diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_0495.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_0495.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_0495.json.gz.jsonl" @@ -0,0 +1,301 @@ +{"url": "http://karuvelanizhal.blogspot.com/2010/02/blog-post_17.html", "date_download": "2018-05-22T19:34:59Z", "digest": "sha1:RC7JYP4NHYTVXIF4U43DDVN4MREHY62M", "length": 27341, "nlines": 390, "source_domain": "karuvelanizhal.blogspot.com", "title": "கருவேல நிழல்.....: விளக்கில் விசும்பும் பூதம்", "raw_content": "\nமுள்ளும் இருக்கு...நிழலும் இருக்கு... வாழ்வு போல...\nஊருக்கு வாரிங்க போல ;-))\nநல்லா இருக்கு மக்கா. தலைப்புதான் கவிதையே\nபட்டணத்துக்கு பூதம் எப்ப வருது\nசொல்லாத வரிகளில் கவிதை புலப்படுத்தும் உண்மை அதிகம். சீக்கிரம்விருப்பத்தை பூதம் நிறைவேற்ற வாழ்த்துகள்.\n புத்தி சுவாதீனம் கொஞ்சம் கம்மி தலைவா \nஅருமையான கவிதை பாரா சார் ..\nபூதமே சொல்லிருச்சா ... அப்ப உங்களுக்கு என்றுமே வெற்றி தான் .\nவாழ்த்துகள் பாரா சார் .\nநல்லா இருக்குங்க பா.ரா. - தலைப்புக்கு ஒரு special சபாஷ்\nசித்தப்ஸ் கவிதை சிக்ஸர்..தலைப்பிலேயே சொல்லிவிட்டீர்கள்\n........இந்த தலைப்புக்கே ஒரு \"ஓ\" போடலாம்.\nத‌லைப்பே க‌விதை போல‌ இருக்கு அண்ணா.\nசீக்கிர‌ம் தேவையெல்லாம் பூத‌ம் செய்ய‌ட்டும்.\nஊருக்கு வரும்போது அடுத்து வரக்கூடும் அந்த அஞ்சாவது பூதத்தை எனக்கு அன்பளிக்கவும்.\nஒருவேலை வயசு பத்தாதோ. :)\nநமக்கு கவிதை அவ்வளவு வராது.\nஎத்தனை தடவை படிச்சாலும் எனக்கு புரியலை.\nஅது முதலாளினு சொன்னதால திரும்ப திரும்ப தேய்ச்சீங்களா இல்லை அதுதான் உங்கள் தேவையா\nதலைப்பும் படமும் சொல்லிவிடுகிறது அர்த்தத்தை\n:), கடன் வாங்கித் தேச்சா கவிதை எழுத வருமா பா.ரா.\nபூதம் (கவிதை) நல்லா இருக்கு.\nமுதலாளீகளின் ஆக்கிரமிப்பை சொல்ல வாறீயளா\nசித்தப்பு... நீங்கதான் அதுக்கு முதலாளி... கொடுக்க வேண்டியது கொடுங்க... இப்பவெல்லாம் பூதங்களும் \"டார்ச்சர்\" மட்டும் தான் கொடுக்கும்.... பாவம் அங்கயும் பொருளாதார பிரச்சனை போல.... :-))\nஒருவேளை, அந்த பூதம் உங்களுக்கு நல்ல முதாலாளியா கொடுத்திருந்தா... வேண்டிய அனைத்தையும் கொடுக்கிற முதலாளியா இருந்தா ரொம்ப சந்தோசம்...\nஅண்ணா...நான் சொல்றதையும் கேட்டு பாருங்க பூதத்துக்கிட்ட \nசொல்லாத வரிகளில் கவிதை புலப்படுத்தும் உண்மை அதிகம். சீக்கிரம்விருப்பத்தை பூதம் நிறைவேற்ற வாழ்த்துகள்.\nஅப்படியே நானும் .. பா. ரா\nதலைப்பே கவிதையாக இருக்கிறது அண்ணா.\nஉங்கள் மொழி மாறிக்கொண்டிருக்கிறது என்பதை சென்ற கவிதையைப் போலவே இதிலும் உணர்கிறேன். வாழ்த்துக்கள்.\nநம்மால் மட்டுமே பூர்த்தி செய்ய இயலும் போல \nகவிதை நல்லா இருக்கு..ஆனா கொஞ்சம் புரியல..அதனால் நான் இவ்வாறு விளங்கிக்கொண்டேன்..\nபூதம் பெண்ணாகவும்,தேய்ப்பவன் ஆணாகவும்,பூதத்தின் சிணுங்கல்கள் 'முதலாளி முதலாளி முதலாளி' எனவும் :)))\nபுரிஞ்ச மாதிரியும் இருக்கு..புரியாத மாதிரியும் இருக்கு...\nநானும் விளக்கை தேய்த்து, தேய்த்து பார்த்தேன். பூதம் வரவே இல்லை. சரி கவிதையாவது வருதான்னு பார்த்தால் அதுவும் வரல.\nஇடைவேளை எல்லாம பூதத்தை போட்டு காச்சி எடுதுருகீங்க...தலைப்ப உத்து படிச்சிட்டு பிறகு கவிதை படிக்கும் போதுதான் வெளங்குது..அழகு...கவிதை...\nஅண்ணா என்னப்பத்தி உங்களுக்கே தெரியும் கவிதை,மனிதர்கள், அடிப்படை வாழ்க்கை விஷயம் கூட இன்னும் விளங்கல எல்லாத்தையும் ஈஸியா புரிஞ்சுகிடுற அளவுக்கு மூளை வளர்ச்சி இல்லாம படைக்கப்பட்டிருக்கேன்\nஉங்களுக்கு முதலாளி பார்க்க கிடைத்தாரா இல்லை நீங்கள் முதலாளி ஆகிவிட்டீர்களா என்பதாக குழப்பமிருக்கிறது....\nகவிதை என்னைப்போல சில நண்பர்களுக்கு புரியவில்லை எனும் பட்சத்தில் கவிதையை விளக்கி புரிய வைக்கக்கூடிய கடமை உங்களுக்கு இருக்கிறது. அதனால் எனக்கு புரியும் படி சொல்லுங்கள். இல்லை யாராவது புரிந்த நண்பர்கள் தயவு செய்து விளக்குங்கள்.\nஅப்படியே இந்த தவறையும் சரி செய்துவிடுங்கள்,\nநல்லா இருக்கு பா ரா\nமுதலாளின்னு வந்தது தேய்க்க தேய்க்க முதலாளி ,\nதேய்ப்பவர் தான் முதலாளி அல்லவா\nஉங்கள் கனவு மெய்ப்பட வேண்டும்\nகாவிரியை கமண்டலத்தில் அடக்க வாய்க்கிறது உங்களுக்கு அகத்தியன் மாதிரி. சிறிய விளக்கின் உராய்வில் பூதம் கொண்டு வர அதுவும் கைகட்டி, வாய்பொத்தி எஜமான விசுவாசத்துடன் இருப்பது, ஆச்சரியம். நமக்கு ஒரு எஜமானன் சிக்கிட்டாண்டா என்று சிரிக்குது பூதம்.\nஎனக்கு புகையில் இருந்து கிளம்பிய பூதம் உங்களுக்கு வாய்க்கின்ற கவிதையாய் இருக்கிறது, இட்ட பணிகளை செவ்வனே முடிக்கிறது, திரும்பவும் வந்து உங்கள் முன் கை கட்டி நிற்கிறது, அடுத்து என்ன என்பது போல. இது ஒரு குறியீட்டு கவிதை போல இருக்கிறது எனக்கு. மனங்களை உராய்வதை தவிர வேறு என்ன செய்கிறீர்கள் நீங்கள். பூதங்கள் நான் உரசி வந்தாலும், என் ஏவல் செய்யுமா என்பது கேள்வியே. செப்படி வித்தைக்காரன், வர வர மாஸ் ஹீரோவுக்கு வரும் டைட்டில் சாங் மாதிரி எழுதிவிடுகிறேன் பாரா, பின்னூட்டங்களுக்கு பதிலாய்.\nஇதைச் சொல்லவா வந்தன்னு கேட்கப்���டாது....\nவிளக்கை தேய்ச்சதுனால \"முதலாளி\"ன்னுதா....\"முதலாளி\" னு சொன்னதால் திரும்பத் திரும்பத் தேய்த்தீர்களா தாங்க முடியாம விசும்பி விட்டதா\nசில நேரம் இப்படி நிகழ்ந்து விடுகிறது.இந்த கவிதையை எழதி அனுப்பிய போதே கண்ணன் கேட்டான்,\"என்ன சொல்ல வர்றே\"என்று.கிட்டத்தட்ட ஒரு அரைமணி நேரமாக ச்சாட்டி பார்த்தேன்.திருப்தி படமால்,\"தொலை\"என போய் விட்டான்.\nஉலக்ஸ்,மற்றும் நண்பர்கள் சிலர் கவிதையை சரியாகத்தான் அணுகி இருக்கிறீர்கள்.இப்படியாஅப்படியா என கேட்ட்கும் போது எனக்கும் கொலை பதட்டமாக இருக்கிறது.. :-)\nஎன்றாலும் என் பார்வை இது..\nமுதலாளி என்கிற வார்த்தை எனக்கு புதுசாக இருக்கிறது.என்னை யாரும் அப்படி அழைக்காத சந்தோசம்.இதைவிட பூதத்திடம்\nவேறு என்ன கேட்டு விடப் போகிறேன்..என்பதாக திருப்பி,திருப்பி தேய்க்கிறேன்.என்பதே மக்களே...\n\"சின்ன சின்ன வார்த்தைகள்.வாழ்வின் சந்தோசத்தை,எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறது\" என்கிற knot கொஞ்சூண்டு உள்ளே இருப்பதாக என்னை திருப்தி படுத்திக் கொள்கிறேன்.\n\" என்று சுந்தரா மாதிரி ஆட்கள் அடிக்க வருவார்கள்.\nவிடு சுந்தரா.கவிதையை விட மனிதர்களை,நண்பர்களை பிடிச்சிருக்கு. :-)\n//கவிதையை விட மனிதர்களை,நண்பர்களை பிடிச்சிருக்கு. :-)//\nஇது எங்களுக்கு ரொம்ப புடிச்சு இருக்கு தலைவா \nமுதலாளி என்கிற வார்த்தை எனக்கு புதுசாக இருக்கிறது.என்னை யாரும் அப்படி அழைக்காத சந்தோசம்.இதைவிட பூதத்திடம்\nவேறு என்ன கேட்டு விடப் போகிறேன்..என்பதாக திருப்பி,திருப்பி தேய்க்கிறேன்.என்பதே மக்களே... //\nஇப்படித்தான் நானும் புரிந்துகொண்டேன் ஆரம்பத்தில். இருப்பினும் இதுதான் சரியான புரிதலா என்பது தெரியாததால் புரியவில்லை என்று பின்னூட்டமிட தயக்கமாக இருந்தது. நல்லவேளை விளக்கம் வெளியிட்டீர்கள். :))))))\nநான் உங்கள் அடிமை (கவிதைகளுக்கு) அதான் உங்களை குஷிப்படுத்த மூன்று முறை சொல்லிப்பார்த்தேன்\nவித்தியாசமான கவிதையும், வேடிக்கையான எதிர்பார்ப்பும். அருமை பா.ரா.\nதொழிலாளியாக இருந்தது போதும் முதலாளியாக வாருங்கள் மக்கா\nஅட நான் பின்னூட்டமிடு விட்டு அனைத்து விமர்சனங்களையும் படித்தல் உங்க பதில் அதுவாதனிருக்கு மக்கா நல்ல புரிதல் எனக்கு உங்க எண்ணங்கலோடன்னு சந்தோஷப்பட்டுகுறேன் மக்கா அதுக்கு வினாயக முருகனின் பதிலும் அசத்தல் பிரியம் தோய உங்களை முதலாளின்னு அழைக்குறாரே உங்க ஏக்கம் தீர்ந்துச்சா மக்கா நாங்க எல்லாருமே சொல்லுறோம் எங்க(கவிதை) முதலாளி நீங்க....\nகவிதைக்கு விளக்கம் கொடுத்த உங்களை.......... இருங்க தொலைபேசில வச்சிக்கிறேன் கச்சேரியை :-)\nஎல்லோருக்கும் மிகுந்த அன்பும் நன்றியும் மக்காஸ்\n'நேசன்-கா.பா.வின் வலசை வாசித்து விட்டீர்களா\nகார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்\nசில ரோஜாக்கள் - லதாமகன்\nகல்வராயன் மலையிலிருந்து இறங்கி வந்த கல் குதிரை - கோணங்கி\nஇன்றோடு ஐஸ் வியாபாரம் முடிந்தது\nதணலில் சுட்ட மக்கா சோளமோ ,\nவெட்டி வைத்த வெள்ளரிக்காயோ விற்கக்கூடும்\nபதின்ம வயதும் பாரா டைரி குறிப்பும்\nபதின்ம வயதும் மீனாக்கா டைரி குறிப்பும்\nஇவனே திரையிடும் இவன் படம்\nநன்றி வாசு, சுகுணா, விகடன்\nஇவரை பார்க்கணும் மக்கா நீங்க\nசமூக கலை இலக்கிய இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-54-33/2015-08-03-06-56-12/30354-2015-10-08-07-49-05", "date_download": "2018-05-22T19:51:11Z", "digest": "sha1:5TLHHG3JJUVLHV5X34QJ2H4YSFTY7YVE", "length": 9852, "nlines": 103, "source_domain": "periyarwritings.org", "title": "தூத்துக்குடி சுயமரியாதை மகாநாட்டின் தீர்மானங்கள்", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nசெங்கல்பட்டு மகாநாட்டின் தீர்மானங்கள் II\nநம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும்\nகாங்கிரஸ் 3 காந்தி 1 இந்து மதம் 2 கல்வி 1 தாழ்த்தப்பட்டோர் 1 பார்ப்பனர்கள் 3 குடிஅரசு இதழ் 7 விடுதலை இதழ் 3 இராஜாஜி 1\nதூத்துக்குடி சுயமரியாதை மகாநாட்டின் தீர்மானங்கள்\n1. (a) பொது உடைமை, சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக தனது உயிரை மனப்பூர்த்தியாக தியாகம் செய்த உண்மை வீரர் பகத்சிங்கை இம் மகாநாடு மனமாரப்பாராட்டுகின்றது.\n(b) பகத்சிங் தூக்கிலிடப்பட்டதின் மூலம் உண்மையும் வீரமும் பொருந்திய வாலிபர்களின் உள்ளத்தை சமதர்ம தத்துவமும், பொது உடைமைக்கொள்கையும் கவர்ந்து கொள்ளும்படி ஏற்பட்டு விட்டதால் அச்சம்பவத்தை இம்மகாநாடு ஆர்வத்தோடு வரவேற்கின்றது.\n(c) இந்திய வாலிபர்கள் இது காரணமாய் தங்களுக்குள் பொங்கித் ததும்பும் ஆர்வத்தை அறிவும், சாந்தமும் பொருந்திய வழிகளில் தேச சேவைக்கு உபயோகப்படுத்த வேண்டும் என்று வற்புறுத்துகின்றது.\n2. இந்திய நாடு உண்மையான விடுதலை பெறுவற்கு வர்ணாசிரம மதவித்தியாசங்களை அடியோடுஅழித்து, கடவுள், மோட்சம், நரகம், கர���ம பலன், மறுபிறப்பு, தலைவிதி முதலிய விஷயங்களில் இருந்துவரும் மூட நம்பிக்கைகளை ஒழித்து, தன்னம்பிக்கையும் தன் முயற்சியும் உண்டாக்கும் கொள்கைகளை மக்களுக்குப் புகட்டி, பூமிக்குடையவன்- உழுகின்றவன், முதலாளி - தொழிலாளி, ஆண் - பெண், மேல்ஜாதி - கீழ்ஜாதி என்பவை களான பேதங்களை அகற்றி தொழில் முறைகளிலும், சமூகத்துறைகளிலும், அரசியல்களிலும் சகலரும் சமசுதந்திரத்துடன் ஈடுபட சம அவகாசமும், சம அந்தஸ்தும், சம ஊதியமும் கிடைக்கக் கூடிய முறையில் நமது சமூகத்தைத் திருத்தி அமைத்துக்கொள்ளவேண்டியது அவசியம் என்று இம் மகாநாடு தீர்மானிக்கின்றது.\n3.(a) விவாகம், விவாக ரத்து, கல்வி, சொத்து, கற்பு, ஒழுக்கம், தொழில், அரசியல் முதலிய துறைகளில் ஆண்களுக்கு உள்ள சகல உரிமைகளும் பெண்களுக்கும் அளிக்கப்படவேண்டும் என்பதாக இம்மகாநாடு திட்டமாய்க் கருதுகின்றது.\n(b) நமது பெண்மக்கள் வாழ்விற்கு அவசியமான வகையில் உடைகளையும், நகைகளையும் சுருக்கிக்கொள்ளவேண்டுமெனவும், தேக சக்திக்கு செல்வ நிலைக்கும் தகுந்த அளவில் குழந்தைகளைப் பெறுவதற் காகக் கர்ப்பத்தடைமுறைகளை அவசியம் கையாளவேண்டுமென்றும் இம்மகாநாடு தீர்மானிக்கின்றது.\n4. (1) மகாத்மா காந்தியவர்கள் மதத்தின் பேரால் நடை பெறுகின்ற மூட நம்பிக்கைகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும் கையாளுவதினா லும்,\n(2) தனது செய்கைகளுக்கும், பேச்சுகளுக்கும் கடவுளே காரணம் என்பதாக அடிக்கடி சொல்லி வருவதால் ஜனங்களின் தன்னம்பிக்கையும், தன் முயற்சியும் பொறுப்பும் அற்றுப்போவதாலும்,\n(3) வர்ணாசிரமம், இராமராஜ்யம், மனுஸ்மிருதி, தர்மம் முதலிய பழய கொடுங் கோன்மையான ஏற்பாடுகளை மறுபடியும் திருப்பிக்கொண்டுவர முயற்சி செய்து வருவதா லும்,\n(4) நமது நாட்டில் இயந்திர வளர்ச்சியை தடைசெய்து வருவதாலும்,\n(5). சமதர்மக் கொள்கைகளுக்கு விரோதமாயிருந்து வருவதாலும் அவரிடத்தில் நம்பிக்கை இல்லை என்று இம்மகாநாடு தீர்மானிக்கின்றது.\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/71-headline/156163-2018-01-23-08-59-16.html", "date_download": "2018-05-22T19:20:14Z", "digest": "sha1:D2NPAHVYMC2QV2APHPXUQ6PNXR433JEY", "length": 13141, "nlines": 63, "source_domain": "viduthalai.in", "title": "ஊட்டச்சத்துக் குறைபாடு: அதிர்ச்சித் தகவல்!", "raw_content": "\nகுறுவை சாகுபடிக்குத் தண்ணீரைத் திறந்துவிடுக » தன்னாட்சி மிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய - மாநில ஆட்சிகளுக்குக் கண்டனம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள் சென்னை, மே 22 தன்னாட்சிமிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க...\n2019 மீண்டும் பி.ஜே.பி. வந்தால் அது ஹிட்லர் ஆட்சியாகவே இருக்கும் - எச்சரிக்கை » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி காரணமான அனைவருக்கும் பாராட்டுகள் பி.ஜே.பி. - பி.ஜே.பி. எதிரணி என்ற இரண்டே அணிகள் மட்டுமே\nகருநாடக முடிவு: எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரிவார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி\nதஞ்சை விடுதலை' விழாவில் தமிழர் தலைவர் சங்கநாதம் » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும் எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும்\nநாளை மாலை 4 மணிக்கு எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் கெடு » புதுடில்லி, மே 18 கருநாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இன்றி முதல்வ ராகப் பதவியேற்றுக் கொண்ட எடியூரப்பாவிற்கு நாளை (19.5.2018) மாலை 4 மணிக்கு பெரும் பான்மையை நிரூபிக்க வேண்டுமென கெடு வ...\nபுதன், 23 மே 2018\nஊட்டச்சத்துக் குறைபாடு: அதிர்ச்சித் தகவல்\nசெவ்வாய், 23 ஜனவரி 2018 14:27\nபன்ன��ட்டளவில் ஒப்பிடுகையில், இந்தியாவில் உள்ள குழந்தைகளில் 50 விழுக்காட்டளவில் ஊடடச்சத்து குறைபாடுகளுடனும், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்குத் தேவையான அளவுக்கு உணவு கிட்டுவதில்லை என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் திட்டங் களுக்கான நிதி ஒதுக்கீடுகள் அதிகரித்திட வேண்டும் என்றும் ஓர் ஆய்வறிக்கை வெளியிடப் பட்டுள்ளது.\nதேசிய குடும்ப நல ஆய்வு - 4இன்படி, வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களை எடுத்துக் காட்டி, அசோசெம் - இஒய் ஆய்வறிக்கையில் வெளியிடப்பட்ட தகவலில், ஆறு மாதம் தொடங்கி 59 மாதங்கள் வரையிலான குழந்தைகள் 60 விழுக்காட்டளவில் ரத்த சோகையுடன் உள்ளனர். நாடுமுழுவதும் உள்ள குழந்தைகளில் வெறும் 10 விழுக்காட்டினர் மட்டுமே உரிய உணவைப் பெறுகிறார்கள்.\n15 வயது முதல் 49 வயது வரை உள்ள பெண்களில் கருவுறாத பெண்கள் 55 விழுக் காட்டளவிலும், கருவுற்ற பெண்களில் 58 விழுக் காட்டளவிலும் போதிய ஊட்டச் சத்தின்றி ரத்த சோகையுடன் இருக்கிறார்கள்.\nஇந்தியாவின் பெரும்பகுதியில் உள்ளவர்கள் சத்தில்லாத உணவு, சரிவிகிதமற்ற உணவு, ஊட்டச் சத்தில்லாத உணவையே உண்டு வருகின்றனர்.\nஊட்டச்சத்து பற்றாக்குறை என்பதில் தேவையான உணவு கிட்டாமை என்பதைவிட நடைமுறைப்படுத்தப்படுகின்ற திட்டங்களால் நிகழும் குறைபாடுகளே இதில் அதிகம் என்பது கசப்பான உண்மையாகும். சுகாதாரம், கல்வி, துப்புரவு, உடல் நலன், பெண்களுக்கான அதிகார மளித்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுடன் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்புகொண்டதாக இருந்து வருகிறது என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅசோசெம் பொதுச் செயலாளர் டி.எஸ்.ராவத் கூறுகையில்: “சமுகம் மற்றும் சுகாதாரத்தில் சமத்துவமின்மையைக் களைந்திட கவனத்தை செலுத்தும்வகையில் அரசு கொள்கையை வகுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஊட்டச்சத்து சுமை இரட்டிப்பாக உள்ள தற்போதைய சூழலில் அதிலிருந்து மீட்கப்படும் வகையில் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் அமைதல் வேண்டும்’’ என்கிறார்.\nஅரிசி மற்றும் கோதுமையைவிட கம்பு போன்ற தானியங்கள் மூன்று முதல் அய்ந்து மடங்கு சத்தானவை. புரதம், தாது, வைட்டமின் சத்துகள் அதிக அளவில் கிடைக்கின்றன. அரிசி, கோதுமையுடன் ஒப்பிடுகையில், செலவு குறைவான பயிராகவும் உள்ளன. வைட்டமின் பி, கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மக்னீசியம், துத்தநாகச்சத்து மிகுந்தவையாக உள்ளன. இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் உள்ள நீரிழிவு நோயாளிகளுக்கும், பொருந்தக் கூடியதாக கம்பு உள்ளது.\nமோசமானதும் மீள முடியாததுமாக உள்ள ஊட்டச்சத்துக் குறைபாடு பல தலைமுறை யினரிடையே தாக்கங்களை ஏற்படுத்தி வருவது குறித்து அனைத்து குடிமக்களும் கவனம் செலுத்தினால்தான் போதுமான ஊட்டச்சத்து கிடைப்பதன்மூலம் நாடு வளர்ச்சி பெறும்.\nஅதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு போது மான சத்து கிடைக்காத நிலையில், பல வகைகளி லும் சத்தான உணவு உற்பத்திப் பெருக்கத்தை முன்னிறுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.\nமன்கீபாத் என்று மாதத்திற்கு ஒரு முறை வானொலியில் முழங்கும் பிரதமர் மோடிக்கு இதுபற்றியெல்லாம் அக்கறை கிடையாது.\nகுடிமக்கள் சத்தான உணவு பெற வேண்டும்; நாட்டு வளங்களுள் மனித வளம் என்பது முதன்மையானது. இவற்றைப் பற்றி எல்லாம் கருத்தூன்றாமல் மனித வளத்தைத் தாண்டி மத வளத்தைத் தேடி செல்லுபவர்கள் மக்கள் நலன்பற்றி சிந்திப்பார்கள் என்று எப்படி எதிர்ப் பார்க்க முடியும்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2012/09/blog-post_17.html", "date_download": "2018-05-22T19:52:24Z", "digest": "sha1:M2Y4FTBP4SV5LO2IZ244XB7SEFOK4NKG", "length": 11150, "nlines": 316, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி, கொழும்பு", "raw_content": "\nவா.மணிகண்டன் – களப்பணியாளருடன் ஒரு பேட்டி\nஎஸ்வி சேகர், வாசகர் கடிதம் (அய்யய்யோ\nகுருதியில் நீந்தும் காலம் – மனுஷ்ய புத்திரன்\nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதியோடு ஒரு இலவச இணைப்பும்…\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nபன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி, கொழும்பு\nகொழும்பில் 18 முதல் 26 செப்டெம்பர் 2012 வரை நடக்கும் பன்னாட்டுப் புத்தகக் கண்க���ட்சியில் எங்களுடைய இலங்கை புத்தக இறக்குமதியாளர் ‘புக்வின்’ கலந்துகொள்கிறார். கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்கள் J 413 இலக்கமுள்ள கடையில் கிடைக்கும்.\n209 1/1, நீர்கொழும்புச் சாலை\nகிழக்கு புத்தகங்கள் இலங்கையில் கிடைக்கும் இடங்கள்: மட்டக்கிளப்பு, சிலாபம், கொழும்பு, கனிமுல்லா, ஹட்டன், கண்டி, நுவரேலியா, யாழ்ப்பாணம், கந்தானை, கிரிபதகோடா, ரகமா, திரிகோணமலை, வவுனியா மற்றும் கிளிநொச்சி.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு ஒரு வக்காலத்து\nமுஸ்லிம்களின் குற்றம் அல்லது குற்றமின்மை\nபன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி, கொழும்பு\nகதிர்வீச்சு - சிறு அறிமுகம்\nசுனாமி + கதிர்வீச்சு + சோமாலியா மரணம்\nஉயிர் குடிக்கும் யுரேனியம் சுரங்கம்\nசெர்னோபில் விபத்தில் எத்தனை பேர் இறந்தார்கள்\nகன நீர் மனித உயிரை பாதிக்குமா\nபாரதி நினைவு தினப் பேச்சு\nபத்மா சேஷாத்ரி / ஸீயோன் பள்ளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/bukharidisp.php?start=7246", "date_download": "2018-05-22T19:38:39Z", "digest": "sha1:OMCSXYUZPZHHRLVQSUCGLPYPUQ33Q5QY", "length": 38146, "nlines": 89, "source_domain": "tamililquran.com", "title": " Tamil Quran - தமிழ் ஸஹீஹுல் புகாரி tamil Translation of Sahih Bukhari Hadith in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபாடம் : 1 தொழுகை அறிவிப்பு (பாங்கு), தொழுகை, நோன்பு, பாகப் பிரிவினை மற்றும் இதரச் சட்டங்கள் ஆகியவற்றில் வாய்மையான ஒருவரின் செய்தியை அனுமதிப்பது தொடர்பாக வந்துள்ளவை.2 அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கையாளர்களில் ஒவ்வொரு குழுவினரிலிருந்தும் சிலர் புறப்பட்டுச் சென்று, மார்க்கத்தைக் கற்றுத் திரும்பிவந்து, தம் சமூகத்தாருக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய வேண்டாமா இதைக் கொண்டே அவர்கள் தங்களை(த் தீமையிலிருந்து) பாதுகாத்துக்கொள்வார்கள். (9:122)3 ஒரு தனிமனிதர்கூட சிலர்' (தாயிஃபத்) என அழைக்கப்படுவதுண்டு. இறைநம்பிக்கை யாளர்களில் இரு குழுவினர் சண்டையிட்டுக் கொண்டால் அவர்களிடையே சமாதானம் செய்துவையுங்கள் என அல்லாஹ் கூறுகின்றான் (49:9). (இங்கு குழுவினர்' என்பதைக் குறிக்க தாயிஃபத்' எனும் சொல் மூலத்தில் ஆ��ப்பட்டுள்ளது.) இரு தனி நபர்கள் சண்டையிட்டுக்கொள்வதும் இவ்வசனத்தின் பொருளில் அடங்கும். மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கையாளர்களே இதைக் கொண்டே அவர்கள் தங்களை(த் தீமையிலிருந்து) பாதுகாத்துக்கொள்வார்கள். (9:122)3 ஒரு தனிமனிதர்கூட சிலர்' (தாயிஃபத்) என அழைக்கப்படுவதுண்டு. இறைநம்பிக்கை யாளர்களில் இரு குழுவினர் சண்டையிட்டுக் கொண்டால் அவர்களிடையே சமாதானம் செய்துவையுங்கள் என அல்லாஹ் கூறுகின்றான் (49:9). (இங்கு குழுவினர்' என்பதைக் குறிக்க தாயிஃபத்' எனும் சொல் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது.) இரு தனி நபர்கள் சண்டையிட்டுக்கொள்வதும் இவ்வசனத்தின் பொருளில் அடங்கும். மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கையாளர்களே தீயவன் எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்கமாக விசாரித்துக் கொள்ளுங்கள் (49:6). (தனிநபர் தகவலுக்கு மரியாதை இல்லாயானால்,) நபி (ஸல்) அவர்கள் தம் தளபதிகளை ஒருவர் பின் ஒருவராக(த் தனியே) எப்படி அனுப்பியிருக்க முடியும் தீயவன் எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்கமாக விசாரித்துக் கொள்ளுங்கள் (49:6). (தனிநபர் தகவலுக்கு மரியாதை இல்லாயானால்,) நபி (ஸல்) அவர்கள் தம் தளபதிகளை ஒருவர் பின் ஒருவராக(த் தனியே) எப்படி அனுப்பியிருக்க முடியும் அவர்களில் ஒருவர் மறந்து (தவறிழைத்து) விட்டாலும் (மற்றொருவர் நினைவூட்டுவதன் மூலம்) நபிவழிக்கு அவர் திருப்பப்பட்டுவிடுவார் (என்பதாலேயே முந்தியவருக்குப் பின்னால் பிந்தியவரை நபியவர்கள் அனுப்பினார்கள்).\n7246. மாலிக் இப்னு அல்ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார்.\nஒத்த வயதுடைய இளைஞர்கள் பலர் நபி(ஸல்) அவர்களிடம் சென்றோம். நபி(ஸல்) அவர்களிடம் நாங்கள் இருபது நாள்கள் தங்கினோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மென்மையானவர்களாக இருந்தார்கள். நாங்கள் எங்கள் வீட்டாரிடம் செல்ல ஆசைப்படுவதாக அவர்கள் எண்ணியபோது நாங்கள் எங்களுக்குப் பின்னேவிட்டு வந்தவர்களை (எங்கள் மனைவி மக்களை)ப் பற்றி எங்களிடம் விசாரித்தார்கள். நாங்கள் அவர்களுக்கு விவரித்தோம். நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் வீட்டாரிடம் நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்; அவர்களிடையே தங்கி அவர்களுக்கு (மார்க்கத்தை)க் கற்பியுங்கள். அவர்களுக்கு (கடமைகளை நிறைவேற்றும்படியும் விலக்கப்பட்டவற்றைத் தவிர்க்��ும்படியும்) கட்டளையிடுங்கள்' என்றார்கள். மேலும், 'என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். தொழுகை நேரம் வந்துவிட்டால் உங்களில் ஒருவர் உங்களுக்குத் தொழுகை அறிவிப்பு (பாங்கு) கொடுக்கட்டும்; உங்களில் பெரியவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும்' என்றார்கள்.\nஇவ்வாறு நபி(ஸல்) அவர்கள் பல விஷயங்களைக் கூறினார்கள். அவற்றில் சிலவற்றை நான் நினைவில் வைத்துள்ளேன். சிலவற்றை நினைவில் வைக்கவில்லை.4\n7247. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'\nநீங்கள் (நோன்பின் போது) சஹ்ர் உணவு உண்பதிலிருந்து பிலாலின் தொழுகை அறிவிப்பு (பாங்கு) உங்களைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில், இரவில் அவர் தொழுகை அறிவிப்புச் செய்வது' அல்லது 'அவர் அழைப்பது' உங்களில் (இரவுத்) தொழுகையில் ஈடுபட்டிருப்போர் திரும்புவதற்காகவும் உறங்குவோருக்கு விழிப்பூட்டுவதற்காகவும் தான். ஃபஜ்ர் (நேரம்) என்பது இவ்வாறு (அகலவாட்டில் அடிவானில் மட்டும்) தென்படும் வெளிச்சமன்று. (நீளவாட்டில் எல்லாத் திசைகளிலும் பரவிவரும் வெளிச்சமே ஃபஜ்ருக்கு அடையாளமாகும்.)\nஅறிவிப்பாளர் யஹ்யா இப்னு ஸயீத் அல்கத்தான்(ரஹ்) அவர்கள் தம் இரண்டு கைகளையும் ஒன்று சேர்த்து, இவ்வாறு வெளிப்படுத்தி, தம் இரண்டு சுட்டு விரல்களையும் நீட்டிக் காட்டினார்கள்.5\n7248. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'\nபிலால் (ரமளான் மாதத்தின்) இரவில் முன்னறிவிப்புக்காகப் பாங்கு) அழைப்புக் கொடுப்பார். எனவே, அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ஃபஜ்ர் தொழுகைக்கு) அழைக்கிற வரை உண்ணுங்கள்; பருகுங்கள். என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.6\n7249. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.\n(ஒரு நாள்) நபி(ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையை எங்களுக்கு ஐந்து ரக்அத்களாகத் தொழுகை நடத்தினார்கள். அப்போது அவர்களிடம், 'தொழுகையின் (ரக்அத்) அதிகரிக்கப்பட்டுவிட்டதா' என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், 'என்ன அது' என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், 'என்ன அது' என்று (வியப்புடன்) கேட்டார்கள். மக்கள், 'ஐந்து ரக்அத்கள் தொழுதுவிட்டீர்களே' என்று (வியப்புடன்) கேட்டார்கள். மக்கள், 'ஐந்து ரக்அத்கள் தொழுதுவிட்டீர்களே' என்று கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் சலாம் கொடுத்த பின்பு (மறதிக்குரிய) சிரவணக்கங்கள் (சஜ்தா சஹ்வு) இரண்டு முறை செய்தார்கள்.7\n7250. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் (லுஹ்ர் அல்லது அஸ்ர் தொழுகையில்) இரண்டு ரக்அத்கள் தொழுதவுடன் (சலாம் கொடுத்துத்) திரும்பிவிட்டார்கள். உடனே துல்யதைன்(ரலி) அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே தொழுகையின் ரக்அத் குறைக்கப்பட்டுவிட்டதா' என்று கேட்டார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் (மக்களை நோக்கி), 'துல்யதைன் கூறுவது உண்மையா' என்று கேட்டார்கள். மக்கள், 'ஆம்' என்றார்கள். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து பிந்திய இரண்டு ரக்அத்களைத் தொழுதுவிட்டு சலாம் கொடுத்தார்கள். பிறகு, 'அல்லாஹு அக்பர்' என்று சொல்லித் தம் (வழக்கமான) சஜ்தாவைப் போன்று சஜ்தாச் செய்துவிட்டு பிறகு தலையை உயர்த்தினார்கள்.8\n7251. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.\nமக்கள் 'குபா' எனுமிடத்தில் தொழுகையில் இருந்தபோது ஒருவர் வந்து, 'இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குச் சென்ற இரவு குர்ஆன் (வசனம் ஒன்று) அருளப்பட்டுள்ளது. (மக்காவிலுள்ள இறையில்லம்) கஅபாவை (தொழுகையில்) முன்னோக்கும் படி அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. எனவே, (மக்களே) கஅபாவையே நீங்களும் முன்னோக்கித் தொழுங்கள்' என்றார். அப்போது மக்களின் முகம் (மஸ்ஜிதுல் அக்ஸா அமைந்திருந்த) ஷாம் நாட்டை நோக்கியிருந்தது. (இந்த அறிவிப்பைக் கேட்ட) உடனே அவர்கள் அப்படியே சுற்றி கஅபாவை நோக்கித் திரும்பினார்கள்.9\n7252. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வந்தபோது பைத்துல் மக்தீஸ் (நகரிலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா இறையில்லத்தை) நோக்கி பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் தொழுதார்கள். (தொழுகையில்) கஅபாவை நோக்கி முகம் திருப்புவதையே அவர்கள் விரும்பிவந்தார்கள். எனவே, அல்லாஹ் '(நபியே) உம்முடைய முகம் (அடிக்கடி) வானத்தின் பக்கம் திரும்புவதை நாம் காண்கிறோம்; எனவே, நீர் விரும்பும் கிப்லா(வாகிய கஅபா)வின் பக்கம் (இதோ) உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்' எனும் (திருக்குர்ஆன் 02:144 வது) வசனத்தை அருளினான். இவ்விதம் (தொழுகையிலிருந்தபோதே) கஅபாவை நோக்கி முகம் திருப்பப்பட்டார்கள். அந்த அஸ்ர்தொழுகையில் நபி(ஸல்) அவர்களுடன் ஒருவர் தொழுதார். அவர் (பள்ளிவாசலிலிருந்து) வெளியேறி அன்சாரிகளில் ஒரு குலத்தாரைக் கடந்து சென்றபோது, 'நபி(ஸல்) அவர்களுடன் தாம் தொழுததாகவும், (தொழுகையிலேயே) அவர்கள் முகம் கஅபாவை நோக்கித் திருப்பப்பட்டதாகவும் தாம் சாட்சியம் அளிப்பதாகச் சொன்னார். உடனே அம்மக்கள் அஸ்ர் தொழுகையில் ருகூஉ செய்து கொண்டிருந்த நிலையில் அப்படியே கஅபாவை நோக்கித் திரும்பினார்கள்.10\n7253. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.\nநான் அபூ தல்ஹா அல்அன்சாரி(ரலி), அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்(ரலி), உபை இப்னு கஅப்(ரலி) ஆகியோருககு பேரீச்சங்காய்களால் தயாரித்த மதுவை ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அது பேரீச்சங்கனியாலும் தயாரிக்கப்பட்டு வந்தது. அப்போது ஒருவர் வந்து, 'மது தடை செய்யப்பட்டுவிட்டது' என்றார். உடனே அபூ தல்ஹா(ரலி) அவர்கள், 'அனஸே எழுந்து சென்று இந்த மண் பாத்திரங்கள் உடைத்தெறியும்' என்றார்கள். நான் எழுந்து சென்று (மது ஊற்றிவைக்கும்) எங்களுடைய சாடியொன்றை எடுத்து அதன் அடிப்பாகத்தில் அடித்தேன். அது உடைந்தது.11\nநபி(ஸல்) அவர்கள் நஜ்ரான்வாசிகளிடம் 'நம்பகத்தன்மையில் முறையோடு நடந்து கொள்ளும் நம்பிக்கையாளர் ஒருவரை நிச்சயம் நான் உங்களுடன் அனுப்புவேன்' என்றார்கள். இதைக் கேட்ட நபித்தோழர்கள் (ஒவ்வொருவரும்) நபியவர்களின் அழைப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் அபூ உபைதா(ரலி) அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.12\n7255. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'\nஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் (அவர்களின்) நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் ஒருவர் உண்டு. (என்னுடைய) இந்தச் சமுதாயத்தாரின் நம்பிக்கைக்குரியவர் அபூ உபைதா ஆவார்.