமாவாசை முடிந்து முதல் நாள் துவங்கி ஆறு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆறாம் நாள் சூரனு...\nஇடு மருந்து உடலில் இருந்து நீங்க\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் இடு மருந்து உடலில் இருந்து நீங்க தேங்காய்ப் பால் பொட்டிலுப்பு சேர்தருந்த...\nதாங்க முடியாத துன்பம் துயரம் அகல குலதெய்வ வழிபாடு\nகுலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களின் குலதெய்வத்தை மீறி அவர்களை எந்த கிரகமும் ஒன்று ச...\nஸ்ரீ காஞ்சி மகா பெரியவர்\nஸ்ரீ காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஒரு நாள் மாலைப் பொழுது மஹான் ஸ்ரீமடத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்துக் கொண்டிர...\nபிறக்க முத்தி திருவாரூர்\"-கமலமுனி சித்தர் இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தியாகராஜர் என்றால் கடவுள்களுக்கெல்...\nஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி\nஎந்த தேவி சக்தியால் இவ்வுலகையெல்லாம் வியாபிக்கின்றாளோ,\nஎல்லா தேவகணங்களின் சக்தியும் எவளுடைய வடிவில்\nஒன்று கூடுகின்றனவோ, மும்முர்த்திகளும் , தேவர்களாலும்\nமகரிஷிகளாலும் பூஜிக்கப்பட்டவள் எவளோ- அந்த அம்பிகையை\nநாங்கள் பக்தியுடன் வணங்குகிண்றோம். அவள் நமக்கு எல்லா\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி\nமானாமதுரையில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஆலயத்தில் தினதோறும் 24 மணி நேரம் அன்னதானம் நடைபெறும்இந்த திருக்கோவில் ஏற்ற தாழ்வற்ற பொது நோக்குடன் இந்து ,முஸ்லீம் ,கிறிஸ்துவர் என்ற மத பேதமோ அல்லது ஏழை பணக்காரர் என்ற பேதமோ,சாதி பேதமோ கிடையாது\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக நடைபெறும் யாகம், .தர்மம்,ஏழை பெண்களுக்கு திருமண உதவி ,கல்வி உதவி தொகை,மருத்துவ உதவி மற்றும்\n24 மணி நேரமும் அன்னதானம் எல்லாமே அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி நடக்கும்\nஇக்கோவில் அம்பாளைத்தவிர தனிமனிதர் யாருக்கும் மாலை மரியாதை ஏதும் அளிக்கப்படமாட்டாது\nஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்\nஸ்ரீ உத்தண்ட வேலாயுத சுவாமி & ஸ்ரீ கொங்கணச்சித்த...\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவில...\nசுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் ஆஞ்சநேயர் ஜெயந்...\nஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு அனுஷம் நட்சத்திர அபி...\nஸ்ரீ காரைக்கால்அம���மையார் சுவாதி நட்சத்திர அபிஷகம்,...\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவில...\nசென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் ஸ்ரீ ...\nஆவுடையார்கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகர் பெருமானுக்கு மக...\nஅத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்குஆயில்யம் நட்ச...\nமன்னார்குடி பூவனூர் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம...\nகபம் ,காசம் ,இருமல் தீர\nஸ்ரீ லக்ஷ்மீ கணபதிக்கு சங்கடஹரசதுர்த்தி மானாமதுரை ...\nஸ்ரீலஸ்ரீ அழுக்கு சித்தரின் 97 வது குருபூசை விழா\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவில...\nஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில்...\nதிருஈங்கோய்மலை ஸ்ரீ போகர்க்கு மகரிஷி பரணி நட்சத்தி...\nகரூர் சித்தர் ஸ்ரீ ல ஸ்ரீ பாலசுப்ரமணியம் ஸ்வாமிகள...\nஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா\nஸ்ரீ உத்தண்ட வேலாயுத சுவாமி & ஸ்ரீ கொங்கணச்சித்த...\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி ஆவுடையார்கோவில் அமைந்துள்ளஸ்ரீ மாணிக்கவாசகர் பெருமானுக்கு 17-04-2016 சித்திரை (4) மாதம் ஞாயிற்றுகிழமை காலை 10.00 மணிக்கு மேல் மகம் நட்சத்திரத்தில் அபிஷகம், ஆராதனை,அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மாணிக்கவாசகர் திருவருள்,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள். ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் மேலும் தகவல்கள்களுக்கு: திரு .மு.நாகராஜன் cell :94430 07479\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sridharshan.blogspot.com/2009/12/2.html", "date_download": "2018-06-20T20:39:20Z", "digest": "sha1:DRGRHXEBMGAFC2UZL7DADVWWP5H4XN46", "length": 51785, "nlines": 351, "source_domain": "sridharshan.blogspot.com", "title": "ஸ்ரீதர்ஷன்: தூக்கம் திருடிய கனவுக் கன்னியர் - ஒரு ஜொள் பதிவு பாகம் 2", "raw_content": "\nதூக்கம் திருடிய கனவுக் கன்னியர் - ஒரு ஜொள் பதிவு பாகம் 2\nஏலவே எழுதிய தூக்கம் திருடிய கனவுக் கன்னியர் - ஒரு ஜொள் பதிவு இன் பாகம் இரண்டு மேலுள்ள இணைப்பை அழுத்தி கொஞ்சம் அங்கேயும் போய் பாருங்கள்.\nஆரஞ்சு சுளை போன்ற உதடுகள் என்று கேள்விப் பட்டிருப்பீர்கள் பார்த்திருக்கிறீர்களா அஞ்சலினா ஜூலியின் உதடுகள் அதை ஒத்தவை(ம்ம் ....). வீட��யோ கேம் பாத்திரம் லாரா க்ரோப்ட் ஆக இவர் சாகசம் செய்யும் Tomb raider, தனது கணவர் பிரட் பிட்டுடன் நடித்த Mr & Mrs Smith, Beowulf,Wanted போன்ற படங்கள் ரசித்துப் பார்க்கக் கூடிய ரகம் இல்லை என்றாலும் ஜூலி க்காகப் பார்க்கலாம்.\nஅழகு மட்டுமில்லை மிகுந்த திறமையும் கொண்டவர். ஒரு முறை சிறந்த துணை நடிகைக்கான அகாடமி அவார்டும் பெற்றுள்ளார்.\nஅதையும் விட குறிப்பிட்டாக வேண்டிய விடயம் அவரது தாராள மனம். உடனே படத்தில் அவரது கழுத்துக்கு கீழே பார்வையை கொண்டு போக வேண்டாம். நான் சொன்னது நிஜமாகவே அவரது நல்ல மனதை UNHCR இன் நல்லெண்ணத் தூதுவராக உலகளாவிய அளவில் செய்யும் சேவைகளுக்காகவும் அறியப்படுகிறார்.\nபெரும்பாலும் என் லிஸ்ட்டில் உள்ள ஒரே Latest figure இவராய்த்தான் இருக்கும். மிகுந்த தயக்கத்துடன் சல்மான்கான் என் பதிவைப் பார்க்க மாட்டார் என்ற நம்பிக்கையின் பின்தான் இவரைச் சேர்த்தேன். பார்க்க கொஞ்சம் கூட இந்திய சாயல் இருக்காது. காஷ்மீரித் தந்தைக்கும் பிரித்தானிய தாய்க்கும் பிறந்தவர். என்னதான் சல்மானை இவருக்கு பிடித்திருந்தாலும் எனக்கேதோ இவர் அக்ஷய் குமாருக்கு ஏற்ற ஜோடியாகத்தான் படுகிறது. விக்ரம்தான் இவரை நீண்ட நாட்களாக தமிழுக்கு அழைத்து வரப்போவதாக சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். ம்ம் ஆனால் விஜய் அதிஷ்டக்காரர் குறைந்தபட்சம் கோகோகோலா விளம்பரத்திலாவது சேர்ந்து நடித்து விட்டார்தானே .\nநான் என் ச்ச்ச்சின்ன வயதில் ITN தொலைக்காட்சியில் போடும் ஹிந்தி படங்களை பார்க்கத் தொடங்கிய காலத்தில் நிறைய படங்களில் இவர் அல்லது ஜூஹி சாவ்லாதான் இருப்பார்கள். ஜுஹியை எனக்கு பிடிக்கவே பிடிக்காது so இவர்தான் என் choice. இவர் அணில்கபூரோடு நடித்த படங்களில் எல்லாம் எங்கள் கமல்- ஸ்ரீதேவி போல ஒரு அன்னியோன்னியம் இருக்கும். தேவலோக மங்கையர் என்றெல்லாம் சொல்வோமல்லவா அதற்கு நிகரான ஒரு அழகு இவரிடம் உண்டு. ஓவியர் ஹுசைனும் என் கருத்தோடு உடன்படுவார் என நினைக்கிறேன். நாயகன் படத்தின் ஹிந்தி பதிப்பு பார்த்திருக்கீர்களா வினோத் கண்ணாவுக்கு கமல் மேல் ஏதும் கோபமா எனத் தெரியவில்லை கிட்டத் தட்ட அந்தப் பாத்திரத்தை கொலை செய்திருப்பார். இருப்பினும் நாயகனில் கமல் செய்யாத ஒரு காட்சி இந்த படத்திலுண்டு(ஆனால் கமலோடு தொடர்புடையது). இந்தக் காட்சியில் மட்டும் மாதுரி டிக்சித்தொடு ஒன்றி நடித்திருப்பார். பார்த்தால் உங்களுக்கும் மாதுரியைப் பிடிக்கும். இன்னுமொன்று வினோத் கன்னாவுடன் இப்படி எல்லாம் நடித்து விட்டு பின் அவரது மகன் அக்ஷய் கன்னாவுடனும் ஜோடியாக நடித்தார்.\nசில அழகான நடிகைகள் ஆரம்பத்தில் மிகுந்த பிரமிப்பைக் கொடுத்திருந்தாலும் அவர்களை ஏதேனும் படங்களில் Topless ஆக பார்த்து விட்டால் அவர் மீதான ஆச்சரியம் அடங்கி விடும். Sean penn உடன் jennifer Lopez நடித்த U turn படத்தில் கண்ணிமைக்கும் நேரத்திற்கு அப்படி வந்த பின்னே எனக்கு Jennifer Lopez ஐயே பிடிக்காமல் போய் விட்டது.\nஆனால் பல படங்களில் இப்படி பலான பலான மாதிரி பார்த்த பின்னும் அலுக்காதவர் Monica Bellucci இத்தாலிய நடிகை.\nMatrix என்றில்லை பொதுவாகவே Keanu reeves இன் Action படங்கள் என்றாலே எனக்கு அலர்ஜி Speed உட்பட. அதை விட Clive Oven இவரது Shoot em up படத்தை பார்ப்பதும் ஒன்றுதான் ஐந்து விஜய் படங்கள் பார்ப்பதும் ஒன்றுதான். அப்படியிருந்தும் அந்த படங்களை Fast foward செய்து செய்து சிலக் காட்சிகளையேனும் பார்த்திருக்கிறேன் என்றால் அது மோனிக்கா பெல்லுச்சிக்காக மட்டுமே. இதையெல்லாம் விட கொடுமை இவர் நடித்த சில இத்தாலி மற்றும் பிரெஞ்சு படங்களை வேறு பார்த்து தொலைத்திருக்கிறேன். அந்த வகையில் Malena குறிப்பிடத் தக்க ஒரு படைப்பு. நான் படத்தை பார்க்க முனைந்தது வேறு நோக்கத்துடன் என்றாலும் ஈற்றில் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியும் இருந்தது. Asterix and cleopatra Chanel Eye இல் அவ்வப்போது போடுவார்கள் இதை அவருக்காக மட்டுமில்லாமல் ஒரு குழந்தையின் மனநிலையோடு என் பிரியத்துக்குரிய அந்த காமிக்ஸ் கதாநாயகர்களுக்காகவும் பார்த்தேன். சிம்பு இவரை தமிழில் நடிக்க கூட்டி வருகிறேன் என்றார். பார்ப்போம் நடக்கின்றதா என்று. இவர் ஆத்திகத்திற்கும் நாத்திகத்திற்கும் இடையிலான Agnostic எனத் தன்னை அறிவித்துக் கொண்டவர். இத்தனை அழகை கடவுளால்தான் படைக்க முடியுமென்றால் பேசாமல்கடவுளை நம்பி விடலாம் எனத்தான் தோன்றுகிறது.\nஎன்னிடம் ஒரு கெட்டப் பழக்கம். சில விடயங்கள் மனதுக்கு பிடித்து விட்டால் அது மாறுவதேயில்லை. பொதுவாக பத்து பதினொரு வயதுகளில் நமக்கு நடிகைகள் மேல் ஈர்ப்பு இருப்பதில்லை. அது Sigmund frued சொன்ன பாலியல் மறைநிலை பருவம் என்பதால் இருக்கலாம். அதிலருந்து மெல்ல நான் பதின்ம வயதுகளுக்குள் பிரவேசித்த போது என்னை கவர்ந்தவர் இவர்த��ன். அந்தக் கண்கள், ஹோம்லியான தோற்றம், அத்தோடு இருந்த ஏதோ சொல்ல முடியாத கவர்ச்சி இதெல்லாவற்றையும் விட அந்நேரம் வந்த தலைவர் படங்களில் இவர்தான் கதாநாயகி என்பனவெல்லாம் இவர் பிடித்துப் போகக் காரணங்கள். இன்று வரை மீள முடியவில்லை இவர் விழி வீச்சில் இருந்து. இப்போதெல்லாம் பரவாயில்லை முன்பெல்லாம் பத்திரிகைகளில் இவர் தொடர்பான கிசு கிசுக்கள் கண்டாலோ அல்லது இவர் கவர்ச்சியாய் நடித்திருக்கிறார் என்று செய்தி படித்தாலோ கஷ்டமாய் போய்விடும். ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய விடயம்தான் ஒரு நடிகை மேல் ஏன் இத்தனை Possessive ஆக இருக்கின்றோம் என்பது.\nநிச்சயம் திறமையான நடிகைதான் ஆனால் நடிப்பதை விடவும் குழந்தைத்தனமாக பேசி ஒரு கவர்ச்சிப் பதுமையாக வலம் வருவதில் மாத்திரமே திருப்தி அடைந்து விட்டார். ரிதம் படத்தில் இவர் பாத்திரமும் நடிப்பும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆரம்பக் கால சேரன் படங்களிலும்.\n அப்படியே என் மனசுல இருக்கறத படிக்கற மாதிரியே இருந்துச்சு. அருமையான பதிவு.\n////அதையும் விட குறிப்பிட்டாக வேண்டிய விடயம் அவரது தாராள மனம். உடனே படத்தில் அவரது கழுத்துக்கு கீழே பார்வையை கொண்டு போக வேண்டாம். நான் சொன்னது நிஜமாகவே அவரது நல்ல மனதை UNHCR இன் நல்லெண்ணத் தூதுவராக உலகளாவிய அளவில் செய்யும் சேவைகளுக்காகவும் அறியப்படுகிறார்.////\nஹஹஹஹஹ….அஞ்சலினா ஜூலி குறித்த விளக்கம் அருமை\n அப்படியே என் மனசுல இருக்கறத படிக்கற மாதிரியே இருந்துச்சு. அருமையான பதிவு.//\nபல பேரின் இரசனை இப்படித்தான் இருக்கும்\nஅருமையான பதிவா எனை வைத்து காமெடி கீமடி பண்ணலையே\nஹஹஹஹஹ….அஞ்சலினா ஜூலி குறித்த விளக்கம் அருமை//\nநன்றி மருதமூரான் வரவுக்கும் பின்னூட்டத்துக்கும்\nஅருமையான பதிவு. அக்கா த்ரிஸாவையும் பரிந்துரைக்கிறேன்.\nஎன்ன ஒரு பதிவு... உங்களுக்கு ஒரு டாக்டர் பட்டமே குடுக்கலாம்..,\nஅருமையான பதிவு. அக்கா த்ரிஸாவையும் பரிந்துரைக்கிறேன்.//\nநன்றி இலங்கன் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும்\nஎன்ன ஒரு பதிவு... உங்களுக்கு ஒரு டாக்டர் பட்டமே குடுக்கலாம்..,//\nநன்றி பேநாமூடி வருகை,பின்னூட்டம் மற்றும் டாக்டர் பட்டத்திற்கும்\nஉங்களுடைய பதிவைப் படித்தேன்... நீங்கள் குறிப்பிட்டுள்ள malena, shoot em up போன்ற படங்களை நான் பார்த்ததில்லை... புகைப்படங்களில் பார்க்கும்போது மோனி��ா அழகாகவே இருக்கிறார்... அவர் அழகிதான்... ஆனால் கிளியோபாட்ரா உடையலங்காரம், கண்ணுக்கு தீட்டப்பட்ட கண்மை இவை அவருக்கு பொருந்தாது போல தோன்றுகிறது...\nபை தி வே... ஏஞ்செலினா ஜோலியிருந்து மீனா வரை மாறுபடும் உங்க ரசனை வியப்புக்குரியது...\nகரெக்ட் ஆ சொன்ன மேன் என்னா பார்க்குறே உன் profile picture பார்த்தா இப்படித்தான் பேசத் தோணுது\nசிலது கொஞ்சம் அடிவாங்கியிருக்க மாதிரி தெரியுதே நான் படத்த சொன்னேன்...... ரொம்ம்ம்ப பழைய பிரிண்ட்டோ......\n\"ஒலகத்தில உன்னை விட பெரியவன் யாருமில்ல அதுனால நீ யாருக்கும் பயப்படாதே, அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாருமில்லை அதுனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே\"\nமாத்தளை, மலையகம், Sri Lanka\nபெரிதாக சொல்ல எதுவுமில்லை பல வலைப்பூக்களை பார்த்து ஆர்வத்தால் எழுத வந்த ஒருவன்\nஎன்னைப் பாதித்த சினிமா Forest Gump\nபின் வரிசை மாணவனின் புலம்பல்\nஇரண்டு சினிமாக்களும் ஒரு ட்ரைலரும்\nகாலை வாரிய இலங்கை அணியின் நடு மற்றும் பின்வரிசை\nஜனாதிபதித் தேர்தலில் என்ன செய்யலாம்\nரஜினி என் பார்வையில் சிறந்த 10 படங்கள் பாகம் 2\nரஜினி என் பார்வையில் சிறந்த 10 படங்கள்\nதூக்கம் திருடிய கனவுக் கன்னியர் - ஒரு ஜொள் பதிவு ப...\nசினிமா (39) அரசியல் (20) இலங்கை (20) காதல் (17) கவிதை (16) மலையகம் (14) கிரிக்கெட் (11) அனுபவம் (10) இந்தியா (10) இசை (9) ரஜினி (8) ஏ. ஆர். ரஹ்மான் (7) பெரியார் (6) மதம் (5) விஞ்ஞானம் (5) ஈழம் (4) விளையாட்டு (4) பொது (3) மூடநம்பிக்கை (3) கனவுக் கன்னியர் (2) நகைச்சுவை (2) விகடன் (2) இளையராஜா (1) படங்கள் (1)\nதமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் நேரலை | Live streaming - ”நெருங்குகிறது தூத்துக்குடி மாடல் அடக்குமுறை …. தமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில்” என்ற முழக்கத்தின் கீழ், திருச்சியில் இன்று (20.06.2018) மாலை 6 மணிக்கு திர...\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே - முதலாளித்துவ சமூகத்தில் விளையும் தீமைகளை காட்டும் இரும்புத்திரை திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. இதற்கு முன்னர் வந்த மெட்ரோ திரைப்படம் மாதிரி, இதுவும் குற்...\n - ‘இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்கிற சிறப்பு யானைக்குதான் உண்டு. கற்கால காலக்கட்டங்களில் மனிதனுக்கு சினேகமான காட்டுவிலங்காக யானைதான் இ...\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -10 - சாட்டிலைட், டிஜிட்டல், இந்��ி, தெலுங்கு, என பல விதமான வியாபாரங்கள் ஒரு சினிமாவுக்கு இருக்கிறது என்று தெரிந்து அதை அனைத்தையும் தங்களின் தொடர்புகளால் விற்று ...\nரஜினியின் ஆன்மிக அரசியல் -இயக்குனர் ரஞ்சித் விளக்கம் - டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டுக்கு இயக்குனர் ரஞ்சித் வழங்கியபேட்டி ---- ரஜினி அரசியல் நுழைவுக்கான படமாக காலாவை கருதலமா -காலா மக்கள் பிரனைளைப்பேசும் படம்......\n2018 ஜூன் 12 இல் அசுரத் தூசிப்புயல் அடித்துச் செவ்வாய்க் கோள் இருண்டு போனது \nRED SPARROW (2018 ) உளவும் கற்று மற - ‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இது போன்ற spy thriller வித்...\nநீலாம்பல் நெடுமலர்.38. - *செ*ங்கனல் தொடல், வெள்ளெருது முட்டல், உறைபனி உண்ணல், கடும்புளி நக்கல், நின் மறைநகை காணல். பொழி நிலவுப் பொழில் அரசிலை ஊறித் ததும்பி இலைக்குழி நழுவிச் சொட...\n - காலா பற்றிய பார்வைக்குச் செல்ல முதல்... கதையைச் சொல்லிவிடுவேனோ என்ற பயமில்லாமல் படம் பார்க்காதவர்களும் வாசிக்கலாம். கழுவி ஊற்ற/கலாய்க்க எதிர்பார்த்திருப்பவ...\nஎன் காதல் திருமணம் - நான் என் காதல் கதையைச் சொன்னபோது முழுக் கதையைச் சொல்லவில்லை. ஏனென்றால் காதலையும் திருமணத்தையும் கலக்க எனக்கு மனம் வரவில்லை. வரும் வரிகளில் இருப்பது என் திர...\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன் - [image: Image result for karl marx]கார்ல் மார்க்ஸ் உலகை மாற்றிய நான்கு முக்கிய சிந்தனையாளர்களில் ஒருவர். உயிரின வரலாற்றை அறிந்துகொள்ள பரிணாமக் கோட்பாட்டை...\n982. BIBLE STUDY - பழைய ஏற்பாடு ...9 (4. எண்ணிக்கை ) - * *4. எண்ணிக்கை* இந்நூலின் முன்னுரையில் .. “இஸ்ரயேலரின் வரலாற்றில், அவர்கள் சீனாய் மலையை விட்டுப் புறப்பட்டு, வாக்களிக்கப்பட்ட நாட்டின் கிழக்கு ...\nகொள்கை... - இப்படி தான் வாழனும்னுஎந்த இஸமும் இல்ல. ஆனாலும் எனக்குன்னு சில கொள்கை வச்சிருக்கேன். வாலியிஸம்னு அதை சொல்லலாம். நடந்து முடிந்ததை என்ன குட்டிகரணம் போட்டாலும் ...\nகோழிச்சண்டை - கோழிச் சண்டை எங்களை நீங்கள் ஏமாற்றக் கூடாது. சண்டை வலுவாகா இருக்க வேண்டும். இறக்கும் வரை நடைபெற வேண்டும். அப்படியானால் கூடுதல் கட்டணம் ஆகும். பரவாயில்லையா\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படி���்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n - ஓயாத கடலுக்கு அருகில் பேசாத மொழிகளோடு நாம் கரையோரம் நின்றிருக்கிறாய் பாதங்களை நுரைகளால் அர்ச்சிக்கின்றன அலைகள் கரையோரம் நின்றிருக்கிறாய் பாதங்களை நுரைகளால் அர்ச்சிக்கின்றன அலைகள் இப்போது பூத்தது போல எப்போதும் மலர்ந்திருக்...\nவாய்ச் சொல்லில் வீரர்கள் - இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ்ப் பாடசாலைக்கான கோரிக்கை மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. எனினும் இதுவரை எதுவிதமான நடவடிக்கைகளும் மேற...\nதொடராத நிழல்கள். - எதிர்பாராத மழைதான். கொஞ்சம் பயமாகவே இருந்தது. குழப்பத்தில் வீட்டுத்திண்ணையில் கையைக் கட்டிக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தேன். இப்போ...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும் - *இந்தப் புத்தாண்டின் துவக்க தினம் ஞாயிறில் வந்தது ஹாங் ஒவரில் சிரமப்படும் பலருக்கு நிம்மதியாக இருக்கக்கூடும். இதனை குடியின் பின்விளைவான தலைவலி என்று தட்...\nமாயா - \"அப்போ நான் பொறப்படவா\", எழுந்தவனைத் தோளைப் பிடித்து அமுக்கினான் ஸ்ரீவத்சன். \"ஏண்டா\", எழுந்தவனைத் தோளைப் பிடித்து அமுக்கினான் ஸ்ரீவத்சன். \"ஏண்டா எத்தனை மாமாங்கமாச்சு உன்னை பாத்து. பேசன்னு நெனைச்சது எதையும் பேசலை...\n12 Angry Men - பத்துக்கு பத்து அளவில் - எழுதுவதை நிறுத்தி பல வருடங்கள் ஆயிற்று.. என் வலைபூ-வை இழுத்து முடி இருப்பங்க நினைத்து போன எனக்கு இன்ப அதிற்சி.. இன்று கூட என் நண்பர்கள் வந்து பர்த்து போய்...\nஇறைவி - எல்லா படங்களை பார்த்தாலும் (தெறி, 24 போன்ற சூர மொக்கைகளை தவிர ) சில படங்களை பார்க்கும் போதுதான் எழுத வேண்டும் என தோன்றும். தவிர முதல் முறையா படத்துக்கும் வ...\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை - (ஆனந்த விகடன் 16/03/2016 இதழில் வெளியான ‘தங்கத்தின் பேரானந்தம்’ கட்டுரையின் மூல வடிவம்) ஆஸ்கார் மற்றும் கோல்டன் குளோப்-யின் இசைக்கான விருதுகளை இந்த ஆண்டு ...\n\" ALL IN ALL \" அழகுராஜா கடை\nவழுவுச்சம் - முன்னால் சென்றுகொண்டிருந்த மூன்று ஜீப்புகளும் ஒரு வளைவுக்கு முன் அப்படியப்படியே நின்றன. இஞ்சினை அணைத்துவிட்டு இறங���கினேன். இடப்புறமிருக்கும் பாறையில் எப்போத...\nசென்னை திரைப்பட திருவிழா 2016. - நண்பர்களே... சென்னை திரைப்பட திருவிழாவில் காண வேண்டிய காவியங்களை, நண்பர் கோவை ஆ.வி.அவர்கள் பரிந்துரை செய்து பதிவிட்டுள்ளார். கீழ்க்கண்ட இணைப்பில் செல்க... h...\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை - பாஜக பிகாரிடம் இருந்து எதையுமே கற்கவில்லை, கற்கவும் செய்யாது, அருண் ஜெட்லி என்டிடிவியில் சற்று முன் உரையாடியதைப் பார்க்கும்போது என் நம்பிக்கை இன்னமும் வலுவ...\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள் - *வாழ்க்கையின் *ஒரு தருணத்தில் தன்னை தாயுடன் தனியே விட்டு சென்றுவிட்ட ஒரு தந்தை மீது அன்புடன் இருக்க ஒரு மகனிடம் என்ன காரணம் இருக்க முடியும். தந்தையின் நிழ...\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும். - கமல் தனது 30 வயதை 30 ஆவது தடவை கொண்டாடுவதை சிறப்பிக்க குமுதம் சிறப்பிதழாக வெளியிட்ட கமல் 60 சிறப்பிதழானது வாசிக்கப்பெற்றேன் அதன் நுனிப்புல் மேய்ந்த விமர...\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review] - தியேட்டரில் ஒரு படம் பார்ப்பதற்கு முன், இப்பெல்லாம், உண்மைத் தமிழன், ரீ டிப், இந்து, டைம்ஸ், lucky, cable sankar, என்று பல இடத்திலும் எட்டிப் பார்த்து , ...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம் - எமது கலைகள், எமது படைப்புக்கள், எமது திறமைகள், எமது இலக்கியங்கள், எமது சினிமாக்கள் என்று கொண்டாடுவதற்கான ஆர்வம் எம்மிடத்தில் நிச்சயமாக இருக்கின்றது. ஆனால்...\nதிரும்ப வந்திட்டன் - கிட்டத்தட்ட 4 வருடங்களாக நான் இந்தப்பக்கம் வரவேயில்லை. இங்க என்ன நடந்தது நடந்துகொண்டு இருக்கெண்டும் எனக்குத் தெரியாது. நான் திருமண வாழ்க்கை மற்றும் என்னுடை...\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி - நிச்சயம் அதிர்ச்சி அடைவீர்கள். இன்னும் இரண்டு நாட்களில் ஒரு வங்கியில், அதுவும் பொதுத்துறை வங்கியில், Officers Recruitment-ற்கான இண்டர்வியூ நடக்க இருக...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹ���னின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\nமூளை சித்தரிக்கப்படுகிறது - மூளையின் நரம்பு செல்கள் கட்டமைப்புகள் எப்படி அமைந்துள்ளன என்பதை கம்ப்யூட்டரில் மாடல் செய்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஒரு பில்லியன் டாலர் நிதி ஒதுக்கியி...\nBaadshah - பாட்ஷா - முதலில் பணத்தை தண்ணியா செலவு பண்ணி நம்ம எல்லாத்தையும் ஓசிலயே இத்தாலி முழுவதும் சுற்றிக் காண்பித்த தயாரிப்பாளர் “பண்ட்லா” கணேஷ்...\nஆசிட் அரக்கர்கள் - டெல்லி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பிரச்னையின் சூடு தனிவதற்குள், தமிழ்நாட்டில் பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துவிட்டன. மாணவிகள்...\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை - டார்வினின் உயிர்தளிப்பு கொள்கைக்கு பல எதிர்ப்புகள், எதிர்வாதங்கள் இருந்த போதிலும் உயிர்களின் அடிப்படையான மிகவும் சிக்கலான அமைப்புகள் தானாக எப்படி உருவாக மு...\nஇதுவும் ஒரு காதல் கதை - 17 - பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 பகுதி-7 பகுதி-8 பகுதி-9 பகுதி-10 பகுதி-11 பகுதி-12 பகுதி - 13 பகுதி-14 பகுதி-15 பகுதி-16 காஃபி கப்பை கையி...\nவடுகபட்டிகாரனே உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ஒரு காலத்தில் உன்னை காதலிக்கும் போது உலகையே உன் பார்வையால் பார்த்தேன் நீ காதலித்தவற்றை காதலித்தேன் நீ வெறுத்தவற்றை வெறுத்தேன் உன் வார்த்தைகளை தெய்வ வாக்காகவே...\n - காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது வேண்டாம் விலகிவிடு *வேண்டாம்.. வில...\nஇக்குதே கண்கள் விக்குதே - கடந்த இரண்டு நாட்களாக வித்தகனில். ஜோஷ்வா ஸ்ரீதரின் முந்தைய படமான வெப்பம் அளவுக்கு இல்லை என்றாலும் நன்றாகவே உள்ளன. என் விருப்பத்திற்குரிய பாடகிகள் ஷ்ரேயா, ச...\nபாலைவெளியில் பதியும் சுவடுகள் - நிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய் உறக்கத்தில் விழிக்கின்றது கனவு எழுதப்படாத மௌனங்கள் அங்கே வார்த்தைகளாய் பிரவாகிக்க மிக நெருக்கமாய் நாம், வீண் அவஸ்தைகள்...\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு - உபுண்டு இயங்குதளத்தில் www.vettri.lk இற்குச் சென்று இணையத்தில் வெற்றி FM இனைக் கேட்க முடியாது. வின்டோஸ் மீ���ியாப் பிளேயர் Plug-in இல்லாது உலாவியில் தொடரறா ந...\nகிகுஜிரோ.. - தாய் தந்தையில்லாமல் தன் பாட்டியுடன் தனிமையில் வசிக்கிறான் சிறுவன் மாசோவ். தனிமை கொடுமை, அதிலும் இளம்பருவத்தில் பிஞ்சு மனசின் தனிமை உள்ளத்தை உருகவைக...\nInception (2010) – யாரும் தற்கொலைக்கு முயற்சிக்காதீங்க... - இதுவரை வெளிவந்த படங்களிலேயே, மிகத்திறமையான, கடினமான, வியக்க வைக்கும் திரைக்கதை கொண்ட படம் எது என்றால், யோசிக்காமல் சொல்லலாம் Memento என்று... இரண்டாம் இடத...\nபோலிப் பதிவர் சந்திப்பு... - தமிழ்ப்பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு ஏற்கனவே முடிந்துவிட்டாலும் அது ' *இருக்கிற*' மாதிரியான குஜால் சந்திப்பாக அமைந்திருக்காததால் கவலையடைந்த பதிவர்கள் சிலர...\nதியானம் - அன்பு,அமைதி, நிம்மதி, சந்தோஷம் போன்றவைகளை மேம்படுத்தி உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம் என பொதுவாக நாம் வரையரை கூறலாம் என நான் நினைக்கின்றேன். தியானம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velang.blogspot.com/2011/12/blog-post_09.html", "date_download": "2018-06-20T20:41:57Z", "digest": "sha1:XVMUQUQELJ2DQDOZVD5Q7RUW2NIMVU6U", "length": 10575, "nlines": 228, "source_domain": "velang.blogspot.com", "title": "வேலன்: வேலன்:-பேசும் ஆங்கில எழுத்துக்கள்.", "raw_content": "\nகுழந்தைகளுக்கு விளையாட்டுடன் கல்வி கற்று கொடுக்கலாம்.ஆரம்பகல்வியாக ஆங்கில எழுத்துக்களை அதன் ஒலிகுறிப்பை அறிந்துகொள்ளலாம்.இதன் மூலம் குழந்தைகள் எளிய முறையில் ஆங்கில எழுத்தையும் அதன் ஒலி உச்சரிப்பையும் அறிந்துகொள்ளலாம். 1 எம்..பி. கொளள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய நீங்கள் இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் உள்ள எழுத்துக்களின் மீது நீங்கள கர்சர் வைக்க அதன் உச்சரிப்பு ஒலிக்கும்..இதனைப்போலவே ஆங்கில சிறிய எழுத்துக்களும் கொடுத்துள்ளார்கள்.\nபிரிகேஜி படிக்கும் குழந்தைகள் எளிய முறையில் ஆங்கில எழுத்துக்களையும் எண்களை பற்றியும் அறிந்துகொள்ளும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nஉபயோகமான தகவல். எங்கிருந்துதான் பிடிக்கிறீர்கள்\nநல்ல தகவல் வேலன் சார்,என் குழந்தைகளுக்கு பாடலுடன் ABCD சொல்லித் தர வேண்டும்.தமிழில் அ என்றால் அப்பா என்று சொல்லித் தருவது மாதிரி,உதவி செய்யுங்கள் வேலன் சார���,\nஉபயோகமான தகவல். எங்கிருந்துதான் பிடிக்கிறீர்கள்\nநன்றி ஸ்ரீராம் சார். இணையத்தில் இல்லாதது என்ன இருக்கின்றது:கொஞ்சம் சிரமபடாமல் தேடவேண்டும். அவ்வளவுதான்.. தங்கள் வருகைக்கும் ககருத்துக்கும் நன்றி சார்...\nநல்ல தகவல் வேலன் சார்,என் குழந்தைகளுக்கு பாடலுடன் ABCD சொல்லித் தர வேண்டும்.தமிழில் அ என்றால் அப்பா என்று சொல்லித் தருவது மாதிரி,உதவி செய்யுங்கள் வேலன் சார்,ஃ\nஏற்கனவே பதிவிட்டுள்ளேன் சந்துரு சார்...எனது பழைய பதிவுகளை பார்க்கவும்..\nவேலன்:-இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்-2012.\nவேலன்:-2011-ல் அதிகம் பேர் டவுண்லோடு செய்த சாப்ட்வ...\nவேலன்:-பைல்களை பிரிக்க - சேர்க்க -File Split and M...\nவேலன்:-பைல்கள் விரைவாக காப்பி செய்ய -File Copy\nவேலன்:-கம்யூட்டர் தானே நின்றுவிட -Auto Shutdown\nவேலன்:-டெக்ஸ்டாப்பில் விதவிதமான பேக்ரவுண்டுடன் கெட...\nவேலன்:-கிருஸ்துமஸ் வால்பேப்பர் மற்றும் ஸ்கிரீன்சேவ...\nவேலன்:-சிஸ்டம் டாக்டர் -System Doctor\nவேலன்:-டெக்ஸ்க்டாப்பில் விதவிதமான பூமழை பொழிய\nவேலன்:-டேட்டா ரெக்கவரி Data Recovery\nவேலன்:- டிஸ்க் கிளினர்.Disk Cleaner.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2018/201804023.html", "date_download": "2018-06-20T21:07:55Z", "digest": "sha1:VJ26AJYPV4ITUQKUMACX235QWZGCVHBI", "length": 15589, "nlines": 93, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - திண்டிவனம்: ரயில் மீது ஏறி போராடிய பாமக தொண்டர் படுகாயம்", "raw_content": "அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னை நெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்பப்ளிகேஷன்ஸ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - சிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் விபத்தில் பலி\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nஆன்மிகம் | செய்திகள் | மருத்துவம்\nசெய்திகள் - ஏப்ரல் 2018\nதிண்டிவனம்: ரயில் மீது ஏறி போராடிய பாமக தொண்டர் படுகாயம்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 11, 2018, 13:00 [IST]\nதிண்டிவனம்: கர்நாடகத்துக்கு ஆதரவாகவும், தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் ஓரவஞ்சனையுடன் செயல்படும், மத்திய பாஜக அரசை வலியுறுத்தி, பாமக சார்பில் திண்டிவனத்தில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் மின்சாரம் தாக்கி தொண்டர் ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மத்திய பாஜக அரசை வலியுறுத்தி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாமக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இந்த முழு அடைப்பு காரணமாக பல மாவட்டங்களில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. அத்துடன் பேருந்துகள் பெரும்பாலும் இயக்கப்படவில்லை.\nபாமக சார்பில் திண்டிவனத்திலும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பாமகவினர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். அப்போது, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் எஞ்சின் மீது ஏறிய பாமக நகர இளைஞரணி துணை செயலாளர் ரஞ்சித் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார்.\nபோலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனால் போராட்டக்களத்தில் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டுள்ளது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சென்னை எழும்பூரில் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட அன்புமணி கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு, தர்மபுரி, ஆம்பூர், அரியலூர், மதுரை, திருச்சி ரயில் நிலையங்களில் மறியலில் ஈடுபட்ட பாமக தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் விபத்தில் பலி\nஸ்டெர்லைட் ஆலை இயங்க வாய்ப்பில்லை : தூத்துக்குடி ஆட்சியர்\nசட்டமன்ற வளாகத்தில் ஸ்டாலின் தர்ணா: ஸ்டாலின் கைது, பதற்றம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு துண்டிப்பு\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதிவியேற்பு : எதிர்கட்சிகள் பங்கேற்பு\nதூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி 5 பேர் காயம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு : பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nதூத்துக்குடி போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு : ஒருவர் பலி\nகேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் 10 பேர் உயிரிழப்பு\nவாக்கெடுப்புக்கு முன் ராஜினாமா செய்தார் எடியூரப்பா\nகர்நாடகாவில் சனிக்கிழமை மாலை ஓட்டெடுப்பு: உச்சநீதிமன்றம்\nசெய்தி கோப்புகள்: 2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன்\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nஎமது அகல்விளக்கு (www.agalvilakku.com) பல்சுவை இணைய இதழில், தங்களின் தரமான படைப்பு எதுவாக இருந்தாலும் வெளியிட ஆவலாய் இருக்கிறோம். சிறுகதை, கவிதை, கட்டுரை, புதினம், குறும்புதினம், ஆன்மிகம், ஜோதிடம், அறிவியல், வரலாறு, மருத்துவம், தொழில்நுட்பம், நூல் நயம், நேர்காணல், குறுந்தகவல், சுற்றுலா, இப்படி எந்த தலைப்பின் கீழுமோ அல்லது இங்கே சொல்லப்படாத எந்தத் தலைப்பிலுமோ உங்கள் படைப்பு இருக்கலாம். படைப்புகள் நன்னோக்கத்துடனும், ஆக்கப்பூர்வமாகவும், சமுதாய நலன் சார்ந்ததாகவும் அமைய வேண்டும். வாசகர்களால் பெரிதும் விரும்பப்படும் படைப்புகள் தொகுக்கப்பட்டு பின்னர் எமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் சார்பாக நூலாகவும் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்குக\n© 2018 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2018/201805035.html", "date_download": "2018-06-20T21:08:54Z", "digest": "sha1:SVUCFJTSO5OWXPK3JLQ6HZDV2YFJRA7J", "length": 15794, "nlines": 95, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - ஸ்டெர்லைட் ஆலை இயங்க வாய்ப்பில்லை : தூத்துக்குடி ஆட்சியர்", "raw_content": "அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னை நெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்பப்ளிகேஷன்ஸ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - சிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் விபத்தில் பலி\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nஆன்மிகம் | செய்திகள் | மருத்துவம்\nசெய்திகள் - மே 2018\nஸ்டெர்லைட் ஆலை இயங்க வாய்ப்பில்லை : தூத்துக்குடி ஆட்சியர்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 24, 2018, 23:10 [IST]\nதூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி 100 நாட்களாக மக்கள் போராடி வந்தனர். 100 வது நாள் போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇதையடுத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை தலைவர் ஆகியோர் மாற்றப்பட்டனர். புதிய ஆட்சியராக பதவி ஏற்ற சந்தீப் நந்தூரி தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்ப பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார்.\nஇன்று மாலை ஆட்சியர் அலுவலகத்தில் அமைதிக் குழு கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்தார். ஆலையை மூடவே மின்சாரம், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.\nதுப்பாக்கி சூட்டில் இதுவரை 13 பேர் பலியாகி உள்ளதாகவும், 19 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், 83 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். 29 ஆண் காவலர்களும், 10 பெண் காவலர்களும் காயமடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.\n110 வாகங்கள் சேதப்பட்டுத்தப்பட்டுள்ளன என்றும் அவற்றின் மதிப்பு சுமார் 1.27 கோடி எனவும் ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.\nதூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பும் விதமாக நாளை ரேசன் கடைகளை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். நகரப் பேருந்துகள் இயக்குவது குறித்து நாளை முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் விபத்தில் பலி\nஸ்டெர்லைட் ஆலை இயங்க வாய்ப்பில்லை : தூத்துக்குடி ஆட்சியர்\nசட்டமன்ற வளாகத்தில் ஸ்டாலின் தர்ணா: ஸ்டாலின் கைது, பதற்றம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு துண்டிப்பு\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதிவியேற்பு : எதிர்கட்சிகள் பங்கேற்பு\nதூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி 5 பேர் காயம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு : பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nதூத்துக்குடி போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு : ஒருவர் பலி\nகேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் 10 பேர் உயிரிழப்பு\nவாக்கெடுப்புக்கு முன் ராஜினாமா செய்தார் எடியூரப்பா\nகர்நாடகாவில் சனிக்கிழமை மாலை ஓட்டெடுப்பு: உச்சநீதிமன்றம்\nசெய்தி கோப்புகள்: 2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன்\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nஎமது அகல்விளக்கு (www.agalvilakku.com) பல்சுவை இணைய இதழில், தங்களின் தரமான படைப்பு எதுவாக இருந்தாலும் வெளியிட ஆவலாய் இருக்கிறோம். சிறுகதை, கவிதை, கட்டுரை, புதினம், குறும்புதினம், ஆன்மிகம், ஜோதிடம், அறிவியல், வரலாறு, மருத்துவம், தொழில்நுட���பம், நூல் நயம், நேர்காணல், குறுந்தகவல், சுற்றுலா, இப்படி எந்த தலைப்பின் கீழுமோ அல்லது இங்கே சொல்லப்படாத எந்தத் தலைப்பிலுமோ உங்கள் படைப்பு இருக்கலாம். படைப்புகள் நன்னோக்கத்துடனும், ஆக்கப்பூர்வமாகவும், சமுதாய நலன் சார்ந்ததாகவும் அமைய வேண்டும். வாசகர்களால் பெரிதும் விரும்பப்படும் படைப்புகள் தொகுக்கப்பட்டு பின்னர் எமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் சார்பாக நூலாகவும் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்குக\n© 2018 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/17857-Muruga-bhakti-spiritual-story?s=53cbd94324e506639d80437cb466ba0b&p=26617", "date_download": "2018-06-20T20:35:23Z", "digest": "sha1:3MSP2UDE36A2KZQF2PGUYO4KQ7C3AU3J", "length": 12702, "nlines": 243, "source_domain": "www.brahminsnet.com", "title": "Muruga bhakti -spiritual story", "raw_content": "\nபதியும் பணியே பணியாய் அருள்வாய்.\nஒரு கிராமத்தில் முருகையா, தண்டபாணி என்ற நண்பர்கள் வசித்தனர்.\nஇவர்களுக்கு மாடு மேய்ப்பதே தொழில்.\nஇங்குள்ள முருகன் கோயில் முன்பு இருக்கும் மைதானத்தில் மாடு மேய்ப்பது வழக்கமாகக் கொண்டிருந்தனர்.\nமுருகையா மட்டும் காலையில், கோயிலுக்குப் போய் பிரசாதம் வாங்கிச் சாப்பிடுவான்.\nதண்டபாணியோ, கோயிலுக்கு அருகில் கூட செல்வதில்லை.\nபுதன்கிழமையான அன்று கோயிலில் ஏனோ, பக்தர்கள் கூட்டம் குறைவாகயிருந்தது.\nமுருகையா, மேய்த்துக் கொண்டிருந்த பசுக்கன்று ஒன்று திடீரென துள்ளிக் குதித்து ஓடிவிளையாட ஆரம்பித்தது.\nசாலையில் போகிற வண்டிகளில் முட்டி விழுந்து விட்டால், ஆபத்தாகி விடுமே என பயந்த முருகையா, அதைப் பிடிக்க எழுந்தோடிப் போனான்.\nஇவனது நோக்கத்தைப் புரிந்து கொண்ட கன்று திசைமாறி ஓட ஆரம்பித்தது.\nஎதிர்பாராத விதமாக கோயிலுக்குள் நுழைந்து விட்டது. கன்றைப் பற்றியிழுக்க* முருகையா வரும் கோயிலுக்குள் உள் புகுந்து விட்டான்.\nபிரசாதத்துக்காக கூட கோயிலுக்கு போகாத முருகையா, இன்று தான் முதன் முதலாக கோயிலுக்குள் நுழைந்திருக்கிறான்.\nகன்றைப் பிடிக்கப் பாய்ந்தான். அது பயந்து பாய்ந்து பிரகாரத்தைச் சுற்றிச் சுற்றி நாலுகால் பாய்ச்சலில் ஓடியது.\nமுருகையாவும் விடாது துரத்தியோடினான். ஆனால், அது சிக்கவில்லை.\nஇப்படியாக பதினோறு முறை பிரகாரத்தைச் சுற்றியத���. இப்படி சுற்றி முடித்த கன்றுக்கு களைப்பு ஏற்படவே, இந்த நேரத்தில் கன்றைப் பிடிக்க முருகையா அருகில் நெருங்கினான்.\nஅதுவரை நின்றிருந்த கன்று, மறுபடியும், பாய்ந்தோடி கருவறைக்குள் ஓடி முருகனின் பின்னால் போய் நின்று கொண்டது.\nமுருகையாவோ முருகன் முன்னால் வந்து நின்றான். சிறுதுளி முருகனையே பார்த்தவன், உள்ளே போக அவனுக்கு விருப்பமில்லை.\nவெளியே வந்து ஒளிந்து நின்று கொண்டான். ஒரு வழியாக கன்று வெளியே வரவும் அதைப் பிடித்துக் கொண்டான்.\nகயிறை நன்றாகப் பிடித்திழுத்தபடி மந்தைவெளிக்கு வந்து கட்டிப் போட்டான்.\nஇப்போது, கோயில் பிரசாதப் பொங்கலை சாப்பிட்டு முடித்த தண்டபாணி, கோயிலுக்கு எதிராக இருந்த தீர்த்தக்குளத்தில் கையை அழம்பினான்.\nதீர்த்தக் கரையை விட்டு வெளியேறி கையை உதறினான் தண்டபாணி. அவன் கையில் படிந்திருந்த தீர்த்தத் துளிகள் முருகையன் தலையில் சிறிதளவு பட்டுவிட்டது.\nபல காலங்கள் கடந்து போய்விட்டது. இவர்கள் இருவரும் மரணத்தை தழுவியிருந்தனர்.\nஎம தூதர்கள் எமன் முன்னால் கொண்டு வந்து இவர்கள் இருவரையும் நிறுத்தினர்.\nசித்ரகுப்தன் அவர்களின் பாவ புண்ணியக் கணக்கைப் படித்து வாசித்தான்.\n இந்த முருகையா பிரசாதத்துக்காக மட்டுமே முருகன் கோயிலுக்குப் போயிருக்கிறான். ஆனால், இந்த தண்டபாணியோ இதைக்கூட செய்யவில்லை.\nஇவர்கள் இருவரையும் நரகத்திற்கு அனுப்பி விடட்டுமா\n இவர்களை சொர்க்கத்திற்கு அனுப்பும் படி முருகப்பெருமானிடமிருந்து உத்தரவு வந்திருக்கிறது என்றார்.\n இந்த முருகையா கோயிலுக்கு வழிபாட்டுக்கென வராவிட்டாலும், கன்று குட்டியைப் பிடிக்கிற சாக்கில், பதினோறு தடவை கோயில் பிரகாரத்தை வலம் செய்து விட்டான்.\nகருவறை முன்னாலும் நின்று, முருகனின் கருணை பொழி முகத்தை பார்த்து விட்டான்.\nஅந்த தண்டபாணியனவன், தினமும் கோயில் குளத்தில் கைகழுவி விட்டு, கையை உதறும்போது தீர்த்தம் முருகையன் தலையில் பட ஏதுவானான் அறியாமல் செய்தாலும், இவையும் புண்ணியச் செயல்களே\nஇதற்காக கருணாமூர்த்தியான கந்தன், இவர்களை சொர்க்கம் அனுப்பச் சொல்லியுள்ளார்..*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2015/mar/13/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-1081595.html", "date_download": "2018-06-20T21:03:16Z", "digest": "sha1:GA4W3JYFP2OQTROVSVXFXYUKAFYMGVTO", "length": 6742, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "கோத்தகிரியில் சட்ட விழிப்புணர்வு முகாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nகோத்தகிரியில் சட்ட விழிப்புணர்வு முகாம்\nகோத்தகிரியில் மகளிருக்கான இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.\nகோத்தகிரி வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, பாலிடெக்னிக் தொழிற்பயிற்சி மையம் ஆகியவை இணைந்து, கொணவக்கரை கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாமை நடத்தின.\nஇம்முகாமிற்கு, அரசு முன்னாள் வழக்குரைஞர் ஐ.மணிக்குமார் தலைமை வகித்தார்.\nஅவர் பேசுகையில், \"தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. பெண்களுக்கு உரிமை அளிப்பதில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சொத்தில் சம உரிமைச் சட்டம் தமிழகத்தில் 1989-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. உள்ளாட்சிகளில் 33 சதவீதமும், ஆரம்பப் பள்ளிகளில் 100 சதவீதமும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.இதனை பெண்கள் அறிந்து பயன் பெற்றிடவும், இலவச ஆலோசனைகளுக்கும் வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவை அணுகலாம்' என்றார். இம்முகாமில் சமூக சேவகர் காடன், பழனியம்மாள், சட்டப் பணிகள் ஆணைக்குழுப் பணியாளர் கெஜலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2014/mar/12/100-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81-856754.html", "date_download": "2018-06-20T21:03:26Z", "digest": "sha1:XY7EEVJDX7EFX4CZMRVXGS422SWS2UAK", "length": 8723, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பேரணி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\n100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு��் பேரணி\nநூறு சதவீத வாக்குப் பதிவு நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்படுகிறது.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் காவல் நண்பர்கள் இயக்கம், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் தேர்தல் விழிப்புணர்வுப் பேரணி, 6 நாள்கள் நடைபெறுகிறது. அதன்படி, செவ்வாய்க்கிழமை திண்டுக்கல் நகரில் நடைபெற்ற இப்பேரணியை, மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் தொடங்கி வைத்தார்.\nஅப்போது அவர் தெரிவித்தது: மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற அனைத்து வாக்காளர்களும் தங்களது வாக்குகளை தவறாமல் பதிவு செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்தப் பேரணி நடைபெறுகிறது. இதன்மூலம், பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப் பதிவு நடைபெற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கிராமப்புறங்களில் மகளிர் குழுக்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமாக, தேர்தல் வரை விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்படும். இதேபோல், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் துண்டுப் பிரசுரம், ஸ்டிக்கர், சுவரொட்டி மூலமாக 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விளம்பரம் செய்யப்படும்.\nதிண்டுக்கல்லைத் தொடர்ந்து, ஆத்தூர், கொடைக்கானல், நிலக்கோட்டை, பழனி, நத்தம், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் ஆகிய இடங்களிலும் விழிப்புணர்வுப் பேரணி நடைபெறும் என்றார் அவர்.\nபேரணியில், நேருஜி நினைவு நகரவைப் பள்ளி, புனித மரியன்னை பள்ளி, எம்.எஸ்.பி. பள்ளி, டட்லி பள்ளி, புனித வளனார் பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில், திண்டுக்கல் கோட்டாட்சியர் ஆர்.ஜே. உத்தமன், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சீனிவாசன், மாவட்டக் கல்வி அலுவலர் மாலா மணிமேகலை, திண்டுக்கல் காவலர்-நண்பர் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எல். ஜெகநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/science/technology/33642-sundar-pichai-apologises-for-wrong-emoji-design.html", "date_download": "2018-06-20T21:03:53Z", "digest": "sha1:RFJKJQFRKC6C56WGSZMQQTN2Q2TBAD6V", "length": 7180, "nlines": 86, "source_domain": "www.newstm.in", "title": "பீர் கிளாஸ் இமோஜிக்கு மன்னிப்பு கேட்ட சுந்தர் பிச்சை | Sundar Pichai apologises for wrong emoji design", "raw_content": "\nசெல்லத்துரை நியமன ரத்து: உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு\nரூ. 1500 கோடி செலவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை\n18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கை நீதிபதி விமலா விசாரிப்பார்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரிப்பதே சரியானது- சென்னை உயர் நீதிமன்றம்\nதுணைவேந்தர் செல்லதுரை நியமன ரத்து: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nபீர் கிளாஸ் இமோஜிக்கு மன்னிப்பு கேட்ட சுந்தர் பிச்சை\nநிரம்பாத பீர் கிளாசில் இருந்து நுரை வரும் கூகுளின் இமேஜிக்கு மன்னிப்பு கேட்டார் சுந்தர் பிச்சை.\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த மென்பொருள் மாநாட்டில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை பேசினார். கூகுளின் அடுத்தக்கட்ட முயற்சிகள் குறித்து பேசிய அவர் அந்த நிறுவனம் செய்த ஒரு தவறுக்கு மன்னிப்பு கேட்டார்.\nமுன்னதாக சில நாட்களுக்கு கூகுளின் பீர் மற்றும் பர்கர் இமோஜி டிசைன்களில் தவறுகள் இருப்பதாக பலரும் குற்றம்சாட்டி இருந்தனர்.\nபர்கர் இமோஜியில் சீஸ் இருக்க வேண்டிய இடத்தில் இல்லை என்றும் பீர் இமோஜியில் நிரம்பாத கிளாசில் இருந்து நுரை பொங்குவதும் போன்றும் டிசைன் செய்யப்பட்டு இருந்தது.\nஇதனை ஆப்பிள் நிறுவனத்தின் ஈமோஜிகளுடன் ஒப்பிட்டு பலரும் கூகுளின் தவறை விமர்சித்தனர். அப்போதே இந்த தவறு சரி செய்யப்படும் என்று சுந்தர் பிச்சை தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் நேற்று நடந்த மாநாட்டில் இந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பதாகவும், அதனை சரி செய்துள்ளதாகவும் கூகுள் நிறுவனத்தின் சார்பில் சுந்தர் பிச்சை தெரிவித்தார். மேலும் திருத்தப்பட்ட ஈமோஜிகளையும் அறிமுகப்படுத்தினார்.\nகருத்துகளைப் படிக்க - பகிர\nதந்தையர் தின சிறப்பு கூகுள் டூடுல்\nடியூட் உனக்கொரு இமெயில் 1 - இணைய உலகின் ரஜினி\n'நாரதர்' மகாபாரத காலத்தின் கூகுள்: உத்திர பிரதேச அமைச்சர்\nமோஜோ 12 | 'பிரேக்கிங்' செய்திகளை படம் பிடிப்பத��� எப்படி\nரஜினி, கமலுக்கு கடும் போட்டி: விஜயகாந்த் கட்சியை வளைக்க விஜய் திட்டம்\nபோலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜரானார் எஸ்.வி.சேகர்\n'மிஸ் இந்தியா'வாக தமிழக பெண் தேர்வு\nதோனி பற்றி நீங்கள் அறியாத விஷயங்கள்\nதமிழ் சினிமாவில் காணாமல் போகும் திறமையாளர்கள்- பகுதி 1\n#BiggBoss Day 2 : இன்னொரு ஓவியா-ஆரவ்வை உருவாக்கும் பிக்பாஸ்\nமோஜோ 13 | செல்பேசி இதழாளருக்குத் தேவையான திறன்கள்\nகடைசி பெஞ்சுக்காரி - 16 | சென்ஸற்ற ஹ்யூமர் சூழ் உலகு\nநம்பித்தான் தீரணும், அஜித்துக்கு சம்பளம் ரூ.1000 தான்\nபாகிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டரில் அதிகபட்சமாக 5.8 ஆக பதிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/06/10/news/31316", "date_download": "2018-06-20T21:04:05Z", "digest": "sha1:A43IZOV6LROSDSKRNQSEPPPUNAFPHOQK", "length": 10320, "nlines": 106, "source_domain": "www.puthinappalakai.net", "title": "12 ஆயிரம் ஏக்கர் பயிர்களை நாசம் செய்த சூறைக்காற்று – நாளை வரை தொடருமாம் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\n12 ஆயிரம் ஏக்கர் பயிர்களை நாசம் செய்த சூறைக்காற்று – நாளை வரை தொடருமாம்\nJun 10, 2018 | 3:09 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nசிறிலங்காவின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று 70 கி.மீற்றருக்கும் அதிக வேகத்துடன் வீசிய சூறைக் காற்றினால் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநேற்று சிறிலங்காவின் பல்வேறு பகுதிகளிலும் மிக மோசமான சூறைக்காற்று வீசியது. 70 கி.மீற்றருக்கும் அதிகமான வேகத்துடன் வீசிய சூறைக்காற்றினால், மரங்கள் வேருடன் சாய்ந்தன. மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன.\nசுமார் 12 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் இதனால் மோசமாகப் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகுருநாகல,புத்தளம், மொனராகல, நுவரெலிய, பதுளை, மாத்தளை, நனம்பகா மாவட்டங்கள் சூறைக்காற்றினால் மோசமாகப் பாதிக்கப்பட்டன.\nவடக்கு, கிழக்கு பகுதிகளிலும் நேற்றைய சூறைக்காற்றினால் சேதங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, காய்கறிப் பயிர்கள் அதிகளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅதேவேளை, இந்த மோசமான சூறைக்காற்று நாளை வரை தொடரும் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதிப் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.\nமரங்கள், கிளைகள் முறிந்து விழும் அபாயம் இருப்பதால் மக்கள் அவதானமாக இருக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nவெள���ளிக்கிழமை இரவு தொடக்கம் வீசிய சூறைக்காற்றினால், மரங்கள் முறிந்து விழுந்து, 5 வீடுகள் முற்றாகவும், 82 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்தன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nவீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன. மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது. வீதிகளுக்குக் குறுக்கே விழுந்த மரங்களால் போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagged with: குருநாகல, நுவரெலிய, பதுளை, புத்தளம், மொனராகல\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் போரில் இறந்த புலிகளுக்கு இழப்பீடு வழங்கும் அமைச்சரவைப் பத்திரம் மீண்டும் நிராகரிப்பு\nசெய்திகள் 2009 இற்குப் பின் முதல் முறையாக யாழ். செல்லும் நோர்வேயின் உயர்மட்ட அமைச்சர்\nசெய்திகள் வடக்கில் சிறிலங்கா இராணுவப் பிடியில் இருந்த 120 ஏக்கர் காணிகள் விடுவிப்பு\nசெய்திகள் சீனாவில் உள்ள பணியகங்களில் தொங்கும் மகிந்தவின் நிழற்படங்கள்\nசெய்திகள் அமெரிக்க இராணுவத்தின் பசுபிக் கட்டளை பீட அதிகாரிகள் சிறிலங்காவில்\nசெய்திகள் ஞானசார தேரர் சாதாரண கைதியாகவே நடத்தப்படுவார் – சலுகைகள் மறுப்பு 0 Comments\nசெய்திகள் மைத்திரியின் நியூயோர்க் பயணத்துக்கு 120 மில்லியன் ரூபா செலவு 0 Comments\nசெய்திகள் தென்கொரிய உதவியுடன் வடக்கில் மூன்று பலநோக்கு மீன்பிடித் துறைமுகங்கள் 0 Comments\nசெய்திகள் போரில் இறந்த புலிகளுக்கு இழப்பீடு வழங்கும் அமைச்சரவைப் பத்திரம் மீண்டும் நிராகரிப்பு 0 Comments\nசெய்திகள் 2009 இற்குப் பின் முதல் முறையாக யாழ். செல்லும் நோர்வேயின் உயர்மட்ட அமைச்சர் 0 Comments\n‌மன‌ோ on நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\n‌மன‌ோ on சிறிலங்கா ரூபாவுக்கு வரலாறு காணா வீழ்ச்சி\n‌மன‌ோ on நாவற்குழி இளைஞர்களை காணாமல் ஆக்கிய மேஜர் ஜெனரலுக்கு சிறிலங்கா இராணுவத்தில் முக்கிய பதவி\namalraj on தமிழ்தேசியம்: ‘தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போத��� மீட்க முடியும்\n‌மன‌ோ on சிறிலங்காவுக்கு 1 பில்லியன் டொலர் கடன் வழங்க சீன அரசு அனுமதி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-rumour-13-04-1737004.htm", "date_download": "2018-06-20T20:52:28Z", "digest": "sha1:D266XOJSXUXL7KC6RFHZTCKYR4M6EE5A", "length": 5649, "nlines": 113, "source_domain": "www.tamilstar.com", "title": "கணவரை பிரிந்துவிட்டார் அந்த கலகல தொகுப்பாளனி- ரசிகர்கள் அதிர்ச்சி - Rumour - தொகுப்பாளனி | Tamilstar.com |", "raw_content": "\nகணவரை பிரிந்துவிட்டார் அந்த கலகல தொகுப்பாளனி- ரசிகர்கள் அதிர்ச்சி\nசின்னத்திரையில் எல்லோரைடைய பேவரட் இந்த தொகுப்பாளனி. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு என பெரிய ரசிகர்கள் வட்டம் இருக்கும்.\nஇவர் ஒரு பிரபல இயக்குனரிடம் உதவி இயக்குனராக உள்ளவரை திருமணம் செய்தார், இவரின் திருமணத்திற்கு பல ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறினர்.\nஆனால், இவர் ஒரு சில மாதங்களாக தன் கணவரை பிரிந்து வாழ்வதாக கூறப்பட்டது, தற்போது அது உறுதியாகியுள்ளது.\nஇவர் தன் கணவரை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வருகிறாராம், இது இவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.\nசமீபத்தில் இவர் நடித்த படத்தில் கூட இவர் பெயருக்கு முன்னாள் செல்வி என்று குறிப்பிட்டு இருந்தனர்.\n▪ விக்ரம் ரசிகர்களை குழம்ப வைத்த வதந்தி\n▪ சென்னையிலிருந்து நீங்களே என்னை அனுப்பிவிடாதீர்கள்..\n▪ நடிகை கனகா இறந்ததாக வதந்தி.\n▪ தனக்கு உலை வைத்த கார் டிரைவருக்கு ஆப்படித்த- நடிகை டாப்ஸி\n▪ தனுஷ் - ஸ்ருதிஹாஸன் நெருக்கம் : கடும் கோபத்தில் ரஜினி குடும்பம்\n• 8 வழிச்சாலையை பிரேசில் போல் அமைக்க விவேக் வேண்டுகோள்\n• 24 மணி நேரத்தில் விவேகம் படைத்த புதிய சாதனை\n• விக்ரமை கவர்ந்த அரபு நாட்டு விமானி\n• தீபாவளி ரிலீஸ் - 4 படங்கள் போட்டி\n• மீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி\n• நயன்தாராவுக்கு சம்மதம் தெரிவித்த யோகி பாபு\n• விஷாலின் இரும்புத்திரையை பாராட்டிய மகேஷ் பாபு\n• நடிகை கடத்தல் வழக்கு - நடிகை தரப்பின் கோரிக்கையை நிராகரித்த கேரள கோர்ட்டு\n• விஸ்வாசம் படத்தில் இரண்டு அஜித், ஐந்து சண்டை காட்சிகள்\n• மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-06-20T21:16:59Z", "digest": "sha1:UANRCSH4RPYTI3KND5EI5BPB35Z7FUKY", "length": 3896, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஜோலி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஜோலி யின் அர்த்தம்\n‘எனக்கு ஜோலி நிறைய இருக்கிறது’\n‘‘அங்கே உனக்கு என்ன ஜோலி’ என்று கேட்டார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-06-20T21:17:04Z", "digest": "sha1:KEGHEW2KZPJAVC7IRZ3EQ43VHY3WEMUV", "length": 4345, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வேகத்தடை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வேகத்தடை யின் அர்த்தம்\n(வாகனங்களின் வேகத்தைக் குறைப்பதற்காகச் சாலையில்) குறுக்கே சற்று மேடாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் அமைப்பு.\n‘இந்தச் சாலையின் சந்திப்பில் வேகத்தடை வந்த பின் விபத்துகள் குறைந்துவிட்டன’\n‘பள்ளிக்கூடத்துக்கு எதிரே வேகத்தடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vizhiyan.wordpress.com/2012/05/22/vizhiyan-photography-gingee/", "date_download": "2018-06-20T20:45:01Z", "digest": "sha1:6HHNZB5DGNK3NNANVU42DNXA3AJPTM3W", "length": 7777, "nlines": 136, "source_domain": "vizhiyan.wordpress.com", "title": "Vizhiyan Photography – Gingee | விழியன் பக்கம்", "raw_content": "\nவரம்பு மீறும் இளைஞனின் எண்ணங்கள்…\ntags: கணேசகுமரன், நிலாரசிகன், மனோன்மணி, வேல்கண்ணன்\nஅன்றைய தினம் புகைப்படம் எடுக்கும் எண்ணம் துளி கூட இல்லை. நிலா கேமராவை எடுத்துவரச்சொன்னதன் பேரில் எடுத்துச் சென்றேன். கிடைத்த 2 மணி நேரத்தில் க்ளிக் சத்தம் மயக்கத்தை தனித்தது. செஞ்சியில் 2-3 நாட்கள் நிச்சயம் தங்கி இடத்தை ரசித்து & புகைப்படம் எடுக்க வேண்டும். வெயில்நதி என்னும் சிற்றிதழ் வெளியிட்டுக்கு செல்கிறோம் என்பதே பாதி வழியில் தான் தெரியும். என்னுடன் ‘பெருந்திணைக்காரன்’ கணேசகுமரனும் வேல்கண்ணனும் பயணித்தார்கள். இனிய பயணம். தேநீர், வடை, சூடான இட்லி, பிரியாணி , வெயில், புகைப்படங்கள், கவிதைகள், எழுத்து, எழுத்தாளர்கள், பேச்சுக்கள் என சுவாரஸ்யம் நிரம்பியதாகவே இருந்தது. வெயில்நதி சிற்றிதழ் வெளியான சிறிது நேரத்திலேயே கிளம்பிவிட்டோம். அன்று எடுத்த சில புகைப்படங்கள்.\n2. ஒரு காலம் தாண்டிய காத்திருப்பு\n3. நட்புன்னகை (கணேசகுமரன் & வேல்கண்ணன்)\n4. சிதைவுகளால் வருந்தும் சிலைகள்\n5. ஆயிரம் கால் மண்டபத்தில்\n8. புது எழுத்து முதல் 361 டிகிரி வரை\n9. புது எழுத்து மனோன்மணி\n10. அண்ணன் கண்டராதித்தன் (கவிஞர்)\n← அப்படி இப்படி ஏப்ரல் – 2012\nஉண்மையிலேயே படங்கள் அருமை. இதுவரை செஞ்சி போனதில்லை. கோட்டை மதில்களும், சிவன் கோயிலும் நன்றாக வந்திருக்கிறது. வெயில் உறைக்கவே இல்லையா\nவணக்கம். சூப்பர். கலக்கல் படங்கள். காமிரா கண்ணா. கையால் வரைந்த்தா\nவாழ்..ழ்.ழ்.த் த் த் துகள்.. மோகனா\nஅருமையான புகைப்படத் தொகுப்புகள். உங்களை பாராட்டுகிறோம் திரு விழியன்.\nஎனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.\nகண்ணாடி சினேகம் – சிறுகதை\nகாந்தி புன்னகைக்கிறார் – சிறுகதை\nநெஞ்சுக்குள்ளே தூறல் – சிறுகதை\nமுடிவில் ஒரு ஆரம்பம் – சிறுகதை\nவானமே கூரை – சிறுகதை\nகுழந்தைகளின் தோல்விகளும் வலிகளும் – விழியன்\nசிறுவர் இதழ் – சில எண்ணங்களும் ஆலோசனைகளும் – விழியன்\nஅவர்கள் உலகிற்கு அனுமதி இல்லை\nகோடையை குழந்தைகளோடு கொண்டாடலாம் இப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/16870", "date_download": "2018-06-20T20:33:39Z", "digest": "sha1:WIZAMBJJYHVO4KBZHOKAUG7DI3VMOBUY", "length": 10416, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "பருந்து", "raw_content": "\nநேற்று உங்கள் இணையதளம் வழியாகத் தேவதேவனின் கவிதைப்பக்கங்களுக்குச் சென்றேன். கவிதைகளை விடியற்காலை மூன்றுமணியளவில் வாசித்துக்கொண்டிருந்தேன். நான் என்னுடைய சிக்கல்களைப்பற்றி உங்களுக்கு எழுதியிருக்கிறேன். என்னென்ன மனக்கொந்தளிப்புகள் எனக்கு இருந்தன என்று என்னாலே சொல்லிவிடமுடியாது ஜெ. சாவுக்கு அருகே நிற்கும் ஒரு தருணம் என்று சொன்னால்போதும். தூக்கமே இல்லாமல் இரவு முழுக்க ஏதேதோ செய்துவிட்டு இந்தப்பக்கங்களைப் படித்தேன். இந்தக் கவிதை பருந்து, என்னைப் பதற்றமும் பின்பு பரவசமும் கொள்ளச் செய்தது\nநான் வாசித்தவரை தேவதேவனின் மிகமிகக் குரூரமான கவிதை. அதேசமயம் மிக அழகான கவிதையும் கூட. மரணம், வெளியேற்றம், மீட்பு எல்லாவற்றையும் ஒன்றாகக் கண்டு நிறையக் கவிதைகள் தமிழிலே எழுதப்பட்டிருந்தாலும் இதுதான் எனக்கு சிறப்பானதாகத் தோன்றுகிறது. நான் ஒருகாலத்திலே நிறையக் கவிதைகள் எழுதியிருக்கிறேன். சில கவிதைகள் பிரசுரமாகியிருக்கின்றன. ஒரு கவிதைகூட நினைவில் இல்லை. இந்தக்கவிதை என்னுடைய கவிதைபோல இருக்கிறது. கடைசிக்கணம் வரை அந்தப்பருந்து என்னுடன் இருக்கும்\nஉங்கள் மனம் இப்போது ஒரு கடிதம்போலத் திறந்து என் முன் கிடக்கிறது.\nகவிஞரின் இன்னொரு கவிதையையே பதிலாகச் சொல்கிறேன்\nஅதன்பின் ஒரு கணம் இருக்கிறது. மழை விட்டபின் அப்பாடா எனத் துளியுதிர்த்து ஓய்ந்த கிளை மேலெழும் தருணம். வான்வெளி நோக்கிப் புள் எழும் தருணம்\nவலியிலிருந்து தப்ப முடியாத தீவு\nநாகர்கோவிலில் தேவதேவன் கவிதை அரங்கு\nTags: கவிதை, கேள்வி பதில், தேவதேவன்\nவிஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா பதிவுகள்\nஆன்மீகம் போலி ஆன்மீகம் 3\n'வெண்முரசு' - நூல் எட்டு - 'காண்டீபம்' - 10\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/74092", "date_download": "2018-06-20T20:48:29Z", "digest": "sha1:RIDORMQHAE7ZDYARODH6HZRXR4LSZIC5", "length": 7190, "nlines": 74, "source_domain": "www.jeyamohan.in", "title": "அச்சுதனும் ஜானகியும்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 74\nகட்டுரை, சுட்டிகள், விமரிசகனின் பரிந்துரை\nசமீபத்தில் நான் வாசிக்கும் எழுத்துக்களில் ஒவ்வொரு கட்டுரையிலும் விரிவான தகவல்புலமும் கூரிய பார்வையும் கொண்டவை அரவிந்த நீலகண்டன் தினமணி நாளிதழில் எழுதுபவை. அவ்வரிசையில் இதுவும் ஒரு முக்கியமான கட்டுரை\nஅச்சுதன் முதல் ஜானகி வரை\nTags: அச்சுதன் முதல் ஜானகி வரை, அரவிந்த நீலகண்டன்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 78\nலாரன்ஸ் ஹோப் - வெர்ஜீனியா ஜெலஸ்- கடிதங்கள்\nகீழ்வெண்மணி - பிறிதொரு போலிவரலாறு\nவெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 73\nஇரக்கமின்மைக்கு சொற்களைப் படையலாக்குதல்: திருமாவளவன் கவிதைகள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை ���ாணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://btupsr.blogspot.com/2013/08/blog-post_20.html", "date_download": "2018-06-20T20:37:36Z", "digest": "sha1:S4IUDZ5D5SZRBTML5ZMYMYQAZIWVSXL3", "length": 9157, "nlines": 140, "source_domain": "btupsr.blogspot.com", "title": "BAHASA TAMIL (PPSR): சிறுவர் சிறுகதை ஒரு வழிகாட்டி - ஆசிரியர்களின் கவனத்திற்கு", "raw_content": "\nகெடா சுல்தான்/ மாட்சிமை தங்கிய பேரரசரின் விருது\nமலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR\nதிறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)\nசிறுவர் சிறுகதை ஒரு வழிகாட்டி - ஆசிரியர்களின் கவனத்திற்கு\nமலேசியத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் கவனத்திற்கு, கீழ்கண்ட கட்டுரையைப் பதிவிறக்கம் செய்து வாசிக்கவும். மாணவர்களுக்குத் தவறான தகவல்கள் போய் சேர்ந்துவிடக்கூடாது என்பதில் நாம் அக்கறையாக இருக்க வேண்டும். யு.பி.எஸ்.ஆர் சோதனைக்கு இன்னமும் எத்தனையோ நாட்கள்தான் உள்ளன. ஆகவே விரைந்து செயல்படுவோம். நன்றி.\nசுடர் - கருத்துணர்தல் பயிற்சி நூல்\nஆண்டு 1 - ஆண்டு 6 வரையிலான கலைத்திட்டத்தை உட்படுத்திய கே.எஸ்.எஸ்.ஆர் புதிய வ��ிவத்திற்குட்பட்ட கேள்விகளுடன்.\nபுதிய பொலிவு- புதிய திட்டம்- புதிய இலக்கு\nசுடர் கட்டுரை பயிற்சி நூல்\nயூ.பி.எஸ்.ஆர் புதிய வடிவத்துடன் உருவாக்கப்பட்ட 4,5 & 6 ஆண்டு மாணவர்களின் உபயோகத்திற்கும் சோதனைக்குத் தயாராகவும் உகந்த பயிற்சி நூல். விளக்கமும் பயிற்சிகளும் அடங்கிய நூல்.\nசிறுவர்களுக்கான மர்மத் தொடர் நாவல்\nமலேசிய சிறுவர்களின் வாழ்க்கை பின்னணியுடன், யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களின் கற்பனைத்திறனை வளர்க்கவும், வழிகாட்டிக் கட்டுரைக்கான எழுத்தாற்றலை வளர்க்கவும் எழுதப்பட்ட முதல் மர்மத் தொடர் நாவல்.\nஆண்டு 1 - 6 வரையிலான தமிழ்மொழிக்கான ஆண்டு பாடத்திட்டம் 2016\nவழிகாட்டிக் கட்டுரை: மெதுப்பயில் மாணவர்களுக்கான மாதிரி பயிற்சி\nவாக்கியம் அமைத்தல்: இடத்திற்குத் தகுந்த வினைச்சொல் பட்டியல் - பாகம் 1\nவாக்கியம் அமைத்தல்: எளிய வினைச்சொற்கள் அறிதல்\nவழிகாட்டிக் கட்டுரை: சிறுகதைக்கான தொடக்கம் எழுதும் உத்தி\nதன் வரலாறு: நான் ஒரு நாளிதழ் ( கெடா மாநிலம் - Soalan Percubaan 2016)\nவாக்கியம் அமைத்தல்: எளிய உத்தி\nஉயர்நிலை சிந்தனைக் கேள்விகள் ( மாதிரி) தமிழ்மொழி இலக்கணம்\nவாக்கியம் அமைத்தல்: விளக்கம்/ வினைமுற்றாக மாற்றவும்.\nசிறுவர் சிறுகதை எழுதும் பயிற்சிப் பட்டறை - கலைவாணி...\nயு.பி.எஸ்.ஆர் தேர்வை நோக்கி 2013- தன்கதை/சுயசரிதைய...\nஒரே நாள் இரண்டு தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் மொழி தேர்வ...\nசிறுவர் சிறுகதை ஒரு வழிகாட்டி - ஆசிரியர்களின் கவனத...\nதிறந்த முடிவு கட்டுரைக்கான புள்ளி அமைப்பு\nகே பாலமுருகனின் ‘இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகள்’\nளிலிருந்து தப்பி வந்த துரத்தியடிக்கப்பட்ட தமிழர்கள் சிறுநகரங்களிலும் பெருநகரங்களிலும் இன்னமும் தங்களுக்கான இடங்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-apr18", "date_download": "2018-06-20T21:00:06Z", "digest": "sha1:F7ZZXB7RAZ3OGLGW3ZGSY3OOWN2MFN2R", "length": 9541, "nlines": 206, "source_domain": "keetru.com", "title": "உங்கள் நூலகம் - ஏப்ரல் 2018", "raw_content": "\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nபிரிவு உங்கள் நூலகம் - ஏப்ரல் 2018-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபா.ஜ.க. எவ்வாறு வெற்றி பெறுகிறது எழுத்தாளர்: ஆ.சிவசுப்பிரமணியன்\nஅரசு பற்றிய மார்க்ஸீயக் கொள்கை எழுத்தாளர்: நா.வானமாமலை\nபாவலரேறு பெருஞ்சித்திரனார் எனும் சொல்...\nஇயங்கியல் கண்ணோட்டத்தில் இந்திய வரலாறு எழுத்தாளர்: சி.ஆர்.ரவீந்திரன்\nகுறிஞ்சிப்பாட்டில் மலர்களும் பயன்பாடும் எழுத்தாளர்: த.பரமேஸ்வரி\nமார்க்சியத் திறனாய்வும் தமிழ் இலக்கியமும் எழுத்தாளர்: பா.ஆனந்தகுமார்\nஇந்துமத நூல்கள் பாடிய இசுலாமியப் புலவர்கள் எழுத்தாளர்: இரா.வெங்கடேசன்\nபளியர் வாழ்வும் சமூகக் கட்டமைப்புகளும் எழுத்தாளர்: கோ.ஜெயக்குமார்\nபழந்தமிழ் மக்களின் மனைகளும் வடிவமைப்பும் எழுத்தாளர்: பழனிக்குமார்\nதேர்ந்த கலைஞனின் மாறுபட்ட பார்வை எழுத்தாளர்: உஷாதீபன்\nலெனின் காலத்தில் அவர் பற்றிய படைப்புகள் எழுத்தாளர்: பெரணமல்லூர் சேகரன்\nசிலப்பதிகாரம் வழக்குரை காதை பண்டைத் தமிழர் நீதிமுறை எழுத்தாளர்: அத்திவெட்டி வே.சிதம்பரம்\nஉங்கள் நூலகம் ஏப்ரல் 2018 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: உங்கள் நூலகம் ஆசிரியர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sridharshan.blogspot.com/2010/03/blog-post_09.html", "date_download": "2018-06-20T20:36:45Z", "digest": "sha1:3HJL4B6N6TOHFNUZIFL2QYAKDO2CVUTZ", "length": 39843, "nlines": 332, "source_domain": "sridharshan.blogspot.com", "title": "ஸ்ரீதர்ஷன்: எந்நன்றி கொன்றார்க்கும்", "raw_content": "\n\"அண்ணே என் பேர் பத்திரிகையில் வரணும்னா என்னனே செய்யணும்\" என்று கேட்கும் செந்திலிடம் கவுண்டமணி \" ஓன் வீட்டுக்கு பக்கத்துல சின்னக் குழந்த இருக்கா\" என்று கேட்கும் செந்திலிடம் கவுண்டமணி \" ஓன் வீட்டுக்கு பக்கத்துல சின்னக் குழந்த இருக்கா அதப் புடிச்சி கடிச்சி வச்சிரு\" எனச் சொல்வார். இப்படி அசாதாரணமாக ஏதும் செய்தால்தான் என் பெயரும் பத்திரிகையில் வரும் என நினைத்திருந்தேன். ஆனால் யாழ்தேவி புண்ணியத்தில் ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்த நானும் இணையத்தில் எழுதும் இலங்கைப் பதிவர்களில் ஒருவன் என்ற வகையில் கடந்த வார நட்ச்ச்திரமாக தினக்குரல் வாரமஞ்சரியில் இணையத்தில் எம்மவர் பக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறேன். தினக்குரலுக்கும் யாழ்த���வி தள நிர்வாகிகளுக்கும் நன்றிகள். மிகவும் காலந்தாழ்த்தி நன்றி தெரிவிப்பது பற்றிய நிறைய வருத்தத்துடன். கூடவே இந்த விடயத்தை முதலில் அறியத் தந்த சகோதரப் பதிவர் கனககோபிக்கும் அத்தோடு உடன் பின்னூட்டம் மூலம் வாழ்த்து சொன்ன தங்க முகுந்தன், மதுரகன் ஆகியோருக்கும்.\nவிருப்பமென்றால் படத்தை கிளிக்கி பெரிதாய் பாருங்கள்\nசரி இதற்கான எதிர்வினை ஊரில் எப்படி இருந்தது தெரியுமா என்னிடம் Individual ஆக கற்கும் மாணவிகள் சிலர் தவிர இதுவரை ஒருவரும் என்னிடம் இதுப்பற்றி கதைக்கவில்லை. அட நம்ம வீட்டில் கூட. நானும் யாரிடமும் சென்று இந்த சண்டே தினக்குரல் பாருங்கள் என்னைப் பத்தி வந்திருக்கு என சொல்லும் ரகம் இல்லையாதலால் இது பற்றி யாருக்கும் தெரியாமலே போய் விட்டது. அதுவும் தினக்குரல் விரைவில் விற்றுத் தீரும் ஒரு பத்திரிகை. எல்லாப் பயலும் வாங்கியிருக்கான் ஆனா வாசிக்கத்தான் இல்ல. எனினும் பண்டாரவளையிலிருந்து ஒரு நண்பன் அலைபேசி வாழ்த்து சொன்னான். மகிழ்வாய் உணர்ந்தேன். எல்லாமே இம்மாதிரியான ஒரு அங்கீகாரத்திற்குதானே\nLabels: தமிழ், தினக்குரல், பதிவுலகம், பொது, யாழ்தேவி\nவாழ்த்துகள் நண்பரே.. அந்த தமிழின வரலாற்றுப் பதிவை தொடருங்களேன்\nநன்றி முகிலன் நிச்சயம் தொடர்கிறேன் கொஞ்சம் வேலைப்பளு அத்தோடு சில தகவல்களை நிச்சயப் படுத்திக் கொள்ளவும் வேண்டுமே.\nதினக்குரலில் உங்கள் அறிமுகம் அருமையாக, தேர்ந்த எழுத்தாளர்கள் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும் பாணியில் உள்ளது.. வாழ்த்துகள்.\nகுறிப்பாக.. கடவுள் ம(வெ)றுப்பு.. காதல் குறித்த பார்வைகள் எல்லாம்.\nஇப்பத்திக்கு ஆஜர் போட்டுக்கிறேன். அப்புறமா வாறேன். ஸடாக் எடுத்துக்கிட்டு இருக்கிறேன்\nஆமா உங்களுக்கே இது கொஞ்சம் ஓவராக தெரியவில்லை\nதாமதமாக வாழ்த்தியதற்கு என்னை மன்னிக்கவும்..\nஇது உங்களுக்கு பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கும் என்று நம்புகிறேன்..தொடரட்டும் உங்கள் பணி..\nரொம்ப மகிழ்ச்சி தர்ஷன்.. உங்களின் வர்ணனையும் அருமை.. தொடர்ந்து கலக்குங்கள்..\nஉங்களை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன் முடிந்தால் தயவு செய்து எழுதுங்கள்\nஎழுத்துகள் மேலும் எழுதப்பட என் வாழ்த்துகள்\n\"ஒலகத்தில உன்னை விட பெரியவன் யாருமில்ல அதுனால நீ யாருக்கும் பயப்படாதே, அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாருமில்லை அத���னால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே\"\nமாத்தளை, மலையகம், Sri Lanka\nபெரிதாக சொல்ல எதுவுமில்லை பல வலைப்பூக்களை பார்த்து ஆர்வத்தால் எழுத வந்த ஒருவன்\nஅங்காடி தெரு - என் பார்வையில்\nஎன்னா கொடுமை இளையத் தளபதி இதெல்லாம்\nசினிமா (39) அரசியல் (20) இலங்கை (20) காதல் (17) கவிதை (16) மலையகம் (14) கிரிக்கெட் (11) அனுபவம் (10) இந்தியா (10) இசை (9) ரஜினி (8) ஏ. ஆர். ரஹ்மான் (7) பெரியார் (6) மதம் (5) விஞ்ஞானம் (5) ஈழம் (4) விளையாட்டு (4) பொது (3) மூடநம்பிக்கை (3) கனவுக் கன்னியர் (2) நகைச்சுவை (2) விகடன் (2) இளையராஜா (1) படங்கள் (1)\nதமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் நேரலை | Live streaming - ”நெருங்குகிறது தூத்துக்குடி மாடல் அடக்குமுறை …. தமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில்” என்ற முழக்கத்தின் கீழ், திருச்சியில் இன்று (20.06.2018) மாலை 6 மணிக்கு திர...\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே - முதலாளித்துவ சமூகத்தில் விளையும் தீமைகளை காட்டும் இரும்புத்திரை திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. இதற்கு முன்னர் வந்த மெட்ரோ திரைப்படம் மாதிரி, இதுவும் குற்...\n - ‘இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்கிற சிறப்பு யானைக்குதான் உண்டு. கற்கால காலக்கட்டங்களில் மனிதனுக்கு சினேகமான காட்டுவிலங்காக யானைதான் இ...\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -10 - சாட்டிலைட், டிஜிட்டல், இந்தி, தெலுங்கு, என பல விதமான வியாபாரங்கள் ஒரு சினிமாவுக்கு இருக்கிறது என்று தெரிந்து அதை அனைத்தையும் தங்களின் தொடர்புகளால் விற்று ...\nரஜினியின் ஆன்மிக அரசியல் -இயக்குனர் ரஞ்சித் விளக்கம் - டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டுக்கு இயக்குனர் ரஞ்சித் வழங்கியபேட்டி ---- ரஜினி அரசியல் நுழைவுக்கான படமாக காலாவை கருதலமா -காலா மக்கள் பிரனைளைப்பேசும் படம்......\n2018 ஜூன் 12 இல் அசுரத் தூசிப்புயல் அடித்துச் செவ்வாய்க் கோள் இருண்டு போனது \nRED SPARROW (2018 ) உளவும் கற்று மற - ‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இது போன்ற spy thriller வித்...\nநீலாம்பல் நெடுமலர்.38. - *செ*ங்கனல் தொடல், வெள்ளெருது முட்டல், உறைபனி உண்ணல், கடும்புளி நக்கல், நின் மறைநகை காணல். பொழி நிலவுப் பொழில் அரசிலை ஊறித் ததும்பி இலைக்குழி நழுவிச் சொட...\n - காலா பற்றிய பார்வைக்குச் செல்ல முதல்... கதையைச் சொல்லிவிடுவேனோ என்ற பயமில்லாமல் படம் பார்க்காதவர்களும் வாசிக்கலாம். கழுவி ஊற்ற/கலாய்க்க எதிர்பார்த்திருப்பவ...\nஎன் காதல் திருமணம் - நான் என் காதல் கதையைச் சொன்னபோது முழுக் கதையைச் சொல்லவில்லை. ஏனென்றால் காதலையும் திருமணத்தையும் கலக்க எனக்கு மனம் வரவில்லை. வரும் வரிகளில் இருப்பது என் திர...\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன் - [image: Image result for karl marx]கார்ல் மார்க்ஸ் உலகை மாற்றிய நான்கு முக்கிய சிந்தனையாளர்களில் ஒருவர். உயிரின வரலாற்றை அறிந்துகொள்ள பரிணாமக் கோட்பாட்டை...\n982. BIBLE STUDY - பழைய ஏற்பாடு ...9 (4. எண்ணிக்கை ) - * *4. எண்ணிக்கை* இந்நூலின் முன்னுரையில் .. “இஸ்ரயேலரின் வரலாற்றில், அவர்கள் சீனாய் மலையை விட்டுப் புறப்பட்டு, வாக்களிக்கப்பட்ட நாட்டின் கிழக்கு ...\nகொள்கை... - இப்படி தான் வாழனும்னுஎந்த இஸமும் இல்ல. ஆனாலும் எனக்குன்னு சில கொள்கை வச்சிருக்கேன். வாலியிஸம்னு அதை சொல்லலாம். நடந்து முடிந்ததை என்ன குட்டிகரணம் போட்டாலும் ...\nகோழிச்சண்டை - கோழிச் சண்டை எங்களை நீங்கள் ஏமாற்றக் கூடாது. சண்டை வலுவாகா இருக்க வேண்டும். இறக்கும் வரை நடைபெற வேண்டும். அப்படியானால் கூடுதல் கட்டணம் ஆகும். பரவாயில்லையா\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n - ஓயாத கடலுக்கு அருகில் பேசாத மொழிகளோடு நாம் கரையோரம் நின்றிருக்கிறாய் பாதங்களை நுரைகளால் அர்ச்சிக்கின்றன அலைகள் கரையோரம் நின்றிருக்கிறாய் பாதங்களை நுரைகளால் அர்ச்சிக்கின்றன அலைகள் இப்போது பூத்தது போல எப்போதும் மலர்ந்திருக்...\nவாய்ச் சொல்லில் வீரர்கள் - இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ்ப் பாடசாலைக்கான கோரிக்கை மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. எனினும் இதுவரை எதுவிதமான நடவடிக்கைகளும் மேற...\nதொடராத நிழல்கள். - எதிர்பாராத மழைதான். கொஞ்சம் பயமாகவே இருந்தது. குழப்பத்தில் வீட்டுத்திண்ணையில் கையைக் கட்டிக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தேன். இப்போ...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொரு���ரும் வாசிக்க வேண்டிய அபா...\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும் - *இந்தப் புத்தாண்டின் துவக்க தினம் ஞாயிறில் வந்தது ஹாங் ஒவரில் சிரமப்படும் பலருக்கு நிம்மதியாக இருக்கக்கூடும். இதனை குடியின் பின்விளைவான தலைவலி என்று தட்...\nமாயா - \"அப்போ நான் பொறப்படவா\", எழுந்தவனைத் தோளைப் பிடித்து அமுக்கினான் ஸ்ரீவத்சன். \"ஏண்டா\", எழுந்தவனைத் தோளைப் பிடித்து அமுக்கினான் ஸ்ரீவத்சன். \"ஏண்டா எத்தனை மாமாங்கமாச்சு உன்னை பாத்து. பேசன்னு நெனைச்சது எதையும் பேசலை...\n12 Angry Men - பத்துக்கு பத்து அளவில் - எழுதுவதை நிறுத்தி பல வருடங்கள் ஆயிற்று.. என் வலைபூ-வை இழுத்து முடி இருப்பங்க நினைத்து போன எனக்கு இன்ப அதிற்சி.. இன்று கூட என் நண்பர்கள் வந்து பர்த்து போய்...\nஇறைவி - எல்லா படங்களை பார்த்தாலும் (தெறி, 24 போன்ற சூர மொக்கைகளை தவிர ) சில படங்களை பார்க்கும் போதுதான் எழுத வேண்டும் என தோன்றும். தவிர முதல் முறையா படத்துக்கும் வ...\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை - (ஆனந்த விகடன் 16/03/2016 இதழில் வெளியான ‘தங்கத்தின் பேரானந்தம்’ கட்டுரையின் மூல வடிவம்) ஆஸ்கார் மற்றும் கோல்டன் குளோப்-யின் இசைக்கான விருதுகளை இந்த ஆண்டு ...\n\" ALL IN ALL \" அழகுராஜா கடை\nவழுவுச்சம் - முன்னால் சென்றுகொண்டிருந்த மூன்று ஜீப்புகளும் ஒரு வளைவுக்கு முன் அப்படியப்படியே நின்றன. இஞ்சினை அணைத்துவிட்டு இறங்கினேன். இடப்புறமிருக்கும் பாறையில் எப்போத...\nசென்னை திரைப்பட திருவிழா 2016. - நண்பர்களே... சென்னை திரைப்பட திருவிழாவில் காண வேண்டிய காவியங்களை, நண்பர் கோவை ஆ.வி.அவர்கள் பரிந்துரை செய்து பதிவிட்டுள்ளார். கீழ்க்கண்ட இணைப்பில் செல்க... h...\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை - பாஜக பிகாரிடம் இருந்து எதையுமே கற்கவில்லை, கற்கவும் செய்யாது, அருண் ஜெட்லி என்டிடிவியில் சற்று முன் உரையாடியதைப் பார்க்கும்போது என் நம்பிக்கை இன்னமும் வலுவ...\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள் - *வாழ்க்கையின் *ஒரு தருணத்தில் தன்னை தாயுடன் தனியே விட்டு சென்றுவிட்ட ஒரு தந்தை மீது அன்புடன் இருக்க ஒரு மகனிடம் என்ன காரணம் இருக்க முடியும். தந்தையின் நிழ...\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும். - கமல் தனது 30 வயதை 30 ஆவது தடவை கொண்டாடுவதை சிறப்பிக்க குமுதம் சிறப்பிதழாக வெளியிட்ட கமல் 60 சிறப்பிதழானது வாசிக்கப்பெற்றேன் அதன் நுனிப்புல் மேய்ந்த விமர...\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review] - தியேட்டரில் ஒரு படம் பார்ப்பதற்கு முன், இப்பெல்லாம், உண்மைத் தமிழன், ரீ டிப், இந்து, டைம்ஸ், lucky, cable sankar, என்று பல இடத்திலும் எட்டிப் பார்த்து , ...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம் - எமது கலைகள், எமது படைப்புக்கள், எமது திறமைகள், எமது இலக்கியங்கள், எமது சினிமாக்கள் என்று கொண்டாடுவதற்கான ஆர்வம் எம்மிடத்தில் நிச்சயமாக இருக்கின்றது. ஆனால்...\nதிரும்ப வந்திட்டன் - கிட்டத்தட்ட 4 வருடங்களாக நான் இந்தப்பக்கம் வரவேயில்லை. இங்க என்ன நடந்தது நடந்துகொண்டு இருக்கெண்டும் எனக்குத் தெரியாது. நான் திருமண வாழ்க்கை மற்றும் என்னுடை...\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி - நிச்சயம் அதிர்ச்சி அடைவீர்கள். இன்னும் இரண்டு நாட்களில் ஒரு வங்கியில், அதுவும் பொதுத்துறை வங்கியில், Officers Recruitment-ற்கான இண்டர்வியூ நடக்க இருக...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\nமூளை சித்தரிக்கப்படுகிறது - மூளையின் நரம்பு செல்கள் கட்டமைப்புகள் எப்படி அமைந்துள்ளன என்பதை கம்ப்யூட்டரில் மாடல் செய்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஒரு பில்லியன் டாலர் நிதி ஒதுக்கியி...\nBaadshah - பாட்ஷா - முதலில் பணத்தை தண்ணியா செலவு பண்ணி நம்ம எல்லாத்தையும் ஓசிலயே இத்தாலி முழுவதும் சுற்றிக் காண்பித்த தயாரிப்பாளர் “பண்ட்லா” கணேஷ்...\nஆசிட் அரக்கர்கள் - டெல்லி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பிரச்னையின் சூடு தனிவதற்குள், தமிழ்நாட்டில் பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துவிட்டன. மாணவிகள்...\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை - டார்வினின் உயிர்தளிப்பு கொள்கைக்கு பல எதிர்ப்புகள், எதிர்வாதங்கள் இருந்த போதிலும் உயிர்களின் அடி���்படையான மிகவும் சிக்கலான அமைப்புகள் தானாக எப்படி உருவாக மு...\nஇதுவும் ஒரு காதல் கதை - 17 - பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 பகுதி-7 பகுதி-8 பகுதி-9 பகுதி-10 பகுதி-11 பகுதி-12 பகுதி - 13 பகுதி-14 பகுதி-15 பகுதி-16 காஃபி கப்பை கையி...\nவடுகபட்டிகாரனே உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ஒரு காலத்தில் உன்னை காதலிக்கும் போது உலகையே உன் பார்வையால் பார்த்தேன் நீ காதலித்தவற்றை காதலித்தேன் நீ வெறுத்தவற்றை வெறுத்தேன் உன் வார்த்தைகளை தெய்வ வாக்காகவே...\n - காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது வேண்டாம் விலகிவிடு *வேண்டாம்.. வில...\nஇக்குதே கண்கள் விக்குதே - கடந்த இரண்டு நாட்களாக வித்தகனில். ஜோஷ்வா ஸ்ரீதரின் முந்தைய படமான வெப்பம் அளவுக்கு இல்லை என்றாலும் நன்றாகவே உள்ளன. என் விருப்பத்திற்குரிய பாடகிகள் ஷ்ரேயா, ச...\nபாலைவெளியில் பதியும் சுவடுகள் - நிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய் உறக்கத்தில் விழிக்கின்றது கனவு எழுதப்படாத மௌனங்கள் அங்கே வார்த்தைகளாய் பிரவாகிக்க மிக நெருக்கமாய் நாம், வீண் அவஸ்தைகள்...\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு - உபுண்டு இயங்குதளத்தில் www.vettri.lk இற்குச் சென்று இணையத்தில் வெற்றி FM இனைக் கேட்க முடியாது. வின்டோஸ் மீடியாப் பிளேயர் Plug-in இல்லாது உலாவியில் தொடரறா ந...\nகிகுஜிரோ.. - தாய் தந்தையில்லாமல் தன் பாட்டியுடன் தனிமையில் வசிக்கிறான் சிறுவன் மாசோவ். தனிமை கொடுமை, அதிலும் இளம்பருவத்தில் பிஞ்சு மனசின் தனிமை உள்ளத்தை உருகவைக...\nInception (2010) – யாரும் தற்கொலைக்கு முயற்சிக்காதீங்க... - இதுவரை வெளிவந்த படங்களிலேயே, மிகத்திறமையான, கடினமான, வியக்க வைக்கும் திரைக்கதை கொண்ட படம் எது என்றால், யோசிக்காமல் சொல்லலாம் Memento என்று... இரண்டாம் இடத...\nபோலிப் பதிவர் சந்திப்பு... - தமிழ்ப்பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு ஏற்கனவே முடிந்துவிட்டாலும் அது ' *இருக்கிற*' மாதிரியான குஜால் சந்திப்பாக அமைந்திருக்காததால் கவலையடைந்த பதிவர்கள் சிலர...\nதியானம் - அன்பு,அமைதி, நிம்மதி, சந்தோஷம் போன்றவைகளை மேம்படுத்தி உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம் என பொதுவாக நாம் வரையரை கூறலாம் என நான் நினைக்கின்றேன். தியானம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velang.blogspot.com/2009/08/blog-post_06.html", "date_download": "2018-06-20T20:36:36Z", "digest": "sha1:R5VLLEVUOLREQYMXJLMQ4UJPGUHMALYD", "length": 10489, "nlines": 228, "source_domain": "velang.blogspot.com", "title": "வேலன்: வேலன்:-ஸ்டார்ட் மெனுவை நகர்த்த", "raw_content": "\nநமது கம்யூட்டரின் வலது மூலையில் தேமே என்று இருக்கும்\nஸ்டார்ட் பட்டனை பார்த்திருப்போம். அதற்கும் வேலை கொடுத்து\nஇங்கும் அங்கும் ஓட விட்டால் எப்படி இருக்கும். இந்த சின்ன\nப்ரோகிராம் அதற்கு உதவும். இது மிகவும் சின்னது. 120 கே.பி.தான்.\nஇதை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.\nஉங்களுக்கு zip பைல் டவுண்லோடு ஆகும். அதை வேண்டிய\nடிரைவில் டவுண்லோடு செய்யவும்.அதை ஓப்பன் செய்யவும்.\nஉங்களுக்கு கீழ்கண்டவாறு ஓப்பன் ஆகும்.\nஉங்களுக்கு மேலே உள்ள இந்த விண்டோ ஓப்பன் ஆகும். இதில் இரண்டு\nசிலைட் இருப்பதை கவனியுங்கள். Speed Slider -ஐ மேல்புறம்\nநகர்த்துங்கள். அதைப்போல் Steps ஸ்லைடரையும் மேல்புறம்\nகொண்டு வாருங்கள். இப்போது பாருங்கள். ஒரு திரைப்படத்தில்\nபெண்ணின் அப்பா பெண்னை வா மா மின்னல்...என்பார்.\nபெண் மின்னலாக வந்து செல்வார். உங்கள் ஸ்டார்ட் மெனுவும்\nமின்னலாக வந்த செல்வதை காண்பீர்கள்.நீங்கள் Speed - ஐயும்\nSteps-ஐயும் வேண்டிய பாயிண்ட்டில் வைக்க உங்கள் ஸ்டார்\nமெனுவானது அதற்கு ஏற்றார்போல் மாறுவதை கவனியுங்கள்.\nகீழே உள்ள படத்தில் நான் ஸ்டார்ட் மெனுவை இடப்புறம்\nநீங்கள் start மெனு கிளிக் செய்ய அது விரிவடைவதைக்\nகீழே உள்ள விண்டொவில் காணுங்கள்.\nஇந்த படத்தில் பாருங்கள். Start மெனுவை நான் நடுவில்\nஇப்போது இதை Reset செய்துகொள்ளலாம். வேண்டாம் என்றால்\nபயன்படுத்திப் பாருங்கள். பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்கள்.\nStart மெனுவை இதுவரை ஓடவிட்டவர்கள்:-\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nநல்லா ஓடுது ஸ்டார்ட் நல்ல தகவல்.\nநல்லா ஓடுது ஸ்டார்ட் நல்ல தகவல்.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...\n நல்ல பதிவுகள் எழுதுகிறிர்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது\nபோட்டோஷாப் சாப்ட்வேர் இலவசமாக தரவிறக்க உங்களுக்கு தெரிந்த எதாவது இணையத்தளம் இருந்தால் தரமுடியுமா \nவேலன்:-போட்டோஷாப் பாடம்-22(கலர்படத்தை நொடியில் கரு...\nவேலன்:-பிடித்த MP-3 பாடல் வரிகளை ஒரே பாடலாகசேர்க்...\nவேலன்:-MP-3 கட்டர் உபயோகிப்பது எப்படி\nவேலன்:-ஆபிஸ் 2003-ல் மெயில் மெர்ஜ் செய்ய\nவே���ன்:-150 ஆவது பதிவு.புகைப்படங்கள் சிறுதுண்டுகளாக...\nவேலன்:-கணிணி வேகம் அதிகரிக்க -பகுதி 1\nவேலன்:-டெக்ஸ்டாப்பில் வால்பேப்பர் பாடலுடன் தானே மா...\nவேலன்:-செல்போனில் திருக்குறள் முதல் அனைத்து புத்தக...\nவேலன்:-நமது செல்போனுக்கு பதிவின் கருத்துக்களை வரவழ...\nவேலன்:-பழுதான சிடியின் தகவல்களை மீட்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2011/08/22082011.html", "date_download": "2018-06-20T20:31:44Z", "digest": "sha1:KHKUOJGO6JZID6RY2GQLN7LFJAKK2FWA", "length": 47163, "nlines": 549, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்.(22/08/2011)", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n125 முறை வாய்தா வாங்கிய ஜெயலலிதா என்று நேற்று முதல்வர் ஜெவுக்கு ஸ்டாலின் பட்டப்பெயர் வைத்து இருக்கின்றார்..\nஇப்போது வேண்டுமானால் முதல்வாராக அயாரத மக்கள் பணி காரணமாக அவரால் பெங்களூர் செல்லமுடியாமல் இருக்கலாம் என்று வைத்துக்கொள்ளுங்கள்..ஆனால் கடந்த ஐந்து வருடமாக என்ன பணி காரணமாக அவர் வாய்தா வாங்கினார் என்று தெரியவில்லை...முதல்வர் பொறுப்பில் இருப்பவர் மேல் சொத்துகுவிப்பு குற்றச்சாட்டு உள்ளது அதில் இருந்து அவர் குற்றமற்றவர் என்று நிருபித்து விட்டு வெளியே வருவதையே பொதுமக்கள் விரும்புவார்கள்...\nஅன்னா அசாரேவுக்கு நாளுக்கு நாள் மக்கள் செல்வாக்கு வலுத்து வருகின்றது... இது அவரே எதிர்பார்த்து இருக்கமாட்டார் என்பதே உண்மை...இன்றைய பெங்களூர் டைம்ஸ்ஆப் இந்தியாவில் எல்லா சாலைகளும் ரோம் நகரத்து நோக்கி செல்வது போல, மக்கள் அன்னா அசாரேவை நோக்கி செல்வதாக இன்றைக்கு தலைப்பு வைத்து இருக்கின்றது...\nசென்னை சரவணாஸ்டோரில் வருமானவரித்துறை விடியவிடிய நடத்திய ரெய்டில் 150 கோடி ரூபாய் அளவுக்கு அள்ளிக்கொண்டு போய் இருக்கின்றார்கள்.. கால்கடுக்க நின்று காலையில் இருந்து ராத்திரி வரை உழைத்த பிள்ளைகளுக்கு கொஞ்சம் கிள்ளிக்கொடுத்து இருந்தால் கூட, காலம் முழுவதும் விசுவாசமாய் இருந்து இருப்பார்கள்...நம்ம கிட்ட வேலை செஞ்ச பயலுவலுக்கு நாம செஞ்சோம் என்ற மனநிறைவாவது இருந்து இருக்கும்... எத்தனை பசங்க அன்னைக்கு நைட் சந்தோஷமா குவாட்டர் அடிச்சாங்களோ\nமுதலில் மிக அழகான கலைக்கா மெனக்கெட்ட இந்த குழுவினருக்கு வாழ்த்துகள்.. அந்த உடைந்த பனி மீது நின்ற படி போஸ் கொடுப்பது சான்சேஇல்லை...\nகடந்த இரண்டு வாரமாக இண்டர்வியூ,பெண்களுர் பயணம்,பெண்களுர் நண்பர்களை சந்தித்தல், மலர்கண்காட்சி,ஆன்மீக சுற்றுலா, சினிமா என்று ஒடிக்கொண்டு இருக்கின்றது....\nநிறைய நல்லவாயப்புகளை தவறவிட்டேன்...சிலர் கொடுத்த நம்பிக்கை காரணமாக...பட் அதுவும் பொய்த்து போய் விட்டது.. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்.. முயற்சி செய்தார்களே.. அதுவே போதும்... என்ன நல்லவேலையில் இந்நேரம் செட்டில் ஆகி இருப்பேன். நேரம் என்ன செய்ய\nரொம்ப நாளைக்கு பிறகு இண்டர்வியூக்களுக்கு செல்கின்றேன்..கடந்து ஒருமாதமாக இதான் வேலை..எனக்கே இது புது அனுபவமாக இருக்கின்றது..பெங்களுரூலேயே இரண்டு இண்டர்வியூ அட்டன் செய்தேன்..சென்னையில் ஒரு பிரபல சினிமா பத்திரிக்கையில் போட்டோகிராபர் கம் ரிப்போர்ட்டர் பதவிக்கு இண்டர்வியூவுக்கு சென்றேன்..ஒரு கொஸ்ட்டின் பேப்பர் கொடுத்து எழுத சொன்னார்கள்.. சந்திரமுகி எந்தமொழி படத்தின் ரீமேக்.. ஜோதிகா பாத்திரத்தை செய்தவர் யார்\nஜோதிகா பாத்திரத்தை செய்தவர் ஷோபனா என்று எழுதிவிட்டேன்... சரியாக முக்கால் மணிநேரம் யோசித்தேன்..அம்மே,என்டசேட்டன்,தேண்மாவின் கொம்பத்தேன்,புட்டு,எர்ணாகுளம்,போட்ஹ்வுஸ்,சொப்பனக்கூடு, ஷகிலா, அஞ்சரைக்குள்ள வண்டி, மீசைமாதவன், சிபிஐடைரிகுறிப்பு,கதைபறையும் போல்,அய்யர்த கிரேட்,நான் பட்டில்லா, என்று என்ன என்னகருமமோ நினைவுக்கு வந்து தொலைத்தது.. ஆனால் ங்கோத்தா மணிச்சித்ரத்தாழ் என்ற அந்த வார்த்தை மட்டும் வரவேயில்லை..ஒரு நிமிடம் இரண்டு நிமிடம் அல்ல 45 நிமிடங்கள் அந்த தலைப்பு நினைவுக்கு வர போராடினேன்.. ஆனால் இனி மணிச்சித்ரதாழ் என் உயிர் இருக்கும் வரை மறக்காது...\nசார் ஒரு வாரம் கழிச்சி போன் பண்ண சொன்னிங்க...\nஉங்க பேர் உட்பட ஒரு 5 பேரை செலக்ட் பண்ணோம்..\nநிர்வாகம் பிரஷ்ஆனா ஆட்கள் இரண்டு பேரை எடுத்து விட்டது என்று சொன்னார்கள்... சந்திரமுகி படத்தில் ஜோதிகா வேடத்தில் மலையாளத்தில் நடித்தது ஷோபானா என்று சரியாக எழுதினேன்... வந்தவர்கள் அத்தனை பேரும் மணிச்சித்ரதாழ் என்று எழுதினார்கள்... ஆனால் ஷோபனா பேரை எழுதவில்லை...ஷோபனா பேரை எழுதிய ஒரே காரணத்துக்காக எனக்கு வேலை கொடுத்து இருக்கலாம்...ஒரு வேளை ஷோபனா ரவி என்று எழுதி இருக்க வேண்டுமோ\nநாளை ஈரோட்டில் ந்ண்பருக்கு திருமணம்.. அதனால் செவ்வாய் மாலை மற்றும் புதன்கிழமை காலை வரை ஈரோட்டில்.....திரும்ப பேங்களூர்... இந்த வார இறுதியில் சென்னை...\nபார்த்து ரசிக்க இந்த வீடியோ...\nஅன்பன் ஜாக்கிசேகருக்கு வணக்கம் .\nநான் வினோத் குமார் , எனது ஊர் காங்கயம் .நான் சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் முதுகலை பயன்ப்பாட்டு வேதியியல் முதலாமாண்டு படித்து வருகிறேன் . நானும் உங்களைபோல் இல்லாவிட்டாலும் ஓரளவு நல்ல சினிமாக்களை தேர்ந்தெடுத்து பார்த்து வருபவன் தான் . உங்களது வலைபதிவை தொடரும் அன்பர்களில் நானும் ஒருவன் . நீண்ட நாட்களாக என் மனதில் ஒரு ஏக்கம் இருந்து வருகிறது . பெரும்பாலும் நல்லா திரைப்படங்களை விரைவில் பார்த்து விடுவேன் . ஆனால் கடந்த ஆண்டு ரீலிஸ் ஆன \"பாபா சாகேப் அம்பேத்கர் \" படம் மட்டும் என்னால் பார்க்க முடியாமல் போனது . இந்த திரைப்படம் அதிகமான திரையரங்குகளில் ரீலிஸ் செய்யப்படவில்லை . இருந்தாலும் கோவையில் ஒரு திரையரங்கில் ரீலிஸ் செய்திருந்தனர் . ஆனால் நான் போன சமயம் அந்த படம் விரைவாகவே மாற்றப் பட்டிருந்தது . பிறகு திருப்பூரில் ஒரு சில தமிழ் இயக்கங்கள் படத்தை ரீலிஸ் செய்ய முயற்சி எடுத்து தேதியும் அறிவித்தன .ஆனால் ஒரு சில மனிதர்களின் ஆதிக்கத்தின் காரணமாக படம் ரீலிஸ் ஆகவில்லை . இன்னும் என் மனதில் அந்த படம் பார்க்கமுடியவில்லை என்ற வருத்தம் இருந்து வருகிறது . இந்த அருமையான திரைப்படம் நான் பார்ப்பதற்கு ஏதேனும் வாய்ப்புள்ளதா dvd வடிவிலாவது இந்தப் படம் கிடைக்குமா dvd வடிவிலாவது இந்தப் படம் கிடைக்குமா அப்பிடி எதாவது வாய்ப்பிருந்தால் தயவு செய்து கூறுங்கள் . உங்கள் நேரத்தை வீணடித்ததற்கு என்னை மன்னிக்கவும் . நன்றி அன்பரே .\nநானும் அந்த படத்தின் டிவிடி தேடி வருகின்றேன்... அப்படி கிடைத்தால் மறக்ககாமல் தெரிவிக்கின்றேன்... வந்து பெற்றுக்கொள்ளவும்... உங்களுக்கு கிடைத்தால் எனக்கு மறக்காமல் கொடுக்கவும்....\nஈரோடு கேன்சர் பெண்ணுக்கு 45ஆயிரம் இந்தபிளாக் வழியாக உதவி கிடைத்து இருக்கின்றது...மைதிலி என்ற பெண்ணுக்கு கல்விக்கு உதவிகிடைத்து இருக்கின்றது..அதனால் நியாமான உதவிகளை இந்த இடத்தில் பிரசுரிக்கின்றேன்..உதவி செய்பவர்கள் உதவி செய்யட்டும் அல்லது பெறட்டும்... எந்த கட்டாயமும் இல்லை...\nஆனால் இந்த விண்ணப்பம் சற்றே வித்யாசமானது.. இது கலை... மைக்கேல்மதனகாமராஜ் படத்தில் நாடகம் போட்டு பயர் சர்விசில் வேலை செய்யும் கமல் கடனாளியாக இருப்பரே... அது போல கலைக்காக நேரத்தையும் ஆர்வத்தையும் கொடுக்கும் ஒரு நண்பருக்கு பண உதவி தேவை... அழிந்து போகும் கலையான தெருகூத்தினை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்ல பணஉதவிதேவையாய் இருக்கின்றது... ஆர்வம் இருப்பவர்கள் பங்கெடுத்து கொள்ளுங்கள்...\nநண்பர் மணலிவீடு ஹரிகிருஷ்ணன் நீண்ட நாட்களாகவே தெருக்கூத்து கலைஞர்களின் நலனுக்காக பல்வேறு வகையில் உழைத்து கொண்டிருக்கிறார். 'Portable Stage'- பெயர்த்தகு மேடை ஒன்று தயார் செய்யலாம்,\nஅக்கலைஞர்களுக்கு உதவியாக இருக்குமென பிரியப்படுகிறார்.கூடவே ஒரு ஆவனப்படமும் எடுக்க அவா. தங்கள் தளத்தில் இக்கடித்தை பிரசுரித்து தெருக்கூத்து கலைஞர்களுக்கு உங்க வாசகர்களை முடிந்தளவு பொருளுதவி செய்ய வேண்டுமாய் கோருகிறேன்.\nதொடர்புக்கு மணல்வீடு ஹரிகிருஷ்ணன் -9894605371\nபப்ளிசிட்டியில் நல்ல பப்ளிசிட்டி கெட்ட பப்ளிசிட்டி என்று எதுவும் இல்லை அதனால் பப்ளிசிட்டி கிடைத்தால் அதைவரவேற்க்கவேண்டும்...\nஅமெரிக்காவில் இருந்து லண்டனுக்கு ஒரு பிரைஸ்ட்டோட ஒரு பெண் பயணம் செஞ்சா...லண்டன் கிட்ட போறசமயத்துல பிரைஸ்ட்கிட்ட ஒரு உதவி செய்யமுடியுமான்னு கேட்டா.. சொல்லும்மான்னு சொன்னார்.. என்னோட ஹேர் டிரையர் ரொம்ப காஸ்ட்லி கஸ்டம்ஸ்ல மாட்டினா காசை தீட்டிடுவாங்க.. அதனால உங்க ஜட்டி உள்ள வச்சி மறைச்சி எடுத்து வந்து வெளிய கொடுக்க முடியுமான்னு கேட்டா.. ஓகே ன்னு சொல்லிட்டார்... செக்கில் பிரைஸ்ட்ட செக் பண்ணாம நீங்க எதாவது சொல்லி விரும்புரிங்களான்னு கேட்க, உண்மையை சொல்லிடனும் அந்த பொண்ணு மாட்டிகிட்ட மாட்டிகிட்டும்னு உண்மையை சொல்ல ஆரம்பிச்சார்... தலையில் இருந்து இடுப்புவரை என்னிடத்தில் எதுவும் இல்லை... ஆனால் இடுப்புக்கு கீழே பெண்ணுக்கு தேவையான முக்கிய பொருள் என்னிடத்தில் இருக்குகின்றது.. அது புதியது இதுவரை பயண்படுத்தியதில்லைன்னு சொல்ல கஸ்டம்ஸ்ல சிரிச்சிகிட்டே அவரை அனுப்ப்பிட்டாங்களாம்..\nLabels: கலக்கல் சாண்ட்விச், தமிழகம்\nவிரைவில் நல்ல வேலை கிடைக்க வாழ்த்துக்கள்.\nகெட்டவங்களுக்கு சாமி நிறைய கொடுக்கும் ஆனா கை விட்டுடும்..நல்லவங்களுக்கு சாமி ஒன்னுமே கொடுக்காது,ஆனா கடைசில எல்லாமே கிடைக்கும்... உங்களுக்கும் நல்ல வேலை கிடைத்து அந்த அனுபவத்தையு���் விரைவில் பதிவு பண்ண என் வாழ்த்துகள்....\nஉங்கள் பகுதியில் என் பிளாக் முகவரியை போடலாமா..\nவிருப்பம் இருந்தால் மட்டும் வெளியிடயும்..\nஜாக்கி சாரே... ஈரோடுல எந்த திருமண மண்டபம்\n இன்னும் கொஞ்சமே கொஞ்சம் கஷ்டப் படுங்கள்.\nநண்பர் மு.ஹரிகிருஷ்ணன் அவர்களே கூத்துக்கலைஞர்களைப்பற்றிம அந்த ஆவணப்படத்தை இயக்குகிறாறா இல்லை அல்லது ஆர்வமும், அனுபவமும் உள்ள குறும்பட இயக்குனர்களுக்கு அந்ந வாய்ப்பை தருகிறாறா\nவினோத்குமார் \"அம்பேத்கார்\" திரைப்படம் த.மு.எ.க.ச வின் முன்முயற்ச்சியால் திருப்பூரில் 4நாட்கள் ஸ்ரீனிவாசா திரையரங்கத்தில் திரையிடப்பட்டது நீங்கள் தாம் தவறவிட்டுவிட்டீர்கள் என் நண்பரிடம் அந்தபடம் இருப்பதாக கூறினார் இருப்பின் அதை அப்லோடு செய்துவிட்டு லிங்க் அனுப்புகிறேன்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nசாலிடர்,டயனோரா,ஈசீடிவி,கால ஒட்டத்தில் காணமல் போன த...\nதூக்கு தண்டனைக்கு எதிராக தமிழர்களின் தொடர் போராட்ட...\nகடிதங்கள்..பேனா நட்பு என்றால் என்ன\nFINAL DESTINATION-5(2011)துரத்தும் கொடுர மரணங்கள்....\nசென்னை பெங்களூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு பய...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் ஞாயிறு (14/08/2011)...\nசென்னை பெங்களூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு ப...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/புதன் (10/08/2011)\nசமச்சீர் கல்விக்கே வெற்றி.. உச்சநீதிமன்றம் அதிரடி ...\nஇன்னும் கைக்கெட்டாத உயரத்தில் விமானங்கள்....\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்... ஞாயிறு (07/08/20...\nTRIBLE TAP-2010/ஹாங்காங்/ வல்லவனுக்கு வல்லவன்.\nசென்னை அடையாறு ழ கபே பதிவர் சந்திப்பு..04/08/2011...\nதாமதமாய் சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் புதன் (03/08/20...\nஆசிப்மீரான் அண்ணாச்சியோடு ஒரு இனிய சந்திப்பு...27...\nCowboys & Aliens-2010-/கௌபாய்ஸ் அன்டு ஏலியன்ஸ்.திர...\nTHE CHASAR-2008 உலகசினிமா/கொரியா/விபச்சார மாமாவின்...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (599) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (259) பார்க்க வேண்டியபடங்கள் (241) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (94) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (25) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/29020-american-ex-presidents-join-hands-for-flood-relief-fund.html", "date_download": "2018-06-20T21:17:30Z", "digest": "sha1:SO7YVFTEG6HGP262CTOW3XJT336TP46Y", "length": 9939, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள் திரட்டும் நிதி | American ex presidents join hands for flood relief fund", "raw_content": "\nடெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு\nஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்\nபோராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nமதுரை காமராஜர் பல்கலை. துணை வேந்தரை நீக்கிய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசுதந்திரமான நீதிமன்றங்களே மக்களுக்கு பெரும் பாதுகாப்பு - ப. சிதம்பரம்\nகர்நாடகா: சித்ரதுர்கா அருகே ஜவஹனள்ளி பகுதியில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி\nஅமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள் திரட்டும் நிதி\nஅமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய \"ஹார்வே\" புயல் பாதிப்பு நிவாரண நிதி திரட்டுவதற்காக அந்நாட்டின் 5 முன்னாள் அதிபர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த வாரம் வீசிய \"ஹார்வே\" புயல் பலத்த சேதங்களை உண்டாக்கியுள்ளது. சுமார் 40 பேர் வரை இந்த புயலினால் பலியாகினர். பல்லாயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் இந்த புயலில் சேதமடைந்துள்ளன. இந்த புயல் பாதிப்பு நிவாரண பணிக்காக அந்நாட்டின் முன்னாள் அதிபர்கள் ஜிம்மி கார்ட்டர், ஜார்ஜ் புஷ், மற்றும் அவரின் தந்தை புஷ், பில் கிளிண்டன், ஒபாமா ஆகிய ஐந்து பேரும் ஒன்றிணைந்துள்ளனர். 'ஒன் அமெரிக்கா அப்பீல்' என்ற பெயரில் அவர்கள் நிவாரண நிதி திரட்டப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.\nஅந்த நிதிக்கு அவர்கள் ஐந்து பேரும் கணிசமான தொகை அளிப்பதாக உறுதியளித்துள்ளனர். அத்துடன் பொதுமக்கள் அளிக்கும் நிதியும் அதில் சேர்க்கப்பட்டு அரசின் வெள்ள நிவாரணத் திட்டத்துக்கு அளிக்கப்படும் என்று அவர்கள் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். தனிப்பட்ட முறையில் 10 லட்சம் டாலர் டெக்ஸாஸ் வெள்ள நிவாரண நிதி அளிப்பதாக அதிபர் டிரம்ப் ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம் - முடங்கின அலுவலக பணிகள்\nநீரில் அடித்துச்சென்ற தற்காலிக பாலம் - கடக்க முடியாமல் தவித்த மாணவர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகல்\nஅமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு 50% வரி உயர்வு: இந்தியா பதிலடி\nஅமெரிக்க பொருட்களுக்கு வரி - சீனா பதிலடி\nவெள்ளத்தில் மிதக்கும் அசாம் - 4 லட்சம் மக்கள் தவிப்பு\nபாலியல் தொழில்: அமெரிக்காவில் புகார் கொடுத்த தமிழ் நடிகை\nவெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட தம்பதி : திக்த��க் வீடியோ\nஆப்பிள் மூலம் அமெரிக்காவுக்கு செக் வைத்த இந்தியா\nட்ரம்ப் - கிம் ருசித்த உணவு வகைகள்\nஅமெரிக்கா- வடகொரியா இடையே ஒப்பந்தம் கையெழுத்து\nதந்தையின் கண்முன்னே பள்ளி வாகனம் ஏறி சிறுமி பலி\nஜேசிபியில் உட்காந்து விநோதமாக சவாரி செய்த புதுமண ஜோடி\n“பாசம் வந்தாச்சு.. எப்படி கடிக்கும்..”.. குழந்தையாகவே மாறிப்போன காட்டு குரங்கு..\n“எனது ஹீரோவை பார்க்க விடுங்கள்”- இளம்பெண்ணால் எரிச்சல் ஆன ஐபிஎஸ் அதிகாரி...\nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nஇணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம் - முடங்கின அலுவலக பணிகள்\nநீரில் அடித்துச்சென்ற தற்காலிக பாலம் - கடக்க முடியாமல் தவித்த மாணவர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vizhiyan.wordpress.com/2015/09/15/%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE/", "date_download": "2018-06-20T20:36:58Z", "digest": "sha1:2SC3X5BVTFRXJQUTMMPYWS2ORX6CQ6YK", "length": 12934, "nlines": 103, "source_domain": "vizhiyan.wordpress.com", "title": "லக்ஸம்பர்க் – நான்சி பயணம் | விழியன் பக்கம்", "raw_content": "\nவரம்பு மீறும் இளைஞனின் எண்ணங்கள்…\nலக்ஸம்பர்க் – நான்சி பயணம்\nலக்ஸம்பர்க் – நான்சி பயணம்\nமுதன்முறையாக ப்ளாப்ளா காரில் ஒரு பெண் காரோட்டி செல்கின்றேன். இந்த பெண் ‘அம்பாசிடர்’ என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதாவது ஆரம்பநிலை, எக்ஸ்பர்ட், அடுத்து அம்பாசிடர். உள்ளே அமரும்போதே “உங்களுக்கு ஃபேர் அடிக்குமெனில் என் முயலுடன் விளையாடுங்கள்” என்றாள். நான்சியில் ஐந்தாமாம் ஆண்டு மார்கெட்டிங் படிக்கின்றார். கார் கிளம்பியது முதல் கேள்வி முயல் பற்றியது தான். “இதன் பெயர் என்ன” “ட்வீட்லி” என்றாள். நான் பின்னிருக்கையில் அமர்ந்திருந்தேன். முன்னிருக்கையில் அவள் காரோட்டியும் பக்கத்தில் ஒரு இளைஞனிருந்தார். அவரும் நான்சியில் கல்லூரியில் படிப்பதாக கூறினார். ஆனால் அவரும் என்னைப்போலவே ஒரு பயணி.\n“நான் இதால���யின் காட்டுப்பகுதியில் நடந்துகொண்டிருந்தபோது யாருமற்ற அனாதையாக இந்த முயல் இருந்தது. இதோ இந்த கையளவிற்கு தான் இருந்தது. எடுத்து வந்துவிட்டேன். பெயர் வைத்தேன். வாரம் இரண்டு முறை கேரட்டும் ப்ரோக்ளியும் தருகின்றேன். மற்றபடி சில காய்கறிகளும் பழமும் தருவேன். ஆப்பிளை நறுக்கி கொடுத்தால் மகிழ்வாக சாப்பிடும். இது சைவ பிராணியாகவே வளர்க்கின்றேன்” என முயல் கதையுடன் துவங்கியது. கல்லூரி மாணவர்களுடன் எனக்கு பேச சந்தர்ப்பமே கிடைக்கவில்லை. ஒரு அல்ஜீரிய மாணவனை பாரிஸ் செல்லும்போது சந்தித்தேன். ஆனால் அவனுடன் பேசமுடியவில்லை.\nஒரு கல்லூரி யுவதியின் வாழ்வினைப்பற்றி குறிப்பிட்டாள். தன் பெற்றோர்கள் வேறு ஊரில் இருப்பதாகவும் அவள் இங்கே வசிப்பதாகவும் கூறினாள். புகைப்பிடிப்பது, மது அருந்துவது, ஆண் பெண் உறவு பற்றி எல்லாம் கேள்விகள் கேட்டேன். இருவரும் பதில் கூறினார்கள். ஆணுடைய பார்வை வித்யாசமாகவே இருந்தது. “சரி, இங்கே ஒரு ஆணை எப்போதாவது அண்ணன் என அழைப்பீர்களா” என்று கேட்டேன். “ரொம்ப ரொம்ப அரிது. மிக மிக நெருக்கமாக பரிசுத்தமான உறவாக உணர்ந்தால் தான் அழைப்போம்” என்றாள், “இல்லை, இது சாதாரணான விஷயம், நிறைய கூப்பிடுவார்கள்” என்றான் அவன். அவர் ஒரு மொறை மொறைக்க இருவரும் “ஆனால் உங்கள் நாட்டில் இருப்பது போல அழைக்கமாட்டார்கள் என ஒரு சேர கூறினார்கள்.\nஇருவருக்கும் இருக்கும் கனவு இடம் பற்றி குறிப்பிடுங்கள் என்றேன். அவள் ஆப்பிரிக்க காடுகளில் மிருகங்கள் இயற்கையாக வாழும் பகுதியில் வாழ வேண்டும், அங்கே சில நாட்கள் கழிக்க வேண்டும் என்றாள். அவன் ஒரு தீவின் பெயரை குறிப்பிட்டு அங்கே போகவேண்டும் என்றான். என்னை கேட்டதற்கு திரு.குரு ஏர்லைன்ஸில் அண்டார்டிக்கா போக வேண்டும் என்றேன்.\nஇந்தியாவை பற்றி பேச்சு திரும்பியது. தட்பவெட்பம், மக்கள், குழந்தைகள் என கேட்டார்கள். புத்தர் பற்றி அங்கே இருக்கும் யோகா பற்றி கேள்விகேட்டாள். எனக்கு அதனை பற்றி நேரில் அறிந்துகொள்ள ஆவல் என்றாள். இந்தியாவில் சிறந்த இடம் எது என்றதற்கு காசிக்கு போய் வாருங்கள் என்றேன். வாட்ஸப்பில் அந்த பெயரை அனுப்பக்கூறினாள். வாரணாசி என அனுப்பினேன். ஏன் சிறந்தது. எத்தனை நாட்கள் ஆகும் என விவரித்தேன். நீங்கள் அடிக்கடி செல்வீர்களா எனக் கேட்டாள். இந்தியா பரந்��� நாடு அது ஒரு முனை நான் வசிப்பது வேறு முனை. பயணங்களும் எளிதல்ல. மூன்றுமுறை சென்றிருக்கின்றேன் ஆனால் சமயம் கிடைக்கும்போதெல்லாம் செல்வேன் என்றேன். சில நிமிடங்கள் கண்மூடி காசிக்கு சென்றுவந்தேன்.\nவீட்டு நினைப்பு வந்ததும் வித்யாவிற்கு அழைத்து பேசினேன். திரும்பவும் பயணங்கள் பற்றியே பேச்சு சென்றது. ஐந்து வருடங்களாக அவளுடைய அப்பாவின் காரினை ஓட்டுவதாகவும் இந்த காரை அன்றைய தினம் தான் முதல்முறையாக ஓட்டுவதாக கூறினாள். லக்ஸம்பர்க்கில் தன் நண்பன் இருக்கின்றான் அவனைக்காண அடிக்கடி வருவேன் அப்படித்தான் ப்ளாப்ளாகாரில் சேர்ந்தேன் என்றாள். உணவு ஒத்துக்கொண்டதா எங்கெல்லாம் சென்றீர்கள் என விடாமல் பேசிக்கொண்டே வந்தாள், ஒரு செல்பி எடுத்துக்கொண்டோம். முந்தைய பயண தாத்தாவை விட வேகம் குறைவு தான். வழியில் அந்த இளைஞனை இறக்கிவிட்டு, டிராம் ஸ்டேஷனுக்கு அருகே என்னை இறக்கிவிட்டாள். இந்தியா வரும்போது செய்தி அனுப்புகிறேன் என சொல்லிவிட்டு காரை கிளப்பினாள்.\n← அல்ஜீரியமுறை திருமண கொண்டாட்ட அனுபவம்\nஇரவு நேரக்கதைகள் செய்யும் மாயமென்ன\nகண்ணாடி சினேகம் – சிறுகதை\nகாந்தி புன்னகைக்கிறார் – சிறுகதை\nநெஞ்சுக்குள்ளே தூறல் – சிறுகதை\nமுடிவில் ஒரு ஆரம்பம் – சிறுகதை\nவானமே கூரை – சிறுகதை\nகுழந்தைகளின் தோல்விகளும் வலிகளும் – விழியன்\nசிறுவர் இதழ் – சில எண்ணங்களும் ஆலோசனைகளும் – விழியன்\nஅவர்கள் உலகிற்கு அனுமதி இல்லை\nகோடையை குழந்தைகளோடு கொண்டாடலாம் இப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/16871", "date_download": "2018-06-20T20:32:04Z", "digest": "sha1:EWIMSCUXNUK2H7FCN3YWBNJ4DQTMP5MX", "length": 17629, "nlines": 183, "source_domain": "www.jeyamohan.in", "title": "உறவுகளின் ஆடல்", "raw_content": "\nச. முத்துவேல் அவரது இணையதளத்தில் எழுதியிருந்த இந்தக் கவிதை என்னை கவர்ந்தது. எளிமையான நேரடியான படிமம். உறவுகளில் புழங்குவதை ஒரு கச்சிதமான விளையாட்டாக முன்வைக்கிறது இந்தக்கவிதை. எதையும் தொடாமல் எதையும் வெல்லாமல் எதையும் இலக்குகொள்ளாமல் ‘ஆடி’த்திரும்பும் ஒரு வட்டு.\n[இடப்பக்கம் ச.முத்துவேல். வலப்பக்கம் கவிஞர் உமா சக்தி]\nவெற்றியை நோக்கி முன் நகரவில்லை\nஇந்தக் கவிதையுடன் ஒப்பிடத்தக்க இன்னொரு கவிதை தேவதேவன் எழுதியது. தேவதேவனின் கவிதையும் உறவுகளை ஆட்டமாக உருவகிக்கிறது. சீட்டாட்டமாக. ���னால் சீட்டாட்டத்தின் முடிவில் அது ஒரு அபூர்வ மலரை மலரச்செய்துவிடுகிறது\nகாலமோ விலகி எங்கள் விளையாட்டை\nஆக எங்கள் சீட்டுக்கள் விழுந்தது\nஎனினும் வெல்ல வெல்ல என துடித்தன\nதுயில் கொண்டிருந்த ஒரு விதை\nஒரு மலர் காம்பை நீட்டியது\nஆறு இதழ்கள் உடைய ஒரு மலர்\nஇந்தக்கவிதைகளுடன் எங்கோ இணைந்துகொள்கிறது கல்பற்றா நாராயணனின் இந்த கவிதை. ஆட்டத்தின் நடுவே ஆடாமல் அப்புறம் ஏகும் புத்தர். ஆட்டத்தில் இருக்கும் ஆடாத மனிதரே புத்தர். எல்லா ஆட்டங்களிலும் புத்தருக்கு ஓர் இடமுண்டு போலும்\nகாத்து நிற்பதிலேயே போவதை எண்ணியபடி.\nமெதுவாக நெடுஞ்சாலையை கடப்பதைக் கண்டேன்\nகுரோதத்துடன் என்னை நோக்கி வந்தது.\nஅவர் நடந்து மறுபக்கம் சேர்ந்தார்\nஉறவுகளைப்பற்றி மூன்று உசாவல்கள். எங்கும் எதிலும் உரசாமல் தன் வழியே சென்று மீளும் ஒரு அந்தரங்கப்பாதையை முத்துவேல் சொல்கிறார். எதையும் வெல்லமுயலாமல் எதையும் அடையாமல்.\nதேவதேவனின் கவிதை அந்தபடிமத்துக்குள் இன்னொரு படிமத்துக்காக முயல்கிறது. அறுவர் ஆடும் சீட்டாட்டம். அகாலத்தில் பிறந்து காலத்தில் வந்து விழும் சொற்கள். உன்னை வெல்வேன் என்றும் என்னை வெல்லு என்றும் ஒரே சமயம் அவை கூவுகின்றன. காலம் வெளியே விலகி அன்றாட வாழ்க்கையாக இயல்கிறது.\nஅந்த ஆட்டத்தின் உச்சம் ஒன்றுண்டு. ஆறு ஆழங்களிலும் உறையும் சதுப்பில் புதைந்துகிடக்கும் ஒரு விதை முளைத்து மலர்ந்து இதழ்விரிக்கும் ஒரு கணம். அதுவே உறவின் சாரம்.\nஆனால் கவனியுங்கள், அதுவும் இன்னொரு சீட்டாட்டம்தான். அந்த ஆறு இதழ்களில் சீட்டாடிக்கொண்டிருக்கிறார்கள் அதே ஆறுபேர்\nகல்பற்றா நாராயணன் உறவுகளை ஒட்டுமொத்த உலகியலாக, முச்சந்தியாக ஆக்கிவிடுகிறார். நம்மை முட்டவரும் குரோதங்கள் ஓடும் நதி அது. அந்த உறவுவலைப்பெருவெளி இருப்பதையே அறியாமல் மறுபுறம் சென்றுவிடுகிறது புத்த நிலை.\nமூன்று தளங்களில் மூன்று ஊர்களில் வாழும் கவிஞர்கள். இரண்டு வெவ்வேறு தலைமுறைக்காரர்கள். ஒரே முனை நோக்கிக் குவியும் தேடல் வழியாக அவர்கள் கண்டடைவது அவரவர் உண்மைகளை\nஆனால் கவனியுங்கள் அதுவும் ஒரு சீட்டாட்டமே. மூன்று சீட்டுகளும் அகாலத்தில் இருது காலத்துக்கு வந்து விழும் ஆட்டத்தில் ஒரு உச்சியில், அவர் இவர் என்ற பேதமற்ற வெளியில், முடிவிலியின் சதுப்பில் புதைந்து கிடந்த ஒரு விதை முளைத்து மலர்விடுகிறது.\nஆம், அந்த மலரின் மூன்று இதழ்களில் மூன்று கவிஞர்கள், மூன்று வெவ்வேறு கவிதைகள்.\nவலியிலிருந்து தப்ப முடியாத தீவு\nகல்பற்றா நாராயணன் கவிதைகள் 2\nநாகர்கோவிலில் தேவதேவன் கவிதை அரங்கு\nTags: கல்பற்றா நாராயணன், கவிதை, ச. முத்துவேல், சுட்டிகள், தேவதேவன்\nதேவதேவன் - ஞானக்கூத்தனுக்கு வாழ்த்து\nநீதியுணர்வு ஓர் ஆட்கொல்லி நோய்- வெள்ளையானை\nகிளி சொன்ன கதை 2\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-06-20T20:41:17Z", "digest": "sha1:VES2GBTY2V4LBNDZCPB6WMOPYP7GSACP", "length": 24461, "nlines": 152, "source_domain": "www.jeyamohan.in", "title": "சபரி", "raw_content": "\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–79\nபகுதி பத்து : பெருங்கொடை – 18 சுப்ரியை தன் மாள��கையை அடைந்தபோது மிகவும் களைத்திருந்தாள். தேரிலேயே சற்று துயின்றிருந்தாள் என்பது மாளிகையை நோக்கிய சாலைத் திருப்பத்தில் தேரின் அதிர்வில் அவள் விழித்துக்கொண்டபோதுதான் தெரிந்தது. உடல் விழித்தும் உளம் எழாமல் அவள் இருக்கையிலேயே அமர்ந்திருந்தாள். சபரி “அரசி, மாளிகை” என்றதும் கையூன்றி மெல்ல எழுந்துகொண்டு உள்ளே சென்றாள். சபரி பேழைகளுடன் பின்னால் வரும் காலடியோசை தலையில் விழும் அடிகளைப்போல கேட்டது. தன் அறைக்குள் மீண்டபோது அவளிடம் எந்த …\nTags: அவிரதன், அஸ்தினபுரி, கர்ணன், சபரி, சுப்ரியை, சூக்ஷ்மை\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–78\nபகுதி பத்து : பெருங்கொடை – 17 அவையில் இருந்த அமைதியை நோக்கியபடி காசியப கிருசர் சற்றுநேரம் நின்றார். கர்ணன் சென்றதை விழிகளால் நோக்கி இயல்புநிலையை அடைந்த பின்னர்தான் அவன் போரில் பங்குகொள்ளாமை அளிக்கும் இழப்பை அவர்கள் முழுதுணர்ந்தனர். பின்னர் ஒருவருக்கொருவர் மெல்ல பேசிக்கொள்ளத் தொடங்கினர். அவனை ஷத்ரிய அரசன் என்றல்லாமல் சிற்றரசனாக போரில் ஈடுபடுத்துவதைப்பற்றியும் எதிர்த்தரப்பில் அரக்கரும் அசுரரும்கூட படைகொண்டு வந்து நின்றிருக்கையில் சூதன் வில்லேந்தலாகாது என்னும் நெறிக்கு என்ன பொருள் என்றும் உரையாடினர். சொல்லும் …\nTags: அமூர்த்தர், காசியப கிருசர், கிருஷ்ணன், குண்டஜடரர், குண்டர், கௌதம சிரகாரி, சபரி, சாத்யகி, சுப்ரியை, ஜயத்ரதன், துரியோதனன், பானுமதி, யுயுத்ஸு\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–72\nபகுதி பத்து : பெருங்கொடை – 11 முதற்புலரிக்கு முன்பே அசலையும் தாரையும் கர்ணனின் மாளிகை முகப்புக்கு வந்தனர். வேள்வியில் அமர்வதற்கு உலோகங்களோ, தோலோ, பட்டோ கூடாதென்பதனால் வெண்ணிற பருத்தியாடைகளும், வெண்சங்கு போழ்ந்த வளையல்களும், தீட்டப்பட்ட விதைகளாலான கருமணியும் செம்மணியும் கோத்த மாலைகளும் மட்டுமே அணிந்திருந்தனர். அங்கே காத்திருந்த துணைப்படைத்தலைவன் உக்ரசேனன் வணங்கி முகமன் உரைத்து “அரசரும் அரசியும் ஒருங்கிக்கொண்டிருக்கிறார்கள், அரசி” என்றான். தாரை “பொழுதாகிறது, அணிகளை எங்கேனும் நிறுத்திக்கொள்ள வேண்டியதுதான்” என்றாள். அசலை “அரசர் எந்நிலையிலிருக்கிறார்\nTags: அசலை, கர்ணன், கிருஷ்ணன், குண்டாசி, சபரி, சுஜாதன், சுப்ரியை, தாரை, பானுமதி, ஸ்ரீகரர்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–70\nபகுதி பத்து : பெருங்கொடை – 9 களைத்து படுத்து துயின்று மிக விரைவிலேயே ஏதோ ஓசை கேட்டு சுப்ரியை எழுந்துகொண்டாள். அந்த ஓசை என்ன என்று அறிந்தாள், விசைகொண்ட ஒரு தென்றல்கீற்று அறைக்குள் சுழன்று சென்றிருந்தது. பித்தளைத்தாழ் எவரோ வந்துசென்றதன் தடயம் என அசைந்துகொண்டிருந்தது. சொல்லி முடித்த உதடுபோல மெல்ல அமைந்தது சாளரத்திரை. அவள் பெருமூச்சுடன் எழுந்து சென்று உப்பரிகையை அடைந்து இருண்ட தோட்டத்தை நோக்கிக்கொண்டு நின்றிருந்தாள். இருளுக்குள் இலைகள் அசைவிழந்திருந்தன. பின்னர் மீண்டுமொரு காற்றில் …\nTags: கர்ணன், சபரி, சுதர்சனை, சுப்ரியை, ஜயத்ரதன், ஸ்ரீகரர்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–69\nபகுதி பத்து : பெருங்கொடை – 8 கர்ணன் எழாதிருத்தல் கண்டு அவர்கள் அனைவரும் தயங்கி நின்றனர். சுபாகு “மூத்தவரே…” என மெல்லிய குரலில் அழைக்க கர்ணன் அவனை ஏறிட்டு நோக்கிவிட்டு பதற்றம்கொண்டவன்போல தன் குழலை நீவி தோளுக்குப் பின்னால் இட்டான். அவன் எழப்போகிறான் என சுப்ரியை எண்ணினாள். வெடித்துக் கூச்சலிட்டபடி வாளை உருவக்கூடும். அல்லது வெளியே செல்லக்கூடும். ஆனால் அந்த மெல்லிய அசைவுத்தோற்றம் மட்டும் அவனுடலில் ததும்பியதே ஒழிய அவன் எழவில்லை. துரியோதனன் மீண்டும் அமர்ந்தான். …\nTags: கணிகர், கர்ணன், காலகன், சகுனி, சபரி, சுதர்சனை, சுபாகு, சுப்ரியை, துரியோதனன்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–67\nபகுதி பத்து : பெருங்கொடை – 6 புலரியில் சுப்ரியை ஒரு கனவு கண்டாள். மிகச் சிறிய படிகள். அவை சதுர வடிவான கிணறு ஒன்றுக்குள் மடிந்து மடிந்து இறங்கிச் செல்ல மங்கலான ஒளியில் அப்படிகளின் மேற்பரப்பை மட்டுமே நோக்கியபடி அவள் காலெடுத்து வைத்து இறங்கிச் சென்றுகொண்டே இருந்தாள். மேலும் மேலுமென படிகள் இருளிலிருந்து எழுந்து வந்துகொண்டிருந்தன, ஏடு புரளும் முடிவற்ற நூல் என. தலைக்குமேல் மெல்லிய ஒளியுடன் தெரிந்த அச்சதுரத் திறப்பு சிறிதாகியபடியே சென்றது. இருமுறை …\nTags: சபரி, சுப்ரியை, சூக்ஷ்மை\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–66\nபகுதி பத்து : பெருங்கொடை – 5 துறைமேடையில் விருஷசேனனும் விருஷகேதுவும் சத்யசேனனும் அவளுக்காகக் காத்து நின்றிருந்தனர். கர்ணன் கிளம்பிய பின்னரே அங்கே சென்றுசேரவேண்டுமென எண்ணி அவள் பிந்தி கிளம்பியிருந்தாள். தேரிறங்கியதும் விருஷசேனன் வந்து தலைவணங்கி “அஸ்தினபுரிச் செலவு அவர்களுக்கும் நமக்கும் நலம் பயப்பதாகுக, அன்னையே” என்றான். அவன் தலைதொட்டு “வெற்றி நிறைக” என வாழ்த்தினாள். பிற மைந்தரும் அவள் கால்தொட்டு வாழ்த்து பெற்றனர். கர்ணனும் சிவதரும் ஏறிய அரசப்படகின் அமரமுனையில் எழுந்த தலைமைக் குகன் கொம்பொலி எழுப்ப படகுத்துறையிலிருந்து மேடைமேலேறிய …\nTags: அசலை, அஸ்தினபுரி, சபரி, சுப்ரியை, தாரை\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–65\nபகுதி பத்து : பெருங்கொடை – 4 அஸ்தினபுரிக்கு கர்ணனுடன் கிளம்புவதை சுப்ரியை எண்ணிநோக்கியதே இல்லை என்பதனால் அவன் நாவிலிருந்து அச்சொல் எழுந்தபோதுகூட அவள் உள்ளம் அதை வாங்கிக்கொள்ளவில்லை. அன்றே அமைச்சரிடமிருந்து செய்தி வந்தபோதுதான் சித்தத்தில் அது உறைத்தது. அவள் நிலையழிந்து அகத்தளத்தில் சுற்றிவந்தாள். அணுக்கச்சேடி சபரியும் பிறரும் அவளுடைய பயணத்துக்கான ஒருக்கங்களை செய்துகொண்டிருந்தார்கள். அவள் அதெல்லாம் தனக்காக என்பதை மெல்ல மெல்லத்தான் உள்வாங்கினாள். சபரியிடம் “நான் சென்றுதான் ஆகவேண்டுமா என்று பிறிதொருமுறை அரசரிடம் கேட்டுவரச்சொல்” என்றாள். …\nTags: அஸ்தினபுரி, சபரி, சம்பாபுரி, சுப்ரியை\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 31\n[ 5 ] அங்கிரீசரின் மைந்தர் கர்கரின் கொடிவழிவந்த வாசக்னு முனிவருக்கு ஒரு மகள் இருந்தாள். அவளுக்கு தன் முன்னோரின் பெயரைக்கொண்டு கார்கி என்று பெயரிட்டார் வாசக்னு. அன்னையின் கருவிலிருந்து அவள் வெளிவந்ததுமே கருவறைக்குள் எழுந்த பெண்களின் சேர்ந்தொலி மகிழ்வாலானதல்ல என்று அவர் உணர்ந்தார். கண்களை மூடி தன் அகவிழியால் அவர் அக்குழவியை பார்த்துவிட்டார். எனவே வளைந்த முதுகும் குறுகிய கைகளும் அவரைவிதைபோல நீண்ட தலையுமாக கொண்டுவந்து காட்டப்பட்ட பெண்குழந்தையைக் கண்டு அவர் வியப்புறவில்லை. அதை அவர் …\nTags: காத்யாயனி, கார்கி, சபரி, சுலஃபை, பிருஹதாரண்யகம், மித்ரர், யாக்ஞவல்கியர், வாசக்னு\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 55\n[ 22 ] சபரி சரிந்துவிட்டது என்ற செய்தி சுருதகீர்த்திக்கு அவள் கொற்றவை ஆலயத்திற்குச் சென்று அரசமுறைப் பூசெய்கைகளை முடித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது வந்தது. ��வள் புருவத்தை சற்றே சுருக்கி எந்த உணர்வும் இல்லாமல் “என்ன செய்கிறது” என்றாள். “காலையில் ஏதோ எண்ணியதுபோல கிளம்பிச்சென்றிருக்கிறது. பத்தடி தொலைவில் சரிந்துவிழுந்திருக்கிறது. வயிற்றுக்குள் குடல்கள் நிலைபிறழ்ந்துவிட்டன. உயிர்பிழைப்பது அரிது என்கிறார்கள்” என்றாள் சேடி. அவள் தலையசைத்துவிட்டு நடந்தாள். சற்றுநேரத்திலேயே சபரியை முழுமையாக மறக்கமுடிந்ததை மீண்டும் நினைவுகூர்ந்தபோது உணர்ந்து வியந்தாள். அதன் ஒலி …\nTags: கராளமதி, சபரி, சிசுபாலன், சுருதகீர்த்தி, சூக்திமதி, தமகோஷர்\nதாளில்லா பொருளியல் குறித்து -கார்த்திக்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-mar-20/serial/139072-astrology-predictions.html", "date_download": "2018-06-20T20:39:38Z", "digest": "sha1:BPPEFLWGMX75WPBWT7QD5VBD3IEADOV7", "length": 23073, "nlines": 434, "source_domain": "www.vikatan.com", "title": "ராசி பலன்கள்", "raw_content": "\n`கூட்டணிகுறித்து பேசவில்லை' - ராகுல் காந்தியைச் சந்தித்த பின் கமல் பேட்டி வாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி வாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி டிஜிட்டல் இந்தியாவில் எத்தனை இளைஞர்கள் இணையம் பயன்படுத்துகின்றனர் தெரியுமா\nபட்டாசு வெடித்து விரட்டிய பொதுமக்கள்.... பதறிப்போய் கிணற்றில் விழுந்த 3 குட்டி யானைகள்... `பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்..' - துப்பாக்கி உரிமம் கோரிய தோனி மனைவி போர்ச்சுக்கல் வெற்றி... மொராக்கோ உலகக்கோப்பையில் இருந்து வெளியேற்றம்\n2-நாள் சரிவுக்குப் பின் சந்தையில் இன்று ஏறுமுகம் ஃபைன் ஆர்கானிக்ஸ் ஐபிஒ இன்று முதல் ஆரம்பம் 8,000 பத்திரிகையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\nஅவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்\nபிரைடல் ஃப்ளவர்ஸ்... இது அழகான பிசினஸ்\n“எனக்கு உணர்வுகளை மறைக்கத் தெரியாது” - லட்சுமி ராமகிருஷ்ணன்\nஇந்தியாவின் முதல் பெண் பைலட் - சரளா தக்ரால்\n“வீட்டுக்காரரா இருந்தாலும் அந்த விஷயத்தைச் சொல்லத் தயங்கினேன்\nஎந்நாளும் உனை மறவோமே... - வீணை காயத்ரி\n“ஒவ்வொரு தருணத்திலும் இன்ப அதிர்ச்சி கொடுத்தவள்\nபிபி க்ரீம் & சிசி க்ரீம்\nடைனிங் டேபிள்... ஃப்ரிட்ஜ்... ஸ்டோர் ரூம்... - சரியாகப் பராமரிப்பது எப்படி..