\nஅன்சாரிகளில் (எனக்கு) ஒருவர் (நண்பராக) இருந்தார். அவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இல்லாதபோது, நான் அங்கு செல்வேன்; இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து கிடைக்கும் செய்திகளை(ச் சேகரித்து) அவரிடம் கொண்டு செல்வேன். நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இல்லாதபோது அவர் (அங்கு) செல்வார்; இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து கிடைக்கும் செய்திகளை அவர் என்னிடம் கொண்டு வருவார்.14\nநபி(ஸல்) அவர்கள் ஒரு படைப்பிரிவை அனுப்பி அவர்களுக்கு (அன்சாரிகளில்) ஒருவரைத் தளபதியாக்கினார்கள். அவர் (ஒரு கட்டத்தில் படைவீரர்களின் மீது கோபம் கொண்டு) நெருப்பை மூட்டி, 'இதில் நுழையுங்கள்' என்றார். அவர்கள் அதில் நுழைய முனைந்தார்கள். (படையிலிருந்த) மற்றவர்கள், 'நாம் இந்த (நரக) நெருப்பிலிருந்து தப்பிக���கத்தானே (இஸ்லாத்திற்கு) வந்தோம்' என்று கூறினர். எனவே, இதை அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். நெருப்பில் புக முனைந்தோர் குறித்து, 'அவர்கள் அதில் புகுந்திருந்தால் மறுமைநாள் வரை அதிலேயே இருந்திருப்பார்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். மற்றவர்களிடம், 'அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதில் கீழ்ப்படிதல் கிடையாது; கீழ்ப்படிதல் என்பதெல்லாம் நன்மையில்தான்' என்றார்கள்.15\n7258. & 7259. உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் இப்னி உத்பா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.\nநபி(ஸல்) அவர்களிடம் இரண்டு பேர் ஒரு வழக்கைக் கொண்டு வந்தததாக அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் ஸைத் இப்னு காலித்(ரலி) அவர்களும் என்னிடம் தெரிவித்தார்கள்.16\n7260. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\nநாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் இருந்தபோது கிராமவாசிகளில் ஒருவர் எழுந்து நின்று, 'இறைத்தூதர் அவர்களே அல்லாஹ்வின் சட்டப்படி எனக்குத் தீர்ப்பளியுங்கள்' என்றார். உடனே அவரின் எதிரி (பிரதிவாதி) எழுந்து, 'இவர் சொல்வது உண்மையே; இறைத்தூதர் அவர்களே அல்லாஹ்வின் சட்டப்படி எனக்குத் தீர்ப்பளியுங்கள்' என்றார். உடனே அவரின் எதிரி (பிரதிவாதி) எழுந்து, 'இவர் சொல்வது உண்மையே; இறைத்தூதர் அவர்களே அல்லாஹ்வின் சட்டப்படியே அவருக்குத் தீர்ப்பளியுங்கள். எனக்கு (என் தரப்பு நியாயத்தை எடுத்துச்சொல்ல) அனுமதியளியுங்கள்' என்றார். உடனே அவரின் எதிரி (பிரதிவாதி) எழுந்து, 'இவர் சொல்வது உண்மையே; இறைத்தூதர் அவர்களே அல்லாஹ்வின் சட்டப்படியே அவருக்குத் தீர்ப்பளியுங்கள். எனக்கு (என் தரப்பு நியாயத்தை எடுத்துச்சொல்ல) அனுமதியளியுங்கள்' என்றார். உடனே அவரின் எதிரி (பிரதிவாதி) எழுந்து, 'இவர் சொல்வது உண்மையே; இறைத்தூதர் அவர்களே அல்லாஹ்வின் சட்டப்படியே அவருக்குத் தீர்ப்பளியுங்கள். எனக்கு (என் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்ல) அனுமதியளியுங்கள்' என்றார். அவரிடம் நபி(ஸல்) அவர்கள், 'சரி சொல்' என்றார்கள். (இதற்கிடையில் அந்தக் கிரமாவாசி,) 'என் மகன் இவரிடம் கூலிக்கு வேலை செய்து வந்தான். இவருடைய மனைவியுடன் அவன் விபசாரம் புரிந்துவிட்டான். அப்போது மக்கள் என் மகனுக்குக் கல்லெறி தண்டனை உண்டு என என்னிடம் தெரிவித்தனர். எனவே, நான் அதற்கு பதிலாக நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் ஈடாக வழங்கினேன். பிறகு அறிஞர்களிடம் கேட்டேன். அவர்கள், இவருடைய மனைவியைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்றும், என் மகனுக்கு நூறு சாட்டையடிகளும் ஓராண்டு நாடு கடத்தலும் தான் (தண்டனை) என்றும் தெரிவித்தார்கள்' என்று கூறினார்.\nநபி(ஸல்) அவர்கள், 'என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக நான் உங்கள் இருவரிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளிக்கிறேன்:\n'அடிமைப் பெண்ணையும் ஆடுகளையும் திருப்பிக் கொடுத்துவிடுங்கள். உம் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டு நாடு கடத்தும் தண்டனையும் வழங்கப்படவேண்டும்' என்று கூறிவிட்டு, அஸ்லம் குலத்து மனிதர் ஒருவரை நோக்கி 'உனைஸே நீங்கள் இவருடைய மனைவியிடம் செல்லுங்கள். அவள் (விபசாரம் புரிந்தது உண்மைதான் என) ஒப்புக்கொண்டால் அவளைக் கல்லெறிந்து கொன்றுவிடுங்கள்' என்றார்கள்.\nஅவ்வாறே உனைஸ்(ரலி) அவர்கள் அவளிடம் சென்றார்கள். அவள் (குற்றத்தை) ஒப்புக் கொள்ளவே அவளைக் கல்லெறிந்து கொன்றார்கள்.17\nஅவ்வாறே உனைஸ்(ரலி) அவர்கள் அவளிடம் சென்றார்கள். அவள் (குற்றத்தை) ஒப்புக்கொள்ளவே அவளைக் கல்லெறிந்து கொன்றார்கள்.17\nபாடம் : 2 நபி (ஸல்) அவர்கள் ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களை மட்டும் தனியாக ஒற்றராக அனுப்பிவைத்தது.\n7261. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.\nநபி(ஸல்) அவர்கள் அக்ழ்ப்போர் நாளில் (எதிரிகளை வேவு பார்க்கச் செல்வதற்காக) மக்களை அழைத்தார்கள். ஸுபைர் இப்னு அல்அவ்வாம்(ரலி) அவர்கள் முன்வந்தார்கள். பிறகும் மக்களை அழைத்தார்கள். ஸுபைர்(ரலி) அவர்களே மீண்டும் முன்வந்தார்கள். பிறகு மீண்டும் மக்களை அழைத்தார்கள். ஸுபைர்(ரலி) அவர்களே (மறுபடியும்) முன் வந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இறைத்தூதர்கள் ஒவ்வொருவருக்கும் சிறப்பு உதவியாளர் ஒருவர் உண்டு. என்னுடைய சிறப்பு உதவியாளர் ஸுபைராவார்' என்றார்கள்.18\n(அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:\nநான் இந்த ஹதீஸை இப்னுல் முன்கதிர்(ரஹ்) அவர்களிடமிருந்து மனனம் செய்தேன். அன்னாரிடம் அய்யூப்(ரஹ்) அவர்கள் 'அபூ பக்ரே இவர்களுக்கு ஜாபிர்(ரலி) அவர்களின் ஹதீஸ்களை அறிவியுங்கள்; ஏனெனில் ஜாபிரிடமிருந்து நீங்கள் ஹதீஸ் அறிவிப்பது இவர்களைப் பரவசப்படுத்தும்' என்று கூறினார்கள். உடனே அதே இடத்தில் 'நான் ஜாபிர்(ரலி) அவர்களிடம் செவியேற்றேன்; ஜாபிர்(ரலி) அவர்களிடம் செவியேற்றேன்' என்று கூறி தொடர்ந்து பல ஹதீஸ்களை அன்னார் அறிவித்தார்கள்.\n(மற்றோர் அறிவிப்பாளரான) அலீ இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் சுப்யான்(ரஹ்) அவர்களிடம் 'ஸவ்ரீ(ரஹ்) அவர்கள் 'குறைழா போர் நாளில்' என்று கூறினார்களே' என்று கேட்டேன். அதற்கு அவர்கள் 'நீங்கள் அமர்ந்திருந்தபோது அன்னார் 'அகழ்ப்போர் நாளில்' என்று கூறியதை நான் (நன்கு) நினைவில் வைத்துள்ளேன்' என்றார்கள். மேலும், சுஃப்யான்(ரஹ்) அவர்கள் 'இரண்டும் ஒரே நாள்தானே' என்று கேட்டேன். அதற்கு அவர்கள் 'நீங்கள் அமர்ந்திருந்தபோது அன்னார் 'அகழ்ப்போர் நாளில்' என்று கூறியதை நான் (நன்கு) நினைவில் வைத்துள்ளேன்' என்றார்கள். மேலும், சுஃப்யான்(ரஹ்) அவர்கள் 'இரண்டும் ஒரே நாள்தானே' என்று கூறிவிட்டுப் புன்னகை செய்தார்கள்.\nபாடம் : 3 இறைத்தூதரின் வீடுகளில் உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டால் தவிர நுழையாதீர்கள் எனும் (33:53ஆவது) இறைவசனம். (உள்ளே செல்ல) ஒருவர் அனுமதியளித் தாலும் உள்ளே செல்லலாம்.\n7262. அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.\nநபி(ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்தினுள் சென்றார்கள். (அதன்) வாயிற்கதவைப் பாதுகாக்கும்படி எனக்குக் கட்டளையிட்டார்கள். அப்போது ஒருவர் அனுமதி கேட்டு வந்தார். நபி(ஸல்) அவர்கள், 'அவருக்கு அனுமதி அளியுங்கள். அவருக்கு சொர்க்கம் உண்டு என்று நற்செய்தி கூறுங்கள்' என்றார்கள். அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்கள் தாம். பிறகு உமர்(ரலி) அவர்கள் வந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அவருக்கு அனுமதி அளியுங்கள்; அவருக்கு சொர்க்கம் உண்டு என நற்செய்தியும் கூறுங்கள்' என்றார்கள்.19\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் மாடியறை ஒன்றில் இருந்து கொண்டிருந்தபோது நான் (அவர்களிடம்) சென்றேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கறுப்பு நிற அடிமை ஒருவர் ஏணியின் மேற்படியில் இருந்தார். நான் 'இதோ உமர் இப்னு அல்கத்தாப் வந்திருக்கிறார் என்று சொல்' என்றேன். (அவ்வாறே அவர் சொல்ல) எனக்கு அனுமதியளித்தார்கள்.20\nபாடம் : 4 நபி (ஸல்) அவர்கள் ஒருவர் பின் ஒருவராக அனுப்பிவைத்த தலைவர்களும் தூதுவர் களும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் திஹ்யா அல்கல்பீ (ரலி) அவர்களிடம் தமது கடிதத்தைக் கொடுத்து (பைஸாந்திய மன்னர்) சீசரிடம் ஒப்படைத்துவிடும்படி புஸ்ராவின் அத���பரிடம் கொடுத்துவிட்டு வருமாறு அனுப்பி வைத்தார்கள்.21\n7264. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பாரசீக மன்னர் குஸ்ரூ எனும்) கிஸ்ராவுக்குத் தாம் எழுதிய கடிதத்தை (அப்துல்லாஹ் இப்னு ஹுதைஃபா(ரலி) அவர்களிடம் கொடுத்து) பஹ்ரைன் அதிபரிடம் சேர்த்திடுமாறும், பஹ்ரைன் அதிபர் அதைக் கிஸ்ராவிடம் ஒப்படைப்பார் என்றும் கட்டளையிட்டு அனுப்பினார்கள். கிஸ்ரா அதைப் படித்தபோது (கோபம் கொண்டு அதைத் துண்டுத் துண்டாகக் கிழித்துவிட்டார்.\n(அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:\n'எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'ம்ஸ்ரா' ஆட்சியாளர்கள் முற்றாகச் சிதறடிக்கப்பட வேண்டுமென அவர்களுக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள்' என ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) அவர்கள் கூறினார்கள் என எண்ணுகிறேன்.22\n7265. ஸலமா இப்னு அல்அக்வஃ(ரலி) அறிவித்தார்.\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் அஸ்லம் குலத்தாரில் ஒருவரிடம், 'உம்முடைய குலத்தாரிடையே' அல்லது 'மக்களிடையே' முஹர்ரம் பத்தாம் நாள் (ஆஷூரா) அன்று, '(காலையில்) சாப்பிட்டுவிட்டவர் தன்னுடைய நாளில் எஞ்சியிருப்பதை (நோன்பாக) நிறைவு செய்யட்டும்; சாப்பிடாமலிருப்பவர் (அப்படியே) நோன்பு நோற்கட்டும் என்று அறிவிப்புச் செய்க' என்றார்கள்.23\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-22T19:27:51Z", "digest": "sha1:7EQPLZX4BHFQXPJ4B7FT7BPLR2IM6V7W", "length": 5084, "nlines": 78, "source_domain": "thamilone.com", "title": "மைதானத்தில் தள்ளாடிய அண்ணனை வெற்றியை எட்ட வைத்த தம்பியின் செயல்!... உச்சக்கட்ட பூரிப்பில் மைதானம்... | Thamilone", "raw_content": "\nமைதானத்தில் தள்ளாடிய அண்ணனை வெற்றியை எட்ட வைத்த தம்பியின் செயல்... உச்சக்கட்ட பூரிப்பில் மைதானம்...\n2016 உலக Triathlon தொடர் மெக்ஸிகோவில் நடைபெற்று வருகிறது, இதன் இறுதிப்போட்டியில் பிரித்தானிய வீரர் ஒருவர் சுயநினைவின்றி ஓடிக்கொண்டிருந்த தனது சகோதரருக்கு உத்வேகம் அளித்து இரண்டாம் இடம் பெறச��ய்து வெற்றி பெற வைத்துள்ளார்.\nபிரித்தானிய ஓட்டப்பந்தய வீரர் Alistair, ஒடிக்கொண்டிருக்கையில் சுயநினைவை இழந்து ஓடமுடியாமல் தள்ளாடியுள்ளார்.\nஅப்போது இவரை கடந்து வந்த, தென் ஆப்பிரிக்க வீரர் Henri Schoeman வேகமாக ஓடி முதல் இடத்திற்கு முன்னேறினார்.\nஇதனால் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்ட Alistair ஓடமுடியாமல் தள்ளாடிபடிய வந்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக மூன்றாவதாக ஓடிவந்த இவரின் சகோதரர் Jonathan Brownlee, தனது அண்ணனின் நிலையை பார்த்து, அவர் எப்படியாவது இரண்டாம் இடத்தை பிடிக்க வேண்டும் என எண்ணியுள்ளார்.\nஅதன்பொருட்டு, தனது அண்ணனின் தோள்களில் தனது கையினை போட்டு, அவரையும் தன்னோடு சேர்த்து ஓடிவரச்செய்துள்ளார், இறுதியில் எல்லைக்கோட்டை தொடுகையில், இவரே தனது அண்ணணை தள்ளிவிட்டு இரண்டாம் இடம் பிடிக்க வைத்து, இவர் மூன்றாம் இடத்தை கைப்பற்றியுள்ளார்.\nஇந்த அண்ணன் தம்பியின் பாசப்போராட்டத்தை மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் உற்சாகமாக கரகோஷம் எழுப்பி ரசித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tigerguru.blogspot.com/2013/05/blog-post_8.html", "date_download": "2018-05-22T19:39:56Z", "digest": "sha1:RCULXGEFHQX5UNXR57VLEMA2J73FEFMV", "length": 14393, "nlines": 117, "source_domain": "tigerguru.blogspot.com", "title": "GURUNAMASIVAYA108: காலத்தைக் கட்டமைக்கும் மனம்", "raw_content": "\nயஜுர் வேதத்தில் இருக்கும் சிவ சங்கல்ப செய்யுள்களில் வேத ரிஷி வெளிப்படுத்தும் அகவெளி கண்டடைதல்கள் வியப்புக்குரியவை. ஏனெனில் ஏறக்குறைய 5000 ஆண்டுகளுக்கு முன்னதாக இவை எழுதப்பட்டிருக்க வேண்டும்.\nஇதை எழுதியவர்கள் மனதை குறித்து அதன் இயக்கம் குறித்து சிந்தித்திருக்கிறார்கள். அதனை விளக்க முற்பட்டிருக்கிறார்கள். இன்றைக்கும் உளவியல் கேட்கும் சில ஆழமான கேள்விகளைக் அன்றே கேட்டிருக்கிறார்கள். அதற்கான விடைகளைத் தேடியிருக்கிறார்கள். அவர்கள் முன்னகர்வதற்கான வழிகளை நமக்காக காட்டியவர்கள் இந்த வேத பாடலின் அடுத்த பகுதிகள் எந்த நவீன உளவியலாளனையும் ஆச்சரியத்தின் உச்சத்துக்கே கொண்டு செல்வதாக அமைகின்றன:\nகடந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் ஆகியவற்றை மனதே இணைக்கிறது. ஐம்புலன்கள் மற்றும் உள்ளிழுத்தல், வெளிவிடுதல் ஆகிய சுவாசங்கள் என ஏழு வேள்வியாளர்கள் மூலமாக அது இயங்குகிறது. அந்த மனம் மங்களகரமான சங்கல்பத்துடன் இருக்கட்டும்.\nகாலத்துக்கும் மனதிற்குமான தொ��ர்பு இங்கு பேசப்படுகிறது. காலத்தின் ஓட்டத்தில் நமக்கு ஏற்படும் அனுபவங்களை ஒன்று படுத்தி நமக்கு மனமே அளிக்கிறது. காலம் குறித்த நமது உணர்வினை மனமே கட்டமைக்கிறது. இது நமக்கு அதிசயமாக இருக்கலாம். காலம் என்பது புறவயமாக நிகழ்கிற ஒன்றல்லவா அப்போது காலத்தை எப்படி மனம் கட்டமைக்க முடியும்\nபெஞ்சமின் லிபெட் ஒரு நரம்பியல் ஆராய்ச்சியாளர். 1960-களில் தொடங்கி இவர் செய்த பரிசோதனைகள் நரம்பியல் மட்டுமல்லாது பிரக்ஞை குறித்த நமது அறிதல்களில் முக்கிய இடம் வகிக்கின்றன. அறுவை சிகிச்சை காரணங்களுக்காக மூளையின் மேல்பகுதி திறக்கப்பட்ட நோயாளிகளிடம் அவர்களின் சம்மதத்துடன் இப்பரிசோதனைகளை லிபெட் மேற்கொண்டார். மூளையின் மேற்பரப்பின் ஒவ்வொரு பகுதியும் உடலின் ஒவ்வொரு பகுதியின் புலனுணர்வுடன் தொடர்புடையது என்பது அனைவருக்கும் தெரியும். இப்பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளுக்கு மின்காந்த தூண்டுதல்களை லிபெட் அளித்தார். இவ்வாறு அளிக்கும் போது நோயாளிகள் தங்கள் உடலில் குறிப்பிட்ட பகுதிகள் தொடப்படுவதை போல உணர்ந்தனர். உதாரணமாக மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மின்காந்த தூண்டுதல் அளிக்கப்பட்டால் ‘ஆ என் இடது கையில் ஏதோ தொடுற மாதிரியே இருக்குதே’.\nஇதில் ஒரு முக்கிய விஷயத்தை லிபெட் கண்டுபிடித்தார். இந்த மின்காந்த தூண்டுதல் எவ்வளவு நேரம் அளிக்கப்படுகிறது என்பதுதான் அந்த தூண்டுதலின் விளைவை ஒரு நபர் தன் தண்ணுணர்வில் உணருவதை நிர்ணயிக்கிறது. ஒரு சில மில்லி விநாடிகளில் ஆரம்பித்து ஒரு முழு விநாடி வரையாக பல கால அவகாசங்கள் கொண்டவையாக இந்த மின்காந்த தூண்டுதல்களை அவர் அளித்தார். முழுதாக அரை விநாடி அளிக்கப்படும் தூண்டுதலே ‘எனக்கு தொடுற மாதிரி இருக்கே’ என்பதை ஒருவருக்கு ஏற்படுத்துகிறது என அவர் கண்டுபிடித்தார். எந்த ஒரு புலன் தூண்டுதலும் அரை விநாடிக்காவது உங்கள் நியூரான்களில் தொடர் இயக்கமாக அமைந்து மூளையை அடைந்தால்தான் அது புலனுணர்வாக ‘நான் அனுபவிக்கிறேன்’ ஆக மாறுகிறது. அரை விநாடி என்பது 500 மில்லி விநாடிகள்.\nஆனால் பிரச்சனை என்னவென்றால், நாம் உடலளவில் எதிர்கொள்ளும் புலன் தூண்டுதல்கள் ‘உடனடியாகவே’ உணரப்படுகின்றன. உடலில் ஒரு தொடுதலோ அல்லது எரிச்சலோ ஏற்படுத்தினால் 30 மில்லி விநாடிகளில் அது புல���ுணர்வாக மாறி ‘நான் தொடப்படுகிறேனே’ என்று தன்னுணர்வு சொல்லிவிடுகிறது. ஆக என்ன நடக்கிறது இங்கே\n100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை எடுத்துக் கொள்வோம். துப்பாக்கி சுடப்பட்டு பந்தயம் ஆரம்பித்ததும் வீரர்கள் ஓட ஆரம்பிக்கிறார்கள். இது 100 மில்லி விநாடிகளுக்குள் தொடங்கிவிடுகிறது. ஆனால் 500 மில்லி விநாடிகளில்தான் அவர்களின் தன்னுணர்வு துப்பாக்கி சுடப்பட்டதை உணர்கிறது. அதாவது அவர்கள் ஓட்டத்தின் நடுவில் இருக்கும் போதுதான் துப்பாக்கி சுட்டது அவர்களின் பிரக்ஞையில் பதிகிறது. நீங்கள் வாகனத்தில் வரும் போது ஒரு நாய் குறுக்கே பாய்கிறது. நீங்கள் உடனடியாக பிரேக்கை அழுத்துகிறீர்கள் அல்லது பிடிக்கிறீர்கள். நாய் கடந்து சென்றுவிடுகிறது. ஆனால் அப்போதுதான் உண்மையில் உங்கள் தன்னுணர்வில் நடந்தவை எல்லாம் பதிவாகிறது. இதனை லிபெட் இப்படி விளக்குகிறார்: ஆம் நீங்கள் பிரேக்கை பிடித்ததும் சரி, அல்லது பந்தய வீரர்கள் ஓட ஆரம்பித்ததும் சரி, தன்னுணர்வு அற்ற நிலையில்தான். பின்னர் மனம் நீங்கள் உடனடியாக அந்த புலனுணர்வை பெற்றதாக – நடந்து முடிந்த பிறகு- கட்டமைக்கிறது. அதாவது உங்கள் செயல்களை இயக்கும் நியூரானிய இயக்கம் வேறு உங்கள் தன்னுணர்வு வேறு. தன்னுணர்வின் கால அனுபவம் செயல் நடந்த பின்னர் கட்டமைக்கப்படுகிறது. ஆம். கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் மனதே இணைக்கிறது.\nPosted by உலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள் at 08:07\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஒலிப் புத்தகம் audios (3)\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஎன்னை பற்றிய எனது குரு-குவேரா (1)\nஒலிப் புத்தகம் audios (3)\nவிமானங்கள் முன்பதிவு செய்ய (2)\nநீ அநீதிக்கெதிராக போராட நினைத்தால் நீயும் என் தோழன். _சே குவரா. புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள்”\nயார் யாரோ என்னை குழப்புவதாக நான் நினைத்ததுண்டு.\nவிதியை மதியால் வெல்ல முடியுமா\nஉலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள்\nநீ எத்தனை முறை கோபித்தாலும் என்னை கொஞ்சாமல் விடுவதில்லை உன் அழகு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tigerguru.blogspot.com/2014/06/50-whatsapp.html", "date_download": "2018-05-22T19:10:50Z", "digest": "sha1:QXNAB5M5Z7XD3JEPYRXXFGCF3CVOQOCU", "length": 7843, "nlines": 117, "source_domain": "tigerguru.blogspot.com", "title": "GURUNAMASIVAYA108: 50 கோடி வாடிக்கையாளர்களைத் தாண்டியது வாட்ஸ்ஆப் whatsapp", "raw_content": "\n50 கோடி வாடிக்கையாளர்களைத் தாண்டியது வாட்ஸ்ஆப் whatsapp\n50 கோடி வாடிக்கையாளர்களைத் தாண்டியது வாட்ஸ்ஆப்\nகுறுந்தகவல் அனுப்பப் பயன்படும் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டியது. இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில், இந்தச் செயலி பிரபலமடைந்து வருவது இதற்கு முக்கியக் காரணமாகும்.\n“உங்கள் அனைவருக்கு நன்றி. உலகம் முழுவதும் 50 கோடி மக்கள் வாட்ஸ்ஆப் பயனர்களாக உள்ளனர். கடந்த சில மாதங்களாக, பிரேசில், இந்தியா, மெக்ஸிகோ, ரஷியா ஆகிய நாடுகளில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துபவர்களது எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. ஒரு நாளில் 70 கோடி புகைப்படங்களும் 10 கோடி வீடியோக்களும் பகிரப்படுகின்றன.\nமார்ச் மாதம் வரை வாட்ஸ் ஆப் பயனர்களின் எண்ணிக்கை 45 கோடியாக இருந்தது. இதில் 32 கோடி பயனர்கள் தினமும் வாட்ஸ் ஆப் பயன்படுத்துபவர்களாக இருந்தனர்.\nஇந்தியாவில் வாட்ஸ் ஆப் செயல்பாடு சிறப்பாக, சமுதாயத்திற்கு பயன்படும் வகையிலும் உள்ளது. இந்தியாவில் உள்ள மருத்துவர்கள் பலர், உயிர்களைக் காப்பாற்ற வாட்ஸ் ஆப் மூலம் இ.சி.ஜி. மற்றும் இருதய நோயாளியின் புகைபடங்களை அனுப்புகின்றனர். இதனால் தாமதமின்றி சிகிச்சை அளிக்க முடிகிறது” இவ்வாறு அந்த நிறுவனம் தனது வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.\n2009-ஆம் ஆண்டு உக்ரைனைச் சேர்ந்த ஜான் கூம் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ப்ரியான் ஆக்டன் ஆகிய இருவரால் தொடங்கப்பட்ட வாட்ஸ் ஆப் நிறுவனத்தை, கடந்த பிப்ரவரி மாதம் 19 பில்லியன் டாலருக்கு ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.\nPosted by உலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள் at 08:05\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஒலிப் புத்தகம் audios (3)\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஎன்னை பற்றிய எனது குரு-குவேரா (1)\nஒலிப் புத்தகம் audios (3)\nவிமானங்கள் முன்பதிவு செய்ய (2)\nநீ அநீதிக்கெதிராக போராட நினைத்தால் நீயும் என் தோழன். _சே குவரா. புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள்”\n50 கோடி வாடிக்கையாளர்களைத் தாண்டியது வாட்ஸ்ஆப் wha...\nசூரிய கதிர்களை விட அதிக பிரகாசமான ஒளிக்கதிர் கண்டு...\nமென்பொருள் மற்றும் இன்டர்நெட் இல்லாமல் எல்லாத வித ...\nஉலகின் எந்த பகுதியில் இருந்���ும் கொண்டும் உங்கள் வீ...\nசிம் கார்டில் அழிந்து போன தகவல்களை மீட்பது எப்படி ...\nதொலைந்து போன மொபைல் இருக்கும் இடத்தை கண்டு பிடிப்...\nஉலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள்\nநீ எத்தனை முறை கோபித்தாலும் என்னை கொஞ்சாமல் விடுவதில்லை உன் அழகு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2013/05/blog-post_7.html", "date_download": "2018-05-22T19:49:20Z", "digest": "sha1:F3RYP22ACAKFDGJL7O4BQSYS7TOPEMK6", "length": 28058, "nlines": 556, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: வடக்கே போகும் மெயில் வரவேற்புரை வதிரி.சி.ரவீந்திரன்.", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nவடக்கே போகும் மெயில் வரவேற்புரை வதிரி.சி.ரவீந்திரன்.\nஎழுத்தாளர்,ஊடகவியலாளர்,ஓவியர் திரு.சூரன்.ஏ.ரவிவர்மா அவர்களின் வடக்கே போகும் மெயில் சிறுகதைத்தொகுதி வெளியீட்டு விழாவுக்கு வந்திருக்கும் அனைவருக்கும் என் அன்பு வணக்கங்கள்.\nஇன்றைய விழாவில் இரு நிகழ்வுகள் நடைபெற உள்ளன.ஒன்று நூல் வெளியீடு. மற்றையது காந்தண்ணா என்று நான் அன்புடன் அழைக்கும் அமரர் எழுத்தாளர் ராஜ ஸ்ரீ காந்தனின் நினைவுப்பேருரை ஆகும்.\nஇன்றைய விழாவுக்குத்தலைமை வகிக்கும் மூத்த ஊடகவியலாளர் திரு.வீ.தேவராஜ் அவர்களைப்பற்றி நான் அதிகம் சொல்லத்தேவை இல்லை. அவர் அனைவருடனும் மிக நன்றாகப்பழகும் மிகத்தெரிந்தமுகம். பத்திரிகையாளன் என்ற வகையில் நடு நிலை வகிப்பவர்.அமரர் திரு ராஜகோபால் அவர்களைச்சந்திக்கும் போதெல்லாம் இவரையும் நான் கண்டுள்ளேன். ரவிவர்மா, இவரது ஆசிரியர் குழாமில் பணியாற்றியவர்.அந்த வகையில் திரு. தேவராஜ் அவர்கள் விழாவுக்குத்தலைமை வகிப்பது மகிழ்வைத்தருகிறது.அவருடைய வரவு நல்வரவாகுக என வாழ்த்தி வரவேற்கிறேன்.\nவாழ்த்துரை ஆற்ற வந்த பேராசிரியர் சோ.சந்திரசேகரன் இங்கு வரவில்லை அவரையும் நான் வாழ்த்தி வரவேற்கிறேன்.\nநூல் அறிமுக உரையை வழங்கும் என் அன்புக்குரிய பேராசிரியர் மா. கருணாநிதி அவர்கள்கல்வியல் பீடத்தைச்சிறப்பித்துக்கொண்டிருப்ப‌வர்.இலக்கியத்தை நன்கு கற்றவர்.இலக்கணத்தை பண்டிதர் வீரகத்தியிடம் படித்தவர்.எனவே அவரது நூல் அறிமுக உரையைக்கேட்பதற்கு நாம் ஆவலாக இருக்கிறோம்.பேராசிரியர் மா. கருணாநிதி அவர்களையும் வரவேற்பதில் நான் மகிழ்வடைகிறேன்.\nஇன்றைவிழாவில் முதல் பிரதியைப் பெறுவதற்காக புரவலர் ஹாசிம் உமர் அவர்கள் வருகை தந்துள்ளார்கள். இலக்கிய உலகுக்கு பெரும் மணியாகச்சேவையாற்றும் புரவலர் ஹாசிம் உமர் அவர்களை நான் வரவேற்பதில் பெரிதும் மகிழ்வடைகிறேன்.\nகருத்துரை ஆற்ற வந்திருக்கும் மூத்த ஆய்வாளர் ,விதந்துரையாளர் திரு.கே.எஸ். சிவகுமாரன் அவர்களையும் எல்லோரும் அறிவோம்.\nஎல்லாத்திறமைகளும் கொண்ட இவர் பெருமை இல்லாத மனிதர்.மூத்த பிரஜையான இவர் தன்னை சிவா என்று அழையுங்கள் என எல்லோரயும் கேட்டுக்கொள்வார்.சிவா அவர்களை வரவேற்பதில் மகிழ்வடைகிறேன்.\nஊடகத்துறையில் இளம் சிங்கம்.இலத்திரனியல் ஊடகத்துறையின் இளம் சிங்கம்.எதை எடுத்தாலும் மிக நேர்த்தியாகச்செய்யவல்லவர்.பல இலத்திரனியல் ஊடகங்களை வளர்த்துவிட்டவர்.திரு.வாமலோஷன் அவர்களை வரவேற்பதில் மகிழ்வடைகிறேன்.\nநூலாசிரியர் ரவிவர்மா அவர்களின் தந்தை திரு ஏகாம்பரம் அவர்கள் ஒரு சைவ சீலன்.தந்தையார் திரு சூரன் அவர்களின் வழிகாட்டலில் வளர்ந்தவர்.சிறந்த கவிஞர். சுதந்திரன் கவிதைப்போட்டியில் முதல் பரிசு பெற்றவர்.சிறந்த மரபுக்கவிதையாளர்.மிகச்சிறந்த ஓவியர்.கரவெட்டி தேவரையாளி இந்துக்கல்லூரி,அல்வாய் ஸ்ரீ லங்கா வித்தியாசாலை,ஆகியவற்றின் கிரீடத்தை வரைந்தவர். மாத்தளை பாக்கியம் வித்தியாசாலையின் கிரீடத்தையும் இவரே வடிவமைத்தார்.\nஅவர் மிக அமைதியான மனிதர்.மிக மெதுவாகப்பேசுவார்.நகைச்சுவையாக்\nகதை‌ கூறுவார்.அமரர் திரு.ஏகாம்பரம் அவர்களின் புதல்வரான ரவிவர்மா அவர்கள் இன்னமும் ஒளி வீசிப்பிரகாசிக்கவேண்டும் என வாழ்த்துகிறேன்.\nவரவேற்புரையில் யாரையோ குறிப்பிடாது விட்டு விட்டேன் போலிருக்கிறது.நினைவுப்பேருரை ஆற்றவந்த நண்பன் மேமன் கவி அவர்கள், எந்த நிகழ்வாக இருந்தாலும் சிறப்பாக நிகழ்த்தவேண்டும் என்ற கொள்கை உடையவர்.கவிதைத்துறையில் சாதித்த இவர்,ஆய்வுரை,விமர்சனம் என மேன்மை பெற்றுள்ளார்.அப்படியான ஈழத்து எழுத்துக்களை நன்கறிந்த நண்பர்,கவிஞர் திரு மேமன் கவி அவர்களையும் நான் வரவேற்கிறேன்.ராஜ ஸ்ரீ காந்தனுடன் இணைந்துமுற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் செயலாற்றிய திரு. மேமன் கவி அவர்கள் இன்றைய நினைவுப்பேருரையாற்றுவது மிகவும் பொருத்தமானது என்பதை நான் இங்கு கூறிக்கொள்ளவிரும்புகிறேன்.\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடிய திருமதி. திலகா மகேஸ்வரன் அவர்களையும் நான் வரவேற்கிறேன்.இன்று இன்றைய நிகழ்ச்சிகளைத்தொகுத்தளிக்கும் தென்றல் வானொலி பணிப்பாளரும் வானொலி மேடை நடிகருமான டவுட்டு கணேசன் திரு இராஜபுத்திரன் யோகராஜா அவர்களையும் வரவேற்று, இங்கு வந்துள்ள அனைவரையும் வருக வ‌ருக என வரவேற்கிறேன்.\nLabels: சிறுகதை, புத்தகம், ராஜ ஸ்ரீ காந்தன், வெளீயீடு\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nவடக்கே போகும் மெயில் நூல் அறிமுகம் பேராசிரியர் மா....\nவடக்கே போகும் மெயில் வரவேற்புரை வதிரி.சி.ரவீந்திரன...\nவடக்கே போகும் மெயில் வாழ்த்துரை\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_523.html", "date_download": "2018-05-22T19:37:23Z", "digest": "sha1:DGI3ZJUP5FHFVYM2HT7B6ZGHIABLZJLS", "length": 13426, "nlines": 68, "source_domain": "www.pathivu.com", "title": "கூட்டமைப்பில் தனிநபர் மோதல் வேண்டாம்: சித்தார்த்தன்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / கூட்டமைப்பில் தனிநபர் மோதல் வேண்டாம்: சித்தார்த்தன்\nகூட்டமைப்பில் தனிநபர் மோதல் வேண்டாம்: சித்தார்த்தன்\nடாம்போ April 17, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nகூட்டமைப்பினுள் தனிப்பட்டவர்கள் எடுக்கும் சில முடிவுகளாலும் தனிப்பட்டவர்களுடைய கோபதாபங்களாலும் தென்னிலங்கை கட்சிகளினுடைய ஆதரவுடன் தப்பிபிழைக்கின்ற நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்பதாக தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளில் ஒன்றான தமிழீழ மக்கள் விடுதலை கழகம் தலைவரான சித்தார்த்தனின் கருத்து சுமந்திரன் மற்றும் சம்பந்தனை இலக்கு வைத்து சொல்லப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து மிகவும் பலம் பொருந்திய ஒரு இயக்கமாக இருந்து வந்தது. ஆனால் இன்று அந்தப்பலம் சுக்கு நூறாக உடைக்கப்பட்டு பலமிழந்து நிற்பது தமிழ் மக்களுக்கு மிகப்பெரிய இழப்பாக உருவாகியிருப்பது கவலைக்குரிய விடயமாகும். நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தலுக்கு முன்னர் கூட்டமைப்பு பலம் பொருந்தியதாக இருந்தது. மாகாணசபைத் தேர்தல், பாராளுமன்ற தேர்தல்களில் சக்தி மிக்க இயக்கமாக இருந்தது.\nஆனால் கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அந்த நிலையை தலைகீழாக மாறியிருக்கிறது. தனிநபர்களுடைய தனிப்பட்ட விரோதங்கள், மனக்கசப்புகள் கூட்டமைப்பை அதால பாதாளத்துக்குள் கொண்டு சென்று விட்டிருப்பதுடன் நம்பி வாக்களித்த தமிழ் மக்களுடைய எதிர்காலத்தையும் கேள்விக்குட்படுத்தி வருகிறது.\nகூட்டமைப்புக்குள் இடம்பெறுகின்ற தனிநபர்களுடைய பிரச்சினைகளின் எதிரொலி உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தெட்ட தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. யாழ் மாவட்டத்தைத் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் பல மாற்றாங்கள் நிகழ்ந்துள்ளன. இது தொடர்பில் நாங்கள் சிந்திக்க வேண்டியிருக்கிறது.\nஒரு காலத்தில் பேரம் பேசும் சக்தியாகவும் பலிமிக்க சக்தியாகவும் விளங்கிய கூட்டமைப்பு இன்று உள்ளுராட்சி மன்றங்கள் விடயத்தில் பல இடங்களில் தென்னிலங்கை கட்சிகளினுடையதும் ஏனைய சில கட்சிகளினுடையதும் ஆதரவைப் பெற்று தப்பிப்பிழைக்கின்ற சூழலுக்குள் தள்ளப்பட்டிருக்கிறது.\nஇது கூட்டமைப்புக்கு நல்லதல்ல தமிழ் மக்களுக்கும் நல்லதல்ல.\nதனிப்பட்டவர்களுக்கிடையில் நடைபெறும் பனிப்போர் பலம் பொருந்திய இயக்கமாக இருந்து வந்த கூட்டமைப்பை ஒரு கேள்விக்குறியான இயக்கமாக உருவாக்கிவிட்டிருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் \"இனியும் தொடருமாகவிருந்தால் இந்த கூட்டு இல்லாமல் போகும் சூழலும் ஏற்படும்\". எனவே தனிப்பட்ட கோப தாபங்களை அரசியல் மேடையில் பேசுவதை நிறுத்தி மீண்டும் கூட்டமைப்பை பலம் பொருந்திய அமைப்பாக உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதே எங்களது கட்சியின் நிலைப்பாடு.\nஒற்றுமையாக பலமாக இருந்து கொண்டு போராடினால்தான் நாங்கள் எதையாவது பெறமுடியும். அந்த அடிப்படையில் ஏனைய கட்சிகளையும் உள்வாங்கி கூட்டமைப்பை பலப்படுத்த சம்பந்தப்பட்ட தரப்புகள் நிதானத்துடன் விடயங்களை கையாள வேண்டும் என்பதுவே இன்றைய தேவையாகுமெனவும் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.\nபசீர் காக்கா மாணவ தலைவர்களுடனேயே திரிந்தார்\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\nபசீர் காக்காவை ஆரத்தழுவிய முதலமைச்சர்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 - க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 த...\nபசீர் காக்கா மாணவ தலைவர்களுடனேயே திரிந்தார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத...\nஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி\nதமிழர்களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nசர்ச்சைக்குரிய ��ாழ்.மாநகரசபையின் கடைத்தொகுதி பிரச்சினைகளிற்கு தீர்வுகளை பெற்றுத்தர தனக்கு மூன்று மாத கால அவகாசத்தை கோரியுள்ளார் அக்கட்ட...\nமுடிவுக்கு வந்தது முள்ளிவாய்கால் நினைவேந்தல்\nமுள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை தலை­மை­யேற்று நடத்­து­வது தொடர்­பில் வடக்கு மாகா­ண­ச­பைக்­கும், யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒ...\nசரணடைந்தவர்களது பெயரை வெளியிடும் யஸ்மின் சூக்கா\nஇறுதிப்போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் உறவுகளிடம் இன்று உரையாடிய ஐ.நா விசாரணை அதிகாரி யஸ்மின் சூக்கா அம்மையார், இராணுவத்திடம் ...\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வட மாகாணத்திற்குள் மே 18 ஆம் திகதி வட மாகாண சபைக்கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு வெளியிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karthigainathan.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9/", "date_download": "2018-05-22T19:44:36Z", "digest": "sha1:RI547FTEOY7PUAVFUAA4ALROO7T2K54E", "length": 21958, "nlines": 189, "source_domain": "karthigainathan.wordpress.com", "title": "பெருமிழலைக்குறும்பநாயனார் புராணம் | திருமூலர் திரு அருள் மொழி", "raw_content": "திருமூலர் திரு அருள் மொழி\nPosts Tagged ‘பெருமிழலைக்குறும்பநாயனார் புராணம்’\nகொண்டல்பனி வளர்சோலை மிழலை நாட்டுக்\nகோதில்புகழ்ப் பெருமிழலைக் குறும்ப னார்சீ\nரண்டர்பிரா னடியவருக் கடியா ராகு\nமாதரவா லணுக்கவன் றொண்டர்க் காளாய்\nமண்டொழுமெண் டருசித்தி வாய்த்து ளார்தாம்\nவன்றொண்டர் வடகயிலை மருவு நாண்மு\nனெண்டிகழு மறைமூல நெறியூ டேகி\nயிலங்கொளிசேர் வடகயிலை யெய்தி னாரே.\nமிழலைநாட்டிலே பெருமிழலை என்னும் ஊரிலே, சிவபத்தி அடியார் பத்திகளிற் சிறந்த பெருமிழலைக்குறும்ப நாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிவனடியார்களைக் காணுந்தோறும் விரைந்தெதீர்கொண்டு வணங்கி, அவர்களுக்குக் குறிப்பறிந்து தொண்டு செய்பவர். அவர்களை நாடோறுந் திருவமுது செய்வித்து, அவர்களுக்கு வேண்டுந்திரவியங்களைக் கொடுப்பவர். அவர் சுந்தரமூர்த்தி நாயனாருடைய பெருமையை அறிந்து அவருடைய திருவடிகளை மனம் வாக்குக் காயங்களினாலே சிந்தித்துத் துதித்து வணங்குதலே பரமசிவனுடைய திருவடிகளை அடைதற்கு உரிய நெறியென்று அப்படிச் செய்து வந்தார். அதனால் அவர் அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராத்தி, பிராகாமியம், ஈ���த்துவம், வசித்துவம் என்னும் அஷ்டமகாசித்திகளையும் அடைந்தார். அடைந்து ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஜபித்து வந்தார்.\nஇப்படி நிகழுங்காலத்திலே, திருவஞ்சைக்களத்திற் சென்று திருப்பதிகம்பாடுஞ் சுந்தரமூர்த்திநாயனாருக்குப் பரமசிவனுடைய திருவருளினாலே உத்தரகைலாசத்தை அடையும் வாழ்வு கிடைப்பதைத் தம்முடைய ஊரிலிருந்து கொண்டே யோகப் பிரத்தியக்ஷத்தால் அறிந்து; “சுந்தரமூர்த்திநாயனார் உத்தர கைலாசத்தை நாளைக்கு அடைய நான் பிரிந்து இங்கே வாழ மாட்டேன்” என்று நினைந்து, “இன்றைக்கு யோகத்தினாலே சிவபிரானுடைய திருவடியை அடைவேன்” என்று துணிந்து, யோகமுயற்சியினாலே பிரமரந்திரந்திறப்ப உடலினின்றும் பிரிந்து, திருக்கைலாசத்தில் வீற்றிருக்கின்ற சிவபெருமானுடைய திருவடியை அடைந்தார்.\nPosted in பெருமிழலைக்குறும்பநாயனார் புராணம் | 1 Comment »\nஅருள்மிகு அறம்வளர்த்தநாயகி உடனுறை ஐயாறப்பர்\nகாவேரி நதி கரை ஓவியங்கள்\nசேலம் ‘மலைகள் சூழ்ந்த இடம்’\nதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் சிற்பங்கள்\nதிருவண்ணாமலை குகைக் கோயில் பாலமரஆசிரமம்\nதிருவண்ணாமலை சித்தர் விருபக்ஷ குகைக் கோயில்\n12 காண்டத்தில் திருமூலர் அகத்தியர் அப்பூதியடிகணாயனார் புராணம் அமர்நீதிநாயனார் புராணம் அரிவாட்டாயநாயனார் புராணம் அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் அருணகிரிநாதர் நூல்கள்-திருவகுப்பு ஆனாயநாயனார் புராணம் இயற்பகைநாயனார் புராணம் இளையான்குடிமாறநாயனார் புராணம் உருத்திரபசுபதிநாயனார் புராணம் எறிபத்தநாயனார் புராணம் ஏனாதிநாதநாயனார் புராணம் கண்ணப்பநாயனார் புராணம் கந்தர் அந்தாதி காரைக்காலம்மையார் புராணம் காலங்கி சித்தர் குங்குலியக்கலயநாயனார் புராணம் குரு உபதேசம் குலச்சிறைநாயனார் புராணம் சண்டேசுரநாயனார் புராணம் சதுரகிரி மலை சித்தர்கள் சாத்தனூரில் கண்ணீர்விட்டுக் கதறிய பசுக்கள் சிதம்பரம் நடராஜர் கோயில் ஓவியங்கள் சிவபரத்துவம் சிவாலய தரிசன விதி தத்துவமசி திருக்குறிப்புத்தொண்டநாயனார் புராணம் திருநாளைப்போவார்நாயனார் புராணம் திருநீலகண்டநாயனார் புராணம் திருப்போரூர் சிதம்பர அடிகள் திருமந்திரச் சிந்தனைகள் திருமூல நாயனார் திருமூல நாயனார் ஞானம் திருமூலநாயனார் புராணம் திருமூலரது முன்னை நிலை திருமூலரின் -45 கற்பக மூலிகைகளின் பாடல் திருமூலர் சந்நிதி திருமூலர் வரலாறு தில்லைவாழந்தணர் சருக்கம் பட்டினத்தடிகள் பெருமிழலைக்குறும்பநாயனார் புராணம் மானக்கஞ்சாறநாயனார் புராணம் முதல் தந்திரம் - 4. உபதேசம் முதல் தந்திரம் - உபதேசம் முதல் தந்திரம் ஆகமச் சிறப்பு முருகநாயனார் புராணம் மூர்த்திநாயனார் புராணம் மெய்ப்பொருணாயனார் புராணம் விநாயகர் வணக்கம் விறன்மீண்டநாயனார் புராணம்\nCateqories Select Category 12 காண்டத்தில் திருமூலர் (1) அப்பூதியடிகணாயனார் புராணம் (1) அமர்நீதிநாயனார் புராணம் (1) அரிவாட்டாயநாயனார் புராணம் (1) அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் (1) அருணகிரிநாதர் நூல்கள்-திருவகுப்பு (1) ஆனாயநாயனார் புராணம் (1) இயற்பகைநாயனார் புராணம் (1) இளையான்குடிமாறநாயனார் புராணம் (1) உருத்திரபசுபதிநாயனார் புராணம் (1) எறிபத்தநாயனார் புராணம் (1) ஏனாதிநாதநாயனார் புராணம் (1) கண்ணப்பநாயனார் புராணம் (1) கந்தர் அந்தாதி (1) காரைக்காலம்மையார் புராணம் (1) காலங்கி சித்தர் (1) குங்குலியக்கலயநாயனார் புராணம் (1) குரு உபதேசம் (1) குலச்சிறைநாயனார் புராணம் (1) சண்டேசுரநாயனார் புராணம் (1) சதுரகிரி மலை சித்தர்கள் (1) சாத்தனூரில் கண்ணீர்விட்டுக் கதறிய பசுக்கள் (1) சிதம்பரம் நடராஜர் கோயில் ஓவியங்கள் (1) சிவபரத்துவம் (1) சிவாலய தரிசன விதி (1) தத்துவமசி (1) திருக்குறிப்புத்தொண்டநாயனார் புராணம் (1) திருநாளைப்போவார்நாயனார் புராணம் (1) திருநீலகண்டநாயனார் புராணம் (1) திருப்போரூர் சிதம்பர அடிகள் (1) திருமந்திரச் சிந்தனைகள் (1) திருமூல நாயனார் (1) திருமூல நாயனார் ஞானம் (1) திருமூலநாயனார் புராணம் (1) திருமூலரது முன்னை நிலை (1) திருமூலரின் -45 கற்பக மூலிகைகளின் பாடல் (1) திருமூலர் சந்நிதி (1) திருவாவடுதுறையில் சிவயோகம் (1) தில்லைவாழந்தணர் சருக்கம் (1) பட்டினத்தடிகள் (1) பெருமிழலைக்குறும்பநாயனார் புராணம் (1) மானக்கஞ்சாறநாயனார் புராணம் (1) முதல் தந்திரம் – 4. உபதேசம் (1) முதல் தந்திரம் – உபதேசம் (1) முதல் தந்திரம் ஆகமச் சிறப்பு (1) முருகநாயனார் புராணம் (1) மூர்த்திநாயனார் புராணம் (1) மெய்ப்பொருணாயனார் புராணம் (1) விநாயகர் வணக்கம் (1) விறன்மீண்டநாயனார் புராணம் (1) Uncategorized (55) திருமூலர் வரலாறு (1)\nஅருள்மிகு ஐயாரப்பர் திருக்கோவில், திருவையாறு.\nதிருவுச்சாத்தானம் (கோயிலூர்)-மந்திரபுரீஸ்வரர் (சூதவனப்பெருமான்) 03/31/2011 noreply@blogger.com (Nathan Karthic)\nஅருணகிரிநாதர் நூல்கள் கந்தர��� அந்தாதி (Kanthar Anthathi)\nசிதம்பரம் நடராஜர் கோயில் ஓவியங்கள்\nஇலைமலிந்த சருக்கம் எறிபத்தநாயனார் புராணம்\nகுரு உபதேசம்-முதல் தந்திரம் – 4. உபதேசம்\nமுதல் தந்திரம் – 4. உபதேசம்\nமுதல் தந்திரம் – உபதேசம்\nமுதல் தந்திரம் – உபதேசம்\nமுதல் தந்திரம் ஆகமச் சிறப்பு\nதிருமூலரின் -45 கற்பக மூலிகைகளின் பாடல்\nசாத்தனூரில் கண்ணீர்விட்டுக் கதறிய பசுக்கள்\nஅகத்தியர், 12 காண்டத்தில் திருமூலர்\nஅருணகிரிநாதர் நூல்கள் கந்தர் அந்தாதி (Kanthar Anthathi)\nசிதம்பரம் நடராஜர் கோயில் ஓவியங்கள்\nprofessionals on இலைமலிந்த சருக்கம் எறிபத்தநாயன…\nprofessionals on சிவாலய தரிசன விதி\nprofessionals on திருமூலநாயனார் புராணம்\nprofessionals on அரிவாட்டாயநாயனார் புராணம்\nprofessionals on பெருமிழலைக்குறும்பநாயனார் புரா…\nprofessionals on முதல் தந்திரம் – பா…\nprofessionals on அகத்தியர், 12 காண்டத்தில்…\nprofessionals on குரு உபதேசம்-முதல் தந்திரம்…\nprofessionals on விநாயகர் வணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%87", "date_download": "2018-05-22T19:31:25Z", "digest": "sha1:R3X5XX233V2MPFDTJLEE27AZIFEVWKSV", "length": 7173, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜோர்ஜ் மெக்கோலே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபிறப்பு திசம்பர் 7, 1897(1897-12-07)\nஇறப்பு 13 திசம்பர் 1940(1940-12-13) (அகவை 43)\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை வேகப்பந்து\nமுதற்தேர்வு (cap 211) சனவரி 1, 1923: எ தென்னாப்பிரிக்கா\nகடைசித் தேர்வு சூலை 22, 1933: எ மேற்கிந்தியத் தீவுகள்\nதுடுப்பாட்ட சராசரி 18.66 18.07\nஅதியுயர் புள்ளி 76 125*\nபந்துவீச்சு சராசரி 27.58 17.65\n5 விக்/இன்னிங்ஸ் 1 126\n10 விக்/ஆட்டம் 0 31\nசிறந்த பந்துவீச்சு 5/64 8/21\nமார்ச்சு 15, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்\nஜோர்ஜ் மெக்கோலே (George Macaulay , பிறப்பு: திசம்பர் 7 1897, இறப்பு: திசம்பர் 13 1940 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 468 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். இவர் 1923 - 1933 ஆண்டுகளில் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், பங்குகொண்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 04:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/palaces-forts-uttarpradesh-002362.html", "date_download": "2018-05-22T19:22:12Z", "digest": "sha1:6XSTJH6XPRATVQKZS3CBONU5H2SKGE2I", "length": 24245, "nlines": 151, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Palaces and forts of Uttarpradesh - Tamil Nativeplanet", "raw_content": "\n»வருடத்தில் ஓரிருநாள் மட்டும் தங்க மன்னர்கள் கட்டிய கோட்டைகளைப் பாருங்கள்\nவருடத்தில் ஓரிருநாள் மட்டும் தங்க மன்னர்கள் கட்டிய கோட்டைகளைப் பாருங்கள்\nநென்மேனி கிராமம் ஏன் இவ்வளவு புகழ் வாய்ந்தது தெரியுமா\nவரலாற்றின் யுத்த பூமியில் பட்ஜெட்டுக்கான சாகசப் பயணம்..\nபெங்களூரு போனா இந்த இடங்களுக்கு மட்டும் போய்டாதீங்க\n செழிக்கச் செழிக்க செல்வம் தரும் கோவில்கள்...\nஓயாமல் கொட்டும் மழை - மேகாலயாவின் அற்புதத்திற்கு காரணம் இதுதான்\nஅமெசானுக்கே ஈடான இந்தியக் காடு எங்க இருக்கு தெரியுமா \nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் நிறைய கோட்டைகள் இருக்கின்றன. அவை மன்னர்கள் பொழுதுபோக்க, ஓரிருநாள்கள் தங்குவதற்கு கட்டப்பட்ட கோட்டை என்று நம்பப்பட்டு வருகிறது. அப்படியானால், அந்த காலத்தில் மன்னர்கள் எவ்வளவு செல்வசெழிப்போடு இருந்திருக்கிறார்கள் என்பதை பாருங்கள். சரி வாங்க அந்த கோட்டைகளைப் பற்றி காண்போம்.\nஇங்கிலாந்து நாட்டின் ராணியான விக்டோரியா உருது மொழியின் பேரில் ஆர்வம் கொண்டவராய் இருந்தார். அவர் இந்தியாவிலிருந்து முன்ஷி மஜார் அலி எனும் ஆசிரியரை இங்கிலாந்திற்கு வரவழைத்து உருது மற்றும் பாரசீக மொழிகளை கற்றுக்கொண்டார். பின்னர் இந்த முன்ஷியை கௌரவிக்கும் விதமாக ராணி அவருக்கு ஒரு மாளிகையை மண்டாவர் எனும் இடத்தில் கட்டித்தந்துள்ளார். அதுவே இன்று மண்டாவர் கா மஹால் என்று அழைக்கப்படுகிறது. 1850ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த மாளிகை கல்கா தேவி கோயில் எனும் பிரசித்தமான கோயிலிலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ளது. அக்கோயிலானது மண்டாவர் - ப்லாவாலி சாலையில் குந்தன்பூர் கிராமத்திற்கு அருகே அமைந்திருக்கிறது. இந்த கோயிலுக்கு வழிபடுவதற்காக வந்தபோதுதான் ருக்மணியை கிருஷ்ணர் கவர்ந்து சென்றதாக சொல்லப்படுகிறது. மண்டாவர் கா மஹால் மாளிகையை காண வரும் பயணிகள் இந்த கல்கா தேவி கோயிலுக்கும் தவறாது விஜயம் செய்கின்றனர்.\nஐந்து மாடிகளுடன் பரந்து விரிந்த பாஞ்ச் மகால் ஓய்வு அரண்மனையாக அக்பரால் கட்டப்பட்டது. பொழுதுபோக்கவும் ,ஓய்வெடுக்கவும், புத்துணர்ச்சி பெறவும் அக்பர் இந்த அரண்மனையை பயன்படுத்தினார். திறந்தவெளி மைதானத்துடன் அமைந்துள்ள இக்கட்டிடத்தின் ஒவ்வொரு மாடியும் முந்தைய மாடியை விட சிறியதாகவும் சீராக இல்லாத தூண்களால் தாங்கப்படும் வண்ணமும் அமைந்துள்ளது. மேலும் அக்பரின் ராணிகளும், இளவரசிகளும் வலம்வரும் வண்ணம் பிரத்யேகமாக இந்த அரண்மனை வடிவமைக்கப்பட்டுள்ளது. மறைவான திரைச்சீலைகளுக்குப் பின் அமர்ந்து பெண்கள் வேடிக்கை பார்க்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. அழகிய தனித்துவம் வாய்ந்த நீர்த்தொட்டியான அனூப் தலாவிற்கு அருகில் அமைந்திருக்கிறது இந்த அரண்மனை.\nஃபதேபூர் சிக்ரியின் பிரதான கோட்டை\nஃபதேபூர் சிக்ரியின் பிரதான கோட்டையின் உள்ளே முகலாய பாரம்பரியப்படி அமைந்துள்ள இந்த அரண்மனை அக்பரின் இந்து மனைவியான ஜோதா பாயின் இல்லமாக விளங்கியது. அக்பர் மற்றும் ஜஹாங்கீர் ஆகிய இருவரின் ஆட்சியிலும் அதிகார மையமாக இவ்விடம் விளங்கியது. துருக்கிய சுல்தானா என்றும் அழைக்கப்பட்ட இந்த அரண்மனையின் அக்பரின் இஸ்லாமிய மனைவி வாழ்ந்ததாக சிறிய அளவில் ஒரு மாற்றுக் கருத்தும் நிலவுகிறது. அதன் ஆடம்பரமிக்க அலங்காரங்களுக்காகவும், பழங்கால கட்டமைப்புக்காகவும் புகழ்பெற்று விளங்குகிறது. ஏராளமான செலவில் சிறப்பான வேலையாட்களை வைத்து அக்பர் இக்கட்டிடத்தை கட்டியிருக்கிறார். சுற்றியுள்ள தோட்டங்களும், சுவர்வெட்டுக்களும் மேலும் அழகு சேர்ப்பவைகளாக இருக்கின்றன. வெளியேயும் உள்ளேயும் பூக்கள் மற்றும் வடிவங்களால் ஆன அலாங்காரங்களால் நிரப்பப்பட்டு உள்ளது.\nஆவாத் நவாப் வாஜித் அலி ஷா என்பவர் இந்த கேய்சர்பாக் அரண்மனையை 1847ம் ஆண்டில் கட்டியுள்ளார். இது அவரது கனவுப்படைப்பாகும். உலகின் எட்டாவது அதிசயமாக திகழவேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த மாளிகையை அவர் நிர்மாணிக்க துவங்கினார்.\nஇது சத்தர் மான்சில் எனும் இடத்தின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ளது. தரவாலி கொதி, ரோஷன் உத் தௌலா கொதி மற்றும் சௌலாக்கி கொதி ஆகிய இதர முக்கியமான அம்சங்களும் இந்த கேய்சர்பாக் அரண்மனைக்கு அருகிலேயே அமைந்துள்ளன.\nகல்கத்தாவிற்கு நாடுகடத்தப்பட்ட நவாப் வாஜித் ��லி ஷாவின் ராணியுடன் மற்ற கலகக்கார நவாப்கள் ஆலோசனை நடத்தும் இடமாக ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இந்த அரண்மனையைக்கருதியதால் அவர்கள் இதன் பெரும்பகுதியை அழித்து விட்டனர்.\nசபைக்கூடம், கல்லறை வளாகங்கள் மற்றும் நவாப் மன்னர்களின் வசிப்பிடங்கள் ஆகியவை இதனால் அழிந்துபோய்விட்டன.\nகம்பீரமான தூண்கள் மற்றும் அலங்கார ஏணிப்படிகள், ஹிந்து குடை அமைப்புகள், விளக்குத்தூண்கள் மற்றும் மூரிஷ் மினாரெட்டுகள் ஆகியவை இந்த மாளிகை வளாகத்தில் காணப்படுகின்றன.\nமுகலாய பாணியிலான நிகழ்ச்சிக்கூடங்கள் மகுட அமைப்புகள் மற்றும் சிலைகளோடு இதில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அக்காலத்திய முறைப்படி அரண்மனை மகளிருக்காக தனியே அந்தப்புர வளாகம் அமைக்கப்பட்டிருக்கிறது.\n12 கதவுகளுடன் வெள்ளைக்கல்லால் கட்டப்பட்டிருக்கும் ஒரு கம்பீர மாளிகை ஒன்றும் இந்த அரண்மனை வளாகத்தின் மையத்தில் அமைந்திருக்கிறது.\nஅக்பரின் இஸ்லாமிய மனைவி ஒருவரின் அரண்மனையாக கருதப்பட்ட சிறிய கட்டிடமான ஹுஜ்ரா-இ-அனுப் பின்னாளில் அதன் சிறிய வடிவமைப்பால் அங்கு ராணி தங்கியிருக்க மாட்டார் என்ற முடிவுக்கு வரலாற்றியலாளர்களை வரச்செய்தது. எனிமும் இதுபற்றி இன்னும் எந்த முடிவுக்கு வரமுடியவில்லை.\nமுகலாய அரசின் மிக முக்கியமான இடங்களில் ஒன்றாக பீர்பால் அரண்மனை கருதப்படுகிறது. வரலாற்று ஆவணங்களின்படி அக்பரின் முக்கியமான ராணிகளாக ருக்காயா பேகம் மற்றும் சலிமா சுல்தானா பேகம் ஆகியோரது இல்லமாகவும் இந்த அரண்மனை விளங்கியது. இந்து மற்றும் இஸ்லாமிய பாரம்பரியங்களை உள்ளடக்கிய கட்டிடமாக இருப்பதால் இரண்டு கலாச்சாரங்கள் சங்கமிக்கும் முக்கியமான இடமாக கருதப்படுகிறது. இதை அரண்மனையின் வடிவம், நிறம் மற்றும் செதுக்கல்களில் இருந்து காணலாம். தனது நகைச்சுவைக்காக புகழ்பெற்ற பீர்பால் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்காக பெரிது அறியப்பட்டார். ஹரம் சாராவின் வடக்கு அரண்மனையாகவும் அறியப்பட்ட பீர்பால் அரண்மனை ஃபதேபூர் சிக்ரியின் முக்கியமான இடமாக கருதப்படுகிறது.\nராணி மஹால், அவ்வாறு வழங்கப்படுவதற்கான காரணம், இது இந்தியாவின் பிரசித்தி பெற்ற போர் வீராங்கனை மஹாராணியான, ஜான்ஸி ராணி என்று பிரபலமாக அறியப்பட்ட ராணி லக்ஷ்மி பாயின் வசிப்பிடமாக இருந்ததே ஆகும்.\nஇது நவால்கர் குடும்��த்தைச் சேர்ந்த இரண்டாம் ரகுநாத் அவர்களால் கட்டப்பட்டதாகும். இந்த அரண்மனை, ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடியவர்களான ராணி லக்ஷ்மிபாய் மற்றும் மராத்திய தளபதிகளான தந்த்யா தோப் மற்றும் நானா சாகிப் ஆகியோரின் தலைமையின் கீழ், 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் இந்திய விடுதலைப் போரில் பங்கேற்ற நாட்டுப்பற்றுமிக்க படைகள் கூடும் மையமாக இருந்துள்ளது.\nதட்டையான கூரைகளுடன் கூடிய இரண்டடுக்குக் கட்டிடமான ராணி மஹால் ஒரு சதுரமான முற்றத்தின் எதிர்ப்புறத்தில் அமைக்கப்பெற்றுள்ளது. இந்த முற்றத்தின் ஒரு புறம் கிணறு ஒன்றும் மற்றொரு புறம் நீருற்று ஒன்றும் காணப்படுகின்றன.\nஇந்த அரண்மனையில், பிரபலமான தர்பார் மண்டபம் உள்ளிட்ட ஆறு மண்டபங்கள் காணப்படுகின்றன. இந்த மண்டபங்கள் அனைத்தும், ஒன்றுக்கொன்று இணைவாகச் செல்லும் தாழ்வாரங்களுடன் கட்டப்பட்டுள்ளன. மேலும் சில சிறிய அறைகளும் காணப்படுகின்றன.\nதர்பார் மண்டபத்தின் சுவர்கள் அனைத்தும், கண்ணைக் கவரும் வண்ணங்களில் பூவேலைப்பாடுகளோடு, பல்வேறு செடி வகைகள் மற்றும் விலங்கினங்களும் வரையப்பட்டு, அலங்காரமாகக் காட்சியளிக்கின்றன.\nஇப்பெரிய கட்டிடத்தின் பெரும்பகுதி ஆங்கிலேய பீரங்கிப் படையால் அழிக்கப்பட்டு விட்டது. இந்த அரண்மனை தற்போது சரித்திர அருங்காட்சியகமாக மாற்றியமைக்கப்பட்டது\nமோடி மஹால் அல்லது 'முத்து அரண்மனை', நாவாப் சுஜா-உத்-தெளலாவின் அன்பு மனைவி பஹு பேகமின் குடியிருப்பாக இருந்தது. இந்த அற்புதமான நினைவுச்சின்னம் முகலாய கட்டிடக்கலையின் அற்புதமான உதாரணமாக திகழ்கிறது. இது உத்திரபிரதேசத்தில் உள்ள தனித்தன்மை வாய்ந்த நினைவுச் சின்னங்களில் ஒன்றாகும்.\nஃபிராங்கி மஹால் எனும் இந்த மாளிகை லக்னோ நகரத்தில் விக்டோரியா ரோடு மற்றும் சௌக் ஆகிய இடங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இந்த கம்பீரமான வரலாற்றுச்சின்னம் ஐரோப்பியர்களால் உருவாக்கப்பட்டது என்பதால் ஃபிராங்கி மஹால் என்று அழைக்கப்படுகிறது.\nஇது நீல் எனும் ஃபிரெஞ்சு வணிகருக்கு சொந்தமானதாக இருந்துள்ளது. முகலாய மன்னர் ஔரங்கசீப் காலத்தில் இங்கு வசித்த மற்ற ஃபிரெஞ்சு வணிகர்களோடு அவர் வசித்துள்ளார்.\nஇருப்பினும் பின்னர் ஔரங்கசீப் மன்னர் இந்த மாளிகையை அன்னியர் வசம் உள்ள சொத்தாக மதிப்பிட்டு அரசாங்கத��துக்கு சொந்தமாக்கிக்கொண்டார். அத்தோடு அம்மாளிகையை இஸ்லாமிய விவகாரங்களில் மன்னருக்கு ஆலோசனை அளித்துவந்த முல்லா ஆசாத் பின் குதப் ஷாஹீத் மற்றும் அவரது சகோதரர் முல்லா ஆஸாத் பின் குத்புதீன் ஷாஹீத் ஆகியோருக்கு வழங்கியுள்ளார்.\nஇந்த இரண்டு சகோதரர்களும் அந்த மாளிகையை ஒரு பெரிய இஸ்லாமிய கல்வி மையமாக மாற்றினர். கேம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழகங்களுக்கு இணையான தரத்துடன் அந்த கல்வி மையம் உருவாக்கப்பட்டது.\nமஹாத்மா காந்தி அவர்கள் இந்த ஃபிராங்கி மஹால் மாளிகையில் சில நாட்கள் தங்கியுள்ளார். அவரது நினைவாக அந்த அறை அழைக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இஸ்லாமிய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் போன்ரவற்றை வளர்க்கும் முயற்சிகளில் இந்த ஃபிராங்கி மஹால் மையம் ஈடுபட்டு வந்துள்ளது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B4.89031/", "date_download": "2018-05-22T19:59:45Z", "digest": "sha1:BGPXCQC6UMTZYNSFVY3L7EEWA7RUSDVB", "length": 10542, "nlines": 239, "source_domain": "www.penmai.com", "title": "இதய நோய்க்கு வழிவகுக்கும் கெட்ட பழக்கவழ& | Penmai Community Forum", "raw_content": "\nஇதய நோய்க்கு வழிவகுக்கும் கெட்ட பழக்கவழ&\nஇதய நோய்க்கு வழிவகுக்கும் கெட்ட பழக்கவழக்கங்கள்\nபைக்கிற்கு எப்படி என்சினோ, அப்படி தான் மனிதனுக்கு இதயம். இரண்டும் முழுதுமாய் பழுதடைந்துவிட்டால் தூக்கியெறிய வேண்டியதுதான். இல்லையெனில் நிறைய செலவுகள் செய்து புதுப்பிக்க வேண்டும் அல்ல சீர் செய்ய வேண்டும்.\n\"இதெல்லாம் நமக்கு தேவையா பாஸ்\". எல்லாம் உங்கள் கையில் தான் இருக்கிறது. உங்களது இதயத்தை காப்பது, உங்கள் கடமை. ஆம் நீங்கள் சாப்பிடாவிட்டால் அம்மா வந்து ஊட்டிவிட்டு பசியாற்ற முடியும்.\nஇதயத்தை யார் வந்து பார்த்து அறிய முடியும். கடவுளே வந்தாலும் ஓபன் ஹார்ட் ஆபரேஷன் செய்து பார்த்தால் தான் என்ன பிரச்சனை என அறிய முடியும்.\nஎனவே, புகைப்பது, கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பது, மது அ��ுந்துவது போன்றவற்றை குறைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு அன்பானவர்கள் குடியிருக்கும் இதயத்தை கோவிலாக வைத்துக்கொள்வதும், குப்பைத் தொட்டியாக வைத்துக்கொள்வதும் உங்கள் கையில் தான் இருக்கிறது. சரி, இனி என்னென்ன செய்தால் உங்கள் இதயம் எந்தெந்த பிரச்சனைகளை எல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை தெரிந்துக்கொள்ளலாம்...\nஉடலுக்கு சரியாக வேலை செய்யாமல் சோம்பேறியாக இருந்தீர்கள் எனில், இப்படி இருக்கும் உங்கள் இதயம் அப்படி ஆகிவிடும்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nRe: இதய நோய்க்கு வழிவகுக்கும் கெட்ட பழக்கவ\nநீங்கள் தினம் தினம் புகைத்துக்கொண்டே இருப்பதனால், இப்படி இருக்கும் உங்கள் இதயம் அப்படி ஆகிவிடும்.\nஉடற்பயிற்சி அனைவரும் தவறாது செய்ய வேண்டிய ஒன்று. உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது தான் பலருக்கு இதய கோளாறுகள் ஏற்பட காரணமாக இருக்கிறது. நீங்கள் சரியாக உடற்பயிற்சி செய்யாவிட்டால், இப்படி இருக்கும் உங்கள் இதயம் அப்படி ஆகிவிடும்.\nஎனவே உங்களது இதயம் நன்கு வலிமையுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க. நீங்கள் உங்களது தீயப் பழக்கங்களை கைவிடவேண்டியது அவசியமான ஒன்றாகும்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nRe: இதய நோய்க்கு வழிவகுக்கும் கெட்ட பழக்கவ\nV காதலர் தினத்தில் வானில் இதயம் வடிவில் பற Interesting Facts 0 Feb 15, 2018\nஉங்க இதய ரேகைக்கு என்ன அர்த்தம் தெரியுமா Astrology, Vastu etc. 0 Jan 24, 2018\nகாதலர் தினத்தில் வானில் இதயம் வடிவில் பற\nஉங்க இதய ரேகைக்கு என்ன அர்த்தம் தெரியுமா\nProtect your heart with Garlic - - இதயத்தை பலப்படுத்தும் பூண்டு\nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான்\nபூர்வ ஜென்ம கர்மாவை அனுபவிப்பது எப்படி\nஸ்ரீ கிருஷ்ண லீலைகள் - Sri Krishna Leela\nதிருமண தடை நீக்கும் பரிகாரத் தலங்கள்\nOm Saravanabhava - ஓம் சரவணபவ எழுதுவோம் முருகன் அருள் பெ&#\nஇறைவனிடம் கேட்கத் தெரிய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/tag/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-22T19:35:47Z", "digest": "sha1:F5HUQJLJTCU4IHCWLBOUX637VFL4LFUE", "length": 7524, "nlines": 155, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai கமல் Archives - Cinema Parvai", "raw_content": "\nவரும் தேர்தலில் ரஜினிகாந்த் தமிழக முதல்வர், அடுத்ததில் பிரதமர் – ஜீவா\nசகோதரி தாராவை தமிழ் பேச கற்றுக்கொள்ள வலியுறுத்திய நடிகை இனியா\nஆனந்தி மற்றும் ஊர்மக்கள் போட்ட ஆட்டம்\nபிரம்மாண்டமாக மாஸ் காட்டும் ஜீவா\nஎழுமின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா\nஅடுத்த படத்தில் யூனிபார்ம் போடும் பிரபுதேவா\nTag: kamal, Makkal Needhi Maiam, இந்திய வணிகர் உரிமை மீட்பு மாநாடு, கமல், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு, மக்கள் நீதி மய்யம்\nநான் கண்டுபிடித்தது அல்ல, நினைவுபடுத்தியது மட்டுமே : கமல்\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில்...\nதிரையுலகில் ஆணாதிக்கம், கொதித்தெழுந்த கமல் பட நாயகி\nகமல்ஹாசனுடன் ‘ஹே ராம்’ படத்தில் நடித்த...\nஆட்சியில் இருப்பவர்களுக்கு தொடை நடுங்குகிறது : கமல்\nமக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகள் என்ன என்பதை...\nமத்திய அரசின் எடுபிடி போல் நடக்கிறது தமிழக அரசு : கமல்\nமக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் திருச்சியில்...\nலட்சுமி சரவணகுமாரின் வசனத்தில் கமலின் புதிய படம் \nகமல்ஹாசன் நடிப்பில் அடுத்ததாக விஸ்வரூபம்-2 படம்...\nரஜினி, கமலுக்கு எதிரான தயாரிப்பாளர்\nரஜினி, கமல் இருவரும் அரசியலில் குதித்தே...\nமத்திய அரசின் கடைக்கண் பார்வையும், பாராமுகமும் : கமல்\nவருகிற 10-ந்தேதி அமெரிக்காவில் உள்ள ஹார்டுவேர்ட்...\nகல்லூரி நிகழ்ச்சியில் கமல் பேச்சு\nசாய்ராம் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து...\nநமக்கு விரோதிகள் சமூகத்திற்கும் விரோதிகள் தான் : கமல்\nநடிகர் கமல்ஹாசன் அடுத்த மாதம் (பிப்ரவரி) 21-ந்தேதி...\nஒரு வருடமாக தமிழகம் சந்திக்காத பிரச்சினைகளும்...\nஅவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் விமர்சனம்\nகாமிக்ஸ் ரசிகர்கள் வெகு ஆண்டுகளாக பார்க்க...\nமதன் கார்க்கியின் கிண்டி பொறியியல் கல்லூரி பாடல்\nகெளதம் வாசுதேவ் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்\nவரும் தேர்தலில் ரஜினிகாந்த் தமிழக முதல்வர், அடுத்ததில் பிரதமர் – ஜீவா\nசகோதரி தாராவை தமிழ் பேச கற்றுக்கொள்ள வலியுறுத்திய நடிகை இனியா\nஆனந்தி மற்றும் ஊர்மக்கள் போட்ட ஆட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eelanesan.blogspot.com/2010/02/blog-post_2511.html", "date_download": "2018-05-22T19:40:52Z", "digest": "sha1:XT7EPKSMJ6GC3XSW3FJZ4YRKEO7VXWXQ", "length": 7066, "nlines": 115, "source_domain": "eelanesan.blogspot.com", "title": "ஈழநேசன்: நாட்டுப்பற்றாளர் ஊடகர் பு. சத்தியமூர்த்தி", "raw_content": "\nஈழநேசன் வலைத்தளத்தில் வெளிவரும் படைப்புக்களுக்கான அறிமுக வலைப்பதிவு.\nநாட்டுப்பற்றாளர் ஊடகர் பு. சத்தியமூர்த்தி\nஒரு இனத்தின் அடையாளம் ஊடகம் என்பார்கள். அந்த ஊடகத்தை நிர்வகிக்கி���்ற அல்லது அதனைப் பிரதிபலிக்கின்ற ஒப்பற்ற பணிதான் இனத்தினைப் பிரதிபலிக்கும். இந்த இலக்கணத்திற்கு வடிவம் கொடுக்க முனைந்து தன்னாலான பணியினை ஒப்பேற்றி இடை நடுவே பிரிந்த ஊடகர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி உலகில் இருந்து பிரிக்கப்பட்டு 22-02-2010 உடன் ஓராண்டு பூர்த்தி கொள்கின்றது.\nதனக்கான பாதை எது தனக்குப் பொருத்தமான பணி என்ன என்பதை நன்கு பகுத்துணர்ந்தே சத்தியமூர்த்தி ஊடகம் என்னும் கருவியைத் தனதாக்கிக் கொண்டார். ஆரம்பத்தில் எழுத்தின் மீதான உந்துதலால் அல்லது ஈர்ப்பினால் அவர் தனது ஊடகப் பணியினை தொடங்கினார்.\nநீருந்து விசைப்படகு (WaterJet Boat)\nகூட்டமைப்பைக் குலைத்த சம்பந்தர் மீண்டும் நிமிர்வார...\nதேர்தலும் தமிழர் தரப்புகளின் சவால்களும்\nகதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 05\nகளங்கள் - 4. ஓயாத அலைகள் மூன்று\nகூட்டமைப்பின் ஆபத்தான பயணம் - வழிமறிக்கப் போவது யா...\nஆயிரம் இராமரும் இவனுக்கு இணையில்லை\nதமிழீழத்திற்கான புலத்து தமிழர்களின் ஆணை சாதிக்கப்ப...\nஇலங்கையில் இரு தேசங்கள்: இடித்துரைக்கும் தமிழ்க்கட...\nநாட்டுப்பற்றாளர் ஊடகர் பு. சத்தியமூர்த்தி\nபொன்சேகா கைது: அமெரிக்க ஆசிய பிராந்திய சக்திகள் மு...\nகதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 03\nகடுங்கோட்பாடும் ‘கால் பிடி’ வைத்தியமும் \nமகிந்தவின் போர்வாள் புலம்பெயர் தமிழர் மீது ஏவி விட...\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அடுத்த நகர்வு என்ன\nதடங்கள் -5. ஓயாத அலைகள் -3. பகுதி 2\nகதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 02\nதமிழர் தேசத்தில் தோற்கடிக்கப்பட்ட சிங்கள தேசத்தின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/tollywood/", "date_download": "2018-05-22T19:42:58Z", "digest": "sha1:EL7GXL6SZM63NS7I7VGNEO3HDSYRY4VX", "length": 4690, "nlines": 134, "source_domain": "newtamilcinema.in", "title": "Tollywood Archives - New Tamil Cinema", "raw_content": "\nசுவாதி பற்றிய படத்துக்குதான் எத்தனை எத்தனை இடைஞ்சல்\nஅடுத்தவர் காதலியை இப்படியா அசிங்கப்படுத்துவது விவேக்\nஆன்லைன் பைரஸிக்கு காரணம் ஈழத்தமிழர்களா\nஇதென்ன நயன்தாராவுக்கு வந்த சோதனை\nஇரும்புத்திரை, இரவுக்கு ஆயிரம் கண்கள், நடிகையர் திலகம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nநடன இயக்குனரை விரட்டிவிட்ட விஷால் ஏன்\nபாரதிராஜா, டி ராஜேந்தர் எடுப்பது விளம்பர பிச்சையா\nசாவித்திரியாக நடி��்த கீர்த்தி சுரேஷுக்கு இப்படியொரு சிக்கல்…\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tigerguru.blogspot.com/2013/01/blog-post_14.html", "date_download": "2018-05-22T19:17:58Z", "digest": "sha1:47D5FHLKV34OKCYR4ARJW4UCWH5JOYYR", "length": 15055, "nlines": 173, "source_domain": "tigerguru.blogspot.com", "title": "GURUNAMASIVAYA108: நியுமரலாஜி (எண் கணிதம்) பிறந்த தேதி, பெயர் பலன்கள்", "raw_content": "\nநியுமரலாஜி (எண் கணிதம்) பிறந்த தேதி, பெயர் பலன்கள்\nஒரு குழந்தை அல்லது பெரியவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அவர்கள் பிறந்த தேதிக்கான பலன்கள், அவர்கள் பெயருக்கான பலன்கள், இன்னும் கொஞ்சம் ஆழமாக பெயரின் முதல் எழுத்துக்கான பலன்கள், அவர்களுக்கான நிறம், உடல் அமைப்பு, நோய்கள் என்பதாக நிறைய விஷயங்களை பார்க்கலாம் ஆனால் இவை எல்லாவற்றிற்கும் நீங்கள் நான் தரவிறக்க கொடுக்கும் இரண்டு பிடிஎப் பைல்களையும் அவசியம் தரவிறக்கி கொஞ்சம் பொறுமையாக படிக்க வேண்டும் நீங்கள் விரும்பும் தகவல்களை எளிதாக பெற முடிகிற வகையில் ஒவ்வொரு தலைப்பிற்கும் ஒவ்வொரு பிறந்த தேதிக்கும் என வரிசையாக புக்மார்க் செய்து கொடுத்திருக்கிறேன் தகவல்கள் இனையத்தில் இருந்து எடுக்கபட்டவை தான்.