\nபணியிடங்களில் பாலியல் தொல்லை... தண்டனை பெற்றுத் தருவது எப்படி\nமறந்த உணவுகள்... மறக்காத சுவை\nராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்துர்முகி வருட பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள் - குருப்பெயர்ச்சி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள் - ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரைராசி பலன்கள் - செப்டம்பர் 7-ம் தேதி முதல் 20-ம் தேதி வரைராசி பலன்கள் - செப்டம்பர் 21-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரைராசி பலன்கள் - அக்டோபர் 5-ம் தேதி முதல் 18-ம் தேதி வரைராசி பலன்கள் - அக்டோபர் 19-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரைராசிபலன்கள் - நவம்பர் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரைராசிபலன்கள் - நவம்பர் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரைராசிபலன்கள் - நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 13-ம் தேதி வரைராசி பலன்கள் - டிசம்பர் 14-ம் தேதி முதல் 27-ம் தேதி வரைராசி பலன்கள் - ஜனவரி 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரைராசி பலன்கள் - ஜனவரி 25-ம் தேதி முதல் பிப்ரவரி 7-ம் தேதி வரைராசி பலன்கள் - பிப்ரவரி 8-ம் தேதி முதல் 21-ம் தேதி வரைராசி பலன்கள் - பிப்ரவரி 22-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரைராசி பலன்கள் - மார்ச் 8-ம் தேதி முதல் மார்ச் 21-ம் தேதி வரைராசி பலன்கள் - மார்ச் 22-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரைராசி பலன்கள் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள் - குருப்பெயர்ச்சி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள் - ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரைராசி பலன்கள் - செப்டம்பர் 7-ம் தேதி முதல் 20-ம் தேதி வரைராசி பலன்கள் - செப்டம்பர் 21-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரைராசி பலன்கள் - அக்டோபர் 5-ம் தேதி முதல் 18-ம் தேதி வரைராசி பலன்கள் - அக்டோபர் 19-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரைராசிபலன்கள் - நவம்பர் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரைராசிபலன்கள் - நவம்பர் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரைராசிபலன்கள் - நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 13-ம் தேதி வரைராசி பலன்கள் - டிசம்பர் 14-ம் தேதி முதல் 27-ம் தேதி வரைராசி பலன்கள் - ஜனவரி 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரைராசி பலன்கள் - ஜனவரி 25-ம் தேதி முதல் பிப்ரவரி 7-ம் தேதி வரைராசி பலன்கள் - பிப்ரவரி 8-ம் தேதி முதல் 21-ம் தேதி வரைராசி பலன்கள் - பிப்ரவரி 22-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரைராசி பலன்கள் - மார்ச் 8-ம் தேதி முதல் மார்ச் 21-ம் தேதி வரைராசி பலன்கள் - மார்ச் 22-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரைராசி பலன்கள் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்ராசி பலன்கள் - ஏப்ரல் 18-ம் தேதி முதல் மே 1-ம் தேதி வரைராசி பலன்கள் - மே 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரைராசி பலன்கள் - மே 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரைராசி பலன்கள் - மே 30-ம் தேதி முதல் ஜூன் 12-ம் தேதி வரைராசி பலன்கள் - ஜூன் 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரைராசி பலன்கள் - ஜூன் 27-ம் தேதி முதல் ஜூலை 10-ம் தேதி வரைராசி பலன்கள் - ஜூலை 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரைராசி பலன்கள் - ஜூலை 25-ம் தேதி முதல் ஆகஸ்ட் 7-ம் தேதி வரைராசிபலன்குருப்பெயர்ச்சி பலன்கள்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசி பலன்கள்ராசிபலன்கள்சனிப்பெயர்ச்சி பலன்கள்புத்தாண்டு பலன்கள் 2018ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசிபலன்ராசிபலன்\nஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்மார்ச் 6-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை\nமேஷம்: எதிர்பாராத வகையில் பணம் வரும். உறவினர்கள், நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சி கூடும். வழக்குகள் சாதகமாகும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். நிலப் பிரச்னைகளைச் சுமுகமாகத் தீர்த்துக்கொள்வது நல்லது.\nவியாபாரம்: அனுபவமிக்க வேலையாட்களைத் தேடுவீர்கள். புதிய ஏஜென்சி எடுப்பீர்கள்.\nஉத்தியோகம்: முக்கிய முடிவுகளைத் தைரியமாக எடுப்பீர்கள். மேலதிகாரிக்கு ச\n“வீட்டுக்காரரா இருந்தாலும் அந்த விஷயத்தைச் சொல்லத் தயங்கினேன்\nஎந்நாளும் உனை மறவோமே... - வீணை காயத்ரி\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\nஅதிகாரி முதல் ஆளும் கட்சியினர்வரை பங்கு... அம்பலமாகும் ஆ...வின் அட்ராசிட்டி\nஎடப்பாடியை சந்திக்காமல் தவிர்த்த மோடி - டல்லடித்த டெல்லி விசிட்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n”வழிப்பறிக் கொள்ளைக்காரன் மாதிரி அரசு எங்க நிலத்தை திருடுது” - சேலம் நிலவரம்\nசி.சி.டி.வி பதிவுகள்... புகைப்படங்கள்... ஆதாரங்களைத் தேடி அரெஸ்ட் செய்யும் போலீஸ்\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-mar-14/politics/139234-discuss-about-rajini-political-activities.html", "date_download": "2018-06-20T20:44:26Z", "digest": "sha1:UHWFG3HWVXYKP5PI4C3ANDPIAKG4J6KA", "length": 18131, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "ஒரிஜினல் ரஜினியா... டூப்ளிகேட் எம்.ஜி.ஆரா?", "raw_content": "\n`கூட்டணிகுறித்து பேசவில்லை' - ராகுல் காந்தியைச் சந்தித்த பின் கமல் பேட்டி வாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி வாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி டிஜிட்டல் இந்தியாவில் எத்தனை இளைஞர்கள் இணையம் பயன்படுத்துகின்றனர் தெரியுமா\nபட்டாசு வெடித்து விரட்டிய பொதுமக்கள்.... பதறிப்போய் கிணற்றில் விழுந்த 3 குட்டி யானைகள்... `பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்..' - துப்பாக்கி உரிமம் கோரிய தோனி மனைவி போர்ச்சுக்கல் வெற்றி... மொராக்கோ உலகக்கோப்பையில் இருந்து வெளியேற்றம்\n2-நாள் சரிவுக்குப் பின் சந்தையில் இன்று ஏறுமுகம் ஃபைன் ஆர்கானிக்ஸ் ஐபிஒ இன்று முதல் ஆரம்பம் 8,000 பத்திரிகையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\nஜூனியர் விகடன் - 14 Mar, 2018\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் முதல்வராக வரட்டும்” - ரஜினி, கமலை சீண்டிய வைகோ\nஒரிஜினல் ரஜினியா... டூப்ளிகேட் எம்.ஜி.ஆரா\n“அரசியலில் ரஜினி நிலைத்திருக்க முடியாது\nதேர்தல் முடிவுக்குமுன்... ‘தங்க’ தகிடுதத்தம் - ப.சி-க்கு அடுத்த செக்\n“ஹாசினிக்குக் கிடைத்த நீதி எங்களுக்குக் கிடைக்காதா\n“என் மனைவியைப் பறிச்சிட்டாங்க பாவிங்க...\nமறுக்கப்படும் மருத்துவ மேற்படிப்பு... கொந்தளிக்கும் அரசு மருத்துவர்கள்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 8\nசெம்மர சோகம்... ஆந்திர சிறைகளில் அடைபட்டுக் கிடக்கும் 3,000 தமிழர்கள்\nதிடீர் கூட்டுறவுத் தேர்தல்... 3,000 ரேஷன் ஊழியர் நியமனங்களுக்கு ஆப்பு\nகார் கேட்ட போலீஸ்... ஐஸ் வைத்த கலெக்டர்\nஒரிஜினல் ரஜினியா... டூப்ளிகேட் எம்.ஜி.ஆரா\nஎந்திரன் ரஜினி இப்போது ‘எம்.ஜி.ஆர்’ ரஜினியாக மாறிவிட்டார். அவரது எம்.ஜி.ஆர் பக்தியைப் பார்க்கும்போது புல்லரிக்கிறது. இவ்வளவு எம்.ஜி.ஆர் பக்தியை ஏன் அவர் இவ்வளவு நாளும் வெளியிடாமல் மறைத்து வைத்திருந்தார் என்பது புரிய வில்லை. அரசியல் ஆசை அவரை எம்.ஜி.ஆர் தொப்பியை அணியத் தூண்டியிருக்கிறது.\n‘‘அரசியல்ல ஜெயிக் கணும்னா திறமை, புத்திசாலித் தனம், உழைப்பு மட்டும் பத்தாது. சந்தர்ப்பம், சூழ்நிலை, நேரம்... இந்த மூன்றுக்கும் மிகப் பெரிய இடமுண்டு. அரசிய லுக்கு நான் வந்திருக்கணும்னா 1996-லயே வந்திருக்கணும். என்னைக் கட்டாயப்படுத்தி வரவைக்க ம�\n“அரசியலில் ரஜினி நிலைத்திருக்க முடியாது\nப. திருமாவேலன் Follow Followed\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\nஅதிகாரி முதல் ஆளும் கட்சியினர்வரை பங்கு... அம்பலமாகும் ஆ...வின் அட்ராசிட்டி\nஎடப்பாடியை சந்திக்காமல் தவிர்த்த மோடி - டல்லடித்த டெல்லி விசிட்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n”வழிப்பறிக் கொள்ளைக்காரன் மாதிரி அரசு எங்க நிலத்தை திருடுது” - சேலம் நிலவரம்\nசி.சி.டி.வி பதிவுகள்... புகைப்படங்கள்... ஆதாரங்களைத் தேடி அரெஸ்ட் செய்யும் போலீஸ்\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/category/history/page/23/", "date_download": "2018-06-20T21:08:06Z", "digest": "sha1:Y25JI7NEGKUU6QUQORTFYQLV6TCTW4XC", "length": 9573, "nlines": 80, "source_domain": "nakkeran.com", "title": "வரலாறு – Page 23 – Nakkeran", "raw_content": "\nபகவன் புத்தர் எவற்றை போதித்தார்\nபகவன் புத்தர் எவற்றை போதித்தார் “பகவன் புத்தர் எவற்றை போதித்தார்” பாபா சாகிப் அவர்களின் புத்தரும் அவர் தம்மமும் என்ற நூலில் பகுதி (நூல்) 3. ஜூலை 16 அன்று என்னுரை பகவன் புத்தர் […]\n இராமானுஜர், 1017ம் ஆண்டு பிறந்து 1137 வரை 120 ஆண்டுகள் வாழ்ந்த மிகப்பெரிய மகான். ஜாதி, பேதமற்ற சமுதாயத்தை படைக்க அவர் வழிகாட்டினார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த திருக்கச்சி நம்பியை […]\nநடுகல் வழிபாடு பற்றிக் கூறும் சங்க இலக்கியப் பாடல்கள்\nநடுகல் வழிபாடு பற்றிக் கூறும் சங்க இலக்கியப் பாடல்கள் வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி Oct 21, 2017 அண்மையில் கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி தமிழர் பண்பாடு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை […]\nபௌத்த சமய நூல்��ள் பௌத்த மத எழுச்சிக்கு முக்கியக் காரணமாக அமைபவர் கௌதம புத்தர் ஆவார். இவருக்கு முன்பாக பல புத்தர்கள் இருந்ததாகவும், அவர்கள் பௌத்த மத அடிக்கருத்துகளை உணர்த்தியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கின்றன. […]\nதமிழீழ நடைமுறை அரசை பிரகடனம் செய்திருந்தால், இலங்கைத் தீவின் சரித்திரமே மாறியிருக்கும்\nதமிழீழ நடைமுறை அரசை பிரகடனம் செய்திருந்தால், இலங்கைதீவின் சரித்திரமே மாறியிருக்கும் ச. வி. கிருபாகரன், பிரான்ஸ் ஐக்கிய நாடுகள் சபை, 1945ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வேளையில், அச் சபையில், ஐம்பத்தியொரு (51) நாடுகளே அன்று அங்கத்துவம் […]\nதேர்தலில் போட்டியிட்டு மக்களால் நிராகரிக்கப் பட்டவர்கள் கை கோர்க்கிறார்கள்\nதேர்தலில் போட்டியிட்டு மக்களால் நிராகரிக்கப் பட்டவர்கள் கை கோர்க்கிறார்கள் நக்கீரன் சுரேஸ் பிறேமச்சந்திரன் தமிழ் அரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் இனிப் போட்டியிட மாட்டாராம். பொதுச் சின்னத்தில் போட்டியிடப் போகிறாராம். இந்த அறிவிப்பை […]\nஅரசியலமைப்பு திருத்தம்: 6 குழுக்களின் அறிக்கை சமர்ப்பிப்பு\nஅரசியலமைப்பு திருத்தம்: 6 குழுக்களின் அறிக்கை சமர்ப்பிப்பு By நவீனன், November 19, 2016 அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான அரசியலமைப்பு பேரவை, சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில், இன்று சனிக்கிழமை (19) காலை 9 மணிக்குக் கூடியது. இதன்போது, […]\nமுல்லைத்தீவில் நடைபெறும் இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம்\nஅடாது மழை பெய்ததால் நாடகம் கைவிடப்பட்டது\neditor on குற்றமற்றவன் எனத் தெரிந்தும் தவறான வழிநடத்தலால் முதலமைச்சர் பதவி விலகக் கோரினார்\neditor on திருப்பதி கோயிலில்… காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\neditor on சசிகலா ஆசி… ஜெயலலிதா ஆதரவு…\neditor on காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சிலை செய்ததில் ரூ.1½ கோடி தங்கம் மோசடி\neditor on தமிழில் பிற மொழிச் சொற்கள்\nவர்த்தகப் போர்: அமெரிக்காவின் வரிக்கு போட்டியாக வரி விதிக்கும் ஐரோப்பிய ஒன்றியம் June 20, 2018\n'வைஃபை' உருவாக்கத்திற்கு அடித்தளமிட்ட பெண் அறிவியலாளர் June 20, 2018\nஐ.நா. மனித உரிமைகள் குழுவிலிருந்து அமெரிக்கா விலகியது ஏன்\nமதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை: கோரிக்கை வென்றது எப்படி\nதொடரும் கைதுகள்: தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா போலீஸ் ஆட்சியா\n\"இது அதிகார ���ுஷ்பிரயோகம்\" - சாலைத் திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராடும் மக்கள் June 20, 2018\nஜனாதிபதி ஒப்புதல்: காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல் June 20, 2018\nஉலகை மாற்றிய நான்கு கண்டுபிடிப்புகள் June 20, 2018\n`ரகசிய’ மொழியில் ஓலைச்சுவடிகள்: நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கும் சென்னை நூலகம் June 20, 2018\nஜெயலலிதாவுக்கு நினைவிடம்: என்ன சொல்கிறார்கள் தமிழக பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanbanshaji.blogspot.com/2008/10/blog-post_16.html", "date_download": "2018-06-20T20:59:25Z", "digest": "sha1:Y55FCTHCZB6RFEPEA3KRBOKQDIE4FQY3", "length": 18437, "nlines": 245, "source_domain": "nanbanshaji.blogspot.com", "title": "நண்பன்: ஆகையால் கொண்டு வாருங்கள் எனது மரண சாசனத்தை...", "raw_content": "\nஎல்லையற்ற சிந்தனைகளின் தளம்..... கவிதைகள் வாயிலாக...\n\"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்.....\"\nஆகையால் கொண்டு வாருங்கள் எனது மரண சாசனத்தை...\nஆகையால் கொண்டு வாருங்கள் எனது மரண சாசனத்தை\nநியாயத் தீர்ப்பு நாள் இன்று\nஒருதுளி மதுகூட மிச்சம் வைக்கப்படவில்லை.\nஅவர்களின் விழித்திருத்தல் உறுதிபடுத்திக் கொள்கிறது\nசும்மா வேடிக்கைப் பார்க்கும் தாகத்துடன்\nதங்களது போதைகள் இன்று விலக்கி வைக்கப்படாதென்பதை\nஇந்த வாளேந்திய கொலையாளி எவரைத் தேடுகிறான்\nஅல்லது இறுதிமனிதனையும் தீர்த்துக் கட்டிவிட்ட\nரத்தம் உண்டு சிவந்த வாளுடன்\nஅந்தப் பந்தயம் இக்கணத்தில் என்மீது\nஆகையால் கொண்டு வாருங்கள் எனது மரண சாசனத்தை...\nஅந்த ஆணைச்சுருளின் மீதிருக்கும் கையொப்பத்தை\nநான் அறிந்து கொண்டேயாக வேண்டும்\nஆகையால் கொண்டு வாருங்கள் எனது மரண சாசனத்தை...\nஉங்களுக்காக எழுதியவர் - நண்பன் at 1:19 am\nஎந்த வகை -- அரசியல், கவிதை\nபைஸ் அஹமத் பைஸுடைய கவிதையின் பொருளுணர்த்தும் படமெனினும் கவிதையைப் போலவே உயிர்ப்பிச்சை கேட்டழும் ஓர் உயிரின் இறுதி நேர மன்றாட்டத்தை உரைக்கும் படமும் மனதை ஏதோ செய்கிறது.\nதனது உயிருக்கோ அல்லது தமது சொந்தங்களின் உயிருக்காக கொலைகாரர்களிடம் மன்றாடும் அவரது கண்ணில் தெரியும் அந்த மரண பயம்,\nகவிதையை ஊடுருவி பொருளுணரும் மனதைக் கலைத்து, எண்ணத்தை சிதறடித்து விடுகிறது.\nரிஷான் ஷெரீப் சொல்லியிருப்பது போல, கவிதைக்கேற்ற படம்.\nஃபைஸ் அஹ்மட் ஃபைஸின் வாழ்க்கையே அவ்வாறு தான், ரிஷான். உங்களுக்குத் தெரிந்திருக்குமென்றே நினைக்கிறேன்.\nகொண்டாடப்படுதலும், தூக்கியெறியப்படுதலும், மாறி மாறித் தொடர்ந்தன - அவரது வாழ்க்கையில்.\nமரணதண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மீண்டவர். தனிமைச் சிறையில் காலம் கழித்தவர். நாடு கடத்தப்பட்டவர்.\nஅவரது கவிதைகளில் உருதுவின் பாரம்பரியம் பளிச்சிடும். ஆனால், ஒன்று, அவர் காதலியாக நினைத்துக் கொண்டது, எதிராளிகளைத் தான். என்றாலும் எதிராளிகள் அவரை நிராகரிக்கவே செய்தனர்.\nமுதலில் காதல் கவிதை மாதிரியே விட்டு விடலாமென்று தான் நினைத்தேன். ஆனால், அது ஒரூ மகா கவிஞனுக்குச் செய்யும் அவமரியாதையாகி விடும். அவர் எழுதிய மனநிலையின் உத்வேகத்தை விட்டு விட்டு, அவர் உருவகித்த சமாச்சாரத்தை முன்னிலைப்படுத்துவது நியாயமாகாது.\nகுஜராத் கலவரத்தின் போது, உயிருக்கு மன்றாடி நின்ற அந்த மனிதனை எவருமே மறக்க முடியாது. சில புகைப்படங்கள் என்றுமே தாங்கள் ஏந்தி நின்ற பொருளை இழப்பதில்லை.\nகவிதையும், புகைப்படமும் மிகக் கச்சிதமாகப் பொருந்திக் கொண்டது. என்ன, கவிதையில் இருந்த கம்பீரத்திற்கு, உயிருக்கு மன்றாடும் தன்மை - கையேந்தி பிச்சை கேட்டது கொஞ்சம் நெருடல் தான். என்றாலும், இன்று யாருமே கம்பீரமாக மரணத்தை எதிர் கொள்ள இயலாது. கோழைகளால் கொல்லப்படும் உயிர், எப்படியாவது தப்பிக்கத் தான் முனையும். எதிராளி நேர்மை மிக்கவனாக இருந்தால் மட்டுமே, மரணத்தைக் கம்பீரமாக நேர் கொள்ள இயலும்.\nமிக்க நன்றி, ரிஷான். உங்கள் பின்னூட்டத்திற்கு. தாமதமான பதிலுரைக்கு மன்னிக்கவும்...\nகவிதையை விட, அதன் பொருளுணர்ந்து அனுபவிப்பதை விட, அந்தப் புகைப்படம் பலவற்றைச் சொல்கிறது - அல்லது ஞாபகப்படுத்துகிறது என்பது வரையிலும் உண்மை தான்.\nமுதலில் கவிதையை மொழி பெயர்ப்பது என்பதே அபத்தம். என்றாலும் செய்தே ஆக வேண்டியிருக்கிறது. தவிர்க்க முடிவதில்லை. கவிதையின் ஆத்ம தரிசனமென்பது, அது எழுதப்படும் மொழியில் தான் அறிய முடியும்.\nஇங்கு, அதன் ஜீவதார மொழியில், கொடுத்த பொருளைப் பாதியேனும் தொட முடிந்தாலே, அந்தக் கவிதை வெற்றி என்று அர்த்தம்.\nஉருது மொழி அறியாததினால், நானும் கூட தோற்கிறேன் - இன்னமும் வலிமை மிக்க உணர்வுகளை வெளிக் கொண்டு வர முடியாமையால்.\n நீண்ட நாட்களாயிற்றுப் பார்த்து. ஆசிப் வீட்டில் சந்தித்தது தானே\nஅநாநி பின்னூட்டங்களை அனுமதிப்பதில்லை தான். ஆனால், நீங்கள் அனுப்பி வைத்த தொடுப்பு இருக்கிறதே - அற்புதம்\nஆமாம், இதை ஏன் அநாநியாக அனுப்ப வேண்டும்\nஉங்கள் தகவலுக்கு பல கோடி நன்றிகள். நிச்சயமாக பலருக்குப் பயன்படும்.\nபடத்திற்கு அது எத்தனை தூரம் பொருந்துகிறது என்பதை ஏற்கனவே விளக்கி விட்டேன்.\nநல்ல கவிதைகளை வாசிப்பதற்கு, எதுவுமே தடையாக நிற்பதில்லை.\nஉயிர் உருக்கும் கவிதை தான் - நிச்சயமாக.\nஉயிருக்கான போராட்டத்தை வைத்து, எழுதப்பட்ட கோபமான கவிதை. உயிருக்கான போராட்டத்தில் கையேந்தி உயிர் பிச்சை கேட்கும் அவலம்...\nஉயிரை உருக்கத் தான் செய்கிறது...\nமனதைக் கனக்க வைக்கும் துயரம் மிகுந்த கவிதை. பொருத்தமான படமும் மனதில் துயரை நிரந்தரமாக்கிவிட்டுச் செல்கிறது. வாழ்த்துக்கள்.\nஉங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி.\nஒரு படைப்பு வாழ்வைப் பிரதிபலிக்கவில்லையென்றால், அது படைப்பாக இருப்பதற்கான பொருள் இல்லை.\nஅத்தகைய கவிதைகளில் இதுவும் ஒன்று....\nCSM - உலகச் செய்திகள்\nGF - உலகச் செய்திகள்\nஅரசியல் - அமெரிக்கா (3)\nஅரசியல் - தமிழகம் (5)\nஆகையால் கொண்டு வாருங்கள் எனது மரண சாசனத்தை...\nகாத்திருக்கும் வரை தான் காற்று -- புறப்பட்டால் புயல்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthinam.net/?p=84051", "date_download": "2018-06-20T20:47:17Z", "digest": "sha1:J7DWF5DLV64V2NIZG22SAZ5PHEFY7TVT", "length": 7382, "nlines": 26, "source_domain": "puthinam.net", "title": "Puthinam NET", "raw_content": "\nதமிழக திரைத்துறை வரலாற்றில் புதிய முயற்சி\nதமிழக திரைத்துறை வரலாற்றில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட படம் மரகதக்காடு. இப்படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார். ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரித்துள்ளார்.\nஅஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன்,ஜே.பி.மோகன், ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர காடும் அருவியும் பிரதான பாத்திரங்களாய் படம் முழுக்க பயணித்துள்ளனவாம்.\nபடம் பற்றி இயக்குநர் பேசும்போது,\nஅழிந்துவரும் காடு பற்றிய பொறுப்புடன் எடுக்கப்பட்ட படம். காடு, காடு தரும் பொருட்கள் தான் வாழ்க்கை என்றிருக்கும் காணி இன மக்கள், அவர்கள் வாழ்க்கை பற்றிப் பேசுகிற படம் இது . நாகரீகம், நகர வி���ிவாக்கம் என்கிற பெயரில் ரோடு விரிய விரிய காடு அழிக்கப்படும் அநீதி பற்றி படம் பேசுகிறது. மரகதக்காடு முழுக்க முழுக்க நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் கதை.\nபடம் முழுவதும் தமிழக,கேரள அடர்ந்த வனப்பகுதியில் இதுவரை கேமரா நுழையாத இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பின் போது செயற்கை ஒளி எதுவும் பயன்படுத்தப்படவில்லை, எந்த பிளாஸ்டிக் பொருளும் பயன்படுத்தப்படவில்லை.\nபடம் இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்று கருத்தைச் சொல்லும். அதேபோல காடு எவ்வளவு அழகானது என்று ரசிக்கவும் நேசிக்கவும் வைக்கும்படி அழகுணர்வோடு எடுக்கப்பட்டுள்ள காட்சிகள் கண்களுக்கு விருந்தாக அமையும் என்கிறார்.\nதண்ணீரைக் காசு கொடுத்து வாங்கும் நாம் விரைவில் காற்றையும் காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலைவரும், சுவாசிக்கிற காற்று மாசுபடுதுனு கவலைப்படுகிற நாம் காற்றே பற்றாக்குறையாகப்போகுதுனு கவலை இல்லாம இருக்கோம். Save water ங்கிறது save air என மாறக்கூடாது என்பதைப் பற்றி மிக ஆழமாகக் கவலைப்பட்டிருக்கும் படம் ’மரகதக்காடு’ என்றார்.\nநகரத்திலிருந்து கனிமவள ஆய்வுக்காகக் காட்டுப் பகுதிக்குச் செல்கிற நாயகன் அங்குள்ள ஒரு பெண்ணைச் சந்திக்கிறான் . காதலிக்கிறான். அந்தக் காதல் அவனைப் புரட்டிப்போடுகிறது.\nவெறும் இனக்கவர்ச்சியில் மூழ்கி ஆண் – பெண் சேரும் ஒற்றைக் குறிக்கோளை அடைவது மட்டும்தானா காதலின் முடிவாக இருக்க வேண்டும் அவனை மாற்றி பல திருப்பங்களுக்கு அழைத்துச் சென்று இலட்சியத்தை சுமக்க வைத்து முழு மனிதனாக்குகிறது அவனது காதல் .\nகாட்டுப்பகுதி மக்களின் வாழ்க்கை முறை, அவர்களின் நம்பிக்கைகள் காதலுக்குத் தடையாக இருக்கின்றன.இதனால் நாயகன் சந்தித்த திருப்பங்கள் என்ன முடிவு என்ன\nகாதலுடன் காடு,மக்கள், அவர்களின் இயற்கை சார்ந்த நம்பிக்கைகள்,அவர்களது வாழ்வியல்,காட்டின் கனிம வளம் சுரண்டப்படுதல் போன்ற பலவும் கதையில் இருக்கும் .\nஇந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு நட்சத்திர பிரகாஷ், இசை ஜெய் பிரகாஷ்,பாடல்கள் விவேகா,மீனாட்சி சுந்தரம்,அருண் பாரதி ஆகியோர்,படத்தொகுப்பு சாபு ஜோசப்,கலை மார்டின் டைட்டஸ்,நடனம் சாய் மதி,சண்டைப்பயிற்சி மைக்கேல்,மக்கள்தொடர்பு ஆ.ஜான் என ஆர்வமுள்ள இளைஞர் கூட்டம் படக் குழுவாகி���ுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/cinema/news/38618-arya-s-gajinikaanth-movie-single-track-release-today.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2018-06-20T21:07:15Z", "digest": "sha1:A4S53YIEFBGZZJOLDRJYECGEYQI4FNNB", "length": 7355, "nlines": 89, "source_domain": "www.newstm.in", "title": "ஆர்யாவின் ’கஜினிகாந்த்’ பட சிங்கிள் ட்ராக் ரிலீஸ்! | Arya's 'Gajinikaanth' Movie Single Track Release Today", "raw_content": "\nசெல்லத்துரை நியமன ரத்து: உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு\nரூ. 1500 கோடி செலவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை\n18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கை நீதிபதி விமலா விசாரிப்பார்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரிப்பதே சரியானது- சென்னை உயர் நீதிமன்றம்\nதுணைவேந்தர் செல்லதுரை நியமன ரத்து: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nஆர்யாவின் ’கஜினிகாந்த்’ பட சிங்கிள் ட்ராக் ரிலீஸ்\nஆர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ’கஜினிகாந்த்’ படத்தின் ’ஹோலா.. ஹோலா..’ என்கிற சிங்கிள் ட்ராக் இன்று ரிலீஸ் ஆகிறது.\nஅடல்ட் காமெடிப் படங்களை இயக்குவதில் பெயர் போனவர் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயகுமார். அவர், கெளதம் கார்த்திக்கை வைத்து இயக்கிய 'ஹர ஹர மகாதேவகி’ மற்றும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படங்களுக்கு இளைஞர்கள் வட்டாரத்தில் ஏக மவுசு இருந்தது.எனவே, அவரின் அடுத்த படமான ’கஜினிகாந்த்’ திரைப்படத்தை ரசிகர்கள் மிகுந்த ஆவ்லோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.\nஆர்யா - சாயிஷா ஜோடியாக நடித்திருக்கும் ’கஜினிகாந்த்’ படத்தை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் தயாரிக்க, இந்தப் படத்தை வெற்றிகரமாக இயக்கி முடித்திருக்கிறார் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயகுமார். இந்தப் படத்துக்கு பால முரளி பாலு இசையமைத்திருக்கிறார்.\nஇந்நிலையில்,’கஜினிகாந்த்’ படத்தில் இடம் பெறும் ’ஹோலா.. ஹோலா..’ என்கிற சிங்கிள் ட்ராக்கை இன்று வெளியிடப் போவதாக படக்குழு அறிவித்துள்ளது.\nசிறுநீரை விட அசுத்தமான குடிநீர்: தூய்மை நகரம் போபாலின் நிலை\n2 நாட்களிலேயே கோலி மெழுகு சிலையில் சேதம்\nஇதுதானா முதல்வரே உங்க 'டக்'கு\nமனைவி ஆனார் எமி ஜாக்சன்... வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nகருத்துகளைப் படிக்க - பகிர\nரசிகர்களை கவர்ந்த கவுதம் மேனனின் 'போதை கோதை'\n புதிய ஆய்வு கூறும் தகவல்கள்\nபிரபுதேவாவின் லக்‌ஷ்மி முதல் வீடியோ பாடல் நாளை வெளியாகிறது\nபிக் பாஸ் 2-வை நிராகரித்த ஆர்யாவின் காதலி\nரஜினி, கமலுக்கு கடும் போட்டி: விஜயகாந்த் கட்சியை வளைக்க விஜய் திட்டம்\nபோலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜரானார் எஸ்.வி.சேகர்\n'மிஸ் இந்தியா'வாக தமிழக பெண் தேர்வு\nதோனி பற்றி நீங்கள் அறியாத விஷயங்கள்\nதமிழ் சினிமாவில் காணாமல் போகும் திறமையாளர்கள்- பகுதி 1\n#BiggBoss Day 2 : இன்னொரு ஓவியா-ஆரவ்வை உருவாக்கும் பிக்பாஸ்\nமோஜோ 13 | செல்பேசி இதழாளருக்குத் தேவையான திறன்கள்\nகடைசி பெஞ்சுக்காரி - 16 | சென்ஸற்ற ஹ்யூமர் சூழ் உலகு\nபிரெஞ்சு ஓபன் இறுதிச் சுற்றில் சிமோனா ஹாலேப்\nஅர்ஜூனின் கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கியமான மைல்கல்: சச்சின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/06/10/news/31318", "date_download": "2018-06-20T21:04:38Z", "digest": "sha1:KUEJ7LCOPR2WME2NHUVL3G2MQ7P2T7LQ", "length": 7970, "nlines": 102, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சிறிலங்கா விமானப்படைத் தளபதிக்கு ஒரு ஆண்டு சேவை நீடிப்பு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்கா விமானப்படைத் தளபதிக்கு ஒரு ஆண்டு சேவை நீடிப்பு\nJun 10, 2018 | 3:17 by கார்வண்ணன் in செய்திகள்\nசிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கபில ஜயம்பதிக்கு சேவை நீடிப்பு வழங்கி சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.\nசிறிலங்கா விமானப்படைத் தளபதி கடந்த மே 25 ஆம் நாளுடன் ஓய்வுபெறவிருந்தார்.\nஇந்த நிலையிலேயே அவருக்கு ஒரு ஆண்டு சேவை நீடிப்பை வழங்கி உத்தரவிட்டுள்ளார் சிறிலங்கா அதிபர்.\nமுப்படைகளின் தளபதி என்ற வகையில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.\nஇதன் மூலம், அடுத்த ஆண்டு மே 25 ஆம் நாள் வரை, சிறிலங்கா விமானப்படைத் தளபதியாக, எயர் மார்ஷல் கபில ஜயம்பதி பணியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nTagged with: எயர் மார்ஷல் கபில ஜயம்பதி, விமானப்படை\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் போரில் இறந்த புலிகளுக்கு இழப்பீடு வழங்கும் அமைச்சரவைப் பத்திரம் மீண்டும் நிராகரிப்பு\nசெய்திகள�� 2009 இற்குப் பின் முதல் முறையாக யாழ். செல்லும் நோர்வேயின் உயர்மட்ட அமைச்சர்\nசெய்திகள் வடக்கில் சிறிலங்கா இராணுவப் பிடியில் இருந்த 120 ஏக்கர் காணிகள் விடுவிப்பு\nசெய்திகள் சீனாவில் உள்ள பணியகங்களில் தொங்கும் மகிந்தவின் நிழற்படங்கள்\nசெய்திகள் அமெரிக்க இராணுவத்தின் பசுபிக் கட்டளை பீட அதிகாரிகள் சிறிலங்காவில்\nசெய்திகள் ஞானசார தேரர் சாதாரண கைதியாகவே நடத்தப்படுவார் – சலுகைகள் மறுப்பு 0 Comments\nசெய்திகள் மைத்திரியின் நியூயோர்க் பயணத்துக்கு 120 மில்லியன் ரூபா செலவு 0 Comments\nசெய்திகள் தென்கொரிய உதவியுடன் வடக்கில் மூன்று பலநோக்கு மீன்பிடித் துறைமுகங்கள் 0 Comments\nசெய்திகள் போரில் இறந்த புலிகளுக்கு இழப்பீடு வழங்கும் அமைச்சரவைப் பத்திரம் மீண்டும் நிராகரிப்பு 0 Comments\nசெய்திகள் 2009 இற்குப் பின் முதல் முறையாக யாழ். செல்லும் நோர்வேயின் உயர்மட்ட அமைச்சர் 0 Comments\n‌மன‌ோ on நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\n‌மன‌ோ on சிறிலங்கா ரூபாவுக்கு வரலாறு காணா வீழ்ச்சி\n‌மன‌ோ on நாவற்குழி இளைஞர்களை காணாமல் ஆக்கிய மேஜர் ஜெனரலுக்கு சிறிலங்கா இராணுவத்தில் முக்கிய பதவி\namalraj on தமிழ்தேசியம்: ‘தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போது மீட்க முடியும்\n‌மன‌ோ on சிறிலங்காவுக்கு 1 பில்லியன் டொலர் கடன் வழங்க சீன அரசு அனுமதி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-06-20T20:30:46Z", "digest": "sha1:QF3RDGM2U4HK3N5E7O7RTWCQRT3XY26C", "length": 9440, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோலார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\nகோலார் (ஆங்கிலம்:Kolar, தமிழ்:கோலாறு), இந்தியாவின் கர்நாடகம் மாநிலத்தில் அமைந்துள்ள கோலார் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.\n3 தமிழ் கல்வெட்டுகள், கோலராமமா கோயில்\nஇவ்வூரின் அமைவிடம் 13°08′N 78°08′E / 13.13°N 78.13°E / 13.13; 78.13 ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 822 மீட்டர் (2696 அடி) உயரத்தில் இருக்கின்றது. இப்பகுதியில் தங்கம் கிடைக்கிறது. தங்கச்சுரங்கம் ஒன்றும் உள்ளது.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 113,299 மக்கள் இங்கு வசிக்கின்றார்க��்.[2] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். கோலார் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கோலார் மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\nதமிழ் கல்வெட்டுகள், கோலராமமா கோயில்[தொகு]\nகோலரம்மா கோயில் சோழர் தமிழ் கல்வெட்டுகள் (KL 112 109)[3]\nகோலாரம்மா கோவில், இராசேந்திர சோழன் போர்\n↑ \"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.\nகர்நாடகம் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nகர்நாடக மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nகர்நாடகம் புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nபக்கங்கள் எங்கு விரிவு ஆழம் மீறிவிட்டது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சனவரி 2018, 03:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/jain-couple-to-leave-3-yr-old-daughter-rs-100-cr-property-for-monkhood/", "date_download": "2018-06-20T20:49:20Z", "digest": "sha1:7MMA5ULH7LFSCUYF2MMCBEI4GRCXHSBF", "length": 10766, "nlines": 78, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரூ.100 கோடி சொத்து, 3 வயது மகளைவிட்டு துறவறம் செல்லும் ஜெயின் தம்பதி-Jain couple to leave 3-yr-old daughter, Rs 100-cr property for monkhood", "raw_content": "\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது\nரூ.100 கோடி சொத்து, 3 வயது மகளைவிட்டு துறவறம் செல்லும் ஜெயின் தம்பதி\nரூ.100 கோடி சொத்து, 3 வயது மகளைவிட்டு துறவறம் செல்லும் ஜெயின் தம்பதி\nமத்திய பிரதேச மாநிலத்தில், 3 வயது பெண் குழந்தை மற்றும் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளைவிட்டு, ஜெயின் சமூகத்தை சேர்ந்த தம்பதியினர் துறவறம் செல்கின்றனர்.\nமத்திய பிரதேச மாநிலத்தில், 3 வயது பெண் குழந்தை மற்றும் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை விட்டுவிட்டு, ஜெயின் சமூகத்தை சேர்ந்த தம்பதியினர் துறவறம் செல்ல உள்ளனர்.\nமத்திய பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் சுமித் ரத்தோர் (வயது 35) மற்றும் அனாமிகா (வயது 34). இவர்களுக்கு மூன���று வயதில் இப்யா என்ற மகள் உள்ளார். ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்களான இவர்களது குடும்பம் அரசியல் மற்றும் தொழிலில் மிகுந்த செல்வாக்கு உள்ளவர்கள். இவர்களுக்கு 100 கோடிக்கும் மேல் சொத்துக்கள் உள்ளன.\nஇந்நிலையில், தம்பதிகள் இருவரும் துறவறம் செல்ல முடிவெடுத்துள்ளனர். இது அவர்களது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஇவர்கள் இருவரும் வரும் 23-ஆம் தேதி சுதமார்கி ஜெயின் ஆச்சார்யா ராம்லால் மகராஜ் என்பவரிடம் தீட்சை வாங்க இருக்கின்றனர்.\nதன் மகளின் இந்த முடிவு குறித்து பேசிய அவரது தந்தை அசோக் சாண்டில்யா, “அவர்களை சமாதானம் செய்ய முடியவில்லை. மதம் அழைக்கும்போது அவர்களை யாராலும் தடுக்க முடியாது. என் பேத்தியை நான் வளர்த்துக் கொள்வேன்”, என கூறினார். இவர் நீமுச் மாவட்டத்தின் முன்னாள் பாஜக தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதேபோல், சுமித் ரத்தோரின் தந்தை ராஜேந்திர சிங் ரத்தோர், “இந்த முடிவை நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால், இவ்வளவு விரைவில் நாங்கள் எதிர்பார்க்கவில்லை.”, என கூறினார். இவர் சிமெண்ட் தொழிலில் பெரும் செல்வந்தர் ஆவார்.\nஇவர்களது மகள் இப்யா, 8 மாத குழந்தையாக இருக்கும்போதே துறவறம் செல்ல முடிவெடுத்து\nஇருவரும் தனித்தனியே வாழ்ந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாஜகவின் வெற்றி, காங்கிரஸின் தோல்வி இரண்டையும் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nகுஜராத் மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு பாஜக ஆட்சியைத் தக்க வைக்குமா\n3 வயது மகள், ரூ.100 கோடி சொத்தை பொருட்படுத்தாமல் துறவறம் பூண்ட பெண்\nசென்னை ஐகோர்ட் வளகத்தில் புணரமைக்கப்பட்ட பழமையான கலங்கரை விளக்கம் : தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா திறந்து வைத்தார்.\nகொரியா ஓபன் பேட்மிண்டன்: இறுதி சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து\nஅதி தீவிர ஃபுட் பால் ரசிகர்கள்… வீடு, ரோடு ஏன் ஆட்டோவை கூட விட்டு வைக்கவில்லை\nஏன் தண்ணீர் விடும் பம்புகளில் கூட ஃபுட் பால் அணிகளின் நிறங்களை அடித்திருப்பது\nதொடர்ந்து குழந்தை பெற்றதால் கேலி செய்த அக்கம் பக்கத்தினர்: அவமானத்தில் கைக்குழந்தையை விட்டு சென்ற தந்தை\nதேவாலையத்தில் குழந்தையை விட முடிவு செய்து புறப்பட்டு சென்றுள்ளனர்.\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித��த பிரபல சீரியல் நடிகை கைது\nடிடிவி.தினகரன் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லை : சென்னை ஐகோர்ட்\nInternational Yoga Day 2018 : மாதவிடாய் பிரச்சனையை விரட்டும் யோகா\nராணுவ உளவு அதிகாரி காணாமல் போன வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nக்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதிகளை அறிமுகப்படுத்திய வாட்ஸ் ஆப்\nதலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா\nகாவலரை தாக்கிய ரவுடியை அமைச்சர் நேரில் பார்த்து ஆறுதல் சொல்வதா\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது\nடிடிவி.தினகரன் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லை : சென்னை ஐகோர்ட்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/c4de538007/successful-housewives", "date_download": "2018-06-20T21:00:08Z", "digest": "sha1:HVO2653D2LJZ2SHM7NPYEQ4PHTEYTFG5", "length": 10174, "nlines": 89, "source_domain": "tamil.yourstory.com", "title": "சிறுதொழில் செய்து வெற்றிக்கண்ட இல்லத்தரசிகள்!", "raw_content": "\nசிறுதொழில் செய்து வெற்றிக்கண்ட இல்லத்தரசிகள்\nவீட்டை முறையாக நிர்வகித்து குழந்தைகளையும் பராமரித்து வரும் இல்லத்தரசியின் பொறுப்புகள் கடின உழைப்பும் கௌரவமும் நிறைந்தது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதையும் தாண்டி சிலர் பணிபுரிய விரும்பி பணி தேடுவார்கள். இன்னும் சிலர் சுயதொழில் துவங்க விரும்புவார்கள்.\nகொல்கத்தாவைச் சேர்ந்த இவ்விரு பெண்களும் அவ்வாறு தொழில் துவங்க விரும்பினர். இல்லத்தரசியாக இருந்து தொழில்முனைவோராக மாறவேண்டும் என்கிற நோக்கத்துடன் நிவேதிதா பாசு மற்றும் தெபோலினா கோஷ் இருவரும் ஒரு உணவுக்கடையைத் துவங்கினர்.\nவட கொல்கத்தாவின் ஷ்யாம் பஜார் ஃபை பாயிண்ட் கிராசிங் பகுதியில் உணவுக்கடை அமைத்துள்ளனர். இது மலிவு விலையில் உணவு வழங்கும் ’எகுஷே அன்னபூர்னா’ (Ekushe Annapurna) அரசாங்க திட்டத்தின் ஒரு பகுதியாகும். முழுமையா�� பெண்கள் மட்டுமே அடங்கிய குழுவால் இயக்கப்படும் இந்தக் கடையில் சாதம், பொறியல், பருப்பு, மீன் போன்றவை அடங்கிய உணவு 21 ரூபாய்க்கு கிடைக்கும்.\nநிவேதிதா, தெபோலினா இருவருக்குமே இந்த அரசாங்க திட்டம் குறித்து கேள்விப்படுவதற்கு முன்பே சொந்தமாக தொழில் துவங்கும் திட்டம் இருந்தது. இந்தத் திட்டத்தில் இணைவதற்காக இருவரும் தங்களது ஒட்டுமொத்த சேமிப்பையும் முதலீடு செய்ய தீர்மானித்தனர். அதிக பெண்களை பணியிலமர்த்தினர். இதன் காரணமாக முழுவதும் பெண்கள் அடங்கிய குழுவால் ஒரு உணவுக்கடை செயல்படத் துவங்கியது.\nநிவேதிதா ’தி இண்டியன் எக்ஸ்பிரஸ்’ உடன் உரையாடுகையில்,\n\"நாங்கள் இல்லத்தரசியாகவே இருந்தோம். வீட்டையும் குழந்தைகளையும் பராமரிக்கும் பணியை மட்டுமே மேற்கொண்டு வந்தோம். சொந்த வணிக முயற்சியில் ஈடுபடவேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். பணியில் இணைந்து பத்து மணி நேரம் வெளியில் செலவிடுவது எங்களுக்குக் கடினமான விஷயம். ஏனெனில் எங்களால் எங்களது குடும்பத்தைப் புறக்கணிக்க முடியாது.\"\nஇந்தப் பிரச்சனையை உணர்ந்த கணவன்மார்கள் பென்ஃபிஷ் வணிக உரிமை (Benfish franchise) பெற திட்டமிட்டனர். ஏற்கெனவே பிரபலமாகி இருந்த இத்தகைய வணிக உரிமை இந்தப் பெண்களின் கவனத்தை ஈர்த்தது. அவர்கள் உடனே இந்த முயற்சிக்கு சம்மதித்தனர்.\nஉணவின் விலை மிகவும் மலிவாக இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிகரித்தனர். ஆனால் லாபகரமாக இல்லை. எனவே கூடுதல் வருவாய் ஈட்ட வழக்கமான உணவுடன் மீன் வறுவல் உள்ளிட்ட பொறித்தெடுக்கும் உணவுப் பொருட்களையும் இணைத்துக்கொண்டனர்.\nஎத்தனையோ இல்லத்தரசிகள் தொழில்முனைவில் ஈடுபடவேண்டும் என்கிற மன உறுதி கொண்டு அதற்கான முயற்சி எடுத்து வருகின்றனர். அப்படிப்பட்ட பெண் தொழில்முனைவோரில் ஒருவர்தான் வி-ஸ்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஷீலா கொச்சோசப் சிட்டிலபில்லி. இவரது கணவர் கேரளாவில் மின் சாதனங்கள் நிறுவனமான வி-கார்ட் நிறுவனத்தின் நிறுவனர்.\nஇருபது ஆண்டுகளுக்கு முன்பு ஷீலா ஒரு இல்லத்தரசியாக இருந்தார். இன்று கேரளாவில் உள்ள வெற்றிகரமான தொழில்முனைவோரில் இவரும் ஒருவர். இவரது நிறுவனமான வி-ஸ்டார் கேரளாவில் முன்னணி உள்ளாடை ப்ராண்டாக விளங்குகிறது. ஷீலா ரீடிஃப்-உடன் உரையாடுகையில்,\n\"தொழில் புரிதல், வணிக திட்டமிடல், உத்திக��ை கையாளுதல் என எந்தப் பகுதியிலும் சற்றும் அனுபவமே இல்லாத ஒரு இல்லத்தரசியாகவே நான் இருந்தேன். ஆனால் படிப்படியாக ஒரு எளிமையான இல்லத்தரசியாக இருந்து ஒரு பெண் தொழில்முனைவோராக மாறினேன்.\"\nஸ்டார்ட் அப்'களில் முதலீடு செய்ய ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ரூ.100 கோடி ஒதுக்கீடு...\nமக்களுக்கு வெகுமதிகள் வழங்கி ப்ளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்ய ஊக்குவிக்கும் ஸ்டார்ட் அப்\nவாட்ச்மேனன் மகனில் இருந்து ’சூப்பர் கிங்’ கிரிக்கெட் வீரர் ஆன ரவீந்திர ஜடேஜாவின் ஊக்கமிகு கதை\nசென்னையைச் சேர்ந்த ’டிக்கெட் நியூ’ நிறுவனத்தை வாங்கியது பேடிஎம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/17186", "date_download": "2018-06-20T22:02:35Z", "digest": "sha1:SQQYVWJIN3MUK2ERQW66FZJXAHXAVPJG", "length": 5131, "nlines": 46, "source_domain": "globalrecordings.net", "title": "Tanapag மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 17186\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nTanapag க்கான மாற்றுப் பெயர்கள்\nTanapag க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Tanapag தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந���த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanichaaru.blogspot.com/2014/10/blog-post_9.html", "date_download": "2018-06-20T20:47:12Z", "digest": "sha1:RQESEH3YG4DQ373J6MP4RLH2W52U2ZLS", "length": 26570, "nlines": 115, "source_domain": "kanichaaru.blogspot.com", "title": "தமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் ! ~ கனிச்சாறு", "raw_content": "\nபெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.\nதமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் \nஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி\nசெம்மொழி மாதவர் சேயிழை நங்கை\nதம் துறவு எமக்குச் சாற்றினள்..\nசிலம்பு - வரந்தரு காதை 32, 33.\nஇந்தச் சிக்கலுக்கு இன்னது தீர்வு\nஎன்று எடுத்துக் கூறப்படும் செய்திக்குச்\nநிறைமொழி, மறைமொழி, நன்மொழி என்ற வரிசையில் செம்மொழி என்பது தமிழின் ஒரு தனிப்பண்பு என்று தெரிகிறது. சிலப்பதிகாரத்தில் “செவ்வை நன்மொழி” என்ற குறிப்பு இடம் பெற்றுள்ளது. செவ்வை என்ற சொல் செம்மை என்றாகும் என்பதனை அறிஞர்கள் மறுக்கவில்லை. அவ்வை அம்மையாவது போல, கொவ்வை கொம்மையாவது போல செவ்வை நன்மொழி என்பது செம்மொழி ஆகிறது எனப் பழந்தமிழ் இலக்கியங்கள் பதிவு செய்திருக்கின்றன என்று கொள்ளலாம்.\nஅகநானூற்றுப் புலவர் மாமூலனார் குறிப்பிடும் செம்மொழியும், சிலம்பு குறிப்பிடும் செம்மொழி மாதவச் சேயிழை நங்கையாகிய மணிமேகலையின் துறவுச் செய்தியும், பாண்டிய மன்னன் சிலம்பில் குறிப்பிடும் செவ்வை நன்மொழியும் ஒத்த பொருளைத் தோற்றுகின்றன என்பது உற்று நோக்கத்தக்கது. ( மாதவர் சேயிழை என்ற சொல் மாதவச் சேயிழை என்று இருந்திருக்கலாம் ) தேரா மன்னா என்று தொடங்கி, உன்னால் கொலைக்களப்பட்ட கோவலன் மனைவி கண்ணகி யான் என்று வழக்குரைக்கிறாள் ஓர் இளம்பெண். பாண்டியன் மறுக்கிறான்.\nகள்வனைக் கோறல் கடுங்கோல் அன���று\nவெள் வேற் கொற்றம் காண் - என்று விளக்கம் தருகிறான்.\n( மக்களுக்காகவும் அறத்தை நிலைநாட்டவும் மன்னன் செய்ய நேரிடும் உயிர்க்கொலை அவனது தனி உயிருக்கு வினைப்பதிவை ஏற்படுத்தாத அளவில் ஆன்றோர்குழு தாங்கிக் கொள்வது மன்னனுக்குக் கொற்றம் தரும் அடிப்படைவேலை எனப் பழந்தமிழ் இலக்கியங்களில் செய்திகள் தென்படுகின்றன. அதுதனி ஆய்வாக விரியும் பண்புடையது -கலித்தொகை )\nஇனிப் பேசிப் பயன் இல்லை; இவன் கொற்ற வேந்தன் இல்லை; தன் கணவனைக் கொன்ற பழி இவன்மீது படிந்திருக்கிறது என்பதனைத் தன் உள்ளுணர்வினாலும், தனது பெண்மைப் பண்புநலன் சார்ந்த அரியவகை நுண் உணர்வினாலும் விளங்கிக்கொண்ட கண்ணகி நேரடியாகச் செயல்பாட்டிற்கு வருகிறாள்.\nநற்றிறம் படராக் கொற்கை வேந்தே\n( சிலம்பு : வழக்குரை காதை - 66, 67 )\nஎன்று கூறுகிறாள். இதனைப் பாண்டிய மன்னன் வரவேற்கிறான்,\nயாமுடைச் சிலம்பு முத்துடை அரியே\n( சிலம்பு - வழகுரை காதை - 68 )\nஇந்தச் செய்தியை முதன்முறையாகக் கேள்விப்படும் பாண்டிய மன்னன் பாராட்டுகிறான். சிலம்பு கொண்டுவரப்படுகிறது. அதிலிருந்து முத்து வெளிப்படும் என்று எதிர்பார்த்த மன்னன் மணிப்பரல்கள் வெளிப்பட்டதையறிந்து அதிர்ச்சியில் மாண்டு போகிறான்.\n.இங்கே ”செவ்வை நன்மொழி” அல்லது செம்மொழி என்பது, ஒரு செய்தி தக்க நேரத்தில் எடுத்துச் சொல்லப்படுவது என்ற பொருத்தமான மொழிவடிவத்தைக் குறிக்கிறது என்று கொள்ளலாம்.\n“என் காற் பொற்சிலம்பு மணியுடையுரியே “ என்று கண்ணகி கோவலனிடம் இதற்கு முன்பும் கூறியிருக்கக் கூடும்; கூறியிருத்தலும் வேண்டும் : அது செம்மொழியாகக் கருதப்படவில்லை. அதே செய்தியின் வெளிப்பாடு ஒரு வினையைத் தூண்டும்போதும், அது அறம் சார்ந்த தீர்வாக அமையும்போதும் மட்டுமே செம்மொழியாகக் கருதப்படுகிறது என்று கொள்வது வெற்றுக் கற்பனையாகாது.\nஇந்த அளவுகோலின்படி செம்மொழிப் பண்புள்ள பல செய்திகள் வெவ்வேறு காலக்கட்டங்களில் வெளியாகும் என்று எதிர்பார்ப்பதில் தவறு இல்லை.\nசெவ்வியல் என்றசொல் தமிழில் அண்மைக்காலப் பயன்பாடு. \"CLASSICAL\" என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையானது. மொழிக்கும், மரபு வழிப்பட்ட கலைகளுக்கும் இச்சொல் பொதுவானது. செவ்வியல் இலக்கியங்கள் என்பது உலகின் பல மொழிகளிலும் உள்ள பொதுமைக் கூறு. செம்மொழி என்பது தமிழின் தனிப்பண்பு ஆகும்.\nசெவ்வியல் மொழிகள் என்று பட்டியலிட்டுவிட்டு செம்மொழி என்று நாம் அழைத்துக் கொள்கிறோம். “சாஸ்திரிய பாஷா” என்றுதான் வடவர் அழைக்கின்றனர்.\n2010 -ஆம் ஆண்டில் அன்றைய தமிழக அரசு நடத்திய முதல் உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் அரிய நிகழ்வாக ஒரு நூல் வெளியிடப்பட்டது. 41 இலக்கியங்களைப் பட்டியலிட்டு உரைகளின்றி மூலபாடம் மட்டும் இடம்பெறுமாறு வெளியிடப்பட்டது.\nதொல்காப்பியம் முதல் மணிமேகலை ஈறாக இடம்பெற்றுள்ள பழந்தமிழ் இலக்கியங்கள் காலத்தின் தொன்மையாலும், இலக்கிய நயம், தூய்மை போன்ற பண்புகளாலும் நேர்த்தியாக வகைப்படுத்தப்பட்டுள்ளன என்பதில் அறிஞர்களிடையே மறுதலிப்புகள் ஏதும் இல்லை. ஆயினும் இவற்றை எப்படி வகைப்படுத்தினர் யார் வகைப்படுத்தியது என்ற உண்மைகளை அந்தநூலின் பதிப்பாசிரியர் திரு.ம.வே. பசுபதி அவர்களோ, அன்றையத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், திரு. ம. இராசேந்திரன் அவர்களோ அந்த நூலில் குறிப்பிடவில்லை.\n”செம்மொழித் தமிழ் இலக்கண இலக்கியங்கள்” என்று பெயரிடப்பட்ட அந்த நூலில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு எந்தப் பங்களிப்பும் இல்லை என்பதும் ஈண்டு உற்றுநோக்கத்தக்கது.. தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக் கழகமே மேற்படி நூலை வெளியிட்டுள்ளது.\nபிலிப்பைன்சு நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட எடை குறைந்த தரமான தாளில் 1.6 கிலோ எடையில் 1500 பக்கங்களில் மிகவும் அழகாகக் கட்டமைக்கப்பட்ட அந்த நூலை மலிவுப் பதிப்பாக ரூ.300/-க்கு வெளியிட்டது அன்றைய அரசு. 10% தள்ளுபடியோடு ரூ.270/-க்கு இன்றைய அரசு விற்றுக்கொண்டிருக்கிறது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் பதிப்புத்துறையில் அரண்மனை வளாகத்தில் இன்னும் 4000 புத்தகங்கள் இருப்பில் உள்ளன. ஒவ்வொரு தமிழனின் கையிலும் இருக்கவேண்டிய நூல். தமிழ் மொழியை, தமிழ் இலக்கண இலக்கியங்களை அவற்றின் உரை நூல்களை முறையாகப் பயிலாத பொதுநிலை ஆய்வாளர்களுக்கு இந்நூல் சிறந்த வழிகாட்டியாகும்.\nஇந்த 41 இலக்கியங்களைத் தொகைவகை செய்தது யார் என்ற தேடலுக்கு விடையாக ஒரு செய்தி உள்ளது. 2004-ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நான்கு தமிழ் அறிஞர்கள் ஒன்றுகூடிப் பேசி நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் இவ்வாறு வகைப்படுத்தப்பட்டதாகப் பேராசிரியர் திரு. சோ. ந. கந்தசாமி அவர்��ள் மேடைகளில் குறிப்பிடுகிறார் .\n01. திரு. வ. அய். சுப்பிரமணியம்\n02. திரு. ச. அகத்தியலிங்கனார்\n04. திரு. சோ. ந. கந்தசாமி\nமேற்கண்ட நால்வருமே அந்த அறிஞர்கள். இவர்களில், ச.வே.சுப்பிரமணியனார், சோ.ந. கந்தசாமி ஆகிய இருவர்மட்டுமே இன்று நம்மோடு வாழ்ந்து வருகின்றனர். அவர்களிடம் நேரில் கேட்டு மேல் விளக்கம் பெறலாம்.\nஇந்த நான்கு அறிஞர்களும் எடுத்த முடிவில் ஓர் அரசியல் துணிவு இருக்கிறது. ஒரு மொழியின் வேர்க்கால்களை அயன்மை இன ஊடறுப்பு காயப்படுத்தும்போது தற்காப்புச் செய்துகொள்ளும் அச்சவுணர்வு என்பது தமிழ்ப்புலமை மரபினற்குத் தன்னியல்பாகவரும் என்பதை யாவரும் புரிந்து கொள்ளவேண்டும்.\nதந்தை பெரியார் உழவு செய்த தமிழ்நாட்டு அரசியல் வயலில் மறு உழவு செய்யாமல் வேறு பயிர் விளைவிக்க முடியாது என்பதனை உண்மைத்தமிழர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.\nவகைப்படுத்தப்பட்ட இந்த 41 இலக்கியங்களுக்குள் தமிழின் செம்மொழிப் பண்புகள் அணிவகுப்பாக மறைந்து நிற்கின்றன என்ற உண்மையை உயராய்வின் வழியில் புலப்படுத்தலாம். இந்த 41 இலக்கியங்களுக்கும் “செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் ” என்று யார் பெயரிட்டிருந்தாலும் அவர்கள் பாராட்டுதற்குரியோர்.\nஇந்த நூலின் அடுத்த பதிப்பினையும் தமிழ்ப் பல்கலைக் கழகம் உரியமுறையில் அச்சுப்பிழை நீக்கி மலிவுப்பதிப்பாக வெளியிடுமானால் தமிழ் அறிஞர்கள் பெரிதும் வரவேற்பர்.\nஎதிகாலத் தமிழ்த் தலைமுறை பின்பற்றவும் , போற்றிக் காப்பாற்றவும் தக்கதொரு பாடப்புத்தகமாக இந்த 41 இலக்கியங்களின் தொகுப்பு திகழும் என்பதில் ஐயமில்லை.\nஆனால், தமிழர்கள் தங்கள் மன இறுக்கத்தையும், மூளை வடுவையும் புறந்தள்ளி வைத்துவிட்டு ஒரு சிறிய திருத்தத்தினை ஏற்றாக வேண்டும்.\nபழந்தமிழ் இலக்கியங்களுக்குள் புதைந்துகிடக்கும் செம்மொழிப் பண்புகள் எவையும் எள்ளளவும் ஆரிய வைதிகம் சார்ந்தவை இல்லை. திராவிடம் சார்ந்தனவும் இல்லை. தமிழ்த் தேசியம் சார்ந்தவை. அதிலும் குறிப்பாக ‘மரபுவழித் தமிழ்த்தேசியம்” சார்ந்தன என்ற உண்மையினைப் புரியும்படி உலகுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அதற்குக் கடுமையாக உழைக்க வேண்டும்.\nவலுவான ஆளுங்கட்சி இன்றியும், வலுவான எதிர்க்கட்சி இன்றியும் வேற்றினப் படையெடுப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்ள வழியின்றி தமிழ்நாட்டினர் மிகப் பெரியதொரு கருத்தியல் பாழ்நிலையில் உழன்று கொண்டிருக்கின்றனர்.\nஎழுத்தறிவு பெற்ற தமிழர்கள் செம்மொழித்தமிழ் நூலைக் கைக்கருவியாகக் கையாள வேண்டும். தமிழில் எளிய தமிழ் என்றும் இலக்கியத் தமிழ் என்றும் இரண்டு பிரிவுகள் கிடையாது. திரும்பத் திரும்பப் படித்தால் தமிழ் என்றுமே எளிய தமிழாகத்தான் வாழ்ந்து வருகிறது என்பது விளங்கும். அதன் செம்மொழிப் பண்புகள் தமிழினத்திற்கு வாழும் உரிமையயும், ஆளும் உரிமையையும் பெற்றுத்தரும். ஒரு தலைமுறை தலைநிமிரும்.\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nதமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் \nஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச...\nகனிச்சாறு : 5 :தமிழ் வாழ வேண்டுமா \n‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்...\nநெல்லை & தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் சில.\nதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாகத் தெரியலாம். ஆனால் முன்னொரு காலத்...\nயுத்த பூமி - அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்\nஇந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல...\nகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்\nஉலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரியின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட...\nயாழ்ப்பாணம் : www.ourjaffna.com இணைய தளச் சொந்தக்காரரின் திருமண விழா : சில காட்சிகள்.\nஅமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்\nஅமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு காண்க:- h...\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nவாழ்க்கைக் குறிப்பு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற...\nதினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்\nஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடை...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/nayanthara/page/5/", "date_download": "2018-06-20T21:24:46Z", "digest": "sha1:66YPWI6XGYEDHSGW6LMU4BG5XT7AAXTC", "length": 9415, "nlines": 193, "source_domain": "newtamilcinema.in", "title": "nayanthara Archives - Page 5 of 13 - New Tamil Cinema", "raw_content": "\n ஆனால் அதில் ஒரு சிக்கல்\nஅஜீத் என்ற இரும்பு பிளேட்\nத்ரிஷா வாழ்வில் குறுக்கிட்ட பிந்து மாதவி\n ஆனால் காசுக்காகதான்னு சொன்னா கோவம் வரும்\n ஒரு இனிப்பு மிட்டாய் திருப்பம்\nகாதலித்தாலும் பரபரப்பு. அதே காதல் ஆக்சிடென்ட்டில் அடிபட்டு ஐ.சி.யூவுக்கு போனாலும் பரபரப்பு. சினிமாக்காரர்களின் காதலுக்கு உலகம் கொடுக்கும் மரியாதைதான் இது. இதுவரை தமிழகத்தை பரபரப்பாக்கிய காதல்களில் நம்பர் ஒன் இடம் குஷ்பு லவ்வுக்கு உண்டு.…\nரஜினி, அஜீத், விஜய், தனுஷ் ஆப்சென்ட் முன்னணி ஹீரோயின்களும் இல்லை\nசம்பள பாக்கி என்றால் மட்டும், “அதை எப்படியாவது வாங்கிக் கொடுங்க” என்று நடிகர் சங்கத்தின் கதவை தட்டும் ஹீரோயின்கள், நேற்று நடந்த பொதுக்குழுவுக்கு எட்டிக்கூட பார்க்கவில்லை என்பது எவ்வளவு அபத்தம்\nமுக்கோண சிக்கலில் ரஜினி, தனுஷ், ரஞ்சித்\nஅட இப்படியும் ஒரு பிழைப்பா ச்சீய்\nகமலஹாசன் நெற்றியில துப்பாக்கியை வச்சேன்\nபிக்பாஸ் வீட்டுக்குள் பில்லி சூனிய தகடுகள்\nஃப்ரண்டீய்… ஃபீல் பண்ணுவாப்ல… இறங்கி வந்த ஜெய்\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/cuddalore-flood-impact-of-expelled-rainwater-form-nlc.html", "date_download": "2018-06-20T21:17:24Z", "digest": "sha1:KLCEDKLOZZIAVWKWPDG6MIU3ZOAB67DV", "length": 11242, "nlines": 171, "source_domain": "tamil.theneotv.com", "title": "Cuddalore Flood: Impact of expelled rainwater form NLC | TheNeoTV Tamil", "raw_content": "\nவிஸ்வரூபம் எடுக்கும் ரூட்டு தல பிரச்சனை..��ார் இந்த ரூட்டு தலைகள் …இவர்களை இயக்குவது யார்\n3-வது நாளாக தொடரும் சரக்கு லாரிகள் வேலை நிறுத்தம் காய்கறிகள் விலை 25% உயர்வு\nயாதும் ஊரே | தஞ்சாவூர் மாவட்டம் குறித்த சிறப்பம்சங்கள் | Yadhum Oorey | News18Tamilnadu\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\n35 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறிவிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் – புகைப்படம்\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nநயன்தாரா மீது பட தயாரிப்பாளர்களின் புகார்கள்…\nதன் முழு சம்பளத்தையும் விவசாயிகளுக்கு தருப்போவதாக ஜீ.வி.பிரகாஷ் அறிவிப்பு\nவயது அதிகமானால் கவலையில்லை என்று கூறும் ஸ்ரேயா\nகோடை காலத்தை சமாளிக்க சில ஈஸி டிப்ஸ் இதோ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2018/201803063.html", "date_download": "2018-06-20T20:58:20Z", "digest": "sha1:HHC4FJ63DITURS4UTCHTWWC7FENPTBQB", "length": 15310, "nlines": 94, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - ஜிசாட்- 6ஏ செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி.- எப்8 ராக்கெட் ஏவல்", "raw_content": "அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னை நெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்பப்ளிகேஷன்ஸ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - சிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் விபத்தில் பலி\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nஆன்மிகம் | செய்திகள் | மருத்துவம்\nசெய்திகள் - மார்ச் 2018\nஜிசாட்- 6ஏ செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி.- எப்8 ராக்கெட் ஏவல்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 29, 2018, 17:40 [IST]\nஸ்ரீஹரிகோட்டா: ஜிசாட்- 6ஏ தகவல்தொடர்பு செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி.- எப் 8 ராக்கெட்டை இஸ்ரோ இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.\nஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று (வியாழக்கிழமை) மாலை 4.56 மணிக்கு, ஜி.எஸ்.எல்.வி.- எப்8 ராக்கெட் மூலம் ஜிசாட்- 6ஏ என்னும் புதிய செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ).\nதகவல்தொடர்பு வசதிக்காகவும், பருவநிலை மாற்றத்தை அறிவதற்காகவும் ஜிசாட்- 6ஏ என்னும் புதிய செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஜிசாட்- 6ஏ செயற்கைகோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் ஆகும். ஆமதாபாத்தில் உள்ள இஸ்ரோ மையத்தில் ‘எஸ்.பேண்ட்’ தகவல்தொடர்பு வசதிக்காக 6 மீட்டர் விட்டத்தில் மிகப்பெரிய ‘ஆன்டெனா’ ஒன்றும் தயாரிக்கப்பட்டு செயற்கைகோளில் பொருத்தப்பட்டு உள்ளது. இஸ்ரோ தயாரித்த ‘ஆன்டெனா’க்களிலேயே இது மிகவும் பெரியதாகும்.\n3 நிலைகளை கொண்ட ஜி.எஸ்.எல்.வி- எப்8 ராக்கெட்டில் முதல் நிலையில் திடஎரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு உள்ளது. 3-வது நிலையில் முழுவதும் உள்நாட்டில் இந்திய விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது.\nஜி.எஸ்.எல்.வி.- எப்8 ராக்கெட் 49.1 மீட்டர் உயரமும், 415.6 டன் எடையும் கொண்டது ஆகும். இதில் 2,140 கிலோ எடை கொண்ட ஜிசாட்- 6ஏ செயற்கைகோள் அனுப்பப் பட்டுள்ளது.\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் விபத்தில் பலி\nஸ்டெர்லைட் ஆலை இயங்க வாய்ப்பில்லை : தூத்துக்குடி ஆட்சியர்\nசட்டமன்ற வளாகத்தில் ஸ்டாலின் தர்ணா: ஸ்டாலின் கைது, பதற்றம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு துண்டிப்பு\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதிவியேற்பு : எதிர்கட்சிகள் பங்கேற்பு\nதூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி 5 பேர் காயம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு : பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nதூத்துக்குடி போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு : ஒருவர் பலி\nகேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் 10 பேர் உயிரிழப்பு\nவாக்கெடுப்புக்கு முன் ராஜினாமா செய்தார் எடியூரப்பா\nகர்நாடகாவில் சனிக்���ிழமை மாலை ஓட்டெடுப்பு: உச்சநீதிமன்றம்\nசெய்தி கோப்புகள்: 2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன்\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nஎமது அகல்விளக்கு (www.agalvilakku.com) பல்சுவை இணைய இதழில், தங்களின் தரமான படைப்பு எதுவாக இருந்தாலும் வெளியிட ஆவலாய் இருக்கிறோம். சிறுகதை, கவிதை, கட்டுரை, புதினம், குறும்புதினம், ஆன்மிகம், ஜோதிடம், அறிவியல், வரலாறு, மருத்துவம், தொழில்நுட்பம், நூல் நயம், நேர்காணல், குறுந்தகவல், சுற்றுலா, இப்படி எந்த தலைப்பின் கீழுமோ அல்லது இங்கே சொல்லப்படாத எந்தத் தலைப்பிலுமோ உங்கள் படைப்பு இருக்கலாம். படைப்புகள் நன்னோக்கத்துடனும், ஆக்கப்பூர்வமாகவும், சமுதாய நலன் சார்ந்ததாகவும் அமைய வேண்டும். வாசகர்களால் பெரிதும் விரும்பப்படும் படைப்புகள் தொகுக்கப்பட்டு பின்னர் எமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் சார்பாக நூலாகவும் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்குக\n© 2018 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?p=131992", "date_download": "2018-06-20T20:37:41Z", "digest": "sha1:7E47POL6BPZ4OO2CUR5OJPVE6SLZ6CPE", "length": 5413, "nlines": 96, "source_domain": "www.b4umedia.in", "title": "ஒரு குப்பை கதை’ பாடல் வெளியீடு புகைப்படங்கள் – B4 U Media", "raw_content": "\nஒரு குப்பை கதை’ பாடல் வெளியீடு புகைப்படங்கள்\nஒரு குப்பை கதை’ பாடல் வெளியீடு புகைப்படங்கள்\nTaggedஒரு குப்பை கதை’ பாடல் வெளியீடு புகைப்படங்கள்\nபஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்தெடுக்கிறார்கள்.\nNext Article ஒரு குப்பை கதை’ திரைபடத்தின் பாடல் வெளியீடு புகைப்படங்கள் காணொளி இணைப்பு மற்றும் செய்தி.\nதமிழ்நாடு அனைத்து முறை அனுபவ மருத்துவர்கள் சங்கம் பத்திரிகை சந்திப்பு, புகைப்படங்கள் காணொளி இணைப்புகள் மற்றும் செய்தி.\nபஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்தெடுக்கிறார்கள்.\nபோராட்டம் வேண்டாம் என்பது பைத்தியக்காரத்தனம் : இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு\nவிஸ்வரூபம் 2 டிரெய்லர் வெளியீடு பத்திரிகை சந்திப்பு, புகைப்படங்கள் காணொளி இணைப்ப���கள் மற்றும் செய்தி.\nஅமைப்புச்சாரா அருந்ததிய பெண் தொழிலாளர்கள் 10- அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் புகைப்படங்கள் காணொளி இணைப்புகள் மற்றும் செய்தி.\nசென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மார்பகப் புற்றுநோய் பிரச்னையைக் கண்டறியும் 3-டி மேமோகிராம் கருவி செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.\nஉலக புகை இலை ஒழிப்பு தினம் அமைச்சர் விஜயபாஸ்கர் பத்திரிகை சந்திப்பு, புகைப்படங்கள் காணொளி இணைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/02/blog-post_30.html", "date_download": "2018-06-20T21:07:10Z", "digest": "sha1:Z6XLLPXIB4T32KCPXEDYWLVPN4C6AVZS", "length": 4626, "nlines": 41, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அதான் (பாங்கு) க்கு தடைவிதித்த நீதிமன்றம்!", "raw_content": "\nஅதான் (பாங்கு) க்கு தடைவிதித்த நீதிமன்றம்\nஜேர்மனியில் உள்ளூர் மசூதி ஒன்றில் வாராந்திர தொழுகைக்கான அழைப்புக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேற்கு ஜேர்மனியில் உள்ள நகரம் Oer-Erkenschwick, இங்குள்ள மசூதி ஒன்றுக்கே இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்நகரத்தில் வசிக்கும் கிறிஸ்தவ தம்பதியினர், muezzinஇன் தொழுகைக்கான அழைப்பு தங்களது மத உரிமைகளை மீறுவதாக உள்ளதாக புகாரளித்துள்ளனர்.\nஅவர்கள் கூறுகையில், இந்த சத்தம் எங்களைத் தொந்தரவு செய்கிறது, அதைவிட அந்த அழைப்பின் கருத்துதான் முக்கியம், ஏனெனில் அது அவர்களது கடவுளை எங்கள் கடவுளுக்கு மேலாகச் சொல்லுகிறது. ஒரு கிறிஸ்தவ சமுதாயத்தில் வளர்ந்த என்னால் அதை ஏற்றுகொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.\nபுகார் கூறிய தம்பதியின் வழக்கறிஞர் கூறுகையில், இதை கிறிஸ்தவ தேவாலய மணியோசையுடன் ஒப்பிடமுடியாது, ஏனெனில் அது ஒரு ஒலி, muezzinஇன் அழைப்போ வார்த்தைகளால் நிறைந்தது, அதுமட்டுமின்றி இந்த அழைப்பு மற்றவர்களையும் கேட்கும்படி கட்டாயப்படுத்துகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.\nஇதனை விசாரித்த நீதிமன்றம், தொழுகைக்கான அழைப்பை தடை செய்து உத்தரவிட்டுள்ளது.\nமேலும், மத சுதந்திரம் என்னும் முறையில் இந்த வழக்கை அணுகாமல், முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதன் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், மசூதி மீண்டும் அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.\nதீர்ப்பு குறித்து மசூதி நிர்வாக அதிகாரிகளில் ஒருவரான Huseyin Turgut கரு���்து தெரிவிக்கையில், மசூதி நிர்வாகம், தொழுகைக்கான அழைப்பு 2 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கிறது, அதுவும் வெள்ளிக்கிழமைகள் மட்டுமே. இதுவரை நாங்கள் இத்தகைய புகார்களைப்பற்றிக் கேள்விப்பட்டதில்லை என தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/59849/news/59849.html", "date_download": "2018-06-20T21:03:53Z", "digest": "sha1:OYXUZXHE2NXN36HKANVYJGC5E76RXKAH", "length": 5607, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "108 முன்னாள் புலி உறுப்பினர்களை சமூகத்துடன் இணைக்க தீரமானம்..!! : நிதர்சனம்", "raw_content": "\n108 முன்னாள் புலி உறுப்பினர்களை சமூகத்துடன் இணைக்க தீரமானம்..\nமுன்னாள் புலி உறுப்பினர்கள் சிலரை சமூகத்துடன் இணைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nஅதன்படி புனர்வாழ்வு பெற்ற 108 முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயக அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஎதிர்வரும் 9ம் திகதி வவுனியா நகர மண்டபத்தில் இதற்கான நிகழ்வு இடம்பெறவுள்ளது.\nஇறுதிக் கட்ட யுத்தத்தின் போது 12,000 புலி உறுப்பினர்கள் அரச படைகளிடம் சரணடைந்தனர்.\nஅதில் 11,651 பேர் புனர்வாழ்வின் பின் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.\nஅதன்படி இன்னும் 241 பேர் புனர்வாழ்வு பெற்று வருவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயக அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.\n: தொ ட்டாலே ஷாக் அடிக்கும் (உடலுறவில் உச்சம்\nநல்லா கேட்டுகோங்க …..முதலிரவில் தூங்குங்கள் \nகஞ்சா பயிரிட்டு விற்பனை செய்வதற்கான சட்டம் அமல்\nசென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி அனுக்ரீத்தி ‘மிஸ் இந்தியா’-வாக தேர்வு\nஒரு மயிரும் புடுங்க முடியாது போலீஸ்காரர்ரை மிரட்டி எடுக்கும்\nபேன் மற்றும் பொடுகு தொல்லையை தீர்க்க வழிகள்\nமாணவர்களின் தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் வைத்தியசாலையில்\n12 இலட்சம் ரூபா பணத்தை கடித்து குதறிய எலிகள் மீது விசாரணை\n30 கஸ்டமர் வந்தாங்க யாருமே உங்கள மாறி கேக்கல உங்க நம்பருக்கு ஆபர் வந்துருக்குன்னு போன் பன்னா கவனம்\nதெற்கு அதிவேக வீதி விபத்தில் வௌிநாட்டு பெண் ஒருவரும் சிறுமியும் பலி\nமர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் கண்டெடுப்பு\nஅமலாபால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/59977/news/59977.html", "date_download": "2018-06-20T21:04:04Z", "digest": "sha1:MUTSJUTEYNJYLZHQEFRLNLNI2WY2IZKD", "length": 5528, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "கடல்பசுவுக்கு கைலாகு கொடுக்கும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின்..!! : நிதர்சனம்", "raw_content": "\nகடல்பசுவுக்கு கைலாகு கொடுக்கும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின்..\nரஷ்­யாவின் ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்டின் அண்­மையில் ரஷ்கி தீவிலுள்ள நீர் வளர்க்கும் இடத்­திற்கு சென்­ற­போது கடல்பசு ஒன்­றுடன் சக­ஜ­மாகப் பழகி அதற்கு கைலாகும் கொடுத்­துள்ளார்.\nஅத்­துடன், அங்­கி­ருந்த டொல்பின் ஜோடி ஒன்­றுக்கும் உணவு வழங்கி தனது நேரத்­தினை செல­விட்­டுள்ளார்.\nஇது­போன்ற செயற்­பா­டு­களில் புட்டின் ஈடு­ப­டு­வது அவ­ருக்குப் புதி­தல்ல. ஏற்­கெ­னவே சட்­டையை கழற்­றிவிட்டு குதி­ரையோட்டம் செய்­தது, லைபீ­ரி­யாவில் புலிகள் மற்றும் கர­டி­க­ளுடன் நெருங்கிப் பழ­கி­யது போன்ற படங்­களும் வெளி யாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n: தொ ட்டாலே ஷாக் அடிக்கும் (உடலுறவில் உச்சம்\nநல்லா கேட்டுகோங்க …..முதலிரவில் தூங்குங்கள் \nகஞ்சா பயிரிட்டு விற்பனை செய்வதற்கான சட்டம் அமல்\nசென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி அனுக்ரீத்தி ‘மிஸ் இந்தியா’-வாக தேர்வு\nஒரு மயிரும் புடுங்க முடியாது போலீஸ்காரர்ரை மிரட்டி எடுக்கும்\nபேன் மற்றும் பொடுகு தொல்லையை தீர்க்க வழிகள்\nமாணவர்களின் தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் வைத்தியசாலையில்\n12 இலட்சம் ரூபா பணத்தை கடித்து குதறிய எலிகள் மீது விசாரணை\n30 கஸ்டமர் வந்தாங்க யாருமே உங்கள மாறி கேக்கல உங்க நம்பருக்கு ஆபர் வந்துருக்குன்னு போன் பன்னா கவனம்\nதெற்கு அதிவேக வீதி விபத்தில் வௌிநாட்டு பெண் ஒருவரும் சிறுமியும் பலி\nமர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் கண்டெடுப்பு\nஅமலாபால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/union-minister-pon-radhakrishnan-said-that-he-believe-aiadmk-to-support-bjp-in-presidential-election/", "date_download": "2018-06-20T20:29:00Z", "digest": "sha1:UCFFIJ5M6XMJANVJV3U2OQKIFX7TN7K2", "length": 9927, "nlines": 79, "source_domain": "tamil.indianexpress.com", "title": "குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக-வுக்கு அதிமுக ஆதரவளிக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை - Union Minister Pon Radhakrishnan said that he believe AIADMK to support BJP in Presidential election", "raw_content": "\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக-வுக��கு அதிமுக ஆதரவளிக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக-வுக்கு அதிமுக ஆதரவளிக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை\nகுடியரசுத் தேர்தலில் பாஜக-வுக்கு அதிமுக ஆதவரளிக்கும் என தான் நம்புவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nகுடியரசுத் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. ஜூலை 17-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து, ஜூலை 20-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு, அதிமுக ஆதரவளிக்கும் என நம்புகிறேன். தில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியை தாக்க முற்பட்டது பாஜக-வைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று கூறினார்.\nபிஜேபி – பிடிபி முறிவிற்கு பின்னால் இருக்கும் காரணங்கள்\nமக்கள் ஜனநாயக கட்சி – பாஜக கூட்டணி முறிவு ராஜினாமா கடிதம் அளித்தார் மெஹபூபா\n முதல் முறையாக அதிமுக ‘லெட்டர் ஹெட்’டில் தனியாக அறிக்கை\nMLA Disqualification Case Verdict: 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் நீதிபதிகள் சொல்வது என்ன\nMLA Disqualification Case Verdict: 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் அரசியல் ரீதியாக எடப்பாடி பழனிசாமிக்கு வெற்றி\nMLA Disqualification Case Verdict: 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு, இனி 3-வது நீதிபதி விசாரணை\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு: டிடிவி தினகரன் இல்லத்தில் முக்கிய ஆலோசனை\nமத்திய அரசின் கண்ணாமூச்சி ஆட்டமும்… மக்களின் பரிதவிப்பும்\nஅதிமுக பொதுச்செயலாளர் பதவி ரத்துக்கு தேர்தல் ஆணையம் அனுமதி: கே.சி.பழனிசாமி அப்பீல்\nம.பி.யில் ராகுல் காந்தி கைது\nசட்டவிரோத மது விற்பனையை தடுக்க வேண்டும் : ராமதாஸ் கோரிக்கை\nகேரள தியேட்டரில் சிறுமிக்கு நடந்த பாலியல் கொடுமை: தாய், தொழிலதிபர் பாஸ்கோ சட்டத்தின் கீழ் கைது\nமற்றொரு புறம் அந்த சிறுமியிடமும் சில்மிஷத்தில் ஈடுபடுகிறார்\nபாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ஆணிற்கு தகுந்த பதிலடி கொடுத்த பெண்\nஇவர் ஒரு சோலோ ட்ராவலர். இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு தனியாகவே சுற்றுப் பயணம் மேற் கொண்டுள்ளார்.\n மீண்டும் வரும் அதே “கோஷம்���\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது\nடிடிவி.தினகரன் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லை : சென்னை ஐகோர்ட்\nInternational Yoga Day 2018 : மாதவிடாய் பிரச்சனையை விரட்டும் யோகா\nராணுவ உளவு அதிகாரி காணாமல் போன வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nக்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதிகளை அறிமுகப்படுத்திய வாட்ஸ் ஆப்\nதலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா\nகாவலரை தாக்கிய ரவுடியை அமைச்சர் நேரில் பார்த்து ஆறுதல் சொல்வதா\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது\nடிடிவி.தினகரன் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லை : சென்னை ஐகோர்ட்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/19537/", "date_download": "2018-06-20T20:44:33Z", "digest": "sha1:SIZWAL4JT5U544Q22UGW2W7TKVOOQT6E", "length": 9881, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "படையினரை பயன்படுத்தி ஆட்சியை பிடிக்க மஹிந்த தரப்பு முயற்சின்றது – ஐ.தே.க – GTN", "raw_content": "\nபடையினரை பயன்படுத்தி ஆட்சியை பிடிக்க மஹிந்த தரப்பு முயற்சின்றது – ஐ.தே.க\nபடையினரை பயன்படுத்தி ஆட்சியை பிடிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தரப்பினர் முயற்சிப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.\nநல்லாட்சி அரசாங்கம் இராணுவத்துக்கு எதிராக செயற்படுவதாக போலியான தகவல்களை மகிந்த அணியினர் பரப்பு வருவதாகவும் இதன் ஊடாக இராணுவத்தை அரசாங்கத்துக்கு எதிராக திருப்பும் சதித் திட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த விடயம் குறித்து அரசாங்கம் அவதானமாக செயற்பட்டு வருவதாக முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.\nTagsஆட்சி படையினரை ���ஹிந்த தரப்பு முஜிபுர் ரஹ்மான்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊரெழுப் பெண்ணை கொட்டாஞ்சேனையில் கொன்றவர்கள் யாழிருந்து சென்றவர்கள்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலிகளின் முக்கியஸ்த்தர்கள் உள்ளிட்ட காணாமல் போனோர் பலரின் பட்டியல் வெளியானது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ்குமார் தப்பிக்க உதவிய காவல்துறை அதிகாரிகளுக்கு எதிரான வழக்கின் கோவை சட்ட மா அதிபரிடம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருநெல்வேலி முத்துமாரி அம்மன் கோவில் தேர்த் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅஞ்சல் பணியாளர்களின் போராட்டம் தொடர்பில் யாழ் பல்கலை ஊழியர் சங்கம்…\nவதந்திகளைப் பரப்ப வேண்டாம் – நான் நலம் – வடமாகாண முதலமைச்சர் :\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை காலம் தாழ்த்த வேண்டிய அவசியமில்லை – மனோ கணேசன்\nஊரெழுப் பெண்ணை கொட்டாஞ்சேனையில் கொன்றவர்கள் யாழிருந்து சென்றவர்கள்… June 20, 2018\nஉலகக்கோப்பை கால்பந்துபோட்டி – போர்த்துக்கல் – உருகுவே – ஸ்பெயின் வெற்றி June 20, 2018\n பி.மாணிக்கவாசகம்…. June 20, 2018\nசர்வதேச உள்நாட்டு அழுத்தங்களுக்கு அடிபணிந்தார் டிரம்ப்… June 20, 2018\nபுலிகளின் முக்கியஸ்த்தர்கள் உள்ளிட்ட காணாமல் போனோர் பலரின் பட்டியல் வெளியானது… June 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு ���ுப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/category/religion/page/13/", "date_download": "2018-06-20T21:07:32Z", "digest": "sha1:TDCBR4PVFLBPHIQVK5EB433NEDZYFTPD", "length": 11392, "nlines": 80, "source_domain": "nakkeran.com", "title": "சமயம் – Page 13 – Nakkeran", "raw_content": "\nதாய்நாடும் சேய்நாடும் போற்றிய நாவலர்\nதாய்நாடும் சேய்நாடும் போற்றிய நாவலர் நக்கீரன் ஈழத்தில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு பலர் தொண்டாற்றி இருக்கிறார்கள். அதேபோல் சைவ சமயம் தளைத்தோங்கப்பணியாற்றியவர்கள் பலர் ஆவர். ஆனால் ”சைவமும் தமிழும்” என்ற இரண்டையும் இரு கண்களாகப் […]\n (திருமகள்) அதோ வாரும் பிள்ளாய் சோதிட ஆசான்களே சோதிட சிகாமணிகளே\nசோதிடம் சாத்திரப் பேய்கள் சொல்லும் பொய்\nசோதிடம் சாத்திரப் பேய்கள் சொல்லும் பொய் சோதிடர் கூறியதை நம்பிய பெண் மனம் உடைந்து தற்கொலை சோதிடர் கூறியதை நம்பிய பெண் மனம் உடைந்து தற்கொலை (16) எதிர்காலம் பற்றிய மக்களின் பாதுகாப்பின்மையைச் சோதிடர்கள் தங்களது சுரண்டலுக்குப் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் தலைமுறை தலைமுறையாகச் […]\nசோதிட மூடநம்பிக்கை சோதிடம் அறியாமையா பித்தலாட்டமா உண்மையில் ஞாயிறு பெயர்ச்சி, வியாழ பெயர்ச்சி, சனி பெயர்ச்சி எனக் கூறப்படுவவை வெறும் தோற்ற மயக்கமே. புவிதான் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு […]\nபிள்ளைகளைச் சான்றோனாக்குதல் பெற்றோர் கடனே\nபிள்ளைகளைச் சான்றோனாக்குதல் பெற்றோர் கடனே நக்கீரன் புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒரு அந்நிய சமூக, பொருளாதார, பண்பாட்டு சூழலில் வாழ்கிறார்கள். ஊருக்கு ஒரு பள்ளிக்கூடம், கோயில், குளம், ஊர் கூடித் தேர் இழுத்தல் என்பதெல்லாம் […]\n“தண்ணீரே வராத காவிரியில் மஹா புஷ்கரம் எதற்கு” – எதிர்க்கும் ஆதீனம்\n“தண்ணீரே வராத காவிரியில் மஹா புஷ்கரம் எதற்கு” – எதிர்க்கும் ஆதீனம் காவிரியில் தண்ணீரே வராமல் விவசாயிகள் தவித்துக் கொண்டிருக்க, காவிரி மஹா புஷ்கரம் கொண்டாட ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. செப்டம்பர் 12-ம் தேதி […]\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு உளவியல் ஆலோசனை அவசரமாகத் தேவைப்படுகிறது\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு உளவியல் ஆலோசனை அவசரமாகத் தேவைப்படுகிறது நக்கீரன் (நேற்றைய தொடர்ச்சி) இயேசுபிரான் மீ��ு சுமத்திய குற்றச்சாட்டு அவர் தன்னை யூதர்களின் அரசன் என்று சொன்னது மட்டுமே. ஆனால் காவியுடை அணிந்த பிரேமானந்தா தனது […]\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு உளவியல் ஆலோசனை அவசரமாகத் தேவைப்படுகிறது\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு உளவியல் ஆலோசனை அவசரமாகத் தேவைப்படுகிறது நக்கீரன் வட மாகாண சபை அமைச்சரவையில் இருந்து நல்வாழ்வு அமைச்சர் மருத்துவர் ப. சத்தியலிங்கத்தை அகற்றுவதில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறியாக இருந்திருக்கிறார். இப்போது அதில் வெற்றியும் […]\nகுருப் பெயர்ச்சியால் தோசம் ஏற்படுகிறதா பணம் பறிக்கவே அப்படிச் சோதிடர்கள் பயமுறுத்துகிறார்கள்\nகுருப் பெயர்ச்சியால் தோசம் ஏற்படுகிறதா பணம் பறிக்கவே அப்படிச் சோதிடர்கள் பயமுறுத்துகிறார்கள் பணம் பறிக்கவே அப்படிச் சோதிடர்கள் பயமுறுத்துகிறார்கள் திருமகள் கிறித்தவர்கள் ஒவ்வொரு ஞாயிறும் தேவாலயத்துக்குச் சென்று வழிபட்டால் போதும். இஸ்லாமியர் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் மசூதிக்குப் போய் தொழுதால் போதும். […]\nமுதலமைச்சர் பாலியல் சுவாமி பிரேமனந்தாவுடனான கள்ளத்தொடர்பு அம்பலம்\nமுதலமைச்சர் பாலியல் சுவாமி பிரேமனந்தாவுடனான கள்ளத்தொடர்பு அம்பலம் […]\nமுல்லைத்தீவில் நடைபெறும் இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம்\nஅடாது மழை பெய்ததால் நாடகம் கைவிடப்பட்டது\neditor on குற்றமற்றவன் எனத் தெரிந்தும் தவறான வழிநடத்தலால் முதலமைச்சர் பதவி விலகக் கோரினார்\neditor on திருப்பதி கோயிலில்… காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\neditor on சசிகலா ஆசி… ஜெயலலிதா ஆதரவு…\neditor on காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சிலை செய்ததில் ரூ.1½ கோடி தங்கம் மோசடி\neditor on தமிழில் பிற மொழிச் சொற்கள்\nவர்த்தகப் போர்: அமெரிக்காவின் வரிக்கு போட்டியாக வரி விதிக்கும் ஐரோப்பிய ஒன்றியம் June 20, 2018\n'வைஃபை' உருவாக்கத்திற்கு அடித்தளமிட்ட பெண் அறிவியலாளர் June 20, 2018\nஐ.நா. மனித உரிமைகள் குழுவிலிருந்து அமெரிக்கா விலகியது ஏன்\nமதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை: கோரிக்கை வென்றது எப்படி\nதொடரும் கைதுகள்: தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா போலீஸ் ஆட்சியா\n\"இது அதிகார துஷ்பிரயோகம்\" - சாலைத் திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராடும் மக்கள் June 20, 2018\nஜனாதிபதி ஒப்புதல்: காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல் June 20, 2018\nஉலகை மாற்றிய நான்கு கண்டுபிடிப்புகள் June 20, 2018\n`ரகசிய’ மொழியில் ஓலைச்சுவடிகள்: நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கும் சென்னை நூலகம் June 20, 2018\nஜெயலலிதாவுக்கு நினைவிடம்: என்ன சொல்கிறார்கள் தமிழக பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/05/20/news/30968", "date_download": "2018-06-20T20:59:00Z", "digest": "sha1:ZY44V66NMRXOL3SQ4PYX72DMPQBB6FTT", "length": 8640, "nlines": 101, "source_domain": "www.puthinappalakai.net", "title": "ஐ.நாவின் கொள்கைகளுடன் சிறிலங்கா இணங்க வேண்டும் – ஐ.நா பேச்சாளர் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஐ.நாவின் கொள்கைகளுடன் சிறிலங்கா இணங்க வேண்டும் – ஐ.நா பேச்சாளர்\nஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் சிறிலங்கா தனது படைகளை ஈடுபடுத்துவதற்கு, ஐ.நாவின் கொள்கைகளுடன் இணங்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.\nசிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழுவின் மனித உரிமை ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படாமல், 49 சிறிலங்கா படையினர் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றுவதற்காக லெபனானுக்கு அனுப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\n“ஐ.நாவின் கொள்கைகளுக்கு அமைய, சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆய்வு நடைமுறைகளை உறுதிப்படுத்துவதில், சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து ஐ.நா பணியாற்றுகிறது.\nசிறிலங்காவில் இருந்து, மேலதிக படைப்பிரிவுகள் நிறுத்தப்படும் போது, ஐ.நாவின் இத்தகைய ஏற்பாடுகளுடன், இணங்கிப் போக வேண்டிய தேவை உள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.\nTagged with: அமைதிப்படை, ஐ.நா\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் போரில் இறந்த புலிகளுக்கு இழப்பீடு வழங்கும் அமைச்சரவைப் பத்திரம் மீண்டும் நிராகரிப்பு\nசெய்திகள் 2009 இற்குப் பின் முதல் முறையாக யாழ். செல்லும் நோர்வேயின் உயர்மட்ட அமைச்சர்\nசெய்திகள் வடக்கில் சிறிலங்கா இராணுவப் ப���டியில் இருந்த 120 ஏக்கர் காணிகள் விடுவிப்பு\nசெய்திகள் சீனாவில் உள்ள பணியகங்களில் தொங்கும் மகிந்தவின் நிழற்படங்கள்\nசெய்திகள் அமெரிக்க இராணுவத்தின் பசுபிக் கட்டளை பீட அதிகாரிகள் சிறிலங்காவில்\nசெய்திகள் ஞானசார தேரர் சாதாரண கைதியாகவே நடத்தப்படுவார் – சலுகைகள் மறுப்பு 0 Comments\nசெய்திகள் மைத்திரியின் நியூயோர்க் பயணத்துக்கு 120 மில்லியன் ரூபா செலவு 0 Comments\nசெய்திகள் தென்கொரிய உதவியுடன் வடக்கில் மூன்று பலநோக்கு மீன்பிடித் துறைமுகங்கள் 0 Comments\nசெய்திகள் போரில் இறந்த புலிகளுக்கு இழப்பீடு வழங்கும் அமைச்சரவைப் பத்திரம் மீண்டும் நிராகரிப்பு 0 Comments\nசெய்திகள் 2009 இற்குப் பின் முதல் முறையாக யாழ். செல்லும் நோர்வேயின் உயர்மட்ட அமைச்சர் 0 Comments\n‌மன‌ோ on நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\n‌மன‌ோ on சிறிலங்கா ரூபாவுக்கு வரலாறு காணா வீழ்ச்சி\n‌மன‌ோ on நாவற்குழி இளைஞர்களை காணாமல் ஆக்கிய மேஜர் ஜெனரலுக்கு சிறிலங்கா இராணுவத்தில் முக்கிய பதவி\namalraj on தமிழ்தேசியம்: ‘தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போது மீட்க முடியும்\n‌மன‌ோ on சிறிலங்காவுக்கு 1 பில்லியன் டொலர் கடன் வழங்க சீன அரசு அனுமதி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-06-20T21:14:04Z", "digest": "sha1:EU2HFX7IDUAKO5ZLFDNCLDDJMLWIGMK7", "length": 5815, "nlines": 52, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "முட்டையை விட அதிக புரோட்டீன் கொண்ட உணவுப் பொருட்கள்! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nமுட்டையை விட அதிக புரோட்டீன் கொண்ட உணவுப் பொருட்கள்\nபலரும் முட்டையில் தான் புரோட்டீன் அதிகம் உள்ளது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் முட்டையை விட அதிக அளவில் ஒருசில உணவுகளில் புரோட்டீன் வளமாக உள்ளது. ஒரு வேக வைத்த முட்டையில் 6 கிராம் புரோட்டீன் உள்ளது. சிலருக்கு முட்டை சாப்பிட பிடிக்காது. அத்தகையவர்களுக்கு புரோட்டீன் குறைபாடு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.\nஅப்படி முட்டை சாப்பிடாதவர்களுக்கு புரோட்டீன் குறைபாடு ஏற்படாமல் இருக்க, அதற்கு இணையாக புரோட்டீன் நிறைந்த உணவுகள் என்னவென்று தெரிந்து சாப்பிட வேண்டும்.\nசோயா பீன்ஸ் 1/4 கப் சோயா பீன்ஸில் 15 கிராம் புரோட்டீன் உள்ளது. எனவே நீங்கள் சைவ உணவாளியாக இருந்தால், இதனை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. அதிலும் சோயா பீன்ஸ் கொண்டு மசாலா, குருமா செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.\nதயிர் அனைவருக்கும் தயிரில் புரோபயோடிக்ஸ் என்னும் நல்ல பாக்டீரியா உள்ளது என்று மட்டும் தான் தெரியும். ஆனால் அதில் முட்டையை விட அதிக அளவில் புரோட்டீன் நிறைந்துள்ளது. எனவே அன்றாடம் தயிரை உணவில் சேர்த்துக் கொள்ள தவறாதீர்கள்.\nசீஸ் பால் மற்றும் பால் பொருட்களில் புரோட்டீன் அதிகம் இருக்கும். அதிலும் சீஸில் புரோட்டீன் இருப்பதோடு, மிகவும் சுவையாகவும் இருக்கும். குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு சீஸை உணவில் சேர்த்துக் கொள்வது, அவர்களின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். மேலும் வெண்ணெயை விட சீஸ் தான் சிறந்ததும் கூட.\nபூசணிக்காய் விதை பூசணிக்காய் விதையில் புரோட்டீன் மட்டுமின்றி, நார்ச்சத்து மற்றும் மக்னீசியமும் அதிகம் உள்ளது. எனவே அதனை தினமும் சாலட்டுகளில் சேர்த்தோ அல்லது ஸ்நாக்ஸ் நேரத்திலோ எடுத்துக் கொள்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B0/", "date_download": "2018-06-20T21:02:09Z", "digest": "sha1:MIMGUCYII2277KYBHAY4OKPCBFQLRXEC", "length": 10713, "nlines": 260, "source_domain": "www.tntj.net", "title": "தென்காசியில் நடைபெற்ற இரத்த தான முகாம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்இரத்த தான முகாம்தென்காசியில் நடைபெற்ற இரத்த தான முகாம்\nதென்காசியில் நடைபெற்ற இரத்த தான முகாம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் தென்காசியில் கடந்த 11-10-2009 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்ற மும்காமில் ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து க��ண்டனர்.\nஇந்நிகழ்ச்சியில் மாவட்ட மற்றும் தென்சாசி நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.\nகோட்டக்குப்பம் ரஹ்மத் நகர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 42 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள்\nவாசுதேவ நல்லூரில் ரூபாய் 17080 மதிப்பிற்கு நலத்திட்ட உதவிகள்\nதெருமுனைப் பிரச்சாரம் – மேலப்பாளையம் 35 வது வார்டு கிளை\nநோட்டீஸ் விநியோகம் – திருநெல்வேலி டவுண் கிளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/4069-adityan-s-death-two-books-written-by-two-books.html", "date_download": "2018-06-20T20:37:00Z", "digest": "sha1:IBFYTTVTULAXEDZ5LULEI6GPVEUS25F6", "length": 61444, "nlines": 138, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - ஆதித்தனார் இறப்பிற்கு இருவரி எழுதிய ஆங்கில ஏடுகள்", "raw_content": "\nHome -> Unmaionline -> 2017 -> செப்டம்பர் 01-15 -> ஆதித்தனார் இறப்பிற்கு இருவரி எழுதிய ஆங்கில ஏடுகள்\nஆதித்தனார் இறப்பிற்கு இருவரி எழுதிய ஆங்கில ஏடுகள்\n29.04.1981 அன்று சென்னை சட்டக்கல்லூரியின் தமிழ்ப் பேரவையின் சார்பில் “சமூகநீதி இடஒதுக்கீடு’’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டேன். அரங்கம் முழுவதும் இருபால் மாணவர்கள் நிரம்பியிருந்தனர். நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள் பலரும் கலந்துகொண்டார்கள். இலக்கியப் பேரவைத் தலைவர் தேவராசன் தலைமை வகித்தார். பேரவைச் செயலாளர் திரு.மணிவாசகம் அவர்கள், இடஒதுக்கீடு பிரச்சனையையொட்டி ஒரு வழக்காடு மன்றம் நடத்த தாம் வலியுறுத்தியதாகவும், அதை மற்றவர்கள் ஏற்காததால் இப்படி ஒரு சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறினார்.\nசட்டக் கல்லூரி இயக்குநர் மாஸ்டர் சங்கரன், தமிழ்ப்பேரவைக் காப்பாளர் பிரான்சிஸ் ராயன், சட்டமன்ற திமுக உறுப்பினர் கே.எஸ்.ராஜீ ஆகியோரும் என்னுடன் கலந்துகொண்டார்கள்.\nமாணவர்களின் எழுச்சியான கரவொலிக்கிடையே நான் உரையாற்றினேன். சமூகநீதிப் பிரச்சனை நீண்ட நெடுங்காலப் பிரச்சனையாகும். இந்தப் பிரச்சனையைக் குறித்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒரு குறிப்பிட்ட எல்லைக் கோட்டுக்குள் வாதத்தை எடுத்து வைப்பது என்பதுகூட சட்டக்கல்லூரி பயிற்சிதான் அப்படிப்பட்ட சட்டப் பயிற்சிதான் இங்கே மாணவர்களுக்கு தரப்படுகிறது.\nஒரு வகையில் நான் உருவான இடம்; நான் படித்த சட்டக்கல்லூரி இது. இங்கே பேசுவதிலே எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. சட்�� நீதிக்கு வாதாடக்கூடிய உங்களிடையே சமூகநீதி பற்றிப் பேச என்னைப் பணித்திருக்கிறீர்கள். சட்டநீதியானாலும், சமூக நீதியானாலும், சமுதாயத்தின் வளர்ச்சிக்குப் பயன்பட வேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியமானது.\nஇந்த நாட்டு சமூகநீதிக்கும், மற்ற நாட்டு சமூகநீதிக்கும் வேறுபாடு உண்டு. இடஒதுக்கீடு பற்றி சமூகநீதி இன்று நாட்டில் கொழுந்துவிட்டு எரியும் பிரச்சனையாக இருக்கிறது. இந்தப் பிரச்சினைப் பற்றி இளம் வழக்கறிஞர்களாகிய உங்களிடையே பேசுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.\nஇதை வழக்காடு மன்றமாக நடத்தா விட்டாலும் நானே இதை வழக்காடு மன்றமாக ஏற்றுக்கொண்டு உங்களிடையே பேச விரும்புகிறேன்.\nமுதலில் தமிழ்ப் பேரவையிலே இந்த இடஒதுக்கீடு பிரச்சனைப் பற்றி பேசுவது பொருத்தம்தானா என்ற கேள்வி எழும். “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை’’ என்றுதான் திருக்குறள் கூறுகிறது. “பகுத்து உண்டு வாழ வேண்டும் என்பவனுக்கும், பகுத்துண்டு வாழக் கூடாது என்பவனுக்கும் இடையே நடக்கும் போராட்டம்தான் இந்த இடஒதுக்கீடு பிரச்சனை.’’\nஇன்று புரட்சிக்கவிஞரின் நினைவுநாள். “எல்லோருக்கும் எல்லாமும் இருக்கும் இடம் நோக்கி நகரட்டும் இந்த வையம்’’ என்றார் புரட்சிக்கவிஞர்.\nபகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவதுதான் சமூகநீதி; இடஒதுக்கீடு ஆகும். இது தெளிவான சங்கதி ஆனால் நம்முடைய நாட்டிலே சிக்கல் என்பது _ வியாக்யான கர்த்தாக்களால் ஏற்படுவதுதான்.\nஇந்த நாட்டிலே 75 சதவீதம் மக்கள் தற்குறிகளாக இருப்பதற்குக் காரணம், படிக்க பண வசதி இல்லை என்ற காரணத்தால் அல்ல; பள்ளிக் கூடத்திலே சம்பளம் கட்ட வசதி இல்லை என்ற காரணத்தால் அல்ல; அவர்கள் கீழ்ஜாதிக்காரர்கள் என்ற காரணத்தால்தான் என்பதை மறந்துவிடக் கூடாது.\n“குளித்த குதிரை, மதம் பிடித்த யானை, காமவிகாரம் கொண்ட காளை மாடு, ‘படித்த சூத்திரன்’ இவர்கள் ஆபத்தானவர்கள்’’ என்று மனுநீதி கூறுகிறது. இந்த மனுதர்ம அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் ‘இந்து லா’.\nதந்தை பெரியார் அவர்கள் போராடியதால்தான் அரசியல் சட்டம் முதன்முதலாக திருத்தப்பட்டு, இந்த 15(14) என்ற ஒதுக்கீடு உரிமையே வந்தது. அதனால்தான் இந்த “சமூகரீதியாக’’ பின்தங்கியவர்கள் என்று சட்டத்திலே போட்டார்கள், நாடாளு மன்றத்துக���கே போகாத பெரியார், மக்கள் மன்றத்திடம் சென்று வெளியே இருந்து போராடிப் பெற்ற வெற்றி இது.\nஎனவே தகுதி, திறமை என்பது கானல் நீர் உண்மையான தகுதி, திறமை வாய்ப்பு கொடுத்தால்தான் வெளிப்படும்.\n“சட்டநீதி உங்கள் தொழிலாக இருந்தாலும், சமூக நீதிக்காக வாதாடுவதை உங்கள் கடமையாகக் கருதுங்கள்’’ என்று என்னுரையை நிறைவு செய்தேன்.\nஏராளமான மாணவ, மாணவிகள், கல்லூரிப் பேராசிரியர்கள், வழக்கறிஞர் பெருமக்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் பலரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டார்கள்.\nசென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியப் பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் 2.5.1981 அன்று, பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில், பல்கலைக்கழகப் பதிவாளர், பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், மாணவிகள் கலந்துகொண்டு அரங்கம் நிரம்பி வழிய அரங்கத்திற்கு வெளியேயும், ஏராளமானவர்கள் நின்று கொண்டிருக்க நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றினேன். பேராசிரியர் செல்வராசன் அவர்கள் தமிழ் இலக்கிய பண்பாட்டுக் கழகத்தின் நோக்கத்தைத் தெளிவுபடுத்தினார். அவரைத் தொடர்ந்து டாக்டர் ராமச்சந்திரன் அவர்கள் தலைமை ஏற்றுப் பேசினார்.\nஅடுத்து, “சமூகநீதியும் பல்கலைக்கழகங்களும்’’ என்ற தலைப்பில் நான் எழுச்சியுரை யாற்றினேன்.\nஇன்றைக்கு நாட்டில் சமூகநீதி இருவகைக் களத்தில் நின்று கொண்டிருக்கிறது. ஒன்று வாதாடும் களம்; மற்றொன்று போராடும் களம்.\nஇந்த மண்ணின் மைந்தர்களுக்கு உரிமை வேண்டும் என்று கேட்ட மாமேதை தந்தை பெரியாரின் அரிய உழைப்பால்தான் இத்தகைய போர்மேகம் சூழ்ந்த நிலையிலும் இந்தத் தமிழகத்திலே, நாம் அறிவார்ந்த நிலையில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறோம்.\nஇங்கிலாந்து நாட்டில் எது சமூகநீதியோ, அல்லது சீன நாட்டில் எது சமூகநீதியோ, அதுவே இந்தப் “புண்ணிய பூமியில்’’ சமூகநீதியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.\nவர்க்கரீதியாக மற்ற நாடுகளிலே ஒருவன் ஒரு பிரிவிலிருந்து மற்றொரு பிரிவுக்கு மாறலாம். இந்த நாட்டிலேகூட, ஒருவன் மதம் மாறலாம்; கட்சிகள் மாறலாம்; அது ஏராளம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், இங்கே ஒருவன் சாதி மாறமுடியாது. இறந்துபோனாலும் சாதி விடாது. இறந்தும் இறவாமல் இருப்பது இங்கு சாதி. இறந்தவனை எரிக்கவோ அல்லது புதைக்கவோ சுடுகாடு போகும்போது; அங்கே அவனுக்கு முன்னா��ே சாதி வந்து நிற்கிறது\nநான் சிறைச்சாலை சீர்திருத்தக் குழுவிலே ஒரு உறுப்பினராக இருந்தபோது, சிறைசாலைக்கு செல்லுகின்ற வாய்ப்புகள் அவ்வப்போது ஏற்பட்டதாலும், சிறைச்சாலை விதிகளைப் (Jail Manual) படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தச் சிறைச்சாலை விதிகள்படி, “சிறைக்குள்ளே கிரிமினல் கைதிகள் செல்லும் போது, ‘அரைஞாண்’ கயிறு இருந்தால் அதை வெட்டி விடுவார்கள். காரணம் அதை வைத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டு விடுவார்கள் என்ற காரணத்தால் ஆனால், அதே சிறைச்சாலை விதிகளில் ஒருவன் பூணூல் போட்டிருந்தால் அதை எடுக்கச் சொல்லக் கூடாது; அப்படியே அனுமதிக்க வேண்டும்’’ என்று சொல்லப்பட்டிருக்கிறது.\nசென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் மனநோய் மருத்துவமனை இருக்கிறதே, அது சில ஆண்டுகளுக்கு முன் தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியது. அந்த நூற்றாண்டு விழாவையொட்டி “மாலை முரசு’’ பத்திரிகை ஒரு சிறப்பு மலரை வெளியிட்டது. அதில், மனநோய் மருத்துவமனையில், “பிராமணர்களுக்கு’’ என்று ஒரு விசேஷ பிரிவு இருந்ததாக ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டிருந்தார்கள். இப்படிப்பட்ட வேறுபாடு பிறப்பால் இருக்கக் கூடாது என்பதுதான் சமூகநீதி.\nகாலங்காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தனிச் சலுகை வேண்டும் என்பதும் சமூகநீதியின் அடிப்படையாகும்.\nபள்ளத்திலே ஒருவன் இருக்கிறான், மேட்டிலே ஒருவன் இருக்கிறான் சமமான நிலையை உருவாக்க வேண்டும்.\nமற்றப் பிரிவினரைப்போல், ஒடுக்கப்பட்ட மக்கள் சமமான பிரதிநிதித்துவம் பெற வேண்டும்.\nஇந்தச் சென்னைப் பல்கலைக்கழகத்திலே இன்றைக்கு “சமூகநீதி’’ எந்த அளவிற்கு இருக்கிறது\nசமூகநீதி இந்த நாட்டிலே, இந்தப் பல்கலைக்கழகத்திலே மலர வேண்டும். நியாயங்களின் கதவுகள் திறக்கப்பட வேண்டும். அதுதான் பெரியார், அண்ணா, காமராசர் உலவிய இந்த மண்ணுக்குப் பெருமை என்று கூறினேன். விழாவில் ஏராளமான மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டார்கள்.\n“மக்களின் மத விவகாரங்களில் ‘திராவிடர் கழகம்’ _ வேறு ஸ்தாபனம் தலையிடுவதை அரசு சகிக்காது’’ என்று கடலூரில் 2.5.1981 அன்று தமிழக முதலமைச்சர் திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் பேசியதை ‘முதல்வர் எச்சரிக்கை’ என்று தலைப்பிட்டு ஏடுகள் எல்லாம் கொட்டை எழுத்துகளில் தலைப்புகள் தந்து வெளியிட்டன.\nஇதனை நா���் வரவேற்று ‘விடுதலை’யின் முதல் பக்கத்தில் “முதல்வரின் எச்சரிக்கையும் நமது பதிலும்’’ என்று தலைப்பிட்டு 6.5.1981 அன்று வெளியிட்டிருந்தோம். அந்த அறிக்கையில் நான், “மக்களின் மத விவகாரங்கள்’’ என்பவைகள் என்ன’’ என்று தலைப்பிட்டு 6.5.1981 அன்று வெளியிட்டிருந்தோம். அந்த அறிக்கையில் நான், “மக்களின் மத விவகாரங்கள்’’ என்பவைகள் என்ன அதில், “தலையிடுவது’’ என்றால் அது எந்தெந்தச் செயல்களைக் குறிக்கிறது என்பது பற்றியெல்லாம், இனி அடுத்துப் பேசும் கூட்டங்களிலோ அல்லது அவர் கூட்டும் செய்தியாளர்கள் பேட்டியிலோ (Press Conference) நமது முதலமைச்சர் அவர்கள் விளக்கினால் அவர் விடுத்துள்ள ‘எச்சரிக்கை’க்குப் பொருள் விளங்கும் என்றும், அதை விடுத்து, பொத்தாம் பொதுவாக மக்களின் மத விவகாரங்களில் தலையிட்டால் அதைச் சகிக்க முடியாது என்றால் என்ன பொருள் அதில், “தலையிடுவது’’ என்றால் அது எந்தெந்தச் செயல்களைக் குறிக்கிறது என்பது பற்றியெல்லாம், இனி அடுத்துப் பேசும் கூட்டங்களிலோ அல்லது அவர் கூட்டும் செய்தியாளர்கள் பேட்டியிலோ (Press Conference) நமது முதலமைச்சர் அவர்கள் விளக்கினால் அவர் விடுத்துள்ள ‘எச்சரிக்கை’க்குப் பொருள் விளங்கும் என்றும், அதை விடுத்து, பொத்தாம் பொதுவாக மக்களின் மத விவகாரங்களில் தலையிட்டால் அதைச் சகிக்க முடியாது என்றால் என்ன பொருள்\nமேலும், திராவிடர் கழகம் இன்று எந்த கிளர்ச்சியில் ஈடுபட்டாலும், எந்தக் கொள்கைத் திட்டம் இவற்றைக் குறிப்பிட்டாலும் அது நமக்கு நமது தலைவர் தந்தை பெரியார் அவர்கள் வகுத்துத் தந்தவைகள்தானே, எடுத்துச் சொன்னவைகள்தானே\nஎனவே, ‘அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிப்பதுபோல’ நமது முதலமைச்சர் எந்தக் கோபத்தையோ வைத்துக்கொண்டு, யார் மீதோ பாய வேண்டியதற்குப் பதில் நம்மீது பாய்வேன், நடவடிக்கை எடுப்பேன் என்று கூறுவது தந்தை பெரியார் அவர்களது வாழ்நாள் பணியைக் கொச்சைப்படுத்தும் செயல் என்பதை அவர் உணர வேண்டும். அவரது இந்த “எச்சரிக்கையை’’ அவரது இயக்கத் தோழர்கள் சக அமைச்சர்கள் ஒப்புக் கொள்ளுகின்றனரா வரவேற்கின்றனரா நாடு இதனைத் தெளிவாக இனி கேட்கும்\nதிராவிடர் கழகம், “நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் கூட்டமல்ல; சுழன்றடித்த அடக்குமுறைச் சூறாவளியெல்லாம் கண்ட ஆயிரம் காலத்து ஆலமரம். மிரட்டுவோரும் அதனடியில் நிற்க வேண்டி வரும் என்பதை மட்டும் மறந்துவிட வேண்டாம்’’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன்.\n10.05.1981இல் கரூரில் மனுதர்ம எரிப்புப் போராட்ட விளக்க மாநாடு சீரும் சிறப்புமாக நடைபெற்றது. கரூர் மாநகரம் முழுவதும் கருஞ்சட்டை வீரர்களின் சொந்த வீடு என்பதை உறுதி செய்து, குடும்பம் குடும்பமாக கழகத் தோழர்கள் கூடியிருந்தார்கள். மாநாட்டில் நான் சிறப்புரையாற்றினேன்.\nஅறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் காலத்திலிருந்தே கரூர் என்றால் கழகத்தின் கருவூலம் என்ற நிலையில் செயல்பட்டு வந்த ஊரேயாகும். போராட்டத்திற்கு தொண்டர்களைக் கொடுப்பதிலும் சரி, கழகத்திற்கு நிதி திரட்டுவதிலும் சரி, கரூர் முதல் வரிசையில் முன்னணியில் நின்ற நகரமேயாகும்.\nஇன்றைய தினம் கரூர் படைத்து இருக்கும் ஊர்வலம் சரித்திரச் சிறப்பானது. நடக்க இருக்கும் மனுதர்ம எரிப்புப் போராட்டம் பற்றி பொதுமக்களுக்குத் தெளிவு ஏற்படுத்தும் ஊர்வலமாக அமைந்தது. கருப்புச் சட்டைக்காரர்களுக்-கு உரித்தான இராணுவக் கட்டுப்பாடு; காவல் துறையினருக்கு மிகுந்த ஒத்துழைப்புக் கொடுத்தார்கள்.\nஅய்யா ஊட்டிய உணர்வு, அம்மா பெருக்கிய உணர்வு குறையவில்லை. சுடர்விட்டுப் பிரகாசிக்கிறது என்று கூறும் வண்ணம், இந்த இயக்கம் சாகவில்லை; சாகாது, சாகவேண்டிய தமிழர்களைக் காப்பாற்றப் புறப்பட்டுள்ள இயக்கம் என்பதை மெய்ப்பிக்கும்.\nவகுப்புரிமை மாநாட்டிற்குத் தலைமை வகித்து சுயமரியாதை முழக்கம் செய்த துணைவேந்தர் கல்வி வள்ளல் சுந்தரவடிவேலரின் உரை தமிழினப் பகைவர்களுக்குச் சரியான எச்சரிக்கை முழக்கமாக அமைந்தது.\nவரலாறு படைத்த கரூர் மாநாட்டில் அன்புச் சகோதரர் கோவை செழியன் அவர்களின், இனமுழக்க உணர்வு, அவரது மனம் திறந்த பேச்சு மட்டுமல்ல; மடைதிறந்த கருத்து வெள்ளமாகும்.\nஇரண்டாம் மராட்டிய தாழ்த்தப்பட்டோர் விடுதலை இயக்கத் தலைவர் “தலித்பந்தர்’’ தலைவர் திரு.அருண் காம்ப்ளேவின் சிங்கநாதம் தந்தை பெரியார் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல; இந்தியத் துணைக்கண்டம் முழுமைக்கும் சொந்தம் எனக்கூறி அகில உலகத்திற்கே பிரகடனப்படுத்தியதும் பண்பாட்டுப் புரட்சிக்குத் தயாரானால் ஒழிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வு இல்லை, எனக்கூறினார். அதனை இங்கு சுயமரியாதை இயக்கம் எப்படிச் சாதித்தது என்று சுட்டிக்காட்டி மாநாட்டினை துவக்கியதும், மனுவின் பிரதிபலிப்புதான் இன்றையச் சாதிக் கலவரங்கள் என்பதை மிகவும் தெளிவாகச் சுட்டிக்காட்டியது குறிப்பிடத் தக்கதாகும்.\n‘தாலி’ என்னும் அடிமைச் சின்னம் எங்களுக்கு வேண்டாம் என்று அதனை சேலம் வேலூரைச் சேர்ந்த ராஜமணி _ வீரபாண்டியன் தம்பதியினர் அகற்றினர்.\nதந்தை பெரியாரின் கொள்கை வெற்றியை உலகுக்குத் தெரியப்படுத்தினர். மாநாட்டிற்கு சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்த வரவேற்புக் குழுத் தலைவர் திரு.கே.கே. பொன்னப்பா, பொருளாளர் திரு.கா.எஸ். இராமசாமி, செயலாளர் கண்ணப்பன், முதுபெரும் பெரியார் தொண்டர் திரு.பி.கே. அய்யா மற்றும் தோழர்கள், ஏ.கே.சாமி, செல்லப்பன், வீரண்ணன், சாமியப்பன், இளைஞரணிச் செயலாளர் ராசசேகரன், பகுத்தறிவாளர்க் கழகத் தலைவர் வழக்குரைஞர் பி.ஆர்.குப்புசாமி, மாநாட்டின் வெற்றிக்கு பெரிதும் ஒத்துழைத்த சேலம் மாவட்டத் தலைவர் க.சண்முகம், மாவட்டச் செயலாளர் தன்னாரி, திருச்சி கிழக்கு மாவட்டத் தலைவர் பி.பி.வீரப்பா, ஜோசப் ஆகியோர் பணிகள் பாராட்டத்தக்க வகையில் குன்றாத கொள்கை உணர்வோடும் மங்காத ஒளியோடும் அதனை நிரூபித்துக் காட்டினர்.\n17.05.1981 அன்று மனுதர்ம சாஸ்திரத்தைக் கொளுத்துவதை முன்னிட்டு நாடு முழுவதும் நான் ரயில் பயணம் மேற்கொண்டு கழகத் தோழர்களிடையே புதிய எழுச்சியை ஏற்படுத்த, 13.05.1981 முதல் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக சென்னையிலிருந்து புறப்பட்டு தாம்பரம் தொடங்கி தஞ்சை பாபாநாசம் வரையிலும் சென்றேன்.\nமாவட்டத் தலைநகரங்களில் கழகப் பெரியோர்கள் தலைமையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மனுதர்ம சாஸ்திரத்தின் சில பகுதிகள் அச்சிடப்பட்ட அச்சுத்தாள்தான் கொளுத்தப்படும் என்றும், தலைமைக் கழகத்தால் அச்சிடப்பட்டுள்ள அந்த அச்சுத்தாள் தமிழகம் முழுவதும் தோழர்களுக்கு வழங்கப்பட்டு அதனைக் கொளுத்த அறிவுறுத்தப்பட்டது.\nகருவறைத் தீண்டாமையானாலும், தமிழ் வழிபாட்டுரிமையானாலும், தமிழனின் உரிமை மறுக்கப்பட்டு _ அவனை கீழ்மகனாகக் காட்டுவதற்கு அடிப்படை இந்த மனு ஸ்மிருதிதான்\n‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’’ என்றாலும், இந்த மனுஸ்மிருதிகள் அடிப்படையில் சமத்துவத்திற்கு எதிராக வுள்ளன. எனவே, அவை கொளுத்தப்பட வேண்டும்.\n“மனுதர்மம் என்பது வேதமல்ல; மதச் ச���்டம்தான் இதன்மூலம் மனுதர்மத்துக்கும், மத தர்மத்துக்கும் சம்பந்தமில்லை’’ என்று ‘தினமணி’ ஏடு எழுதியது.\nஇப்படிச் சொல்லியிருப்பதன் மூலம் முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு சிக்கலை உருவாக்கி விட்டார்கள். எம்.ஜி.ஆர் டில்லிக்குப் போய் திராவிடர் கழகத்தின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.\nமனுதர்மத்தை எரித்தால் இந்த அரசு அதற்காக எங்களைக் கைது செய்து சிறையில் தள்ளட்டும்\nசென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மனுநீதி எரிப்புப் போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டால் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அறிவித்து இருந்தேன்.\nதிட்டமிட்டபடி 17.05.1981 அன்று சென்னையில் கொத்தவால்சாவடி அருகே ஆச்சாரப்பன் தெருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நான் பேசி முடித்தவுடன் என்னையும் கழகத் தோழர்கள் பலரையும் இரவோடு இரவாகக் கைது செய்தனர்.\nமனுதர்மத்தை எரிக்கும் கழகத் தோழியர்கள் மற்றும் தோழர்கள் பட்டியல் ஒவ்வொரு நாளும் மாவட்ட வாரியாக, கிராமம் கிராமமாக பட்டியல் ‘விடுதலை’யில் வெளியிட்டே வந்தோம்.\n18.05.1981 அன்று ‘விடுதலை’யின் முதல் பக்கத்தில் “மனுதர்ம எரிப்புக் கிளர்ச்சியும் தமிழக அரசின் விசித்திரப் போக்கும்’’ என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதில், குடந்தை மாநாட்டில் நாம் தீர்மானித்தபடியும், கரூரில் கூடிய திராவிடர் கழக மத்திய நிர்வாக கமிட்டி ஒப்புதல் அளித்தபடியும் தமிழ்நாடு முழுவதும் மனுதர்ம எரிப்புப் போராட்டத்தில் சுமார் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்று, அது மிக வெற்றிகரமாக நடந்துள்ளது என்பதனை அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தேன்.\nபெரியார் பெருந்தொண்டர் _ சீர்திருத்தக் கவிக்கொண்டல், சீர்திருத்தப் பாடல்கள் மூலம் நிலைத்த வாழ்வை எய்தியவருமான மானமிகு உடுமலை நாராயணகவி அவர்கள் 23.05.1981 அன்று இயற்கையெய்தினார்கள். இது இயக்கத்திற்கு பெரிய இழப்பாகும்.\n‘கருத்தும் நகைச்சுவையும் விரவிய பாடல்கள் எழுதுவதில் நிகரற்றவர்’ என உடுமலையாரை கலைவாணர் புகழ்ந்திருக்கிறார்.\nஇத்தகைய புகழைப் பெற்றிருந்தவரான அவரது இறப்பின்போது நான் சுற்றுப் பயணத்தில் இருந்த காரணத்தால் கலந்து கொள்ள முடியவில்லை.\nஅவர் உயிருடன் இருந்தபோது, 26.02.1981 அன்று உடுமலை வட்டம் ‘பூலவாடி’யில் கவிஞர் அவர்களை நேரில் சந்தித்து அவருக்கு பெரியார் பெருந்தொண்டர் பட்டயத்தை வழங்கி, கைத்தறி ஆடையை அவருக்குப் போர்த்தினேன்.\nஇயக்கத்தின் இன்றைய நிலையையும் ‘விடுதலை’ ஏடு பற்றியும் அக்கறையோடு என்னிடத்தில் விசாரித்தார்கள். நான், சிறுவயதில் மாணவர் கழகப் பிரச்சார பயிற்சி முகாமில் பயிற்சி முடிந்து கோவை மாவட்டச் சுற்றுப் பயணம் வந்தபோது, அதே பூலவாடியில் கவிஞரின் இல்லத்தில் தங்கிப் பிரச்சாரத்திற்குச் சென்றதையும் நான் அவருக்கு நினைவுப் படுத்தியபோது கவிஞர் நாராயணகவி அவர்கள் மிகுந்த உவகைப்பட்டார். கழகத்தின் சார்பில் இரங்கல் கூட்டம், 04.06.1981 அன்று ஏற்பாடு செய்யப்பட்டு சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. திமுக தலைவர் கலைஞர், திண்டிவனம் இராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.\nஇரங்கல் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கலைஞர் அவர்கள், “உடுமலை நாராயணகவி அவர்கள் மறைவிற்கு 10 நாட்களுக்கு முன் எனக்கு அவரிடமிருந்து தொலைப்பேசி வந்தது. அவரால் பேச முடியவில்லை. அவர் சார்பாக நண்பர் செல்லமுத்து என்னிடம் பேசினார். திமுக ஆட்சிக்காலத்திலே நாராயணகவி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி ‘பொற்கிழி’ வழங்கிச் சிறப்பித்தோம்.\nஅவர் வெறும் சினிமாக் கவிஞர் மட்டுமல்ல. நந்தனாருக்குப் போட்டியாக “கிந்தனார்” காலட்சேபத்தை அவர் எழுதி, என்.எஸ்.கே. நடத்தினார். பாமர மக்களின் உள்ளத்திலே பதியத்தக்க அளவுக்கு அவர் கருத்துக்களை எடுத்துச் சொன்னார். பராசக்தி, வேலைக்காரி, சொர்க்கவாசல் படங்களிலே அவர்அற்புதமாகப் பாடல்களை எழுதினார்.\nஉடுமலை நாராயணகவி அவர்களின் பாடல்களை எல்லாம் நண்பர் செல்லமுத்து அவர்கள் திரட்டி _ தொகுத்துத் தரவேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டார்.\nஇரங்கல் கூட்டத்தில் தலைமை வகித்து நான் பேசும்பொழுது, “ஆத்திகம் எது நாத்திகம் எது என்ற உடுமலை கவியின் அருமையான பாடல்கள், சொர்க்கவாசல் திரைப்படத்திற்கு எழுதப்பட்டதைச் சென்சார் கத்தரிக்கோலில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக அண்ணாவின் ஆலோசனையை ஏற்று, “ஆகும் நெறி எது ஆகா நெறி எது’’ என்று அதைப் பிறகு மாற்றினார். உடுமலை நாராயணகவி அவர்கள் ‘குடிஅரசில்’ வந்த கருத்துக்களை எல்லாம் பாடலாக்கினார்.\nநான் க��ைசியாக அவரைச் சந்தித்தபோது ‘நான் சாகும்வரை நாத்திகன்தான்’ என்று உறுதியாகச் சொன்னார். அவர் கலைமேதை, கவிதைத் துறையில் அவர் ஒரு வழிகாட்டி’’ என்று குறிப்பிட்டேன்.\nஇரங்கல் கூட்டத்தில் திக., திமுக. உள்ளிட்ட தோழர்கள், தோழியர்கள் பலரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டார்கள்.\n“24.05.1981 அன்று, தமிழ்ப் பத்திரிகை உலகில் புரட்சியை ஏற்படுத்திய ‘தினத்தந்தி’ நிறுவனர் பெருமதிப்பிற்குரிய சி.பா.ஆதித்தனார் அவர்கள் மரணமுற்றார். அவர் இறப்பு, தமிழ்ப் பத்திரிகை உலகிற்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கும் பேரிழப்பாகும். நான் சேலம் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் சி.பா.ஆதித்தனாரின் மறைவுச் செய்தி கேட்டு, சி.பா.ஆதித்தனாரின் துணைவியார் திருமதி கோவிந்தம்மாள் அவர்களுக்கு தந்தி மூலம் இரங்கல் செய்தி விடுத்தோம்.\n“பாமரர்களிடமும் பத்திரிகை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திய பெருமை ஆதித்தனாரைச் சாரும்’’ என தந்தை பெரியார் மனம் திறந்து பாராட்டும் அளவிற்கு பெருஞ்சாதனை புரிந்தவர் ஆதித்தனார்.\nதமிழர்களிலும் தலைசிறந்த பத்திரிகையாளர் உருவாகலாம் என்ற சாதனையை நிகழ்த்தியவர் ஆதித்தனார்.\nதமிழின உணர்வுக்காக அவர் ஆற்றிய தொண்டு குறிப்பிடத்தக்கது. அவரது மறைவின் மூலம் தமிழ்நாடு ஒரு பத்திரிகைப் பெருமகனான பேரறிவாளரை, தொழில் மேதையை _ ஆற்றல் வாய்ந்த நிர்வாகியை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவரது துணைவியார் அம்மையார் அவர்கட்கும் செல்வர்கள் ராமச்சந்திர ஆதித்தன், சிவந்தி ஆதித்தன், மருமகன் கே.பி.கந்தசாமி ஆகிய அனைவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்’’ என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தேன்.\nகழகத்தின் சார்பில் சி.பா.ஆதித்தனார் அவர்களுக்கு இரங்கல் கூட்டம் எனது தலைமையில் பெரியார் திடலில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு நடைபெற்றது. இரங்கல் கூட்டத்தில் திமுக தலைவர் கலைஞர், அப்துல் சமது எம்.பி., டி.செங்கல்வராயன், திண்டிவனம் இராமமூர்த்தி, தெள்ளூர் தருமராசன், டைரக்டர் பஞ்சு உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள்.\nஇரங்கல் கூட்டத்தில் தலைமையுரை ஆற்றுகையில், “பத்திரிகைத் துறையில் மாபெரும் அமைதிப் புரட்சியை ஏற்படுத்தியவர் ஆதித்தனார். தந்தை பெரியார் அவர்களிடம் ��வருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு; அதற்கு இரண்டு அடிப்படைக் காரணங்கள் உண்டு. ஆதித்தனார் அவர்கள், மலேயா (சிங்கப்பூர்) ஆகிய பகுதிகளில் இருந்தபோதே தந்தை பெரியாரிடம் பெருமதிப்புக் கொண்டிருந்தவர். அவர் தமிழகத்திற்கு வந்தஉடன் முதலில் தந்தை பெரியாரைத்தான் சந்தித்தார். தந்தை பெரியார் 89ஆவது ஆண்டு பிறந்த நாள் மலருக்கு ஆதித்தானார் எழுதிய கட்டுரையிலே அவரே இதைத் தெரிவித்து இருக்கிறார். “மறக்க முடியாத மூன்று நாட்கள்’’ என்பது அக்கட்டுரையின் தலைப்பு\nதமிழ்நாடு நீங்கலாக, இந்திய தேசப்படத்தை எரித்த கிளர்ச்சியில் தந்தை பெரியார் அவர்களோடு அவரும் கலந்துகொண்டார். இரண்டு பேரும் சென்னை மத்திய சிறையிலே மூன்று நாட்கள் அடுத்தடுத்த அறையிலே இருந்தார்கள். அந்த மூன்று நாட்களையும் “மறக்க முடியாத மூன்று நாட்கள்’’ என்ற தலைப்பில் அந்தக் கட்டுரையில் அவர் எழுதியிருந்தார்.\nதிருக்கழுக்குன்றத்திலே நடந்த திராவிடர் கழக மாநாட்டுக்கு தாம் சென்றிருந்ததையும் அண்ணாவைச் சந்தித்ததையும் அந்தக் கட்டுரையில் அவர் குறிப்பிடுகிறார்.\nஆதித்தனாருடைய மாமனார் மணச்சை ஓ.ராமசாமி (நாடார்) மலேயாவில் இருந்தார். அவர் “குடிஅரசு’’ பத்திரிகையைப் படித்து அதனால் ஈர்க்கப்பட்டு அதன் மூலம் தந்தை பெரியார் அவர்களிடம் மிகுந்த பற்று கொண்டிருந்தார்.\n1929இல் தந்தை பெரியார் அவர்களும் அன்னை நாகம்மையார் அவர்களும் மலேயா சென்றபோது அவர்களுக்கு சிறப்பான வரவேற்பைத் தந்தவர் ஓ.ராமசாமி நாடார். அப்போது மலேயா நாட்டில் தந்தை பெரியார் வருகைக்கு சிறு சலசலப்பு இருந்தது ஓ.ராமசாமி நாடார் அவர்கள் அதை முறியடிக்கும் வகையில் எழுச்சியான வரவேற்பு தந்தார். தந்தை பெரியார் அவர்களுக்கு மிக விலை உயர்ந்த “கடிலாக்’’ என்ற வெளிநாட்டுக் காரைத் தந்து மலேயாவை விட்டுச் செல்லும் வரை இந்தக் காரிலேயே பயணம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\nதமிழிலே ஒரு நாளேடு துவக்கி லட்சோப லட்சம் பிரதிகள் விற்கச் செய்து சாதனை படைத்தவர் அருமை ஆதித்தனார் அவர்கள்.\nஅந்த ஏடு முதியோர் கல்வியின் முன்னோடியாகத் திகழ்ந்தது. 1948ஆம் ஆண்டு அவர் ‘தமிழன்’ என்ற வார ஏட்டைத் துவக்கினார். மிகச் சுவையான துணுக்குச் செய்திகள் அதிலே வரும். கோ.தா.சண்முக சுந்தரம் அதற்கு ஆசிரியர். நான் மாணவனாக இருந்த��ோது அதைப் படிப்பேன். தமிழ் ஏடுகளிலே கேலிச் சித்திரங்களுக்கு மதிப்பை உண்டாக்கியவர் அவர்தான்.\nதமிழ்ப் பத்திரிகை உலகில் பெரும் புரட்சி நடத்தியவர், முன்னாள் அமைச்சர், முன்னாள் சபாநாயகர், மிகப் பெரும் தொழில் அதிபர் இப்படிப் பல்வேறு பெருமைக்கும் உரியவரான ஆதித்தனார் மறைவுக்கு ஆங்கில ஏடுகளில் இரண்டு வரி செய்திகள் மட்டுமே வந்தன.