\nநீங்கள் இனையத்திலேயே சில தகவல்களை படிக்க விரும்பினால் Dinakarn Numerology அல்லது Tamil Kalanjiyam Numerology இந்த இரண்டு தளங்களில் ஒன்றில் படிக்கலாம் இரண்டு தளங்களும் ஒரே தகவலைத்தான் கொண்டிருக்கின்றன இதில் யார் யாரிடம் காப்பி எடுத்தது என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.\nநான் கொடுக்கபோகும் இரண்டு பிடிஎப் புத்தகங்களும் நியுமரலாஜி (எண் கணிதம்) புத்தகம் என்றாலும் இரண்டிலும் வித்யாசம் இருக்கும் ஆகையால் இரண்டையும் நீங்கள் தரவிறக்கினால் மட்டுமே நியுமரலாஜி (எண் கணிதம்) என்றால் என்ன என்பதை தெரிந்துகொண்டு உங்களால் படித்து புரிந்துகொள்ள முடியும் எனவே தேவைப்படுபவர்கள் தரவிறக்கி வைத்துக்கொள்ளவும்.\nமுதலாவதாக முதலாவதாக Birth Date Horoscope Tamil இதில் உள்ள தகவல்கள் யாவும் மேலே உள்ள Dinakarn, Tamil Kalanjiyam இரண்டிலும் எடுத்து தொகுத்த்து தான் ஆனால் அதனோடு மேலும் சில அடிப்படை தகவல்களை இனையத்தில் இருந்து எடுத்து தொகுத்திருக்கிறேன்.\nஇரண்டாவதாக Numerology En Jothidam En kanitham இந்த தொகுப்பும் எளிமையாக புரிந்துகொண்டு படிப்பதற்கு வசதியாக புக்மார்க் வசதியும் இருக்கிறது.\nபதிவின் நீளத்தை கருத்தில் கொண்���ும் மேலும் பகிர வேண்டிய விஷயங்கள் மொத்தமும் பிடிஎப்பில் தொகுத்து இருப்பதாலும் இந்த பதிவை நிறைவு செய்கிறேன் நேரம் கிடைத்தால் அடுத்ததாக வாஸ்து சாஸ்திரம் பற்றியதான ஒரு பதிவை எழுதி ஜோதிடம் குறித்து நம் தளத்தில் வரும் பதிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்.\nமேலும் சில ஜோதிட பதிவுகள்:\nபிறந்த குழந்தைகளுக்கான நட்சத்திரம், ராசி,பெயருக்கான முதல் எழுத்து\nஜாதகம் , திருமண பொருத்தம், வருட பலன்\nகைரேகை ஜோதிடம் ஒரு பார்வை\nஎன்ன நண்பர்களே படிச்சிங்களா இது உங்களுக்கு உதவியாக இருக்குமென்று நம்புகிறேன் மேலும் இது பற்றியாதான சந்தேகங்கள் எதுவும் என்னிடம் கேட்க வேண்டாம் நான் ஜோதிடன் அல்ல, உங்களுக்கு தெரிந்து இதில் தவறு இருப்பாதாக நினைத்தால் தவறை சுட்டிக்காட்டி உதவும் அது மற்றவர்களுக்கும் உதவும்.\nகுறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nPosted by உலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள் at 04:33\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஒலிப் புத்தகம் audios (3)\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஎன்னை பற்றிய எனது குரு-குவேரா (1)\nஒலிப் புத்தகம் audios (3)\nவிமானங்கள் முன்பதிவு செய்ய (2)\nநீ அநீதிக்கெதிராக போராட நினைத்தால் நீயும் என் தோழன். _சே குவரா. புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள்”\nகாதல் பிரியர்களே உங்கள் காதலை பரிமாறும் அழகான தருண...\nஅன்பு மகனுக்கு, அன்பு மகளுக்கு,\nமானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே\nஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்\nஷேக்ஸ்பியரின் ஈரேழ் வரிப் பாக்கள்\nதிருமலை நாயக்கர் பொண்டாட்டி மேல் கையை போட்டதினால் ...\n6543210 - இது எல்லோருக்கும் பிடித்த நம்பர் ..\n :பகுதி – 1 பகுதி: 26\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 27\nபவர் ஸ்டார் ஜோக்ஸ் | Power Star Jokes\nஅடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா\nSMS இல் ப்ளாக் போஸ்ட்ஸ் பெற\nபலமாகத் தட்டுபவன்தான், கதவு திறந்தே இருப்பதை அறிவா...\nநீதிக் கதைகள் - முல்லாவின் கதைகள் (Mulla Stories)\nநீதிக் கதைகள் - தெனாலி ராமன் கதைகள் (Thenali Raman...\nதெனாலி ராமன் கதைகள் - சூடு பட்ட புரோகிதர்கள்\nநியுமரல��ஜி (எண் கணிதம்) பிறந்த தேதி, பெயர் பலன்கள்...\nமுக்கிய அறிவுப்பு அவசியம் படிக்கவும்\nபதிவுகளில் Emoticons சேர்ப்பது எப்படி\nகல்கியின் பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் பதிவிரக...\nசாண்டில்யன் நாவல்கள் 22 - மென்நூல் வடிவில்\nஇரண்டாம் உலகப்போர் -- பகுதி 1\nவிட்டில் பூச்சிகள் - சிறுகதை\nகடல்புறா-சாண்டில்யன்-ஓவியங்களுடன் கூடிய தெளிவான மி...\nபுத்தகங்கள் ஒருவனின் நண்பர்கள் - பாகம் 2\nநெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி\nஉலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள்\nநீ எத்தனை முறை கோபித்தாலும் என்னை கொஞ்சாமல் விடுவதில்லை உன் அழகு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2013/01/blog-post_689.html", "date_download": "2018-05-22T19:45:08Z", "digest": "sha1:MWSKYTP7QW2Y6QBG5DBKG642IPBD4XQ5", "length": 42308, "nlines": 153, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மௌலவிமார்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பியிருந்தால்..! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஎமது கட்சியைச் சேர்ந்த மௌலவிமார் பாராளுமன்றத்தில் இருந்திருந்தால் சமகால பிரச்சினைகளான ஷரீயா சட்டம், பௌத்த மதகுருமாரின் இனவாத பேச்சுக்கள் போன்றவற்றுக்கு சரியான பதில் தர முடியாத இன்றைய இழிவு நிலை சமூகத்துக்கு ஏட்பட்டிருக்காது என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.\nகல்முனையில் நடை பெற்ற கட்சி ஆதரவாளர் கூட்டத்திலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார். அங்கு அவர் தெரிவித்ததாவது,\nபௌத்த சமய தலைவர்களோடு சரிசமமாக அமர்ந்து பேசக்கூடிய தகுதி முஸ்லிம் சமூகத்தை பொறுத்த வரை உலமாக்களுக்கு மட்டுமே உண்டு. தம்மோடு நேருக்கு நேர் அமர்ந்து பேசக்கூடிய தகுதி இன்னொரு சமய தலைவருக்கே உண்டு என்பதை பௌத்த குருமாரும் அவர்களது சமூகமும் ஏற்றுக்கொண்டுள்ளது.\nஒரு முஸ்லிம் அரசியல்வாதி, அவர் பாராளுமன்ற உறுப்பனராக இருந்தாலும் சரி அமைச்சராக இருந்தாலும் சரி பௌத்த குருமாரைக்கண்டவுடன் எழுந்து நிற்க வேண்டிய சட்டத்தில் எழுதப்படாத சட்டத்தை நாம் கண்டு வருகிறோம். அவர்களைக்கண்டால் முஸ்லிம் கட்சித்தலைவர்கள் கூட கூணி குறுகி கும்பிடு போடுகின்ற நிலையை பரவலாக காண்கிறோம். ஆனால் சுயநலமற்ற உலமாக்கள் இவ்வாறு செய்வதுமில்லை, அவ்வாறு செய்ய வேண���டுமென்று பௌத்த மத குருமார் எதிர் பார்ப்பதுமில்லை. இது விடயத்தில் அவர்களின் பெருந்தன்மையை பாராட்டத்தான் வேண்டும்.\nநாம் பாராளுமன்றத்தில் இல்லாவிட்டாலும் எமது அரசியல் ரீதியிலான பல சந்திப்புகளின் போது பௌத்த குருமார்கள் தமது கையை எமக்கு நீட்டி கைகுலுக்கிக்கொள்ளும் நல்ல தன்மையை அவர்களிடம் கண்டுள்ளோம். ஆனால் இவ்வாறு அவர்கள் ஏனையவர்களுக்கு அவர் முஸ்லிம் அமைச்சராக இருந்தாலும் செய்ய மாட்டார்கள்.\nஇன்று முஸ்லிம் அரசியல்வாதிகள் சிங்கள பேரினவாதத்துக்கு பயந்து போயிருக்கும் நிலை வருமென்று நாம் எப்போதோ சமூகத்துக்கு எடுத்துக்கூறி எதிர்காலத்தில் நாம் முகம் கொடுக்கப்போகும் பிரச்சினைகளை சரியாக எடுத்துப் பேசும் ஆற்றலும், தகுதியும் உலமா கட்சியின் மௌலவிமார்களுக்கே உண்டு என்பதால் அக்கட்சியை பலப்படுத்தும்படி கூறி வந்துள்ளோம். ஆனால் சமூகமோ சிந்திக்கும் ஆற்றலை ஓரமாக வைத்துவிட்டு பணத்துக்கும் போலித்தனமான வெறும் உணர்வுகளுக்கும் இடம் கொடுத்ததால் இஸ்லாம் தெரியாத லேபல்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்து விட்டு இன்று வானத்தைப்பார்த்து ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கிறது.\nநாங்கள் பாராளுமன்றத்துக்கு பிரித்தானிய ஆட்சிக்கால சட்டம் படித்த சட்டத்தரணிகளை அனுப்பினோம். நல்ல தரமான வியாபாரிகளை அனுப்பினோம். பாடசாலை வாத்தியாரை அனுப்பினோம். ஒரு தகுதியுமே இல்லாதவர்களையும் அனுப்பினோம். ஆனால் மார்க்கமும் அரசியலும் கற்ற மௌலவிமாரை மட்டும் அனுப்பத்தவறி விட்டோம். இதன் காரணமாக இன்று நமது சமூகமும், சமயமும் நையாண்டி பண்ணப்படும்போது நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது திருவாய் மலர்ந்தருள மாட்டார்களா என ஏங்கிக்கொண்டிருக்கிறோம். இந்த நிலைகர்கான முழு பொறுப்பையும் முஸ்லிம் சமூகமே எற்பதோடு இனியும் இத்தவறை செய்யாமலிருக்க வழி தேட வேண்டும் என முபாறக் மௌலவி தெரிவித்தார்.\nமௌலவிகள் முடியுமென்றால் நமது சமூகத்தை ஒன்று சேர்த்துக்கட்டுங்கள், இதர சமூகத்தோடு பழகுவதை பிறகு பார்ப்போம்.\nஏக இறைக்கொள்கையை வைத்துகொண்டு ஏகப்பட்ட கூட்டம். இதுக்குள்ள பாராளுமன்றத்துக்கும் போகனுமா\nஇப்ப நீங்க சப்பை கட்டு கட்டுறயலே\nநீங்க சொல்லுறத பார்த்தா இப்ப இருக்கிறவங்க பார்லிமெண்டுக்கு 134 ம் நம்பர் பஸ்சில போறாங்களோ \n��ில ஊர் பள்ளிவாயல் சம்மேளனமும், உலமாக்களும் ஜும்மாவிற்கு பின் யாருக்கும், எந்த கட்சிக்கும் வக்குபோட வேண்டும் என்ற தீர்மானத்தை பகிரங்கமாக மக்களுக்கு (தெளிவாக)அறிவிப்பார்கள்.\nபின்னர் நாங்களும் இவங்க சரியாகத்தான் முடிவு எடுத்திருப்பாங்க என எண்ணி வாக்குப்போட்டோம்.\nசரி சமகால பிரச்சினைக்கு தீர்வை சொல்லாமல் சும்மா ஏன் புது பிரச்சினையை உருவாக்குறீங்க\nஎம்.ஜி.ஆர் பிறந்த நாளை கொண்டாட மாலை போட்ட முல்லா, முஸ்லிம் உம்மாவின் பிரச்சினை பற்றி பேசுவது ஆச்சரியம்.பன்றி நஜீசைப்பற்றி பயான் பண்ணின கததான்.\nநாராயணா இந்த கொசுத் தொல்ல தாங்க முடியலடா.....\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ...\nஆசிரியைகள் ஹபாயா அணிவதற்கு எதிராக, இந்து மகளிர் கல்லூரியில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)\nபாடசாலைக்குள் நுழைந்து தமது மனைவியர் ஹபாயா அணிந்தே பாடசாலைக்கு வருவார்கள் என மிரட்டிய கணவர்கள் மீதும், குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீதும்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t39653-topic", "date_download": "2018-05-22T19:51:14Z", "digest": "sha1:XFKV4FJPKS4JP6FGUTT3IBV3EA2QJRS2", "length": 7718, "nlines": 125, "source_domain": "www.thagaval.net", "title": "பயிற்சியில் காயம் அடைந்த சிந்து", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nபயிற்சியில் காயம் அடைந்த சிந்து\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\nபயிற்சியில் காயம் அடைந்த சிந்து\nகாமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கு தயாராகும்\nவகையில் இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை\nபி.வி.சிந்து, ஐதராபாத்தில் உள்ள கோபிசந்த் அகாடமியில்\nஅப்போது எதிர்பாராவிதமாக அவர் வலது கணுக்காலில்\nகாயம் அடைந்தார். உடனடியாக ஸ்கேன் பரிசோதனை\nஎடுத்து பார்க்���ப்பட்டது. இதில் பயப்படும் அளவுக்கு\nகாயம் பெரிதாக எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.\nஒரு நாள் ஓய்வுக்கு பிறகு தொடர்ந்து பயிற்சியில்\nஈடுபடுவார் என்று அவரது தந்தை ரமணா தெரிவித்தார்.\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/06/blog-post_91.html", "date_download": "2018-05-22T19:50:50Z", "digest": "sha1:CSVHX7U7XGQ4EWO6CNDV3ZLO4TCFLZNX", "length": 9563, "nlines": 56, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "கிளிநொச்சியில் கருத்தரங்கு எனக்கூறி மாணவியை அழைத்துச் சென்ற ஆசிரியர் கைது - உண்மையின் பக்கம்", "raw_content": "\nகிளிநொச்சியில் கருத்தரங்கு எனக்கூறி மாணவியை அழைத்துச் சென்ற ஆசிரியர் கைது\nகிளிநொச்சி கண்டாவளைக் கோட்டத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் உயர்தர மாணவியை கருத்தரங்கு எனக்கூறி அப்பாடசாலையில் கணித பாடம் கற்பிக்கின்ற ஆசிரியர் ஒருவர் தனது மோட்டர் சைக்கிளில் ஏற்றிச் சென்றமையால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகுறித்த மாணவிக்கு மட்டும் செயலமர்வு உள்ளது என அழைத்து சென்றுள்ளதுடன், ஆசிரியருக்கு பல தடவைகள் தொடர்பை ஏற்படுத்திய போதும் மாணவி கருத்தரங்கில் இருப்பதனால் சிறிது நேரத்தில் அழைப்பை ஏற்படுத்துங்கள என ஆசிரியரால் கூறப்பட்டுள்ளது.\nஇதனால் மாணவியுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் மாணவியின் சகோதரனால் முறைப்பாடு செய்யப்பட்டதனை அடுத்து, சில மணிநேரத்துக்குள் மாணவியும் ஆசிரியரும் விஸ்வமடு பிரதேசத்தில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமாணவி கிளிநொச்சி சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், ஆசிரியர் தர்மபுரம் போலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளளார்.\nகத்தாரில் ஊதியம் சரியாக கிடைக்கவில்லையா அப்படியாயின் என்ன செய்ய வேண்டும்\nபணியாளர்களுக்கு நிறுவனங்கள் ஊதியம் வழங்கும் விசயத்தில் கத்தர் மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனை உறுதிபடுத்தும்வகையில...\nகத்தாருக்கு குடும்ப உறவுகளை அழைத்து வர இருப்பவர்களுக்கான மிகவும் மகிழ்ச்சியான செய்தி\nகத்தார் வாழ் வெளிநாட்டவர்கள் இதுவரை காலமும் தங்களது உறவுகளை இங்கு அழைத்து வர அரசாங்கத்தால் வேண்டப்படுகின்ற படிவங்கள��� அனைத்தையும் நிரப்பி...\nகத்தாரில் வீசா விற்பனையில் ஈடுபட்டு வந்த 40 வெளிநாட்டவர்கள் அதிரடிக் கைது\nகத்தாரின் 2015ம் ஆண்டின் 21ம் இலக்க, வெளிநாட்டவர்கள் உள்வருகை மற்றும் வெளியேறுதல் தொடர்பான சட்டங்களுக்கு புறம்பாக வீசா மோசடிகளில் ஈடுபட்...\nகத்தாரில் பணி புரிய ஆசைப்படுகின்றீர்களா அப்படியாயின் அங்கு வேலை தேடுவது எப்படி\nகத்தரில் வேலை தேடுவோரை மூன்று வகையாக பிரிக்கலாம். 1. தற்போது கத்தரில் ஏதேனும் வேலையில் இருப்போர் 2. விசிட் விசாவிலோ அல்லது வேலை வி...\n END OF SERVICE எவ்வளவு கிடைக்கும் என அறியனுமா\nகத்தாரில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் தங்களது ஒப்பந்தங்களை முடித்து விட்டு தாயகம் செல்லும் போது வழங்கப்படும் இறுதிக் கொடுப்பனவு தான் END...\nஉலகில் அதிகபட்சமாக 21 மணிநேரம், குறைந்தபட்சமாக 11 மணிநேரம் நோன்பு நோற்கும் நாடுகளின் பட்டியல்\nமுஸ்லீம்களின் புனித மாதமான ரமலான் உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. நோன்பு என்பது சுபுஹூ பாங்கிற்கு முன் துவங்கி மஃரிப் பாங்கு நேரத்...\nகத்தாரில் உள்ள சூபர்மார்க்கட்களுக்கு பொருளாதார அமைச்சு விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி\nகத்தாரில் அமைந்துள்ள மோல்கள், சூபர்மார்க்கட்டுக்கள், வியாபார நிறுவனங்கள் தங்களது வியாபார நேரங்களை 24 மணித்தியாலங்களாக ஆக்கிக் கொள்ள முடி...\nசவூதி - மக்காவிலுள்ள கஃபதுல்லா பள்ளிக்கு அருகில் கிரேன் விபத்து (படங்கள் இணைப்பு)\nகஃபதுல்லா பள்ளிக்கு அருகில் சிரிய வகை கிரேன் ஒன்று சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சவூதியின் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விப...\nகத்தார் வாழ் இலங்கையர்களுக்கான வருடாந்த இப்தார் - 2018\nதொடர்ந்து 4வது முறையாகவும் Qatar Charity யின் அணுசரனையுடன் Qatar - Sri Lankan Community க்கான மாபெரும் வருடாந்த இப்தார் வழமையாக இடம் பெற...\n நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் நோன்பு\nகத்தார் பிறை கமிட்டி விடுத்துள்ள உத்தியோக பூரவ அறிக்கையின் படி இன்று கத்தாரில் எங்கும் பிறை தென்படவில்லை. ஆகவே ஷஃபான் மாதம் 30 ஆக பூர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/thala-57-have-this-title-044451.html", "date_download": "2018-05-22T19:22:30Z", "digest": "sha1:NNFROLEA6ONXM4TUA55X2OGHVMWI53WB", "length": 10454, "nlines": 152, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இதுவா அதுவா, இதுவா அதுவா: தலையை பிச்சுக்கும் தல ரசிகர்கள் | Thala 57 to have this title? - Tamil Filmibeat", "raw_content": "\n» இதுவா அதுவா, இதுவா அதுவா: தலையை பிச்சுக்கும் தல ரசிகர்கள்\nஇதுவா அதுவா, இதுவா அதுவா: தலையை பிச்சுக்கும் தல ரசிகர்கள்\nசென்னை: தல 57 படத்தின் தலைப்பு வதமா, விவேகமா என்று தெரியாமல் அஜீத் ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.\nசிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படம் தல 57. படப்பிடிப்பு குறித்து செய்திகள் வெளி வருகிறதே தவிர படத்தின் தலைப்பு குறித்து சிவா வாய் திறக்க மறுக்கிறார்.\nதலைப்பு என்ற வார்த்தையை கூட உச்சரிக்க மாட்டேன் என அடம்பிடிக்கிறார் சிவா.\nபடத்தின் தலைப்போ, ஃபர்ஸ்ட் லுக்கோ தெரியாமல் தல ரசிகர்கள் கடுப்பில் உள்ளார்கள். காணோம் காணோம் சிவா சாரை காணோம் என்று ட்வீட் செய்கிறார்கள்.\nதல ரசிகர்கள் கடுப்பில் இருக்கும் நிலையில் படத்தின் தலைப்பு மற்றும் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு குறித்து பிப்ரவரி 2ம் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.\nவீரம், வேதாளம் படங்களை போன்றே தல 57 படத்தின் தலைப்பும் வி என்ற எழுத்தில் தான் துவங்கும் என்று கூறப்படுகிறது. படத்தின் தலைப்பு வதம் அல்லது விவேகமாக இருக்கும் வாய்ப்புகள் அதிகமாம்.\nவதம் அல்லது விவேகம் மட்டும் அல்ல வியூகம் என்று தலைப்பு வைத்தால் கூட நன்றாக இருக்கும் என்று அஜீத் ரசிகர்கள் ட்வீட்டி வருகிறார்கள். அஜீத் பட தலைப்பு வி என்ற எழுத்தில் துவங்குவது இது ஒன்றும் புதிது அல்ல.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\n\"தல அஜித்\" 57வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக், தலைப்பு வெளியீடு.. ரசிகர்கள் உற்சாகம்\n2ம் தேதி 'தல 57' தலைப்பு வெளியீடு: இப்பவாவது தோணுச்சே சிவாவுக்கு\nதள்ளிப் போகும் 'தல 57': ரம்ஜானுக்கு ரிலீஸ்\nஎன்னாது, அஜீத் 29 அடி உயர மாடியில் இருந்து குதித்தாரா\nநாங்களும் வருவோம்ல: இந்த பொங்கல் 'தல' பொங்கல்\nதீயா பரவிய செய்திக்கு காரணம் இதுவோ அஜித்தின் தல 57ஐ வாங்கிய சசிகலாவின் ஜாஸ் சினிமாஸ்\nஜிம் பாடியில் கும்மென்று இருக்கும் அஜீத்: தீயாக பரவிய தல 57 போட்டோ\nபல்கேரியாவில் கைது செய்யப்பட்டு அஜீத்தால் காப்பாற்றப்பட்டேனா\n‘அம்மா’ உடலைப் பார்க்க ஓடோடி வந்த அஜித்... இன்று அதிகாலை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்\n'தல 57' ஷூட்டிங்கிற்கு சென்று வீடியோவே வெளியிட்ட விவேக் ஓபராய்\n அம்மாடி நம்பவே முடியவில்லை: வியக்கும் கோலிவுட���\nஅஜித் அண்ணாவுடன் நடிக்கிறேன்.. ‘தல 57’ ரகசியத்தை போட்டுடைத்தார் விவேக் ஓபராய்\nதம்பி வயசுக்காரரையா திருமணம் செய்வது: நடிகையை கலாய்த்த நெட்டிசன்கள்\nவிஜய் பிறந்தநாளுக்கு அவரது அப்பா கொடுக்கும் ட்ரீட்\nரஜினியின் 'காலா' எவ்வளவு நேரம் ஓடும் - வெளியான புதிய தகவல்\nவைரலாகும் புகையை ஊதி தள்ளும் மாதவன் வீடியோ\nபிக் பாஸ் 2 டீசர், 5 மில்லியன் ரசிகர்கள், கமலின் வெற்றி ரகசியம் என்ன-வீடியோ\nபிக் பாஸ் புகழ் பாபி டார்லிங், சுஷ்மிதா சென்னுக்கு பாலியல் தொல்லை- வீடியோ\nஇந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ்- வீடியோ\nஅக்கா கல்யாணத்தில் அம்மாவை நினைத்து அழுத ஸ்ரீதேவியின் மகள்-வீடியோ\nமேடையில் சிம்புவை கலாய்த்த கார்த்தி -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8/", "date_download": "2018-05-22T19:55:47Z", "digest": "sha1:AEMTHQBU5OYQ3VQWIHOHCOQQNPHH75RC", "length": 9555, "nlines": 121, "source_domain": "tamilcinemareporter.com", "title": "நடிகை அம்பிகாவின் கனவை நிறைவேற்றிய டிராபிக் ராமசாமி! - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nவிளம்பரங்களில் இனி நடிக்கவே மாட்டேன் : சிவகார்த்திகேயன்\nசர்வதேச ஊனமுற்றோர் தினமான டிசம்பர்- 3 : வானமே எல்லை : ரீச் தி பீச் – ரெயின்ட்ராப்ஸின் முயற்சி\nநடிகை அம்பிகாவின் கனவை நிறைவேற்றிய டிராபிக் ராமசாமி\nவளர்ந்து வரும் ‘டிராபிக் ராமசாமி’ படம் தன் கனவை நிறைவேற்றியிருப்பதாக நடிகை அம்பிகா மகிழ்ந்து கொண்டிருக்கிறார். இது பற்றி அவர் கூறியிருப்பதாவது :\n“நான் கடந்த முப்பது ஆண்டுகளாகத் தமிழ் , தெலுங்கு, கன்னடம்,\nமலையாளம் ஆகிய மொழிகளில் இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட\nபல்வேறு பட்ட மொழிகளில் எவ்வளவோ பாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் , செண்டிமெண்டோடு கலந்த நகைச்சுவையான\nஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமென்பது என் நீண்ட\nநாள் ஆசையாக, கனவாக இருந்து கொண்டிருந்தது . ‘டிராபிக்ராமசாமி’ என்கிற படத்தின் மூலம் அந்தக்கனவு நிறைவேறி இருக்கிறது.\n‘நான் சிகப்பு மனிதன்’என்ற படத்தில் ஒரு வக்கீல் வேடத்தில்\nநடித்தேன். அதை எஸ் .ஏ.சந்திரசேகர் இயக்கி இருந்தார். சுமார் முப்பது\nஆண்டுகள் கழித்து அவர் நடிக்கும் ‘டிராபிக் ராமசாமி’ என்கிற படத்தில்\nபதவி உயர்வு பெற்று நீதிபதியாக நடிக்கிறேன். அது கதையோடு கலந்த\nநகைச்சுவை பாத்திரம் . எனக்கு இது மிகவும் புதுமையான பாத்திரமாக மாறுபட்ட நடிப்பு அனுபவமாக இருந்தது. ஒரு வகையில் என் நீண்ட நாள் கனவு நிறைவேறிய திருப்தி வந்துள்ளது.\nஅந்தப் பாத்திரத்தில் நான் மிகுந்த ஈடுபாட்டோடு நடித்து இருக்கிறேன். இந்தப் படத்தை விஜய் விக்ரம் இயக்குகிறார். ” இவ்வாறு அம்பிகா கூறியிருக்கிறார்.\nசகாயம் ஐ.ஏ.எஸ் வெளியிட்ட ‘டிராஃபிக...\nமிரட்டலுக்குப் பயமில்லை : ‘ டிராஃப...\nசீமான் குஷ்பு இணையும் ‘டிராபிக் ரா...\nடிராபிக் ராமசாமி படத்தில் நடிப்பதில் பெ...\nஇன்று டிசம்பர் 23 இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் நினைவு நா...\nபாலசந்தர் பற்றி முழுதும் அறிய இந்த நேர்காணலைப் படியுங்கள் பாலசந்தர் பற்றி முழுதும் அறிய இந்த நேர்காணலைப் படியுங்கள் பாலசந்தர் பற்றி முழுதும் அறிய இந்த நேர்காணலைப் படியுங்கள் \n‘ஆண் தேவதை’ பெண்களை குறைத்து மதிப்பிடுகிறதா : இயக்குந...\n‘நாச்சியார்’ படத்தின் புதிய ட்ரெய்லர் \n‘நாச்சியார்’ படத்தின் புதிய ட்ரெய்லர் \nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nஆர்.கே.சுரேஷின் ‘தமிழ்நாடு டிபெண்டர் & எஸ்கார்ட்ஸ...\n‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ விமர்சனம்...\n‘ஒரு குப்பைக் கதை’யை உதயநிதி வெளியிடுகிறார்....\n“கிருத்திகா கல்லூரியில் என்னுடைய ஜூனியர்” –...\nரோமியோக்களின் நெஞ்சங்களில் வட்டமிடும் ‘ ஜூலியட்’ &...\nமகேஷ்பாபு – ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘...\n1980-களில் நடித்த நட்சத்திரங்கள் ஒன்று திரண்ட அபூ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_147.html", "date_download": "2018-05-22T19:40:19Z", "digest": "sha1:G3H3Y75G3WXAKXYR3UDRBVKQMZRNVEVS", "length": 16622, "nlines": 80, "source_domain": "www.pathivu.com", "title": "போரோடு ஓய்ந்து போன ஈழநாதம் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / போரோடு ஓய்ந்து போன ஈழநாதம்\nபோரோடு ஓய்ந்து போன ஈழநாதம்\nகாவியா ஜெகதீஸ்வரன் April 16, 2018 இலங்கை\n“ஒரு செய்தியாளனாக அன்றைக்கு நான் தோத்துப்போனன்\" என்ற நெருடல் இன்றைக்கும் இருக்கிறது”\n“மோகன் அண்ணையை இரண்டு நாட்களாக காணவில்லை. வேலைக்கும் வரவில்லை. நானும் அன்ரனியும் அவரைத் தேடி வீட்டிற்கு போனோம்.” அவர் அங்கு இல்லையென்பதையும் கடற்கரைக்கு போய்ட்டார் என்றும் அவரது மனைவி தெரிவித்திருந்தார். “நான் வழமையாக அவர் வீட்டிற்கு போனா அவர் பிள்ளையை தூக்குவன்”, அன்றும் தூக்குவம் என்று நினைத்து “மகள் எங்க கூப்பிடுங்க அக்கா” என்று சொன்னவுடன் அழ ஆரம்பித்துவிட்டார். “முந்தநாள் என்ர பிள்ளையை பறிகொடுத்திடனே” என்று அழுதது இன்றும் நினைவில் வந்து செல்கிறது.\nமோகன் அண்ணையை தேடி கடற்கரைக்கு போனோம். அங்கே மகளைப்புதைத்த இடத்தில் மோகன் அழுதுகொண்டு இருந்தார். அந்த சமயத்தில் எங்களால் ஆறுதல் எதனையும் சொல்லமுடியவில்லை. நாங்களும் அவ்விடத்தில் அமர்ந்து விட்டோம்..\nபின்னர் மோகன் அண்ணை கூட்டிக்கொண்டு ஈழநாதம் அச்சு இயந்திரங்கள் வைத்திருந்த பகுதிக்கு வந்திருந்தோம்.\nமோகன் அண்ணை மிகவும் முக்கியமானவராக இருந்தார். கணனி மற்றும் அச்சு இயந்திரங்களை பழுதுபார்ப்பதில் சிறப்புச்தேர்ச்சி கொண்டவர். அவர் இல்லாமல் பத்திரிகையை வெளியிடமுடியாது என்று எங்களுக்கு தெரியும். அவரே தன் மனதை தேற்றிக்கொண்டு மூன்றாவது நாள் பணியினை மீண்டும் ஆரம்பித்து விட்டார்.\nஇதுதான் அவரின் வலிசுமந்த வலிமைபெற்ற வாழ்க்கை.\nநான்,ஜெகன், மோகன் அண்ணை, சுகந்தன் அண்ணை, அன்ரனி, தர்சன், ஆறு பேரும் ஒவ்வொரு இரவும் ஒன்றாக இருந்து கதைத்துக்கொண்டிருப்போம். சண்டை தொடங்க முதல் இப்படி நாங்கள் கதைப்பதில்லை. ஏனென்றால் தர்சன் கணனிப்பிரிவு, சுகந்தன் அண்ணை இயந்திரப்பிரிவு நான் செய்தியாளர் பிரிவு, மோகன் இயந்திரம் மற்றும் முகாமைத்துவப்பிரிவு, ஜெகன் தொடர்பாடல் பிரிவு வேறுபட்ட பணிகளில் இருந்தபடியால் நாங்கள் தொடர்ச்சியாக கதைப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. அன்ரனியும் நானும் அடிக்கடி சந��தித்துக்கொள்வோம். அன்ரனியுடன் வீட்டிற்கு அடிக்கடி செல்வேன்.\nஏப்பிரல் 25 அன்று காலை மோகன் அண்ணையும் சுகந்தன் அண்ணையும் என்னை எதிர்பார்த்து காத்திருந்தனர். நான் அச்சு இயந்திரங்கள் இருந்து இடத்திற்கு சென்றவுடன் சங்கீதன் அண்ணை “ எங்க சுரேன் இன்றைக்கு போறிங்கள்” என்று கேட்டார். நான் “வலைஞர்மடம்” என்று சொன்னவுடன் “சரி இவர்களோடு நீங்களும் போங்கோ” என்று சொல்லித்தான் நான் போனேன்.\nசுகந்தன் அண்ணைக்கு அன்று வருத்தம். வருத்தோடு தான் எங்களோட வந்தவர்.\nஒரு செய்தியாளர் என்றால் “எங்கே ஆமிக்காரன் நிக்கிறான் என்று உண்மையில தெரிந்திருக்கவேண்டும். அன்று நான் யாரோடும் கதைக்கவில்லை. காலை நேரம் என்றபடியால் எனக்கு பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. “ஆமி முன்னேறி வந்தது தெரிந்திருந்தால் அவ்விடத்திற்கு நாங்கள் சென்றிருக்கமாட்டம்.” ஒரு செய்தியாளனாக அன்றைக்கு நான் தோத்துப்போய்விட்டன் என்ற நெருடல் இன்றைக்கும் இருக்கிறது.\nஒரு உயிரை இழக்கிறது என்றது ஏற்றுக்கொள்ளமுடியாதென்றாலும் எங்களால் தடுக்கமுடியாது என்பது தெரியும்.\n9.30 மணியிருக்கும், சுகந்தன் அண்ணையின் தலை சிதறுவதை என்ர கண்ணால பார்க்கும் போது “வதனி அக்கா மூன்று பிள்ளைகளோட இனி செய்யப்போறா” என்று நினைத்துக்கொண்டே நான் கடற்கரையில் படுத்துவிட்டேன். “சுகந்தனை விட்டிட்டு சுரேனை தூக்கி வந்திட்டாங்கள் என்று வதனி அக்கா இப்பவும் நினைப்பா… என்று நினைக்கிறன். அன்றைக்கு நான் தப்பி வந்திருக்கலாம். ஆமி கிட்ட நிக்கிறான் என்று தெரிஞ்சும் நான் அவரை தூக்கப்போனான். எனக்கு நெஞ்சில வெடி. என்னால மூன்று மீற்றரில் இருக்கின்ற சுகந்தன் அண்ணை தொடக்கூடமுடியவில்லை.\nஎறிகணைகள் வீழ்ந்த இடங்களில் நான் படம் எடுக்கும் போது, “ நீங்கள் இரத்தம் கக்கி சாவிங்களடா” என்று மக்கள் திட்டுவார்கள். மக்களும் பாவம் அவர்களுக்கும் பசி ஒருபக்கம், இருக்க இடம் இல்லாதது இன்னொரு பக்கம், தங்களது உறவுகளை இழப்பது மறுப்பக்கமாக இருக்கும் போது எல்லா திட்டுக்களையும் நான் ஏற்றுக்கொள்வதில் என்ர மனசு தயாராக இருந்திருந்தது.\n“நான் கீழே விழுந்தவுடன் நெஞ்சில் இருந்து இரத்தம் அதிகமாக வெளியேறிக்கொண்டு இருந்தது. கடற்கரை மணல் எடுத்து நெஞ்சில அடைத்தேன். அதன் பிறகுதான் அப்படியே மூக்காலயும் வாயாலயும் இரத்தம் வந்தபடியே மயங்கிவிட்டேன்.\nபுகைப்படம் 01 எனக்கு முக்காலயும் வாயாலயும் இரத்தம் வருவதைக் காணலாம்.\nபுகைப்படம் -02 சுகந்தன் அண்ணை காயமடைந்தவர்களை தூக்கும் போது எடுத்திருந்தேன்.\nவன்னி யுத்த கால ஊடகவியலாளர் -சுரேஷ் பதிவுகள்\nபசீர் காக்கா மாணவ தலைவர்களுடனேயே திரிந்தார்\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\nபசீர் காக்காவை ஆரத்தழுவிய முதலமைச்சர்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 - க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 த...\nபசீர் காக்கா மாணவ தலைவர்களுடனேயே திரிந்தார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத...\nஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி\nதமிழர்களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nசர்ச்சைக்குரிய யாழ்.மாநகரசபையின் கடைத்தொகுதி பிரச்சினைகளிற்கு தீர்வுகளை பெற்றுத்தர தனக்கு மூன்று மாத கால அவகாசத்தை கோரியுள்ளார் அக்கட்ட...\nமுடிவுக்கு வந்தது முள்ளிவாய்கால் நினைவேந்தல்\nமுள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை தலை­மை­யேற்று நடத்­து­வது தொடர்­பில் வடக்கு மாகா­ண­ச­பைக்­கும், யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒ...\nசரணடைந்தவர்களது பெயரை வெளியிடும் யஸ்மின் சூக்கா\nஇறுதிப்போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் உறவுகளிடம் இன்று உரையாடிய ஐ.நா விசாரணை அதிகாரி யஸ்மின் சூக்கா அம்மையார், இராணுவத்திடம் ...\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வட மாகாணத்திற்குள் மே 18 ஆம் திகதி வட மாகாண சபைக்கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு வெளியிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://samarann.blogspot.com/2009/07/blog-post_10.html", "date_download": "2018-05-22T19:39:15Z", "digest": "sha1:EQ2H3F6O253KW7U52XSCU4VM6GGAM4HY", "length": 4969, "nlines": 101, "source_domain": "samarann.blogspot.com", "title": "ச ம ர ன்: செமஸ்டர் ரிசல்ட்", "raw_content": "ச ம ர ன்\nசெமஸ்டர் முடிஞ்ச உடனே நடக்கும் பேச்சு...\nபேப்பர் கஷ்டம்தான் .. ஆனா எப்படியும் 95 மார்க் வந்துரும்\nச்சே..சின்ன தப்பு பண்ணிட்டேன்.. 10 மார்க் போயிடும்.\nஅடிச்சு கெளப்பிட்டோம்ல...கண்டிப்பா கிளியர் ஆயிடும் மாமா.\nஒவ்வொரு வாட்டியும் இதே பொழப்பா போச்சுடா..கிளியர் ஆகுமானு தெரியல மாப்ள (இதுல என்ன சந்தேகம்)\nஹி..ஹி..அடிச்சு சொல்றேன்டா, என்னா பண்ணாலும் பாஸ் ஆக முடியாது.அடுத்த கப்பு ரெடி\nமச்சான் , எக்ஸாம் ஹாலுக்கு வந்த இன்விஜிலேட்டர் , செம ஃபிகரு டா.\nநன்றி : குபீர் ஜாலி\nஸ்பெஷல் நன்றி : பிரசன்னா\nLabels: நகைச்சுவை, பா .கே.ப\nச ம ர ன்\nஒரு நாலு வருஷம் MBBS படிச்சேன்..அப்புறம் அது புடிக்காம போயிருச்சு.அதுக்கப்புறம் IIT பாம்பே இருக்குல..அங்க ஒரு 3 வருஷம் படிச்சேன்..அதுவும் போரடிச்சிருச்சு .இப்போ தான் ஒழுங்கா படிச்சு IAS ஆயிருக்கேன்....\nஅடப்போங்க பாஸ்...எல்லாரையும் போல ..நானும் சாப்ட்வேர்ங்கற குட்டைல இருக்க மட்டை தான்...\n50 வது இடுகை (1)\nகலைஞர் - கணக்குப் பாடம்\n\"ஒரு குடம் பால்ல, ஒரு துளி விஷம் கலந்தா என்னாகும் ...\nஒட்டகத்துல ஏறி உக்காந்தா நாய் கடிக்குமா \nநம்பிக்கையுடன் நடை போடுவோம், தமிழினம் தழைத்தோங்கும...\nநிறம்....