\nசாதாரணமாக பத்திரிகையாளர் ஒருவர் இறந்துவிட்டால், அவருக்காக இரண்டு காலம்கூட எழுதுவது பத்திரிகை மரபு. அந்த நாகரிகத்தையும்கூடக் கடைபிடிக்கவில்லை இந்த ஆங்கில நாளேடுகள். காரணம் அவர் சூத்திரர் _ தமிழர்தானே வெகுச் சிறிய செய்தியைத்தான் போட்டன\nஅதேநேரத்திலே பாலக்காடு மணி அய்யர் என்ற மிருதங்க வித்வான் இறந்த செய்தி முதல் பக்கத்தில் மிகப் பெரிய செய்தியாக புகைப்படத்துடன் அதே ஏடுகள் வெளியிட்டன. காரணம், முகத்தில் பிறந்த ஜாதி அவர்\n என்று கேட்பவர்களுக்குச் சொல்கிறோம்; மனுநீதி இங்கே இருக்கிறது. ஆதித்தனார் முதுகில் பூணூல் தொங்காத ஒரு ‘குறை’யால் அவருக்கு இந்த நிலை அவர் மறைவேகூட இந்தச் சமுதாயத்திற்கு ஒரு பாடம். இதைச் சுட்டிக்காட்டினால் ‘வகுப்புவாதம்’ என்கிறார்கள்.\n“ஆங்கிலப் பத்திரிகையை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டு அரசியலையே மாற்றிவிடலாம் என்ற காலம் மலையேறிவிட்டது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்று குறிப்பிட்டேன்.\nஇரங்கல் கூட்டத்திற்கு ஆதித்தனார் மருமகனும் ‘தினகரன்’ பத்திரிக்கை உரிமையாளருமான கே.பி.கந்தசாமி, ஆற்காடு வீராசாமி எம்.எல்.சி. ஆகியோரும், கே.டி.கோசல்ராம் எம்.பி. அவர்கள், காந்தி காமராசர் தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் தெள்ளூர் தருமராசன் உள்ளிட்ட பிரமுகர்களும், கழகத் தோழர்களும், ஆதித்தனார் குடும்பமும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.\nகுழந்தைகளைக் கடத்தும் கொள்ளையர்கள் எச்சரிக்கை\nபோராட்டம் நடத்தினால் துப்பாக்கிச் சூடுதான் என்று அச்சுறுத்தத்தான் அரசின் இந்த அராஜகம்\nமத்திய பிஜேபி அரசின் குருகுலக் கல்வி திட்டத்திற்கு எதிர்ப்பு\n“இராமாயணம் - இராமன் இராமராஜ்யம்” ( ஆய்வுச் சொற்பொழிவு-3, 4 )\n(இயக்க வரலாறான தன்வரலாறு - 203)\nஅடித்தட்டு மக்கள் அய்.ஏ.எஸ். ஆவதைத் தடுக்க ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி ஆட்சி சூழ்ச்சி ஆர்த்தெழுவோம்\nஅன்று சித்தலிங்கையா கொடுத்த திட்டம்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nகுலக் கல்வித் திட்டத்தை ஒழித்துக்கட்டுவோம்\nகுலக் கல்வியிலும் கொடிய குருகுலக் கல்வியை கொண்டு வர ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி சதித்திட்டம்\nதந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்பு பணிகள் குறித்து வட நாட்டில் பெருமிதம்\nதிராவிடத்தை இகழும் தீயப் பேதையர்\nநமக்கு முழு அறிவு தரும் ஒரே நூல் திருக்குறள்\nபிரதமர் மோடியின் 4 ஆண்டுகால வளர்ச்சி”\nமுயற்சியை மூலதனமாய்க் கொண்டு முன்னேறிய சாதனைப் பெண்\n’’ என்று முழங்கிய பொன்னேரி இளைஞர் எழுச்சி மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/38953/", "date_download": "2018-06-20T20:35:49Z", "digest": "sha1:2MQ6WLBSN3RV3XNVXBZFE565V6UVX5BY", "length": 10822, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரருக்கு ஐந்தாண்டு போட்டித் தடை – GTN", "raw_content": "\nபாகிஸ்தான் துடுப்பாட்ட வீரருக்கு ஐந்தாண்டு போட்டித் தடை\nபாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர் சார்ஜில் கானுக்கு ஐந்தாண்டு கால போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக சார்ஜில் கானுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டு பாகிஸ்தான் கிரிக்கட் வாரியத்தினால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஐந்து ஆண்டு கால போட்டித் தடை விதிக்கப்பட்டு இதில் இரண்டரை ஆண்டு காலம் ஒத்தி வைக்கப்பட்ட தண்டனையாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபாகிஸ்தான் இருபதுக்கு 20 லீக் போட்டித் தொடரில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் அந்நாட்டு கிரிக்கட் வாரியம் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 28 வயதான சார்ஜில் ஒரு டெஸ்ட் போட்டியிலும் 25 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும், 15 இருபதுக்கு 20 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் இரண்டரை ஆண்டுகளில் சார்ஜில் கானினால் சர்வதேச மற்றும் உள்நாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsPakistan cricketer Sharjeel Khan ஐந்தாண்டு பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரருக்கு போட்டித் தடை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலகக்கோப்பை கால்பந்துபோட்டி – போர்த்துக்கல் – உருகுவே – ஸ்பெயின் வெற்றி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச போட்டியில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் ரொனால்டோ 2-வது இடத்திற்கு முன்னேற்றம்\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்தி��ேலியாவுக்கெதிரான கிரிக்கெட் போட்டியின் போது இங்கிலாந்து உலக சாதனை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலகக்கோப்பை கால்பந்து – ஜப்பான் – செனகல் – ரஸ்யா வெற்றி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்திய தொடருக்கான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இடம்பிடிக்கவில்லை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை – மேற்கிந்தியதீவுகள் அணிகளுக்கிடையிலான ரண்டாவது டெஸ்ட் போட்டி சமனிலை\nசனத் ஜயசூரிய இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு எழுதிய உருக்கமான கடிதம் :\n2023 வரை விளையாட தயாராக இருக்கிறேன் – லசித் மலிங்கா\nஊரெழுப் பெண்ணை கொட்டாஞ்சேனையில் கொன்றவர்கள் யாழிருந்து சென்றவர்கள்… June 20, 2018\nஉலகக்கோப்பை கால்பந்துபோட்டி – போர்த்துக்கல் – உருகுவே – ஸ்பெயின் வெற்றி June 20, 2018\n பி.மாணிக்கவாசகம்…. June 20, 2018\nசர்வதேச உள்நாட்டு அழுத்தங்களுக்கு அடிபணிந்தார் டிரம்ப்… June 20, 2018\nபுலிகளின் முக்கியஸ்த்தர்கள் உள்ளிட்ட காணாமல் போனோர் பலரின் பட்டியல் வெளியானது… June 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/isai-thamizh-song-lyrics/", "date_download": "2018-06-20T20:39:29Z", "digest": "sha1:UCQAKQYOV5KSIQ5WWXBI3CS7VLYESW73", "length": 6009, "nlines": 207, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Isai Thamizh Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர் : டி.ஆர். மகாலிங்கம்\nஇசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்\nஆண் : இசை தமிழ் நீ\nஆஆ ஆஆ ஆஆ ஆஆ\nஆண் : இசை தமிழ் நீ\n{ இசை தமிழ் நீ செய்த\nஅறும் சாதனை நீ இருக்கையிலே\nஎனக்கே பெரும் சோதனை } (2)\nஇசை தமிழ் நீ செய்த\nஆண் : வசை வருமே\n{ வசை வருமே பாண்டி\nஆண் : உயிர் மயக்கம்\nஆண் : இசை தமிழ் நீ\nஆண் : { சிவ லிங்கம்\nஆண் : { பிட்டுக்கு மண்\n{ பேசும் தமிழ் அழைத்தும்\nஆண் : இசை தமிழ் நீ\nஆண் : வேருக்கு நீர் ஊற்றி\nஉன் ஊருக்கு பழி நேர்ந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewforum.php?f=3&sid=1a83c3478e39f614b91db49fc6cbbc04&start=200", "date_download": "2018-06-20T21:19:45Z", "digest": "sha1:ZXKXRPHLR3L2W4KOWHNUUY572RTDZBTI", "length": 9963, "nlines": 282, "source_domain": "datainindia.com", "title": "Payment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ] - Page 9 - DatainINDIA.com", "raw_content": "\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nஆன்லைன் முலமாக நாங்கள் சம்பாதிக்கும் மற்றும் சம்பாதித்து கொண்டுயிருக்கும் பண ஆதரங்கள்.\nஆன்லைன் மூலமாக நான் பெற்ற பண ஆதாரங்கள்\nஆன்லைன் மூலமாக நான் பெற்ற பண ஆதாரங்கள்\nஆன்லைன் மூலமாக பெற்ற பண ஆதாரம்.\nஇம் மாதம் பகுதி நேரத்தில் நான் பெற்ற பண ஆதாரம்\nஆன்லைன் மூலமாக நான் பெற்ற ரூபாய். 585 பண ஆதாரம்.\nஆன்லைன் மூலமாக நான் பெற்ற வருமானம்\nஆன்லைன் மூலமாக நான் பெற்ற பண ஆதாரங்கள்\nநான் ஆன்லைன் மூலமாக சம்பாதித்து பெற்ற பண ஆதாரம் .\nவிளம்பரங்களை பார்ப்பதன் மூலம் பெற்ற பணம் paypal இல் இருந்து என்னுடைய வங்கி கணக்குக்கு பெற்ற ஆதாரம்\nஆன்லைன் மூலமாக நான் பெற்ற பண ஆதாரங்கள்\nஆன்லைன் மூலமாக பெற்ற பண ஆதாரங்கள்\nநான் ஆன்லைன் மூலமாக பெற்ற பண ஆதாரங்கள் நீங்களும் சம்பாதிக்கலாம்.\nநான் ஸ்ரீலதா ஆன்லைன் மூலமாக சம்பாதித்த payment\nஆன்லைன் மூலமாக நான் பெற்ற பண ஆதாரங்கள்\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t109942-topic", "date_download": "2018-06-20T21:33:00Z", "digest": "sha1:HOWWAKRJNWZJFUKALPHPS7UP6FY22644", "length": 19197, "nlines": 232, "source_domain": "eegarai.darkbb.com", "title": "முஸ்லிம்களின் டிஎன்ஏ-வை சோதிக்க வேண்டும்: அபு ஆஸ்மி -", "raw_content": "\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nமுஸ்லிம்களின் டிஎன்ஏ-வை சோதிக்க வேண்டும்: அபு ஆஸ்மி -\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nமுஸ்லிம்களின் டிஎன்ஏ-வை சோதிக்க வேண்டும்: அபு ஆஸ்மி -\nகாலியாபாத்(உ.பி.): சமாஜ்வாதி கட்சிக்கு வாக்காளிக்காத முஸ்லிம்களின் மரபணுவை ( டிஎன்ஏ) சோதனை செய்ய வேண்டியது அவசியம் என்று அக்கட்சியின் மகாராஷ்ட்ரா மாநில தலைவர் அபு ஆஸ்மி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nநாடாளுமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்றுவிட வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருகின்றனர். மோடிக்கு வாக்களிக்காதவர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்படுவார்கள் என பா.ஜனதா தலைவர் ஒருவர் கூற, மோடியை துண்டுதுண்டாக வெட்டுவேன் என காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் ஆவேசம் காட்டி, பின்னர் கண்டனக் கணைகளை எதிர்கொண்டார்.\nஅந்த வகையில் தற்போது அபு ஆஸ்மி வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் காலியாபாத் என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அபு ஆஸ்மி, \" எந்த ஒரு முஸ்லிமாவது சமாஜ்வாதி கட்சியை எதிர்த்தாலோ அல்லது எதிராக வாக்களித்தாலோ, அவரை மரபணு சோதனைக்கு உட்படுத்த வேண்டும். ஏனெனில் அவர் ஆர்.எஸ்.எஸ். ஆளாக இருப்பார்.\nசமாஜ்வாதி கட்சிக்கு வாக்களிக்காத முஸ்லிம்கள் உண்மையான முஸ்லிம்களாக இருக்கமாட்டார்கள்\" எனக் கூறினார்.\nஇந்நிலையில் அபு ஆஸ்மியின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் கட்சியின் ரஷித் ஆல்வி, \" முஷாஃபர்நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ளவர்களில் சமாஜ்வாதி கட்சிக்கு எதிராக வாக்களித்தவர்களின் டிஎன்ஏ-வை பரிசோதிக்க ஆஸ்மி முயற்சிப்பாரா என்பதை என்னால் சொல்ல இயலவில்லை.முஷாஃபர்நகர் கலவரத்தில் கொல்லப்பட்டவர்கள் அல்லது முகாம்களில் இருப்பவர்களுக்கு அபு ஆஸ்மி டிஎன்ஏ பரிசோதனை செய்யமாட்டார் என நம்புகிறேன்\" என்று கூறியுள்ளார்.\nகடந்த ஆண்டு நிகழ்ந்த முஷாஃபர்நகர் கலவரத்தில் 60 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட நிலையில், கலவரத்தை கட்டுப்படுத்த ஆளும் சமாஜ்வாதி அரசு தவறிவிட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.\nRe: முஸ்லிம்களின் டிஎன்ஏ-வை சோதிக்க வேண்டும்: அபு ஆஸ்மி -\nRe: முஸ்லிம்களின் டிஎன்ஏ-வை சோதிக்க வேண்டும்: அபு ஆஸ்மி -\nஇதைத்தான் அரசியல் நாடகம் என்பதோ\nசுயநலவாதிகளின் சுய சிந்தனையற்ற கூற்று\nRe: முஸ்லிம்களின் டிஎன்ஏ-வை சோதிக்க வேண்டும்: அபு ஆஸ்மி -\nவெளிப்படையான அரசியல் தர்க்கம் மக்களுக்கு நன்மையே\nRe: முஸ்லிம்களின் டிஎன்ஏ-வை சோதிக்க வேண்டும்: அபு ஆஸ்மி -\nRe: முஸ்லிம்களின் டிஎன்ஏ-வை சோதிக்க வேண்டும்: அபு ஆஸ்மி -\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/savarakathi-audio-launch", "date_download": "2018-06-20T21:23:23Z", "digest": "sha1:ZK64XL6EA3ASW6GHTK374EU4TTHHAO5W", "length": 2714, "nlines": 71, "source_domain": "fulloncinema.com", "title": "Savarakathi Audio Launch - Full On Cinema", "raw_content": "\nசரித்திர நாயகி “வேலு நாச்சியார்” கதையை திரைப்படமாக்கிறார் வைகோ\nவைல்ட் லைப் போடோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் “ கா “\n“ யாளி “ படத்தின் மூலம் இயக்குனராகும் பிரபல நடிகை “ அக்ஷயா “\nதனுஷ் நடித்துள்ள ” வட சென்னை ” படத்தின் ட்ரைலர் ஜூலை 28 ஆம் தேதி வெளியாக உள்ளது. \nநேமிசந்த் ஜபக் தயாரிப்பில் பிரபுதேவா போலீஸாக நடிக்கும் ‘புரொடக்சன் NO 12’ படத்தின் ���டபிடிப்பு தொடங்கியது.\nதமிழ் முன்னேற்றம் நான்காம் ஆண்டு தமிழ் கலை மற்றும் ஆண்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=25&p=8292&sid=2e0089e779278000e8d6faa0e427662c", "date_download": "2018-06-20T21:22:21Z", "digest": "sha1:DZRF2GPRL5A3LLCCTE25FJHYQ6CE7HVT", "length": 33992, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ வாழ்வியல் (Life Science) ‹ இறைவழிபாடுகள் (Worships)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nமுதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஐயா அவர்களின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பின் ஐந்து குழாம்கள் வெற்றிகரமாக நிறைவுற்றன. தற்போது ஆறாம் குழாம் (2016-17) மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளனர். இதுவரை சற்றேறக்குறைய 600 மாணவர்கள் இந்தப்பயிற்சியினால் சிவதீக்கையும் பயிற்சியும் பெற்று பயன் அடைந்துள்ளனர்.\nதற்போது 7 ஆவது குழாமிற்கான மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு உள்ளது. புதியவர்களை சேர்க்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.\n1) கல்வித்தகுதி எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n2) விண்ணப்ப படிவம் (பூர்த்தி செய்யப்பட்டது)\n3) கல்விச் சான்றிதழ் மின் நகல் (அதில் பிறந்த தேதி இருக்க வேண்டியது அவசியம்), (எ.கா: மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்)\n3) அரசு அடையாள அட்டை (எ.கா: டிரைவிங் லைசன்ஸ் / ஆதார் கார்டு) மின் நகல் (அதில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பது அவசியம்)\n5) இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்,\n6) Fee: ரூ.3,500/- (ரூபாய் மூவாயிரத்து ஐநூறு மட்டும்) \"தெய்வத்தமிழ் அறக்கட்டளை\" வங்கிக் கணக்கில் காசோலையாகவோ (அ) பணமாகவோ செலுத்தவும். செலுத்திய ஆவண நகலையும் விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கவும். பின்னர் இதற்கு உண்டான உரிய இரசீதைப் பெற்றுக்கொள்ளவும்.\nவிண்ணப்பப் படிவம் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nரூ.3500 /- பணம் செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:-\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-\n9/1, மாஞ்சோலை முதல் தெரு,\nசென்னை - 600 032, தமிழ்நாடு\nதொடர்பு எண்கள்: சாமி, செயலாளர் - தெய்வத்தமிழ் அறக்கட்டளை, செல்பேசி - 94440 79926 / 95000 45865\nபிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள்,கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழிஇரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக்கழகத்தால் பட்டயம் வழங்கப்படும்.\nமின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: qpsamy@gmail.com\nRe: தமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிண்ணப்பப் படிவம் வேண்டுவோர் qpsamy@gmail.com மின்னஞ்சலுக்கு தெரிவித்தால் அனுப்பி வைக்கப்படும். அன்புடன் சாமி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tkadaithoughts.blogspot.com/2012/10/worlds-beautiful-women-lizzie-inspires.html", "date_download": "2018-06-20T20:45:58Z", "digest": "sha1:ITPROQ7MF65MHMFOQZ5PVRHA4L765HVY", "length": 11707, "nlines": 120, "source_domain": "tkadaithoughts.blogspot.com", "title": "கரூரிலிருந்து பிரபாகரன் பேசுகிறேன் : Worlds Beautiful Women - Lizzie Inspires", "raw_content": "\n● உனது அவலட்சணமான தோற்றம் உலகில் ஒரு அழகான உத்வேகத்தையும் , தன்னம்பிக்கையும் , விட்டுச் செல்லுமாயின் நீயே உலகின் ஆகச் சிறந்த பேரழகன்/ பேரழகி \n● லிசி , (Lizzie Velasquez, 23, The so-called - Worlds Ugliest ( indeed, the Beautiful )Women) பிறந்தபோதே உடலில் சுரக்கும் சுரப்பிகளின் குறைவு காரணமாக உடல் எடை குறைந்து இப்படி ஒரு வினோத உருவத்தைப் பெற்றார். பள்ளிக் காலத்தி\nலேயே பயங்கர வசவுகளுக்கு உள்ளானார். மேலும் இந்த நோயினால் அவதிப் படுவோர் உலகில் இரண்டே பேர்.\n● யூ டியூபில் ஓடும் எட்டு நிமிட காணொளியில் ஒருவர் லிசியை , பேய் என்றும், போய் செத்துவிடு என்றும் விமரிசித்திருக்கிறார். இது போல இன்னும் எத்தனையோ கொடுமைகள் நடந்திருக்கும் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள் ( கற்பனை அத்தனையும் கண்டிப்பா நடந்திருக்கும்) .\n● அது போகட்டும் ... இப்போது இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார். உலகத்தின் மிகக் கேவலமான வார்த்தைத் தாக்குதல்களுக்கு இரையாகிய லிசி, இன்று ஒரு தன்னம்பிக்கை பேச்சாளர் (A Motivational Speaker, had Given Over 200 Workshops on Embracing Uniqueness, Dealing with bullies and overcoming Obstacles). இருநூறுக்கும் மேலான கருத்தரங்கில் பேசியிருக்கிறார். இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டிருக்கிறார். (Entitled : Be Beautiful, Be You அழகாய் இருங்கள்., நீங்களாய் இருங்கள் ).\n● ஏளனங்களை , எதிர்ப்புகளை, கிண்டல் கேலிகளை எப்படி சமாளிப்பது என்பதைத் தாங்கிய நம்பிக்கைக் கருவூலமாக ஒரு எழுத்தாளராக இருக்கிறார். மேலும் லிசி, டெய்லி மெயிலுக்கு அளித்த பேட்டியில் இப்படித் தெரிவித்திருக்கிறார் :\n\"கடவுள் என்னை இப்படித்தான் படைத்திருக்கிறார். என்னை நான் எதன் பொருட்டும் மாற்றிக் கொள்ளப் போவதில்லை முடிந்த வரை இயல்பாய் வாழ முயற்சிக்கிறேன். என் மீது ஏவப்படும் எந்தத் தாக்குதல்களையும் , வசவுகளையும் பெரிது படுத்திக் கொள்வதில்லை , அவைகளை வெறும் வார்த்தைகளாகவே பார்க்கிறேன். எல்லாவற்றையும் கேட்டுச் சிரித்துக் கொள்வேன் .நான் என்பது என் தோற்றத்தைப் பொறுத்ததல்ல என் செயல்களைப் பொறுத்ததே. மேலும் , நான் என்னைக் கிண்டலடிப்பவர்களின் அளவுக்குத் தரம் தாழ்ந்து கீழிறங்கி ஒருபோதும் செல்வதில்லை . என் பதிலடியை என் நம்பிக்கையின் மூலமும், வெற்றியின் மூலமும் மட்டும் காட்ட விரும்புவேன் \". என்றார் ....\nஎன் இனிய மக்களே ...இன்னுமென்ன தன்னம்பிக்கை வார்த்தைகளை எதிர்பார்க்கிறீர்கள் நீங்கள் யாராக , எப்படி இருக்கிறீர்களோ , அது தான் உலகின் ஆகச் சிறந்த அழகு \"\n-: பிரபாகரன் சேரவஞ்சி :-\nபடிச்சதில் ரொம்பப் பிடிச்சது (1)\nஒரு குழந்தையும் கரடி பொம்மைகளும்\nLove and Hate -அன்பும் வெறுப்பும்\n•• நீ சிரித்துக் கொண்டே மரணித்தாலும் அழுது அத்தனை கண்ணீரையும் இழந்து மயங்கும் யாரோ ஒருவரின் அன்பைப் பெற்றுவிட்டால் போ...\n•• நம்மை நேசிக்க முடியாதவர்களுக்கு பெருந்தன்மையோடு ஒரு மன்னிப்பு மட்டும் வழங்கி நாம் நம் வழியில் பயணிப்போம் \n•• மௌனப் பெரும்புயலொன்று மனதை சுழன்றடித்துக் கடந்து போனது .. சப்தங்கள் சலனங்கள் நிறைந்த இயல்புக்கு மீண்டும் திரும்பி விட்டது வாழ்க்...\n•• அங்கொரு மரநிழல் அழைக்கிறது நான் போகிறேன் யார் வருகிறீர்கள் \n•• இதயத்திலிருந்து வருகிற வார்த்தைகள் மட்டுமே இதயத்திற்குப் போய் சேரும் \n•• பிரிகிற காதல், ஏற்கிற பழிக்குப் பின்னால் இருக்கிற தியாகங்களை யாருக்கும் கேட்க நேரமில்லை,விருப்பமில்லை \nநாம் கடந்து வந்த பாதையை , நடந்து க��ண்டே நம்மோடு இதைப்போலொரு மழையிரவில் பொறுமையாய் கேட்டுக் கொண்டு வரும் மனிதர்கள் கிடைப்பது அரிது. 'ஹ...\nஇனி : --------- அழுதேன் சிரித்தேன் அதுகிடக்கட்டும் ஒருபக்கம் ... அத்தனையிலும் அமைதியைத் தொலைத்தேனே அதைக் கண்டாயா நெஞ்சே \nஎத்தனை வெறுப்பை சுமர்த்தி நீங்கள் என் பாரம் கூட்டினாலும் மனமுடைந்து போகமாட்டேன்... மிரட்டி நிற்கும் வெறுப்பின் பயமின்றி உயிரை புரட்ட...\n•• உங்கள் அகராதியில் 'உண்மைக்கு' நேரே எப்போது 'துரோகம்' எனப் பொருள் திருத்தி எழுதப்பட்டதோ , அன்றே நானும் எனது அகராத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/10/18/news/26672", "date_download": "2018-06-20T20:58:36Z", "digest": "sha1:IIHSEAI45NWZ543RAB25UAZN4A2VLLIT", "length": 11405, "nlines": 108, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சிறிலங்காவுடனான பேச்சுக்களில் காஷ்மீர் விவகாரத்தை கையில் எடுத்தது பாகிஸ்தான் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்காவுடனான பேச்சுக்களில் காஷ்மீர் விவகாரத்தை கையில் எடுத்தது பாகிஸ்தான்\nOct 18, 2017 | 13:10 by கார்வண்ணன் in செய்திகள்\nபாகிஸ்தான் – சிறிலங்கா இடையிலான வெளிவிவகாரச் செயலர்கள் மட்டத்திலான, ஐந்தாவது சுற்று அரசியல் கலந்துரையாடல்களின் போது, காஷ்மீர் விவகாரம் தொடர்பாகவும் பேசப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.\nஇதில் பங்கேற்ற சிறிலங்கா குழுவுக்கு, வெளிவிவகாரச் செயலர் பிரசாத் காரியவசமும், பாகிஸ்தான் குழுவுக்கு, அந்த நாட்டின் வெளிவிவகாரச் செயலர் தஹ்மினா ஜன்ஜூனாவும் தலைமை தாங்கினர்.\nஇது தொடர்பாக பாகிஸ்தான் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஅதில்,“ பரஸ்பரம் முக்கியத்துவம் வாய்ந்த எல்லா துறைகளிலும்,இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள இணக்கம் காணப்பட்டுள்ளது.\nவர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, கல்வி, விஞ்ஞானம்தொழில்நுட்பம், கலாசாரம், சுற்றுலா, ஆற்றலைக் கட்டியெழுப்புதல், குடிவரவு விவகாரங்கள் உள்ளிட்ட விடயங்களில் ஒத்துழைப்பு தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.\nஇரண்டு நாடுகளுக்கும் இடையிலான உடன்பாடுகள், புரிந்துணர்வு உடன்பாடுகளை நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிக்க, கூட்டுப் பணிக் குழுக்களை உருவாக்கவும் இருதரப்பும் இணங்கியுள்ளன.\nசுதந்திர வர்த்தக உடன்பாட்டை விரிவுபடுத்திக் கொள்வதற்கும��� இருநாடுகளும் இணங்கியுள்ளன.\nஇந்திய ஆக்கிரமிப்பில் உள்ள ஜம்மு-காஷ்மீரில், அப்பாவி காஷ்மீர் மக்களுக்கு எதிராக, இந்திய ஆக்கிரமிப்புப் படைகள், மோசமான மனித உரிமை மீறல்களை மேற்கொண்டு வருவதாக, பாகிஸ்தான் வெளிவிவகாரச் செயலர் இந்தக் கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டியிருந்தார்.\nஇந்த கொடுமைகளை நிறுத்துமாறும், ஐ.நா பாதுகாப்புச் சபை தீர்மானங்களுக்கு அமைய, ஜம்மு- காஷ்மீர் பிரச்சினைக்கு விரைவாகத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் இந்தியாவுக்கு அனைத்துலக சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.\nசிறிலங்கா – பாகிஸ்தான் இடையிலான அடுத்த அரசியல் கலந்துரையாடலை 2018 ஒக்ரோபரில் இஸ்லாமாபாத் நகரில் நடத்தவும் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் தூதரகம் தெரிவித்துள்ளது.\nTagged with: ஐ.நா பாதுகாப்புச் சபை, பாகிஸ்தான்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் போரில் இறந்த புலிகளுக்கு இழப்பீடு வழங்கும் அமைச்சரவைப் பத்திரம் மீண்டும் நிராகரிப்பு\nசெய்திகள் 2009 இற்குப் பின் முதல் முறையாக யாழ். செல்லும் நோர்வேயின் உயர்மட்ட அமைச்சர்\nசெய்திகள் வடக்கில் சிறிலங்கா இராணுவப் பிடியில் இருந்த 120 ஏக்கர் காணிகள் விடுவிப்பு\nசெய்திகள் சீனாவில் உள்ள பணியகங்களில் தொங்கும் மகிந்தவின் நிழற்படங்கள்\nசெய்திகள் அமெரிக்க இராணுவத்தின் பசுபிக் கட்டளை பீட அதிகாரிகள் சிறிலங்காவில்\nசெய்திகள் ஞானசார தேரர் சாதாரண கைதியாகவே நடத்தப்படுவார் – சலுகைகள் மறுப்பு 0 Comments\nசெய்திகள் மைத்திரியின் நியூயோர்க் பயணத்துக்கு 120 மில்லியன் ரூபா செலவு 0 Comments\nசெய்திகள் தென்கொரிய உதவியுடன் வடக்கில் மூன்று பலநோக்கு மீன்பிடித் துறைமுகங்கள் 0 Comments\nசெய்திகள் போரில் இறந்த புலிகளுக்கு இழப்பீடு வழங்கும் அமைச்சரவைப் பத்திரம் மீண்டும் நிராகரிப்பு 0 Comments\nசெய்திகள் 2009 இற்க��ப் பின் முதல் முறையாக யாழ். செல்லும் நோர்வேயின் உயர்மட்ட அமைச்சர் 0 Comments\n‌மன‌ோ on நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\n‌மன‌ோ on சிறிலங்கா ரூபாவுக்கு வரலாறு காணா வீழ்ச்சி\n‌மன‌ோ on நாவற்குழி இளைஞர்களை காணாமல் ஆக்கிய மேஜர் ஜெனரலுக்கு சிறிலங்கா இராணுவத்தில் முக்கிய பதவி\namalraj on தமிழ்தேசியம்: ‘தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போது மீட்க முடியும்\n‌மன‌ோ on சிறிலங்காவுக்கு 1 பில்லியன் டொலர் கடன் வழங்க சீன அரசு அனுமதி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/29153-dmk-support-for-the-zakat-jio-struggle-stalin.html", "date_download": "2018-06-20T21:13:10Z", "digest": "sha1:YRRXLEAY74A4FTENRZZPQWUXF24JFMZV", "length": 9600, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு திமுக ஆதரவு: ஸ்டாலின் | DMK support for the Zakat-JIO struggle: Stalin", "raw_content": "\nடெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு\nஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்\nபோராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nமதுரை காமராஜர் பல்கலை. துணை வேந்தரை நீக்கிய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசுதந்திரமான நீதிமன்றங்களே மக்களுக்கு பெரும் பாதுகாப்பு - ப. சிதம்பரம்\nகர்நாடகா: சித்ரதுர்கா அருகே ஜவஹனள்ளி பகுதியில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு திமுக ஆதரவு: ஸ்டாலின்\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோவின் அனைத்து கோரிக்கைகளையும், தமிழக அரசு உடனடியாக‌‌ நிறைவேற்றவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்‌ வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம், அரசு ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகளுக்காக போராடும் அவலநிலை உருவாகி வருகிறது. பேச்சுவார்த்தை மூலம் இது போன்ற போராட்டங்க‌ளை கையாளும் தகுதியோ, திறமையோ இல்லாத முதலமைச்சர் எடப���பாடி பழனிசாமி அரசு, விரைவில் வீட்டுக்கு செல்வதே அனைத்து தரப்பினருக்கும் நல்லது. தமிழகத்தில் விரைவில் ஏற்படும் ஆட்சி மாற்றத்தில் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் உட்பட அனைத்து தரப்பினரின் நலனும் காக்கப்படும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.\nஸ்டாலினிடம் ஆட்சியை ஒப்படைக்க பார்க்கிறார்கள்: திண்டுக்கல் சீனிவாசன் காட்டம்\nநிர்பந்தம் செய்து பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து: தினகரன் தரப்பினர் குற்றச்சாட்டு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஎங்கள விட்டு போகாதீங்க சார்: ஆசிரியரை கட்டிப்பிடித்து கதறிய மாணவர்கள்\n பாலியல் கேள்விகளால் புண்பட்டவர் குமுறல்\nஅரசு பணியாளர்களுக்கு கொலை மிரட்டல் அமமுக நிர்வாகி உட்பட 22 பேர் மீது வழக்கு\nஆசிரியை மாலதியை கத்தியால் குத்திய மர்ம நபர் கைது\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழில் எழுத அனுமதி\nஜியோவுக்கு போட்டியாக ஏர்டெலின் புதிய ஆஃபர்\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ் நீக்கம்: பிரகாஷ் ஜவடேகர் மறுப்பு\nமத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் தமிழ் மொழி நீக்கம்: தேர்வர்கள் அதிர்ச்சி\nRelated Tags : அரசு ஊழியர்கள் , ஆசிரியர் , ஜாக்டோ , ஜியோ , எதிர்க்கட்சித் தலைவர் , ஸ்டாலின்‌ , அதிமுக ஆட்சி , ADMK , Teacher , JIo\nதந்தையின் கண்முன்னே பள்ளி வாகனம் ஏறி சிறுமி பலி\nஜேசிபியில் உட்காந்து விநோதமாக சவாரி செய்த புதுமண ஜோடி\n“பாசம் வந்தாச்சு.. எப்படி கடிக்கும்..”.. குழந்தையாகவே மாறிப்போன காட்டு குரங்கு..\n“எனது ஹீரோவை பார்க்க விடுங்கள்”- இளம்பெண்ணால் எரிச்சல் ஆன ஐபிஎஸ் அதிகாரி...\nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nஇணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஸ்டாலினிடம் ஆட்சியை ஒப்படைக்க பார்க்கிறார்கள்: திண்டுக்கல் சீனிவாசன் காட்டம்\nநிர்பந்தம் செய்து பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து: தினகரன் தரப்பினர் குற்றச்சாட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/40703.html", "date_download": "2018-06-20T21:15:10Z", "digest": "sha1:JDVEXLVI4XFD6XQKTUQ6Y5AYCKGLXZ4G", "length": 27970, "nlines": 414, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"பாலா, அமீர் படங்களில் நடிக்க ஆசை!\" : விஜய் விறுவிறு | விஜய், தலைவா", "raw_content": "\n`கூட்டணிகுறித்து பேசவில்லை' - ராகுல் காந்தியைச் சந்தித்த பின் கமல் பேட்டி வாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி வாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி டிஜிட்டல் இந்தியாவில் எத்தனை இளைஞர்கள் இணையம் பயன்படுத்துகின்றனர் தெரியுமா\nபட்டாசு வெடித்து விரட்டிய பொதுமக்கள்.... பதறிப்போய் கிணற்றில் விழுந்த 3 குட்டி யானைகள்... `பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்..' - துப்பாக்கி உரிமம் கோரிய தோனி மனைவி போர்ச்சுக்கல் வெற்றி... மொராக்கோ உலகக்கோப்பையில் இருந்து வெளியேற்றம்\n2-நாள் சரிவுக்குப் பின் சந்தையில் இன்று ஏறுமுகம் ஃபைன் ஆர்கானிக்ஸ் ஐபிஒ இன்று முதல் ஆரம்பம் 8,000 பத்திரிகையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\n\"பாலா, அமீர் படங்களில் நடிக்க ஆசை\" : விஜய் விறுவிறு\nரொம்ப தேங்க்ஸ்ங்ணா... சினிமாவுல நான் பாட்டுக்கு ஓடிட்டே இருக் கேன். அப்போ நடிக்கிற படங் களைப் பத்தி மட்டும்தான் மனசுல நினைப்பு ஓடிட்டு இருக் கும். ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சு 20 வருஷமாயிருச்சுனு ஃப்ரெண்ட்ஸ் சொன்னப்போ, 'அட’னு சின்ன ஆச்சர்யமா இருந்துச்சு. சிறந்த நடிகனுக்கான விகடன் விருது அந்த ஆச்சர்யத்தைப் பெரிய சந்தோஷமாக்கிருச்சு''- நெஞ்சில் கைவைத்துச் சிரிக்கிறார் விஜய். 'துப்பாக்கி’யின் 100 கோடி வர்த்தகம், அடுத்த படத்துக்கான எதிர் பார்ப்பை ஏகத்துக்கும் எகிறச் செய்திருக்கிறது.\n''அந்த எதிர்பார்ப்பை ஒவ்வொரு நிமிஷமும் நான் உணர்றேன். பிசிக்கல் ஸ்ட்ரெய்ன், மென்ட்டல் ஸ்ட்ரெஸ்... இது இரண்டுமே சேர்ந்ததுதான் ஒரு நடிகனோட வாழ்க்கை. 'Life of an actor gets tough and tougher' சொல்வாங்க. ஒரு நடிகன் தன் இமேஜை, இடத்தைத் தக்கவெச்சுக்க, கஷ்டத்துக்கு மேல கஷ்டம் அனுபவிச்சே தீரணும். இருபது, முப்பது வருஷமா ஒரு நடிகனைத் தலைமேல தூக்கி வெச்சுக் கொண்டாடுற ரசிகர்கள் திடீர்னு அவனை வெறுக்க ஆரம்பிச்சா, அதுக்கு முழுக் காரணமும் அந்த நடிகன்தானே தவிர, ரசிகர்கள் கிடையாது. இந்த உண்மையைத்தான் இப்போ மனசுல ஓட்டிப் பார்த்துக்கிட்டே இருக்கேன்.''\n'' 'துப்பாக்கி’ 100 கோடி பிசினஸ் பண்ணும்னு எதிர்பார்த்தீங்களா\n''இந்தியாவில் இந்தி பேசுற மக்கள் வாழும் மாநிலங்கள்தான் அதிகம். அதனால், இந்திப் படங்களான 'கஜினி’, 'தபாங்’ எல்லாம் 200 கோடியைத் தாண்டுறது சாதாரணம். ஆனா, தமிழ்ப் படமான 'துப்பாக்கி’ 100 கோடி வசூலிச்சது பெரிய விஷயம்தான். சினிமா பார்க்கிற ரசிகர்களின் எண்ணிக்கை வளர்ந் துட்டே இருக்கு. அவங்க ரசனையும் வேற பிளாட்ஃபார்முக்கு மாறிடுச்சு. அதனால இனி ரசிகர்களின் ரசனைக்கு ஏத்த மாதிரி படம் கொடுக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு. அப்படி அவங்களை ரசிக்கவெச்சா, 100 கோடி என்ன... 200 கோடியைக்கூட அள்ளிக் கொடுப்பாங்க.''\n''இப்போதைய ஹீரோக்களில் யாரை உங்களுக்குப் பிடிச்சிருக்கு\n''ஒவ்வொரு ஹீரோவும் ஒவ்வொரு ஸ்டைல்ல மிரட்டுறாங்க. என்னைப் பொறுத்தவரை எல்லாருமே பெஸ்ட்தான்\n''சரி... அப்போ, இப்போ சினிமாவில் உங்களுக்குப் போட்டி யார்\n''உங்களைப் பத்தி இணையத்தில் வரும் நெகட்டிவ் விமர்சனங்களை எப்படி எடுத்துக்குவீங்க\n''ஜாலியான கமென்ட்ஸை எல்லாரையும் போல நானும் ரொம்பவே ரசிக்கிறேன். கடுமையான விமர்சனங்களில் இருக்கும் நியாயத்தை மட்டும் கவனிச்சு, என் அடுத்தடுத்த படங்களில் திருத்திக்கிறேன். பொதுவா, எல்லா ஹீரோக்களைப் பத்தியும்தான் சோஷியல் நெட்வொர்க்களில் கமென்ட் பண்றாங்க. ஆனா, தனிப்பட்ட பெர்சனல் தாக்குதலா, அவங்க மனசைப் புண்படுத்துறது மட்டுமே நோக்கமா இருக்கும் விமர்சனங்கள்தான் நிறைய இருக்கு. அப்படியான விமர்சனங்களை நான் கண்டுக்கவே மாட்டேன்.''\n''எந்தக் கேள்விக்கும் பளிச்னு பதில் சொல்லாம பெரும்பாலும் மௌனமாவே இருப்பது ஏன்\n''தாய்மொழி தமிழ் மாதிரி, என்னோட இயல்பு மௌனம். எனக்குத் தெரிஞ்சு நிறையப் பேர் வார்த்தையைவிட்டு வாழ்க்கையைத் தொலைச்சு இருக்காங்க. வார்த்தை தடுக்கினால் வாழ்க்கை தடுக்கிடும்கிற உண்மை உணர்ந்தவன் நான். அதான் மௌனமா இருக் கேன்\n''யார் இயக்கத்தில் நடிக்க ஆசை\n''இதுவரை நான் நடிச்ச படங்கள் எதுவுமே பெரிய திட்டமிடல்கள் இல்லாமத்தான் நடந்துச்சு. ஆனா, இனி ஒவ்வொரு படத்தையும் அழகா, அம்சமா டிசைன் பண்ணணும்னு நினைச்சிருக்கேன். பாலா, அமீர்... இவங்க ரெண்டு பே��ோட ஒவ்வொரு படத்தையும் பார்த்து அசந்துபோயிருக்கேன். அவங்க படங்களில் நடிக்க ஆசையா இருக்கு. சீக்கிரமே நடிப்பேன்.''\n''குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கு\n''சஞ்சய் இப்பதான் பிறந்த மாதிரி இருக்கு. அதுக்குள்ளே நெடுநெடுனு வளர்ந்து செவன்த் படிக்கிறார். பொண்ணு ஷாஷா, செகண்ட் ஸ்டாண்டர்டு. ஷூட்டிங் இல்லாதப்போ ரெண்டு பேரையும் ஸ்கூல்ல டிராப் பண்ணுவேன். எனக்கு பிரேக் கிடைக்கிறப்ப, எங்கேயாவது பிக்னிக் போகலாம்னு கேட்டா, பசங்க லீவு போட மாட்டேங்கிறாங்க. நான் எல்லாம் ஸ்கூலுக்குப் போக அவ்வளவு அடம்பிடிச்சு அழுவேன். ஆனா, சஞ்சய்... ஷாஷா ரெண்டு பேரும் குஷியாக் குதிச்சு ஆடிட்டு ஸ்கூலுக்குக் கிளம்புறாங்க. நான் வீட்ல இருந்தா, 'இன்னிக்கு ஒருநாள் லீவு போடுங்கப்பா... அப்பா உங்களை வெளியே அழைச்சுட்டுப் போறேன்’னு கேட்டா, 'செல்ல அப்பால்ல... ப்ளீஸ்... ப்ளீஸ்... ஸ்கூல் போயிட்டு வந்திடுறேன். அப்புறம் வெளில போகலாம்’னு நம்மளை மயக்கிட்டு ஓடிர்றாங்க. கடைசில நான்தான் வீட்ல வெட்டியா உக்காந்திருக்கிற மாதிரி ஃபீல் பண்றேன். செம பசங்க. வாழ்க்கையை ரொம்ப அர்த்தம்உள்ளதா ஆக்கிட்டாங்க\n''காதலை ஏற்றுக்கொள்ளாத பெண் மீது ஆசிட் வீச்சு, மாணவி பலாத்காரம்னு நிறையச் செய்திகள் வருகின்றன. நீங்கள் நடிக்கும் படங்கள் மூலம், உங்கள் 'மக்கள் இயக்கம்’ மூலமா இளைஞர்களிடையே இந்த விவகாரம் தொடர்பா விழிப்பு உணர்ச்சி உண்டாக்கலாமே\n''இளைஞர்களுக்கு என்னோட ஒரே வேண்டு கோள்... நம்ம வீட்டுப் பொண்ணுக்கு அப்படி ஒண்ணு நடந்தா எப்படி இருக்கும்னு யோசிச்சுப் பார்த்தாலே, உங்க மனநிலை நிச்சயம் மாறும். சில நிமிஷ சபலத்தால் உங்க வாழ்க்கையைப் பாதிக்கவிடாதீங்க... உங்களுக்குக்கூடப் பிரச்னை இல்லை... நீங்க பாட்டுக்கு ஜெயில்ல மூணு வேளை சாப்பிட்டு, பொழுதைப் போக்கிருவீங்க. ஆனா, அப்புறம் உங்க அம்மா, அப்பாவைக் கொலைகாரனைப் பெத்தவங்கன்னும், அக்கா, தங்கச்சியைக் கொலைகாரன்கூடப் பொறந்த வங்கன்னும் சுத்தி நிக்கிறவங்க அவமானப் படுத்துவாங்க. அதை யோசிச்சுப் பாருங்க... குழந்தைப் பருவம், பள்ளிப் பருவம், முதுமை மாதிரி இளமைப் பருவமும் நம்ம வாழ்க்கையில் ஒரு அத்தியாயம்தான். அதை மத்தவங்களுக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்காம அனுபவிங்க. நாட்டுக்கும் வீட்டுக்கும் நாம செய்ய வேண்டிய நல்ல காரியங்கள் எவ���வளவோ இருக்கு... அதை மட்டும் மனசுல வெச்சுக்கங்க\nரொனால்டோ கோலை எல்லோரும் கொண்டாடியபோது ஒருவர் மட்டும் களத்தில் இரு\nபொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு பிக் பாஸ்\nஈகோ இல்லாத ஆஸ்திரேலியா... இது முடிவின் தொடக்கம்\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்\n``என் பசங்க என்னைக் கைவிட்டுட்டாங்க; இப்போ அநாதையா நிக்கேன்\nகாதலிகள்... ஆடம்பர வாழ்க்கை... சினிமாவை விஞ்சிய 6 திருடர்களின் கதை\n`மாவோயிஸ்ட் என முத்திரை குத்திடுவாங்களா' - கலங்கும் பியுஷின் சகோதரி\n``விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சூரி... ஆளுக்கு 5 லட்சம்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n”வழிப்பறிக் கொள்ளைக்காரன் மாதிரி அரசு எங்க நிலத்தை திருடுது” - சேலம் நிலவரம்\nசி.சி.டி.வி பதிவுகள்... புகைப்படங்கள்... ஆதாரங்களைத் தேடி அரெஸ்ட் செய்யும் போலீஸ்\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\n\"பாலா, அமீர் படங்களில் நடிக்க ஆசை\" : விஜய் விறுவிறு\n\"அந்த வலிமை பலாத்காரப்படுத்த இல்லை... பாதுகாப்பதற்கு\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/19757/", "date_download": "2018-06-20T20:37:24Z", "digest": "sha1:KEBUNLKLGJBV25IVBTLKA2UX2GPOOYQ4", "length": 10251, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக மாகாண மட்டத்தில் மருத்துவர்கள் போராட்டம் – GTN", "raw_content": "\nமாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக மாகாண மட்டத்தில் மருத்துவர்கள் போராட்டம்\nமாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக மாகாண மட்டத்தில் மருத்துவர்கள் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர். மேல் மாகாணத்தின் அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்றைய தினம் அடையாள பணிப் பகிஸ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.\nமாலபே தனியார் மருத்துவ க��்லூரியை மூடப்பட வேண்டுமென கோரியே போராட்டம் நடத்தப்படுகின்றது. இதற்கமைய இன்று காலை 8 மணி முதல் நண்பகல் 12 வரை இந்த அடையாள சேவைப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.\nTagsஇலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சேவைப்புறக்கணிப்பு போராட்டம் மருத்துவர்கள் மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊரெழுப் பெண்ணை கொட்டாஞ்சேனையில் கொன்றவர்கள் யாழிருந்து சென்றவர்கள்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலிகளின் முக்கியஸ்த்தர்கள் உள்ளிட்ட காணாமல் போனோர் பலரின் பட்டியல் வெளியானது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ்குமார் தப்பிக்க உதவிய காவல்துறை அதிகாரிகளுக்கு எதிரான வழக்கின் கோவை சட்ட மா அதிபரிடம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருநெல்வேலி முத்துமாரி அம்மன் கோவில் தேர்த் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅஞ்சல் பணியாளர்களின் போராட்டம் தொடர்பில் யாழ் பல்கலை ஊழியர் சங்கம்…\nஎழிலன் உள்ளிட்ட பன்னிரண்டு பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nஉள்நாட்டு விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளுக்கு இடமில்லை – ஜனாதிபதி\nஊரெழுப் பெண்ணை கொட்டாஞ்சேனையில் கொன்றவர்கள் யாழிருந்து சென்றவர்கள்… June 20, 2018\nஉலகக்கோப்பை கால்பந்துபோட்டி – போர்த்துக்கல் – உருகுவே – ஸ்பெயின் வெற்றி June 20, 2018\n பி.மாணிக்கவாசகம்…. June 20, 2018\nசர்வதேச உள்நாட்டு அழுத்தங்களுக்கு அடிபணிந்தார் டிரம்ப்… June 20, 2018\nபுலிகளின் முக்கியஸ்த்தர்கள் உள்ளிட்ட காணாமல் போனோர் பலரின் பட்டியல் வெளியானது… June 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறி���ரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mykitchenpitch.wordpress.com/2007/02/07/ravai-uppumaa/", "date_download": "2018-06-20T20:38:08Z", "digest": "sha1:XHTQK4CCIRBO7N6D5RLVV4ND7X6FHH3H", "length": 14960, "nlines": 101, "source_domain": "mykitchenpitch.wordpress.com", "title": "ரவை உப்புமா | தாளிக்கும் ஓசை", "raw_content": "\nபுதன், பிப்ரவரி 7, 2007\nPosted by Jayashree Govindarajan under உப்புமா, சமையல் குறிப்பு, சிற்றுண்டி, தமிழ்ப்பதிவுகள்\nபல ஆண்களுக்கு உப்புமா என்றால் அலர்ஜி. பல பெண்களுக்கு உப்புமா (செய்வது) வரப்பிரசாதம் மாதிரி. சின்ன கேப் கிடைத்தாலும் சுலபமாகச் செய்து, தலையில் கட்டிவிடுவார்கள். ‘மரத்தடி‘யில் ஷைலஜா உப்புமா என்றதும் ‘கூப்டீங்களா’ என்று ஓடோடி வருவார். பொறாமையாக இருக்கும்.\nஎன்னைப் பொருத்த வரை உப்புமா ஒரு தெய்வம். அல்லது அதற்கும் மேலே. ஏனா தெய்வத்தைவிட அதிகமாகவே என் வாழ்க்கையை சோதித்த உப்புமாவை வேறு எப்படிச் சொல்வது தெய்வத்தைவிட அதிகமாகவே என் வாழ்க்கையை சோதித்த உப்புமாவை வேறு எப்படிச் சொல்வது மிகவும் அடிபட்டுப் (ஏன் என்ற காரணம் தான் தெரியவில்லை) போனேன். தொலைப்பேசி என்பதே அரிதாக இருந்த காலத்தில், கஷ்டப்பட்டு அம்மாவைப் பிடித்து ‘என்ன தப்புன்னே தெரியலை, சரியாவே வரலைம்மா’ என்றால், ‘இதைச் சொல்ல வெக்கமா இல்லையா மிகவும் அடிபட்டுப் (ஏன் என்ற காரணம் தான் தெரியவில்லை) போனேன். தொலைப்பேசி என்பதே அரிதாக இருந்த காலத்தில், கஷ்டப்பட்டு அம்மாவைப் பிடித்து ‘என்ன தப்புன்னே தெரியலை, சரியாவே வரலைம்மா’ என்றால், ‘இதைச் சொல்ல வெக்கமா இல்லையா’ என்று மேம்போக்காகக் கேட்டுவிட்டு வேறு கதை பேச ஆரம்பித்துவிடுவார். கடைசி வரை எனக்கு வெட்கமும் வரவில்லை; அம்மாவிடமிருந்து விடையும் வரவில்லை.\nரவை சரியில்லையா இருக்கும் என்றெல்லாம் சொல்லிப் பார்த்து, ப்ராண்ட் மாற்றி ப்ராண்ட் உபயோகித்தும் சரிவராமல், வாணலி சரியில்லை என்று விதவ��தமாக மாற்றிப் பார்த்தும் சரிவராமல்– அதற்காக மனைவியையா மாற்ற முடியும்– உன்னோட ‘வாழறதுக்காக சாகற அளவுக்கு ரிஸ்க் எடுக்கமுடியாது’ என்ற சொல்லிக்கொண்டு கணவரே சுய நினைவுடன் அந்தப் பொறுப்பைக் கையில் எடுத்துக் கொண்டார். அப்பாவை சமையலறையில் பார்த்தாலே, ‘இன்னிக்கி உப்புமாவா– உன்னோட ‘வாழறதுக்காக சாகற அளவுக்கு ரிஸ்க் எடுக்கமுடியாது’ என்ற சொல்லிக்கொண்டு கணவரே சுய நினைவுடன் அந்தப் பொறுப்பைக் கையில் எடுத்துக் கொண்டார். அப்பாவை சமையலறையில் பார்த்தாலே, ‘இன்னிக்கி உப்புமாவா’ என்று பெண் கிண்டலடிக்கும் அல்லது சலித்துக்கொள்ளும் அல்லது என்னை முறைக்கும் அளவுக்குப் பிரசித்தம்.\nஎப்பொழுதாவது சில சமயம் எனக்கும் மிகப் பிரமாதமாக வந்து ஆட்டத்தில் அதிர்ச்சி வெற்றியும் கிடைத்திருக்கிறது. ஆனாலும் விருந்தினர் யாராவது இருந்தால், எந்த அவசரத்திலும் கூட இந்த முயற்சி எல்லாம் எடுப்பதே இல்லை. ‘சீ, சீ அதெல்லாம் ஒரு டிபனா நீங்க வராதவங்க வந்திருக்கீங்க’ என்று கெத்தாகப் பேசி நழுவிவிடுவேன். இப்பொழுதும் உப்புமாவை மட்டும் ஒரு புதுப்பெண் மாதிரி பயத்துடனேயே தயாரிக்கிறேன். :(((\nபம்பாய் ரவை – 1 கப்\nபச்சை மிளகாய் – 5\nஎண்ணை – 3 டேபிள்ஸ்பூன்\nநெய் – 1 டேபிள்ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nதண்ணீர் – 2 அல்லது 2 1/4 கப்\nமல்லித் தழை – சிறிது\nஎலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்\nதாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, முந்திரிப் பருப்பு (விரும்பினால்), பெருங்காயம், கறிவேப்பிலை.\nஇஞ்சியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nவெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் அரிந்துகொள்ளவும்.\n10 முந்திரிப் பருப்பை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணையைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரிப் பருப்பு, பெருங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, வெங்காயம் என்ற வரிசையில் தாளிக்கவும்.\nரவையைச் சேர்த்து மேலும் 2,3 நிமிடங்கள் வறுக்கவும்.\nஅதே நேரத்தில் இன்னொரு அடுப்பில் தண்ணீரை கொதிக்கவைக்கவும்.\nஅடுப்பை சிம்’மில் வைத்து, வாணலியில் கொதிக்கும் தண்ணீரைச் சேர்த்து, கட்டிசேராமல் கிளறி மூடி வைக்கவும்.\nஉப்புமா வெந்து தண்ணீரில்லாமல் வற்றியதும், நெய்யை விட்டுக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.\nஎலுமிச்சைச் சாறு கலந்து, ��ல்லித் தழை தூவிப் பரிமாறலாம்.\n* இந்த உப்புமாவை வாணலியில் செய்வதை விட பிரஷர் பேனில் செய்வது சுலபம். வாணலிக்குப் பதில் பிரஷர் பேனிலேயே நேரடியாகத் தாளித்து, வறுத்த ரவையில் தண்ணீர் சேர்த்து பிரஷர் பேனை மூடிவைத்து, வெயிட் போட்டு, 5 அல்லது 6 நிமிடங்கள் அடுப்பை சிம்’மில் வைத்தால், உப்புமா தயாராகி இருக்கும். குக்கரைத் திறந்து நெய், எலுமிச்சை சாறு சேர்த்துக் கலந்து பரிமாறலாம். சும்மா கிளறிக் கொண்டே இருக்க வேண்டாம். எண்ணை சிறிது குறைத்தும் உபயோகிக்க முடியும்.\n* கடைசியில் எலுமிச்சை சாறு சேர்ப்பதற்குப் பதில் உப்புமாவில் தண்ணீர் சேர்க்கும்போதே இரண்டு டேபிள்ஸ்பூன் கெட்டித் தயிரும் சேர்த்துக் கொதிக்க வைத்துச் செய்யலாம். இது மிகுந்த சுவையாகவும், நிறமாகவும் இருக்கும். அல்லது வெங்காயம் வதங்கியது இரண்டு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கியும் செய்யலாம்.\n* நெய்யை, தாளிக்கும்போதே எண்ணையுடன் சேர்ப்பதை விட, இறுதியில் சேர்த்துக் கிளறி, பரிமாறினால் நெய் வாசம் மிகுந்து கிடைக்கும். எண்ணை குறைவாக விட்டாலும் வெளித் தெரியாது.\n* எல்லாவற்றிற்கும் தேங்காயைத் துருவிப் போட்டுவிடுவேன்; இதற்கும். நன்றாகவே இருந்தது.\n* சம்பா கோதுமை ரவை உப்புமாவிற்கு ஏன் குறிப்பு சொல்லவில்லை, என்று சிலர் கேட்கலாம்; அல்லது இனிமேல் சொல்வேனோ என்று சிலர் எதிர்பார்க்கலாம். சம்பா கோதுவை ரவையில் உப்புமா செய்து சாப்பிடுவதை விட சன்யாசம் வாங்கிக்கொண்டு போகலாம் என்பது பெரும்பாலானவர்களின் கோட்பாடாக இருப்பதால் நானும் சாய்ஸில் விடுகிறேன். ஆர்வமுள்ளவர்கள் ரவை உப்புமா செய்வது போலவே இதையும் தண்ணீர் மட்டும் ஒன்றுக்கு மூன்று (1:3) என்ற விகிதத்தில் சேர்த்து, செய்து பார்த்துக் கொள்ளவும். வாழ்க\nசர்க்கரை :), ஊறுகாய் :)), தேங்காய்ச் சட்னி, தக்காளி கொத்சு, கத்திரிக்காய் கொத்சு.\n4 பதில்கள் to “ரவை உப்புமா”\nThanks. ரொம்ப நல்லாயிருந்தது. குறிப்புகளுக்கு மிகவும் நன்றி.\nசாப்பாட்டு ரசிகர் சாவி… « Balhanuman's Blog Says:\nவெள்ளி, ஒக்ரோபர் 7, 2011 at 5:01 பிப\n[…] சமைக்கவும் தெரியும் அவருக்கு. ரவா உப்புமா பற்றி ‘வாஷிங்டனில் […]\n[…] சமைக்கவும் தெரியும் அவருக்கு. ரவா உப்புமா பற்றி ‘வாஷிங்டனில் திருமணத்‘தில் […]\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபு���ுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபுதன், பிப்ரவரி 7, 2007 at 7:53 முப\nஉப்புமா, சமையல் குறிப்பு, சிற்றுண்டி, தமிழ்ப்பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/10/08/", "date_download": "2018-06-20T21:13:45Z", "digest": "sha1:X2S6J2C6CPOGETDEJL65RTC4RGW3UGDA", "length": 13239, "nlines": 182, "source_domain": "theekkathir.in", "title": "2017 October 08", "raw_content": "\nயோகாவை அப்புறம் செய்யலாம் முதலில் அதிகாரிகளை வேலை செய்ய விடுங்கள்:மோடிக்கு பிரகாஷ்ராஜ் அட்வைஸ்..\nபாஜக-வை எதிர்ப்பவர்களோடு என்றும் இணைந்து நிற்பேன்: ரோஹித் வெமுலாவின் தாயார்…\nகட்-ஆப்பை உயர்த்திய தில்லிப் பல்கலைக்கழகம்… பின்தங்கிய குடும்ப பிள்ளைகளுக்கு எதிராக சூழ்ச்சி.. டிஒய்எப்ஐ – எஸ்எப்ஐ கண்டன ஆர்ப்பாட்டம்..\nஜக்கி-யை வைத்து ராணுவத்திற்கு யோகா பயிற்சி…\nஉ.பி. மாநிலத்தில் இஸ்லாமியரை அடித்துக் கொன்ற பசு குண்டர்கள்..\nரூ.3150 கோடிக்கு கோவையின் தண்ணீர் விநியோக உரிமை பிரஞ்சு நிறுவனத்திற்கு விற்பனை – அச்சத்தில் கோவை மக்கள்\nதிரிபுராவில் பாஜக-ஐபிஎப்டி அடக்குமுறை ஆட்சியின் 100 நாட்கள்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றுமொரு தலைவர் கொலை\nபிரஞ்சுக் கம்பெனி கையில் கோவையின் தண்ணீர் விநியோகம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nடெங்கு கொசுக்களிடமிருந்து மக்களுக்கு பாதுகாப்பு வழங்கிடுக வாலிபர் சங்கம் புகார்\nசேலம், அக்.8- சேலம் மாநகர மக்களை டெங்கு கொசுக்களிடம் இருந்து பாதுகாக்க காவலர்களை நியமிக்க வேண்டும் என இந்திய ஜனநாயக…\nதனியார் நிறுவன தொழிலதிபர் போல் செயல்படும் தமிழக முதலமைச்சர் கனிமொழி எம்பி குற்றச்சாட்டு\nகோவை, அக்.8- தனியார் நிறுவன தொழிலதிபர் போல் செயல்படுகிறார் தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி என, கோவையில் நடைபெற்ற ஆஷா தொழிலாளர்…\nநீதிமன்றத்தில் அரசின் அறிக்கை தாக்கலுக்காக கத்திருக்கிறோம்: ஜாக்டோ – ஜியோ ஒருங்கிணைப்பாளர் தகவல்\nஈரோடு,அக்.8- ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்துவது தொடர்பான அரசின் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்காக கத்திருக்கிறோம் என ஜாக்டோ – ஜியோ…\nமத நல்லிணக்கம், பன்முக கலாச்சாரத்தை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாடு\nசேலம், அக்.8- சேலம் மாவட்டம் ஆத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் ஒற்றுமை, மத நல்லிணக்கம், பன்முக கலாச்சாரத்தை…\nபுதிய மோட்டார் வாகன திருத்த மசோதாவை திரும்பப் பெறுக சாலை போக்குவரத்து ஒருங்கிணைப்பு கூட்டத்தில் வலியுறுத்தல்\nகோவை, அக்.8- மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை கொண்டுவர உள்ளது. இந்த மசோதாவை உடனடியாக திரும்பப்பெற…\nஉடுமலையில் மழை நீர் வடிகாலுக்காக கட்டப்பட்ட தடுப்புச் சுவரால் பொது மக்கள், வியாபாரிகள் அவதி\nஉடுமலை, ஆக்.8- உடுமலையில் மழைநீர் வடிகால் பாதையில் கட்டப்பட்டுள்ள தடுப்புச் சுவரால் அப்பகுதி மக்கள், வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகியிருப்பதாக புகார்…\nகோவை வ.உ.சி மைதானத்தில் ரூ.40 லட்சத்தில் பயிற்சி தளம் பூட்டிக்கிடக்கும் அவலம்\nகோவை அக். 8- கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வ.உ.சி மைதானத்தில் ஸ்கேட்டிங் விளையாட்டு தளம் கட்டி முடித்து 6 மாதங்கள்…\nகம்யூனிஸ்ட் கட்சியை நேரடியாக குறி வைக்கும் பாஜக கே.எஸ்.கே. வழியில் துணிச்சலுடன் எதிர்கொள்வோம்: திருப்பூர் பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் உரை\nதிருப்பூர், அக். 8 – மத்திய பாரதிய ஜனதா அரசை சரியான கொள்கை வழியில் நின்று அம்பலப்படுத்திப் போராடி வருவதால்,…\n உனது அடுத்த கையும் இருக்காது…\nஇது என்ன கொடூரமான கூச்சல் என்று கேட்கிறீர்களா… அமைதி ஏற்படுத்த யாத்திரை போவதாகக் கூறும் ஒரு குரங்கு கூட்டம் கேரளாவில்…\nரஜினி, கமல் இணைந்தாலும் சாதிக்க முடியாது: சாருஹாசன்\nசென்னை, அக்.8- நடிகர்கள் ரஜினி காந்தும், கமல் ஹாசனும் இணைந்தே கட்சி தொடங்கினாலும் அரசியலில் சாதிக்க முடியாது என்று நடிகரும்,…\nகலை இலக்கிய நகரானது புதுச்சேரி..\nமகளிர் விவசாயத்திற்கு வழிகாட்டும் புதிய கேரளா…\nபிரஞ்சுக் கம்பெனி கையில் கோவையின் தண்ணீர் விநியோகம்\nகணம் கோர்ட்டார் அவர்களுக்கு நினைவுபடுத்தனுமோ\nநீதிபதி கிருபாகரனுக்கு என்னதான் பிரச்சினை என்று தெரியவில்லை \nஇந்த மூதாட்டி செய்த குற்றம் யாது\nநாடு என்பது நாலய்ந்து பெருமுதலையே என்பதறிக \nயோகாவை அப்புறம் செய்யலாம் முதலில் அதிகாரிகளை வேலை செய்ய விடுங்கள்:மோடிக்கு பிரகாஷ்ராஜ் அட்வைஸ்..\nபாஜக-வை எதிர்ப்பவர்களோடு என்றும் இணைந்து நிற்பேன்: ரோஹித் வெமுலாவின் தாயார்…\nகட்-ஆப்பை உயர்த்திய தில்லிப் பல்கலைக்கழகம்… பின்தங்கிய குடும்ப பிள்ளைகளுக்கு எதிராக சூழ்ச்சி.. டிஒய்எப்ஐ – எஸ்எப்ஐ கண்டன ஆர்ப்பாட்டம்..\nஜக்கி-யை வைத்து ராணுவத்திற்கு யோகா பயிற்சி…\nஉ.பி. மாநிலத்தில் இஸ்லாமியரை அடித்துக் கொன்ற பசு குண்டர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vinaiyaanathogai.wordpress.com/2009/08/03/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-06-20T21:19:54Z", "digest": "sha1:4TCR4A2ECFQDGX6N4AIFHORW5BAVODHW", "length": 9282, "nlines": 129, "source_domain": "vinaiyaanathogai.wordpress.com", "title": "இறுதிக் கவிதை | வினையான தொகை", "raw_content": "\nகருப்புப் பெண் கவிதைகள் (9)\nசர்வதேச சதி வலைப் பின்னல் (4)\nநான் – ஃபிக்‌ஷன் (3)\nமரணித்த என் உடல் போர்த்திய துணியை\nஎன் உடலில் எஞ்சியிருப்பது அத்தனையும்\nகல்லறையில் தனித்திருக்கும் என் பிணத்தைப் புகைப்படமெடுங்கள்\nவெட்கித் தலைகுனிந்து உலகின்முன் அவர்கள் சுமக்கட்டும்\nபாவக்கறை படியாத பாழ்பட்ட இவ்வான்மா பட்ட துயரை\nதம் மழலையர்முன் அவர்கள் சுமக்கட்டும்.\n– ஜுமாஹ் அல் டோஸ்ஸாரி\nபஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த 33 வயதான ஜுமாஹ் அல் டோஸ்ஸாரி காண்டனாமோ சிறையில் ஐந்து வருடங்களுக்கும் மேலாக, எக்குற்றமும் சுமத்தப்படாமல், நீதிமன்ற விசாரணையும் இன்றி அடைக்கப்பட்டிருக்கிறார். 2003 ஆம் இறுதியில் இருந்து தனிமைச் சிறையில். அமெரிக்க இராணுவம் தரும் தகவலின்படியே 12 முறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். சிறையில் இவரைச் சந்திக்கச் சென்ற வழக்குரைஞருமே ஒருமுறை, கையில் அறுத்த காயத்திலிருந்து இரத்தம் வழிய, தூக்கில் தொங்கும் நிலையில் காண நேரிட்டிருக்கிறது.\nமொழியாக்கம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கவிதை, மொழியாக்கம். Leave a Comment »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« கொ. எ. புளி (பாகம் 2): “சக்ஸஸ் சக்ஸஸ்” ‘விஞ்ஞானி முருகன்களும்’ ‘இலக்கிய ராஜூக்களும்’.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/74493", "date_download": "2018-06-20T20:52:41Z", "digest": "sha1:6JCXC6CLPDNOIJW5YZHXG3LPV4M6HI54", "length": 22477, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "இணையப் பிச்சைக்காரன்", "raw_content": "\n« விளம்பரம் – பாலா\nஃபோர்டு ஃபவுண்டேஷனும் அமெரிக்காவும் »\nஇன்று ஒரு சங்கடமான கடிதம். ஒரு நண்பர், செல்வந்தர், ‘ஏன் தமிழ் எழுத்தாளர்கள் எல்லாம் இணையப்பிச்சைக்காரர்கள் ஆக மாறிவிட்டீர்கள்” என்று கேட்டிருந்தார். நேற்று முன்தினம் அவருக்கு நான் பணம்கேட்டு ஒரு மின்��ஞ்சல் அனுப்பியிருந்தேன்.\nநான் தீவிரமாக எழுதவந்தது 1988 ல்தான். அன்றெல்லாம் எழுதினால் நூறுபேர்தான் வாசிப்பார்கள். நான் 1990 முதலே வாசகர்களிடம் பிச்சை எடுக்கவும் தொடங்கிவிட்டேன். தர்மபுரியில் என் நண்பர் நஞ்சுண்டன் இதயநோய் வந்து அறுவைசிகிழ்ச்சை செய்துகொண்டிருந்தார். டி.எஸ்.எலியட்டின் செவ்விலக்கியம் என்பது என்ன போன்ற நூல்களை மொழியாக்கம் செய்தவர்.நான் அவருக்காக பணம் கேட்டு பலருக்கும் கடிதம் எழுதினேன். நிறைவூட்டும் ஒரு தொகை சேகரித்து அனுப்பினேன். பெரிய தொகை சுந்தர ராமசாமி தந்தது.\nஅதன்பின் நான் நிதி வசூலிக்காத வருடம் இதுவரை இருந்ததில்லை. பெரும்பாலும் எழுத்தாளர்களுக்காகத்தான். உடல்நலமின்றி இருந்தவர்கள், வேலையிழந்து அலைந்தவர்கள் என பலர். இடதுசாரி தீவிர இயக்கங்களில் இருந்து ஏமாற்றம் அடைந்து திரும்பிவந்து வாழ வழியின்றி நடுத்தெருவில் நின்றவர்கள் சிலர். அவர்களில் சிலர் இப்போதும் இருக்கிறார்கள். சிலர் மறைந்துவிட்டனர். எப்போதுமே குறைவில்லாமல் பணம் வந்திருக்கிறது என்பது ஓர் ஆச்சரியம். என் மேல் ஒரு நம்பிக்கை இருக்கிறது.\n1995 ல் என் நண்பரும் புலிகள் அமைப்பில் பொறுப்பில் இருந்தவருமான கருணாகரனின் குழந்தைக்கு அறுவை சிகிழ்ச்சை செய்யவேண்டியிருந்தது. பணம் வசூலித்து அனுப்பினேன்.மறைமுக வழிகளினூடாக கிளிநொச்சி சென்று சேர்ந்தது. பையன் இப்போது இளைஞன். அன்று புலிகள் அமைப்பிடம் பணம் மிகக்குறைவு. அந்தப்பணம் இல்லையேல் அவன் மிகவும் கஷ்டப்பட்டிருப்பான். [சமீபத்தில் அவர் அதைப் பதிவுசெய்ததனால் இத்தனை வருடங்களுக்குப்பின் இதை நான் இப்போது எழுதுகிறேன். பொதுவாக இவற்றை எழுதுவதில்லை. ஏற்பதில் எழுத்தாளர்களுக்கு பெரும் கூச்சம் உள்ளது]\nஇத்தனை வருடங்களுக்குப்பின் என் நண்பர் முத்துராமன் ஈழ அகதிக்குழந்தைகளின் மேற்கல்விக்காக நிதி திரட்டுகிறார். அவருக்காக பணம் கேட்டு நண்பர்களிடம் கையேந்திருக்கிறேன். நம்மாழ்வார் அவர்களின் பண்ணையில் சூரிய மின்சார தகடுகள் அமைக்க நிதி திரட்டினோம்.வானவன் மாதேவியின் ஆதவ் அறக்கட்டளைக்காக நிதி கேட்டோம். இப்போது குழுமம் இருப்பதனால் பொதுவாக வெளியே நிதிகேட்பதில்லை. நண்பர்கள் என நினைப்பவர்களிடம் மட்டும் கேட்பதுண்டு.\nபெரும்பாலும் பணம் வருகிறது. ஆனாலும் பணம் கேட்க��்பட்டவர்களில் மூன்றில் ஒருபங்கினர் மௌனமாக இருந்துவிடுவதே வழக்கம். இன்று வந்ததுபோன்ற கடிதம் ஓருசிலமுறைதான் வந்திருக்கிறது. இதில் சங்கடம் கொள்ளக்கூடாது என தெரியும். ஆனால் முகத்தில் காறித்துப்பிய எச்சில் பட்டால் கழுவக்கழுவ போகாததுபோல அது சுழன்றுகொண்டிருக்கிறது.\nநிதி வசூலித்து அளிக்கவேண்டிய நிலையில்தான் அன்றும் இன்றும் தமிழ் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அதை நான் அவர்களின் இழிவாக நினைக்கவில்லை. நம் இழிவு அது. அதைப்பற்றிய சுரணை நமக்கு இல்லை என்றால் அது மேலும் இழிவு\nஒருசமூகத்தில் அதன் அறிவுஜீவிகள் எதிர்காலம் குறித்த அச்சத்துடன் வாழவேண்டும் என்றால், கைவிடப்பட்டு சாகவேண்டும் என்றால் அந்தச்சமூகம் வேறெதிலும் ஆரோக்கியமாக இல்லை என்றே பொருள். வாசிப்பு என்பது ஓர் இயக்கமாக இல்லாத தமிழ்ச்சமூகத்தில் அறிவார்ந்த எதற்கும் மரியாதை இல்லாத சூழலில் இதையே நாம் எதிர்பார்க்கமுடியும்.\nஆனால் ‘ஏன் உழைச்சு வாழலாமே தெருவிலே துணி அயர்ன் பன்றவன் ஐநூறு ரூபா சம்பாரிக்கிறானே தெருவிலே துணி அயர்ன் பன்றவன் ஐநூறு ரூபா சம்பாரிக்கிறானே” என்ற கேள்வி முதல் “அவங்கள்லாம் பொறுப்பில்லாதவங்க சார். குடிகாரனுங்க” வரை பலவகையான பதில்களை அளிக்க நாம் பழகிவிட்டிருக்கிறோம். அதற்கான நியாயங்கள் தர்க்கங்கள். அதில் செயல்படும் அறிவுக்கூர்மை வாசிப்பில் தெரிந்திருந்தால் இங்கே புத்தகங்கள் விற்பதில் பிரச்சினையே இருக்காது.\nஎனக்கு தனிப்பட்ட முறையில் பணம் தேவைப்பட்டதில்லை. நான் மத்திய அரசு ஊழியனாக இருந்தேன். என் மனைவி பணியாற்றுகிறாள். அத்துடன் அடிப்படையில் நான் பெரிய கஞ்சன். பயணம் தவிர எதற்குமே பணம் செலவிட்டதில்லை.\nஆனால் எனக்காகவும் ஒருமுறை பணம் கேட்கநேர்ந்தது. பலவகை முயற்சிகள் தோற்றுப்போன பின் விஷ்ணுபுரத்தை அச்சேற்றுவதற்காக . முன்பதிவில் நூலை வாங்கும்படி கோரி நண்பர்களுக்கு எழுதினேன். அவர்களின் உதவியால் நூல் வெளிவந்தது. சொல்புதிது நடந்த நாட்களில் நண்பர்களிடம் பணம் பெற்றிருக்கிறேன்.\nஇன்று எனக்கு எதற்கும் பணம் தேவையில்லை. சரி, தேவையாக இருந்தால் கேட்பேனா கண்டிப்பாகக் கேட்பேன். கேட்காமல் ஆண்மையுடன் வாழ்ந்து ஒன்றும் எழுதாமல் செத்துப்போவதை விட கேட்டு வாங்கி எழுதிவிட்டுப்போவது மேல். எழுத்தாளனின் கடம�� நல்லவனாக வாழ்வது இல்லை, நன்றாக எழுதுவதுதான். செத்துப்போனால் ஆறுமாதத்தில் எதிரிகள் மறந்துவிடுவார்கள். அதன்பின் எழுதியவைதான் நிலைக்கும்.\nஇன்று என் வாசகர்கள் சிலர் சாரு நிவேதிதா வாசகர்களிடம் பணம் கேட்பதைப்பற்றி நக்கல் செய்து எனக்கு எழுதுவதுண்டு. நெருக்கமானவர்களுக்கு நான் என்ன சொல்வேன் என்று தெரியும். ஒரு ‘டெம்ப்லேட்’ கடிதம் வைத்திருக்கிறேன். அதை அனுப்பிவிடுவேன். அதோடு அவர் எதிரியும் ஆகிவிடுவார்\nஓர் எழுத்தாளன் தன் வாசகர்களிடம் பணம் கேட்பதில் ஓர் அழகுதான் உள்ளது என நினைக்கிறேன். அவனை முக்கியமானவனாக நினைப்பவர்கள் பணம் கொடுக்கிறார்கள். நினைக்காதவர்கள் பணம் கொடுக்கவேண்டியதில்லை. அந்தப்பணத்தில் சினிமா பார்க்கலாம், சாராயம் குடிக்கலாம். அதில் என்ன கேலி வேண்டியிருக்கிறது\nதமிழில் பாரதி ,புதுமைப்பித்தன், பிரமிள் ஈறாக பெரிய எழுத்தாளர்கள் பெரும்பாலும் நண்பர்களின் நன்கொடையால்தான் வாழ்ந்தார்கள். பெரும்புகழுடன் இருந்த ஜெயகாந்தனுக்கே அவருடைய நண்பர் மூப்பனார் நிதிசேர்த்து அளித்திருக்கிறர். இன்றும் பலர் அந்நிலையில்தான் வாழ்கிறார்கள். இன்னும் நூறாண்டுக்காலம் அப்படித்தான் நிலைமை இருக்கும்- அதன்பின் தமிழில் யாரும் எழுதமாட்டார்கள்.\nஓர் எழுத்தாளன் மறைந்தபின் அவனுடன் இணையப்பிச்சைக்காரன் என்ற பேரும் சேர்ந்து இருக்கும் என்றால் அதன் வழியாக அவன் வாழ்ந்த காலகட்டத்தின் சமூகம்தான் அவமதிப்புக்கு உள்ளாகிறது. கட்டாய உழைப்பு முகாம் போல அது ஒரு குறியீடு.\nபக்கவாதம் தாக்கி நோயுற்று தனிமையில் இருக்கும் எழுத்தாள நண்பருக்காகவே நான் பணம் கேட்டேன். முன்னரும் அவருக்கு உதவி செய்திருக்கிறோம். கிட்டத்தட்ட தெருவில் தங்கி நண்பர்கள் ஆதரவில் வாழ்ந்த அவரை நிதி திரட்டி லீஸுக்கு வீடு எடுத்து குடிவைத்தோம். கையிருப்புப்பணமும் கொடுத்தோம். பக்கவாதச் சிகிழ்ச்சையில் அந்தப்பணம் தீர்ந்துவிட்டது.\nஒருவர் இப்படி எழுதினாலும் கூட பலர் பணம் அனுப்பினர். மேலும் வந்துகொண்டிருக்கிறது. அவர்களுக்கு நன்றி. அனுப்ப உண்மையில் விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளலாம்.\nஆகவே இணையப்பிச்சைக்காரன் என்று என்னை நண்பர் அழைத்ததில் குறையில்லை. வகுப்புவாதி, மதவாதி, இனவாதி, பூர்ஷுவா, சுரண்டல்வாதி, சனாதனி, ஆணாதிக்கவாதி இன்னபிற அடைமொழிகளுடன் இதையும் சேர்த்துக்கொள்கிறேன். மௌனமாக இருந்துவிட்டவர்களிடமும் சேர்த்து இப்படிச் சொல்லி முடிக்கிறேன் “தர்மதொரை, அன்னதாதா, மகராசா, இணையப்பிச்சைக்காரனுங்கய்யா கண்பாருங்கய்யா சீமானே”\nபுதியவர்களின் கதைகள் 11 , வாசுதேவன்- சுனீல் கிருஷ்ணன்\nசுஜாதாவும் இளைஞர்களும் ஒரு கடிதம்\nபின் தொடரும் நிழலின் குரல்,கம்பன்:இருகடிதங்கள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arthi93.blogspot.com/2017/07/blog-post_26.html", "date_download": "2018-06-20T21:09:37Z", "digest": "sha1:KRYRTOBQ6565CVIGTW6WWPE2TOZVHZVN", "length": 11916, "nlines": 82, "source_domain": "arthi93.blogspot.com", "title": "ThamizhPonnu: பிக் பாஸ் - கற்றதும் பெற்றதும்", "raw_content": "\nபிக் பாஸ் - கற்றதும் பெற்றதும்\nநேற்று வரை ராதிகா நாடகத்தை,\nஎதற்காகவும் விட்டுக்கொடுக்காத என் தாய்,\nதொலைக்காட்சி பெட்டி இருக்கின்ற ஒரே காரணத்திற்காக,\nசானல்களை ஓட விடும் தந்தை,\nஅதிகாலை கல்லூரி பேருந்தை பிடிக்க,\nஒன்பது மணிக்கே படுக்கைக்கு செல்லும் என் தங்கை,\nஓயாமல் ஒளிபரப்பாகும் செய்தி தொகுப்புகளை,\nமட்டுமே காணும் என் மாமா\nஎன்று அனைவரும் இன்று பிக் பாஸ் பார்வையாளர்கள். அத்தகைய ஆளுமையை கொண்ட பிக் பாஸ் -ஐ தலைவணங்குகிறேன். மக்களின் மனதை படித்து, தன் பிடியில் தக்க வைக்க அறிந்தவன் எவனாயினும் அவன் பாராட்டுக்குரியவனே.\nபிக் பாஸ், இது சித்திரக்கிப்பட்ட தொடர், சுத்திகரிக்கப்பட்ட உண்மை, ஏமாற்று யுக்தி, எழுதி வைத்து நடிப்பது, முட்டாள்தனம் என்று ஏகப்பட்ட கருத்துக்கள் உலா வரினும் இதை பார்க்கதவர் யாரும் இலர்.\nமுகநூல் தொடங்கி முட்டு சந்து வரை எங்கும் எதிலும் பிக் பாஸ். தெருவோர சிறார்கள் மட்டைப்பந்து குழு பிரிப்பது போல் ஆளுக்கொரு முகநூல் குழு அமைத்து விருப்புகளையும், வெறுப்புகளையும், அதிருப்திகளையும், ஆதரவுகளையும் அள்ளி வீசிக்கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த பிக் பாஸ் நிகழ்ச்சியிலுள்ள கதாபாத்திரங்களை வெறுக்கவும் விரும்பவும் செய்யும் நன் மக்கள் என்று உணர போகிறார்களால் நம் அனைவரும் அங்குள்ள அத்துணை பேரின் குணாதிசயங்களை ஒருங்கே பெற்றவர்கள் என்பதை\nகாயத்ரி கோபப்படுகிறார், சக்திக்கு பேச தெரியவில்லை, சினேகன் புறம்பேசுகிறார், ஓவியா உண்மையாய் இருக்கிறார், ஜூலி முதுகில் குத்துகிறாள், கஞ்சா கருப்பு அடிக்க போகிறார் இன்னும் பல.\nநம்மில் எத்தனை பேர் நம்மை மதிக்காதவர்களிடம் மரியாதையை காட்டுகிறோம்\nஎத்தனை பேர் நடுநிலையாய் நம் வாழ்க்கையில் முடிவுகள் எடுக்கிறோம்\nஎத்தனை பேர் நம் மேலாளர்கள் பற்றி குறை கூறாமல் இருக்கிறோம்\nஎத்தனை பேர் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசாதவர்\nஎத்தனை பேர் பிடிக்காதவரிடம் அன்பு காட்டுகிறோம்\nஒரு நிகழ்ச்சியில் நமக்கு பிடித்த இன்று வரை நேரில் கூட காணாத ஒருவரை ஒதுக்கி வைத்தார் என்பதற்காக அந்த நபரின் குடும்ப வாழ்க்கையில் நேர்ந்த அவலங்களை வெளியிட்டு வெறிதீர்க்கும் நாம் எந்த வகையில் அவரை விட சிறந்தவர்\nதொலைக்காட்சியில் காணும் ஒரு நிகழ்ச்சியின் பொருட்டு ஒரு பெண்ணின் நடத்தையை இழிவாய் நினைக்கும் நம்மில் எதனை பேருக்கு ஜூலியை பற்றி பேச அருகதை உள்ளது\n\"மாமியார் உட��த்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொற்குடம்\" என்ற வாசகத்திற்கு தக, ஓவியா தவிர யார் என்ன செய்தலும் குற்றம். ஓவியா தவறே செய்தலும் அதை நியாயப்படுத்தும் நாம் நடுநிலையை பற்றி பேச தகுதியற்றவர்கள்.\nஉங்கள் வீட்டில் ஒருவர் நீங்கள் பேசும் போது மதிக்காமல் எழுந்து சென்றாலோ, அவர்களுக்கு பிடித்த நேரத்தில் மட்டும் சிரித்து, வேண்டிய நேரத்தில் உழைத்து, என்னை கேட்க நீ யார் என்று வாழ்ந்தால் அவர்களிடம் அன்பு தோன்றுமெனில் நீங்கள் நிச்சயம் மாமனிதர் தாம்.\nஇது குறிப்பிட்ட ஒருவரை குறை கூறுவதற்காக அல்ல. திரையில் ஏற்று கொள்ளும் நாம் நிஜ வாழ்க்கையிலும் இதை கடைபிடித்தால் நன்று என்ற ஆதங்கம் மட்டுமே. இந்நிகழ்ச்சி, உங்களை சுயசோதனை செய்துகொள்ள கிடைத்த உந்துதலாய் கொள்ளுங்கள்.\n\"குற்றம் பார்க்கின் சுற்றம் இலர்\"\nஆம், குற்றம் குறை இல்லாத மனிதன் இவ்வுலகில் இல்லை. அறிந்தோ அறியாமலோ நாம் அனைவரும் ஏதேனும் தவறிழைத்து கொண்டு தான் இருக்கிறோம். இங்குள்ள எத்தனை பேருக்கு உங்கள் வாழ்க்கையை நொடி விடாமல் படம் பிடித்து காட்ட சொல்ல தைரியம் உண்டு அப்படி காட்டினால் எத்தனை பேருக்கும் இன்றிருக்கும் உறவுகள் எந்தவொரு மாற்றமும் இன்றி சுமூகமானதாக இருக்கும் என்ற நம்பிக்கை உண்டு\n நன்மையையும், தீமையும் ஒருங்கே பெற்று தேவைக்கேற்றார்போல் நடித்து, சில சமயம் மறைத்து பல சமயம் மறந்து, இன்று அளிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறோமா என்பதை உணராது ஓடிக்கொண்டிருக்கும் ஓர் உயிரினம். இதில் மற்றவர்களின் குறை மறந்து, இருப்பதில் நிறைவடைந்து, சேர்ப்பதில் நிலை அறிந்து வாழ்ந்தால் வாழக்கை வசந்தம் தான்.\nபிக் பாஸ் அல்ல எந்த நிகழ்ச்சியாயினும் அதனை ஒரு பொழுதுபோக்காக மட்டும் கருதி, அதிலுள்ள நன்மையை ஏற்று, தீமையை திருத்தி வாழ்ந்தால் நாம் அனைவரும் பிக் பாஸ் தான்.\nபின்குறிப்பு: ஓவியா ரசிகர்களே பாய வேண்டாம் நானும் ஓவியாவின் காலை நடனத்துக்கு ரசிகை தான்.\nமிக அருமையான கட்டுரை அக்கா\nஎன் பார்வைக்கு Big boss நம் கவனத்தை கதிரமங்கலத்திலிருந்து திசை திருப்ப செய்த சூல்ச்சி\nநம் மனதை ஆள்பவர் நாமாவோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://btupsr.blogspot.com/2014/09/blog-post.html", "date_download": "2018-06-20T20:44:19Z", "digest": "sha1:HIN7YTK6ZDF3HQCQUTNMRNX224SHLUMW", "length": 8286, "nlines": 133, "source_domain": "btupsr.blogspot.com", "title": "BAHASA TAMIL (PPSR): வழிக்காட்டி கட்டுரை: சிறுகதைக்கான மாதிரி தொடக்கம்", "raw_content": "\nகெடா சுல்தான்/ மாட்சிமை தங்கிய பேரரசரின் விருது\nமலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR\nதிறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)\nவழிக்காட்டி கட்டுரை: சிறுகதைக்கான மாதிரி தொடக்கம்\nசிறுகதையின் தொடக்கம் கதைக்குள் நுழைவதற்கான வாசல் என்பதைக் கவனிக்கவும். அது சுவாரிஷ்யமாக இருத்தல் வேண்டும்.\nகீழே கொடுக்கப்பட்டிருக்கும் படத்திற்கான மாதிரி தொடக்கங்களைப் படிக்கவும். (JPEG Format, can click and print)\nசுடர் - கருத்துணர்தல் பயிற்சி நூல்\nஆண்டு 1 - ஆண்டு 6 வரையிலான கலைத்திட்டத்தை உட்படுத்திய கே.எஸ்.எஸ்.ஆர் புதிய வடிவத்திற்குட்பட்ட கேள்விகளுடன்.\nபுதிய பொலிவு- புதிய திட்டம்- புதிய இலக்கு\nசுடர் கட்டுரை பயிற்சி நூல்\nயூ.பி.எஸ்.ஆர் புதிய வடிவத்துடன் உருவாக்கப்பட்ட 4,5 & 6 ஆண்டு மாணவர்களின் உபயோகத்திற்கும் சோதனைக்குத் தயாராகவும் உகந்த பயிற்சி நூல். விளக்கமும் பயிற்சிகளும் அடங்கிய நூல்.\nசிறுவர்களுக்கான மர்மத் தொடர் நாவல்\nமலேசிய சிறுவர்களின் வாழ்க்கை பின்னணியுடன், யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களின் கற்பனைத்திறனை வளர்க்கவும், வழிகாட்டிக் கட்டுரைக்கான எழுத்தாற்றலை வளர்க்கவும் எழுதப்பட்ட முதல் மர்மத் தொடர் நாவல்.\nஆண்டு 1 - 6 வரையிலான தமிழ்மொழிக்கான ஆண்டு பாடத்திட்டம் 2016\nவழிகாட்டிக் கட்டுரை: மெதுப்பயில் மாணவர்களுக்கான மாதிரி பயிற்சி\nவாக்கியம் அமைத்தல்: இடத்திற்குத் தகுந்த வினைச்சொல் பட்டியல் - பாகம் 1\nவாக்கியம் அமைத்தல்: எளிய வினைச்சொற்கள் அறிதல்\nவழிகாட்டிக் கட்டுரை: சிறுகதைக்கான தொடக்கம் எழுதும் உத்தி\nதன் வரலாறு: நான் ஒரு நாளிதழ் ( கெடா மாநிலம் - Soalan Percubaan 2016)\nவாக்கியம் அமைத்தல்: எளிய உத்தி\nஉயர்நிலை சிந்தனைக் கேள்விகள் ( மாதிரி) தமிழ்மொழி இலக்கணம்\nவாக்கியம் அமைத்தல்: விளக்கம்/ வினைமுற்றாக மாற்றவும்.\nமலேசியாவின் முதல் தமிழ் சிறுவர் மர்ம நாவல் வெளியிட...\nவழிக்காட்டி கட்டுரை: சிறுகதைக்கான மாதிரி தொடக்கம்\nகே பாலமுருகனின் ‘இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகள்’\nளிலிருந்து தப்பி வந்த துரத்தியடிக்கப்பட்ட தமிழர்கள் சிறுநகரங்களிலும் பெருநகரங்களிலும் இன்னமும் தங்களுக்கான இடங்களைத் தேடி அலைந்து க��ண்டிருக்கிறார்கள்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t115289-topic", "date_download": "2018-06-20T21:36:55Z", "digest": "sha1:VIIS5PB45HPA3X5BKQ7U6TTBARNUJYD2", "length": 22408, "nlines": 284, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஜெ.,க்கு புது பட்டம்: திருச்சியில் பேனர் !", "raw_content": "\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nஜெ.,க்கு புது பட்டம்: திருச்சியில் பேனர் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஜெ.,க்கு புது பட்டம்: திருச்சியில் பேனர்\nஅக் 24,2014 00:24 திருச்சி :முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, அக்கட்சியினர் புது பட்டம் வழங்கி, திருச்சியில், 'ப்ளக்ஸ் பேனர்' வைத்துள்ளனர்.\nவருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. இதனால், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதா, கடந்த 17ம் தேதி ஜாமின் பெற்று, 18ம் தேதி சிறையில் இருந்து வெளியே வந்தார்.இதற்காக, ஜெயலலிதாவை வரவேற்று, திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில், அ.தி.மு.க.,வினர் ப்ளக்ஸ் பேனர்களை வைத்தனர்.\nதிருச்சி, கோகினுார் பஸ் ஸ்டாப்பில் வைத்திருந்த பேனரில், 'இந்தியாவின் அம்மாஜியே' என, குறிப்பிட்டிருந்தனர். அதில், அரசு கொறடா மனோகரன், எம்.எல்.ஏ., பரஞ்சோதி மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகளின் பெயர்கள் அச்சிடப்பட்டிருந்தன.இதுவரை ஜெயலலிதாவை, 'அம்மா' என அழைத்து மகிழ்ந்த அ.தி.மு.க.,வினர், திருச்சியில் வைத்துள்ள பேனரில், 'அம்மாஜி' என்ற புதிய பட்டத்தை வழங்கிஉள்ளனர்\nRe: ஜெ.,க்கு புது பட்டம்: திருச்சியில் பேனர் \nRe: ஜெ.,க்��ு புது பட்டம்: திருச்சியில் பேனர் \nஎன்ன பட்டம, சுறண்டல் சூறாவளின்னா அல்லது சூறாவள்ளின்னா\nRe: ஜெ.,க்கு புது பட்டம்: திருச்சியில் பேனர் \nRe: ஜெ.,க்கு புது பட்டம்: திருச்சியில் பேனர் \nஅம்மாஞ்சிகளை அடக்கி ஆளும் அம்மாஜி வாழ்க\nஜெ.,க்கு புது பட்டம்: திருச்சியில் பேனர் \nதிருச்சி :முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, அக்கட்சியினர் புது பட்டம் வழங்கி, திருச்சியில், 'ப்ளக்ஸ் பேனர்' வைத்துள்ளனர்.\nவருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. இதனால், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதா, கடந்த 17ம் தேதி ஜாமின் பெற்று, 18ம் தேதி சிறையில் இருந்து வெளியே வந்தார்.இதற்காக, ஜெயலலிதாவை வரவேற்று, திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில், அ.தி.மு.க.,வினர் ப்ளக்ஸ் பேனர்களை வைத்தனர்.\nதிருச்சி, கோகினுார் பஸ் ஸ்டாப்பில் வைத்திருந்த பேனரில், 'இந்தியாவின் அம்மாஜியே' என, குறிப்பிட்டிருந்தனர். அதில், அரசு கொறடா மனோகரன், எம்.எல்.ஏ., பரஞ்சோதி மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகளின் பெயர்கள் அச்சிடப்பட்டிருந்தன.இதுவரை ஜெயலலிதாவை, 'அம்மா' என அழைத்து மகிழ்ந்த அ.தி.மு.க.,வினர், திருச்சியில் வைத்துள்ள பேனரில், 'அம்மாஜி' என்ற புதிய பட்டத்தை வழங்கிஉள்ளனர்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ஜெ.,க்கு புது பட்டம்: திருச்சியில் பேனர் \nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ஜெ.,க்கு புது பட்டம்: திருச்சியில் பேனர் \nசண்முகநாதன்................பார்த்து பதிவு போடுங்கள், இதை நகைச்சுவை பகுதி இல் போட்டிருக்கீங்க........தினசரி செய்திகளில் நானும் இப்போ போட்டிருக்கேன்.....இணைத்துவிடுகிறேன்......................\nமேலும் நீங்கள் செய்தி களை எடுத்த தளத்தின் பெயரையும் குறிப்பிடுங்கள்...........நேற்றே சொன்னேன்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ண���, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ஜெ.,க்கு புது பட்டம்: திருச்சியில் பேனர் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t120074-topic", "date_download": "2018-06-20T21:27:52Z", "digest": "sha1:57QZU5OCRUGPK5ZTGWJG3I5TCGT72OLQ", "length": 19441, "nlines": 206, "source_domain": "eegarai.darkbb.com", "title": "'கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்காதது முட்டாள்தனமானது'!", "raw_content": "\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n'கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்காதது முட்டாள்தனமானது'\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\n'கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்காதது முட்டாள்தனமானது'\nமும்பை: ரிசர்வ் வங்கி, 'ரெப்போ' விகிதங்களை இருமுறை குறைத்த பின்பும், வங்கிகள் கடனுக்கான வட்டியை, இன்னும் குறைக்காதது முட்டாள்தனமானது என, ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் காட்டமாக தெரிவித்து உள்ளார்.\nநடப்பு 2015 - 16ம் நிதியாண்டிற்கான, முதல் நிதி ஆய்வுக் கொள்கையை, ரகுராம் ராஜன், நேற்று வெளியிட்டார்; அதில் கூறப்பட்டுள்ளதாவது:\nகாலந்தவறிய பருவமழையால் ஏற்படும், உணவு பணவீக்கத்தை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி, 'ரெப்போ' விகிதத்தில் மாற்றம் எதையும் செய்யவில்லை. இதையடுத்து, ரிசர்வ் வங்கியிடமிருந்து, வங்கிகள் பெறும் கடனுக்கான வட்டி விகிதம், 7.5 சதவீதம் என்ற அளவிலேயே நீடிக்கும். இதே போன்று, ரொக்க கையிருப்பு விகிதமும் (சி.ஆர்.ஆர்.,), 4 சதவீதம் என்ற அளவிலேயே இருக்கும். நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 7.8 சதவீதமாகவும், சில்லரை பணவீக்கம், ரிசர்வ் வங்கியின் இலக்கான, 6 சதவீதத்தை விட குறைவாகவே இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.\nரிசர்வ் வங்கி, ஏற்கனவே இருமுறை 'ரெப்போ' விகிதங்களை (0.50 சதவீதம்) குறைத்துள்ள போதிலும், இதன் பயன், வாடிக்கையாளர்களை முழுமையாக சென்றடையவில்லை. கடந்த நான்கு மாதங்களில், யூனியன் பேங்க் ஆப் இந்தியா மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் உள்ளிட்ட, சில வங்கிகள் மட்டுமே, தங்களின் அடிப்படை வட்டி விகிதங்களை, 0.10 சதவீதம் குறைத்துள்ளன. வட்டி விகித குறைப்பு பலன்களை, வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், பெரும்பாலான வங்கி கள் கடனுக்கான வட்டியை குறைக்கவில்லை; இது, முட்டாள்தனமானது. பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில், வங்கிகள் விரைவில், கடனுக்கான வட்டியை குறைக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது. ரிசர்வ் வங்கியின் கண்டிப்பை அடுத்து, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, அடிப்படை வட்டி விகிதத்தை பல மாதங்களுக்கு பின் முதன் முறையாக 0.15 சதவீதம் குறைத்துள்ளது.\nரிசர்வ் வங்கி, இருமுறை 'ரெப்போ' விகிதங்களை குறைத்துள்ள போதிலும், வங்கிகள் வட்டி விகிதங்களை குறைக்காத காரணத்தால், கடன் நடவடிக்கைகள் மந்தமாகவே உள்ளன.\nரானா கபூர், அசோசெம் தலைவர்\nதொழில் துறை, தற்போது இறுக்கமான சூழலில் உள்ளது; தேவை குறைந்துள்ள நிலையில், தொழில் புரிவதற்கான செலவு அதிகரித்துள்ளது; எனவே, வங்கிகள் கட்டாயம் கடனுக்கான வட்டியை குறைக்க வேண்டும்.\nஅ லோக் பி.ஸ்ரீராம், பி.எச்.டி., சேம்பர் தலைவர்\nபாதியில் நிறுத்தப்பட்ட பல திட்டங்கள், குறைந்த செலவில் கடனுதவியை எதிர்பார்த்துள்ளன; இந்நிலையில், வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டால், முதலீட்டு நடவடிக்கைகள் சூடுபிடிக்கும்.\nஅஜய் ஸ்ரீராம், இந்திய தொழிலகக் கூட்டமைப்பு தலைவர்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 'கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்காதது முட்��ாள்தனமானது'\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t82781-100", "date_download": "2018-06-20T21:22:23Z", "digest": "sha1:LAQYP4UBFTKH3CXUT2VDPXHSFVKRNOYO", "length": 19689, "nlines": 187, "source_domain": "eegarai.darkbb.com", "title": "டெண்டுல்கரின் 100 சத சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது: கில்கிறிஸ்ட்", "raw_content": "\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உய���ர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nடெண்டுல்கரின் 100 சத சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது: கில்கிறிஸ்ட்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: விளையாட்டு செய்திகள்\nடெண்டுல்கரின் 100 சத சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது: கில்கிறிஸ்ட்\nவீரகேசரி இணையம் 4/1/2012 12:35:34 PM -இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என்று கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.\nஇந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர், அண்மையில் ஆசிய கிரிக்கெட்டில் தனது 100-வது சர்வதேச சதத்தை (டெஸ்டில் 51 சதம், ஒரு நாள் போட்டியில் 49 சதம்) எடுத்து உலக சாதனை படைத்தார். செஞ்சுரியில் செஞ்சுரி கண்ட முதல் வீரர் இவர் தான்.\nடெண்டுல்கரின் சாதனையை யாராலும் நெருங்க முடியாது என்று அவுஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பரும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவருமான ஹெடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மொகாலியில் அளித்த பேட்டி வருமாறு:-\nசதங்களில் டெண்டுல்கருக்கும், மற்றவர்களுக்கும் உ���்ள மிகப்பெரிய வித்தியாசமே அவர் தலைச்சிறந்த வீரர் என்பதை பறைசாற்றும். அவர் தொடர்ந்து தனது வழியில் அசத்திக் கொண்டிருக்கிறார். அவரது உலக சாதனையை யாராலும் முறியடிக்க முடியுமா என்பது உண்மையிலேயே சந்தேகம் தான். அவரது சாதனையை பார்த்தால், அவருக்கு அடுத்து உலகின் சிறந்த துடுப்பாட்ட வீரர் ரிக்கிபொண்டிங் தான். ஆனால் அவர் ஒட்டுமொத்தமாக இதுவரை 71 சதங்களே (டெஸ்டில் 41 சதம், ஒரு நாள் போட்டியில் 30 சதம்) எடுத்துள்ளார். இருவருக்கும் இடையே 29 சதங்கள் இடைவெளி உள்ளது.\nஜிம்பாப்வே, பங்காளதேஷ் போன்ற சிறிய அணிகளுக்கு எதிராக டெண்டுல்கர் நிறைய போட்டிகளில் விளையாடி சதம் அடித்திருக்கிறார் என்று ஒரு தரப்பினர் விமர்சிக்கிறார்கள். இந்த வகையில் வேண்டுமானால் 10 சதங்களை குறைக்கலாம். அப்படி பார்த்தாலும் அவருக்கும், பொண்டிங்குக்கும் இடையே 19 சதங்கள் வித்தியாசம் உள்ளது. டெண்டுல்கரின் சாதனை ஈடு இணையற்றது, வியக்கத்தக்கது. கடந்த 22 ஆண்டுகளாக ஒரே மாதிரியான தீவிர முனைப்புடனும், உத்வேகத்துடன் விளையாடி வருகிறார். இதுவே அவர் எவ்வளவு பெரிய வீரர் என்பதை காட்டும்.\nராகுல் டிராவிட் ஓய்வு பெற்று விட்டார். தற்போது சிரேஷ்ட வீரர்கள் என்ற வகையில் வி.வி.எஸ்.லட்சுமணும், டெண்டுல்கர் மட்டும் விளையாடி கொண்டிருக்கிறார்கள். இதில் டெண்டுல்கர் ஓய்வு பெறும் போது அணியில் மிகப்பெரிய வெற்றிடம் விழும். நாங்களும் இதே போன்ற நிலைமையை சந்தித்தோம். எனவே அது போன்ற சமயத்தில் இந்திய ரசிகர்கள் சற்று பொறுமையாகத் தான் இருந்தாக வேண்டும்.\nஇந்தியாவில் திறமையான வீரர்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் அவர்களுக்கு போதிய வாய்ப்புகள் கிடைப்பதில்லை. விராட் கோக்லி போன்ற இளம் வீரர்கள் அணிக்கு வரும் போது வந்த உடனே அவர் சாதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது. ரசிகர்கள் கொஞ்சம் பொறுமை காப்பது அவசியம்.\nதற்போதைய தருணத்தில் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராக விராட் கோக்லி விளங்குகிறார். இந்திய டெஸ்ட் அணியில் டிராவிட்டின் இடத்தை அவரால் நிரப்ப முடியுமா என்று கேட்கிறீர்கள். அவர் இப்போது வளர்ந்து வரும் ஒரு வீரர். அவர் எதற்கு முன்னுரிமை கொடுத்து ஆடுகிறார் என்பது எனக்கு தெரியாது. எனவே அவரை பற்றி ஒரு கருத்தை உருவாக்க விரும்பவில்லை. புதிய பந்துகளை அவர் ரொம்ப நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறார் என்பதை அவரது ஆட்டம் மூலம் பார்க்க முடிகிறது. நிச்சயம் அவர் சிறந்த வீரராக உருவெடுப்பார் என்றார்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: விளையாட்டு செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-oct-17/34018-2017-10-16-07-59-17", "date_download": "2018-06-20T21:06:41Z", "digest": "sha1:7AYOXIA33IJ23DWG3427RSZ6ZKT6774A", "length": 16417, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "ஆர்.எஸ்.எஸ். - பாரதிய சனதா வரிந்துகட்டுகின்றனர்!", "raw_content": "\nசிந்தனையாளன் - அக்டோபர் 2017\nஓராண்டாக ஆட்சியிலிருக்கும் பாரதிய சனதாக் கட்சி உருப்படியாகச் செய்தது என்ன\nஅசோக் சிங்கால் - ஒரு மதவெறியனின் மரணம்\nபொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பாஜக\nநாங்கள் மிகவும் ஏழைகள் உயர்திரு பிரதமர் அவர்களே\nமோடியின் வடிவில் அம்மணமாய் ஆடும் பார்ப்பன பாசிசம்\nமோடியின் 2 ஆண்டு ஆட்சி\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nபிரிவு: சிந்தனையாளன் - அக்டோபர் 2017\nவெளியிடப்பட்டது: 16 அக்டோபர் 2017\nஆர்.எஸ்.எஸ். - பாரதிய சனதா வரிந்துகட்டுகின்றனர்\n2019 தேர்தலில் எல்லா மாநிலங்களையும் கைப்பற்றத் திட்டம்\nதற்போது பாரதிய சனதா பதினொரு மாநிலங் களில் தனித்து ஆட்சியில் இருக்கிறது; ஏழு மாநிலங் களில் கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. இந்த பதினெட்டு மாநிலங்கள் அன்றியும், மீதியுள்ள மாநிலங்களில் நடை பெறப் போகும் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற எல்லா முயற்சிகளையும் இப்போதே இவை செய்கின்றன.\nஇதற்காக ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. இடையிலான மூன்று நாள் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 1, 2, 3 செப்டம்பரில், உத்தரப்பிரதேசத்தில், பிருந்தாவன் நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மூன்று நாளும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தலைமை ஏற்றார். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ச.க.வின் நாற்பது துணை அமைப்புகளும் இக்கூட்டத்தில் மூன்று நாளும் பங்கேற்றன.\nமத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த நிர்வாகிகளான பையாஜி ஜோஷி, தத்தாத்ரேய ஹொசபோலே, கிருஷ்ண கோபால், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் பிரவீண் தொகாடியா ஆகியோர் பங்கேற்றனர்.\nமுதல் நாள் அமர்வில் - ஜம்மு காஷ்மீர் அமைதி நிலவரம் குறித்து விவாதித்தனர். அங்கு இராணுவத்தின் மீது கல் எறியும் முயற்சி குறைக்கப்பட வேண் டும்; அதற்காக இளைஞர்களைத் தேசிய நீரோட் டத்தில் இணைக்க வேண்டும் என்று பேசப்பட்டது.\nஅதாவது, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சிறப்பு உரிமை கள் பெற்ற மாநிலமென்பதை மாற்றுவதற்குத் திட்டமிடு கிறார்கள். இந்திய அரசமைப்புச் சட்டத்தில், விதி எண். 370, ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்புரிமையை வழங்குகிறது.\nஅத்துடன், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், 35ஹ விதியின்படி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சொத்து வைத்துக் கொள்ளும் உரிமையும், அரசு வேலை பெறும் உரிமையும், ஜம்மு-காஷ்மீர் பூர்வீகக்குடிகளின் வாரிசுகளுக்கே உண்டு என்ற பாதுகாப்பு இருக்கிறது. இந்த 35ஹ-இன்கீழ் உள்ள பாதுகாப்பையும் அடியோடு நீக்க வேண்டுமென்று ஆர்.எஸ்.எஸ்., பா.ச.க. இவை கருதுகின்றன.\nஇந்தச் சூழ்நிலையில், இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், செப்டம்பர் 10, 11, 12, 13 நான்கு நாள்கள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குப் பயணம் சென்று, ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு இதுபற்றியுள்ள அச்சத்தைப் போக்க முயற்சித்திருக்கிறார். மேலும், “ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஒத்துழைத்தால், ஜம்மு-காஷ்மீரைத் தேவலோகம் போல் மாற்றுவோம்” என்றும் வாக்குறுதி அளித்துள்ளார்.\nஜம்மு-காஷ்மீர் நிலைமை இப்படியிருக்க, மேற்கு வங்காளத்தையும் கர்நாடகத்தையும் தமிழ்நாட்டை யும் கேரளாவையும் குறிவைத்து, இந்த எல்லா மாநிலங்களிலும் வாக்குச்சாவடிதோறும் இப்போதே வாக்குச் சேகரிக்கும் பணியாள்களை அமர்த்த பாரதிய சனதா தலைவர் அமித்ஷா திட்டமிடுகின்றார்.\nஅதாவது, எடுத்துக்காட்டாக, வங்காளத்தில் 77,000 வாக்குச்சாவடிகளிலும் வாக்குச் சேகரிப்புப் பணியாளர் களை அமர்த்திடத் தீவிர முயற்சி செய்கின்றனர். இதுவரை, மேற்குவங்க பா.ச.க. கிளை மூலம் 18,000 வாக்குச்சாவடிகளுக்கு மட்ட��மே பணியாளர்கள் அமர்த்தப் பட்டுள்ளனர். அதனால், அமித்ஷா போதிய முயற்சி யெடுக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்.\nஅதாவது, ஆர்.எஸ்.எஸ்.-பாரதிய சனதா இரண்டும் இந்தியாவில் இராம ராஜ்ஜியத்தை 2019இல் நிறுவு வதற்கு இப்போதே திட்டமிடுகின்றனர்.\nஇவற்றை திராவிடர் இயக்கங்கள், தமிழ்த்தேசிய இயக்கங்கள், பொதுவுடைமைக் கட்சிகள் மற்றும் மார்க்சியப் பெரியாரிய அம்பேத்கரிய இயக்கங்கள் தீவிரமாக ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென்று அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/surya/page/5/", "date_download": "2018-06-20T21:20:31Z", "digest": "sha1:T325OSISHTANLPFXBPGYTRN6QAXWMGKQ", "length": 21461, "nlines": 203, "source_domain": "newtamilcinema.in", "title": "surya Archives - Page 5 of 9 - New Tamil Cinema", "raw_content": "\nசினிமா என்பது கூட்டாஞ்சோறு தத்துவம். இங்கே பானைக்குள் கரண்டியை விட்டு பதம் பார்க்கலாம். கையை விட்டால் “குழந்தை பாவம்... தெரியாம கைய விட்ருச்சு” என்கிற பச்சாதாபத்தை பா.ரஞ்சித் இனி வருங்காலங்களில் அனுபவிக்காமலிருக்க நடுநிலை வாதிகள்…\nஒரு பிளாஷ்பேக்.... நடிப்புக்கே திலகம் வைத்த நடிகர் அவர். கேமிரா ஓடிக் கொண்டிருந்தது. கையில் ஒரு குழந்தையை தூக்கி முகத்திற்கு மேலே வைத்து கொஞ்சிக் கொண்டிருந்தார் அவர். கேமிரா ரன்னிங் ரன்னிங்... சுற்றி நிற்பவர்களுக்கெல்லாம் சந்தேகம்.…\n தெறித்து ஓடிய டாப் ஹீரோஸ்\n“நடிகர் சங்க கட்டிடத்தை மீட்பேன் என்று கிளம்பிய விஷால் அண் கோவுக்கு, அந்த சங்க கட்டிடம் உருவாக காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவரான சிவாஜியை மதிக்கத் தெரியலேப்பா...” என்ற குரல் காலையிலிருந்தே கேட்க ஆரம்பித்திருக்கிறது. இன்று அவரது நினைவு…\nஆபரேஷன் சக்சஸ் என்று அருண் விஜய்யும் இறங்கிவிட்டார். பொதுவாகவே வாட்டசாட்டமான ஹீரோக்களை பார்க்கும் போதெல்லாம் இந்தாளுக்கு ஒரு யூனிபார்மை மாட்டிவிட்டுடணும் என்கிற கோணத்தில் பார்க்கிறார்கள் இயக்குனர்கள். அவர்கள் நம்பிக்கையை வீணடிப்பதில்லை…\n பளபள பிரசாத், கலகல கபாலி\n‘ஏசி காத்து, வலது காதுல பூந்து இடது காது வழியா வர்றதை ஃபீல் பண்ணணும்... அப்படியில்லன்னா அது என்னய்யா தியேட்டர்’ என்று ஆசைப்படுகிற சினிமா விஐபிகள் பாதி பேர் கல்யாணமே கதியாகிக் கிடக்கிறார்கள். நாதஸ்வரத்திற்கும் நாபிக் கமலத்திற்கும் இருக்கிற…\nநான் வளைச்சா கம்பி நீ வளைச்சா புல்லு\n சரி...” என்று தயாரிப்பாளர் சொல்லி முடிப்பதற்குள், அப்படத்தை முடித்தே கொடுத்துவிடுவார் ஹரி. அந்தளவுக்கு ஸ்பீட் ஸ்பீட் அத்தகைய அசகாய சூரனையும், ஆமை சூப் கொடுத்து உட்கார வைத்துவிட்டது காலம். என்னாச்சு அத்தகைய அசகாய சூரனையும், ஆமை சூப் கொடுத்து உட்கார வைத்துவிட்டது காலம். என்னாச்சு என்னாச்சு\nபிளக்கை செருகி வெளிச்சமும் கொடுப்பார்... பியூசை பிடுங்கி இருட்டையும் அளிப்பார்... அப்படியொரு கலவையான பர்சனாலிடிதான் கவுதம் மேனன். அவரால் அமைந்த வாழ்க்கைதான். ஆனால் அநியாயத்துக்கு நாமம் போட்டால் எப்படிதான் பொறுத்துக் கொள்ள முடியும்\nஅஜீத், விஜய், சூர்யா, விக்ரம் முகமெல்லாம் மறந்து போச்சு\nகவுண்டமணிக்கு பிறகு மக்களால் அறியப்பட்ட இன்னொரு மணி நம்ம போண்டாமணி பிலிம் இருக்கிறதோ இல்லையோ ஒரு காலத்தில் எல்லா படங்களிலும் இந்த போண்டா மணி இருப்பார். ஜனங்க நம்ம காமெடிக்கு சிரிக்குறாங்களோ இல்லையோ நாம நம்ம வேலையை பார்ப்போம் என்று…\n வாலிபருக்கு பளார் கொடுத்த சூர்யா மீது போலீசில் புகார்\nசென்னையை பொருத்தவரை அன்றாடம் நடக்கிற விஷயம்தான். ஆனால் நமக்கென்ன என்று போகாமல், கீழே இறங்கி முறைப்படி () விசாரித்த சூர்யாவுக்கு இப்போது தலைவலி. என்ன) விசாரித்த சூர்யாவுக்கு இப்போது தலைவலி. என்ன எதற்காக நேற்று அடையாறு பகுதியை கிராஸ் செய்த சூர்யாவுக்கு கடும்…\nசுய நினைவோடு பேசுங்க சார்\nகோலாலம்பூர் – மலேசியாவில் நடைபெறவிருக்கும் ‘மஹா இந்து இளைஞர் ஒற்றுமை எழுச்சி வேள்வி’ என்ற நிகழ்ச்சியில் அகரம் அறக்கட்டளை குறித்து பேசுவதற்காக சூர்யா லட்சக்கணக்கில் பணம் கேட்டதாக ஒரு செய்தி அந்த நாட்டில் பரவியிருக்கிறது. முன்னணி…\nதனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒப்பீனியன் போல் எக்ஸிட் போல் என்ற பெயரில் ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டதால் அவசரப்பட்டு கருத்துச் சொல்லி, இப்போது அடித்தொண்டை வறண்டு கிடக்கிறார்கள் நடிகர்கள். மூன்று முக்கிய ஆங்கில தொலைக்காட்சிகள் தனி…\nரஜினி, கமல், அஜீத், விஜய் ஓட்டு\n“தமிழ்நாட்டை அந்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்” என்று ஒரு காலத்தில் முழக்கமிட்ட ரஜினியும், “இந்த நாட்லேயே இருக்க புடிக்கல” என்று வருத்தப்பட்ட கமலும், முதல் ஆளாக வந்து ஓட்டு போட்டுவிட்டார்கள். “வந்து தொலையலேன்னா வறுத்தே க���ுக வச்சுருவானுங்க”…\n 24 பட தயாரிப்பாளர் கோபம்\nகடந்த வாரம் திரைக்கு வந்து சில பல சிக்கலான விமர்சனங்களையும் தாண்டி, வசூலில் வலுவாகவே இருக்கும் சூர்யாவின் 24, படம் வெளியான ரெண்டாவது நாளே கள்ள மார்க்கெட்டுக்கு வந்துவிட்டது. பத்து ரூபாய்க்கு பளபளன்னு பாருங்க. இருபது ரூபாய்க்கு இன்னொரு…\nலேடீஸ் வாட்ச் மாதிரி சின்ன கதை அதை ரயில்வே பிளாட்பாரத்தில் தொங்குமே... பெரிய்ய்ய கடிகாரம், அதைப் போலாக்கியிருக்கிறார்கள் அதை ரயில்வே பிளாட்பாரத்தில் தொங்குமே... பெரிய்ய்ய கடிகாரம், அதைப் போலாக்கியிருக்கிறார்கள் படம் முழுக்க வாரியிறைக்கப்பட்ட கோடிகளும், அந்த கோடிகளை மிக நுணுக்கமாக பயன்படுத்தியிருக்கும் கிராபிக்ஸ் தொழில்…\nஅந்த நிமிஷமே சூர்யாவுக்கு போன் அடித்துவிட்டேன்\nபி.சி.ஸ்ரீராமின் சீடர் திருநாவுக்கரசு ( என்ற ) திருவை 'மகளிர் மட்டும்' படத்தின் மூலமாக ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசன். ஹேராம்', 'ஆளவந்தான்' ,'காதலா காதலா' ,என்று வரிசையாக கமல் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.…\nஹன்சிகா தமன்னா ஜோடியாக அண்ணாச்சி நடிக்கும் புதிய படம் விரைவில்\n‘கபாலி’ ட்ரெய்லர் ஃபீவரையெல்லாம் ஒரு நொடியில் காலி பண்ணி கப்சிப் ஆக்கிவிட்டது சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி விளம்பரம் தீபாவளி, பொங்கல், கிருத்திகை, கீரைக்கூட்டு திருவிழா என்று பின்னால் எது வந்தாலும் மூணு மாசத்துக்கு முன்னாலேயே அது தொடர்பான…\nகடைசியா ஒரு குத்து வேணும்\nநடிகர் விக்ரம் இப்போது டைரக்டர் ஆகிவிட்டார். “அவருக்கு இருக்கிற சினிமா அனுபவத்திற்கு அவர் ஆகலாம். அதிலென்ன தவறு” என்று கேட்பவர்கள் பக்கம் நாமும் நிற்கலாம். ஏனென்றால் அவரது இயக்கத்தில் இன்று வெளியிடப்பட்டிருக்கும் ஒரு ஆல்பம், ஆஹா ஆஹா...…\nகிரிக்கெட் கிரவுண்டிலும் பழைய பகை\nபுத்தன் ஏசு காந்தி மூன்று பேர் இமேஜையும் மிக்சியில் போட்டு நொறுங்க ஓட்டினால், மேலோட்டமாக ஒரு நுரை மிதக்குமே... அதுதான் விக்ரமின் இமேஜ். அந்த நுரையை மேலோட்டாமாகவே வழித்துப் போட்டுவிட்டு உள்ளே இறங்கினால், குடிச்ச வாயும் கருப்பு. கொண்ட…\nவிஷால் பேர் வாங்கறதுக்கு நான் டைம் செலவு பண்ணணுமா\nகடைசி நேரத்தில் விஜய்யும் காலை வாரி விடுவார் என்று அரசல் புரசலாக கேள்விப்பட்டிருப்பார்கள் போலிருக்கிறது. “இந்த ஸ்��ார் கிரிக்கெட் நிகழ்ச்சியில் நீங்க கட்டாயம் கலந்துக்கணும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டதாம் விஜய்க்கு. இந்த வாரம்தான் தெறி…\nஅண்டை மாநில நடிகர்களின் அக்கறை கூட சொந்த மாநிலத்தில் இல்லையே நகைக்க வைத்த நட்சத்திர கிரிக்கெட்\nசாதி மதம் எல்லாவற்றையும் கடந்ததுதான் சினிமா என்பார்கள். ஆனால் இங்கு குழிபறிக்கவென்றே மம்பட்டியும் கையுமாக திரியும் சில ஹீரோக்களால், சாதி மத பாலிட்டிக்ஸ் கூட பரவாயில்லை என்றாகிவிடும் போலிருக்கிறது. திருவாளர் பொதுஜனங்கள் என்று சொல்லப்படுகிற…\nமுக்கோண சிக்கலில் ரஜினி, தனுஷ், ரஞ்சித்\nஅட இப்படியும் ஒரு பிழைப்பா ச்சீய்\nகமலஹாசன் நெற்றியில துப்பாக்கியை வச்சேன்\nபிக்பாஸ் வீட்டுக்குள் பில்லி சூனிய தகடுகள்\nஃப்ரண்டீய்… ஃபீல் பண்ணுவாப்ல… இறங்கி வந்த ஜெய்\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/recipes/50", "date_download": "2018-06-20T20:39:17Z", "digest": "sha1:H2DAP4PKA4SGYPVRM33QITFQV4SPUFNX", "length": 10527, "nlines": 266, "source_domain": "www.arusuvai.com", "title": " பொடி | அறுசுவை", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nமுகப்பு › சமையல் குறிப்புகள்\nகுறிப்பு, விளக்கப்பட குறிப்பு என இருவகை பிரிவுகளின் கீழ் சமையல் குறிப்புகள் வெளியாகின்றன. விளக்கப்பட குறிப்புகள் அனைத்தும் ஸ்டெப் பை ஸ்டெப் படங்களுடன், தெளிவாக விவரிக்கப்பட்டிருக்கும். படங்கள் இல்லாத குறிப்புகள் (சில குறிப்புகளில் ஒரே ஒரு படம் மட்டும் இருக்கலாம்.) சாதாரண குறிப்பு பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. எந்த வகை குறிப்பு தங்களுக்கு தேவை என்பதை தேர்வு செய்து, பட்டியலிடு பட்டனை அழுத்தவும்.\nகொத்தமல்லி பொடி mangamma (0)\nதோசை மிளகாய்ப் பொடி manjula arasu (2)\nபொட்டுக்கடலை இட்லிப் பொடி Revathi.s (7)\nஇட்லி மிளகாய்ப் பொடி Seethaalakshmi (15)\nசளி மருந்து thalika (6)\nகறிவேப்பிலை பொடி senbagababu (9)\nதேங்காய் பொடி mangamma (7)\nகறிவேப்பிலை பொடி(ஆந்திரா ஸ்டைல்) harshaa (7)\nபருப்பு பொடி Radha Balu (6)\nஆந்திரா பருப்பு பொடி NAGA RAM (2)\nசாம்பார்பொடி Radha Balu (0)\nஉடல்நலம் காக்கும் உணவுகளின் தொகுப்பு. ►►\nஎல்லோருக்கும் ஏற்ற காய்கறி உணவுகளின் தொகுப்பு. ►►\nபிரபலமான சிறப்பு வகை உணவுகளின் பட்டியல். ►►\nசத்துக்கள் மிகுந்த தானிய உணவுகள். ►►\nபாரம்பரிய உள்நாட்டு, வெளிநாட்டு உணவுகளின் சங்கமம். ►►\n2 மணிநேரம் 37 நிமிடங்கள் முன்பு\n3 மணிநேரம் 19 நிமிடங்கள் முன்பு\n3 மணிநேரம் 30 நிமிடங்கள் முன்பு\n3 மணிநேரம் 49 நிமிடங்கள் முன்பு\n6 மணிநேரம் 10 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 9 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 16 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 57 நிமிடங்கள் முன்பு\n12 மணிநேரம் 18 நிமிடங்கள் முன்பு\n12 மணிநேரம் 22 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/28776/", "date_download": "2018-06-20T20:46:41Z", "digest": "sha1:WFWQFRYCBH7CVX5HDFHNKF5QECR3KJOF", "length": 9481, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "பொரளை காவல்நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி கைது – GTN", "raw_content": "\nபொரளை காவல்நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி கைது\nபொரளை காவல்நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளைச் சம்பவம் ஒன்று தொடர்பில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nநீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த காவல்துறை பொறுப்பதிகாரியை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் 7ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nTagsகாவல்நிலையம் கைது பொரளை பொறுப்பதிகாரி போக்குவரத்துப் பிரிவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊரெழுப் பெண்ணை கொட்டாஞ்சேனையில் கொன்றவர்கள் யாழிருந்து சென்றவர்கள்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலிகளின் முக்கியஸ்த்தர்கள் உள்ளிட்ட காணாமல் போனோர் பலரின் பட்டியல் வெளியானது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ்குமார் தப்பிக்க உதவிய காவல்துறை அதிகாரிகளுக்கு எதிரான வழக்கின் கோவை சட்ட மா அதிபரிடம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nத���ருநெல்வேலி முத்துமாரி அம்மன் கோவில் தேர்த் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅஞ்சல் பணியாளர்களின் போராட்டம் தொடர்பில் யாழ் பல்கலை ஊழியர் சங்கம்…\nமண்சரிவு மற்றும் வெள்ளம் தொடர்பில் பிரதமருக்கு இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு\nஞானசார தேரர் கைது செய்யப்படுவதனை அரசியல் பிரமுகர் தடுக்கின்றார்\nஊரெழுப் பெண்ணை கொட்டாஞ்சேனையில் கொன்றவர்கள் யாழிருந்து சென்றவர்கள்… June 20, 2018\nஉலகக்கோப்பை கால்பந்துபோட்டி – போர்த்துக்கல் – உருகுவே – ஸ்பெயின் வெற்றி June 20, 2018\n பி.மாணிக்கவாசகம்…. June 20, 2018\nசர்வதேச உள்நாட்டு அழுத்தங்களுக்கு அடிபணிந்தார் டிரம்ப்… June 20, 2018\nபுலிகளின் முக்கியஸ்த்தர்கள் உள்ளிட்ட காணாமல் போனோர் பலரின் பட்டியல் வெளியானது… June 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/margazhi-magathuvam.83755/", "date_download": "2018-06-20T20:59:56Z", "digest": "sha1:NYYZWGDGDLHIX5WL4LQTIBYBF4DQ4BG4", "length": 18502, "nlines": 385, "source_domain": "www.penmai.com", "title": "Margazhi Magathuvam | Penmai Community Forum", "raw_content": "\nமாதங்களில் நான் மார்கழி என்று கீதையில் அருள்கிறார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா. நாம் குறிப்பிடும் ஓர் ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள், அந்த நாளின் அதிகாலைப் பொழுது மார்கழி தேவர்களது பிரம்ம முகூர்த்த காலமாகிய மார்கழியில், இறைவனை வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும் என்கின்றன சாஸ்திரங்கள்.\n'மார்கழி' என்னும் பெயருக்கு என்ன பொருள் 'மாரி' என்ற வார்த்தையிலிருந்து உண்டானது 'மார்' என்பது. 'மாரி' என்றால் மழை என்று பொருள். 'கழி' என்றால் 'கழிந்த' அல்லது 'பின்னர்' என்று அர்த்தம். எனவே, மழைகாலம் முடிந்த பின்னர் ஆரம்பிக்கும் மாதம் என்று பொருள்.\nமார்கழி மாதத்தில் கன்னிப்பெண்களுக்குரிய மார்கழி நோன்பு, பெருமாளுக்குரிய வைகுண்ட ஏகாதசி, சிவனுக்குரிய திருவாதிரை, மற்றும் பழையன கழியும் போகிப்பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.\nமார்கழி மாதத்திற்கு சூன்ய மாதம் என்ற பெயரும் உண்டு சூன்யம் என்றால், ஒன்றுமில்லாதது எனப் பொருள். நம் வாழ்க்கை ஒன்றுமில்லாதது, நிலையற்றது. இந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக்கி கொள்ள வேண்டுமானால், சரணாகதி எனும் உயர் தத்துவத்தை கடைபிடிக்க வேண்டும்.\nமார்கழி மாதத்தை, “மார்கசீர்ஷம்’ என்று வடமொழியில் சொல்வர். ‘மார்கம்” என்றால், வழி – “சீர்ஷம்’ என்றால், உயர்ந்த – “வழிகளுக்குள் தலைசிறந்தது’ என்பது இதன் பொருள். இறைவனை அடையும் வழிக்கு இது உயர்ந்த மாதமாக உள்ளது. இறைவனை அடையும் உயர்வழியே சரணாகதி. “உன்னைத் தவிர யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்; நீ வந்து என்னை ஆட்கொள்…’ என, இந்தப் பூமியில் பிறந்த ஆண்டாள், திருமாலைச் சரணடைந்தாள்.\nதமிழ் மாதமாகிய மார்கழி பிறந்துவிட்டாலே நமக்கு நினைவு வருவது, ஆருத்ரா தரிசனமும், திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களும் தான்.\nஎனவேதான் ஆண்டாளும் மார்கழி மாதத்தைத் தேர்ந்தெடுத்து, திருப்பாவை நோன்பு ஏற்றாள். ஆண்டாளின் அவதாரத் தலமான ஸ்ரீ வில்லிபுத்தூரில், இந்த மார்கழி மாதத்தில் நடைபெறும் திருப்பாவைத் திருவிழா சிறப்பு வாய்ந்தது.\nஅதிகாலை நேரத்தில், திருப்பள்ளியெழுச்சி, திருப்பல்லாண்டு மற்றும் திருப்பாவை பாசுரங்கள் ஆண்டாள் முன்பாக பாடப்படுகிறது. அதன் பிறகு காலைநேர விஸ்வரூப தரிசனம் முடிந்தவுடன், ஸ்ரீ ஆண்டாளுக்கு நடைபெறும் ஆராதனைகள் பக்தர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவை.\nமார்கழி மாதத்தில், முக்கியமாக பெண்கள் ஏற்கும் விரதம், மார்கழி நோன்பு ஆகும். எப்படி இந்த நோன்பு ஆரம்பித்தது ஆய��்ப்பாடியிலுள்ள கன்னியர்கள், நாட்டு முன்னேற்றத்திற்காகவும், பால் வளம் பெருகவும், நல்ல கணவர்களை அடையவும், நோன்பு நோற்றனர். மார்கழியில் நோற்றதால் மார்கழி நோன்பு என்றும், கன்னிப்பெண்களால் நோற்கப்படுவதால் 'பாவை நோன்பு' என்றும் கூறப்படுகின்றது. கன்னியர்கள் விடியற்காலை எழுந்து, மற்றப் பெண்களையும் எழுப்பி, ஆற்றங்கரை சென்று, அங்குள்ள மணலினால் பாவை போன்ற உருவம் செய்து, மலர்கள் சூட்டி, பார்வதிதேவியை பாடித்துதித்து வழிபட்டனர். பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒரே பெண்மணியானவரான ஆண்டாள் இயற்றிய பாவைப்பாட்டாகிய (இறைவன் மீது பாடப்பட்ட பாடல்கள்) 'திருப்பாவை' யும், மாணிக்கவாசகர் சிவபெருமான் மீது இயற்றிய 'திருவெம்பாவை'யும் பாவைப்பாட்டுக்களில் சிறந்தவை.\n\"வாரணம் ஆயிரம்' எனத் தொடங்கும் ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாணப் பாடல்களை பக்தியுடன் பாடும் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கை வைணவப் பெரியோரிடையே உண்டு.\nஆன்மாவான உயிர் இறைவன் திருவடிகளில் சரணடைவதையே பாசுரங்கள் விளக்குகின்றன. ஆழ்வார்களில் ஆண்டாள் மற்றும் திருப்பாணாழ்வார் ஆகிய இருவர் மட்டுமே திருவடிகளில் சரணமடைந்தனர்.\nஆண்டாள் பாசுரங்களின் மகிமை தெரிந்தால் மட்டும் போதாது; திருப்பாவையை தினமொருமுறை பாடினால் வைகுந்தம் போகும்வழி தானே புலப்படும்.\nவைணவர் மட்டுமின்றி அனைவரும் படித்து இன்புற வேண்டியவை ஆண்டாள் அருளிய பாசுரங்கள்.\nதிருவெம்பாவை இருபது பாடல்களைக்கொண்டது. இந்த இருபது பாடல்களுடன் 'திருப்பள்ளியெழுச்சி' யிலுள்ள பத்து பாடல்களுடன் சேர்த்து அதுவும் முப்பது பாடல்களாக மார்கழிமாத முப்பது நாட்களிலும் பாடப்படுகின்றது. இப்பாடல்களில் பக்தி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதையும், இறைவனுக்கு காலமெல்லாம் தன்னலமின்றி சேவை செய்யவேண்டும் என்பதைத் தவிர வேறு நோக்கங்கள் இல்லாமலிருப்பதையும் காணலாம்.\nமார்கழி மாதம் வந்து விட்டாலே இளம் பெண்கள் வாசலை அடைத்து தெருவெங்கும் கோலமிடுகின்றனர். செம்மண்ணைப் பூசி அலங்கரித்து கோலத்தின் நடுவே ஒருபிடி சாணத்தை வைத்து அதில் பூசணிப் பூ அல்லது அருகம்புல்லைச் சூட்டுகின்றனர், விளக்கேற்றுகின்றனர்.\nபூசணிப் பூவின் மஞ்சள் நிறம், மங்கலத்தின் சின்னம். கோலத்தின் வெண்மை-பிரம்மன்; சாணத்தின் ���சுமை-விஷ்ணு; செம்மண்ணின் செம்மை-சிவன். முற்றத்திலுள்ள வண்ணங்கள் மூன்றும் மும்மூர்த்திகளை நினைவுபடுத்துகின்றன. மார்கழி மாதத்தில் எங்கும் பக்தி; எதிலும் தெய்வீகம் இவை அனைத்தும் இந்த மாதத்தின் சிறப்புகளாகும்.\nஅருமையான விளக்கம் . நன்றி சுமதி\nசுமதிக்கா, மார்கழி மகத்துவங்களைப் பற்றி மிக அழகாக தொகுத்து பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்...\nஅரவிந்தின் சமையல் அறை- அழகு,ஆரோக்கியம் ,அவசியம் \nமயக்கம் தரும் மத மையங்கள் , மனம் பேதலிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/your-way-of-sakkarai-pongal-preparation.122797/", "date_download": "2018-06-20T20:59:03Z", "digest": "sha1:YYB6WKFB3ALLWR3J4AWQMRPJ4CNWMKAS", "length": 22404, "nlines": 449, "source_domain": "www.penmai.com", "title": "Your Way of Sakkarai Pongal Preparation?! | Penmai Community Forum", "raw_content": "\nThis is Karti Again Just Few Days to go for Our very Own Pongal.. என்னதான் மற்ற பண்டிகை நாட்களிலும் நாம் சக்கரை பொங்கல் செய்தாலும், இந்த நாளில் செய்யும் பொங்கல் என்றுமே ஸ்பெஷல் தான்.\n அல்லது பல வகைகளா என்றெல்லாம் தெரியாது.. இருந்தாலும் சொல்லுங்க நீங்க உங்க வீட்டில் சக்கரை பொங்கல் எப்படி செய்வீர்கள் அந்த முறையை சொல்லலாமே Dearies\nஇனிக்க இனிக்க ஒரு டாபிக்.\nஎன் சக்கரை பொங்கல் செய்முறை:\nகடலை பருப்பு 1 தேக்கரண்டி\nவெல்லம் 1 1/2 - 2 கப்\nமுந்திரி கிஸ்மிஸ் ஏலப்பொடி கும்குமப்பூ வேண்டியதைபோல\nபச்சரிசி, பாசிபருப்பு,கடலை பருப்பு இவற்றை ஒன்றாகக் கழுவி ஒன்றுக்கு மூன்று என்ற கணக்கில் தண்ணீர்க்க சேர்த்து குக்கரில் ஐந்து விசில் வரும்வரை வேக வைக்கவும்.\nகுக்கர் இறக்கியபின் அதை குறைந்தபட்சம் பத்து நிமிடம் விட்டு வைத்து பின் திறப்பது நல்லது.\nஇந்த நேரம் (standing time) தான் மொத்தமாக முழுமையாக பொருட்கள் வெந்து அடங்கும் நேரம். இல்லாவிடில் சோறும் நீருமாக சலசலவென காணப்படும்.\n( புதிதாக சமைக்கத்துவங்கும் சில இளம் பெண்கள், ஆண்கள் இதை படிக்க நேரிடலாம். அவர்களுக்காக மட்டுமே சொல்லப்பட்ட குறிப்பு இது. மற்றவருக்கு தெரிந்த விஷயமே)\nஅடி கனமான வாணலி அல்லது பாத்திரத்தில் வெல்லத்தை பொடி செய்து போட்டு அது சற்றே மூழ்கும் அளவு மட்டுமே தண்ணீர் ஊற்றிட வேண்டும்.\nவெல்லம் கரைந்து பாகம் திரளும் நேரம் ஒரு மேஜைக்கரண்டி நெய்யினை அதில் ஊற்றி கிளறியபடி இருந்தால் பாகம் சட்டென சேர்ந்து கொள்ளும்.\nதேன் போன்ற பாகம் வந்ததும் அடுப்பை தணித்து வைத்து சிறிது சிறித��க வெந்த சாதம் பருப்பினை இதில் சேர்த்து கிளறிடவேண்டும். இல்லாவிடில் அடியில் பிடிக்க வாய்ப்புண்டு.\nபக்க அடுப்பில் சிறிய வாணலி ஒன்றினை வைத்து 2 மேஜைக்கரண்டி நெய் விட்டு காய்ந்ததும் முதலில் முந்திரி இட்டு அது லேசாக சிவந்தபின்னர் உலர்ந்த த்ராக்ஷையினை இட வேண்டும். அது பூத்துகொண்டு வந்ததும் அடுப்பை அணைத்து சக்கரை பொங்கலில் தூக்கி கொட்டி விடலாம். கூடவே கும்குமப்பூவும் ஏலப்பொடியையும் கூட சேர்க்கவும். ஒரு துளி பச்சை கல்பூரம் சேர்த்தால் சக்கரை பொங்கல் மணமாக இருக்கும் சுவையும் கூடும். அதிகமாகிவிட்டால் பாழாகும். வெட்டி போடும் நகத்தின் அளவு மட்டுமே சேர்க்க வேண்டும்.\nநன்றாக கிளறி சாதமும் வெல்லப்பாகமும் இணைபிரியாது கலந்து சேருபோல வரும் போது அடுப்பை அணைத்து இறக்கி விடலாம்.\nSudd, Detail ah சொன்னத்துக்கு First Hi 5 இதுவரை கடலைப்பருப்பு போட்டு அம்மா செய்ததை நான் பார்க்கலை.. எனக்கு தெரியலையோ என்னவோ.. Note பண்றேன் this time\nநீங்க சொல்லிருக்கும் குறிப்புகளும் சூப்பர்.. அந்த Standing time - சூடாக இருக்குமே... அப்படியே Openina அடிச்சுடும்ன்னு பண்றதில்லை போல ன்னு நான் நினைப்பேன் :frusty: கிளறி விட்ற Wayக்கும் நன்றி..\nSolo ah கலக்குறேன் பாருங்க.. #Mommy Me Coming, Tough கொடுக்கறேன் பாருங்க :lol:\nஇனிக்க இனிக்க ஒரு டாபிக்.\nஎன் சக்கரை பொங்கல் செய்முறை:\nகடலை பருப்பு 1 தேக்கரண்டி\nவெல்லம் 1 1/2 - 2 கப்\nமுந்திரி கிஸ்மிஸ் ஏலப்பொடி கும்குமப்பூ வேண்டியதைபோல\nபச்சரிசி, பாசிபருப்பு,கடலை பருப்பு இவற்றை ஒன்றாகக் கழுவி ஒன்றுக்கு மூன்று என்ற கணக்கில் தண்ணீர்க்க சேர்த்து குக்கரில் ஐந்து விசில் வரும்வரை வேக வைக்கவும்.\nகுக்கர் இறக்கியபின் அதை குறைந்தபட்சம் பத்து நிமிடம் விட்டு வைத்து பின் திறப்பது நல்லது.\nஇந்த நேரம் (standing time) தான் மொத்தமாக முழுமையாக பொருட்கள் வெந்து அடங்கும் நேரம். இல்லாவிடில் சோறும் நீருமாக சலசலவென காணப்படும்.\n( புதிதாக சமைக்கத்துவங்கும் சில இளம் பெண்கள், ஆண்கள் இதை படிக்க நேரிடலாம். அவர்களுக்காக மட்டுமே சொல்லப்பட்ட குறிப்பு இது. மற்றவருக்கு தெரிந்த விஷயமே)\nஅடி கனமான வாணலி அல்லது பாத்திரத்தில் வெல்லத்தை பொடி செய்து போட்டு அது சற்றே மூழ்கும் அளவு மட்டுமே தண்ணீர் ஊற்றிட வேண்டும்.\nவெல்லம் கரைந்து பாகம் திரளும் நேரம் ஒரு மேஜைக்கரண்டி நெய்யினை அதில் ஊற்றி கிளறிய���டி இருந்தால் பாகம் சட்டென சேர்ந்து கொள்ளும்.\nதேன் போன்ற பாகம் வந்ததும் அடுப்பை தணித்து வைத்து சிறிது சிறிதாக வெந்த சாதம் பருப்பினை இதில் சேர்த்து கிளறிடவேண்டும். இல்லாவிடில் அடியில் பிடிக்க வாய்ப்புண்டு.\nபக்க அடுப்பில் சிறிய வாணலி ஒன்றினை வைத்து 2 மேஜைக்கரண்டி நெய் விட்டு காய்ந்ததும் முதலில் முந்திரி இட்டு அது லேசாக சிவந்தபின்னர் உலர்ந்த த்ராக்ஷையினை இட வேண்டும். அது பூத்துகொண்டு வந்ததும் அடுப்பை அணைத்து சக்கரை பொங்கலில் தூக்கி கொட்டி விடலாம். கூடவே கும்குமப்பூவும் ஏலப்பொடியையும் கூட சேர்க்கவும். ஒரு துளி பச்சை கல்பூரம் சேர்த்தால் சக்கரை பொங்கல் மணமாக இருக்கும் சுவையும் கூடும். அதிகமாகிவிட்டால் பாழாகும். வெட்டி போடும் நகத்தின் அளவு மட்டுமே சேர்க்க வேண்டும்.\nநன்றாக கிளறி சாதமும் வெல்லப்பாகமும் இணைபிரியாது கலந்து சேருபோல வரும் போது அடுப்பை அணைத்து இறக்கி விடலாம்.\nசிகப்பு அரிசி/பச்சரசி - 250 gms\nஒரு பானையில் தண்ணீர் (அரிசி அளவுக்கேற்ப 2 or 2.5 மடங்கு அதிகம்) கொதிக்க வைக்கவும்.தண்ணீர் கொதித்தபின் கழுவிய சிகப்பு அரிசி சேர்த்து நன்கு மசிய வேகவிடவும்.முக்கால் பாகம் வேந்தபின் உடைத்த வெல்லம் சேர்த்து வேகவிடவும்(paste like consistency).\nஒரு கடாயில் தேவையான நெய்விட்டு முந்திரி ஏலம் தாளித்து பொங்கலில் ஊற்றி நன்கு கிளறிவிடவும்\nசிகப்பு அரிசி/பச்சரசி - 250 gms\nஒரு பானையில் தண்ணீர் (அரிசி அளவுக்கேற்ப 2 or 2.5 மடங்கு அதிகம்) கொதிக்க வைக்கவும்.தண்ணீர் கொதித்தபின் கழுவிய சிகப்பு அரிசி சேர்த்து நன்கு மசிய வேகவிடவும்.முக்கால் பாகம் வேந்தபின் உடைத்த வெல்லம் சேர்த்து வேகவிடவும்(paste like consistency).\nஒரு கடாயில் தேவையான நெய்விட்டு முந்திரி ஏலம் தாளித்து பொங்கலில் ஊற்றி நன்கு கிளறிவிடவும்\nஇல்லடா பருப்பு தேங்காய்லாம் சேர்க்கமாட்டோம்.tasteல richness increase பண்ணனும்னு will add milk.\nஇல்லடா பருப்பு தேங்காய்லாம் சேர்க்கமாட்டோம்.tasteல richness increase பண்ணனும்னு will add milk.\nஅரவிந்தின் சமையல் அறை- அழகு,ஆரோக்கியம் ,அவசியம் \nமயக்கம் தரும் மத மையங்கள் , மனம் பேதலிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t108976-topic", "date_download": "2018-06-20T21:25:50Z", "digest": "sha1:ILRKXXSA3WQUABHRPNU4PNVMK7A62HLJ", "length": 43703, "nlines": 253, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஜெனீவாவில் மன்னிக்கவே முடியாத இந்திய அரசின் துரோகம் - சிங்கள அரசின் இனக்கொலைக் கூட்டுக் குற்றவாளி நிரூபணம் - வைக்கோ", "raw_content": "\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nஜெனீவாவில் மன்னிக்கவே முடியாத இந்திய அரசின் துரோகம் - சிங்கள அரசின் இனக்கொலைக் கூட்டுக் குற்றவாளி நிரூபணம் - வைக்கோ\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஜெனீவாவில் மன்னிக்கவே முடியாத இந்திய அரசின் துரோகம் - சிங்கள அரசின் இனக்கொலைக் கூட்டுக் குற்றவாளி நிரூபணம் - வைக்கோ\nஅர்மீனியா, ஜெர்மனி, உகாண்டா, ருவாண்டாவில் நடைபெற்ற கோரமான இனப்படுகொலைகளைப் போலவும், பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளில் அந்த நாடுகளில் எல்லாவற்றையும் தாண்டியும் படுநாசத்தைச் சிங்கள அரசு தமிழ் இனப்படுகொலையாக நடத்தியது. 2010 அக்டோபர் 25 இல் சேனல்-4 இல் வெளியான காணொளியில், 8 தமிழ் இளைஞர்கள் அம்மணமாக கண்கள், கைகள் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட கோரக் காட்சி,\nஅதே ஆண்டின் டிசம்பர் 2 இல் வெளியான காணொளியில் தமிழ்ப் பெண் இசைப்பிரியா சிங்கள இராணுவ மிருகங்களால் கற்பழிக்கப்பட்டு, மிகக் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட காட்சி,\n2013 பிப்ரவரி 17 இல் வெளியான காணொளியில் மாவீர மகன் 12 வயதான பாலச்சந்திரன் மார்பில் 5 தோட்டாக்கள் பாய்ந்த நிலையில், மண்ணில் சடலமாகக் கிடந்த காட்சி,\nஇந்த 2014 ஜனவரி இறுதி வாரத்தில் தெரிய வந்த காணொளியில் தமிழ் இளம்பெண்கள் சிங்கள இராணுவ வெறி நாய்களால் கோரமாகக் கற்பழிக்கப்பட்டு, அங்கங்களைச் சிதைத்துக் கொல்லப்பட்ட நிலையில், ஆடைகளற்ற நிலையில் கிடந்த அந்தச் சடலங்களை, சிங்களக் கூட்டத்துக்கு மத்தியில் மண்ணில் போட்டு, அந்த உடல்களின் மீது இதுவரை உலகில் எங்கும் நடைபெறாத விதத்தில் நெஞ்சை நடுங்கச் செய்வதும், சொல்லிலோ எழுத்திலோ கூற முடியாததுமான அக்கிரமத்தில் சிங்கள ஓநாய்கள் ஈடுபட்ட காட்சி,\nகடந்த வாரத்தில் கிடைத்த காணொளியில் ஒரு குளக்கரையில் ஏராளமான தமிழ் இளைஞர்கள் அம்மணமாகத் துப்பாக்கி முனையில் உட்கார வைக்கப்பட்டு, பின்னர் ஒவ்வொருவராக கைகள் பின்புறமாக கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்படும் கொடுந்துன்பக் காட்சி இவை அனைத்தும் அனைத்துலக மனித குலத்துக்கு இன்னமும் மனச்சாட்சி இருக்கிறதா என்று கேள்வி எழுப்பும் அறைகூவல் ஆகும்.\nநானிலத்தில் தமிழ் இனத்துக்கு நாதியே இல்லையா நீதியே கிடையாதா என்ற தமிழ்க் குல மக்களின் ஓலக்குரல் உலகின் மனச்சாட்சியின் கதவுகளைப் பலமாகத் தட்டியதால், அதுவரை குருடாக இருந்த உலகோரின் கண்கள் மெதுவாக விழித்தன. செவிடாக இருந்த உலகத்தின் காதுகள் மெதுவாகத் திறந்தன.\nஅதன் விளைவாகவே, 2009 இல் சிங்கள அரசுக்குப் பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றிய ஜெனீவாவின் மனித உரிமை கவுன்சிலில் 2011 இல் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டு, 2012 இல் தமிழகத்தில் வெடித்த மாணவர் கிளர்ச்சியால் சிங்கள அரசுக்கான ஆதரவு நிலை மாறி, தமிழர்களுக்கான நியாயத்தின் குரல் மேலும் வலுப்பெற்று, 2013 இல் அமெரிக்கத் தீர்மானம் நீர்த்துப்போனது என்றாலும், எதிர்காலத்தில் நீதிக்கான நம்பிக்கையை விதைத்தது.\nஇந்த ஆண்டு ஜெனீவாவில் ஐ.நா.மனித உரிமை கவுன்சிலின் 25 ஆவது கூட்டத் தொடரில் அமெரிக்க அரசு, இங்கிலாந்து, மாண்டிநீரோ, மாசிடோனியா, மொரிசீயÞ ஆகிய நாடுகளுடன் சேர்ந்து ஒரு வரைவுத் தீர்மானத்தைத் தாக்கல் செய்தது. அந்தத் தீர்மானத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு, தமிழர்களுக்கு முழு நீதிக்கான அழுத்தம் குறைக்கப்பட்டது.\nஎனினும் இத்தீர்மானம் நேற்றைய தினம் 2014 மார்ச் 27 இல் விவாதத்துக்கும் வாக்கெடுப்புக்கும் எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்பொழுது, பாகிÞதான் அரசின் பிரதிநிதி, இந்த விவாதத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அந்தக் கோரிக்கையின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்தியாவும், சீனா, கியூபா, ரஷ்யாவும் பாகிÞதான் கோரிக்கையை ஆதரித்து வாக்கு அளித்தன. எனினும் நீதின்பால் தாகமுள்ள பல நாடுகள் பாகிÞதானுக்கு எதிராக வாக்கு அளித்ததால், அக்கோரிக்கை மனித உரிமை கவுன்சிலில் நிராகரிக்கப்பட்டது.\nஇதனை அடுத்து பாகிÞதான் அரசு இன்னொரு அக்கிரமத்தைச் செய்தது. அமெரிக்கா உள்ளிட்ட 5 நாடுகளின் வரைவுத் தீர்மானத்தில் 10ஆவது பத்தியில் உள்ள ஏ, பி, சி, மூன்று உட்பிரிவுகள் அடங்கிய பத்தாவது பத்தியின் வாசகங்கள் முழுமையாக தீர்மானத்தில் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது.\n10ஆவது பாரா கூறுவது இதுதான்:\n“இலங்கையில் நீதிக்கான நம்பகமான விசாரணை உள்நாட்டு அளவில் நடைபெறாத சூழலில், மனித உரிமைகள் அழிக்கப்பட்டது குறித்துச் சுதந்திரமான அனைத்துலக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா.மனித உரிமை ஆணையர் தந்துள்ள பரிந்துரைகளைக் கவனத்தில் கொண்டு, இலங்கையில் மனித உரிமைகள் குறித்த ஆய்வை மேற்கொள்ளவும், சிங்கள அரசே நியமித்த நல்லிணக்க ஆணைய விசாரணை நடத்தியதாகச் சொல்லும் கால கட்டத்தில் நிகழ்ந்த கடுமையான மனித உரிமை மீறல்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.\nமனித உரிமை கவுன்சிலின் 27 ஆவது கூட்டத் தொடரில் வாய்மொழியாக மனித உரிமை ஆணையர் அறிக்கை தர வேண்டும். 25ஆவது கூட்டத் தொடரில் இப்பொழுது நிறைவேற்றப்படும் தீர்மானம் செயல்படுத்தப்பட்ட விதம் குறித்து விவாதித்து, எழுத்து மூலமாக ஒரு விரிவான அறிக்கையை 28 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்க வேண்டும்.”தமிழர்களுக்கு நீதிக்கான வெளிச்சத்தை தர முற்பட்ட இந்த பத்தாவது பத்தியை முழுமையாக நீக்க வேண்டும் என்று நீதியை நிரந்தரமாகக் குழிதோண்டிப் புதைப்பதற்காக சிங்களக் கொலைகார அரசுக்குக் கைக்கூலியாக பாகிஸ்தான் அரசு கொண்டு வந்த அயோக்கியத்தனமான இந்தக் கோரிக்கை மீது, மனித உரிமை கவுன்சிலில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழ் இனக்கொலைக் கூட்டுக் குற்றவாளியான இந்திய அரசு, பாகிÞதான் கோரிக்கையை ஆதரித்து, சீனா, கியூபா, ரஷ்யா ஆகிய நாடுகளுடன் சேர்ந்து ஓட்டுப்போட்டது.\nஎனினும் உலகில் நீதி செத்து விடவில்லை என்பதால், ஓட்டெடுப்பில் பாகிÞதான் கோரிக்கையை எதிர்த்துப் பெரும்பான்மை நாடுகள் வாக்களித்துத் தோற்கடித்தன. அதன்பின்னர் வரைவுத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அமெரிக்க அரசின் தீர்மானத்தை ஆதரித்து 23 நாடுகள் ஓட்டுப்போட்டன. கியூபா, ரஷ்யா, சீனா, வெனிசுலா, பாகிÞதான், பெலாரÞ, ஜிம்பாப்வே உள்ளிட்ட 12 நாடுகள் எதிர்த்து வாக்கு அளித்தன.\nவாக்கெடுப்பில் பங்கு ஏற்காமல், பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காட்டுகிற விலாங்கு மீன் ஏமாற்று வேலையைச் செய்த 12 நாடுகளின் பட்டியலில் இந்திய அரசும் சேர்ந்துகொண்டது. இந்தியா வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.\nஇதுகுறித்து இந்தியாவின் பிரதிநிதி திலீப் சின்கா தனது அறிக்கையில் பின்வருமாறு கூறுகிறார்: “அமெரிக்கத் தீர்மானம், இலங்கையின் உள் விவகாரத்தில் தலையிடுவதாகவும், அதன் இறையாண்மையைக் குலைப்பதாகவும் அமைந்து உள்ளது. இலங்கை அரசு ஆக்கபூர்வமான புனரமைப்பு வேலையைச் செய்து நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. 2009, 2012, 2013 தீர்மானங்களை இந்தியா ஆதரித்தது’ என்கிறார் இந்த யோக்கிய சிகாமணி.\n1970 ஆம் ஆண்டில், பாகிÞதானின் ஒரு பகுதியான கிழக்கு பாகிÞதானில் சுதந்திர வங்கதேசம் வேண்டும் என்று முஜிபுர் ரகுமான் தலைமையில் கிழக்கு வங்காள மக்கள் போராடியபோது, முக்தி வாகினியை ஆதரித்து இந்தியத் தளபதி மானக்ஷா தலைமையில், இந்திய இராணுவத்தை கிழக்கு பாகிÞதானுக்குள் அனுப்பி, பாகிÞதான் இராணுவத்தோடு போர் புரிந்து, தோற்கடித்து, பாகிÞதான் இராணுவத்தினரை கைதாக்கிச் சரணடையச் செய்து, சுதந்திர வங்கதேசத்தை அன்றைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் அமைத்துத் தந்தபோது, கிழக்கு பாகிÞதானில் நடப்பது உள்நாட்டுப் பிரச்சினை அல்ல, அனைத்துலகத்தின் மனித உரிமைகள் பிரச்சினை என்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.\nஇந்த வரலாறு சோனியாகாந்தியின் கைப்பாவையான மன்மோகன் அரசுக்கு மறந்துவிட்டதா அல்லது காங்கிரÞ கட்சியின் தலைமைக்கு புத்தி பேதலித்துவிட்டதா\n1983 ஆகÞட்16 இல், இந்திய நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் இலங்கையில் நடப்பது தமிழ் இனப்படுகொலை. வடக்கு-கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்கள் இலங்கைத் தீவின் பூர்வகுடிமக்கள் என்று அறிவித்ததை அறியாத முட்டாள்களின் அரசா இன்றைய காங்கிரÞ அரசு.\n2009 ஆம் ஆண்டு மனிதகுல வரலாற்றின் பேரழிவுகளில் ஒன்றான முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை மே 17, 18 தேதி வரை நடத்தப்பட்ட பிறகு, ஜெர்மனி உள்ளிட்ட 17 நாடுகள் ஜெனீவாவில் மனித உரிமை கவுன்சிலின் அவசரக் கூட்டத்துக்கான தாக்கீதை எழுத்து மூலமாகத் தந்ததால், 2009 மே 26 ஆம் தேதி, மனித உரிமை கவுன்சில் அவசரக் கூட்டம் கூடியது.\nஆனால், அனைத்துலகத்தின் நீதி பகிரங்கமாகத் தூக்கில் இடப்பட்டது போல, கவுன்சிலில் உறுப்பினர் அல்லாத சிங்கள அரசு தன்னைத்தானே பாராட்டித் தயாரித்த தீர்மானத்தை கியூhபவும், இந்தியாவும் வரிந்துகட்டிக் கொண்டு ஆதரவைத் திரட்டி, நிறைவேற்றியபோது, இந்தியா உள்ளிட்ட 29 நாடுகள் தமிழ் இனக்கொலை செய்ததற்காக மகிந்த ராஜபக்சே அரசுக்குக் கிரீடம் சூட்டிய தீர்மானத்தை வெற்றிபெறச் செய்தன.\n12 நாடுகள் இப்பாராட்டுத் தீர்மானத்தை எதிர்த்து ஓட்டுப்போட்டன. மொத்தம் உள்ள 47 நாடுகளில், 6 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கு ஏற்கவில்லை. அப்பொழுது மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்க நாடு உறுப்பினர் அல்ல.\nதமிழர்கள் எந்நாளும் மன்னிக்க முடியாத துரோகத்தை அன்றும் செய்த இந்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்து ஊர் ஊராகச் சென்று என் மனக்குமுறலை மேடைகளில் கொட்டினேன். “ஈழத்தில் இனக்கொலை இதயத்தில் இரத்தம்” என நான் தயாரித்த குறுந்தட்டில் மேற்கூறிய செய்தியை ஆவணம் ஆக்கினேன்.\nஇந்திய அரசின் பிரதிநிதி 13 ஆவது சட்டத் திருத்தம் பற்றி உளறி இருக்கிறார். 1987 இல் விடுதலைப் புலிகளுக்கும், தமிழர்களுக்கும் துரோகம் செய்து, ஜெயவர்த்தனாவோடு இணைந்து ராஜீவ்காந்தி போட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில், வடக்கு-கிழக்கு இணைப்புப் பற்றிச் சொல்லப்பட்டது. ஒப்பந்த மையின் ஈரம் உலர்வதற்குள் ஜெயவர்த்தனா இணைப்புக்கு எதிராக பிரச்சாரம் செய்வேன் என்றார். ராஜீவ்காந்தி அரசு வாய்மூடி பதுங்கியது. 13 ஆவது சட்டத் திருத்தத்தை அப்போதே ஈழத் தமிழர்கள் ஏற்கவே இல்லை.\nவடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைப்புக்கு எதிராக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையின் கொழும்பு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தபோது, இந்திய அரசு அதனை எதிர்த்து முணு முணுக்கக்கூட இல்லை. அப்படியானால், இந்திய அரசு தன்நினைவு இழந்து கோமா நிலைக்குச் சென்றுவிட்டதா\nராஜீவ்காந்தி பிரதமரானதில் இருந்து நேற்று வரை, காங்கிரÞ தலைமையிலான இந்திய அரசு, ஈழத்தமிழர்களுக்கும், தமிழ் இனத்துககும் மன்னிக்கவே முடியாத துரோகம் செய்வதற்குக் காரணம் என்ன\nஒரே ஒரு காரணம்தான். கடந்த பத்து ஆண்டுகளாக நான் கூறிவரும் காரணம்தான். ஈழத் தமிழ் இனப்படுகொலையில் இந்திய அரசு கூட்டுக் குற்றவாளி என்பதே அக்காரணம் ஆகும். நீர்த்துப்போன தீர்மானம் என்று நான் குறை கூறியபோதிலும், உலகில் நீதி மரித்துப் போகவில்லை என்பதால், சிறிதளவாவது நீதிக்கான நகர்வாக அமெரிக்க வரைவுத் தீர்மானம், ஜெனீவா வாக்கெடுப்பில் வெற்றிபெற்றது.\nஉலகெங்கும் உள்ள ஈழத் தமிழர்களும், தமிழ்க்குல மக்களும், மனித உரிமை ஆர்வலர்களும் இனி மேற்கொள்ளவேண்டிய சூளுரை ஒன்றுதான். இனக்கொலைக் குற்றவாளியான ராஜபக்சே அரசையும், கூட்டுக் குற்றவாளியான சோனியாகாந்தி இயக்கிய இந்திய காங்கிரÞ அரசையும், அனைத்துலக நீதிமன்றத்தின் குற்றவாளிக்கூண்டில் நிறுத்த வேண்டும்.\nஈழத் தமிழர் தாயகத்தில், சிங்களக் குடியேற்றங்கள் அகற்றப்பட்டு, இராணுவமும், போலிசும் முற்றாக வெளியேற்றப்பட்டு, விடுதலைப் புலிகள் உள்ளிட்ட ஈழத் தமிழர்கள் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஐ.நா.சபையின் மேற்பார்வையில் ஒரு இடைக்கால நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டு, சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பு உலக நாடுகளின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்.\n2011 ஜூன் 1 ஆம் தேதி பிரÞஸல்சில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கட்டிட அரங்கில் நான் முதன்முதலாகப் பிரகடனம் செய்ததுபோல், அகிலத்தின் பல்வேறு நாடுகளில் வாழும் புலம்பெயர் ஈழத் தமிழர்கள் சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பில் அவர்கள் வாழும் நாடுகளிலேயே பங்கு ஏற்கும் நிலையை ஐ.நா.மன்றம் ஏற்படுத்த வேண்டும்.\nதமிழ் இனப்படுகொலை செய்த சிங்கள அரசையும், கூட்டுக் குற்றவாளியான இந்தியக் காங்கிரÞ அரசையும் அனைத்துலக நீதிமன்றக் கூண்டில் நிறுத்த வேண்டும்.\nதமிழ் ஈழ விடுதலைக்காக செங்குருதி சிந்தி உயிர் நீத்த விடுதலைப்புலிகளின் மீது ஆணை சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் சிந்திய இரத்தத்தின் மீது ஆணை சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் சிந்திய இரத்தத்தின் மீது ஆணை ஈழத் தமிழரைக் காக்க மரணத் தீயை தழுவிய முத்துக்குமார் முதல் முருகதாÞ வரை உயிர்த் தியாகம் செய்த உத்தமர்கள் மீது ஆணை\nஅறம் வெல்லும்; தமிழர்களுக்கான நீதி கிடைக்கும்; நாளைய பொழுதில் தமிழ் ஈழம் மலரும்\nசென்னை - 8 பொதுச் செயலாளர்,\nRe: ஜெனீவாவில் மன்னிக்கவே முடியாத இந்திய அரசின் துரோகம் - சிங்கள அரசின் இனக்கொலைக் கூட்டுக் குற்றவாளி நிரூபணம் - வைக்கோ\nஅந்த வாக்கெடுப்பில் நடுநிலை வகித்த இந்திய காங்கிரஸ் கட்சிக்கு தமிழக வாக்காளர்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் நல்ல பதிலடி கொடுப்பார்கள் என நம்புவோம்.\nRe: ஜெனீவாவில் மன்னிக்கவே முடியாத இந்திய அரசின் துரோகம் - சிங்கள அரசின் இனக்கொலைக் கூட்டுக் குற்றவாளி நிரூபணம் - வைக்கோ\n@மாணிக்கம் நடேசன் wrote: அந்த வாக்கெடுப்பில் நடுநிலை வகித்த இந்திய காங்கிரஸ் கட்சிக்கு தமிழக வாக்காளர்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் நல்ல பதிலடி கொடுப்பார்கள் என நம்புவோம்.\nசேனல்-4 இல் வெளியான காணொளி லிந்க் வேண்டும்.\nசேனல்-4 இல் வெளியான காணொளி லிந்க் வேண்டும்.\nRe: ஜெனீவாவில் மன்னிக்கவே முடியாத இந்திய அரசின் துரோகம் - சிங்கள அரசின் இனக்கொலைக் கூட்டுக் குற்றவாளி நிரூபணம் - வைக்கோ\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kasadara.blogspot.com/2006/12/", "date_download": "2018-06-20T20:30:40Z", "digest": "sha1:OJKZBTWPDYUCR4E3AKSZEQEJOVO2ANRK", "length": 36130, "nlines": 205, "source_domain": "kasadara.blogspot.com", "title": "\"கசடற\": December 2006", "raw_content": "\nஅறிவியல் தொடர்பான எனக்குத் தெரிந்த தகவல்களை, ஒரு மருத்துவன் எனும் பார்வையில் சொல்ல விழைகிறேன். முழுக்க முழுக்க இவை என் கருத்துகள் மட்டுமே\n\"லப்-டப்\" [4] \"இவருக்கே பாட்டா\n\"லப்-டப்\" [4] \"இதயத்திற்கே ரத்தமா\"\nஉடலின் பல பாகங்களைப் போலவே, இதயமும் திசுக்களால் ஆன ஒன்றே அதற்கும் பிராணவாயுவும்,[Oxygen] மற்ற சத்துப் பொருள்களும் [Nutrients] வேண்டும்\n \"இவருக்கே பாட்டா\" என்று நம் பாடகர் எஸ்.பி.பி.யைப் பார்த்து 'காதலன்' படத்தில் ஒரு வசனம் வருமே, அதைப் போல, ரத்தத்தையே அனுப்பும் இதயத்திற்கு இதெல்லாம் தேவையா என ஒரு கேள்வி எழலாம்\nஆனால், \"ஆறு முழுதும் நீர் ஓடினாலும், நாய் நக்கித்தான் குடிக்கணும்\" என்பதைப் போல, இதயம் முழுதும் ரத்தம் நிரம்பிக் கிடந்தாலும், அதற்குத் தேவையான சத்துக்களை, அதுவும் சில ரத்தக் குழாய்கள் அனுப்பும் ரத்தத்தின் மூலமே பெற்றுக் கொள்ள முடியும்\nஅவற்றைச் செய்வது \"கரோனரி நாளங்கள்\" [Caronary Arteries] என அழைக்கப்படும் ரத்தக் குழாய்கள்\nமஹாதமனி[Aorta]யிலிருந்து பிரியும் இரு கரோனர�� நாளங்கள் இதயத்திற்கு ரத்தத்தின் மூலம், பிராணவாயுவையும், மற்ற சத்துப் பொருள்களையும் அளிக்கின்றன.\n1. வலது கரோனரி நாளம் [Right Caronary Artery, RCA] வலது ஆரிக்கிளுக்கும், வலது வெண்ட்ரிக்கிளுக்கும் ரத்தத்தைக் கொடுக்கிறது. இது இன்னொரு பிரிவாகப் பிரிந்து இடது வெண்ட்ரிக்கிளின் கீழ்ப்பகுதிக்கும், இதயத்திற்குப் பாதுகாப்பாக மூடியிருக்கும் 'ஸெப்டம்\" [Septum] என அழைக்கப்படும் ஜவ்வு சதைக்கும் ரத்தத்தை Posterior Descending Artery[PDA] மூலம் அனுப்புகிறது.\n2. இன்னொரு பிரிவான இடது கரோனரி நாளம் [Left Main Caronary Artery] இரு பிரிவுகளாகப் பிரிகிறது.\n[அ] இடது ஆரிக்கிளுக்கும், இடது வெண்டிக்கிளின் பக்கங்களுக்கும், பின் பகுதிக்கும் சர்க்கம்ஃப்ளெக்ஸ்[Circumflex artery] நாளமும்,\n[ஆ] இடது வெண்ட்ரிக்கிளின் முன் பகுதிக்கும், கீழ்ப் பகுதிக்கும், 'ஸெப்டத்தின்' [Septum] முன் பகுதிக்கும் Left Descending Artery [LDA], எனும் நாளமும்\nஇவை அனைத்தும், மேலும் பல சிறு சிறு நாளங்களாகப் பிரிந்து கிடக்கின்றன.... சும்மா\n இவை எல்லாம் சாதாரணமாக இதயம் இயங்கும் போது, முழுதுமாக மூடிக் கிடக்கும்\nஇதயத்திற்குத் தேவையான ரத்தம் சரியான முறையில், பிராணவாயுவை அனுப்ப இயலாத நிலையில், இவைகளில் சில திறந்து, தேவையான ரத்தத்தை இதயத்திற்கு அனுப்பும் வேலையை மேற்கொள்ளும்.\nஅதாவது, இதயத்தின் முக்கிய நாளங்களில் ஏதேனும் அடைப்பு [block] ஏற்படும்போது, இந்த துணை நாளங்கள்[collaterals] திறந்து, அடைப்பைத் தாண்டி [bypass] இதயத்திற்குத் தேவையான ரத்தத்தைத் தடையின்றி அனுப்பும் வேலையை மேற்கொள்ளுகின்றன.\nஇதயம் பழுதுபடாமல் ஒழுங்காக இயங்க இந்த ஏற்பாடு உதவுகிறது\n இன்னும் ஒரே ஒரு பதிவு, ரத்தம் என்றால் என்ன என்பதைப் பார்த்தபின்,\nஇவற்றில் ஏற்படக்கூடிய கோளாறுகளைப் பார்க்கலாம்\nபடங்கள் பதிவதில் சில காப்பிரைட்[copyright] ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறேன்\n\"என்ன சத்தம் இந்த நேரம்\nஇதயத்தின் நான்கு அறைகள் இயங்கும் விதத்தையும், அவற்றின் மூலம் ரத்தம் உடலெங்கும் போய்த் திரும்புவதையும் சென்ற பதிவில் பார்த்தோம்\nபொன்ஸ் சொன்ன இதயத் தாக்குதலைப் [Heart attack] பற்றி எழுதவே இத்தொடரை ஆரம்பித்தேன்.\nஇப்போது இதைப் படிக்கும் வாசகர்கள் காட்டும் ஆர்வத்தைப் பார்க்கையில் இன்னும் கொஞ்சம் இதயம், ரத்தம், ரத்தக் குழாய்கள் இவற்றைப் பற்றிச் சொல்லிவிட்டு பிறகு இதயத்தைப் பாதிக்கும் நிகழ்வுகளை��் சொல்லலாம் என நினைக்கிறேன்.\nகிட்டத்தட்ட இதயத்தைப் பற்றிய எல்லா விஷயங்களையும் இதன் மூலம் நாம் பார்க்கலாம்.\nஇது உங்களுக்குச் சம்மதமெனில் சொல்லவும்.\nஇல்லையேல், சுருக்கமாகச் சொல்லி உங்கள் நேரத்தைக் காக்கிறேன்\nஇது பற்றி உங்கள் மேலான கருத்தை எதிர்பார்க்கிறேன்.\nபீடிகையை முடித்துவிட்டு பதிவுக்குள் செல்லலாம்\nஇன்று இதயத்தின் சத்தம், அந்தத் துடிப்பு Heart Beat] எப்படி நிகழ்கிறது என்பதை இன்று பார்க்கலாம்.\nஆரிக்கிள்கள், வெண்ட்ரிக்கிள்கள் தனித்தனியே இயங்குகிறது எனச் சொன்னேன்.\nஆனால், இவை இரண்டின் இயக்கமும் ஒருங்கே [Simultaneously] நிகழ்கிறது.\nஅதாவது வலது ஆரிக்கிள், வெண்ட்ரிக்கிள் இரண்டும் ஒரே நேரத்திலும், இடது ஆரிக்கிள், வெண்ட்ரிக்கிள் இரண்டும் ஒரே நேரத்திலும் சுருங்கியும், விரிந்தும் ரத்தத்தை இதயத்துக்குள் பரிமாறிக் கொள்கின்றன.\nஇவை நிகழ்வது ஒரு மின்சார அதிர்வினால், இயக்கத்தால் [Electrical Impulses]\nஆமாங்க, மின்சாரம் என்ற ஒன்றை நம் கண்டுபிடிக்கும் முன்னரே, நான் வணங்கும் இறையோ, அல்லது மற்றவர் சொல்லும் இயற்கையோ, இதை நம் உடலில் பல இடங்களில் வைத்திருக்கிறது என்பதே உண்மை\nஇது ஒரு தனி வழிப்பாதை [Special Pathway] மூலம் இதயத்தில் நிகழ்வதால், இதயத் துடிப்பு என்ற ஒன்று நடக்கிறது.\nஇதை இதயத்தின் தொடக்க ஆட்டக்காரர் [Pace maker] என அழைக்கலாம்\nவலது ஆரிக்கிளில் இருக்கும் ஒரு விசேஷ செல்களின் [Specialized cells] கூட்டமைப்பில் இருந்தது இது துவங்குகிறது.\nஇவை அனைத்தும் சேர்ந்து கொடுக்கும் அதிர்வினால், வலது, இடது ஆரிக்கிளின் சுருக்கம் ஏற்படுகிறது.\nஇதன் மூலம், ரத்தம் வெண்ட்ரிக்கிள்களுக்கு அனுப்பப் படுகிறது.\nஇந்த எஸ்.ஏ. நோடுதான் [SA node] இதயத் துடிப்பின் அளவையும் [rate] தரத்தையும் [rhythm] நிர்ணயிக்கிறது.\nஎஸ்.ஏ.நோட் ஒழுங்காக இந்த மின்சார அதிர்வை அனுப்பும் இதயத்தை \"ஒழுங்காக இயங்கும் இதயம்\" [Normally functioning heart]என அழைக்கிறோம்.\nஆரிக்கிளுக்கும், வெண்ட்ரிக்கிளுக்கும் இடையே இருக்கும் ஒரு கூட்டு செல்களே ஏ.வி நோட் [AV Node] என அழைக்கப்படுகிறது.\nஇதன் வேலை எஸ்.ஏ.நோடின் அளவைத் தரப்படுத்தி [collect®ularize] வெண்ட்ரிக்கிளுக்கு அனுப்ப்வது.\nஇந்த தாமதம் [delay] ஆரிக்கிளுக்கு ஒரு சிறிய அவகாச முன்னோடியைக் [delay advantage] கொடுக்கிறது, வெண்ட்ரிக்கிள்கள் சுருங்குவதற்கு முன்\n3. ஹிஸ்-பர்கிஞ்ஜி அமைப்பு [His-Purkinje Network]:\nஇவை ஒரு க���ட்டான இழைகள்[fibres]. வலது, இடது வெண்ட்ரிக்கிள்களின் உட்சுவர்களில் ஊடுருவி இருப்பவை. இவை அனைத்தும் சேர்ந்து இயங்கும் போது வெண்ட்ரிக்கிள் இரண்டும் சுருங்கி ரத்தத்தை நுரையீரலுக்கும், உடலின் பல பாகங்களுக்கும், அனுப்ப முடிகிறது.\n4. இது நிகழ்ந்து முடிந்ததும், மீண்டும் அடுத்த அதிர்வை எஸ்.ஏ.நோட் அனுப்புகிறது.\nஇப்படித்தான் இதயத் துடிப்பு நிகழ்கிறது.\nசாதாரணமாக, ஒரு நிமிடத்திற்கு 50 முதல் 90 வரை இதயத் துடிப்பு நிகழலாம்.\nஉடற்பயிற்சி,[exercise] உணர்ச்சி மிகுதி [emotions] ,காய்ச்சல் [fever] போன்ற நேரங்களில் இது அதிகமோ. குறைவோ படும்.\nமேலே சொன்னது ஒரு இதயத் துடிப்பைப் பற்றி\nஆனால், இதுவல்ல நாம் கேட்கும் லப் டப்\nஆரிக்கிள்களுக்கும், வெண்ட்ரிகிள்களுக்கும் இடையே வலது, இடது பக்கங்களில் தனித்தனி வால்வுகள் இருப்பதைப் பார்த்தோம்\nவலது, இடது ஆரிக்கிள்கள் முழுதும் சுருங்கி, ரத்தத்தை வலது, இடது வெண்ட்ரிக்கிளுக்குள் அனுப்பிய , வெண்ட்ரிகிள்கள் முழுதும் நிரம்பிய,... இன்னும் பல்மோனிக், அயோர்டிக் வால்வுகள் [pulmonic, aortic valves] திறக்காத... நிலையில், ட்ரைகஸ்பிட், மற்றும் மைட்ரல் வால்வுகள் [tricuspid, mitral valves] மேல் நோக்கி 'சட்டென்று' மூடி ஆரிக்கிள், வெண்ட்ரிகிள்களுக்கிடையே ரத்த ஓட்டத்தை நிறுத்தும் ஒலியே \"லப்\"[lub]\nஅதே போல, வெண்ட்ரிக்கிள்கள் சுருங்கி முறையே, நுரையீரலுக்கும், உடலுக்கும் ரத்தத்தை அனுப்பியபின், இன்னும் மேலே சொன்ன வால்வுகள் மூடிய நிலையில், வெண்ட்ரிக்கிளுக்குள் ரத்த அழுத்தம் குறைவதால், பல்மோனிக், அயோர்டிக் வால்வுகள் [pulmonic, aortic valves] 'டப்'[dub] என்று மூடிக் கொள்கின்றன\nஇதயம் துடிப்பதை ஒரு மருத்துவர் ஸ்டெதாஸ்கோபின் மூலம் இடது பக்க மார்பில் கேட்பதைப் பார்த்திருப்பீர்கள்.\nஒரு நண்பர், \"எங்கேயோ பார்த்துக் கொண்டு அலட்டலாக கையைப் பிடித்துப் பார்க்கிறாரே, அது எப்படி\" என ஒரு கேள்வி கேட்டிருந்தார்\nதன் விரல்களை உள் மணிக்கட்டிற்கு சற்று மேலே, கட்டைவிரலின் அடிப்பாகத்தில், வைத்து ஒரு அதிர்வை \"உணர்வதே\" அது அதான் 'அலட்டலாக' எங்கோ பார்க்கிறார்\nஒரு பத்து நொடிகள் இந்த அதிர்வை எண்னவும்.\nஅதை ஆறால் பெருக்கினால், ஒரு நிமிடத்தில் எவ்வளவு முறை உங்கள் இதயம் துடிக்கிறது என்பதை அளவிட முடியும்.\nசற்று உன்னிப்பாக உணர்ந்தால், இது ஒழுங்காக அடிக்கிறதா, இல்லையா என்பதைக் கூட உண�� முடியும்\nஅடுத்த பதிவு வரும் வரைக்குள்,...... சற்று முயலுங்கள்\nமுதல் பதிவில், இதயம் என்றால் என்ன என்பதைப் பார்த்தோம்.\nஇனி, இந்த இதயம் எவ்வாறு இயங்குகிறது எனப் பார்க்கலாம்.\nவலது, இடது பக்கங்களில் இரு, இரு அறைகளாக நான்கு அறைகள் கொண்டது இதயம்.\nஒவ்வொரு அறைக்கும் தனித்தனி வேலை இருக்கிறது.\nஒன்று நிகழும் போது அடுத்தது நிகழ்ந்தால் எல்லா ரத்தமும் ஒன்றாகக் கலந்துவிடும் அபாயம் இருக்கிறது.\nஇதற்காகத்தான் வால்வுகள் ஒரு அறைக்கும் மற்றொரு அறைக்கும் இடையே இருக்கின்றன.\nஒரு அறைக்குள் ஒரு பணி நிகழும்போது, அது மட்டுமே நிகழ இவை உதவுகின்றன.\n1. உடலின் எல்லாப் பாகங்களிலும் இருந்தும் அசுத்த ரத்தம் வலது ஆரிக்கிளை [Right auricle] அடைகிறது. இதைக் கொண்டுவரும் இரு ரத்தக் குழாய்களின் பெயர் சுபீரியர், இன்ஃபீரியர் வீன கேவா [Superior & Inferior Vena Cava]\n2. இந்த ரத்தம் வலது ஆரிக்கிளில் இருந்து வலது வெண்ட்ரிக்கிளை [Right Ventricle] ட்ரை கஸ்பிட் வால்வைத் [Tricuspid valve] திறந்து கொண்டு அடைகிறது.\nவலது வெண்ட்ரிக்கிள் முழுதுமாக நிரம்பியதும், ட்ரை கஸ்பிட் வால்வ் தானாகவே மூடிக் கொள்ளும்.\nஇதன் மூலம், வலது வெண்ட்ரிக்கிள் அடுத்து இந்த ரத்தத்தை வெளி அனுப்பும் போது, திரும்பவும் மேலே வலது ஆரிக்கிளுக்குச் செல்ல முடியாது.\n3. இப்பொது பல்மோனிக் வால்வின் [Pulmonic Valve] வழியே ரத்தம் பல்மோனரி ஆர்ட்டெரிக்கு [Pulmonary Artery] சென்று நுரையீரலை [Lungs] அடைகிறது .\nஇவையனைத்தும் இதயத்தின் வலது பக்கத்தில் நிகழ்வன.\nஅசுத்த ரத்தம் நுரையீரலில் சுத்திகரிக்கப் படுகிறது.\n[இது எவ்வாறு என்பதைத் தனியே பார்க்கலாம்.]\nஇனி வருவது இடது பக்க நிகழ்வுகள்.\n4. பல்மோனிக் வெயின் [PulmonicVein] எனும் ரத்தக் குழாய் நுரையீரலில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட, பிராணவாயு நிரம்பிய சுத்த ரத்தத்தை இடது ஆரிக்கிளுக்கு[Left Auricle] கொண்டு வந்து நிரப்புகிறது.\n5. ஒரு குறிப்பிட்ட அளவு ரத்தம் நிரம்பியதும் இதன் அழுத்தத்தால், இடது ஆரிக்கிளுக்கும், வெண்ட்ரிகிளுக்கும் இடையில் இருக்கும் மைட்ரல் வால்வ் [Mitral Valve] கீழ் நோக்கித் திறக்கிறது.\n6. வலது ஆரிக்கிள் சுருங்கி ரத்தத்தை இடது வெண்ட்ரிகிளுக்கு அனுப்புகிறது.\n7..வெண்ட்ரிகிள் நிரம்பியதும், மைட்ரல் வால்வ் தானாக மேல்நோக்கி மூடிக் கொள்ளுகிறது . [இதுவும் வெண்ட்ரிகிள் சுருங்குகையில், ரத்தம் மேலே செல்லாமல் இருக்க ஒரு தற���காப்பு ஏற்பாடே.]\n8. இப்போது, அயொர்டிக் வால்வ்[Aortic Valve] திறந்து வெண்ட்ரிக்கிள் சுருங்கி ரத்தம் அயோர்டா[Aorta] எனும் மஹா தமனியின் வழியே உடலின் எல்லாப் பாகங்களுக்கும் சுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லுகிறது.\nஇந்த நிகழ்வுகள் தொடர்சியாக உடல், இதயம், நுரையீரல், இதயம், மீண்டும் உடல் என்று விடாமல் நடந்து கொண்டிருக்கிறது\nநிமிடத்திற்கு 72 முறை என்னும் அளவில், ........வால்வுகளின், மற்றும் ரத்த அழுத்தத்தின் துணை கொண்டு\nபல்மோனரி ஆர்டெரி[Pulmonary Artery] வழியே நுரையீரலை [Lungs] அடைந்த அசுத்த ரத்தம், காப்பிலரி வெஸ்ஸெல்கள்[Capillary Vessels] எனப்படும் சிறு சுத்த ரத்தக் குழாய்கள் வழியே கரியமில வாயுவை [Carbo dioxide] நுரையீரலின் காற்றுப் பைகளுக்குக் கொடுத்து, அங்கிருந்து நாம் சுவாசிக்கும் காற்றின் வழியே நிரம்பிக்கிடக்கும் பிராணவாயுவை[Oxygen] பெற்றுக் கொள்கிறது. இந்தக் கரியமில வாயுதான் நமது சுவாசத்தின் வழியே வெளியேறுகிறது.\nநம் உடலில் சுத்த, அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்ல தனிதனி ரத்தக் குழாய்கள் இருக்கின்றன.\nஆர்டெரி[Artery] எனப்படும் குழாய்கள் சுத்த ரத்தத்தையும், வெயின்[Vein] எனப்படும் குழாய்கள் அசுத்தரத்தத்தையும் உடல் முழுதும் கொண்டு செல்லுகின்றன.\nஇவை இரண்டுமே மேலும் சிறு சிறு குழாய்களாகப் பிரிந்து உடலின் பல இடங்களையும் அடைகின்றன.\nஉடலுக்குத் தேவையான பிராணவாயு, மற்ற ஊட்டச் சத்துகளை ஆர்டெரிகளும்,\nகழிவுப் பொருட்களை, பிராணவாயு குறைந்த ரத்தத்தை வெயின்களும் சுமந்து செல்லுகின்றன.\nஇவை இரண்டும் தனித்தனியே ஓடினாலும், 'காபில்லரிகள்'[Capillaries] எனும் மிகச் சிறிய ரத்தக் குழாய்கள் மூலம் இணைக்கப்படுகின்றன.\nநம் உடலில் ஓடும் இந்த ரத்தக் குழாய்களின் மொத்த நீளம் சுமார் 60,000 மைல்கள்.\nஇவற்றில் ரத்தம் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்கிறது.\nஇதயமும் தன் வேலையைச் செய்து கொண்டே இருக்கிறது\nஅடுத்த வாரம் இதயம் எவ்வாறு துடிக்கிறது என்பதைப் பார்க்கலாம்.\nபொன்ஸ் ஒரு அருமையான பதிவை தனது நட்சத்திர வாரத்தில் கொடுத்திருந்தார்.\nஹார்ட் அட்டாக்கிற்கும், கார்டியாக் அரெஸ்டிற்கும் என்ன வேறுபாடு என ஒரு கேள்வி அங்கு எழுந்தது.\nஅதற்கு பின்னூட்டம் இட்டபோது, இதைப் பற்றி ஒரு தனிப் பதிவு போடுவதாக சொல்லியிருந்தேன்.\nஅதைத் தொடர்ந்து இதயம் பற்றி எழுதலாம் என நினைத்து இந்தப் பதிவு.\nஇது ஒரு விரிவான பதிவல்ல.\nஎலும்புகளே இல்லாத ஒரு சதை உறுப்பு.\n[இது இதயத்தின் குறுக்குத் தோற்றம்.\nஉங்களுக்கு எதிர் தோற்றம் இது உங்களது இடது, வலது அல்ல\nமேலே தெரியும் சிவப்பு பகுதி அயோர்டா எனப்படும் மஹாதமனியின் குறுக்கு வெட்டுத் தோற்றம்.\nஅதன் கீழே நீல நிறத்தில் காண்பது வலது ஆரிக்கிள், வென்ட்ரிக்கிள்.\nசிவப்பு நிறத்தில் காண்பது இடது ஆரிக்கிள், வென்ட்ரிக்கிள்.\nஇடையில் திறந்து மூடும் வால்வுகளைக் காணலாம்.]\nவலது, இடது வென்ட்ரிக்கிள்.[right and left ventricle]\nவலது பக்கம் கெட்ட ரத்தத்தை வாங்குகிறது.\nஇடது பக்கம் நல்ல ரத்தத்தை அனுப்புகிறது.\nவலது ஆரிக்கிள் கெட்ட ரத்தத்தை உடலின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் வாங்குகிறது.\nஅதை வலது வென்ட்ரிக்கிளுக்கு அனுப்புகிறது.\nஅங்கிருந்து அது நுரையீரலுக்கு அனுப்பி ரத்தம் சுத்திகரிக்கப் படுகிறது.\nஅங்கிருந்து அது இடது ஆரிக்கிளை அடைகிறது.\nஇடது ஆரிக்கிள் இந்த சுத்த ரத்தத்தை, இடது வென்ட்ரிக்கிளுக்கு அனுப்புகிறது.\nஇடது வென்ட்ரிக்கிள் அதை மீண்டும் உடலின் எல்லாப் பாகங்களுக்கும் அனுப்புகிறது.\nவலது ஆரிக்கிளின் மேல் பகுதியில் சைனோஏட்ரியல் நோட் [sino-atrial node] என ஒரு மின்சார அதிர்வை நிகழ்த்தும் உறுப்பு இருக்கிறது.\nஇதன் அதிர்வு, வலது ஆரிக்கிளின் கீழ்ப்பகுதியில் ஏட்ரியோ வென்ட்ரிக்கிள் நோட்[atrio-ventricle node] என்பதை \"அவனுடைய கட்டுகள்\" [Bundle of His] மூலம் அடைகிறது.\nஇந்த இடைவெளியில், ரத்தம் கீழ் வென்ட்ரிக்கிளை அடையும் நேரத்தில்தான் இதயத் துடிப்பு நிகழ்கிறது.\nஇந்த இதயம் இவ்வாறு துடிப்பதற்கு, அது இயங்க வேண்டும்\nஅதற்குத் தனியாக ரத்த நாளங்கள், இதயத்திற்குத் தேவையான ஆக்ஸிஜனை\nஇவற்றிற்கு கரோனரி நாளங்கள் [caronory arteries] எனப் பெயர்.\nஇவற்றில் ஏற்படும் கோளாறுகளால் இதயத் தாக்குதல் [heart attack] நிகழலாம்.\nஇது தவிர, ஆரிக்கிளுக்கும், வென்ட்ரிக்கிளுக்கும் இடையே, சில வால்வுகள் [valves] இருக்கின்றன.\nமைட்ரல், ட்ரைகஸ்பிட் வால்வுகள்[mitral, tricuspid valves] ஆரிக்க்கிளிலிருந்து வென்ட்ரிக்கிளுக்கு ரத்தத்தை அனுப்ப வழி செய்கிறது.\nஅயோர்டிக், பல்மோனரி வால்வுகள் [aortic, pulmonary] ரத்தத்தை இதயத்திலிருந்து வெளியே அனுப்ப உதவுகின்றன.\nஇதில் ஏற்படும் கோளாறுகளாலும் இதயநோய் உ ண்டாகலாம்.\nஅடுத்த பதிவில் மேலே பார்க்கலாம்.\n\"பாலியல் கேள்விகளுக்கு \"கசடற\"வின் பதில்கள்\" - 5\n\"பாலியல் ���ேள்விகளுக்கு \"கசடற\"வின் பதில்கள்\n\"பாலியல் கேள்விகளுக்கு \"கசடற\"வின் பதில்கள்\n\"பாலியல் கேள்விகளுக்கு \"கசடற\"வின் பதில்கள்\n\"பாலியல் கேள்விகளுக்கு \"கசடற\"வின் பதில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_160072/20180614175535.html", "date_download": "2018-06-20T21:20:49Z", "digest": "sha1:D3COYMCUHVO475DZ3BANWCSPNQKGAMHB", "length": 6125, "nlines": 63, "source_domain": "kumarionline.com", "title": "நித்திரவிளையில் தம்பி மனைவியை தாக்கியவர் கைது", "raw_content": "நித்திரவிளையில் தம்பி மனைவியை தாக்கியவர் கைது\nவியாழன் 21, ஜூன் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nநித்திரவிளையில் தம்பி மனைவியை தாக்கியவர் கைது\nநித்திரவிளையில் தம்பி மனைவியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.\nகன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே சரல்மூக்கு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகுமார்.வெளிநாட்டில் பணிபுரிகிறார்.இவரது மனைவி விஜிமோன் (30) குழந்தைகளுடன் சரல்மூக்கு பகுதியில் வசித்து வருகிறார்.விஜிமோனுக்கு ஸ்ரீ குமாரின் சகோதரரான டேவிட் என்பவர் அடிக்கடி தாெந்தரவு அளித்து வந்துள்ளார்.அது போல் சம்பவத்தன்றும் குடிபோதையில் விஜிமோன் வீட்டிற்கு வந்த டேவிட் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.இதனால் காயமடைந்த விஜிமோன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் அளித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் வழக்கு பதிந்து டேவிட்டை கைது செய்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசென்னை நாகர்கோவில்,நாகர்கோவில் சென்னை இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு\nஅம்மா திட்ட சிறப்புமுகாம் நடைபெறும் இடம் : கன்னியாகுமரி ஆட்சியர் அறிவிப்பு\nசமையலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் : கன்னியாகுமரி ஆட்சியர் அழைப்பு\nஈரானில் தவிக்கும் மீனவர்களை மீட்க வேண்டும் : கன்னியாகுமரி ஆட்சியரிடம் மனு\nகுமரித்திருவிழாவில் நாய்கள் அணிவகுப்பு போட்டி\nநாகர்காேவில்- நெல்லைக்கு கண்டக்டர் இல்லா பஸ்கள்\nஈரானில் உணவின்றி தவிக்கும் குமரி மீனவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/category/humanrights/page/6/", "date_download": "2018-06-20T21:04:36Z", "digest": "sha1:5HDCGUPOK6PDV34UEJJR3UPJTBKSQ7QG", "length": 7717, "nlines": 80, "source_domain": "nakkeran.com", "title": "மனிதவுரிமை – Page 6 – Nakkeran", "raw_content": "\nஎரிந்து கருகும் உயிர்கள்… எதற்குக் கொண்டாட்டம் முதல்வரே\nஎரிந்து கருகும் உயிர்கள்… எதற்குக் கொண்டாட்டம் முதல்வரே ப.திருமாவேலன் ‘‘பெண்டிரும் உண்டுகொல்’’ மதுரையை எரித்துவிட்டுக் கண்ணகி கேட்டாள். ‘‘இந்த ஊரில் […]\nபுதிய அரசியல் யாப்பு உருவாக்கத்துக்கு ஆதரவாக இருப்போர் துரோகிகள், அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள்\nபுதிய அரசியல் யாப்பு உருவாக்கத்துக்கு ஆதரவாக இருப்போர் துரோகிகள், அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்துக்கு ஆதரவாக இருப்போர் துரோகிகள், அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள். அவர்களுக்கு கௌரவமான இறுதிச் சடங்குக்கு இடமளிக்கக் கூடாது. […]\nமுல்லைத்தீவில் நடைபெறும் இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம்\nஅடாது மழை பெய்ததால் நாடகம் கைவிடப்பட்டது\neditor on குற்றமற்றவன் எனத் தெரிந்தும் தவறான வழிநடத்தலால் முதலமைச்சர் பதவி விலகக் கோரினார்\neditor on திருப்பதி கோயிலில்… காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\neditor on சசிகலா ஆசி… ஜெயலலிதா ஆதரவு…\neditor on காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சிலை செய்ததில் ரூ.1½ கோடி தங்கம் மோசடி\neditor on தமிழில் பிற மொழிச் சொற்கள்\nவர்த்தகப் போர்: அமெரிக்காவின் வரிக்கு போட்டியாக வரி விதிக்கும் ஐரோப்பிய ஒன்றியம் June 20, 2018\n'வைஃபை' உருவாக்கத்திற்கு அடித்தளமிட்ட பெண் அறிவியலாளர் June 20, 2018\nஐ.நா. மனித உரிமைகள் குழுவிலிருந்து அமெரிக்கா விலகியது ஏன்\nமதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை: கோரிக்கை வென்றது எப்படி\nதொடரும் கைதுகள்: தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா போலீஸ் ஆட்சியா\n\"இது அதிகார துஷ்பிரயோகம்\" - சாலைத் திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராடும் மக்கள் June 20, 2018\nஜனாதிபதி ஒப்புதல்: காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல் June 20, 2018\nஉலகை மாற்றிய நான்கு கண்டுபிடிப்புகள் June 20, 2018\n`ரகசிய’ மொழியில் ஓலைச்சுவடிகள்: நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கும் சென்னை நூலகம் June 20, 2018\nஜெயலலிதாவுக்கு நினைவிடம்: என்ன சொல்கிறார்கள் தமிழக பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://srivaimakkal.blogspot.com/2009/11/blog-post_1366.html", "date_download": "2018-06-20T20:58:58Z", "digest": "sha1:MRDO7ZCSIXQ626DL4DK7J4KEPJTPFEIX", "length": 13969, "nlines": 193, "source_domain": "srivaimakkal.blogspot.com", "title": "ஸ்ரீவை மக்கள்: ஜித்தாவில் நாளை மாபெரும் உணவு திருவிழா", "raw_content": "\nஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..\nசெவ்வாய், 10 நவம்பர், 2009\nஜித்தாவில் நாளை மாபெரும் உணவு திருவிழா\nசவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் நாளை (11.09.2009) மகளிர் உலகம் நடத்தும் இந்திய மகளிருக்கான \"உணவு திருவிழா\" நடக்க இருக்கிறது.\nமகளிர் உலகம் என்னும் அமைப்பு, ஜித்தா சவுதி அரேபியாவில் பல்வேறு வகையிலான நிகழ்ச்சிகளை நடத்தி தமிழ் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nஅந்த வரிசையில் நாளை மாபெரும் 'உணவுத்\nதிருவிழாவுக்கு ஜித்தா 'சென்னை தர்பார்' உணவகத்தில் மாலை ஆறு மணி முதல் இரவு பத்து மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅனுமதி இலவசம், குறைந்த இருக்கைகளே உள்ள காரணத்தினால் போட்டியில் கலந்து கொள்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.\nஇதில் புதுமையாகவும், சுவையாகவும் செய்யும் உணவுக்கு முதல் மூன்று பரிசுகள் காத்திருக்கின்றன. கலந்து கொள்பவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் உண்டு.\nஇந்த விழாவிற்கான ஏற்பாடுகளை திருமதி. தில்சாத் அக்பர் பாட்சா, திருமதி. மும்தாஜ் சீனி அலி மற்றும் திருமதி. நஜ்மா ஜின்னா ஆகியோர் செய்து வருகின்றனர்.\nமுன்பதிவுகளுக்கு 0509206690, 0507666906, 0560451020 ஆகிய கைப்பேசிகளை தொடர்பு கொள்ளலாம்.\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 6:32:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த வலைப்பதிவு ஸ்ரீவை வாழ் ஊர் மக்களுக்காக என்னால் உருவாக்க பட்டது.இதில் உங்களுடைய கருத்துக்களையும் எண்ணங்களையும் பதிவு செய்யலாம்.\nகஷ்டங்களைக் கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியும் ஒன்றை மறவாதீர்கள். நாம் எடுத்துக் கொண்டிருக்கும் பணி இறைவனுடையது. நாம் எந்தக் கொள்கையின் பால்...\nஇரு கண் எனக்கிருந்தால் இறைவழியில் போரிட்டிருப்பேனே بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ் ஸாஇதீ(ர��ி) அறிவித்தார்கள்;...\nஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் இல்லாததால் பணிகள் தேக்கம்\nதூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் பல இடங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் இல்லாததால் பணிகள் தேங்கியுள்ளதாக பொதுமக்கள் புகார் தெர...\nமுகம் மாறியுள்ள திருநெல்வேலி லோக்சபா தொகுதி\nதிருநெல்வேலி தொகுதியில் இதுவரையிலும் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம் என நெல்லை, தூத...\nஒருவர் நோன்பிருக்கும் காலத்தில் ஏற்படும் சில எதிர்பாராத விஷயங்களும், தீய பழக்க வழக்கங்களும் நோன்பை முறிக்கும் ஆற்றல் பெற்றவை. அவற்றை சரியாக...\n100 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாத ஸ்ரீவைகுண்டம் அணை \nஸ்ரீவைகுண்டம் அணை கட்டு 1873-ல் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இந்த அணையில், சுமார் இரண்டு லட்சம் சதுரஅடி பரப்பில் தண்ணீரைத் தே...\nபி.எஸ்.என்.எல்.லின் புதிய இணைய டி.வி.\nபி.எஸ்.என்.எல்.லின் புதிய இணைய டி.வி. \"மைவே பி.எஸ்.என்.எல்' (ஙவரஅவ ஆநசக) சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. தொலைத் தொடர்புத்...\nஅபுதாபியில் என்.ஆர்.ஐகளுக்கான ஓட்டுரிமை குறித்த கருத்தரங்கு\nஅமீரக இந்தியா சகோதரத்துவப் பேரவை சார்பில் அபுதாபியில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வாக்குரிமை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. அமீரக இந்...\nஸ்ரீவையில் தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது\nசுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 102-வது பிறந்த நாள் விழா ஸ்ரீவையில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. ஸ்ரீவைகுண்...\n நாங்குநேரி சிறப்பு பொருளாதர மண்டலம் (SEZ) அருகில் மிக குறைந்த முதலீட்டில் நிலங்கள் வாங்க ஒரு பொன்னான வாய்ப்பு உங்களின் முதலீட்டை பாதுகாப்பான முறையில் முதலீடு செய்யுங்கள்,மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.Makson's Enclave,19B,14th Street,Rahmath nagar,Palayam Kottai-627011, Mobile No- +91 8870002333,\nகே ஜி எஸ் (14)\nசென்னை ஸ்ரீவை ஜமாஅத் (18)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (7)\nஸ்ரீவை மக்கள் தொடர்புக் கொள்ள (4)\nலால்கான் ஜாமியா மஸ்ஜிதில் ஹாஜிகளுக்கு வழியனுப்பு விழா\nநீங்க இன்னும் நல்லா வருவீங்க....\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/international-news/pakistan/38691-mumbai-attacks-mastermind-hafiz-saeed-s-outfit-to-contest-pakistan-elections.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-06-20T21:07:59Z", "digest": "sha1:OHVNACLVRB5ELXGJLAN3KDNQ7JDHTT2N", "length": 10446, "nlines": 92, "source_domain": "www.newstm.in", "title": "பாகிஸ்தான் தேர்தலில் 200 வேட்பாளர்களை நிறுத்தும் ஹபீஸ் சயீத் | Mumbai Attacks Mastermind Hafiz Saeed's Outfit To Contest Pakistan Elections", "raw_content": "\nசெல்லத்துரை நியமன ரத்து: உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு\nரூ. 1500 கோடி செலவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை\n18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கை நீதிபதி விமலா விசாரிப்பார்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரிப்பதே சரியானது- சென்னை உயர் நீதிமன்றம்\nதுணைவேந்தர் செல்லதுரை நியமன ரத்து: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nபாகிஸ்தான் தேர்தலில் 200 வேட்பாளர்களை நிறுத்தும் ஹபீஸ் சயீத்\nவரவிருக்கும் பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில், மும்பை தாக்குதல் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஹபீஸ் சயீத், 200 வேட்பாளர்களை நிறுத்துகிறார்.\nபாகிஸ்தானில் வரும் ஜூலை 25-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பரபரப்பான அரசியல் சூழளில் கட்சிகள் தங்கள் தொகுதிகளில் களப்பணிகளைத் தொடங்கி உள்ளன.\nஇந்நிலையில், மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் ஜமாத் உத் தவா அமைப்பும் பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிடுகிறது. அந்த அமைப்பின் சார்பில் நாடு முழுவதும் 200 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளனர். ஆனால் ஹபீஸ் சயீத் தேர்தளில் நேரடியாக போட்டியிடவில்லை. அரசியலில் கால் பதித்துள்ள ஜமாத் உத் தவா, மில்லி முஸ்லிம் லீக் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கியது. ஆனால் அதற்கு பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கவில்லை. எனவே, இந்த தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியான அல்லாஹூ அக்பர் தெஹ்ரீக் கட்சி (ஏஏடி) பெயரில் ஜமாத் உத்தவா தனது வேட்பாளர்களை களமிறக்குகிறது.\nவேட்புமனு தாக்கலுக்கு பிறகு, தீவிர பிரசாரத்தை துவங்குவோம் என்று ஹபீஸ் சயீத் கட்சி பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.\nதீவிரவாதி ஹபீஸ் சயீதின் தலைக்கு அமெரிக்கா 10 மில்லியன் டாலர் (சுமார் ரூ.65 கோடி) விலை வைத்துள்ளது. உலக நாடுகளின் நிர்பந்தம் காரணமாக லஷ்கர்-இ-தொய்பா, ஜமாத் உத்-தவா அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் தடை விதித்தது. இதனால், ஹபீஸ் சயீதை வீட்டுக் காவலில் வைத்து விசார��ை நடத்தப்பட்டது.\nபின்னர் பாகிஸ்தான் உயர் நீதிமன்றத்தில், ஹபீஸ் சயீத்தை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது, போதுமான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படாததால் ஹபீஸ் சயீத் விடுதலை செய்யப்பட்டார்.\nலஷ்கர், ஜமாத் உத்-தவா அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், அதனைத் தொடர்ந்து மில்லி முஸ்லிம் லீக் என்ற பெயரில் ஹபீஸ் சயீத் அரசியல் கட்சியை தொடங்கினார். சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட ஒருவர் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலவுவதையும் புதிதாக அரசியல் கட்சி அலுவலகம் திறந்திருப்பதையும் மேற்கத்திய ஊடகங்கள் கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.\n11 பிரெஞ்சு ஓபன் கோப்பையை நோக்கி ரஃபேல் நடால்\nமும்பை ஃபோர்ட் பகுதி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து\nபாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் நடிகர் ஷாருக்கானின் சகோதரி போட்டியிடுகிறார்\nமத்திய அரசின் இந்திரதனுஷ் திட்டம் பற்றி தெரிந்து கொள்வோம்\nகருத்துகளைப் படிக்க - பகிர\nவாகா எல்லையில் இனிப்பு பரிமாற்றம் இல்லை...மாறாக ஸ்ரீநகரில் வன்முறை\nகாஷ்மீர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரரின் உடல் கண்டெடுப்பு\nபாக். முன்னாள் பிரதமர் தேர்தலில் போட்டியிட மீண்டும் தடை\nவட கொரியா - அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் புத்தாக்க முயற்சி\nரஜினி, கமலுக்கு கடும் போட்டி: விஜயகாந்த் கட்சியை வளைக்க விஜய் திட்டம்\nபோலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜரானார் எஸ்.வி.சேகர்\n'மிஸ் இந்தியா'வாக தமிழக பெண் தேர்வு\nதோனி பற்றி நீங்கள் அறியாத விஷயங்கள்\nதமிழ் சினிமாவில் காணாமல் போகும் திறமையாளர்கள்- பகுதி 1\n#BiggBoss Day 2 : இன்னொரு ஓவியா-ஆரவ்வை உருவாக்கும் பிக்பாஸ்\nமோஜோ 13 | செல்பேசி இதழாளருக்குத் தேவையான திறன்கள்\nகடைசி பெஞ்சுக்காரி - 16 | சென்ஸற்ற ஹ்யூமர் சூழ் உலகு\nலைக்ஸை அள்ளும் ஆர்யா பட பாடல்\nகாவிரி: உறுப்பினர்களின் பட்டியலை வெளியிட கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/93330-vijay-tv-program-ready-steady-po.html", "date_download": "2018-06-20T21:20:04Z", "digest": "sha1:YN2SRAE72TRXPJD5H5ZU7DPZA3452TZ4", "length": 27638, "nlines": 418, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘ரெடி ஸ்டெடி போ’ நிகழ்ச்சியில் என்ன ஸ்பெஷல்? ஸ்பாட் ரிப்போர்ட் | Vijay TV Program Ready Steady po", "raw_content": "\n`கூட்டணிகுறித்து பேசவில்லை' - ராகுல் காந்தியைச் சந்தித்த பின் கமல் பேட்டி வாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி வாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி டிஜிட்டல் இந்தியாவில் எத்தனை இளைஞர்கள் இணையம் பயன்படுத்துகின்றனர் தெரியுமா\nபட்டாசு வெடித்து விரட்டிய பொதுமக்கள்.... பதறிப்போய் கிணற்றில் விழுந்த 3 குட்டி யானைகள்... `பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்..' - துப்பாக்கி உரிமம் கோரிய தோனி மனைவி போர்ச்சுக்கல் வெற்றி... மொராக்கோ உலகக்கோப்பையில் இருந்து வெளியேற்றம்\n2-நாள் சரிவுக்குப் பின் சந்தையில் இன்று ஏறுமுகம் ஃபைன் ஆர்கானிக்ஸ் ஐபிஒ இன்று முதல் ஆரம்பம் 8,000 பத்திரிகையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\n‘ரெடி ஸ்டெடி போ’ நிகழ்ச்சியில் என்ன ஸ்பெஷல்\nநம்ம 'ரெடி ஸ்டெடி கோ'ன்னு சொல்லித்தான் எல்லா விளையாட்டையும் ஆரம்பிப்போம். அதுல கொஞ்சம் ட்விஸ்ட்டைக் கலந்து, 'ரெடி ஸ்டெடி போ' என்று சொல்லி இந்த ரியாலிட்டி கேம் ஷோவை ஆரம்பிக்குறாங்க ரியோ ராஜ் மற்றும் ஆன்ட்ரூஸ். 'கேம் ஷோ'ன்னாலே டி.வி ஷெட்யூலில் ஒரு தனியிடம் கண்டிப்பா இருக்கும். அந்த வரிசையில புதுசா சேர்ந்திருக்குற இந்த நிகழ்ச்சி விஜய் டி.வியின் ஹிட் நம்பராக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம்'ன்னு கூட சொல்லலாம். பேருதான் ரியாலிட்டி ஷோ...ஆனால், எப்பவுமே சில பல 'கல்லாட்டம்', 'கண்கட்டி வித்தைகள்', 'பிஹைண்ட் தி ஸ்க்ரீன் ஸ்டோரி' என்று நிறைய விஷயங்கள் கண்ணில் தென்படும் என்ற மைண்ட் செட்டோடதான் விஜய் டி.வி செட்டுக்குள்ள போனோம். அதுக்கேத்த மாதிரி நிறையா ட்விஸ்ட் இருந்துச்சு...\nஇந்த கேம் எப்படி இருக்கு...\nஇதுவரை யாரும் யோசிக்காத வேற லெவல் கேம்தான் எல்லாமே. செட்டுக்குள்ள நுழைந்த உடனேயே மேடையில நாலு பேர் கட்டிப்புடி வைத்தியம் பண்ணிட்டு இருந்தாங்க... ரெண்டு போட்டியாளர்கள் கட்டிப்புடிச்சு அவங்களுக்கு இடையில இருக்குற பலூனை உடைக்கணும். இதை மூணு பேர் கொண்ட ரெண்டு குழுக்களாக விளையாடிட்டு இருந்தாங்க. இரண்டாவது விளையாட்டாக, முதல்வன் படப் பாடல்ல வர்ற மாதிரி போட்டியாளர்களோட தலையில் மண்பானையை அடுக்கிவச்சு...ஆடாம அசையாம பேலன்ஸ் பண்ணி நிக்கணும். இந்த காலத்து மாடர்ன��� பொண்ணுங்களுக்கு இதெல்லாம் கொஞ்சம் கஷ்டமான கேம்தான். இருந்தாலும், இந்த மாதிரியான விளையாட்ட போட்டியாளர்கள் அசால்டாக விளையாடுறதுக்கு இரண்டு தொகுப்பாளர்களும் கடைசி வரை உத்வேகம் கொடுக்குறது கூடுதல் ப்ளஸ் பாயின்ட்.\nசரி...இதுல விளையாடுற பொண்ணுங்கெல்லாம் யாரு...\nஇதுல விளையாடுற பொண்ணுங்கள்ல சில பேர் காலேஜ் படிக்குறவங்க, சில பேர் வேலைக்கு போறவங்க, இன்னும் சில பேர் மீடியால வரணும்'ன்ற ஆசை உள்ளவங்க. இவங்க எல்லாருக்கும் ஆடிஷன் வச்சு, அதுல கேமரா பயம் இல்லாதவங்க, நல்லா பேசுறவங்க, அடிக்கடி ஜோக்கடிச்சு எண்டெர்டைன் பண்றவங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டிருக்கு. அதுக்கு ஏத்த மாதிரி கல கல ஜாலி பாட்டுகளின் மயம்தான் செட் முழுக்க...\nவேற எதாவது ஸ்பெஷல் கேம்ஸ் இருக்கா...\nஇந்த கேமே ஸ்பெஷல்தான். அது எப்படின்னா...கேம்ல கம்மியா பாயிண்ட்ஸ் எடுத்தவங்க மேல, முட்டையை உடைச்சு ஊத்தறாங்க. இந்த கேம் பெயர் 'செஞ்சுருவேன்'. ஒரு குட்டி பக்கெட் நெறையா முட்டைக் கருவை டேபிள் மேல ரெடியா வச்சுருக்காங்க. கடைசி ரவுண்டுல தோற்றவங்க மேல, அதை எடுத்து ஊத்தி விளையாட்டை முடிக்கணும். கேம் டைட்டிலுக்கு ஏத்த மாதிரி நல்லா வச்சு செய்றாங்கய்யா...\nஇருட்டு அறையில், முரட்டு குத்து' -இதுதான் கேம் டைட்டில்...\n'பெயரே வித்தியாசமா இருக்கே'ன்னு அந்த இருட்டு அறைக்குள்ள எட்டிப் பார்த்தால், பாம்பு, உடும்பு, கீரிப்பிள்ளை எல்லாம் கண்ணாடிப்பெட்டிக்குள்ள அடைக்கப்பட்டுருக்கு. இப்படி விலங்குகளையெல்லாம் வச்சு நிகழ்ச்சி நடத்துறீங்களே...இது சரியா என்று கேட்ட போது, 'அதற்கு தனியா விலங்குகள் நலத்துறையில் அனுமதி வாங்கியிருக்கோம். விஷமுள்ள ஆபத்து ஏற்படுத்தும் எந்த ஒரு விலங்கையும் நாங்க அனுமதிக்குறது இல்ல.\" என்று பதிலளித்தார் ரியாலிட்டி ஷோவின் இயக்குனர்.\nஇதுல வர்ற ரெண்டு தொகுப்பாளர்களும் எப்படி..\nவிளையாட்டு கொஞ்சம் சீரியஸா போனா கூட, நகைச்சுவையா பேசி எல்லாரையும் சிரிக்க வைக்குறாங்க இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள். \"இந்த 'ஆன் தி ஸ்பாட் ஹ்யூமர்' கூட ஸ்க்ரிப்ட் ல இருக்குமா\"ன்னு அவங்கக் கிட்ட கேட்டவுடனே, \"நாங்க ரெண்டு பேரும் இப்படித்தான். கொஞ்சம் கல கல டைப் ஆட்கள். ஸ்க்ரிப்ட் தனியா கொடுப்பாங்க. ஆனால், அதை கொஞ்சம் மாத்திக்கலாம்'ன்றது எங்களுக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரம். அது கூட இல்லைன்னா...ரிப்பீட் வசனங்கள்தான் நிகழ்ச்சி முழுக்க இருக்கும். ஸோ, தொகுப்பாளர்களுக்கு எப்பவுமே க்ரியேட்டிவிட்டி இருக்கனும்.\" என்று இடைவேளை நேரத்தில் மின்னல் வேகமாய் பதிலளித்தனர்.\nஇருங்க பாஸ்...இதுக்கு மேலதான் இருக்கு ஒரு டாப் டக்கர் ட்விஸ்ட்...\nபோட்டி ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி, இரண்டு அணியின் போட்டியாளர்களையும் ஒரு மோட்டார் இயந்திரத்துல நிற்க வச்சு...சுத்திவிடுறாங்க. ஐந்து நிமிஷத்துக்கு அப்புறம் பயங்கரமா தலை சுற்ற ஆரம்பிக்கும் போதுதான் ஆட்டத்தையே ஆரம்பிக்கணும். அந்த கிரக்கத்தோட விளையாடும் போது அவங்க நல்லா சொதப்புவாங்க... சரிதான் பாஸ்...நாமெல்லாம் சின்ன வயசுல கண்ணாமூச்சி விளையாடும் போது, கண்ணைக் கட்டிவிட்டு...அப்டியே ரெண்டு மூணு ரவுண்ட் சுத்திவிட்டு... அப்புறம் விளையாட ஆரம்பிப்போம்ல...அதே கான்செப்ட்தான் இங்க கொஞ்சம் டெக்னிக்கலா இருக்கு. இப்போ புரியுதா மக்களே...ஏன் இந்த நிகழ்ச்சிக்கு 'ரெடி ஸ்டெடி போ'ன்னு பெயர் வச்சுருக்காங்கன்னு...\nசரி..எண்ட் பாயின்டுக்கு வந்தாச்சு...ஷோ டீட்டைல்ஸை பாப்போம்...\nசிரிப்பு மத்தாப்புகளை கொளுத்திப் போடும் இந்த கேம் ஷோ விஜய் டி.வியில் ஞாயிறு மதியம் 1.00 மணிக்கு ஒளிபரப்பாகுது. இது சீசன் 1, சீசன் 2 என்று போகும் அளவுக்கு வரவேற்புகளும், வாய்ப்புகளும் அதிகம். இனி இதில் வரும் ஸ்பெஷல் எபிசோட்களுக்கு செலிபிரிட்டிகள் வருகை தர இருக்காங்க.\n - அன்பானவன் அசராதவன் அடங்காதவன் (AAA) விமர்சனம்\nரொனால்டோ கோலை எல்லோரும் கொண்டாடியபோது ஒருவர் மட்டும் களத்தில் இரு\nபொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு பிக் பாஸ்\nஈகோ இல்லாத ஆஸ்திரேலியா... இது முடிவின் தொடக்கம்\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்\n``என் பசங்க என்னைக் கைவிட்டுட்டாங்க; இப்போ அநாதையா நிக்கேன்\nகாதலிகள்... ஆடம்பர வாழ்க்கை... சினிமாவை விஞ்சிய 6 திருடர்களின் கதை\n`மாவோயிஸ்ட் என முத்திரை குத்திடுவாங்களா' - கலங்கும் பியுஷின் சகோதரி\n``விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சூரி... ஆளுக்கு 5 லட்சம்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவ���யில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n”வழிப்பறிக் கொள்ளைக்காரன் மாதிரி அரசு எங்க நிலத்தை திருடுது” - சேலம் நிலவரம்\nசி.சி.டி.வி பதிவுகள்... புகைப்படங்கள்... ஆதாரங்களைத் தேடி அரெஸ்ட் செய்யும் போலீஸ்\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\n‘ரெடி ஸ்டெடி போ’ நிகழ்ச்சியில் என்ன ஸ்பெஷல்\n‘பாலுமகேந்திராவின் கடிதத்தால் சென்னைக்கு வந்தேன்..’ - சுகா : கோடம்பாக்கம் தேடி..\n“ஸாரி டியர்... ஒரு ஹீரோயின்கிட்ட எதிர்பார்க்கறது என்கிட்ட இல்லை” - ஜாலி நிக்கி கல்ராணி\nகடிகாரம், மொபைல், டி.வி... எதுவும் இல்லை... நிருபரின் 24 மணி நேர திக்திக் ‘பிக் பாஸ்’ அனுபவம் #BiggBoss\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maadchimai.blogspot.com/2012/", "date_download": "2018-06-20T20:28:57Z", "digest": "sha1:JIZI6XSB2427PHGVEYP6JMY7GYMVZMZT", "length": 36059, "nlines": 135, "source_domain": "maadchimai.blogspot.com", "title": "மாட்சிமை: 2012", "raw_content": "\nஇலங்கை - மன்னார் ஊழியங்கள்\nஉலகில் தம்மைப் பற்றி பெருமை பாராட்டுகிறவர்கள் தான் அதிகம். ”நான் படிச்ச படிப்பு தெரியுமே”, என்ர பரம்பரையே இப்படித்தான்..., ”நானே ஒரு பணக்காரன், எனக்கே இவை பணச்செருக்கு காட்டினம்”, ”என்னை யாரும் வெல்ல முடியுமே”, என்ர பரம்பரையே இப்படித்தான்..., ”நானே ஒரு பணக்காரன், எனக்கே இவை பணச்செருக்கு காட்டினம்”, ”என்னை யாரும் வெல்ல முடியுமே”, ”நான் பைபிளோடயே வாழ்றனான், எனக்கே பைபிளைப் பற்றிக் கதைக்கினம்...” இப்படி பேசுகிறவர்களாயும், மனதுக்குள் குமுறுகிறவர்களாயும் நாம் வாழ்கிறோம். தம்மைக் குறித்து மேன்மை பாராட்டுகிறவர்களுக்காகத் தேவன் தந்த வார்த்தை தான் “உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும் தேவன் தெரிந்துகொண்டார்.” (1கொரி.1:27-29)\nஇந்த வேத வாக்கியத்தின் ஆதாரபூர்வமான பல நிகழ்வுகளை நாம் பரிசுத்த வேதாகமத்திலேயே காணலாம். பலமானதை வெட்கப்படுத்த பலவீனமானதைத் தெரிந்து கொண்டார் என்ற வசனத்தைப் பார்த்த போது எனக்கு உடனடியாக நினைவு வந்தது தாவீது என்ற ஆடு மேய்க்கும் சிறுவனுக்கு முன்பாக தேவன் கோலியாத் என்ற பெரும் பலம் வாய்ந்தவனை வெட்கப்படுத்திய சம்பவம் தான்.\nநம்மில் பலர் நாம் பரிசுத்தவான்கள் என்று எண்ண ஆரம்பிக்கும் போது, தவறு செய்கின்ற மற்றவர்களை இலகுவாக பாவிகள் என்று தீர்மானித்து விடுகிறோம். ஆனால் எந்த அளவிற்கு நமது பரிசுத்தத் தன்மையில் திடமாய் இருக்கிறோம் என்பதை சந்தர்ப்பங்கள் ஏற்படும்போது நாமே புரிந்து கொள்ள முடியும். அதனால் தான் யேசுக்கிறீஸ்து பாவிகளை அதிகம் அன்பு கூர்ந்தார். பாவிகளுக்காகவே இந்த பூமியில் அவதரித்தார். இன்றுவரை அவருடைய பரிசுத்தத்தன்மைக்கு முன், உலகத்தின் எந்த மனிதனும் தம்மைப் பரிசுத்தமானவன் என்று மேன்மை பாராட்டமுடியவில்லை..\nஅந்தக் காலத்தில் எத்தனையோ பேர் யேசுவை தம் வீட்டுக்கு அழைக்க ஆவலாக இருக்கும்போது. பாவி என்று விமர்சிக்கப் படுகிற, மற்றவர்களோடு ஒப்பிடும் போது தோற்றத்தில் குள்ளனாக இருந்த சக்கேயுவின் வீட்டுக்கு யேசு சென்றார் என்று வேதம் சொல்கிறது.\nதேவன் ஞானிகளை. அவருடைய எல்லையற்ற ஞானத்தின் முன்னே தன்னை ஞானி என்று சொல்லிக் கொள்பவன் யார் இதுபோலவே யேசுவோடு கூட இருந்தவர்கள் பெரிதும் படித்தவர்களோ அல்லது செல்வாக்கு உடையவர்களோ அல்ல. யேசு தெரிந்து அனுப்பிய 70 பேரும் அவரிடம் திரும்பிவந்து “ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்கு கீழ்படிகின்றது” என்று கூறிய போது, யேசு கிறீஸ்து “இவைகளை ஞானிகளுக்கும், கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன்” (லூக்கா 10:21) என்று பிதாவைத் துதிக்கிறார்.\nஇவை மூலமாக தம்மட்டில் நொந்துபோயிருக்கும் உள்ளங்களுக்கு தேவன் ஒரு நல்ல செய்தி சொல்லுகிறார். ”நான் தாழ்ந்து போனேனே... என் வாழ்வு இப்படி தாழ்ந்து போய் கிடக்கிறதே... எல்லாவற்றிலும் குறைவுள்ளவனாய் இருக்கிறேனே என்று பரிதவிக்கிறீர்களா... என் அன்புச் சகோதரர்களே... தேவன் சொல்லும் நல்ல செய்திய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். உங்களையும் என்னையும் தேவன் பயன்படுத்த வல்லவராக இருக்கிறார்... அவர் நம்மை பயன்படுத்த விரும்புகிறார்...\nசுவிசேசத்தை அறிவிக்க எத்தனையோ பேர் இருக்க, தண்ணீர் மொள்ள வந்த சமாரியப் பெண்ணிடம் தன்னை வெளிப்படுத்தினார். நம் தேவன் நல்லவர்.\nஎமக்கு கிடைத்துள்ள விசேஷித்தவை எவையும் (குணம், திறமை, பட்டம், பதவி, அழகு போன்றன) தேவனால் எமக்கு அருளப்பட்ட ஆசீர்வாதங்கள். அவை குறித்து மேன்மை பாராட்டாமல், நம்மைத் தாழ்த்தி, நம் தேவனைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம்..\nஅதனைத்தான் தேவன் கூறுகிறார், “உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு பணிவிடைக் காரனாயிருக்கக் கடவது” (மாற் 9,10;43-44). இதைத்தான் எம்மை நேசிக்கும் ஆண்டவர் எம்மிடம் எதிர்பார்ப்பது.\nஎனவே கிறீஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே.... எம்மைத் தரை மட்டும் தாழ்த்தி தேவனை உயர்த்துவோம்... அவர் நம்மை உயர்த்துவார்..\nPosted by பூங்கோதை செல்வன் at 04:01\nபொய் சொல்ல தேவன் மனிதனல்ல....\n“பொய் சொல்ல தேவன் மனிதனல்ல, மனம் மாற அவர் மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா\nகிறீஸ்துவின் அன்புக்குரிய சகோதரரே, சகோதரிகளே\nநம் தேவன் பெரியவரும், பராக்கிரமசாலியுமாய் இருக்கிறார். வல்லமையான, ஜீவனுள்ள வார்த்தைகளையும் வாக்குத்தத்தங்களையும் நமக்காக தந்திருக்கிறார். அனைத்தையும் நமக்காகத் தந்த தேவன் எங்களிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான்... என் மகனே, மகளே நான் சொன்னதெல்லாம் உண்மை என்பதை விசுவாசிக்கிறாயா\nவேதபுத்தகம் தேவ செய்திகளும் நமக்கான வாக்குத்தத்தங்களும் அடங்கிய மகா சமுத்திரம். அதனூடே நாம் கடந்து செல்லும் போது கர்த்தர் தாம் வாக்களித்தவற்றில் ஒன்றையாகிலும் செய்யாமல் விட்டதில்லை என்பதற்கு சான்றுகள் பல பல...\nஆபிரகாமைக் கர்த்தர் தமது மக்களை ஆசீர்வதிப்பவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள், சபிப்பவர்கள் சபிக்கப்படுவார்கள் என்று ஆசீர்வதிக்கிறார். (ஆதி 12:3) அதன்படியே இறுதிவரைக்கும் இஸ்ரவேலரை ஆசீர்வதிக்கிறார். இந்த வாக்குத்தத்தத்தை மீண்டும் கர்த்தர் எண்ணாகமம் 24:9 வசனத்தில் ஞாபகமூட்டுகிறார்.\nமனிதர்கள் பொய் சொல்பவர்களாகவும், அடிக்கடி மனம் மாறுபவர்களாகவும் இருக்கின்றனர். இதனை நாம் அன்றாட வாழ்வில் காணக்கூடியதாக வேதாகமத்திலே காணக்கூடியதாக உள்ளது. பார்வோன் மன்னன் இஸ்ரவேல் மக்களை எகிப்து தேசத்திலிருந்து செல்ல அனுமதித்து விட்டு அவர்கள் சமுத்திரக் கரையில் பாளையமிறங்கிய போது அவன் மனம் மாறினான். சாவிலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்று கூறிய யேசுவின் பிரதான சீடன் பேதுறு அவரை மறுதலித்தார். ஆனாலும் நம் தந்தை வாக்கு மாறாதவராக இருக்கிறார்.\nசகோதரரே, மற்றவர்கள் ந���்மை எப்படிக் கணிப்பிடுகிறார்கள் என்று வேதனைப் படுகிறீர்களா மற்றவர்களுடைய பார்வைக்கு நான் தாழ்ந்தவனாக இருக்கிறேனே என்று சோர்ந்து போகிறீர்களா மற்றவர்களுடைய பார்வைக்கு நான் தாழ்ந்தவனாக இருக்கிறேனே என்று சோர்ந்து போகிறீர்களா இன்று உங்களுக்கு ஒரு நற்செய்தி... நம் இரட்சகர் யேசு சொல்கிறார் “நீங்கள் விசேஷித்தவர்கள்” –மத்தேயு 7:26-\nநாம் விசேஷித்தவர்கள். யேசு எங்களை விசேஷமானவர்களாக எண்ணிய படியால் தான் எம்மை இரட்சிப்பது அவசியம் என எண்ணினார். எம்மை அவர் விலைமதிப்பற்ற பொக்கிஷங்களாக எண்ணிய படியால் தான் எமக்காகத் தன் உயிரைக் கொடுக்கச் சித்தமானார். எங்கள் பரம பிதாவும் எம்மேல் எத்தகைய பிரியம் வைத்திருந்தால், தன் ஒரே குமாரனை எமக்காக நொறுக்கக் கொடுத்திருப்பார்... அதனால் தான் நாம் விசேஷித்தவர்கள். நாம் விசேஷமானவர்கள் என்றால் தேவன் எமக்காகத் தந்த வாக்குத்தத்தங்களை நிறைவேற்றாமல் இருப்பாரா... அதனால் தான் நாம் விசேஷித்தவர்கள். நாம் விசேஷமானவர்கள் என்றால் தேவன் எமக்காகத் தந்த வாக்குத்தத்தங்களை நிறைவேற்றாமல் இருப்பாரா இந்த வார்த்தையை அறிக்கை செய்வோமா இந்த வார்த்தையை அறிக்கை செய்வோமா பொய் சொல்லாத பரிசுத்தமான தேவகுமாரன் கூறுகிறார்...\nநாம் விசேஷித்தவர்கள்... நாம் விசேஷித்தவர்கள்... நாம் விசேஷித்தவர்கள்...\nஏனென்றால் பொய் சொல்ல தேவன் மனிதல்ல..\nPosted by பூங்கோதை செல்வன் at 08:37\nதன் சிறகுகளாலே என்னை மூடினார்...\nஆண்டவராகிய கர்த்தாவே, என் இரட்சிப்பின் பலனே, யுத்த நாளில் என் தலையை மூடினீர். -சங்140:7\n2006 ம் ஆண்டில் இலங்கையில், என் சொந்த ஊரான மன்னாரிலிருந்து வேலை மாற்றம் பெற்று நானும் என் குடும்பத்தினரும் கிளிநொச்சிக்கு சென்று குடியிருந்தோம். அப்பொழுது 4 வருட யுத்த நிறுத்தம் முறிவடைந்து மெல்ல மெல்ல போர் ஆரம்பித்திருந்தது. இறுதியில் 2008ம் ஆண்டில் போர் மும்முரமாகியது. நானும் என் கணவனும் இரண்டு பிள்ளைகளும் எல்லோரையும் போல இடம்பெயரத் தொடங்கினோம். இரண்டு வாரங்களுக்கு ஒரு இடம் என்ற விகித்தத்தில் மாறி மாறி அலைந்தோம். இந்த வேளையில் நான் கொண்டிருந்த ஒரே நம்பிக்கை –ஆண்டவர் நம்மைக் கை விடமாட்டார், எந்த தீங்கும் நமக்கு நேராது என்பதே. இருந்தாலும் அவ்வப்போது நாம் தப்பமாட்டோமோ என்றும் மனம் எண்ணும்.\nநான் ஒரு றோமன் கத���தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தவள். அப்போது எனக்கு கல்லறை ஆண்டவர் மேலும் (மரித்த யேசுவை கல்லறையில் வைத்திருப்பது போல ஒரு சுருவத்தை ஆலயங்களில் வைத்திருப்பார்கள். அந்த ஆண்டவரை `கல்லறை ஆண்டவர்` என்றும் `கர்த்தர்` என்றும் கூறுவார்கள்.) பரிசுத்த ஆவியின் வல்லமை மீதும் எனக்கு அதிக நம்பிக்கை இருந்தது. இதனால் எப்பொழுதும் பதுங்கு குழிக்குள் இருந்த வண்ணம் கல்லறை ஆண்டவரின் செபத்தை சொல்லியபடியே இருப்பேன். நான் மிகவும் பயந்தவளாகவே இருந்தேன். இந்த நாட்களில் மூன்று தடவைகள் தொண்டு நிறுவனங்களின் ஒன்றுகூடலுக்கு சமூகமளிக்க வேண்டியிருந்தது. வலையன்மடம் ஆலயத்தில் வைத்தியர்கள், உளவளத் துணையாளர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவன பணியாளர்களும் சேர்ந்து மக்களுடைய நிலை பற்றியும் அந்நேர சேவைகள் பற்றியும் கலந்துரையாடுவார்கள். இந்த ஒன்றுகூடலுக்கு நான் சற்று தொலைவிலிருந்துதான் செல்ல வேண்டியிருந்தது. என் கணவனோடு மோட்டார் சைக்கிளில் செல்லும் போது, `ஆவியானவரே என்னோடு கூட வாரும், என்னைப் பாதுகாரும்` என்று உச்சரித்துக் கொண்டே செல்வேன். அப்பொழுது ஆவியானவர் எங்கள் தலைகளுக்கு மேலே புறா வடிவிலே தன் சிறகுகளை அகல விரித்துக் கொண்டு வருகிறார் என்று கற்பனை செய்து கொள்வேன். அந்தக் கற்பனை என்னைத் தைரியப் படுத்தியது. அது பயங்கர செல்வீச்சு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். அந்தப் பாதையில் எத்தனையோ பேர் குண்டுக்கு இலக்காகி இறந்திருக்கிறார்கள். ஆனால் தேவன் எங்களோடு இருந்தார்.\nஅந்தக் கோரமான நாட்களில் பலர் இறந்தும், காயங்கள் பட்டும், நோய்வாய்ப்பட்டும் அதற்கான மருத்துவ வசதியுமில்லாமல் துன்பப்பட்டார்கள். பட்டினிச் சாவுகளும் கூட அங்கே நடந்தன. ஆனால் சகல துன்பங்களிலிருந்தும் தேவன் என்னையும், என் குடும்பத்தாரையும், என்னோடு கூட இருந்தவர்களையும் தன் சிறகுகளால் மூடிப் பாதுகாத்தார். சிறு கீறல் காயமேனும் எமக்கு ஏற்படவில்லை.\nPosted by பூங்கோதை செல்வன் at 10:04\nஅற்புத ஒளியே.. அபிஷேக மழையே..\nஆனந்தக் கடலே.. உமை ஆராதித்தேனே..\nஅக்கினி மயமே.. என் கண்ணின் ஒளியே\nவீசிடும் காற்றே.. என் உயிரானவரே..\nஉண்மையின் வடிவே உன்னத சீலா\nஉள்ளம் மகிழ்ந்தே உவகை கொண்டேனே\nவெண்மையின் நிறமே என்மன வேந்தே\nஆதர வளிக்கும் ஆயனும் நீரே\nஆருயிரே என் அன்பனும் நீரே\nதாழ்ச்சியில் என்னை தாங்கி நின்றீரே\nதாள் பணிந்தேன் என் தேவனும் நீரே\nதாழ்ச்சியில் என்னை தாங்கி நின்றவரே-உம்\nதாள் பணிந்தேன் என் தேவனும் நீரே\nசெந்தழல் வடிவில் இறங்கிடு வீரே\nசிந்தை முழுதும் எனை நிறைத்திடுவீரே\nPosted by பூங்கோதை செல்வன் at 13:08\nநாம் கிறீஸ்துவுக்கு உடன் சுதந்திரர்\n“எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராய் இருக்கிறார்கள்” ரோமர் 8:14\nஇன்றைய செய்தி நாம் தேவனுடைய புத்திரர்கள் என்று சொல்கிறது...\nயேசுவை ஏற்றுக்கொண்டு அவர் வழியில் நடக்கும் நாம் அவருடைய ஆவியினாலே நடத்தப்படுகிறவர்களாக இருக்கிறோம். எனவே நாம் தேவனுடைய புத்திரர்களாகிறோம்.\nஅது மட்டுமன்றி தொடர்ந்து வரும் வசனங்கள் நாம் அவருடைய வாரிசுக்கள் (சுதந்திரர்) ஆகிறோம் என்கின்றன. இந்த வார்த்தையை விசுவாசித்து அறிக்கையிடுவோமானால், அவருடைய ஆவியினாலே நடத்தப்படுகிற ஒவ்வொருவராலும் யேசுவைப்போல் செயற்பட முடியும்.\nநோய்களைக் குணப்படுத்த முடியும், அற்புதங்களைச் செய்ய முடியும்; பேய்கள் நம்மைக் கண்டு நடுங்கும், அவற்றை ஓட ஓட விரட்டுபவர்களாக நாம் இருப்போம்.. ஏனென்றால் நாம் யேசுவுக்கு உடன் சுதந்திரர் ஆகிறோம்....சக உரிமையாளர் ஆகிறோம். இந்த உரிமை யாராலும் எந்தக் காலத்திலும் அழிக்க முடியாது. இதற்கு ஆவியானவர் நம்முடைய ஆவியுடனே சாட்சி கொடுக்கிறார். எங்கள் தந்தை இவ்வுலகில் இருக்கும் எல்லாவற்றிலும் பெரியவர், பெரும் ஐஸ்வரியவான், பெரும் பலசாலி, மாபெரும் வல்லமையுடையவர். எனவே அவருடைய சுவீகார புத்திரர்களாகிய நாம் அவருடைய சுதந்திரர் என்ற உரிமையை சுதந்தரித்துக் கொள்வோமா...\nஅன்புத் தந்தையே... உம்மை நாங்கள் தந்தை என்று அழைக்கும் உரிமையைத் தந்ததற்காக நன்றி கூறுகிறோம். எங்கள் வாழ்வில் நாம் உம்முடைய உரிமைக்காரராக வாழும்படிக்கு, தேவ ஆவியானவரின் வழிநடத்தல் எப்போதும் எங்களுடன் இருக்கும் படியாக ஜெபிக்கிறோம். யேசுவின் நாமத்தினாலே நாம் சோதனைகளையும் எதிர் கொள்ளும்படியாக எங்களைப் பலப்படுத்தும்படி ஜெபிக்கிறோம்.\nPosted by பூங்கோதை செல்வன் at 02:52\n“தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக் கொள்ளும்படி அழைக்கப் பட்டிருக்கிறவர்கள் என்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்.”\nஒரு கிறீஸ்தவ வாழ்வின் ஆரம்பமே இது தான். ஒரு கிறீஸ்தவன் தீமைக்குத் தீமை செய்யாமல் விட்டு விடுவது மட்டுமல்ல, தீமை செய்கிறவர்களைத் தேடிச் சென்று நன்மை செய்ய வேண்டும். எம்மை உதாசீனப் படுத்துபவரை நாம் உதாசீனப் படுத்தக் கூடாது என்பது மட்டுமல்ல அவரைக் கனப்படுத்த வேண்டும். ஏனென்றால் நாம் ஆசீர்வாதத்தை சுதந்தரிக்கப் பிறந்தவர்கள். இப்படிச் செய்யும் போது கர்த்தர் நம்மைக் கனப்படுத்துவார், ஆசீர்வாதங்களினாலே நிரப்புவார்.\nஇதை யேசுக் கிறீஸ்து இதை நமக்கு செய்து காட்டினார். தன்னை மறுதலித்து சபித்து சத்தியம் பண்ணத் தொடங்கிய பேதுருவை பிரதான ஊழியக்காரனாக்கினார். அவரை அடித்து சித்திரவதை செய்து அவமானப்படுத்தி நிர்வாணமாகத் தொங்க விட்டவர்களுக்காக பிதாவிடம் சிலுவையில் இருந்தபடியே “இவர்கள் செய்வது இன்னதென்று இவர்களுக்குத் தெரியாது, இவர்களை மன்னியும்” என்று பரிந்து பேசுகிறார்.\nயேசுவிடம் சென்று ஏழு தடவை மன்னித்தால் போதுமா என்று கேட்டதற்கு ஏழெழுபது தடவை மன்னியுங்கள் என்றார். இதன் கருத்து 490 தடவை மன்னியுங்கள் என்பதல்ல.. தொடர்ச்சியாக மன்னியுங்கள் என்பதே.\n1பேதுரு 3:9-13 வரையான வசனங்கள் நாம் எப்படி நடக்க வேண்டும் என்று கூறுகின்றன. பொல்லாப்பான, கபடமான வார்த்தைகளைப் பேசக்கூடாது. தீய காரியங்களை விட்டு விலகி, நன்மை செய்பவர்களாக, சமாதானத்தைத் தேடுபவர்களாக அதைப் பின்தொடர வேண்டும். நாம் தீமையைப் பின் தொடர்ந்தால், ஒரு வேளை நாம் திரும்பி நடக்கும் போது அது நம்மைப் பின் தொடரும். எனவே சம்மதானத்தைத் தேடுவோம்.\nநாம் தேவனுடைய பிள்ளைகள் என்றால் அவருக்குரியவற்றை சுதந்தரித்துக் கொள்ளும் சுதந்திரரும் ஆகிறோம். அவருடனே நாம் மகிமைப்படுவதாயின் அவருடனே சேர்ந்து பாடுபடவும் வேண்டும் என ரோமர் 8: 17 ம் வசனம் கூறுகிறது. எனவே நாம் வேதம் சொல்வது போல, கர்த்தராகிய யேசுக் கிறீஸ்து வாழ்ந்து காட்டியது போல வாழும் போது சகலவற்றுக்கும் சுதந்திரராகிறோம். நீதிமான்களின் ஜெபம் கேட்கப் படுகிறது.\nஅன்பான ஆவியானவரே, நாங்கள் தேவ பிள்ளைகளாக உம்முடைய வல்லமையை, உம்முடைய ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்ளும் பொருட்டு நீர் வாழ்ந்து காட்டிய வாழ்வை வாழ வாஞ்சிக்கிறோம். எம் நாவையும், உதடுகளையும் மாய வசனிப்புகளிருந்து காக்கும்படிக்கும், சமாதானத்தைத் தேடும்படிக்கும் எமக்கு வழி காட்டுவீராக. உம் வல்லமையான கரம் எங்களோடு இருக்கும்படி கிருபை நிறைந்த யேசுக்கிறீஸ்துவின் நாமத்தினாலே ஜெபிக்கிறோம் எங்கள் நல்ல பிதாவே.\nPosted by பூங்கோதை செல்வன் at 12:37\nLabels: இன்றைய செய்தி, கிறீஸ்துவுக்குள்..\nபொய் சொல்ல தேவன் மனிதனல்ல....\nதன் சிறகுகளாலே என்னை மூடினார்...\nஅற்புத ஒளியே.. அபிஷேக மழையே.. ஆனந்தக் கடலே.. உமை ...\nநாம் கிறீஸ்துவுக்கு உடன் சுதந்திரர்\nஇலங்கை - மன்னார் ஊழியங்கள் (1)\nமன்னார் சுவிசேஷ ஊழியம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2015/08/02/%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2018-06-20T21:08:49Z", "digest": "sha1:4PK5Z6SSPX27FSDW26ZJDTUGAIW4WFVM", "length": 36236, "nlines": 171, "source_domain": "theekkathir.in", "title": "கைகழுவப்படும் இந்துத்வா பயங்கரவாதிகள் மீதான வழக்குகள்", "raw_content": "\nயோகாவை அப்புறம் செய்யலாம் முதலில் அதிகாரிகளை வேலை செய்ய விடுங்கள்:மோடிக்கு பிரகாஷ்ராஜ் அட்வைஸ்..\nபாஜக-வை எதிர்ப்பவர்களோடு என்றும் இணைந்து நிற்பேன்: ரோஹித் வெமுலாவின் தாயார்…\nகட்-ஆப்பை உயர்த்திய தில்லிப் பல்கலைக்கழகம்… பின்தங்கிய குடும்ப பிள்ளைகளுக்கு எதிராக சூழ்ச்சி.. டிஒய்எப்ஐ – எஸ்எப்ஐ கண்டன ஆர்ப்பாட்டம்..\nஜக்கி-யை வைத்து ராணுவத்திற்கு யோகா பயிற்சி…\nஉ.பி. மாநிலத்தில் இஸ்லாமியரை அடித்துக் கொன்ற பசு குண்டர்கள்..\nரூ.3150 கோடிக்கு கோவையின் தண்ணீர் விநியோக உரிமை பிரஞ்சு நிறுவனத்திற்கு விற்பனை – அச்சத்தில் கோவை மக்கள்\nதிரிபுராவில் பாஜக-ஐபிஎப்டி அடக்குமுறை ஆட்சியின் 100 நாட்கள்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றுமொரு தலைவர் கொலை\nபிரஞ்சுக் கம்பெனி கையில் கோவையின் தண்ணீர் விநியோகம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»கருத்துக்கள்»கட்டுரை»கைகழுவப்படும் இந்துத்வா பயங்கரவாதிகள் மீதான வழக்குகள்\nகைகழுவப்படும் இந்துத்வா பயங்கரவாதிகள் மீதான வழக்குகள்\nவழக்குகளை மெதுவாக நகர்த்திச்செல்லத் தீர்மானித்திருப்பதற்குக் காரணம் அரசியல் உயர் மட்டத்திலிருந்து வந்த உத்தரவுகளா அல்லது அரசாங்க அதிகார வர்க்கத்தின் உத்தரவுகளா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், 2011 க்கும் 2013 க்கும் இடையே மத்திய உள்துறை அமைச்சகத்தில் செயலாளராக இருந்த ஆர் கே சிங் (இவரது அதிகார வரம்புக்குள் தான் தேசியப் புலனாய்வு ஏஜென்சி செயல்பட்டுவந்தது) இப்போது பீகார், அர்ரா தொகுதியிலிருந்து பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்.\nசென்ற ஆண்டு பிப்ரவரியில் ஒருநாள் காலைப் பொழுது. என்னுடைய செல் பேசியில் ஒரு மிஸ்டு கால் வந்திருந்ததைப் பார்த்தேன். 2007 ஆம் ஆண்டு சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் வெடி குண்டு தாக்குதல் வழக்கை விசாரித்து வரும்தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்ஐஏ)யைச் சேர்ந்த விசால் கார்க்கிடமிருந்து அந்த அழைப்பு வந்திருந்தது. அதைப் பார்த்ததுமே நான் அவரைத் தொடர்பு கொண்டேன். ஆயினும், எவரும் அதனை எடுத்திடவில்லை. அன்று மாலை,எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது: “ஹலோ லீனாஜி, இதனை அனுப்பியது, தேசிய புலனாய்வு ஏஜென்சியைச் சேர்ந்த விசால் கார்க்,’’ என்று அதில் இருந்தது.\nகார்க் அந்த செய்தியில், கேரவன் ஏட்டில் வெளியாகியிருந்த, சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் வெடி குண்டுத் தாக்குதல் வழக்கில் முக்கியமாகக் குற்றஞ் சாட்டப்பட்டிருந்த நபரான ஸ்வாமி அசிமானந்தாவின் நேர்காணல் சம்பந்தப்பட்ட ஒலி நாடாக்களுடன் தன்னைச் சந்திக்க முடியுமா என்று கேட்டிருந்தார்.\nஆர்எஸ்எஸ் தலைவரின் ஆசிர்வாதம்தி கேரவன் இணைய தளத்தில் அப்போது தான் அவரது நேர்காணலின் சாராம்சங்கள் உயிர்த் துடிப்போடு ஓடிக்கொண்டிருந்தன. அதற்கு முந்தைய மாதம்தான் தி கேரவன் ஏட்டில் நான் அசிமானந்தாவைப் பேட்டி கண்ட விவரம் பிரசுரமாகி இருந்தது. இணையதளத்தில் ஓடிக் கொண்டிருந்த ஒலி நாடாக்களில் அவர், தான் சம்ஜவுதா எக்ஸ்பிரசில் பல அடுக்கு வெடி குண்டுத் தாக்குதல்லைகளை நடத்துவதற்கு முன்பாக, தான் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத்திடமும், அதன் அகில இந்திய நிர்வாகக்குழு உறுப்பினரான வல்லமை மிகுந்த இந்த்ரேஷ் குமாரிடமும் ஆசிர்வாதங்கள் பெற்றது குறித்துக் கூறியவை ஓடிக் கொண்டிருந்தன. இது தொடர்பாகக் கேரவன் ஏட்டில் நான் எழுதும் சமயத்தில் கார்க்கையும் பேட்டி எடுத்திருந்தேன்.\nவிசால் கார்க் அனுப்பியிருந்த செய்தி குறித்து கேரவன் ஏட்டின் ஆசிரியர் குழு மற்றும் இதழின் வழக்குரைஞர்களிடம் கலந்தாலோசித்தேன். பின்னர் நாங்கள் வெளியிட்டுள்ள ஒலி நாடாக் களின் பிரதிகளைத் தங்களுக்கு அளிப்பதில் நாங்கள் மகிழ்வு கொள்கிறோம் எ���்று பதில் அனுப்பினேன். அது மட்டுமல்ல, தாங்கள் மேற் கொள்ளும் புலன் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு நல்குவதாகவும் தெரிவித்து ஒரு பதிவுக் கடிதமும் அவருக்கு, தேசியப் புலனாய்வு ஏஜென்சி முகவரிக்கு அனுப்பிவைத்தோம். ஆயினும் அவர்களிடமிருந்து எந்தப் பதிலும் எங்களுக்கு வரவும் இல்லை, அந்த ஒலி நாடாக்களை எவரும் வந்து எங்களிடமிருந்து பெற்றுச் செல்லவும் இல்லை. சம்ஜவுதா வெடி குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து 2007 ம் ஆண்டில் ஆஜ்மீர் மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்ற தொடர் வெடி குண்டுத் தாக்குதல்களும், 2006 மற்றும் 2008 ம் ஆண்டுகளில் மாலேகானில் நடைபெற்ற இரு வெடி குண்டுத் தாக்குதல்களுக்கு பின்னர், மக்கள் மத்தியில் “இந்து பயங்கரவாதம்’’ குறித்தும் பேசப்பட்டது. அதுநாள்வரை பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் என்றால் அது முஸ்லிம் பயங்கரவாதிகளிடமிருந்துதான் என்கிற கருத்திலிருந்து ஒரு முக்கியமான இடைமாற்றம் ஏற்பட்டது.\nமுஸ்லிம் பயங்கரவாதிகள் மட்டுமல்ல இந்து பயங்கரவாதிகளும் நாட்டில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது. இந்து பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் குறித்து நான் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன். 2012 இன் முற்பகுதியில் எழுதத் தொடங்கியபின்னர், இந்து பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்த அனைத்து வழக்குகளையும் தங்களுக்கு மாற்றிக்கொண்ட என்ஐஏ, அவ்வழக்கு களை ஆழமான முறையில் விசாரணை செய்வதில் அக்கறை காட்டவில்லை என்கிற முடிவிற்கு நான் வந்துவிட்டேன். என்ஐஏ உண்மையில் 2008ம் ஆண்டு டிசம்பரில் துவங்கப்பட்டது.\n“பயங்கரவாதம்’’ தொடர்பான வழக்குகளைப் புலனாய்வு செய்வதற்கென்றே நாட்டின் தலைசிறந்த காவல் துறை அதிகாரிகளைப் பொறுக்கி எடுத்து இதில் இணைத்துக் கொண்டார்கள். ஆனால், நடைமுறையில் “பயங்கரவாதம்’’ தொடர்பான வழக்குகளை மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகம் (சிபிஐ) மற்றும் மகாராஷ்ட்டிரா காவல் துறையின் பயங்கரவாத எதிர்ப்புக் குழு மேற்கொண்ட அளவிற்குக் கூட , என்ஐஏ மேற்கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. இந்த வழக்குகள் என்ஐஏவுக்கு மாற்றப்படுவதற்கு முன்னர், மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் தான் அசிமானந்தாவைக் கைது செய்து, அவரிடமிருந்து நீதித்துறை நடுவர் முன் ஒப்புதல் வாக்குமூலம் பெற்று, முக்கியமான சாட்சிகளையும் சந்தேகத்திற்குரிய நபர்களையும் அடையாளம் காட்டியது. இவ்வெடிகுண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னே இருந்து செயல்பட்ட கேந்திரமான ஆர்எஸ் எஸ் உறுப்பினர்களின் பெயர்களையும் வெளிக்கொணர்ந்தது.\nஇவர்களில் மிகவும் முக்கிய நபர், இந்த்ரேஷ் குமார். இவரை சிபிஐ 2010ல் விசாரித்தது. ஆயி னும் இவ்வழக்குகளை சிபிஐ-இடமிருந்து என்ஐஏவுக்கு மாற்றப்பட்டபின்னர் (அப்போது இது ஐமுகூ அரசாங்கத்தின் கீழ் இயங்கி வந்த போதிலும்கூட), விசாரணைக்காக இந்த்ரேஷ் குமாரை அழைத்து விசாரிப்பதில் நியாயம் எதுவும் இருக்கிறதா என்பது நிச்சயமில்லை என்று ஊடகங்களுக்குக் கூறியது. ஐமுகூ அரசாங்கக் காலத்தில் இந்து பயங்கரவாதிகள் தொடர்புடைய வழக்குகள் அனைத்தும் தேசியப் புலனாய்வு ஏஜென்சியிடம் ஒப்படைக்கப்பட்டபின்னர், புலன் விசாரணையில் இருந்த வழக்குகளையும், குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்குகளையும் மிகவும் மெது வாக நகர்த்திச் செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருப்பதாகவே தோன்றுகின்றது.\nவழக்குகளை மெதுவாக நகர்த்திச் செல்லத் தீர்மானித்திருப்பதற்குக் காரணம் அரசியல் உயர் மட்டத்திலிருந்து வந்த உத்தரவுகளா அல்லது அரசாங்க அதிகார வர்க்கத்தின் உத்தரவுகளா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், 2011 க்கும் 2013 க்கும் இடையே மத்திய உள்துறை அமைச்சகத்தில் செயலாளராக இருந்த ஆர்கேசிங் (இவரது அதிகார வரம்புக்குள்தான் தேசியப் புலனாய்வு ஏஜென்சி செயல்பட்டு வந்தது) இப்போது பீகார், அர்ரா தொகுதியிலிருந்து பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பதைக் குறித்துக் கொள்வது நல்லது. பின்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், ஜூன் மாதத்தில் இவ்வழக்குகள் மீதான தலையீடுகள் தெளிவாகத் தெரியத் தொடங்கிவிட்டன. சென்ற மாதத்தின் கடைசி வாரத்தில், 2008 மாலேகான் வழக்கை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த சிறப்பு அரசு வழக்குரைஞர், ரோகினி சாலியான், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், ஒரு என்ஐஏ அதிகாரி தன்னை அணுகி, வழக்கை நடத்துவதில் “மிகவும் மென்மையாகப் போங்கள்’’ என்று கேட்டுக்கொண்டதாகக் கூறினார்.\nஎன்ஐஏ, ரோகினி சாலியான் குற��றச்சாட்டுக்களை மறுத்தது. ஆயினும் ஒருவாரத்திற்குள்ளேயே, 2008 மாலேகான் வெடிகுண்டு விபத்து நடந்த அதே நாளன்று, குஜராத்தில் மொடாசா என்னுமிடத் தில் அதே போன்று நடைபெற்ற வெடி குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கை என்ஐஏ முடித்துக்கொண்டதாக அறிக்கை தாக்கல் செய் திருக்கும் செய்தி வெளியாகி இருக்கிறது. குஜராத் காவல் துறையிடமிருந்து வழக்கை என்ஐஏ எடுத்துக் கொண்ட சமயத்தில், குஜராத் காவல் துறை இந்துத்வா கோணத்தில் வழக்கை சரியாக நடத்த வில்லை என விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தது. ரகசியக் கூட்டம்இந்து பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல்களில் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் வெடி குண்டுத் தாக்குதல் மிகவும் கொடூரமான ஒன்று. 68 அப்பாவிகள் இதில் கொல்லப்பட்டார்கள்.\nஇவ்வழக்கு விசாரணைக்கும் இது தான் கதி. ஜூலை இரண்டாம் வாரத்தில் சண்டிகார், பஞ்ச்குலா நீதி மன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கின் விசாரணையின்போது சாட்சியமளித்த பத்து சாட்சிகள் பிறழ்சாட்சிகளாக மாறிவிட்டனர். இவ்வாறு மாறியவர்களில் பாரத் மோகன் ராடேஷ்வர் மற்றும் அவர் மனைவி கவிதா முக்கியமானவர்கள். இவர்களின் இல்லத்தில் நடைபெற்ற ரகசியக் கூட்டத்தில்தான் இத்தாக்குதலுக்கான சதித் திட்டம் தீட்டப்பட்டது. இந்து பயங்கரவாதிகள் மீதான வழக்குகள் அனைத்திற்கும் அநேகமாக இதே கதிதான். வழக்குகளின் கதி இது என்றால் சிறைகளில் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் அநேகமாக மிகவும் வசதியாகத்தான் அவர்கள் சிறைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 2013 டிசம்பரில் சாத்வி பிரக்யா தாகூரை நான் சந்தித்தேன். சக்கர நாற்காலியில் அமர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்றுவரும் அவரைப் பார்வையாளர்கள் வந்து தொடர்ந்து பார்த்த வண்ணம் இருந்தார்கள்.\nஅவரது குடும்பத்தினரும், அகில பாரதிய வித்யா பரிசத் ஊழியர்களும் எப்போதும் அவருடன் இருந்து, அவருக்குத் தேவையான பழங்கள் மற்றும் இளநீர் ஆகியவற்றை அவருக்குக் கொடுத்த வண்ணம் இருந்தார்கள்.அதேபோன்று 2014ன் முற்பகுதியில் ஸ்வாமி அசிமானந்தாவை நான் சந்தித்தபோது, அவருக்கு சிறையில் விஐபி-களுக்கான அறை ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிந்தேன். அவர் தன் உணவை சமைத்துக் கொடுப்பதற்காக, சொந்த சமையலரை ஏற்பாடு செய்திருந்தார். அவர் நீதிமன்றங்களுக்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்படுகையில் அப்படியே அவர் விரும்பும் இடங்களுக்குச் சென்றுவரவும் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவ்வாறு ஒருதடவை செல்கையில் தாக்குதல்களுக்கு சதித் திட்டம் தீட்டிய, தன் சொந்த ஆஸ்ரமத்திற்கும் சென்று வந்துள்ளார். ஆஸ்ரமம் அமைந்துள்ள டாங்ஸ் தொகுதி முன்னாள் பாஜக சட்டமன்ற உறுப்பினரான விஜய் பட்டேலையும் சந்தித்துள்ளார். அவர் இவருக்கு ஓர் அற்புதமான விருந்து வைத்துள்ளார்.\nஅங்கே இவர் அனைவரையும் சந்தித்துள்ளார். ஆயினும் தற்போது பாஜகவின் பழங்குடியினர் பிரிவு செயலாளராக இருக்கும் விஜய் பட்டேல், இதனை மறுத்துள்ளார்.சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் வெடிகுண்டுத் தாக்குதல் வழக்கில் அசிமானந்தாவிற்கு பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றம் சென்ற ஆகஸ்டில் பிணை வழங்கி இருக்கிறது. இவரது பிணைமனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது, என்ஐஏ தரப்பில் ஆட்சேபணை எதுவும் எழுப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் வேலையை நான் செய்வேன் அசிமானந்தாவுடன் நான் பேசிக் கொண்டிருந்த போது அவர், தனக்கு நரேந்திரமோடியை 1990 களிலிருந்தே தெரியும் என்றும், கடந்த காலங்களில் அவருடைய ஆதரவால் தான் பெரிதும் ஆதாயம் அடைந்ததாகவும் கூறினார். அப்போது அவர் குஜராத் முதல்வர் கிடையாது. டாங்ஸ் நகரில் கலவரங்கள் வெடிப்பதற்குக் காரணமாக இருந்த அசிமானந்தாவை பின்னர் அகமதாபாத்தில் ஆர்எஸ்எஸ் கூட்டம் ஒன்றில் மோடி சந்தித்த போது, மோடி அவரிடம், “ஸ்வாமிஜி, நீங்கள் செய்து கொண்டிருக்கும் காரியங்களைப் போல எவராலும் செய்ய முடியாது. உண்மையான வேலையை நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். நான் தான் அடுத்த முதல்வர் என்று இப்போது தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. நான் முதல்வராக வந்த பின் உங் கள் வேலையை நான் செய்வேன். மற்றவை மிகவும் எளிதாகிவிடும்,’’ என்று கூறியிருக்கிறார்.டாங்ஸ் நகரில் உள்ள அசிமானந்தா ஆஸ்ரமத்திற்கு 2002ல் நிதி வசூலிக்கும் நிகழ்வு ஒன்று நடைபெற்ற போதும் பின்னர் 2006ல் அசிமானந்தா சபரி தாம் அருகில் இந்தி பேசும் பகுதிகளிலிருந்து பழங்குடியினரை வரவழைத்து ஏற்பாடு செய்திருந்த திருவிழா ஒன்றிற்கும் மோடி வந்திருக்கிறார். அசிமானந்தா தீவிரவாதத் தாக்குதல்களுக்காக வழக்கில் பிணைக்கப் பட்டிருக்கும் அதே சமயத்தில், மோடி இந்நாட்டின் மிகவும் வல்லமைமிக்க நபராக மாறியிருக்கிறார். சென்ற ஆண்டு மோடியும் அவரது கட்சியும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. அசிமானந்தாவிற்கு பிணை வழங்கப்பட்டுவிட்டது. “ஒருசில மாதங்கள் காத் திருங்கள். மோடிஜி ஆட்சிக்கு வந்த பின்னர்,எங்கள் கிராமத்தின் மத்தியில் ஒரு மேடை அமைத்து, அசிமானந்தா செய்தவைகளை எல்லாம் ஒலி பெருக்கி மூலம் கூறிடுவேன்’’ என்று அசிமானந்தாவின் சகோதரர் 2013 ஜூனில் கூறியவை என் நினைவுக்கு வருகின்றன.\nநன்றி: தி கேரவன், ஆகஸ்ட் 2015.\nஇந்துத்வா இந்துத்வா பயங்கரவாதிகள் மீதான வழக்குகள் கைகழுவப்படும் இந்துத்வா\nPrevious Articleவெளிநாடுகளில் உயர்கல்வி பயில மாணவர்களுக்கு பயிற்சி\nNext Article பணம் கேட்டு மிரட்டிய ரவுடி கைது\nமதுரை: தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது\nபோராட்டம் நடத்தினால் ஊதியம் பிடித்தம் செய்வதா\nகலை இலக்கிய நகரானது புதுச்சேரி..\nகலை இலக்கிய நகரானது புதுச்சேரி..\nமகளிர் விவசாயத்திற்கு வழிகாட்டும் புதிய கேரளா…\nபிரஞ்சுக் கம்பெனி கையில் கோவையின் தண்ணீர் விநியோகம்\nகணம் கோர்ட்டார் அவர்களுக்கு நினைவுபடுத்தனுமோ\nநீதிபதி கிருபாகரனுக்கு என்னதான் பிரச்சினை என்று தெரியவில்லை \nஇந்த மூதாட்டி செய்த குற்றம் யாது\nநாடு என்பது நாலய்ந்து பெருமுதலையே என்பதறிக \nயோகாவை அப்புறம் செய்யலாம் முதலில் அதிகாரிகளை வேலை செய்ய விடுங்கள்:மோடிக்கு பிரகாஷ்ராஜ் அட்வைஸ்..\nபாஜக-வை எதிர்ப்பவர்களோடு என்றும் இணைந்து நிற்பேன்: ரோஹித் வெமுலாவின் தாயார்…\nகட்-ஆப்பை உயர்த்திய தில்லிப் பல்கலைக்கழகம்… பின்தங்கிய குடும்ப பிள்ளைகளுக்கு எதிராக சூழ்ச்சி.. டிஒய்எப்ஐ – எஸ்எப்ஐ கண்டன ஆர்ப்பாட்டம்..\nஜக்கி-யை வைத்து ராணுவத்திற்கு யோகா பயிற்சி…\nஉ.பி. மாநிலத்தில் இஸ்லாமியரை அடித்துக் கொன்ற பசு குண்டர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/hello-miss-chellama-song-lyrics/", "date_download": "2018-06-20T20:41:47Z", "digest": "sha1:P2OMM6OEMZCSKFBYAZBAH2RW5PBHKZWZ", "length": 10080, "nlines": 325, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Hello Miss Chellama Song lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : சேட்டன், அர்ஜுன் சர்ஜா\nகுழு : டெலிபோன் அடிக்குது\nஆண் : பைத்தியம் புடிக்குது\nபுடிக்குது ட்ரிங் ட்ரிங் ட்ரிங்\nகுழு : டெலிபோன் அடிக்குது\nகுழு : டெலிபோன் அடிக்குது\nஆண் : ஹலோ செல்லம்மா\nஉன் லவ்வர் நான் அம்மா\nஒரு லட்சம் நம்பர் சுத்தி\nபெண் : ஹலோ செல்லையா\nஉன் ஆளு வேறையா ராங்\nநம்பர் போட போட பில்லு\nஆண் : உன் ஆளு\nபெண் : என்னடா பேராண்டி\nஆண் : கிளிய தான் தேடி\nஆண் : ஹலோ செல்லம்மா\nஉன் லவ்வர் நான் அம்மா\nஒரு லட்சம் நம்பர் சுத்தி\nபெண் : ஹலோ செல்லையா\nஉன் ஆளு வேறையா ராங்\nநம்பர் போட போட பில்லு\nஆண் : என் கண்ணை\nபெண் : தொலை பேசி\nஆண் : உன் பேச்சில்\nபெண் : ஹா ஏன்\nபெண் : உன் கையின்\nஆண் : ஹலோ செல்லம்மா\nஉன் லவ்வர் நான் அம்மா\nஒரு லட்சம் நம்பர் சுத்தி\nபெண் : ஹலோ செல்லையா\nஉன் லவ்வர் நான் ஐயா\nஆண் : பல லட்சம்\nபெண் : சுட்டால் தான்\nஆண் : டெலிபோன் இல்\nபெண் : ஆனாலும் அறிந்தாயே\nஆண் : சொர்கத்தின் சாவி\nபெண் : உன் கையின் எந்த\nஆண் : ஹலோ செல்லம்மா\nஉன் லவ்வர் நான் அம்மா\nஒரு லட்சம் நம்பர் சுத்தி\nபெண் : ஹலோ செல்லையா\nஉன் லவ்வர் நான் ஐயா சந்திச்சு\nஆண் : முத்தங்கள் தின்போமா\nபெண் : மோட்சங்கள் போவோமா\nஆண் : டெலிபோன் இல் முத்தம்\nகுழு : { டெலிபோன் அடிக்குது\nஅடிக்குது ட்ரிங் ட்ரிங் ட்ரிங் } (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://comicstamil.blogspot.com/2010/04/blog-post.html?showComment=1271347685666", "date_download": "2018-06-20T21:14:11Z", "digest": "sha1:NN4POIT64VYZM5KHSG6FLFSWPB6M3M3F", "length": 28103, "nlines": 350, "source_domain": "comicstamil.blogspot.com", "title": "சித்திரக்கதை: பூவிழி காமிக்ஸ் (Poovili comics & bright moon comics)", "raw_content": "\nதமிழ்நாட்டில் எப்போதும் ஏப்ரல்~ஜூன் மாதங்களில் காமிக்ஸ் விற்பனை அதிகமாக இருக்கும். இந்த சமயத்தில் மட்டுமே வெளிவக்கூடிய காமிக்ஸ் பத்திரிக்கைகள் சில உண்டு. அவற்றில் ஒன்றுதான் பூவிழி பப்ளிக்கேஷன்ஸ். மதுரையில் இருக்கும் இவர்களுடைய நிறுவனத்திலிருந்து 'பூவிழி காமிக்ஸ்' மற்றும் 'பிரைட் மூன் காமிக்ஸ்' என இரண்டு காமிக்ஸ்கள் வெளிவந்தன. இவை வெளிவந்த ஆண்டு 1996 லிருந்து 1999 வரை. மொத்தம் வெளிவந்த காமிக்ஸ்களின் எண்ணிக்கை சரியாக தெரியவில்லை. கண்ணால் பார்த்த காமிக்ஸ்களை வைத்து பார்க்கும் போது குறைந்தபட்சம் பூவிழி காமிக்ஸில் 10 புத்தகங்களும் பிரைட் மூன் காமிக்ஸில் 3 புத்த்கங்களும் வந்திருக்க வேண்டும். M. உதயகுமார் என்பவரை ஆசிரியராக கொண்டு இந்த இதழ்கள் வெளிவந்திருக்கிறது. எம். ஐஸ்வர்யா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் கதைகளை படைத்திருக்கிறார்கள். இதில் ஸ்ரீகாந்த் அவர்களின் படைப்புகளை மலர் காமிக்ஸ் மற்றும் தேசமலர் காமிக்ஸில் நீங்கள் படித்திருக்ககூடும். (��வரின் படைப்புகள் பற்றிய ஒரு பதிவை விரைவில் இடலாம் என இருக்கிறேன்). இறுதி இதழ்கள் அனைத்தும் எதாவது ஒரு ஆங்கில படத்தை மூலமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.\nநிறுவனம் - பூவிழி பப்ளிக்கேஷன்ஸ், மதுரை\nஆசிரியர் - M. உதயகுமார்\nவிலை - ரூ 4\nஆண்டு - 1996 லிருந்து 1999 வரை (தோராயமாக)\nஎண்ணிக்கை - 13 (தோராயமாக)\nஇனி சில காமிக்ஸ்களின் அட்டைபடங்கள் மற்றும் சில பக்கங்கள்\n1. வேட்டையாடும் பிசாசு - ஸ்ரீகாந்த்\n2. மோகினித்தீவு - ஐஸ்வர்யா\n3. விண்வெளி அரக்கன் - ஐஸ்வர்யா\n(இங்கு அட்டைபடத்தில் கதை தலைப்பு மட்டும் தனியாக ஒட்டப்பட்டிருக்கிறது. பூவிழி காமிக்ஸின் லோகோவும் மாறி உள்ளது)\n4. பூத சுரங்கம் - ஐஸ்வர்யா\n(இங்கும் அட்டைபடத்தில் கதை தலைப்பு மட்டும் தனியாக ஒட்டப்பட்டிருக்கிறது)\n5. டினோசர் பயங்கரம் - ஸ்ரீகாந்த்\n(ஜூராசிக் வேல்டு திரைப்படத்தை தழுவிய கதை)\n6. எரிந்த மனிதன் - ஐஸ்வர்யா\nஇந்த இதழில் ஸ்ரீகாந்த் உருவாக்கிய 'சிங்கரதம்' என்ற 32 பக்க வரலாற்று கதையும் இடம் பெற்று இருக்கிறது\n7. பறவை மனிதன் - ஐஸ்வர்யா\n(இந்த கதை கிட்டதட்ட பேட்மேன் கதை போலவே உள்ளது)\n(இந்த இதழில் நமது காக்கை காளியை தழுவிய ஒரு சித்திர சிறு கதையும் இடம் பெற்றுள்ளது.\nஇனி பிரைட் மூன் காமிக்ஸ் பற்றி பாப்போம். காமிக்ஸ் பெயரை தவிர பூவிழி காமிக்ஸ்க்கும் பிரைட் மூன் காமிக்ஸ்க்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை. இதில் தான் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கிங்காங் சித்திரக்கதை வெளியிடப்பட்டிருக்கிறது. எண்ணிக்கையில் குறைவாகவே வெளிவந்துள்ளதாக தெரிகிறது.\n1. பேய் சொல்லைத் தட்டாதே - ஐஸ்வர்யா\n2. கல்லறைக் காவலன் - ஐஸ்வர்யா\nகிங் காங் - ஐஸ்வர்யா\nஇந்த இதழின் அட்டைபடத்தை பார்த்த சில்ர் இந்த கதை அடுக்குமொழி புகழ் தமிழ் நடிகர் பற்றிய கதையா என விசாரித்தனர். அப்படியெல்லாம் இல்லை நண்பர்களே. இந்த கதை அப்படியே ஆங்கில படத்தின் காமிக்ஸ் வடிவமே ஆகும். இங்கும் ஒரு காட்டு குரங்கு சூப்பர் பிகர் ஓன்றை கரைட் செய்து அலம்பல் செய்கிறது. கதையின் கிளைமாக்ஸ் தான் நாம் யாருமே எதிர்பார்க்காத முடிவு. இந்த இதழ் வெளிவந்த ஆண்டு 1998. இந்த இதழில் ஸ்ரீகாந்த் எழுதிய தூங்காத துப்பாக்கி எனும் 32 பக்க கதையும் இடம் பெற்றுள்ளது.\nமேற்கண்ட இதழ்களின் தரம் பற்றி நீங்களே ஓரிரு பக்கங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம். ஆனாலும் தமிழில் அவர்கள் மேற்கொண்ட முயற்சிக்கு நாம் நன்றி கூறியே ஆக வேண்டும்.\nவண்ணமையமான அட்டைப்படங்களும் சிறபாக உள்ளன. பள்ளி படிக்கும் போது இந்த இதழ்களை வாங்க தூண்டியதே வண்ணமையமான அட்டைபடங்களே.\nஇதழ்களின் விற்பனை தமிழ்நாடு முழுவதும் மேற்கொண்டதாக தெரியவில்லை.\nஇந்த இதழ்களை பற்றி நண்பர்கள் ஏதேனும் தகவல்கள் இருந்தாலும் பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன்.\n(பி-கு) சி.ஐ.டி சிங்காரம் பதிவு கூடுதல் தகவல்களுடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. படிக்க இங்கே கிளிக் செய்யவும்.\nதாமதமானாலும் விஸ்வா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nபதிவை படித்துவிட்டு கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே\nLabels: ஐஸ்வர்யா, தமிழ் காமிக்ஸ், பொன்னி காமிக்ஸ், மதுரை, ஸ்ரீகாந்த்\nநண்பர் சிவ்.வின் பதிவில் முதலில் கருத்தினை பதிப்பது நானேதான்.\nதாமதமானாலும் விஸ்வா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஇந்த புத்தகங்கள் நம்முடைய ஒலக காமிக்ஸ் ரசிகரிடமும் பயன்கரவாதியிடமும் உள்ளன. அவர்கள் இருவரும் போட்டியாக ஒரு பதிவினை நெடுநாட்களாக பிளான் செய்துள்ளனர். எப்போது இடுவார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.\nஅந்த பதிவு வரும்போது உங்களுக்கு இன்னமும் சில ஆச்சரியங்கள் காத்திருக்கும். நானும் இந்த புத்தக வரிசையில் ஒன்றிரண்டை வைத்துள்ளேன். அவர்களைப்போலவோ, உங்களைப்போலவோ என்னிடம் பெரிய பொக்கிஷ கலெக்ஷன் இல்லை என்பது பெரிய குறை.\nபயங்கரவாதி டாக்டர் செவன் said...\nமலையாளத்துல என்ன பரஞ்சுள்ளதுன்னு முழிப்போருக்காக...\nஒரு முழுநீள சித்திரக்கதா விலை 2 ரூ.\nஒலக காமிக்ஸ் ரசிகன் said...\nபயங்கரவாதி டாக்டர் செவன் said...\nஓமனக்குட்டியுடன் ஒருக்களிச்சுப் படுத்த ராவுகளின் விளைவு\n//ஓமனக்குட்டியுடன் ஒருக்களிச்சுப் படுத்த ராவுகளின் விளைவு\nஎன்ன கமெண்ட்டு சார் அது\nஏதோ மேட்டர் போல இருக்கிறதே என்னை போல சிறுவர்கள் வந்து படிக்கும் இடத்தில் இப்படியா\nமதுரை மாநகரத்தில் இருந்து கூட காமிக்ஸ் முயற்சிகள் நடந்திருக்கிறது அறிய தந்தற்கு நன்றி சிவ்.\nபூவிழி காமிக்ஸின் அந்த தலைப்பை ஒட்டும் பாணி, பொன்னி காமிக்ஸின் தொனியில் இருக்கிறது. கூடவே, இரண்டிற்கும் பொதுவாக ஸ்ரீகாந்த் வேறு ஓவியம் வரைந்திருக்கிறார்.... எல்லா புத்தக வெளியீடுகளும் ஒரே பாணியில் இருப்பதற்கு, அவைகள் சிவகாசியில் அச்சானது காரணமாக இருக்கலாமோ...\nகூடவே, அட்டைபடங்கள் பிரின்ட் செய்வதற்கு தனியாக ஒரு அச்சகத்தையும், கருப்பு வெள்ளை படங்கள் பிரின்ட் செய்வதற்கு தனியாகவும் நிறுவனங்களை அவர்கள் அமத்துவார்கள் என்று கேள்விபட்டிருப்பதால், அது காரணமாக கூட இருக்கலாம்.\nஓவியங்கள் இப்புத்தகங்களை சேர்த்து வைக்க கூட எண்ணம் வராமல் செய்து விடுகிறது... உங்களிடம் இருப்பில் இருப்பதால் அவற்றை இணையத்தில் திரும்ப பார்க்க ஒரு வாய்ப்பு கிடைப்பதே போதும் :)\nஒரு வகையில் இதுவும் சிறு வயது ரசிகர்களை கனவுலகிற்கு இட்டுச் செல்லும் கதைகளே. சிறு வயதினர் இந்த அட்டைப்படங்களைக் கண்டதும் நிச்சயம் அதில் மயங்கி விடுவர். கதையும் அவர்களைக் கிலிப்படுத்துவதாகவே அமையும். கிங்காங் கதையின் முடிவு என்ன ஒரு ஆச்சர்யம். வழமைபோலவே இந்த காமிக்ஸ்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் நண்பரே.\nஅவர்களுடைய பதிவு சீக்கரம் வரட்டும்.\nடாக்டர் மற்றும் ஒலக காமிக்ஸ் ரசிகர் அவர்களின் கருத்திற்கு நன்றி.\n\\\\ஓமனக்குட்டியுடன் ஒருக்களிச்சுப் படுத்த ராவுகளின் விளைவு\nஅந்த சமயத்தில் வேறு ஏதும் செய்யாமல் மலையாளம் கற்ற உங்களின் நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு.\nகருத்திற்கு நன்றி ரபிஃக், பொன்னி காமிக்ஸ்க்கும் இவைக்கும் ஒற்றுமைகள் இருப்பதும் உண்மை.\n\\\\ஓவியங்கள் இப்புத்தகங்களை சேர்த்து வைக்க கூட எண்ணம் வராமல் செய்து விடுகிறது... உங்களிடம் இருப்பில் இருப்பதால் அவற்றை இணையத்தில் திரும்ப பார்க்க ஒரு வாய்ப்பு கிடைப்பதே போதும் :)\\\\\nஅப்படி நாம் ஒதுக்கிவிடத்தேவையில்லை. ராணி காமிக்ஸின் கடைசி இதழ்களை ஒப்பிடும் போது இந்த புத்தகங்கள் எவ்வளவோ தெவலை\nநன்றி கனவுகளின் காதலரே, சிறுவர்களுக்கு இந்த கதைகள் பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இந்த இடத்தில் மோகினி தீவு கதையின் முதல் பக்கத்தை படிக்க வேண்டுகிறேன்\nஅருமை நண்பரே. எங்கிருந்துதான் கிடைக்கிறதோ உங்களுக்கு எல்லாம் :)\nஅதைவிட நண்பரே வாழ்த்துக்கள் தொடர்ந்தும் பதியுங்கள்.\nநம் இதர காமிக்ஸ் வலைபதிவர்ளுடன் ஒப்பிட்டால் இதுவெல்லாம் ஒன்றுமே இல்லை\nநண்பர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மற்றும் அம்பேத்கார் தின வாழ்த்துக்கள்.\nநண்பர் விஸ்வாவுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.\nடார்லிங் லீனாவின், உருளைக் கண்ணாடியில் என் முகம் தெரியுமாறு ஏதாவது ஜித்து விளையாட்டுக்களை செய்தால் மோகினித்தீவை ஒரு கை பார்த்து விடலாம் :)) சிக்ஸ் பேக்குடன் நிற்கும் கல்லறைக் காவலனின் உடம்பைப் பார்த்தால் கட்டழகு காளை ரஃபிக் அவர்களின் நினைவு வருகிறது :)\nஅன்பு தோழருக்கு வணக்கம், தங்களின் வலைதளம் தகவல் ப்ளாக்ஸில் இணைக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் இனி உங்களின் எழுத்துக்களைப் படித்து பயனுறவர். எமது உதவிக்கு மறு உபகாராமாய் எமது வலைப்பட்டையை உமது தளத்தில் இணைத்து உதவலாம். மேலும் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் எம்மை தொடர்புகொள்ளலாம்.\nRC 312- உயிர் காக்கும் முத்திரை..முகமூடி வீரர் மாயாவி..\nநுழைவுத் தேர்வு கட்டாயம் தேவை\nகாமிக்ஸ் பற்றிய ஒரு அலசல்\n'புலன் விசாரணை' பிரித்து மேயலாம் வாங்க.\nTamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்\nடிராகன் நகரம் - டெக்ஸ் வில்லர் Pleasant Memories...\n2018 அட்டவணையும் சில கருத்துக்களும்\nஹாசினிக்கு நீதி வேண்டும்... சரி, யாரை பார்த்து கேட்கிறீர்கள் \nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதமிழ் காமிக்ஸ் - கடந்த பாதை\nசிபி சித்தரின் கொட்டமும் நண்பகளின் கொண்டாட்டமும்\nLion-Muthu Comics: ரொம்பவே புதுசும்...ரொம்பவே பழசும்...\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\nGreatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்\nகாப்பி அடிப்பது ஒரு கலை: வாழ்த்துகள் இயக்குனர் AL விஜய்\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\n020 - வேதாளருடன் ஒரு மினி\nடெக்ஸ் வில்லர் 600 - எமனின் திசை வடக்கு – Demons of the North\nBrowse Comics - தமிழில் காமிக்ஸ்\nபார்வதி சித்திர கதை (3)\nமாற்றுவெளி சித்திரக்கதை சிறப்ப்பிதழ் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kayaltimes.com/showNews.aspx?tNewsId=%206817", "date_download": "2018-06-20T20:55:09Z", "digest": "sha1:7ZKJR5M2CDXKRWI4UQWGMTUKQWXDDJSU", "length": 15664, "nlines": 127, "source_domain": "news.kayaltimes.com", "title": "Kayal Times Network | Kayalpatnam News", "raw_content": "\nமரண அறிவிப்பு : நெய்னார் தெருவைச் சேர்ந்த ஹாஜி K.L.T. அஹ்மது முஹிய்யத்தீன் அவர்கள்...\nவீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் 2018 : ARR கோப்பைக்கான கால்பந்து போட்டிகள் நோன்பு பெருநாளுக்கு மறுநாள் மின்னொளியில் நடைபெறுகின்றது\nஹூப்புன் நபி (ஸல்) பிரச்சார நிறைவு பொதுக் கூட்டம் காயல்பட்டணத்தில் நடைபெற்றது\nகருத்துக்கள் காண கருத்துகள் பதிய\nஆல் இந்திய இமாம்ஸ் கவுன்சில் சார்பில் ஹூப்புன் நபி (ஸல்) பிரச்சார நிறைவு பொதுக் கூட்டம் நேற்று (14/01) மாலை வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெற்றது. 'நபிகளாரின் சரித்திரம் நித்தமும் நமக்கு அவசியம்' என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு இமாம்ஸ் கவுன்சிலின் மாநிலத் தலைவர் மௌலவி டாக்டர் அ.ஆபிருத்தீன் மன்பயீ தலைமைதாங்கினார். காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் தலைவர் அல்ஹாஜ் S.O. அபுல்ஹஸன் கலாமி, ஃபாஸி ஹாஜி, L.T. சித்தீக் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.\nமௌலவி M. அஹமது பைஸல் மக்தூமி கிராஅத் ஓதி நிகழ்ச்சியை துவக்கிவைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி S.M. முஹம்மது ஃபாரூக் ஆலிம் ஃபாஸி, ஹாமீதியா மார்க்க கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மௌலவி S.H. பாதுல் அஷ்ஹாப் ஆலிம் ஃபாஸி மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் N.A. தைமியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.\nநிகழ்ச்சியில் இமாம்ஸ் கவுன்சிலின் மாநில பொதுச் செயலாளர் மௌலவி M.S. ஷம்சுல் இக்பால் தாவூதி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில தலைவர் மு. முஹம்மது இஸ்மாயீல், நாகர்கோவில் கலாச்சார பள்ளி இமாம் மௌலவி A. ஷவ்கத் அலி உஸ்மானி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.\nஇறுதியில் மாநில செயலாளர் மௌலவி K. அர்ஷத் அஹமது அல்தாஃபி அவர்களின் நன்றியுரையாற்றினார். இப்பொதுகூட்டத்தில் சுமார் 700க்கும் அதிகமானோர் பங்கேற்றார்கள்.\nதகவல் மற்றும் புகைப்படங்கள் :\nஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் - தூத்துக்குடி மாவட்டம்.\nகருத்து பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்\nமரண அறிவிப்பு : நெய்னார் தெருவைச் சேர்ந்த ஹாஜி K.L.T. அஹ்மது முஹிய்யத்தீன் அவர்கள்...\nவீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் 2018 : ARR கோப்பைக்கான கால்பந்து போட்டிகள் நோன்பு பெருநாளுக்கு மறுநாள் மின்னொளியில் நடைபெறுகின்றது\nமரண அறிவிப்பு : காட்டுத்தைக்கா தெருவைச் சேர்ந்த ஹாஜா பாலப்பா கதீஜத்துல் குபுரா அவர்கள்...\nUNITED SUPER CUP 6 – ஆம் ஆண்டு கால்பந்து லீக் போட்டி\nவீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் 2018: சப்ஜூனியர் மற்றும் ஜூனியர் பிரிவு பயிற்சி போட்டிகள் துவங்கின\nகாயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nவாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆச���ரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.\nஎங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\nதனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\nஇணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.\nதங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.\nமுரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.\nஹூப்பந்நபி (ஸல் )பிரச்சாரகூட்ட நிறைவு தினம் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்த அனைத்து ஆலீம்களுக்கும் பெரியவர்களுக்கும் வாழ்த்துக்கள் சகோதரி ஹாதியாவின் முழுவரலாற்றை கண்முன் கொண்டு வந்த பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் இஸ்மாயில் பாசிஸ்ட்களின் சூழ்ச்சியால் (கம்யூ ஆர்எஸ்எஸ் பாஜக) ஏற்பட்ட விளைவையும் இஸ்லாமிய சமூகம் ஒன்றுபட்டு நிற்கும் காலத்தின் கட்டாயத்தை எடுத்துரைத்த விதமும் கேட்பவருக்கும் எழுச்சியை ஏற்படுத்தியது வாழ்த்துகள் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் காலத்தின் கட்டாயம்\nசெய்தி : காயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\n பயனுள்ள கல்வியைப் பெற்று மக்களுக்கு நன்மை செய்யவும், அல்லாஹ்வின் பொறுத்ததை பெறவும் நல் வாழ்த்துக்கள்\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nவல்ல இறைவன் இவரது வாழ்க்கையில் எல்லா சிறப்புகளையும் வழங்குவானாக ஆமீன்\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nஹூப்பந்நபி (ஸல் )பிரச்சாரகூட்ட நிறைவு தினம் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்த\nசெய்தி : ஹூப்புன் நபி (ஸல்) பிரச்சார நிறைவ��� பொதுக் கூட்டம் காயல்பட்டணத்தில் நடைபெற்றது\nகாயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nசந்தோஷ் டிராப்ஃபி கால்பந்து போட்டியில் காயல்பட்டணம் ஐக்கிய விளையாட்டுச் சங்க வீரர் தமிழக அணிக்காக விளையாடுகிறார்\nகாயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nமரண அறிவிப்பு : அப்பா பள்ளி தெருவை சேர்ந்த அரஃபா நாச்சி அவர்கள்...\nஜன:28ல் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நகரின் 16 மையங்களில் வழங்கப்பட உள்ளது\nபண்டை கால இலக்கியங்கள், கல்வெட்டுகளில் வகுதை, பெத்திர மாணிக்கப் பட்டணம், தென்காயல் போன்ற பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊரே இன்றைய 'காயல்பட்டினம்' ஆகும். Learn more...\nநமதூரின் உண்மையான நிகழ்வுகள், பிரச்சனைகள், விளையாட்டுகள், மார்க்கம் சம்பந்தப்பட்டவைகள் மற்றும் அலுவலக ரீதியான தகவல்களை நம்மிடையே பரிமாறி அதற்கான தீர்வுகளை பெற்றிடவும் காயல்வாசிகளால் நடத்தப்படும் ஒரு வெப்தளம் \"www.kayaltimes.com\" ஆகும். Learn more...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/thupparivaalan-official-teaser/", "date_download": "2018-06-20T21:15:46Z", "digest": "sha1:UVTMTDCXCYA53UBSX7AYYURQF3DMNPWK", "length": 6613, "nlines": 157, "source_domain": "newtamilcinema.in", "title": "Thupparivaalan - Official Teaser - New Tamil Cinema", "raw_content": "\nபெண் உரிமைக்காக முழங்க இன்னொரு டைரக்டர் வந்தாச்சு\nமுக்கோண சிக்கலில் ரஜினி, தனுஷ், ரஞ்சித்\nஅட இப்படியும் ஒரு பிழைப்பா ச்சீய்\nகமலஹாசன் நெற்றியில துப்பாக்கியை வச்சேன் ஸ்டன்ட் சிவா ஆக்ஷன் ரீப்ளே\nமுக்கோண சிக்கலில் ரஜினி, தனுஷ், ரஞ்சித்\nஅட இப்படியும் ஒரு பிழைப்பா ச்சீய்\nகமலஹாசன் நெற்றியில துப்பாக்கியை வச்சேன்\nபிக்பாஸ் வீட்டுக்குள் பில்லி சூனிய தகடுகள்\nஃப்ரண்டீய்… ஃபீல் பண்ணுவாப்ல… இறங்கி வந்த ஜெய்\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\nமுக்கோண சிக்கலில் ரஜினி, தனுஷ், ரஞ்சித்\nஅட இப��படியும் ஒரு பிழைப்பா ச்சீய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vidhyasan.blogspot.com/2016/07/blog-post_88.html", "date_download": "2018-06-20T20:55:41Z", "digest": "sha1:MNESVISAPYYXFB276VTXFMMWL76CGSNT", "length": 8843, "nlines": 240, "source_domain": "vidhyasan.blogspot.com", "title": "வித்யாசன்...: அட... சாமி...", "raw_content": "\nவெள்ளி, 22 ஜூலை, 2016\nவீட்டுக்கு வந்தவங்கள கௌரவிச்சு விருந்து வச்சது பழசாச்சு\nஏன்டா வர்ரேனு வாசலோடு நிக்கவச்சு விரட்டி அடிப்பது புதுசாச்சு\nஒத்த ரூபாயில எல்லாம் வாங்கியது பழைய கதையாச்சு\nஇப்ப மாதம் முப்பது உழைச்சாலும் கடன்காரனாக வாழ பழகியாச்சு\nஒத்த குடும்பமா வாழ்ந்த காலம் வெட்ககேடா போச்சு\nஇப்ப வெத்து ரூம்மில்ல ஒத்தையில வாழுரது ஸ்டைலு ஆச்சு\nமனுசன மனுசன் மதிக்கும் காலம் மக்கிப் போச்சு\nஇப்ப பிஞ்சுலையே பழுத்து வெம்பி உதிர்ந்தாச்சு\nஊறக்கஞ்சி குடிச்சு எம்பதுலையும் கம்பீரமா நடந்தது என்ன ஆச்சு\nஇப்ப பதினாறுலையே தொந்திவச்சு சொங்கி போச்சு\nகொள்ளையடிக்க ஆட்சி பிடிக்க போட்டி போடும் தந்திர பேச்சு\nஒரு நல்லது கூட நடக்காது ஆட்சி வந்தா இது சத்திய பேச்சு\nபட்ட பகலில் கொலை நடக்க நாம பயந்து ஓடியாச்சு\nஅட பத்து பேர ஒத்த ஆள நின்னு அடிக்குறது படத்தில் மட்டும் என்று ஆச்சு\nசத்து உணவு மேஜ மேல பஞ்சராகி பர்க்கராகி போச்சு\nசெத்து விழும் மனிதனை பாராது சொத்து கணக்க பங்கிட்டாச்சு\nநச்சு மட்டும் காற்றில் கலந்து விட்டாச்சு\nஅன்று நட்டுவச்ச மரத்த ஒன்னுயில்லாம பிடுங்கியாச்சு\nகொத்து கொத்தா சாகும் போது வேடிக்கை பார்த்தாச்சு\nகொத்து சாவிக்கு அலையும் சீரியல் வாழ்க்கையாச்சு\nபத்து பெத்த பிறகும் விறகு சுமந்த உடல் எங்க போச்சு\nஇன்னைக்கு பத்துக்கு பத்து ஏசி ரூம்புல வியர்க்கும் தெம்பாச்சு\nபோக போக இன்னும் மோசமாகும் புவி ஆச்சு\nபோட நீ என்ன சொல்லுற எனக்கு தெரியும் னா சங்கு ஊதியாச்சு\nகாலம் கடந்து யோசிச்சு பயன் என்ன ஆச்சு\nஅட எல்லாம் கர்மாகி போன பிறகு காப்பாத யாருமில்ல இது சத்தியமாச்சு~~~\nஇடுகையிட்டது வித்யாசன் நேரம் முற்பகல் 8:30\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீ வருவாய் என்று தெரியும் அதனால்தான் வழி நெடுக குடைபிடித்து காத்துக்கிடக்கிறது காளான் \n** காட்சி தந்தாள் காளி **\nஉன் முத்தம் உடைய��மென்ற போதும் அதுயெமக்கு நித்தமும...\nசுகம் ... சுகம் ~~~\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallamthamil.blogspot.com/2009/06/blog-post_1980.html", "date_download": "2018-06-20T20:58:40Z", "digest": "sha1:BVOLYXQESAKOKXZ3FYVOFNA3LIGDD2Q5", "length": 3926, "nlines": 66, "source_domain": "vallamthamil.blogspot.com", "title": "வல்லம் தமிழ்: எதிர் கட்சிகளுக்கு என்ன ஆச்சு ?", "raw_content": "\nஎதிர் கட்சிகளுக்கு என்ன ஆச்சு \nமுடிந்து போன பாராளுமன்ற தேர்தலோடு தங்களின் எதிர்காலமும் முடிந்து போய்விட்டதை போல் எதிர் கட்சிகள் அனைத்தும் ஒரு வித அரசியல் சோம்பேறி தனத்தில் ,இருப்பது நாட்டிற்கு நல்லதல்ல \nஅடுத்த சில ஆண்டுகளில் வரும் தேர்தலில் நாம் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை இல்லாமை தான் இந்த மனசோர்வுக்கு காரணம்.\nநம்பிக்கை அற்று போனதற்கு காரணம் இந்த முறை வெள்ளமென பாய்ந்த வெள்ளிபணம்.\nஇந்த அளவு செலவு செய்தால் தான் இனி வெற்றி பெற முடியும் என்று தீர்மானமாக நம்ம்பி விட்ட எதிர் கட்சிகள்.\nஆனால் ஜனநாயகம் அவ்வளவு எளிதாய் தோற்கும் என நான் நம்பவில்லை \nஜனநாயகத்தில் எதிர் அணி பலவீனமாக இருப்பது ஜனங்களுக்கு நல்லதல்ல இன்னும் சொல்லபோனால் அது ஆளும் கட்சிக்கே கூட நல்லதல்ல \nஎனவே எதிர் கட்சிகள் தமது பொறுப்பை உணர்ந்து இனியாவது தூக்கம் களைந்து எழுந்து செயல்படலாமே \nஇடுகையிட்டது தமிழ்ச் செல்வன்ஜீ நேரம் 10:47 AM\nகவிதை பிடிக்கும் ,இசை விரும்பி ,அரசியல் குறித்து ஆர்வம் கொண்ட சாமானியன் .இளையராஜாவின் பக்தன் .பாலகுமாரனின் காணா சீடர்களில் நானும் ஒருவன் .சிறுகதை சிலது எழுதியுள்ளேன் .\nஎதிர் கட்சிகளுக்கு என்ன ஆச்சு \nபுன்னை நல்லூர் மாரியம்மன் புகழ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velang.blogspot.com/2009/08/blog-post_10.html", "date_download": "2018-06-20T20:36:03Z", "digest": "sha1:HWVAFHD3FMR2FJ7QUGSRLFD5ZTW5MBTO", "length": 18633, "nlines": 329, "source_domain": "velang.blogspot.com", "title": "வேலன்: வேலன்:-செல்போனில் திருக்குறள் முதல் அனைத்து புத்தகங்ககளும் படிக்க", "raw_content": "\nவேலன்:-செல்போனில் திருக்குறள் முதல் அனைத்து புத்தகங்ககளும் படிக்க\nபாடல்கள் வைத்திருப்போம். ஆனால் உலகப்பொதுமறை நூலாம்\nதிருக்குறளை நாம் படிக்கும் காலத்தில் படித்ததோடு சரி.இனி\nஅந்த கவலை நமக்கு இல்லை.திருக்குறளையும் நாம் நமது\nஇந்தசாப்ட்வேரில் திருக்குறள் முதல் அனைத்து தமிழ் நூல்களையும்\nவைத்துள்ளார்கள். நாம் நமக்கு தேவைய���ன புத்தகங்களை பதி\nவிறக்கம் செய்து மெதுவாக படித்துக்கொள்ளலாம். இந்த தளம்\nசெல்ல முதலில் இங்கு கிளிக் செய்யுங்கள்.\nஉங்களுக்கு இந்த தளம் ஓப்பன் ஆகும்.\nஇங்கு நடுவில் கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ\nஇதில் உள்ள மொபைல் புத்தகத்தை கிளிக் செய்ய உங்களுக்கு\nகீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் மேல்புறம் உள்ள ClickHere to Register Free கிளிக் செய்யுங்கள்.\nஇதில் உள்ள விவரங்களை பதிவு செய்யுங்கள்.\nஇதில் உள்ள மொபைல் பெயரை தேர்ந்தேடுங்கள்.\nஅதில் உங்கள் மொபைல் மாடல் எண்ணை தேர்ந்தேடுங்கள்.\nஇறுதியில் உள்ள Register & Download கிளிக் செய்யுங்கள்.\nஉங்களுக்கு கீழ்கண்ட புத்தகங்கள் விவரம் கிடைக்கும்.\nசமீபத்தில் பதிவேற்றம் செய்த புத்தகங்கள்:-\nஅதிகம் பேர் டவுண்லோடு செய்த புத்தகங்கள்.\nஇறுதியில் உங்களுக்கு தேவையான புத்தகத்தை டவுண்லோடு\nசெய்யுங்கள். (நீங்கள் அதில் ப்ரிவியுவினையும் காணலாம்)\nஉங்கள் கணிணியில் சேமித்துகொள்ளுங்கள். இறுதியாக\nஉங்கள்மொபைல் போனை கணிணியுடன் டேடா கேபிள்\nபதிவிறக்கம் செய்து புத்தகத்தை உங்கள் மொபைலில் உள்ள\nகேம்ஸ்ஸில் சேமியுங்கள்.அவ்வளவுதான். இனி உங்கள்\nமொபைலில் புத்தகங்கள் ரெடி. இதில் அறிஞர் அண்ணாவின்\nசொற்பொழிவுகளும் உள்ளது. மொபைலில் நீங்கள் லோடு\nசெய்ததும் புத்தகத்தை ஸ்கோரல் செய்தும் - ஒவ்வோரு\nபக்கமாகவும் படிக்கும் வசதி உள்ளது. உங்கள் மொபைலில்\nதமிழ் எழுத்துரு சாப்ட்வேர் இருக்கவேண்டிய அவசியம் இல்லை.\nபதிவை பாருங்கள். பிடித்திருந்தால் மறக்கமால் ஓட்டுப்போடுங்கள்.\nதமிழுக்கு நாம் செய்யும் கடமை - தொண்டு.\nசெல்போனில் திருக்குறளை இதுவரை பதிவேற்றம் செய்தவர்கள்:-\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nமிகவும் gadget பயனுள்ளது ஒன்றை gadget உருவாக்கி உள்ளேன் இதில் தமிழ் தமிழிஷ்தமிழ்மணம் திரட்டி போன்ற வலைபூக்களை ஒரே இடத்தில் பார்க்க இந்த gadget பயனுள்ளதாக இருக்கும் இந்த உங்கள் வலைப்பூவில் gadget இணைக்க இங்கே கொடுக்கப்பட்ட இணையத்தளத்துக்கு சென்று அங்கே code கொப்பி செய்து உங்கள் இணையத்தளத்தில் இணையுங்கள் www.tamil.com\nநல்ல தகவல், விளக்கமான பதிவு.\nமிகவும் gadget பயனுள்ளது ஒன்றை gadget உருவாக்கி உள்ளேன் இதில் தமிழ் தமிழிஷ்தமிழ்மணம் திரட்டி போன்ற வலைபூக்களை ஒரே இடத்தில் பார்க்க இந்த gadget பயனுள்ளதாக இரு���்கும் இந்த உங்கள் வலைப்பூவில் gadget இணைக்க இங்கே கொடுக்கப்பட்ட இணையத்தளத்துக்கு சென்று அங்கே code கொப்பி செய்து உங்கள் இணையத்தளத்தில் இணையுங்கள் www.tamil.com\nநல்ல தகவல், விளக்கமான பதிவு.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்...\nமிக பெரிய அறிய சொத்து ஒன்றை இன்று எனக்கு தங்களின் பதிவு மூலம் அளித்துள்ளீர்கள்.\nதங்களுக்கு என்னுடைய கோடானு கோடி நன்றிகள்.\nநல்ல பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி\nமிக பெரிய அறிய சொத்து ஒன்றை இன்று எனக்கு தங்களின் பதிவு மூலம் அளித்துள்ளீர்கள்.\nதங்களுக்கு என்னுடைய கோடானு கோடி நன்றிகள்.//\nநல்ல பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர் ராஜி அவர்களே...\nநல்ல தகவல் .அருமையாக எழுதியிருக்கிறீர்கள் வேலன். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்\nநல்ல தகவல் .அருமையாக எழுதியிருக்கிறீர்கள் வேலன். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்//\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரமேஷ் விஜய் அவர்களே...\nஇது இந்தியா மொபைலுக்கு மட்டுமா\nஇது இந்தியா மொபைலுக்கு மட்டுமா\nநண்பரே...அவர்கள் வெளியிட்டுள்ள பட்டியலில் உள்ளதுதான்.இருப்பினும் வேறு லிங்க் உள்ளதா என பார்க்கின்றேன்்.\nசமீபத்தில் நான் ஒரு ப்ளாக் பெரி வாங்கினேன்...அதில் தமிழ் எழுத்துக்களை படிக்க இயல்வில்லை...என் நண்பர் ஒருவர் உங்களிடம் கேட்கச் சொன்னார்...இதில் தங்களால் உதவ இயலுமா\nஓபேரா மினிமூலம் தமிழ் தளங்களைப்பார்க்க இயன்றாலும்...ப்லாக் பெரியில் வரும் தமிழ் மடல்களைப் படிப்பது எப்படி\nப்ளாக் பெரி ப்ரோஸர் மூலம் தமிழ் தளங்களைப் பார்ப்பது எப்படி\n\"ப்ளாக் பெரி\" மொபைலில் தமிழ் யுனிகோட் Fonts நிறுவ உங்களால் உதவ முடியுமா\nவேலன்:-போட்டோஷாப் பாடம்-22(கலர்படத்தை நொடியில் கரு...\nவேலன்:-பிடித்த MP-3 பாடல் வரிகளை ஒரே பாடலாகசேர்க்...\nவேலன்:-MP-3 கட்டர் உபயோகிப்பது எப்படி\nவேலன்:-ஆபிஸ் 2003-ல் மெயில் மெர்ஜ் செய்ய\nவேலன்:-150 ஆவது பதிவு.புகைப்படங்கள் சிறுதுண்டுகளாக...\nவேலன்:-கணிணி வேகம் அதிகரிக்க -பகுதி 1\nவேலன்:-டெக்ஸ்டாப்பில் வால்பேப்பர் பாடலுடன் தானே மா...\nவேலன்:-செல்போனில் திருக்குறள் முதல் அனைத்து புத்தக...\nவேலன்:-நமது செல்போனுக்கு பதிவின் கருத்துக்களை வரவழ...\nவேலன்:-பழுதான சிடியின் தகவல்களை மீட்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/recipes/52", "date_download": "2018-06-20T20:37:03Z", "digest": "sha1:2B4ZTLHAEBBON45ALK7SUZDFYGT6MUWH", "length": 10610, "nlines": 265, "source_domain": "www.arusuvai.com", "title": " சாலட் | அறுசுவை", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nமுகப்பு › சமையல் குறிப்புகள்\nகுறிப்பு, விளக்கப்பட குறிப்பு என இருவகை பிரிவுகளின் கீழ் சமையல் குறிப்புகள் வெளியாகின்றன. விளக்கப்பட குறிப்புகள் அனைத்தும் ஸ்டெப் பை ஸ்டெப் படங்களுடன், தெளிவாக விவரிக்கப்பட்டிருக்கும். படங்கள் இல்லாத குறிப்புகள் (சில குறிப்புகளில் ஒரே ஒரு படம் மட்டும் இருக்கலாம்.) சாதாரண குறிப்பு பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. எந்த வகை குறிப்பு தங்களுக்கு தேவை என்பதை தேர்வு செய்து, பட்டியலிடு பட்டனை அழுத்தவும்.\nவெஜ் ஃப்ரூட் சாலட் bharathivenkat (1)\nப்ரோக்கலி சாலட் Hemaperiss (0)\nகோவா முளைக்கட்டிய பயறு சாலட் packialakshmi (1)\nதாய்லாந்து வெள்ளரி சாலட் sumibabu (5)\nபீட்ரூட் சாலட் sumathi_thiru (1)\nலெட்டூஸ் சாலட் Vaany (10)\nசிக்கன் சாஸேஜ் சாலட் senthamizh selvi (16)\nபுடலங்காய் ஆப்பிள் சாலட் Uma Dunstan (8)\nவாழைத்தண்டு சாலட் jayalakshmi_sri (2)\nபீட்ரூட் சாலட் musi (12)\nமயோ சிக்கன்&வெஜ் சாலட் kavisiva (0)\nஹெல்தி சாலட் elu (0)\nவெஜ் ஆல்மண்ட் சாலட் elu (0)\nபூசணி சாலட் elu (0)\nமுளைகட்டிய பயிறு சாலட் Vani Vasu (2)\nமிக்ஸ்டு சாலட் Vani Vasu (17)\nகீன்வா சாலட் thalika (5)\nமயோ சிக்பீஸ் thalika (0)\nஅவொகடோ சாலட் thalika (5)\nவெஜ்ஜி சிக்கன் சாலட் Abi Roshan (13)\nசன்கி சாலட் Vr Scorp (0)\nஉடல்நலம் காக்கும் உணவுகளின் தொகுப்பு. ►►\nஎல்லோருக்கும் ஏற்ற காய்கறி உணவுகளின் தொகுப்பு. ►►\nபிரபலமான சிறப்பு வகை உணவுகளின் பட்டியல். ►►\nசத்துக்கள் மிகுந்த தானிய உணவுகள். ►►\nபாரம்பரிய உள்நாட்டு, வெளிநாட்டு உணவுகளின் சங்கமம். ►►\n2 மணிநேரம் 35 நிமிடங்கள் முன்பு\n3 மணிநேரம் 17 நிமிடங்கள் முன்பு\n3 மணிநேரம் 28 நிமிடங்கள் முன்பு\n3 மணிநேரம் 47 நிமிடங்கள் முன்பு\n6 மணிநேரம் 8 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 7 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 13 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 55 நிமிடங்கள் முன்பு\n12 மணிநேரம் 16 நிமிடங்கள் முன்பு\n12 மணிநேரம் 19 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2017/oct/06/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2785427.html", "date_download": "2018-06-20T21:13:32Z", "digest": "sha1:B5KQO6I5RQ2LQ66NXREPYZCQAQET3TU6", "length": 6340, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "வி.சி.க. ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nசுற்றுலா தலம் பட்டியலில் இருந்து தாஜ்மஹாலை நீக்கிய உத்தரப்பிரதேச மாநில அரசு, மத்திய அரசைக் கண்டிப்பதாகக் கூ றி, குறிஞ்சிப்பாடி ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் நெய்வேலி ஆர்ச் கேட் அருகே வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஆர்ப்பாட்டத்துக்கு குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலர் கோவேந்தன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் துரை.மருதமுத்து, ஒன்றியப் பொருளாளர் மீன் குமார், ஒன்றிய துணைச் செயலர்கள் அன்பு, கிருஷ்ணமூர்த்தி, வேல்முருகன், இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்குத்து ஜோதிமணி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கடலூர் நாடாளுமன்ற தொகுதிச் செயலர்\nபா.தாமரைச்செல்வன் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில், மாநில நிர்வாகிகள் கி.அன்பழகன், தமிழ்மாறன், மாவட்ட அமைப்பாளர் இளையபெருமாள், ராஜ்குமார், சைமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வடக்குத்து அறிவழகன் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/oct/01/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF---%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-9-10-2780726.html", "date_download": "2018-06-20T21:13:19Z", "digest": "sha1:ETOKNIE3SCPRSFBOQILE6IJLCNINGON5", "length": 8380, "nlines": 125, "source_domain": "www.dinamani.com", "title": "ஐந்தாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 9, 10- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார்\nஐந்தாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 9, 10\nகொடிய வினை யாதும் இலனே என்னும்,\nகொடிய வினை ஆவேனும் யானே என்னும்,\nகொடிய வினை செய்வேனும் யானே என்னும்,\nகொடிய வினை தீர்ப���பேனும் யானே என்னும்,\nகொடியான் இலங்கை செற்றேனே என்னும்,\nகொடிய உலகத்தீர்க்கு இவை என்சொல்லுகேன்\nகொடியேன் கொடி என் மகள் கோலங்களே.\n(தாய் சொல்கிறார்) என் மகள், 'கொடிய வினைகள் எவையும் எனக்கில்லை' என்கிறாள், 'கொடிய வினைகளாக ஆவதும் நானே' என்கிறாள், 'கொடிய வினைகளைச் செய்பவனும் நானே' என்கிறாள், 'கொடிய வினைகளைத் தீர்ப்பவனும் நானே' என்கிறாள், 'கொடியவனான இராவணனின் இலங்கையை அழித்தேனே' என்கிறாள், இதையெல்லாம் கேட்டால், பகைவர்களுக்குக் கொடுமையைச் செய்கிற கருடனை வாகனமாகக் கொண்ட திருமாலின் ஆவேசம் இவளுக்குள் ஏற்பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது, கொடிய உலகத்தவர்களாகிய உங்களுக்கு, கொடியவளான என்னுடைய கொடி போன்ற இந்தப் பெண்ணின் அழகிய செயல்களை நான் எப்படிச் சொல்வேன்\nகோலம்கொள் சுவர்க்கமும் யானே என்னும்,\nகோலம் இல் நரகமும் யானே என்னும்,\nகோலம்திகழ் மோக்கமும் யானே என்னும்,\nகோலம்கொள் உயிர்களும் யானே என்னும்,\nகோலம்கொள் தனிமுதல் யானே என்னும்,\nகோலம்திகழ் கோதை என் கூந்தலுக்கே.\n(தாய் சொல்கிறார்) என் மகள், 'அழகிய சுவர்க்கமும் நானே' என்கிறாள், 'அழகில்லாத நரகமும் நானே' என்கிறாள், 'அழகிய பரமபதமும் நானே' என்கிறாள், 'அழகிய உயிர்களும் நானே' என்கிறாள், 'அழகிய, ஒப்பில்லாத மூலப்பகுதியும் நானே' என்கிறாள், இதையெல்லாம் கேட்டால், அழகுநிறைந்த, மேகவண்ணம்கொண்ட திருமாலின் ஆவேசம் இவளுக்குள் ஏற்பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது, அழகுள்ள உலகத்தவர்களே, அழகிய மாலையை அணிந்த கூந்தலையுடைய என் மகளைப்பற்றி நான் உங்களுக்கு எப்படிச் சொல்வேன்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/swiss/01/176930", "date_download": "2018-06-20T21:09:25Z", "digest": "sha1:5RLHKM2UU5XETEOREVYBLW5AAD5FURYN", "length": 7313, "nlines": 139, "source_domain": "www.tamilwin.com", "title": "அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட பல இலங்கையர்களை திருப்பி அனுப்பிய சுவிற்சர்லாந்து! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட பல இலங்கையர்களை திருப்பி அனுப்பிய சுவிற்சர்லாந்து\nசுவிஸில் உள்ள 10இற்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் இன்றைய தினம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட 10இற்கும் மேற்பட்டோர் இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇன்று மாலை 5 மணியளவில் விசேட விமானம் ஒன்றின் மூலம் குறித்த இலங்கைத் தமிழர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇவ்வாறு நாடுகடத்தப்படும் அனைவரும் நாளைய தினம் காலை கொழும்பைச் சென்றடைவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aviobilet.com/ta/world/Europe/AL/HER/TIA", "date_download": "2018-06-20T20:40:44Z", "digest": "sha1:MUPJXRGXANG2JWNO75TAVK37RAS6MATE", "length": 9240, "nlines": 242, "source_domain": "aviobilet.com", "title": "ஹெராக்லியனில் இருந்து சகாயமான விமானங்கள் விமான டிக்கெட் புக்கிங் திறான வேண்டும் - aviobilet.com", "raw_content": "\nவிமானங்கள் ஒரு கார் வாடகைக்கு விடுதிகள்\nஒரு மீண்டும் விமானம் சேர்\nகுழந்தை 2 - 12\nஉள்ள விடுதி ALRent a Car உள்ள ALபார்க்க உள்ள ALபோவதற்கு உள்ள ALBar & Restaurant உள்ள ALவிளையாட்டு உள்ள AL\nஹெராக்லியனில் இருந்து சகாயமான விமானங்கள் விமான டிக்கெட் புக்கிங் திறான வேண்டும் - aviobilet.com\n1 வயது பொருளாதாரம் வகுப்பு டிக்கெட் விலை\nசகாயமான விமான டிக்கெட் ஹெராக்லியனில்-திறான\nவரிசை: விலை €\tபுறப்படும் தேதி\nஹெராக்லியனில் (HER) → திறான (TIA)\nஒரு நல்ல வாய்ப்பை கண்டுபிடிக்க முடியவில்லை\nசகாயமான விமான டிக்கெட் ஹெராக்லியனில்-திறான-ஹெராக்லியனில்\nவரிசை: விலை €\tபுறப்படும் தேதி\nஹெராக்லியனில் (HER) → திறான (TIA) → ஹெராக்லியனில் (HER)\nஹெராக்லியனில் (HER) → திறான (TIA) → ஹெராக்லியனில் (HER)\nஹெராக்லியனில் (HER) → திறான (TIA) → ஹெராக்லியனில் (HER)\nஹெராக்லியனில் (HER) → திறான (TIA) → ஹெராக்லியனில் (HER)\nஹெராக்லியனில் (HER) → திறான (TIA) → ஹெராக்லியனில் (HER)\nஹெராக்லியனில் (HER) → திறான (TIA) → ஹெராக்லியனில் (HER)\nஒரு நல்ல வாய்ப்பை கண்டுபிடிக்க முடியவில்லை\nஇலக்கு:: உலகம் » ஐரோப்பா » Albania » ஹெராக்லியனில் - திறான\nபதிப்புரிமை © 2015. Elitaire லிமிடெட் - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nஎங்கள் இலவச செய்திமடல் பெற\nநீங்கள் சிறந்த சலுகைகள் பெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://aprasadh.blogspot.com/2009/01/blog-post_04.html", "date_download": "2018-06-20T20:35:50Z", "digest": "sha1:YPIDQGOOUSCTS7E6XSM37RFG7FQZGSEI", "length": 7072, "nlines": 99, "source_domain": "aprasadh.blogspot.com", "title": "அருண் பிரசாத்: மைக்ரோசாஃப்ட்டின் ஊழியர்கள் தீடீர் வெளியேற்றம்", "raw_content": "\nஉலகத்துடன் சேரும் ஒரு முயற்சி.\nஞாயிறு, 4 ஜனவரி, 2009\nமைக்ரோசாஃப்ட்டின் ஊழியர்கள் தீடீர் வெளியேற்றம்\nசர்வதேச அளவில் முன்னணி நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 15 ஆயிரம் பணியிடங்களை குறைக்க முடிவூ செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஉலக கோடீஸ்வரரான பில்கேட்ஸ் தலைமையில் முன்னணி நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிறுவனத்தில் கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி 91 ஆயிரம் பேர் நிரந்தர ஊழியர்களாக பணிபுரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்நிலையில் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.\nஇதனால் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் 32 ஆண்டுகளில் இல்லாத அளவூக்கு 15 ஆயிரம் ஊழியர்களை தற்போது குறைக்க முடிவூ செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியூள்ளன.\nஇந்த மாதத்துக்குள் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக அந்நிறுவன ஊடகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்த மாதம் 15 ஆம் திகதிக்குப் பிறகு இந்த முடிவெடுக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.\nஇடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் மு��்பகல் 7:28:00\nஅதிக சம்பளம் நிரந்தரமில்லா வேலை. இது தான் இன்றைய மென்பொருளாலர்களின் நிலை.\n6 ஜனவரி, 2009 ’அன்று’ முற்பகல் 1:30\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவிருது வழங்கிய சிந்துவிற்கு நன்றி\nவிருதை வழங்கிய லோஷன் அண்ணாவிற்கு நன்றிகள்\nஇண்டர்நெட் எக்ஸ்புளோரர் 8ன் அதிரடி வருகை.\nசிறிய மோதிர வடிவிலான சூரிய கிரகணம் தென்படவுள்ளது.\n2009ஆம் அண்டுக்கான கார்களின் விலைகள் வெளியிடப்பட்ட...\nஇயற்கைக்கும் பதில் மனிதனிடம் உள்ளது.\nஇலங்கை அணியின் சாதனை நாள் இன்று\nசந்திராயன் 01இன் 100ஆவது நாள் வெற்றியளித்துள்ளது\nஇந்தியர் வென்ற கோல்டன் குளோப் விருது.\nஇலங்கையின் ஊடக சுதந்திரத்தின் சிறப்பு அம்சங்கள்\nஅமெரிக்காவின் புதிய ஜனாதிபதி கார்டூன் சித்திரத்தில...\n90 சதவீதமானோர் தமது பார்வையை இழக்கின்றனர்.\nஇங்கிலாந்து கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்கஹம் - 1...\nகாங்காருவை உண்ணும் படி உத்தரவு.\nசக்தி மற்றும் சிரச நிறுவனத்தின் மீது தாக்குதல்.\nமைக்ரோசாஃப்ட்டின் ஊழியர்கள் தீடீர் வெளியேற்றம்\nசீனாவில் டைனோஸர் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபூச்சரம் - 9 போட்டியின் வெற்றியாளர் நான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t124499-topic", "date_download": "2018-06-20T21:30:57Z", "digest": "sha1:57ILAIUUJ4SYFBB7XD77TWNC3ZS24ODF", "length": 14523, "nlines": 208, "source_domain": "eegarai.darkbb.com", "title": "புத்தக பதிவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள", "raw_content": "\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில��� சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nபுத்தக பதிவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபுத்தக பதிவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள\nபுத்தக பதிவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஈகரையில் தினமும் சில புத்தகங்கள் பதிவேற்றப்படுகின்றன. இந்த புத்தகங்களின் தலைப்புகள் மற்றும் எந்த திரியில் பதிவேற்றப்பட்டுள்ளன என்ற விவரத்தைத் தனி திரியாக தினமும் கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nRe: புத்தக பதிவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள\nhttp://www.eegarai.net/ ஈகரையின் முகப்பு பக்கத்தை திறந்து பார்த்தாலே தெரியுமே , ஈகரையில் ஒவ்வொரு தலைப்பிற்கும் தனிதனி பகுதியாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது.\nஇதில் மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கம் பகுதியில் தாங்கள் கேட்ட அனைத்து விபரங்களும் கிடைக்கும்\nRe: புத்தக பதிவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள\nRe: புத்தக பதிவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/29685/", "date_download": "2018-06-20T20:39:17Z", "digest": "sha1:7EOGEENHKI2SEBZYZJKBXOKFVOUGDFWK", "length": 10728, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "அவன்ட் கார்ட் கப்பல் கப்டனை பார்வையிடச் சென்றவர்கள் குறித்த தகவல்களை கோரும் குற்றப் புலனாய்வுப் பிரிவு – GTN", "raw_content": "\nஅவன்ட் கார்ட் கப்பல் கப்டனை பார்வையிடச் சென்றவர்கள் குறித்த தகவல்களை கோரும் குற்றப் புலனாய்வுப் பிரிவு\nஅவன்ட் கார்ட் கப்பல் கப்டன் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த காலத்தில் அவரை பார்வையிடச் சென்றவர்கள் குறித்த கதவல்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோரியுள்ளனர்.\nகப்டனைப் பார்வையிடச் சென்ற சட்டத்தரணிகள் உள்ளிட்ட ஏனையவர்கள் பற்றிய விபரங்களை பெற்றுக் கொள்ள அனுமதிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர், நீதிமன்றில் கோரியுள்ளனர்.\nகாலி நீதவான் நிசாந்த பீரிஸ் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்வாறு கப்டனை பார்வையிடச் சென்றவர்கள் குறித்த விபரங்களை வழங்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என கப்டனின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.\nஇந்த வழக்கு குறித்த சட்ட மா அதிபரின் பரிந்துரைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான், குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.\nTagsஅவன்ட் கார்ட் கப்பல் கப்டன் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பார்வையிடச் சென்றவர்கள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசர்வதேச உள்நாட்டு அழுத்தங்களுக்கு அடிபணிந்தார் டிரம்ப்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவுக்குள் நுழையும் குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்து வைப்பது ஏற்புடையது அல்ல\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து – 180 பேரைக் காணவில்லை\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலகம் முழுவதும் சுமார் 100 கோடிக்கும் மேற்பட்ட துப்பாக்கிகள்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்கா ஐநா மனித உரிமைகள் அமைப்பிலிருந்து விலகியுள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nகனடாவில் கஞ்சா விற்பனைக்கான சட்ட மசோதாவுக்கு பாராளுமன்றம் ஒப்புதல் :\nஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் பாரிய நட்டத்தை எதிர்நோக்கியுள்ளது\nபங்களாதேசில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 134 ஆக அதிகரிப்பு\nஊரெழுப் பெண்ணை கொட்டாஞ்சேனையில் கொன்றவர்கள் யாழிருந்து சென்றவர்கள்… June 20, 2018\nஉலகக்கோப்பை கால்பந்துபோட்டி – போர்த்துக்கல் – உருகுவே – ஸ்பெயின் வெற்றி June 20, 2018\n பி.மாணிக்கவாசகம்…. June 20, 2018\nசர்வதேச உள்நாட்டு அழுத்தங்களுக்கு அடிபணிந்தார் டிரம்ப்… June 20, 2018\nபுலிகளின் முக்கியஸ்த்தர்கள் உள்ளிட்ட காணாமல் போனோர் பலரின் பட்டியல் வெளியானது… June 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் ��ரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanichaaru.blogspot.com/2014/10/blog-post_54.html", "date_download": "2018-06-20T20:52:25Z", "digest": "sha1:SJ3RBA56LVXN4VFO24P6ANS7B6CNKOLY", "length": 15189, "nlines": 87, "source_domain": "kanichaaru.blogspot.com", "title": "சாவானா மில் படுகொலைப் பாட்டு ~ கனிச்சாறு", "raw_content": "\nபெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.\nசாவானா மில் படுகொலைப் பாட்டு\nசெய்தித்தாள்கள் புகாத ஊர்ப் புறங்களில் செய்திகளை விரித்துச் சொல்ல, சிந்து கவிஞர்கள் தோன்றியதைப் பார்க்கிறோம். இச்சிந்து கவிஞர்கள் ‘டேப்பு’ எனும் கருவியின் மூலம் இசைத்து மக்களிடையே செய்திகளை உலவவிட்டார்கள்.\n1895-ல் வந்த படுகளச் சிந்து, 1888-ல் வந்த தீப்பற்றிய சிந்து, 1906-ல் கம்பம் தாதப்பன் குளச்சிந்து, 1970-ல் திருத்தணி முருகன் குளத்தில் தற்கொலை செய்துகொண்ட தற்கொலைச் சிந்து, 1987-ல் அரியலூர் ரயில் விபத்து எனப் பாடப்பட்ட செல்வாக்குப் பெற்ற சிந்துகள் பல. இப்படிப்பட்ட சிறப்புக்குரிய பெருவழக்காகப் பாடப்பட்ட கொலைச் சிந்துவைக் கையாண்டதில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் ஒருவர். இவரின் பாடல்கள், மொழி உணர்வு இவரின் அரசியல் கருத்துகள் எனச் சிலவற்றைத்தான் யாவரும் பேசுவர். ஆனால் புரட்சிக் கவிஞருக்கு இருந்த நாட்டார் வழக்காற்றியல் குறித்த பார்வை தமிழகத்தின் கவனத்துக்கு வரவே இல்லை.\nமனித உயிரிழப்புச் செய்திகளைப் பாடுபொருளாகக் கொண்டு பாடப்படும் கொலைச் சிந்துகளின் நோக்கம் செய்திகளை மட்டும் மக்களிடத்தே கொண்டு சேர்க்க வேண்டும் என்பதல்ல. கொலை நிகழ்வைக் காரணங்களாகச் சுட்டிக்காட்டி அத்தகைய காரணங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதேயாகும்.\nகுடும்ப நலத்திட்டம், மாமியார் மருமகள் சிக்கல், பொருந்தா மணம், பொருளாசை கூடாது, ஒற்றுமை, இரக்கம் எனப் பல பாடுபொருள்களை உள்ளடக்கியும் கொலைச் சிந்துகள் பாடப்பட்டவைதான். இதில் மிக முக்கியமானது புரட்சிக் கவிஞர் பாடிய ‘சாவானா மில் படுகொலைப் பாட்டு’. கவிஞர் குறிப்பிடும் படுகொலைப் பாட்டு என்பது கொலைச் சிந்துதான்.\n19-ம் நூற்றாண்டின் இறுதியில் பிரான்ஸ் அரசு புதுவையில் பெரிய பஞ்சாலையைத் தொடங்கியது. இது அதிக லாபம் ஈட்டக்கூடியதாக இருந்தது. ஆசிய நாடுகளிலேயே பெரிய பஞ்சாலைகளாகச் சென்னை பக்கிங்ஹாம் கர்நாட்டிக் மில்லும் (பி அண்ட் சி) புதுவை சாவானா டெக்ஸ்டைல்ஸ் மில்லும் விளங்கின. ‘சாவானா’, இப்போது சுதேசி மில் எனப் பெயர் மாறி உள்ளது.\n1900-லிருந்து 1935 வரை சாவானா மில்லில் சங்கம் கிடையாது. தொழிலாளர்கள் ஒன்றிணைந்து சிறுசிறு போராட்டம் மட்டும் செய்து வந்தனர். ரேடியர் மில்லில் தொடங்கிய சம்பளப் போராட்டம், 1935-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நான்காம் தேதியில், 10 மணிநேர வேலை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்துப் போராடத் தூண்டியது. 1936-ல் சோசலிஸ்ட், தீவிர சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டணி ஆட்சி பிரான்சில் வந்தது.\nமக்கள் தலைவர் வ.சுப்பையா ஜூலை கடைசி வாரத்தில் 3 மில் தொழிலாளிகளையும் இணைத்துப் போராட, அப்போதைய புதுவை பிரான்சு அரசு போராடும் தொழிலாளிகள் மீது இராணுவத்தை ஏவி பீரங்கியால் சுட்டது. 12 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.\n1936-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட தொழிலாளிகளின் மீது பாடப்பட்டதே இப்படுகொலைப்பாட்டு:\nபார்க்கப் பரிதாபமே - மில்லில்\nபாடுபட்டோர் சேதமே - உளம்\nவேர்க்கும் அநியாயமே - மக்கள்\nஅன்றைய அச்சம்பவம் வியாபாரிகள், தொழிலாளிகள், பிரெஞ்சு குடியுரிமை பெற்றோர் எனப் பலரையும் கண்டனம் செய்ய வைத்தது. சர்வதேசத் தாக்கத்தையும் இச்சம்பவம் கண்டது. புதுவையின் அனைத்துப் பொதுக்கூட்ட மேடையிலும் பாரதிதாசனின் இப்படுகொலைப் பாட்டு தொடர்ந்து பாடப்பட்டது. தொழிலாளர் வர்க்க வரலாற்றையும் சமதர்மத்தையும் இப்பாடல் பேசியது.\nஏழையாம் தொழிலாளர் உரிமைதனைக் கேட்பதற்கும்\nஏகாதிபத்தியத் திமிர் கொண்டு நம்மவர்க்கே\nஎனப் பாடிய பாரதிதாசனின் புதுவை சாவானா மில் படுகொலைப் பாட்டைத் தொடர்ந்து பல இடதுசாரிக் கவிஞர்களும் இந்நிகழ்வைப் பாடியும் எழுதியும்வந்தனர். ‘வெண்மணி தினம்’ என்பது போல புதுவை சாவானா மில் படுகொலைச் சம்பவத்தை ‘ஜூலை தியாகிகள் தினம்’ என இன்றும் நினைவுகூர்வர். இதற்கு பாரதிதாசனின் கொலைச்சிந்து எடுத்துகாட்டாகும்.\nநன்றி :- தி இந்து\nசுகர�� (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nதமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் \nஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச...\nகனிச்சாறு : 5 :தமிழ் வாழ வேண்டுமா \n‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்...\nநெல்லை & தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் சில.\nதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாகத் தெரியலாம். ஆனால் முன்னொரு காலத்...\nயுத்த பூமி - அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்\nஇந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல...\nகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்\nஉலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரியின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட...\nயாழ்ப்பாணம் : www.ourjaffna.com இணைய தளச் சொந்தக்காரரின் திருமண விழா : சில காட்சிகள்.\nஅமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்\nஅமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு காண்க:- h...\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nவாழ்க்கைக் குறிப்பு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற...\nதினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்\nஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடை...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanichaaru.blogspot.com/2014/10/blog-post_98.html", "date_download": "2018-06-20T21:02:15Z", "digest": "sha1:5K4L6HCKN2XIMLWPY4V3ACQZD3O7HXN6", "length": 21578, "nlines": 86, "source_domain": "kanichaaru.blogspot.com", "title": "யாழ்ப்பாணம் : கோப்பாய் குதிரையடிக் குளம் ~ கனிச்சாறு", "raw_content": "\nபெய���் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.\nயாழ்ப்பாணம் : கோப்பாய் குதிரையடிக் குளம்\nSankara RamaSamy தமிழர் பண்பாட்டு அடையாளங்கள் 1 comment\nகுதிரையின் காற்தடம் போலக் காட்சியளிக்கும் சங்கிலி மன்னன் நீராடிய கோப்பாய் குதிரையடிக் குளம். யாழ்ப்பாண இராட்சியத்திற்கும் வலி கிழக்கிற்கும் நெருக்கமான தொடர்புகள் உண்டு. யாழ்ப்பாண இராட்சியத்தின் போது தமிழ் நாட்டிற்கு செல்வதற்கு பாக்கு நீரிணை வழியாக கடல்வழி படகுச்சேவை இடம்பெற்றது. இதன் காரணமாக இரு பகுதி மக்களிடையும் குடும்ப உறவு நெருக்கமாக இருந்தது. வலி கிழக்கின் வடக்கெல்லையின் பாக்குநீரினை கடல் இருப்பதால் நல்லூரை தலைநகராக கொண்டு ஆட்சிசெய்து கொண்டிருந்த யாழ்ப்பாண மன்னர்கள், பிரதானிகள் என்போர் தமிழ்நாட்டுக்கு நாளாந்தம் சென்று திரும்பியதும் குடும்ப உறவுகளை தமிழ்நாட்டுடன் நிலை நிறுத்தியிருந்ததும் வரலாற்று உண்மையாகும்.\nநல்லூரின் வடக்குப் புறமாக அமைந்துள்ளது வலிகிழக்குப் பிரதேசமாகும். தமிழ் மன்னர்களின் பாதுகாப்பிற்கும் அந்தரங்க அரசியல் நடவடிக்கைக்கும் ஏற்புடையதாகவும் பாதுகாப்பானவையாகவும் இருந்து வந்துள்ளன.\nஇந்தவகையில் வலிகிழக்கில் உள்ள புராதன ஆலயங்கள் தமிழ் மன்னர்களின் நம்பிக்கைக்குரிய வழிபாட்டுத் தலங்களாகவும் நேர்த்திகளை நிறைவு செய்யும் புனித தலமாகவும் திகழ்ந்தன.\nநீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் கோயில் நிறுவப்பட்டமையும் அதன் பூசைவழிபாட்டுக்களில் யாழ்ப்பாண இராட்சியத் தமிழ் மன்னர்களில்அமைச்சர்களும் பிரதானிகளும் கலந்து கொண்டு வழிபட்டமையும் வரலாற்று ஆதாரபூர்வமான நிரூபணமாகிறது. நல்லூர் கந்தசாமி கோயிலின் மேற்கு வீதியில் இருந்து வடக்கு நோக்கிச் சென்று அச்சுவேலியில் முடிவடையும் இராச வீதி யாழ்ப்பாணத் தமிழ் மன்னர்களின் அந்தரங்க வழிப்பாதையாக உபயோகிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழ் நாட்டிற்கு செல்வதற்கும் இந்த வீதி பயன்படுத்தப்பட்டது. மன்னர்களின் பயன்பாட்டில் இருந்தமையால் தான் இராச வீதி என்ற நாமம் வந்ததாகவும் கூறப்படுகின்றது.\nயாழ்ப்பாண மன்னர்கள் தமது பாதுகாப்புக்கருதி பல மறைவிடங்களையும் கொண்டிருந்தனர். கோப்பாய் மாவடி வளவு, இது அவர்களது விசுவாசமான பயன்பாட்டுக்குரிய இடமாக விளங்கியது. மாவடி வளவில் த���்கியிருந்த சங்கிலி மன்னன் நீராடுவதற்கு பயன்படுத்தப்பட்ட தடாகமே குதியடிக்குளமாகும். குளத்தின் வடிவமைப்பு குதிரையின் கால் அடிக்குளம்பு போல் காணப்படுவதால் குதியடிக்குளம் எனப் பெயர் வந்ததாக கூறப்படுகின்றது. இவ்குளம் யாழ்ப்பாணப் பருத்துறை பிரதான வீதியில் கோப்பாய் சந்திக்கும் பிரதேச செயலகத்திற்கும் கிழக்குப் புறமாக இருக்கும் பரந்த பிரதேசத்தினை உள்ளடக்கிய கோப்பாய் சந்திக்கு வடக்குப் பக்கத்தில் அமைந்துள்ள உணவகத்திற்கு முன்பாக கிழக்கு நோக்கிச் செல்லும் ஒழுங்கையில் 150 மீற்றர் தூரத்தில் தாமரைகள் நிரம்பிய தடாகம் காணப்படுகின்றது. குதியடிக் குளத்தை சூழவுள்ள பிரதேசம் மக்கள் இயல்பு நிலையில் நடமாட முடியாதவாறு முட்புதர்களால் சூழப்பட்டு காணப்படுகிறது. தற்பொழுது நீர் அருந்துவதற்கு ஏற்றவகையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. முக்கால் வட்டவடிவமாக குதியமைப்பில் சீமெந்தினால் சுவர் அமைக்கப்பட்டு 2004 இல் கமநல சேவைத்திணைக்களத்தினால் நீர்ப்பாசன குளம் புனரமைப்புத் திட்டத்தின் கீழ் புணரமைப்பு செய்யப்பட்டதாக தெரிய வருகின்றது.\nநீர்வளமும் நிலவளமும் கொண்ட இந்தப் பிரதேசம் புதர் மண்டிக் காணப்படுகிறது. யுத்த நடவடிக்கைக்குட்பட்ட பிரதேசமாக இருந்தமையால் அந்தப்பிரதேசம் பாதுகாப்பிற்குட்பட்டதாக இருந்தது. அண்மைக்ககாலத்தில் இந்த இடத்தில் வெடிகுண்டுகள் அகற்றப்பட்ட போதிலும் பொதுமக்களின் இயல்பான பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படாமல் புதர்மண்டிக் காணப்படுகிறது. அங்கு சமகால சந்ததியினர் அறிய வேண்டிய வரலாற்று உண்மைகள் பல மறைந்து கிடக்கின்றன.\nயாழ்ப்பாண மன்னர்களின் தலைநகரான நல்லூருக்கு வடக்குப்பக்கமாக அமைந்திருந்த வலி கிழக்குப் பிரதேசம் மன்னர்களிற்கு வளம் சேர்க்கும் பெருநிலப்பரப்பாக அமைந்தது. வலி கிழக்கின் கிழக்கெல்லையான குடாக்கடல் நீரேரியில் உப்பும் அதை அண்டிய தாழ்நிலத்தில் செந்நெல்லும் விளைகின்றன. அதை அடுத்த பிரதேசத்தில் தென்னையும் மேட்டு நிலத்தில் பல்வேறு வகையான உணவுப் பொருட்களும் செய்கை பண்ணப்பட்டு வளங்கொளிக்கும் பிரதேசமாக விளங்குகிறது.\nயாழ்ப்பாண இராட்சியத்தில் அமைந்துள்ள சைவக் கோயில்களில் பூசை வழிபாடுகளை செய்வதற்கும் மன்னர்களின் யாகங்கள் மற்றும் ஓமங்களை நிறைவு செய்வதற்கும் அந்தணர்கள் இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்டு வளமான வசதியான இடங்களில் குடியமர்த்தப்பட்டார்கள். இவ்வாறு குடியமர்த்தப்பட்ட குடியிருப்புக்கள் குதியடிப்பிரதேசத்தை உள்ளடக்கியதாக கூறப்படுகிறது.\nகோப்பாயில் விசாலமான பிரதேசத்தை உள்ளடக்கிய பிராமணக்குடியிருப்பு அமைந்திருந்தது என்பதற்கு அந்தணர் பெயர் கொண்ட பிராமண ஓடை, குருக்கள் குடியிருப்பு, குருக்கள் ஒழுங்கை என்ற பெயர்கள் வழக்கில் உள்ளன.\nஇந்தப்பகுதியில் அமைந்திருந்த ஆலயங்களின் பூசகர்களாக இருந்த அந்தணர்கள் இந்துக்களுக்கான கிரியையினை மேற்கொண்டனர். இப்பிரதேசத்தில் அமைந்திருந்தவைரவர், நாச்சியார், காளி, அம்மன், வீரபத்திரர் போன்ற ஆலயங்கள் மன்னர்களின் வீரம்சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுக்கும் களமாகவும் போர் வீரர் பயிற்சி பெறும் இடமாகவும் விளங்கின.\nஅந்தணர்களுக்கும் மன்னன் சங்கிலியனுக்கும் நெருக்கமான தொடர்பு இருந்தமையால் குதியடிக்குளம் சார்ந்த குடியிருப்பில் பாதுகாப்புக் கருதி மன்னன் தங்கியிருந்து செல்வதாகவும் தங்கியிருந்த காலங்களில் குதியடிக்குளத்தை நீராடும் தடாகமாக பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. சங்கிலி மன்னனின் பாவனைக்குரியது என்பதை வேறுபடுத்திக் காட்டுவதற்காகவும் அதனை நினைவு கூரவும் குதியடிக்குளத்திற்கு செல்லும் ஒழுங்கையில் வளைவு அமைக்கப்பட்டதாகவும் இது பிற்காலத்தில் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.\nகுதியடிக்குளத்தோடு சேர்ந்த அயல் பிரதேசங்களை நேரில் சென்று அவதானித்தால் பெருமளவில் செங்கல் மேடுகள் அகழிகள் காணப்படுகின்றன. இதன் மூலம் இந்தப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கட்டிடங்கள் செங்கல் கொண்டு நிர்மானிக்கப்பட்டிருந்தமையும் அவற்றின் அழிபாடுகள்தான் மேடுகள் என்பதையும் வெளிப்படையாக கண்டுகொள்ள முடிகிறது.\n1987ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை யாழ் பருத்தித்துறை பிரதான வீதியூடாக யாழ் நகர் நோக்கி முன்னேறிய போது குதியடிக்குளத்துடன் சேர்ந்த பகுதியில் பெரும் எதிர்ப்பை சந்திக்க நேர்ந்ததாகவும் அந்தப்பிரதேசம் பெரும் தாக்குதலுக்கு சேதமடைமந்ததாகவும் தரைமட்டமாக்கப்பட்ட நிலையில் கட்டடம் யாவும் காணப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.\nதங்களின் மீள் வெளியீட்டுக்கு நன்றி\nசு��ர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nதமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் \nஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச...\nகனிச்சாறு : 5 :தமிழ் வாழ வேண்டுமா \n‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்...\nநெல்லை & தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் சில.\nதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாகத் தெரியலாம். ஆனால் முன்னொரு காலத்...\nயுத்த பூமி - அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்\nஇந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல...\nகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்\nஉலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரியின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட...\nயாழ்ப்பாணம் : www.ourjaffna.com இணைய தளச் சொந்தக்காரரின் திருமண விழா : சில காட்சிகள்.\nஅமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்\nஅமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு காண்க:- h...\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nவாழ்க்கைக் குறிப்பு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற...\nதினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்\nஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடை...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthinam.net/?p=78415", "date_download": "2018-06-20T20:37:03Z", "digest": "sha1:HONZSNTOXR7NN5UC2NQJA42TPGPA4ZNB", "length": 10902, "nlines": 25, "source_domain": "puthinam.net", "title": "Puthinam NET", "raw_content": "\nஇன்றும் மாலை 4.48 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பழைய கசப��பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரித்தாலும் அதிகாரிகள் உங்களை அங்கீகரிப்பார்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nகணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் வேண்டாம். மாலை மணி 4.48 முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அலைச்சல் அதிகரிக்கும் நாள்.\nஎதிலும் வெற்றி பெறுவீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார் கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மதிப்புக் கூடும் நாள்.\nஎந்தப் பிரச்னைகளையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப் பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் உதவுவார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வியாபாரத்தில் புது முடிவுகள் எடுப்பீர்கள். உத்யோ கத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.\nஉணர்ச்சி பூர்வ மாகப் பேசுவதை விட்டு அறிவு பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்பு களை ஏற்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.\nஇன்றும் மாலை மணி 4.48 வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்து கொள்வது நல்லது. மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். திட்டமிட்டு செய��்பட வேண்டிய நாள்.\nகுடும்பத்தினருடன் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வேற்றுமதத்தவர்களால் ஆதாயமடைவீர் கள். பழைய சொந்தங்கள் தேடி வரும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். மாலை 4.48 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் போராடி வெல்லும் நாள்.\nஉங்களின் இலக்கை நோக்கி முன்னேறு வீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர் களிடம் சொல்லி மகிழ்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் லாபமடை வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nகுடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங் களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுக மாவார்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். கனவு நனவாகும் நாள்.\nஎதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். நவீன சாதனங்கள் வாங்குவர்கள். சகோதரி உதவுவார். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nகுடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். உறவினர், நண்பர்களின் வருகை யால் வீடு களைக்கட்டும். அரசால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.\nஇங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள் வார்கள். அழகு, இளமை கூடும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண் பீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உத���யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். மகிழ்ச்சியான நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthinam.net/?p=87325", "date_download": "2018-06-20T20:32:15Z", "digest": "sha1:JCOIRCNFKT7GCYPEM4FJJVR66H6UIFWA", "length": 3095, "nlines": 16, "source_domain": "puthinam.net", "title": "Puthinam NET", "raw_content": "\nஉலகின் மிகப்பெரிய முதன்மை எண் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் பொறியாளராக பணிபுரிந்து வரும் ஜோனாதன் பேஸ் என்பவர் உலகின் மிகப்பெரிய முதன்மை எண்ணை கண்டுபிடித்து சாதனைப்படைத்துள்ளார்.\nஒன்று மற்றும் அதே எண்ணைத் தவிர வேறு எண்ணால் வகுபடாத எண்ணுக்கு முதன்மை எண் அல்லது பகா எண் (பிரைம் நம்பர்) என்று பெயர். சில முதன்மை எண்களாக 2, 3, 5, 7, 11, 13, 17 மற்றும் 19 ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இந்த வரிசையில் தற்போது மிகப்பெரிய முதன்மை எண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட முதன்மை எண் எம்777232917 ஆகும். மேலும் இதில் 2 கோடியே 32 லட்சத்து 49 ஆயிரத்து நானூற்றி இருபத்தைந்து (2,32,49,42) இலக்கங்கள் உள்ளன.\nஇது ஒரு சிறப்பு வகை முதன்மை எண்ணாகும். இது மேர்சேன் முதன்மை எண் என அழைக்கப்படுகிறது. இது 50-வது மேர்சேன் முதன்மை எண் ஆகும். இந்த எண்ணை சரிபார்க்க 6 நாட்கள் ஓய்வின்றி கணினிகள் செயல்பட்டிருந்தது. இந்த முதன்மை எண்ணில் எந்த தவறும் இல்லை என்பதை 4 வெவ்வேறு நிறுவனங்கள் உறுதி செய்தன. ஜிஐஎம்பிஎஸ் என்ற மென்பொருளை பயன்படுத்தி ஏராளமான ஆராய்ச்சியாளர்கள் புதிய முதன்மை எண்களை கண்டுபிடித்து வருகின்றனர். அவர்களுக்கு அந்நிறுவனம் பரிசுத்தொகை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilrain.com/2018/06/08/wattle-wellbeing-presented-by-abi-saravanan/", "date_download": "2018-06-20T20:56:41Z", "digest": "sha1:UVMMPUTQSC56CMSZA7JGD6ZZSN2GELUT", "length": 5388, "nlines": 68, "source_domain": "tamilrain.com", "title": "Wattle Wellbeing Presented By Abi Saravanan – Tamilrain", "raw_content": "\nWattle Health – குழந்தைகளுக்கான உணவை அறிமுகப்படுத்தி வைத்த நடிகர் அபி சரவணன்..\nஆஸ்திரேலிய பழங்களால் தயாரிக்கப்படும் குழந்தைகளுக்கான உணவு Wattle Health ; அறிமுகப்படுத்தினார் அபிசரவணன்..\nஆஸ்திரேலியாவில் உள்ள புகழ்பெற்ற உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனம் வாட்டில் ஹெல்த் (Wattle Health Australia). இந்த நிறுவனம் குழந்தைகளுக்கான புதிய உணவு வகைகளை (Wattle baby Apple Puree, Wattle baby Apple +Banana +Mango, Wattle baby Apple +Pear, Wattle baby Apple+Spinach+Broccoli & Pea) அறிமுகப்படுத்தியுள்ளது..முழுக்க முழுக்க நூறு சதவீதம் இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் இந்த உணவு வகை, ஆஸ்திரேலியாவில் விளையும் பழங்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது..\nஇந்த உணவு வகைகளை இந்தியாவில் முதன்முதலாக வாசுதேவன் & சான்ஸ் எக்ஸிம் பி லிட் நிறுவனத்தின் உரிமையாளர்களான கே.கே.வாசுதேவன் மற்றும் அவரது மகன்கள் விஷ்ணு வாசுதேவன், விக்ரம் வாசுதேவன் ஆகியோர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.. இதற்கான அறிமுக விழாவில் கலந்துகொண்ட நடிகர் அபிசரவணன் இந்த புதிய குழந்தைகள் உணவு வகையை அறிமுகப்படுத்தி வைத்தார்.\nஇந்த நிகழ்வின் மூலம் கிடைத்த தொகையை தான் தத்தெடுத்த திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளின் குழந்தைகளான அன்னக்காமு , மோகன், ஐஸ்வர்யா, அஞ்சலி, ரேணுகா, சுபாஷினி, முத்துலட்சுமி மற்றும் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளின் குழந்தைகளான அனுஷ்கா, ஸ்ரீதர், பிரவீன், சுமித்ரா மணிகண்டன் ஆகியோர்களின் கல்விக்காக செலவிடப்போவதாக அபி சரவணன் தெரிவித்தார்.\nAbi Saravanan Mr. Martin GLenister Wattle Wattle Health அபி சரவணன் ஆஸ்திரேலியாவை விக்ரம் வாசுதேவன் விஷ்ணு வாசுதேவன்\t2018-06-08\nTags Abi Saravanan Mr. Martin GLenister Wattle Wattle Health அபி சரவணன் ஆஸ்திரேலியாவை விக்ரம் வாசுதேவன் விஷ்ணு வாசுதேவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/01/60_25.html", "date_download": "2018-06-20T21:05:53Z", "digest": "sha1:QDRERP2NNHIUBFAUOMKMVLVHLMZ4VM5L", "length": 2897, "nlines": 37, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இ.போ.ச. வுக்கு 60 வருடம் பூர்த்தி", "raw_content": "\nஇ.போ.ச. வுக்கு 60 வருடம் பூர்த்தி\nஇலங்கையில் தனியாருக்குச் சொந்தமான போக்குவரத்துப் பேரூந்துகள் யாவும் மக்களுடைமையாக்கப்பட்டு மற்றும் \"இலங்கை போக்குவரத்துச் சபை\" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 60 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளதை முன்னிட்டு, கொழும்பு - நாராஹேன்பிட்டியில் உள்ள இலங்கை மத்திய போக்குவரத்துச் சபையின் பிரதான காரியாலயத்தில் மத வழிபாடுகள் மற்றும் பிரதான வைபவங்கள் பல இடம்பெற்றன.\nதனியார் போக்குவரத்துத் துறை, 1958 ஜனவரி மாதம் முதல், அமரர் எஸ்.டப்ளியூ.ஆர்.டி. பண்டார நாயக்கவினால் இலங்கை போக்குவரத்துச் சபையாக மக்கள் மயமாக்கப்பட்டதை நினைவுகூரும் முகமாக, அன்னாரின் உருவப் படத்திற்கு இ.ம.போ.ச. தலைவர் ரமால் சிறிவர்தன மலர் மாலை அணிவிப்பதையும், காரியாலய முற்றவெளியில் மரக்கன்று ஒன்றை நட்டி வைப்பதையும், போக்குவரத்து அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நிகழ்வில் கலந்து கொண்ட��ருப்பதையும் படங்களில் காணலாம்.\n( ஐ. ஏ. காதிர் கான் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-20T20:59:52Z", "digest": "sha1:4PJ7UD5EABWF367MBWJ7X4UUTNTFL5J7", "length": 9540, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:திருத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள கூகுள் கட்டுரைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:திருத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள கூகுள் கட்டுரைகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள கூகுள் கட்டுரைகளின் பகுப்பு இது.\nநீங்கள் உரை திருத்தும் கட்டுரைகளை இங்கு இட வேண்டாம். அதனை பகுப்பு:திருத்தப்பட்ட கூகுள் கட்டுரைகள்இல் வார்புரு கொண்டு இடுங்கள். இப்பகுப்பு கூகுள் மொழிபெயர்ப்பாளர்களால் திருத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட கட்டுரைகளின் பகுப்பு ஆகும். இக்கட்டுரைகள் மீண்டும் உரை திருத்தப்பட வேண்டியிருக்கலாம்.\n\"திருத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள கூகுள் கட்டுரைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 58 பக்கங்களில் பின்வரும் 58 பக்கங்களும் உள்ளன.\nபேச்சு:விரிந்து பரவிய புலம்பெயர் இனம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 அக்டோபர் 2013, 11:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/mersal-movies-story-leaked-online/", "date_download": "2018-06-20T21:04:13Z", "digest": "sha1:T5QKQ4ELZIJWIDBGWWDLXST36G3LJB4X", "length": 10039, "nlines": 123, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "இணையத்தில் தீயாய் பரவும் மெர்சல் படத்தின் கதை..! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் இணையத்தில் தீயாய் பரவும் மெர்சல் படத்தின் கதை..\nஇணையத்தில் தீயாய் பரவும் மெர்சல் படத்தின் கதை..\nவிஜய் நடித்த மெர்சல் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளிவர இருக்கின்றது.தற்போது இதுதான் மெர்சல் திரைப்படத்தின் கதை ஒரு கதை உலாவருகின்றது.\nவிஜய் ஒரு கிராம���்து தலைவராகவும் அவர் மனைவியாக நித்யிமேனனும் நடித்துள்ளதாகவும் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறப்பகின்றார்களாம்.ஆனால், குழந்தை பிறந்ததும் ஒரு குழந்தையை திருடிவிடுகிறார்கள். விஜய்யும் நித்யா மேனனும் ஒரு குழந்தைதான் பிறந்துள்ளது என நினைத்து அந்த குழந்தைக்கு மாறன் என்ற பெயர் சூட்டி வளர்த்து வருகிறார்கள்.\nகிராமத்தில் நடக்கும் அக்ரமங்களை தட்டி கேட்கும் தலைவனாக அப்பா விஜய் மற்றும் நித்யா மேனனை ஊழல் செய்யும் மாவட்ட ஆட்சியாளார் கதாபாத்திரத்தில் நடித்துள்ள எஸ்.ஜே.சூரியா தீர்த்துகட்டிவிடுகிறார். ஆனால், விஜய்யின் மகன் மாறன் தப்பித்துவிடுகிறார். திருடப்பட்ட குழந்தையான இன்னொரு விஜய் மெர்சல் அரசனாக வடிவேலுவிடம் வளர்கிறார்.\nமாறன் மருத்துவம், அரசியல் என இரண்டிலும் புகுந்து விளையாடி வருகிறார். ஒரு கட்டத்தில், வடிவேலுவிடம் வளரும் மெர்சல் அரசனுக்கு உண்மை தெரிந்து தன் தந்தையை கொன்றவர்களை தான் கற்றுகொண்ட மேஜிக் வித்தை மூல கச்சிதமாக காலி செய்துவிடுகிறார். ஆனால், எதிர்பாராத விதமாக அந்த பழி அனைத்தும் அண்ணன் மருத்துவர் மாறன் மீது விழுந்துவிடுகிறது.\nஇதையும் படிங்க: மெர்சல் படத்தின் முதல் காட்சிக்கு மட்டும் 50 லட்சமா.\nதன் உடன்பிறந்த அண்ணனை தான் நாம் பிரச்சனயில் சிக்கவைத்து விட்டோம் என தாமதமாக தான் புரிந்துகொள்கிறார் விஜய். பிறகு, எப்படி இருவரும் எந்த பிரச்னையும் இல்லாமல் தங்கள் மீது உள்ள நியாயத்தை கூறி தப்பிகிறார்கள் என்பது தான் க்ளைமாக்ஸ்.\nஇதில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்து கலக்கியுள்ளார் அவர் விஜய்க்கு இணையான ஒரு வில்லன் கேரக்டரில் நடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.இந்த கதை உண்மையோ இல்லையோ ஆனா கதை நல்லாருக்குல்ல.\nPrevious articleமெர்சல் படத்தின் முதல் காட்சிக்கு மட்டும் 50 லட்சமா.\nNext articleஇன்று மாலை வரப்போகும் மெர்சல் டீசர் இப்படித்தான் இருக்கும்.\nஎனக்கு இந்த மாதிரி பாய் பிரெண்ட் வேணும். யாஷிகா போட்ட கண்டிஷன்.\nபிளாஸ்டிக் உடை அணிந்து படு கவர்ச்சி போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்.\nபிக் பாஸ் ஷாரிக் ஹாசனுக்கு இவ்ளோ அழகான காதலியா. யார் தெரியுமா.\nஎனக்கு இந்த மாதிரி பாய் பிரெண்ட் வேணும். யாஷிகா போட்ட கண்டிஷன்.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது பாகம் மக்கள் மத்தி��ில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் பங்குபெற்றுள்ள போட்டிடியாளர்களும் இப்போதிருந்தே மக்களின் கவனத்தை ஈர்க்க முயன்று வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில்...\nபிளாஸ்டிக் உடை அணிந்து படு கவர்ச்சி போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்.\nபிக் பாஸ் ஷாரிக் ஹாசனுக்கு இவ்ளோ அழகான காதலியா. யார் தெரியுமா.\n புகைப்படத்தால் ரசிகர்களை வருத்தப்படவைத்த செம்பா..\nபணத்துக்காக அந்த மாதிரி படங்களில் நடித்தேன். ரஜினி பட நடிகை கொடுத்த ஷாக். ரஜினி பட நடிகை கொடுத்த ஷாக்.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஒரே வயதுள்ள நடிகர், நடிகைகள்.. பாத்தா நம்ப மாட்டீங்க..\nஅறம் படத்தில் நடிக்க கேட்டதுக்கு, இயக்குனரிடம் நயன்தாரா என்ன சொன்னாங்க தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/court-rejects-abortion-plea-of-minors-parents/", "date_download": "2018-06-20T20:28:33Z", "digest": "sha1:PMZ3SV2GZA65VOSJTPLXQPJXVLIBES7D", "length": 12515, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "26 வார கருவை சுமக்கும் 10 வயது சிறுமிக்கு கருகலைப்புக்கு அனுமதி மறுப்பு-Court rejects abortion plea of minor’s parents", "raw_content": "\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது\nபாலியல் பலாத்காரம்: 10 வயது சிறுமிக்கு கருகலைப்புக்கு அனுமதி மறுப்பு\nபாலியல் பலாத்காரம்: 10 வயது சிறுமிக்கு கருகலைப்புக்கு அனுமதி மறுப்பு\nமருத்துவ பரிசோதனை அறிக்கையில் சிறுமி சுமார் 26 வாரங்கள் கர்ப்பமாக இருப்பதால், கருக்கலைப்பு செய்வது சிறுமியின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.\nசண்டிகரில் தன் நெருங்கிய உறவினரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, தற்போது ஆறு மாத கர்ப்பமாக உள்ள 10 வயது பெண்ணுக்கு கரு கலைப்பு செய்ய மாவட்ட நீதிமன்றம் மறுத்து தீர்ப்பளித்தது.\nசண்டிகரை சேர்ந்த 10 வயது சிறுமி தனக்கு வயிறு வலிப்பதாக தொடர்ந்து பெற்றோரிடம் கூறி வந்ததையடுத்து, அவரை மருத்துவரிடம் அழைத்து சென்றனர். மருத்துவ பரிசோதனையில் அச்சிறுமி 6 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளிடம் விசாரிக்கையில், சிறுமியின் உறவினர் ஒருவரே அவரை தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வு செய்தது தெரியவந்தது.\nஇதையடுத்து, சிறுமியின் பெற்றோர் காவல் ���ிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பின், குற்றம்சாட்டப்பட்ட உறவினரான குல் பகதூர் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.\nஇதையடுத்து, சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய சண்டிகர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்டது.\nமருத்துவ பரிசோதனை அறிக்கையில் சிறுமி சுமார் 26 வாரங்கள் கர்ப்பமாக இருப்பதால், தற்போதைய நிலையில் கருக்கலைப்பு செய்வது சிறுமியின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என கூறப்பட்டிருந்தது.\nஇதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதி மறுத்து உத்தரவிட்டது.\nகடந்த சில நாட்களுக்கு முன், கொல்கத்தாவை சேர்ந்த பெண்ணின் கருவில் இதய குறைபாட்டுடன் குழந்தை வளர்வதால் அதனை கலைக்க உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கிலும், அப்பெண் 26 வார கர்ப்பமாக இருந்தாலும், அக்குழந்தை பிறந்தால் தாய் மன ரீதியாக வேதனையடைவார் என அரிதான வழக்காகக் கருதி கருக்கலைப்பு செய்ய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.\nகேரள தியேட்டரில் சிறுமிக்கு நடந்த பாலியல் கொடுமை: தாய், தொழிலதிபர் பாஸ்கோ சட்டத்தின் கீழ் கைது\nபாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ஆணிற்கு தகுந்த பதிலடி கொடுத்த பெண்\nசிறுமி பாலியல் வன்கொடுமையில் மரண தண்டனை குறித்து ஆய்வு நடத்தினீர்களா : தில்லி கோர்டு கேள்வி\nபோக்ஸோ சட்டம் கூறுவது என்ன\nசிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்\n3 மாணவர்கள் இணைந்து நடத்திய கொடூரம்: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 5 மாணவிகள்\nஇளம்பெண் வழக்கறிஞரை ஒருவாரம் வீட்டில் அடைத்து தொடர் பாலியல் வன்கொடுமை: இளைஞர் கைது\nடெல்லியில் 8 மாத பெண் குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை\nபுதுவித கண்காட்சி: உடைக்கும் பாலியல் வன்கொடுமைக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை\nதெலுங்கு “பிக்பாஸ்” போட்டியாளர்கள்: அப்படியே தமிழ் காப்பியோ\n 31ம் தேதி ஐகோர்ட் முடிவெடுக்கிறது\nகேரள தியேட்டரில் சிறுமிக்கு நடந்த பாலியல் கொடுமை: தாய், தொழிலதிபர் பாஸ்கோ சட்டத்தின் கீழ் கைது\nமற்றொரு புறம் அந்த சிறுமியிடமும் சில்மிஷத்தில் ஈடுபடுகிறார்\nபாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ஆணிற்கு தகுந்த பதிலடி கொடுத்த பெண்\nஇவர் ஒரு சோலோ ட்ராவலர். இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு தனியாகவே சுற்றுப் பயணம் மேற் கொண்டுள்ளார்.\n மீண்டும் வரும் அதே “கோஷம்”\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது\nடிடிவி.தினகரன் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லை : சென்னை ஐகோர்ட்\nInternational Yoga Day 2018 : மாதவிடாய் பிரச்சனையை விரட்டும் யோகா\nராணுவ உளவு அதிகாரி காணாமல் போன வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nக்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதிகளை அறிமுகப்படுத்திய வாட்ஸ் ஆப்\nதலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா\nகாவலரை தாக்கிய ரவுடியை அமைச்சர் நேரில் பார்த்து ஆறுதல் சொல்வதா\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது\nடிடிவி.தினகரன் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லை : சென்னை ஐகோர்ட்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enninavinveliyilnan.blogspot.com/2008/12/blog-post_18.html", "date_download": "2018-06-20T21:00:18Z", "digest": "sha1:WRW2HTJVF552UDOPIZOOSK6O2ERQJ3RF", "length": 28843, "nlines": 310, "source_domain": "enninavinveliyilnan.blogspot.com", "title": "பெயரற்றவை.: எழுதாத குறிப்புகள்...", "raw_content": "\nஎழுதுவதற்கு நிறைய இருக்கிறதாய் தெரிகிறது என்ன காரணமோ எழுதவே முடியாமல் இருக்கின்றன நாட்கள்.அழுத்தமாய் இருக்கிற மனது கிடந்து சலிக்கிறது.கம்பி வேலிக்குள் அடுக்கடுக்காய் உட்கார்ந்திருக்கிற போட்டபிள் கபினெட்டுகளில் ஏதோ ஒன்றில் வசிக்கிற உடலுக்கு தெரியுமா அதன் உயிர் பயணங்களையும் புத்தகங்களையும் சுவாசிக்கிறதென்று உடல் அது பாட்டுக்கு கட்டிலோடு தஞ்சம் புகுந்து விடுகிறது, தீர்ந்து போகாத சில பிரச்சனைகளும் அவற்றோடு சேர்ந்து கொள்கிற இன்ன பிறக்களும் தூக்கம் வருகிற பொழுதுகளை குறைக்க சாண்டில்யனின் கடல் புறாவை வாசிக்கிறதற்கான மனோநிலை சற்றும் வரமாட்டேன் என்கிறது...வாசிக்காமல் கிடப்பிலிருக்கிறது அது\nகணையாளியின் கடைசிப்பபக்கங்களை படிப்பதற்காய் வெளியில் எடுக்கவில்லை இன்னமும்...\nவலது காலில் மாவு கட்டு போட்டிருக்கிற எனக்கு இடது கால் விரல்களுக்கிடையில் காயம் வந்திருக்கிறது,இடது காலை மட்டுமே பாரம் கொடுத்து பயன் படுத்துகிறதில் காலும் இடுப்பும் வலியாயிருக்கிறது.\nசுயவிபரக்கோவைகளில் பொழுது போக்கு என்பதில் வாசித்தலும் பயணித்தலும் என்று எழுதுகிற ஒரு மனது இரண்டரை வருடங்களாய் ஜன்னல் திறக்காத கன்டெய்னர் அறைக்குள் எப்படி அடைகிறது என்பது தமிழ் மணத்துக்கு வெளிச்சம்...\nபதிவு எழுத முடியாது என்பதல்ல...எழுதுகிற மனோநிலநிலை கிடையாது...\nஎப்பொழுதும் உற்சாகமாய் இருப்பதாய் நடிக்க முடிவதில்லை எனக்கு போலிகளில் வாழ்வதில்லை புரிதல்கள் நிரம்பிய மனது...\nசில பாடல்கள் தருகிற சிலாகிப்புகள் பற்றி பேச வேண்டும் என்பது என் நெடு நாளைய ஆசை ஆனால் என் சோம்பல்களில் அவை தள்ளிப்போய்கொண்டே இருக்கிறது ...\nஅப்படி நான் பேசப்போகிற படல்களில் முதல் பாடல்...\nஅனேகம் நடிகை சோபனாவுடையதாய் இருக்கலாம் அல்லது ஷாலினியுடையதாய் இருக்கலாம்,இரண்டு பாடல்களும் இடம்பெற்ற திரைப்படம் ஒரே இயக்குனருடையது.\nஅவை என்ன பாடல்கள் என்பதை சரியாகச்சொன்னால்...முதலில் சொல்லுங்கள் பிறகு பார்க்கலாம்\nபல நாட்களாய் என் ஆரம்ப காலத்து வரிகளை தேடிக்கொண்டிருக்கிறது மனது எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை...ஏன் இந்த வலை ஆரம்பித்த நாட்களில் நான் எழுதிய வரிகள் எல்லாம் பல வருடங்களின் முன்னர் நாட்குறிகப்புகளிலும் துண்டு காகிகதங்களிலும் எழுதியவையாகத்தான் இருந்திருக்கின்றன,சில வரிகள் மனதிலேயே கிடந்திருக்கின்னறன\nஎழுதாமல் புதைய விட்ட வரிகளை என்னை சபித்துக்கொண்டே தேடிக்கொண்டிருக்கிறது மனது...\nஇருந்தும் அந்த ரம்மியமான மனோநிலை என்பது தொலைந்து போயிருக்கிறது இப்பொழுதிலிருக்கிற ஏகாந்தம் பிடிக்காமல் இல்லை என்றாலும் அந்த மொழிகளை தவிர்ப்பதை விரும்பவில்லை மனது...\nகடந்த வியாழக்கிழைமையில் இருந்து மீண்டும் வலி ஏற்பட்ட காரணத்தில் வேலைக்கு வர முடியாமல் அறையிலேயெ அடைந்திருந்தேன் சில ஹிந்திப்படங்கள் தமிழ் படங்கள் பாடல்���ள் என பார்த்திருக்கிறேன் நா காமராசனின் தாஜ்மஹாலும் ரொட்டித்துண்டும் என்ற புத்தகம் வாசித்திருக்கிறேன்.தூக்கம் வருவதில்லை என்று சொன்னாலும் கடந்த நாட்களில் நிறையவே துங்கினேன் என்பதுதான் உண்மை...\nஇன்னும் சில புத்தகங்கள் கிடைத்திருக்கிறது.\nகடைசியாய் எழுதியிருந்த பதிவில் இணைப்பதற்காய் படங்களும் பதிவாய் எழுதுவதற்காய் இந்த வரிகளையும் எழுதிவைத்திருந்தேன் அசௌகரியங்களின் மிகுதியில் குழம்பல் நிலமைகளில் பதிவாக்கப்படாமலே கடந்து விட்டது நாட்கள்.\nகிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு பின்னர் வந்திருக்கிறேன் இணையம் பக்கம் நிறைய விசயங்கள் நிகழ்ந்திருக்கிறது, எவ்வளவோ படிக்க இருக்கிறது.\nபதிவிடுவதற்காய் எழுதியிருந்த வரிகள் சில அழிந்து போயிருக்கின்றன சில பதிவுகள் இல்லாமல் போயிருக்கின்றன உங்களுக்கு சந்தோசம்தானே.\nஎன்னடா ஒரு பின்னூட்டப்பதிவரின் ஒரு பின்னூட்டத்தையும் காணவில்லையே என்று யாரேனும் தேடவில்லை போலிருக்கிறது ம்ம்ம் பதிவுலகம் மிகப்பெரியது...\nஇப்பொழுதும் சிறிய வலி மீதமிருப்பினும் இதற்கு மேலும் அடைபட்டிருக்க முடியாததில் கடைமைக்கு வந்திருக்கிறேன்...\n//என்னடா ஒரு பின்னூட்டப்பதிவரின் ஒரு பின்னூட்டத்தையும் காணவில்லையே என்று யாரேனும் தேடவில்லை போலிருக்கிறது ம்ம்ம் பதிவுலகம் மிகப்பெரியது...//\n//இடது காலை மட்டுமே பாரம் கொடுத்து பயன் படுத்துகிறதில் காலும் இடுப்பும் வலியாயிருக்கிறது.//\n//எப்பொழுதும் உற்சாகமாய் இருப்பதாய் நடிக்க முடிவதில்லை எனக்கு போலிகளில் வாழ்வதில்லை புரிதல்கள் நிரம்பிய மனது... போலிகளில் வாழ்வதில்லை புரிதல்கள் நிரம்பிய மனது...\nசொல்ல எதுவும் வார்த்தைகளில்லை என்னிடம்\nஇதில் நாம் காணாமல் போய்விடுவோம் ...\nசரி உங்க கிட்ட மெயில் ஐ டி கேட்டு கேட்டு கொலை வெறி ஆகிட்டு இருக்கேன்..இந்த முறையாவது ஒழுங்கா அனுப்புங்க X-(\n//இப்பொழுதும் சிறிய வலி மீதமிருப்பினும் இதற்கு மேலும் அடைபட்டிருக்க முடியாததில் கடைமைக்கு வந்திருக்கிறேன்...//\nஎழுதுபவர்களால் இப்படி அடை பட்டுக் கிடக்க முடியாது....எழுதுங்கள்...எழுதுங்கள்...\n//வலது காலில் மாவு கட்டு போட்டிருக்கிற எனக்கு இடது கால் விரல்களுக்கிடையில் காயம் வந்திருக்கிறது///\nவிரைவாக குணமடைய இறைபிரார்த்தனை செய்கின்றேன்\n//இப்பொழுதும் சிறிய வலி ��ீதமிருப்பினும் இதற்கு மேலும் அடைபட்டிருக்க முடியாததில் கடைமைக்கு வந்திருக்கிறேன்///\nகடமையோடு சேர்த்து நம் உடைமைகளையும் சரியாக கவனித்துக்கொள்வது நல்லது\nதொடரட்டும் பணி அதை விட முக்கியமானதாய் உடல்நிலை ஒழுங்கு பெற சரியான மருத்துவ சிகிச்சை பெறுங்கள்\n//இடது காலை மட்டுமே பாரம் கொடுத்து பயன் படுத்துகிறதில் காலும் இடுப்பும் வலியாயிருக்கிறது.//\n//எப்பொழுதும் உற்சாகமாய் இருப்பதாய் நடிக்க முடிவதில்லை எனக்கு போலிகளில் வாழ்வதில்லை புரிதல்கள் நிரம்பிய மனது... போலிகளில் வாழ்வதில்லை புரிதல்கள் நிரம்பிய மனது...\nசொல்ல எதுவும் வார்த்தைகளில்லை என்னிடம்\nஆமா உடம்ப பாத்துக்கணும்னு நினைக்கறது ஆனா சரியா அக்கறை எடுத்துக்கறதில்லை...\nரொம்ப நன்றி அண்ணன் அன்புக்கு...\nஆமா யாருமே பாட்டு என்னன்னு சொல்லலையே...\nநீங்கள் எப்போதாவதுதானே வருபவர் என்று நினைத்திருந்தேனே தவிர சுகயீனம் என்று நினைத்திருக்கவில்லை.விரைவில் சுகமடைந்து விடுவீர்கள்.கறுப்பியோடு ஒடிப்பிடித்து விளையாட உங்களை விட்டால் யார்\n//என்னடா ஒரு பின்னூட்டப்பதிவரின் ஒரு பின்னூட்டத்தையும் காணவில்லையே என்று யாரேனும் தேடவில்லை போலிருக்கிறது ம்ம்ம் பதிவுலகம் மிகப்பெரியது...//\nசாரிங்க்னா.. பிசியா இருப்பீங்கன்னு நெனச்சேன்..\n//வலது காலில் மாவு கட்டு போட்டிருக்கிற எனக்கு//\n//போலிகளில் வாழ்வதில்லை புரிதல்கள் நிரம்பிய மனது...\n//அப்படி நான் பேசப்போகிற படல்களில் முதல் பாடல்...\nஅனேகம் நடிகை சோபனாவுடையதாய் இருக்கலாம் அல்லது ஷாலினியுடையதாய் இருக்கலாம்,இரண்டு பாடல்களும் இடம்பெற்ற திரைப்படம் ஒரே இயக்குனருடையது.//\nநன்றி திவ்யா அன்புக்கும் அக்கறைக்கும்...\nநன்றி அன்புக்கும் நெருக்கமான பதிலுக்கும்..\nமனதார்ந்த உங்கள் அன்பே போதும்...\nஉண்மைதானே தன்னை வெளிப்படுத்தாமல் இருப்பது தவறென்பது என் கருத்து...\nஓம் சரவணன் நிறைய நாட்களாக சில பாடல்களை பேச வேண்டும் என்பது என் ஆசை, பேசலாம் என்றிருக்கிறேன் பாடல்கள் நிறைய இருக்கிறது...\nஎன்ன குழப்பம், குணமடைய நாமும் பிரார்த்திக்கின்றோம். மின்னஞ்சல் கேட்டீர்கள் பின்பு தொடர்பு கொள்ளவில்லை.\nஎன்ன குழப்பம், குணமடைய நாமும் பிரார்த்திக்கின்றோம். மின்னஞ்சல் கேட்டீர்கள் பின்பு தொடர்பு கொள்ளவில்லை.\nஉங்களுடைய மின்னஞ்சலுக்கு இரண்டு மடல் அனுப்பினேன் கிடைக்கவில்லையா அண்ணன்\nநீங்கள் சொல்வது உண்மைதான். நீங்கள் எழுதாமல் விட்டாலும், நாம் இறந்தே போனாலும்கூட ஓரிரண்டு நாட்களுக்கு எங்களைப் பற்றி ஓரிரண்டு பேர் எழுதுவார்கள். பிறகு எல்லாம் வழமைபோல் நடக்கும். வலி தரும் உண்மை இது.\nஎன்னடா ஒரு பின்னூட்டப்பதிவரின் ஒரு பின்னூட்டத்தையும் காணவில்லையே என்று யாரேனும் தேடவில்லை போலிருக்கிறது ம்ம்ம் பதிவுலகம் மிகப்பெரியது...//\nமீண்டும் வலைபூவிற்கு வந்ததில் மகிழ்ச்சி. கெதியா குணமடைய வாழ்ழ்த்துக்கள்..\nஎழுதுவதற்கு நிறைய இருக்கிறதாய் தெரிகிறது என்ன காரணமோ எழுதவே முடியாமல் இருக்கின்றன நாட்கள்.அழுத்தமாய் இருக்கிற மனது கிடந்து சலிக்கிறது.கம்பி வேலிக்குள் அடுக்கடுக்காய் உட்கார்ந்திருக்கிற போட்டபிள் கபினெட்டுகளில் ஏதோ ஒன்றில் வசிக்கிற உடலுக்கு தெரியுமா\nவலது காலில் மாவு கட்டு போட்டிருக்கிற எனக்கு இடது கால் விரல்களுக்கிடையில் காயம் வந்திருக்கிறது,இடது காலை மட்டுமே பாரம் கொடுத்து பயன் படுத்துகிறதில் காலும் இடுப்பும் வலியாயிருக்கிறது\nஎப்பொழுதும் உற்சாகமாய் இருப்பதாய் நடிக்க முடிவதில்லை எனக்கு போலிகளில் வாழ்வதில்லை புரிதல்கள் நிரம்பிய மனது...\nஎப்பொழுதும் உற்சாகமாய் இருப்பதாய் நடிக்க முடிவதில்லை எனக்கு போலிகளில் வாழ்வதில்லை புரிதல்கள் நிரம்பிய மனது...\nஎப்பொழுதும் உற்சாகமாய் இருப்பதாய் நடிக்க முடிவதில்லை எனக்கு போலிகளில் வாழ்வதில்லை புரிதல்கள் நிரம்பிய மனது...\nமொத்தத்தில் கவிதை நடையில் ஒரு உரைநடை.\nஎன்ன பிரச்சினைன்னு சொல்லவேயில்லையே.. விரைந்து குணமடைய வாழ்த்துகள். (அப்புறம் நானும் ஒரு வாரம் வேலையினால் வலைப்பக்கம் வரவில்லை, யாராவது தேடணுமே.. ம்ஹும். (அப்புறம் நானும் ஒரு வாரம் வேலையினால் வலைப்பக்கம் வரவில்லை, யாராவது தேடணுமே.. ம்ஹும்.\n//இடது காலை மட்டுமே பாரம் கொடுத்து பயன் படுத்துகிறதில் காலும் இடுப்பும் வலியாயிருக்கிறது.//\nஎன் முதல் தோழிக்கு பிறந்த நாள்...\nபத்தின் இரண்டாம் அடுக்கு. (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/28100/", "date_download": "2018-06-20T20:35:20Z", "digest": "sha1:SP6BU67AMYALRJIJYVJIWD3D2SKUA6Q3", "length": 10166, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "வட மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடுகள் குறித்து அடுத்த மாதம�� விவாதம் – GTN", "raw_content": "\nவட மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடுகள் குறித்து அடுத்த மாதம் விவாதம்\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடுகள் குறித்து அடுத்த மாதம் விவாதம் ஒன்றை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 93ஆவது அமர்வில் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது.\nஇவ் விடயம் தொடர்பில் ஊடகங்களின் முன்னால் பகிரங்க விவாதம் ஒன்றை நடாத்த முன்வருமாறு எதிர்கட்சித் தலைவர் தவராசா கோரிக்கை விடுத்தார். ஆத்துடன்இதுவரையில் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் எதனை செய்யவில்லை என்றும் பட்டியல் படுத்த வேண்டும் என்றும் மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.\nஇந்த நிலையிலேயே சபையின் செயற்பாடுகள் தொடர்பான விவாதம் அடுத்த மாத இறுதிப் பகுதியில் நடைபெறும் என்று அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.\nTagsசெயற்பாடுகள் மூன்றரை ஆண்டு கால வட மாகாண சபை விவாதம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊரெழுப் பெண்ணை கொட்டாஞ்சேனையில் கொன்றவர்கள் யாழிருந்து சென்றவர்கள்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலிகளின் முக்கியஸ்த்தர்கள் உள்ளிட்ட காணாமல் போனோர் பலரின் பட்டியல் வெளியானது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ்குமார் தப்பிக்க உதவிய காவல்துறை அதிகாரிகளுக்கு எதிரான வழக்கின் கோவை சட்ட மா அதிபரிடம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருநெல்வேலி முத்துமாரி அம்மன் கோவில் தேர்த் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅஞ்சல் பணியாளர்களின் போராட்டம் தொடர்பில் யாழ் பல்கலை ஊழியர் சங்கம்…\nஒரு கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் பாகிஸ்தானியர் கைது\nஊரெழுப் பெண்ணை கொட்டாஞ்சேனையில் கொன்றவர்கள் யாழிருந்து சென்றவர்கள்… June 20, 2018\nஉலகக்கோப்பை கால்பந்துபோட்டி – போர்த்துக்கல் – உருகுவே – ஸ்பெயின் வெற்றி June 20, 2018\n பி.மாணிக்கவாசகம்…. June 20, 2018\nசர்வதேச உள்நாட்டு அழுத்தங்களுக்கு அடிபணிந்தார் டிரம்ப்… June 20, 2018\nபுலிகளின் முக்கியஸ்த்தர்கள் உள்ளிட்ட காணாமல் போனோர் பலரின் பட்டியல் வெளியானது… June 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட��டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanichaaru.blogspot.com/2014/10/blog-post_178.html", "date_download": "2018-06-20T21:02:26Z", "digest": "sha1:FIQNH57D2ZJS4X2IDUTDMAUBVCBEZGWG", "length": 9519, "nlines": 71, "source_domain": "kanichaaru.blogspot.com", "title": "அப்பா விட்டுப்போன பொக்கிஷம்! - அருணகிரி ~ கனிச்சாறு", "raw_content": "\nபெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.\nஅப்பா அரசியல்வாதி. திமுகவில் இருந்தார். 28 ஆண்டுகள் சங்கரன்கோவில் நகரச் செயலராக. எப்போதும் எதையாவது எழுதிக்கொண்டும் படித்துக்கொண்டும் இருப்பார். “அரசியல்வாதி என்றால் நாலும் தெரிந்துவைத்திருக்க வேண்டும்” என்பார்.\nஇரவு நெடுநேரம் விழித்திருந்து படிப்பார். நள்ளிரவு இரண்டு மூன்று மணிக்கெல்லாம் கூட விளக்கு எரியும். நகர்மன்றத் தலைவராக இருந்தபோது மாற்றுக் கட்சியினர் குற்றச்சாட்டுகளுக்குப் புள்ளிவிவரங்களோடு மேடையில் நீண்ட விளக்கம் தருவார்.​ அரசியல் மேடைகளிலும் நீண்ட நேரம் பேசக்கூடியவர் என்பதால், ஏடுகளில் படித்த செய்திகளை நாள் குறிப்பில் எழுதிவைப்பார். அவரது மேசை முழுவதும் காகிதங்களாகவே பரப்பி வைத்திருப்பார். லேசில் கழிக்க மாட்டார்.\nஒருகாலத்தில் எனக்குப் பெரிய எரிச்சல் ஏற்பட்டதுண்டு. ஆனால், இன்றைக்கு ஒரு எழுத்\nதாளனாக அதிலும் குறிப்பாக வரலாறை எழுதத் தொடங்கிய பிறகு, அவரது எழுத்துகள் எனக்குப் பல செய்திகளைத் தருகின்றன. பல ஆண்டுகளாக அவர் கம்பியில் குத்தி வைத்திருந்த காகிதங்கள், மடல்களைப் படிக்கிறேன். பெரும் புதையல் கிடைத்ததுபோல இருக்கிறது.\nபல வீடுகளில் காகிதங்களைக் குத்தி வைத்திருப்பதைப் பார்த்து இருக்கிறேன். அதையெல்லாம் படித்துத் தொகுத்து எழுதினால் எவ்வளவு செய்திகள் கிடைக்கும் என்று தோன்றும். உங்கள் வீட்டில் இருக்கிறதா\nKeywords: பொக்கிஷம், மகன், அப்பா, பாதுகாப்பு, பெரியவர்கள், சொத்து,\nநன்றி :- தி இந்து\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nதமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் \nஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச...\nகனிச்சாறு : 5 :தமிழ் வாழ வேண்டுமா \n‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்...\nநெல்லை & தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் சில.\nதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாகத் தெரியலாம். ஆனால் முன்னொரு காலத்...\nயுத்த பூமி - அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்\nஇந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல...\nகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்\nஉலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரியின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட...\nயாழ்ப்பாணம் : www.ourjaffna.com இணைய தளச் சொந்தக்காரரின் திருமண விழா : சில காட்சிகள்.\nஅமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்\nஅமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு காண்க:- h...\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nவாழ்க்கைக் குறிப்பு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற...\nதினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்\nஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடை...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhimegam.blogspot.com/2010/11/blog-post_08.html", "date_download": "2018-06-20T20:53:49Z", "digest": "sha1:KM6RBIB4PS4R4OEYDGHCDKLM4ONEMSMS", "length": 13443, "nlines": 134, "source_domain": "mazhimegam.blogspot.com", "title": "மழை மேகம்: மனிதனாய்க் கழுதையாய், நாயாய்க் குரங்குமாகி...", "raw_content": "\nமனதைத் தொட்ட விஷயங்கள் தூறலாகவும் தொடர்மழையாகவும்...\nமனிதனாய்க் கழுதையாய், நாயாய்க் குரங்குமாகி...\nகடவுள் உலகத்து உயிர்களை ஒவ்வொன்றாக உருவாக்கிக்கொண்டிருந்த நேரம்...\nமுதலாவதாக, அவர் ஒரு கழுதையைப் படைத்தாராம். அந்தக் கழுதையிடம், நீயொரு கழுதை... காலையிலிருந்து மாலைவரை நீ பாரம்சுமந்து பணிசெய்ய வேண்டும்.நீ புல்லைத் தின்னலாம். ஆனால், உனக்கு புத்தியெல்லாம் கிடையாது. உனக்கு ஆயுட்காலம் ஐம்பது வருடங்கள் என்று சொன்னாராம்.\nஅதற்குக் கழுதை சொன்னதாம், கடவுளே,கழுதையான எனக்கு ஐம்பது வருடங்கள் அதிகம். அதனால்,எனது ஆயுளை இருபது வருடங்களாகக் குறைத்துவிடுங்கள் என்று. கடவுளும் அதன் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்.\nஅடுத்ததாக, ஒரு நாயைப் படைத்து, நீ நாயென்று அழைக்கப்படுவாய். மனிதனுக்கு நல்ல நண்பனாக இருந்து, அவனுடைய வீட்டைப் பாதுகாக்கவேண்டும். வீட்டில் மிஞ்சுகிறபொருட்களையே நீ உணவாக உண்ணவேண்டும். உனக்கு வாழ்நாள் முப்பது வருடங்கள் என்றாராம்.\nஅதற்கு அந்த நாய், கடவுளே,முப்பது வருடங்கள் அதிகம். எனக்கு பதினைந்து வருடங்களே போதும் என்றாதாம். கடவுளும் அதை வழங்கினாராம்.\nஅடுத்ததாக,கடவுள் ஒரு குரங்கைப் படைத்தாராம். நீ மரத்துக்கு மரம் தாவி,வித்தைகள் செய்து மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துவாய்.உனக்கு ஆயுள் இருபது வருடங்கள் என்றார்.\nஅதற்குக் குரங்கு, எனக்குப் பத்தே வருடங்கள் போதும் என்றதாம். கடவுளும் அதை ஒத்துக்கொண்டாராம்.\nஅடுத்ததாகக் கடவுள் மனிதனைப் படைத்தார். மனிதனே,பகுத்தறிவுடன் உன்னைப் படைத்திருக்கிறேன். நீ உன் அறிவைப் பயன்படுத்தி, உலகத்திலுள்ள மிருகங்களையெல்லாம் அடிமைப்படுத்தி ஆளலாம்.உலகையே உன் வசப்படுத்தப்போகும் உனது ஆயுள் இருபது வருடங்கள் என்று சொன்னாராம்.\nஅதைக்கேட்ட ���னிதன், என்ன சொல்லியிருப்பான்\nநீங்க என்ன நினைக்கிறீங்களோ அதையேதான் செய்தான்:)\nஅதாவது, அவன் கடவுளிடம், உலகையே ஆளுமளவுக்கு அறிவுடன் படைக்கப்பட்ட எனக்கு, இருபது வருடங்கள் ரொம்பவும் குறைவு. அதனால், கழுதை வேண்டாமென்ற முப்பது வருடங்களையும், நாய் மறுதலித்த பதினைந்து வருடங்களையும், குரங்கு கொடுத்த பத்து வருடங்களையும் நீங்கள் எனக்குக் கொடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டானாம்.\nஅதற்கு, அப்படியே ஆகட்டும் என்று ஒத்துக்கொண்டாராம் கடவுளும்.\nஅன்றிலிருந்து, கடவுளிடம் கேட்டுவாங்கிய வரத்தின்படி, ஒவ்வொரு மனிதனும்,முதல் இருபது வருடங்கள் முழுமையான மனிதனாகவும்,\nதிருமணத்தின் பின்வரும் முப்பது வருடங்கள், ஒரு கழுதையைப்போல, குடும்ப பாரத்தைச் சுமக்கமாட்டாமல் சுமந்தும்,\nபிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களானதும், வீட்டின் காவலாக முன்வாசலில் முடங்கி, மிச்சமானதைத் தின்று,ஒரு நாயைப்போலவும்,\nவயதாகி முதிர்ந்ததும், குரங்கினைப்போல் வீட்டுக்கு வீடு, அதாவது மகளின் வீடு மகனின் வீடு என்று தாவி, பேரன் பேத்திகளை மகிழ்விக்க வித்தைகளைச்செய்தும் வாழ்கிறானாம்.\n இது,மின்னஞ்சலில் வந்த கதையென்றாலும் படித்துமுடிக்கையில் கொஞ்சம் கலக்கமாகத்தான் இருக்கிறது... இல்லையா\nLabels: கதைகள், நகைச்சுவை, மின்னஞ்சல் பகிர்வுகள்\nகற்பனை கதையானாலும் அதிலுள்ள அர்த்தங்கள் மிக அடர்த்தியானது சகோ\nகழுதையா கத்துறது,நாயா உழைக்கிறது...எல்லாம் இந்தனால்தானா....\nகற்பனை கதையானாலும் அதிலுள்ள அர்த்தங்கள் மிக அடர்த்தியானது சகோ\nகழுதையா கத்துறது,நாயா உழைக்கிறது...எல்லாம் இந்தனால்தானா....//\nஆற்றுப்படை காட்டும் அக்கால உணவுமுறைகள் :- வேங்கடம் முதல் குமரி வரை பரவிக்கிடந்த நம் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறையை எடுத்துச்சொல்லும் எழுத...\n நவராத்திரி விரத காலம் பயறுவகைகளை நிறைய பயன்படுத்தும் காலம். பொதுவாகவே மழைக் காலம் நம் உடம்பில்...\nதீபாவளி ஸ்பெஷல் - முந்திரிக்கொத்து\nதீபாவளி வந்தாலே பத்துநாளைக்கு முன்பாகவே பட்சணங்கள் செய்து, டப்பாக்களில் சேகரித்துவைக்கத் தொடங்கிவிடுவார்கள்.பக்குவமாய் அரைத்து, சுத்தமாகப் ப...\nகத்தரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய், பாகற்காய்ன்னு பல காய்களை வச்சு புளிக்குழம்பு செய்திருப்பீங்க. புதுசா, இந்த உருளைக்கிழங்கு புளிக்...\nபாலும் சோறும், பக்கோடாக் கூட்டணியும்\nமதுரையில் ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தோம். இரவில், பரோட்டா சப்பாத்தி, இடியாப்பம் குருமாவுக்குப்பின் கொஞ்சமாய்ச் சோறு வைத்தார்கள். குழைவாய்...\nதீமைகள் தொலைந்து, நன்மையே பெருகி, அத்தனை இல்லங்களிலும் தித்திப்பு நிறைந்திட இனிய தீபாவளி வாழ்த்துக்கள்\nஹெச் ஐ வி பாசிட்டிவ்...மற்றதெல்லாம் நெகட்டிவ்...\nஅவங்க மனசிலும் ஆசைகள் இருக்கும்...\nரத்த வாளியும் , ராத்திரி அலறலும்\nமனிதனாய்க் கழுதையாய், நாயாய்க் குரங்குமாகி...\nயாருக்கு வேணும் இந்த ஈயம் பித்தளையெல்லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srivaimakkal.blogspot.com/2009/11/blog-post_7358.html", "date_download": "2018-06-20T21:01:23Z", "digest": "sha1:KXMHBXN5QL3T3D2EN4OMPZJL5OWW5PJN", "length": 15563, "nlines": 193, "source_domain": "srivaimakkal.blogspot.com", "title": "ஸ்ரீவை மக்கள்: இந்தியாவிலேயே முதன்முறையாக நெலலை பல்கலையில் கடல்சார் பொருளாதார மேற்படிப்பு", "raw_content": "\nஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..\nசெவ்வாய், 10 நவம்பர், 2009\nஇந்தியாவிலேயே முதன்முறையாக நெலலை பல்கலையில் கடல்சார் பொருளாதார மேற்படிப்பு\nஇந்தியாவிலேயே முதன் முறையாக நெல்லை பல்கலைக்கழகத்தில் கடல்சார் பொருளாதார மேம்பாடு குறித்த முதுகலைப் பட்டபடிப்பு (எம்ஏ) வரும் கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்காக யுஜிசி முதல் கட்டமாக ரூ.34 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.\nஇதுகுறித்து நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சபாபதி மோகன்,பதிவாளர் மாணிக்கம் ஆகியோர் கூறுகையில்,\nஇந்திய கடற்கரை ஒருபுறம் குஜராத்திலும், மறுபுறம் கொல்கத்தாவிலும் தொடங்கி தமிழ்நாடு வரை சுமார் 7,500 கி.மீ. நீளமுடையது.\nதமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் கடல் சார்ந்த பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகள், தொழிற்சாலைகள், துறைமுகங்கள், மீன்பிடி தொழில்கள், சுற்றுலா, தாதுவளம் பயன்பாடு, உப்பு தயாரிப்பு போன்றவை நடந்து வருகின்றன.\nகுறிப்பாக தமிழக் கடற்கரை பகுதிகளில் கடல்பாசி, கடற் புல், கடற் தாவரங்கள் உள்ளிட்டவை சுற்று சூழலை பாதுகாக்கும் பொக்கிஷமாக உள்ளன.\nஇத்தனை வளங்கள் இருந்த போதிலும் கடல் சார்ந்த பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கை தரம் பின் தங்கிய நிலையிலேயே உள��ளது. எனவே இருக்கும் வளங்களை வைத்து இவர்களது ஏழ்மையை போக்கவும், பொருளாதாரத்தை உயர்த்தவும் ஆராய்ச்சிகள்\nஇதற்காக நெல்லை பல்கலைக்கழகத்தில் கடல்சார் பொருளாதார வளம் மற்றும் மேம்பாடு குறி்த்த எம்ஏ பாடத் திட்டத்தை செயல்படுத்த யுஜிசியிடம் அனுமதி கோரப்பட்டது. தற்போது இதற்கான அனுமதியை யுஜிசி வழங்கியதுடன் ரூ. 34 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளது.\nஇந்தியாவிலேயே முதன்முறையாக நெல்லை பல்கலைக்கழகத்தில் தான் இந்த பாடப்பிரிவு துவக்கப்படுகிறது என்றனர்\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 6:39:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த வலைப்பதிவு ஸ்ரீவை வாழ் ஊர் மக்களுக்காக என்னால் உருவாக்க பட்டது.இதில் உங்களுடைய கருத்துக்களையும் எண்ணங்களையும் பதிவு செய்யலாம்.\nகஷ்டங்களைக் கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியும் ஒன்றை மறவாதீர்கள். நாம் எடுத்துக் கொண்டிருக்கும் பணி இறைவனுடையது. நாம் எந்தக் கொள்கையின் பால்...\nஇரு கண் எனக்கிருந்தால் இறைவழியில் போரிட்டிருப்பேனே بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ் ஸாஇதீ(ரலி) அறிவித்தார்கள்;...\nஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் இல்லாததால் பணிகள் தேக்கம்\nதூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் பல இடங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் இல்லாததால் பணிகள் தேங்கியுள்ளதாக பொதுமக்கள் புகார் தெர...\nமுகம் மாறியுள்ள திருநெல்வேலி லோக்சபா தொகுதி\nதிருநெல்வேலி தொகுதியில் இதுவரையிலும் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம் என நெல்லை, தூத...\nஒருவர் நோன்பிருக்கும் காலத்தில் ஏற்படும் சில எதிர்பாராத விஷயங்களும், தீய பழக்க வழக்கங்களும் நோன்பை முறிக்கும் ஆற்றல் பெற்றவை. அவற்றை சரியாக...\n100 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாத ஸ்ரீவைகுண்டம் அணை \nஸ்ரீவைகுண்டம் அணை கட்டு 1873-ல் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இந்த அணையில், சுமார் இரண்டு லட்சம் சதுரஅடி பரப்பில் தண்ணீரைத் தே...\nபி.எஸ்.என்.எல்.லின் புதிய இணைய டி.வி.\nபி.எஸ்.என்.எல்.லின் புதிய இணைய டி.வி. \"மைவே பி.எஸ்.என்.எல்' (ஙவரஅவ ஆநசக) சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. தொலைத் தொடர்புத்...\nஅபுதாபியில் என்.ஆர்.ஐகளுக்கான ஓட்டுரிமை குறித்த கருத்தரங்கு\nஅமீரக இந்தியா சகோதரத்துவப் பேரவை சார்பில் அபுதாபியில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வாக்குரிமை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. அமீரக இந்...\nஸ்ரீவையில் தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது\nசுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 102-வது பிறந்த நாள் விழா ஸ்ரீவையில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. ஸ்ரீவைகுண்...\n நாங்குநேரி சிறப்பு பொருளாதர மண்டலம் (SEZ) அருகில் மிக குறைந்த முதலீட்டில் நிலங்கள் வாங்க ஒரு பொன்னான வாய்ப்பு உங்களின் முதலீட்டை பாதுகாப்பான முறையில் முதலீடு செய்யுங்கள்,மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.Makson's Enclave,19B,14th Street,Rahmath nagar,Palayam Kottai-627011, Mobile No- +91 8870002333,\nகே ஜி எஸ் (14)\nசென்னை ஸ்ரீவை ஜமாஅத் (18)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (7)\nஸ்ரீவை மக்கள் தொடர்புக் கொள்ள (4)\nலால்கான் ஜாமியா மஸ்ஜிதில் ஹாஜிகளுக்கு வழியனுப்பு விழா\nநீங்க இன்னும் நல்லா வருவீங்க....\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/madonna-sebastian-twitter-account-bolcked-117031000040_1.html", "date_download": "2018-06-20T20:55:06Z", "digest": "sha1:TPK4CMN7DE6646SM3I26E3PXV7VU5XTI", "length": 10367, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "மடோனாவையும் முடக்கிட்டாங்கப்பா!! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 21 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபிரபலங்களின் பேஸ்புக், ட்விட்டர் கணக்குகளை முடக்குவதற்கென்றே ஒரு கும்பல் அலைகிறது.\nபிரபலங்களின் ட்விட்டர் கணக்கை முடக்கி, அவர்கள் பெயரில் அவதூறு செய்திகளை வெளியிட்டு சம்பந்தப்பட்டவர்களை சங்கடத்தில் தெறிக்கவிடுவது இந்த கும்பலின் வாடிக்கை.\nநடிகை மடோனா செபாஸ்டினின் ட்விட்டர் கணக்கை யாரோ முடக்கியிருக்கிறார்கள். பாவனா பாலியல் தொல்லைக்கு உள்ளான விவகாரத்தில் கடுமையான கருத்துகளை மடோனா தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரது ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. கூடவே அவரது பெயரில் போலி அக்கவுண்டும் திறக்கப்பட்டுள்ளது.\nஎன்னுடைய பெயரில் யாராவது எதையாவது வெளியிட்டால் அதை நம்பாதீங்க என்று மடோனா அறிவித்துள்ளார்.\nமகளிர் தினத்தில் ராம்கோபால் வர்மா சர்ச்சை கருத்து\nஇதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை சுசித்ராவை தொடர்ந்து கதறும் மடோனா செபாஸ்டியன்\nசுசித்ரா இப்படி நடந்து கொள்ள என்ன காரணம்\nசமீப நாட்களாக ட்விட்டரில் ஆபாச படங்கள் பரவுவது அருவருப்பாக இருக்கிறது: நடிகை தன்சிகா\nஎன்னை வலுக்கட்டாயமாக ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றார்கள் - பாடகி சுசித்ரா பரபரப்பு பேட்டி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/recipes/54", "date_download": "2018-06-20T20:36:12Z", "digest": "sha1:UA7WAO6PJTGG6HDT4R6ZQRQ5QQLVCDDG", "length": 10634, "nlines": 267, "source_domain": "www.arusuvai.com", "title": " பானம் | அறுசுவை", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nமுகப்பு › சமையல் குறிப்புகள்\nகுறிப்பு, விளக்கப்பட குறிப்பு என இருவகை பிரிவுகளின் கீழ் சமையல் குறிப்புகள் வெளியாகின்றன. விளக்கப்பட குறிப்புகள் அனைத்தும் ஸ்டெப் பை ஸ்டெப் படங்களுடன், தெளிவாக விவரிக்கப்பட்டிருக்கும். படங்கள் இல்லாத குறிப்புகள் (சில குறிப்புகளில் ஒரே ஒரு படம் மட்டும் இருக்கலாம்.) சாதாரண குறிப்பு பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. எந்த வகை குறிப்பு தங்களுக்கு தேவை என்பதை தேர்வு செய்து, பட்டியலிடு பட்டனை அழுத்தவும்.\nதினை-பயறு இனிப்பு கஞ்சி Nikila (0)\nபருப்பு பாயசம் Revathi.s (3)\nஈஸி கேரட் ஜூஸ் balanayagi (4)\nகம்பு ஜூஸ் Nikila (8)\nஹனி-பாதாம் மிக்ஸ் balanayagi (1)\nஇளநீர் சோடா Nikila (6)\nவெள்ளரி பழ‌ ஜூஸ் balanayagi (0)\nஆப்பிள் ஷேக் Revathi.s (0)\nகேழ்வரகு பால் balanayagi (8)\nமாதுளை ஜூஸ் (6 மாத குழந்தைக்கு) Vaany (3)\nகேரட் மில்க் ஷேக் kesheelaraj (5)\nகோல்ட் காஃபி ஷேக் Revathi.s (6)\nதேங்காய்ப்ப��ல் பூண்டு கஞ்சி sumibabu (0)\nமேங்கோ டேங்கோ ஸ்மூதி kesheelaraj (4)\nஜிஞ்ஜ‌ர் மின்ட் ப்ளாக் டீ sumibabu (0)\nபாம்பே லஸ்ஸி Vaany (0)\nவெஜிடபுள் ஓட்ஸ் கஞ்சி kesheelaraj (1)\nரோஸ்மெரி டீ imma (8)\nபுழுங்கல் அரிசி கஞ்சி Hemaperiss (0)\nபருத்திப் பால் Revathi.s (5)\nஉடல்நலம் காக்கும் உணவுகளின் தொகுப்பு. ►►\nஎல்லோருக்கும் ஏற்ற காய்கறி உணவுகளின் தொகுப்பு. ►►\nபிரபலமான சிறப்பு வகை உணவுகளின் பட்டியல். ►►\nசத்துக்கள் மிகுந்த தானிய உணவுகள். ►►\nபாரம்பரிய உள்நாட்டு, வெளிநாட்டு உணவுகளின் சங்கமம். ►►\nஒரு மணி நேரம் 3 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 45 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 56 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 15 நிமிடங்கள் முன்பு\n4 மணிநேரம் 36 நிமிடங்கள் முன்பு\n8 மணிநேரம் 35 நிமிடங்கள் முன்பு\n9 மணிநேரம் 41 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 23 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 44 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 47 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/2011/may/25/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-356697.html", "date_download": "2018-06-20T21:04:52Z", "digest": "sha1:JBD7SDOQVFRRY437OSTDT7BUDNG7KFNQ", "length": 8161, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்த தின விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி\nபேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்த தின விழா\nதிருச்சி, மே 24: திருச்சியில் மக்கள் மறுமலர்ச்சி மன்றம் சார்பில், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1336-வது பிறந்த தின விழா, முத்தரையர் இன எழுச்சி நாளாக திங்கள்கிழமை நடைபெற்றது.\nவிழாவுக்கு மக்கள் மறுமலர்ச்சி மன்றத் தலைவர் பெ. லோகநாதன் தலைமை வகித்தார்.\nமுனைவர் சந்திரசேகரன் தலைமையில், முத்தரையர் வளர்ச்சிக்கு பெரிதும் வேண்டுவது இன உணர்வே சமுதாய உணர்வே, என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.\nமுனைவர் கு.ப கணேசன், மருத்துவர் காசிப்பிச்சை, கு.மா. சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பேசினர். லால்குடி ஸ்ரீ ராகவேந்திர பள்ளி மாணவர்களின் தற்காப்புக் கலை விளக்க நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nதஞ்சை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் ச. பிரகாஷ், குடிமைப்பணி தேர்வு எழுதவுள்ள மாணவி யோகலட்சுமி ஆகியோருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.\nதமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு பாராட்டுத் தெரிவித்தும், முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த என்.ஆர். சிவபதிக்கு அமைச்சர் பதவி அளித்ததற்கு நன்றி தெரிவித்தும், விகிதாசார அடிப்படையில் முத்தரைய மக்களுக்கு அதிக எண்ணிக்கையில் வாய்ப்பளிக்க வலியுறுத்தியும், முத்தரையர் சமூகத்தில் உள்ள அனைத்துப் பிரிவுகளையும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க அரசாணை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nவிழா ஏற்பாடுகளை மக்கள் மறுமலர்ச்சி மன்றப் பொருளாளர் சு. ரவிச்சந்திரன், இணைச் செயலர் முத்திரியன், கல்விப் புரவலர் குழு அமைப்பாளர் க. மாரிமுத்து உள்ளிட்டோர் செய்தனர்.\nமுன்னதாக, மக்கள் மறுமலர்ச்சி மன்ற துணைத் தலைவர் பெ. தனபால் வரவேற்றார். செயலர் க. செல்வராசு நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnarcdiocese.org/?p=1037", "date_download": "2018-06-20T21:12:27Z", "digest": "sha1:QW3MRJUCP3TBDC3FEVLFDSRYXKVT4GPQ", "length": 4604, "nlines": 80, "source_domain": "www.jaffnarcdiocese.org", "title": "கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோருக்கான விளையாட்டு நிகழ்வுகள்", "raw_content": "\nகிளிநொச்சி மறைக்கோட்ட இளையோருக்கான விளையாட்டு நிகழ்வுகள்\nகிளிநொச்சி மறைக்கோட்ட மட்டத்தில் பங்குகளுக்கிடையிலான இளையோருக்கான விளையாட்டு நிகழ்வுகள் 10. 6. 2017 அன்று கிளிநொச்சி திரேசாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்த்தந்தை பேனாட் றெக்னோ அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார் . இதை மறைக்கோட்ட இளையோருக்கான இணைப்பாளர் அருட்தந்தை குயின்சன் பெர்னான்டோ அவர்கள் நெறிப்படுத்தினார். இன் நிகழ்விற்கு மறைக்கோட்ட பங்குத்தந்தையர்களும் கலந்து சிறப்பித்ததோடு இவ் நிகழ்வானது சிறப்பாக நிறைவேறுவதற்கு பல வழிகளிலும் ஒத்துழைப்பை வழங்கியிருந்தார்கள்.\nஇதில் 8 பங்குகள் கலந்துகொண்டன. ஆண்களுக்கான துடுப்பாட்டத்தில் கிளிநொச்சி பங்கு முதல் இடத்தையும், வட்டக்கச்சி பங்கு இரண்டாம் இடங்களையும் பெற்று மறைமாவட்ட போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளன.\nபெண்களுக்கான கிளித்தட்டுப் போட்டியில் முழங்காவில் பங்கு முதல் இடத்தையும், வட்டக்கச்சி பங்கு இரண்டாம் இடத்தையும் பெற்று மறைமாவட்ட போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளன.\nகயிறு இழுத்தல் போட்டிகளில் ஆண்கள் அணியில் குமுழமுனைப் பங்கும், பெண்கள் அணியில் பரந்தன் பங்கும் தகுதிபெற்றுள்ளன.\nஇறுதியில் பரிசில்கள் வழங்கும் நிகழ்வுடன் இவ் நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/2018/02/20/", "date_download": "2018-06-20T21:08:43Z", "digest": "sha1:ZJVQLDJIZ2RSLBVFGB6GS6TVSP7QX5Y3", "length": 7141, "nlines": 179, "source_domain": "www.jakkamma.com", "title": "Archives for February 20th, 2018 | ஜக்கம்மா", "raw_content": "\nகமல் ரசிகன் நான் – சீமான்\nசென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை நடிகர் கமல்ஹாசன் சந்தித்தார்\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category new Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதார��் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/40775.html", "date_download": "2018-06-20T21:15:00Z", "digest": "sha1:JCLL67LYW3S7WQCIJZJ2YBWA3XA2NLPH", "length": 21615, "nlines": 404, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"ஆண்ட்ரியாவுக்கு அழகு வேண்டாம்... தனுஷ்-ஸ்ருதிக்கு ரிகர்சல் வேண்டாம்!” | கார்த்திக் சீனிவாசன், ஆண்ட்ரியா, தனுஷ், ஸ்ருதிஹாசன்", "raw_content": "\n`கூட்டணிகுறித்து பேசவில்லை' - ராகுல் காந்தியைச் சந்தித்த பின் கமல் பேட்டி வாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி வாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி டிஜிட்டல் இந்தியாவில் எத்தனை இளைஞர்கள் இணையம் பயன்படுத்துகின்றனர் தெரியுமா\nபட்டாசு வெடித்து விரட்டிய பொதுமக்கள்.... பதறிப்போய் கிணற்றில் விழுந்த 3 குட்டி யானைகள்... `பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்..' - துப்பாக்கி உரிமம் கோரிய தோனி மனைவி போர்ச்சுக்கல் வெற்றி... மொராக்கோ உலகக்கோப்பையில் இருந்து வெளியேற்றம்\n2-நாள் சரிவுக்குப் பின் சந்தையில் இன்று ஏறுமுகம் ஃபைன் ஆர்கானிக்ஸ் ஐபிஒ இன்று முதல் ஆரம்பம் 8,000 பத்திரிகையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\n\"ஆண்ட்ரியாவுக்கு அழகு வேண்டாம்... தனுஷ்-ஸ்ருதிக்கு ரிகர்சல் வேண்டாம்\nகார்த்திக் ஸ்ரீனிவாசன்... விளம்பரங்களுக்கு பளிச் முகம் கொடுக்கும் ரசனைக் கலைஞன். சின்ன ஸ்டுடியோக்களில் நிகழ்ந்துவந்த போட்டோ ஷூட்களுக்கு லட்சக்கணக்கில் பட்ஜெட் ஒதுக்கி, அவுட்டோர், வெளிநாட்டுத் தளங்கள்... என்று பிரமாண்ட ஃப்ளாஷ் அடிப்பவர்.\n''ஒவ்வொரு முகமும் ஒரு புத்தகம் மாதிரி. ஒவ்வொரு முகத்துக்கும் பிரத்யேக லைட்டிங், ஃப்ரேம் செட் பண்ணினால்தான், அதன் முழு அழகும் வெளிப்படும்.\nஎனக்குப் பனி மலை மேல் இளையராஜா சாரை கிராண்ட் பியானோ வாசிக்கவெச்சு ஹெலிகாப்டரில் இருந்து க்ளிக் பண்ண ஆசை. ஆனா இமயமலை, ஹெலிகாப்டர் எல்லாம் சாத்தியம் இல்லைனு தெரியும். இருந்தாலும் அதைக் கொஞ்சம் டச் பண்ற மாதிரி யுவன் ஷங்கரை பாண்டிச்சேரி கடலில்வெச்சு எடுத்தேன். பாறையில் கிரேன், கிரேனுக்கு மேல் இன்னொரு கிரேன், கடல் அலை தெறிக்குது. செம ரிஸ்க் எடுத்து யுவனை க்ளிக் பண்ணினேன். இந்த ஷூட் பண்ணப்போ, ஒரு சின்ன லைட் உடைஞ்சிருச்சு. அதோட விலை ஒரு லட்சத்துப் பதினைஞ்சாயிரம். ஆனா, ரிசல்ட் பார்த்தப்ப... அதெல்லாம் மறந்துபோச்சு\nஆண்ட்ரியா நல்ல உயரம், செம ஸ்லிம். லோ ஆங்கிள் ஷாட் வெச்சா, இன்னும் உயரமாத் தெரிவாங்க. ஆனா, நான் எப்பவுமே அவரை மிட் ஷாட்லதான் எடுப்பேன். பொதுவா ஆர்ட்டிஸ்ட்கள் தன்னை வித்தியாசமாக் காட்டுறதைவிட அழகாக் காமிக்கணும்னுதான் ஆசைப்படுவாங்க. ஆனா, ஆண்ட்ரியா எப்பவும் அழகைவிட வித்தியாசத்தைத்தான் விரும்புவாங்க.\n'கடல்’ ரிலீஸுக்கு ஒரு நாள் முன்னாடி கௌதம் - துளசியை வெச்சு ஷூட் பண்ணேன். கௌதமுக்கு நான் வெச்சது எல்லாமே டாப் ஷாட்ஸ். ஸ்ட்ரெய்ட் போஸே இருக்காது. துளசி கொஞ்சம் பப்ளி. அதனால் அவங்க முடியை ஓப்பன் பண்ணி தோள்ல புரளவிட்டோம். இப்ப கழுத்து, கை ரெண்டும் ஃபோகஸ் ஆகாது. ஸ்லிம் லுக் வந்துரும்.\nகாஜல் என் ஷூட்டுக்கு வந்திருந்தப்ப செமத்தியா வெய்ட் குறைஞ்சிருந்தாங்க. லென்ஸ் எப்பவும் அவங்க முகத்தை ஃபோகஸ் பண்ற மாதிரியே வெச்சு ஷூட் பண்ணேன். ஷூட்டுக்கு நடுவில் என்கிட்ட வந்து, 'உங்க கேமரா ஆங்கிள்ஸ் எல்லாமே சூப்பர்’னு சொன்னாங்க. பொதுவா லேப்டாப் ஸ்க்ரீன்ல போட்டோ பார்த்த பிறகுதான் ஒரு படத்தைப் பத்தி ஆர்ட்டிஸ்ட்களுக்கு ஐடியா கிடைக்கும். ஆனா, கேமரா ஆங்கிள் பார்த்தே ரிசல்ட் கணிக்கிற அளவுக்கு காஜல் செம ஷார்ப்.\n'3’ பட புரமோஷனுக்காக தனுஷ் - ஸ்ருதியை வெச்சு ஷூட் பண்ணேன். அந்த செஷன்ல ஒரு இடத்தில்கூட அவங்க ரெண்டு பேர்கிட்டயும், 'இதைப் பண்ணுங்க... அதைப் பண்ணுங்க’னு நான் சொல்லவே இல்லை. அவங்களே டக் டக்னு அடுத்தடுத்து போஸ் பண்ணிட்டே இருந்தாங்க. நான் சும்மா க்ளிக் பண்ணிட்டே இருந்தேன். க்ளிக் பண்ண 300 போட்டோக்கள்ல, 250 படங்கள் அட்டகாசமா வந்திருந்தது. தனுஷ§க்கும் ஸ்ருதிக்கும் செம கெமிஸ்ட்ரி\nரொனால்டோ கோலை எல்லோரும் கொண்டாடியபோது ஒருவர் மட்டும் களத்தில் இரு\nபொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு பிக் பாஸ்\nஈகோ இல்லாத ஆஸ்திரேலியா... இது முடிவின் தொடக்கம்\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்\n``என் பசங்க என்னைக் கைவிட்டுட்டாங்க; இப்போ அநாதையா நிக்கேன்\nகாதலிகள்... ஆடம்பர வாழ்க்கை... சினிமாவை விஞ்சிய 6 திருடர்களின் கதை\n`மாவோயிஸ்ட் என முத்திரை குத்திடுவாங்களா' - கலங்கும் பியுஷின் சகோதரி\n``விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சூரி... ஆளுக்கு 5 லட்சம்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n”வழிப்பறிக் கொள்ளைக்காரன் மாதிரி அரசு எங்க நிலத்தை திருடுது” - சேலம் நிலவரம்\nசி.சி.டி.வி பதிவுகள்... புகைப்படங்கள்... ஆதாரங்களைத் தேடி அரெஸ்ட் செய்யும் போலீஸ்\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\n\"ஆண்ட்ரியாவுக்கு அழகு வேண்டாம்... தனுஷ்-ஸ்ருதிக்கு ரிகர்சல் வேண்டாம்\nதிரைக்கடல் : பயணங்கள் முடிவதில்லை\nசிறுகதையை இயக்கும் சீனு ராமசாமி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/scripture/mozhippeyarppu-saiva-noolkal", "date_download": "2018-06-20T20:32:32Z", "digest": "sha1:HVW4XSTF3BQLA7FYKS6OVZPINVIQZIP5", "length": 6104, "nlines": 156, "source_domain": "shaivam.org", "title": "மொழிபெயர்ப்பு சைவ நூல்கள் - Translated shaivism books", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nபிரமசூத்திர சிவாத்துவித சைவபாடியம் - (ஸ்ரீநீலகண்டசிவாச்சாரியார் அருளியது) - காசிவாசி. செந்திநாதையரால் தமிழில் மொழிபெயர்த்தருளியது\nசிவதத்துவ விவேகம் - (அப்பயதீக்ஷித சுவாமிகள் அருளியது) - திருவாவடுதுறையாதீனத்துச் சிவஞானசுவாமிகள் தமிழில் மொழிபெயர்த்தருளியது\nசாமவேத ஸம்ஹிதை - பூர்வார்ச்சிகம் சாயண பாடியம்\nரிக் வேத ஸம்ஹிதை (முதல் அஷ்டகம் - மூலமும் உரையும்)\nசிவார்ச்சனா சந்திரிகை PDF Format - சிவார்ச்சனா...\nஅரிகரதாரதம்மியம் PDF Format - அரிகரதார...\nசுலோக பஞ்சகம் (அ) பஞ்சரத்ன ஸ்லோகங்கள் PDF Format - பஞ்சரத்ன...\nசிவபர ஸ்லோகங்கள் PDF Format - சிவபர...\nபரப்ரம்ம தச சுலோகீ PDF Format - தச சுலோகீ\nஈச்வர குரு தியானங்கள் PDF Format - ஈச்வர குரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/64499", "date_download": "2018-06-20T20:55:01Z", "digest": "sha1:GMG53DLL6VDH26265ZGNMNBCR37Y6GI5", "length": 23026, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "நாத்திகமும் தத்துவமும்", "raw_content": "\n« அசோகமித்திரன் வெண்முரசு பற்றி\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 15 »\nஆன்மீகம், கேள்வி பதில், வாசகர் கடிதம்\nதினமலர் கட்டுரையில் நாத்திக வாதம் என்பது நம் தத்துவமரபை அழித்து சடங்குகளை மட்டும் விட்டு வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளீர்கள் . தமிழக சூழலில் நாத்திகவாதம் அந்தஅளவு காத்திரமாக இருந்ததாக தெரியவில்லையே . பாற்கடல் எப்ப மோர்ஆகும் . நாவில்வாழும் சரஸ்வதி எங்குடாய்லட் போவாள், என்பது போன்ற எளிய வாதங்கள் எப்படி தத்துவதேடலை அழித்திருக்கமுடியும் உண்மையான நாத்திகவாதம்இங்குஇருந்திருந்தால்அதுகுறித்து சொல்லுமாறுகேட்டுக்கொள்கிறேன்\nநம் தத்துவக்கல்வி நம்முடைய மதத்துடன் பின்னிப்பிணைந்திருந்தது. அதன் அழிவு எப்படி எப்போது நடந்தது என்று வரலாற்றுரீதியாகப் பார்ப்போம்\nஇங்கே தத்துவக்கல்வி இரு முறையில் அளிக்கப்பட்டது. ஒன்று அதற்குரிய கல்வியமைப்புகள் வழியாக. இன்னொன்று குடும்பச்சூழலில் இருந்து.\nபதினெட்டாம் நூற்றாண்டுக்குப்பின் இந்திய அரசுகள் ஒவ்வொன்றாக வீழ்ச்சி அடைந்தபோது இங்கிருந்த தத்துவக்கல்விக்கான அமைப்புகள் அரச ஆதரவை இழந்தன.சைவ வைணவ மடங்களின் படிப்படியான வீழ்ச்சி ஆரம்பித்தது. பல்வேறு மதக்கல்வி அமைப்புகள், குருகுல முறைகள் பேணுவாரின்றி இல்லாமலாயின\nஆனால் அப்போதுகூட குடும்பப் பின்னணியில் இருந்து அடிப்படைத் தத்துவக் கல்விக்கான ஒரு வாய்ப்பு நமக்கு இருந்தது. கோயில்கள் அதற்கு உதவின\nஇரு தலைமுறைகளுக்கு முன் ஒருசைவர் சைவசித்தாந்தம் பற்றிய எளிய புரிதலை மிக இளமையிலேயே பெற்றிருப்பார். வைணவர் விசிஷ்டாத்வைதத்தை சற்றேனும் கற்றிருப்பார். நம் தந்தையருக்கு முந்தைய தலைமுறையை இதற்கு ஆதாரமாகக் காட்டலாம். அவர்களுக்கு ராமாயணமும் மகாபாரதமும் புராணங்களும் செவிவழிக் கல்வியாக வந்திருக்கும்\nஅத்துடன் குழந்தைப்பருவத்தில் மனனம் செய்யப்படும் பாடல்கள் தத்துவக்கல்வியில் முக்கியமான இடம் வகிக்கின்றன. சைவர்கள் திருமுறைப்பாடல்கள், சித்தர்பாடல்கள், திருமூலர் பாடல்கள் இளமையிலேயே செவிவழியாகக் கற்றிருப்பர். வைணவர்கள் பிரபந்தத்தை. அவை நெஞ்சுக்குள் என்றும் அழியாமலிருக்கும்.\nஅப்பாட��்கள் வாழ்க்கையின் தருணங்களில் இயல்பாக நினைவில் எழுவது ஒரு பெரிய வரம். அது அளிக்கும் தத்துவத்தெளிவை எளிதில் அடையமுடியாது. இந்தத் தலைமுறையில் அப்படி ஓர் அடிப்படை மதக்கல்வி இந்துக்களுக்கு இல்லை. கிறித்தவர்களுக்கும் இஸ்லாமியருக்கும் உள்ளது. ஏனென்றால் இங்கே எழுந்த நாத்திகப்பிரச்சாரம் என்பது முழுக்கமுழுக்க இந்துமதத்தையே குறியாக்கியது. இந்துமதத்தையே பாதித்தது.\nஉண்மையில் மிக இள்மையில் வளர்ப்பின் ஒரு பகுதியாகவே கிடைக்கும் இந்த கல்வியே தத்துவத்தை நோக்கிய பயணத்துக்கு மிகமிக அவசியமானது.இது தத்துவம் நோக்கிய ஒரு விருப்பத்தை , தத்துவத்தின் அடிப்படைகளை இளம் மனதில் உருவாக்கிவிடுகிறது. மனம் முதிர முதிர தத்துவம் நோக்கிய நோக்கும் கூர்மையாகிறது.\nஇங்கே நாத்திகம் வந்தபோது முதல் அடி விழுந்தது இந்த ஆதார மதக்கல்வியின்மீதுதான். எந்தக்குடும்பத்திலும் குழந்தைகளுக்கு இவை கற்றுத்தரப்படவில்லை. நாத்திகம் ஒரு ‘மோஸ்தராக’ முன்வைக்கப்பட்டது. வெறும் நிரூபணவாத அறிவியல் அனைத்துக்கும் அடிப்படை என்ற மூநடம்பிக்கை பரவியது.\n‘என் பிள்ளைக்கு மதம் தேவையில்லை. வளர்ந்தபிறகு அவனே தேவையான மதத்துக்குள் போகட்டும்’ என்றெல்லாம் வீரப்பேச்சு பேசுபவர்களைப்பார்த்திருப்போம்\nஆனால் அவர்கள் அறியாதது என்னவென்றால் மதம் என்று மேலைநாட்டில் சொல்லும் பொருளில் இங்கே மதம் இல்லை என்பதுதான். மேலைநாட்டில் மதம் என்றால் அது ஒரு தீவிரமான நம்பிக்கை மட்டுமே. அந்த அதிதீவிர நம்பிக்கையை குழந்தையிடம் உருவாக்காமலிருக்கலாமென ஒருவர் நினைப்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது\nஇங்கே இந்துமதம் என்பது வெறும் நம்பிக்கை அல்ல. அதில்தான் நம்முடைய பல்லாயிரமாண்டு மரபும் பண்பாடும் மெய்ஞானமும் சிந்தனையும் தொகுக்கப்பட்டுள்ளது. அதை துறக்கும்போது நாம் பிள்ளைகளை பண்பாட்டுப்பின்னணி அற்றவர்களாக வளர்க்கிறோம். நம் மரபையோ தத்துவத்தையோ அவர்கள் பின்னாளில் கற்றுக்கொள்வதற்கான இளம்பருவ அடித்தளம் அமைவதேயில்லை. பின்னாளில் மிகச்சிலர் கடும் உழைப்பால் உள்ளே நுழையக்கூடும். பெரும்பாலானவர்களுக்கு அதற்கான மனநிலையே அமையாது போகிறது.\nஅதில் முதலில் அடிபட்டுப்போவது நம் சிந்தனைமரபுதான். முதன்மையாக, தத்துவசிந்தனையும் மெய்யியலும் தேவையானவை, பயனுள்ளவை என்ற எண்ணமே உருவாவதில்லை. நேர்மாறாக அது தேவையற்றது, பழைமையானது என்ற ஏளனம் உருவாகிவிடுகிறது. அந்த ஏளனத்தை உடைத்து தத்துவசிந்தனை நோக்கிச் செல்வது எளிதல்ல. நான் கண்டவரை அனேகமாகச் சாத்தியமே அல்ல. மிகச்சிலர் அந்த எல்லையைக் கடப்பார்கள். அது அவர்கள் அசாதாரணமானவர்கள் என்பதனால்தான்.\nஇரண்டாவதாக, தத்துவத்தையும் மெய்யியியலையும் கற்பதற்கான ஆழ்படிமங்கள் மிக இளம் வயதிலேயே நம்முள் விழவேண்டும். அவை நம் கனவுக்குள் இருக்கவேண்டும். அவற்றைக்கொண்டுதான் நாம் தத்துவத்தைப் பேசமுடியும். மேலைநாடுகளில் தத்துவமும் மதமும் பதினாறாம்நூற்றாண்டிலேயே பிரிந்துவிட்டன. தத்துவத்தின் அடித்தளமான படிமங்கள் அவர்களுக்கு இளமையிலெயே கிடைக்கின்றன. நாம் மதத்துடன் அவற்றையும் கழுவி ஊற்றிவிடுகிறோம். கற்பனை காலியாக இருக்கிறது. அடிப்படையான படிமங்கள் இல்லாமல் தத்துவத்தைப் புரிந்துகொள்ளவோ விவாதிக்கவோ முடியாது\nஇப்படி மதத்தை விலக்குகிறோம் என்று நம் மரபின் பண்பாட்டையும் சிந்தனையையும் இளமையிலேயே விலக்கி பிள்ளைகளை அதிதூய உழைக்கும் இயந்திரங்களாக, வெறிகொண்ட நுகர்வோராக, எதையும் புரிந்துகொள்ளமுடியாத வீணர்களாக, அதை மறைக்க எள்ளிநகையாட மட்டுமே தெரிந்த அசடுகளாக ‘அறிவியல் முறைப்படி’ வளர்க்கிறோம்.\nஆனால் அவர்களிடமிருந்து மதம் விலகி நிற்பதில்லை. மதத்தின் மிக எளிய பகுதியான சடங்குகளும் நம்பிக்கையும் அவர்களை வந்துசேர்கின்றன. வாழ்க்கையின் நெருக்கடிகளில் அவர்கள் அவற்றை இறுகப்பற்றிக்கொள்கிறார்கள்.\nஅவ்வாறாக மதத்தில் இருந்து தத்துவம் விலக்கபடுகிறது. வெற்றுச்சடங்கும் நம்பிக்கையும் எஞ்சி நிற்கிறது. காரணம் நம்முடைய அசட்டு நாத்திகம்.\nசரி, நாத்திகநோக்குள்ள இளமைப்பருவத்தைக் குழந்தைக்கு அளிக்கவே முடியாதா முடியும். உண்மையில் மதத்தை அளிப்பதைவிட இருமடங்கு அறிவுத்திறனும் உழைப்பும் அதற்குத் தேவை. மதத்தில் உள்ள இறைநம்பிக்கையை களைந்து எஞ்சிய பண்பாட்டுக்கூறுகளையும் அழகியலையும் தத்துவத்தையும் குழந்தை அடையும்படிச் செய்யவேண்டும். அதற்கு அப்படி பிரித்துப்பார்க்கும் தர்க்கசிந்தனையை அளிக்கவேண்டும். அதைச்செய்யும்போது மரபார்ந்த மதக்கல்வி பெற்ற குழந்தையை விட இன்னும் மேம்பட்ட குழந்தை உருவாகும் என எண்ணமுடியும்\n��னால் இங்கே நாத்திகம் என்றபேரில் முன்வைக்கப்பட்டது அது அல்ல. அறிவுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. அது வசைபாடவும் விதண்டாவாதம் பேசவும் மட்டுமே தெரிந்த ஒரு கீழ்மை மட்டுமே\nகேள்வி பதில் – 70\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\n3. நான் பிரம்மத்தை நிராகரிக்காமலிருப்பேனாக\nகுரு நித்யா வரைந்த ஓவியம்\nTags: ஆன்மீகம், கேள்வி பதில், தத்துவம், நாத்திகம், வாசகர் கடிதம்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 83\nவிஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 12\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–74\nவெண்முரசு - தகவல்கள், கூறுமுறை\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/thiruppavai-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-am.62871/", "date_download": "2018-06-20T21:02:39Z", "digest": "sha1:SVISKPYKHKGR63KOOVYD24PVB3MDQVBR", "length": 77355, "nlines": 648, "source_domain": "www.penmai.com", "title": "Thiruppavai - சூடிக்கொடுத்த சுடர்கொடியின் திருப்ப&am | Penmai Community Forum", "raw_content": "\nThiruppavai - சூடிக்கொடுத்த சுடர்கொடியின் திருப்ப&am\nமாதங்களில் சிறந்தது மார்கழி என்பார்கள். மங்கையர்களுக்குப் பிடித்ததும் அந்த மாதமே என்பார்கள்.\nபன்னிரண்டு ஆழ்வார்களில் ஒரே பெண்மணியானவரான ஆண்டாள் இயற்றிய பாவைப்பாட்டாகிய (இறைவன் மீது பாடப்பட்ட பாடல்கள்) 'திருப்பாவை' முப்பது பாடல்களைக்கொண்டது. இப்பாடல்களில் பக்தி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதையும், இறைவனுக்கு காலமெல்லாம் தன்னலமின்றி சேவை செய்யவேண்டும் என்பதைத்தவிர வேறு நோக்கங்கள் இல்லாமலிருப்பதையும் காணலாம்.\nஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்திருந்த பெரியாழ்வார் வீட்டு துளசி மாடத்தில் கண்டெடுக்கப்பெற்று, அவரால் வளர்க்கப்பட்டவர் ஸ்ரீ ஆண்டாள். பெரியாழ்வார் கண்ணபிரானை பெருந்தெய்வமாக கருதி, அவர்மீது பல பாடல்களைப்பாடியுள்ளார். அவைகளை தினமும் கேட்டு வளர்ந்த ஆண்டாள், தானும் கிருஷ்ண பக்தியில் அளவிலா ஆனந்தத்துடன் ஈடுபட்டு, கண்ணனிடம் தெய்வீக காதலும் கொண்டு, அவரை மணக்கவும் ஆசைப்பட்டாள். தான் பிறந்து வளர்ந்தது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆயினும், தன்னை கோகுலத்திலுள்ள கோபியராகவே கருதி, கண்ணனை மணக்க வேண்டி, 'பாவை நோன்பு' நோற்றாள். திருப்பாவை என்னும் சங்கத் தமிழ் மாலை முப்பது பாசுரங்களை கொண்டது. மார்கழி மாதம் பாவை நோன்பு நோற்று தினமும் ஒரு பாடல் வீதம் மாதம் முழுவதும் ஒவ்வொரு பாடலாக பாடி பிறவி பெருங்கடலை நீந்திக் கடக்க அருள்புரிந்துள்ளார்.\nஆடிப்பூர நாயகியான ஆண்டாள் திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய நூல்களை நமக்கு தந்தருளியுள்ளார். எப்படி வாழ வேண்டும், எப்படி பக்தி செலுத்த வேண்டும் என்பதை இந்த பாசுரங்களில் உணர்த்தியிருக்கிறார். திருப்பாவையில் ‘வாரணமாயிரம்’ எனத் தொடங்கும் பத்து பாடல்களும் திருமண பாடல்கள் ஆகும். இப்பாடல்களை பக்தியுடன் படிப்பதால் கன்னிப்பெண்களுக்கு தோஷங்கள், தடைகள் நீங்கி சுபமங்கள பிராப்தம் கூடி வரும்.\nRe: Thiruppavai - சூடிக்கொடுத்த சுடர்கொடியின் திருப்ப\nமார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்\nநீராட��் போதுவீர் போதுமினோ நேரிழையீர்\nகூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்\nஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்\nகார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்\nநாராயணனே நமக்கே பறை தருவான்\nபாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்\nபொருள்: அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.\nசெய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்\nநெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி\nமையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்\nசெய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்\nஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி\nஉய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.\nபொருள்: திருமால் கண்ணனாக அவதரித்த ஆயர்பாடியில் வாழும் சிறுமிகளே நாம், இவ்வுலகில் இருந்து விடுபட்டு, அந்த பரந்தாமனின் திருவடிகளை அடைவதற்காக, நாம் செய்த பாவையை வணங்கி விரதமிருக்கும் வழிமுறைகளைக் கேளுங்கள். நெய் உண்ணக் கூடாது, பால் குடிக்கக்கூடாது. அதிகாலையே நீராடி விட வேண்டும். கண்ணில் மை தீட்டக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது (மார்கழியில் பூக்கும் மலர்கள் அனைத்தும் மாலவனுக்கே சொந்தம்). தீய செயல்களை மனதாலும் நினைக்கக் கூடாது. தீய சொற்களை சொல்வது கூட பாவம் என்பதால் பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது. இல்லாதவர்களுக்கும், துறவிகளுக்கும், ஞானிகளுக்கும் அவர்கள் போதும் என்று சொல்லுமளவு தர்மம் செய்ய வேண்டும்.\nஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி\nநாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்\nதீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து\nஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள\nபூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப\nதேங்காதே புக்கிருந்து ச��ர்த்த முலை பற்றி\nவாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்\nநீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.\n நம் பரந்தாமன் வாமன அவதாரத்தில் மூன்றடிகளால் விண்ணையும் மண்ணையும் அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட உத்தமன். அவனது சிறப்பைக் குறித்து பாடி, நம் பாவைக்கு மலர்கள் சாத்தி வழிபடுவதற்கு முன் நீராடச் செல்வோம். இந்த விரதமிருப்பதால், உலகம் முழுவதும் மாதம் மும்முறை மழை பெய்து தண்ணீர் இல்லாத குறையைப் போக்கும். மழை காரணமாக வயல்களில் செந்நெல் செழித்து வளரும். மீன்கள் வயலுக்குள் பாய்ந்தோடி மகிழும். குவளை மலர்களில் புள்ளிகளையுடைய வண்டுகள் தேன் குடிக்க வந்து கிறங்கிக் கிடக்கும். வள்ளல் போன்ற பசுக்கள் பாலை நிரம்பத்தரும். என்றும் வற்றாத செல்வத்தை இந்த விரதம் தரும்.\nRe: Thiruppavai - சூடிக்கொடுத்த சுடர்கொடியின் திருப்ப\nஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி\nஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து\nபாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்\nஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து\nதாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்\nவாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்\nமார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.\nபொருள்: மேகத்திற்கு அதிபதியான பர்ஜந்யனே நாங்கள் சொல்வதைக் கேள். உன்னிடம் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வைத்துக் கொள்ளாதே. கடல் நீர் முழுவதையும் முகர்ந்து கொண்டு மேலே சென்று, உலகாளும் முதல்வனாகிய கண்ணனின் நிறம் போல் கருத்து, வலிமையான தோள்களையுடைய பத்மநாபனின் கையிலுள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல் மின்னலை வீசி, வலம்புரி சங்கு ஒலிப்பது போல் இடி ஒலியெழுப்பி, வெற்றியை மட்டுமே ஈட்டும் அவனது சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக நாங்கள் சொல்வதைக் கேள். உன்னிடம் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வைத்துக் கொள்ளாதே. கடல் நீர் முழுவதையும் முகர்ந்து கொண்டு மேலே சென்று, உலகாளும் முதல்வனாகிய கண்ணனின் நிறம் போல் கருத்து, வலிமையான தோள்களையுடைய பத்மநாபனின் கையிலுள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல் மின்னலை வீசி, வலம்புரி சங்கு ஒலிப்பது போல் இடி ஒலியெழுப்பி, வெற்றியை மட்டுமே ஈட்டும் அவனது சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக அம்மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வ���டன் வாழ்வோம். மார்கழி நீராடலுக்காக எல்லா நீர்நிலைகளையும் நிரப்பி எங்களை மகிழ்ச்சியடையச் செய்வாயாக.\nமாயனை மன்னு வடமதுரை மைந்தனை\nதூய பெருநீர் யமுனைத் துறைவனை\nஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை\nதாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை\nதூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது\nவாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க\nபோய பிழையும் புகுதருவான் நின்றனவும்\nதீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்\nபொருள்: வியப்புக்குரிய செயல்களைச் செய்பவனும், பகவானும், மதுராபுரியில் அவதரித்தவனும், பெருகியோடும் தூய்மையான நீரைக் கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவனும், ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும், தேவகி தாயாரின் வயிற்றுக்கு பெருமை அளித்தவனும், இவனது சேஷ்டை பொறுக்காத யசோதை தாய் இடுப்பில் கயிறைக் கட்ட அது அழுத்தியதால் ஏற்பட்ட தழும்பை உடையவனும் ஆன எங்கள் கண்ணனை, நாங்கள் தூய்மையாக நீராடி, மணம் வீசும் மலர்களுடன் காண புறப்படுவோம். அவனை மனதில் இருத்தி அவன் புகழ் பாடினாலே போதும் செய்த பாவ பலன்களும், செய்கின்ற பாவ பலன்களும் தீயினில் புகுந்த தூசு போல காணாமல் போய்விடும்.\nபுள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்\nவெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ\nகள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி\nவெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை\nஉள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்\nமெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்\nஉள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்\n பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய ஒலி இன்னும் கேட்கவில்லையா கருடனை வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில் விழவில்லையா கருடனை வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில் விழவில்லையா பேய் வடிவம் எடுத்து. தன்னைக் கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் பால் குடிப்பது போல் நடித்து அவளது உயிரைப் பறித்தவனும், சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின் உயிரைக் குடித்தவனுமான கண்ணபிரானை யோகிகளும், முனிவர்களும் \"ஹரி ஹரி என்று அழைக்கும் குரலுமா உன்னை எட்டவில்லை பேய் வடிவம் எடுத்து. தன்னைக் கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் பால் குடிப்பது போல் நடித்து அ���ளது உயிரைப் பறித்தவனும், சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின் உயிரைக் குடித்தவனுமான கண்ணபிரானை யோகிகளும், முனிவர்களும் \"ஹரி ஹரி என்று அழைக்கும் குரலுமா உன்னை எட்டவில்லை உடனே எழுந்து இவற்றையெல்லாம் கேட்டு உள்ளம் குளிர்வாயாக.\nRe: Thiruppavai - சூடிக்கொடுத்த சுடர்கொடியின் திருப்ப\nகீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து\nகாசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து\nவாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்\nஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ\nகேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ\n ஆனைச்சாத்தன் என்றழைக்கப்படும் வலியன்குருவிகள் கீச்சிடும் குரலும், அவை தங்கள் துணையுடன் பேசும் ஒலியும் உனக்கு கேட்கவில்லையா வாசனை மிக்க கூந்தலை உடைய ஆய்க்குலப் பெண்கள் மத்து கொண்டு தயிர் கடையும் ஓசையும், அப்போது அவர்களது கழுத்தில் அணிந்துள்ள அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும் இணைந்து ஒலியெழுப்புவது இன்னுமா கேட்கவில்லை வாசனை மிக்க கூந்தலை உடைய ஆய்க்குலப் பெண்கள் மத்து கொண்டு தயிர் கடையும் ஓசையும், அப்போது அவர்களது கழுத்தில் அணிந்துள்ள அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும் இணைந்து ஒலியெழுப்புவது இன்னுமா கேட்கவில்லை எல்லோருக்கும் தலைமையேற்று அழைத்துச் செல்வதாகச் சொன்ன பெண்ணே எல்லோருக்கும் தலைமையேற்று அழைத்துச் செல்வதாகச் சொன்ன பெண்ணே நாங்கள் நாராயணான கேசவனைப் புகழ்ந்து பாடுவது உன் காதில் கேட்டும் உறங்கும் மர்மமென்ன நாங்கள் நாராயணான கேசவனைப் புகழ்ந்து பாடுவது உன் காதில் கேட்டும் உறங்கும் மர்மமென்ன பிரகாசமான முகத்தைக் கொண்டவளே\nகீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு\nமேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்\nபோவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை\nகூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய\nமாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய\nதேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்\nஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.\nபொருள்: மகிழ்ச்சியை மட்டுமே சொத்தாகக் கொண்ட சிலை போன்று அழகு கொண்ட பெண்ணே கிழக்கே வெளுத்துவிட்டது. எருமைகள் மேய்ச்சலுக்காக பசும்புல் மைதானங்களில் பரந்து நிற்கின்றன. அநேகமாக, எல்லாப் பெண்களும் நீராடுவதற்காக வந்து சேர்ந்து விட்டார்கள். அவர்கள், உடனே குளிக்கப் போக வேண்டும் என அவசரப்படுத்துகிறார்கள். அவர்களை உன��்காக தடுத்து நிறுத்தி விட்டு, உன்னைக் கூவிக் கூவி அழைக்கிறோம். கேசி என்னும் அரக்கன் குதிரை வடிவில் வந்த போது அதன் வாயைப் பிளந்து கொன்றவனும், கம்சனால் அனுப்பப்பட்ட முஷ்டிகர் உள்ளிட்ட மல்லர்களை வென்றவனும், தேவாதி தேவனுமாகிய ஸ்ரீகிருஷ்ணனை நாம் வணங்கினால், அவன் \"ஆஆ என்று அலறிக்கொண்டு நமக்கு அருள் தருவான். பெண்ணே கிழக்கே வெளுத்துவிட்டது. எருமைகள் மேய்ச்சலுக்காக பசும்புல் மைதானங்களில் பரந்து நிற்கின்றன. அநேகமாக, எல்லாப் பெண்களும் நீராடுவதற்காக வந்து சேர்ந்து விட்டார்கள். அவர்கள், உடனே குளிக்கப் போக வேண்டும் என அவசரப்படுத்துகிறார்கள். அவர்களை உனக்காக தடுத்து நிறுத்தி விட்டு, உன்னைக் கூவிக் கூவி அழைக்கிறோம். கேசி என்னும் அரக்கன் குதிரை வடிவில் வந்த போது அதன் வாயைப் பிளந்து கொன்றவனும், கம்சனால் அனுப்பப்பட்ட முஷ்டிகர் உள்ளிட்ட மல்லர்களை வென்றவனும், தேவாதி தேவனுமாகிய ஸ்ரீகிருஷ்ணனை நாம் வணங்கினால், அவன் \"ஆஆ என்று அலறிக்கொண்டு நமக்கு அருள் தருவான். பெண்ணே\nதூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய\nதூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்\nஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ\nமாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று\nநாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.\nபொருள்: பிரகாசமான நவரத்தினங் களால் கட்டப்பட்ட மாளிகையில், சுற்றிச்சூழ விளக்கெரிய, நறுமணதிரவியம் மணம் வீச, அழகிய பஞ்சுமெத்தையில் உறங்கும் எங்கள் மாமன் மகளே உன் வீட்டு மணிக்கதவைத் திறப்பாயாக. எங்கள் அன்பு மாமியே உன் வீட்டு மணிக்கதவைத் திறப்பாயாக. எங்கள் அன்பு மாமியே அவளை நீ எழுப்பு. உன் மகளை எத்தனை நேரமாக நாங்கள் கூவி அழைக்கிறோம் அவளை நீ எழுப்பு. உன் மகளை எத்தனை நேரமாக நாங்கள் கூவி அழைக்கிறோம் அவள் பதிலே சொல்லவில்லையே சோம்பல் அவளை ஆட்கொண்டு விட்டதா அல்லது எழ முடியாதபடி ஏதாவது மந்திரத்தில் சிக்கி விட்டாளா அல்லது எழ முடியாதபடி ஏதாவது மந்திரத்தில் சிக்கி விட்டாளா உடனே எழு. எங்களுடன் இணைந்து மாயங்கள் செய்பவன், மாதவத்துக்கு சொந்தக்காரன், வைகுண்டத்துக்கு அதிபதி என்றெல்லாம் அந்த நாராயணனின் திருநாமங்களைச் சொல்.\nRe: Thiruppavai - சூடிக்கொடுத்த சுடர்கொடியின் திருப்ப\nநோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்\nநாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்\nபோற்றப் பறைதரும் ��ுண்ணியனால் பண்டொருநாள்\nதோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ\nதேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.\nபொருள்: முற்பிறவியில் எம்பெருமான் நாராயணனை எண்ணி நோன்பிருந்ததன் பயனாக, இப்போது சொர்க்கம் போல் சுகத்தை அனுபவிக் கின்ற பெண்ணே உன் இல்லக்கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை. பேசவும் மாட்டாயோ உன் இல்லக்கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை. பேசவும் மாட்டாயோ நறுமணம் வீசும் துளசியை தலையில் அணிந்த நாராயணனை நாம் போற்றி பாடினால் அவன் நம் நோன்புக்குரிய பலனை உடனே தருவான். முன்னொரு காலத்தில், கும்பகர்ணன் என்பவனை தூக்கத்திற்கு உதாரணமாகச் சொல்வார்கள். உன் தூக்கத்தைப் பார்த்தால், நீ அவனையும் தோற்கடித்து விடுவாய் போல் தெரிகிறது. சோம்பல் திலகமே நறுமணம் வீசும் துளசியை தலையில் அணிந்த நாராயணனை நாம் போற்றி பாடினால் அவன் நம் நோன்புக்குரிய பலனை உடனே தருவான். முன்னொரு காலத்தில், கும்பகர்ணன் என்பவனை தூக்கத்திற்கு உதாரணமாகச் சொல்வார்கள். உன் தூக்கத்தைப் பார்த்தால், நீ அவனையும் தோற்கடித்து விடுவாய் போல் தெரிகிறது. சோம்பல் திலகமே கிடைத்தற்கரிய அணிகலனே எந்த தடுமாற்றமும் இல்லாமல் கதவைத் திறந்து வெளியே வா.\nகற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து\nசெற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும்\nகுற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே\nபுற்றரவு அல்குல் புனமயிலே போதராய்\nசுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்\nமுற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட\nஎற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.