சுவை...திடம் ( கண்டிப்பா 18+)\nச ம ர ன்\nராசா சுந்தரு எப்டிய்யா இருக்க..\nகுபீர் ஜாலி - சிவபெருமான்,சூடத்தில் லிங்கம்\nஎவ்வளவு அடிச்சாலும் ஸ்டெடியா இருப்பேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/bukharidisp.php?start=5467", "date_download": "2018-05-22T19:36:49Z", "digest": "sha1:OEM2RIX3BGNTSOZ7QQL2NYRFUKRZRDBV", "length": 53206, "nlines": 110, "source_domain": "tamililquran.com", "title": " Tamil Quran - தமிழ் ஸஹீஹுல் புகாரி tamil Translation of Sahih Bukhari Hadith in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபாடம் : 1 அகீகா கொடுக்கப்படாத குழந்தைக்கு, அது பிறந்த நாளன்றே பெயர் சூட்டுவதும் இனிப்பான பொருளை மென்று அதன் வாயி-டுவதும்.2\n5467. அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) கூறினார்\nஎனக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதை நான் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றேன். அப்போது அவர்கள் 'இப்ராஹீம்' என அக்குழந்தைக்குப் ப���யர் சூட்டினார்கள். பிறகு, பேரீச்சம் பழத்தை மென்று குழந்தையின் வாயில் அதை இட்டார்கள். மேலும், அதற்காக சுபிட்சம் (பரக்கத்) வேண்டிப் பிரார்த்தித்தார்கள். பிறகு என்னிடம் கொடுத்துவிட்டார்கள்.\nஅக்குழந்தையே அபூ மூஸா(ரலி) அவர்களின் மூத்த குழந்தையாகும்.\nநபி(ஸல்) அவர்களிடம், அவர்கள் இனிப்புப் பொருளை மென்று வாயிலிடுவதற்காக ஆண் குழந்தை ஒன்று கொண்டு வரப்பட்டது. அது அவர்களின் மீது சிறுநீர் கழித்துவிட்டது. (சிறுநீர் கழித்த) இடத்தில் நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் ஊற்றும்படி செய்தார்கள்.\n5469. அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) கூறினார்\nமக்காவில் (என் புதல்வர்) அப்துல்லாஹ் இப்னு ஸுபைரை நான் கருவுற்றேன். கர்ப்ப காலம் முழுமையடைந்துவிட்ட நிலையில் புறப்பட்டு நான் மதீனா சென்றேன். (வழியில்) 'குபா'வில் தங்கினேன். குபாவிலேயே எனக்குப் பிரசவமாம்விட்டது. பிறகு குழந்தையை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்று அவர்களின் மடியில் வைத்தேன். பிறகு நபி(ஸல்) அவர்கள் ஒரு பேரீச்சம் பழத்தைக் கொண்டு வரச்சொல்லி அதை மென்று குழந்தையின் வாயில் உமிழ்ந்தார்கள். அப்துல்லாஹ்வின் வயிற்றுக்குள் சென்ற முதல் (உணவுப்) பொருள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் உமிழ் நீராகத்தான் இருந்தது. பிறகு, அவர்கள் பேரீச்சம் பழத்தை மென்று அப்துல்லாஹ்வின் வாயில் அதை இட்டார்கள். பின்னர், அப்துல்லாஹ்வுக்கு சுபிட்சம் (பரக்கத்) வேண்டிப் பிரார்த்தனை செய்தார்கள். (என் புதல்வர்) அப்துல்லாஹ்தான் இஸ்லாத்தில் பிறந்த முதல் குழந்தையாவார். எனவே, முஸ்லிம்கள் அவர் பிறந்ததற்காக மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். ஏனெனில், அவர்களிடம், 'யூதர்கள் உங்களுக்கு சூனியம் வைத்துவிட்டார்கள். எனவே, உங்களுக்கு (இனி) குழந்தை பிறக்காது' எனக் கூறப்பட்டுவந்தது.\n5470. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்\n(என் தாயார் உம்மு சுலைம் அவர்களின் இரண்டாவது கணவரான) அபூ தல்ஹா(ரலி) அவர்களின் புதல்வர் ஒவர் நோய்வாய்ப்பட்டு இருந்தார். (ஒரு முறை) அபூ தல்ஹா(ரலி) வெளியே செல்ல அப்போது அந்தப் பையன் இறந்துவிட்டான். அபூ தல்ஹா(ரலி) திரும்பி வந்தபோது 'என் மகன் என்ன ஆனான்' என்று கேட்டார்கள். (அவரின் துணைவியார்) உம்மு சுலைம் (துக்கத்தை வெளிக்காட்டாமல்), 'அவன் முன்பைவிட நிம்மதியாக இருக்கிறான்' என்று பதிலளித்துவிட்டு, அவர்களுக்கு முன்னால் இரவு உணவை வைத்தார். அபூ தல்ஹா(ரலி) இரவு உணவை அருந்தினார்கள். பிறகு உம்மு சுலைம் அவர்களுடன் (அன்றிரவு) தாம்பத்திய உறவுகொண்டார்கள். உறவு கொண்டு முடித்தபோது, உம்மு சுலைம் அவர்கள் (தம் கணவரிடம்) 'பையனை அடக்கம் செய்(ய ஏற்பாடு செய்)யுங்கள்' என்று கூறினார்கள். விடிந்ததும் அபூ தல்ஹா(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று (நடந்ததைத்) தெரிவித்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இன்றிரவு தாம்பத்திய உறவுகொண்டீர்களா' என்று கேட்டார்கள். (அவரின் துணைவியார்) உம்மு சுலைம் (துக்கத்தை வெளிக்காட்டாமல்), 'அவன் முன்பைவிட நிம்மதியாக இருக்கிறான்' என்று பதிலளித்துவிட்டு, அவர்களுக்கு முன்னால் இரவு உணவை வைத்தார். அபூ தல்ஹா(ரலி) இரவு உணவை அருந்தினார்கள். பிறகு உம்மு சுலைம் அவர்களுடன் (அன்றிரவு) தாம்பத்திய உறவுகொண்டார்கள். உறவு கொண்டு முடித்தபோது, உம்மு சுலைம் அவர்கள் (தம் கணவரிடம்) 'பையனை அடக்கம் செய்(ய ஏற்பாடு செய்)யுங்கள்' என்று கூறினார்கள். விடிந்ததும் அபூ தல்ஹா(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று (நடந்ததைத்) தெரிவித்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இன்றிரவு தாம்பத்திய உறவுகொண்டீர்களா' எனக் கேட்டார்கள். அபூ தல்ஹா(ரலி), 'ஆம்' என்றார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இறைவா' எனக் கேட்டார்கள். அபூ தல்ஹா(ரலி), 'ஆம்' என்றார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இறைவா அவர்களின் இரவில் அவர்கள் இருவருக்கும் சுபிட்சம் வழங்குவாயாக' என்று பிரார்த்தித்தார்கள்.5 பின்னர் உம்முசுலைம்(ரலி) ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார்கள். என்னிடம் அபூ தல்ஹா(ரலி), 'குழந்தையை நபி(ஸல்) அவர்களிடம் பத்திரமாகக் கொண்டுசெல்' என்று கூறினார்கள். அவ்வாறே நான் குழந்தையை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றேன். என்னிடம் உம்மு சுலைம்(ரலி) பேரீச்சம் பழங்கள் சிலவற்றைக் கொடுத்தனுப்பியிருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் குழந்தையை வாங்கிக்கொண்டு, 'இக்குழந்தையுடன் ஏதேனும் (இனிப்புப்) பொருள் உள்ளதா அவர்களின் இரவில் அவர்கள் இருவருக்கும் சுபிட்சம் வழங்குவாயாக' என்று பிரார்த்தித்தார்கள்.5 பின்னர் உம்முசுலைம்(ரலி) ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார்கள். என்னிடம் அபூ தல்ஹா(ரலி), 'குழந்தையை நபி(ஸல்) அவர்களிடம் பத்திரமாகக் கொண்டுசெல்' என்று கூறினார்கள். அ��்வாறே நான் குழந்தையை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றேன். என்னிடம் உம்மு சுலைம்(ரலி) பேரீச்சம் பழங்கள் சிலவற்றைக் கொடுத்தனுப்பியிருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் குழந்தையை வாங்கிக்கொண்டு, 'இக்குழந்தையுடன் ஏதேனும் (இனிப்புப்) பொருள் உள்ளதா' என்று கேட்டார்கள். (அங்கிருந்த) மக்கள் 'ஆம்; பேரீச்சம் பழங்கள் உள்ளன' என்று பதிலளித்தார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் அதை வாங்கி (தம் வாயால்) மென்று பிறகு தம் வாயிலிருந்து அதை எடுத்துக் குழந்தையின் வாயில் வைத்து அதைத் தடவினார்கள். குழந்தைக்கு 'அப்துல்லாஹ்' எனப் பெயர் சூட்டினார்கள்.\nஇதே ஹதீஸ் அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர்வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபாடம் : 2 அகீகா கொடுக்கும் போது பையனின் (பிறந்த முடி களைந்து) பாரத்தை இறக்குவது.\n5471. சல்மான் இப்னு ஆமிர்(ரலி) கூறினார்\nபையன் (பிறந்த) உடன் 'அகீகா' (கொடுக்கப்படல்) உண்டு.\nஇது குறித்து நபி(ஸல்) அவர்களிடமிருந்து சல்மான் இப்னு ஆமிர்(ரலி) அறிவிக்கும் ஹதீஸை ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் அறிவித்தார்கள்.\nஇப்னு சீரின்'(ரஹ்) வழியாக வரும் சல்மான்(ரலி) அவர்களின் இந்த ஹதீஸை யஸீத் இப்னு இப்ராஹீம்(ரஹ்) அவர்களும் அறிவித்தார்கள்.\nபாடம் : 3 அல்ஃபரஉ' (ஆடு, அல்லது ஒட்டகத்தின் முதலாவது குட்டியைப் ப-யிடுவது).6\n5472. சல்மான் இப்னு ஆமிர் அள்ளப்பீ(ரலி) கூறினார்\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'பையன் (பிறந்த) உடன் 'அகீகா' (கொடுக்கப்படல்) உண்டு. எனவே, அவனுக்காக (ஆடு அறுத்து) 'குர்பானி' கொடுங்கள். அவன் (தலை முடி களைந்து) பாரத்தை இறக்கிடுங்கள்' என்று சொல்ல கேட்டிருக்கிறேன்.\nஹபீப் இப்னு அஷ்ஷமீத்(ரஹ்) கூறினார்\nஹஸன் அல்பஸரீ(ரஹ்) அவர்களிடம், 'அவர்கள் யாரிடமிருந்து அகீகா பற்றிய ஹதீஸைக கேட்டார்கள்' என்று வினவும்படி என்னை இப்னு சீரின்(ரஹ்) பணித்தார்கள். அவ்வாறே நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள், 'சமுரா இப்னு ஜுன்தப்(ரலி) அவர்களிடமிருந்து நான் (அகீகா பற்றிய ஹதீஸைச்) செவியுற்றேன்' என்று பதிலளித்தார்கள்.\n5473. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'\n(இனி), தலைக்குட்டி(யைப் பலியிடும் அறியாமைக் காலச் செய்கை)யும் இல்லை. (ரஜப் மாதத்தின் முதல் பத்து நாள்களில்) பிராணிகளைப் பலியிடுவதும் இல்லை.\nஎன அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\n(ஆடு மற்றும் ஒட்டகம் ஆகியவை ஈனும்) முதலாவது குட்டி 'ஃபரஉ' ஆகும்; அதை (அறியாமைக் கால) மக்கள் தம் தெய்வச் சிலைகளுக்காகப் பலியிட்டுவந்தனர். ரஜப் மாதத்தி(ன் முதல் பத்து நாள்களி)ல் பலியிடப்படும் பிராணி 'அத்தீரா'வாகும்.\nபாடம் : 4 அத்தீரா' (ரஜப் மாதத்தின் முதல் பத்து நாட்களில் பிராணிகளைப் ப-யிடல்.)7\n5474. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'\n(இனி), தலைக் குட்டி(யைப் பலியிடும் அறியாமைக் காலச் செய்கை)யும் இல்லை. (ரஜப் மாதத்தின் முதல் பத்து நாள்களில்) பிராணிகளைப் பலியிடுவதும் இல்லை.\nஎன அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\n(அறியாமைக் கால) மக்களுடைய (ஆடு ஒட்டகம் ஆகியவை ஈனும்) முதலாவது குட்டியே 'ஃபரஉ' ஆகும்; அதை அம்மக்கள் தம் தெய்வச் சிலைகளுக்காகப் பலியிட்டு வந்தனர். ரஜப் மாதத்தி(ன் முதல் பத்து நாள்களி)ல் பலியிடப்படும் பிராணி 'அத்தீரா'வாகும்.\n(உண்பதற்காக) அறுக்கப்படும் பிராணிகளும் வேட்டைப் பிராணிகளும்\nபாடம் : 1 வேட்டைப் பிராணியின் மீது (அம்பு எய்யும் போது) அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்') கூறுவது. உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கை கொண்டவர்களே (நீங்கள் இஹ்ராம் கட்டிய நிலையில்) உங்கள் கைகளும் உங்கள் ஈட்டிகளும் (சுலபமாக) அடையக்கூடிய வேட்டைப் பிராணிகளில் ஒன்றின் மூலம் அல்லாஹ் உங்களை நிச்சயமாகச் சோதிப்பான். (5:94)2 (இறைநம்பிக்கையாளர்களே (நீங்கள் இஹ்ராம் கட்டிய நிலையில்) உங்கள் கைகளும் உங்கள் ஈட்டிகளும் (சுலபமாக) அடையக்கூடிய வேட்டைப் பிராணிகளில் ஒன்றின் மூலம் அல்லாஹ் உங்களை நிச்சயமாகச் சோதிப்பான். (5:94)2 (இறைநம்பிக்கையாளர்களே) உங்கள் மீது (தடைவிதித்துக்) கூறப்பட்டிருப்பவை தவிர மற்ற நாற்கால் பிராணிகள் உங்களுக்கு (உணவிற்காக) அனுமதிக்கப்பட்டுள்ளன.(5:1) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (5:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அல்உகூத்' (ஒப்பந்தங்கள்) எனும் சொல் அனுமதிக்கப்பட்டவை (ஹலால்) என்றும், தடை விதிக்கப்பட்டவை (ஹராம்) என்றும் அறியப்பட்டவற்றைக் குறிக்கும். (இதே வசனத்தில் இடம்பெற்றுள்ள) உங்கள் மீது (தடைவிதித்துக்) கூறப்பட்டவை' என்பது பன்றியைக் குறிக்கும். (5:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) லா யஜ்ரிமன்னகும் ஷனஆனு கவ்மின்' எனும் தொடருக்கு அந்த மக்கள் மீதுள்ள விரோதம் உங்களைத் தூண்டிவிட வேண்டாம்' என்று பொருள். (5:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அல்முன்கனிக்கா எனும் சொல்லுக்குக் கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டது' என்று பொருள். அல்மவ்கூதா' என்பது தடியால் பலமாக அடித்துக் கொல்லப்பட்டதைக் குறிக்கும். அல்முத்தரத்தியா' என்பது மலையிலிருந்து விழுந்து செத்துப்போனதைக் குறிக்கும். அந்நத்தீஹா' என்பது மற்ற விலங்குகளின் கொம்பால் குத்தப்பட்டு இறந்ததாகும். ஆனால், (இந்தப் பிராணிகளில்) இன்னும் தனது வாலையோ அல்லது கண்களையோ அசைத்துக் கொண்டு (குற்றுயிராக) இருக்கும் பிராணியை நீங்கள் கண்டால் அதை (அல்லாஹ்வின் பெயர் கூறி) அறுத்து நீங்கள் சாப்பிடலாம்.\n5475. அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார்\nஇறகு இல்லாத அம்பின் ('மிஅராள்') மூலம் வேட்டையாடப்பட்ட பிராணி குறித்து நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அவர்கள். 'பிராணி அம்பின் முனையால் கொல்லப்பட்டிருந்தால் அதைச் சாப்பிடுங்கள். அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருந்தால் அது தடியால் அடித்துக் கொல்லப்பட்ட(து போன்ற)தேயாகும். (எனவே, அதைச் சாப்பிடாதீர்கள்)' என்று பதிலளித்தார்கள்.\nநான் அவர்களிடம் (பயிற்சியளிக்கப்பட்ட) நாய், வேட்டையாடிய பிராணி குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'உங்களுக்காக அது கவ்விக்கொண்டு வருவதை நீங்கள் சாப்பிடுங்கள். ஏனெனில், (பழக்கப்படுத்தப்பட்ட) நாய் (வேட்டைப் பிராணியைக்) கவ்விப் பிடிப்பதும் (அதை முறைப்படி) அறுப்பதாகவே அமையும் 'உங்களின் நாயுடன்' அல்லது 'உங்கள் நாய்களுடன்' வேறோரு நாயையும் நீங்கள் கண்டு அந்த நாயும் உங்களின் நாயுடன் சேர்ந்து வேட்டைப் பிராணியைப் பிடித்துக் கொன்றிருக்குமோ என்று நீங்கள் அஞ்சினால் அதை உண்ணாதீர்கள் ஏனெனில், நீங்கள் அல்லாஹ்வின் பெயரைச் சொன்னது உங்களின் நாயை அனுப்பியபோதுதான் வேறொரு நாய்க்காக அல்ல' என்று பதிலளித்தார்கள்.\nபாடம் : 2 இறகு இல்லாத அம்பினால் (மிஅராள்') வேட்டையாடப்பட்ட பிராணி. களிமண் குண்டு, அல்லது ஈயக்குண்டு (அல்புந்துகா') மூலம் (வேட்டையாடிக்) கொல்லப்பட்ட பிராணி குறித்து இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறும் போது அது தடியால் அடித்துக் கொல்லப்பட்டது (மவ்கூதா')போன்றே (விலக்கப்பட்டது) ஆகும் என்று குறிப்பிட்டார்கள். இந்தக் குண்டினால் கொல்லப்பட்ட பிராணியை உண்பதை சாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்),காசிம் பின் முஹம்மத் பின் அபீபக���ர் (ரஹ்), முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்), இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்),அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) மற்றும் ஹஸன் அல்பஸரீ (ரஹ்) ஆகியோர் வெறுத்துள்ளனர். ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் சிற்றூர்களிலும் நகரங்களிலும் இந்தக் குண்டை எறி(ந்து வேட்டையாடு)வதை விரும்பவில்லை. (மனித நடமாட்டமில்லாத) மற்ற இடங்களில் அதை உபயோகிப்பதை அவர்கள் தவறாகக் கருதவில்லை.\n5476. அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார்\nஇறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நான் இறகு இல்லாத அம்பு ('மிஅராள்' மூலம் வேட்டையாடப்பட்ட பிராணி) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'அதன் முனையால் (அந்தப் பிராணியை) நீங்கள் தாக்கியிருந்தால் அதைச் சாப்பிடுங்கள். அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்கிக் கொன்றிருந்தால் அது தடியால் அடித்துக் கொல்லப்பட்டது(போல்)தான். எனவே, (அதைச்) சாப்பிடாதீர்கள்' என்று கூறினார்கள்.\nநான், 'என்னுடைய நாயை (வேட்டைக்காக) அவிழ்த்துவிட்டேன். (அது வேட்டையாடியக் கொண்டு வருவதை நான் சாப்பிடலாமா)' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் அல்லாஹ்வின் பெயர் சொல்லி அந்த நாளை அவிழ்த்துவிட்டிருந்தால் (அது வேட்டையாடிக் கொண்டு வருவதை) நீங்கள் சாப்பிடுங்கள்' என்று பதிலளித்தார்கள்.\nநான், 'அந்த நாய் வேட்டைப் பிராணியைத் தின்றிருந்தால்...' என்று கேட்டேன். அவர்கள், 'அப்படியென்றால், அதை உண்ணாதீர்கள். ஏனெனில், அது உங்களுக்காக அதைக் கொண்டு வரவில்லை; தனக்காகவே கவ்விப் பிடித்திருக்கிறது' என்று பதிலளித்தார்கள்.\n'நான் என்னுடைய நாயை அனுப்புகிறேன். (வேட்டையாடித் திரும்பி வரும்போது) அதனுடன் வேறொரு நாயையும் பார்க்கிறேன் என்றால்... (இப்போது என்ன செய்வது அது வேட்டையாடி வந்த பிராணியை நான் உண்ணலாமா அது வேட்டையாடி வந்த பிராணியை நான் உண்ணலாமா)' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'உண்ணாதீர்கள்)' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'உண்ணாதீர்கள் ஏனெனில், நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறியது உங்களின் நாய்க்காகத்தான்; மற்றொரு நாய்க்கு நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறவில்லை' என்று பதிலளித்தார்கள்.\nபாடம் : 3 இறகு இல்லாத அம்பின் பக்கவாட்டினால் வேட்டையாடப்பட்ட பிராணி.\n5477. அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார்\n நாங்கள் பயிற்சியளிக்கப்பட்ட நாய்களை (வேட்டைக்காக) அனுப்புகிறோம். (அவை வேட்டையாடியக் கொண்டு வருகிறவற்றை நாங்கள் உண்ணலாமா)' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'அவை உங்களுக்காக (வேட்டையாடிக்) கவ்விப் பிடித்தவற்றை நீங்கள் சாப்பிடுங்கள்' என்று பதிலளித்தார்கள்.\nநான், '(வேட்டைப் பிராணியை) அவை கொன்றுவிட்டாலுமா' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், '(வேட்டைப் பிராணியை) அவை கொன்றுவிட்டாலும் சரியே' என்று பதிலளித்தார்கள்.\nநான், 'நாங்கள் இறகு இல்லாத அம்பை (வேட்டைப் பிராணிகளின் மீது) எய்கிறோமே (அதன் சட்டம் என்ன)' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'அது (தன்னுடைய முனையால்) குத்தி (வீழ்த்தி)யதைச் சாப்பிடுங்கள். அந்த அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்கப்பட்டதைச் சாப்பிடாதீர்கள்' என்ற கூறினார்கள்.\nபாடம் : 4 வில்லால் வேட்டையாடுவது ஹஸன் அல்பஸரீ (ரஹ்) மற்றும் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) ஆகியோர் கூறியதாவது: (அம்பு போன்ற ஆயுதத்தால்) ஒரு வேட்டைப் பிராணியைத் தாக்கியதால் அதன் கை, அல்லது கால் துண்டாகி விழுந்துவிட்டால் துண்டான உறுப்பைச் சாப்பிடாதீர்கள் உட-ன் மற்ற பகுதிகளைச் சாப்பிடுங்கள். இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள், நீங்கள் வேட்டைப் பிராணியின் கழுத்தையோ அதன் நடுப் பகுதியையோ தாக்கியிருந்தால் அதை உண்ணுங்கள் என்றார்கள். ஸைத் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மனிதருக்கு (அவர் வேட்டையாடச் சென்ற காட்டு)க் கழுதை ஒன்று அடங்க மறுத்தது. ஆகவே, அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் (தம் சகாக்களிடம்) அவர்களால் இயன்ற முறையில் அதைத் தாக்கும்படி கட்டளையிட்டு, அதிலிருந்து (துண்டாகி) விழுவதை விட்டுவிடுங்கள். (மற்றதை) உண்ணுங்கள் என்று சொன்னார்கள்.\n5478. அபூ ஸஅலபா அல்குஷனீ(ரலி) கூறினார்\n நாங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரின் நாட்டில் இருக்கிறோம். அவர்களின் பாத்திரத்தில் நாங்கள் சாப்பிடலாமா6 மேலும், வேட்டைப் பிராணிகள் உள்ள ஒரு நாட்டில் நாங்கள் இருக்கிறோம். நான் என்னுடைய வில்லாலும், பயிற்சியளிக்கப்படாத மற்றும் பயிற்சியளிக்கப்பட்ட என்னுடைய நாயை ஏவியும் வேட்டையாடுவேன்; (இவற்றில்) எது எனக்கு (சட்டப்படி) தகும்6 மேலும், வேட்டைப் பிராணிகள் உள்ள ஒரு நாட்டில் நாங்கள் இருக்கிறோம். நான் என்னுடைய வில்லாலும், பயிற்சியளிக்கப்படாத மற்றும் பயிற்சியளிக்கப்பட்ட என்னுடைய நாயை ஏவியும் வேட்டையாடுவேன்; (இவற்றில்) எது எனக்கு (சட்டப்படி) தகும்' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் குறிப்பிட்ட வேதக்காரர்களின் (பாத்திரத்தில் உண்ணும்) விஷயம் எப்படியெனில், அவர்களின் பாத்திரமல்லாத வேறு பாத்திரம் உங்களுக்குக் கிடைத்தால் அவர்களின் பாத்திரத்தில் நீங்கள் சாப்பிடாதீர்கள். வேறு பாத்திரம் கிடைக்காவிட்டால் கழுவிவிட்டு அவர்களின் பாத்திரங்களில் உண்ணுங்கள். அல்லாஹ்வின் பெயர் கூறி உங்கள் வில்லால் நீங்கள் வேட்டையாடிய பிராணியை உண்ணுங்கள். பயிற்சியளிக்கப்பட்ட உங்கள் நாயை அல்லாஹ்வின் பெயர் கூறி அனுப்பி வேட்டையாடிய பிராணியையும் சாப்பிடுங்கள். பயிற்சியளிக்கப்படாத உங்கள் நாயை அனுப்பி நீங்கள் வேட்டையாடிய பிராணியை (அது இறப்பதற்கு முன்பாக) நீங்கள் (அல்லாஹ்வின் பெயர் கூறி) அறுக்க முடிந்தால் (அதைச்) சாப்பிடுங்கள்' என்று கூறினார்கள்.\nபாடம் : 5 சிறு கற்களாலும் களிமண் குண்டு அல்லது ஈயக் குண்டாலும் வேட்டையாடுவது.7\n5479. அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல்(ரலி) கூறினார்\nநான் சிறு கற்களை எறிந்து (வேட்டையாடிக்) கொண்டிருந்த ஒரு மனிதரைக் கண்டேன். அவரிடம், 'சிறு கற்களை எறியாதே. ஏனெனில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சிறு கற்களை எறிய வேண்டாமென்று தடுத்தார்கள்' அல்லது 'சிறுகற்களை எறிவதை வெறுத்து வந்தார்கள்'. மேலும், நபி அவர்கள் 'அவ்வாறு சிறு கற்களை எறிவதால் எந்தப் பிராணியும் வேட்டையாடப்படாது; எந்த எதிரியும் வீழ்த்தப்படமாட்டான். மாறாக, அது பல்லை உடைக்கலாம்; கண்ணைப் பறித்து விடலாம். (அவ்வளவுதான் அதனால் முடியும்)' என்று கூறினார்கள்' எனக் கூறினேன். அதன் பிறகு ஒரு முறை அதே மனிதர் சிறு கற்களை எறிந்துகொண்டிருப்பதைக் கண்டேன். அவரிடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'சிறு கற்கள் எறிவதைத் தடை செய்தார்கள்' அல்லது 'சிறு கற்கள் எறிவதை வெறுத்தார்கள்' என்று நான் உனக்குச் சொல்கிறேன். ஆனால், நீயோ (அதை அலட்சியம் செய்துவிட்டு) சிறு கற்களை எறிகிறாயே நான் உன்னிடம் இவ்வளவு இவ்வளவு காலம் பேசமாட்டேன்' என்று சொன்னேன்.\nபாடம் : 6 வேட்டையாடுவதற்காகவோ கால்நடை களைப் பாதுகாப்பதற்காகவோ அல்லாமல் (தக்க காரணமின்றி) நாய் வைத்திருப்பது.\n5480. & 5481. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'\nகால்நடையைப் பாதுகாப்பதற்காகவோ, வேட்டையாடுவதற்காகவோ அல்லாம��் நாய் வைத்திருப்போரின் நற்செயலி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு 'கீராத்'கள் அளவு குறைந்து விடும்.8\nஎன இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.\nநாய் வைத்திருப்பவரின் (நற்செயல்களுக்குரிய) நன்மையிலிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு கீராத்கள் குறைந்துவிடும்; பிராணிகளை வேட்டையாடும் நாயையும், கால்நடைகளைப் பாதுகாக்கும் நாயையும் தவிர.\nஎன இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.\n5482. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'\nநாய் வைத்திருப்போரின் நற்செயலி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு கீராத்கள் அளவிற்குக் குறைந்துவிடும்; கால்நடையைப் பாதுகாக்கும் நாயையும் வேட்டையாடும் நாயையும் தவிர\nஎன அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.\nபாடம் : 7 வேட்டை நாய் (தான் வேட்டையாடிய பிராணியைத்) தின்றுவிட்டால் (அப் பிராணியை உண்பது கூடாது). உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே) தமக்கு அனுமதிக்கப்பட்ட உண் பொருள் எது என அவர்கள் உம்மிடம் வினவு கின்றார்கள். நீங்கள் கூறுங்கள்: தூய்மையான பொருட்கள் (அனைத்தும்) உங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. மேலும், அல்லாஹ் உங்களுக்குக் கற்றுக் கொடுத்ததிலிருந்து நீங்கள் கற்பித்துப் பயிற்சியளித்த (வேட்டை விலங்கு முதலான)வை எதை உங்களுக்காகக் கவ்விக் கொண்டுவந்தனவோ அதையும் நீங்கள் உண்ணுங்கள். அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயர் கூறுங்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்துகொள்ளுங்கள். நிச்சயம் அல்லாஹ் கணக்குக் கேட்பதில் மிக விரைவானவன் (5:4). (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ஜவாரிஹ்' எனும் சொல்லுக்கு வேட்டையாடி உழைக்கும் நாய்கள்'என்று பொருள். (இதன் வினைச் சொல்லும், 45:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ளதுமான) இஜ்தரஹூ'எனும் சொல்லுக்கு செய்தவர்கள்' என்று பொருள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: வேட்டைப் பிராணியை வேட்டை நாய் தின்றுவிட்டால் அது அதைக் கெடுத்து விட்டது (என்று பொருள்). அது தனக்காகவே அதைப் பிடித்து வைத்துக் கொண்டுள்ளது. (எனவே, அதை உண்ணலாகாது.) உங்களுக்கு அல்லாஹ் கற்றுக்கொடுத்ததிலிருந்து அதற்கு நீங்கள் கற்றுத்தந்திருக்கிறீர்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான். ஆகவே, வேட்டை நாயை அடித்துத் திருத்தி அப்பிராணியை அது (தன் எசமானுக்காக) விட்டுவிடும் வரை அதற்குப் பயிற்சியளிக்க வேண்டும். ��ாய் தின்ற வேட்டைப் பிராணியை (உண்பதை) இப்னு உமர் (ரலி) அவர்கள் வெறுத்திருக்கிறார்கள். அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள், வேட்டை நாய், தான் வேட்டையாடிய பிராணியின் இரத்தத்தை மட்டுமே குடித்தி ருந்து (இறைச்சியைத்) தின்னாமல் இருந்தால் அப்போது அந்தப் பிராணியை உண்ணலாம் என்று கூறுகிறார்கள்.\n5483. அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார்\n'நாங்கள் இந்த (வேட்டை) நாய்களின் மூலம் வேட்டையாடும் ஒரு சமுதாயத்தார் ஆவோம்' என்று நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கூறி (அதன் சட்டம் என்னவென்று) வினவினேன். அதற்கு அவர்கள், 'பயிற்சியளிக்கப்பட்ட உங்கள் (வேட்டை) நாய்களை அல்லாஹ்வின் பெயர் சொல்லி (வேட்டையாட) நீங்கள் அனுப்பியிருந்தால் உங்களுக்காக அவை கவ்விப் பிடித்து வைத்திருப்பவற்றை நீங்கள் உண்ணலாம்; அவை அதைக் கொன்றுவிட்டாலும் சரியே நாய் தின்றுவிட்டதை மட்டும் உண்ணாதீர்கள் நாய் தின்றுவிட்டதை மட்டும் உண்ணாதீர்கள் ஏனென்றால், அது தனக்காக அதைப் பிடித்து வைத்திருக்குமோ என நான் அஞ்சுகிறேன். இவ்வாறே வேறு நாய்கள் அதனுடன் கலந்து விட்டிருந்தாலும் (அது வேட்டையாடியக் கொண்டு வரும் பிராணியை) உண்ணாதீர்கள் ஏனென்றால், அது தனக்காக அதைப் பிடித்து வைத்திருக்குமோ என நான் அஞ்சுகிறேன். இவ்வாறே வேறு நாய்கள் அதனுடன் கலந்து விட்டிருந்தாலும் (அது வேட்டையாடியக் கொண்டு வரும் பிராணியை) உண்ணாதீர்கள்\nபாடம் : 8 (காயமடைந்த) வேட்டைப் பிராணி இரண்டு மூன்று நாட்கள் கழித்து (இறந்த நிலையில்) காணப்பட்டால்...\n5484. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'\nநீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி, உங்களின் (வேட்டை) நாயை (வேட்டையாட) அனுப்பி, அது வேட்டைப் பிராணியைக் கவ்விப் பிடித்துவைத்துக் கொன்றுவிட்டிருந்தால் அதை நீங்கள் உண்ணலாம். அது (அந்தப் பிராணியைத்) தின்றிருந்தால் நீங்கள் அதை உண்ணாதீர்கள். ஏனெனில், அப்போது அது அந்தப் பிராணியைத் தனக்காகவே பிடித்து வைத்துக்கொண்டுள்ளது. அல்லாஹ்வின் பெயர் கூறி அனுப்பப்படாத பல நாய்களுடன் உங்கள் வேட்டை நாயும் கலந்துவிட அவை (அப்பிராணியைப்) பிடித்துவைத்துக் கொன்றுவிட்டிருந்தால் அதை நீங்கள் உண்ணாதீர்கள். ஏனெனில், அவற்றில் எது அப்பிராணியைக் கொன்றது என்று உங்களுக்குத் தெரியாது. நீங்கள் வேட்டைப் பிராணியின் மீது அம்பெய்து ஒன்று அல்லது இ��ண்டு நாள்கள் கழித்து அதன் மீது உங்கள் அம்பின் அடையாளத்தைத் தவிர வேறெதுவுமில்லாதிருக்க நீங்கள் அதைக் கண்டால் அதை நீங்கள் உண்ணலாம். அது தண்ணீரில் விழுந்துவிட்டால் அதை நீங்கள் உண்ணாதீர்கள். (ஏனெனில், அது தண்ணீரில் விழுந்ததால் இறந்திருக்கலாம்.)\nஎன அதீபின் ஹாத்திம்(ரலி) அறிவித்தார்.\n5485. அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார்\nநான், 'ஒருவர் ஒரு வேட்டைப் பிராணியின் மீது அம்பெய்து, (அது தலைமறைவாகி விட) இரண்டு அல்லது மூன்று நாள்கள் அவர் அதன் கால் சுவட்டைத் தொடர்ந்து சென்று தம் அம்பு அதன் உடலில் இருக்க, அது இறந்திருக்கக் கண்டால் (அவர் அதை உண்ணலாமா)' என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(கெட்டுப் போகாமல் இருக்கையில்) அவர் விரும்பினால் உண்ணலாம்' என்று பதிலளித்தார்கள்.\nபாடம் : 9 வேட்டைப் பிராணியுடன் மற்றொரு நாயைக் கண்டால்...\n5486. அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார்\n நான் அல்லாஹ்வின் பெயர் கூறி என்னுடைய (வேட்டை) நாயை (வேட்டையாடி வர) அனுப்புகிறேன். (என்றால் அதன் சட்டம் என்ன)' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் உங்கள் நாயை அல்லாஹ்வின் பெயர் சொல்லி அனுப்ப, அது (ஒரு பிராணியைப்) பிடித்து அதைக் கொன்றது மட்டுமின்றி, (அதிலிருந்து சிறிது) தின்றுவிட்டால், அதை நீங்கள் உண்ணாதீர்கள்)' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் உங்கள் நாயை அல்லாஹ்வின் பெயர் சொல்லி அனுப்ப, அது (ஒரு பிராணியைப்) பிடித்து அதைக் கொன்றது மட்டுமின்றி, (அதிலிருந்து சிறிது) தின்றுவிட்டால், அதை நீங்கள் உண்ணாதீர்கள் ஏனெனில், அப்போது அது (அப்பிராணியைத்) தனக்காகவே கவ்விக்கொண்டுள்ளது' என்று பதிலளித்தார்கள்.\n'நான் என்னுடைய நாயை (வேட்டையாட) அனுப்புகிறேன். (வேட்டையாடியத் திரும்பும் போது) அதனுடன் வேறொரு நாயையும் பார்க்கிறேன். அவ்விரு நாய்களில் எந்த நாய் அந்தப் பிராணியைப் பிடித்தது என்று எனக்குத் தெரியாது (இந்நிலையில் என்ன செய்வது)' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(அதை) நீங்கள் உண்ணாதீர்கள்)' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(அதை) நீங்கள் உண்ணாதீர்கள் ஏனெனில், நீங்கள் நாயின் மீதுதான்; மற்றதன் மீது நீங்கள் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லவில்லை' என்று பதிலளித்தார்கள்.\nஇறகு இல்லாத அம்பின் ('மிஅராள்') மூலம் வேட்டையாடுவது குறித்து நான் அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், 'அம்பின் முனையால் அதனை நீங்கள் தாக்கிக் கொன்றிருந்தால், (அதை) நீங்கள் உண்ணலாம். அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்கியிருந்தால் அது தடியால் அடித்துக் கொல்லப்பட்டதுதான் (என்றே கருதப்படும்). எனவே, நீங்கள் (அதை) உண்ணாதீர்கள்' என்று பதிலளித்தார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tigerguru.blogspot.com/2012/12/blog-post_8505.html", "date_download": "2018-05-22T19:23:17Z", "digest": "sha1:UWKM6W32BNQOWUBLM6YXAGUOZQH7LDJP", "length": 37352, "nlines": 207, "source_domain": "tigerguru.blogspot.com", "title": "GURUNAMASIVAYA108: கிறிஸ்துமஸ் நீங்கள் அறிந்ததும் அறியாததும்...", "raw_content": "\nகிறிஸ்துமஸ் நீங்கள் அறிந்ததும் அறியாததும்...\n \" கிறிஸ்துமஸ் \" என்ற சொல் கிறிஸ்ட்டஸ் மஸ்ஸே அல்லது கிறிஸ்ட்ஸ் மாஸ் என்ற சொல்லிலிருந்து தான் பிறந்திருக்க வேண்டும் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கணிப்பு. கிறிஸ்தவ மதத்தார் முதன் முதலாக கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடத்துவங்கியது ரோமாபுரி நாட்டில் கிறிஸ்து மரித்த பிறகு 336ம் ஆண்டில்தான் என்பது பெரும்பாலான வரலாற்று ஆய்வாளர்களின் முடிவு.\n1994ம் ண்டு பிரிட்டானிகா புத்தக தகவல் களஞ்சியம் வெளிப்படுத்தும் குறிப்பொன்றில் 5.5 பில்லியன் உலக மக்கட் தொகையில் 1.8 பில்லியன் கிறிஸ்தவ மக்கள் உலகளவில் வசிப்பதாகவும் அறிவிக்கின்றது. அமெரிக்காவில் வசிக்கும் 281 மில்லியன் மக்கட் தொகையில் 241 மில்லியன் மக்கள் அதாவது 85 சதவிகிதம் மக்கள் கிறிஸ்தவர்களாக இருப்பதால் கிறிஸ்து பிறப்பை மிகவும் விசேடமாகக் கொண்டாடுகின்றார்கள்.\nகிறிஸ்து பிறப்பு அறிவிப்பு விழாவை எட்டாம் நூற்றாண்டிலிருந்து கிழக்கிந்திய சபையும் பதினோராம் நூற்றாண்டிலிருந்து மேற்கிந்திய சபையும் கொண்டாடத் துவங்கினர். ஆனால் முதன்முதலில் இந்த விழாவைக் கொண்டாடிய நாடு இங்கிலாந்துதான் யேசு பிறந்த பெத்லேகமில் மற்றும் உலக நாடுகளில் யேசு பிறப்பை 14ம் நூற்றாண்டில்தான் கொண்டாடத்துவங்கினர் என்பதும் வரலாறு சுட்டிக்காட்டும் உண்மைகள்\nயேசு கிறிஸ்து பிறந்தது டிசம்பர் மாதம் 25ம் நாள்தானா என்ற கேள்வியை எழுப்பும் வரலாற்று ஆய்வாளர்கள், உண்மையில் அவர் பிறந்த நாள் இதுதான் என்று உறுதியாகக் கூறுவார் எவருமில்லை என்றே கூறுகின்றனர். கண்டவர் விண்டதில்லை என்ற கேள்வியை எழுப்பும் வரலாற்று ஆய்வாளர்��ள், உண்மையில் அவர் பிறந்த நாள் இதுதான் என்று உறுதியாகக் கூறுவார் எவருமில்லை என்றே கூறுகின்றனர். கண்டவர் விண்டதில்லை விண்டவர் கண்டதில்லை என்பதுதான் ஆனால் டிசம்பர் 25ம் நாளைக் கிறிஸ்துமஸ் நாளாகக் கொண்டாடத் துவங்கியது எப்போதிருந்து என்ற கேள்விக்கு வரலாற்று ஆய்வாளர்கள் விடைகாண முற்பட்டுள்ளனர்.\nஉச்சந்தலையிலிருந்து உள்ளங்காலுக்கு ஊடுருவும் உச்சக் குளிர்காலத்தில்தான் ரோம், ஐரோப்பா, ஸ்காண்டினேவியா மக்கள் புத்தாடையுடுத்தி ஆடம்பரமான மிகப்பெரிய விருந்துகளும் கேளிக்கைகள் என்றும் தங்களைச் சுறுசுறுப்புக்குச் சொந்தக்காரர்களாக மாற்றிக்கொள்வார்கள். குளிருக்குப் பயந்து வீட்டுக்குள் முடங்கிக்கொள்ளாமலிருக்கவே இத்தகைய ஆடம்பரமான நிகழ்வுகளில் தங்கள் கவனத்தை மாற்றிக்கொண்டனர் இவையெல்லாம் யேசு பிறப்புக்கு முன்பிருந்தே வழக்கமாகக் கொண்டிருந்த பழக்கமாகும் இவையெல்லாம் யேசு பிறப்புக்கு முன்பிருந்தே வழக்கமாகக் கொண்டிருந்த பழக்கமாகும் குளிர்காலத்தின் இறப்பைச் சிறப்பிப்பதோடு எதிர்வரும் வசந்தகாலத்தை வரவேற்கத் தயாராகின்ற எழுச்சியோடும் மகிழ்ச்சியோடும், மதுவோடும் மாமிசத்தோடும் இந்த நாட்கள் அமர்க்களப்பட்டிருந்தது என்றால இது மிகையல்ல குளிர்காலத்தின் இறப்பைச் சிறப்பிப்பதோடு எதிர்வரும் வசந்தகாலத்தை வரவேற்கத் தயாராகின்ற எழுச்சியோடும் மகிழ்ச்சியோடும், மதுவோடும் மாமிசத்தோடும் இந்த நாட்கள் அமர்க்களப்பட்டிருந்தது என்றால இது மிகையல்ல இந்த நாட்கள்தான் கிறிஸ்துமஸ் முகிழ்க்கக் காரணமானது\nபைபிளில் எந்த இடத்திலும் யேசு கிறிஸ்து பிறந்த தேதியைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லாததும், \"பாவப்பட்ட மக்களை மீட்டெடுக்க இறைவனின் திருமகன் வசந்தகாலம் தோன்றும்போது இந்த மண்ணுலகில் மகனாகப் பிறப்பார்,\" என்ற வேத வசனங்கள் சற்றுக் குழப்பத்தைத் தந்தாலும், \" நடுக்கும் குளிரில் எங்கும் தங்க இடம் கிடைக்காமல் சூசையும் மரியாளும் ஊரின் ஒதுக்குப்புறமாகவிருந்த ஆடுமாடு அடைக்கும் கொட்டில் பக்கம் தங்க நேரிட்டது...\" என்ற வேத வசனங்கள் அலசி ஆராயப்பட்டு நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்தவத்தேவாலயங்கள் ஒன்றுகூடி யேசு கிறிஸ்து பிறப்பை கொண்டாடுகிற விழாவாக இந்த நாட்களை மாற்றிவிடமுடிவு செய்து அறிவித்தன\nமு��ன் முதலில் கிறிஸ்துமஸ் சனவரி 6ம் தேதி கொண்டாடப்பட்டதாக பழைய ஜூலியன் நாட்காட்டி குறிப்புக்கள் தெரிவிக்கின்றன. உரோமாபுரி நாட்டின் அதிகாரப்பூர்வமான விடுமுறை தினமாகவும் A.D.534 ( Anno Domini என்றால் In the year of the lord ) லிருந்து அனுசரிக்கப்பட்டதாகவும் பின்னர் கிரகோரியன் நாட்காட்டிப்படி 1743லிருந்து டிசம்பர் 25ம் தேதிக்கு மாற்றப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புக்கள் அதிர்ந்து அறிவிக்கின்றது இந்த நாளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தவர் அன்றைய போப்பாண்டவர் ஜூலியஸ் I ஆவார். இந்த நாள் ஏற்கனவே கிறிஸ்தவர்களில் அப்போதைய பெரும்பிரிவினரான பாகான் இனத்தவர்கள் கொண்டாடிய \"சேட்டர்நேலியா\" திருவிழா கொண்டாடப்பட்ட நாளாகும்.\nஇந்த கிறிஸ்துமஸ் விழா மெல்லமெல்ல கிறிஸ்தவ சமுதாயம் வசிக்கின்ற பகுதிகளில் உலகெங்கும் பரவியது. 432ல் எகிப்திற்கும் அங்கிருந்து யிங்கிலாந்திற்கு 6ம் நூற்றாண்டின் இறுதியிலும் எட்டாவது நூற்றாண்டின் இறுதியில் ஸ்காண்டினேவியா தீபகற்பம் வரையிலும் பரவியது.\n17ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஐரோப்பாவில் எழுந்த மத மறுமலர்ச்சி, கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடத் துவங்கினர். ஆனால் 1645ல் லிவர் கிராம்வெல் மற்றும் அவருடைய புரிடான் (Puritan) படைகளும் இங்கிலாந்தைக் கைப்பற்றியபோது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்குத் தடைவிதித்தது. அனால் இரண்டாம் சார்லஸ் ஆட்சியைக் கைப்பற்றியபோது மீண்டும் கிறிஸ்துமஸ் விழாவை குதூகலமாகக் கொண்டாட உத்திரவிட கிறிஸ்துமஸ் விழா பிரசித்தி பெற்றது\nகிறிஸ்துமஸ் அமெரிக்காவைச் சற்றுத் தாமதமாகத்தான் வந்தடைந்தது. 1659 லிருந்து 1681வரை கிறிஸ்துமஸ்கொண்டாடுவது சட்டப்படி குற்றமாக அறிவிக்கபட்டு தடை செய்யப்பட்டிருந்தது பாஸ்டனில் கிறிஸ்துமசைக் கொண்டாடியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதன் விளைவு ஆங்கிலேய நடைமுறையான கிறிஸ்துமஸைக் கொண்டாட முற்படாததுடன் அமெரிக்கர்களுக்கு எதிரான கிறிஸ்துமஸ் என்ற முத்திரை குத்தப்பட்டது. இருந்தபோதும் சில இடங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட விதிவிலக்கு தரப்பட்டிருந்தது. ஆங்கிலேயர்கள் குடியேறிய காலனிகளிலும் ஜேம்ஸ் டவுன் போன்ற இடங்களிலும் கிறிஸ்துமஸ் கொண்டாடினர்.\n19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் அமெரிக்காவில் கோலாகலமாகக் கொண்டாட கிறிஸ்துமஸ் திருவிழா தேவை என்ற அமெரிக்கர்கள் ஒருமனதாகக் குரல் எழுப்ப கிறிஸ்துமஸ் நாள் தேசிய விடுமுறையோடு கொண்டாடப்படும் என்ற அறிவிப்பை 1870ம் ண்டு சூன் 26ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டங்களை விருந்தும் கேளிக்கையும் குடும்பங்கள் கூடும் ஒரு அரிய விழாவாக மாற்றம் செய்துகொண்டனர்.\nஅடுத்த நூறு ஆண்டுகளில் அமெரிக்கர்கள் கிறிஸ்துமஸ் என்றால் இப்படித்தான் என்ற பாரம்பரியத்தை வெகு நேர்த்தியாக உருவாக்கிவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும். கிறிஸ்மஸ் மரம் அலங்கரித்தல், வாழ்த்தட்டைகள் அனுப்புதல், பரிசுகள் கொடுத்தல், கிறிஸ்மஸ் தாத்தா (சாண்ட்ட கிளாஸ் ) என்று பல பரிமாணங்களை ஏற்படுத்தி தனி கலாச்சார முத்திரையை பதித்துக்கொண்டனர். அதுவே இன்றளவும் தொடர்கின்றது.\nஆரம்பத்தில் கிறிஸ்துமஸ் சாதாரணமாக ஒரு திருப்பலி (Mass) என்ற அளவிலிருந்து படிப்படியாக கிறிஸ்துமஸ் மரம், ஸாண்ட்டா கிளாஸ், வால் நட்சத்திரம், ஒளியுமிழ் அலங்கார வண்ண விளக்குகள், கிறிஸ்மஸ் மரத்துண்டு(Yule log), காலுறை தொங்க விடுதல், குழுப் பாடல், கிறிஸ்துமஸ் வாழ்த்தட்டைகள் என்று பட்டியல் நீண்டது பின்நாட்களில்தான்\nடிசம்பர் மாதம் 25ம்தேதியிலிருந்து சனவரி மாதம் 6ம் தேதி வரையிலான 12 நாட்களை 12 நாள் கிறிஸ்மஸ் என்று அழைத்து 12 நட்களும் உறவினர்கள் நண்பர்கள் என்று எல்லோரையும் சந்தித்து பரிசுகளை வழங்கி மகிழ்ந்த நாட்களாக இங்கிலாந்திலும் பிரான்சு தேசத்திலும் பல ஊரகப்பகுதிகளில் கடைப்பிடித்திருக்கின்றனர். \" The Twelve Days of Christmas \" என்ற புகழ் பெற்ற பாடலிலிருந்து நாம் அறிந்துகொள்ள முடிகின்றது.\nஇந்த நாட்களில் ஆடல் பாடல் என்று தங்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்திருக்கின்றனர். அந்தக் காலகட்டத்தில் உருவானதுதான் \" CAROL \" எனப்படும் குழு நடனப் பாடல் வட்டமாகச் சுற்றி நின்றுகொண்டு நடனமாடிக்கொண்டே பாட்டிசைத்து கிறிஸ்து பிறப்பை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றனர். கிராமங்களில் இதற்கென்றே பாடற்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு இந்த நாட்களில் பாடுவதையும், சிலர் பாடிக்கொண்டே தெருக்களில் உலாப் போவதும், தங்கள் வீட்டருகே வரும்போது அவர்களுக்கு குடிப்பதற்கும் கொறிப்பதற்கும் கொடுத்து உற்சாகப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கின்றனர். இன்றும் பல நாடுகளில் சில இடங்களில் இத்தகைய குழுப்பாடல் பாடி வலம் வருவதைக் காணலாம்.\nகிறிஸ்துமஸ் நாளில் ஒருவருக்கொருவர் பரிசுப்பொருட்களை அளித்துத் தங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திக் கொள்கின்ற உன்னதம் துவங்கியது எதனால் ஏன் இந்த நாளில் மட்டும் பரிசுப்பொருட்களை அளித்துக்கொள்கின்றார்கள் மக்கள் ஏன் இந்த நாளில் மட்டும் பரிசுப்பொருட்களை அளித்துக்கொள்கின்றார்கள் மக்கள் புனித மத்தேயு எழுதிய பரிசுத்த வேதாகமத்தின்படி, \"உலகை உய்விக்கப்பிறந்துள்ள அன்னை மேரியின் தவப்புதல்வராம் குழந்தை யேசுவைக் கண்டு தரிசிக்க வந்த மூன்று ராஜாக்கள்அந்தக் குழந்தையின் முன் மண்டியிட்டு வணங்கினர். பின்னர் அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பொக்கிசங்களைத் திறந்து பொன்னும் பொருளும் பரிசுகளாக அளித்தனர்...\" என்ற அந்த நாள் தான் பரிசுகள் இன்று வழங்கப்படுவதின் மூலமாகக் கருதப்படுகின்றது.\nஇருந்தாலும் 1800கள் வரையில் ஒருவருக்கொருவர் பரிசுப்பொருட்கள் வழங்கிக் கொண்டதாக பழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. பின்னாளில் \"சாண்ட்ட கிளாஸ்\" என்ற கிறிஸ்துமஸ் தாத்தா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகுதான் கிறிஸ்துமஸ் நாளின் பிரதான நிகழ்வாக பரிசுப்பொருட்கள் வழங்கிக்கொள்ளத் தலைப்பட்டனர்.\nஎந்த நாளுக்கும் ஒரு வாழ்த்து அட்டை என்பது அங்கிங்கெனாதபடி எங்கும் பரவிப் படர்ந்துள்ள ஒரு விடயம் ஆகும் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் முதன் முதலாக வெளியிடப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்ட பெருமை லண்டன் மாநகரைச் சாரும். 1843ம் வருடத்தில் லண்டனும் 1846ல் அமெரிக்காவும் வெளியிட்டன்; அமெரிக்காவில் மட்டும் 2 பில்லியன் கிறிஸ்துமஸ் வாழ்த்தட்டைகள் ஒவ்வொரு ஆண்டும் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளப்படுகின்றது என்பது வாழ்த்தட்டை விற்பனையகங்கள் தருகின்ற புள்ளிவிபரமாகும்\nகிறிஸ்துமஸ் ஒரு விடுமுறை நாளாகவும் புனித நாளாகவும் கொண்டாடப்பட்டது. அமெரிக்காவில் ஆண்டின் மிகப்பெரிய கொண்டாட்டமாக கிறிஸ்துமஸ் நாள் என்றாலும் குறிப்பாக குழந்தைகளுக்குரிய சிறப்பு தின நிகழ்வாக அமைந்துள்ள ஓர் நாள் என்றால்அது மிகையல்ல; அமெரிக்கக் கூட்டரசு, மாநில அரசுகள், அனைத்துக் கல்லுரிகள்,பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மட்டும் என்றில்லாமல் தனியார் நிர்வாகங்கள் என்று விடுமுறை விடப்பட்டும், சில நிர்வாகங்கள் ஒன்��ிரண்டு நாட்களை விடுமுறையாக அளித்தும் இந்த நாள் சிறப்பிக்கப்படுகிறது. ரோமன் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களுக்கு வருடத்தில் வரும் ஆறு புனித நாள் நிகழ்வுகளுள் கிறிஸ்துமஸ் மிக முக்கியத்துவம் பெறுகின்றது.\nஅமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் மட்டுமே வாரக்கணக்கிலான மிகப்பெரிய \"ஷாப்பிங்\"காகத் திகழுகின்றது. அநேக சிறு வர்த்தக நிறுவனங்கள் தங்கள் ஆண்டு வருமானத்தின் 70 சதவிகித வருவாயை ஈட்டித் தருவதே இந்தக் கிறிஸ்துமஸ் வர்த்தகம் தான்\nடானியல் பூர்ஸ்டின் தனது புத்தகத்தில், 1860 வரை கிறிஸ்துமஸ் ஷாப்பிங் பிரபலப்படவில்லை என்றும் 1867ல்தான் மேசிஸ் பல்பொருள் அங்காடி (Macy's) தான் வியாபாரத்திற்காக நியூயார்க் நகரில் கிறிஸ்துமஸ் ஈவ் என்றழைக்கப்படும் நாளில் நள்ளிரவு வரை அங்காடியைத் திறந்து வியாபாரத்தை படு சுறுசுறுப்பாக நடத்தியதாகக் குறிப்பிடுகின்றார்.\nகிறிஸ்துமஸ் விழா ஒரு நாட்டின் கலை கலாச்சார உறவுகளை வெற்றிடமின்றி நிரப்பிட உதவுகிறது என்றால் யாரும் அதை மறுத்துக் கூற முடியாது என்றே சொல்லலாம் உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்களின் வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட நிகழ்வாகத்தான் கிறிஸ்துமஸ் பெருவிழா திகழ்கின்றது உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்களின் வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட நிகழ்வாகத்தான் கிறிஸ்துமஸ் பெருவிழா திகழ்கின்றது குடும்பம் என்ற ரீதியில் பார்த்தால் ஒவ்வொரு குடும்பமும் தன் உறவுக் கிளைகளோடும் நட்புக்களோடும் நேசங்களைப் பகிர்ந்து கொள்கின்ற பரந்த, விசாலம் நிறைந்ததாக விலாசம் சொல்லுகின்ற விழாவாகப் பரிணமிக்கிறது கிறிஸ்துமஸ் பெருவிழா \nஎழுதியவர் : ஆல்பர்ட், வெளிவந்தது : திணமணி\nதிணமணியில் வந்ததை சிறிது எடிட் செய்து வெளியிட்டுள்ளேன்\nகிறிஸ்மஸ் நாளில் பதிவாளருக்குபாடம் கற்பித்த குழந்தையின் ஸ்மார்ட்னஸ்\nPosted by உலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள் at 08:47\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஒலிப் புத்தகம் audios (3)\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஎன்னை பற்றிய எனது குரு-குவேரா (1)\nஒலிப் புத்தகம் audios (3)\nவிமானங்கள் முன்பதிவு செய்ய (2)\nநீ அநீதிக்கெதிராக போராட நினைத்தால் நீயும் என் தோழன். _சே குவரா. புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள்”\n2013 வாழ்வதற்கே வாழ்க்கை அதனால் வாழ்க்கையை வாழகற்ற...\nஆபிரகாம் லிங்கன் - வரலாற்று நாயகர் (வானம் வசப்படும...\nபீர்பால் கதைகள் -7 ஒரு புதன்கிழமைக் கலாய்த்தல்கள்\nஅன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்.....\nதமிழ்த்தாத்தா' டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் -\n'சர்' ஐசக் நியூட்டன் ( அறிவியல் மேதை 1642 - 1727)\nகல்வியின் நாயகன் ’காமராஜர்’- வரலாற்று நாயகர்\nஅன்பின் மறு உருவம் அன்னை தெரசா - (வரலாற்று மாந்தர்...\nதொலைபேசி உருவான கதை (அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்) - ...\nபரம(ன்) ரகசியம் – 24\n21 ஆம் நூற்றாண்டில் உலகில் இந்தியா மட்டும்தான் வல்...\nகண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்\nமாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளுங்கள்\nஇரட்டையர் வாழ்க்கையின் ஆச்சரியமான குறிப்புகள்\nகளவையும் கற்று மறந்தேன் - 1\nஎன் புதிய நூல் 8- பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்...\nஎன் புதிய நூல் 8- பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்...\nமகாகவி பாரதியார் - வ.ரா\nகிறிஸ்துமஸ் நீங்கள் அறிந்ததும் அறியாததும்...\nஇந்நிகழ்வு 14 அக்டோபர் 1998 அன்று கண்டங்களுக்கிடைய...\nசாக்ரடீஸ் (தத்துவஞானிகளின் தந்தை) -\nதமிழ்நாடு சாதிகள் பட்டியல். (தலை சுத்துதுடா சாமி\nகுதிரைகளின் மனோதத்துவம் பற்றி அநுபந்தம் கூறுகிறது....\nநடிகர் திலகம் பற்றி நடிகர் சிவகுமார் :\nசபரி மாலையில் திருநங்கைகளை அனுமதிப்பதில் பிரச்னை \nமறைக்கப் பட்ட வரலாற்று உண்மை \nபுத்தர் ஒரு முறை தன் சீடர்களுக்கு சொன்ன அறிவு பாடம...\nபகவத்கீதை சொல்லும் வாழ்க்கை முறை \nஇனி உங்களுடைய பிறந்த நாளுக்கும் கூகுள் லோகவை மாற்ற...\nஇரண்டே வாரத்தில் 14லட்சம் ஆர்டர்களை குவித்து ஆகாஷ்...\nஐசிஐசிஐ வங்கியின் புதிய இலவச ஆன்லைன் வங்கி கணக்கு\nஇந்திய துணைக்கண்டத்தில் ஒரு தொன்மையான வரலாறைக் கொண...\nகடவுச்சொல்லுடன் கூடிய பிடிஎப் பைலை உருவாக்க - Doro...\nகூகுள் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய மென்பொருள்\nஇலவசமாக மின் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய முதன்மை...\nவேலன்:-டெக்ஸ்ட் பைலை MP 3 பைலாக மாற்ற\nசிங்கப்பூர் அதிபர் S.R. நாதன் வாழ்க்கை வரலாறு\nஉங்கள் ஊர் மேப்பை உங்கள் ப்ளாக்கில் இணைக்க\nலெனின் ( ஒரு பக்க வரலாறு)\nஇலவசமாக SKYPE ஊடாக தொலைபேசிகளுக்கு அழைப்பு எடுக்க ...\nதினமும் ஒரு புத்தகத்தை படிப்பதற்கு\nஐன்ஸ்டைனின் அபார அறிவுக்கான காரணம் என்ன\nதொழில்நுட்ப உலகின் சரித்திர நாயகன் ஸ்டீவ் ஜொப்ஸ்\nFacebook Status ஐ நீலக் கலரில் Link போல் க��டுக்க\n0272-கைலாயம் நொடித்தான்மலை (திருக்கயிலாயம், கைலாயம...\nநிலநடுக்கம் ஏற்படுவது எப்படி என்று பார்ப்போம் \nசாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது \nஉலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள்\nநீ எத்தனை முறை கோபித்தாலும் என்னை கொஞ்சாமல் விடுவதில்லை உன் அழகு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2016/03/blog-post_94.html", "date_download": "2018-05-22T19:47:09Z", "digest": "sha1:MD6W4CDNY2QBKBRY7HHLBN5H4PIUTQVA", "length": 7203, "nlines": 170, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: மகிஷன்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nரம்பன் கரியவன், விழியற்றவன், வெல்பவன்\nகுரம்பன் வெண்ணிற, வலிமையற்ற உடல் கொண்டவன்\nரம்பனுக்கு மகிஷன் பிறப்பதாக புராணம் கூறுகிறது. மகிஷன் அறமில்லாததைச் செய்தான். எனவே, கொற்றவையான துர்கை என்ற பெண் தெய்வத்தின் மூலமாக அவனுக்கு இறப்பு நிகிழ்ந்தது.\nஓரளவுக்கு மையக்கதையோடு பொருந்தி வருகிறது இக்கதை என்று நினைக்கிறேன். சட்டென்று மனதில் வந்தது. தவறாக கூட இருக்கலாம்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nபெண்ணின் கரவு (பன்னிரு படைக்களம் - 5)\nவிழைவென்னும் ஊக்கசக்தி (பன்னிரு படைக்களம் -4)\nஇணைந்து வாழ்தல்: ( பன்னிரு படைக்களம் -3 )\nஎதைத் தேர்ந்தெடுப்பது. (பன்னிரு படைக்களம் - 2)\nஅன்னைப் பெருந்தெய்வத்தை ஆவாஹனம் செய்தல். (பன்னிரு ...\nஇந்திரநீலம் - ஞானத்தின் பாதை\nநெஞ்சத்தில் புற்றுகொள்ளூம் வஞ்சம் (வெய்யோன் 78)\nவினையாகும் விளையாட்டு (வெய்யோன் - 77]\nபெண்ணின் பார்வை (வெய்யோன் 76)\nஓவிய மனிதருக்கு உயிரளிக்கும் சித்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arulselvan.com/2011/01/2010.html", "date_download": "2018-05-22T19:29:45Z", "digest": "sha1:BKHX3X2CLZCYLEOBPJTKRBGCBSP3I3GS", "length": 9627, "nlines": 121, "source_domain": "www.arulselvan.com", "title": "கடமையைச்செய் பலனை எதிர்பார் - ரஜினிகாந்த்: 2010 ஆம் ஆண்டின் மொக்கை படங்கள்", "raw_content": "கடமையைச்செய் பலனை எதிர்பார் - ரஜினிகாந்த்\n2010 ஆம் ஆண்டின் மொக்கை படங்கள்\n2010 ஆம் ஆண்டின் மொக்கை படங்கள்\nஒரு சில விஷயங்கள் நமக்கு அலுத்து போகும் போது இனி மேல் இதை செய்ய கூடாது என்று நாம் நினைப்பது வழக்கம்.\nவிருதகிரி படம் பார்த்த எத்தனை பேர் இனி தமிழ் படங்களை காசு கொடுத்து தியேட்டரில் பார்க்க கூடாது என்று முடிவு எதுத்தார்களோ தெரியவில்லை.\nபல அடுக்கு அரிதாரம் பூசியும் முகத்தில் பளிச்சென்று தெரியும் முதிர்ச்சி, யாரோ ஒரு சிலரை மகிழ்விக்க பேசப்படும் நீட்டி முழக்கிய சுய பிரச்சார வசனங்கள், காட்சிக்கொரு வில்லன் என்று பல படங்களில் பார்த்து சலித்த நமக்கு எதாவது புதிதாக இருக்கிறதா என்று பார்த்தால் வழக்கம் போல் மிஞ்சுவது ஏமாற்றமே.\nதியேட்டரில் பக்கத்துக்கு சீட்டில் அமர்ந்திருந்த சிறுவன் ஒரு சண்டை காட்சியில் விஜயகாந்தை க்ளோஸ் அப்பில் பார்த்து விட்டு “அப்பா இது பேய் படமா அப்பா” என்று கேட்டதும், பதில் சொல்ல முடியாத அப்பாவின் முகம் விருதகிரியால் வருத்தகிரியாகி போயிருந்தது.\nநடுக்கடலில் இருந்து சுறா போல விஜய் நீந்தி வரும் அந்த அறிமுக காட்சியே தவறான ஒரு படத்திற்கு வந்து விட்டோம் என்ற உணர்வை ஏற்படுத்தி விடுகிறது. அதை விஜயின் எரிச்சலூட்டும் நடிப்பும் அரத பழசான திரைக்கதை உக்தியும் கடைசி காட்சி வரை நிரூபித்து கொண்டே இருக்கிறது.\nசமீக காலமாக விஜய் நடித்த படங்கள் ஒவ்வொன்றும் முந்தைய படத்தை மிஞ்சும் அளவுக்கு மோசமாக இருந்தது. அந்த வரிசையில் இந்த ஆண்டு வெளி வந்த சுறா உச்சத்தை தொட்டது.\nஇதை விட மோசமான ஒரு படத்தில் விஜய் நினைத்தாலும் இனி மேல் நடிக்க முடியாது என்று நினைக்கிறேன்.\nஎதை எதையோ மையமாக வைத்து கதை எடுப்பார்கள்.\nஆனால் ஒரு குவாட்டர் சரக்கை மையமாக வைத்து ரெண்டரை மணி நேரம் மொக்கையான ஒரு திரைக்கதையையும் உருவாக்கி படம் பார்ப்பவர்களின் பொறுமையை சோதித்து விட்டார்கள்.இது ஒரு மொக்கை படம்டா என்று அவர்கள் முன்னோட்ட காட்சியில் கூறியது எவ்வளவு உண்மை என்பது படம் பார்த்ததும் தெரிந்து கொண்டேன்.\nபடத்தில் நடக்கும் கொலைகள் ஸ்பெக்டரம் உழலில் கை மாறிய பணத்தை விட அதிகமாக இருக்கும் என்று நினைக்குறேன். படத்தின் மோசன ஒளிப்பதிவு, இசை காட்சிகள் என்று அனைத்தும் சேர்ந்து தலை வலியை உண்டு செய்தன.\nஉலக ஞானியிடம் இருந்து வந்த ஒரு டுபாகூர் திரைப்படம். இந்த படத்தின் இசையை சிங்கபூரில் வெளியிடும் அளவிற்கு பாடல்கள் இருந்ததா என்று தெரியவில்லை. படத்தின் பெயருக்கு ஏற்ப கதாப்பாத்திரங்களுக்கு பெயர் வைக்க எவ்வளவு சிரம பட்டார்கள் என்று தெரியவில்லை. அல்லது படத்தை போல் இந்த பெயரும் எதாவது நாவலில் இருந்து உருவப்பட்டதா என்று தெரியவில்லை.அதற்கு பட்ட சிரமத்தை படத்தின் கடிக்கும் பட்டு இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.\nஇந்த படங்கள் நான் பார்த்த படங்களில் மொக்கை படங்கள். இதை விடவும் மொக்கை படங்கள் வந்து இருக்கலாம்.\nரஜினி கமல் நட்பு ஒரு பார்வை(Rajini and kamal)\nவிஸ்வரூபம் - சில நியாயமான கேள்விகள்\nவேலாயுதம் – ஒரு சூலாயுதம் (Velayudham review)\nரஜினியின் புதிய படம் ராணா\nகாவலன் ஒரு புன்னகை பூ\nகாவலன் திரை விமர்சனம் - kaavalan review\nஆடுகளம் விமர்சனம் (Adukalam review)\nஎந்திரன் 100 வது நாள் விழா\nஏ.ஆர்.ரகுமான் பிறந்த நாள் கவிதை\n2010 ஆம் ஆண்டின் மொக்கை படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2018/05/blog-post.html", "date_download": "2018-05-22T19:42:24Z", "digest": "sha1:45LNX43VUF2OQWILAYCPKJZ7D6YWC65V", "length": 17232, "nlines": 131, "source_domain": "www.padalay.com", "title": "படலை: பூமியை அழகாக்குபவர்கள்", "raw_content": "\nஇன்றைக்கு மெல்பேர்ன் அநியாயத்துக்குக் குளிர்ந்தது. வழமையாக ஐந்து மணிக்கு அடிக்கும் அலாரம் நடுச்சாமம் மூன்று மணிக்கே அடித்ததுபோல உணர்ந்தேன். குறண்டிக்கொண்டு தூங்கியதில் ஐந்தாவது தடவை ஸ்னூஸ் பண்ணும்போது நேரம் ஆறே கால் ஆகிவிட்டிருந்தது. அரக்கப்பறக்க எழுந்து, கம்பளியைச் சுற்றிக்கட்டிக்கொண்டு தேநீர் ஊற்றலாம் என்று குசினிக்குப்போனால், தேநீர் பைகள் தீர்ந்திருந்தன. மச்சான் ஒருவர் ஊரிலிருந்து வரும்போது கொண்டுவந்திருந்த தேயிலைத்தூள் பக்கற் ஞாபகம் வர, வடியையும் தேடி எடுத்து, ஒருமாதிரித் தட்டித்தடவி தேநீரையும் ஊற்றி முடிக்க நேரம் ஏழு மணி ஆகிவிட்டிருந்தது. கொஞ்சநேரம் எதையாவது வாசிக்கலாம் என்று உட்கார்ந்தால் மனம் ஒருபட்ட நிலையில் இருக்கமாட்டேன் என்று அடம்பிடித்தது. மனைவியும் தமிழ் பள்ளிக்குச் சென்றுவிடுவார். வீட்டில் இருந்தால் வேலைக்காகாது என்று ஒன்பது மணிக்கு அருகிலிருக்கும் கஃபே ஒன்றுக்கு வந்தேன். ஒரு பெரிய கப்புசீனோவை ஓர்டர் கொடுத்துவிட்டு சோஃபா ஒன்றினுள் புதைந்திருந்து கணினியை வெளியில் எடுத்தேன். சிறுகதை ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது. முடிக்கவேண்டும். இரண்டு வரிகள் எழுதி முடித்திருக்கமாட்டேன். ஊட்டிவிடுகையில் சாப்பிடாமல் ஏய்த்தபடி அங்குமிங்கும் திரியும் மழலையைப்போல அந்தச்சிறுகதை என்னை அலைக்கழித்துக்கொண்டிருந்தது.\nஒரு வயோதிப தம்பதிகள் வந்தார்கள். காலியாக இருந்த முன் சோஃபாவில் அமரலாமா என்று அனுமதி கேட்டார்கள். ‘ஒப்கோர்ஸ்’ என்று சிரித்தேன். ‘காலையிலேயே பிஸியாக வேலையா’ என்றார்கள். ‘இல்லை, ஒரு சிறுகதை எழுதுகிறேன், அதான்..’ என்றேன். ‘ஓ லவ்லி’ என்றார்கள். நான் என்ன காரணம் சொல்லியிருந்தாலும் அவர்கள் ‘லவ்லி’ என்றுதான் சொல்லியிருப்பார்கள் என்று தோன்றியது. அதன்பிறகு என்னைக்குழப்பக்கூடாது என்று நினைத்தார்களோ என்னவோ, தங்கள்பாட்டில் உட்கார்ந்து தமக்குள் பேச ஆரம்பித்தார்கள். கணவர் ஆஸியிலேயே பிறந்து வளர்ந்தவராக இருக்கவேண்டும். மனைவியின் ஆங்கிலத்தில் ஐரிஷ் வழக்கு இருந்தது. இருவரும் மிகக்குறைவாகவே கதைத்தார்கள். கணவன் அன்றைய ஹெரால்ட்சன்னை பிரித்து வாசித்துக்கொண்டிருந்தார். மனைவி கையில் பென்குயின் பழைய புத்தகம் ஒன்றிருந்தது. ஜேன் ஒஸ்டின் நாவல். பெயரை விரல்கள் மறைத்து நின்றன. இருவரும் அவ்வப்போது வாசிப்பதை நிறுத்திவிட்டு வெளியே பார்த்துக்கொண்டிருந்தார்கள். இருவருக்குமே எண்பது வயதுக்கு மேலேயே இருக்கும். இருவருமே அழகாக உடை உடுத்தியிருந்தார்கள். கணவர் டெனிம் அணிந்து, மேலே சேர்ட்டு, அதன்மேலே ஆமைக்கழுத்து ஸ்வெட்டர் அணிந்திருந்தார். மனைவியும் டெனிம் போட்டு, மேலே இளம் மஞ்சள் சட்டை அணிந்து அதன்மேல் மென்சிகப்பில் கார்டிகன் போட்டிருந்தார். முடி பொப்ட் கட் பண்ணியிருந்தார். உலகின் மிக அழகான ஆணும் பெண்ணும் முன்னால் அமர்ந்திருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன். இவர்கள் இருவரும் ஐம்பதுகளில் காதலித்திருக்கக்கூடும். எங்கு சந்தித்திருப்பார்கள்’ என்றார்கள். ‘இல்லை, ஒரு சிறுகதை எழுதுகிறேன், அதான்..’ என்றேன். ‘ஓ லவ்லி’ என்றார்கள். நான் என்ன காரணம் சொல்லியிருந்தாலும் அவர்கள் ‘லவ்லி’ என்றுதான் சொல்லியிருப்பார்கள் என்று தோன்றியது. அதன்பிறகு என்னைக்குழப்பக்கூடாது என்று நினைத்தார்களோ என்னவோ, தங்கள்பாட்டில் உட்கார்ந்து தமக்குள் பேச ஆரம்பித்தார்கள். கணவர் ஆஸியிலேயே பிறந்து வளர்ந்தவராக இருக்கவேண்டும். மனைவியின் ஆங்கிலத்தில் ஐரிஷ் வழக்கு இருந்தது. இருவரும் மிகக்குறைவாகவே கதைத்தார்கள். கணவன் அன்றைய ஹெரால்ட்சன்னை பிரித்து வாசித்துக்கொண்டிருந்தார். மனைவி கையில் பென்குயின் பழைய புத்தகம் ஒன்றிருந்தத��. ஜேன் ஒஸ்டின் நாவல். பெயரை விரல்கள் மறைத்து நின்றன. இருவரும் அவ்வப்போது வாசிப்பதை நிறுத்திவிட்டு வெளியே பார்த்துக்கொண்டிருந்தார்கள். இருவருக்குமே எண்பது வயதுக்கு மேலேயே இருக்கும். இருவருமே அழகாக உடை உடுத்தியிருந்தார்கள். கணவர் டெனிம் அணிந்து, மேலே சேர்ட்டு, அதன்மேலே ஆமைக்கழுத்து ஸ்வெட்டர் அணிந்திருந்தார். மனைவியும் டெனிம் போட்டு, மேலே இளம் மஞ்சள் சட்டை அணிந்து அதன்மேல் மென்சிகப்பில் கார்டிகன் போட்டிருந்தார். முடி பொப்ட் கட் பண்ணியிருந்தார். உலகின் மிக அழகான ஆணும் பெண்ணும் முன்னால் அமர்ந்திருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன். இவர்கள் இருவரும் ஐம்பதுகளில் காதலித்திருக்கக்கூடும். எங்கு சந்தித்திருப்பார்கள் மதுச்சாலையிலா அல்லது அவர் டப்ளினில் வேலை செய்யச்சென்ற இடத்திலா அயர்லாந்தில் எப்போதும் மழை பெய்யுமாமே அயர்லாந்தில் எப்போதும் மழை பெய்யுமாமே இள வயதில், எப்போதும் சீராகத்துமித்துக்கொண்டிருக்கும் மழை நாளில், இப்படித்தான் ஒரு கஃபேயில் அமர்ந்திருந்து இருவரும் காதல் கதைகள் சொல்லியிருப்பார்களோ இள வயதில், எப்போதும் சீராகத்துமித்துக்கொண்டிருக்கும் மழை நாளில், இப்படித்தான் ஒரு கஃபேயில் அமர்ந்திருந்து இருவரும் காதல் கதைகள் சொல்லியிருப்பார்களோ இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை என்றே தோன்றியது. அன்றுதான் சந்தித்தவர்கள்போலவே இருவர் மத்தியிலும் காதல் ஒரு நீரோட்டத்தைப்போல உள்ளோடிக்கொண்டிருந்தது. ஒருவேளை அதுவே உண்மையாகக்கூட இருக்கலாம். இருவரிடமும் கைத்தொலைபேசி இருக்கவில்லை. அல்லது வெளியில் எடுக்கவில்லை. ஏதோ ஒரு பத்திரிகைத்துணுக்கை வாசித்துவிட்டு கணவன் அதை மனைவிக்குக் காட்டினார். மனைவி தோள்களைக் குலுக்கியவாறே “Biscuits to a bear” என்று சொல்லிவிட்டுத் தன் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தார். ‘எம்மா’, அதுதான் அந்த நாவலின் பெயர். எப்படியும் இந்த நாவலை ஐந்து தடவையேனும் ஏலவே அவர் வாசித்திருக்கக்கூடும் என்று தோன்றியது. வாசித்தவற்றை மீள வாசிப்பதில் ஒருவித இன்பம் இருக்கிறது. அவை எமக்கு அதிர்ச்சிகளைத் தரமாட்டா. அப்படி ஏதேனும் பக்கங்கள் இருந்தாலும் அவற்றை இலகுவாகத் தாண்டிச்செல்லமுடியும்.\nஇந்த வயோதிபர்கள் இருவரும் செய்த எந்த விடயத்திலும் எந்த அவசரமும் இருக���கவில்லை. இன்னும் பல மணித்தியாலங்களுக்கு இவர்கள் இங்குதான் அமர்ந்திருக்கப்போகிறார்கள். அவர்களிடம் எந்தப்பதட்டமும் இருக்கவில்லை. இந்தக்காலைப்பொழுதை இவர்கள் இம்மி இம்மியாக அனுபவிப்பார்கள். இன்று பொழுது இவர்களுக்காகவே விடிந்திருக்கவேண்டும். இவர்களுக்காகவே குளிர்ந்திருக்கவேண்டும். இவர்களுக்காகவே கொஞ்சம் கொஞ்சமாக இனி அது வெம்மை அடையும். மாலை மயங்கி இருளும். இவர்கள் தூங்கும் பொழுதில் இரவு இலவுகாத்துக் கிடக்கும். மீண்டும் நாளைய பொழுதும் இவர்களை நாடியே விடியும். இவ்வகை மனிதர்கள்தாம் நம் உலகத்தை அழகாக்குகிறார்கள் என்று தோன்றுகிறது. வெறுப்பும் கீழ்மையும் காழ்ப்பும் இகழ்ச்சியும் நிறைந்த உலகில் இவர்களே சிறு வெளிச்சத்தைக் கொடுப்பவர்கள். இந்த வெளிச்சத்தை ஒரு தீபம்போல உலகம் முழுதும் சுமந்து சென்றால் என்ன என்று தோன்றுகிறது. இவர்களைப்போன்றவர்களையும் தாங்குகிறோம் என்பதனால்தான் நம் பூமி காய்த்தல் உவத்தல் இல்லாமல் சுற்றிக்கொண்டிருக்கிறது. என்றாவது ஒருநாள் இவர்கள் மறைந்துபோனால் இந்தப் பூமியும் அலுத்துப்போய் சுற்றுவதை நிறுத்திவிடுமோ என்ற அச்சமும் கூடவே வருகிறது.\nநான் மீண்டும் என் கதைக்குத் திரும்பினேன். கதையின் வரிகள் இன்னமும் பிடிமாட்டேன் என்று அடம்பிடித்தது. ‘நீ வரும்போது வா’ என்று அதை விட்டுவிட்டேன்.\nதங்கள் அருமையான பதிவுகளை இங்கும் இணைக்கலாமே http://tamilblogs.in\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்���ை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiyanban.blogspot.com/2011/01/", "date_download": "2018-05-22T19:42:24Z", "digest": "sha1:X7S3FDDOEQ53SFGLRJHACJHF44HNQ76M", "length": 21283, "nlines": 299, "source_domain": "kalaiyanban.blogspot.com", "title": "கலையன்பன்: January 2011", "raw_content": "\n...இது பாடல் பற்றிய தேடல்\nஅன்பான உங்கள் அனைவருக்கும் இந்த கலையன்பனின்\nஇன்றைய பாடல் 'தோகைப் புல்லாங்குழல்'' என்ற பாடல்.