\nபொருள்: கன்றுகளோடு கூடிய பசுக்களிடமிருந்து பால் கறப்பவனாகவும், தங்களைப் பகைத்தவர்களை எதிர்த்து நின்று போரிடும் தன்மையுடையவனும், மாசுமருவற்றவனுமான கோபாலனை தழுவத் துடிக்கின்ற பொற்கொடியே புற்றில் இருக்கும் பாம்பின் படத்தைப் போன்ற அல்குலை உடைய மயில் போன்றவளே புற்றில் இருக்கும் பாம்பின் படத்தைப் போன்ற அல்குலை உடைய மயில் போன்றவளே நம் சுற்றுப்புறத்திலுள்ள எல்லாத் தோழியரும் உன் வீட்டு வாசலில் வந்து கூடிவிட்டார்கள். அவர்கள் மேகவண்ணனாகிய கண்ணனைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள். செல்வத்தையும், பெண்மையையும் புனிதமாய் காப்பவளே நம் சுற்றுப்புறத்திலுள்ள எல்லாத் தோழியரும் உன் வீட்டு வாசலில் வந்து கூடிவிட்டா��்கள். அவர்கள் மேகவண்ணனாகிய கண்ணனைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள். செல்வத்தையும், பெண்மையையும் புனிதமாய் காப்பவளே இதையெல்லாம் கேட்டும் அசையாமலும், பேசாமலும் உறங்கிக்கொண்டிருக்கிறாயே இதையெல்லாம் கேட்டும் அசையாமலும், பேசாமலும் உறங்கிக்கொண்டிருக்கிறாயே அர்த்தமற்ற இந்த உறக்கத்தினால் உனக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது\nகனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி\nநினைத்து முலைவழியே நின்றுபால் சோர\nநனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்\nபனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி\nசினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற\nமனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்\nஇனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்\nஅனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.\nபொருள்: பசியால் கதறித் திரியும் தங்கள் கன்றுகளை எண்ணிய எருமைகள் தங்கள் மடியில் சொரியும் பாலைச் சிந்தியபடியே அங்குமிங்கும் செல்கின்றன. அவை சொரிந்த பால் இல்லத்து வாசல்களை சேறாக்குகின்றது. இந்த அளவுக்கு விடாமல் பால் சொரியும் எருமைகளுக்கு சொந்தக்காரனான ஆயனின் தங்கையே கொட்டுகின்ற பனி எங்கள் தலையில் விழ, உன் வீட்டு தலைவாசலில் நாங்கள் காத்து நிற்கிறோம். சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனின் மீது கோபம் கொண்டு அவனை அழிக்க ராமாவதாரம் எடுத்த கோமானாகிய அந்த நாராயணனின் பெருமையைப் பாடுகிறோம். நீயோ, இன்னும் பேசாமல் இருக்கிறாய். எல்லா வீடுகளிலும் அனைவரும் எழுந்து விட்ட பிறகும், உனக்கு மட்டும் ஏன் பேருறக்கம்\nRe: Thiruppavai - சூடிக்கொடுத்த சுடர்கொடியின் திருப்&#\nபுள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை\nகிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்\nபிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்\nவெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று\nபுள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்\nகுள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே\nகள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.\nபொருள்: பறவை வடிவம் கொண்டு வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து அழிக்கவும், பிறன் மனை நாடிய ராவணனின் தலையைக் கொய்யவும் அவதாரம் எடுத்த நாராயணனின் புகழைப் பாடியபடியே, நம் தோழியர் எல்லாரும் பாவை விரதம் இருக்கும் இடத்திற்கு சென்றாகி விட்டது. கீழ்வானத்தில் வெள்ளி முளைத்து விட்டது. வியாழன் மறைந்து விட்டது. பறவைகள் கீச்���ிட்டு பாடுகின்றன. தாமரை மலர் போன்ற கண்களையுடைய பெண்ணே விடியலை உணர்த்தும் இந்த அறிகுறிகள் தெரிந்தும் உடல்நடுங்கும்படி, குளிர்ந்த நீரில் நீச்சலடித்து குளிக்க வராமல் என்ன செய்கிறாய் விடியலை உணர்த்தும் இந்த அறிகுறிகள் தெரிந்தும் உடல்நடுங்கும்படி, குளிர்ந்த நீரில் நீச்சலடித்து குளிக்க வராமல் என்ன செய்கிறாய் அந்தக் கண்ணனை நினைக்கும் ஒவ்வொரு நாளும் நன்னாளே அந்தக் கண்ணனை நினைக்கும் ஒவ்வொரு நாளும் நன்னாளே மார்கழியில் அவனை நினைப்பது இன்னும் சிறப்பல்லவா மார்கழியில் அவனை நினைப்பது இன்னும் சிறப்பல்லவா எனவே, தூக்கம் என்கிற திருட்டை தவிர்த்து எங்களுடன் நீராட வா.\nஉங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்\nசெங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்\nசெங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்\nதங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்\nஎங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்\nசங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்\nபங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய்.\nபொருள்: எங்களை முன்னதாகவே வந்து எழுப்புவேன் என்று வீரம் பேசிய பெண்ணே கொடுத்த வாக்கை மறந்ததற்காக வெட்கப்படாதவளே கொடுத்த வாக்கை மறந்ததற்காக வெட்கப்படாதவளே உங்கள் வீட்டின் பின்வாசலிலுள்ள தோட்டத்து தடாகத்தில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன. ஆம்பல் மலர்கள் தலை கவிழ்ந்தன. காவி உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள் ஒளிவீச கோயில்களை நோக்கி, திருச்சங்கு முழக்கம் செய்வதற்காக சென்று கொண்டிருக்கின்றனர்.ஆனால், பெண்ணே உங்கள் வீட்டின் பின்வாசலிலுள்ள தோட்டத்து தடாகத்தில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன. ஆம்பல் மலர்கள் தலை கவிழ்ந்தன. காவி உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள் ஒளிவீச கோயில்களை நோக்கி, திருச்சங்கு முழக்கம் செய்வதற்காக சென்று கொண்டிருக்கின்றனர்.ஆனால், பெண்ணே சங்கும் சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடையவனும், தாமரை போன்ற விரிந்த கண்களையுடையவனுமான கண்ணனைப் பாட இன்னும் நீ எழாமல் இருக்கிறாயே\nவல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்\nவல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக\nஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை\nவல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க\nவல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்.\nபொருள்: \"\"ஏலே என் தோழியே இளமைக் கிளியே நாங்களெல்லாம் உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தும், இப்படியெல்லாம் அழைத்தும் உறங்குகிறாயே என்று சற்று கடுமையாகவே தோழிகள் அவளை அழைத்தனர். அப்போது அந்த தோழி, \"\"கோபத்துடன் என்னை அழைக்காதீர்கள் என்று சற்று கடுமையாகவே தோழிகள் அவளை அழைத்தனர். அப்போது அந்த தோழி, \"\"கோபத்துடன் என்னை அழைக்காதீர்கள் இதோ வந்து விடுகிறேன், என்கிறாள்.\nஉடனே தோழிகள், \"\"உன்னுடைய வார்த்தைகள் மிக நன்றாக இருக்கிறது. இவ்வளவு நேரம் தூங்கிவிட்டு இப்போது எங்களிடம் கோபிக்காதே என்கிறாயே, என்று சிடுசிடுத்தனர்.அப்போது அவள், \"\"சரி..சரி...எனக்கு பேசத்தெரியவில்லை. நீங்களே பேச்சில் திறமைசாலிகளாய் இருங்கள். நான் ஏமாற்றுக்காரியாக இருந்து விட்டுப் போகிறேன், என்கிறாள்.\"\"அடியே நாங்களெல்லாம் முன்னமே எழுந்து வர வேண்டும். உனக்காக காத்திருக்க வேண்டும். அப்படியென்ன எங்களிடமில்லாத சிறப்பு உனக்கு இருக்கிறது நாங்களெல்லாம் முன்னமே எழுந்து வர வேண்டும். உனக்காக காத்திருக்க வேண்டும். அப்படியென்ன எங்களிடமில்லாத சிறப்பு உனக்கு இருக்கிறது என்று கடிந்து கொள்கிறார்கள். அவளும் சண்டைக்காரி. பேச்சை விட மறுக்கிறாள். \"\"என்னவோ நான் மட்டும் எழாதது போல் பேசுகிறீர்களே என்று கடிந்து கொள்கிறார்கள். அவளும் சண்டைக்காரி. பேச்சை விட மறுக்கிறாள். \"\"என்னவோ நான் மட்டும் எழாதது போல் பேசுகிறீர்களே எல்லாரும் வந்துவிட்டார்களா என்கிறாள்.தோழிகள் அவளிடம், \"\"நீயே வெளியே வந்து இங்கிருப்போரை எண்ணிப் பார். வலிமை பொருந்திய குவலயாபீடம் என்னும் யானையை அழித்தவனும், எதிரிகளை வேட்டையாடும் திறம் கொண்டவனுமான மாயக்கண்ணனை வணங்கி மகிழ உடனே வருவாய், என்கிறார்கள்.\nRe: Thiruppavai - சூடிக்கொடுத்த சுடர்கொடியின் திருப்&#\nஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை\nமாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான்\nதூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்\nவாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா\nநேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய்.\nபொருள்: எங்களுடைய தலைவனாய் இருக்கிற நந்தகோபனின் திருமாளிகையை பாதுகாக்கும் காவலனே கொடித் தோரணம் கட்டப்பட்ட வாசல் காவலனே கொடித் தோரணம் கட்டப்பட்ட வாசல் காவலனே ஆயர்குல சிறுமியரான எங்களுக்காக இந்த மாளிகைக் கதவைத் திறப்பாயாக. மாயச்செயல்கள் செய்பவனும், கரிய நிறத்தவனுமான கண்ணன் எங்களுக்கு ஒலியெழுப்பும் பறை (சிறு முரசு) தருவதாக நேற்றே சொல்லியிருக்கிறான். அதனைப் பெற்றுச்செல்ல நாங்கள் நீராடி வந்திருக்கிறோம். அவனைத் துயிலெழுப்பும் பாடல்களையும் பாட உள்ளோம். \"அதெல்லாம் முடியாது என உன் வாயால் முதலிலேயே சொல்லி விடாதே. மூடியுள்ள இந்த நிலைக்கதவை எங்களுக்கு திறப்பாயாக.\nஅம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்\nஅம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த\nஉம்பியும் நீயும் உறங்கலோர் எம்பாவாய்.\nபொருள்: ஆடைகளையும், குளிர்ந்த நீரையும், உணவும் பிறர் திருப்திப்படும் அளவுக்கு தர்மம் செய்யும் எங்கள் தலைவரான நந்தகோபரே தாங்கள் எழுந்தருள வேண்டும். கொடிபோன்ற இடைகளையுடைய பெண்களுக்கு எல்லாம் தலைவியான இளகிய மனம் கொண்ட யசோதையே தாங்கள் எழுந்தருள வேண்டும். கொடிபோன்ற இடைகளையுடைய பெண்களுக்கு எல்லாம் தலைவியான இளகிய மனம் கொண்ட யசோதையே மங்களகரமான தீபம் போன்ற முகத்துடன் பிரகாசிப்பவளே மங்களகரமான தீபம் போன்ற முகத்துடன் பிரகாசிப்பவளே நீ எழ வேண்டும். விண்ணையே கிழித்து உன் திருவடிகளால் உலகளந்த தேவர்களின் தலைவனான எங்கள் கண்ணனே நீ எழ வேண்டும். விண்ணையே கிழித்து உன் திருவடிகளால் உலகளந்த தேவர்களின் தலைவனான எங்கள் கண்ணனே நீ கண் விழிக்க வேண்டும். செம்பொன்னால் செய்த சிலம்புகளை அணிந்த செல்வத்திருமகனான பலராமனே நீ கண் விழிக்க வேண்டும். செம்பொன்னால் செய்த சிலம்புகளை அணிந்த செல்வத்திருமகனான பலராமனே நீயும், உன் தம்பியும் உறக்கத்தில் இருந்து எழுந்து எங்களுக்கு தரிசனம் தர வேண்டும்.\nஉந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்\nகந்தம் கமழும் குழலி கடை திறவாய்\nவந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்\nபந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்\nசெந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப\nவந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.\nபொருள்: மதநீர் சிந்தும் யானைகளை உடையவனும், போரில் பின்வாங்காத தோள்வலிமை உடையவனுமான நந்தகோபனின் மருமகளே நப்பின்னை பிராட்டியே வாசனை சிந்தும் கூந்தலை உடையவளே உன் வாசல் கதவைத் திற உன் வாசல் கதவைத் திற கோழிகள் கூவும் ஒலி நாலாபுறத்தில் இருந்தும் கேட்கிறது. குருக்கத்திக் கொடியின் மேல் அமர்ந்து குயில்கள் பாடத் துவங்கி விட்டன. பூப்பந்தைப் போன்ற மென்மையான விரல்களைக் கொண்டவளே கோழிகள் கூவும் ஒலி நாலாப���றத்தில் இருந்தும் கேட்கிறது. குருக்கத்திக் கொடியின் மேல் அமர்ந்து குயில்கள் பாடத் துவங்கி விட்டன. பூப்பந்தைப் போன்ற மென்மையான விரல்களைக் கொண்டவளே உன் கணவனின் புகழ் பாட நாங்கள் வந்துள்ளோம். அளவுமாறாத உன் அழகிய வளையல்கள் ஒலிக்க, செந்தாமரைக் கையால் உன் வாசல் கவைத் திறந்தால் எங்கள் உள்ளம் மகிழ்ச்சியடையும்.\nRe: Thiruppavai - சூடிக்கொடுத்த சுடர்கொடியின் திருப்&#\nகுத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்\nமெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி\nகொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்\nஎத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்\nஎத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்\nபொருள்: \"\"குத்து விளக்கெரிய, யானைத் தந்தத்தால் ஆன கட்டில் மேல் விரிக்கப்பட்ட மிருதுவான பஞ்சுமெத்தையில், விரிந்த கொத்தாக பூ சூடிய நப்பின்னையின் மார்பில் தலை வைத்து கண் மூடியிருக்கும் மலர் மாலை தரித்த கண்ணனே நீ எங்களுடன் பேசுவாயாக. மை பூசிய கண்களை உடைய நப் பின்னையே நீ எங்களுடன் பேசுவாயாக. மை பூசிய கண்களை உடைய நப் பின்னையே நீ உன் கணவனாகிய கண்ணனை எவ்வளவு நேரமானாலும் தூக்கத்தில் இருந்து எழுப்புவதில்லை. காரணம், கணநேரம் கூட அவனைப் பிரிந்திருக்கும் சக்தியை இழந்து விட்டாய். இப்படிசெய்வது உன் சுபாவத்துக்கு தகுதியாகுமா\nமுப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று\nசெப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்\nஉக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை\nஇப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய்.\nபொருள்: முப்பத்து மூன்று கோடி தேவர்கள் இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் முன்னதாகச் சென்று பக்தர்களின் துயர் துடைக்கும் கலியுக தெய்வமே நீ எழுவாயாக பகைவர்களுக்கு வியர்வை பெருக்கெடுக்கும்படி செய்யும் தூயவனே துயில் எழுவாயாக. பொற்கலசம் போன்ற மென்மையான ஸ்தனங்களும், பவளச் செவ்வாயும், சிற்றிடையும் கொண்ட நப்பின்னை பிராட்டியே துயில் எழுவாயாக. பொற்கலசம் போன்ற மென்மையான ஸ்தனங்களும், பவளச் செவ்வாயும், சிற்றிடையும் கொண்ட நப்பின்னை பிராட்டியே லட்சுமிக்கு நிகரானவளே துயில் எழுவாயாக. எங்களுக்கு விசிறி, கண்ணாடி ஆகியவற்றையும், உன் கணவனாகிய கண்ணனையும் தந்து இப்போதே எங்களை அருள்மழையில் நனையச் செய்வாயாக.\nஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப\nமாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பச��க்கள்\nமாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்\nஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே\nபோற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்\nபொருள்: கறக்கும் நேரமெல்லாம் பாத்திரங்கள் நிரம்பி வழியும் வகையில் பாலைச் சுரக்கும் வள்ளல் தன்மை கொண்ட பசுக் களுக்கு உரிமையாளரான நந்தகோபனின் மகனே கண்ணனே நீ எழுவாயாக. வேதங் களால் போற்றப் படும் வலிமையானவனே அந்த வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே அந்த வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே உலகிற்கே ஒளிகாட்டும் சுடரே உன்னை எதிர்த்தவர்களெல்லாம் வலிமையிழந்து, உன் வாசலில் உன் பாதத்தில் விழ காத்துக் கிடப்பது போல, நாங்களும் உன் திருவடியைப் புகழ்ந்து பாட காத்திருக்கிறோம். எங்கள் வேண்டுகோளை ஏற்பாயாக.\nRe: Thiruppavai - சூடிக்கொடுத்த சுடர்கொடியின் திருப்&#\nபங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே\nசங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்\nகிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல\nசெங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ\nதிங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்\nஅங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்\nஎங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.\n எங்களை விட உயர்ந்த வீரர்கள் இருக்கிறார்களா என தங்களைப் பற்றி பெருமையடித்துக் கொண்டவர்களும், இந்த பரந்த பூமியை ஆட்சி செய்தவர்களுமான அரசர்கள் மிகுந்த பணிவுடன் உன் பள்ளி கொண்டுள்ள கட்டிலைச் சுற்றிலும், சத்சங்கத்துக்கு வந்த பக்தர்கள் போல் காத்து நிற்கிறார்கள். அவர்களைப் போல் நாங்களும் உன் அருகில் நிற்கிறோம். எங்கள் மீது, கிண்கிணி என ஒலிக்கும் சிறுமணியின் வாய்போலவும், தாமரைப்பூ மெதுவாக மலர்வது போலவும், உன் சிவந்த தாமரைக் கண்களை சிறுகச் சிறுக திறந்து விழிக்கமாட்டாயா சந்திரனும், சூரியனும் உதித்தது போல, அந்தக் கண்களைக் கொண்டு எங்களைப் பார்ப்பாயானால், எங்கள் மீதுள்ள எல்லா பாவங்களும் சாபங்களும் தீர்ந்து விடுமே\nசீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து\nவேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி\nமூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு\nபோதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா\nகோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய\nசீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த\nகாரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.\nபொருள்: மழைக்காலத்தில் மலையிலுள்ள குகையில் உறங்கும் பெ���ுமை மிக்க சிங்கம் விழிக்கிறது. அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்கிறது. நாற்புறமும் நடமாடி பிடரி மயிரை சிலிர்த்து, பெருமையுடன் நிமிர்ந்து கர்ஜனையுடன் வெளியே கிளம்புகிறது. அதுபோல, காயாம்பூ நிறத்தையுடைய கண்ணனே நீயும் வீரநடை போட்டு உன் கோயிலில் இருந்து வெளியேறி, இங்கே வந்து அருள் செய். வேலைப்பாடுகளைக் கொண்ட மிகச்சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக இங்கே வந்தோம் என்பதை அறிந்து, அந்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்றி அருள வேண்டுகிறோம்.\nஅன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி\nசென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி\nகொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி\nகன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி\nகுன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி\nவென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி\nஎன்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்\nஇன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.\nபொருள்: மகாபலி இந்த உலகத்தை கைப்பற்றிய காலத்தில், அதை மூன்றடிகளால் அளந்து உன்னுடையது என்று உணர்த்தியவனே உன் திருவடிகளுக்கு வணக்கம். ராமாவதாரம் எடுத்த போது, சீதையை மீட்க தெற்கிலுள்ள இலங்கைக்கு சென்று ராவணனை வெற்றி கொண்டவனே உன் திருவடிகளுக்கு வணக்கம். ராமாவதாரம் எடுத்த போது, சீதையை மீட்க தெற்கிலுள்ள இலங்கைக்கு சென்று ராவணனை வெற்றி கொண்டவனே உன் வீரத்துக்கு நமஸ்காரம். சக்கர வடிவில் வந்த சகடன் எனற அசுரனை ஒரே உதையில் வீழ்த்தியவனே உன் வீரத்துக்கு நமஸ்காரம். சக்கர வடிவில் வந்த சகடன் எனற அசுரனை ஒரே உதையில் வீழ்த்தியவனே உன் புகழுக்கு வந்தனம்.கன்று வடிவில் வந்த வத்சாசுரனை தடியாகக் கருதி, அவனை விளாமர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எறிந்து அழித்தவனே உன் புகழுக்கு வந்தனம்.கன்று வடிவில் வந்த வத்சாசுரனை தடியாகக் கருதி, அவனை விளாமர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எறிந்து அழித்தவனே உன் கால்களில் அணிந்த வீரக்கழலுக்கு மங்களம் உண்டாகட்டும். கோவர்த்தனகிரியை குடையாக்கி ஆயர்குலத்தவரை இந்திரன் அனுப்பிய மழையில் இருந்து காத்தவனே உன் கால்களில் அணிந்த வீரக்கழலுக்கு மங்களம் உண்டாகட்டும். கோவர்த்தனகிரியை குடையாக்கி ஆயர்குலத்தவரை இந்திரன் அனுப்பிய மழையில் இருந்து காத்தவனே உன் இரக்க குணத்துக்கு தலை வணங்குகிறோம்.பகைவ���்கள் எவ்வளவு பலவான்களாயினும் அவர்களை உன் கையிலுள்ள வேலால் அழித்தவனே உன் இரக்க குணத்துக்கு தலை வணங்குகிறோம்.பகைவர்கள் எவ்வளவு பலவான்களாயினும் அவர்களை உன் கையிலுள்ள வேலால் அழித்தவனே அந்த வேலாயுதத்துக்கு நமஸ்காரம். உன் வீரச்செயல்களைப் பாடி, உன்னருளைப் பெறுவதற்கு, இப்போது நாங்கள் வந்துள்ளோம். எங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டுகிறோம்.\nRe: Thiruppavai - சூடிக்கொடுத்த சுடர்கொடியின் திருப்&#\nஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்\nஒருத்தி மகனாய் ஒளித்து வளர\nதரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த\nகருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்\nஅருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்\nதிருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி\nவருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.\nபொருள்: தேவகியின் மைந்தனாக நள்ளிரவில் பிறந்தவனே அன்று இரவே யசோதையிடம் ஒளிந்து வளர்வதற்காகச் சென்றவனே அன்று இரவே யசோதையிடம் ஒளிந்து வளர்வதற்காகச் சென்றவனே அவ்வாறு மறைந்து வளர்வதைப் பொறுக்க முடியாத கம்சன் உன்னை அழிக்க வேண்டும் என்று நினைத்தான். அந்த கருத்து அழியும் வகையில், அவனது வயிற்றில் பயத்தால் ஏற்படும் நெருப்பை விளைவித்த உயர்ந்த குணங்களையுடைய திருமாலே அவ்வாறு மறைந்து வளர்வதைப் பொறுக்க முடியாத கம்சன் உன்னை அழிக்க வேண்டும் என்று நினைத்தான். அந்த கருத்து அழியும் வகையில், அவனது வயிற்றில் பயத்தால் ஏற்படும் நெருப்பை விளைவித்த உயர்ந்த குணங்களையுடைய திருமாலே உனது அருளை யாசித்து நாங்கள் வந்தோம். அந்த அருளைத் தந்தாயானால், உனது விரும்பத்தக்க செல்வச்சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடுவோம். உனது பெருமையைப் பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம்.\nமேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்\nஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன\nபாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே\nபோல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே\nசாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே\nகோல விளக்கே கொடியே விதானமே\nபொருள்: பக்தர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவனே நீலக்கல் நிறத்தவனே பெரிய கடலில் ஆலிலையில் மிதப்பவனே பெரியவர்களால் வழிவழியாக மேற் கொள்ளப்படும் மார்கழி நோன் பிற்கு, உல கத்தையே அதிர வைக்கும் ஒலியையும், பால் சாதம் போன்ற நிறத்தையும், ���ன் சங்காகிய பாஞ்சஜன்யத்தைப் போன்றதுமான வலம்புரி சங்குகளையும், பெரிய முரசுகளையும், பல்லாண்டு பாடும் பெரியோரையும், மங்கள தீபங்களையும், கொடிகளையும் தந்து, இந்த நோன்பை நிறைவேற்றுவதற்குரிய இடத்தையும் அளித்து அருள் செய்ய வேண்டும்.\nபாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்\nநாடு புகழும் பரிசினால் நன்றாக\nசூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே\nபாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்\nஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு\nமூடநெய் பெய்து முழங்கை வழிவார\nகூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.\nபொருள்: எதிரிகளை வெற்றிகொள்ளும் சிறப்புமிக்க கோவிந்தனே உன்னை நாங்கள் பாடி அருள் பெற வந்தோம். அருட்செல்வத்துடன் இவ்வுலக வாழ்விற்கான பொருட்செல்வமும் தருவாயாக உன்னை நாங்கள் பாடி அருள் பெற வந்தோம். அருட்செல்வத்துடன் இவ்வுலக வாழ்விற்கான பொருட்செல்வமும் தருவாயாக அது இருந்தால் தானே நாடு புகழ்கிறது. கையில் அணியும் சூடகம், தோளில் அணியும் பாஹுவலயம், காதில் அணியும் தோடு, கர்ணப்பூ, காலில் அணியும் பாடகம் ஆகிய அணிகலன்களை எங்களுக்குக் கொடு. புத்தாடைகளை வழங்கு. பின்னர் விரதத்தை நிறைவு செய்யும் வகையில், கூட்டமாக உன்னுடன் அமர்ந்து கையில் நெய் வழிய பால்சோறு உண்போம்.\nஅரவிந்தின் சமையல் அறை- அழகு,ஆரோக்கியம் ,அவசியம் \nமயக்கம் தரும் மத மையங்கள் , மனம் பேதலிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enninavinveliyilnan.blogspot.com/2008/04/blog-post_09.html", "date_download": "2018-06-20T20:49:52Z", "digest": "sha1:XP2NB3U3ZJKNX3XTVAWNQFS3ESUFXZQW", "length": 9480, "nlines": 211, "source_domain": "enninavinveliyilnan.blogspot.com", "title": "பெயரற்றவை.: வந்திருந்தவை...", "raw_content": "\nபொறுத்து கொள்ளுங்கள் தயவு செய்து\nகொஞ்சம் கிட்ட வாங்களேன் ஆனால்\nஒன்றுதான் தருவேன் மிகுதி நேரில்\nஅடுத்த வாரம் தான் ஊருக்கு போவேன்\nநாளை பிள்ளையார் சுழி போட்டு கடிதம்\nஎழுதி முடிய ஒரு மாதம் எடுக்கும்\nஇன்று பன்னிரண்டு மணிவரை வேலை இருக்கு\nசிகரெட்டை என்ன செய்வதாக உத்தேசம்\nகாலை நேர வாழ்த்துக்கள் ராஜா...\nவிடுதி வேலை கொஞ்சம் இருந்தது\nஐந்தரை மணிக்கு எழும்பினேன் படுத்தாலும்\nஎனக்கு எங்கே அனுப்புவீர்கள் கடிதம்\n(அனுப்பினதும் வந்ததும் நிறை இருந்திச்சுப்பா நாந்தான் பதியலை...)\nகிடைத்த அனைத்தையும் பதிவிடலாமே தமிழன்\nமொத ரெண்டு படமும் நல்லா இருக்கு.\nபதிவு பெருசாகிடுமேன்னு பார���த்தேன்,இனி முயற்சிக்கிறேன்...\nநன்றி தங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும்...\n///மொத ரெண்டு படமும் நல்லா இருக்கு.///\nநீங்க பதிவு பாக்கிறதில்லைன்றத நிரூபிச்சிட்டிங்களே தல...\nஅப்பிடி இல்லைங்க அண்ணாச்சி கவுஜ எல்லாம் படிச்சி கமெண்டு போடற அளவுக்கு கிட்னி பத்தாது நமக்கு\nஇன்னும் இது மாதிரி தகவல் இருந்தா பதிவுல போடுங்க, நாங்களும் படிச்சுக்குவோமில்ல\n///அப்பிடி இல்லைங்க அண்ணாச்சி கவுஜ எல்லாம் படிச்சி கமெண்டு போடற அளவுக்கு கிட்னி பத்தாது நமக்கு\nதல வேண்டாம் இந்த வெறி...\nஇன்னும் இது மாதிரி தகவல் இருந்தா பதிவுல போடுங்க, நாங்களும் படிச்சுக்குவோமில்ல\nஇரண்டு வருடமாய் ஒரு பாடல்...\nபத்தின் இரண்டாம் அடுக்கு. (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaarthaichithirangal.blogspot.com/2011/03/", "date_download": "2018-06-20T21:05:46Z", "digest": "sha1:5PLTLQAGUWXWFLDQR4J7ZB4I5DNIUEWB", "length": 31959, "nlines": 370, "source_domain": "vaarthaichithirangal.blogspot.com", "title": "March 2011", "raw_content": "\nதிங்கள், மார்ச் 28, 2011\nசிலருக்கு ஆச்சி,ஆயா,ஆத்தா, அம்மம்மா. ஆனால் எங்களுக்கு\nபாட்டி. அவங்க எட்டு பேருக்கு அம்மா. ஒரு டஜன் பேரக்\nகுழந்தைகளுக்கு பாட்டி. பொதுவாக எல்லாருக்குமே பாட்டி\nஎன்றால் ரொம்பப் பிடிக்கும். அதிலும் எனக்கும் என்\nதங்கைக்கும் அப்பாவினுடைய அப்பா, அம்மா இல்லாததால்\nஅவங்க ஒருத்தர்தான் பாட்டி. அதனால் அவங்க எப்பவும்\nஒவ்வொரு வருஷமும் சம்மர் லீவுக்கு நாங்க போறது\nபாட்டி வீட்டுக்குத்தான். அதற்காக ஒவ்வொரு வருஷமும்\nகாத்திருப்போம். நாங்க லீவுக்கு வர்றோம் என தெரிந்ததும்\nபலகாரங்கள் நிறைய செய்து வச்சிருப்பாங்க. பாட்டி வீட்டுக்குப்\nபோனதும், பாட்டி, முதுகையும் , தலையையும் தடவிக்\nகொடுத்து, அணைத்து வீட்டுக்குள்ள கூட்டிகிட்டு போவாங்க.\nஅவங்க பக்கத்துல உட்கார்ந்தாலோ, மடியில படுத்தாலோ\nஅவங்க எங்களோட தலையை தடவிக் கொடுக்குற சுகமே\nதனிதான். பாட்டினாலே ஞாபகத்துக்கு வர்றது, அவங்களோட\n25 பைசா அளவுள்ள குங்குமப் பொட்டும், மூக்கின் இரண்டு\nபக்கமும் உள்ள கல் வைத்த மூக்குத்தியும்தான். அதுவே\nஅவங்களுக்கு அழகு. ஏதாவது கல்யாணத்துக்கு பாட்டி\nகிளம்பும்போது, பட்டுப்புடவை கட்டி கொண்டையை சுற்றி பூ\nவைத்து கிளம்பும் அழகே தனிதான். அதேபோல அவங்க\nபொறுமையா செருப்பு போடுவதைக் கூட பார்த்துக்கொண்டே\nஒருமுறை பாட்டி எங்க வீட்டுக்கு வந்திருந்த போது,\nஅவங்களுடன் டிவியில் படம் பார்த்துட்டு இருந்தேன். அப்போ\nபாட்டி இந்தப் படம் எங்க வீட்டு டிவிலயும் வரும்னு\nசொன்னாங்க. அந்த அளவுக்கு ரொம்ப வெள்ளந்தியானவங்க.\nஅதிர்ந்து யார்கிட்டயும் பேசமாட்டங்க. நான் வளர்ந்ததும்,\nஎனக்கு சந்தோஷமான விஷயம், பாட்டி என்னைவிட உயரம்\nகுறைவு என்பதுதான். நான் அவங்களவிட வளர்ந்திருந்தேன்.\nஇது எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில்,\nமற்ற எல்லாரும் என்னைவிட உயரம் அதிகம் என்பதுதான்.\nஅவங்களுக்கு பிடிச்சது அல்வாவும், கோவிலுக்குப்\nபோவதும்தான். இன்னும் பாட்டியைப் பற்றி நிறைய\nசொல்லலாம். இவ்வளவு பிடிச்ச பாட்டி, நாலு வருஷத்துக்கு\nமுன்னாடி இதே நாள்தான் எங்க எல்லாரையும்விட்டு\nபிரிந்து போனாங்க. இன்னைக்கு பாட்டி வீடும் இல்லை;\nபாட்டியும் இல்லை. ஆனால் நினைவுகள் மட்டும் நீங்காமல்\n Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவியாழன், மார்ச் 17, 2011\nஊரில் எனது வீட்டிற்குப் பக்கத்தில் ஒரு கரும்புத்\nதோட்டம் இருந்தது. தைப்பொங்கலுக்கு ஒரு வாரம் முன்பு,\nபொங்கலுக்காக கரும்பு எல்லாம் அறுத்து விட்டு, வயல்\nமுழுவதும் தீ வைத்துக் கொளுத்திவிட்டிருந்தார்கள். பின் அந்த\nவயலை உழுது விட்டு, வேறு ஏதேனும் பயிர் போடுவார்கள்.\nஇதுதான் வருடம்தோறும் நான் பார்ப்பது. இந்த வருடமும்\nஅதேபோல, கரும்பு எல்லாம் அறுத்து முடித்து,வயலை சுத்தம்\nசெய்திருந்தார்கள். பின்னர் பொங்கல் முடிந்து, பத்து நாட்கள்\nகழித்துப் பார்த்தால், அந்த வயல் இருந்த இடம் முழுவதும்\nஅளந்து, ஆங்காங்கே கற்களை ஊன்றி இருந்தார்கள்.\nபற்றாக்குறைக்கு, \"ஸ்ரீமான் நகர்- பிளாட்டுகள் விற்பனைக்கு\"\nஎன்று போர்டு வேறு மாட்டியிருந்தது .\nஎனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில்,\nசுற்றியுள்ள அந்த ஏரியா முழுவதிலும், இந்த ஒரு இடம்தான்\nவயல்வெளியாக, பசுமையாக, பம்புசெட்டுடன் குளுமையாக\nஇருந்தது. மற்ற இடங்கள் எல்லாம் பிளாட்டுகளாக மாறிக்\nகொண்டு இருந்தன. இப்போது இந்த வயல் இருந்த இடமும்\nஇன்று பிளாட்டாக மாறி விட்டது. இப்படியாக விளைநிலங்கள்\nஎல்லாமே இன்று கட்டிடங்களாகவும், பிளாட்டுகளாகவும்\nஇன்று ரியல் எஸ்டேட் தொழில்தான் கொடிகட்டிப்\nபறக்கிறது. டிவி சேனல்களில் கூட, எந்த சேனல் வைத்தாலும்,\nஅதில் இங்கு பிளாட்டுகள் உள்ளன, என்று நடிகர், நடிகைகளை\nவைத்த��� விளம்பரம்தான். விவசாயம் பண்ணவேண்டும் என\nநினைத்தால் கூட, இந்த ரியல் எஸ்டேட்காரர்கள், மிரட்டி\nநிலத்தை வாங்கிவிடுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.\nமேலும் இப்போதெல்லாம் விவசாயம் செய்ய ஆள்\nகிடைப்பதில்லை. விவசாய நிலங்கள் அழிந்துவருகின்றன\nஎன்று கூறுகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் இப்படி\nபிளாட்டுகளாக மாறுவதும், விவசாயம் செய்ய ஆள்\nகிடைக்காததும்தான். களை எடுப்பதற்கு, பூச்சி மருந்து அடிக்க\nஎன வயல் வேலைகளுக்கு எல்லாம் இப்போது ஆட்கள்\nவருவது இல்லை. சம்பளம் அதிகமாக கிடைக்கும் என,\nகிராமங்களில் உள்ளவர்கள் எல்லாம் நகரங்களுக்கு, வீடு\nகட்டுவதற்கும், கடைகளில் வேலை செய்யவும் சென்று\nவிடுகின்றனர் அல்லது வெளிநாடுகளுக்கு சென்று\nமேலும் கஷ்டப்பட்டு விவசாயம் செய்யப்படும்\nபயிர்களும் வியாபாரிகளால் குறைந்த விலைக்கே\nபெரும் நஷ்டம். பெரும்பாலும் போட்ட காசு அவர்களுக்கு\nகிடைப்பதில்லை. இதனாலும் விளைநிலங்கள் இன்று\nவிற்கப்படுகின்றன. இன்று அரசு இதற்காக பெருமுயற்சி\nஎடுத்து வந்தாலும், இந்நிலை மாறவில்லை. எனது பாட்டி\nஊரில், முன்பெல்லாம் நூற்றுக்கு மேற்பட்ட குளங்கள்\nஇருந்தனவாம். இன்று அவை எல்லாம் கட்டடங்களாக மாறி\nவருகின்றன. குளத்தில் கட்டடம் கட்டுவதால், மழைக்\nகாலங்களில் கட்டடங்களைச் சுற்றி தண்ணீர் தேங்கி நிற்கும்.\nவீடுகளில் இருப்பவர்கள் எல்லாம் நீந்தி போகிற மாதிரி\nநிலைமை இருக்கும். இப்படி இயற்கைக்கு மாறாக, எல்லாம்\nசெய்வதால்தான இயற்கைச் சீரழிவுகளும் அதிகமாகிக்\nகொண்டே வருகிறது. வேறு என்ன சொல்ல\n Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nLabel பிளாட்டுகள், விவசாயம், விளைநிலங்கள்\nசெவ்வாய், மார்ச் 08, 2011\nஇன்று மகளிர் தினம். “மங்கையராய்ப் பிறப்பதற்கே\nநல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா” என்ற\nபாரதியாருடைய வாக்கை பொன்னாக்கும் வகையில்\nஇன்றைக்கு மகளிர் எல்லாத் துறைகளிலும் முன்னேறி,\nமங்கையர் இனத்துக்கே பெருமை சேர்க்கிறார்கள்.\nஆனால் எவ்வளவுதான் முன்னேறினாலும் இன்றும்\nபெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் நடந்து கொண்டுதான்\nஇருக்கிறது. இன்னமும், பெண்குழந்தைகளைக் கொல்லும்\nஅவலம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.\n21 ஆம் நூற்றாண்டு, பெண்சுதந்திரம், பெண்களுக்கு\nஇடஒதுக்கீடு பற்றி இப்போது நாம் விவாதித்துக்\nகொண்டிருந்தாலும் தங்களுக்கான அடிப்படை உரிமைகள்\nகூட கிடைக்காமல் எத்தனையோ பெண்கள் இருக்கின்றனர்.\nஎன்னுடன் ஸ்கூலில் படித்த எத்தனையோ மாணவிகள்,\nநல்ல மார்க் எடுத்தும், தங்களுக்கு வசதி இருந்தும் அவங்க\nஅப்பா சொன்னாங்க, அண்ணன் சொன்னாங்கன்னு அவங்களுக்கு விருப்பப்பட்டதைப் படிக்காமல், தங்கள் குடும்பத்தின் விருப்பத்திற்காக, அவர்களுக்குப் பிடித்ததைப் படித்தார்கள். சிலர் 12ஆம் வகுப்போடு நிறுத்தப்பட்டு, திருமணம் செய்துவைக்கப்பட்டார்கள். இவர்களுக்கெல்லாம் படிக்க வசதி இல்லாமல் இல்லை. ஏழை மாணவர்கள் என்றால் நம்மாலான உதவி செய்து படிக்க வைக்கலாம். இவர்கள் எல்லாம் இருந்தும் படிக்க வைக்கப்படவில்லை. சிலர் நல்ல திறமை இருந்தும் பன்னிரண்டாம் வகுப்பில் ஒழுங்காக படிப்பது இல்லை. பத்தாம் வகுப்பு வரை நன்றாக படித்தவர்கள் பன்னிரண்டாம் வகுப்பில் என் ஒழுங்காக படிப்பதில்லை எனக் கேட்டால், \"எப்படியும் எங்க வீட்டுல மேல படிக்க வைக்கப் போறது இல்லை. அதுக்கு எதுக்கு கஷ்டப்பட்டு படிக்கணும்\"னு சொன்ன காரணத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறேன்.\nஎன்னுடைய தோழி ஒருத்தி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கணிதத்தில் 200 மதிப்பெண்கள் எடுத்து, பள்ளியிலேயே முதலாவதாக வந்தாள். அவளது அப்பா மிலிட்டரியில் இருந்தார். அம்மா ஸ்கூல் டீச்சர். அண்ணன் இன்ஜினியரிங் படித்துக்கொண்டிருந்தான். அவளுக்கும் இன்ஜினியரிங் படிக்க வேண்டுமென்று ஆசை. ஆனால் அவள் பிஎஸ்சி கணிதம் படிக்க வைக்கப்பட்டாள். அவள் அம்மாவிடம் அவளை இன்ஜினியரிங் படிக்க வைக்கலாமே என நான் கேட்டதற்கு, “நாலு வருஷம் அதுக்கு செலவழிக்கிற காசுக்கு அவளுக்கு கல்யாணம் பண்ணிடலாம். கல்யாணப் பத்திரிக்கையில போடுறதுக்கு எங்களுக்குத் தேவை ஒரு டிகிரி. அதுக்குத்தான் படிக்க வைக்கிறோம். அவள நாங்க வேலைக்கெல்லாம் அனுப்பப் போறது இல்லை. அவள நாங்க படிக்க வைக்காம இல்லியே படிக்க வைக்கிறோமே” என என்னிடம் திருப்பிக் கேட்டார். ஒரு டீச்சருக்கு இதற்குமேல் நான் என்ன சொல்வது என வந்துவிட்டேன்.\nஇன்று அவளுக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இன்றும் அவள், “நானும் இன்ஜினியரிங் படிச்சிருந்தா, ஏதாவது பெரிய கம்பனியில வேலை பார்த்திருப்பேன். எங்க அப்பாவும் அண்ணனும் சேர்ந்துதான் இப்படிப் பண்ணிட்டாங்க”ன்னு சொல்லி ஆதங்கப்படுகிறாள்.\nஇது ஒரு உதாரணம் தான். இதுபோல எத்தனையோ சம்பவங்கள் இன்றும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆணாதிக்கத்தாலும், பாலியல் தொல்லைகளாலும் எவ்வளவோ திறமைகள் இருந்தும் பெண்கள் பலர் முன்னேறாமல் இருக்கின்றனர்.\nஅதுபோல, கணவன் இல்லாமல், யாருடைய உதவியும் இல்லாமல், குழந்தைகளையும் வளர்த்துக் கொண்டு, தானும் முன்னேற பாடுபடும் பெண்கள் இன்று எத்தனை பேர்அவர்கள் படும் துன்பங்கள்தான் எத்தனைஅவர்கள் படும் துன்பங்கள்தான் எத்தனை எத்தனை கணவன் வெளிநாட்டில் இருந்தாலோ, அல்லது கணவன் இறந்துவிட்டாலோ ஒரு பெண்ணால் இன்று தனியாக வாழும் சூழல் இல்லை. அவளுக்கு மனத்தைரியம் இருந்தாலும் சமூகம் அவளை வேறு ஒரு பார்வையில்தான் பார்க்கிறது.\nமகளிர்தினம் வருடம்தோறும் கொண்டாடப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அதனால் என்ன பலன் கிடைத்திருக்கிறது இன்று நமது முதல் குடிமகள் ஒரு பெண். அந்த அளவுக்கு பல துறைகளில் முன்னேறினாலும், மறுபுறம் பெண்களுக்கு அவலங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அவை முற்றிலும் களையப்படும் தினம்தான் உண்மையில் மகளிருக்கான தினம். அந்த தினத்திற்காகத்தான் ஒவ்வொரு பெண்ணும் காத்துக்கொண்டிருக்கிறாள்.\n Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nLabel பெண்கள், மகளிர் தினம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநம்ம நேரம் எப்படி இருக்கு\nகாலம் பொன் போன்றது... ( படித்ததில் பிடித்தது )\nபத்து ஆண்டுகளின் அருமை தெரிய வேண்டுமா புதிதாக விவாகரத்து ஆன தம்பதியிடம் கேளுங்கள். ஒரு ஆண்டின் அருமை தெரிய வேண்டுமா புதிதாக விவாகரத்து ஆன தம்பதியிடம் கேளுங்கள். ஒரு ஆண்டின் அருமை தெரிய வேண்டுமா\nஎனது ஊரான ஸ்ரீவில்லிபுத்தூர், வில்லி என்ற மன்னன் ஆண்டதால் வில்லிபுத்தூர் என்றும், ஆண்டாள் பிறந்த ஊராதலால், &...\nஎனது பள்ளி - எனக்குப் பெருமை\nஇந்த வருடம் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில், எனது பள்ளி தமிழகத்திலேயே முதலாவதாக வந்துள்ளது. நான் படித்த பள்ளியின் மாணவி ச...\nஇது நான் சமீபத்தில் படித்த கட்டுரை. இதன் மூலம் பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். பால் பற்றிய தவற...\nஆண்டுதோறும் ஜனவரி 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரமாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் 22��து வரு...\nகதைகள் செல்லும் பாதை 6\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அறிய வேண்டியவை\nஅட்வென்ச்சர்ஸ் ஆப் டின்டின் (1)\nஉலக ரோஜா தினம் (1)\nகுடியரசு தின அணிவகுப்பு (1)\nடெஸ்ட் டியூப் குழந்தை (1)\nதிரு இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளி (1)\nவேலைக்குச் செல்லும் அம்மா (1)\nஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் (1)\nCopyright © 2010 வார்த்தைச் சித்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallamthamil.blogspot.com/2011/01/", "date_download": "2018-06-20T20:48:21Z", "digest": "sha1:ATBVC6KTFOVN4IJCLYIB5HEZBVDDCOS5", "length": 12136, "nlines": 208, "source_domain": "vallamthamil.blogspot.com", "title": "வல்லம் தமிழ்: January 2011", "raw_content": "\nகட்டாயம் ஒருநாளதை கண்ணீராய் சிந்தவேண்டிவரும்\nவியர்வைக்கும் கண்ணீருக்கும் ஒரே சுவை..\nஉழைத்தவன் கைகளில் உரிமைகள் தருவோம்\nபிழைப்பவர் செயலை பிழையென்றே கொல்வோம்..\nதீண்டிடில் தின்றிடும் தீயது சாதா தீ\nதீண்டாமை தின்றிடும் தீயெது சாதி\nதிகுதிகுவென எரியும் தீ அது அறிவுத் தீ\nஅக்கினிக் குஞ்சில் உயர்வெது தாழ்வெது\nஅறிவுத்தீயால் அழிப்போம் சாதியை..அது கொடியது..\nபள்ளம் மேடற்ற சமூகம் படைப்போம்..\nமத மொழியின வர்க்கபேதம் தகர்த்து\nஉனக்குள்ளே ஊறித் ததும்பி நிற்கும்\nஇடுகையிட்டது தமிழ்ச் செல்வன்ஜீ நேரம் 6:35 AM No comments:\nபசிக்கையில் கிடைக்கும் பல்சுவை விருந்து \nபசியால் விளைந்த பசிநீக்கும் மருந்து \nஇன்றைய நிகழை இனிப்பாய் மாற்றும்\nநம்பிக்கை சுமக்கும் நாளைய நிஜம் \nஅனுபவிக்க துடிக்கும் உண்மையான சுதந்திரம் \nஅவரவர் கடவுளின் அற்புத தரிசனம் \nஇவைகள் போலவும் இன்னும் கூடவும்\nகுழந்தைகள் பற்றி கவிதைகள் கூறலாம்\nகுழந்தைகள் பற்றி கவிதைகள் புனைதல் தேவையற்றது\nகவிதைகள் பற்றி கவிதைகள் எதற்கு...\nஇடுகையிட்டது தமிழ்ச் செல்வன்ஜீ நேரம் 7:48 AM No comments:\nஇடுகையிட்டது தமிழ்ச் செல்வன்ஜீ நேரம் 9:10 AM 1 comment:\nஉயிரற்றதொரு நாள் வரும் என்ற\nகணக்கற்ற தன் கரங்கள் கொட்டி சிரிக்கும்...\nஇடுகையிட்டது தமிழ்ச் செல்வன்ஜீ நேரம் 6:17 AM No comments:\nதொண்டர்கள் பொங்கிட வாழ்த்துகள் வழங்கிடும் கட்சிகள் பொங்கினால் எப்படி இருக்கும்..ச்சும்மா ஒரு ஜாலி கற்பனை ...\nதி மு க பொங்கல்\nகணக்கு கேட்டு கனன்ற அடுப்பில்\nஎம் ஜி ஆர் பானை ஏற்றி\nஆன்மிக ஜோதிட நெய் கலந்தால்\nஆச்சு ...அ தி மு க பொங்கல்\nபொங்கி பொங்கி எழுந்தால் அது\nகோஷ்டி மார்க் நெய் ஊற்ற\nபாவ்ம் யாரும் சாப்பிட வ���ரும்பாத\nஇடுகையிட்டது தமிழ்ச் செல்வன்ஜீ நேரம் 6:37 AM No comments:\nகவிதை பிடிக்கும் ,இசை விரும்பி ,அரசியல் குறித்து ஆர்வம் கொண்ட சாமானியன் .இளையராஜாவின் பக்தன் .பாலகுமாரனின் காணா சீடர்களில் நானும் ஒருவன் .சிறுகதை சிலது எழுதியுள்ளேன் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/recipes/55", "date_download": "2018-06-20T20:36:28Z", "digest": "sha1:56EPGV7CFZTJDGQCRZUIQ64HXANKAR2B", "length": 10675, "nlines": 260, "source_domain": "www.arusuvai.com", "title": " ஐஸ்கிரீம் | அறுசுவை", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nமுகப்பு › சமையல் குறிப்புகள்\nகுறிப்பு, விளக்கப்பட குறிப்பு என இருவகை பிரிவுகளின் கீழ் சமையல் குறிப்புகள் வெளியாகின்றன. விளக்கப்பட குறிப்புகள் அனைத்தும் ஸ்டெப் பை ஸ்டெப் படங்களுடன், தெளிவாக விவரிக்கப்பட்டிருக்கும். படங்கள் இல்லாத குறிப்புகள் (சில குறிப்புகளில் ஒரே ஒரு படம் மட்டும் இருக்கலாம்.) சாதாரண குறிப்பு பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. எந்த வகை குறிப்பு தங்களுக்கு தேவை என்பதை தேர்வு செய்து, பட்டியலிடு பட்டனை அழுத்தவும்.\nகுல்பி ஐஸ் musi (14)\nமாம்பழ ஐஸ்கிரீம் revathy.P (0)\nகாரமல் பனானா வித் ஐஸ்க்ரீம் revathy.P (1)\nஸ்ட்ராபெர்ரி டூட்டி ப்ரூட்டி ஐஸ்க்ரீம் revathy.P (6)\nபி்ஸ்தா ஐஸ்கிரீம் Tharsa (9)\nபட்டர் ஸ்காட்ச் ஐஸ்க்ரீம் revathy.P (4)\nகேசர் பாதாம் குல்ஃபி revathy.P (1)\nகோக்கனட் க்ரானிடா Priya Jayaram (2)\nபப்பாளி க்ரானிட்டா Hemaperiss (3)\nபான் ஐஸ்க்ரீம் Vani Vasu (10)\nஈஸி ஐஸ்கிரீம் revathy.P (7)\nமலாய் குல்பி revathy.P (4)\nவனிலா ஐஸ்க்ரீம் imma (9)\nகஸ்டர்டு ஆப்பிள் புட்டிங் Hemaperiss (4)\nகேரட் ஐஸ்கிரீம் sumibabu (25)\nரோஸ் மில்க் குச்சி ஐஸ் Vaany (27)\nக்ரீமீ கஸ்டர்ட் கப்ஸ் musi (19)\nபப்பாளி க்ரானிட்டா elu (0)\nஈஸி குல்பி lulu (20)\nகோல்ட் காஃபீ thalika (0)\nஈஸி ஐஸ்கிரீம் gandhiseetha (1)\nஈசி க்ரீம் கேரமெல் jayaraje (0)\nஉடல்நலம் காக்கும் உணவுகளின் தொகுப்பு. ►►\nஎல்லோருக்கும் ஏற்ற காய்கறி உணவுகளின் தொகுப்பு. ►►\nபிரபலமான சிறப்பு வகை உணவுகளின் பட்டியல். ►►\nசத்துக்கள் மிகுந்த தானிய உணவுகள். ►►\nபாரம்பரிய உள்நாட்டு, வெளிநாட்டு உணவுகளின் சங்கமம். ►►\n2 மணிநேரம் 35 நிமிடங்கள் முன்பு\n3 மணிநேரம் 16 நிமிடங்கள் முன்பு\n3 மணிந���ரம் 27 நிமிடங்கள் முன்பு\n3 மணிநேரம் 46 நிமிடங்கள் முன்பு\n6 மணிநேரம் 7 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 6 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 13 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 55 நிமிடங்கள் முன்பு\n12 மணிநேரம் 15 நிமிடங்கள் முன்பு\n12 மணிநேரம் 19 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/iPhone", "date_download": "2018-06-20T21:02:38Z", "digest": "sha1:CIYXDLEUF4JUBDTXO34MTZRZVNALFYVL", "length": 6070, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": " search", "raw_content": "\nஆர்டர் செய்ததோ ஐபோன்; கிடைத்ததோ சலவை சோப்பு: அதிர்ச்சியளித்த ப்ளிப்கார்ட்\nபிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட்டில் ஐ -போன் ஆர்டர் செய்த பொறியாளர் ஒருவருக்கு, அதற்குப் பதிலாக சலவை சோப்புக் கட்டி டெலிவரி செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.\nஉலகம் முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட 'ஐபோன் X' விற்பனை இன்று முதல் துவக்கம்\nஉலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வகை 'ஐபோன் X' விற்பனை இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் இன்று முதல் துவங்குகிறது.\nவிலை குறைகிறது புதிய மாடல் ஆப்பிள் ஐஃபோன்\nஐஃபோன் வைத்துக் கொள்வது ஒரு ஸ்டேட்டஸ் சம்பந்தப்பட்ட விஷயம் என்பது பரவலான கருத்து\nபைக்கில் வந்த மர்மநபர்களால் பாஜக எம்எல்ஏ ஐஃபோன் அபேஸ்\nஇருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் பாஜக எம்எல்ஏ-விடம் இருந்த ஐஃபோனை திருடிச் சென்றனர்.\n82 வயதில் ஆப் ஒன்றினை உருவாக்கி ஆப்பிள் நிறுவனரை அசத்திய ஜப்பான் பாட்டி\nசாதனை செய்வதற்கு வயது ஒருபோதும் தடையில்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் ஒரு பெண்.\nபார்வையற்றவர்கள் 'பார்க்க' உதவும் வகையில் மைக்ரோசாப்ட் புதிய 'ஆப்' அறிமுகம்\nபார்வையற்றவர்களுக்கு உதவும் வகையில் 'செயற்கை நுண்ணறிவு' முறையில் செயல்படும் புதிய 'ஆப்' ஒன்றை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vethathiri.edu.in/blog/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-06-20T21:05:56Z", "digest": "sha1:PGA3CTK3LJLS6RDSJCZN3JTPBKR7YA4C", "length": 7419, "nlines": 156, "source_domain": "www.vethathiri.edu.in", "title": "உடலோடு உரையாடு… | The World Community Service Centre", "raw_content": "\nஎங்கோ ஒரு மூலையில் காலை இடித்துக் கொண்டு வலிதாங்க மு���ியாமல் போகும் போதுதான் நம் காலை,பாதத்தை பார்க்கிறோம்.\nதினசரி வேலைகள் தடைபடும் அளவிற்கு கை வலிக்கும் போதுதான் கைகளை கவனித்து அதை குறித்து ஆராய்கிரோம். நாம் அடியெடுத்து நடை பழக ஆரம்பித்தது முதல் இன்று வரை நம் கால்களும் பாதங்களும் நமக்கு எவ்வளவு உதவி செய்திருக்கிறது என நாம் சிந்தித்திருக்கிறோமா\nஇந்த கைகள் இல்லாமலோ இல்லை குறைபாடோடு இருந்திருந்தாலோ நாம் எப்படி இருந்திருப்போம் என யோசித்ததுண்டா நம் வாழ்விற்கு அடிப்படையான ஆதாரமான உடலைக்குறித்த அறிவை நம் வாழ்க்கையின் ஓட்டத்தில் தொலைத்துக் கொண்டு ஓடுகிறோம்.\nஉடலை சிதைக்கும் உணவு முறைகள், பழக்கவழக்கங்களில் நம்மை அறியாமலேயே சிறைபட்டுக்கொண்டோம். உணவுபோல் மாறிப் போன மருந்து மாத்திரைகளின் எண்ணிக்கையில் நம் வாழ்நாளின் எண்ணிக்கையை சுருக்கிக் கொண்டோம்.\nஇடிந்து கொண்டிருக்கும் சுவற்றில் சித்திரம் வரைய முயன்று கொண்டிருக்கிறோம். இப்படி வலிகளாய் நோய்களாய் நம்மை நம் உறுப்புகள் தட்டி எழுப்பா விட்டால் நமக்கு அதைப்பற்றிய விழிப்பே வருவதில்லை.\nஉணவாய் நமக்குள் போவதெல்லாம் உடலாய் மாறும் விந்தையை அறிய மறந்தோம். ஒரு நொடிப் பொழுது கூட இடைவிடாமல் தன் உழைப்பால் நம்மை உயிர்ப்புடன் வழி நடத்தும் உள்ளுறுப்புகளைப் பற்றியும் நம்மை அறியும் உள்முக பயணத்திற்கு ஆதாரமான உடலைக் குறித்தும் கொஞ்சம் யோசிப்போம்.\nநம் ஒவ்வொரு உடல் உறுப்புகளையும் ஒருசில நிமிடங்கள் ஒதுக்கி தினமும் நேசிப்போம். உடல்நலம் காக்கும் உடற்பயிற்சிகளை தன் உடலையே ஆராய்ச்சிக் கூடமாக மாற்றி எளிமையின் எல்லை தொட்டு 7 வயது முதல் 70 வயது வரை அனைவரும் மிக மிக சுலபமாக செய்யும் வகையில் அருட் தந்தை வேதாத்திரி மகரிஷி உருவாக்கிய எளிய முறை உடற்பயிற்சி நமக்கான ஒரு உன்னதமான வரப்பிரசாதம்.\nவாருங்கள் உடலோடு உரையாடி ஆரோக்கியமான அமைதியை சுவாசிப்போம். ஒவ்வொரு முழுமையும் ஒரு ஆரம்ப புள்ளியில்தான் துவங்குகிறது.\nஅமைதியை ஆரோக்கியப் புள்ளியில் ஆரம்பிப்போம் வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-20T21:14:50Z", "digest": "sha1:LLB55QNWI6UFM32F5TT633G7EZMSUGKH", "length": 3323, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மொபிடெல் நிறுவனம��� | Virakesari.lk", "raw_content": "\nசவூதி அரேபியாவை வெற்றிகொண்டது உருகுவே\nநகர தொடர்மாடிமனை அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nவலி தணிப்பு சிகிச்சை குறித்த விழிப்புணர்வு\nடெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தார் கமல்ஹாசன்\nஅவசியமான வெற்றியை சுவைத்தது போர்த்துக்கல்\nசவூதி அரேபியாவை வெற்றிகொண்டது உருகுவே\nஅவசியமான வெற்றியை சுவைத்தது போர்த்துக்கல்\nதோட்ட அதிகாரியின் செயலைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்\nபடகு விபத்தில் இருவர் பலி 180 மாயம்\nதாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் மீட்பு\nArticles Tagged Under: மொபிடெல் நிறுவனம்\nஇளைஞர்கள், யுவதிகள் எதிர்பார்த்த புதிய அன்லிமிட்டட் பெக்கேஜ் புரட்சி\nஎம்மில் பெரும்பாலானோர் எதிர்பார்ப்பது தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொள்ளும் போது, நிமிடமொன்றிற்கு அறவிடப்படும் கட்டணம் எவ்வள...\nசவூதி அரேபியாவை வெற்றிகொண்டது உருகுவே\nபாராளுமன்றத்தின் காணி உறுதிப்பத்திரம் கையளிப்பு\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்ந்தோருக்கு நஷ்டஈடு\nவெளியானது காணாமல்போனோர் பெயர் பட்டியல்\nஅமெரிக்காவின் முடிவால் இலங்கைக்கு சாதகம் - ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-06-20T21:20:25Z", "digest": "sha1:6KFW4IOFE3YSVL3C2WVZFGPAFU3AGH5W", "length": 4340, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கைவிரி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கைவிரி யின் அர்த்தம்\n(ஓர் உதவிக்காக ஒருவரை மிகவும் நம்பிக்கையுடன் நாடும்போது அவர்) இயலாது என்று தெரிவித்தல்.\n‘திருமணத்துக்கான உதவிகளைச் செய்வதாகச் சொல்லிவிட்டுக் கடைசி நேரத்தில் கைவிரித்துவிட்டார���’\n‘உன்னை நம்பித்தான் கடையை ஆரம்பித்தேன். இப்போது கைவிரித்தால் நான் என்ன செய்வேன்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanesan.blogspot.com/2009/11/blog-post_20.html", "date_download": "2018-06-20T20:31:03Z", "digest": "sha1:BMXIBGYMOCIWWKHE7JF2MHLBOPCKUXM3", "length": 7716, "nlines": 126, "source_domain": "eelanesan.blogspot.com", "title": "ஈழநேசன்: \"இனக்கொலை\" நாயகர்களின் இழுபறிப் போர்!", "raw_content": "\nஈழநேசன் வலைத்தளத்தில் வெளிவரும் படைப்புக்களுக்கான அறிமுக வலைப்பதிவு.\n\"இனக்கொலை\" நாயகர்களின் இழுபறிப் போர்\nஇருபதாம் நூற்றாண்டின் ‘யூதஇன’ப் படுகொலைகளுக்குப் பின், இந்நூற்றாண்டு மறக்கவோ மன்னிக்கவோ இயலாத ‘சிறுபான்மை இன அழிப்பு’ இவ்வருட(2009) முற்பாதியில் அரங்கேறியிருக்கிறது.\nஅதனை ‘வெற்றி’கரமாக நடாத்தி முடித்தவர்கள் இலங்கையின் அதிபர் ராஜபக்‌ஷேயும், முப்படைத்தளபதியாக அதிபரின் கட்டளையை ஏற்றுச் செயற்பட்ட சரத் பொன்சேகாவும் \n‘ஈழம்’ என்னும் ஓர் தனித்தமிழ் நாடு உருவாகிவிடக் கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயலாற்றிய ஓர் அண்டை நாடும் இந்த ‘வெற்றி’யில் கணிசமான பங்கினை வகித்திருந்தது.\nLabels: அரசியல், இலங்கை, ஈழம்\nஈழகாவியம் இலக்கியத்தொடர் - 09\nஅரசதலைவர் தேர்தலில் தமிழ்மக்களின் கொள்கை பிரகடனம் ...\nபிச்சை எடுக்கும் அரசு பிச்சை போடுமா\n\"டொனமூர் எனின் இனிமேல் தமிழர் இல்லை\" - சேர் பொன். ...\nAH-65 Apache தாக்குதல் உலங்குவானூர்தி\nகலைந்து போய்க்கிடக்கிறது என் தேசம்\nகண்டேன் காதலை - ஒரு பார்வை\n\"இனக்கொலை\" நாயகர்களின் இழுபறிப் போர்\nசுதந்திரக்கட்சியின் கூட்டத்துக்கு முன் சிறிலங்கா ச...\nWindows Security – நேரமிருந்தால் பாதுகாப்பு நிச்சய...\nஈழகாவியம் இலக்கியத்தொடர் - 08\nஇந்தியாவின் இலங்கைக்கு பொன்சேகா பொருத்தமானவரா\nஏன் செய்ய வேண்டும் உடற்பயிற்சி\nஈழகாவியம் இலக்கியத்தொடர் - 07\nஆட்புல சார்புத்துவம் என்ற கோட்பாடு தமிழர்களை தேசிய...\nஈழகாவியம் இலக்கியத்தொடர் - 06\nகருத்துகள் எல்லாம் தீர்ப்புகள் அல்ல\nசாகாது உணர்வின் தமிழ் மூச்சு\nஅடிப்பது போல் அடித்த அமெரிக்காவும் அழுவது போல் அழு...\nஒளிரும் விளக்குகள், தொலையும் விண்மீன்கள்\nஇரண்டு துருவங்களான தமிழ் சிங்கள சமூகங்கள்\nஈழகாவியம் இலக்கியத்தொடர் - 05\nமரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிர்கள் – பல கேள்விகள், ...\nவிமா��ப் பறப்புக் கட்டுப்பாட்டுத் தொகுதி (Aircraft ...\nசுவடுகள் -7. மேஜர் சுவர்ணன்\nதாயகத்தில் ஒரு கட்டமைப்புக்கான தேவை\nஈழகாவியம் இலக்கியத்தொடர் - 04\nதமிழா ஒன்றாக வா அதுவும் இன்றாக வா\nஅனைத்துலக அரசியலின் ஆடுகளமாகியுள்ள சிறிலங்காவில் ப...\nஈழகாவியம் இலக்கியதொடர் - 03\nசிங்கள அரசியல்வாதிகளை நம்பிய பொன். அருணாசலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enninavinveliyilnan.blogspot.com/2011/01/blog-post.html", "date_download": "2018-06-20T20:56:20Z", "digest": "sha1:MGZU4ATRHWSJFW3IZRI25Y664MX73LFE", "length": 23341, "nlines": 166, "source_domain": "enninavinveliyilnan.blogspot.com", "title": "பெயரற்றவை.: பழைய நாட்களை அசை போடுதல்", "raw_content": "\nபழைய நாட்களை அசை போடுதல்\nபழைய நாட்களை அசை போடுதல் - ஒரு தாமதமான குறிப்பு.\nவருடக்கடைசி என்பது வருடத்தொடக்கங்களை விட கொஞ்சம் சிக்கலானதாக இருக்கலாம். எனக்கென்னவோ இந்த வருடம் அப்படித்தான் இருக்கிறதாக உணர்கிறேன். கடக்க முடியாத பல விசயங்கள் இருக்கிறது அவை வரப்போகிற புதிய நாட்களையும் தொடர்ந்து பீடிக்காதிருக்கும்படியாக இதை வாசிக்கிற இந்த நேரத்தில் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.(வருடக்கடைசிகள் சிக்கலானவையாக இருப்பதற்கு மீதமிருக்கிற இந்த பிரச்சனைகள் குறித்த மனோநிலை காரணமாக இருக்கலாம்.) உங்களுக்கும் அப்படியே ஆகட்டும்.\nஇந்த வருடத்தில் எனக்கு கிடைத்த பெரும்பொழுதுகள் ஊரிலிருந்த அந்த விடுமுறை நாட்கள்தான். எவ்வளவு விசயங்களை இந்த நாலு வருடங்கள் கடந்து போயிருக்கிறது ஹீஹ்... காலம் யாருக்காகவும் காத்திருக்காமல் போய்க்கொண்டே இருப்பது இயற்கையின் குரூரமானதும் வாழ்வின் பெரும் கொடையானதுமான உண்மையாக இருக்கலாம். காலம் காவுகிற நதி நம் வாழ்வு.அது நிக்காமல் இருத்தல் அதன் இயல்பாயிருக்கிறது. ஆழம் அறிதலும் தெளிதலும் நாம் அன்றாடமறியாத, அறிய விரும்பாதவைகளாக இருக்கலாம். மேலோட்டமான சலசலப்புகளையும் வளைவுகளையும் கண்டிருப்பதே பெரும்பாடென மாய்ந்து போவது நமக்கு போதுமென்றிருக்கிறது. வாழ்வின் சுகம், அதன் தேடல் அடியில் இருக்கிறதென்பதை கவனிக்காமலே கழிந்து விடுகிறது நம் காலம்.\nகுறிப்பிடத்தக்கதொரு நீண்ட பிரிவுக்கு பிறகு பிறந்து, வளர்ந்து, கெட்டு, அழிந்து, காதலித்து, கரையேறி, கைவிடப்பட்ட ஊரைப் பார்க்கப்போயிருந்த அந்த நாட்கள் தந்த அனுபவம் சுவாரஸ்யம். இந்த இடைவெளியில் என்னிடம் ஏற்பட்டிருந்த ���ாற்றங்கனோடு ஊரைப்பார்க்கையில் எனக்கு பெரிதாகத் தோன்றாவிட்டாலும் பெரும்பாலான விசயங்களில் நான் தள்ளி நின்று பார்க்கவே சாத்தியமாய் இருந்தது. அதையே நானும் விரும்பினேன்.\nஇந்த நேரத்தில் இங்கே சொல்ல வேண்டிய இன்னுமொன்று. முகம் அறிந்திராத ஒரு நண்பருக்கு அவருக்கு தெரிந்த ஒருவருக்கான உதவி ஒன்று செய்யலாம் என்று சொல்லியிருந்தேன் ஆனால் அதை செய்யத்தகுந்த நிலமை என்னிடம் இருக்கவில்லை என்பதுதான் உண்மை அதை அவரிடம் சொல்லாமல் இருந்ததும் அவரை சந்திக்காமல் விட்டதும் உறுத்தலாகவே இருக்கிறது.\nசொந்த ஊரில நடப்பதாய் இருந்தாலும் பிறந்து வளர்ந்த ஊரில் படலை திறப்பதாய் இருந்தாலும் எப்பொழுதும் போல என்னோடு கூட இருக்காத பணம் கட்டாயமான விசயம். பணம் என்கிற ஒரே விசயத்தில் அனேகம் உண்மையானவர்களாய் இருக்கிறார்கள்.வாழ்வு பணத்தை துரத்துவதிலிருந்து பணம் வாழ்வைத்துரத்துவதாய் இருக்கிறது ஊர். நேரம் யாருக்கும் கிடைப்பதில்லை, தனியே நடக்கிற மனிதனை ஊருக்குப்பிடிப்பதில்லை.அன்றாட வாழ்வின் யதார்த்தம் கண்ணுக்குத்தெரிந்தும் வடக்கின் அல்லது யாழ்ப்பாணத்தின் ஆதிமனோபாவம் இருக்கவே செய்கிறது.\nகறுப்பியின் சாயல்களில் ஒரு தேவதையை கண்டு கொண்டது இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து எதிர்பார்த்திருந்த விசயம். அளவிட முடியாத அழகும் எழுதிவிட முடியாத இயல்புகளும் அவளிடம் இருந்தன எல்லையற்ற அன்பும் பெருங்கருணையும் மேலதிகமாய் பேசத்தெரிந்த அழகிய கண்களும் இருந்தன. மிகச்சொற்பமான நாட்கள்தான் என்றாலும் அவளது நெருக்கம் இனியெப்பொழுதும் அறிய முடியாத என் உயிர்திருப்பாய் இருக்கலாம். கருணையும் எழுதி வைத்த விதிகளும் தேவதைகளின் சாபம்தானோ அவளது கருணையின் முழு வடிவத்தையும் யாராலும் உணர்ந்துவிட முடியாத படிக்கே இந்த உலகம் அவளை விதித்திருக்கிறது. உன்னை இனி ஒரு போதும் சந்திக்காமல் இருக்க நான் விரும்பாவிட்டாலும் சந்திக்காமலே இருப்போமாக.\nஇயைணயமும் கைக்கு கிடைத்த புத்தகங்களும் என இந்த வருடம் வாசிப்பின் தேவை கூடியிருந்தது.கை நிறையப்புத்தகங்களையும் மனம் நிறைய அன்பையும் தருகிற புதிய உறவொன்று கிடைத்தது. ஒரு பயணப்பை முழுவதும் கொள்ளுகிற அளவுக்கு புத்தகங்களை தந்தனுப்பிய அன்புக்கு நான் எதையுமே தரவில்லை.போதாததற்கு குறைவேறு சொல்லியிருந்தேன்.பயணத்தின் கடைசி நேரம் வரைக்கும் கூட இருந்த அந்த கருணைக்கும் புத்தகங்களுக்கும் தேய்ந்து போன இந்த நன்றியை நான் எத்தனை முறை எழுதுவேன். சட்டென நெருக்கமான இந்த உறவோடு பகிர்ந்த பொழுதுகள் இரண்டாயிரத்துப்பத்தின் ரசனைக்குரிய குறிப்புகளைக்கொண்ட நாட்கள். எப்பொழுதும் உற்சாகமாய் இருக்கிற இவளுக்கு சிரிக்கத்தெரிந்த கண்கள் இருக்கிறது கூடவே கன்னங்களும். இவளைக்குறித்து பின்பொரு முறை பேசலாம். (உன்னை கேட்காமல் நடக்காது)\nமனதுக்கு நெருக்கமான ஒரு பயணி அகிலன் கனவுகளும் அதன் தொலைவும் என்கிற பெயர் எனக்கு நெருக்கமானதாய் இருந்தது அது கொண்டிருக்கிற மொழியும் அதனைக்கொண்டிருக்கிற அகிலனும். பல முறைகள் பேசியிருந்தாலும் சந்திக்க முடியாமல் போய்விடுமோ என்றிருந்த அகிலனை சந்தித்த அந்த பகல் நேர மழைப்பொழுது மறக்க முடியாதது. வெள்ளவத்தையில் அன்றைக்கு நடந்தது போலவொரு உரையாடலை இதுவரைக்கும் அந்தக்கடை கேட்டிருக்குமோ தெரியாது. அது கலவையான சந்தர்ப்பம். தலைவா இந்தியாவுல சந்திக்கலாம்.\nபுதிய நாட்களின் ஆரம்பத்தில் என்ன எழுதி இருந்தேன் என்று நினைவில்லை. ஆனால் அதை இவ்வளவு சீக்கிரம் பழைய நாட்களின் வரிசையில் சேர்க்கவேண்டி வரும் என்று நினைக்கவில்லை. huhh...நாட்கள் இத்தனை வேகமாகக்கடக்கிறது ஆயுள் எத்தனை விரைவாக குறைகிறது. பார்க்கப்போனால் இந்த வருடமும் எதையுமே எழுதிக் கிழிக்கவில்லை. இது ஒரு வகையில் நல்லதும் கூட. எல்லா வருடங்களையும் போலவே இந்த வருடமும் தொடர்ச்சியாய் டயரி எழுத வேண்டும் என்கிற தீர்மானம் தொடக்கத்திலேயே உடைந்து போயிற்று. இப்பொழுதும் அந்த நினைப்பு இருக்கிறது டயரி என்ன, சேமிக்க வேண்டும் என்று நினைக்கிற சில ஞாபகங்களை கூட மறந்து விடுகிறேன். ஞாபக சக்தி என்பது குறைந்து கொண்டே வருகிறது அல்லது நினைவிலிருப்பவை எல்லாம் அழிந்து கொண்டு வருவதைப்போல நம்ப ஆரம்பித்திருக்கிறேன். இது ஒரு சுகமும் பெரும் இழப்புமான ஒரு விடயமாகத்தான் இருக்கமுடியும்.\nஎந்த வரைமுறைகளும் இல்லாமல் எழுத நினைக்கிறதை எழுதிவிடுவது என்னுடைய ஆரோக்கியத்துக்கு மிக உதவுவதாய் இருக்கக்கூடும்(இங்கே குப்பை என்கிற சொல்லாடல் குறித்து நினைவுக்கு வருகிறது)அதற்காகவே எப்பொழுதும் டயரி எழுத வேண்டும் என்பதாய் நினைத்துக்கொள்வேன���. ஆனால் அதுவும் செய்ய முடிவதில்லை. கணக்கற்ற சொற்களை எழுதக்கிடைத்தும் எழுதாமல் இருப்பதற்கு கீழ் வருவனவற்றை காரணங்களாகச் சொல்லலாம். நீங்கள் சாருவையோ ஜெயமோகனையோ இந்த நேரத்தில் நீங்கள் நினைத்துக்கொண்டால் நான் பொறுப்பல்ல.\n4) உருவாக்கி வைத்திருக்கிற என்னைக்குறித்த பிம்பம்.\n5) அது உண்மையிலேயே எனக்கு இயைபற்ற ஒரு காரியமாக இருக்கலாம்.\n6) நான் எழுத நினைப்பதை எல்லாம் எழுதி விடுகிறார்கள்.\n7) சரியாக வாசிக்கத்தெரியாமல் எழுதி என்ன ஆகப்போகிறது\n8) நான் எழுதாமல் இருப்பதால் நட்டம் எனக்குத்தான்.\n9) இலக்கியமும் இணையமும் விசரைக்கிளப்புவதாய் இருக்கிறது.\n10) கூடவே இன்னும் சில காரணங்கள் இருக்கலாம்.\nஇந்த அலம்பலை வாசித்து போரடிக்கத் தொடங்கியிருந்தால். the most awaited item song of the year\n2010ல் முடிந்தவரை புரிதலோடு இருப்பதற்கு முயற்சித்திருக்கிறேன். எந்த சூழலுக்கும் பொருந்தவும் கோபத்தை தணிக்கவும் இது அவசியமாய் இருக்கிறது. இருந்தும் தவிர்க்க வேண்டிய சந்தர்ப்பங்களில் வந்துவிடுகிற இந்த கோபத்தையும் விட மனமில்லை. இது வரைக்கும் கொண்டாட்டத்துக்கான மனோநிலைகள் இல்லாவிட்டாலும் நிறைய குடிப்பதற்கான மனோநிலை இருக்கிறது. எல்லாம் மறந்த ஒரு இலேசான மனோநிலையோடு இந்த 2011ஐ தொடங்க முடிந்தால் அவ்வளவும் போதுமானது.காலம் வாழ்வினைக் காவிச்செல்லட்டும்.\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2011\n2010 இன் கடைசி இரண்டு நாட்களையும் இணையம் இல்லாமல் கடத்தி இருக்கிறேன் எவ்வளவு பெரிய செயல் எல்லா பற்றுகளில் இருந்தும் விடுபடுதலுக்கு முதலில் இணையத்தை விட்டுவிட வேண்டும்.\nஎழுதி முடித்து சரியான நேரத்துக்கு பகிரமுடியாமல் போனாலும் இந்தக்குறிப்பை மாற்ற மனம் வரவில்லை.\nகுடிக்க தெரிந்துகொண்டதன் பிறகு போதை இல்லாமல் பிறந்த புது வருடம் இது என்பதில் எனக்கு மாற்றமோ பெருமகிழ்ச்சியோ எதுவும் தெரியவில்லை.\nஉங்கள் கோர்வையான எழுத்து ஒரு வரம்தான்.எல்லோருக்குமே இனிதாய் தொடங்கியிருக்கிறது 2011 என்று நம்புவோம்.நல்லதையே நினைப்போம்.\nஉன்னை இனி ஒரு போதும் சந்திக்காமல் இருக்க நான் விரும்பாவிட்டாலும் சந்திக்காமலே இருப்போமாக.//////\nவலி கொண்ட வார்த்தைகள்... :(\nநம்புவோம் , நன்றி ஹேமா மறக்காத வருகைக்கு..\nநீங்க இப்படி கேட்கணும்கிறதுக்குத்தான் :)\nஅடுத்த கேள்விக்கு பதில் -\nஎன் நினைவுகளை நினைவு படுத்துகிறது தங்களின் எழுத்து ....\nஎழுதப்படாத நாட்குறிப்புகளின் தவிர்க்க முடியாத குறி...\nபழைய நாட்களை அசை போடுதல்\nபத்தின் இரண்டாம் அடுக்கு. (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govipoems.blogspot.com/2012/06/blog-post_06.html?showComment=1339016386335", "date_download": "2018-06-20T21:10:30Z", "digest": "sha1:TLOMST5W65IXDSLUYC4VFEYMWQFJWWHS", "length": 7382, "nlines": 132, "source_domain": "govipoems.blogspot.com", "title": "!♥♥ கோவி♥♥!: பூக்கள்", "raw_content": "\nLabels: கவிதைகள், காதல், காதல் கவிதைகள்., தமிழ் கவிதை\n\"அட\" என்று வியக்க வைக்கிறது நண்பா .. :)\nஅவள் ஒரு நடமாடும் பூ என்பதால்\nஅன்பு நண்பா இந்த மறுமொழி தங்கள் பார்வைக்காக பார்த்துவிட்டு அழித்துவிடுங்கள் நண்பா.\nஇது ஒருமைபன்மை மயக்கம் உள்ளது.\nபூவை நீ, மனம் பறித்துக் கொல்கிறாய் என்னை.\nஒற்றை வரிக்குள் எண்ணிலா காதல் உணர்வுகள்.\nஅன்பு நண்பா இந்த மறுமொழி தங்கள் பார்வைக்காக பார்த்துவிட்டு அழித்துவிடுங்கள் நண்பா.\nஇது ஒருமைபன்மை மயக்கம் உள்ளது.\nகுறைகளை சுட்டிகாட்டியதற்கு நன்றி.. மாற்றி விட்டேன்..\nநீ கண்களை மூடி, கைகூப்பி, முணுமுணுத்து கும்பிடும்போதுதான் புரிந்தது சாமி ஏன் சிலையாய் போனதென்று..\nநீ ஒவ்வொரு முறை சாயும்போதும் என் உதடுகளால் ஏந்திக்கொள்கிறேன்..\nவெட்கம் வந்தால் ஏன் உன் விரலையும் உதடையும் கடித்துக்கொள்கிறாய் உனக்கு வலிக்காதா வேண்டுமானால் என் உதட்டை கடித்துக்கொள்.. ...\nஎப்படி அந்த நோட்டு புத்தகம் உன்னை எதுவும் செய்யவில்லையோ அதேபோல் நானும் எதுவும் செய்ய மாட்டேன் ஒரே ஒரு முறை கட்டிபிடித்துக்கொள்... ...\nஎன்னில் நீ ஏற்படுத்திய சுழலில் என்னை நானே மூழ்கடித்துக்கொள்ளும் வினோத நதி நான்.. ************** நிலவு பொழியும் ம...\nபூங்காவில் அமர்ந்திருந்தோம்.. மரங்கள் பூக்களை தூவியது உன்மேல். புற்கள் எல்லாம் முத்தமிட்டது உன் பாதங்களுக்கு.. எறும்புகள்கூட உன...\nஉன் சிரிப்போ, சாபமோ, கோபமோ ஏதாவதொன்றில் ஏதுமற்றதும் எதவதாகிவிடுகிறது.. என்னைபோலவே..\nஒவ்வொரு நாளும் உனை காணும் வரை எனை சுட்டுக்கொண்டேயிருக்கும் முன்தினம் கடைசியாய் பார்த்த பொழுது \"டேய்... போகனுமா\nஎன் முத்தக்காட்டில் சுற்றித் திரியும் குட்டி பிசாசு நீ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2017/05/02/toronto-university-scholarship/", "date_download": "2018-06-20T21:02:24Z", "digest": "sha1:TSEUYNA2GF6RQTLW4DIVV53PQ6ETPZDR", "length": 99808, "nlines": 310, "source_domain": "nakkeran.com", "title": "ர���றன்ரோ பல்கலைக்கழகத்தில் சிவராம் நினைவஞ்சலி – Nakkeran", "raw_content": "\nரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் சிவராம் நினைவஞ்சலி\nவியாழக்கிழமை, 7 யூன் 2007, புதினம் நிருபர்\nகனடா ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் மாமனிதர் சிவராம் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு கடந்த 3ஆம் நாள் நடைபெற்றது.\nஇந்நினைவஞ்சலியை கனடிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்திருந்தது.\nநிகழ்வில் னடிய தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் யோசெப் சந்திரகாந்தன் பேசியதாவது:\nஎன்றென்றும் மிளிரும் எழுத்து வன்மை படைத்தவர் சிவராம்;. அதனை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும் அடக்கியாளும் அதிகார வர்க்கத்துக்கு எதிராகவும் பயன்படுத்தி நீதியை நிலைநிறுத்தப் புறப்பட்டவர் அவர்;. தாம் ஈந்த கொடையினால் தமது மக்களின் வீரனாக மட்டுமன்றிஇ உலக மக்கள் அனைவரதும் வீரனாக உயர்ந்தவர் அவர். தனது சொந்தப் பாதுகாப்பையும் பொருட்படுத்தாது மானுடத்தின் உச்ச விழுமியங்களுக்காகப் பாடுபட்டவர் அவர். அத்தகைய ஒருவரைப் பிறப்பித்த பேறு படைத்தவர்கள் தமிழ் மக்கள்.\nரொறன்ரோ பல்கலைக்கழக தமிழ் மாணவர் அவையைச் சேர்ந்த துளசி திருச்செல்வம்:\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த தர்மரத்தினம் தராக்கி சிவராம் அவர்களின் படுகொலைக்குப் பொறுப்பானவர்கள்இ எமது காலத்தில் ஓயாது ஓங்கி ஒலித்த குரல்களுள் ஒன்றை ஒடுக்கத் தலைப்பட்டவர்கள் என்பதில் ஐயமில்லை. அவருடைய குரலை அவர்கள் தற்காலிகமாக ஒடுக்கியிருக்கலாம். எனினும் அவர் குரல் என்றென்றும் எதிரொலிக்கும். பல வகைகளில் தராக்கி ஒரு முன்னோடி. அவர் உலகளாவிய விழுமியங்களுக்காகப் பாடுபட்ட ஒரு புவியரசியல் ஆய்வாளர் எழுத்தாளர் மாத்திரமல்ல ஒரு மக்கள் குழுமம் படும் அல்லல்களை முழு உலகத்துக்கும் எடுத்தியம்புவதற்காகப் புதிதாய் எழுந்த ஊடக ஊழியை நாடிய செம்மல் என்றார் அவர்.\nகனடா நாட்டில் ஒன்ராறியோ மாகாணத்தில்- ரொறன்ரோ மாநகரத்தில் றயெசன் பல்கலைக்கழகத்தில் தர்மரத்தினம் தராக்கி சிவராம் நினைவாகப் புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ள செய்தியை கனடிய தமிழர் பேரவை இந்நினைவஞ்சலியில் அறிவித்தது.\nபுலமைப்பரிசிலை அறிவித்து கனடிய தமிழர் பேரவையைச் சேர்ந்த முரளி சிறி நாராயணதாஸ் பேசியதாவது:\nஊடகவியலில் இளமானிப் பட்டம் நாடிப் பயிலும் மாணவர் ஒருவர் மனித உர���மைகளையும் குடிசார் உரிமைகளையும் பேணிக்காத்து மேம்படுத்தும் துறையில் சிறந்தோங்குவதற்கு இந்த அறக்கொடை துணைநிற்கும். வழமையாக ஊடகங்களில் பேசப்படாதவர்களின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்யும் பணிக்கு அதிமுதன்மை அளிக்கப்படும்.\n“இப்புலமைப்பரிசிலை முன்வைக்கும் தறுவாயில் எமது எதிர்பார்ப்பை இத்தால் நாம் வெளிப்படுத்துகிறோம்: ஊடகத் துறையில் ஆர்வம்கொண்ட மாணவர்கள் சிவராம் என்பவர் யார் என்னும் வினாவுக்கு விடை காண்பர் என்றே நாம் எதிர்பார்க்கிறோம். விடை காண்பதன் தொடக்கம் அவர் ஒரு தமிழர் என்பதை அறிவதாகலாம். அவர் ஓர்; ஊடகத் துறைஞர். உள்ளதை உள்ளபடி உரைத்த ஒரு தமிழ் ஊடகத் துறைஞர் என்பதற்காகவே அவர் கொல்லப்பட்டார். ஊடகத் துறையுள் புகுவோரின் உள்ளத்துள் இது ஓயாது அலைமோதும் வலுவாய்ந்த கதை ஆகும்.\nஉங்கள் உதவுதொகை முழுவதும் தர்மரத்தினம் தராக்கி சிவராம் நினைவாக வழங்கப்படும் புலமைப்பரிசிலுக்கே பயன்படுத்தப்படும் என்பதைச் சுட்டிக்காட்டும் வாக்குறுதிப் படிவங்களை றயெசன் பல்கலைக்கழகத்திடமிருந்து நாம் பெற்றுக் கொண்டுள்ளோம். எமது மக்கள் 2007 திசம்பர் 31ம் திகதிக்குள்; கூ 25-000 தொகையை வழங்கியவுடன் இப்பணியை நிறைவேற்றுவதே எமது நோக்கம். அதற்கு இன்றே வாக்குறுதி அளியுங்கள். வரையாது வழங்க வாக்குறுதி அளியுங்கள்\nஎன்று நாம் உங்களை வேண்டிக்கொள்கிறோம். நீங்கள் வழங்கும் தொகைக்கு முற்றிலும் வரிக் கழிவுண்டு. உங்களுடன் நட்புறவு கொண்டவர்களிடம் இதற்கு உதவுதொகை செலுத்துமாறும் சிவராம் ஈந்த கொடையைக் கட்டிக்காக்குமாறும் கேட்டுக்கொள்ளவும் என்றார் அவர்.\nதென் கறொலைனா பல்கலைக்கழகப் பேராசிரியர் மார்க் வைதேகர் ஆற்றிய சிறப்புரையில்இ தாம் மானுடவியல் துறையில் கள ஆராய்ச்சிப் பணி புரிந்த காலத்தில் மட்டுநகர் பொது நூலகத்தில் வைத்து சிவராம் அவர்களை முதன்முதல் சந்தித்தது தொட்டு இறுதிவரை அவருடன் பூண்ட உறவை விளக்கியுரைத்தார். தமது நட்புறவை அவர் உணர்ச்சிபொங்க விரித்துரைத்தார்.\nசிவராம் கற்பித்த அரசியல் என்று பெயரிட்டு தாம் அண்மையில் வெளியிட்ட புத்திமான்மிய சரிதையிலிருந்து சில கூறுகளை அவர் அவையோர்க்கு வாசித்துக் காட்டினார்.\nமட்டக்களப்பு வாவியின் முன்றலில் ஒரு வீட்டைக் கட்டி குளிர்காற்று அதனைச் சூழுந்தோறும் க��லின் அலைகள் காதில் சீறுந்தோறும் தன்னுடன் நட்புக் கொண்டவர்களையும் தன்னை வந்து சந்திப்பவர்களையும் சரிநிகராய் ஈர்த்து அவர்களை அரசியல் முதல் தத்துவம் வரையான துறைகளில் தோய்த்து மகிழ்விப்பதற்கு அவர் என்றென்றும் ஆவல் கொண்டிருந்தார்.\nஅவருடைய வாழ்நாளில் அது கைகூடவில்லை. எனினும் இப்புலமைப்பரிசில் வாயிலாக ரொறன்ரோ மாநகரத்தில் அது இன்று கைகூடியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.\nஅமரர் சிவராமுடன் நெடுங்காலமாய் உறவாடியஇ வின்சர் பல்கலைக்கழகப் பேராசிரியர் உருத்திரமூர்த்தி சேரன்இ தமிழ்ப் படைப்பாளிகள் கழகத் தலைவர் வே. தங்கவேலு (நக்கீரன்) உரையாற்றினார்கள்.\nரொறன்ரோ பல்கலைக்கழக தமிழ் மாணவர் அவையத் தலைவர் செல்வி சுஜனி கிருஸ்ணலிங்கம் நன்றியுரை நல்கினார்.\nமாமனிதர் சிவராம் அவர்களின் தாயகக் கனவை நினைவாக்க சூளுரைப்போம்\n(கடந்த யூன் 3 ஆம் நாள் ரொறன்ரோ பல்கலைக் கழக மருத்துவ அறிவியல் கட்டிட மக்லொயிட் அரங்கில் நடந்த மாமனிதர் தருமரத்தினம் சிவராம் அவர்களது இரண்டாவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து நடந்த நினைவு உரையின் போதும் நக்கீரன் தமிழிலும் ஆங்கிலத்திலும் உரையாற்றினார். இது அவரது தமிழ் உரை)\nகனடிய தமிழர் பேரவையின் தலைவர் அவர்களே, திருமதி சிவராம் அவர்களே, பெரியோர்களே. தாய்மார்களே, நண்பர்களே உங்கள் எல்லோருக்கும் எனது வணக்கம்.\nமறைந்த மாமனிதர் தருமரத்தினம் சிவராம் அவர்களது இரண்டாண்டு நினைவு உரை ஆற்ற உங்கள் முன் கனத்த இதயத்துடன் நிற்கிறேன். இப்படியான நிகழ்வில் உரையாற்றுவது கடினமானது. அவரைப்பற்றிய பழைய நினைவலைகளை மீட்டெடுக்கும் போது கவலை அதிகரிக்கிறது. ஆறிய புண்ணை மீண்டும் தோண்டிப் பார்ப்பது போன்றது.\nமாமனிதர் சிவராமின் இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு. இது ஒப்புக்குச் சொல்லும் வார்த்தைகள் அல்ல. ஒரு அறிவாளியை நாம் இழந்துவிட்டோம். சிறந்த சிந்தனையாளனை இழந்து விட்டோம். எமது மண்ணையும் மக்களையும் காதலித்த ஒரு தமிழ்த் தேசியவாதியை இழந்துவிட்டோம். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு நல்ல துணைவனை திருமதி சிவராம் இழந்து விட்டார். அவரது பிள்ளைகள் அன்புத் தந்தையை இழந்து விட்டார்கள\nசிவராம் ஒரு சிறந்த எழுத்தாளன். படைத்துறை பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை நூற்றுக் கணக்கில் எழுதி��் குவித்தவர். தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் புலமை பெற்றவர். ஊடகவியலாளர்கள் மத்தியில் ஒரு இமயம் போல் வலம் வந்தவர்.\nஇங்கே பேசியவர்கள் மாமனிதர் சிவராமை தேவன் தன்னோடு வைத்துக் கொண்டிருப்பதற்காக இளமையிலேயே அவரை அழைத்துக் கொண்டார் என்றார்கள். சாவிற்குப் பின்னும் ஒரு வாழ்வு இருப்பதாகச் சொன்னார்கள். கிறித்தவ மதம் மட்டுமல்ல இந்து மதமும் மனிதன் இறக்கும் போது உடல்தான் அழிகிறது. உயிர் அழிவதில்லை எனச் சொல்கிறது. எங்களது அன்புக்குப் பாத்திரமானவர்கள் இறக்கும் போது அதனை மனம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. அதனால் அவர்களது பூதவுடல் மறைந்தாலும் அவர்கள் தொடர்ந்து வாழ்கிறார்கள் என்ற நம்பிக்கை மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது என்பது உண்மையே.\nசாவு நிச்சயமானது. அதில் இருந்து யாரும் தப்ப முடியாது. ஆனால் அந்தச் சாவு இயற்கையாக இருக்க வேண்டும். மாமனிதர் சிவராம் இயற்கைச் சாவு எய்தவில்லை. இடையில் அவரது உயிரைக் காதகர்கள் பறித்து விட்டார்கள்.\nமாமனிதர் சிவராம் கொலை செய்யப்பட்ட போது அவருக்கு அகவை 46. என்னுடைய அகவையோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது பாதிக்குச் சற்று அதிகம். அவர் இன்னும் பல்லாண்டு இந்த உலகில் வாழ்ந்திருக்க வேண்டும். ஆனால் அவரை அவரது எதிரிகள் படுகொலை செய்து விட்டார்கள். இதில் உள்ள சோகம் என்னவென்றால் அவரது முன்னாள் தோழர்கள்தான் அவரைக் கோழைத்தனமான முறையில் கொலை செய்தார்கள்.\nநான் சிவராம் அய்லன்ட் (The Island) நாளேட்டில் எழுதத் தொடங்கின காலம்தொட்டு அவரது ஆக்கங்களைப் படித்து வருகிறேன். தொடக்க காலத்தில் அவரது எழுத்துக்கள் பெரும்பாலும் வி.புலிகளைக் கண்டித்தே எழுதப்பட்டன.\nசிவராம் துப்பாக்கியைக் கீழே வைத்துவிட்டுப் பேனாவைக் கையில் எடுத்துக் கொண்டாலும் சமவுடமை (சோசலீச) அரசியல் கோள்பாட்டில் இருந்த நம்பிக்கையை அவர் இழக்கவில்லை. ஆனால் தமிழினத்துக்கு எதிரான தென்னிலங்கை சிங்கள அரசியல்வாதிகள் கக்கிய பச்சை இனவாதம் அவரை மெல்ல மெல்ல ஒரு தமிழ்த் தேசியவாதியாக உருமாற்றியது. பிற்காலத்தில் தன் மண்ணின் விடுதலைக்கும் மக்களின் விடுதலைக்கும் தனது பேனாவை ஓயாது பயன்படுத்தினார்.\nஅவரது ஆங்கிலக் கட்டுரைகள் கடுமையான நடையில் எழுதப்பட்டிருக்கும். ஒரு முன்னாள் போராளி எப்படி ஆங்கிலத்தில் இவ்வளவு சரளமாக எழுதுகிறார் என்ற கேள்வி எனக்குள் பல ஆண்டுகள் நீடித்தது. பொதுவாக தங்கள் பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்திவிட்டு இயக்கங்களில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் பொது சாதாரண தேர்வுக்குப் படித்தவர்கள். கூடியது உயர்தர வகுப்பு வரை படித்தவர்கள். ஒரு சிலரே பல்கலைக் கழகப் படிப்பை இடையி;ல் கைவிட்டு போராட்டத்தில் குதித்தவர்கள். அவர்களில் மாமனிதர் சிவராம் ஒருவர். அவர் பேரதெனியா பல்கலைக் கழகத்தில் முதலாண்டு படித்துக் கொண்டிருந்த பொழுதே படிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு போராட்டத்தில் குதித்துவிட்டார்.\nசிவராமின் ஆங்கிலப் புலமைக்கான காரணத்தைப் பின்னர்தான் தெரிந்து கொண்டேன். சிவவராம் ஒரு படித்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவரது பாட்டனார் மட்டக்களப்பு தெற்குத் தொகுதியில் (இன்றைய அம்பாரை மற்றும் மட்டக்களப்பு தெற்கு நிலப்பரப்பு) போட்டியிட்டு வென்று சட்டசபையில் 1938 தொடங்கி 1943 வரை உறுப்பினராக இருந்தவர். அவர் தருமரத்தினம் வன்னியார் என மக்களால் அழைக்கப்பட்டார். அவரது தந்தையார் புவிராஜகீர்த்தி கேம்பிரிஜ் பல்கலைக் கழகம் பற்றிப் பலர் கேள்விப்படாத நாள்களில் அதில் படித்தவர்.\nசிறு வயது முதலே சிவராம் அவர்களுக்குப் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இருந்தது. அவரது தாயார் அவர் என்ன புத்தகம் வேண்டும் என்று ஆசைப்பட்;டாரோ உடனே அதை வாங்கப் பணம் கொடுத்துவிடுவார். மட்டக்களப்பு நூல் நிலையத்தில் உள்ள நூல்கள் அத்தனையையும் சிவராம் படித்து முடித்து விட்டதாகச் சொல்கிறார்கள்.\nகாரல் மார்க்ஸ், லெனின், சேக்ஸ்பியர், பேனார்ட் ஷோ, மாக்கியவல்லி, கவுடில்யன், சன் சூ, உமார் கயாம், திருமூலர், திருவள்ளுவர், அவ்வையார் போன்றோர் எழுதிய நூல்களை பள்ளியில் படிக்கும்போதே சிவராம் வாசித்து முடித்துவிட்டார். பதிணெண் சித்தர்களையும் அவர் விட்டு வைக்கவில்லை. இந்த நூல்களைப் படித்ததினால் கிடைத்த அறிவே அவர் எழுதிய கட்டுரைகளில் காணப்பட்ட கனதிக்கும் புலமைக்கும் காரணமாக இருந்தது.\nநான் சிவராம் அவர்களை 1999 ஆம் ஆண்டுதான் முதன் முதலில் நேரில் சந்தித்தேன். கால்டன் பல்கலைக் கழக மாணவர்களது அமைப்பான Academic Society of Tamil Students ஒரு அனைத்துலக மாநாட்டை ஒட்டாவாவில் கூட்டியிருந்தது. தமிழ்த் தேசியமும் அமைதிக்கான தேடலும் (TamiL Nationhood and World Peace) என்பதே மாநாட்டின் தொனிப் பொருளாகும். அந்த மாநாட்டில் பல அறிஞர்கள் கலந்து கொண்டார்கள். மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் யோசேப் பரராசசிங்கம், மருத்துவர் ஜெயலத் ஜெயவர்த்தனா, எம். வசந்தராசா, வி.புலிகளின் சட்ட ஆலோசகர் உருத்திரகுமாரன், வழக்கறிஞர் கரன் பார்க்கர், வழக்கறிஞர் குமார் பொன்னப்பலம், கலாநிதி விக்கிரமபாகு கருணரத்தின, பேராசிரியர் சி. மனோகரன், மார்க்கரட் வுசயறiஉம, தருமரத்தினம் சிவராம் உட்பட மேலும் பலர் கலந்து கொண்டார்கள். கலாநிதி வே. இலகுப்பிள்ளை மாநாட்டின் இணைப்பாளராகப் பணியாற்றினார்.\nசிவராம் “ஸ்ரீலங்காவில் ஊடக ஓரபட்சமும் மோதல்பற்றிய செய்திகளின் தணிக்கையும்”(Media Bias and Censorship in Conflict Reporting in Sri Lanka)என்ற தலைப்பில் கட்டுரை வாசித்தார். .\nமாநாட்டு அரங்குக்கு வெளியே சிவராம் நன்றாக உடுத்தி கம்பீரமாக நின்று கொண்டிருந்தார். என்னைக் கண்டவுடன் இங்குள்ள ஒரு எழுத்தாளரின் பெயரைச் சொல்லி “அவன் அள்ளி வைச்சிடுவான். கவனம்” என்றார். அவர் பேசும்போது பேச்சுத்தமிழிலேயே பேசுவார். அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்பது தெரியவில்லை. நான் கேட்கவும் இல்லை. “என்னைப்பற்றிக் கவலைப் படாதீர்கள். கொழும்பில் இருக்கும் நீங்கள்தான் கவனமாக இருக்க வேண்டும்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன்.\nஅதன் பின் அவ்வப்போது மின்னஞ்சல் மூலம் தொடர்பு வைத்துக் கொண்டேன். 2004 ஆம் ஆண்டு சிகாகோவில் இயங்கும் உலகத்தமிழ் குழுமம் ஒரு கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதற்கு சிவராம் அவாகளை அழைத்திருந்தார்கள். டிசெம்பர் 11 ஆம் நாள் கருத்தரங்கு நடைபெற இருந்தது. எனவே அதற்கு முன்னரே புறப்பட்டு வந்து கனடாவில் 2 கிழமை தங்கி நின்றுவிட்டு நியூ யேர்சிக்குப் போங்கள் என்று அவரிடம் கேட்டேன். அவரது எண்ணமும் அதுவாகவே இருந்தது. முன்னரும் கனடாவில் உள்ள அவரது நெருங்கிய உறவினர்களைப் பார்க்கப் பலமுறை இங்கு வந்து சென்றிருக்கிறார். எனவே நம்பிக்கையோடு கனடிய தூதுவராலயத்துக்கு -விசாவுக்கு – விண்ணப்பித்தார். அவரது நம்பிக்கைக்குக் காரணம் அதற்கு முன்னர் கனடா வந்து போவதற்கு விசா கொடுத்திருந்தார்கள். ஆனால் இம்முறை அவரை நேரில் கூப்பிட்டு விசாரிக்காமலே “ஏளைய சநகரளநன ” என்று முத்திரை குத்தி அனுப்பி விட்டார்கள்.\nநியூ யேர்சியில் நடந்த கருத்தரங்கில் “தென்கிழக்கு ஆசியாவி���் கடல்வழிப் பாதைகளும் அவற்றின் கேந்திர முக்கியத்துவம்” என்ற தலைப்பில் பேசினார்.\nஅன்றைய கருத்தரங்கில் சிவராமை விட இன்னும் இரண்டு அறிஞர்கள் கலந்து கொண்டு பேசினார்கள். ஒருவர் சென்னைப் பல்கலைக் கழகப் பொருளியல் பேராசிரியனர் எம். நாகநாதன். இவர் இப்போது தமிழ்நாடு திட்டமிடல் ஆணையத்தில் துணை ஆணையாளராகப் பணி புரிகிறார். மற்றவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. இராசா. இவர் இந்தக் கிழமை மாநிலங்கள் அவைக்கு தமிழ்நாடு சட்டமன்றத்தால் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nசிpவராம் எந்த குறிப்பும் கையில் இல்லாது ஒரு மணி நேரம் பேசினார். ஒரு பேராசிரியர் வகுப்பு எடுப்பது போன்று அவரது பேச்சு இருந்தது. மிக ஆறுதலாகவே குரலை உயர்த்தி – தாழ்த்தாது பேசினார்.\nதெற்காசியா கடல்ப் பரப்பை தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்க விரும்பும் அமெரிக்கா இந்து சமுத்திரத்தின் நடுவில் உள்ள டிகோ கார்சிய தீவில் கேந்திர முக்கியம் வாய்ந்த படைத் தளத்தை அமைத்துள்ளது.\n1991 மற்றும் 2003 இல் இராக்குக்கு எதிரான போரில் டிகோ கார்சியா தளம் முக்கிய பங்கு வகித்தது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பி-2, பி-52 குண்டு வீச்சு விமானங்களே 100 க்கும் மேலான நீண்ட தூர ஏவுகளைகளை இராக் மீது வீசின. 2001 ஆம் ஆண்டு ஒக்தோபர் மாதத்தில் அதே டிகோ கார்சிய தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பி-2, பி-52 விமானங்களைப் பயன்படுத்தி ஆப்கனிஸ்தான் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதலையும் நடத்தியது. பி-52 ரக விமானங்கள் 10,000 கல் தூரம் எண்ணெய் மீள் நிரப்பாது பறக்கக் கூடியன.\nடிகோ கார்சியா இந்தோனிசியா – பிலிப்பைன்ஸ் இரண்டுக்கும் சமதூரத்தில் இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து சற்றுக் குறைந்த தொலைவில் உள்ளது. டிகோ கார்சியா தென்னிந்தியாவில் இருந்து தெற்கே 1,000 கல் தொலைவில் இருக்கிறது. இவை காரணமாக அமெரிக்கா திருகோணமலைத் துறைமுகத்தில் கண் வைத்திருப்பதாக சிவராம் விளக்கினார்.\nகருத்தரங்கு முடிந்த பின்னர் அவரோடு நின்று படம் எடுக்க அங்கு வந்த எல்லோரும் முண்டியடித்தார்கள். உடனே சிவராம் “நான் செத்தபின் எனது படத்தைப் போடவா படம் எடுக்கிறீர்களா” என்று பச்சையாகக் கேட்டார். பின்னர் புளரிடா தமிழ்ச் சங்கத்தில் பேசும் போதும் “உங்கள் மத்தியில் பேசுவது இதுவே கடை���ித் தடவையாக இருக்கக் கூடும்” எனப் பேசியதாக எனது நண்பர் ஒருவர் சொன்னார்.\nசிவராமின் உயிருக்கு நாலா பக்கத்தில் இருந்தும் அச்சுறுத்தல் இருந்தது. சிங்கள இனவாதக் கட்சியான ஜாதிக்க விமுக்தி பெரமுன சிவராம் ஒரு பயங்கரவாதி என்றும் அவர் வி.புலிகளின் ஒற்றன் என்றும் தூற்றித் தமக்குச் சொந்தமான ஏடுகளில் சிவராமின் படத்தைப் போட்டு செய்திகள் வெளியிட்டன.\nகனடாவிற்குத் திரும்பியதும் சிவராமைச் சந்தித்த செய்தியை வீட்டில் உள்ளவர்களுக்குச் சொன்னேன். எனது மகன் கேட்டார் “அப்பா சிவராம் அண்ணனின் கைச்செலவுக்கு ஏதாவது கொடுத்தீர்களா” என்று கேட்டான். “இல்லை” என்றேன். அடுத்த நாள் எனது நண்பர் ஒருவர் மூலம் அவருக்குப் பணம் கொடுக்க ஏற்பாடு செய்தேன்.\nபணம் கிடைத்ததும் சிவராம் தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டார். “எனக்குப் பணம் தேவையில்லை. நான் மண்டையைப் போட்டால் எனது மனைவி பிள்ளைக்குக் கொடுங்கள். அது போதும்” என்றார்.\nநாடு திரும்பிய பின்னர் வன்னியில் இருந்து என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு “வன்னித் தலைமை பகுத்தறிவைப் பரப்ப தனித் துறையை அமைக்க ஒப்புக் கொண்டிருப்பதாகவும். தனது கட்டுரைகளை நூலாக வெளியிட ஏற்பாடு செய்கிறார்கள்” என்றும் மகிழ்ச்சியோடு சொன்னார். மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டார்.\nகனடாவில் ஒலிபரப்பாகும் தமிழ்ச்சோலை வானொலியில் கிழமைக்கு ஒருதரம் சமகால அரசியல் பற்றி பேசுமாறு கேட்ட போது. முதல் ஆய்வுரை ஏப்ரில் 17 இல் ஒலிபரப்பானது. இரண்டாவது ஆய்வுரை ஏப்ரில் 24 இல் ஒலிபரப்பானது. இதுவே அவரது இறுதி வானொலிப் பேச்சாக இருந்தது. அவர் ஏப்ரில் 28 ஆம் நாள் படுகொலை செய்யப்பட்டார்.\nமாமனிதர் சிவராம் உயிரோடு இருந்த போது ஒரு கனவு கண்டார். தமிழ்மக்கள் மானத்தோடும் சமத்துவத்தோடும் பாதுகாப்போடும் நிம்மதியோடும் வாழக்கூடிய ஒரு சுதந்திர, சமத்துவ தமிழீழ நாடு உருவாக வேண்டும் என்பதே அந்தக் கனவாகும். அந்தக் கனவை நனவாக்க தனது பேனாவைப் பயன்படுத்தினார்.\nபேச்சு வார்த்தை மேசையில் தமிழ்மக்கள் தங்களது அடிப்படை உரிமைகளை சிஙகள-பவுத்த இனவாதிகளிடம் இருந்து பெறமுடியாது என்பது அவரது நிலைப்பாடாக இருந்தது. “பொதுக்கட்டமைப்பாவது மண்ணாங்கட்டியாவது சிங்களவர்கள் ஒன்றுமே தமிழர்களுக்குத் தரமாட்டார்கள்” என்று முன்கூட��டியே எழுதினார்.\nமாமனிதர் சிவராம் அவர்களது நினைவுக்கு நாம் நிரந்தரமாகச் செய்யக் கூடிய பணி ஒன்று இருக்கிறது. நாம் அவரது தாயக் கனவினை நனவாக்க வேண்டும். அவர் விட்டுப்போன பணியினை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும். அதற்கான சூளுரையை அவரது நினைவுநாளான இன்று எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.\nநீ விட்டுச் சென்ற பணி தொடரும்\nஉன் சாவு மக்கள் ஆட்சிக்கு ஒரு சாவு மணி\nஉன் சாவு எழுத்துச் சுதந்திரத்துக்கு ஒரு மரண அடி\nஉன் சாவு எண்ணச் சுதந்திரத்துக்கு ஒரு அறை கூவல்\nஉன் சாவு மனித குலத்துக்குத் தீராத வடு\nஉன் சாவு மனித நேயத்துக்கு ஏற்பட்ட கறை\nஉன் நாட்டுப்பற்று கடலை விடப் பெரியது\nஉன் இனமானம் வானை விட உயர்ந்தது\nஉன் எழுதுக்கள் தமிழ்த் தேசியத்துக்கு நீருற்றியது\nஉன் கருத்துக்கள் தமிழீழ விடுதலைக்கு எருவானது\nஉன் நுண்மாண் நுழைபுலம் போராட்டத்துக்கு அரணானது\nஉன் எழுத்துக்கு மாற் றெழுத்து\nஉன் கருத்துக்கு எதிர்க் கருத்து\nஉன் வாதத்துக்கு எதிர் வாதம்\nமுன் வைக்க வக்கற்ற அறிவிலிகள்\nஉன்னைக் கோழைத்தனமாகக் கொன்று விட்டார்கள்\nஊடகவுலகின் மன்னன் என உலா வந்தவனே\nநடமாடும் பல்கலைக் கழகமென புகழப் பட்டவனே\nஉன் எழுத்துக்கள் சாகா வரம் பெற்றவை\nஉன் கருத்துக்கள் ஊழிக் காலத்தை வென்றவை\nஉன் சாதனை இமயத்தை விட உயர்ந்தவை\nதன் வீடு தன்குடும்பம் என வாழாது\nஎன் மண் என்மக்கள் என் இனம்\nஎன நாளும் பொழுதும் வாழ்ந்தவன் நீ\nஉன்னைப் போல் இன்னொரு எழுத்து ழவனை\nஎன்றுதான் காண்போம் என்ன நோன்பு நோற்போம்\n நடத்தையில் நேர்மை அறிவில் கூர்மை\nபெற்ற தாய்மீதும் பிறந்த மண்மீதும் காதல்\nஅண்டம் குலைந்தாலும் நிலைகுலையாத கொள்கைக் கோமான்\nஉன்னைப் போல் ஒரு அறிவாளியை தமிழுலகில்\nஉருசிய ஆட்சித் தலைவரின் இனவுணர்வு\nதேர்தல் வரும் பின்னே வெகுமதிகள் வரும் முன்னே\nமுல்லைத்தீவில் நடைபெறும் இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம்\nஅடாது மழை பெய்ததால் நாடகம் கைவிடப்பட்டது\neditor on குற்றமற்றவன் எனத் தெரிந்தும் தவறான வழிநடத்தலால் முதலமைச்சர் பதவி விலகக் கோரினார்\neditor on திருப்பதி கோயிலில்… காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\neditor on சசிகலா ஆசி… ஜெயலலிதா ஆதரவு…\neditor on காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சிலை செய்ததில் ரூ.1½ கோ���ி தங்கம் மோசடி\neditor on தமிழில் பிற மொழிச் சொற்கள்\nவர்த்தகப் போர்: அமெரிக்காவின் வரிக்கு போட்டியாக வரி விதிக்கும் ஐரோப்பிய ஒன்றியம் June 20, 2018\n'வைஃபை' உருவாக்கத்திற்கு அடித்தளமிட்ட பெண் அறிவியலாளர் June 20, 2018\nஐ.நா. மனித உரிமைகள் குழுவிலிருந்து அமெரிக்கா விலகியது ஏன்\nமதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை: கோரிக்கை வென்றது எப்படி\nதொடரும் கைதுகள்: தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா போலீஸ் ஆட்சியா\n\"இது அதிகார துஷ்பிரயோகம்\" - சாலைத் திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராடும் மக்கள் June 20, 2018\nஜனாதிபதி ஒப்புதல்: காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல் June 20, 2018\nஉலகை மாற்றிய நான்கு கண்டுபிடிப்புகள் June 20, 2018\n`ரகசிய’ மொழியில் ஓலைச்சுவடிகள்: நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கும் சென்னை நூலகம் June 20, 2018\nஜெயலலிதாவுக்கு நினைவிடம்: என்ன சொல்கிறார்கள் தமிழக பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://viswanathvrao.blogspot.com/2011/12/7.html", "date_download": "2018-06-20T20:49:55Z", "digest": "sha1:UMBTMIV6KUY5HSV6CYL55VTOKQ5PNRUK", "length": 6667, "nlines": 194, "source_domain": "viswanathvrao.blogspot.com", "title": "ViswanathVRao: வள்ளித் திருமணம் - 7", "raw_content": "\nவள்ளித் திருமணம் - 7\nபுல் மேயாத மான், புள்ளி மான்,\nதலை நிமிர்ந்துப் பாயாத மான்,\nஅம்மனைத் தேடி வந்தேன் பெண் மானே'\nஇந்த மான் நம்பி தந்த மான்,\nஉமது வலைக்கு அகப்படா மான்,\nஇவ்விடம் விட்டுச் சென்று விடும்'\nஉன் மேல் மோகம் வந்ததடி,\nதினமும் உன் நினைவில் உருகி வாடுகிறேனடி,\nமன்மதனின் கணைகள் எனைப் பாடாய்ப் படுத்துதடி\n'சீச்சி தகாத வார்த்தைகள் பேசாது, தள்ளிப்போ'\nநீ இட்ட வேலைகள் செய்வேன்,\nதக்கத் தருணம் பின்வரும் என்று,\n( இன்னும் வருவாள் )\nஅமர்நீதி நாயனார் - 4\nஅமர்நீதி நாயனார் - 3\nஅமர்நீதி நாயனார் - 2\nஅமர்நீதி நாயனார் - 1\nவள்ளித் திருமணம் - 11\nவள்ளித் திருமணம் - 10\nவள்ளித் திருமணம் - 9\nவள்ளித் திருமணம் - 8\nவள்ளித் திருமணம் - 7\nவள்ளித் திருமணம் - 6\nவள்ளித் திருமணம் - 5\nவள்ளித் திருமணம் - 4\nவள்ளித் திருமணம் - 3\nவள்ளித் திருமணம் - 2\nவள்ளித் திருமணம் - 1\nமெய்ப்பொருள் நாயனார் - 4\nமெய்ப்பொருள் நாயனார் - 3\nமெய்ப்பொருள் நாயனார் - 2\nஎல்லோரும் நலமோடிருக்க வேறொன்றும் வேண்டேன் பராபரமே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://vengadapurathan.blogspot.com/2015/08/happy-69th-independence-day_30.html", "date_download": "2018-06-20T20:27:47Z", "digest": "sha1:Q24IVFXZJXYMTWO5EDCFAJTDKOX3HJZJ", "length": 4367, "nlines": 35, "source_domain": "vengadapurathan.blogspot.com", "title": "K.M. SUNDAR", "raw_content": "\nஎன்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம் நமது தேசத்திற்காக எல்லையில் பணி புரிவது தான் எனக்கு மிகுந்த சந்தோஷத்தையும், மன நிறைவையும் கொடுக்கிறது நமது தேசத்திற்காக எல்லையில் பணி புரிவது தான் எனக்கு மிகுந்த சந்தோஷத்தையும், மன நிறைவையும் கொடுக்கிறது உங்களுடைய மருமகளுக்கு இந்த நேரத்தில் மகாபாரதத்தையும், இராமயணத்தையும் நேரம் கிடைக்கும் போது சொல்லி வாருங்கள் உங்களுடைய மருமகளுக்கு இந்த நேரத்தில் மகாபாரதத்தையும், இராமயணத்தையும் நேரம் கிடைக்கும் போது சொல்லி வாருங்கள்ஒரு வேளை நான் இந்த கார்கில் போரில் இருந்து திரும்பி வராவிட்டாலும் இன்னுமொரு வீரத்துடன் கூடிய குழந்தை இந்த தேசத்திற்கு கிடைக்கட்டும் என்று தன் பெற்றோருக்கு எழுதியவர் அடுத்த நான்கு நாட்களில் போரில் வீரமரணம் அடைந்து விட்டதாக \"இந்தியா டுடே-யில் படித்ததையும்....\nகுடியரசு தினத்தை ஒட்டி ராஷ்ட்ரபதி பவனில் இந்தியக் குடியரசுத் தலைவர் போரில் வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு விருதுகள் வழங்கும்போது, மிகுந்த துக்கத்துடன், கட்டுபடுத்தமுடியாத கண்ணீருடன் மருகினாலும் அமைதியாக சபை நாகரீகத்துடன், விருதுகளைப் பெற்றுச் செல்லும் குடும்பத்தினரையும்...\nஆகஸ்ட் 14, 2001, கொல்கத்தாவில் \"பார்க் சர்க்கஸ்\" பகுதியில் பணிபுரிந்து கொண்டிருந்த சமயத்தில் \"பாகிஸ்தானின் சுதந்திரதினம்\" கொண்டாடப் பட்டபோது சகிப்புத் தன்மையுடன் அமைதி காத்த அத்தனை பெங்காலிகளையும்....\nஇந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடுக்கும் தீவிரவாதிகளை தொடர்ந்து முறியடித்து வரும் காவல்துறை, The Rapid Action Force (RAF)...\nவிருதுநகர் மாவட்டத்தின் \"பெருமாள் தேவன்பட்டி\"யிலிருந்து ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் தவறாமல் இந்திய இராணுவத்தில் பணிபுரிய தங்களது குழந்தைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் பெருமைமிகு பெற்றோர்களையும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/33744", "date_download": "2018-06-20T21:12:40Z", "digest": "sha1:QJOPF4LEZ2HYO523F5YOQWKDZBXI5I5M", "length": 8628, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பரிதாபமாக ஐவர் பலி!!! | Virakesari.lk", "raw_content": "\nசவூதி அரேபியாவை வெற்றிகொண்டது உருகுவே\nநகர தொடர்மாடிமனை அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nவலி தணிப்பு சிகிச்சை க���றித்த விழிப்புணர்வு\nடெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தார் கமல்ஹாசன்\nஅவசியமான வெற்றியை சுவைத்தது போர்த்துக்கல்\nசவூதி அரேபியாவை வெற்றிகொண்டது உருகுவே\nஅவசியமான வெற்றியை சுவைத்தது போர்த்துக்கல்\nதோட்ட அதிகாரியின் செயலைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்\nபடகு விபத்தில் இருவர் பலி 180 மாயம்\nதாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் மீட்பு\nபொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பரிதாபமாக ஐவர் பலி\nபொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பரிதாபமாக ஐவர் பலி\nதமிழ்நாடு - தூத்துக்குடியில் இடம்பெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதில் 5 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇந்தியாவின் பல பகுதிகளில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலைகளை நிரந்தரமாக மூடக் கோரி தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.\nஇன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதன் போது போராட்டத்தை கட்டுபாட்டிற்குள் கொண்டு வர பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதுடன் துப்பாக்கி சூட்டையும் மேற்கொண்டுள்ளனர் இவ்வாறு துப்பாக்கி சூட்டை மேற்கொண்டதில் 5 பேர் கொள்ளப்பட்டனர்.\nஇதனால் ஆத்திரமடைந்த போராட்டகாரர்கள் சாலையில் உள்ள மரங்களை வெட்டி சாய்த்தமையால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது\nஇந்நிலையில் போராட்டத்தினை கட்டுப்படுத்த 2000 க்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதமிழ்நாடு - தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் துப்பாக்கி சூடு\nடெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தார் கமல்ஹாசன்\nடெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று சந்தித்து. தமிழக அரசியல் சூழல் தொடர்பாக விவாதித்துள்ளனர்.\n2018-06-20 21:27:39 ராகுல் காந்தி கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம்\nபடகு விபத்தில் இருவர் பலி 180 மாயம்\nசுமத்ராவின் டோபா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பலியானதோடு 180 பேர் காணாமல் போயுள்ளனர்,\n2018-06-20 19:43:05 சுமத்ரா 180 மாயம் இந்தோனேச��யா\nபெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கு தொடர்பில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு எழும்பூர் நீதிமன்றம் பிணை வழங்கியது.\n2018-06-20 15:58:32 பெண் பத்திரிகையாளர் எஸ்.வி.சேகர் பிணை\nஇந்தியாவின் சிக்கிம் மாநில அரசின் தூதுவரானார் ஏ.ஆர் .ரஹ்மான்\nசிக்கிம் மாநிலம் கடந்த 20 ஆண்டுகளில் உலக புகழ் பெற்ற சுற்றுலாத் தலம் என்ற அந்தஸ்தினை பெற்றுள்ளது.\n2018-06-20 16:26:33 சிக்கிம் சுற்றுலாத் தலம் ஏ.ஆர் .ரஹ்மான்\nஇந்தியாவை காட்டிலும் பாகிஸ்தானிடமே அதிக அளவில் அணு ஆயுதங்கள் உள்ளதாக சர்வதேச அமைதி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n2018-06-20 12:28:40 இந்தியா பாகிஸ்தான் அணு ஆயுதங்கள்\nசவூதி அரேபியாவை வெற்றிகொண்டது உருகுவே\nபாராளுமன்றத்தின் காணி உறுதிப்பத்திரம் கையளிப்பு\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்ந்தோருக்கு நஷ்டஈடு\nவெளியானது காணாமல்போனோர் பெயர் பட்டியல்\nஅமெரிக்காவின் முடிவால் இலங்கைக்கு சாதகம் - ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlsamayal.blogspot.com/2013/03/blog-post_6420.html", "date_download": "2018-06-20T20:32:25Z", "digest": "sha1:5TCH2Z7723Q24C2XXKLAN57KCNPXARYE", "length": 4783, "nlines": 63, "source_domain": "yarlsamayal.blogspot.com", "title": "கோழி சூப் | யாழ் சமையல்", "raw_content": "\nஎனக்கு தெரிந்தவைகளும் , அறிந்தவைகளையும் தொகுத்து உங்களுக்காக இங்கே பதிவிட்டுள்ளேன் .. சமைத்து அசத்துங்க.\nஇரசம் கஞ்சி வகைகள் (6)\nசீனியின் செறிவும் அதன் படிமுறைகளும் (4)\nநீர் ஆகாரங்கள் ( கூழ் ) (5)\nபோத்தல் தோற்று நீக்கும் முறை (3)\nமூலப் பொருட்களின் குணாம்சங்கள் (6)\nவிசேட காலை உணவுகள் (18)\n6 - 8 பேருக்கு போதுமானது\nகுஞ்சுக் கோழி - 1\nவெங்காயம் - 250 கிராம்\nஉள்ளி - 5 பல்லு\nமிளகு - 1 மே . க ( நிரப்பி )\nமல்லி - 1 மே . க ( நிரப்பி )\nவெந்தயம் - 1 மே . க ( நிரப்பி )\nநற்சீரகம் - 1 மே . க ( நிரப்பி )\nகறுவா - 3\" ஒரு துண்டு\nமஞ்சள் - ஒரு துண்டு\nதேசிப் பழம் - 2\nதண்ணீர் - 12 தம்ளர் ( 3 போத்தல் )\nமிளகு . மல்லி , வெந்தயம் , நற்சீரகம் , கருவா , மஞ்சள் ,கராம்பு என்பவற்றை ஓரளவாக வறுத்து நன்றாக இடித்து எடுத்துப் பொட்டலமாக கட்டி வைத்துக் கொள்க ( பொட்டலம் மெல்லிய துணியில் தளர்வாக கட்டபாடல் வேண்டும் )\nவெங்காயம் உள்ளி என்பவற்றை துபரவாக்கி அளவான துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்க\nகோழியின் எலும்புள்ள தசை பகுதியை இயலுமான அளவு வெட்டி நீக்கிவிட்டு எலும்பை சிறு சிறு துண்டுகளாக நொறுக்கிக் கொள்க .\nபின்பு ப���னையில் 12 தம்ப்ளர் தண்ணீர் விட்டு கொதித்ததும் வெட்டிய வெங்காயம் , உள்ளி , நொறுக்கிய எலும்பு என்பவற்றை போட்டு அவிய விடவும்.\nஇவை அரைப்பதமாக அவிந்ததும் கட்டிவைத்துள்ள பொட்டலம் அளவிற்கு உப்பு என்பவற்றை இட்டு மெல்லிய நெருப்பில் மூடி அவியவிட்டு நன்றாக அவிந்து நீர் அரைப்பதமாக வற்றி வரத்தொடங்கியதும் இறக்கி வடித்து தேசிப்பழச்சாறு கலந்து பரிமாறலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/41961.html", "date_download": "2018-06-20T21:17:03Z", "digest": "sha1:G5GCUQKHV67LUIEQOW7OVAPUOAWFVN6T", "length": 28508, "nlines": 411, "source_domain": "cinema.vikatan.com", "title": "விஜய்-அஜித் வரிசையில் நானும் சிவகார்த்திகேயனுமா? - மறுத்த விஜய்சேதுபதி | விஜய் சேதுபதி, vijay sethupathi", "raw_content": "\n`கூட்டணிகுறித்து பேசவில்லை' - ராகுல் காந்தியைச் சந்தித்த பின் கமல் பேட்டி வாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி வாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி டிஜிட்டல் இந்தியாவில் எத்தனை இளைஞர்கள் இணையம் பயன்படுத்துகின்றனர் தெரியுமா\nபட்டாசு வெடித்து விரட்டிய பொதுமக்கள்.... பதறிப்போய் கிணற்றில் விழுந்த 3 குட்டி யானைகள்... `பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்..' - துப்பாக்கி உரிமம் கோரிய தோனி மனைவி போர்ச்சுக்கல் வெற்றி... மொராக்கோ உலகக்கோப்பையில் இருந்து வெளியேற்றம்\n2-நாள் சரிவுக்குப் பின் சந்தையில் இன்று ஏறுமுகம் ஃபைன் ஆர்கானிக்ஸ் ஐபிஒ இன்று முதல் ஆரம்பம் 8,000 பத்திரிகையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\nவிஜய்-அஜித் வரிசையில் நானும் சிவகார்த்திகேயனுமா\nபிப்ரவரி 1 அன்று கலகல ஜிகுஜிகு ஜாலி ஹோலிப் பண்டிகையாய் நடந்து முடிந்தது 'பண்ணையார் விருந்து’ ஆயிரக்கணக்கான வாசகர்கள் அனுப்பிய எஸ்.எம்.எஸ். மற்றும் விஜய் சேதுபதி பற்றிய நச் கமென்ட்ஸ் அடிப்படையில் வாசகர்களைத் தேர்ந்தெடுத்து விருந்துக்கு அழைத்திருந்தோம்.விஜய் சேதுபதியுடன் விருந்து சாப்பிட வந்த டைம்பாஸ் வாசகர்கள்-கம்-ரசிகர்கள் அத்தனை பேரும் ஹேப்பி அண்ணாச்சி\nவிழாவுக்கு வந்த வாசகர்களை டைம்பாஸ் டீமோடு 'பண்ணையாரும் பத்மினியும்’ படக்குழுவினரும் இணைந்து வரவேற்றனர். படத்தின் இயக்குநர் எஸ்.யூ.அருண்குமார், ''படம் உங்க மனசில நிற்கும் கதையாக இருக்கும். நிச்சயம் ஒரு நல்ல சினிமா பார்க்கிற உணர்வைக் கொடுக்கும்'' என்றார் சுருக்கமாக.\nபடத்தில் விஜய் சேதுபதிக்கு முதலாளியம்மாவாக செல்லம்மாள் என்ற பாத்திரத்தில் துளசி நடித்திருக்கிறார். ''கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குநர்ல வந்து பலரின் கவனத்தைப் பெற்ற குறும்படம்தான் இந்தப் படம். பண்ணையாருக்கு ஜோடி பத்மினி அல்ல. நான்தான்'' என்றார் சிரிப்புடன்.\n'ரம்மி’ படத்தைத் தொடர்ந்து 'பண்ணையாரும் பத்மினியும்’ படத்தில் ஹிட் ஹீரோவோடு ஜோடி சேர்ந்த பெருமிதம் முகத்தில் தெரிந்தது ஹீரோயின் ஐஸ்வர்யாவுக்கு. விஜய் சேதுபதி ஹாலுக்குள் நுழைந்தவுடனே 'குமுதா ஹேப்பி அண்ணாச்சி’ என்று வாசகர்கள் உற்சாகக் குரல் எழுப்பினார்கள். ''உங்களைப் பார்த்ததில் நான்தான் ஹேப்பி அண்ணாச்சி'' என்றார் விஜய் சேதுபதி. வாசகர்கள் விஜய் சேதுபதியிடம் கேட்ட கலகல ஜாலி கேள்வி பதில்கள் இவை....\n'' ஹீரோவா நடிச்சுட்டு இருக்கிறப்பவே எப்படி 'சுந்தரபாண்டியன்’ மாதிரி நெகட்டிவ் ரோல்ல நடிக்கிறீங்க சார்\n''அந்தப் படத்தோட கேமராமேன் பிரேம்குமார் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட். அவர் ஒருநாள் பேசிக்கிட்டு இருக்கிறப்போ விஜய் சேதுபதி லுக்ல ஒரு வில்லன் இருந்தா நல்லா இருக்கும்னு சொன்னார். நானே நடிச்சிடுறேன்னு வான்ட்டடா போய் அந்த கேரக்டரை வாங்கிப் பண்ணினேன். எனக்கு நெகட்டிவ் ரோல் பண்ணனும்னு ரொம்ப நாள் ஆசை. அந்தப் படத்துல அது நிறைவேறிடுச்சு. முழுக்க முழுக்க நெகட்டிவ் ரோல்ல நடிக்க வாய்ப்பு வந்தா தாராளமா நடிக்கக் காத்திருக்கேன். எனக்கு வில்லன் கேரக்டர்ல நடிக்கிறதுன்னா ரொம்பப் பிடிக்கும். நம்ம எல்லோருக்குள்ளும் கெட்டவங்கதான் அதிகம். ஆனா நல்லவங்களா காட்டிக்க ரொம்ப முயற்சி செய்வோம்'' என்று முதல் கேள்வியிலேயே சேதுபதி சிக்ஸர் அடிக்க, அடுத்தடுத்த கேள்விகளில் எதிர்பார்ப்பு எகிறியது.\n'' 'ப்ப்ப்ப்ப்பா££...’ இந்த எக்ஸ்பிரஷன் நீங்க 'நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்’ படத்துல யூஸ் பண்ணி செம பிராண்டாவே ஆகிடுச்சு. அண்மையில் விஜய், அஜித் ரெண்டு பேருமே தங்களோட படத்துல அந்த எக்ஸ்பிரஷனை யூஸ் பண்ணி இருந்தாங்க. அதைப்பத்தி என்ன நினைக்கிறீங்க\n''ஹைய்யோ... அது அவங்களோட பெருந்தன்மைங்க. நேத்து வந்தவனோட டயலாக்கை நாம பேசி நடிக்கணுமானு ரெண்டு பேரும் யோசிக்கலை. அதுக்கெல்லாம் நல்ல மனசு வேணும்.''\n''ஏன் அண்ணா இவ்ளோ சிம்பிளா இருக்கீங்க நடிகர்னா கூலிங் கிளாஸ்லாம் மாட்டிக்கிட்டு பந்தாவா வருவாங்க. நீங்க ரப்பர் செருப்போட வந்துருக்கீங்க நடிகர்னா கூலிங் கிளாஸ்லாம் மாட்டிக்கிட்டு பந்தாவா வருவாங்க. நீங்க ரப்பர் செருப்போட வந்துருக்கீங்க' என்று ஒருவர் ஏகத்துக்கும் நெகிழ, அவரை இடைமறித்த விஜய் சேதுபதி, ''இந்தச் செருப்பு 2,000 ரூபா பாஸ். எனக்கு ஷூ போட்டா வசதியா இருக்காது. அதுக்காகத்தான் செருப்புப் போடறேன். இப்படித்தான் எல்லோரையும் ஏகத்துக்கும் பாராட்டிடறீங்க'' என்று விஜய் சேதுபதி சொல்லவும் கூட்டத்தில் சிரிப்பலைகள்.\n''அஜித், விஜய்க்கு அப்புறம் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன்னு இப்போ இண்டஸ்ட்ரியில் பேசிக்கிறாங்க. இதை எப்படிப் பார்க்குறீங்க'' என்றார் ஒரு வாசகர்.\n''ரஜினி -கமல், அஜித் - விஜய்னு இனிமே ரெண்டு ஹீரோ காம்பெடிஷன் இருக்காது. திறமையானவங்க இப்போ இங்கே நிறையப் பேர் இருக்காங்க. 'அட்டகத்தி’ தினேஷ், 'பரதேசி’ அதர்வால ஆரம்பிச்சு ஏகப்பட்ட நடிகர்கள் இப்போ வெரைட்டியாப் பின்னி எடுக்குறாங்க. இங்கே ரெண்டு பேரெல்லாம் பத்தாதுங்க. இந்தி டிரெண்ட் போல நிறையப் பேரு வரட்டும். வந்தாதான் சினிமாவுக்கும் நல்லது.''\n''கதைக்காக விஜய் சேதுபதி நடிக்கிறதுபோய், விஜய் சேதுபதிக்காக கதை சொல்ற காலம் எப்போ\n''கதைக்காகத்தான் விஜய் சேதுபதி. அப்படி இருக்கிறதுதான் எனக்கு நல்லது. இப்போ இந்த ஃபங்ஷன்ல சுவாரஸ்யமாப் பேசலைனு வைங்க... 'டே இவன் மொக்கைடா’னு அசால்ட்டா சொல்லிட்டுப் போய்ட்டே இருப்பீங்க. கதைதான் உங்களை ஈர்க்கும். என் படத்துக்கு வந்துட்டு 'ஏன்டா வந்தோம்’னு ஆகிடக் கூடாது. அதனாலதான் நெகட்டிவ் கேரக்டரைக்கூட நானா கேட்டுப் பண்றேன். கதையைக் கேட்டு அந்தக் கதைக்குள்ளே என்னைப் பொருத்திக்க முடியுமானு பார்த்துதான் ஓ.கே. சொல்றேன். இனியும் அப்படித்தான்''\n- இப்படி போய்க்கொண்டிருந்த கேள்வி பதில் செக்ஷன் இரண்டு மணியை நெருங்க, ''வாங்க எல்லோரும் சாப்பிடப்போகலாம். உங்க எல்லோர் கூடவும் போட்டோ எடுத்துட்டு உங்களை அனுப்பி வெச்சுட்டுதான் நான் கிளம்புவேன்'' என்று விஜய் சேதுபதி சொல்லவும் நெகிழ்ந்தனர் அனைவரும். சொன்னது மட்டும் அல்லாமல் வந்த அனைவருடனும் பெர்சனலாகப் பேசி நலம் விசாரித்துக்கொண்டிருந்தார். 'பண்ணையாருக்கும் பத்மினிக்கும் மகனாய் பிறந்து தென்மேற்குப்பருவக்காற்று வீசும் ஊரில் சுந்தரபாண்டியனோடு ரம்மியாடி சூது கவ்விய சங்குத் தேவனே இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என ஒருவர் கவிதை வாசிக்க... ''என் மகனோட க்ளாஸ்மேட்ஸ் எல்லோரும் விஜய் சேதுபதியோட ஃபேன்ஸ். 48 பேரும் 'எங்களுக்கும் ஆட்டோகிராப் வாங்கிட்டு வாடா’னு அனுப்பிவெச்சிருக்காங்க பாருங்க'' என்று ஒரு வாசகர் நோட்டைக் காட்ட,\n''இதுதான் சார் எனக்கு ஆஸ்கர்... படத்தோட சக்சஸ் மீட்டையும் இங்கே வெச்சுட்டு உங்களைத் திரும்ப சந்திக்கிறேன்'' என எல்லோரையும் அன்போடு வழியனுப்பிவிட்டுக் கடைசியாகக் கிளம்பிப் போனார் விஜய் சேதுபதி\nவிழாவைப் பத்தி சுருக்கமாச் சொல்லணும்னா சூப்பர்ஜி... சூப்பர்ஜி\nரொனால்டோ கோலை எல்லோரும் கொண்டாடியபோது ஒருவர் மட்டும் களத்தில் இரு\nபொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு பிக் பாஸ்\nஈகோ இல்லாத ஆஸ்திரேலியா... இது முடிவின் தொடக்கம்\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்\n``என் பசங்க என்னைக் கைவிட்டுட்டாங்க; இப்போ அநாதையா நிக்கேன்\nகாதலிகள்... ஆடம்பர வாழ்க்கை... சினிமாவை விஞ்சிய 6 திருடர்களின் கதை\n`மாவோயிஸ்ட் என முத்திரை குத்திடுவாங்களா' - கலங்கும் பியுஷின் சகோதரி\n``விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சூரி... ஆளுக்கு 5 லட்சம்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n”வழிப்பறிக் கொள்ளைக்காரன் மாதிரி அரசு எங்க நிலத்தை திருடுது” - சேலம் நிலவரம்\nசி.சி.டி.வி பதிவுகள்... புகைப்படங்கள்... ஆதாரங்களைத் தேடி அரெஸ்ட் செய்யும் போலீஸ்\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\nவிஜய்-அஜித் வரிசையில் நானும் சிவகார்த்திகேயனுமா\n‘ஒரு டாக்டரால முடியாதது குவார்ட்டரால முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nimal.info/pathivu/2008/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-20T21:15:05Z", "digest": "sha1:JLH2AXR6PWDSMKCCG3VY63HP54S4PDXM", "length": 33433, "nlines": 173, "source_domain": "nimal.info", "title": "தமிழ் ராப் – காதல் பாடல்கள் – சாத்தியமா? – நிமலின் பதிவு", "raw_content": "\nஎன் எண்ணங்கள்… என் தமிழில்…\nநான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். டுவீட்டர், பேஸ்புக், கூகிள்+ மற்றும் யூடியூப் சமூகத் தளங்களிலும் நீங்கள் என்னை தொடர்பு கொள்ளலாம். அல்லது me@nimal.info என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.\nBig Data: தெரிந்து கொள்வோம்\nநான் சிறுவனாயிருக்கையில் நெருங்கிய உறவினர் ஒருவரால் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளானேன்\n3-2-1 Backup Strategy: தெரிந்து கொள்வோம்\nஉனக்கு என்ன தெரியாது, எனக்கு உன்ன தெரியாது\nயாதும் ஊரே – ஒளியாவணத் தொடர் – பிரித்தானிய அருங்காட்சியகம்\nதமிழ் ராப் – காதல் பாடல்கள் – சாத்தியமா\nதமிழ் ராப் (சொல்லிசை) பாடல்கள் மொழியையும் உணர்வையும் சிதைக்கும் ஒரு இசை வடிவம் என சிலர்(பலர்) சொல்ல கேட்டிருக்கிறேன். இதை முழுவதும் தவறான கூற்று என மறுக்கும் எண்ணத்தில் நான் இல்லை. ஆயினும் ராப் பாடல்களை அதிகம் விரும்புவதாலோ என்னவோ, இக்கூற்றுடன் உடன்பட முடியவில்லை. (தமிழ்) ராப் பாடல்களை பற்றிய சரியான புரிதலை ஏற்படுத்தும் ஒரு முயற்சியே இந்த பதிவு (முடிந்தால் தொடர் பதிவுகள்).\nதமிழில் ராப் இசைவடிவத்தை யார் முதலில் பயன்படுத்தினார்கள் என்ற வரலாற்று ஆராய்ச்சி இங்கு தேவையற்றது, சமகால ராப் பாடல்களை உதாரணமாக கொண்டே இந்த பதிவை எழுதுகிறேன். (ஆகவே இதை selective என்றும் சொல்லலாம் அல்லது filtering என்றும் சொல்லலாம்). இங்கு நான் ராப் பாடல்கள் என்பது ‘முழுமையான’ ராப் பாடல்கள், ஆங்காங்கே நான்கு வரி ராப் ‘தூவப்பட்ட’ பாடல்கள் அல்ல.\nகாதல் பாடல்கள் என்பது திரை இசை பாடல்களிலும் பிற தமிழ் பாடல்களிலும் மிகவும் அதிகமாக வரும் பாடல்கள் எனலாம். இப்பாடல்களின் வரிகளும் உணர்வுகளுமே அவற்றை முழுமையான காதல் பாடல்களாக ஆக்குகின்றன. இவ்வாறு உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் காதல் பாடல்களை ராப் இசை வடிவில் கொடுக்க முடியுமா முடியும் என்பதற்கான சில உதாரணங்களை காட்டுவதே இந்த பதிவின் நோக்கம்.\nபாடியோர் : கிரிஷான் மகேசன், யௌவனன் (இலங்கை)\nஇசைத்தொகுப்பு : Asian Avenue\nகாதலை சொல்லும் வரிகள். வரிகளில் தெளிவும் எளிமையும். பாடும��� வரிகள் புரிகின்றன. ராப் பாடல்களின் சிறப்பு பாடுபவர்களே வரிகளை எழுதுவது. தங்களின் வரிகளை தாங்களே பாடுவது. உச்சரிப்பில் குறை எதுவும் சொல்வதற்கு இல்லை. ஆங்கிகலப்பு சற்றும் இல்லை, ஆனாலும் கேட்பதற்று நன்றாகவே இருக்கிறது.\nடியூனுக்குள் அடக்க ஆங்கில சொல் சேர்ததாக கூறும் திரை கவிஞர்கள் இதை கேட்டு பார்க்கலாம்.\n‘உன் கண்ணில் மர்மமோ, ஒரு பார்வையில் கவர்ந்தாய் தர்மமோ…’\n‘நீ எனை அறியாய், என்னைப்பற்றி தெரியாய்,\nஉன் மேல் நான் கொண்ட நேசம் பற்றி தெரியாய்…’\nதமிழ் திரை பாடல்களை கேட்பவர்களுக்கு அறிமுகமான மூவர். தமிழ் ராப் பாடல்கள் இப்படியும் இருக்கலாம் என்று செய்து காட்டியவர்கள். முக்கியமாக Dr Burn தமிழ் வரிகளை சிறப்பாக கையாள்வதாகவே தோன்றுகிறது. இந்த பாடலில் சற்றே ஆங்கில கலப்பு இருத்தானும், விகுதிக்கு மட்டும் தமிழ்தடவி எழுதும் கவி அரசுகளை விட பரவாயில்லை என்றே தோன்றுகிறது.\n‘பெண்ணே என் மனதில் காயம்,\nஎல்லாத் நீ செய்த பாவம்,\nகாதல் என்ற வார்த்தை மாயம்,\nஉன் காதல் எங்கே பெண்ணே நீ சொல்ல வேண்டும்…’\nபாடியவர் : சுஜித் ஜீ (லண்டன்)\nயாழ்ப்பாணத்து தமிழ் உச்சரிப்பில் ராப் பாடல் கேட்க ஆசைப்படுபவர்களுக்கு இந்த பாட்டு நிச்சயம் பிடிக்கும். வரிகள் சில இசைக்குள் புதைந்துவிடுகின்றன். வரிகள் சற்று பொதுவானவையாக இருக்கின்றன. ஆனாலும் பாடல் கேட்க நன்றாக தான் இருக்கிறது. ராப் என்பது தமது எண்ணங்களை தமது வரிகளால் பாடுவது. அதற்கமைய இதுவும் வித்தியாசமாகவே இருக்கிறது. உரில் அதிகம் காணும் பூவர மரத்தை பாடலில் கொண்டுவந்தது வித்தியாசமாக இருக்கிறது. ஆனாலும் பூவரசம் பூ எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.\n‘பூவரசம் பூவே நீதான் என் ஜீவரசம்..’\n‘என்னத்த சொல்லி நான் என்னத்த செய்ய,\nகாதல கடையில சொல்லவா செய்ய.\nபழம் நழுவி பாலில் விழும் எண்டு பாத்தா,\nபழம் இல்லாம பாலும் பழம் பாலா போச்சே…\nஇன்னும் எத்தனையொ தமிழ் ராப் காதல் பாடல்கள் இருக்கின்றன. இந்த பதிவின் நோக்கம் உணர்வுக்கும் மொழிக்கும் களங்கமில்லா தமிழ் ராப் பாடல்களை கொடுக்க முடியும் என்பதை சொல்லவே. ராப் பாடல்கள் எல்லாமே இவ்வாறு நல்லவை என்று சாதிக்கும் எண்ணம் எனக்கில்லை. ஆனால் நல்லவற்றை விடுத்து தீயவற்றை மட்டுமே வடிகட்டும் ‘திறனுள்ள’ அன்பர்களுக்கு, “நீங்கள் அப்படியே இருங்கள்��\nபாடல்களை கேட்டுப்பாருங்கள். கருத்துக்களை பின்னூட்டத்தில் கூறுங்கள். நான் தான் சரி என்றில்லை, ஆகவே எனது கருத்துக்களில் பிழை இருந்தால் கூறுங்கள். திருத்திக்க்கொள்கிறேன்.\nநிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்\nபி.கு : இந்தியாவிலிருந்து திரை இசை தவிர்த்த தமிழ் ராப் பாடகர்கள் யாரையும் எனக்கு தெரியவில்லை, தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும்.\nநான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது அவுஸ்திரேலியா, பிரிஸ்பேன் நகரில் குயின்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையில் ஆய்வுக்கல்வியை மேற்கொண்டிருக்கிறேன்.\tநிமல்இன் அனைத்து பதிவுகளையும் காண\nபிரசுரிக்கப்பட்டது அக்டோபர் 7, 2008 மார்ச் 23, 2018 ஆசிரியர் நிமல்பிரிவுகள் இசை\n17 thoughts on “தமிழ் ராப் – காதல் பாடல்கள் – சாத்தியமா\nஅக்டோபர் 8, 2008 அன்று, 3:05 காலை மணிக்கு\nசுஜீத் ஜீயின் பாடல்கள் அனைத்திலும் ராப் இடையில் வந்து போகும். நம்மட வானொலிகள் தொலைக் காட்சிகளில் கொஞ்சம் ஊக்கம் கொடுத்தால் முன்னுக்கு வரலாம்.\nஅக்டோபர் 8, 2008 அன்று, 8:31 காலை மணிக்கு\n//சுஜீத் ஜீயின் பாடல்கள் அனைத்திலும் ராப் இடையில் வந்து போகும்.//எனக்கு ஏனோ ராப் இடையில் வந்து போகும் பாடல்களில் அவ்வளவு விருப்பம் இல்லை. இருந்தாலும் சுஜீத் ஜீயின் பாடல்கள் நல்லாகவே இருக்கின்றன. //நம்மட வானொலிகள் தொலைக் காட்சிகளில் கொஞ்சம் ஊக்கம் கொடுத்தால் முன்னுக்கு வரலாம்.//எங்கள் வானொலிகளை பற்றி சொல்லி வேலையில்லை…அவர்களில் சிலர் பாடல் பிரபலமான பின்னர் தான் ஒலிபரப்புவோம் என்று எனக்கு நேரே சொல்லி இருக்கிறார்கள். ஆனால் பிரபலமாக்குவதற்று ஒலிபரப்ப மாட்டார்கள். அவ்வாறு சொன்னவர்களில் ஒருவர் அண்மையில் வலைப்பதிவாளராகவும் ஆகியிருக்கிறார். (யாரெண்டு சொல்ல மாட்டன்)\nஅக்டோபர் 8, 2008 அன்று, 9:08 காலை மணிக்கு\n//மொழியையும் உணர்வையும் சிதைக்கும் ஒரு இசை வடிவம் என சிலர்(பலர்) சொல்ல கேட்டிருக்கிறேன்//இவற்றை கேட்க முயற்ச்சித்த போது எனது உணர்வும் இதுவே. ஆனால் புதிய தலைமுறைக்கு எனது உணர்வை திணிக்க முடியாது என உணர்ந்துள்ளேன்.ஒரு மொழிக்கென்று தனித்துவமான இயல்பு இருக்கின்றது என்பது எனது உணர்வு. தமிழ்மொழிக்குள் இந்த இசைவடிவம் இயல்பாக உருவா�� முடியுமா என்றால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை. இருந்த போதும் புலம்பெயர் நாடுகளில் வேகமாக விரிந்த தமிழ்ச்சமூகத்தின் புதிய தலைமுறையின் பேச்சுவழக்கு புதியதொரு வடிவத்தை பெறுகின்றது. அந்த வடிவம் அவர்களுக்கு காலப்போக்கில் இயல்பாகின்றது. மொழி தன் இயல்பை விரிவாக்குகின்றது என்பது ஆரோக்கியம் இழக்கின்றது என்பது பரிதாபம் எனவே இவற்றை இந்த இசைவடிவ உருவாக்குனர்கள் கவனத்தில் எடுப்பது சிறந்தது.\nஅக்டோபர் 8, 2008 அன்று, 9:15 காலை மணிக்கு\n//தமிழ்மொழிக்குள் இந்த இசைவடிவம் இயல்பாக உருவாக முடியுமா என்றால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை.//கர்நாடக(கருநாடக) இசை வடிவம் இன்று தமிழிசையை தாழ்த்தி தமிழனின் இசையாக மாறியுள்ளது சரி என்றால் இதுவும் சரி என்பது தான் எனது கருத்து.தனது சமூகத்தின் பேச்சு வழக்கிற்கு மிகவும் முறணான எழுத்து வழக்கு நிலைத்திருக்காது. (எனக்கு சங்க இலக்கிய பாடல்கள் விளங்காதது எனது தப்பில்லை என்று நினைப்பவன் நான்).ஆனாலும் ராப் இசை கலைஞர்கள் மொழியில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும் என்ற கருத்தை நானும் ஏற்றுக்கொள்கிறேன்.நர்மதா உங்களின் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி.\nஅக்டோபர் 8, 2008 அன்று, 9:58 காலை மணிக்கு\nஅவர்களில் சிலர் பாடல் பிரபலமான பின்னர் தான் ஒலிபரப்புவோம் என்று எனக்கு நேரே சொல்லி இருக்கிறார்கள்.//:(அப்படியானால் வானலைகளில் முந்திக்கொண்டு இலங்கை வானொலிகளிலேயே முதற்தடவையாக பாடல்களைத் தரும்போது அந்த பாடல்கள் ஏற்கனவே பிரபலமான பாடல்களாமோ \nஅக்டோபர் 8, 2008 அன்று, 10:00 காலை மணிக்கு\n//அப்படியானால் வானலைகளில் முந்திக்கொண்டு இலங்கை வானொலிகளிலேயே முதற்தடவையாக பாடல்களைத் தரும்போது அந்த பாடல்கள் ஏற்கனவே பிரபலமான பாடல்களாமோ //எண்டு அவை சொல்லுறத நாங்க நம்பத்தான் வேணும்.. \nஅக்டோபர் 8, 2008 அன்று, 10:14 காலை மணிக்கு\nதமிழ் ரப் பாடல்களில் Suresh Da Wun பாடிய ராமா ராமா பிடித்திருக்கிறது http://www.youtube.com/watchv=y1aFBEZjMZMதமிழை இந்த பாட்டில் ஆங்கிலம் அதிகம் கலக்காமல் வடிவாக கையான்றிருக்கிறார்கள். தமிழ் ராப் – காதல் பாடல்கள் – சாத்தியமா என்று என்னை கேட்டால் சாத்தியம் என்றுதான் கூறுவேன் என்று என்னை கேட்டால் சாத்தியம் என்றுதான் கூறுவேன். எல்லாம் மொழியை கையாழ்வதை பொறுத்துதான் இதன் வெற்றி இருக்கின்றது. எல்லாம் மொழியை ���ையாழ்வதை பொறுத்துதான் இதன் வெற்றி இருக்கின்றது மற்றது பூவரச மரம் (Thespesia populnea) பூவைபாக்கவேண்டுமாயின் இதோ விக்கிபீடியாவின் சுட்டி. http://en.wikipedia.org/wiki/Thespesia_populneahttp://www.youtube.com/watch\nஅக்டோபர் 8, 2008 அன்று, 10:27 காலை மணிக்கு\nவருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் NONO..Suresh Da Wun இன் பாடல்களையும் கேட்டிருக்கிறேன். முடிந்தால் அடுத்த பதிவுகளில் அவரின் பாடல்களையும் சேர்த்து பார்க்கலாம்.பூவரசம் பூவை காட்டியதற்கும் விசேட நன்றிகள் 😉\nஅக்டோபர் 8, 2008 அன்று, 11:26 காலை மணிக்கு\nதகவலுக்கு நன்றி.தமிழ் ரப் பாடல்கள் நன்றாக இருந்தன.-சந்திரன்\nஅக்டோபர் 8, 2008 அன்று, 6:40 மணி மணிக்கு\nஅருமையான பாடல்களின் அறிமுகத்திற்கு நன்றி 🙂\n.:: மை ஃபி சொல்கிறார்:\nஅக்டோபர் 8, 2008 அன்று, 6:49 மணி மணிக்கு\nநல்ல பதிவு நண்பா..//தமிழ் ராப் (சொல்லிசை) பாடல்கள் மொழியையும் உணர்வையும் சிதைக்கும் ஒரு இசை வடிவம் என சிலர்(பலர்) சொல்ல கேட்டிருக்கிறேன். இதை முழுவதும் தவறான கூற்று என மறுக்கும் எண்ணத்தில் நான் இல்லை.//உங்கள் கருத்தும் என் கருத்தே. நீங்க மூன்றூ பாடலுடன் நிறுத்திட்டீங்க..நான் கொஞ்சம் இந்த லிஸ்ட்ல சேர்க்கலாம்ன்னு இருக்கேன்..சசி The Don – அன்பே அன்பேBoomerangX – கனவே கனவேChakrasonic – ஏதோ மோகம்Crashveenah – மீனா மீனாLock Up – காற்றேஅன்புடன்,.:: மை ஃபிரண்ட் ::.Reshmonu – பிரிவு\nஅக்டோபர் 8, 2008 அன்று, 8:50 மணி மணிக்கு\nஅக்டோபர் 9, 2008 அன்று, 2:06 காலை மணிக்கு\nஅக்டோபர் 9, 2008 அன்று, 2:10 காலை மணிக்கு\n@.:: மை ஃபிரண்ட் ::.