\nஏழிசைப் பாட்டு இளமையில் மீட்டு\nஇன்பத்தின் எல்லைக்கு போவோம் இன்று\nமல்லிகையை வண்டுவந்து பெண் பார்க்கும் - பின்\nமொட்டுமல்லி மொட்டவிழ்ந்த சந்தோசம் - அது\nஇளங்கலைப் பாடம் எதுவரைப் போகும்\nகுரல்கள்: எஸ்.பீ . பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி.\nநடிப்பு: கார்த்திக், ராதா, சுரேஷ், விஜயசாந்தி.\nஇந்தப் பாடல் நீங்கள் கேட்டிருக்கின்றீர்களா\nஇந்தப் பாடல் பற்றியும் இந்த இடுகைப் பற்றியும் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.\nLabels: 13தோகைப், S.P.B., இளம்ஜோடிகள், தோகைப்புல்லாங்குழல்\nஆரம்பக் காலம் ஒருபக்கத் தாளம்\nஅனைவருக்கும் இந்த இனிய பொங்கல் திருநாளில்\nஇன்றைய இந்தப் பாடல் ஜேசுதாஸ் அவர்களும்\nவாணி ஜெயராம் அவர்களும் பாடியது.\nஆரம்பக் காலம் ஒருபக்கத் தாளம்\nஓஒ ஓஒ ஓஒ ......\nஆரம்பக் காலம் ஒருபக்கத் தாளம்\nதேவர்கள் இல்லை நான் வந்தேன்...\nமலர்கள் இல்லை நான் வந்தேன்...\nதேவர்கள் இல்லை நான் வந்தேன்...\nமாண்பின் நகரம் ... குன்றங்கள்...\nமலர்கள் இல்லை நான் வந்தேன்...\n-இப்படி இந்தப் பாடல் தொடர்கின்றது. நல்ல மெலோடியான பாடல்.\nஅனேகமாக இப்பாடல் கே.பாலச்சந்தர் படத்தில் இடம் பெற்றிருக்கலாம்\nஎன்று எண்ணுகிறேன். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையாயிருக்கலாம்.\nஆனால், உறுதியாக சொல்ல இயலாது.\nஇந்தப் பாடல் பற்றிய மற்ற விவரங்கள் தெரிந்தவர்கள்\nஅவசியம் உங்களுக்குத் தெரிந்ததைக் கூறுங்கள்.\nஇந்தப் பாடல்பற்றிய, இந்த இடுகைபற்றிய உங்கள் கருத்துக்களை\nLabels: 12ஆரம்பக்காலம், ஆரம்பக் காலம் ஒருபக்கத் தாளம், ஜேசுதாஸ்\nசிரிச்சா கொல்லி மலைக் குயிலு\nசிரிச்சா கொல்லி மலைக் குயிலு\nபத்து விரல் தந்த தாகத்திலே...\nசிரிச்சா கொல்லி மலைக் குயிலு...\nசிரிச்சா கொல்லி மலைக் குயிலு..\nகாலம் இருக்கு கண்ணீர் எதுக்கு\nகாலம் இருக்கு கண்ணீர் எதுக்கு\nசிரிச்சா கொல்லி மலைக் குயிலு\nஆண் குரல் : கே.ஜே.ஜேசுதாஸ்\n'ஈரமான ரோஜாவே என்னைப் பார்த்து மூடாதே கண்ணில் என்ன\nசோகம்' என்ற பாடலில் ஜேசுதாஸ் பாடுவதைத் த���டர்ந்து\nவரும் குழ்ந்தை பாடும் வரிகளைப் பாடியவர்தான் இந்த பாடலில்\nஜேசுதாசுடன் பாடிய பெண் பாடகர்.\nபடம், கவிஞர், இசையமைப்பாளர் பற்றிய விவரங்கள்\nஇந்த இடுகை பற்றியும் இந்தப் பாடல் பற்றியும் உங்கள்\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் \nLabels: 11சிரிச்சா, சாயா, சிரிச்சா கொள்ளிமலைக்குயிலு, ஜேசுதாஸ்\nஇலக்கிய சாம்ராட் டாக்டர் கோவி.மணிசேகரன் அவர்கள்\nஎழுதிய நவீனம் 'யாகசாலை.' இந்த யாகசாலை நவீனம்\nஇந்தப் படம் வெளியானதும், குமுதம் இதழ் இந்த\n'யாகசாலை' நவினத்தின் முழு கதையையும்\nகதைச் சுருக்கமாக குமுதத்தின் நான்கு பக்கங்களில்\nமிக, மிகப் பொடி எழுத்துக்களில் வெளியிட்டிருந்தது.\nஇந்தப் படத்தின் இயக்குனர் டாக்டர். கோவி அவர்களா\nஎன்பது தெரியவில்லை. (கோவி அவர்கள் தூர்தர்ஷன்\nதொலைக்காட்சியில் தனது கதைகளை, தானே\nஇந்தப் பாடல், அந்தப் படத்தில் இடம்பெற்றதுதான்.\nமிக கலகலப்பாக, நிறைய பாடகர்கள் பாடும்\nஇந்தப் பாடல் மிக இனிமையாயிருக்கும்.\n-இப்படி இந்தப் பாடல் தொடர்கிறது.\nஇந்தப் பாடலைப் பாடியவர்களில் டீ.எஸ்.ராகவேந்தர்\nமற்றும் எஸ்.என்.சுரேந்தர் ஆகியோர் பெயர்கள்\nஇந்தப் பாடல் எழுதியவர், பாடகர்கள், பாடலுக்கு\nஇசையமைத்தவர்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா\nஇந்தப் பாடல் நீங்கள் கேட்டிருக்கின்றீர்களா\nஇந்த இடுகை பற்றியும் இந்தப் பாடல் பற்றியும் உங்கள்\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nLabels: 10ஒரு ரோசாப்பூ, ஒரு ரோசாப்பூ சிரிக்கிறது, கோவி.மணிசேகரன்\nஆரம்பக் காலம் ஒருபக்கத் தாளம்\nஇது பாடல் பற்றிய தேடல் இசை விருப்பம். சில நல்ல பாடல்களைப் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்\nஒரு படத்தில் சோ நடித்த ஒரு காமெடி வரும். சோ ஒரு பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டிருப்பார். பக்கத்தில் குழந்தையுடன் நிற்கும் ஒரு...\n\"ஓடக்கர மண்ணெடுத்து\" \" தஞ்சாவூரு மண்ணு எடுத்து\" என்று பொற்காலம் படத்தில் கிருஷ்ணராஜ் பாடிய பாடலைக் கேட்டிருப்பீர்கள்...\nஇப்பொழுது ஒரு புதிர் விளையாட்டு விளையாடலாம் கீழே 15 பெண்( நடிகை)களின் பெயர்கள் இருக்கின்றன. அதிலிருந்து ஒரு (நடிகை) பெயரைத் தேர்வு செய்த...\nகையில வாங்கினேன் பையில போடல...\nகையில வாங்கினேன் பையில போடல... எல்லோரும் நல்லாயிருக்கீங்களா அம்மா பால் விலையை ஏத்திட்டாங்க. அம்மா பஸ் கட்டணத்தை ஏத்திட்டாங்க. அம...\n��ஜினியின் புகழ் பரப்புப் பாடல்\nஇன்று பிறந்த நாள் விழா கொண்டாடும் \"ஒரே சூப்பர் ஸ்டார்' ரஜினி அவர்களுக்கு இந்த கலையன்பனின் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nபூவே நீ யார் சொல்லி யாருக்காக...\nபூவே நீ யார் சொல்லி யாருக்காக... 'ஒருதலை ராகம்' என்ற சூப்பர் ஹிட் படத்தைத் தயாரித்த, தயாரிப்பாளர் (ஈ.எம்.இப்ராஹிம்), அட...\nபாட்டு ஒற்றுமை (1) ஜீன்ஸ் என்ற படத்தில் வரும் இந்தப் பாட்டு வரிகளைக் கேட்டிருப்பீர்கள். \"அடடா பிரம்மன் கஞ்சனடி சற்றே நிமிர்...\nஇது ஒரு கலக்கல், காமெடி பதிவு மட்டுமே நோ சீரியஸ் \"அதான்டா இதான்டா அருணாசலம் நாந்தான்டா\" -என்கிற பாடலைக் கேட்டிர...\nபாட்டு ஒற்றுமை (2) இளையராஜா பாடிய இந்தப் பாடலைக் கேட்டிருப்பீர்கள். (படத்தில் ஜனகராஜ் நடித்திருந்தார்.) \"காதல் என்பது பொதுவு...\nபாட்டு ஒற்றுமை - 6\n வேடன் படத்தில் வரும் இந்தப் பாடலைக் கேட்டிருப்பீர்கள். [எஸ்.பீ.பாலசுப்ரமணியம், எஸ்.சித்ரா பாடியது.] \"அம்மாடி அம்மாடி என்ன ப...\n21சில நேரம் சில பொழுது (1)\n4பூவே நீ யார் (1)\nஅறிஞர் அண்ணாவின் பாடல் (1)\nஆரம்பக் காலம் ஒருபக்கத் தாளம் (1)\nஉன் மேல கொண்ட ஆச (1)\nஎன் தாயின் மணிக்கொடியே (1)\nஎன் மனம் கரை புரண்டு செல்ல (1)\nஒரு ஊரில் ஊமை ராஜா (1)\nஒரு ரோசாப்பூ சிரிக்கிறது (1)\nசில நேரம் சில பொழுது\nசீர்காழி எஸ். கோவிந்தராஜன் (1)\nநன்றி மீண்டும் வருக (1)\nபாட்டு படும் பாடு (6)\nபூவே நீ யார்சொல்லி (1)\nராசாத்தி உன்னப் பார்க்க (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/qurantopic.php?topic=48", "date_download": "2018-05-22T19:40:44Z", "digest": "sha1:PQZYCS2FT3EM5RMZYXPBV5H2HFJSNFHF", "length": 62179, "nlines": 92, "source_domain": "tamililquran.com", "title": " Tamil Quran - பொருள் அட்டவணை", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\n2:125. (இதையும் எண்ணிப் பாருங்கள்; “கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை - மகாமு இப்ராஹீமை - தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்” (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் “என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்” என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்.\n2:126. (இன்னும் நினைவு கூறுங்கள்:) இப்ராஹீம்: “இறைவா இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக” என்று கூறினார்; அதற்கு இறைவன் கூறினான்: “(ஆம்;) யார் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவனுக்கும் சிறிது காலம் சுகானுபவத்தை அளிப்பேன்; பின்னர் அவனை நரக நெருப்பின் வேதனையில் நிர்பந்திப்பேன் - அவன் சேரும் இடம் மிகவும் கெட்டதே.”\n2:127. இப்ராஹீமும், இஸ்மாயீலும் இவ்வீட்டின் அடித்தளத்தை உயர்த்திய போது, “எங்கள் இறைவனே எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்” (என்று கூறினார்)\n) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம்; எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்; ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்; நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை.\n) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தைப் புனிதப் பள்ளிவாயிலின் பக்கமே திருப்பிக்கொள்வீராக; நிச்சயமாக இதுதான் உம் இறைவனிடமிருந்து வந்த உண்மை-அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றிப் பராமுகமாக இல்லை.\n) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தைப் புனிதப் பள்ளிவாயிலின் பக்கமே திருப்பிக் கொள்ளும்; (முஃமின்களே) உங்களில் அநியாயக்காரர்களைத் தவிர மற்ற மனிதர்கள் உங்களுடன் வீண் தர்க்கம் செய்ய இடங்கொடாமல் இருக்கும் பொருட்டு, நீங்களும் எங்கே இருந்தாலும் புனிதப் பள்ளியின் பக்கமே உங்கள் முகங்களைத் திருப்பிக் கொள்ளுங்கள்; எனவே, அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள்; இன்னும், என்னுடைய நிஃமத்களை(அருட் கொடைகளை) உங்கள் மீது முழுமையாக்கி வைப்பதற்கும், நீங்கள் நேர்வழியினைப் பெறுவதற்கும் (பிறருக்கு அஞ்சாது, எனக்கே அஞ்சுங்கள்).\n2:158. நிச்சயமாக “ஸஃபா”, “மர்வா” (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் நின்றும் உள்ளன; எனவே எவர் (கஃபா என்னும்) அவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ரா செய்வார்களோ அவர்கள் அவ்விரு மலைகளையும் சுற்றி வருதல் குற்றமல்ல; இன்னும் எவனொருவன் உபரியாக நற்கருமங்கள் செய்கிறானோ, (அவனுக்கு) நிச்சயமாக அல்லாஹ் நன்றியறிதல் காண்பிப்பவனாகவும், (அவனுடைய நற்செயல்களை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.\n தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: “அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன. (முஃமின்களே ஹஜ்ஜை நிறைவேற்றிய பிறகு உங்கள்) வீடுகளுக்குள் மேற்புறமாக வருவதில் புண்ணியம் (எதுவும் வந்து விடுவது) இல்லை; ஆனால் இறைவனுக்கு அஞ்சி நற்செயல் புரிவோரே புண்ணியமுடையோராவர்; எனவே வீடுகளுக்குள் (முறையான)வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்; நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை, அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.\n2:191. (உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள்; இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்; ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்; ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.\n2:196. ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்; (அப்படிப் பூர்த்தி செய்ய முடியாதவாறு) நீங்கள் தடுக்கப்படுவீர்களாயின் உங்களுக்கு சாத்தியமான ஹத்யு(ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற தியாகப் பொருளை) அனுப்பி விடுங்கள்; அந்த ஹத்யு(குர்பான் செய்யப்படும்) இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைமுடிகளைக் களையாதீர்கள்; ஆயினும், உங்களில் எவரேனும் நோயாளியாக இருப்பதினாலோ அல்லது தலையில் ஏதேனும் தொந்தரவு தரக்கூடிய பிணியின் கா���ணமாகவோ(தலைமுடியை இறக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால்) அதற்குப் பரிகாரமாக நோன்பு இருத்தல் வேண்டும், அல்லது தர்மம் கொடுத்தல் வேண்டும், அல்லது குர்பானி கொடுத்தல் வேண்டும் பின்னர் நெருக்கடி நீங்கி, நீங்கள் சமாதான நிலையைப் பெற்றால் ஹஜ் வரை உம்ரா செய்வதின் சவுகரியங்களை அடைந்தோர் தனக்கு எது இயலுமோ அந்த அளவு குர்பானி கொடுத்தல் வேண்டும்; (அவ்வாறு குர்பானி கொடுக்க) சாத்தியமில்லையாயின், ஹஜ் செய்யும் காலத்தில் மூன்று நாட்களும், பின்னர் (தம் ஊர்)திரும்பியதும் ஏழு நாட்களும் ஆகப் பூரணமாகப் பத்து நாட்கள் நோன்பு நோற்றல் வேண்டும். இ(ந்தச் சலுகையான)து, எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமின் பக்கத்தில் இல்லையோ அவருக்குத் தான் - ஆகவே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் வேதனை கொடுப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\n2:197. ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது; நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்; மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்.\n2:198. (ஹஜ்ஜின் போது) உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல்(அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல்) உங்கள் மீது குற்றமாகாது; பின்னர் அரஃபாத்திலிருந்து திரும்பும்போது “மஷ்அருள் ஹராம்” என்னும் தலத்தில் அல்லாஹ்வை திக்ரு(தியானம்)செய்யுங்கள்; உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியது போல் அவனை நீங்கள் திக்ரு செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் இதற்கு முன் வழிதவறியவர்களில் இருந்தீர்கள்.\n2:199. பிறகு, நீங்கள் மற்ற மனிதர்கள் திரும்புகின்ற (முஸ்தலிஃபா என்னும்) இடத்திலிருந்து நீங்களும் திரும்பிச் செல்லுங்கள்; (அங்கு அதாவது மினாவில்) அல்லாஹ்விடம் மன்னிப்புப் கேளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கரு���ையுடையோனாகவும் இருக்கின்றான்.\n2:200. ஆகவே, உங்களுடைய ஹஜ்ஜுகிரியைகளை முடித்ததும், நீங்கள்(இதற்கு முன்னர்) உங்கள் தந்தையரை நினைவு கூர்ந்து சிறப்பித்ததைப்போல்-இன்னும் அழுத்தமாக, அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூர்ந்து திக்ரு செய்யுங்கள்; மனிதர்களில் சிலர், “எங்கள் இறைவனே இவ்வுலகிலேயே (எல்லாவற்றையும்) எங்களுக்குத் தந்துவிடு” என்று கூறுகிறார்கள்; இத்தகையோருக்கு மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை.\n2:203. குறிப்பிடப்பட்ட நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; எவரும்(மினாவிலிருந்து) இரண்டு நாட்களில் விரைந்துவிட்டால் அவர் மீது குற்றமில்லை; யார்(ஒரு நாள் அதிகமாக) தங்குகிறாறோ அவர் மீதும் குற்றமில்லை; (இது இறைவனை) அஞ்சிக் கொள்வோருக்காக (கூறப்படுகிறது); அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் நிச்சயமாக அவனிடத்திலே ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.\n) புனிதமான (விலக்கப்பட்ட) மாதங்களில் போர் புரிவது பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: “அக்காலத்தில் போர் செய்வது பெருங் குற்றமாகும்; ஆனால், அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பதும், அவனை நிராகரிப்பதும், மஸ்ஜிதுல் ஹராமுக்குள் (வரவிடாது) தடுப்பதும், அங்குள்ளவர்களை அதிலிருந்து வெளியேற்றுவதும் (-ஆகியவையெல்லாம்) அதைவிடப் பெருங் குற்றங்களாகும்; ஃபித்னா (குழப்பம்) செய்வது, கொலையைவிடக் கொடியது; அவர்களுக்கு இயன்றால் உங்கள் மார்க்கத்திலிருந்து உங்களைத் திருப்பிவிடும் வரை உங்களுடன் போர் செய்வதை நிறுத்த மாட்டார்கள்; உங்களில் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பி, காஃபிராக (நிராகரிப்பவராக) இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் (பலன் தராமல்) அழிந்துவிடும்; இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.”\n3:96. (இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.\n3:97. அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது; மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை; ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கின்றான்.\n (நீங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் சமயத்தில் உங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட) அல்லாஹ்வின மார்க்க அடையாளங்களையும், சிறப்பான மாதங்களையும், குர்பானிகளையும், குர்பானிக்காக அடையாளம் கட்டப்பெற்றவைற்றையும், தங்களுடைய இறைவனின் அருளையும் திருப்பொருத்தத்தையும் நாடி கண்ணியமான (அவனுடைய) ஆலயத்தை நாடிச் செல்வோரையும் (தாக்குவதையோ, அவமதிப்பதையோ) நீங்கள் ஆகுமாக்கிக் கொள்ளாதீர்கள்; நீங்கள் இஹ்ராமைக் களைந்து விட்டால் (அனுமதிக்கப்பட்டவற்றை) நீங்கள் வேட்டையாடலாம்; மேலும் புனித மஸ்ஜிதை (கஃபத்துல்லாஹ்வை) விட்டும் உங்களைத் தடுத்த கூட்டத்தினர் மீதுள்ள வெறுப்பானது, நீங்கள் வரம்பு மீறுமாறு உங்களைத் தூண்டி விட வேண்டாம்; இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்; அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.\n (நீங்கள் இஹ்ராம் உடை அணிந்திருக்கும் நிலையில்) உங்கள் கைகளும், உங்கள் ஈட்டிகளும் சுலபமாக வேட்டையில் அடையக்கூடிய பொருளைக்கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உங்களை சோதிப்பான்; ஏனென்றால் மறைவில் அவனை யார் அஞ்சுகிறார்கள் என்பதை அல்லாஹ் அறி(விப்ப)தற்காகத்தான்; இதன் பின்னரும் எவர் வரம்பு மீறுகிறாரோ அவருக்கு நோவினை தரும் வேதனையுண்டு.\n நீங்கள் இஹ்ராம் உடை உடுத்தியவர்களாக இருக்கும் நிலையில் வேட்டை(யாடி)ப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்; உங்களில் யாராவது ஒருவர் வேண்டுமென்றே அதைக் கொன்றால், (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளிலிருந்து அவர் கொன்றதற்கு சமமான ஒன்றை(ப் பரிகாரமாக) ஈடாகக் கொடுக்க வேண்டியது; அதற்கு உங்களில் நீதமுடைய இருவர் தீர்ப்பளிக்க வேண்டும்; அது கஃபாவை அடைய வேண்டிய குர்பானியாகும்; அல்லது பர���காரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது (பரிகாரமளிக்க ஏதும் இல்லையாயின்) தனதுவினையின் பலனை அனுபவிப்பதற்காக அதற்குச் சமமான நோன்புகள் நோற்பது (அதற்கு ஈடாகும்;) முன்னால் நடந்ததை அல்லாஹ் மன்னித்து விட்டான், எவர் மீண்டும் (இதைச்) செய்வாரோ அல்லாஹ் அவரை வேதனை செய்வான், அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், (குற்றம் செய்வோருக்குத் தக்க) தண்டனை கொடுக்க உரியோனாகவும் இருக்கிறான்.\n5:96. உங்களுக்கும் (இதர) பிரயாணிகளுக்கும் பலன் கிடைக்கும் பொருட்டு (நீங்கள் இஹ்ராம் கட்டியிருந்தாலும்) கடலில் வேட்டையாடுவதும், அதைப் புசிப்பதும் உங்களுக்கு ஹலாலாக - ஆகுமானதாக ஆக்கப்பட்டுள்ளது; ஆனால் நீங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் காலமெல்லம் தரையில் வேட்டையாடுவது உங்கள் மீது ஹராமாக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.\n5:97. அல்லாஹ், சங்கை பொருந்திய வீடாகிய கஃபாவை மனிதர்களுக்கு (நன்மைகள் அருளும்) நிலையான தலமாக்கியிருக்கிறான்; இன்னும் சங்கையான மாதங்களையும், (குர்பானி கொடுக்கும்) பிராணிகளையும், (குர்பானிக்காக) அடையாளம் பெற்ற பிராணிகளையும் (அபயம் பெற்றவையாக ஆக்கியிருக்கிறான்;) அல்லாஹ் இவ்வாறு செய்தது, நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலும், பூமியிலும் இருப்பவற்றையெல்லாம் நன்கறிவான் என்பதை நீங்கள் அறிந்து கொள்வதற்காகவேயாம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் நன்கறிபவன்.\n8:34. (இக்காரணங்கள் இல்லாது) அல்லாஹ் அவர்களை வேதனை செய்யாமலிருக்க (வேறு காரணம்) என்ன இருக்கிறது அவர்கள் (கஃபாவின்) காரியஸ்தர்களாக இல்லாத நிலையில் அந்த சங்கையான பள்ளிக்கு (மக்கள் செல்வதை)த் தடுக்கின்றனர்; அதன் காரியஸ்தர்கள் பயபக்தியுடையவர்களேயன்றி (வேறெவரும்) இருக்கமுடியாது; எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதனை) அறியமாட்டார்கள்.\n8:35. அப்பள்ளியில் அவர்களுடைய தொழுகையெல்லாம் சீட்டியடிப்பதும், கை தட்டுவதுமே தவிர வேறில்லை. (ஆகவே மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்:) “நீங்கள் நிராகரித்ததின் காரணமாக (இப்போது) வேதனையைச் சுவையுங்கள்” (என்று).\n9:3. அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் முஷ்ரிக்குகளுடன் (செய்திருந்த உடன்படிக்கையை) விட்டும் நிச்சயமாக விலகிக் கொண்டார்கள் என்���தை ஹஜ்ஜுல் அக்பர் (மாபெரும் ஹஜ்ஜுடைய) நாளில் மனிதர்களுக்கு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வெளிப்படையாக அறிவிக்கின்றனர்; எனவே நீங்கள் (இணை வைப்பதிலிருந்து மனந்திருந்தி) விலகிக் கொண்டால் அது உங்களுக்கே நலமாகும்; நீங்கள் (சத்தியத்தை) புறக்கணித்து விட்டால் நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாதவர்கள் என்பதை (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள். (நபியே) நிராகரிப்போருக்கு நோவினை தரும் வேதனை இருக்கிறது என்று நீர் நன்மாராயம் கூறுவீராக.\n9:7. அல்லாஹ்விடத்திலும், அவனுடைய தூதரிடத்திலும் முஷ்ரிக்குகளுக்கு எப்படி உடன்படிக்கை இருக்க முடியும் ஆனால், நீங்கள் மஸ்ஜிதுல் ஹராம் (கஃபத்துல்லாஹ்) முன்(எவர்களுடன்) உடன்படிக்கை செய்து கொண்டீர்களோ, அவர்களைத் தவிர; அவர்கள் (தம் உடன்படிக்கைப்படி) உங்களுடன் நேர்மையாக நடந்து கொள்ளும்வரை நீங்களும் அவர்களுடன் நேர்மையாக நடந்துகொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.\n9:19. (ஈமான் கொள்ளாத நிலையில்) ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டுவோரையும் கஃபத்துல்லாஹ்வை (புனிதப்பள்ளியை) நிர்வாகம் செய்வோரையும் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு, அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்தோருக்குச் சமமாக ஆக்கிவிட்டீர்களா அல்லாஹ்வின் சமூகத்தில் (இவ்விருவரும்) சமமாக மாட்டார்கள் - அநியாயக்காரர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தமாட்டான்.\n நிச்சயமாக இணை வைத்து வணங்குவோர் அசுத்தமானவர்களே; ஆதலால், அவர்களின் இவ்வாண்டிற்குப் பின்னர் சங்கை மிகுந்த இப் பள்ளியை (கஃபத்துல்லாஹ்வை) அவர்கள் நெருங்கக் கூடாது; (அதனால் உங்களுக்கு) வறுமை வந்து விடுமோ என்று நீங்கள் பயந்தீர்களாயின் - அல்லாஹ் நாடினால் - அவன் அதி சீக்கிரம் அவன் தன் அருளால் உங்களைச் செல்வந்தர்களாக்கி விடுவான் - நிச்சயமாக அல்லாஹ் (எல்லாம்) அறிந்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.\n17:1. (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் ���ாண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.\n22:25. நிச்சயமாக எவர் நிராகரித்துக் கொண்டும் உள்ளூர்வாசிகளும் வெளியூர்வாசிகளும் சமமாக இருக்கும் நிலையில் (முழு) மனித சமுதாயத்திற்கும் எதனை (புனிதத்தலமாக) நாம் ஆக்கியிருக்கிறோமோ அந்த மஸ்ஜிதுல் ஹராமை விட்டும், மேலும் அல்லாஹ்வுடைய பாதையை விட்டும், தடுத்துக் கொண்டும் இருந்தார்களோ அவர்களுக்கும் மேலும் யார் அதிலே (மஸ்ஜிதுல் ஹராமில்) அநியாயம் செய்வதன் மூலம் வரம்பு மீற விரும்புகிறானோ அவனுக்கும் நோவினை தரும் வேதனையிலிருந்து சுவைக்கும்படி நாம் செய்வோம்.\n22:27. ஹஜ்ஜை பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து வரும் மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள் (எனக் கூறினோம்).\n22:29. பின்னர் அவர்கள் (தலைமுடி இறக்கி, நகம் வெட்டி, குளித்துத்) தம் அழுக்குகளை நீக்கி, தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றி (அந்தப் புனிதமான) பூர்வீக ஆலயத்தை “தவாஃபும்” செய்ய வேண்டும்.\n22:33. (குர்பானிக்கு என்று நிர்ணயிக்கப்பெற்ற) பிராணிகளில் ஒரு குறிப்பிட்ட தவணை வரையில் உங்களுக்கு பலனடைய (அனுமதி) உண்டு. அதன் பின்னர் (உரிய காலம் வந்ததும்) அவற்றின் (குர்பானிக்கான) இடம் அந்தப் புராதன ஆலயத்தின் பால் இருக்கிறது.\n48:25. “மஸ்ஜிதுல் ஹராமை விட்டு உங்களையும் (தடுத்து,) குர்பானி பிராணியை அதற்குரிய இடத்திற்கு செல்லமுடியாத படியும் தடுத்த காஃபிர்கள் அவர்கள்தான். (மக்காவில் ஈமானை மறைத்துக் கொண்ட) முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் இல்லாதிருந்தால் அவர்களை நீங்கள் அறிந்து கொள்ளாமலேயே (உங்கள் கால்களால்) அவர்களை மிதித்திருப்பீர்கள்; (அவ்வாறே) அவர்கள் அறியாத நிலையில் அவர்கள் மூலம் உங்களுக்கு தீங்கு ஏற்பட்டிருக்கும். தான் நாடியவர்களை தனது அருளில் அல்லாஹ் நுழையச் செய்வதற்காகவே (அவன் மக்காவில் பிரவேசிக்க உங்களை அனுமதிக்கவில்லை; அங்கு இருக்கும்) முஃமின்கள் (காஃபிர்களை விட்டும்) விலகியிருந்தால் அவர்களில் காஃபிர்களை (மட்டும்) கடும் வேதனையாக வேதனை செய்திருப்போம்.\n48:27. நிச்சயமாக அல்லாஹ் தன் தூதருக்கு (அவர் கண்ட) கனவை உண்மையாக்கி விட்டான்; அல்லாஹ் விரும்பினால், நிச்சயமாக நீங்கள் மஸ்ஜிதுல் ஹர���மில் அச்சந்தீர்ந்தவர்களாகவும், உங்களுடைய தலைகளைச் சிரைத்துக் கொண்டவர்களாகவும்;, (உரோமம்) கத்தரித்துக் கொண்டவர்களாகவும் நுழைவீர்கள் (அப்போதும் எவருக்கும்) நீங்கள் பயப்பட மாட்டீர்கள், ஆகவே, நீங்கள் அறியாதிருப்பதை அவன் அறிகிறான் - (அதன் பின்னர்) இதனை அன்றி நெருங்கிய ஒரு வெற்றியையும் (உங்களுக்கு) ஆக்கிக் கொடுத்தான்,\n106:3. இவ்வீட்டின் (கஃபாவின்) இறைவனை அவர்கள் வணங்குவார்களாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-22T19:50:07Z", "digest": "sha1:7AIYA65MYDNV44HY5BJZMDTMSOLBUQ5F", "length": 4059, "nlines": 75, "source_domain": "thamilone.com", "title": "இந்தோனேசியாவில் இன்று நிலநடுக்கம் | Thamilone", "raw_content": "\nஇந்தோனேசியாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. அபேபுரா நகருக்கு தெற்கே 109 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.3 அலகாக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின.\nபொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வெட்டவெளியில் திரண்டனர். நிலநடுக்கத்தினால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதாகவோ, உயிரிழப்பு ஏற்பட்டதாகவோ தகவல் வெளியாகவில்லை. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.\nநிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளதால் இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.\nகடைசியாக ஜனவரி மாதம் 13-ம் தேதி 6.1 ரிக்டர் மற்றும் 8.2 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் மசூதிகள், பள்ளிகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 130-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-05-22T19:33:53Z", "digest": "sha1:WNMZDY2OMLI44ASJB4CN2DIODCIOOJBQ", "length": 4373, "nlines": 76, "source_domain": "thamilone.com", "title": "தமிழீழ இசைக் கல்லூரி பொறுப்பாளராக இருந்த கண்ணதாசனுக்கு ஆயுள்தண்டனை! | Thamilone", "raw_content": "\nதமிழீழ இசைக் க���்லூரி பொறுப்பாளராக இருந்த கண்ணதாசனுக்கு ஆயுள்தண்டனை\nதமிழீழ இசைக் கல்லூரியின் பொறுப்பாளராக இருந்த கண்ணதாசனுக்கு வவுனியா மேல் நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக, பலவந்தமாக ஆட்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nதமிழீழ இசைக் கல்லூரியின் பொறுப்பாளராக இருந்த கண்ணதாசன், போரின் முடிவில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார்.\nதனது பிள்ளையை இவர் பலவந்தமாக பிடித்துச் சென்று விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைத்தார் என்று கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர், வவுனியா மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த வழக்கின் தீர்ப்பு நேற்று அளிக்கப்பட்டது. இதன்போது, பலவந்தமாக ஆள் சேர்ப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கண்ணதாசனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/03/blog-post_13.html", "date_download": "2018-05-22T19:40:08Z", "digest": "sha1:KL64DXNMCMBLMTGOEULQ4VBJKUAO7ILS", "length": 32916, "nlines": 430, "source_domain": "www.tamilvaasi.com", "title": "தனபாலு...கோபாலு.... அரட்டை ரெண்டு! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அரசியல், அரட்டை, சிரிப்பு, சினிமா, தனபாலு...கோபாலு...., நகைச்சுவை, நட்பு\nஇத படிங்க முதல்ல: தனபாலு...கோபாலு.... அரட்டை ஒண்ணு.\nதனபாலு: கோபாலு... கோபாலு... வீட்டுக்குள உட்கார்ந்து என்னடா செயற\nகோபாலு: டி வி ல நியூஸ் பார்த்துக்கிட்டு இருக்கேன். ஜப்பான்ல சுனாமி வந்துச்சுல்ல.... அந்த நியூஸ் தான் பார்திக்கிட்டு இருக்கேன்...\nதனபாலு: பாவம்டா ஜப்பான் மக்கள்... வீடிழந்து, உடமைகளை இழந்து தெருவுல குளிருல இருக்காங்க... ஆயிரக்கணக்கானோர் எங்க போனாங்கன்னே தெரியலியாம். அவங்களுக்கு என்னோட ஆழ்ந்த அனுதாபங்கள்.\n நானும் அனுதாபப் படுகிறேன். என்ன விசயமா தேடி வந்திங்கண்ணே\n பொழுது போக்கலாம்ன்னு தாண்டா... விஷயம் தெரியுமா ஜெயலலிதா ஒரு புது டெக்னிக் யூஸ் பண்ணப் போறாங்க..இந்த தேர்தல்லுல...\nகோபாலு: ஆமாண்ணே... அது என்ன டெக்னிக்ன்னு நான் சொல்லட்டுமா தன்னோட கட்சி வேட்பாளர் தவிர அறுபது சுயேச்சை வேட்பாளர்களையும் அவங்க செலவுலேயே நிறுத்தப் போற���ங்க... இதுனால எலெக்ட்ரானிக் ஓட்டு பெட்டிய யூஸ் பண்ண முடியாது... வாக்கு சீட்டு முறையைத்தான் யூஸ் பண்ணனும். அதுக்கு தான் இந்த புது டெக்னிக்..\nதனபாலு: ச்சே... நம்ம பயபுள்ளைக தென்னாப்ரிக்கா கிட்ட இப்புடி மன்ன கவ்விட்டாங்களேடா. பாட்டிங் ஆர்டர மாத்தி நிறைய ரன்கள் எடுக்க முடியாம சொதப்புனாங்க.\nகோபாலு: எல்லாம் இந்த தோணி பயளால வந்தது வினை. சரி... பௌலிங்ல நம்ம பயலுக தேறிருவாங்கன்னு பாத்தா, நெக்ரா கடைசி ஓவர்ல சொதப்பிட்டான். நம்ம சச்சினோட செஞ்சுரி வீணாப் போச்சு.\nதனபாலு: டேய் தம்பி, சேதி தெரியுமா.. நம்ம தமன்னா புள்ள ஜோதிகாவோட கொழுந்தனை லவ்விக்கிட்டு இருக்காங்கன்னு நெனச்சா, முன்னாள் நடிகை அமலாவுக்கு மருமகளா ஆகப்போறா. அமலாவோட மகனத்தான் லவ்விக்கிட்டு இருக்காங்களாம். ரெண்டு பெரும் பிரீயா பேசுற ஜோடி நம்பர போட்டு மணிக்கணக்குல அரட்டை அடிக்குதுகளாம்.\nகோபாலு: இந்த நடிகைகளே இப்படித்தான்... பச்சோந்திக... அனுஷ்காவும் தெலுங்கு பக்கமாத்தான் காதல்ல விழுந்திருக்காங்களாம். டைரக்டர் கிரீஷ் தான் லவ்வர்ன்னு அவங்களே சொல்லியிருக்கர்தா பேப்பர்ல போட்டிருக்காங்க...\nதனபாலு: நமீதா அவங்க பரந்த மனசு மாதிரியே ஒரு சைடு தொழிலையும் பண்றாங்களாம். ஒருத்தர பிரண்டா சேத்துகிட்டு புதுசா ரியல் எஸ்டேட் மூலமா பெரிய பெரிய வீடு கட்டி விக்கராங்கலாம்.\n நாமல்லாம் அந்த மாதிரி பரந்த பெரிய வீட்ட தூரத்துல இருந்து பாக்க மட்டும் தான் முடியும்...\nதனபாலு: டேய், இன்னொரு விஷயம் தெரியுமா நம்ம கடைத்தெரு நாயகிக்கு பிரபல அரசியல் தளபதி அஞ்சு கோடில ஒரு பங்களா வாங்கி கொடுத்திருக்காராம். அந்த பங்களாவோட மர்மம என்னான்னு தான் எனக்கு புரியல...\n அந்த மர்மம் பத்தி அஞ்சு எலிகள்கிட்ட போய் கேளுங்க.. என்னான்னு கரெக்டா சொல்லும்...\nதனபாலு: கோபாலு... அண்ணனோட மெயில் க்கு ஒரு பாட்டு மெசேஜ் வந்துச்சு... பாடுறேன்.. நீயும் காத நல்லா கொடுத்து கேளு....\n நீங்க பாட்டு பாட போறீங்களா\nதனபாலு: இன்னைக்கு உன்னோட விதி என் பாட்டை கேட்கணும்னு இருக்கு...