மூன்று பாடல் ஒரு சாம்பிளுக்கு தான்…நீங்கள் குறிப்பிட்ட பாடல்களையும் கேட்டிருக்கிறேன். தமிழ் ராப் எனும்போது மலேசியா முதன்மை பெறுகிறது என்பது உண்மையே…\nஅக்டோபர் 9, 2008 அன்று, 11:11 காலை மணிக்கு\n//தனது சமூகத்தின் பேச்சு வழக்கிற்கு மிகவும் முற(ர)ணான எழுத்து வழக்கு நிலைத்திருக்காது. (எனக்கு சங்க இலக்கிய பாடல்கள் விளங்காதது எனது தப்பில்லை என்று நினைப்பவன் நான்).//நல்ல கருத்து, இதை வழிமொழிகிறேன். சங்க இலக்கிய பாடல்களில் இந்த பிரச்சினை எனக்கும் இருந்தது. ஆனால் பேச்சு வழக்கிலிருந்து விலகி பல அருஞ்சொற்கள் அழிந்து வருவதுதான் நெருடலான விடயம்\nஅக்டோபர் 10, 2008 அன்று, 9:18 காலை மணிக்கு\n//அவர்களில் சிலர் பாடல் பிரபலமான பின்னர் தான் ஒலிபரப்புவோம் என்று எனக்கு நேரே சொல்லி இருக்கிறார்கள். ஆனால் பிரபலமாக்குவதற்று ஒலிபரப்ப மாட்டார்கள். அவ்வாறு சொன்னவ��்களில் ஒருவர் அண்மையில் வலைப்பதிவாளராகவும் ஆகியிருக்கிறார். (யாரெண்டு சொல்ல மாட்டன்)//\nநீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த ஒலிபரப்பாளர் யாரென்று எனக்கும் தெரியும்.. 🙂 ஆனால் அவர் சொன்ன விடயத்தை தவறாகப் புரிந்துள்ளீர்கள்..\nஅவர்சொன்னது.. ஒரு தடவை,இரு தடவை ஒலிபரப்பி மக்கள்,நேயர்களால் அடிக்கடி விரும்பிக் கேட்கப்பட்டால்,தொடர்ந்து ஒலிபரப்புவேன் என்றுதான் அவர் சொல்லி இருக்கிறார்.இன்னுமொரு முக்கியமான விடயத்தையும் சொல்லிவிடச் சொன்னார்.. இலங்கையில் தனியார் வானொலிகளில் தமிழ் ராப் இசைப்பாடல்கள் மட்டுமல்லாமல் அனைத்து உள்ளூர்ப் பாடல்களையும் அதிகளவில் அறிமுகப்படுத்தியவர் அவரே தானாம்.\nAsian avenue- Krishan,அவரது சகோதரர் கஜன்,பிரபலRapper இராஜ் (இந்த இரு சகோதரரும் வெளிவரக் காரணமானவர்) ஆகியோரை முதலில் அறிமுகப்படுத்திப் பேட்டி கண்டவரும் இவரே தானாம்.இப்போதும் உள்ளூர் பாடகர்கள் யாரையும் கேட்டுப் பார்க்க சொன்னார்.. சூரியனில் முன்னரும்,இப்போது வெற்றியிலும் தென் இந்தியத் திரைப் பாடல்களுக்கு இணையாக எங்கள் நாட்டுப் பாடல்களும் ஒலிக்கின்றன.காரணம்\nஇவரது தனிப்பட்ட கருத்து – உள்ளூர் பாடல்கள் என்று தனியாக ஒதுக்கி வேறாக ஒலிபரப்பாமல்,அவற்றோடு சேர்த்தே தந்து நம் நேயர்களைப் பழக்கப்படுத்த வேண்டும்.\nவெகு விரைவில் தன்னுடைய பதிவு ஒன்று இது பற்றித் தருவார் என எதிர்பார்க்கலாம்\np.s ஒரு காலத்தில் சொல்லப்பட்ட முந்திக் கொண்டு முதலில் வழங்கும் தம்பட்ட செயற்பாடுகள் இப்போது வெற்றி FMஇல் இல்லை.. 😉\nஅக்டோபர் 11, 2008 அன்று, 4:12 காலை மணிக்கு\nலோஷன் அண்ணா,உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.கிறிஷான், கஜனின் பாடல்களிள் சூரியனில் ஒலிபரப்பப்ட்டதும் பேட்டி கண்டதையும் நான் அறிவேன்.//இவரது தனிப்பட்ட கருத்து – உள்ளூர் பாடல்கள் என்று தனியாக ஒதுக்கி வேறாக ஒலிபரப்பாமல்,அவற்றோடு சேர்த்தே தந்து நம் நேயர்களைப் பழக்கப்படுத்த வேண்டும்.//அவ்வாறு நடக்குமாக இருந்தால் மிக்க மகிழ்ச்சி…\nமுந்தைய முந்தைய பதிவு டுவீடருக்கு HTML சொல்லிக் கொடுத்தல்\nஅடுத்து அடுத்தப் பதிவு எலி புரூஸ்லீ ஆன கதை….\nபெருமையுடன் WordPress மூலம் இயக்கப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/jee-main-2016-records-1-lakh-dip-applications-001001.html", "date_download": "2018-06-20T21:04:57Z", "digest": "sha1:LTL6OSPWHC4YKOCPXH253SIR64WRHJT2", "length": 6977, "nlines": 67, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஜேஇஇ பிரதானத் தேர்வு: 12 லட்சத்துக்கும் மேல் குவிந்த விண்ணப்பங்கள்!! | JEE Main 2016 : Records 1 lakh dip in applications - Tamil Careerindia", "raw_content": "\n» ஜேஇஇ பிரதானத் தேர்வு: 12 லட்சத்துக்கும் மேல் குவிந்த விண்ணப்பங்கள்\nஜேஇஇ பிரதானத் தேர்வு: 12 லட்சத்துக்கும் மேல் குவிந்த விண்ணப்பங்கள்\nசென்னை: உயர்கல்வி நிறுவனங்களில் சேர உதவும் ஜேஇஇ பிரதானத் தேர்வு எழுதுவதற்காக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.\nகடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது சுமார் 1 லட்சம் விண்ணப்பங்கள் குறைந்துள்ளன.\nஐஐடி, ஐஐஎம், ஐஐஎஸ்சி, என்ஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக ஆண்டுதோறும் ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு இந்தத் தேர்வு 13.04 லட்சம் பேர் எழுதினர். இந்த ஆண்டில் இந்தத் தேர்வை எழுத 12.07 லட்சம் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.\nகடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது எண்ணிக்கை ஒரு லட்சம் அளவுக்குக் குறைந்துள்ளது. பொறியியல் துறையில் மாணவர்களுக்கு ஆர்வம் குறைந்ததுதான் இதற்குக் காரணம் என்று துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.\nமகாராஷ்டிரத்திலிருந்து 1.63 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக உத்தரப்பிரதேசத்தில் 1.50 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nநியூட்ரிஷியன் அண்ட் டயட்டிக்ஸ்... இது நல்ல துறைதானா\nநியூட்ரிஷியன் அண்ட் டயட்டிக்ஸ்... இது நல்ல துறைதானா\nடாலர் மழையில் நனைய ஓவியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..\nசென்னை சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ் நிறுவனத்தில் வாக்-இன்\nபிளிப் கார்ட்டின் சிஇஓ வாக அறிமுகப்படுத்தப்பட்டவர் யார்\nசிவப்பு நிறத்தை கண்டால் தேனீ மிரளுமா\n'பல் போனால் சொல் போச்சு' முதலைக்கு எத்தனை பற்கள் தெரியுமா\n கோவையில் ஜூன் 14,15 தேதியில் வாக்-இன்\nசுற்றுலாத் துறையில் பணி புரிய ஆர்வமா இதற்கு என்ன படிக்க வேண்டும்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/gopika-6.html", "date_download": "2018-06-20T20:56:27Z", "digest": "sha1:AFYMYTU7VHTCOU5PLCWPQBL2WBR5T37C", "length": 10570, "nlines": 144, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கோபிகாவைத் ���ுரத்தும் கிளாமர்! | Gopika avoid glamour role - Tamil Filmibeat", "raw_content": "\n» கோபிகாவைத் துரத்தும் கிளாமர்\nவேண்டாம் வேண்டாம் என்று கோபிகா ஓடினாலும், கிளாமர் ரோல்கள் அவரைத்துரத்திக் கொண்டேதான் இருக்கின்றன.\nஇன்று வரும் ஹீரோயின்களில் முக்கால்வாசிப் பேர் கிளாமரையை பிரதானமுதலீடாகக் கொண்டு களம் இறங்குகிறார்கள். ஆனால் அவர்களில் படுவித்தியாசமானவர் கோபிகா.\nமுதல் படத்திலேயே அடக்கம் ஒடுக்கமாக நடித்து விட்டதாலோ என்னவோ, கிளாமர்பக்கம் தலையை வைத்துக் கூட படுக்க மாட்டேன் என்கிறார். கனா கண்டேன் படத்தில்லேசு பாசான கிளாமர் காட்டியதற்கே ஏகப்பட்ட விமர்சனங்கள் கிளம்பி,ஸ்ரீகாந்த்துடன் இணைத்து வைத்தும் பேசப்பட்டதால் தமிழ் மீடியாக்கள் மீது இன்னும்கூட கோபமாகத்தான் இருக்கிறார் கோபிகா.\nஇந்த பிரச்சினை காரணமாகத்தான் சில காலம் தமிழில் நடிக்காமல் மலையாளக்கரையோரம் ஒதுங்கியிருந்தார். ஆனால் சமீபத்தில் வெளியான எம் மகன் படம்கோபிகாவுக்கு தமிழ் திரையுலகில் மீண்டும் ஒரு புது வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தப் படத்தின் மெகா வெற்றி காரணமாக ஏராளமான புதுப் படங்கள் வந்துள்ளதாம்கோபிகாவுக்கு. ஆனால் ஏற்கனவே ஒத்துக் கொண்ட இரண்டு மலையாளப் படங்கள்இருப்பதால் தமிழில் புதுப் படங்களை ஒத்துக் கொள்ளாமல் கிடப்பில்வைத்துள்ளாராம்.\nஆனால் புதிதாக ஒரு தெலுங்குப் படத்தை ஒத்துக் கொண்டுள்ளாராம் கோபிகா. அதில்புதுக நாயகன் ரிஷி என்பவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் கோபிகா.\nமேட்டருக்கு வருவோம். கோபிகாவை எப்படியாவது கிளாமர் ரோலில் நடித்துவைத்து விட வேண்டும் என்று சில தெலுங்குப் படத் தயாரிப்பாளர்கள் லொங்குலொங்கென்று அலைகிறார்களாம்.\nசம்பளத்தை உயர்த்தித் தருகிறோம். போனஸாக, காட்டும் கிளாமருக்கேற்றபடிகூடுதலாக பணமும் தருகிறோம் என்று கோபிக்கு ஆசை காட்டுகிறார்களாம் அந்தபெத்த ராயுடுக்கள்.\nஆனால் கிளாமருக்கு சான்ஸே கிடையாது என்று பிடிவாதமாக கூறி வருகிறாராம்கோபிகா. அவர் மறுத்து விட்டாலும் கூட தொடர்ந்து தங்களது முயற்சிகளில் படுதீவிரமாகத்தான் இருக்கிறார்களாம் மணவாடுக்கள். அடிக்க அடிக்க காயும் கனியும்என்பது போல தொடர்ந்து விரட்டினால் ஒரு நாள் சம்மதிப்பார் என்ற நப்பாசைதான்இதற்குக் காரணம்.\nஆனால் கோபிகாவின் ரூட் படு கிளியராக இருக்கிறது. அவர் இதுவரை ஒப்புக்கொண்டுள்ள படங்கள் எதிலுமே கிளாமர் கிடையாதாம். நெருக்கமான உம்மாகாட்சிகள் கூட கிடையாதுன்னா பார்த்துங்கோங்களேன்.பரவாயில்லையே\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nதலைவிக்கும் தலைவிக்கும் சண்டை- வீடியோ\nபிக் பாஸால் நான் இழந்தது என்ன தெரியுமா: உண்மையை சொன்ன ஓவியா #Oviya\nநடிகைகளை வைத்து விபச்சாரம்: திடுக்கிடும் தகவலை வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி\nஉலகெங்கும் உள்ள விஜய் ரசிகர்களே.. 21ம் தேதி ரெடியா இருங்க.. பட்டாசு வெடிக்க\nபிக் பாஸ் வீட்டில் மீண்டும் ஒரு லவ் ஸ்டோரி\nதாடி பாலாஜிக்கும் நித்யாவுக்கும் சண்டை கிளப்பி விட்ட மும்தாஜ்- வீடியோ\nபிக் பாசில் அரசியல் பேசி சசிகலாவை தாக்கின கமல்- வீடியோ\nபரபரப்பு வீடியோ வெளியிட்ட நடிகை கைது- வீடியோ\nலிப் டூ லிப் காட்சியால் சிக்கிய ஜீவா பட நடிகை குமுறல்- வீடியோ\nவெங்காயத்தாள் வெடித்த பூகம்பம்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/pros.html", "date_download": "2018-06-20T20:54:58Z", "digest": "sha1:W3HHLMIP7WK4I6MYMOG45RFVCO7ZQOCO", "length": 8897, "nlines": 146, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | Actress arrested for prostitution - Tamil Filmibeat", "raw_content": "\n\"தில்\" உள்பட சில தமிழ்ப் படங்களிலும், டிவி சீரியல்களிலும் நடித்துள்ள நடிகை நிஷா ஒரு தொழிலதிபருடன்விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது போலீசாரிடம் பிடிபட்டார்.\nவளரும் நடிகையான நிஷா சின்னச் சின்ன ரோல்களில் நடித்து வருகிறார். தில் உள்ளிட்ட சில படங்களிலும் அவர்நடித்துள்ளார். டிவி சீரியல்களில் தான் நிஷா அதிகமாக நடித்து வருகிறார்.\nஇவர் சமீபத்தில் கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு பங்களாவில் தொழிலதிபர் ஒருவருடன் உல்லாசமாகஇருந்தார்.\nஅப்போது விபச்சாரத் தடுப்புப் போலீசார் அந்தப் பங்களாவை சுற்றி வளைத்துச் சோதனையிட்ட போது நிஷாவசமாக மாட்டிக் கொண்டார். தான் ஒரு நடிகை என்று அவர் கெஞ்சிப் பார்த்தும் போலீசார் அவரை விடவில்லை.\nபின்னர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிஷா, அபராதம் செலுத்திய பிறகுவிடுவிக்கப்பட்டார்.\nகோடம்பாக்கம் பகுதியில் அதிக அளவில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்குத் தொடர்ந்து தகவல்கள் வந்தவண்ணம் இருந்தன. இதையடுத்து விபச்சாரத் தடுப்பு உதவி க���ிஷனர் விஜயக்குமார் தலைமையில் போலீசார்நடத்திய அதிரடி சோதனையின் போது தான் நிஷா பிடிபட்டார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nதலைவிக்கும் தலைவிக்கும் சண்டை- வீடியோ\nஅம்மா, வில்லி எல்லாத்துக்கும் ரெடி.. இயக்குநர்களுக்கு தூது விடும் நடிகை\nநோ சொல்லி பழகுங்க.. ‘அட்ஜெஸ்ட்மெண்ட்’ பற்றி அர்த்தனாவின் வெளிப்படை பேச்சு\nவெளிநாட்டு பெண்களை வைத்து பாலியல் தொழில்.. சீரியல் ‘சொர்ணாக்கா’ கைது\nதமிழில் அங்கீகாரம் கிடைக்க முதலில் ‘இதை’ கத்துக்கோ... தங்கைக்கு இனியாவின் அட்வைஸ்\n'கிசுகிசுக்கள்' என்னை வழி நடத்துக்கின்றன: அமலா பால் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி\nகுன்றத்தூரில் பயங்கரம்: கத்திமுனையில் நடிகையை பலாத்காரம் செய்த 3 பேர்\n'தல' பாலிசியை பின்பற்றும் நடிகர் ஜெய்\nஉலகெங்கும் உள்ள விஜய் ரசிகர்களே.. 21ம் தேதி ரெடியா இருங்க.. பட்டாசு வெடிக்க\nலுங்கி, அன்ட்ராயர் இல்லாமல் சென்றாயனை கதறவிட்ட பிக் பாஸ் #BiggBoss2tamil\nபிக் பாஸ் வீட்டில் மீண்டும் ஒரு லவ் ஸ்டோரி\nதாடி பாலாஜிக்கும் நித்யாவுக்கும் சண்டை கிளப்பி விட்ட மும்தாஜ்- வீடியோ\nபிக் பாசில் அரசியல் பேசி சசிகலாவை தாக்கின கமல்- வீடியோ\nபரபரப்பு வீடியோ வெளியிட்ட நடிகை கைது- வீடியோ\nலிப் டூ லிப் காட்சியால் சிக்கிய ஜீவா பட நடிகை குமுறல்- வீடியோ\nவெங்காயத்தாள் வெடித்த பூகம்பம்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/karnataka-cop-dig-d-roopa-who-pointed-to-sasikala-getting-special-treatment-in-jail-awarded-presidents-medal/", "date_download": "2018-06-20T20:46:30Z", "digest": "sha1:Y4UIBMDNUGTBJQGVRXR6M6VZTF3GJJP7", "length": 15038, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சசிகலாவுக்கு எதிராக புகார் கொடுத்த டிஜஜி அதிகாரி ரூபாவுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்! - Karnataka cop, DIG D Roopa who pointed to Sasikala getting special treatment in jail, awarded President’s Medal", "raw_content": "\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது\nசசிகலாவுக்கு எதிராக புகார் கொடுத்த டிஜஜி ரூபாவுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்\nசசிகலாவுக்கு எதிராக புகார் கொடுத்த டிஜஜி ரூபாவுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்\nசிறையில் சசிகலாவிற்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுவதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த டிஜஜி ரூபாவுக்கு குடியரசுத் தலைவர் விருது\nபெங்களூரு சிறையில் சசிகலாவிற்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுவதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த டிஜஜி ரூபாவுக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்கப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில், சிறைதண்டனை பெற்று வரும் சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சசிகலாவிற்கு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டதை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார்கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி ரூபா. அவருக்கு, நேற்று குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.\n2000-ம் ஆண்டில் நடந்த குடிமைப் பணி தேர்வில் ஐபிஎஸ் அதிகாரியாக ரூபா மவுட்கில் தேர்ச்சி பெற்றார். இவர் கர்நாடக மாநில காவல் துறையில் பிதார் மாவட்ட காவல் கண்காணிப்பாக பணியாற்றினார். கனிமவள கொள்ளையர்களை கண்காணித்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டார்.\nஇவர், நேர்மையாக பணியாற்றியதனால் என்னவோ, அவர் அடிக்கடி பணியிடை மாற்றம் செய்யப்பட்டுவந்தார். மத்திய பிரதேச மாநிலத்தில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியபோது, கலவர வழக்கு ஒன்றில் நீதிமன்ற உத்தரவின்படி மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் உமா பாரதியை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக சிறைத் துறை டிஐஜியாக பொறுப்பேற்ற ரூபா, சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு சலுகை அளிக்கப்பட்டதாக ரூபா குற்றம்சாட்டினார்.\nசிறையில் சிறப்பு வசதிகள் செய்யப்படுவதற்காக, சசிகலா தரப்பினர் சிறைத்துறை டிஜிபி-யான சத்தியநாராயண ராவ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ரூ. 2 கோடி லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டை முன்வைத்த ரூபா, இந்த விவகாரம் தொடர்பாக உள்துறைக்கு கடிதம் அனுப்பினார். மேலும், ஊடகங்கள் மூலம் அவர் இந்த குற்றச்சாட்டு நடந்தது உண்மை என உறுதியாக கூறிவந்தார். இந்த விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிட்டார் முதலமைச்சர் சித்தராமையா.\nமேலும், ரூபா ஊடகங்களிடம் பேட்டி அளிக்கக் கூடாது என முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டிருந்தார். ஆனாலும், ரூபா தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வந்தார். இதன் காரணமாக, பெங்களூரு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையராக ரூபா பணியிட ம���ற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாறு பல்வேறு விவகாரங்களில் துணிச்சலுடன் செயல்பட்டு வந்த ரூபாவிற்கு குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள கர்நாடக ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்யில், ஆளுநர் வஜுபாய் வாலா, சிறப்பாக பணியாற்றி வரும் ரூபாவுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கி கௌரவித்தார்.\nகடந்த 2016-ம் ஆண்டில், ரூபாவுக்கு குடியரசுத் தலைவரின் காவல் துறை பதக்கம் வழங்கப்பட்டது என்பதும் கவனிக்கத்தக்கது.\n முதல் முறையாக அதிமுக ‘லெட்டர் ஹெட்’டில் தனியாக அறிக்கை\nMLA Disqualification Case Verdict: 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் நீதிபதிகள் சொல்வது என்ன\nMLA Disqualification Case Verdict: 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் அரசியல் ரீதியாக எடப்பாடி பழனிசாமிக்கு வெற்றி\nMLA Disqualification Case Verdict: 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு, இனி 3-வது நீதிபதி விசாரணை\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு: டிடிவி தினகரன் இல்லத்தில் முக்கிய ஆலோசனை\nஅதிமுக பொதுச்செயலாளர் பதவி ரத்துக்கு தேர்தல் ஆணையம் அனுமதி: கே.சி.பழனிசாமி அப்பீல்\n‘வரும் காலத்தில் ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தை மீட்போம்’ டிடிவி தினகரன் பேச்சு\nரஜினிகாந்துக்கு அதிமுக ஆதரவு: ‘பதவி பித்து பிடித்து அலைகிற தலைவர்களுக்கு வேப்பிலை அடித்திருக்கிறார்’\nஅதிமுக ‘ஐ.டி. விங்’ ஹரி பிரபாகரன் நீக்கம் : செய்தியாளர்களை விமர்சித்ததால் நடவடிக்கை\nஇந்தியா-ஆஸ்திரேலியா தொடர்: அக்‌ஷர் படேலுக்கு பதிலாக ரவிந்திர ஜடேஜா சேர்ப்பு \nதமிழ் விளையாட்டு – 16 : உட்கார்ந்தால் ஹண்டே, எழுந்தால் சண்டை\nஅதி தீவிர ஃபுட் பால் ரசிகர்கள்… வீடு, ரோடு ஏன் ஆட்டோவை கூட விட்டு வைக்கவில்லை\nஏன் தண்ணீர் விடும் பம்புகளில் கூட ஃபுட் பால் அணிகளின் நிறங்களை அடித்திருப்பது\nதொடர்ந்து குழந்தை பெற்றதால் கேலி செய்த அக்கம் பக்கத்தினர்: அவமானத்தில் கைக்குழந்தையை விட்டு சென்ற தந்தை\nதேவாலையத்தில் குழந்தையை விட முடிவு செய்து புறப்பட்டு சென்றுள்ளனர்.\n மீண்டும் வரும் அதே “கோஷம்”\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது\nடிடிவி.தினகரன் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லை : சென்னை ஐகோர்ட்\nInternational Yoga Day 2018 : மாதவிடாய் ���ிரச்சனையை விரட்டும் யோகா\nராணுவ உளவு அதிகாரி காணாமல் போன வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nக்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதிகளை அறிமுகப்படுத்திய வாட்ஸ் ஆப்\nதலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா\nகாவலரை தாக்கிய ரவுடியை அமைச்சர் நேரில் பார்த்து ஆறுதல் சொல்வதா\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது\nடிடிவி.தினகரன் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லை : சென்னை ஐகோர்ட்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilyadav.wordpress.com/", "date_download": "2018-06-20T20:36:45Z", "digest": "sha1:4TB2OT2FKUFKOUWSX4EHGJBVGG7PMR5P", "length": 37323, "nlines": 390, "source_domain": "tamilyadav.wordpress.com", "title": "உலகத் தமிழ் யாதவர் பேரவை", "raw_content": "உலகத் தமிழ் யாதவர் பேரவை\nஐயா திரு தேவனாதன் அவர்களே\nஇரண்டு கட்சிகளின் தொகுதி ஒதுக்கீடு, வைட்டமின், “பா’ ஆசைகளுக்கு பணியாத தேவநாதன், “யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கும் கட்சிக்கு ஓட்டு’ என, கூறி வருகிறார்.\nயாதவ மகா சபையின் இரண்டாவது மாநில மாநாடு\nதேர்தலில் யாருக்கு ஆதரவு : யாதவ மாநாட்டில் தீர்மானம் (தினமலர் – அரசியல் செய்தி)\nவாழ்வுரிமை மீட்பு மாநாடு சிறக்க வாழ்த்தும்… வைகை நா.பிச்சைமணி யாதவ்\nபூவை எஸ்.லக்ஷ்மிகாந்தன் யாதவ், யாதவ மகாசபை, ரியாத், சவூதி அரேபியா.\nRAHUL on இரண்டு கட்சிகளின் தொகுதி ஒதுக்…\nயாதவ குலமக்களின் மனம் என்னும் மன்ற க் கோவிலிலே\nமங்காது மணம் வீசும் யாதவ இனம் காத்த மகான் மாவீரன்\nஅழகு முத்து கோன் அவர்களே \nமறைந்தாலும் மக்கள் மனம் என்னும் இல்லறத்தில்\nமறையாது பல்லாண்டு வாழ்யும் யாதவர்களின்\nமறைந்தாலும் உன் புகழ் இந்த பூமியில் என்றும் நிலைத்து\nஇருக்கும் யாதவர்களின் மாவீரர் தினமாக \nவீரவணக்கம் செலுத்துயும் மாவீரர் .அழகு முத்து கோன்\nஇடம் : ச���ன்னை எழும்பூர் இரயில் நிலையம் அருகில் காலை:9 மணிக்கு\nஐயா திரு தேவனாதன் அவர்களே\nஐயா திரு தேவனாதன் அவர்களே\nஐந்து வருடம் ஆட்சி செய்ய ஒரு க்ரைன்டர் வாங்கிக்கொண்டு வோட்டு போடும்\nநிலைமயில் தான் என் சக தமிழ் சகோதரன் வளர்ச்சி அடைந்திருக்கிறான் இந்த நாற்பது ஆண்டு ஆட்சிகளிலே. இப்படி இவன் வோட்டு போட்டு இன்னும் நாற்பது ஆண்டு காலம் கழித்து இவனுக்கு எட்டு பொருட்கள் கிடைக்கும். அதற்குள் இவன் காலம் முடிந்துவிடுமே. இவர்கள் நாசமக்குவது நம்முடைய வாருங்காலத்தை இல்லையா, குழந்தைகள் வாருங்காலத்தை இல்லையா\nஐயா, நம்முடைய குழந்தைகளுக்கு இவர்கள் எப்படிப்பட்ட தமிழ்நாட்டை விட்டு வைத்திருப்பார்கள் என்பதை நினைத்துபபருங்கள்.\nஇரண்டு கட்சிகளின் தொகுதி ஒதுக்கீடு, வைட்டமின், “பா’ ஆசைகளுக்கு பணியாத தேவநாதன், “யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கும் கட்சிக்கு ஓட்டு’ என, கூறி வருகிறார்.\nயாதவர் ஓட்டுக்களை பெரும் வகையில், யாதவர் மகாசபைத் தலைவர் தேவநாதனை இழுப்பதில் இரண்டு கட்சிகளும் போட்டி போட்டு களம் இறங்கி உள்ளன. தி.மு.க., சார்பில் அமைச்சர் பெரிய கருப்பனும், அ.தி.மு.க., சார்பில் ராஜ கண்ணப்பன், கோகுல இந்திரா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த இரண்டு கட்சிகளின் தொகுதி ஒதுக்கீடு, வைட்டமின், “பா’ ஆசைகளுக்கு பணியாத தேவநாதன், “யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கும் கட்சிக்கு ஓட்டு’ என, கூறி வருகிறார். “தி.மு.க.,,வுக்கு ஆதரவு வேண்டும் என்றால், உடனடியாக கோரிக்கையை நிறைவேற்றி அறிவிப்பு வெளியிட வேண்டும். அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு வேண்டும் எனில் தேர்தல் அறிக்கையில், யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதாக அறிவிக்க வேண்டும்’ என, தெரிவித்து வருகிறார்.\nயாதவ மகா சபையின் இரண்டாவது மாநில மாநாடு\nசட்டசபைத் தேர்தலில், யாதவர்கள் அதிகளவில் போட்டியிட வாய்ப்பளிக்கும் கட்சிக்கு ஆதரவளிப்போம்’ என, யாதவ மகா சபை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், யாதவ மகா சபையின் இரண்டாவது மாநில மாநாடு நேற்று நடந்தது. யாதவ இன வாழ்வுரிமை எழுச்சி மாநாட்டிற்கு, யாதவ மகா சபையின் தேசியத் தலைவர் தேவநாதன் தலைமை தாங்கினார்.\nமாநாட்டில், யாதவ இனத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். அரசின் ஆவின் நிறுவனத்தில் எல்லா வேலைகளிலும் 10 சதவீதம் யாதவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். பால் உற்பத்தியில் ஈடுபடுவோர்க்கு புதுவை மற்றும் கர்நாடக மாநிலத்தில் வழங்கப்படுவது போல் மானியம் வழங்கப்பட வேண்டும்.\nமேலும், பால் உற்பத்தியாளர்களுக்கு ரேஷன் கடை மூலமாக மானிய விலையில் கால்நடைத் தீவனங்களை அரசு வழங்க வேண்டும். வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில், யாதவர்கள் அதிகளவில் போட்டியிட வாய்ப்பளிக்கும் கட்சியோடு, கூட்டணி அமைத்து ஆதரவளிப்போம் உள்ளிட்ட ஏழு தீர்மானங்கள், மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில், தமிழகத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்\nதேர்தலில் யாருக்கு ஆதரவு : யாதவ மாநாட்டில் தீர்மானம் (தினமலர் – அரசியல் செய்தி)\nயாதவ மகா சபையின் தேசியத் தலைவர் தேவநாதன் தலைமை தாங்கினார்.\n1. யாதவ இனத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.\n2.அரசின் ஆவின் நிறுவனத்தில் எல்லா வேலைகளிலும் 10 சதவீதம் யாதவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். 3.பால் உற்பத்தியில் ஈடுபடுவோர்க்கு புதுவை மற்றும் கர்நாடக மாநிலத்தில் வழங்கப்படுவது போல் மானியம் வழங்கப்பட வேண்டும்.\n4. பால் உற்பத்தியாளர்களுக்கு ரேஷன் கடை மூலமாக மானிய விலையில் கால்நடைத் தீவனங்களை அரசு வழங்க வேண்டும். 5.வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில், யாதவர்கள் அதிகளவில் போட்டியிட வாய்ப்பளிக்கும் கட்சியோடு, கூட்டணி அமைத்து ஆதரவளிப்போம் உள்ளிட்ட ஏழு தீர்மானங்கள், மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.\nவாழ்வுரிமை மீட்பு மாநாடு சிறக்க வாழ்த்தும்… வைகை நா.பிச்சைமணி யாதவ்\nஅன்பு பேச்சும், குளிர்ந்த நோக்கும் கொண்ட\nஎனது அருமை தம்பி பூவை லக்ஷ்மிகாந்தனுக்கு\n64 ஆண்டுகால உறக்கத்தை கலைத்த எழுச்சித்\nதலைவன் “ஆயர்குல வேந்தன்” டாக்டர் தேவநாதன் அவர்கள்\nதலைமையில் ஜனவரி 30 – ல் வாழ்வுரிமை மீட்பு மாநாடு வெற்றி பெற வாழ்த்துவோம்…\nவாழ்வுரிமை மீட்பு மாநாடு சிறக்க வாழ்த்தும்…\n( மானாமதுரை – சிவகங்கை மாவட்டம் ),\nஅபஹா – தென் மண்டலம் அசீர் பகுதி,\nஓங்குக வீரன் அழகு முத்துக்கோன் யாதவ் புகழ்\nதிக்கெட்டும் பட்டொளி வீசி பறக்கட்ட���ம் யாதவர் கொடி\nஅன்பிற்கினிய ஆயர்குல வாக்காள பெருங்குடி மக்களே\nயாதவர் ஓட்டு யாதவர்க்கே என்பதில் உறுதியாக இருக்கவும்\nஜாதி வாக்கு அதிகம் வைத்திருக்கும்\nபெருமைக்குரிய ஒரே சமுதாயம் யாதவர் சமுதாயம் என்பதை மறந்து விடாதீர்கள் ,தேர்தல் நெருங்கிவிட்டது\nயாதவர்களின் வாக்குகளையும் தேர்தல் நேரத்தில்\nநமக்கே தெரியாமல் அரசியல் வாதிகளிடம் வியாபாரமாக்கி\nஅவர்களை முன்னிலைபடுத்தி நம்மை பின்னிளைபடுதிவிட்டார்கள்\nசாதித்து விட்டதாக ஆளும் கட்சியும்\nநம்மை தேடிவரும் நேரம் தேர்தல் நேரம் மட்டுமே\nஆண்ட இனம் ஆண்ட இனம் என்று பெருமை பேசியது போதும்\nமீண்டும் ஆள ஆட்சியில் பங்கெடுக்க நமக்காக\nகுரல் கொடுக்கும் ஒரே தலைவன்\nடாக்டர் தி தேவநாதன் யாதவ் தலைமையேற்று\nஅவரின் ஆலோசனைய ஒட்டு மொத்த யாதவர்களின்\nஆலோசனையாக ஏற்று இந்த முறை\nநாட வழி செய்ய வேண்டும்\nஉங்களின் கொள்கைகளையும் சமுதாயத்துக்கு பயனில்லா கோட்பாடுகளையும்\nஇந்தமுறை கொஞ்சம் ஒதுக்கி வையுங்கள்\nநமது சமுதாய மக்களின் வாழ்வு வளமாக வருங்கால\nயாதவ சமுதாய சிற்ப்பிகளின் கனவு நினைவாக\nமிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற\nயாதவர்களின் ஒற்றுமையை உலகுக்கு காட்டிடுங்கள்\nயாதவர்கள் என்னத்தை கிழிக்கப்போகிறார்கள் என்று\nநினைப்போரின் எண்ணத்தை பொய்யாக்கி இந்தமுறை\nநாமும் கிழி கிழிஎன ஆட்சியாளர்களையும் யாதவர்களை உதாசினபடுத்தியவர்களையும் கிலி பிடிக்க வைக்க வேண்டும்\nஎன நானும் நினைத்தேன் என்று சொல்வதைவிட\nநானும் முயற்சித்தேன் என்று செயல்பட்டால் லட்சியம்\nசிலநேரம் என்பது வரும் தேர்தல் நேரத்தில் செயலில் காட்டவும்\nமொத்தமாக மாற்றம்மேற்படாட்டலும் ஏதேனும் நல்லது கண்டிப்பாக நிகழும்\nபொதுவாக அயிந்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான்\nதேர்தல் வரும் நாம் போடும் வாக்கு நமக்காகா நாமது நலனுக்காக இருக்க வேண்டும்\nஇந்தமுறை விட்டு விட்டால் அடுத்த தேர்தல்வரை இருளில் இருக்க வேண்டும\nஅரசியல் வாதிகளுக்கு பகல் கூடுதல்\nஅதனால்தான் வாக்காளர்கள் தூங்கி விடுகிறோம்\nநாமும் அரசியல் வாதியாக வேண்டும்\nஆட்சியில் பங்கெடுக்க வேண்டும் அதனால்\nஅரசியல் கட்சி ஆரம்பிக்க குரல் கொடுக்க வேண்டும்\nஆதரவு கரம் கொடுக்க வேண்டும்\nநம் கையில் மையிடும் முன்பு\nதிராவிட கட்சிக்காரர்க��் மொய் இட்டு விடுவார்கள்\nநம்தலைவர் சொல்வதுபோல வாங்குங்கள் தைரியமாக\nமட்டும் யாதவன் வாக்கு யாதவனுக்கே என்பதை மறவாதீர்\nதூங்காது விடியலை யாதவர்களுக்கு கொண்டுவர\nமுன்னால் தலைவர்களின் செயல் பாடுகள்\nஅவர்களின் சுயநலமும் சுய பாதுகாப்பும் மேலோங்கி இருந்தது\nஅதனால் அந்த வட்டத்திலிருந்து வெளிவராமல் சென்று விட்டார்கள்\nதற்பொழுது கண்ணனின் கடைசி அவதாரமாக\nசமகாலநிலை ,பிரச்சினைகளை சந்தித்து போராடும் ஆற்றல் உண்டு\nநமது தகுதிக்கு தகுந்தவாறு ஆட்சியாளர்களை ஆட்டிபடைக்கும்\nஆளுமைக்கு போராடும் தலைவரின் தலைமையில்\nயாதவ சொந்தங்களே புரட்சி புயலாக\nபுறப்படுங்கள் தேர்தலுக்கு முன் வரும்\nநமது மாற்றம் பரிணாம வளர்ச்சி\nகண்டிப்பாக புரட்சியின் வளர்ச்சியை கொண்டுவரும்\nஇந்த பரிணாமத்தினை ஒழுங்கு படுத்தி வழிநடத்த\nமுயற்சியின் வெற்றி யாதவர்களுக்கு கிடைக்க\nஓன்று பட்டால் வெற்றி உண்டு\nசுயநலமில்லாமல் சமுதாய நலனை மனதில் கொண்டு\nசிந்தித்து வாக்களிக்க வாழ்வுரிமை மாநாட்டுக்கு\nமுதலில் சென்னை ராயபேட்டை y m c a\nஎஸ் எஸ் சேகர் யாதவ்\nகோகுல் நகர் யாதவர் தெரு\nபூவை எஸ்.லக்ஷ்மிகாந்தன் யாதவ், யாதவ மகாசபை, ரியாத், சவூதி அரேபியா.\nபெருமைக்குரிய அன்பு யாதவ சொந்தங்களே\n“சாதிகள் இல்லையடி பாப்பா” – என்று பாப்பா பாட்டு பாடிய\nமகாகவி பாரதியின் சரித்திரம் பற்றி சொல்வதில் கூட அவரது சாதியை\nசொல்லிவிட்டுதான் மீதியை சொல்லும் நிலை நிலவிக் கொண்டிருக்கிறது\n“சாதிகளை வைத்துதான் – சில இடங்களில்\nநீதிகள் கூட வழங்கும் நிலை…\nநமது சாதியின் பலத்தை காண்பித்துதான் யாதவத்தில் சாதிக்க\nஇந்தியாவின் வடக்கு , தெற்கு மாநிலங்களில் நமது\nயாதவ தலைவர்கள் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க\nவேண்டும் என்ற திடமான கோரிக்கையை வைத்து அதனை மத்திய அரசும்\nமாறிவரும் இக்கால கட்டத்தில் யாதவத்தில் மாற்றங்களை ஏற்படுத்த…\nவாழ்வுரிமையை மீட்க வேண்டும்… வருங்காலத்தில் நம் யாதவ மக்களின் நிலை மாறவேண்டும் என்பதை எண்ணத்தில் ஏற்றி…இதயத்தில் நிறுத்தி எதிர்வரும் “ஜனவரி 30 வாழ்வுரிமை மீட்பு மாநாட்டில் வரலாறு காணாத\nவகையில் யாதவ பெருமக்களை கூட்டி வரலாறு படைக்க வேண்டும்\nபோலி வேசம் போட்டு வந்தவர்களுக்கும்,\nவாக்களித்து ஏமாந்தது போதும் புறப்படுங்கள் பு���ிய அரசியல் களம்\n“புன்னகை சிந்திடும் யாதவ மன்னவன்”\nதலைமைக்கு தலைவணங்கி அவர்களுக்கு தோள் கொடுப்போம்\nநமது யாதவ உரிமைகளைப் பெற குரல் கொடுப்போம்\nஅரசுக்கு நமது கோரிக்கைகளை வலியுறுத்துவோம்\nஅரசு செவி சாய்க்கவில்லை என்றால்…\nஅவதாரமாய் இருந்த யாதவ வம்சத்துக்கு…\nஅவதாரம்(அரசியலை கையில்) எடுப்பது என்பது முடியாதது ஒன்றுமில்லை\nமுடியாதது ஒன்றும் இவ்வுலகில் இல்லை\nமுயற்சியும், ஒற்றுமையும் யாதவத்தில் இருந்தால்…\nஎதையும் சாதித்து முடித்துக் காட்டலாம்\nவாழ்வுரிமை மீட்பு மாநாட்டை சிறப்பாக நடத்திக் காட்டலாம்\nயாதவர்களின் பலம் என்ன என்பதை ஒருங்கிணைத்து\nஅலைகடலென அணி திரண்டு ஆர்ப்பரித்து…\n“வாழ்வுரிமை மீட்பு மாநாடு சென்னை ஜனவரி – 30 – 2011″\nவாழ்வுரிமை மீட்பு மாநாடு சிறக்க வாழ்த்தும்…\nயாதவ மகாசபை, ரியாத், சவூதி அரேபியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wikiplanet.click/enciclopedia/ta/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-06-20T20:38:17Z", "digest": "sha1:MCOK27ZLE6YCYFLOM53ZXKO7PPFU67KS", "length": 9973, "nlines": 131, "source_domain": "www.wikiplanet.click", "title": "மரணதண்டனை", "raw_content": "\n17 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் ஒரு குற்றவாளி யானையால் மிதித்துக் கொல்லப்படும் காட்சி. ராபர்ட் நொக்ஸ் 1681 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட நூலொன்றில் உள்ள படம்.\nமரணதண்டனை என்பது, ஒரு அதிகார நிறுவனம் தனது நடவடிக்கைகளூடாக மனிதர் ஒருவரின் உயிர்வாழ்வைப் பறிக்கும் தண்டனை ஆகும். மனிதர் இழைக்கும் குற்றம் அல்லது தவறு அவரின் உடல் சார்ந்த செயல்பாடாகப் புரிந்துகொள்ளப்பட்ட தொன்மைக்கால தண்டனை முறைகளில் இதுவும் ஒன்றாகும். திருட்டைச் செய்த மனிதரின் கை துண்டிக்கப்படுதல், வேதத்தைக் கேட்டதற்காக காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுதல் போன்ற தண்டனை முறைகளுக்கும் மரண தண்டனைக்கும் இடையிலான கோட்பாட்டு அடிப்படை ஒன்றேயாகும். மிகப் பழைய காலம் முதலே கடுமையான குற்றங்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு வந்துள்ளது. அதில் குறிப்பானது கொலையாகும். எல்லா நாடுகளிலும் கொலைக்கு மரணதண்டனை விதிக்கப்படுதல் ஏதேனும் ஒரு காலப்பகுதியில் நிலவிவந்துள்ளது. எனினும் கடுமையான குற்றம் எது என்பது அவ்வச் சமூகங்களின் பண்பாடு, அரசு அல்லது அரசனின் கொள்கைகள், அரசியல் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபட்டு அமையும். இத் தண்டனை நிறைவ���ற்றப்படும் முறையும் நாட்டுக்கு நாடும், காலத்துக்குக் காலமும் வேறுபாடாக இருந்து வந்துள்ளன. தலையை வாளினால் அல்லது வேறு முறைகள் மூலம் துண்டித்தல், கழுவில் ஏற்றுதல், கல்லால் எறிந்து கொல்லுதல், கல்லில் கட்டிக் கடலில் எறிதல், கம்பத்தில் கட்டிவைத்துச் சுடுதல், கழுத்துவரை நிலத்தில் புதைத்து யானையால் மிதிக்கச் செய்தல், காட்டு விலங்குகளுக்கு இரையாக்குதல், தூக்கில் இடுதல், உயிருடன் புதைத்தல், நஞ்சூட்டுதல், துப்பாக்கியால் சுடுதல், மின்னதிர்ச்சி கொடுத்தல் போன்று பல முறைகள் கையாளப்பட்டு வந்துள்ளன.\nகொலை, தேசத்துரோகம், அரசுக்கு அல்லது அரசனுக்கு எதிரான சதி செய்தல் போன்ற குற்றங்கள் பரவலாக மரணதண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்பட்டவை. இவை தவிர அரசு சார்பான மதங்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் குற்றங்கள் போன்றனவும் சில சமூகங்களில் மரண தண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்படுகின்றன. தற்காலத்தில் சில நாடுகளில் போதை மருந்துகளைக் கடத்துதல் போன்றவையும் மரணதண்டனைக்கு உரிய குற்றங்களாக ஆக்கப்பட்டுள்ளன.\nமரணதண்டனை நவீன நீதிமுறைகளின் அடிப்படைக்கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும் அதனை ஒழிக்கவேண்டும் என்றும் பல்வேறு கருத்துகள் வலுப்பெறத் தொடங்கிய பின்னர் பல நாடுகள் மரணதண்டனையை முற்றாக ஒழித்து விட்டன. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் இப்போது மரணதண்டனை விதிக்கப்படுவது இல்லை. வேறு பல நாடுகளிலும் இது பற்றிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t121621-topic", "date_download": "2018-06-20T21:27:01Z", "digest": "sha1:TO43RMGPXZV7NVRGDLPMDRULS5W7L6W6", "length": 16192, "nlines": 238, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியலில், சண்டிகாருக்கு முதலிடம்", "raw_content": "\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப��பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nநாட்டின் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியலில், சண்டிகாருக்கு முதலிடம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nநாட்டின் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியலில், சண்டிகாருக்கு முதலிடம்\nநாட்டின் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியலில்,\nஅசாம் தலைநகர் கவுகாத்தி, கடைசி இடத்தில்\nஎலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான,\nஎல்.ஜி., ‘மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ஆய்வு’ என்ற\nஆய்வை சமீபத்தில் நடத்தியது. இதில், நாட்டில் உள்ள,\n16 முக்கிய நகரங்களை தேர்வு செய்து, அந்த நகரங்களில்\nவசிக்கும் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனரா என்ற\nஒவ்வொரு நகரத்திலும், 150 பேரிடம் இந்த ஆய்வு\nவிருப்பம், குறிக்கோள், மகிழ்ச்சி, ஆர்வம், சூழ்நிலை,\nநோக்கம் ஆகிய ஆறு விஷயங்களை பற்றி பல்வேறு\nஅவர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில்,\n16 நகரங்களும் பட்டியலிடப்பட்டன. இதில், பஞ்சாப்\nமற்றும் அரியானா மாநிலங்களின் தலைநகரமான\nசண்டிகாருக்கு தான் முதலிடம் கிடைத்தது.\nRe: நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியலில், சண்டிகாருக்கு முதலிடம்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://evanooruvanindiary.blogspot.com/2011/12/", "date_download": "2018-06-20T20:50:06Z", "digest": "sha1:5YMFCDXWY2S5CSC5UWEXZV7KEZDDFUPW", "length": 10396, "nlines": 82, "source_domain": "evanooruvanindiary.blogspot.com", "title": "எவனோ ஒருவனின் டைரி: December 2011", "raw_content": "\nஅறிவின் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட உண்மைகளையும் ரகசியங்களையும் தேடிச்செல்கிறேன்... அதை தேடி தொலைந்துபோன எத்தனயோ மனிதர்களை போல நானும் ஏதேனும் ஒரு கணத்தில், ஏதோ ஒரு விளிம்பில் காணாமல் போகலாம்... அதற்குமுன் சில அனுபவங்களை பதிவுசெய்கிறேன்...\nகடவுளை தேடி...... - 1\nமனிதம் தொலைந்த மனிதர்கள் (2)\nசில நண்பர்களின் விருபதிர்கிணங்கி கமல்ஹாசனின் 'அணையா நெருப்பு', உங்கள் பார்வைக்கு...\nகடவுளை தேடி...... - 1\nஇதை பற்றி மட்டுமே எழுத வேண்டும் என்று ஆரம்பித்ததுதான் இந்த 'எவனோ ஒருவனின் டைரி'. ஆனால் எங்கெங்கோ பயணம் செய்துகொண்டிறுகிறேன்...\nஇனியேனும் இதிப்பற்றி மட்டும் எழுதலாம் என்று ஆயதம் ஆயிருக்கிறேன்..\nபோகிற போக்கில் ஒரு கதை சொல்கிறேன்...\nவிரிவான கதை இல்லை... கதை சுருக்கம்... இல்லை... கதை சாரம்.... எதுவோ ஒன்று...\nபூமியில் வாழும் மனிதர்களை விட அறிவிலும் ஆற்றலிலும் மேலான, விண்ணில் ஏதோ ஒரு கிரகத்தில் வாழும் மனிதர்கள் நம் பூமிக்கு வந்தார்கள். அவர்களால் பூமியில் பல நன்மைகள் விளைந்தன. அவர்கள் நம்மவர்களுக்கு பல விதத்தில் உதவிகள் புரிந்தனர். பல நல்ல விசயங்களை போதித்தனர். இருபினும் அவர்கள் நம்மை அடிமை படுத்தி ஆளவேண்டும் என்று நினைக்கவில்லை.\nநம்மை ஆள்வதோ, நம் தேவைகளோ, நமது பூமியோ அவர்களுக்கு அற்பமாக இருக்கலாம், அதனால் நமிடம் இருந்து அவர்கள் எதையும் எதிர்பார்கவில்லை. இந்த செயல்கள் அவர்களை, கடவுள் அளவிற்கு உயர்த்தி வைத்தது. அவர்களின் உடல் அமைப்பும் நம் மனிதர்களின் உடல் அமைப்பை ஒத்திருந்ததால், பலர் அவர்களுக்கு தங்கள் பெண்களை மணமுடித்தும் வைத்தனர்.\nஅவர்கள் உபயோகிக்கும் ஆயுதங்கள், பறக்கும் வாகனங்கள், யாவும் நம்மவர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தின. இவைகளுக்கு மேல் அவர்களுக்கு நம் மனதில் நினைப்பதை படிக்கும் ஆற்றலும் இருந்தது. இது அவர்களின் மேல் இன்னும் பயம் கலந்த மரியாதையை உருவாகியது.\nஅவர்கள் நம் பூமிக்கு வந்து சென்றனரே தவிர அவர்கள தங்குவதற்கு ஏதுவான வசிப்பிடமாக நினைக்கவில்லை. இப்படியாக காலம் நகர்ந்துகொண்டு இருக்க.\nஒருநாள், விண்ணில் புதிதாக மூன்று விண்வெளி ஓடங்கள் மிதந்துகொண்டிருந்தது. ஒவ்வொன்றும் மலை போன்ற பெரிதாய். தங்க நிறத்தில் ஒன்று, வெண்மையாய் வெள்ளி போன்று ஒன்று, மற்றொன்று கருமையாய்.\nஅந்த விண்வெளி ஓடங்களில் இருந்து விகாரமாய், முரட்டுதனமான சில மனிதர்கள் பூமிக்கு வந்து இறங்கினார்கள். இவர்கள் கொடுமைக்காரர்கள், மற்ற கிரகவாசிகளை அழித்தோ, அடிமை செய்தோ அந்த கிரகத்தை தம் கட்டுபடிற்குள் கொண்டுவந்துவிடுவார்கள். இவர்களிடதும் அதி நவீன ஆயுதங்க��ும், ஒளியை விட வேகமாக செல்லும் வாகனங்களும் உண்டு. இவர்கள் போன்றவர்களும் விண்வெளியில் இருகிறார்கள் என்று நமவர்களுக்கு முனமே தெரியும், ஆனால் இப்படி எதிர்பாராமல் வருவார்கள் என்று நினைக்கவில்லை.\nவந்தவர்கள் நேரடியாக தாக்குதலில் இறங்கினார்கள். அவர்களின் ஆயுதங்களுக்கு முன்னே நம் ஆயுதங்கள், ஈடிகளுக்கு முன் குண்டூசிகள் போல் இருந்தது. விரட்டி அடிக்க பட்டோம். இவர்களுடன் மோத, இவர்களுக்கு சம பலம் பொருந்திய, நமக்கு உதவும் இனொரு வெற்றுக்ரக வாசிகளால்தான் முடியும் என்று அவர்களை தொடர்பு கொண்டனர்.\nமுதலில் அவர்களின் ஒரு படை வந்தது. அவர்களுடன் நம் மனிதர்களும் இனைந்து மோதல் வெடித்தது. இருந்தும் நம்மவர்களால் அவர்களின் வெறி தாக்குதலை தாக்குபிடிக்க முடியவில்லை. நமக்கு உதவ வந்த வெற்றுக்ரகவாசிகளும் பின்வாங்கினர்\nபின்வங்கியவர்கள், அவர்களின் தலைவரிடம் முறையிட்டனர்... அவர்களின் தலைவர் அதிநவீன, அதீத சக்திவாய்ந்த ஆயுதங்களுடன் வந்தார், சிறு புனுருவளுடன் ஏதோ ஒரு 'button' ஐ அழுத்தி அந்த மூன்று ஓடங்கலையும் அளித்தார்... உலகமே அவரை கொண்டாடியது....\nஎங்கேயோ கேட்ட கதை போல் உள்ளதா\nஇது நம் சிவபெருமான், முப்புரங்களை அழித்த கதைதான்...\nஇதை போல் அணைத்து புராண, இதிகாசங்களுக்கும் ஒரு 'alien' விளக்கம் சொல்கிறார், Eric von danican என்னும் ஜெர்மனியர்..\nCopyright © எவனோ ஒருவனின் டைரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/tag/guru-peyarchi-2014/", "date_download": "2018-06-20T21:01:01Z", "digest": "sha1:33O6VEELICUB7U4LXIGI5P2ETH4OXHJI", "length": 3716, "nlines": 59, "source_domain": "kalapam.ca", "title": "guru peyarchi 2014 | கலாபம் தமிழ் Kalapam Tamil", "raw_content": "\nஇங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம். மேடம் நண்பர்களையும் உறவினர்களையும் அன்பினாலும் பாசத்தினாலும் வீழ்த்துபவர்களே, சமாதானத்தையும், அமைதியையும் விரும்புபவர்களே, கடினமான முட்பாதைகளையும் மலர் பாதைகளாக மாற்றும் சக்தி கொண்டவர்களே, உங்களைப் பற்றி மதீப்பீடு செய்வது மிகவும் கடினம். மிகவும்\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்தி��ள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanichaaru.blogspot.com/2014/09/1.html", "date_download": "2018-06-20T21:00:11Z", "digest": "sha1:BYBORRKU3I6RVUKLK5F4MMVZ7ZZKM6XA", "length": 23955, "nlines": 84, "source_domain": "kanichaaru.blogspot.com", "title": "வீடில்லா புத்தகங்கள் 1 - புயலின் கண் ~ கனிச்சாறு", "raw_content": "\nபெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.\nவீடில்லா புத்தகங்கள் 1 - புயலின் கண்\nசாலையோரக் கடைகளில் விற்கப்படும் பழைய புத்தகங்களை வீடில்லாத புத்தகங்கள் என்று சொல்வார் புகழ் பெற்ற பெண் எழுத்தாளர் வர்ஜீனியா வுல்ப். எந்த ஊருக்குப் போனாலும் பழைய புத்தகக் கடைகளைத் தேடிப் போகிறவன் நான். பழைய புத்தகங்களின் மீதான காதல் என்பது முடிவில்லாத தேடல்.\nஎத்தனையோ அரிய புத்தகங்களை, இலக்கிய இதழ்களைத் தற்செயலாகப் பழைய புத்தகக் கடைகளில் கண்டெடுத்திருக்கிறேன். அந்தத் தருணங்களில் நிலவில் கால் வைத்தவன் அடைந்த சந்தோஷத்தைவிடவும் கூடுதல் மகிழ்ச்சியை நான் அடைந்திருக்கிறேன்.\nபழைய புத்தகங்களைப் பேரம் பேசி வாங்குவது ஒரு கலை. நாம் புத்தகத்தை ஆசையாகக் கையில் எடுக்கும்போதே புத்தக வியாபாரிக்கு இது முக்கியமானது எனத் தெரிந்துவிடும். ‘‘ரொம்ப ரேர் புக் சார். 500 ரூபா குடுங்க’’ என்று ஆரம்பிப்பார்.\n‘‘சும்மா படிக்கலாம் என நினைத்து எடுத்தேன். நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்’’ எனத் தவிர்த்துவிட்டு நடந்தால், சற்று பேரம் இறங்கிவரும். பழைய புத்தக வியாபாரிகள் தனி ரகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பலரும் பேரம் பேசுவதை விரும்பவே மாட்டார்கள். அவர்கள் சொல்கிற விலைதான். அதேநேரம் நாம் தொடர்ந்து அவரிடம் புத்தகம் வாங்கினால் அரிய புத்தகங்களைக் கூட இலவசமாகத் தந்துவிடுவார்கள்.\nசென்னை மூர் மார்க்கெட் பழைய புத்தகக் கடைகளின் சங்கமம். எரிந்து போவதற்கு முந்தைய மூர் மார்க்கெட்டில் நிறையப் புத்தகங்களை வாங்கியிருக்கிறேன். அது போலவே ஓல்டு டெல்லியில் தரியாகஞ்ச் பகுதியில் ஞாயிற்றுக்கிழமைகளில் போடப்படும் கிதாப் பஜாரை முழுமையாகப் ��ார்வையிட ஒருநாள் போதாது. ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் கொட்டிக் கிடக்கும்.\nபுதுவையில் ஞாயிறு மாலை நடைபாதை புத்தகக் கடைகள் அதிகம் உண்டு. சென்னையில் திருவல்லிக்கேணி, மாம்பலம், அசோக்பில்லர், அண்ணா சாலை, சென்ட்ரல், அடையாறு, எக்மோர், மயிலாப்பூர் எனப் பழைய புத்தகக் கடைகள் இருக்கின்றன. திருச்சியில் மலைக்கோட்டை அருகில், மதுரையில் ரீகல் தியேட்டர் முன்பு, நேதாஜி சாலையில் நியூ சினிமா தியேட்டர் பக்கம் உள்ள சந்தில் பழைய புத்தகக் கடைகள் உண்டு.\nதிருநெல்வேலி பாளையங்கோட்டையில், பழநி பேருந்து நிலைய வாசலில், கோவை ராஜவீதியில், சேலம் ரயில் நிலையம் எதிரில், பெங்களுர் எம்ஜி ரோடு பிரிகேட் ரோடு, மற்றும் மைசூர் பேங்க் சர்க்கிள், காரைக்குடி மலர் லாட்ஜ் எதிரில் என ஒவ்வோர் ஊரிலும் சிறந்த நடைபாதை புத்தகக் கடைகள் இருக்கவே செய்கின்றன. .\nஒருமுறை அண்ணா சாலையில் உள்ள பழைய புத்தகக் கடையில் பிரெஞ்சு எழுத்தாளரான ழான் ஜெனேயின் தீப்ஸ் ஜெர்னல் என்ற அரிய புத்தகம் தற்செயலாகக் கிடைத்தது. கடைக்காரர் அதற்கு 400 ரூபாய் கேட்டார். அது சந்தையில் விற்பனையில் இல்லாத புத்தகம். பேரம் பேசி படியவில்லை. பரவாயில்லை விட்டுவிடு வோம் என மனமில்லாமல் அதை புத்தகக் குவியலிலேயே போட்டுவிட்டுத் திரும்பினேன்\nநல்ல புத்தகத்தைப் பாக்கெட்டில் பணம் இல்லாத காரணத்தால் இழந்துவிட்டேனே என மனம் அடித்துக்கொண்டது. ஆனால், இரண்டு நாட்களுக்குப் பிறகு அதே புத்தகக் கடைக்குப் போனபோது அதே புத்தகம் கிடந்தது. கடையில் இப்போது புத்தகக் கடைக்காரரின் மகன் இருந்தார். அவரிடம் ஜெனேயை கையில் எடுத்து எவ்வளவு என்று கேட்டேன். ‘‘20 ரூபாய் கொடுங்கள்’’ என்று சொன்னார். ஆஹா அதிர்ஷ்டம் என உடனே பணம் கொடுத்து வாங்கிவிட்டேன். அறைக்கு வந்து வாசிக்க ஆரம்பித்தபோது புத்தகத்தின் முதல் பக்கத்தில் பிரபல நடிகர் ஒருவரின் பெயர் கையெழுத்து இடப்பட்டிருந்தது. அவர் ஜெனே எல்லாம் படிப்பவர் என்பது ஆச்சர்யமாக இருந்தது. அதை லண்டனில் வாங்கியிருக்கிறார் என்ற குறிப்பும் இருந்தது.\nகையில் கிடைத்த ஜெனேயின் புத்தகத்தை ஊருக்குக் கொண்டுபோய் ஒரு மாதகாலம் சுற்றுக்கு விட்டுப் படித்தோம், இப்படி பழைய புத்தகக் கடைகளின் வழியேதான் உலகின் மிகச் சிறந்த நாவல்கள், கட்டுரைகள், ஓவிய நூல்கள் எனக்குக் கி���ைத்தன சமீபமாக திண்டுக்கல்லில் பழைய புத்தகக் கடை ஒன்றில் தேடிக் கொண்டிருந்தபோது நீலவண்ணன் எழுதிய ‘12 மணி நேரம்’ என்ற புத்தகம் கிடைத்தது. 1978-ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி இலங்கையைத் தாக்கிய பெரும் சூறாவளியைப் பற்றி முழுமையான நேரடி அனுபவத்தை விவரிக்கிறது இந்தப் புத்தகம். நீலவண்ணன் ஈழத்து எழுத்தாளர்களில் முக்கியமானவர். இதுபோன்ற சிறப்பு நூல்கள் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப்படுவதாக நினைத்துக்கொண்டிருந்தேன்.\nஆனால், நீலவண்ணனின் புத்தகம் அந்த எண்ணத்தைக் கைவிடச்செய்தது.சென்னையைச் சுனாமி தாக்கியபோது நான் ஐஸ்ஹவுஸ் பகுதியில் மேன்சன் ஒன்றில் தங்கியிருந்தேன். என் கண்முன்னேதான் பேரலையில் தப்பி மனிதர்கள் கூக்குரலோடு ஓடினார்கள். நானும் நண்பர்களும் உடனடியாக அங்கிருந்து இடம் பெயர்ந்தோம். அதனை அடுத்த சில நாட்களில் சுனாமி பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டபோது அடைந்த மனத்துயரை இப்போது நினைத்தாலும் வலிக்கவே செய்கிறது.\nஇந்தப் புத்தகத்தை வாசித்தபோது சுனாமியின் நினைவுகள் கொப்பளிக்கத் தொடங்கின. தமிழ்நாட்டை ஆண்டுக்கு ஒருமுறை புயல், சூறாவளி தாக்குகிறது. ஆனால், புயல் என்பது என்ன, அது எப்படி உருவாகிறது, அதன் வேகம், திசை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது, சூறாவளி தாக்குதலில் என்ன நடக்கிறது, இதைத் தடுக்க நாம் செய்ய வேண் டியது என்ன, என்பது குறித்து விரிவான தகவல்கள் கொண்டபுத்தகங்கள் தமிழில் இல்லை.\nஇயற்கை பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளில் முக்கியமானது அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும், அதற்காக எழுதப்படும் புத்தகங்கள் தமிழில் குறைவு. வரதர் வெளியீடாக 1979-ல் வெளியாகியுள்ள ‘12 மணி நேரம்’ என்ற புத்தகம், ஓர் ஆவணப்படத்தைக் காண்பதைப் போல சூறாவளியின் தாக்குதலை நுட்பமாக விவரிக்கிறது.\nஉலகில் எங்கெங்கே, எப்போது, எப்படி, சூறாவளிகள் உருவாகின அதன் தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள் எப்படியிருந்தன என்பதை விஞ்ஞானப்பூர்வமான விளக்கங்களுடன் எளிமையாக விவரிக்கிறது. மேற்கிந்திய தீவுகளில் சூறாவளியை ஹரிக்கேன் என்பார்கள். கிழக்காசிய நாடுகளில் தைபூன் என அழைக்கிறார்கள். சூறாவளி நாட்களில் ஏற்றப்படும் விளக்கின் பெயரே ஹரிக்கேன் விளக்கு. அதை மக்கள் அரிக்கேன் விளக் காக மாற்றிவிட்டார்கள் என்கிறார் நீலவண்ணன்.\nசூறாவளிக்��ும் கண் இருக்கிறது. அதை உட்கருப் பகுதி என்பார்கள். சூறாவளி பெரும்பாலும் ஒற்றைக்கண் அரக்கனே. இந்தக் கண்ணின் விட்டம் 10 மைலில் இருந்து 20 மைல் வரை இருக்கும். கடல் அலைகள்தான் சூறாவளியின் தூதுவர்கள். அதன் வருகையை முன்கூட்டி அறிவிப்பதே கடலின் வேலை. மட்டகிளப்புப் பகுதியை சூறாவளி கடுமையாகத் தாக்கியது. ஊழிக் கூத்துவைப் போல அது நடந்தேறியது. கரைபுரண்டு ஓடிய வெள்ளம், அதில் சிக்கி தவித்த உயிர்கள், இடிந்து போன வீடுகள், முறிந்த மரங்கள், அடித்துக்கொண்டு போன பொருட்கள், ஐந்தாயிரம் பேர்களுக்கும் மேல் காயம் அடைந்த துயரம் எனச் சூறாவளியின் அகோரப் பசியை விரிவாக எழுத்தில் பதிவு செய்திருக்கிறார் நீலவண்ணன்.\nஇயற்கை பேரிடர் குறித்த முதன்மையான ஆவணங்களில் ஒன்றாகவே இதைக் கருதுகிறேன். பழைய புத்தகங்கள் நடைபாதை கடைகள் மட்டுமின்றி, இன்று இணையத்திலும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. 100 வருஷங்களுக்கு முன்பு வெளியான ஒரு நூலை வாசிப்பதற்கு, முன்பு ஆவணக் காப்பகங்களைத் தேடிச் செல்ல வேண்டும். இன்று, அவை இணையத்தில் எளிதாக வாசிக்கக் கிடைக்கின்றன. இப்படி கையருகே அரிய புத்தகங்கள் கிடைத்தாலும் அதைத் தேடி வாசிப்பவர்கள் குறைந்து கொண்டேதான் வருகிறார்கள், கடந்த 30 ஆண்டுகளாக பழைய புத்தகக் கடைகளில் தேடி அலைந்து எனக்கு சுவாச ஒவ்வாமை ஏற்பட்டுவிட்டது, ஆனாலும், அந்தப் பழக்கத்தை நிறுத்தவே முடியவில்லை.\nகாரணம், பழைய புத்தகக் கடை என்பது ஒரு புதையல் சுரங்கம். எப்போது என்ன கிடைக்கும் எனச் சொல்லவே முடியாது. புத்தகம் தரும் மகிழ்ச்சிக்கு இணையாக எனக்கு வேறு எதுவுமில்லை. ராமபாணம் என்றொரு பூச்சி புத்தகத்துக்குள் உயிர் வாழும் என்பார்கள், ஒருவேளை நானும் ஒரு ராமபாணம்தானோ என்னவோ\nநன்றி : தி இந்து\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nதமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் \nஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச...\nகனிச்சாறு : 5 :தமிழ் வாழ வேண்டுமா \n‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்...\nநெல்லை & தூத்துக்க��டி மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் சில.\nதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாகத் தெரியலாம். ஆனால் முன்னொரு காலத்...\nயுத்த பூமி - அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்\nஇந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல...\nகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்\nஉலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரியின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட...\nயாழ்ப்பாணம் : www.ourjaffna.com இணைய தளச் சொந்தக்காரரின் திருமண விழா : சில காட்சிகள்.\nஅமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்\nஅமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு காண்க:- h...\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nவாழ்க்கைக் குறிப்பு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற...\nதினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்\nஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடை...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/mersal-who-escaped-from-the-bad-situations/", "date_download": "2018-06-20T21:25:38Z", "digest": "sha1:U3VAS4LVAGZOLSNBEEFYASSB4Y2DEAR6", "length": 11506, "nlines": 172, "source_domain": "newtamilcinema.in", "title": "17 ந் தேதி காலையில்தான் தணிக்கை சான்றிதழ்! கண்டத்திலிருந்து தப்பிய மெர்சல்! - New Tamil Cinema", "raw_content": "\n17 ந் தேதி காலையில்தான் தணிக்கை சான்றிதழ்\n17 ந் தேதி காலையில்தான் தணிக்கை சான்றிதழ்\nவிஜய்யின் அரசியல் வசனங்களால் அடிக்கடி நெருப்பாகிவிடும் ஆளுங்கட்சிக்காரர்கள் விஜய் படங்கள் வரும்போதெல்லாம் தொல்லை தருவது இயல்புதான். ஆனால் நேரடியாக சிக்கலை உண்டாக்காமல் யார் யாரையெல்லாமோ விட்டு கல்லெறிய வைப்பார்கள். இந்த முறை மெர்சல் விஷயத்திலும் அப்படி நடந்திருக்கலாம். ஏனென்றால், விஜய் நேரில் போய் முதலமைச்சர் எடப்பாடி ��ழனிச்சாமியை சந்தித்த பின்புதான் லேசாக வெளிச்சம் அடிக்க ஆரம்பித்தது மெர்சல் இழுபறி விவகாரத்தில்.\nசென்சார் போர்டு U/A கொடுத்திருந்தாலும், நடுவில் மூக்கை நுழைத்து தடை ஏற்படுத்தியது விலங்குகள் நல வாரியம்.\nஇதற்கிடையில் இன்று காலை (16 அக்டோபர்) விலங்குகள் நலவாரியம் கூடி விவாதித்தது. பின்பு மெர்சல் படத்தை பார்த்திருக்கிறார்கள். சென்சார் அலுவலகம் கொடுத்த கட் போக மேலும் சில கட்டுகள் கொடுக்கப்பட்டதாம். அவற்றையெல்லாம் சரி செய்து விட்டு மீண்டும் அலுவலக நேரத்திற்குள் செல்வதற்கு தாமதம் ஆகிவிட்டதால், நாளை காலை அலுவலகம் துவங்கிய பின்பு கொடுக்கப்பட்ட கட்டுகள் நீக்கப்பட்டுள்ளதா என்பதை சோதித்து பின்புதான் சான்றிதழ் வழங்கப்படுமாம்.\nஒருவழியாக பெரும் சிரமத்திற்கு இடையில் தீபாவளிக்கு வருகிறது மெர்சல். சுமார் 15 நிமிடங்கள் இடம் பெற்ற விலங்குகள் தொடர்பான காட்சிகளில் 13 நிமிடங்கள் வெட்டப்பட்டு விட்டதாக தகவல்.\nஇதைவிட பகிரங்க தகவல் ஒன்றும் இருக்கிறது. ஆனால் அதற்கு ஆதாரம் இல்லாததால்————– ஷட்டப் பண்ணிக்குறோம் ப்ளீஸ்.\n எல்லாம் இந்த அட்லீயால வந்தது\nஅட்லீ, சிவா அபாய ரூட்\n விவேகம் மெர்சல் போட்டா போட்டி\nவிவேகத்தை விட மெர்சல் வியாபாரம் 30 சதவீதம் உயர்வா\nமெர்சல் படத்தில் ஓப்பனிங் காட்சி இதுதான்\nவிஜய் அஜீத் வெளிப்படையாக ஒரு மோதல்\nவிஷாலை வியக்கும் எழுத்தாளர் என்.சி.மோகன்தாஸ்\nமுக்கோண சிக்கலில் ரஜினி, தனுஷ், ரஞ்சித்\nஅட இப்படியும் ஒரு பிழைப்பா ச்சீய்\nகமலஹாசன் நெற்றியில துப்பாக்கியை வச்சேன் ஸ்டன்ட் சிவா ஆக்ஷன் ரீப்ளே\nபிக்பாஸ் வீட்டுக்குள் பில்லி சூனிய தகடுகள்\nமுக்கோண சிக்கலில் ரஜினி, தனுஷ், ரஞ்சித்\nஅட இப்படியும் ஒரு பிழைப்பா ச்சீய்\nகமலஹாசன் நெற்றியில துப்பாக்கியை வச்சேன்\nபிக்பாஸ் வீட்டுக்குள் பில்லி சூனிய தகடுகள்\nஃப்ரண்டீய்… ஃபீல் பண்ணுவாப்ல… இறங்கி வந்த ஜெய்\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -வி���ர்சனம்\nமுக்கோண சிக்கலில் ரஜினி, தனுஷ், ரஞ்சித்\nஅட இப்படியும் ஒரு பிழைப்பா ச்சீய்\nகமலஹாசன் நெற்றியில துப்பாக்கியை வச்சேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/forumdisplay.php?s=ff655aeb9e2d2ca2efa4c51298a04d78&f=79&sort=lastpost&order=desc&page=3", "date_download": "2018-06-20T21:20:36Z", "digest": "sha1:GJLSJL6ESYTUHF5RZJUPFJKQQNHT3GOA", "length": 18318, "nlines": 195, "source_domain": "www.kamalogam.com", "title": "கதைகள் பற்றிய கலந்துரையாடல் - Page 3 - காமலோகம்.காம்", "raw_content": "\nஇந்த வருட புதியவர் சேர்க்கை வெற்றிகரமாக முடிவடைந்தது * * * புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14-ம் தேதி துவங்கி பெப்ரவரி 14-ம் தேதி முடிவடையும். * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\nகாமலோகம்.காம் > காமக் கதை வாசல்\n இந்த மாத நிர்வாக சவால் போட்டிக்கு வாக்களித்து விட்டீர்களா உங்களுக்காக கதை படைத்தவர்களை வாக்களித்து உற்சாகப் படுத்த இங்கே சொடுக்கி விரைந்து வாக்களிக்கவும்.\nகதைகள் பற்றிய கலந்துரையாடல் கதைகள் பற்றிய பொதுக் கருத்துக்கள்\nThreads in Forum : கதைகள் பற்றிய கலந்துரையாடல் Forum Tools\nவளரும் எழுத்தாளர்களுக்காக - FAQ ( 1 2 3 4 5 )\nமுதலில் இதைப் படிக்கவும். ( 1 2 3 4 )\nகாமலோக நீண்ட தொடர்கதைகளில் பிடித்தவை எவை\n சில குறிப்புகள் ( 1 2 3 4 )\nகாமலோக சரித்திர காமக் கதைகள் தொகுப்பு ( 1 2 3 4 5 ... Last Page)\nதகாத உறவுக் கதைகள் எவை: விளக்கம்/விவாதம் ( 1 2 3 )\nஎப்போதுமே நாயகி நம்முடைய நாயகரை விட மூத்த அம்மணியாகவே அந்த எழுபது கதைகளிலும் இருக்கிறார் அய ( 1 2 )\nகாம/தகாத உறவு கதைக்கு தனி தனியாக அவார்டுக\nவாசுவும் சரவணனும்… ஒண்ணா ஓத்தவங்க – முன்��ோட்டம்\nமுதல் முதலில் கதை எழுதும் நண்பர்கள் கவனத்திற்கு\nகதைகளுக்கு ஓட்டளிப்பதை அதிகரிப்பது எப்படி\nபழைய கதைகளையே மீண்டும் வாசிப்பது\nகதைகளின் ஆசிரியர்களே கதையின் பாத்திரமாக ( 1 2 3 4 )\nதமிழ் கதாசிரியர்களின் காம சீண்டல்கள் .... ( 1 2 3 )\nபகுப்பு அட்டைகள் (Tags) குறித்த ஆலோசனைகள் ( 1 2 3 )\nநடிகைகளை வைத்து கதை எழுதுவது சரியா\nகாமக் கதைத்தனம் ( 1 2 )\nகாமலோக நண்பர்களை வைத்து கதைகள் ( 1 2 3 4 )\nஎன்னை கவர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் \nபடிப்படியாக மகனிடம்...& நீயும் சேர்ந்தால் நான் திரெளபதிதான் (ட்ரெய்லர்கள்) ( 1 2 3 )\nமீண்டும் மோக முள் - ஒரு முன்னோட்டம் ( 1 2 3 4 )\nபோட்டிக்கதைகள் ஒரு ஆரோக்கியமான விஷயமாக படுகிறது\nசமீபத்தில் படித்த (ரசித்த) கதைகள்....\nபழைய கதையிலிருந்து கருவை \"சுட்டு\" எழுதுவது ( 1 2 )\nUser Control Panel Private Messages Subscriptions Who's Online Search Forums Forums Home தலை வாசல் நிர்வாக அறிவிப்புகள் பழைய அறிவிப்புகள் புதியவர் மையம் புதியவர் அறிமுகம் பழைய அறிமுகத் திரிகள் புதியவரின் புதுக் கதைகள் புதியவர் மற்ற பங்களிப்புகள் மாதிரிக் கதைகள்/நினைவுக் கதைகள் மேம்படுத்த வேண்டியவை சிறைச் சாலை உதவி மையம் தமிழில் எழுத உதவி மற்ற உதவிகள் கட்டண உறுப்பினர் உதவி அனுமதி விண்ணப்பங்கள் & விளக்கங்கள் புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி காமலோக மையம் காமலோக நினைவலைகள் காமலோக அரட்டை வரைவுப் பணிமனை தமிழ் வாசல் புதிய காமப் பாடல்கள் பழைய காமப் பாடல்கள் புதிய காமக் கவிதைகள் காம விடுகதைகள்/குறள்கள் போன்றவை பழைய காமக் கவிதைகள் புதிய காமச் சிரிப்புகள் தொடர் சிரிப்புகள் பழைய காமச் சிரிப்புகள் புதிய காம ஆலோசனை/விவாதங்கள் காமச் சந்தேகங்கள் காமக் கட்டுரைகள்/தகவல்கள் பழைய காமச் சந்தேகங்கள் பழைய காமக் கட்டுரைகள்/தகவல்கள் காமமில்லா தலைப்புகள் காமக் கதை வாசல் புதிய காமக் கதைகள் தொடரும் காமக் கதைகள் முடிவுறாத காமக் கதைகள் முடிவுறா நெடுங் காமக் கதைகள் முடிவுறா சிறு காமக் கதைகள் திருத்த வேண்டிய கதைகள் மிகச் சிறிய காமக் கதைகள் காமலோக படைப்பாளிகள் அறிமுகம் கதைகள் பற்றிய கலந்துரையாடல் தகாத உறவு வாசல் புதிய தகாத உறவுக் கதைகள் முடிவுறாத தகாத உறவுக் கதைகள் திருத்த வேண்டிய த.உ.கதைகள் மிகச் சிறிய தகாத உறவுக் கதைகள் தீவிர தகாத உறவு வாசல் புதிய தீவிர தகாத உறவுக் கதைக��் மிகச் சிறிய தீ.த.உ. கதைகள் முடிவுறாத தீவிர தகாத உறவுக் கதைகள் திருத்த வேண்டிய தீ.த.உ. கதைகள் மற்ற தீவிர தகாத உறவு பங்களிப்புகள் தீ.த.உ.சிரிப்புகள் தீ.த.உ.பாடல்கள் தீ.த.உ.மற்ற படைப்புகள் போட்டி வாசல் மாதாந்திர சிறந்த கதை போட்டிகள் மாதம் ஒரு சவால் போட்டிகள் வருடாந்திர நிர்வாகப் போட்டிகள் வாசகர் சவால் போட்டிகள் போட்டிகள் குறித்த கருத்துக்கள் சவால் கதை வாசல் வாசகர் சவால் கதைகள் - புதியவை வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை மாதம் ஒரு சவால் - மூலக் கதைகள் மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள் சுய சவால் மற்றும் சுழற்சிக் கதைகள் வெண்கல வாசல் புதிய காமக் கதம்பக் கதைகள் புதிய த.உ. கதம்பக் கதைகள் புதிய தீ.த.உ. கதம்பக் கதைகள் சமீப கால காமக் கதைகள் சமீப தகாத உறவுக் கதைகள் சமீப தீவிர தகாத உறவுக் கதைகள் தாமிர வாசல் கதைக்கேற்ற காமப் படங்கள் சித்திர காமச் சிரிப்புகள் திருத்த வேண்டிய சித்திரச் சிரிப்புகள் சினிமா / சின்னத் திரை ஒலியிலும் ஒளியிலும் திரைப்பாடல்கள் சினிமா சின்னத்திரை அசைபடங்கள் வெள்ளி வாசல் காமலோக வெற்றிக் கதைகள் வென்ற காமக் கதைகள் வென்ற தகாத உறவுக் கதைகள் வென்ற தீவிர தகாத உறவுக் கதைகள் காமலோக காமக் கதைகள் கா. சிறுகதைகள் 1பக்க கா. கதைகள் கா. நெடுங்கதைகள் காமலோக தகாத உறவுக் கதைகள் த. சிறுகதைகள் த. நெடுங்கதைகள் காமலோக தீவிர தகாத உறவுக் கதைகள் தீ. சிறுகதைகள் தீ. நெடுங்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://guruparamparaitamil.wordpress.com/2015/06/21/uyyakkonndar/", "date_download": "2018-06-20T20:33:00Z", "digest": "sha1:UOP47GXWGGKSQE5CQTLS5CRARNFEJD6C", "length": 11642, "nlines": 122, "source_domain": "guruparamparaitamil.wordpress.com", "title": "உய்யக்கொண்டார் | guruparamparai thamizh", "raw_content": "\nஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:\nமுந்தைய பதிவில் (https://guruparamparaitamil.wordpress.com/2015/06/07/nathamunigal/) நாதமுனிகளை அநுபவித்தோம். இப்பொழுது ஓராண் வழி ஆசார்யர்களில் அடுத்த ஆசார்யனைப் பற்றிக் காண்போம்.\nசிஷ்யர்கள்: மணக்கால்நம்பி, திருவல்லிக்கேணி பாண் பெருமாள் அரையர், சேட்டலூர் செண்டலங்கார தாஸர், ஸ்ரீ புண்டரீக தாஸர், கோமடம் திருவிண்ணகரப்பன், உலகபெருமாள் நங்கை.\nபுண்டரீகாக்ஷர், திருவெள்ளறை (ச்வேதகிரி) என்ற திவ்ய தேசத்தில் அவதரித்தார். இவருடைய பெற்றோர்கள் அந்த திவ்ய தேசத்து எம்பெருமான் திருநாமத்தையே இவருக்கு வைத்தார்கள். இவருக்கு பத்மாக்ஷர் என்ற திருநாமமும் ��ண்டு, ஆனால் உய்யக்கொண்டார் என்ற திருநாமமே இன்றளவும் ப்ரசித்தியாக உள்ளது.\nஉய்யக்கொண்டாரும், குருகைக் காவலப்பனும் நாதமுனிகளுடைய முக்கியமான அந்தரங்க சிஷ்யர்களாக இருந்தார்கள். நாதமுனிகள் நம்மாழ்வாரிடமிருந்து சகல அர்த்த விசேஷங்களைப் பெற்ற பிறகு, காட்டு மன்னார் கோவிலுக்கு வந்து நமது சம்ப்ரதாயத்தைப் பரப்ப ஆரம்பித்தார். அஷ்டாங்க யோகத்தை குருகைக் காவலப்பனுக்குக் கற்றுக்கொடுத்தார். அஷ்டாங்க யோகத்தின் மூலம் ஒருவர் உடல் உபாதைகளைப் பற்றி யோசிக்காமல், எந்த தடையும் இல்லாமல் எம்பெருமானை அனுபவிக்க முடியும். நாதமுனிகள், உய்யக்கொண்டாரிடம் உமக்கும் அஷ்டாங்க யோகத்தை கற்றுக்கொள்ள அசை உண்டோ என்று கேட்க, உய்யக்கொண்டார் “பிணம் கிடக்க மணம் புணரலாமோ என்று கேட்க, உய்யக்கொண்டார் “பிணம் கிடக்க மணம் புணரலாமோ” என்று கூறினார். இதற்கு அர்த்தம் என்னவென்றால் “அறியாமையால் பலரும் இந்த சம்ஸாரத்தில் இருந்து கஷ்டப்பட, அடியேன் மட்டும் எப்படி தனியாக பகவத் அனுபவம் பண்ணமுடியும்” என்று கேட்டார். இதைக் கேட்ட நாதமுனிகள் மிகவும் மகிழ்ந்து, அவருடைய பெருந்தன்மையை “இந்த வையம் உய்யக்கொண்டீரோ” என்று கூறினார். இதற்கு அர்த்தம் என்னவென்றால் “அறியாமையால் பலரும் இந்த சம்ஸாரத்தில் இருந்து கஷ்டப்பட, அடியேன் மட்டும் எப்படி தனியாக பகவத் அனுபவம் பண்ணமுடியும்” என்று கேட்டார். இதைக் கேட்ட நாதமுனிகள் மிகவும் மகிழ்ந்து, அவருடைய பெருந்தன்மையை “இந்த வையம் உய்யக்கொண்டீரோ” என்று பாராட்டி அருளிச்செயல் மற்றும் அதனுடைய சகல அர்த்தத்தையும் அவருக்குக் கற்றுக்கொடுத்தார். அன்றிலிருந்து அவருக்கு “உய்யக்கொண்டார்” என்ற திருநாமம் ப்ரஸித்தியானது. நாதமுனிகள் அஷ்டாங்க யோகம், அருளிச்செயல் மற்றும் அருளிச்செயலினுடைய விசேஷ அர்த்தங்கள் அனைத்தையும் ஈச்வர முனியுடைய குமாரருக்கு (நாதமுனிகளுடைய திருப்பேரனாருக்கு) சொல்லிக்கொடுக்குமாறு உய்யக்கொண்டார் மற்றும் குருகைக் காவலப்பனுக்குக் கட்டளையிட்டார்.\nநாதமுனிகளுக்குப் பிறகு, உய்யக்கொண்டார் தர்சன ப்ரவர்த்தகராக (நம் சம்ப்ரதாயத்தைப் பாதுகாத்துப் பரப்புபவர்) ஆனார். அவருடய சிஷ்யர்களுக்கு அருளிசெயல் மற்றும் சகல அர்த்த விசேஷங்களையும் சொல்லிக்கொடுத்தார். அவர் பரமபத்ததுக்கு செல்வதற்கு முன், மணக்கால் நம்பி (ப்ரதான அந்தரங்க சிஷ்யர்) அடுத்த தர்சன ப்ரவர்தகர் யார் என்று கேட்க, அவர் மணக்கால் நம்பியையே சம்ப்ரதாயத்தை வளர்க்குமாறு கூறினார். யமுனைத்துறைவரை அடுத்த தர்சன ப்ரவர்த்தகராக உருவாக்குமாறு கட்டளையிட்டார்.\nநம: பங்கஜ நேத்ராய நாத: ஸ்ரீ பத பங்கஜே\nந்யஸ்த ஸர்வ பராய அஸ்மத் குலநாதாய தீமதே\nஅடியேன் ரெங்க ராமானுஜம் ராமானுஜ தாஸன்\nமேலே, அடுத்த ஆசார்யரான மணக்கால் நம்பியினுடைய பெருமைகளை அனுபவிப்போம்.\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\n← பெரியாழ்வார் மணக்கால் நம்பி →\n2 thoughts on “உய்யக்கொண்டார்”\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanesan.blogspot.com/2010/01/blog-post_18.html", "date_download": "2018-06-20T20:35:53Z", "digest": "sha1:35WTLWHAYNL4A3Y5OIBZSHJPRRFRLWQ4", "length": 8151, "nlines": 127, "source_domain": "eelanesan.blogspot.com", "title": "ஈழநேசன்: காய்நகர்த்தும் இந்தியாவை (இனங்)கண்டுகொள்ளுமா தமிழர் தரப்பு", "raw_content": "\nஈழநேசன் வலைத்தளத்தில் வெளிவரும் படைப்புக்களுக்கான அறிமுக வலைப்பதிவு.\nகாய்நகர்த்தும் இந்தியாவை (இனங்)கண்டுகொள்ளுமா தமிழர் தரப்பு\nசிறிலங்காவின் அரச தலைவர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இது சிறிலங்காவின் தேர்தல்தான். யார் ஆட்சிக்கு வந்தாலென்ன அவர்களுடன் தமது அரசுகள் தொடர்ந்து இணைந்து செயற்படும் என அறிவித்துவிட்டு தேர்தல் முடியும்வரை காத்திருக்க சர்வதேச நாடுகள் தயாரில்லை. சிறிலங்காவின் தேர்தல் தற்போது சர்வதேச சக்திகளின் கைகளுக்கும் சென்றுவிட்டதை தெளிவாக காணமுடிகின்றது.\nஇத்தேர்தலில் மகிந்த ராஜபக்ச அல்லது சரத் பொன்சேகாதான் ஆட்சிக்கு வருவார் என்பது வெளிப்படையானது. இவ்வாறான பின்புலத்தில், இத்தேர்தலில் சர்வதேச நாடுகளின் வகிபாகம் என்னவாக இருக்கபோகின்றது குறிப்பாக இந்தியாவின் பங்கு என்ன குறிப்பாக இந்தியாவின் பங்கு என்ன என்பன தொடர்பில் ஆராய்கிறது இப்பத்தி.\nLabels: அரசியல், இலங்கை, ஈழம்\nவிலைபோகா இனம் தமிழினம் என்பதை நிரூபித்த அரச தலைவர்...\nஉங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா\nதடங்கள் -4. ஓயாத அலைகள் -3. பகுதி -1.\nஎந்தக் கொள்ளி நல்ல கொள்ளி\nஒருகாலத்தில் தமிழர்களின் கருவறை தெய்வமாக விளங்கிய ...\nகாய்நகர்த்தும் இந்தியாவை (இனங்)கண்டுகொள்ளுமா தமிழர...\nகுரூஸ் ஏவுகணை (Cruise Missile)\nநான்கு நிகழ்வுகளும் அவை சொல்லும் செய்திகளும்\nஉன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்\nபதட்டத்தை வெல்லப் பதினொரு வழிகள்\nஅரை நூற்றாண்டு காலமாக அரசியலில் ஆளுமை செலுத்திய பொ...\nஏழை அகதிகளை இரட்சிக்க யார் வருவார்\n2009 இல் ஹொலிவூட் திரையுலகம்.\nகயிறு நாவலின் சில துளிகள்\n\"எதிரியின் எதிரி நண்பன்\": இப்போது அதுவே ஆயுதம்\nசரியான பரஸ்பர நிதியத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி\nசுவடுகள் - 8. கப்டன் அருணன்\nவலுவான எலும்புகள்; வலியில்லா வாழ்க்கை\nமின்சாரத் தொடர்வண்டி (Electric Trains)\nபுதிய ஆண்டில் தமிழர்களின் பணி என்ன\nதடுமாறும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தடம்மாறப் போக...\nசிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏன் அவசியம்: 10 காரணங்...\nசில நேரங்களில் சில மனிதர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hdbuddy.com/file/uRgCRnQMBNQ.html", "date_download": "2018-06-20T20:56:00Z", "digest": "sha1:RUQ7G73RQFL7MG4GCPUQVNTK2U26GVVT", "length": 8111, "nlines": 127, "source_domain": "hdbuddy.com", "title": "பணத்திற்காக அம்மனமாக கூட நடிக்க தயாராகும் நிக்கி கல்ராணி | Tamil Cinema News | Tamil Rockers | News HD Mp4 Download and Watch Online Free", "raw_content": "\nபணத்திற்காக அம்மனமாக கூட நடிக்க தயாராகும் நிக்கி கல்ராணி | Tamil Cinema News | Tamil Rockers | News\nஇயக்குனர் சங்கர் மெர்சல் படம் பார்த்து விட்டு என்ன சொன்னார்னு நீங்களே பாருங்கள் | Tamil Cinema News\nஇந்த நடிகைகளை பார்த்தால் கும்பிட தோனும் ஆனால் பண்றது எல்லாம் ITEM வேலை | Tamil Cinema News | News\nஜோதிகா கார்த்திக்கு செய்த துரோகம் கொந்தளிக்கும் சிவகுமார் குடும்பம்|Tamil Cinema News Kollywood News\nகோடி கணக்கில் சம்பளம் வாங்கிய சிம்ரன் இப்போ எவ்வளவு சம்பளம் வாங்குறாங்கனு தெரியுமா \n80’S நடிகை ஷோபா தற்கொலைக்கு யார் காரணம் தெரியுமா \nமனைவியை வைத்து குடும்பம் நடத்த தெரியாமல் COURT-ம் கையுமா இருக்கிற நடிகர்கள் | Tamil Cinema News\nஇந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சி இருந்தா லைக் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க.....\nபணத்திற்காக அம்மனமாக கூட நடிக்க தயாராகும் நிக்கி கல்ராணி | Tamil Cinema News | Tamil Rockers | News Mp4 download,பணத்திற்காக அம்மனமாக கூட நடிக்க தயாராகும் நிக்கி கல்ராணி | Tamil Cinema News | Tamil Rockers | Newsபணத்திற்காக அம்மனமாக கூட நடிக்க தயாராகும் நிக்கி கல்ராணி | Tamil Cinema News | Tamil Rockers | News Mp4 video download,பணத்திற்காக அம்மனமாக கூட நடிக்க தயாராகும் நிக்கி கல்ராணி | Tamil Cinema News | Tamil Rockers | News Movie download,பணத்திற்காக அம்மனமாக கூட நடிக்க தயாராகும் நிக்கி கல்ராணி | Tamil Cinema News | Tamil Rockers | News 3gp Movie video download,பணத்திற்காக அம்மனமாக கூட நடிக்க தயாராகும் நிக்கி கல்ராணி | Tamil Cinema News | Tamil Rockers | News Full HD video download,பணத்திற்காக அம்மனமாக கூட நடிக்க தயாராகும் நிக்கி கல்ராணி | Tamil Cinema News | Tamil Rockers | News Youtube download,பணத்திற்காக அம்மனமாக கூட நடிக்க தயாராகும் நிக்கி கல்ராணி | Tamil Cinema News | Tamil Rockers | News HDvid Download\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/theaters-cancels-mersals-shows/", "date_download": "2018-06-20T21:25:18Z", "digest": "sha1:6BW4X45AHAM5B52D5XW5J23WXQEEM2S7", "length": 7706, "nlines": 167, "source_domain": "newtamilcinema.in", "title": "Theaters Cancels Mersal Shows !! Panic In Mersal's Team !!! - New Tamil Cinema", "raw_content": "\n எல்லாம் இந்த அட்லீயால வந்தது\n17 ந் தேதி காலையில்தான் தணிக்கை சான்றிதழ்\nஅட்லீ, சிவா அபாய ரூட்\n விவேகம் மெர்சல் போட்டா போட்டி\n பரபரப்பு கிளப்பும் பப்ளிக் ஸ்டார்\n17 ந் தேதி காலையில்தான் தணிக்கை சான்றிதழ்\nபிக்பாஸ் வீட்டுக்குள் பில்லி சூனிய தகடுகள்\nகாலா கலெக்‌ஷன் – ரியல் ரிப்போர்ட்\nமுக்கோண சிக்கலில் ரஜினி, தனுஷ், ரஞ்சித்\nஅட இப்படியும் ஒரு பிழைப்பா ச்சீய்\nகமலஹாசன் நெற்றியில துப்பாக்கியை வச்சேன்\nபிக்பாஸ் வீட்டுக்குள் பில்லி சூனிய தகடுகள்\nஃப்ரண்டீய்… ஃபீல் பண்ணுவாப்ல… இறங்கி வந்த ஜெய்\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\nபிக்பாஸ் வீட்டுக்குள் பில்லி சூனிய தகடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nilaraj.blogspot.com/2006/01/blog-post.html", "date_download": "2018-06-20T20:25:41Z", "digest": "sha1:2UE27WKIZNMXPC6B6YLGWZQFLU322L24", "length": 21947, "nlines": 71, "source_domain": "nilaraj.blogspot.com", "title": "நிலவிலிருந்து...: உள்ளொளி (சிறுகதை) .comment-link {margin-left:.6em;}", "raw_content": "\nநன்றி: திசைகள் மற்றும் பாக்யா\nசுகுமார் உலக சுற்றுப் பயணத்துக்கு எல்லாவிதத்திலும் தயாராகிக் கொண்டிருந்தான். அவனது பொறுப்புகளை இன்னொருவரிடம் கொடுத்துவிட்டுப் போவது எளிதில்லைதான். ஆனாலும் இந்தப் பயணம் அவசியம். இந்தப் பயணத்திலாவது அவனது தேடலுக்கு விடை கிடைக்குமா எனத் தெரியவில்லை.\nசுகுமாரைக் கடந்த சில மாதங்களாய் இனம்புரியாத ஒன்று அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. இதைத்தான் என்று ்குறிப்பிட்டுச் சொல்ல முடியாத வகையில் அவன் ஆன்மா ஏதோ ஒன்றை எப்போதும் தேடிக் கொண்டிருக்கிறது.\n38 வயதில் அவனது வாழ்க்கை நிறைவாக இருப்பதாகத்தான் எல்லோரும் எண்ணுவார்கள். லாபகரமான பிஸினஸ், அழகான அளவான குடும்பம், தமிழக இளைஞர்கள் அவனை ரோல் மாடலாகக் கருதும் அளவு புகழ்.. என்ன இல்லை\nஆனாலும் அவன் ஆன்மா மூச்சிறைக்க ஓடி ஓடி எதையோ தேடிக்கொண்டிருக்கிறது. வாழ்க்கையில் ஒற்றை ஆளாய் எவ்வளவோ சாதித்தாயிற்று. ஆனால் இந்த ஆத்ம சந்தோஷத்தை அடைவது மட்டும் ஏனிவ்வளவு சிரமமாய் இருக்கிறது என அவனுக்குப் புரிந்து கொள்ள முடியவில்லை.\nஇப்படியே உழன்று கொண்டிருந்தபோது உதித்ததுதான் அந்த யோசனை. ‘பேசாமல் ஒரு நாலைந்து மாதம் தனியாக உலகத்தை வலம் வந்தாலென்ன இமயமலையில் ஆன்மீகத்தையும் ஐரோப்பாவில் அமைதியையும் ஆப்பிரிக்காவில் அட்வென்சரையும் முயற்சித்தாலென்ன இமயமலையில் ஆன்மீகத்தையும் ஐரோப்பாவில் அமைதியையும் ஆப்பிரிக்காவில் அட்வென்சரையும் முயற்சித்தாலென்ன இதில் எதிலாவது அந்த ஆத்ம சந்தோஷம் கிடைக்கலாமே இதில் எதிலாவது அந்த ஆத்ம சந்தோஷம் கிடைக்கலாமே\nமனைவி மஞ்சுவிடம் தனது முடிவை ஒரு தகவலாகத்தான் சொன்னான். அவனைப் பொறுத்தவரை அவள் இதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. குடும்பத்துக்காகத்தானே தினம் 12 மணி நேரம் உழைக்கிறான் இந்த பிரேக் தனக்குத் தானே கொடுத்துக் கொள்ளும் மிகவும் அவசியமான பரிசு என்பது அவன் எண்ணம்.\nபயணத்துக்கு இரு வாரங்களிருக்கும் போது தொடர்ந்து உடம்பு வலியாக இருக்க, மருத்துவமனைக்குச் சென்று செக்கப் செய்து கொண்டபோது வந்ததுதான் பிரச்சனை. ரத்தத்தில் வைரல் அட்டாக் என்று குண்டைத் தூக்கிப் போட்டார்கள். கண்டிப்பாக ஒரு மாதமாவது பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டுமென்றும் வற்புறுத்தினார்கள்.\nசுகுமாருக்கு வீட்டில் வெறுமனே படுத்துக் கொண்டிருப்பது வெறுப்பாக இருக்கிறது. சுறுசுறுப்பாக ஆடி ஓடி வேலை செய்து கொண்டிருந்தவனை இப்படி தலையில் தட்டி வீட்டில் உட்கார வைத்துவிட்டதே விதி என்று விரக்தியாக இருந்தது. ஆரம்பத்தில் சும்மா இருப்பது மிகப்பெரிய வேதனையாக இருந்தது. அடிக்ட் ஆனவன் போல கை காலெல்லாம் நடுங்கிற்று. மூச்சு விட சிரமமாயிருந்தது. மனசு பரபரவென்றிருந்தது. இப்போது கொஞ்சம் பழகிவிட்டது. ஆனாலும் அவனை ஆக்கிரமித்திருந்த மாயத் தேடலுடன் வாழ்க்கையின் நிச்சயமின்மையும் இயலாமையும் சேர்ந்து அவனை மனதளவில் மேலும் பலவீனப்படுத்தி இருந்தன.\nஇயலாமையின் வெளிப்பாடாக கோபம் குமுறிக் கொண்டு வந்தது. எல்லோர் மேலும் எல்லாவற்றிற்கும் எரிச்சல் மண்டிற்று.\nதரையின் மெல்லிய அதிர்வில் கண் திறந்தான். மஞ்சு நின்று கொண்டிருந்தாள். \"ஒரு வாரமா ரூம்லயே இருக்கீங்க. தோட்டத்துக்கு வந்து உக்கார்றீங்களா\n\"அங்கே வந்த எல்லாம் சரியாயிடுமா\nமஞ்சு விடாப்பிடியாக, \"வெளில நல்லா ஜிலுஜிலுன்னு காத்து வருது. உங்கம்மாவும் இப்ப வர்றதா ·போன் பண்ணினாங்க. எல்லாருமா தோட்டத்தில உக்காந்திருக்கலாமேன்னுதான் சொல்றேன்\"\nசுகுமார் வேண்டா வெறுப்பாக எழுந்து நடந்தான். தோட்டதில் வண்ணக் குடைக்கடியில் நாற்காலிகள் பதவிசாய் அடுக்கப்பட்டிருந்தன. காட்டு மல்லி மணம் கும்மென்று தூக்கிற்று. வித்தியாசமாய் பல வண்ணங்களில் பூக்கள் கண்ணில் பட்டன.\nடீ எடுத்து வருவதாய்ச் சொல்லிப் போனாள் மஞ்சு. வானத்தை அண்ணாந்து பார்த்தான் சுகுமார். நீர்க்குவியலாய் மேகங்கள் - விதவிதமான வடிவங்களில். ஏதோ முதல் முறை மேகத்தைப் பார்த்தாற் போலிருந்தது சுகுமாருக்கு. காற்றில் மண்மணம் மிதந்து வந்தது. அருகில் எங்கோ மழை பெய்கிறது போலும். காற்றை ஆழமாய் உள்ளிழுத்த போது மண் வாசனையும் காட்டு மல்லியின் சுகந்தமும் ஒன்றாய் இழைந்து உட்சென்று அவனுக்குள்ளிருந்த கோபத்தை சற்று மட்டுப் படுத்தினாற்போலிருந்தது.\n\" எட்டு வயது மகள் ஸ்ருதி கையில் ஏதோ நோட்டுப் புத்தகத்தோடு நின்றிருந்தாள்.\n\"கிச்சன்ல இருப்பாங்கடா. என்ன வேணும்\n\"அம்மாகிட்ட நான் வரைஞ்ச பார்பியைக் காட்டணும்.\"\n\" சந்தேகத்தோடு கேட்டாள் மகள்.\nஅந்த விநோதமான கேள்வியை ரசித்துப் புன்னகைத்து நோட்டுப் புத்தகத்தை வாங்கிப் பார்த்தான்.\n\"அட, இவ்வளவு இவ்வளவு அழகா வரையத் தெரியுமா உனக்கு\" என்றான் சுகுமார் அதிசயித்து.\n\"ஓ. ப்ரைஸ் கூட வாங்கிருக்கேன்பா. நான் நல்லா பாட்டு கூட பாடுவேன், தெரியுமா\n\"வெரி குட்\" என்ற சுகுமார் தன் குழந்தையைப் பற்றித் தனக்கு இன்னும் என்னென்ன தெரியவில்லையோ என்று எண்ணிக் கொண்டான்.\n\" ஸ்ருதியின் கண்களில் மின்னிய ஆர்வத்தைக் கவனித்தான், தன்னைப் போல்தான் இருக்கிறாள் என்று பெருமையாய் இருந்தது.\n\"இருங்கப்பா. மேட் எடுத்துட்டு வர்றேன்\" என்றாள்\n\"பக்க வாத்தியம் கூட வேணும்னு கேட்ப போலிருக்கு\" என்று சிரித்தான் சுகுமார்.\nஒரு விநாடி நின்று அவனை உற்றுப் பார்த்து, \"அப்பா, நீங்க சிரிச்சா கன்னத்தில அழகா குழி விழுது\" என்றாள் அவன் கன்னத்தைக் கிள்ளி.\nசுகுமாருக்கு அடிமனதிலிருந்து சிரிப்பு எழுந்தது. அவளை இழுத்தணைத்துக் கொள்ள விழைந்தபோது வழுக்கிக் கொண்டு பாய் எடுக்க உள்ளே ஓடிப்போனாள்.\n'என்னமாய் வளர்ந்துவிட்டது இந்தப் பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தாலே கண்ணும் மனசும் நிறைகிறது. ரசிக்க ரசிக்கப் பேசுகிறது. அது இருக்கிற இடத்தையே தன் பிரசன்னத்தால் நிறைக்கிறதே பார்த்துக் கொண்டிருந்தாலே கண்ணும் மனசும் நிறைகிறது. ரசிக்க ரசிக்கப் பேசுகிறது. அது இருக்கிற இடத்தையே தன் பிரசன்னத்தால் நிறைக்கிறதே\nஅவனுக்கு அந்த அனுபவம் வித்தியாசமாய் இருந்தது. முக்கால்வாசி நேரம் அலுவலகம், கொஞ்சம் நேரம் கிடைத்தால் கிளப் என்று சுற்றித் திரிவதில் தனது வீட்டுத் தோட்டமும் பிள்ளையும் கூட அந்நியமாய்த் தெரிவது வினோதமாக இருந்தது. மழை மெலிதாய்த் தூற ஆரம்பித்தது. இந்த சுகானுபவம் கலைந்து போய்விடுமோ என்று சுகுமார் ஏமாற்றத்தோடு நினைத்துக் கொண்டிருக்கையில், மஞ்சு கையில் தட்டோடு வந்தாள்.\nதட்டிலிருந்த பஜ்ஜி கமகமத்தது. காற்றில் சில்லிப்பும் சுகந்தமும் அதிகரித்திருந்தன. ஆழமாய் மூச்சை இழுத்து விட்டபோது பிரபஞ்சத்தின் சக்தி தன்னுள் நிரம்புவதாய் உணர்ந்தான் சுகுமார்.\n\"இந்தாங்க\" என்று மஞ்சு டீ கோப்பையை நீட்டினாள். டீயின் சுவை தன் பால்ய நினைவுகளைக் கிளப்பவே, \"அம்மா போட்டதா\n\"ம்ம்.. பரவாயில்லையே. கண்டு பிடிச்சுட்டீங்களே. உங்கம்மா இஞ்சி, ஏலக்காயோடா அன்பையும் கலந்திருக்காங்களா, என்ன\" சிரித்தபடியே கேட்டாள் மஞ்சு.\nஅவளே தொடர்ந்து, \"அப்பாவும் அம்மாவும் சேர்ந்து ஏதோ கஷாயம் போட்டுக்கிட்டிருக்காங்க. இப்ப வருவாங்க\" என்றாள்.\nஸ்ருதி பாயை அவன் காலடியில் விரித்து வாகாய் அமர்ந்துகொண்டாள்.\nதொடையில் தாளமிட்டபடியே, \"மகா கணபதிம்...\" என்று அவள் கணீர்க் குரலில் பாட ஆரம்பித்ததும் சுகுமாருக்கு உள்ளுக்குள் ஒரு சிலிர்ப்பு ஓடிற்று. தூறல் பலமாகி குடையில் மிருதங்கம் வாசித்தது. ஸ்ருதியின் ஜிமிக்கி அவள் குண்டுக் கன்னத்தில��� நர்த்தனமாடியதை வெகுவாய் ரசித்தான் சுகுமார். மஞ்சுவும் மெல்லிய குரலில் ஸ்ருதியோடு பாடலில் இணைந்து கொள்ள, அந்த சூழல் அவனைத் தன்னுள் அமிழ்த்துக் கொண்டது. கண்கள் தானாக மூடிக் கொள்ள உலகை மறந்து லயித்திருந்தான் சுகுமார்.\nகண்களை லேசாய்த் திறந்த போது ஒற்றைக் குடையில் குறுகிக் குழைந்து அப்பாவும் அம்மாவும் அவர்களை நோக்கி வந்தது ஹைக்கூவாய்த் தெரிந்தது. அவர்களுக்கு மேலே வானவில் ஒன்று பிரகாசமாய் ஒளிர்ந்தது.\nமழை இரைச்சலையும் சங்கீதச் சாரலையும் மீறிய ஒரு பேரமைதி தன்னை ஆக்கிரமித்தாற்போலிருந்தது சுகுமாருக்கு. உள்ளுக்குள் உற்று நோக்கினான். அவன் ஆத்மா பெரிதாய்ப் புன்னகைத்துக் கொண்டிருந்தது.\nஉலகமெலாம் தான் தேடவிருந்த இந்த மாயமான் அவன் வீட்டுத் தோட்டத்தில் கிட்டுமென்று அவன் நினைத்திருக்கவில்லை\nஉள்ளொளி வாசித்தேன். நிஜமாகவே உள்ளொளி பெற்றேன். எந்த நேரமும் பிசியாக இருப்பவர்களின் தேடலுக்கு ஒளி பாய்ச்சியுள்ளீர்கள். இது பரவலாக எடுத்துச் செல்லப்பட வேண்டிய ஒளியே...\nபிறந்தது மம்சாபுரம் என்கிற பட்டிக்காட்டில். வசிப்பது லண்டன் பட்டணத்தில். பணி புரிவது மென்பொருள் தரக் கட்டுப்பாட்டு ஆலோசகராக. ஆன்ம திருப்திக்காக நடத்துவது நிலாச்சாரல் இணைய இதழ் (nilacharal.com). நிலாச்சாரலுக்கு நிதி திரட்ட நடத்துவது நிலாஷாப். (nilashop.com) சுமார் 50 சிறுகதைகளும் ஒரு நாவலும் பல கட்டுரைகளும் எழுதி இருக்கிறேன். இவை நிலாச்சாரல்,திசைகள், விகடன், கல்கி, பாக்யா, குங்குமம் ஆகிய இதழ்களில் வெளியாகியுள்ளன. நம்பிக்கை குழுமம் நடத்திய போட்டியில் எனது 'மஹா சக்தி' கதை பொற்காசு பரிசு பெற்றது. தேன்கூடு - தமிழோவியம் போட்டியில் மனமுதிர்காலம் என்ற சிறுகதைக்காக மூன்றாவது பரிசும் ஜனனம் சிறுகதைக்காக முதல் பரிசு முதல் பரிசும். நிறப்பிரிகை என்று ஒரு குறும்படம் தயாரித்திருக்கிறேன். பூஞ்சிட்டு என்ற சிறுவர் அச்சு இதழ் நடத்திய, தொலைக்காட்சிக்கு சில நிகழ்ச்சிகள் தயாரித்த அனுபவங்கள் உண்டு. பெரிதாய் எதையாவது இனிதான் சாதிக்க வேண்டும்:-)\nஇங்கிலாந்தை உணவினால் வென்ற இந்தியர்கள்\nதமிழ்மண நிர்வாகிகளுக்கு ஒரு பணிவான கேள்வி\nஉயிரின் எடை 21 கிராம்\nமுதியோர் இல்லங்கள் - ஒரு பருந்துப் பார்வை\nவிஜய் - ஒரு நல்ல கலைஞன் வீணாகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragirivelan.blogspot.com/2016/10/blog-post_18.html", "date_download": "2018-06-20T20:36:18Z", "digest": "sha1:XEEXYIKDMBA6HMPITFIDCBM5DG4RL2JM", "length": 26225, "nlines": 141, "source_domain": "siragirivelan.blogspot.com", "title": "ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி: ஸ்ரீ லக்ஷ்மீ கணபதிக்கு சங்கடஹரசதுர்த்தி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்", "raw_content": "\"தர்மோ ரக்ஷதிரக்ஷித, அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் \"\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்\nசென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு உத்திரம் நட்சத்திர அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமிக்கு,ஸ்ரீ அமிர்தவல்லி, ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் , ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு மற்றும் அடிவாரத்தில் ஸ்ரீ ஆதி விநாயகர் , ஸ்ரீ செங்கதுரை அய்யன்க்கு 20.06.2018 புதன் கிழமை ஆனி மாதம்(06)பிரதி மாததோறும் உத்திரம் நட்சத்திரம் தினத்தன்று காலை 8.00 மணி அளவில் அபிஷகம், ஆராதனை அன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ சிரகிரி வேலவன் திருவருளும் ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள். மேலும் தகவல்கள்களுக்கு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம் , பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் 9842733344 94425 59844 98428-58236 ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சென்னிமலை ஸ்ரீபிண்ணாக்குச்சித்தர் அன்னதான அறக்கட்டளை. 97880 33344\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் 31-01-2018 தை(18) மாத புதன் கிழமை காலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம் காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜை மற்றும் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த ம��ாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236\nஸ்ரீ லக்ஷ்மீ கணபதிக்கு சங்கடஹரசதுர்த்தி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமைந்து உள்ள ஸ்ரீ லக்ஷ்மீ கணபதிக்கு சங்கடஹரசதுர்த்தி அபிசேகம்\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமைந்து உள்ள ஸ்ரீ லக்ஷ்மீ கணபதிக்கு 19-10-2016 ஐப்பசி (3)மாத புதன் கிழமை சங்கடஹரசதுர்த்தி அன்று மாலை 6.30 மணிக்கு சிறப்பு அபிசேகம் ஆராதனை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ லக்ஷ்மீ கணபதி திருவருள் மற்றும் ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்\nஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,\nPosted by ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி at 7:57 AM\nபசு வதை தடுப்பு /பராமரிப்பு இயக்கம்\nமானாமதுரை ஸ்ரீ ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரதியங்கிரா கோயிலில் கோ சாலை வைத்து பசுவை பராமரித்து வருகின்றார்கள் .மேலும் பசுக்களை பராமரிக்க இயலாதவர்கள் ,வீதியில் உணவின்றி அலைய விடாமல் ,இறைச்சிக்கு விற்றுவிடாமல் பசுவை இங்கு கொண்டு வந்து விட்டால் அதன் ஆயுசு பரியந்தம் வரை பாதுகாத்து இரட்சிக்கப்படும் . டாட்டா குட்டியானை வைத்திருக்கும் அன்பர்களுக்கும் ஒரு அன்பு வேண்டுகோள் . மானமதுரைக்கு கொண்டு வந்து விட இயலாதவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியாக இலவசமாகவோ ,குறைந்த கட்டணத்திலோ கொண்டு வந்து விட்டு அந்த புண்ணிய கைங்கரியத்தில் நீங்களும் பங்கு பெறலாம் ,உங்களுக்கும் இறைஅருள் கிட்டும். அன்புள்ளம் கொண்ட நமது அன்பர்கள் தங்கள் பகுதியில் பசுக்களை வதைக்கு அனுப்ப விடாமல் தடுத்து அல்லது எடுத்துக்குச் சொல்லி மானாமதுரைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யலாம் ,வண்டி வாடகையை ஒருவரோ ,பலரோ பகிர்ந்து கொள்ளலாம் . முதலில் அழிப்பதை தடுப்போம் ,வளர்���்க முயலுவோம் , பசுவின் கண்களில் மிளகாய்: பசுக்களை கேரளாவுக்கு கடத்துகையில் பல நாள் பயணம், நீர் - உணவு - ஓய்வு இன்மை போன்ற காரணங்களால் பசுக்கள் சோர்வு அயர்ச்சி அடைந்து நிற்க கூட முடியாமல் தடுமாறி கீழே விழும். அப்படி விழாமல் , பசுக்களை கடத்தி கொலை செய்யும் மாமிச வெறி பிடித்த ராட்சதர்கள், பசுவின் கண்களில் மிளகாயை செருகி வைத்து விடுகிறார்கள். மேலும் கொதிக்கும் நீரை பிடித்து அதன் காதுகளில் ஊற்றுவார்கள். ஏதும் அறிய வாயில்லா ஜீவன்கள் வலியாலும் எரிச்சளாலும் துடி துடிக்கும். பசுக்களை தெய்வமாகவோ, ஒரு உயிரினமாகவோ பாராமல் வெறும் சதை பிண்டமாக பார்க்கும் இந்த கொலையாளிகளை என்ன செய்தாலும் தகும். அதே மிளகாயை இவர்கள் கண்களிலும், சுடு நீரை காதுகளிலும் ஊற்றினால் தான் என்ன.. பாவிகள் படம்: PFCI கடத்தப்பட்ட மாடுகளை மீட்ட பொழுது எடுத்தது பாவிகள் படம்: PFCI கடத்தப்பட்ட மாடுகளை மீட்ட பொழுது எடுத்தது நமக்கு பால் கொடுத்த பசுவிற்கா இந்த நிலை ,எளியவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதற்கு போராட வேண்டும். இப்போது பராமரிக்க இடம் உள்ளது ,மானமதுரை கோயிலின் அருகில் உள்ளது இந்த தர்மத்தில் பங்கேற்க அனைவரும் வாரீர்,இறை அருள் பெறுவீர். தொடர்புக்கு ; சுந்தர் ;9842858236,9865993238,9442559844 மானா மதுரை\nஸ்ரீ சரபேஸ்வரர் வழிபாடு துன்பங்களையும் தீர்க்கும்.\nஸ்ரீ சரபேஸ்வரர் வழிபாடு துன்பங்களையும் தீர்க்கும். இரணியன் என்ற அசுரர் குல தலைவன் பரமனை நோக்கி சாகா வரம் வேண்டி தவம் செய்தான். கடும...\nஆவுடையார்கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகர் பெருமானுக்கு மகம் நட்சத்திர குரு பூஜை அபிஷகம், ஆராதனைஅன்னதானம்\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி ஆவுடையார்கோவில் அமைந்துள்ள ஸ்ரீ யோகாம்பாள் உடன்னமர் ஸ்ரீ ஆத்ம நாத ஸ்வாமி மற்ற...\nமன்னார்குடி பூவனூர் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர அபிஷகம்,ஆராதனை,அன்னதானம்\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மன்னார்குடி வழி நீடாமங்களம் இருந்து 9 கிலோமிட்டர் அருகில் உள்ள பூவனூர் அமைந்து உள்...\nசனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க – ஒரு சிறந்த பரிகாரம்\nசனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க – ஒரு சிறந்த பரிகாரம் ஏழுதலைமுறைக்கு முன் செய்த பாவங்களும்,இந்த தலைமுறையில் நீங்கள் செய்த ...\nமலை ���ோல் வந்த கடன் தொல்லை மற்றும் பண பிரச்னைகள் அகல\nமலை போல் வந்த கடன் தொல்லை மற்றும் பண பிரச்னைகள் அகல பட்டாணி அளவில் 108 கோதுமை மாவு உருண்டைகள் செய்து அதை காலை வேலையில் மீன்களுக்கு உண...\nகந்த சஷ்டிவிரதம் கந்த சஷ்டிவிரதம், தீபாவளி அமாவாசை முடிந்து முதல் நாள் துவங்கி ஆறு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆறாம் நாள் சூரனு...\nஇடு மருந்து உடலில் இருந்து நீங்க\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் இடு மருந்து உடலில் இருந்து நீங்க தேங்காய்ப் பால் பொட்டிலுப்பு சேர்தருந்த...\nதாங்க முடியாத துன்பம் துயரம் அகல குலதெய்வ வழிபாடு\nகுலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களின் குலதெய்வத்தை மீறி அவர்களை எந்த கிரகமும் ஒன்று ச...\nஸ்ரீ காஞ்சி மகா பெரியவர்\nஸ்ரீ காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஒரு நாள் மாலைப் பொழுது மஹான் ஸ்ரீமடத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்துக் கொண்டிர...\nபிறக்க முத்தி திருவாரூர்\"-கமலமுனி சித்தர் இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தியாகராஜர் என்றால் கடவுள்களுக்கெல்...\nஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி\nஎந்த தேவி சக்தியால் இவ்வுலகையெல்லாம் வியாபிக்கின்றாளோ,\nஎல்லா தேவகணங்களின் சக்தியும் எவளுடைய வடிவில்\nஒன்று கூடுகின்றனவோ, மும்முர்த்திகளும் , தேவர்களாலும்\nமகரிஷிகளாலும் பூஜிக்கப்பட்டவள் எவளோ- அந்த அம்பிகையை\nநாங்கள் பக்தியுடன் வணங்குகிண்றோம். அவள் நமக்கு எல்லா\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி\nமானாமதுரையில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஆலயத்தில் தினதோறும் 24 மணி நேரம் அன்னதானம் நடைபெறும்இந்த திருக்கோவில் ஏற்ற தாழ்வற்ற பொது நோக்குடன் இந்து ,முஸ்லீம் ,கிறிஸ்துவர் என்ற மத பேதமோ அல்லது ஏழை பணக்காரர் என்ற பேதமோ,சாதி பேதமோ கிடையாது\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக நடைபெறும் யாகம், .தர்மம்,ஏழை பெண்களுக்கு திருமண உதவி ,கல்வி உதவி தொகை,மருத்துவ உதவி மற்றும்\n24 மணி நேரமும் அன்னதானம் எல்லாமே அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி நடக்கும்\nஇக்கோவில் அம்பாளைத்தவிர தனிமனிதர் யாருக்கும் மாலை மரியாதை ஏதும் அளிக்கப்படமாட்��ாது\nஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்\nஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு அனுஷம் நட்சத்திர அபி...\nதிருசெந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விரதம் கடை...\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவில...\nதீபாவளி பண்டிகை 2016 மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்...\nசென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் ஸ்ரீ ...\nஸ்ரீ ராமதேவர் சித்தர்க்கு பூரம் நட்சத்திர பூஜை அழக...\nஆவுடையார்கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகர் பெருமானுக்கு மக...\nஅத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்குஆயில்யம் நட்ச...\nமன்னார்குடி பூவனூர் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம...\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவில...\nஸ்ரீ லக்ஷ்மீ கணபதிக்கு சங்கடஹரசதுர்த்தி மானாமதுரை ...\nதிருஈங்கோய்மலை ஸ்ரீ போகர்க்கு மகரிஷி பரணி நட்சத்தி...\nஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில்...\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவில...\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவில...\nஸ்ரீ உத்தண்ட வேலாயுத சுவாமி & ஸ்ரீ கொங்கணச்சித்த...\nமானாமதுரை ஸ்ரீ குண்டு முத்துமாரியம்மன் முளைப்பாரி ...\nஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு அனுஷம் நட்சத்திர அபி...\nஸ்ரீ காரைக்கால்அம்மையார் சுவாதி நட்சத்திர அபிஷகம்,...\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி ஆவுடையார்கோவில் அமைந்துள்ளஸ்ரீ மாணிக்கவாசகர் பெருமானுக்கு 17-04-2016 சித்திரை (4) மாதம் ஞாயிற்றுகிழமை காலை 10.00 மணிக்கு மேல் மகம் நட்சத்திரத்தில் அபிஷகம், ஆராதனை,அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மாணிக்கவாசகர் திருவருள்,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள். ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் மேலும் தகவல்கள்களுக்கு: திரு .மு.நாகராஜன் cell :94430 07479\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/daily-rasi-palan-sunday-29-11-2015.html", "date_download": "2018-06-20T21:15:38Z", "digest": "sha1:4LPJNYIONW4U4OVMW3EA5ZPFWX5BFMHZ", "length": 18208, "nlines": 176, "source_domain": "tamil.theneotv.com", "title": "Daily Rasi Palan - Sunday 29-11-2015 | TheNeoTV Tamil", "raw_content": "\nவிஸ்வரூபம் எடுக்கும் ரூட்டு தல பிரச்சனை..யார் இந்த ரூட்டு தலைகள் …இவர்களை இயக்குவது யார்\n3-வது நாளாக தொடரும் சரக்கு லாரிகள் வேலை நிறுத்தம் காய்கறிகள் விலை 25% உயர்வு\nயாதும் ஊரே | தஞ்சாவூர் மாவட்டம் குறித்த சிறப்பம்சங்கள் | Yadhum Oorey | News18Tamilnadu\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\n35 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறிவிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் – புகைப்படம்\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nஇன்றைய ராசிபலன் – ஞாயிறு 29/11/2015\nநல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்\nமேசம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். சொந்த-பந்தங்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்வார்கள். சாதிக்கும் நாள்.\nரிஷபம்: உங்கள் குடும்பத் தில் கலகலப்பான சூழல் உருவாகும். அழகு, இளமைக் கூடும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத் தாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nமிதுனம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உணர்ச்சி வேகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்���ாம். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். வியாபாரத்தில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்யோகத்தில் கூடுதல் வேலை பார்க்க வேண்டி வரும். பக்குவமாக செயல்படவேண்டிய நாள்.\nகடகம்: திட்டமிடாத செலவை போராடி சமாளிப்பீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nசிம்மம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பிரியமான வர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங் களை உணருவீர்கள். சிறப்பான நாள்.\nகன்னி: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.\nதுலாம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த பிணக்குகள் நீங்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nவிருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சில விஷயங் களில் திட்டமிட்டது ஒன்றா கவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். உதவி கேட்டு சிலர் தர்மசங்கடத்துக்கு ஆளாக்குவார்கள். வியாபாரத்தில் சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்து போவது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nதனுசு: பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் முடங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். நன்மை கிட்டும் நாள்.\nமகரம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சபை களில் முதல் மரியாதை கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.\nகும்பம்: புதிய சிந்தனை கள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமை களை கண்டறிவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். புதுமை படைக்கும் நாள்.\nமீனம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங் களை நீங்கள் முடிப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப் பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsiripu.blogspot.com/2011/02/blog-post_06.html", "date_download": "2018-06-20T20:38:48Z", "digest": "sha1:ED3KCTBU4I4TOJ5OUIRUOMT4W3F32HXM", "length": 4921, "nlines": 84, "source_domain": "tamilsiripu.blogspot.com", "title": "தமிழ் நகைச்சுவை பதிவுகள்: டிரஸ்ஸை கழட்டு", "raw_content": "\nஒரு வேலைக்குபோற பொண்ணு தன் வீட்டுல வாலிப பையனை வேலைக்கு வச்சிருந்தா.\nஒருநாள் வேலைக்கு போயிட்டு வீட்டுக்கு வந்தப்போ அந்த பையன் கதவை திறந்தான். அவனை ஏற இறங்க பார்த்தவள், அவனை தன் அறைக்குள் கூட்டி சென்றாள்.\nஅறைக்குள் நுழைந்ததும், 'என்ன மேடம், எதுக்கு என்னை இங்க கூட்டிட்டு வந்தீங்க' என்று பையன் கேட்டான்.\nஅந்த பொண்ணு மறுபடியும் அவனை ஏற இறங்க பார்த்துட்டு, 'என் டிரஸ்ஸ எல்லாம் அவுறு' என்றாள்.\nஅந்த பொண்ணு, 'இப்போ சொன்னதைசெய்யறியா இல்லையா' என்று கேட்டதும் அந்த பையன் சுடிதாரை தலை வழியாக கழட்டியதும் அமைதியாக இருந்தான்.\nஅந்த பொண்ணு, 'பிரா ஜட்டிய கழட்ட மாட்டியா' என்று கேட்டதும் அதையும் கழட்டிவிட்டு அமைதியாக நின்றான்.\nபையன், 'அவ்ளோ தானே மேடம் நான் போகலாமா' என்று கேட்டான்.\nஅந்த பொண்ணு, 'போடா, இனிமே நான் வீட்டுல இல்லாதப்போ என் டிரஸ்ஸ எடுத்து போட்டா உதை கொடுப்பேன்' என்றாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velang.blogspot.com/2010/05/my-diat-wiz.html", "date_download": "2018-06-20T20:25:33Z", "digest": "sha1:7GWMIXCG4TQUCXEZFNOBRGUX7AKIG4EN", "length": 20378, "nlines": 293, "source_domain": "velang.blogspot.com", "title": "வேலன்: வேலன்:-My Diet wiz -நமது உடல் எடையை குறைக்க", "raw_content": "\nவேலன்:-My Diet wiz -நமது உடல் எடையை குறைக்க\nமாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்\nஉடலுக்கு மாறுபாட்டைச் செய்யாத உணவையும், தன் மனம் விரும்பியபடி அல்லாமல் நோய் வராத அளவினாலே உண்பானானால், அவனுக்குப் பிணிகளால் துன்பமில்லை.\nஎன்னடா இவன் திடீரேன்று மருத்துவம் பக்கம் போயிட்டானே என எண்ணவேண்டாம். மருத்துவம் மற்றும் உடல்நல சம்பந்தமான சாப்ட்வேர் கிடைக்கவே அதை பற்றி பதிவிடுகின்றேன்.நமது உடலுக்கு தேவையான உணவு வகைகளையும் அதன் சத்து அளவுகளையும் உடல் எடையை நமது கண்ட்ரோலுக்கு கொண்டுவருவது பற்றியும் இந்த சாப்ட்வேரில அறிந்துகொள்ளலாம்.5.5 எம்.பி.கொள்ளளவு உள்ள இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.\nஇதனை இன்ஸ்டால் செய்து ஒப்பன் செய்ததும் கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும். அதில நமது பிறந்த தேதி மற்றும் பெயர் உடல் எடை, உயரம் ஆகிய விவரங்களை தரவேண்டும்.\nநமது உடல் எடையை குறைக்க ஓரு குறிப்பிட்ட நாளையும் குறைத்தபின் வரும் எடையை குறிக்கவேண்டும். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.\nதேவையான எடையையும் தேதியையும் குறிப்பிட்டு Calculate கிளிக் செய்யவும்.\nஇப்போது உங்களுக்கு அறிக்கை ஓன் று கிடைக்கும். கீழே உள்ள விண்டோவை பாருங்கள்.\nஇப்போது உங்களுக்குகீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும். இதில வலதுபுறம் உணவு வகைகள் தெரியவரும்.\nநாம் சாப்பிடும உணவு வகைகள் லிஸ்ட் எல்லாம் கிடைக்கும். அதில நாம் சாப்பிடும் உணவு பிரிவை தேர்வு செய்யுங்கள்.\nநான் பிஸ்கட்டை தேர்வு செய்தேன். அதற்கான Food Log Entry கான விண்டோ கீழே கிடைக்கும்.\nஅதில் அந்த பிஸ்கட்டில் உள்ள Calories.Fat,Carb,Protein எவ்வளவு அளவுகள் உள்ளன என மொத்தத்தையும் தெரிந்துகொள்ளலாம். அதைப்போல நமது தினசரி செயல்களையும் தேர்வு செய்யவேண்டும். நான் பாத்ரூமில் நடனம் என்பதை தேர்வு செய்து நேரத்தையும் 20 நிமிடம் என குறிப்பிட்டேன்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.\nஇதில இடதுபுறம் உள்ள Body Log கிளிக் செய்து நமது மெடிக்கல் விவரங்களை குறிப்பிடவும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.\nமருத்துவம் -டாக்டர் - உடல்கட்டுப்பாடு என்பதால் ஒன்றுக்கு இரண்டுமுறை இதில் உள்ள விவரங்களை சரியாக பூர்த்தி செய்து உடலை கட்டுக்குள் கொண்டுவாருங்கள்.ஒவ்வோருவரின உடல் எடை - உணவு பழக்கங்கள் - வேலைகள் வெவ்வேறாக இருக்கும் என்பதால் இதைப்பற்றி மேலோட்டமாக பதிவிட்டுள்ளேன்.நன்கு படித்துப்பார்த்து பயனடையுங்கள்.\nஅப்போதிலிருந்து இந்த மனுஷன் என்னத்தை பார்க்கின்றான் என தெரியலையே...\nஇன்றைய PSD டிசைன் புகைப்படம் கீழே:-\nடிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-\nஇதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nஅருமை, அசத்தலான பதிவு ,\nஇதைப்போலவே இன்னும் நிறைய பயனுள்ள பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் சார்....\n\"நான் வந்துட்டேனா\" என்று அங்கே தேடாதீங்க....... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி....\nகக்கு - மாணிக்கம் said...\nஅட மாப்ஸ், நல்லாத்தான் கீது இத்தே நம்ம தோஸ்து கீதே .....ஆங்க ..டவுசர் பாண்டி .. அததுக்கு அனுப்பி விடுங்க மொதல்ல \nஉடல் பருமனானவர்களுக்கு நல்ல சாப்ட்வேர் தொடர்க உங்கள் பணி\nதொடர்ந்து இது போன்ற பயனுள்ள பதிவுகளை பார்வையாளர்களுக்கு அளித்து வருகின்றீர்கள்\nதங்களுக்கு என் உளமார்ந்த நன்றி\nவணக்கம் வேலன் சார்...அருமையான பதிவு சார்.உடல்எடையை கட்டுபடுத்தவும் மென்பொருள் இருக்கிறது என்று இந்த பதிவின்மூலமாக அறிகிறேன்.மிக்க நன்றி வேலன் சார்.\nமருந்துவ பதிவு மிக பயனுள்ளது, இதற்க்காக திருகுறள் பதிவு செய்தது உங்களது வழக்கமான குறும்பு.\nபயனுள்ள தகவல் நண்பரே ,உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஅருமை, அசத்தலான பதிவு ,\nஇதைப்போலவே இன்னும் நிறைய பயனுள்ள பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் சார்....\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிம்பு சார்...வாழ்க வளமுடன்,வேலன்.\nகக்கு - மாணிக்கம் கூறியது...\nஅட மாப்ஸ், நல்லாத்தான் கீது இத்தே நம்ம தோஸ்து கீதே .....ஆங்க ..டவுசர் பாண்டி .. அததுக்கு அனுப்பி விடுங்க மொதல்ல \nஅட...அவருக்குதான் முதலில் கொடுத்து சோதித்து பார்த்தேன்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nஉடல் பருமனானவர்களுக்கு நல்ல சாப்ட்வேர் தொடர்க உங்கள் பணி\nநன்றி மஹாபூப் சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாழ்க வளமுடன்,வேலன்.\nதொடர்ந்து இது போன்ற பயனுள்ள பதிவுகளை பார்வையாளர்களுக்கு அளித்து வருகின்றீர்கள்\nதங்களுக்கு என் உளமார்ந்த நன்றி\nமனோ அக்கா...எனது பதிவிற்கு முதன��்முதலாக வந்துள்ளீர்கள். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும வாழ்த்துக்கும நன்றி ்வாழ்க வளமுடன்,வேலன்.\nவணக்கம் வேலன் சார்...அருமையான பதிவு சார்.உடல்எடையை கட்டுபடுத்தவும் மென்பொருள் இருக்கிறது என்று இந்த பதிவின்மூலமாக அறிகிறேன்.மிக்க நன்றி வேலன் சார்.\nநன்றி மச்சவல்லவன் சார்... வாழ்க வளமுடன்,வேலன்.\nமருந்துவ பதிவு மிக பயனுள்ளது, இதற்க்காக திருகுறள் பதிவு செய்தது உங்களது வழக்கமான குறும்பு.//\nநன்றி முஹம்மது நியாஜ் சார். எங்கே கொஞ்ச நாட்களாக தங்களை பதிவில் காணஇயலவில்லை..திருக்குறள் இந்த பதிவிற்கு பொருத்தமாக இருக்கும ்என்பதால் பதிவிட்டேன். தங்கள் வருகைக்கு நன்றி வாழ்க வளமுடன்,வேலன்.\nபயனுள்ள தகவல் நண்பரே ,உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//\nநன்றி சசிகுமார்..தங்கள் வருகைக்கும கருத்துக்கும நன்றி...வாழ்க வளமுடன்,:வேலன்.\n\"நான் வந்துட்டேனா\" என்று அங்கே தேடாதீங்க....... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி....//\nநீங்கள் இங்கு வந்திட்டீங்களா...நான் உங்களை அங்கு தேடிக்கிட்டிருந்தேன். தங்கள் வருகைக்கும வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி...வாழக் வளமுடன்,வேலன்.\nவேலன்-போட்டோஷாப்பில வட்டவடிவத்தில் எழுத்துக்கள் க...\nவேலன்:-Excell -எக்ஸெல்லில் சுலபமாக பிரிண்ட் எடுப்ப...\nவேலன்:-Damage CD-பழுதான சிடியிலிருந்து தகவல்களை பெ...\nவேலன்:-Tamil Fonts - வித்தியாசமான தமிழ் பாண்ட்கள்....\nவேலன்:-Screen Saver-ஸ்கிரீன் சேவரில் வீடியோ வரவழைக...\nவேலன்:-Alarm -அலாரத்தில் திரைபட பாடல்கள் செட் செய்...\nவேலன்:-300 ஆவது பதிவு -அன்புநிறைந்த நெஞ்சங்களுக்கு...\nவேலன்:-Character Map- உபயோகிப்பது எப்படி\nவேலன்:-WallMaster-5 வினாடிக்கு ஒருமுறை வால்பேப்பர்...\nவேலன்:-My Diet wiz -நமது உடல் எடையை குறைக்க\nவேலன்:-MS WORD -ல் காப்பி/பேஸ்ட்டின் போது லிங்க் ...\nவேலன்:-மூன்று வெவ்வேறு புகைப்படங்களை ஒரே புகைப்படம...\nவேலன்:- ஒரே சாப்ட்வேரில் எட்டு வெவ்வேறு பணிகள்.\nவேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் துண்டுதுண்டாக பிர...\nவேலன்:-வேர்டில் பங்சன் கீ செயல்பாடுகளை தெரிந்து கொ...\nவேலன்:-டென்ஷனில் இ-மெயில் அனுப்பாமல் இருக்க\nவேலன்:-டெக்ஸ்ட் பைல்களை ஆடியோ பைல்களாக மாற்ற - படி...\nவேலன்:-போட்டோக்களில் தேதி மற்றும் பெயர் கொண்டுவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viswanathvrao.blogspot.com/2011/11/6.html", "date_download": "2018-06-20T20:27:16Z", "digest": "sha1:Y662HGIL6YCMA2EFFZUO6D3DLQKITKVJ", "length": 6189, "nlines": 198, "source_domain": "viswanathvrao.blogspot.com", "title": "ViswanathVRao: கண்ணப்ப நாயனார் கதை - 6", "raw_content": "\nகண்ணப்ப நாயனார் கதை - 6\nஅப்பொழுது தான் ஒரு உண்மை\nகால் விரல் பதித்துக் கொண்டான்;\nகவலை கொள்ளத் தேவை இல்லை;\nகைலாய மலை வாழும் ஈஸ்வரன்\nமெய்ப்பொருள் நாயனார் - 1\nகண்ணப்ப நாயனார் கதை - 6\nகண்ணப்ப நாயனார் கதை - 5\nகண்ணப்ப நாயனார் கதை - 4\nகண்ணப்ப நாயனார் கதை - 3\nகண்ணப்ப நாயனார் கதை - 2\nகண்ணப்ப நாயனார் கதை - 1\nஉத்தவ கீதை - 8\nஉத்தவ கீதை - 7\nஉத்தவ கீதை - 6\nஉத்தவ கீதை - 5\nஉத்தவ கீதை - 4\nஉத்தவ கீதை - 3\nஉத்தவ கீதை - 2\nஉத்தவ கீதை - 1\nஎல்லோரும் நலமோடிருக்க வேறொன்றும் வேண்டேன் பராபரமே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=307;area=showposts;start=3210", "date_download": "2018-06-20T20:59:24Z", "digest": "sha1:G233KTCISEFXK7MHXOGN7ORYTC6WATLC", "length": 14938, "nlines": 190, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - Subramanian.R", "raw_content": "\nசேணியலு நெடுமாலுந் திசைமுகனுஞ் செருவெய்திக்\nகாணியல்பை யறிவிலராய்க் கனல்வண்ண ரடியிணைக்கீழ்\nநாணியவர் தொழுதேத்த நாணாமே யருள்செய்து\nபேணியவெம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.\nஎரியார்வேற் கடற்றானை யிலங்கைக்கோன் றனைவீழ\nமுரியார்ந்த தடந்தோள்க ளடர்த்துகந்த முதலாளர்\nவரியார்வெஞ் சிலைபிடித்து மடவாளை யொருபாகம்\nபிரியாத பெருமானார் பெருவேளூர் பிரியாரே.\nமறப்பிலா வடிமைக்கண் மனம்வைப்பார் தமக்கெல்லாம்\nசிறப்பிலார் மதிலெய்த சிலைவல்லா ரொருகணையால்\nஇறப்பிலார் பிணியில்லார் தமக்கென்றும் கேடிலார்\nபிறப்பிலாப் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.\nவிரித்தார்நான் மறைப்பொருளை யுமையஞ்ச விறல்வேழம்\nஉரித்தாரா முரிபோர்த்து மதின்மூன்று மொருகணையால்\nஎரித்தாரா மிமைப்பளவி லிமையோர்க டொழுதிறைஞ்சப்\nபெருத்தாரெம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.\nவிழையாதார் விழைவார்போல் விகிர்தங்கள் பலபேசிக்\nகுழையாதார் குழைவார்போற் குணநல்ல பலகூறி\nஅழையாவு மரற்றாவு மடிவீழ்வார் தமக்கென்றும்\nபிழையாத பெருமானார் பெருவேளூர் பிரியாரே.\nஇறைக்கொண்ட வளையாளோ டிருகூறா யொருகூறு\nமறைக்கண்டத் திறைநாவர் மதிலெய்த சிலைவலவர்\nகறைக்கொண்ட மிடறுடையர் கனல்கிளருஞ் சடைமுடிமேல்\nபிறைக்கொண்ட பெருமானார் பெருவேளூர் பிரியாரே.\nகுணக்குந்தென் றிசைக்கண்ணுங் குடபாலும் வடபாலும்\nகணக்கென்ன வருள்செய்வார் கழிந்தோர்க்கு மொழிந்���ோர்க்கும்\nவணக்கம்செய் மனத்தராய் வணங்காதார் தமக்கென்றும்\nபிணக்கஞ்செய் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.\nகருமானி னுரியுடையர் கரிகாட ரிமவானார்\nமருமானா ரிவரென்று மடவாளோ டுடனாவர்\nபொருமான விடையூர்வ துடையார்வெண் பொடிப்பூசும்\nபெருமானார் பிஞ்ஞகனார் பெருவேளூர் பிரியாரே.\nஅண்ணாவுங் கழுக்குன்று மாயமலை யவைவாழ்வார்\nவிண்ணோரு மண்ணோரும் வியந்தேத்த வருள்செய்வார்\nகண்ணாவா ருலகுக்குக் கருத்தானார் புரமெரித்த\nபெண்ணாணாம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.\nசெந்தண்பூம் புனல்பரந்த செங்காட்டங் குடிமேய\nவெந்தநீ றணிமார்பன் சிறுத்தொண்ட னவன்வேண்ட\nஅந்தண்பூங் கலிக்காழி யடிகளையே யடிபரவும்\nசந்தங்கொள் சம்பந்தன் றமிழுரைப்போர் தக்கோரே.\nநறப்பொலிபூங் கழிக்கான னவில்குருகே யுலகெல்லாம்\nஅறப்பலிதேர்ந் துழல்வார்க்கென் னலர்கோட லழகியதே\nசிறப்புலவான் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய\nபிறப்பிலிபேர் பிதற்றிநின் றிழக்கோவெம் பெருநலமே.\nகூரார லிரைதேர்ந்து குளமுலவி வயல்வாழும்\nதாராவே மடநாராய் தமியேற்கொன் றுரையீரே\nசீராளன் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய\nபேராளன் பெருமான்ற னருளொருநாட் பெறலாமே.\nகருவடிய பசுங்கால்வெண் குருகேயொண் கழிநாராய்\nஒருவடியா ளிரந்தாளென் றொருநாட்சென் றுரையீரே\nசெருவடிதோட் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய\nதிருவடிதன் திருவருளே பெறலாமோ திறத்தவர்க்கே.\nகுறைக்கொண்டா ரிடர்தீர்த்தல் கடனன்றே குளிர்பொய்கைத்\nதுறைக்கெண்டை கவர்குருகே துணைபிரியா மடநாராய்\nகறைக்கண்டன் பிறைச்சென்னிக் கணபதீச் சரமேய\nசிறுத்தொண்டன் பெருமான்சீ ரருளொருநாட் பெறலாமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/forumdisplay.php?s=ff655aeb9e2d2ca2efa4c51298a04d78&f=79&sort=lastpost&order=desc&page=4", "date_download": "2018-06-20T21:20:18Z", "digest": "sha1:UZALV5563XOTGZUNX62ZQJ7DZERFZEMH", "length": 18069, "nlines": 195, "source_domain": "www.kamalogam.com", "title": "கதைகள் பற்றிய கலந்துரையாடல் - Page 4 - காமலோகம்.காம்", "raw_content": "\nஇந்த வருட புதியவர் சேர்க்கை வெற்றிகரமாக முடிவடைந்தது * * * புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14-ம் தேதி துவங்கி பெப்ரவரி 14-ம் தேதி முடிவடையும். * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகள��க்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\nகாமலோகம்.காம் > காமக் கதை வாசல்\n இந்த மாத நிர்வாக சவால் போட்டிக்கு வாக்களித்து விட்டீர்களா உங்களுக்காக கதை படைத்தவர்களை வாக்களித்து உற்சாகப் படுத்த இங்கே சொடுக்கி விரைந்து வாக்களிக்கவும்.\nகதைகள் பற்றிய கலந்துரையாடல் கதைகள் பற்றிய பொதுக் கருத்துக்கள்\nThreads in Forum : கதைகள் பற்றிய கலந்துரையாடல் Forum Tools\nவளரும் எழுத்தாளர்களுக்காக - FAQ ( 1 2 3 4 5 )\nமுதலில் இதைப் படிக்கவும். ( 1 2 3 4 )\nகாமலோக நீண்ட தொடர்கதைகளில் பிடித்தவை எவை\n சில குறிப்புகள் ( 1 2 3 4 )\nகாமலோக சரித்திர காமக் கதைகள் தொகுப்பு ( 1 2 3 4 5 ... Last Page)\nதகாத உறவுக் கதைகள் எவை: விளக்கம்/விவாதம் ( 1 2 3 )\nநல்ல தமிழ் எழுத்துக்கள், எழுத்தாளர்கள் ( 1 2 3 4 5 ... Last Page)\nசொல்லுங்களேன் உங்களை கவர்ந்த பின்னுட்டங்களை பற்றி.... ( 1 2 )\nமனதில் நிற்கும் சவால் கதைகள் - வைரவிழா ஸ்பெசல்\nஇயல்பான கதைகள் வரிசை ( 1 2 3 4 5 )\nகாமமில்லாத கதைகள் ( 1 2 )\nகற்பனைகளின் சங்கமம் ( 1 2 )\nஅலிகளுடன் (அரவாணிகளுடன்) உடலுறவு கதைகள் ( 1 2 )\nஎயிற்பட்டின கதைக்கு ஏன் வரவேற்பு இல்லை\nமீண்டும் வக்கிரக்காரர்கள் கிளப் தொடரினை எழுதலாமா\nகாமக் கதைகளில் கொச்சை / வக்கிரம் ( 1 2 3 4 )\nகாமக்கதைகள் திருட்டை தடுப்பது எப்படி\nகண் சிமிட்டும் நேரம் - முன்னுரை ( 1 2 )\nPoll: சுண்டி இழுப்பதுபோல கதையின் தலைப்பை வைப்பது எப்படி \nகாமம் + க்ரைம் கதைகள் வரிசை.... ( 1 2 3 4 5 )\nPoll: காமக் கதைகளில் மெசேஜ் \nஎப்படிப்பட்ட கதைகள்....வாசகர்கள் எதிர்பார்ப்பு என்ன\nதிரைப்பட உலகின் பின்னனியில் காம கதை ( 1 2 )\nUser Control Panel Private Messages Subscriptions Who's Online Search Forums Forums Home தலை வாசல் நிர்வாக அறிவிப்புகள் பழைய அறிவிப்புகள் புதியவர் மையம் புதியவர் அறிமுகம் பழைய அறிமுகத் திரிகள் புதியவரின் புதுக் கதைகள�� புதியவர் மற்ற பங்களிப்புகள் மாதிரிக் கதைகள்/நினைவுக் கதைகள் மேம்படுத்த வேண்டியவை சிறைச் சாலை உதவி மையம் தமிழில் எழுத உதவி மற்ற உதவிகள் கட்டண உறுப்பினர் உதவி அனுமதி விண்ணப்பங்கள் & விளக்கங்கள் புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி காமலோக மையம் காமலோக நினைவலைகள் காமலோக அரட்டை வரைவுப் பணிமனை தமிழ் வாசல் புதிய காமப் பாடல்கள் பழைய காமப் பாடல்கள் புதிய காமக் கவிதைகள் காம விடுகதைகள்/குறள்கள் போன்றவை பழைய காமக் கவிதைகள் புதிய காமச் சிரிப்புகள் தொடர் சிரிப்புகள் பழைய காமச் சிரிப்புகள் புதிய காம ஆலோசனை/விவாதங்கள் காமச் சந்தேகங்கள் காமக் கட்டுரைகள்/தகவல்கள் பழைய காமச் சந்தேகங்கள் பழைய காமக் கட்டுரைகள்/தகவல்கள் காமமில்லா தலைப்புகள் காமக் கதை வாசல் புதிய காமக் கதைகள் தொடரும் காமக் கதைகள் முடிவுறாத காமக் கதைகள் முடிவுறா நெடுங் காமக் கதைகள் முடிவுறா சிறு காமக் கதைகள் திருத்த வேண்டிய கதைகள் மிகச் சிறிய காமக் கதைகள் காமலோக படைப்பாளிகள் அறிமுகம் கதைகள் பற்றிய கலந்துரையாடல் தகாத உறவு வாசல் புதிய தகாத உறவுக் கதைகள் முடிவுறாத தகாத உறவுக் கதைகள் திருத்த வேண்டிய த.உ.கதைகள் மிகச் சிறிய தகாத உறவுக் கதைகள் தீவிர தகாத உறவு வாசல் புதிய தீவிர தகாத உறவுக் கதைகள் மிகச் சிறிய தீ.த.உ. கதைகள் முடிவுறாத தீவிர தகாத உறவுக் கதைகள் திருத்த வேண்டிய தீ.த.உ. கதைகள் மற்ற தீவிர தகாத உறவு பங்களிப்புகள் தீ.த.உ.சிரிப்புகள் தீ.த.உ.பாடல்கள் தீ.த.உ.மற்ற படைப்புகள் போட்டி வாசல் மாதாந்திர சிறந்த கதை போட்டிகள் மாதம் ஒரு சவால் போட்டிகள் வருடாந்திர நிர்வாகப் போட்டிகள் வாசகர் சவால் போட்டிகள் போட்டிகள் குறித்த கருத்துக்கள் சவால் கதை வாசல் வாசகர் சவால் கதைகள் - புதியவை வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை மாதம் ஒரு சவால் - மூலக் கதைகள் மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள் சுய சவால் மற்றும் சுழற்சிக் கதைகள் வெண்கல வாசல் புதிய காமக் கதம்பக் கதைகள் புதிய த.உ. கதம்பக் கதைகள் புதிய தீ.த.உ. கதம்பக் கதைகள் சமீப கால காமக் கதைகள் சமீப தகாத உறவுக் கதைகள் சமீப தீவிர தகாத உறவுக் கதைகள் தாமிர வாசல் கதைக்கேற்ற காமப் படங்கள் சித்திர காமச் சிரிப்புகள் திருத்த வேண்டிய சித்திரச் சிரிப்புகள் சினிமா / சின்னத் திரை ஒல���யிலும் ஒளியிலும் திரைப்பாடல்கள் சினிமா சின்னத்திரை அசைபடங்கள் வெள்ளி வாசல் காமலோக வெற்றிக் கதைகள் வென்ற காமக் கதைகள் வென்ற தகாத உறவுக் கதைகள் வென்ற தீவிர தகாத உறவுக் கதைகள் காமலோக காமக் கதைகள் கா. சிறுகதைகள் 1பக்க கா. கதைகள் கா. நெடுங்கதைகள் காமலோக தகாத உறவுக் கதைகள் த. சிறுகதைகள் த. நெடுங்கதைகள் காமலோக தீவிர தகாத உறவுக் கதைகள் தீ. சிறுகதைகள் தீ. நெடுங்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/category/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2018-06-20T20:45:02Z", "digest": "sha1:4DJF7PL2RHUY4RIRF663G7QU5MAC7BUR", "length": 34287, "nlines": 192, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "கொழுக்கட்டை | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nசிவப்பரிசி பிடிகொழுக்கட்டை/Matta Raw Rice pidi kozhukkattai\nஎங்க வீட்டில் அடிக்கடி செய்யப்படும் திண்பண்டங்களில் கொழுக்கட்டையும் ஒன்று.விநாயகர் சதுர்த்திக்கு வாங்கிய சிவப்பரிசியில் சர்க்கரைப் பொங்கல், புட்டு,இடியாப்பம் எல்லாம் செய்தபிறகும் மீதமானதில் பிடிகொழுக்கட்டை செய்தேன்.நன்றாக இருந்தது.வாங்கினால் செய்து பார்க்கலாமே.\nபல் முளைக்க ஆரம்பித்த குட்டிப் பிள்ளைகளுக்குச் செய்துகொடுத்தால்,அதன் இனிப்புச் சுவையினால்,கைகளில் வைத்துக்கொண்டு,விடாமல் அதைக் கடித்துக் குதப்பிக் கொண்டிருக்கும் அழகே அழகுதான்.\nசாதாரண பச்சரிசிக்கும்,சிவப்பரிசியில் செய்வதற்கும் சுவையில் பெரிய வித்தியாசமில்லை.ஆனாலும் பச்சரிசியைவிட மென்மையாக இருக்கிற‌து. இடிப்பதும் எளிது.\nதேங்காய் கீற்று_1 (செய்த அன்று இல்லை என்பதால் சேர்க்கவில்லை)\nஅரிசியைத் தண்ணீரில் ஊறவைத்து,நன்றாக ஊறியதும் நீரை வடித்துவிட்டு, மிக்ஸியில் போட்டு நைஸான,ஈரமாவாக இடித்துக்கொண்டு, இட்லிப் பானையில் வைத்து அவித்து,ஆறியதும் உதிர்த்துக்கொள்ள‌வும்.\nபச்சைப்பயறை சிவக்க வறுத்து,ஆறியதும் அதனுடன் வேகுமளவு தண்ணீர் விட்டு கிள்ளுப்பதமாக வேகவைத்து வடித்துக்கொள்ளவும்.அல்லது வறுத்த பச்சைப்பயறை அப்படியேகூட சேர்த்துக்கொள்ளலாம்.\nதேங்காய் போடுவதாக இருந்தால் அதனை சிறுசிறு பல்லாகக் கீறி வெறும் வாணலிலோ அல்லது நெய் சேர்த்தோ நன்கு சிவக்க வறுத்துக்கொள்ளவும்.\nஅதேபோல் எள்ளையும் வெறும் வாணலில் சூடுவர வறுத்துக்கொள்ளவும்.ஏலக்காயைப் பொடித்துக்கொள்ள‌வும்.\nஅவித்து,உதிர்த்து வைத்துள்ள மாவுடன்,பச்சைப்பயறு,தேங்காய்,எள், ஏலக்காய்,உப்பு சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடித்துப்போட்டு அது மூழ்குமளவு தண்ணீர் விட்டு சூடுபடுத்தவும்.வெல்லம் கரைந்ததும் தூசு&மண் போக வடித்துக்கொண்டு மீண்டும் அடுப்பிலேற்றவும்.\nவெல்லம் கரைந்து நுரைத்துக்கொண்டு கொதிக்கும்போது மாவுக்கலவையில் சிறிதுசிறிதாக ஊற்றி,மத்தின் அடிப்பகுதியால் நன்றாகக் கிண்டவும்.\nநன்றாகக் கிண்டிய பிறகு ஆறும்வரை வைத்திருந்து,ஆறியதும் படத்திலுள்ளதுபோல் செய்துகொள்ளவும்.\nசிறு உருண்டை அளவிற்கு எடுத்து உள்ளங்கைகளில் வைத்து உருட்டி, உருண்டையாகவோ அல்லது உருண்டையை உள்ளங்கையில் வைத்து விரல்களால் அழுத்திப் பிடித்து,பிடி கொழுக்கட்டைகளாகப் பிடித்துக்கொள்ளவும். இவ்வாறே எல்லா மாவையும் செய்து கொள்ளவும்.\nஇட்லிப் பாத்திரத்தை அடுப்பிலேற்றி இட்லி அவிப்பதுபோலவே இட்லிக்கொத்தில் ஈரத்துணியைப்போட்டு அது கொண்டமட்டும் கொழுக்கட்டைகளை ஒன்றன்மீது ஒன்று ஒட்டாமல் அடுக்கி வைத்து வேகவைக்கவும்.\nமாவு ஏற்கனவே வெந்திருப்பதால் கொழுக்கட்டை சீக்கிரமே வெந்துவிடும். கொழுக்கட்டையைக் கையால் தொட்டுப்பார்த்து,கையில் ஒட்டாமல் இருந்தால் எடுத்துவிடலாம்.\nஇவ்வாறே எல்லா கொழுக்கட்டைகளையும் வேகவைத்தெடுக்கவும்.சூடாகவோ அல்லது ஆறிய பிறகோ சாப்பிடலாம்.\nஅளவு குறைவாக (small quantity) இருப்பதாலோ என்னவோ,முதல் நாளைவிட அடுத்த நாள்தான் சூப்பராக இருக்கும்.\nஇனிப்பு வகைகள், கிராமத்து உணவு, கொழுக்கட்டை, சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: மட்டரிசி, kozhukattai, mattarisi, pidi kozhukattai, Rose matta rice, rose mattaris. 10 Comments »\nசிவப்பரிசிக் கொழுக்கட்டை/Rose matta raw rice kozhukattai\nகொழுக்கட்டை இல்லாத விநாயகர் சதுர்த்தியாஇந்த முறை சிவப்பரிசியில் செய்துள்ளேன்.இளம் பிங்க் நிறத்தில் பார்க்கவே அழகாக இருந்தது.நீங்களும் செய்துபார்த்து,சுவைத்துவிட்டு வந்து சொல்லுங்க.\nவெல்லம்,எள் இவற்றின் அளவை அவரவர் விருப்பம்போல் கூட்டிக் குறைத்துக்கொள்ள‌லாம்.\nவறுத்துத் தோலெடுத்த வேர்க்கடலை‍‍‍‍‍‍‍‍‍ ‍‍_1 கப்\nசிவப்பரிசியைத் தண்ணீரில் ஊறவைத்து,ஊறியதும் நீரை வடித்து விடவும்.பிறகு மிக்ஸியில் போட்டு ஈர மாவாக,நைஸாக‌ இடித்துக்கொள்ளவும்.\nஇட்லிப்பாத்திரத்தை அடுப்பிலேற்றி சூடாகியதும் ஒரு இட்லித்தட்டை அதில் வைத்து,அதில் ஈரத்துணியைப்போட்டு மாவைப் போட்டு மூடி அவிக்கவும்.\nசுமார் 10 லிருந்து 15 நிமிடங்களில் மாவு வெந்துவிடும்.மாவின் அளவைப்பொறுத்து வேகும் நேரம் மாறுபடும். மூடியைத்திறந்து மாவைக் கையால் தொட்டுப்பார்த்து,கையில் மாவு ஒட்டவில்லை என்றால் ஒரு பெரிய தட்டில் மாவை எடுத்துக்கொட்டி,கட்டிகளில்லாமல் உடைத்துவிட்டு, சிறிது உப்பு சேர்த்து இளஞ்சூடான தண்ணீரை சிறிது சிறிதாகத் தெளித்து கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.பிசைந்த மாவை உருட்டி ஒரு ஈரத்துணியால் மூடி வைக்கவும்.\nபிசைந்த மாவு கைகளில் ஒட்டக்கூடாது.ஒட்டினால் இன்னும் மாவு கொஞ்சம் வேகவேண்டும்.அதற்கு மாவில் சிறிது தண்ணீரைத் தெளித்து மைக்ரோ அவனில் இரண்டு தடவை 1/2 நிமிடத்திற்கு வைத்து எடுத்தால் சரியாகிவிதும்.இது சரியாக வேகவில்லை என்றால் மட்டுமே.\nவேர்க்கடலை,வெல்லம்,எள்,ஏலக்காய் இவற்றை மிக்ஸியில் போட்டு pulse ல் வைத்து இரண்டு சுற்றுசுற்றி கரகரப்பாக பொடித்துக்கொள்ளவும்.படத்தைப் பெரிதாக்கிப் பார்த்தால் தெரியும்.\nபிசைந்த மாவில் சிறு எலுமிச்சை அளவு எடுத்து உள்ளங்கையில் வைத்து லேஸாக உருட்டி சிறு வட்டம் மாதிரி தட்டிக்கொண்டு,அதில் கொள்ளுமளவு கொஞ்சம் பூரணத்தை வைத்து படத்திலுள்ளதுபோல் மடித்து ஓரத்தை அழுத்திவிட‌வும்.\nஇதுபோல் எல்லாவற்றையும் செய்துகொள்ளவும்.அல்லது ஒரு தட்டு வேகும்போதே அடுத்த தட்டுக்கு செய்துகொள்ளலாம்.இட்லிப்பானயில் ஒரு தட்டை வைத்து அதில் ஈரத் துணியைப் போட்டு,ஒன்றன் மேல் ஒன்று ஒட்டாமல் அடுக்கி வேகவைக்கவும்.ஏற்கனவே மாவு வெந்துவிட்டதால் 5 லிருந்து 10 நிமிடத்திற்குள்ளாகவே வெந்துவிடும்.\nமூடியைத் திறந்து தொட்டுப் பார்த்தால் கையில் ஒட்டாமல் இருந்தால் வெந்துவிட்டது எனலாம்.இட்லித்தட்டை அப்படியே எடுத்துக்கொட்டாமல் ஒவ்வொன்றாக எடுத்துவைக்கவும்.\nஇப்போது சுவையான இந்த சிவப்பரிசிக் கொழுக்கட்டைகளை எடுத்துச் சாப்பிட வேண்டியதுதான்.இதுவும் அன்றே சாப்பிடுவதைவிட அடுத்த நாள் இன்னும் சுவையாக இருக்கும்.\nபச்சரிசியில் செய்த வெள்ளை வெளேர் கொழுக்கட்டைக்கு இங்கே செல்லவும்.\nஆவியில் வேக வைக்குமுன் வெந்த பிறகு\nஇனிப்பு வகைகள், கிராமத்து உணவு, கொழுக்கட்டை, சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கொழுக்கட்டை, சிவப்பரிசி, தீனி வைத்த கொழுக்கட்டை, மட்டரிசி, மட்டரிசி கொழுக்கட்டை, kozhukattai, mattarisi, Rose matta rice, rose mattarisi. 4 Comments »\nபச்சரிசியை ஊறவைத்து,வடிகட்டி,மாவாக இடித்து,இட்லிப்பானையில் வைத்து அவித்து,ஆறியதும் உதிர்த்து வைக்கவும்.\nபிறகு அதில் துளிக்கும் குறைவாக உப்பு சேர்த்து,சிறிது சிறிதாக warm water சேர்த்து கொழுக்கட்டை மாவு/இடியாப்ப மாவு பதத்தில் பிசைந்துகொள்ளவும்.\nபிறகு படத்திலுள்ளதுபோல் சிறுசிறு கொழுக்கட்டைகளாகப் பிடித்து வைக்கவும்.சிறிய அளவில் மாவு எடுத்து உள்ளங்கையில் வைத்து முதலில் க்ளாக் வைஸாக உருட்டி, பிறகு நேராக உருட்டினால் வந்துவிடும்.முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்.பிறகு எளிதாகிவிடும்.\nஇவ்வாறு உருட்டியவற்றை இட்லிப்பானையில் வைத்து அவிக்கவும்.இது சீக்கிரமே வெந்துவிடும்.\nஇதற்கிடையில் பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்து காய்ச்சவும்.காய்ந்ததும் சர்க்கரை,குங்குமப்பூ சேர்த்து கலக்கவும்.மிதமானத் தீயில் வைக்கவும்.\nஇப்போது வெந்த,சூடான‌ கொழுக்கட்டைகளை எடுத்து சூடான பாலில் போட்டு கலக்கிவிடவும்.ஒரு 5 நிமி கழித்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.இப்போது தேங்காய்ப்பூ,பொடித்த ஏலக்காய் சேர்க்கவும்.\nகொழுக்கட்டை பாலில் வெந்து,ஊறி சுவையாக இருக்கும்.சூடாகவோ அல்லது ���றியபிறகோ ஒரு பௌளில் எடுத்து ஸ்பூனால் சாப்பிடலாம்.\nஇனிப்பு வகைகள், கிராமத்து உணவு, கொழுக்கட்டை, சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கொழுக்கட்டை, பால், பால் கொழுக்கட்டை, kozhukattai, paal kozhukattai. 18 Comments »\nபச்சைப் பயறை நன்றாக‌ சிவக்க வறுத்து ஊற வைக்கவும்.பச்சரிசியை ஊற வைத்து ஈர மாவாக இடித்துக் கொள்ளவும்.பின்பு மாவை இட்லிப் பானையில் வைத்து அவித்தெடுக்கவும்.ஒரு பாத்திரத்தில் மாவைக் கொட்டி, கட்டி இல்லாமல் உதிர்த்து ஆற வைக்கவும்.எள்ளை வெறும் சட்டியில் போட்டு வறுத்து மாவில் கலக்கவும்.பச்சைப் பயறையும் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி மாவில் சேர்க்கவும்.தேங்காயை சிறிது நெய்யில் வறுத்து மாவில் போடவும். ஏலக்காயைத் தட்டிப் போடவும்.இவை எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து வைக்கவும்.\nஅடுத்து வெல்லத்தை ஒரு கனமான பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு வெல்லம் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும் எடுத்து மாவில் ஊற்றி நன்றாகக் கிளறவும்.பாகுப் பதமெல்லாம் வேண்டாம்.எல்லாம் நன்றாகக் கலந்த பிறகு ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து உள்ளங்கையில் வைத்து விரல்களால் அழுத்தி மூடவும். படத்தில் உள்ளது போல் செய்துகொள்ளவும்.மேலும் உருண்டைகளாகவும் பிடித்துக்கொள்ளலாம்.இவ்வாறே எல்லாவற்றையும் செய்துகொண்டு இட்லிப் பானையில் வைத்து இட்லி அவிப்பது போல் அவிக்கவும். இனிப்பாகவும், வித்தியாசமாகவும் இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.\nஇனிப்பு வகைகள், கிராமத்து உணவு, கொழுக்கட்டை, சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: அரிசிமாவு, எள், கொழுக்கட்டை, வெல்லம், kozhukattai, pidi kozhukattai. Leave a Comment »\nஅரிசியை நன்றாக ஊறவைத்து நீரை வடிய வைத்து மிக்ஸியில் போட்டு ஈர மாவாக இடித்துக்கொள்ளவும்.மாவை இட்லிப் பானையில் வைத்து அவித்துக் கொள்ளவும் (நன்றாக அவிந்த‌தா என்பதை அறிய மாவை கைகளால் தொட்டால் அது நன்றாக வெந்திருந்தால் பிசுபிசுவென கைகளில் ஒட்டாது.மாவு நன்றாக வேகவில்லை என்றால் கொழுக்கட்டை முழுதாக வராமல் உடைந்து போகும்) இப்போது மாவை ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.\nவேர்க்கடலையை வறுத்து தோலியை அகற்றிவிட்டு அதனுடன் பொடித்த வெல்லம்,வறுத்த எள்,பொடித்த ஏலக்காய் சேர்த்து கரகரப்பாக இடித்துக்கொளளவும்.இப்போது பூரணம் தயார்.‌\nஆற வைத்த மாவில் சிறிது உப்பைப் போட்டு இளஞ்சூடான தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கெட்டியாக பிசைந்துகொள்ளவும்.\nஅடுத்து பிசைந்து வைத்த மாவில் இருந்து ஒரு எலுமிச்சை அளவு எடுத்து உள்ளங்கையில் வைத்து உருண்டையாக்கி பின்னர் ஒரு கிண்ணம் போல் செய்து அதில் கொஞ்சம் பூரணத்தை வைத்து படத்தில் உள்ளது போல் மடித்து ஓரத்தை அழுத்தி விடவும்.உருண்டை மாதிரியும் செய்யலாம்\nஇதுபோல் எல்லாவற்றையும் செய்துகொண்டு இட்லிப்பானயில் ஒரு தட்டை வைத்து அதில் ஒன்றன் மேல் ஒன்று ஒட்டாமல் அடுக்கி வேகவைக்கவும்.\nவெந்த பிறகு எடுக்கவும்.மூடியைத் திறந்து தொட்டுப் பார்த்தால் கையில் ஒட்டாமல் இருந்தால் வெந்துவிட்டது எனலாம்.\nபூரணத்தை அவரவர் விருப்பம் போல் செய்துகொள்ளலாம்.மாவை புதிதாக இடித்து செய்தால்தான் நன்றாக,சாஃப்டாக,சுவையாக இருக்கும்.\nஇனிப்பு வகைகள், கிராமத்து உணவு, கொழுக்கட்டை, சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: அரிசிமாவு, எள், கொழுக்கட்டை, பூரணம், வெல்லம், வேர்க்கடலை, kozhukattai, purana kozhukkattai. 2 Comments »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nஇட்லி சாம்பார் / Idli sambar\nதும்பைப் பூ போன்ற இட்லிக்கு \nகரணைக் கிழங்கு பொரியல் / Karanai kizhangu poriyal\nமுருங்கைக்கீரை தண்ணி சாறு / சூப்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/69735-aishwarya-arjun-interview.html", "date_download": "2018-06-20T21:11:35Z", "digest": "sha1:77WNSZZZBBVAISIMRGZSGXU3U7QLX64A", "length": 18322, "nlines": 404, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் படத்தில் ஆக்‌ஷனா ரொமான்ஸா.. எது அதிகம்? #மகள் ஐஸ்வர்யாவின் பதில் | Aishwarya Arjun Interview", "raw_content": "\n`கூட்டணிகுறித்து பேசவில்லை' - ராகுல் காந்தியைச் சந்தித்த பின் கமல் பேட்டி வாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி வாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி டிஜிட்டல் இந்தியாவில் எத்தனை இளைஞர்கள் இணையம் பயன்படுத்துகின்றனர் தெரியுமா\nபட்டாசு வெடித்து விரட்டிய பொதுமக்கள்.... பதறிப்போய் கிணற்றில் விழுந்த 3 குட்டி யானைகள்... `பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்..' - துப்பாக்கி உரிமம் கோரிய தோனி மனைவி போர்ச்சுக்கல் வெற்றி... மொராக்கோ உலகக்கோப்பையில் இருந்து வெளியேற்றம்\n2-நாள் சரிவுக்குப் பின் சந்தையில் இன்று ஏறுமுகம் ஃபைன் ஆர்கானிக்ஸ் ஐபிஒ இன்று முதல் ஆரம்பம் 8,000 பத்திரிகையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\nஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் படத்தில் ஆக்‌ஷனா ரொமான்ஸா.. எது அதிகம்\nஎங்க நம்ம ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் என்று தேடினால் பிஸியாக படம் இயக்கிக்கொண்டிருக்கிறார்\nஎன்னப்பா.. ஆக்‌ஷன் கிங் டைரக்ட் பண்ற படம் பேரு இவ்ளோ ரொமாண்டிக்கா இருக்கே என்று அந்தப் படத்தின் ஹீரோயின் ஐஸ்வர்யா அர்ஜூனிடம் கேட்டோம். அவரது பேட்டிதான் கீழே வீடியோவில் நீங்கள் பார்க்க இணைத்திருக்கிறோம்.\nஅந்த ஸ்கிரிப்ட்ல லவ், ஆக்‌ஷன் எது நல்லா வந்திருக்கு, அவரோட ஸ்கிரிப்ட்ல நடிச்ச அனுபவம் போன்றவற்றை சுவையாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா அர்ஜூன். படத்தின் வசனங்கள் எல்லாம் சிறப்பாக வந்திருக்கிறதாம். படத்தில் கணேஷ் ஆச்சார்யாவின் நடன அமைப்பில் ஒரு பாடல் நிச்சயம் எல்லாருக்கும் பிடிக்கும் என்கிறார்.\nநீங்க சண்டைக்காட்சில நடிச்சீங்களா என்பதற்கு அவர் சொன்ன பதிலைப் பார்த்தால், இவரின் தங்கை கூடிய சீக்கிரம் நடிக்க வருவார் என்று தோன்றுகிறது. சரி.. சினிமாவில் இவருக்குப் பிடித்த அம்சம் என்ன, இவர் என்ன படித்துவிட்டு சினிமாவுக்கு வந்தார் என்பதெல்லாம் தெரியுமா\nரொனால்டோ கோலை எல்லோரும் கொண்டாடியப��ாது ஒருவர் மட்டும் களத்தில் இரு\nபொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு பிக் பாஸ்\nஈகோ இல்லாத ஆஸ்திரேலியா... இது முடிவின் தொடக்கம்\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்\n``என் பசங்க என்னைக் கைவிட்டுட்டாங்க; இப்போ அநாதையா நிக்கேன்\nகாதலிகள்... ஆடம்பர வாழ்க்கை... சினிமாவை விஞ்சிய 6 திருடர்களின் கதை\n`மாவோயிஸ்ட் என முத்திரை குத்திடுவாங்களா' - கலங்கும் பியுஷின் சகோதரி\n``விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சூரி... ஆளுக்கு 5 லட்சம்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n”வழிப்பறிக் கொள்ளைக்காரன் மாதிரி அரசு எங்க நிலத்தை திருடுது” - சேலம் நிலவரம்\nசி.சி.டி.வி பதிவுகள்... புகைப்படங்கள்... ஆதாரங்களைத் தேடி அரெஸ்ட் செய்யும் போலீஸ்\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\nஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் படத்தில் ஆக்‌ஷனா ரொமான்ஸா.. எது அதிகம்\nசொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் வந்தவரின் உண்மைக்கதை - அம்மணி படம் எப்படி\nயூட்யூபில் வெளியான ரெமோ, தேவி - சிக்கலில் தமிழ் சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%9C%E0%AE%A9", "date_download": "2018-06-20T21:18:14Z", "digest": "sha1:BG5JYAZGWTGLFDJ6XXE5G6QDSG6UO756", "length": 3952, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கடோத்கஜன் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் ��ண்டறிக\nதமிழ் கடோத்கஜன் யின் அர்த்தம்\n(மகாபாரதத்தில்) பீமனின் (மிகுந்த உடல் வலிமை படைத்த) மகன்.\n‘அதோ கடோத்கஜன்போல் வருகிறானே அவன்தான் என் தம்பி’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2017/unforgettable-2015-chennai-flood-memories-018407.html", "date_download": "2018-06-20T20:43:37Z", "digest": "sha1:ULKBETVKW7VZH2Y3RITLBBAXZ2RUIVBK", "length": 36862, "nlines": 196, "source_domain": "tamil.boldsky.com", "title": "2015 சென்னை வெள்ளத்தின் மறக்க முடியாத நினைவுகள் - பகுதி 1 | Unforgettable 2015 Chennai Flood Memories - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» 2015 சென்னை வெள்ளத்தின் மறக்க முடியாத நினைவுகள் - பகுதி 1\n2015 சென்னை வெள்ளத்தின் மறக்க முடியாத நினைவுகள் - பகுதி 1\n இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 2015ல் சென்னையையே உலுக்கிய மழையை யாரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டோம்.\n2015 நவம்பர் டிசம்பர் வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்யத்துவங்கிய மழை இப்படி கோரத் தாண்டவம் ஆடும் என்று யாரும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிந்ததுடன் பதினெட்டு லட்சம் மக்கள் வரை இடம்பெயர்ந்தார்கள். பல லட்சம் மக்கள் தங்களது வீடு உட்பட எல்லா உடமைகளையும் இழந்தார்கள்.\nசாலை,ரயில்,விமானம் என அனைத்து போக்குவரத்தும் முடங்கியது. அடையாறு,கூவம் ஆறு ஆகியவற்றில் வெள்ளம் பெருகியது. செம்பரம்பாக்கம் ஏரி உடைந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்தது.\nதொலைபேசி,மின்சாரம் எல்லாமே துண்டிக்கப்பட்டது. உணவு, தண்ணீர் கூட இல்லாமல் மக்கள் திண்டாடினார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநவம்பர் இறுதி வாரத்திலிருந்து மழை தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. அன்றைக்கு நவம்பர் 29. மதிய உணவின் போது வெளியில் வந்து பார்க்க, பெரும் காற்றுடன் மழை பொழிந்து கொண்டிருந்தது. அலுவலகம் முடித்து மாலையில் வீட்டிற்கு கிளம்ப அப்போதும் மழை.\nஇடைவிடாது பெய்து கொண்டேயிருந்தது. மாலை 6.30க்கே மேகம் இருட்டிக் கொண்டு வர மழையில் நனைந்து கொண்டே பஸ் ஸ்டாண்டுக்குச் சென்றேன். ஒ��ு மணி நேரம் ஆகியும் எந்த பஸ்ஸும் வரவில்லை. ஆட்டோ,ஷேர் ஆட்டோ, எதுவும் இல்லை. வரும் ஒன்றிண்டு ஆட்டோக்களிலும் ஆட்கள் நிரம்பியிருந்தார்கள்.\nவரும் வழியில் இருந்த அண்டர்கிரவுண்டில் தண்ணீர் நிரம்பிவிட்டதால் பஸ்கள் இயங்கவில்லை என்றார்கள். சூளைமேட்டிற்கு சென்றாக வேண்டும். அங்கேயும் ஒரு அண்டர்கிரவுண்ட் இருப்பதால் கிடைத்த ஒரு ஆட்டோவும் வர மறுத்து விட்டது.\nஅங்கிருந்து ஒரு ஸ்டாப் முன்னால் சென்று பார்க்கலாம் என்று நினைத்து கொட்டும் மழையில் தொப்பலாய் நனைந்து கொண்டே நடந்தேன். மூன்று தோழிகளுடன் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தேன்.\nஅங்கேயும் ஒன்றும் நடக்கவில்லை. மணி எட்டு ஆகிவிட்டிருந்தது. அலுவலகத்தில் இருந்த நண்பனை வரச் சொல்லி காத்திருக்க, முட்டியளவு தேங்கி நிற்கும் தண்ணீரில் பைக்கை இழுத்து வர முடியவில்லை பாதிவழியில் நின்றுவிட்டால் பிரச்சனை அதான் எதாவது வண்டி புடிச்சு ஏத்தி விட்றேன் என்று சொல்லி வந்தான்.\nஅவனும் என்னோடு சேர்ந்து ஒன்பதரை மணி வரையிலும் காத்திருந்தும் ஒரு ஆட்டோ கூட நிற்கவில்லை. இந்த இரவில் எங்கே செல்ல எப்படியாவது வீட்டிற்குச் சென்றாக வேண்டுமே, ராயப்பேட்டையிலிருக்கும் இன்னொரு நண்பனுக்கு அழைத்தோம்.\nஅவன் அருகிலிருக்கும் ஆட்டோ ஸ்டாண்ட்டில் பேசிவிட்டுச் சொல்வதாக கூறி அரை மணி நேரம் கழித்து அழைத்தான். இங்கிருந்து வந்து, உங்கள பிக்கப் பண்ணிட்டு சூலைமேட்ல ட்ராப் பண்றாராம். ஆனா 500 ரூபா கேக்குறாரு என்றான்.\nசரி பரவாயில்ல எவ்ளோனாலும்... இன்னும் மழ தூரிட்டு தான் இருக்கு என்று வரச்சொன்னோம். வழியெங்கும் தண்ணீர் வெள்ளம். மெல்ல ஊர்ந்து சென்றது எங்கள் ஆட்டோ வீட்டிற்கு வரும் போது மணி பத்தரை.\nமறுநாள் டிசம்பர் 1 :\nஇரவில் மழை விட்டிருந்தது. மறுநாள் காலை எட்டு மணிக்கு மழை தூர ஆரம்பித்து விட்டது. லேசகத்தானே தூறுகிறது கிளம்பிடலாம் என்று சொல்லி குடையை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.\nபத்து மணிக்கு, பதினோறு மணிக்கு என ஒரு மணி நேரம் ஒரு முறை வெளியில் வந்து பார்க்க மழை விடாது பெய்து கொண்டேயிருந்தது. பன்னிரெண்டு மணிக்கு இன்றைக்கும் மழை அதிகமாக இருக்கும் என்று செய்தி வருகிறது அதனால் பெண்கள் எல்லாம் இப்போதே கிளம்புங்கள் என்று அலுவலகத்தில் சொல்ல உடனேயே கிளம்பினோம்.\nமதிய நேரம் ���ான் என்றாலும் லேசாக மட்டுமே தூரல் இருந்ததால் உடனே ஆட்டோ கிடைத்தது. இரண்டு மணிக்கு வீட்டிற்கு வந்து விட்டேன்.\nஎன்னுடன் தங்கியிருந்த தோழிகளுக்கு போன் செய்தேன் அவர்களும் வந்து கொண்டிருப்பதாய் சொன்னார்கள். மாலை நெருங்க நெருங்க மழையும் அதிகரித்தது சரியாக ஏழு மணிக்கு கரண்ட் கட்டாகிவிட்டது.\nதோழி எமர்ஜென்சி லைட்டை ஆன் செய்து வைத்தாள். ஜன்னல் வழியே நாங்கள் மூன்று பேரும் எட்டிப் பார்க்க மழைத்து அடித்து ஊற்றுகிறது. எங்கள் அப்பார்ட்மெண்ட் உள்ளே எல்லாம் தண்ணீர் வந்து விட்டது.\nதரைத்தளத்தில் இருக்கும் அக்கா எங்களுக்கு நல்ல பழக்கம் எங்கள் வீட்டுச் சாவியை எப்போதும் அவர்களிடத்தில் தான் கொடுத்து விட்டுச் செல்வோம். கரண்ட் வேற இல்ல, ஐஸ் பாப்பா என்ன செய்யுதுன்னு தெர்ல வா போய் பாக்கலாம் என்று அழைத்தாள்.\nநானும் தோழியும் கீழ் வீட்டிற்குச் சென்றோம்.\nகுழந்தையை தொட்டிலில் போட்டுவிட்டு இருக்கிற சாமான்களை எல்லாம் கட்டிலின் மீது,மேஜையின் மீது என்று வைத்துக் கொண்டிருந்தார். பெரிய பை ஒன்றும் தயாராகியிருந்தது.\nஎன்னக்கா.... இந்த மழைல எங்க கிளம்பிட்டீங்க\nதரைத்தளத்தில் இருக்கும் அக்கா எங்களுக்கு நல்ல பழக்கம் எங்கள் வீட்டுச் சாவியை எப்போதும் அவர்களிடத்தில் தான் கொடுத்து விட்டுச் செல்வோம். கரண்ட் வேற இல்ல, ஐஸ் பாப்பா என்ன செய்யுதுன்னு தெர்ல வா போய் பாக்கலாம் என்று அழைத்தாள்.\nநானும் தோழியும் கீழ் வீட்டிற்குச் சென்றோம்.\nகுழந்தையை தொட்டிலில் போட்டுவிட்டு இருக்கிற சாமான்களை எல்லாம் கட்டிலின் மீது,மேஜையின் மீது என்று வைத்துக் கொண்டிருந்தார். பெரிய பை ஒன்றும் தயாராகியிருந்தது.\nகணவர் வந்ததும் கிளம்பி விடுவோம் என்று சொல்லி எல்லாவற்றையும் தயாராக வைத்து விட்டு காத்திருந்தார்.\nகுழந்தையை தூக்கி நாங்கள் விளையாட்டு காண்பித்துக் கொண்டிருக்க மெல்ல மெல்ல... மெயின் டோர் படி வழியாக தண்ணீர் உள்ளே ஏறியது. அக்கா தண்ணீ .... என்று அலறினேன். ஐயயோ உள்ள வந்திடுச்சா என்று அவரும் அலற ... எங்களைப் பார்த்து குழந்தை அழத் துவங்கிவிட்டது.\nஅப்போது தான் குழந்தையின் பால் பாட்டில் இங்கேயே இருக்கிறது என்று சொல்லி அதனை எடுக்க கிட்சனுக்குள் சென்றார். அங்கே பாத்திரம் கழுவும் தண்ணீர் செல்லும் குழாய் வழியாகவும் தண்ணீர் வெளியாக��� பாதி கிட்சனுக்கு வந்திருந்தது.\nஏய் கிட்சன் வழியாவும் வந்திருக்கு.... பாத்ரூம் வழியா வருதான்னு பாரு என்று சொல்லி பார்க்க அந்த ஓட்டை வழியாகவும் தண்ணீர். ஒரே நேரத்தில் நாலாபுறத்திலிருந்தும் தண்ணீர் வர ஒரு நிமிடத்தில் காலை நனைக்கும் தண்ணீர் வந்து விட்டது.\nகணவரை உடனே வரச்சொல்லவேண்டும் என்று சொல்லி அவரது போனுக்கு அழைத்துக் கொண்டிருந்தார் அந்த அக்கா நாங்கள் அவரை வழியனுப்பி வைத்திட வேண்டும் என்று சொல்லி பையையும் குழந்தையையும் பிடித்துக் கொண்டு நின்றிருந்தோம்.\nஇரண்டு நிமிடம் கடந்திருந்தது. மெல்ல மெல்ல தண்ணீரின் அளவும் அதிகரித்தது. திடிரென்று வாசலில் இருக்கும் இரும்புக் கதவினை யாரோ ஓங்கி தள்ளியது போன்ற ஓர் சத்தம். மடாரென தண்ணீர் இடுப்பளவு உயர்ந்து விட்டது.\nஅக்கா இனிமே இங்க இருக்குறது சேஃப் இல்ல மேல எங்க வீட்டுக்கு வாங்க பாப்பா வேற இருக்கா.... அண்ணன் வந்ததும் நீங்க கிளம்பலாம் என்று சொன்னோம்.\nபோன் வேற ரீச் ஆகல, நாங்க மேல இருக்கோம்னு அவருக்கு எப்டி தெரியும் என்று பயந்து கொண்டே சரி இடுப்பளவுக்கு தண்ணி வந்திடுச்சு என்று சொல்லி மேலே வர ஆயுத்தமானார்.\nஅவர்களது வீடு தரைத்தளத்தின் கார்னரில் இருந்ததால் மெயின் வழியின்று பார்க்கிங் ஏரியாவில் ஓர் வழி என்று இரண்டு வழி இருந்தது. கரண்ட் வேறு இல்லை.\nமெயின் கதவை பூட்டினோம். பேக் கேட் வழியா வாங்க அது தான் படியேற வசதியாவும் இருக்கும். இந்த வழில பப்ளிக் யாரும் வர முடியாது சோ சேஃப்டி என்று சொல்லி முன் வாசல் சரியாக பூட்டியிருக்கிறதா என்று சொல்லி செக் செய்து விட்டு மூவரும் கைகளை பிடித்துக் கொண்டே மெல்ல நகர்ந்தோம்.\nதண்ணீரின் அளவு அதிகரித்துக் கொண்டே வந்தது. மொபைல் டார்ச் வெளிச்சத்தில் எங்கிருக்கிறோம் எந்தப்பக்கம் செல்ல வேண்டும் என்று எதுவும் தெரியாமல் தட்டுத் தடுமாறி நகர்ந்தோம்.\nஅந்த அக்காவிற்கு கழுத்தளவு தண்ணீர் வந்து விட்டது. பயத்தில் அழ ஆரம்பித்து விட்டார். அக்கா பயப்படாதீங்க இப்போ வெளில போய்டலாம் என்று சமாதனம் சொல்ல அவர் கேட்பதாக இல்லை.... எங்கே தடுமாறி குழந்தையை கீழே போட்டு விடுவாரோ என்று பயந்து குழந்தையை வாங்கிக் கொண்டேன்.\nகுழந்தையை கழுத்தில் உட்கார வைத்து தலையை இறுக்கமாக பிடித்துக் கொள்ளச் சொன்னேன். என்னுடன் வந்த தோழி ஒரு கையில் அந்த அக்காவின் பையையும் இன்னொரு கையில் அவரையும் பிடித்துக் கொண்டு மெல்ல பின் வாசலை நோக்கி வெளியே வந்தோம்.\nஐயோ அவரோட லேப்டாப், பாப்பா போட்டோ, ஒவ்வொண்ணா போகுதே, டிவி வாங்கி ஒரு மாசம் கூட ஆகல.... பீரோக்குள்ள எல்லாம் தண்ணீ போயிருக்குமா நக எல்லாம் இருக்கு என்று ஒவ்வொரு பொருளாய் நினைவுப்படுத்திக் கொண்டே வந்தார்.\nஒரு வழியாக அந்த அக்காவையும் குழந்தையையும் மீட்டு இரண்டாவது மாடியில் இருந்த எங்கள் வீட்டிற்கு கொண்டு வந்து விட்டோம்.\nதண்ணீ வரும்னு சொன்னாங்க நான் கூட கால் அளவுக்கு வரும்னு நினச்சேன். ஆனா கழுத்தளவு வரும்னு யாரு கண்டா இவரு வேற எங்க போனாருன்னு தெரில இன்னும் மழ ஊத்துது... இதுல எப்டி நம்ம போக என்று புலம்பிக் கொண்டிருந்தார்.\nஏய் ஏ பிளாக் இவங்க மேல கூட்டிட்டு வந்திட்டோம். பி \nஇந்நேரத்துக்கு அவங்க கிளம்பியிருப்பாங்க என்றாள்.\nஏய் அதுவேற லாஸ்ட்டா இருக்கு அந்த சைடு வீடு இருக்குறவங்களத்தவிர வேற யாருமே போகமாட்டாங்க ஜஸ்ட் செக் பண்ணிட்டு வரலமே என்று கேட்க\nஅப்பவே தண்ணீ கழுத்தளவுக்கு வந்துருச்சு இப்போ போனா நம்ம முழுசா முங்கிடுவோம் சொன்னா கேளு என்று தடுத்தார்கள். அந்த அக்காவும் மிரட்ட உட்கார்ந்து கொண்டேன். நாங்கள் சமைத்ததையே அந்த அக்காவிற்கு சாப்பிட கொடுத்தோம்.\nஎங்க வீட்டுக்கு வாங்க :\nசென்னையில் எங்களுக்கு தெரிந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு போன் செய்து அப்பகுதியின் நிலவரம் குறித்து விசாரித்தோம். வீட்டிற்குள் தண்ணீர் வந்து விட்டது வேறு எங்கே செல்ல என்று தெரியவில்லை என்று முழித்த அலுவலகத்தில் பணியாற்றிய தோழியொத்தியை இங்கே அழைத்தேன்.\nஇப்போ எப்டி வரமுடியும்னு தெர்ல.... ஆனா வர வழியில்ல எப்டியாவது வர்றோம் என்று சொன்னாள். இன்னொருத்திக்கு அவர்கள் இருக்கும் பகுதியிலேயே யாராவது வீட்டில் இடமிருக்கிறதா என்று கேட்டு அங்கே சென்று தங்க ஏற்பாடு செய்தேன்.\nஇருக்கிற மெழுகு வர்த்தி தீர்ந்து விட்டது. மொபைல் டார்ச் நீண்ட நேரம் இருக்காது. சார்ஜ் வேகமாக குறைந்திடும் என்பதால் அதையும் அணைத்து விட்டு கும்மிருட்டில் உட்கார்ந்திருந்தோம்.\nநல்ல வேலை குழந்தை தூங்கிவிட்டிருந்தாள். முழித்திருந்தாள் அவ்வளவு தான்,இருட்டைப் பார்த்து பயந்து அழுதிருப்பாள்.\nயாரோ ஓங்கி கதவு தட்டும் சத்தம் கேட்க... ஏ���் யாரோ கதவு தட்றாங்க என்றேன்\nஅது ரொம்ப நேரமா கேட்டுட்டு இருக்கு. கரண்ட் இல்ல... இருட்டுல ஒண்ணுமே தெர்ல எங்க போவ ஒண்ணு கணக்கா ஒண்ணு ஆகிட்டா சும்மா உக்காரு என்றார்கள். லூசு மாதிரி பேசாத மத்த நேரம்னா பரவாயில்ல இப்பயும் அப்டியே இருக்க முடியுமா என்று சொல்லிவிட்டு மொபைல் டார்ச்சை ஆன் செய்து கீழே இறங்கினேன்.\nஎனக்கு அந்த ‘பி' ப்ளாக் வீட்டின் மீது தான் சந்தேகம். அங்கே யாராவது மாட்டிக் கொண்டிருப்பார்களா என்று.... தண்ணீர் இப்போது எனக்கும் கழுத்தளவு வந்துவிட்டது. இறங்கி அப்பார்ட்மெண்ட் கேட் அருகில் வந்துவிட்டேன். அங்கிருந்து இப்போது பி பிளாக் பக்கம் செல்ல வேண்டும்.\nவழியில் தான் குழந்தைகளுக்கான பார்க் இருக்கிறது, பார்கிங் ஏரியா இருக்கிறது ஆனால் ஒன்று கூட கண்ணில் தெரியவில்லை முழுமைக்கும் தண்ணீர் தான். எப்படியோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நகர்ந்து கொண்டிருந்தேன்.\nஅவ்வளவு நேரம் அமைதியாக இருந்த இடத்தில் மீண்டும் கதவு தட்டும் சத்தம். இம்முறை சற்று பலமாக இருந்தது.\nஎனக்கே தூக்கி வாரிப்போட்டது.... யாரு யாராவது இருக்கீங்களா என்று குரல் கொடுத்துக் கொண்டே பி ப்ளாக் பக்கம் நகர்ந்தேன். ஹெல்ப்... உள்ளே ஃபுல்லா தண்ணி டோர் ஓப்பன் பண்ண முடியல யாராவது இருக்கீங்கிளா என்று ஒரு சன்னமான குரல் அருகில் சென்றதும் தான் கேட்டது.\nநானும் அவ்வீட்டருகே சென்று யாராவது இருக்கீங்களா என்று மீண்டும் கேட்க...\nநானும் ஓங்கி கதவைத்தட்டி யாரு வீட்ல வெளிய வாங்க....\nயாரு.... யாரு இங்க மூணு பேர் இருக்கோம் என்றது ஒரு குரல். கதவருகே சென்றேன்.\nடோர் ஓப்பன் பண்ண முடியல ரொம்ப நேரமா ட்ரை பண்ணிட்டு இருக்கேன். பின்னாடி கேட் இருக்கும்ல\nஅந்த டோர் சாவி எங்கன்னு தெரிலம்மா...\nநான் என் வொய்ஃப், மருமக ஷீ இஸ் செவன் மன்த் ப்ரெக்னெண்ட்\nநிலமையின் தீவிரம் புரிந்தது. மூன்று மணி நேரமாக கதவைத் திறக்க முடியாமல் சிரமப்பட்டிருக்கிறார்கள். அம்மா... எப்டியாவது கொஞ்சம் ஹெல்ப் பண்ணுமா அவளுக்கு கால் எல்லாம் சில்லிட்டுப்போச்சு ரொம்ப நேரம் அவளால நிக்க முடியல ப்ளீஸ் என்று அவர் கெஞ்சுவது எனக்கு என்னவோ போல இருந்தது.\nஇருங்க தாத்தா கண்டிப்பா உங்கள ஹெல்ப் பண்றேன். இவ்ளோ பெரிய கதவ எப்டி ஓப்பன் பண்றது. யாராவது வர்றாங்களா... ஸ்பேர் கீ யார்ட்டயாவது இருக்குமா என்று கே��்டுக் கொண்டிருக்க உள்ளிருந்து ஐயையோ என்னங்க என்று ஓர் குரல்\nஏய் என்னாச்சு.... ஏம்மா எந்திரி கண்ண தெரு என்று சொல்லி அடிக்கும் ஓசை கேட்டது.\nநான்.... தாத்தா என்னாச்சு சேஃப் தான என்றேன்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை ஏன் பச்சை நிறத்தில் இருக்கிறது தெரியுமா\nகங்கனா செயின் ஸ்மோக்கராமே... அவங்க மட்டுமா... இதோ இவங்க எல்லாரும் தான்...\nஅமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை ஏன் பச்சை நிறத்தில் இருக்கிறது தெரியுமா\nமண்ணில் புதைந்து மரணித்த நபர்\nஉலகின் மாபெரும் ஆல்-டைம் இரகசியங்கள் - டாப் 5\nஉயிருக்குப் போராடும் கூலித் தொழிலாளியின் குழந்தை... உதவுங்கள் ஒரு உயிரை காப்பாற்ற...\nதிருமணத்திற்கு சம்மதிக்காததால் ஒட்டுமொத்த குடும்பத்தையே கொலை செய்த மகன்\nஇறந்த மனைவியின் உடலுடன் பல ஆண்டுகளாக வசிக்கும் நபர்\nசாதியின் பெயரால் நிலத்தை அபகரிக்க நிகழ்ந்தப்பட்ட கொடூரம்\nபார், ரெஸ்டாரண்டில் வேலை செய்யும் பெண்கள் கணிசமான டிப்ஸ் வாங்குவதற்காக செய்யும் வேலைகள்...\n இத எல்லாம்... ஸ்ட்ரிக்ட்லி ஒன்லி ஃபார் 90'ஸ் கிட்ஸ் # Photo Story\nபார்க்க விஜய் மாதிரி இருக்காருல, ஆனா இவரு யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க # Rare Photos\nஇன்று தென்கிழக்கு திசையில் இருந்து அதிர்ஷ்டம் தேடி வரப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா\nஒற்றை தலைவலியால் படாத பாடுபட்ட பிரபலங்கள்... கடைசியில் என்னதான் செய்தார்கள்\nஇந்த வாரம் கண்டிப்பாக காலபைரவரை வழிபட வேண்டிய ராசி எது\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ed.youth4work.com/ta/course/1844-english-vocabulary", "date_download": "2018-06-20T21:00:06Z", "digest": "sha1:YASCQJXX3DYLLAE7OOWXXGR6NZE7VU5U", "length": 11590, "nlines": 327, "source_domain": "www.ed.youth4work.com", "title": "English Vocabulary", "raw_content": "\n | ஒரு கணக்கு இல்லை \nஇளைஞருக்கு புதியது 4 இலவச பதிவு\nஇந்த முழு போக்கை பார்க்க தயாரா\nஇளைஞர் 4 வேலைக்கு சேரவும். Com மற்றும் எங்கள் நிபுணத்துவ பயிற்சி வீடியோ பாடங்களை அணுகவும்.\nஒரு புதிய தலைப்பை தொடங்குக / தொடங்குக\nஇந்த வினாவிற்கு விரைவில் பதில் அளிப்பார்.\nசெய்தி உடல் இங்கே ...\nஎங்களை பற்றி | பிரஸ் | எங்களை தொடர்பு கொள்ளவும் | வேலைவாய்ப்புகள் | வரைபடம்\nமுன் மதிப்பீட்டு விவரங்களைக் கொண்டுவருக\nY மதிப்பீடு - விருப்ப மதிப்பீடு\n© 2018 இளைஞர் 4 வேலை. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://kudimakan.blogspot.com/2011/10/blog-post_24.html", "date_download": "2018-06-20T20:28:33Z", "digest": "sha1:AUDC7SUS3RQ2BUG5RQTWV5FB4DX6NUDI", "length": 16947, "nlines": 78, "source_domain": "kudimakan.blogspot.com", "title": "குடிமகன், தமிழகம், பாரதம்.: தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி எது?", "raw_content": "\nநான் எனது புலம்பல்களை இங்கு அரங்கேற்றுகிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள 'கருத்துரைகள்' பகுதியை பயன்படுத்துங்கள்.\nதமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி எது\nதமிழகத்தில் இயங்கும் கட்சிகளை பற்றி நினைக்கும்போது எல்லோரையும் போலவே எனக்கும் விளங்காத (விடைதெரியாத) அதே கேள்விதான். தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி எது காங்கிரஸா, தேமுதிக வா, மதிமுக வா, பாமக வா காங்கிரஸா, தேமுதிக வா, மதிமுக வா, பாமக வா இல்லை இவற்றில் இல்லாத ஏதோ ஒரு கட்சியா இல்லை இவற்றில் இல்லாத ஏதோ ஒரு கட்சியா இதற்கான விடை ஒவ்வொரு தேர்தல்களிலும் நிச்சயம் மாறுபடும் என்றே எனக்கு தோன்றுகிறது. இதற்க்கு உதாரணம். சட்டமன்றத்தில் முக்கிய எதிர்கட்சியான தேமுதிக சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்தது (தமிழக பத்திரிகைகள் இப்படிதான் கூறின). இதற்க்கு கரணம் என்ன இதற்கான விடை ஒவ்வொரு தேர்தல்களிலும் நிச்சயம் மாறுபடும் என்றே எனக்கு தோன்றுகிறது. இதற்க்கு உதாரணம். சட்டமன்றத்தில் முக்கிய எதிர்கட்சியான தேமுதிக சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்தது (தமிழக பத்திரிகைகள் இப்படிதான் கூறின). இதற்க்கு கரணம் என்ன விஜயகாந்த் குடித்துவிட்டு வந்து பிரச்சாரம் செய்வதா விஜயகாந்த் குடித்துவிட்டு வந்து பிரச்சாரம் செய்வதா இல்லை இந்த கட்சிக்கு செல்வாக்கே இவ்வளவுதானா இல்லை இந்த கட்சிக்கு செல்வாக்கே இவ்வளவுதானா இது நம் பிரச்சனையில்லை, எனவே தோல்விக்கான காரணத்தை அந்த கட்சி தன் சொந்த செலவில் கண்டுபிடித்து கொள்ளட்டும். திமுக சார்பு பத்திரிகைகள் தனது கட்சியின் தோல்வி குறித்து வருத்தபடாமல், தேமுதிக, காங்கரஸ், பாமக கட்சிகளின் தோல்வியில் இன்பம் அடைகின்றன.\nஒரு தனிப்பட்ட கட்சியின் வாக்கு வங்கி மிகவும் ரகசியமான ஒன்றாகவே இவ்வளவு நாட்களாக இருந்துவந்தது. இதற்கான காரணம் கட்சிகள் கூட்டணி அமைத்த��� போட்டியிடுவதுதான். இந்த ரகசியத்தை ஓரளவு கசியவைத்த பெருமை உள்ளாட்சி தேர்தல் 2011 -ஐச்சேரும். இதேபோல் சட்டமன்ற / பாராளுமன்ற பொதுத்தேர்தல் களையும் இந்த கட்சிகள் சந்தித்தால் நன்றாக இருக்கும். இந்த உள்ளாட்சி தேர்தலில் எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைத்தது என்ற விவரங்களை அறிந்துகொள்ள இணையத்தில் உலவும் போது கீழேயுள்ள புள்ளி விவரங்களை தமிழக தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் காண முடிந்தது. உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்த பல தகவல்களை ஆணையம் அழகாக நெறிப்படுத்தி வெளியிட்டுள்ளது. கிராம ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை கூட காண முடிந்தது. ஆனால் உள்ளாட்சியிலேயே கடை மட்ட பதவியான கிராம ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் அளவில் தகவல்கள் இல்லை. அடுத்த தேர்தலுக்குள் ஆணையம் அந்த வசதியையும் கொண்டுவந்துவிடும். தமிழக தேர்தல் ஆணையம் சுட்டி\nநன்றி : தமிழக தேர்தல் ஆணையம்\nஇந்த புள்ளி விவரங்களிலிருந்து நாம் அறிவது,\n1. 49.15% இடங்களில் அஇஅதிமுக வெற்றிபெற்றுள்ளது. (வெறும் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது, அதாவது சென்னை மாநகராட்சி மேயரும், சின்னசேலம் பேரூராட்சியின் வார்டு உறுப்பினரும் சமப்படுத்தப்பட்டுள்ளனர்).\n2. 20.20% இடங்களில் திமுக வெற்றிபெற்றுள்ளது.\n3. 16.52% இடங்களில் சுயேட்சைகள் வெற்றிபெற்றுள்ளனர்.\n4. 4.26% இடங்களில் தேமுதிக வெற்றிபெற்றுள்ளது.\n5. 3.69% இடங்களில் இந்திய தேசிய காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது.\n6. மீதமுள்ள 6.57% இடங்களில் மற்ற 25+ கட்சிகள் வெற்றிபெற்றுள்ளது.\n7. தமிழகத்தில் இத்தனை அரசியல் கட்சிகள் இயங்கிகொண்டிருகின்றன.\n8. இதில் மற்றவை(others) என்று விசிக வுக்கு மேலே உள்ளதை கவனிக்கவும். தேர்தல் ஆணையமே குழம்பிப்போய் இந்த கட்சிகளின் பெயரை வெளியிட முடியாமல் மற்றவை என்ற ஒரே வகையில் வெளியிட்டுள்ளது.\n9. இருபதாயிரத்து சொச்ச இடங்களில் ஒன்றைக்கூட வெல்லமுடியாமல் 12 கட்சிகள் உள்ளன. இவையெல்லாம் வட நாட்டு கட்சிகளா வடநாட்டு கட்சிகளாக இருந்தால் எதற்கு தமிழ்நாட்டு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவேண்டும் வடநாட்டு கட்சிகளாக இருந்தால் எதற்கு தமிழ்நாட்டு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவேண்டும்\n10. தலைப்பில் உள்ள கேள்விக்கு வருவோம். மூன்றாவது பெரிய கட்சி, அப்படிய��ன்றே இல்லை என்றுதான் இந்த புள்ளி விவரம் சொல்கிறது.\n11. அஇஅதிமுக மற்றும் திமுக தவிர மற்ற அணைத்து கட்சிகள் வென்ற மொத்த இடங்கள் 2840 ஆனால் சுயேட்சைகள் வென்ற இடங்கள் 3326.\n12. ஆக மூன்றாவது சக்தி அல்லது மாற்று சக்தி எனப்படுவது சுயேட்சைகள். எனவே மாற்றம் விரும்பும் பதிவர்கள் அனைவரும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சைகளாக களம் இறங்குங்கள். குடிமகனின் ஆதரவு என்றும் உங்களுக்கே.\nமனதில் இருள் நீங்கி ஒளி பிறக்கட்டும் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nபதிவு செய்தவர் குடிமகன் at 1:41 AM\nகுறிச்சொல்: உள்ளாட்சி தேர்தல் 2011\nஅண்ணன் எனக்கு ஒரு சந்தேகம்,\nதேர்தலுக்கு முன்னாடி இது உள்ளாட்சி தேர்தல், இங்கு கட்சியை பார்த்து ஓட்டு விழாது, அங்க நிக்கும் ஆட்களை பாத்து தான் ஓட்டு விழும் என்று தலைவர்கள் முதல் கொண்டு அனைவரும் பேசி விட்டு... தேர்தல் முடிந்தவுடன் கட்சியின் பலத்தை பார்ப்பது என்பது எதற்கு என்று புரியவில்லை... இங்கு தான் கட்சிக்கு ஓட்டு விழாதே அப்புறம் எப்படி கட்சியின் பலத்தை தெரிவிக்கும் இந்த தேர்தல்\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சூர்யா..\nசுமார் 5000 வாக்குகள் அல்லது அதற்க்கு குறைவான வாக்குகளை கொண்டு தீர்மானிக்கப்படும் ஒரு பதவிக்கு\n// தேர்தலுக்கு முன்னாடி இது உள்ளாட்சி தேர்தல், இங்கு கட்சியை பார்த்து ஓட்டு விழாது//\nஎன்ற உங்களுடைய கருத்து பொருந்தும்.. ஒரு நபர் பல பகுதிகளுக்கு அறிமுகமாக வேண்டும் என்று நினைத்தால் அவர் நிச்சயமாக தன்னை ஏதாவது ஒரு கட்சியுடன் இணைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இதற்க்கு சில விதிவிலக்குகள் நிச்சயம் இருக்ககூடும்.\nமேலும் கிராம பஞ்சாயத்து அளவில் போட்டியிட கட்சிகளுக்கு அனுமதி இல்லை, சாதிகளால் பிரிந்து கிடக்கும் ஊருக்குள் மேலும் கட்சிகளால் எதற்கு பிரிவினை ஏற்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் இதை இந்திய உள்ளாட்சி சட்டங்கள் செய்திருக்க கூடும்.. பஞ்சாயத்து அளவிலான தேர்தல் முடிவுகள் இந்த புள்ளி பிவரங்களில் இல்லை என்பதை குறிக்க வேண்டும். கணக்கில் கொள்ளப்பட்ட பதவிகளில் ஒன்றிய கவுன்சிலர்( 6327 ) மற்றும் பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளை( 8004 ) தவிர வேறெந்த பதவிகளுக்கும் வேட்பாளரின் சொந்த செல்வாக்கு பயன்பட்டிருக்கும் என்பதை ஏற���றுகொள்ள முடியாது. மொத்த இடங்களில் இவை 70 சதம் என்பது உண்மைதான்.. ஆனால் இந்த பதவிகளில் வென்றவர்கள் அனைவரும் சொந்த செல்வாக்கில் தான் வெற்றிபெற்றிருபார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.\nஎனவே // ரகசியத்தை ஓரளவு கசியவைத்த பெருமை உள்ளாட்சி தேர்தல் 2011 -ஐச்சேரும்// என்பதே என் கருத்து..\nதங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா\n// தேர்தலுக்கு முன்னாடி இது உள்ளாட்சி தேர்தல், இங்கு கட்சியை பார்த்து ஓட்டு விழாது//\nஎன்ற உங்களுடைய கருத்து பொருந்தும்..\nஇது ஏன் கருத்து அல்ல, என்னை பொறுத்தவரை உள்ளாட்சி தேர்தலில் எப்பொழுதும் ஆளும் கட்சி தான் ஜெயிக்கும் என்று முன்பே பதிவு போட்டு விட்டேன்...\nகல்வி துறையில் நீங்கள் விரும்பும் மாற்றம் எது\nசொல்வதற்கு பெரியதாக ஒன்றுமில்லை. பிறந்த ஊர் வி.அலம்பலம் (கள்ளக்குறிச்சி அருகில்). விவசாயத்துக்கு முழுக்குப்போட்டு விட்டு, தகவல் தொழில்நுட்ப துறையில், சென்னையில் பணி.\nதமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி எது\nமரணம் [ சிறுகதை முயற்சி ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://omsathuragiri.blogspot.com/2015_10_18_archive.html", "date_download": "2018-06-20T20:31:33Z", "digest": "sha1:P2WBWZTSII4DYZZLAQWN5JUNU2GBKU5U", "length": 16344, "nlines": 282, "source_domain": "omsathuragiri.blogspot.com", "title": "Sathuragiri srisundara magalingam manthiralayam சதுரகிரி ஸ்ரீ மகாலிங்கம் மந்திராலயம் : 2015-10-18", "raw_content": "ஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\nமனைக்கு ஆகா விருட்சங்கள் : -\nசித்தர் பாடல் : -\nதமிழகத்தில் தோன்றிய அருட்பெருஞ் சித்தர்கள் தங்கள் ஞானத்தால் கண்டறிந்த பிரபஞ்ச இரகசிய விதிகளின் உண்மைகளை, உலக மக்களெல்லாம் அறிந்து கொண்டு பயன்பெறவும், அறம், பொருள், இன்பம், என்ற மூன்று வகைப் பேரினையும் பெற்று வாழ்வாங்கு வாழட்டும், என்ற பேரருள் எண்ணங்களுடன் வாழ்வியல் தத்துவங்களையும், கோட்பாடுகளையும் வகுத்து சுவடிகளில் பதிப்பித்துள்ளனர்.\nஇன்றைய வாழ்வியல் சூழ்நிலைக்கு உகந்த,மிகவும் தேவையான இரண்டு வித தலைப்புகளில் விளக்கம் காணலாம்.\n1 - மனைக்கு ஆகா விருட்சங்கள்\n2 - இரவில் ஆகா போசனங்கள்\n\"பருத்தியகத்தி பனை நாவலத்���ியும் எருக்கு\nவெள்ளெ ருக்கு ஏற்றபுளி வேலன் முறுக்கு\nகல்யாண விருட்ச மும் செருக்குமே பெரும்\nபாதாள மூலியும் கரும்பூ மத்தை இலவமும்\nவில்வமும் உருத்திராட்ச விருட்சமும் உதிர\nவேங்கை திருத்தமாம் பத்தேழு விருட்ச மும்\nநிருத்தஞ் செய்திடும் கேளுங் குடிகட்கே\nகுடியான விந்திரன் போல் வாழ்ந்திட்டாலும்\nகுடிகெடுக்கு மாகாத விருட்சமப்பா மிடியாகி\nகுடியதுவும் அந்தரமாகும் மீதுலகில் ராசாதி\nராசன் மன்னர் அடிமையாய் மானிடர்க்கு\nஇடறுமாகி அப்பனே நாடு நகர் மதியும் விட்டு\nகுடியிழந்து மாடுமுதல் வீடிழந்து குருபரனே\nஅகத்தியர் புனசுருட்டு - 500\nஇன்றைய நாகரீக உலகில் வீடுகள் கட்டி வசதியாக வாழவேண்டும் என விரும்புபவர்கள் தங்கள் இல்லங்களில் இஷ்டம் போல் மரங்களையும், குரோட்டன்ஸ் எனப்படும் தொட்டிகளில்\nபதியம் செய்த செடி வகை களையும் வளர்த்து வருகின்றனர்.\nமேற்கண்ட அகத்தியர் பெருமான் வடித்த பாடல்களில் உள்ள மரம்,செடி வகைகள்\nவளர்த்து வரும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு நாளடைவில் உடல்நிலையில் அடிக்கடி\nநோய்வாய்ப்படுதல்,செய்தொழில் நஷ்டம் , வருவாய் இழப்பு , கடன் தொல்லை , மனக்குழப்பம் போன்றவற்றிக்கு ஆட்பட்டு தனது வீட்டையே இழக்கும் சூழல் உருவாகும்.\nஇதுபோன்ற சூழ்நிலை களில் பாதிப்படைவோர் தனதுகிரகம் சரியில்லை, வீட்டின் வாஸ்து சரியில்லை என குழம்பிக் கொண்டிருப்பார்கள்.\nஎனவே இதில் கண்ட செடி,மரங்களை உடனே\nமேற்கண்ட செடி , மரங்களின் வகைகள் :\nஇந்த 17,வகைகளை வீட்டில் வளர்க்கவே கூடாது.\nஅடுத்து பதிவில் இரவில் ஆகாத உணவுகள் பற்றிய பாடல் பார்ப்போம். . .\nஇடுகையிட்டது sathuragiri thavanilayam நேரம் 2:34:00 am இந்த இடுகையின் இணைப்புகள்\nமனைக்கு ஆகா விருட்சங்கள் : - சித்தர் பாடல் : - த...\nவாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள்\nபடுக்கை அறையில் வை வாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள் . “படுக்கை அறையில் தையல் மெஷின்களை வைத்திருந்தால் கணவன் மனைவிக்கும் இடைய...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா 12\n20 November 2014 குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை,...\nசகலத்திர்கும் கட்டு மந்திரம். சகலத்திர்கும் கட்டு மந்திரம். ஓம் பஹவதி ப்ய்ரவி என்னை எதிர்த்து வந்த எதயும் கட்டு கடுகென பட்சியை கட...\nலக்கினத்தில் கிரகங்கள் லக்கினத்தில் நல்ல கிரகங்கள் இருக்கலாம். அவைகள் நல்லத்தையே செய்யும். அதேபோல் லக்கினாதிபதி நல்ல கிரகத்...\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள்.பாடம் 1\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள் .பாடம் 1 யட்சிணி ,தேவதை,மந்திரம்உரு உபாசனை செய்யும் அறையில் உங்கள் கண்...\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம்\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம் நெய் விளக்கு ஏற்றி விநாயகர் பிடித்து வைத்து அருகம்புல் சாற்றி அலங்கரித்து, விளகிற்கு முல்லை...\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை 6 முன்பக்க தொடர்ச்சி இனி பயிற்ச்சியை தொடர்ந்து காண்க அதிகாலை நான்...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி யட்சிணிகளில் குறிசொல்லுவதற்கு கர்ண எட்சிணியின் மந்திரத்தை சித்திசெய்வது அவசியமாகும். அதைப்பற்றி பார்ப்போ ...\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை ஹரி ஓம் அகோர மாடான் கெம்பிர மாடா ஆகாச மாடா பகவதி புத்திரா வீராதி வீர வா வா ஐயும் கிலிம்செளவும் நசி ம...\nசெய்வினை தோசம் இருப்பதை எவ்வாறு அறிவது\nசெய்வினை தோசம் இருப்பதை எவ்வாறு அறிவது மனிதபிறவி எடுக்கும் ஒவ்வொருவரும் தமது கர்மவினைகளை அனுபவிக்க பிறந்தவர்களே… மனிதபிறவி எடுக்கும் ஒவ்வொருவரும் தமது கர்மவினைகளை அனுபவிக்க பிறந்தவர்களே…\nஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/28315-us-open-tennis-sharapova-progress-to-the-3rd-round.html", "date_download": "2018-06-20T21:14:50Z", "digest": "sha1:TSHNZVGWWJHCQTYF3DVCFKVFOI2DZHXT", "length": 10058, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஷரபோவா‌ 3வது சுற்றுக்கு முன்னேற்றம் | US Open tennis: Sharapova progress to the 3rd round", "raw_content": "\nடெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு\nஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்\nபோராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nமதுரை காமராஜர் பல்கலை. துணை வேந்தரை நீக்கிய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசுதந்திரமான நீதிமன்றங்களே மக்களுக்கு பெரும் பாதுகாப்பு - ப. சிதம்பரம்\nகர்நாடகா: சித்ரதுர்கா அருகே ஜவஹனள்ளி பகுதியில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஷரபோவா‌ 3வது சுற்றுக்கு முன்னேற்றம்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸில் ரஷ்யாவை சேர்ந்த நட்சத்திர வீராங்கனை மரியா ஷரபோவா மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் சிறப்பு அனுமதியின் மூலம் இந்தத் தொடரில் விளையாடி வரும் நட்சத்திர வீராங்கனை ஷரபோவா, இரண்டாவது சுற்றில் ஹங்கேரி வீராங்கனை டிமியா பாபோஸை எதிர்த்து விளையாடினார். மூன்று செட்கள் நீடித்த போட்டியில் 6-7, 6-4, 6-1 என்ற கணக்கில் ஷரபோவா வெற்றி பெற்றார். ஆடவர் பிரிவு முதல் சுற்றில் அர்ஜென்டினா வீரர் டெல் போட்ரோ, சுவிட்சர்லாந்து வீரர் ஹென்றி லாக்சோனனை நேர்செட்களில் வீழ்த்தினார்.\nமேலும், பல முன்னணி வீரர்-வீராங்கனைகளின் தோல்வி தொடர்கிறது. தரநிலையில் எட்டாம் நிலையில் உள்ள பிரான்ஸ் வீரர் சோங்காவை இரண்டாவது சுற்றில், கனடா வீரர் ஷபோவாலோவ் 6-4, 6-4, 7-6 என்ற நேர்செட்களில் தோற்கடித்தார். மற்றொரு போட்டியில் குரேயேஷிய வீரர் போர்னா கோரிச்‌, நான்காம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வரேவ்-வை 3-6, 7-5, 7-6, 7-6 ‌என்ற நான்கு செட்களில் தோற்கடித்தார். மகளிர் பிரிவில் ஐந்தாம் நிலை வீராங்கனையான வோஸ்னியாக்கியை, ரஷ்ய வீராங்கனை மகரோவா மூன்று செட்களில் வீழ்த்தினார்.\nவிரைவில் மத்திய அமைச்சரவையில் மாற்றம்\nகுடியரசுத் தலைவருடன் எதிர்க்கட்சி எம்பிக்கள் சந்திப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகல்\nசிமெண்ட் கல்லால் பெரியம்மாவை தலையில் தாக்கியவர் கைது\n'நெக்ஸ்ட் ரவுண்டு'க்கு தயாரானது ரஷ்யா\nவாடிக்கையாளர்களுக்கு தவறான தகவல் : ஆப்பிள் நிறுவனத்துக்கு ���ூ.45 கோடி அபராதம்\nஆஸ். பந்து வீச்சாளர்களை பிழிந்து எடுத்த இங்கிலாந்து - 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n“அரசியல்வாதிகளை விமர்சித்தால் நடவடிக்கை; அதே நீதிபதிக்கு கிடையாதா” - நீதிபதி கிருபாகரன் கேள்வி\n'கொலைக் பண்ணாம இருக்க 30 லட்சம் தருவியா' டாக்டரை மிரட்டிய மர்ம நபர்கள்\nஇஸ்லாமியர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை - பாஜக எம்எல்ஏ-வின் சர்ச்சை பேச்சு\nதந்தையின் கண்முன்னே பள்ளி வாகனம் ஏறி சிறுமி பலி\nஜேசிபியில் உட்காந்து விநோதமாக சவாரி செய்த புதுமண ஜோடி\n“பாசம் வந்தாச்சு.. எப்படி கடிக்கும்..”.. குழந்தையாகவே மாறிப்போன காட்டு குரங்கு..\n“எனது ஹீரோவை பார்க்க விடுங்கள்”- இளம்பெண்ணால் எரிச்சல் ஆன ஐபிஎஸ் அதிகாரி...\nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nஇணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிரைவில் மத்திய அமைச்சரவையில் மாற்றம்\nகுடியரசுத் தலைவருடன் எதிர்க்கட்சி எம்பிக்கள் சந்திப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-06-20T20:41:24Z", "digest": "sha1:KA73RMAJXOEG36VGU2SWFN3FA2X4WD64", "length": 10521, "nlines": 260, "source_domain": "www.tntj.net", "title": "ஏழுகிணறு கிளையில் சிறப்பு சொற்பொழிவு – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தஃவா நிகழ்ச்சிகள் உள்நாடுஏழுகிணறு கிளையில் சிறப்பு சொற்பொழிவு\nஏழுகிணறு கிளையில் சிறப்பு சொற்பொழிவு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் ஏழுகிணறு கிளையில் கடந்த 16-08-11 அன்று சிறப்பு பயான் நடைபெற்றது . இதில் மாநில பொதுச் செயலாளர் கோவை ; ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் , ரமலானில் தர்மம் என்ற தலைப்பில் உரையாறினார்கள்.\nசகோதரர���கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்\nவேளாங்கண்ணி கிளையில் நோட்டிஸ் விநியோகம்\nமயிலாடுதுறை கிளையில் கேபில் டிவி கேள்வி பதில் நிகழ்ச்சி\nகரும் பலகை தஃவா – துறைமுகம்\nதஃப்சீர் வகுப்பு – கொளத்தூர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2753&sid=9187b2df1519a534bb9977ffecd339b9", "date_download": "2018-06-20T21:13:43Z", "digest": "sha1:VFKO4TE6CN33UNPEQJSPUJ7X467TVR2P", "length": 30858, "nlines": 396, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\n— நிஷாத் பானு, சென்னை.\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 11:13 pm\nஉங்களின் ரசிப்பு தன்மை எப்படி என்பதனை உங்கள் பதிவிலிருந்து காண முடிகிறது. நல்ல ரசனை மிகுந்த நபர் நீங்கள்...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்���ப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sridharshan.blogspot.com/2011/", "date_download": "2018-06-20T20:33:10Z", "digest": "sha1:JCRPTZZJD6UTR5KAFBFQT7YBSJLK73BX", "length": 102748, "nlines": 407, "source_domain": "sridharshan.blogspot.com", "title": "ஸ்ரீதர்ஷன்: 2011", "raw_content": "\n“இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி” அதாவது இலக்கியம் என்பது தான் ஆக்கப்பட்ட காலப்பகுதியில் இருந்த சமூகத்தையும் அதன் பண்புகளையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்.அவ்வாறன இலக்கியங்கள் சமூகத்தில் புரையோடியிருக்கும் அவலங்களையும் பிற்போக்கான நம்பிக்கைகளையும் சாடும் போது அவை இச்சமூகத்தை விட்டு அகலக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. இவ்வகையில் தாம் வாழ்ந்த காலத்தில் சமூகத்தில் சமூகத்தில் காணப்பட்ட அவலங்களை சாடியதோடு நாளைய சமூகம் அமைந்திருக்க வேண்டிய விதம் தொடர்பிலும் தீர்க்கதரிசனத்தோடு சொல்லிச் சென்றவர் என்ற வகையில் மகாகவி பாரதி முக்கியத்துவமுடையவனாகின்றான்.\nபாரதி வாழ்ந்த காலப்பகுதியில் இந்தியா முழுமையும் அந்நியர் ஆட்சியில் இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சியில் சொல்லனாத் துன்பங்களை அனுபவித்து வந்த மக்களுக்கு தேசிய உணர்வை ஊட்டும் முகமாக அவர் ப���டிய தேசிய எழுச்சிப் பாடல்கள் ஆங்கிலேய ஏகாதிபத்திய எரிமலையை சுட்டெரித்தது. அத்தோடு நில்லாமல் சக மனிதனை மதிக்காது ஜாதி வேறுபாடு பாராட்டும் இழிவான மக்கட் கூட்டத்தை தன் பாடல்களால் சாடியதோடு நில்லாமல் நாளைய சமூகம் அவ்வாறான இழிசெயல்களை செய்யாமல் இருக்கும் பொருட்டு குழந்தைகளுக்காக பாடிய பாப்பா பாட்டில் கூட ஜாதி வேற்றுமை கூடாதென்பதை வலியுறுத்தினார்.\nஇலக்கணக் கட்டுக்குள் சிறைப்பட்டிருந்த தமிழ்க் கவிதைகளை வசனக்கவிதை எனும் புதுப்பாதை காட்டி அழைத்து வந்து மெருகேற்றிய பாரதி அன்றைக்கு தமிழுக்கு புதுவரவாயிருந்த சிறுகதையை கையாண்டு பார்த்தவர்களிலும் முக்கியமான ஒருவர் . பாரதி தமிழர்களுக்கு தேசிய உணர்வை ஊட்டியதற்காகவும், ஜாதிக் கொடுமைகள் பற்றிப் பாடியதற்காகவும், தமிழைப் புதியப் பாதையில் பயணிக்கச் செய்ததற்காககவும் மட்டும் ஒரு புதுமைக்கவியாகவோ மகாகவியாகவோ போற்றப் படுவதில்லை. மாறாக அவர் பெண்மையைப் போற்றும் பெண்ணியப் பாடல்களே அவரை புதுமைக்கவியாகவும், தீர்க்கதரிசியாகவும், தத்துவவியலாளராகவும், மகாகவியாகவும் கொண்டாடச் செய்கின்றது என்று கூறினால் அது மிகையல்ல.\nகாலத்திற்கு காலம் பெண்ணியம் தொடர்பில் பல்வேறு விளக்கங்களை நாம் அறிந்திருக்கிறோம். பெண்ணியச் சிந்தனையானது முதலாளியத்திற்கு எதிரான வர்க்கப் போர் தீவீரம் பெற்ற காலங்களில் முதலாளியத்தில் காணப்பட்ட பெண்ணடிமைத் தனத்தை எதிர்த்த மார்க்சிய சிந்தனையாளர்களாலேயே முதன்முதலில் முன்வைக்கப் பட்டது எனலாம்.\nபெண்ணியம் தொடர்பில் மேன்னாட்டு அறிஞர்கள் கூறிய சில கூற்றுக்களை எடுத்து பார்க்கும் போது கார்டன் என்ற அறிஞர் \" பெண்ணின் தாழ்நிலையை ஆராய்ந்து, அதை மாற்ற எடுக்கும் வழிமுறைகள் பெண்ணியம் எனப்படும்.\" என்றார். ஜெயின் என்பவர் \" பெண்கள் தன்மையில் ஆண்களில் இருந்து வேறுபடினும் அவர்களும் தமக்குள் இணைந்து தாம் ஆணுக்கு நிகரானவர்கள் என்பதை உறுதிப்படுத்தலே பெண்ணியம்\" என்பார். புட்சர் என்பவரோ \" பாலினப் பாகுபாட்டால் பெண்களை எதிர்த்து இடம்பெறும் கொடுமைகளை எதிர்த்து மேற்கொள்ளப்படும் இயக்கம்\" என்றார். பார்பரா ஸ்மித் மிக எளிமையாக \"எல்லாத் தரப்பு பெண்களுக்கும் உரிமை பெற்றுத் தருவது பெண்ணியம்\" என்றார்.\nமேன்னாட்டு அறிஞர் கூற்று எவ்வாறு அமையினும் எம் பெண்களுக்கு பொருத்தமான எம் பெண்களுக்கு தேவையான சீரிய கருத்துக்களை தெளிவாக எடுத்துரைத்தவர் தந்தை பெரியார் என்று கூறினால் அது மிகையாகாது.\nபெண்ணியம் தொடர்பில் மேல்நாட்டு அறிஞர்கள் கூறியக் கருத்துக்கள் இவ்வாறு கிடக்க பாரதியின் பெண்ணியச் சிந்தனை தொடர்பில் அடுத்த பதிவில் பார்க்கலாம்.\nபின்குறிப்பு - நான் சாதாரண தரம் கற்கும் போது கிட்டத் தட்ட 12 வருடங்களுக்கு முன் தமிழ் பாடத்தில் ஒரு ஒப்படைக்காக எழுதியது. அமேச்சூர் தனமாக இருக்கலாம். மன்னிக்க.........\nLabels: கட்டுரை, சுப்பிரமணிய பாரதி, தமிழ், பாரதி, பாரதியார், பெண்ணியம், மகாகவி\nகார்த்திக் ஸ்வாமிநாதன் அலையஸ் ஜீனியஸ்\n“Behind the success of every man there is women” என்பதை ஏற்கனவே காது புளிக்குமளவு பலமுறை கேட்டிருப்போம். ஆனால் அதையே தன் திறமைக்கான அங்கீகாரமின்மையால் தவிப்பவனின் மனப்போராட்டங்கள், மரபுகளின் கட்டுப்பாட்டினின்று விடுபட்டு தன் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காய் எதிர்கொள்ளும் சவால்கள், துரோகங்கள், அவனின் காதல், நட்பு, காமம், தோல்வி, கோபம், உளச்சிதைவு என பல்வேறு உணர்ச்சிக் கொந்தளிப்புகளின் தொகுப்பாக செல்வராகவன் எழுதியிருக்கும் செல்லுலாய்ட் கவிதை “மயக்கம் என்ன”.\nபடத்தின் கதை இதுதான் என்று அறுதியிட்டு சொல்ல முடியாது. முழு படமுமே யதார்த்ததிற்கு ஓரளவேனும் அருகிலிருக்கும் நிகழ்வுகளின் தொகுப்பு.\nகார்த்திக் ஸ்வாமிநாதன், சர்வைவலுக்காக ஏதோ ஒரு வேலையில் ஒட்டிக்கொண்டு சலிப்போடு நாட்களை கடத்தும் சராசரி அல்ல. ”பிடிச்ச வேலைய செய்ய முடியல்லன்னா செத்துடனும்” என்று சொல்பவன். அவனைப் போலவே கலாச்சாரத்தின் பெயரால் உள்ள கட்டுபெட்டித்தனங்களின் அபத்தங்களில் சிக்கிக் கொள்ளாத ஒரு நண்பர் குழாமில் அவனும் ஒரு அங்கம். அதில் ஒருவன் திருமணம் செய்ய விரும்பும் பெண்ணாக வந்து சேர்கிறாள் யாமினி. சமரசமே செய்து கொள்ளாமல் தானாக வாழும் கார்த்திக்கின் போக்கு யாமினிக்கு அவன் மேல் ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. அது புரிந்து ஆரம்பத்தில் விலகிப் போனாலும் சில நிராகரிப்புகளின் போது அவளிடமிருந்து கிடைக்கும் ஆறுதல் கார்த்திக்கையும் அவளிடம் நெருங்கச் செய்ய அது காதலாகிறது. சில சச்சரவுகளுக்கு பின் யதார்த்தத்தை உணர்ந்து கொள்ளும் நண்பனும் விட்டுக் கொடுக்க காதல் கல்யாணத்தில் முடிகிறது. இதற்கிடையில் போட்டோகிராபியில் சாதிக்க துடிக்கும் கார்த்திக் அங்கு தான் ஆதர்ஷமாக நினைத்தவரே தனக்கிழைத்த துரோகத்தை தாங்க முடியாமல் மனச்சிதைவுக்கு உள்ளாகிறான். அதற்கு பின் கார்த்திக், யாமினி வாழ்க்கை என்னவானது என்பது மீதி கதை.\nபுதுப்பேட்டையிலிருந்தே கமலுக்கு பிறகு தமிழில் வந்த தலைசிறந்த நடிகர் தனுஸ்தான் என்ற எண்ணம் இருந்தது, “மயக்கம் என்ன” வில் சந்தேகத்திற்கிடமின்றி அதை உறுதிப்படுத்தியிருக்கிறார். ரிச்சா தன்னை விரும்புவது புரிந்து விலகிச் செல்வது, ”எனக்கு இத தவிர எதுவும் தெரியாது யாமினி, அதயும் ஆய்ன்னு சொல்லிட்டான்” என்று புலம்புவது, கொஞ்சம் செயற்கையாய் இருந்தாலும் நாய் போல் வேலை செய்வது, குடிப்பதை தடுக்கும் மனைவியை பார்வையாலேயே வெருட்டுவது, கருச்சிதைவுற்ற மனைவியிடம் குற்றவுணர்வு நிறைந்த கண்களோடு மன்னிப்பு கேட்பது எனப் பல காட்சிகளில் அசத்துகிறார் தனுஷ்.\nசெல்வாவின் திவ்யாவினதும் அனிதாவினதும் இன்னுமொரு வடிவம்தான் யாமினி. கார்த்திக் ஸ்வாமினாதனின் வார்த்தைகளில் சொல்வதாயிருந்தால் இரும்பு மனுஷி. அந்த இரும்பு மனுஷி பாத்திரத்தை தனுஷுக்கு இணையாக செய்ய முயன்று அதில் ஒரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார் புதுமுக நாயகியான ரிச்சா.\nசெல்வராகவனின் கதாநாயகர்கள் ஏன் மறை கழண்டவர்களாக இருக்கிறார்கள் எனப் பலர் விசனப்படுகின்றனர். அழகான பெண்களால் துரத்தி துரத்தி காதலிக்கப்பட்டு, 100 அடியாட்களை ஒரே அடியால் துவம்சம் செய்து, எல்லோரையும் ரட்சிக்கும் சூப்பர் ஹீரோக்களை எல்லா இயக்குனர்களும் படைப்பதில் இவர் இப்படி எடுத்து விட்டு போகட்டுமே. செல்வா நல்லதொரு திரைக்கதாசிரியர் என்பது தெரிந்ததுதான். ”Bad photographs” என தன் புகைப்படங்கள் நிராகரிக்கப்பட அந்த வலியுடன் வரும் கார்த்திக் தெருவிலுள்ள பாட்டியை புகைப்படமெடுக்கும் காட்சி, பறவைகளை படமெடுக்க போய் இயற்கையில் மனதை பறிக்கொடுப்பது, என் திறமையை நீங்கள் அங்கீகரிக்க வில்லையா என் பக்கமே எட்டிப் பார்க்காதீர்கள் என்பதாய் “கார்த்திக் ஜாக்கிரதை” என போர்ட் மாட்டுவது எல்லாம் விசுவல் ட்ரீட்.\nகாட்சிகள் மெதுவாகத்தான் நகர்கின்றன. காட்சிகளின் கதாபாத்திரங்களின் வலியை பார்ப்பவர்களுக்கும் கடத்த காட்சிகள் அவ்வாறு அமைய வேண்டியது அவசியமே.\nராம்ஜியின் கமரா ஒவ்வொரு ப்ரேமையும் ஓர் அழகான ஓவியமாக செதுக்கிக் காட்டுகிறது. முதற் பாதியில் மெளனமாகவும், இரண்டாம் பாதியில் சப்தமாகவும் பின்னணி இசையில் தன் இருப்பை வெளிப்படுத்துகிறார் ஜிவிபி.\nஒன்று மட்டு உறுதி. “வறுமையின் நிறம் சிவப்பு” ரங்கன், “சலங்கை ஒலி” பாலகிருஷ்ணன், “வெயில்” முருகேஷன், “முள்ளும் மலரும்” காளி போல\nகார்த்திக் ஸ்வாமிநாதனும் என்னை வெகு காலத்திற்கு துரத்த போகிறான்\nவழமையாய் ஒரு கலைப்படைப்பில் தென்படும் குறைகள் இருந்தாலும் அவற்றைக் கடந்து பார்க்க வேண்டிய, ஆதரிக்க வேண்டிய ஒரு படம் “மயக்கம் என்ன”.\nLabels: dhanush, mayakkam enna, சினிமா, செல்வராகவன், தனுஷ், மயக்கம் என்ன\nஅட்டு ஃபிகர் 7ம் அறிவும் சுமார் ஃபிகர் வேலாயுதமும்\nஒவ்வொரு படம் பார்ப்பதற்கும் ஒவ்வோர் மனநிலையில் செல்வோம். அது அந்த படம் சம்பந்தப்பட்டவர்களின் முந்தைய படங்களை வைத்து நாமாக எடுத்துகொண்ட முன்முடிவுகளின் அடிப்படையிலோ அல்லது அதன் படைப்பாளிகள் ஊடகங்களில் சொல்லும் கருத்துக்களின் அடிப்படையிலோ அமையும்.\nவிஜய் படம் பார்ப்பவர்கள் யாரும் ஒரு அலாதியான கலையனுபவத்தை பெற வேண்டி திரையரங்கிற்கு செல்வதில்லை. கலகலவென நகைச்சுவை, அசத்தல் நடனத்துடன் அருமையாய் 5 பாட்டு, சண்டை காட்சிகள் என ஒரு ரெண்டரை மணி நேர பொழுதை போக்குவதே பிரதான நோக்கம். அதை சரியாய் பொதி செய்து தரத் தெரியாத இயக்குனர்களிடம் மாட்டி அவரும் கஷ்டப்பட்டு நம்மையும் இம்சைப்படுத்தியதே தன் தோல்விகளுக்கு காரணம் எனத் தெரிந்து கொண்டார் போலிருக்கிறது. அவர் ரசிகர்கள் அல்லாதவர்களும் ரசிக்கும் வகையில் சுமாராய் ஒரு படம் விஜயிடமிருந்து.\nகதையெல்லாம் சொல்லி அலுப்படிக்க போவதில்லை. 7ம் அறிவு அளவுக்கு புதிதாக, நல்ல முடிச்சுள்ள கதையல்ல. ஒரு 100 படங்களிலாவது பார்த்திருக்க கூடிய தீவிரவாதிகளிடமிருந்து நாட்டைக் காக்க சூப்பர் ஹீரோ அவதாரம் எடுக்கும் சாமான்யனின் கதை. ஆனால் ரசிக்கும் விதமாக அதை கொடுத்த விதத்தில் ஏ.ஆர். முருகதாஸை பல மடங்கு விஞ்சியிருக்கிறார் ராஜா.\nவிஜய் வழமையான ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் இவற்றோடு நகைச்சுவையும் இயல்பாக வருகிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் வேகம். அவரது ரசிகர்களுக்கு இது தாராளம். நமக்கும் பெரிதாய் அலுக்கவில்லை(சில இடங்கள் தவிர்த்து). சலிப்பூட்டும் அவரது முந்தைய சாகசங்களை ஓரளவு தவிர்த்திருக்கிறார். பாராட்டுக்கள்.\nரெண்டு ஹீரோயினும் சும்மா. ஜெனிலியா ம்ம் பெரிதாய் இம்ப்ரெஸ் செய்யவில்லை. தங்கை கல்யாணத்திற்கு வந்த தேங்காய்கள் சிறுத்திருப்பதாய் விஜய் ஆதங்கப்படும் போது மாடர்ன் ட்ரெஸ்ஸில் குலுங்கி குலுங்கி வரும்போதும், விஜய்க்கு ஏதோ மருந்து கொடுத்து மேட்டர் பண்ண பார்க்கும் போதும் ஹன்சிகா வசீகரிக்கிறார்.\nசந்தானம் எனக்கு பெரிய ஏமாற்றம் அவரை விட பராட்டா சூரி இதில் கவர்கிறார். எம்.எஸ். பாஸ்கர் அவ்வப்போது சொல்லும் ஒன்லைனர்களால் ரசிக்க வைக்கிறார். வில்லன்களுக்கு விஜய்யிடம் அடி வாங்குவது தவிர பெரிதாய் வேலையில்லை.\nவிஜய் ஆண்டனி பாடல்கள் கேட்கலாம் ரகம். அங்க இங்க சுட்டாலும் அனைவரும் ரசிக்கும் விதமாக படத்தை தந்திருக்கிறார் ஜெயம் ராஜா. இரண்டாம் பாகம் ரொம்பவும் போரடித்தது உண்மை ஆனால் தியேட்டரில் கேட்ட கைதட்டல்களும் விசில் சத்தங்களும் எல்லோருக்கும் அப்படியல்ல என்பதை புரிய வைத்தது. இருந்தாலும் சண்டைக் காட்சிகளை கொஞ்சம் குறைத்திருக்கலாமே ராஜா. விஜய் தூக்குடுவை ரீமேக்குவதாக இருந்தால் பிரபுதேவாவை விட ராஜாவை நம்பி கொடுக்கலாம்.\nஅப்புறம் இந்த படத்தை சலிப்பில்லாமல் என்னைப் பார்க்கச் செய்த ஏ.ஆர்.முருகதாஸுக்கு நன்றி. பிறகு அட்டு ஃபிகரை பார்த்துட்டு பார்த்தா சுமாரான ஃபிகரும் பேரழகியா தெரிவது போலத்தான் இதுவும்.\nLabels: சந்தானம், சினிமா, விஜய், வேலாயுதம், ஜெயம் ராஜா, ஜெனிலியா, ஹன்சிகா\n7ம் அறிவு - என் பார்வையில்\nஇதற்கு முன் ஒரு படத்தை இத்தனைக் கஷ்டப்பட்டு பார்த்ததில்லை. காலை 10.30 காட்சிக்கு போனால் house full போர்ட் போட்டு விட்டார்கள். சரி வீட்டுக்கு போகலாம் என்று நினைத்த வேளையில் சனீஸ்வரன் நண்பர்கள் ரூபத்தில் விளையாட ஆரம்பித்தான். அடுத்த காட்சியை பார்த்து விட்டு போகலாமென்ற வற்புறுத்தலுக்காக நின்றால் அடுத்த காட்சி நேரத்திலும் நம்மவருக்கே உரிய தள்ளு முள்ளுகளால் நான் மாத்திரம் உள்ளே செல்ல நண்பர்கள் வெளியே ஒருவருக்கு ஒரு டிக்கெட் மட்டுமே என்பது தியேட்டர் ரூல் என்பதால் புலம்ப கூட பக்கத்தில் ஆள் இல்லாமல் தலையைலடித்துக் கொண்டே படத்தைப் பார்த்தேன்.\nமுருகதாஸில் எனக்கு எப்போதும் பெரிய அபிப்பிராயம் கிடையாது. தீனா ஒரு ��ொக்கை, ரமணா கேப்டன் படங்களில் ஏதோ சொல்லிக் கொள்ளும் படியான படம். கஜினி மெமெண்டோவின் ஒரு மலினமான பதிப்பு.\nயோசித்து பாருங்கள் மெமெண்டோ பார்த்த பின் லெனார்டின் மனைவியைக் கொன்ற ஜோன் ஜி யார் நட்டாலியின் காதலனா இல்லை ஏற்கனவே டெடியுடன் சேர்ந்து கொன்றதாக ஒருவனை சொல்கிறார்களே அவனா சரி லெனார்டின் மனைவி இன்சூலின் அதிகமாக செலுத்தப்பட்டதால் செத்திருந்தால் டெடி அவனை வைத்து ஏன் அவர்களை போட்டுத் தள்ள வேண்டும். ஜோன் ஜியைக் கொல்ல முன் அவன் சேமி பற்றி சொல்வான், அப்படியானால் லெனார்டுக்கு ஏலவே அவனோடு பழக்கமுண்டா சரி லெனார்டின் மனைவி இன்சூலின் அதிகமாக செலுத்தப்பட்டதால் செத்திருந்தால் டெடி அவனை வைத்து ஏன் அவர்களை போட்டுத் தள்ள வேண்டும். ஜோன் ஜியைக் கொல்ல முன் அவன் சேமி பற்றி சொல்வான், அப்படியானால் லெனார்டுக்கு ஏலவே அவனோடு பழக்கமுண்டா என பல கேள்விகள் விரியும். ஆனால் அப்படி ஒரு படத்தை ரொம்ப சீப்பா காதலியைக் கொன்றவனை அடிக்கடி நினைவு தப்பி போகின்றவன் பலி வாங்குகின்றான் அவ்வளவுதான் என்ற ரீதியில் எடுக்கிறாரென்றால் தமிழ் ரசிகர்களை அவர் எவ்வளவு கேவலமாக எடைப் போட்டிருக்கிறார். படத்தில் சஞ்சய் ராமசாமி,கல்பனா என்ற பாத்திரங்களில் சூர்யா,அசின் இருவரினதும் அட்டகாசமான நடிப்பில் வந்த சுவாரஸியமான காதல் காட்சிகளை தவிர்த்து படத்தை கொஞ்சம் யோசித்து பாருங்கள்.\nசை ஃபை, ஃபேண்டசி படங்களில் லோஜிக் இல்லாமல் இருக்கலாம் பிரச்சினையில்லை. இன்செப்ஷனில் எல்லோரும் மருந்தேற்றிக் கொண்டு கனவுகளில் மூழ்கிப் போவதையும், ப்ரஸ்டீஜில் மனிதனைப் பிரதியெடுக்கும் டெஸ்லா செய்த மெஷினையும் லோஜிக் பார்க்காமல் ஏற்றுக் கொண்டால் படத்தில் சுவாரஸியத்திற்கு குறைவில்லை. சரி அப்படிப் பார்த்தால் ஊசி மருந்து அடிச்சி ஒருத்தர்ட ஜீனோமயே மாற்றி அவரோட பரம்பரையில ஒருத்தர் எப்பையோ கற்ற வித்தைகளை எல்லாம் உடம்பில் ஆவி புகுந்தது போல வரப் பண்றீங்க. நம்பித் தொலைக்கிறோம் அதை சுவாரஸியமாக கோர்வையாக சொல்ல வேண்டாமா\nமுருகதாஸை வாயில்லா விட்டால் நாய் தூக்கிக் கொண்டு போயிருக்கும். ஹோலிவுட் காரனே காப்பியடிக்க கூடிய அளவுக்கு கதை பண்ணக் கிளம்பியவர் அப்படியெல்லாம் ஒண்ணும் புடுங்கல. ஃபர்ஸ்ட் ஹாஃப கலகலப்பா கொண்டு போவோம். செகண்ட் ஹாஃப்ல சேஸிங���, எக்‌ஷன்ன்னு ஏதாவது விறு விறுப்பா பண்ணுவோம்னு முடிவு பண்ணி வழமையான தமிழ் சினிமாக்களின் மசாலா ஃபார்முலாவில் காட்சிகளை பிரதியிட்டிருக்கிறார். காட்சிகள் வழமையானதாகவும், சில்லியாகவும், சுவாரஸியமற்றும் இருப்பதால் படம் தலைவலியை உண்டு பண்ணுகிறது.\nஇவர ரொம்ப கலைத்துவமா எல்லாம் படம் எடுக்க சொல்லல. இந்த மாதிரி டெக்னிக்கல் வித்தை காட்டுகிற ஷங்கரைப் பாருங்கள். ஒரே கதைய திரும்ப திரும்ப எடுத்தாலும் ஒவ்வொரு ஷாட்டும் புதுசா இருக்குல்ல. அப்புறம் சொல்ல வந்ததை சிம்பளா பிரச்சினை இல்லாம சொல்லி முடிக்கிறாறில்ல. மயக்கம் என்ன, வேலாயுதம் ஏன் ஒஸ்தி அளவுக்கு கூட பாட்டுகள் இல்லை என்று பார்த்தால் தியேட்டரில் நிம்மதியாக தூங்கவும் விடாமல் பின்னணி இசை ஒரே இரைச்சல். சூர்யா, வில்லன், ஸ்ருதி மூன்று பேரையும் குறை சொல்லக் கூடாது நல்லா நடிச்சிருக்காங்க. ரவி கே. சந்திரன் ஒகே ஆனால் இந்த மனுசண்ட ப்ளெக், பஹேலி, சவாரியா, ஆயுத எழுத்து, கன்னத்தில் முத்தமிட்டால் எல்லாம் யோசித்தால் இதுல ஒண்ணுமே இல்லை.\nஇப்படி தெரிஞ்சிருந்தா பேசாம வேலாயுதம் போய் சிரிச்சு பார்த்து இருப்பேன். இல்லன்னா ரா 1 போய் தலைவர் வர்ற சீனுக்கு விசில் அடித்திருப்பேன். இல்லாட்டி வீட்டிலேயே உக்காந்து பணியாரம் சாப்பிட்டிருப்பேன். அதெல்லாம் விட்டுட்டு இதை ஒரு படம்னு பார்த்து. முருகதாஸிடம் ஒரே ஒரு விண்ணப்பம் இனி மேல் படம் எடுங்க ஆனா ஒவரா பேசாதிங்க.\nLabels: ஏ.ஆர். முருகதாஸ், ஏழாம் அறிவு, சினிமா, சூர்யா, தமிழ், போதி தர்மன்\nசும்மா இருக்க முடியாமல் என் ஃபேஸ்புக் சுவரில் அவ்வப்போது கிறுக்கியவை\nஎன நீ சொன்னதன் அர்த்தம்\nஉன் மீதான என் காதல்\nLabels: கவிதை, காதல், தமிழ்\nபிரபஞ்ச சூப்பர் ஸ்டார்(அகில உலக என யாரோ ரஜினி என்பவரை அழைக்கிறார்களாம்) பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனின் திருவடி பணிந்து இப்பதிவை ஆரம்பிக்கிறேன்.\nதலைவர் ஓர் அக்குபஞ்சர் டாக்டர். நன்றாக சம்பாதித்துக் கொண்டிருந்தவர் , கலையார்வம் கொண்ட தமிழ் ரசிகர்கள் தமிழில் தரமான சினிமாக்களின் வருகையின்மையால் வெதும்பிக் கொண்டிருந்ததை, எதேச்சையாக தன் கருப்புக் கண்ணாடியைக் கழட்டிய ஒரு கணப்பொழுதில் ஞானத் திருஸ்டியால் அறிந்தார். ரசிகர் தம் குறை தீர்க்க அவர் எடுத்த உடனடி நடவடிக்கைத்தான் ”லத்திகா”. தமிழ்நாட்டில் பெரம்ப��ூரில் 200 நாட்களைக் கடந்து இன்னமும் வெற்றி நடைப் போடும் அரியக் கலைப் பொக்கிஷம். அதைத் தொடர்ந்து தமிழ் மக்களுக்காகவே சுரங்கப்பாதை, மூலக்கடை முருகன், மன்னவன், திருமா, தேசிய நெடுஞ்சாலை, ஆனந்த தொல்லை என ஒரே நேரத்தில் 6 படங்களில் ஓய்வொழிச்சலின்றி நடித்து வரும் ஒப்பற்ற திரைக்கலைஞன். ”எழுச்சித் தமிழன்” திருமாவளவன் அவர்களால் “பவர் ஸ்டார்” எனப் பட்டமளிக்கப்பட்டு இன்று ரசிகர்களாலும் அவ்வண்ணமே அழைக்கப்படுபவர்.\nகாற்றடைத்த பலூன்களான இன்றைய தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களையெல்லாம் தன் அக்குபஞ்சர் ஊசியால் குத்தி காத்துப் போன ஸ்டார்களாக்கிய நம்ம பவர் ஸ்டார் பெருமைதனை அகில உலகுக்கும் பரப்பும் நோக்குடன் ஹன்சிகாவின் காதலனும் இலங்கைப் பதிவருமான மைந்தன் சிவாவினால் ஆரம்பிக்கப் பட்ட முகப்புத்தக குழுமம் இன்று 600க்கும் மேற்பட்ட உறுப்பினர்களோடு வீறுநடைப் போடுகின்றது. அவரது இவ்வரியப் பணிக்கு ஓர் அணிலாக நானும் ஓர் பதிவின் மூலம் கைக்கொடுப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.\n”எந்தவொரு மனிதனும் இறப்பதற்கு விரும்புவதில்லை. சொர்க்கத்திற்கு செல்ல நினைப்பவர்கள் கூட. என்றாலும் மரணம் யாராலும் வெற்றிக் கொள்ளப்பட முடியாத, நாம் அனைவரும் கட்டாயம் பகிர்ந்து கொள்ள வேண்டிய ஒரு இலக்கு. மரணம் வாழ்வின் மிகச் சிறந்த கண்டுப்பிடிப்பு. பழையதைக் கழித்து புதியதை புகுத்தி வாழ்வை மாற்றும் தூதன். நீங்களும் கிழடு தட்டி இவ்விடத்தை விட்டு அகலும் நாள் வெகு தூரத்தில் இல்லை. நாடகத்தன்மையான வார்த்தைகளாயிருந்தாலும் இதுவே உண்மை.”\nஎன்று நிலையாமையைப் பற்றிக் கூறியவர் இன்றிலிருந்து நம் மத்தியில் இல்லை. ஆம் ஆச்சரியப்படத் தக்க தொழினுட்ப சாதனைகளின் மூலம் எதிர்காலத்தை நிகழ்காலத்திலேயே காணும் சாத்தியங்களை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் இறந்து விட்டார். வாக்மனையும், லாப்டாப்பையுமே வாய் பிளந்து பார்க்கும் என்னைப் போன்ற தற்குறிகளுக்கு எல்லாம் ஐப்பாடும், ஐஃபோனும், ஐப்பேடும் பெரும் ஆச்சரியங்கள்தான்.\nஇந்த பெயரை நான் முதன்முதலில் கேள்விப்பட்டது குமுதத்தில் வந்த “பிஸினஸ் மகாராஜாக்கள்” என்ற தொடரில். அதன் பிறகு “ஃபொரெஸ்ட் கம்ப்” திரைப்படத்தில் டோம் ஹேன்க்ஸ் இறால் பிடித்து சம்பாதிக்கும் பணத்தை டான் அப்பிள் நிறுவனத்தில் மு��லிட்டு பெரிதாய் காசு பார்க்கும் போது அத்தனை லாபம் கொழிக்கும் கம்பனியை நடத்துமளவுக்கு இவரென்ன அவ்வளவு பெரிய அப்பாடாக்கரா என யோசித்திருக்கிறேன். ஆப்பிள் நிறுவன CEO ஆக 2006 தொடக்கம் 2010 வரை வருடமொன்றிற்கு அவர் பெற்ற சம்பளம் 1 டொலர் மட்டுமே. இதை படிக்கும் ஒரு ரூபாய் சம்பளம் பெற்ற வேறு யாரேனும் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல.\nதிருமணம் செய்து கொள்ளாத ஒரு இளம் ஜோடிக்குப் பிறந்து பின் தத்துக் கொடுக்கப்பட்டு கல்வியில் நாட்டமின்றி வளர்ந்து பின் தொழினுட்ப புரட்சியின் தலையாய நபராக மாறிய இவரின் வரலாறு ஒரு சினிமா கதையை விட சுவாரசியமானது. வாழ்வில் சடுதியாக முன்னேற்றத்தை சந்தித்த ஜாப்ஸ் அதையொன்றும் நேர்மையான வழியில் அடையவில்லை. நேர்மையாக ஒரே பாட்டில் வெற்றியை சுவைக்க அவர் ஒன்றும் ரஜினிகாந்த் இல்லையே. ஆக சாம,தான, பேத, தண்டங்களைப் பிரயோகித்தும் முடியாத போது ஏகப்பட்ட தகிடு தத்தங்களை செய்துமே அவர் இந்த இடத்திற்கு வந்தார். துரோகம் என்ற வார்த்தைக்கெல்லாம் இந்த வியாபாரக் காந்ததின் அகராதியில் வியாபர நுணுக்கம் என்ற அர்த்தம் இருக்கக்கூடும்.\n”முன்னேற்றம் உன் குறிக்கோளாயின் நீ மற்றவர்களைப் பற்றி சிந்திப்பதை விட்டுவிடு” என்ற பில்லா அஜித் பாணியிலான இவரது மேற்கோள் உலகப் பிரசித்தம்.\nதரமான பொருட்கள் மலிவான விலையில் இது ஸ்டீவின் தாரக மந்திரம். இதன் மூலம் அதிகமான வாடிக்கையளர்களை கவர்ந்த இவர் பெற்ற லாபமும் பல மில்லியன் டாலர்கள் இருக்கும். ஆனால் அதற்காக உலகெங்கும் இருந்த ஆப்பிள் தொழிற்சாலை பணியாளரகள் அனுபவித்த துன்பம் சொல்லி மாளாது. சீனாவில் ஐபாட் தொழிற்சாலை ஒன்றில் தங்கியிருந்து வாரத்திற்கு 60 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்து மாதமொன்றிற்கு 100 டொலர் அளவில் மட்டுமே சம்பளம் பெற்ற 200,000 ற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வருவாயில் பாதிக்கு மேல் உணவு மற்றும் வதிவிடத்திற்காக பிடித்தம் செய்யப் பட்டது, எல்சிடி திரைகளை சுத்தம் செய்யப் பயன்படும் இரசாயனப் பொருளால் பல தொழிலாளர்கள் நோய்வாய்ப்பட்டது என்பனவெல்லாம் வண்ணமயமான ஆப்பிளின் சரித்திரத்தின் கறுப்பு அத்தியாயங்கள்.\nநம்மை ஒரு நவீன உலகுக்கு வழிநடத்தியவராக ஸ்டீவை கெளரவிக்கும் நாம் அந்த தொழிலாளர்களையும் என்றென்றும் நினைவு கூறுதலே ஞாயமாகும்.\nடி���்கி:- ஆப்பிளின் லேட்டஸ்ட் தயாரிப்பான ஐஃபோன் 4s எதிர்பார்த்த வர்த்தக வெற்றியைப் பெற தவறியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nLabels: Steve jobs, அறிவியல், ஆப்பிள், தொழினுட்பம், விஞ்ஞானம், ஸ்டீவ் ஜாப்ஸ்\nஆடுகளம் - என் பார்வையில்\nசினிமாக்களில் காட்டப்படுவது போல யதார்த்தத்தில் முழுமையான நல்லவர்களோ கெட்டவர்களோ கிடையாது. சந்தர்ப்பமும் சூழ்நிலைகளுமே ஓர் மனிதனின் நடத்தையை தீர்மானிக்கிறது. அவ்வகையில் தன்னிடம் வித்தை பயின்றவன் தன்னை மீறிச் செல்வதை தாங்க முடியாத ஒருவன் வன்மத்தினால் தன் சிஷ்யனின் வாழ்வில் ஆடும் சதியாட்டமே வெற்றிமாறனின் \"ஆடுகளம்\". நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் ஒரு அருமையான படம்.\nசேவற் சண்டையை பற்றிய விவரணத்தோடு ஆரம்பிக்கின்றது படம். துரை(கிஷோர்),கருப்பு(தனுஷ்) ஆகியோரின் துணையுடன் உள்ளூரில் சேவற் சண்டையில் தோற்கடிகப்பட முடியாதவராக இருக்கிறார் பேட்டைக்காரன்(வ. செ. ஜ‌.ஜெயபாலன்). அவரை தோற்கடிப்பதையே தனது லட்சியமாக கொண்டிருக்கும் அதிகாரி ஒருவருடன் இடம்பெறும் சேவற்சண்டையின் போது முன்பொருமுறை பேட்டைக்காரனால் அறுத்து விட சொல்லியிருந்த சேவலை வைத்து மூன்று லட்சம் பணத்தை ஜெயிக்கிறான் கருப்பு. தனது கணிப்பு தவறியமையும் தனது சிஷ்யன் மேல் படும் பெரும் புகழ் வெளிச்சமும் பேட்டைக்காரனுக்கு பொறாமையை தூண்டிவிட கருப்பின் வாழ்வை சீர்குலைக்க அவர் ஆடும் ஆட்டமும் அதிலிருந்து கருப்பு எவ்வாறு மீண்டானென்பதும் படத்தின் கதை.\nதமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதிய களத்தை முயன்றிருக்கிறார் இயக்குனர் வெற்றி. சேவற் சண்டையின் நுட்பங்கள், பேட்டைகாரனுக்கும் ரத்னசாமிக்கும் இடையிலான பகை, பேட்டைக்காரனின் சிஷ்ய கோடிகளுக்கு அவரில் இருக்கும் விஷ்வாசம், கருப்புக்கு ஆங்கீலோ இந்திய பெண்ணான ஐரீன் மேல் வரும் காதல் என சுவாரசியமாக செல்கிறது முதற்பாதி. இரண்டாம் பாதி கருப்பே அறியாமல் கொஞ்சம் கொஞ்சமாய் அவனை பலி தீர்க்கும் பேட்டைகாரனின் சதி. படமே அதுதான். காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும் பார்வையாளனை அசர விடாமல் உள்ளீர்த்துக் கொள்வதில் இருக்கிறது வெற்றியின் வெற்றியின் ரகசியம்.\nவெற்றிமாறனின் இயக்கத்தின் பின் படத்தில் பாராட்ட வேண்டியது பாத்திரத் தேர்வு. ஒவ்வோர் பாத்திரத்திற்குமான நடிகர் தேர்வும் அவர்களின் நடிப்பும் அருமை. தனுஷ் ஆச்சரியத்திற்குரிய ஒரு நடிகர். டிஷர்ட் ஜீன்ஸில் நகரத்து இளைஞனாக நடிக்க வேண்டுமா அல்லது சாரத்தை கட்டி பட்டிக் காட்டானாக மாறவேண்டுமா இரண்டுக்கும் தயாராக இருக்கிறார். கொஞ்ச காலம் ஒரே மாதிரியான படங்களில் நடித்து சலிப்பூட்டி வந்தவர் இதோ மீண்டும் நான் விரும்பும் தனுஷாக மறுப்பிரவேசம் செய்திருக்கிறார்.\nஅதேபோல் படத்தின் பிரதான பாத்திரம் பேட்டைக்காரனாக இலங்கைக் கவிஞர் வ.செ.ஜ.ஜெயபாலன் அசத்துகிறார். அவரது பார்வையே அவருக்கு ஒரு ப்ளஸ் ஆக அமைந்துள்ளது. அவரது நடிப்பின் சிறப்புக்கு ராதாரவியின் குரலும் ஒரு பிரதான காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. கிஷோர் எப்போதும் ஹாலிவுட் action படங்களின் கதாநாயகர்கள் போல் இறுக்கமான முகத்துடன் வருபவர் இதிலும் அப்படியே. டாப்சி படத்தின் முன்னோட்டம் பார்த்த போது பெரிதாக கவரவில்லை எனினும் படத்தின் கதைப்படி அவரது கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தெரிவு.\nஏ. ஆர். ரஹ்மானின் இலக்கு வேறு. ஹாரிஸ் பெரிய ஹீரோக்களின் வர்த்தகப் படங்களில் காதுக்கு இனிமையாய் இரண்டு பாடல்களை போடுவதோடு நின்று விடுவார். ஆக கதைக்கு முக்கியம் தரும் புதிய அலை இயக்குனர்களுக்கு பொருத்தமானவர்கள் ஜிவிபியும் யுவனும்தான். அவ்வகையில் தனக்கிடப்பட்ட பணியை சிறப்பாய் செய்திருக்கிறார் ஜிவிபி.\nஆக இம்முறை வெளியான பொங்கல் படங்களில் என்னளவில் ஆகச் சிறந்தது ஆடுகளம்தான். ஆனால் அனைத்து தரப்பு ரசிகரையும் கவருமா என்பதை சொல்வது கடினம். பெரும்பாலும் குடும்பமாய் படத்திற்கு செல்பவர்கள் காவலனுக்கோ சிறுத்தைக்கோ தான் செல்ல விரும்புவர்.\nLabels: ஆடுகளம், சினிமா, தமிழ், தனுஷ்\nசிறிலங்காவின் தேசியத் தற்கொலை- ஒரு பார்வை\nவிமலாதித்த மாமல்லன் தனது தளத்தில் பகிர்ந்திருந்த பிரமிள் எழுதிய \"சிறிலங்காவின் தேசியத் தற்கொலை\" புத்தகத்தை ஒரே மூச்சாக படித்து முடித்தேன். ஒரே மூச்சாக படித்து முடிக்குமளவிற்கு புத்தகம் சுவாரசியமாக இருந்தது பிரதான காரணம். 1984 இல் வெளிவந்த இப்புத்தகம் வரலாற்றுக் காலத்திலிருந்து 83 ஜூலை கலவரம் வரை இலங்கையின் பிரதான இனங்களுக்கிடையே முறுகல் தோற்றம் பெற்று வளர்ந்த விதம் பற்றி விபரிக்கிறது.\nசுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையின் நிலைமை, தமிழர்-சிங்களவர் விரோதம் முளைகொண்ட விதம், தீர்க்கதரிசனம் அற்ற தமிழ் தலைமைகளின் செயல்பாடுகள், சில தமிழ் அரசியல்வாதிகள் தமது மேட்டுக் குடி சிந்தனையால் மலையகத் தமிழரின் இருப்புக்கு குழி பறித்தமை, தனி நாட்டு கோரிக்கையில் பிடிப்பின்றி இருந்த வடக்கிற்கு வெளியே வதியும் தமிழரையும் தமிழீழத்தை ஆதரிக்கும் நிலைக்கு தள்ளிய சிங்கள தேசியவாதம், ஜே ஆரின் திறந்த பொருளாதாரக் கொள்கை முறுகலை தீவிரமாக்கும் ஒரு காரணியாக இருந்தமை, ஜேவிபியினர் எழுபதுகளில் இடது சாரி சித்தாந்தங்களுடன் தமிழருக்கு எதிரான இனவாதத்தையும் தமது கோசமாக கொண்டமை என சுதந்திரம் பெற்றதிலிருந்து இனப்பிரச்சினை உக்கிரம் பெற்ற 83 கலவரம் வரையான காலத்தை எவ்விதப் பாரபட்சமுமின்றி தமிழ்-சிங்கள இரு தரப்பினரும் விட்ட வரலாற்றுத் தவறுகளை சுட்டிக் காட்டி மிகச் சிறப்பாக அலசி ஆராய்ந்திருக்கிறார் நூலாசிரியர்.\nஇருந்தாலும் வரலாறு கொஞ்சம் தவறான தகவல்களுடன், சிங்களவர்-தமிழர் ஆகிய இருசாராரும் திராவிடர்களே ஒரே பிராந்தியத்திலிருந்து வந்து குடியேறியவர்களான இவர்களுள் தமிழருக்கே இலங்கையில் அதிக பாத்யதை உண்டு என நிறுவ முற்படுவதைப் போல் தோன்றியது. இவ்வாறன கல் தோன்றி மண் தோன்றா கற்பிதங்களே நம் இன்றைய நிலைக்கு காரணம் என் நம்புபவனாதலால் அதை என்னால் ஏற்க இயலவில்லை.\nஅப்படி என் கண்ணுக்குத் தட்டுப் பட்டவை. தேவநம்பிய தீசனின் பெயர் காரணம் பற்றிக் கூறுகையில் அதில் வரும் நம்பி என்பது இன்றும் கேரளத்தில் வழங்கி வரும் நம்பூதிரி போன்றவற்றின் மரூஉ எனக் கூறுகிறார். ஆனால் அதை தேவநாம் (தேவனின்) பிய(பிரியத்துக்குரிய) தீசன் என்றே படித்திருக்கிறேன்.\nஇலங்கையின் பூர்விகக் குடிகள் பற்றி பேசும் போது குவேனி என்பது தமிழ் பெயர் எனவும் எனவே அவளும் அவளைச் சார்ந்த ஏனைய இயக்கர்களும் ஆதி திராவிடர்களாகவே இருக்கவேண்டுமெனக் கூறுகிறார். விஜயன் வருகைக்கு முன்னர் இலங்கையில் இருந்ததாக சொல்லப்படுபவர்கள் இயக்கரும் நாகர்களும் ஆவர். ஆனால் அவர்கள் தமிழை பேசிய திராவிடர்கள் என்பதற்கோ இந்து சமய வழிபாடு இருந்தது என்பதற்கோ எவ்வித சான்றுகளும் இல்லை.\nஅடுத்து விஜயன் சிங்கத்திற்கு பிறக்கவில்லை. இளவரசி ஒருத்திக்கும் சிங்கத்திற்கும் பிறந்த சிங்கபாகூ மற்றும் அவனது சகோதரி சிங்கசீவலிக்கும் பிறந்தவனே விஜயன். அவன் தந்து 700 தோழர்களுடன் நாடு கடத்தப்பட்டான். 200 அல்ல. இலங்கையின் முதற் தலைநகரம் அனுராதபுரமே அன்றி பொலன்னறுவை அல்ல.சரி அதை விடுவோம் புத்தகத்தில் இருந்த வேறு சில சுவாரசியத் தகவல்கள்.\nவிஜயன் - குவேனியின் காதல் கதை ஒடிஸ்ஸியஸ் மற்றும் ஸரஸ் இன் கதை போலிருப்பதாகவும் மகாவம்சம் இவ்வாறன பல தேச காவியங்களில் இருந்தும் உருவி பிசைந்த கற்பனையான கலவை என்றும் சொல்லியிருந்தது நூற்றுக்கு நூறு உண்மை. அதைப் படித்த போது எனக்கு மேலும் சில கதைகள் ஞாபகம் வந்தது. பண்டுகபாயனின் கதை (இக்கதை \"அபா\" என்ற பெயரில் சினிமாவாகவும் உண்டு) அப்படியே கிருஷ்ணன் கதையையும், எல்லாளன் மாட்டுக்கும் நீதி வழங்கிய கதை அப்படியே மனு நீதிச் சோழன் கதையையும் , தீசன் மகிந்தரின் கேள்விகளுக்கு பதிலளிப்பது யுதிஷ்டிரர் யட்சனின் கேள்விகளுக்கு பதிலளிப்பதையும் , தீசனுகும் அசோகச் சக்கரவர்த்திக்கும் இடையில் நிலவியதாய் சொல்லப்படும் நட்பு கோப்பெருஞ்சோழன்,பிசிராந்தையார் நட்பையும் ஞாபகப்படுத்தியது.\n1970 சே குவேரா குழுவினர் என்ற பெயரில் அரசுக்கு எதிராக செய்த கிளர்ச்சியின் போது வர்க்க உணர்வை வெளிப்படுத்துவதற்கு பதிலாக இன வாத கோசத்தையே முன்வைத்தனர் என்பது ஜேவிபியினர் அப்போதே இப்படித்தான் என்பதற்கு நல்லதொரு உதாரணம். இங்கே நம்மவர்கள் ஏதோ ரோகன விஜேவீர அந்நாட்களில் தமிழரின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்டதாக கதைப்பதுண்டு.\nஅடுத்து அரச மரங்களின் மீதான தமிழர்களின் அச்சம் இன்னமும் தமிழர் மத்தியிலே அரச மரமும் புத்தர் சிலையுமே சிங்கள விரிவாக்கத்தின் ஆரம்பப் படிகளாக பார்க்கப்படுகிறது.\nஆக சிங்கள-தமிழ் இனப் பிரச்சினையின் தோற்றம், இருதரப்பு தலைமைகளின் தவறுகள் ஒரு நாட்டையே போர்ச்சூழலுக்குள் தள்ளியமை என்பன பற்றி சிறப்பாய் அலசுகிறது இந்நூல். அதன்பின்னர் இயக்கங்களுக்கிடையிலான சகோதர படுகொலைகள், இந்திய - இலங்கை ஒப்பந்தம், ராஜீவ் மறைவு, சந்திரிகா அரசு, யாழ் வீழ்ச்சி, ரணில்-பிரபா ஒப்பந்தம், ஜனாதிபதி தேர்தல் புறக்கணிப்பு, மகிந்த பதவியேற்பு என அதன் பின்னரான இன்றைய நிலை வரையிலான தமிழ் தேசியத்தின் தற்கொலையை எவ்வித சார்புத் தன்மைகளும் இல்லாமற் அலசும் நூல் இன்றைய நிலையில் சாத்தியமா\nLabels: அரசியல், இந்தியா, இலங்கை, சிறிலங்காவின் தேசியத் தற்கொலை\n\"ஒலகத்தில உன்னை விட பெரியவன் யாருமில்ல அதுனால நீ யாருக்கும் பயப்படாதே, அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாருமில்லை அதுனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே\"\nமாத்தளை, மலையகம், Sri Lanka\nபெரிதாக சொல்ல எதுவுமில்லை பல வலைப்பூக்களை பார்த்து ஆர்வத்தால் எழுத வந்த ஒருவன்\nகார்த்திக் ஸ்வாமிநாதன் அலையஸ் ஜீனியஸ்\nஅட்டு ஃபிகர் 7ம் அறிவும் சுமார் ஃபிகர் வேலாயுதமும்...\n7ம் அறிவு - என் பார்வையில்\nஆடுகளம் - என் பார்வையில்\nசிறிலங்காவின் தேசியத் தற்கொலை- ஒரு பார்வை\nசினிமா (39) அரசியல் (20) இலங்கை (20) காதல் (17) கவிதை (16) மலையகம் (14) கிரிக்கெட் (11) அனுபவம் (10) இந்தியா (10) இசை (9) ரஜினி (8) ஏ. ஆர். ரஹ்மான் (7) பெரியார் (6) மதம் (5) விஞ்ஞானம் (5) ஈழம் (4) விளையாட்டு (4) பொது (3) மூடநம்பிக்கை (3) கனவுக் கன்னியர் (2) நகைச்சுவை (2) விகடன் (2) இளையராஜா (1) படங்கள் (1)\nதமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் நேரலை | Live streaming - ”நெருங்குகிறது தூத்துக்குடி மாடல் அடக்குமுறை …. தமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில்” என்ற முழக்கத்தின் கீழ், திருச்சியில் இன்று (20.06.2018) மாலை 6 மணிக்கு திர...\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே - முதலாளித்துவ சமூகத்தில் விளையும் தீமைகளை காட்டும் இரும்புத்திரை திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. இதற்கு முன்னர் வந்த மெட்ரோ திரைப்படம் மாதிரி, இதுவும் குற்...\n - ‘இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்கிற சிறப்பு யானைக்குதான் உண்டு. கற்கால காலக்கட்டங்களில் மனிதனுக்கு சினேகமான காட்டுவிலங்காக யானைதான் இ...\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -10 - சாட்டிலைட், டிஜிட்டல், இந்தி, தெலுங்கு, என பல விதமான வியாபாரங்கள் ஒரு சினிமாவுக்கு இருக்கிறது என்று தெரிந்து அதை அனைத்தையும் தங்களின் தொடர்புகளால் விற்று ...\nரஜினியின் ஆன்மிக அரசியல் -இயக்குனர் ரஞ்சித் விளக்கம் - டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டுக்கு இயக்குனர் ரஞ்சித் வழங்கியபேட்டி ---- ரஜினி அரசியல் நுழைவுக்கான படமாக காலாவை கருதலமா -காலா மக்கள் பிரனைளைப்பேசும் படம்......\n2018 ஜூன் 12 இல் அசுரத் தூசிப்புயல் அடித்துச் செவ்வாய்க் கோள் இருண்டு போனது \nRED SPARROW (2018 ) உளவும் கற்று மற - ‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இது போன்ற spy thriller வித்...\nநீலாம்பல் நெடுமலர்.38. - *செ*ங்கனல் தொடல், வெள்ளெருது முட்டல், உறைபனி உண்ணல், கடும்புளி நக்கல், நின் மறைநகை காணல். பொழி நிலவுப் பொழில் அரசிலை ஊறித் ததும்பி இலைக்குழி நழுவிச் சொட...\n - காலா பற்றிய பார்வைக்குச் செல்ல முதல்... கதையைச் சொல்லிவிடுவேனோ என்ற பயமில்லாமல் படம் பார்க்காதவர்களும் வாசிக்கலாம். கழுவி ஊற்ற/கலாய்க்க எதிர்பார்த்திருப்பவ...\nஎன் காதல் திருமணம் - நான் என் காதல் கதையைச் சொன்னபோது முழுக் கதையைச் சொல்லவில்லை. ஏனென்றால் காதலையும் திருமணத்தையும் கலக்க எனக்கு மனம் வரவில்லை. வரும் வரிகளில் இருப்பது என் திர...\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன் - [image: Image result for karl marx]கார்ல் மார்க்ஸ் உலகை மாற்றிய நான்கு முக்கிய சிந்தனையாளர்களில் ஒருவர். உயிரின வரலாற்றை அறிந்துகொள்ள பரிணாமக் கோட்பாட்டை...\n982. BIBLE STUDY - பழைய ஏற்பாடு ...9 (4. எண்ணிக்கை ) - * *4. எண்ணிக்கை* இந்நூலின் முன்னுரையில் .. “இஸ்ரயேலரின் வரலாற்றில், அவர்கள் சீனாய் மலையை விட்டுப் புறப்பட்டு, வாக்களிக்கப்பட்ட நாட்டின் கிழக்கு ...\nகொள்கை... - இப்படி தான் வாழனும்னுஎந்த இஸமும் இல்ல. ஆனாலும் எனக்குன்னு சில கொள்கை வச்சிருக்கேன். வாலியிஸம்னு அதை சொல்லலாம். நடந்து முடிந்ததை என்ன குட்டிகரணம் போட்டாலும் ...\nகோழிச்சண்டை - கோழிச் சண்டை எங்களை நீங்கள் ஏமாற்றக் கூடாது. சண்டை வலுவாகா இருக்க வேண்டும். இறக்கும் வரை நடைபெற வேண்டும். அப்படியானால் கூடுதல் கட்டணம் ஆகும். பரவாயில்லையா\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n - ஓயாத கடலுக்கு அருகில் பேசாத மொழிகளோடு நாம் கரையோரம் நின்றிருக்கிறாய் பாதங்களை நுரைகளால் அர்ச்சிக்கின்றன அலைகள் கரையோரம் நின்றிருக்கிறாய் பாதங்களை நுரைகளால் அர்ச்சிக்கின்றன அலைகள் இப்போது பூத்தது போல எப்போதும் மலர்ந்திருக்...\nவாய்ச் சொல்லில் வீரர்கள் - இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ்ப் பாடசாலைக்கான கோரிக்கை மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. எனினும் இதுவரை எதுவிதமான நடவடிக்கைகளும் மேற...\nதொடராத நிழல்கள். - எதிர்பாராத மழைதான். கொஞ்சம் பயமாகவே இருந்தது. குழப்பத்தில் வீட்டுத்திண்ணைய��ல் கையைக் கட்டிக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தேன். இப்போ...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும் - *இந்தப் புத்தாண்டின் துவக்க தினம் ஞாயிறில் வந்தது ஹாங் ஒவரில் சிரமப்படும் பலருக்கு நிம்மதியாக இருக்கக்கூடும். இதனை குடியின் பின்விளைவான தலைவலி என்று தட்...\nமாயா - \"அப்போ நான் பொறப்படவா\", எழுந்தவனைத் தோளைப் பிடித்து அமுக்கினான் ஸ்ரீவத்சன். \"ஏண்டா\", எழுந்தவனைத் தோளைப் பிடித்து அமுக்கினான் ஸ்ரீவத்சன். \"ஏண்டா எத்தனை மாமாங்கமாச்சு உன்னை பாத்து. பேசன்னு நெனைச்சது எதையும் பேசலை...\n12 Angry Men - பத்துக்கு பத்து அளவில் - எழுதுவதை நிறுத்தி பல வருடங்கள் ஆயிற்று.. என் வலைபூ-வை இழுத்து முடி இருப்பங்க நினைத்து போன எனக்கு இன்ப அதிற்சி.. இன்று கூட என் நண்பர்கள் வந்து பர்த்து போய்...\nஇறைவி - எல்லா படங்களை பார்த்தாலும் (தெறி, 24 போன்ற சூர மொக்கைகளை தவிர ) சில படங்களை பார்க்கும் போதுதான் எழுத வேண்டும் என தோன்றும். தவிர முதல் முறையா படத்துக்கும் வ...\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை - (ஆனந்த விகடன் 16/03/2016 இதழில் வெளியான ‘தங்கத்தின் பேரானந்தம்’ கட்டுரையின் மூல வடிவம்) ஆஸ்கார் மற்றும் கோல்டன் குளோப்-யின் இசைக்கான விருதுகளை இந்த ஆண்டு ...\n\" ALL IN ALL \" அழகுராஜா கடை\nவழுவுச்சம் - முன்னால் சென்றுகொண்டிருந்த மூன்று ஜீப்புகளும் ஒரு வளைவுக்கு முன் அப்படியப்படியே நின்றன. இஞ்சினை அணைத்துவிட்டு இறங்கினேன். இடப்புறமிருக்கும் பாறையில் எப்போத...\nசென்னை திரைப்பட திருவிழா 2016. - நண்பர்களே... சென்னை திரைப்பட திருவிழாவில் காண வேண்டிய காவியங்களை, நண்பர் கோவை ஆ.வி.அவர்கள் பரிந்துரை செய்து பதிவிட்டுள்ளார். கீழ்க்கண்ட இணைப்பில் செல்க... h...\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை - பாஜக பிகாரிடம் இருந்து எதையுமே கற்கவில்லை, கற்கவும் செய்யாது, அருண் ஜெட்லி என்டிடிவியில் சற்று முன் உரையாடியதைப் பார்க்கும்போது என் நம்பிக்கை இன்னமும் வலுவ...\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள் - *வாழ்க்கையின் *ஒரு தருணத்தில் தன்னை தாயுடன் தனியே விட்டு சென்றுவிட்ட ஒரு தந்தை மீ��ு அன்புடன் இருக்க ஒரு மகனிடம் என்ன காரணம் இருக்க முடியும். தந்தையின் நிழ...\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும். - கமல் தனது 30 வயதை 30 ஆவது தடவை கொண்டாடுவதை சிறப்பிக்க குமுதம் சிறப்பிதழாக வெளியிட்ட கமல் 60 சிறப்பிதழானது வாசிக்கப்பெற்றேன் அதன் நுனிப்புல் மேய்ந்த விமர...\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review] - தியேட்டரில் ஒரு படம் பார்ப்பதற்கு முன், இப்பெல்லாம், உண்மைத் தமிழன், ரீ டிப், இந்து, டைம்ஸ், lucky, cable sankar, என்று பல இடத்திலும் எட்டிப் பார்த்து , ...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம் - எமது கலைகள், எமது படைப்புக்கள், எமது திறமைகள், எமது இலக்கியங்கள், எமது சினிமாக்கள் என்று கொண்டாடுவதற்கான ஆர்வம் எம்மிடத்தில் நிச்சயமாக இருக்கின்றது. ஆனால்...\nதிரும்ப வந்திட்டன் - கிட்டத்தட்ட 4 வருடங்களாக நான் இந்தப்பக்கம் வரவேயில்லை. இங்க என்ன நடந்தது நடந்துகொண்டு இருக்கெண்டும் எனக்குத் தெரியாது. நான் திருமண வாழ்க்கை மற்றும் என்னுடை...\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி - நிச்சயம் அதிர்ச்சி அடைவீர்கள். இன்னும் இரண்டு நாட்களில் ஒரு வங்கியில், அதுவும் பொதுத்துறை வங்கியில், Officers Recruitment-ற்கான இண்டர்வியூ நடக்க இருக...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\nமூளை சித்தரிக்கப்படுகிறது - மூளையின் நரம்பு செல்கள் கட்டமைப்புகள் எப்படி அமைந்துள்ளன என்பதை கம்ப்யூட்டரில் மாடல் செய்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஒரு பில்லியன் டாலர் நிதி ஒதுக்கியி...\nBaadshah - பாட்ஷா - முதலில் பணத்தை தண்ணியா செலவு பண்ணி நம்ம எல்லாத்தையும் ஓசிலயே இத்தாலி முழுவதும் சுற்றிக் காண்பித்த தயாரிப்பாளர் “பண்ட்லா” கணேஷ்...\nஆசிட் அரக்கர்கள் - டெல்லி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பிரச்னையின் சூடு தனிவதற்குள், தமிழ்நாட்டில�� பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துவிட்டன. மாணவிகள்...\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை - டார்வினின் உயிர்தளிப்பு கொள்கைக்கு பல எதிர்ப்புகள், எதிர்வாதங்கள் இருந்த போதிலும் உயிர்களின் அடிப்படையான மிகவும் சிக்கலான அமைப்புகள் தானாக எப்படி உருவாக மு...\nஇதுவும் ஒரு காதல் கதை - 17 - பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 பகுதி-7 பகுதி-8 பகுதி-9 பகுதி-10 பகுதி-11 பகுதி-12 பகுதி - 13 பகுதி-14 பகுதி-15 பகுதி-16 காஃபி கப்பை கையி...\nவடுகபட்டிகாரனே உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ஒரு காலத்தில் உன்னை காதலிக்கும் போது உலகையே உன் பார்வையால் பார்த்தேன் நீ காதலித்தவற்றை காதலித்தேன் நீ வெறுத்தவற்றை வெறுத்தேன் உன் வார்த்தைகளை தெய்வ வாக்காகவே...\n - காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது வேண்டாம் விலகிவிடு *வேண்டாம்.. வில...\nஇக்குதே கண்கள் விக்குதே - கடந்த இரண்டு நாட்களாக வித்தகனில். ஜோஷ்வா ஸ்ரீதரின் முந்தைய படமான வெப்பம் அளவுக்கு இல்லை என்றாலும் நன்றாகவே உள்ளன. என் விருப்பத்திற்குரிய பாடகிகள் ஷ்ரேயா, ச...\nபாலைவெளியில் பதியும் சுவடுகள் - நிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய் உறக்கத்தில் விழிக்கின்றது கனவு எழுதப்படாத மௌனங்கள் அங்கே வார்த்தைகளாய் பிரவாகிக்க மிக நெருக்கமாய் நாம், வீண் அவஸ்தைகள்...\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு - உபுண்டு இயங்குதளத்தில் www.vettri.lk இற்குச் சென்று இணையத்தில் வெற்றி FM இனைக் கேட்க முடியாது. வின்டோஸ் மீடியாப் பிளேயர் Plug-in இல்லாது உலாவியில் தொடரறா ந...\nகிகுஜிரோ.. - தாய் தந்தையில்லாமல் தன் பாட்டியுடன் தனிமையில் வசிக்கிறான் சிறுவன் மாசோவ். தனிமை கொடுமை, அதிலும் இளம்பருவத்தில் பிஞ்சு மனசின் தனிமை உள்ளத்தை உருகவைக...\nInception (2010) – யாரும் தற்கொலைக்கு முயற்சிக்காதீங்க... - இதுவரை வெளிவந்த படங்களிலேயே, மிகத்திறமையான, கடினமான, வியக்க வைக்கும் திரைக்கதை கொண்ட படம் எது என்றால், யோசிக்காமல் சொல்லலாம் Memento என்று... இரண்டாம் இடத...\nபோலிப் பதிவர் சந்திப்பு... - தமிழ்ப்பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு ஏற்கனவே முடிந்துவிட்டாலும் அது ' *இருக்கிற*' மாதிரியான குஜால் சந்திப்���ாக அமைந்திருக்காததால் கவலையடைந்த பதிவர்கள் சிலர...\nதியானம் - அன்பு,அமைதி, நிம்மதி, சந்தோஷம் போன்றவைகளை மேம்படுத்தி உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம் என பொதுவாக நாம் வரையரை கூறலாம் என நான் நினைக்கின்றேன். தியானம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilheritagefoundation.blogspot.com/2015/05/thf-announcement-e-books-update-24052015.html", "date_download": "2018-06-20T20:39:15Z", "digest": "sha1:X2MSHPAZLH67IXHY4PQOZCRCE7HT7C33", "length": 9523, "nlines": 170, "source_domain": "tamilheritagefoundation.blogspot.com", "title": ":: Tamil Heritage Foundation Blog Hub தமிழ் மரபு அறக்கட்டளை: THF Announcement: E-books update: 24/05/2015 *செண்டலங்காரன் - விறலி விடு தூது*", "raw_content": "\nதமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு பழம் தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.\nநூல்: செண்டலங்காரன் - விறலி விடு தூது\nபதிப்பாளர்: தஞ்சாவூர் சரபோஜியின் சரஸ்வதி மகால் நூல் நிலையம்\nதூது இலக்கியம் தமிழ் மொழிக்குரிய பலவகைப் பிரபந்தகளுள் ஒன்றாகும். புலவர் தாம் விரும்பும் தெய்வங்களிடத்தும் வள்ளல்களிடத்தும் பாணன், விறலி போன்றாருடனும் கிளி, வண்டு, தென்றல் போன்றவற்றையும் தூது விடும் பாங்கில் தூதாகும் பாடல்களைப் பாடியுள்ளனர்.\nஇத்தூது பாட்டுடைத் தலைவனாகிய செண்டலங்காரன் என்னும் வள்ளலைப் புகழும் வகையில் ஆடலில் சிறந்த விறலியைத் தன்னிடம் ஊடல் கொண்ட மனையாளிடம் தூது விடும் பாங்கில் அமைக்கப்பட்ட நூல்.\nநூலில் செண்டலங்காரன் என்ற வள்ளனின் கதையும் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு வாகுபட்டர் கதையும் உள்ளது.\nநூல் முழுதும் செய்யுள் நடையில் உள்ளது\nதமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 418\nஇந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: மறைந்த டாக்டர்.கி.லோகநாதன், மலேசியா.\nமண்ணின் குரல்: மே 2015: வளத்தி ஆதிநாதர் ஜினாலயம்\nமண்ணின் குரல்: மே 2015: லாடன் கோயில் குடைவரைக்கோயி...\nமண்ணின் குரல்: மே 2015: இலங்கை போருக்குப் பின் தமி...\nகேமரன் மலை தேயிலைத் தோட்டமும் தமிழர்களும்\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://viswanathvrao.blogspot.com/2011/10/5.html", "date_download": "2018-06-20T20:30:01Z", "digest": "sha1:ROHUXO7L6BDWFGLBOJ25RZTD722SZ6WB", "length": 7799, "nlines": 212, "source_domain": "viswanathvrao.blogspot.com", "title": "ViswanathVRao: சுதாமா சரித்திரம் - 5", "raw_content": "\nசுதாமா சரித்திரம் - 5\nஜல் ஜல் ஜல் என்று தன் சலங்கை சப்திக்க\nசுதாமாவை வரவேற்கக் கண்ணன் ஓடினான்;\nஇருவரும் வழியில் சந்திக்க, கண்ணன்\nசுதாமாவை, தன் பள்ளித் தோழனை;\nஇவர் கண்ணீரை அவர் துடைக்க,\nஅவர் கண்ணீரை இவர் துடைக்க,\nஇதையெல்லாம் கண்டோர் ஆனந்தித்து மகிழ,\nஎன்ன பேறு செய்தேன் நான்\nஎன்று சுதாமா கண்ணனை வணங்கித் துதிக்க,\nஅவர் கால் சுத்தம் செய்து,\nஅந்த நீரைத் தன் தலையில்\nபேசிப் பேசிச் சிரித்துக் கொண்டனர்;\nஉணவு உண்ண அழைத்துச் சென்றான்;\nவியந்து நோக்க தானே தன் கையால்\nமெது வடை, ஆமை வடை,\nபல வித இனிப்பு வகைகள்,\nரவா லாடு, பேசின் லாடு,\nபால் பாயசம், பருப்புப் பாயசம்,\nசுண்டக் காய்ச்சிய மாட்டுப் பால்\nசுதாமா திகைக்கத் திகைக்கப் பரிமாறினான்;\nபோதாது இன்னும் போடு என்றான் கண்ணன் ருக்மணியை;\n( சரித்திரம் தொடரும் )\nஅருணகிரிநாதர் திருப்புகழ் - 13\nசுதாமா சரித்திரம் - 6\nசுதாமா சரித்திரம் - 5\nசுதாமா சரித்திரம் - 4\nசுதாமா சரித்திரம் - 3\nசுதாமா சரித்திரம் - 2\nசுதாமா சரித்திரம் - 1\nபக்த பிரகலாதன் - 10\nபக்த பிரகலாதன் - 9\nபக்த பிரகலாதன் - 8\nபக்த பிரகலாதன் - 7\nபக்த பிரகலாதன் - 6\nபக்த பிரகலாதன் - 5\nபக்த பிரகலாதன் - 4\nபக்த பிரகலாதன் - 3\nபக்த பிரகலாதன் - 2\nபக்த பிரகலாதன் - 1\nஅருள் தரும் அய்யப்பன் - 9\nஅருள் தரும் அய்யப்பன் - 8\nஅருள் தரும் அய்யப்பன் - 7\nஎல்லோரும் நலமோடிருக்க வேறொன்றும் வேண்டேன் பராபரமே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=13359&ncat=4", "date_download": "2018-06-20T20:46:39Z", "digest": "sha1:DJAJXUY6JPLYIAAL6ISVQRZZNFK4I77Q", "length": 16018, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "ரோமன் எண்கள் பெற | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nவிவசாயத் துறைக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.2.12 லட்சம் கோடி ஒதுக்கீடு\nவிரைவில் அங்கீகாரம்: கமல் நம்பிக்கை ஜூன் 21,2018\nஇசையால வசமாகா இதயம் எது\nமதுரை அருகே அமையுது, உயரிய, 'எய்ம்ஸ்' மருத்துவமனை... வரப்பிரசாதம்\nஎழுதி எழுதி, 'எய்ம்ஸை' எடுத்து வந்த, 'தினமலர்' ஜூன் 21,2018\nநாம் சில எண்களை ரோமன் எண்களாக எழுத வேண்டியதிருக்கும். எடுத்துக்காட்டாக, V Std, Chapter VIII என எழுதுவோம். குறைந்த மதிப்பிலான எண்களுக்கு, ரோமன் எண்களை அமைக்கலாம். மிகப் பெரிய மதிப்பிலான எண்களுக்கு ரோமன் எண்களை எதிலிருந்து பெறுவது அகராதியில் கூட அனைத்து எண்களையும் ரோமன் எண்களாக அமைக்கும் வழிகள் தரப்படவில்லை. இங்கு நமக்கு கூகுள் தேடு தளம் உதவுகிறது. எந்த எண்ணுக்கு ரோமன் எண் வேண்டுமோ, அந்த எண்ணை எழுதி “in Roman Numerals” என அமைத்தால் போதும். உடனே நாம் தந்த எண்ணுக்கான ரோமன் எண் தரப்படும்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஐ ட்யூன் 11 வெளியானது\nஇந்த வார இணையதளம் - உலக காரட் அருங்காட்சியகம்\n1.6 கோடி சாம்சங் கம்ப்யூட்டர்கள்\nஎக்ஸெல் தொகுப்பில் ரோமன் எண்கள்\nவேர்ட் டிப்ஸ்: பெரிய எழுத்து சொற்களில் சோதனை\nவேகமாக டாஸ்க் மேனேஜர் பெற\nபலூன், பாப் அப், டூல் டிப்ஸ்\nகேமரூ மால்வேர் இந்தியாவைத் தாக்கியது\nஉலகை அணைக்க உதவும் கரங்கள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2041483", "date_download": "2018-06-20T21:12:09Z", "digest": "sha1:EMC4SWURVKFHASUSNNOL6CNCFUBJDGJQ", "length": 15549, "nlines": 223, "source_domain": "www.dinamalar.com", "title": "கார் கோளாறு செலவு மறுப்பு காப்பீடு நிறுவனத்திற்கு உத்தரவு| Dinamalar", "raw_content": "\nகார் கோளாறு செலவு மறுப்பு காப்பீடு நிறுவனத்திற்கு உத்தரவு\nசென்னை:கார் கோளாறு செலவு மறுத்த காப்பீடு நிறுவனம், வாடிக்கையாளருக்கு, 35 ஆயிரம் ரூபாய் வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nசென்னை, மேற்கு சைதாப்பேட்டையை சேர்ந்த சண்முகராஜ், 50. இவரது, 'வோக்ஸ்வேகன்' காரை, வீட்டில் நிறுத்த முயன்றபோது, மாடிப்படிகளில் மோதி, காரின் இருபக்க கதவுகளும், முன்புற பம்பரும் சேதமடைந்தது.பழுதுபார்க்க, 35 ஆயிரம் ரூபாய் செலவானது. தனியார் நிறுவனத்தில், வாகன விபத்து காப்பீடு பாலிசி வைத்திருந்ததால், பழுது பார்ப்பு செலவு கோரினார்.காப்பீடு நிறுவனம் மறுத்ததால், பிரச்னை ஏற்பட்டது. 'பழுது பார்த்த செலவுடன், உரிய இழப்பீடும் வழங்க வேண்டும்' என, சென்னை மாவட்ட, வடக்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nவழக்கு விசாரணையில், 'நிபந்தனைக்கு உட்பட்டு, பழுது பார்த்த செலவிற்கு குறிப்பிட்ட தொகை மட்டுமே, இழப்பீடு வழங்க முடியும், மனுதாரர் கோரிய, முழுத் தொகையும் வழங்க முடியாது' என, காப்பீடு நிறுவனம் தெரிவித்தது.'காப்பீடு நிறுவனம், உரிய சேவை வழங்கவில்லை. கார் பழுதுபார்த்த செலவு, 35 ஆயிரம் ரூபாயுடன், வழக்கு செலவு, 5,000 ரூபாயும், மனுதாரருக்��ு, காப்பீடு நிறுவனம் வழங்க வேண்டும்' என, நீதிபதி ஜெயபாலன் உத்தரவிட்டார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nபோலீசாரை தவறாக பயன்படுத்தும் கட்சிகள்: ஐகோர்ட் ஜூன் 20,2018 9\nதுணைவேந்தர் நீக்கத்துக்கு தடையில்லை ஜூன் 20,2018\nபேராசிரியை நிர்மலா தேவி ஜாமின் மனு தள்ளுபடி ஜூன் 20,2018\nதலைமை நீதிபதியை விமர்சித்தவர்களுக்கு எதிராக என்ன ... ஜூன் 19,2018 30\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?5-NOV&s=df9a2fc938efa6e489ed598bf1119549", "date_download": "2018-06-20T20:52:12Z", "digest": "sha1:YCRSO3ILUT7UT37LV4CYO564U7CRY2CT", "length": 20279, "nlines": 353, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: NOV - Hub", "raw_content": "\nஇந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன் நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தை காண்பாயோ\nகேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று ஆசை பிறந்தது அன்று* யாவும் நடந்தது இன்று Sent from my SM-G935F using Tapatalk\nசம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ உறங்கும் மிருகம் எழுந்துவிடட்டும் தொடங்கும் கலகம் குனிந்துவிடட்டும் பதுங்கும் நரிகள் மடிந்துவிடட்டும் தோள்கள்...\nஅம்பிகையே ஈஸ்வரியே எம்மை ஆள வந்து கோயில் கொண்ட குங்குமக்காரி ஓம் காரியே வேப்பில்லைக்காரி ஒரு உடுக்கையிலே பகை விரட்டும் முத்துமாரி\nசம்மதம் தந்துட்டேன் நம்பு இந்த செவ்விழி போட்டதோ அம்பு அம்மணி உன்னைத்தான் கொஞ்ச நெஞ்சி ஏங்குதே தோளிலே துஞ்ச\nதனிமையிலே இனிமை காண முடியுமா நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா துணை இல்லாத வாழ்வினிலே சுகம் வருமா அதை சொல்லி சொல்லி திரிவதனால் சுகம் வருமா...\nநீதானே நீதானே என் நெஞ்சை தட்டும் சத்தம் அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம் என் மாலை வானம் மொத்தம் இருள் பூசிக்கொள்ளும் சத்தம் Sent from my...\nநண்பனைப் பார்த்த தேதி மட்டும் ஒட்டிக் கொண்டதென ஞாபகத்தில் என்னுயிர் வாழும் காலமெல்லாம் அவன் நினைவுத் துடிக்கும் என் இருதயத்தில்\nதூக்கம் உன் கண்களை தழுவட்டுமே அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே அந்தத் தூக்கமும் அமைதியும் நானானால் உன்னை தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்\nஐயோ பாவம் ஐயோ பாவம் ஆம்பள அத சொல்லப் போறேன் நானும் இந்த சாங்குல அழக ரசிப்பதுதான் ஆண்களின் விருப்பமடா பழகி���் கெடுப்பதுதான் பெண்களின் பழக்கமடா ...\nகாதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு விக்கெட்டு உன்னை நானும் பார்த்ததாலே ஆனேனே டக் அவுட்டு Sent from my SM-G935F using Tapatalk\nஆத்தாடி பாவாட காத்தாட காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட காத்தாட நெஞ்சு கூத்தாட குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து\n மலரோ நிலவோ மலைமகளோ நீதானா, அழைத்ததும் நீதானா நெடு நாளாய், நினைத்ததும் இது தானா, நீதானா அழைத்ததும் நீதானா\nகண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை , என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன்மழை\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி Sent from my SM-G935F using Tapatalk\nபொன்னோவியம் கண்டேனம்மா எங்கெங்கும் கொண்டேனம்மா பேரிம்பம் அன்பில் ஒன்று சேருங்களே இன்பம் என்றும் காணுங்களே பார்வையில் ஆயிரம் பாடுங்களே Sent...\nநெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன் இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ வெள்ளைப் பார்வை வீசிவிட்டீர் முன்னாடி Sent from my SM-G935F...\nமயங்குகிறாள் ஒரு மாது தன் மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது திருவாய் மொழியாலே திருவாய் மொழியாலே அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா Sent...\nகண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே காரணம் இன்றியே நான் சிரித்தேனே என் மனமும் ஏனோ என்னிடம் இல்லை வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே Sent from my...\nஅழகோ அழகு அவள் கண்ணழகு அவள் போல் இல்லை ஒரு பேரழகு அழகோ அழகு அவள் பேச்சழகு அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு Sent from my SM-G935F using...\nஇரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடருட்மே Sent from my SM-G935F using Tapatalk\nகாற்றோடு குழலின் நாதமே .. காற்றோடு குழலின் நாதமே .. கண்ணன் வரும் நேரம் யமுனையின் கரை ஓரம் அவன் வரும் வழி பார்த்து வழி பார்த்து தவிக்கும் மனத்தில்...\nவந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை வான் மதியும் நீரும் கடல் காற்றும் Sent from my SM-G935F using Tapatalk\nதேன் மல்லிப் பூவே பூந்தென்றல் காற்றே என் கண்ணே என் ராணி நீயின்றி நான் இல்லையே Sent from my SM-G935F using Tapatalk\nஎண்ணப்பறவை சிறகடித்து விண்ணில் பறக்கின்றதா உன் இமைகளிலே உறக்கம் வர கண்கள் மறுக்கின்றதா Sent from my SM-G935F using Tapatalk\nஇறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன் அதில் அறிஞனும் மூடனும் உண்டு ஆனால் தொடக்கமும் முடிவும் ஒன்று Sent from my SM-G935F using Tapatalk\nமழை மழை மழை ஓ மழை என்னை மட்டும் நன���க்கும் மழை விட்டு விட்டு துரத்தும் மழை பெண்ணே நீதான் என் மழை Sent from my SM-G935F using Tapatalk\nகை விரலில் பிறந்தது நாதம் என் குரலில் வளர்ந்தது கீதம் இசையின் மழையில் நனைந்து இதயம் முழுதும் குளிர்ந்து என் ஆசைகள் நிறைவேறும் நாள் வந்தது ...\nஅன்பே அன்பே உன் பார்வை போதும் வானம் மேலே நிலவு தேவை இல்லை உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/41561.html", "date_download": "2018-06-20T21:15:46Z", "digest": "sha1:NG5OLYH64JQP5FU63LGG4HBJ3RHOCXIG", "length": 24871, "nlines": 408, "source_domain": "cinema.vikatan.com", "title": "“ஹீரோக்களிடம் கதை சொல்ல விருப்பம் இல்லை!” | மைனா, கும்கி, maina, kumki", "raw_content": "\n`கூட்டணிகுறித்து பேசவில்லை' - ராகுல் காந்தியைச் சந்தித்த பின் கமல் பேட்டி வாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி வாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி டிஜிட்டல் இந்தியாவில் எத்தனை இளைஞர்கள் இணையம் பயன்படுத்துகின்றனர் தெரியுமா\nபட்டாசு வெடித்து விரட்டிய பொதுமக்கள்.... பதறிப்போய் கிணற்றில் விழுந்த 3 குட்டி யானைகள்... `பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்..' - துப்பாக்கி உரிமம் கோரிய தோனி மனைவி போர்ச்சுக்கல் வெற்றி... மொராக்கோ உலகக்கோப்பையில் இருந்து வெளியேற்றம்\n2-நாள் சரிவுக்குப் பின் சந்தையில் இன்று ஏறுமுகம் ஃபைன் ஆர்கானிக்ஸ் ஐபிஒ இன்று முதல் ஆரம்பம் 8,000 பத்திரிகையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\n“ஹீரோக்களிடம் கதை சொல்ல விருப்பம் இல்லை\n'' கயல்விழி... அவளைச் சுத்தி நடக்கும் விஷயங்கள்தான் 'கயல்’ என் கடைசி இரண்டு பட வெற்றிகள் கொடுத்த தைரியம்தான் 'கயல்’. ஓர் இயக்குநரா, படைப்பாளியா நான் செய்ய நினைச்சதை, இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா செய்ய ஆரம்பிச்சிருக்கேன் என் கடைசி இரண்டு பட வெற்றிகள் கொடுத்த தைரியம்தான் 'கயல்’. ஓர் இயக்குநரா, படைப்பாளியா நான் செய்ய நினைச்சதை, இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா செய்ய ஆரம்பிச்சிருக்கேன்'' -உற்சாகமும் நம்பிக்கையுமாகப் பேசுகிறார் இயக்குநர் பிரபு சாலமன். 'மைனா’வில் உருகவைத்து, 'கும்கி’யில் மிரளவைத்த பிரபு சாலமனின் அடுத்த படம்... 'கயல்’\n'' 'மலைக் கிராமம்’, 'கும��கி யானை’னு தேடித் தேடி கதைக்களம் பிடிப்பீங்க... இதுல என்ன வித்தியாசம்\n''இப்போ இருக்கும் சூழல்ல ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தை மையமா வெச்சு சினிமா பண்ணணும்னா, பாலியல் பலாத்காரம், கொலை, அடிதடி, ரத்தம், துரோகம்னுதான் யோசிக்கவே தோணுது. ஏன்னா, நம்ம சமூகம் அப்படித்தான் இருக்கு. நான் அதுல இருந்து வெளியே வர நினைக்கிறேன். மென்மையா, அழகா, இயல்பா ஒரு பெண்ணின் வாழ்க்கையைச் சொல்ல ஆசை. மைனா, அல்லி கேரக்டர்கள் போலவே கயலும் ரசிக்கக்கூடிய ஹீரோயினா இருப்பா. அவ ரொம்ப ரொம்ப அப்பாவிப் பொண்ணு. வீட்ல ஒரு டி.வி.கூட இல்லாத வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவள். காதலைப் பத்தின எந்த எண்ணமும் புரிதலும் இல்லாதவள். அவளுக்குக் காதல் வந்தா என்ன ஆகும் அதான் கதை\n''மொத்தப் படத்தையும் தாங்க, புது ஹீரோயின் போதும்னு முடிவு பண்ணிட்டீங்களா\n'' 'கயல் இப்படித்தான் பார்ப்பா’, 'இப்படித்தான் திரும்பிச் சிரிப்பா’னு என் மனசுக்குள்ள நானே ஒரு ஸ்கெட்ச் போட்டுவெச்சிருந்தேன். ஏழு மாசம் தேடியும் அந்த ஸ்கெட்ச்சுக்கு பக்கத்துலகூட யாரும் வரலை. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்னு பல மொழிகளில் ஏகப்பட்ட ஹீரோயின்கள், வாய்ப்பு தேடும் பெண்கள்னு சலிச்சுப் பார்த்தோம். யாரும் தேர்வாகலை. 'அட, எந்த மாதிரிதான் பொண்ணு வேணும்னு நினைக்கிறீங்க’னு என் அசிஸ்டென்ட்கள் கோவப்படும்போது கிடைச்சவள்தான் ஆனந்தி. நான் மனசுல நினைச்சுட்டு இருந்த கயல்விழியா, கண்ணு முன்னாடி நடமாடினாள். உடனே ஷூட்டிங் கிளம்பிட்டோம். நாகர்கோவில், கன்னியாகுமரியில் நடக்கும் கதை. அந்த வட்டார மொழி தெரிஞ்ச ஒருத்தர் நடிச்சா நல்லா இருக்கும்னு, இமான் அண்ணாச்சியைப் பிடிச்சுப் போட்டோம்’னு என் அசிஸ்டென்ட்கள் கோவப்படும்போது கிடைச்சவள்தான் ஆனந்தி. நான் மனசுல நினைச்சுட்டு இருந்த கயல்விழியா, கண்ணு முன்னாடி நடமாடினாள். உடனே ஷூட்டிங் கிளம்பிட்டோம். நாகர்கோவில், கன்னியாகுமரியில் நடக்கும் கதை. அந்த வட்டார மொழி தெரிஞ்ச ஒருத்தர் நடிச்சா நல்லா இருக்கும்னு, இமான் அண்ணாச்சியைப் பிடிச்சுப் போட்டோம்\n''எப்பவும் புதுமுகங்களை வெச்சே படம் பண்றீங்க... பிரபலங்களை இயக்குவதில் தயக்கமா\n''தயக்கம்னு சொல்ல முடியாது. ஆனா, புதுமுகங்களை இயக்கும்போது ரொம்பச் சுதந்திரமா உணர்றேன். 'கும்கி’யில் அந்த அருவிக் காட்சிக���ைப் படம்பிடிக்க அவ்வளவு கஷ்டப்பட்டோம். அந்த மலையின் உயரம் 950 அடி. 1,260 படிகள் ஏறணும். ஏற மூன்றரை மணி நேரம்... இறங்க இரண்டரை மணி நேரம். மேல போய் லைட்டிங் அது இதுனு எல்லாம் செட் பண்ண மூணு மணி நேரம் ஆகும். இந்தச் சிரமங்களையும் காத்திருத்தலையும் பிரபல நடிகர்கள் பொறுமையா ஏத்துப்பாங்கனு தோணலை. அதான், புதுமுகங்களை என் துணைக்கு வெச்சுக்கிறேன். 'அப்போ பெரிய ஹீரோக்களுக்குக் கதை சொல்லவே மாட்டீங்களா’னு கேட்கிறாங்க. நான் ஒரு கதைசொல்லிதான். ஆனா, ரசிகர்களிடம் கதைசொல்லத்தான் எனக்கு விருப்பம். ஹீரோக்களிடம் அல்ல’னு கேட்கிறாங்க. நான் ஒரு கதைசொல்லிதான். ஆனா, ரசிகர்களிடம் கதைசொல்லத்தான் எனக்கு விருப்பம். ஹீரோக்களிடம் அல்ல\n''ரெவின்யூ-ரெவ்யூ... இதில் நீங்கள் இயக்கும் படங்கள் எந்தப் பக்கம் இருக்கணும்னு ஆசை\n''எனக்கு இரண்டுமே வேணும். 'நான் ஒரு நல்ல படம் எடுத்துட்டேன்’னு சொல்லிக் கேட்டா, இங்கே ஒரு டீகூட வாங்கித்தர மாட்டாங்க. அது எவ்வளவு வசூல் பண்ணுச்சுங்கிறதுதான் முக்கியம். 'கொக்கி’ நல்ல படம்தான். ஆனா, ஓடலை. என் வெற்றி, சிலரைச் சந்தோஷப்படுத்தும். தோல்வி, பலரைப் பாதிக்கும். எனக்காக இல்லைனாலும், என்னைச் சார்ந்து இருக்கிறவங்களுக்காக நான் ஜெயிக்கணும். அதை நான் நல்லாவே புரிஞ்சுவெச்சிருக்கேன்\n''தமிழ் சினிமா இயக்குநர்களில் உங்களிடம்தான் அதிக உதவி இயக்குநர்கள் வேலை பார்க்கிறாங்க... அதுக்கு என்ன காரணம்\n''என்கிட்ட இப்போ 20 பேர் இருக்காங்க. சில பேரோட பேர்கூட எனக்குத் தெரியாது. புத்தகம் வாசிக்கிற பழக்கம் இல்லைங்கிறதால, இவங்களை நிறைய இயக்குநர்கள் சேர்த்துக்கலையாம். என்கிட்ட வந்தாங்க. 'புத்தகம் படிக்கலைனா என்ன, வாழ்க்கையைப் படிப்போம்’னு சேர்த்துக்கிட்டேன். ஏன்னா, எனக்கும் புத்தகம் வாசிக்கிற பழக்கம் கிடையாது. எதைப் பத்தியாவது தெரிஞ்சுக்கணும்னா, நான் நேரடியா அங்கே போயிருவேன். 'மைனா’, 'கும்கி’க்காக மட்டும் 12,000 கிலோமீட்டர் பயணம் செஞ்சிருக்கேன். என் சொந்த அனுபவம், நான் சந்திக்கும் மனிதர்களின் அனுபவங்கள்தான் என் சோர்ஸ். என் பசங்க பிரமாதமா வருவாங்க... பாருங்க\nரொனால்டோ கோலை எல்லோரும் கொண்டாடியபோது ஒருவர் மட்டும் களத்தில் இரு\nபொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு பிக் பாஸ்\nஈகோ இல்லாத ஆஸ்திரேலியா... இது முடிவின் தொடக்கம்\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்\n``என் பசங்க என்னைக் கைவிட்டுட்டாங்க; இப்போ அநாதையா நிக்கேன்\nகாதலிகள்... ஆடம்பர வாழ்க்கை... சினிமாவை விஞ்சிய 6 திருடர்களின் கதை\n`மாவோயிஸ்ட் என முத்திரை குத்திடுவாங்களா' - கலங்கும் பியுஷின் சகோதரி\n``விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சூரி... ஆளுக்கு 5 லட்சம்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n”வழிப்பறிக் கொள்ளைக்காரன் மாதிரி அரசு எங்க நிலத்தை திருடுது” - சேலம் நிலவரம்\nசி.சி.டி.வி பதிவுகள்... புகைப்படங்கள்... ஆதாரங்களைத் தேடி அரெஸ்ட் செய்யும் போலீஸ்\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\n“ஹீரோக்களிடம் கதை சொல்ல விருப்பம் இல்லை\nமசாலாப் படங்களுக்கான சமையல் குறிப்புகள்\nசூர்யா விலகலுக்கு காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863886.72/wet/CC-MAIN-20180620202232-20180620222232-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}