\nஉள்ளத்தில் கெட்ட உள்ளம் உறங்காதென்பது\nஊர் பழி ஏற்றாயடா ராசா –கஸ்பாரும்\nவஞ்சகன் கலைஞரடா... ராசா வஞ்சகன் கலைஞரடா\n90 தொகுதி கேட்டு கிடைக்காத காங்கிரசும்\nராசா மன்னித்து அருள்வாயடா... ராசா மன்னித்து அருள்வாயடா\n பாட்டு ரொம்ப சூப்பரு... பாவம் அந்த ��ாசா......\nதனபாலு: டேய்... இன்னொரு முக்கியமான விஷயம், நம்ம தமிழ்வாசி பிரகாஷ் வலைச்சரம் ஆசிரியர சிறப்பு பேட்டி எடுக்கிறாருல. அந்த பேட்டி தமிழ்வாசி வலைதளத்துல 150-வது பதிவா வரப போகுது....\nகோபாலு: அப்படியாண்ணே, எப்பண்ணே 150-வது பதிவு போடுராங்கலாம் அவரோட பேட்டிய படிக்கணும்னு ஆசையாயிருக்கு.\nதனபாலு: ரொம்ப நாள் வெயிட் பண்ண வேண்டாம்டா... அடுத்த பதிவே 150 தாண்டா....\nகோபாலு: சரிண்ணே, அப்புறம் கிளம்புறேன். அடுத்த வாரம் பேசலாம்.\nதெளிவான குறிக்கோளே வெற்றியின் முதல் ஆரம்பம்.\nஒரு படி அரிசி போட்டு\nஊரு சனங்க எல்லாம் போட்டும்\nமீந்து கிடக்குது இன்னும்.... அது என்ன\nமுந்தய பதிவிற்கான விடுகதையின் விடை: ஈ.\nமுந்தய விடுகதையின் பதிவை பார்க்க: ஜப்பான் சுனாமி பேரழிவு - வீடியோ\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அரசியல், அரட்டை, சிரிப்பு, சினிமா, தனபாலு...கோபாலு...., நகைச்சுவை, நட்பு\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nஎல்லாவிஷயங்களையும் தொட்டுச்செல்லும் இருவரது உரையாடலும் சூப்பராக இருக்கு எழுத்தை கொஞ்சம் பெரிய சைசில் போடவும்\nவணக்கம் சகோதரம், உங்கள் ஊர் மொழி நடையில் அரசியல், கிறிக்கற், சினிமா, தொழில் நுட்பம், நகைச்சுவை எல்லாவற்றையும் புட்டு வைத்துள்ளீர்கள். சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் பதிவு அருமை\nவலைச்சரத்தில் பிச்சு உதறி, ஜமாய்க்க வாழ்த்துக்கள்\nவணக்கம் சகோதரம், உங்கள் ஊர் மொழி நடையில் அரசியல், கிறிக்கற், சினிமா, தொழில் நுட்பம், நகைச்சுவை எல்லாவற்றையும் புட்டு வைத்துள்ளீர்கள். சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் பதிவு அருமை\nவலைச்சரத்தில் பிச்சு உதறி, ஜமாய்க்க வாழ்த்துக்கள்\nபிரகாஷ் பயப்படாமா இப்படி ஒரு பாட்ட உங்க தளத்தில வெளியிட்டிருக்கீங்களே ,உங்களுக்கு தைரியம் ஜாஸ்த்திதான்\nஎல்லா துறையையும் இப்பாலிக்கா அப்பாலிக்க சிம்பாளிக்கா அலசிட்டீங்க.. அந்த 150௦வது பதிவுக்காக வெயிட்டிங்..\nMANO நாஞ்சில் மனோ said...\n//உள்ளத்தில் கெட்ட உள்ளம் உறங்காதென்பது\nஹா ஹா ஹா ஹா அசத்தல் பிளஸ் கலக்கல்.....\nMANO நாஞ்சில் மனோ said...\nஅரட்டை கமர்சியல் கலவையாக இருக்கிறது.\n150 வது பதிவுக்கு முன்கூட்டியே வாழ்த்துக்கள்..\nபடங்களின் எண்ணிக்கையை குறைக்கலாம��� என்பது எமது கருத்து..\n@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி\n////எல்லாவிஷயங்களையும் தொட்டுச்செல்லும் இருவரது உரையாடலும் சூப்பராக இருக்கு எழுத்தை கொஞ்சம் பெரிய சைசில் போடவும் எழுத்தை கொஞ்சம் பெரிய சைசில் போடவும்\n///உங்கள் ஊர் மொழி நடையில் அரசியல், கிறிக்கற், சினிமா, தொழில் நுட்பம், நகைச்சுவை எல்லாவற்றையும் புட்டு வைத்துள்ளீர்கள். சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் பதிவு அருமை\n///பிரகாஷ் பயப்படாமா இப்படி ஒரு பாட்ட உங்க தளத்தில வெளியிட்டிருக்கீங்களே ,உங்களுக்கு தைரியம் ஜாஸ்த்திதான்///\nஹி...ஹி...ஹி... ரொம்ப சத்தமா சொல்லாதிங்க மணி. அப்புறம் என்ன ஆளவே காணோம்\n///எல்லா துறையையும் இப்பாலிக்கா அப்பாலிக்க சிம்பாளிக்கா அலசிட்டீங்க.. அந்த 150௦வது பதிவுக்காக வெயிட்டிங்..///\nஎல்லாத்திலயும் தொட்டுக்க தொடச்சுக்கன்னு சொல்லுவாங்க... நம்ம தனபாலு,கோபாலு பசங்க.\nஎன்கிட்டே முன்னாடியே சொல்லியிருந்தா தமண்ணாவ கன்விக்ஸ் பண்ணியிருப்பேனே....\n///படங்களின் எண்ணிக்கையை குறைக்கலாம் என்பது எமது கருத்து..///\nகக்கு - மாணிக்கம் said...\nஜாலியா இருக்கு. அது யாரு தமன்னா இந்த மூணாவது படத்துல தலைய விருச்சி போட்டுகினு நிக்குதே அந்த புள்ளயா\nநமீதா படத்த போட்டு எங்கள எல்லாம் பாக்க வெச்சதுக்கு நொம்ப நன்றிங்கண்ணா \nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nவிஜயகாந்த், பிரேமலதா பிரச்சாரம் - வீடியோ\nமதியோடை மதிசுதா'வின் சிறப்பு பேட்டி - விரைவில்\nவலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு\nநடுவர் அசோக டிசில்வாவின் தீர்ப்புத் திருவிளையாடல்க...\nவலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150...\nஜப்பான் சுனாமி பேரழிவு - வீடியோ\nஇந்தியா - அயர்லாந்து சுட சுட ஹைலைட்ஸ் - வீடியோ\nசென்னை மால்களின் பார்க்கிங் கட்டண கொள்ளை - வீடியோ\nகொத்தவரங்காய் பொரிய��் - கிச்சன் கார்னர்\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nஇளம் கவிஞர்களுக்கு சில எளிய அறிவுரைகள்\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை\nஉங்கள் வியாபாரத்தை கூகுளில் சேர்ப்பது எப்படி\nஅன்று அனிதா….இன்று கிருஷ்ணசாமி: தொடரும் நீட் சோகம்\nகுறைந்த பட்ஜெட் படங்களை ஏன் வெளியிட முடிவதில்லை - CSK இயக்குனர் சத்தியமூர்த்தி\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/dell-annonces-new-vostro-3000-series-laptops.html", "date_download": "2018-05-22T19:53:33Z", "digest": "sha1:KKW27PYAX47LD6JM5RXPZGUJY4JCXPP7", "length": 6823, "nlines": 120, "source_domain": "tamil.gizbot.com", "title": "Dell annonces New Vostro 3000 series Laptops | 3 புதிய அவதாரங்களில் டெல்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» 3 புதிய அவதாரங்களில் டெல்\n3 புதிய அவதாரங்களில் டெல்\nடெல் நிறுவனம் வோஸ்ட்ரோ 3000 வரிசை லேப்டாப்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த டெல் லேப்டா���்கள் இன்டெல் நிறுவனத்தின் 3-வது ஜெனரேஷன் பிராசஸரை கொண்டது.\nநிறங்களிலும் அப்பர்டீன் சில்வர், பிரிஸ்பேன் ப்ரோன்ஸ் மற்றும் லூசெர்ன் ரெட் என்று மூன்று கலக்கலாம் வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டள்ளது.\nவிண்டோஸ்-7 ஹோம் ப்ரீமியம் இயங்குதளத்தில் இயங்கும் இந்த லேப்டாப்கள் சிறந்த தொழில் நுட்பத்தினை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என்று சொல்லலாம். ஏனெனில் இதில் சிறப்பாக சப்போர்ட் செய்யும் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.\nஇந்த லேப்டாப்களின் விலை விவரத்தினையும் பார்க்கலாம். வோஸ்ட்ரோ 3560 லேப்டாப் ரூ. 42,990 விலையினையும், வோஸ்ட்ரோ 3360 லேப்டாப் ரூ. 44,990 விலையையும், வோஸ்ட்ரோ 3460 லேப்டாப் ரூ.41,990 விலையினையும் கொண்டதாக இருக்கும்.\nஇதில் முதலில் கூறிய வோஸ்ட்ரோ 3560 லேப்டாப்பினை டெல் வலைத்தளத்தில் பெறலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த 3 லேப்டாப்களும் ஜூன் 21-ஆம் தேதி வெளியாகும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nவேற லெவல்: 4000ஜிபி மெமரியுடன் களமிறங்கும் லெனோவா இசெட்5.\nஒன்ப்ளஸ் 6 இந்தியாவில் என்னென்ன மாடல்கள், என்ன விலையில் கிடைக்கிறது.\nமே 22 அன்று முதல் ப்ளிப்கார்ட்டில்.. சூப்பர் பட்ஜெட் விலையில் ஹானர் 7ஏ.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/india/constitution-karnataka-has-no-law-alone-946338.html", "date_download": "2018-05-22T19:29:13Z", "digest": "sha1:DGCVOVG565OFE4ACKPDZJEDABXY6ZVSB", "length": 5889, "nlines": 49, "source_domain": "www.60secondsnow.com", "title": "கர்நாடகாவுக்கு என தனியாக சட்டம் இல்லை-கொந்தளித்த செல்லகுமார்! | 60SecondsNow", "raw_content": "\nகர்நாடகாவுக்கு என தனியாக சட்டம் இல்லை-கொந்தளித்த செல்லகுமார்\nதனிப்பெரும் கட்சியான பாஜகவை கர்நாடகாவில் ஆளுநர் ஆட்சி அமைக்க அழைத்திருப்பது இந்தியாவின் பல மாநிலங்களில் எதிரொலித்து வருகிறது. இதில் கோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரிய காங்கிரஸ் மாநில பொறுப்பாளர் செல்லகுமார்,\"அரசியல் சாசனத்தில் கர்நாடகாவுக்கு தனியாக சட்டம் இல்லை, ஆளுநர் நாளை காலை 11.30 வரை எங்களுக்கு நேரம் கொடுத்துள்ளார், எம்எல்ஏக்களுடன் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவோம்\" என்றார்.\nஅசத்தலான டாடா எச்5எக்ஸ் எஸ்யூவி மாடல் ரிலீஸ்\nஆட்டோமொபைல் - 59 min ago\nடாடா நிறுவனத்தின் அடுத்த படைப்பான டாட எச்5எக்ஸ் எஸ்யூவி காரை நொய்டாவில் அறிமுகப்படுத்தியது. இந்த காரின் அசத்தலான டிசைன் மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்களால்பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. வரும் நவம்பர் மாதத்தில் டாட எச்5எக்ஸ் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த காரின் ஆரம்ப விலை ரூ.12 லட்சமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபாலியல் தொல்லையை துணிச்சலாக எதிர்கொண்ட பிரபல நடிகை\nவிருது விழாவில் தன்னிடம் சில்மிஷம் செய்த 15 வயது சிறுவனக்கு பாடம் புகட்டியுள்ளார் நடிகை சுஷ்மிதா சென். பாலிவுட் நடிகையும், முன்னாள் பிரபஞ்ச அழகியுமான சுஷ்மிதா சென் நம் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் உள்ளது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். 10, 15 பாதுகாவலர்களுடன் செல்லும் நடிகைகள் பாதுகாப்பாக இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள்.\nவெற்றியுடன் பைனலுக்கு சென்று கெத்துக்காட்டிய சென்னை\nடி-20 போட்டித் தொடரின் 11வது சீசனின் பிளே ஆப் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டி மும்பையில் உள்ள வாங்ஹே ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 139 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 19 ஓவரில் திரில் வெற்றி பெற்றது.\nமேலும் படிக்க : Tamil Mykhel\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaalakkannaadi.blogspot.com/2010/04/34.html", "date_download": "2018-05-22T19:48:09Z", "digest": "sha1:DA235KRRNWHHDSIZNPRCXRX4V5AP6QUX", "length": 4013, "nlines": 95, "source_domain": "kaalakkannaadi.blogspot.com", "title": "காலக்கண்ணாடி: கிறுக்கல் - 34", "raw_content": "\nசொல்லாத சொல்லாய் என் நினைவில் தங்கியவை கைகளால் எடுத்துச் செல்லப்பட, கைநழுவிய நினைவுகள் என் எழுதுகோலின் வழியே மைத்துளிகளாய் சிதறியவை இவை... எனது எண்ண ஓட்டத்தின் பல பரிமாணங்களை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடிகள் இவை... கால ஓட்டத்தின் துணை கொண்டு கண்ணாடி வழியே என்னைப் பார்க்க விரும்புபவர்கள் பயணியுங்கள் என்னுடன்...\nஅருமையான சிந்தனை . வாழ்த்துக்கள் .\nநண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் உங்களது மறுமொழி பெட்டியில் உள்ள Word Verification நீக்கிவிட்டுங்கள்\n. அப்படி செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . சற்று முயற்சிக்கவும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2016/04/blog-post_11.html", "date_download": "2018-05-22T19:47:09Z", "digest": "sha1:VNTBYWU76GDF7WEC667VX6O4FK7VHN57", "length": 37248, "nlines": 569, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: பதுக்கிய பணத்தை பகிரங்கப்படுத்திய பனாமாபேப்பர்ஸ்", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nபதுக்கிய பணத்தை பகிரங்கப்படுத்திய பனாமாபேப்பர்ஸ்\nஉலகின் மதிப்புமிக்கவர்களின் மறுபக்கம் எப்பொழுதும் மாறுபட்டதாகவே இருக்கும். அளவுக்கு மிஞ்சிய சொத்தை பாதுகாப்பதற்கு சட்டவிரோதமான முறையில் முதலீடு செய்தவர்கள் கதி கலங்கிப் போயுள்ளனர். நல்ல பிள்ளைபோல அரசாங்கத்துக்கு வரிசெலுத்துபவர்கள் தமது கறுப்புப்பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கின்றனர். அவற்றைக் கைப்பற்றுவதற்கு அரசாங்கங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைகின்றன. “பனாமா பேப்பர்ஸ்’”’””“ கடந்த வாரம் கசியவிட்ட இரகசிய ஆவணங்களினால் பணமுதலைகள் திகைத்துப்போயுள்ளனர்.\nரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின், ஆர்ஜென்ரீனா ஜனாதிபதி மாரிசியோ மாக்ரி, ஐஸ்லாந்து தீவு பிரதமர் சிக்மண்டூர் டேவிட் மற்றும் அவரது மனைவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. , அபுதாபி மன்னரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபருமான கலீபா பின் ஜயத் அல் நஹாயன், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பும் இந்த பட்டியலில் உள்ளார். இவரது மகன்களும், மகள்களும் இணைந்து பிரிட்டிஷ் வர்ஜின் தீவில் நிறுவனங்களைத் தொடங்கினர். இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனின் தந்தை ஆர்ஜென்ரீனாவைச் சேர்ந்த உதைபந்தாட்ட வீரர் லியானல் மெஸ்ஸியின் பெயரும் இதில் இடம் பெற்றுள்ளது. இவர் மீது ஏற்கனவே அவரது நாட்டில் பல வரி ஏய்ப்புப் புகார்கள் உள்ளன.. ஹொலிவுட் நடிகர் ஜாக்கி சானின் பெயரும் இப்பட்டியலில் உள்ளது. எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக், லிபிய முன்னாள் ஜனாதிபதி கடாபி உள்ளிட்ட பல பிரபலங்கள் இடம்பெற்றுள்ளனர். ஈரான், சிம்பாப்வே மற்றும் வட கொரியாவைச் சேர்ந்த 33 நபர்கள் அமெரிக்காவின் தடைகளுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இவர்களுள் ஒருவர் வட கொரியாவின் அணுவாயுத நடவடிக்கையுடன் தொடர்புடையவர் எனவும் அறியப்படுகின்றது 12 நாடுகளின் தலைவர்களும் 120 அரசியல் தலைவர்களும் இப்புகார் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.\nஇந்திய பி���பலங்கள் பலரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். பிரபல நடிகர் அமிதாப்பச்சன், அவருடைய மருமகளும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், டி.எல்.எப். நிறுவனத்தின் கே.பி. சிங் மற்றும் அவருடைய குடும்பத்தினர் 9 பேர், கௌதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி, இந்தியா புல்ஸ் புரோமோட்டர் சமீர் கெலாத், அப்போலோ டயர் புரோமோட்டர், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் சிஷிர் பஜோரியா மற்றும் டெல்லியைச் சேர்ந்த லோக்சத்தா கட்சியின் முன்னாள் தலைவர் அனுராக் கெஜ்ரிவால் ஆகியோர் உட்பட 500 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்று இருக்கின்றன. 'இண்டியாபுல்ஸ்' நிறுவன தலைவர் சமீர் குலாடிழூ'அப்பல்லோ டயர்ஸ்' தலைவர் ஓன்கார் கன்வர்ழூலோக்சத்தா கட்சித் தலைவர் அனுராக் கெஜ்ரிவால்ழூமூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வேழூமுன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜியின் மகனும்இ பிரபல டாக்டருமான ஜகாங்கீர் சோலி சொராப்ஜிழூதமிழகத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மல்லிகா ஸ்ரீனிவாசன் ஆகியோர் இப்பட்டியலில் உள்ளனர்.\nசமூகத்தில் மதிப்புமிக்க அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள்,விளையாட்டு வீரர்கள், கோடீஸ்வரர்கள்பனாமாவில் பணத்தைப் பதுக்கிவைத்திருப்பதாகத் தெரியவருகிறது. அமிதாப் பச்சன் ,ஐஸ்வர்யாராய் ஆகியோர் இதனை மறுத்துள்ளனர். கடந்தாண்டு ஜெனிவாவின் ஹச்எஸ்பிசி வங்கியில் ரகசிய கணக்கு வைத்துள்ள 1100 இந்தியர்களின் பட்டியலை வெளியிட்டு சுவிட்சர்லாந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில், தற்போது இந்த பனாமா பட்டியல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஐஸ்லாந்து மக்களும் எதிர்க்கட்சிகளும் இணைந்து போராட்டம் நடத்தியதால் பிரதமர் டேவிட் இராஜினாமாச் செய்துள்ளார். தன மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த பிரதமர் இராஜினாமா செய்யமுடியாது என தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் தீவிரமாக போரட்டத்தை நடத்தியதால் வேறு வழி இன்றி பிரதமர் பதவியை இராஜினாமாச் செத்தார். கட்சியின் தலைவராக செயற்படுகிறார்.\nசுவிட்சர்லாந்து போன்ற சில ஐரோப்பிய நாடுகளில் வரிச்சலுகை கிடைப்பதால், அந்நாட்டு வங்கிகளில் பலர் முதலீடு செய்து வந்தனர்; குறிப்பாக கறுப்புப் பணம், இவ்வாறு பதுக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், போலியான பெயரில் நிறுவனங்களை உரு���ாக்கி அதில் முதலீடு செய்வது. போன்ற மோசடி நடக்கிறது. மத்திய அமெரிக்க நாடான பனாமாவை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'மோசக் பொன்சிகா' என்ற சட்ட நிறுவனம், இதுபோன்ற மோசடியை மிகப்பெரிய அளவில் செய்து வருவது தற்போது அம்பலமாகி உள்ளது. இந்த நிறுவனத்துக்கு, உலகின் பல்வேறு நாடுகளில் கிளைகள் உள்ளன.\nஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி போலியான பெயரில் உள்ள நிறுவனத்தின் இயக்குனராக பதிவு செய்து கொள்ளலாம். அந்த நிறுவனத்தின் பெயரில் வங்கிகளில் பணத்தை முதலீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய பணத்தை பதுக்கி வைத்துக் கொள்ள இந்த நிறுவனம் உதவி வருகிறது. இதில் இருந்த 1.15 கோடி பக்கங்கள் அடங்கிய ஆவணங்கள் தற்போது வெளியாகியுள்ளன.\n'மோசக் பொன்சிகா'என்ற சட்ட நிறுவனம் சர்வதேச அளவில் இந்த மோசடியை செய்து வருகிறது. பனாமா நாட்டில் உள்ள அதன் தலைமையகத்தில் இருந்து இந்த மோசடி குறித்த ஆவணங்கள் வெளியான தால் பனாமா பேப்பர்ஸ் என்று அழைக்கப்படுகிறது.அடையாளம் தெரியாத ஒருவர் அளித்த இந்த ஆவணங்கள் முதலில் ஜெர்மனியைச் சேர்ந்த பத்திரிகைக்கு கிடைத்தது. அதைத் தொடர்ந்து சர்வதேச புலன் விசாரணை பத்திரிகையாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இணைந்து கடந்த எட்டு மாதங்களாக ஆய்வு செய்து பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.கடந்த 40 ஆண்டுகளாக உலகெங்கும் 2.14 லட்சம் நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள்குறித்த விவரம்வெளியாகியுள்ளது.\n2013ம் ஆண்டு வெளியான விக்கிலீக்ஸை விட இது பெரிதாக பார்க்கப்படுகிறது. விக்கிலீக்ஸின் அம்பலத்தால் உலகின் பல நாடுகள் ஆட்டம் கண்டன. உலக வல்லரசான அமெரிக்காவை ஆட்டிப்படைத்த விக்கிலீக்ஸின் விவகாரம் நீண்டுகொண்டே இருக்கிறது. கடந்த 1970களிலிருந்து பல ஆவணங்களை கொண்டுள்ளது இந்த பனாமா விவகாரம். இதில் 2.6 டெர்ராபைட் அளவிலான டேட்டாக்கள் உள்ளன. 11.5 மில்லியன் ஆவணங்கள் கசிந்துள்ளன. இதுதான் பெரும்பரபரப்பை ஏர்படுத்தியுள்ளது. இதை கசிய விட்டவர் யார் என்பது தெரியவில்லை.\nவிக்கிலிக்ஸ் போன்று தற்போது பனாமா பேப்பர்ஸ் உலகத்தையே அதிரவைத்துள்ளது. வரி ஏய்ப்பு மூலமாக பாரியளவு நிதி மோசடி உலகளாவிய ரீதியில் இடம்பெற்றுள்ளதுடன் இந்த விடயத்தில் பல முக்கிய புள்ளிகள் தொடர்புபட்டுள்ளமையானது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.சர்வதேச ஊடகவியலாளர்கள் பலர் இணைந்தே இந்த தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளனர்.\nவாஷிங்டனை தலைமையகமாகக் கொண்டு செயற்படும் புலனாய்வு இதழியலாளர்கள் சர்வதேச கூட்டியக்கமே (International Consortium of Investigative Journalism) ) ஏப்ரல் 3 ஆம் திகதி ஞாயிறன்று இந்த தகவல்களை “பனாமா பேப்பர்ஸ்” எனும் பெயரில் வெளியிட்டுள்ளது.\nகணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான சொத்துக்கள் பனாமா நாட்டில் எவ்வாறு பதுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான தகவல்களே கசிந்துள்ளன.மொசாக் பொன்சேகா நிதி நிறுவனம் 1977 இல் இருந்து 2015 டிசம்பர் வரையில் தங்கள் சேவைகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஆனால்இமொசாக் ஃபொன்சேகா நிறுவனம் தாங்கள் 40 ஆண்டுகளாக இயங்கிவருவதாகவும் ஒருபோதும் இத்தகைய மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டதில்லை என்றும் கூறியிருக்கிறது.எதிர்வரும் மே மாத ஆரம்பத்தில் நிதி மோசடிக்காரர்கள் அனைவரின் விபரங்கள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மோசடிபற்றி விசாரிப்பதற்கு சில நாடுகள் முன்வந்துள்ளன. அப்போது கனவான்களின் முகத்திரை கிழிக்கப்படும்.\nLabels: இந்தியா, உலகம், பாகிஸ்தான், பொது\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nகச்சதீவுக்கு சொந்தம் கொண்டாடும் தமிழகத் தலைவர்கள...\nவைகோவுக்கு முன்னால் காத்திருக்கும் சவால்\nஏமாற்றம் தந்த வடமாகாண அமைச்சரவை மாற்றம்\nகாங்கிரஸின் தலைவிதியை தீர்மானிக்கப்போகும் அஸாம்\nவிஜயகாந்தின் நிம்மதியை குலைத்த விசுவாசிகள்\nதமிழரின் யோசனையை ஏற்குமா சிங்களம்\nபதுக்கிய பணத்தை பகிரங்கப்படுத்திய பனாமாபேப்பர்ஸ்\nவார்த்தை தவறிய வைகோவுக்கு பலத்த எதிர்ப்பு\nஉற்சாகத்தில் ஜெயலலிதா வருத்தத்தில் விஜயகாந்த்\nஆசை வார்த்தைகளால் கடனாளியாகும் அப்பாவிமக்கள்\nதமிழ் மக்களின் மண்ணில் புத்தரின் பெயரால்.......\nதமிழ் மண்ணில் உயிர்த்தெழுந்த தற்கொலை அங்கி\nவிஜயகாந்தின் வரவால் மக்கள் நலக் கூட்டணிக்குள் குழப...\nதிராவிட முன்னேற்றக் கழக‌த்தின் திட்டத்தால் கதி கலங...\nதமிழக அரசியலில் வைகோவின் விஸ்வரூப வளர்ச்சி\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காத��� படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/71-headline/155971-2018-01-19-09-56-40.html", "date_download": "2018-05-22T19:24:09Z", "digest": "sha1:HKOYK2BCGCTWLMHUU57PSKM2FGLX3T24", "length": 20042, "nlines": 62, "source_domain": "viduthalai.in", "title": "உச்சநீதிமன்றத்தின் உன்னதத் தீர்ப்பு", "raw_content": "\nகுறுவை சாகுபடிக்குத் தண்ணீரைத் திறந்துவிடுக » தன்னாட்சி மிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய - மாநில ஆட்சிகளுக்குக் கண்டனம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள் சென்னை, மே 22 தன்னாட்சிமிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க...\n2019 மீண்டும் பி.ஜே.பி. வந்தால் அது ஹிட்லர் ஆட்சியாகவே இருக்கும் - எச்சரிக்கை » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி காரணமான அனைவருக்கும் பாராட்டுகள் பி.ஜே.பி. - ���ி.ஜே.பி. எதிரணி என்ற இரண்டே அணிகள் மட்டுமே\nகருநாடக முடிவு: எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரிவார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி\nதஞ்சை விடுதலை' விழாவில் தமிழர் தலைவர் சங்கநாதம் » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும் எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும்\nநாளை மாலை 4 மணிக்கு எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் கெடு » புதுடில்லி, மே 18 கருநாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இன்றி முதல்வ ராகப் பதவியேற்றுக் கொண்ட எடியூரப்பாவிற்கு நாளை (19.5.2018) மாலை 4 மணிக்கு பெரும் பான்மையை நிரூபிக்க வேண்டுமென கெடு வ...\nபுதன், 23 மே 2018\nவெள்ளி, 19 ஜனவரி 2018 15:25\nவெவ்வேறு ஜாதியைச் சேர்ந்த திருமண வயதை எட்டிய ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், அவர் களை கட்டப்பஞ்சாயத்து, ஜாதிஅமைப்பு பஞ்சாயத்து, ஊர் பஞ்சாயத்து என்ற பெயரில் தாக்குவது சட்டவிரோதமானது எனும் வரவேற்கத்தக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தெரி வித்துள்ளது.\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.\nமேலும், ஜாதி மாறி திருமணம் செய்து கொண்டதால் இளம் தம்பதிகள் கவுரவக் கொலை செய்யப்படுவதைத் தடுக்க உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆலோசகர் ராஜூ ராமச்சந்திரன் அளித்த பரிந்துரைகள் மீது மத்திய அரசின் நிலைப்பாட்டையும் உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.\nசக்தி வாஹினி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கடந்த 2010-இல் இந்த வழக்கைத் தொடர்ந்தது. ஜாதி மாறி திருமணம் செய்பவர்களை கட்டப்பஞ்சாயத்து மூலம் தாக்குவதும், பிரித்து வைப்பது, கொலை செய்வது போன்றவை குறித்தும் முறையிட்டிருந்தது. இதனைத் தடுக்க உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலைக் கோரியிருந்தது. அரியானா, உத்தரப் பிரதேச மாநிலங்களில் இத்தகைய கட்டப் பஞ்சாயத்து சம்பவங்கள் அதிகம் நடைபெறுவதைக் குறிப்பிட்டு, இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசு, கிராம பஞ்சாயத்துகளின் வன்முறைகளில் இருந்து பெண்களைக் காக்க, கண்காணிக்க உச்ச நீதிமன்றமே ஏதாவது வழிமுறையைச் சொல்ல வேண்டும் எனக் கோரியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சாதி மாறி திருமணம் செய்த தம்பதிகளைத் தாக்குவது சட்டவிரோதமானது எனக் கூறியுள்ள உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.\nநீதிமன்றத்தின் இந்த மனமாற்றத்திற்கு சமீபத்தில் வெளியான உடுமலை சங்கர்கொலையும் - கொலையுண்ட கணவனுக்காக நீதிகேட்டு துவண்டுபோகாமல் போராடிய சங்கரின் மனைவி கவுசல்யா, மிகவும் முக்கிய காரணியாக இருந்தார். எந்த மாற்றமும் தெற்கில் இருந்து உதயமாகும் போது இந்தியாவின் மனசாட்சியை உலுக்கி வைத்துவிடும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு தான் சங்கர் - கவுசல்யா காதல் திருமணமும், அதனைத் தொடர்ந்து சங்கர் கொலையும் - கொலைக்குப் பின் நிகழ்ந்த நிகழ்வுகளும்.\nஇரண்டு வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் அதனை ஏற்க மறுக்கும் சமூகத்திற்குத் எதிராக துணிவோடு எதிர்த்து நின்று போராடும் துணிச்சல்மிக்கவராக திகழ்ந்தார் கவுசல்யா. கவுசல்யாவின் துணிச்சல் ஜாதி மறுப்புத் திருமணம் செய்யும் எதிர்காலத்தினருக்கும் இருந்தால், ஜாதி என்ற பாகுபாடே இல்லாத ஒரு உலகை உருவாக்க முடியும். கல்லூரி காலத்தில் காதல், திருமணம் என்பது இயல்பான ஒன்று தான். அப்படி நினைத்துத் தான் பழநியைச் சேர்ந்த கவுசல்யாவும், உடு மலைப்பேட்டையை சேர்ந்த சங்கரும் காதலித்து பெற்றோர் எதிர்த்ததால் பழநி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.\nதாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்தார் என்ற ஒரே காரணத்திற்காக மகள் என்றும் பாராமல் கவுசல்யாவையும், சங்கர���யும் கொல்ல கூலிப்படையை ஏவினார் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி. 8 மாத திருமண வாழ்க்கை கூலிப்படையின் எட்டே நிமிட அரிவாள் வெட்டில் முடிந்து போனது; புதுமண இணையர்கள் வெளியே சென்றிருந்த சமயத்தில் உடுமலை சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த போது கூலிப்படையினரின் சரமாரி அரிவாள் வெட்டிற்குப் பலியானார்கள். தன் கண் முன்னே கணவன் துடிதுடிக்க வெட்டப்படுவதைத் தடுக்கச் சென்ற கவுசல்யாவிற்கும் வெட்டுக்கள் விழுந்தன. சமூகத்தை நடுங்க வைக்கும் இந்த காட்சிகளை சிசிடிவி காட்சிகளாகப் பார்க்கும் போதே அனைவருக்கும் பதற்றம் வரும். ஆனால் கவுசல்யா இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர். கணவனை கண் முன்னே துடிக்க துடிக்க வெட்டிக் கொன்ற அந்தத் தருணம் அவரால் வாழ்நாளிலும் மறக்கவே முடியாது.\nவேறொரு பெண் என்றால் இந்த சம்பவத்திற்குப் பிறகு ஒன்று தவறான முடிவை எடுத்திருப்பார் அல்லது மன நிலை பாதிக்கப்பட்டிருப்பார். ஆனால் சங்கரின் கொலைக்கு நீதி கேட்டு நீதிமன்றப் படியேறினார் கவுசல்யா. சாதாரண பெண்ணாக இருந்த கவுசல்யா, சங்கர் கொலைக்குப் பிறகு தன்னையே மாற்றிக் கொண்டார். சங்கர் குடும்பத்துடனேயே இந்த ஜாதி வெறி பிடித்த சமூகத்திற்கு எதிராக பாடம் புகட்டும் சக்தியாக தன்னை ஒன்றரை ஆண்டுகளாக மாற்றிக் கொண்டுள்ளார் கவுசல்யா.\nகணவனின் குடும்பத்தாருடனே இருந்து கொண்டு அவர்களுக்கு முடிந்த உதவியை செய்து கொடுத்து சங்கர் இடத்தில் இருந்து அவர்களை கவனித்துக் கொள்கிறார். துணிச்சல்கார கவுசல்யா மனதளவிலும், உடல் அளவிலும் தன்னை வலிமை மிக்க துணிச்சல்மிக்கவராக மாற்றிக் கொண்ட கவுசல்யாவின் மனதுணிவு தான் சங்கர் கொலையில் தன்னுடைய பெற்றோர் என்றும் பாராமல் நீதிக்காகப் போராடி இருப்பதன் மூலம் தெரிகிறது. காதல் என்பது வயசுக் கோளாறு என்று தட்டிக்கழிக்கும் பெற்றோருக்கும், ஜாதி மதத்தில் ஊறித் திளைத்திருப்பவர்களுக்கும் கவுசல்யா ஒரு சவுக்கடியைக் கொடுத்துள்ளார்.\nகவுசல்யா பெற்றுள்ள மன உறுதி இருந்தால் போதும் எதிர்காலத்தில் சாதி மறுப்புத் திருமணங்கள் சாத்தியமே எந்த பிரச்சினை வந்தாலும் எடுத்த முடிவில் துணிவுடன் இருக்க வேண்டும். ஜாதி மறுப்புத் திருமணம் செய்ததால் நடந்த ஆணவக்கொலைக்கு சரியான தீர்ப்பை அளித்துள்ள நீதிபதி அலமேலு நடராஜனின் ப��்கும் இதில் முக்கியத்துவம் வாய்ந்தது. இனியாவது ஆணவக்கொலை செய்ய துணியும் ஜாதி வெறியர்கள் சட்டத்தை கண்டு அஞ்சுவார்கள் என்று நம்புவோம். ஜாதிகள் இல்லாத எதிர்காலம் மலரவும், காதல் திருமண ஊக்குவிப்புகளுக்கும் சங்கரின் கொலை வழக்கின் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு ஒரு முன் உதாரணமாக இருந்தது. தன்னார்வத்தொண்டு அமைப்புகளின் கள ஆய்வுப் புள்ளிவிபரங்களின் படி இந்தியாவில் ஜாதிமாறி திருமணம் செய்த 100-பேர்களில் 40 ஜோடிகள் பிரித்துவைக்கப்படுகின்றனர். 12-ஜோடிகள் கொலைசெய்யப்படுகின்றனர். மீதமுள்ளவர்களும் பெருத்த எதிர்ப்பு மற்றும் மிரட்டல்களுக்கு இடையே தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர். நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மூலம் இந்தியா முழுவதும் ஜாதிமறுப்புத்திருமணங்கள் அதிகரிக்கும், அதற்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று எதிர் பார்க்கலாம்.\nஇப்படி ஜாதி மறுப்பு, மத மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்குக் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் தனி இடஒதுக்கீட்டுக்கு உச்சநீதிமன்றம் சிபாரிசு செய்திருந்தால் இந்தத் தீர்ப்புக்கு மேலும் பெருமை சேர்ந்திருக்குமே.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2011/09/1707-1783.html", "date_download": "2018-05-22T19:49:36Z", "digest": "sha1:7PCE5BS3HLY3MAAIE7P43N7ZWGWWYBJI", "length": 44608, "nlines": 347, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: இறுதிமூச்சு வரை கணக்கு: லியோனார்ட் ஆய்லர் (1707-1783)", "raw_content": "\nவா.மணிகண்டன் – களப்பணியாளருடன் ஒரு பேட்டி\nஎஸ்வி சேகர், வாசகர் கடிதம் (அய்யய்யோ\nகுருதியில் நீந்தும் காலம் – மனுஷ்ய புத்திரன்\nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதியோடு ஒரு இலவச இணைப்பும்…\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஇறுதிமூச்சு வரை கணக்கு: லியோனார்ட் ஆய்லர் (1707-1783)\n[அம்ருத�� செப்டெம்பர் இதழில் வெளியான என் கட்டுரை.]\nகணித மேதைகளைப் பற்றிப் படிக்கும்போதும் அவர்கள் செய்துள்ள கணித ஆராய்ச்சிகளைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கும்போதும் அவர்கள் நிஜ உருவத்தில் எப்படி இருந்திருப்பார்கள் என்று கற்பனை செய்து பார்ப்பேன். அப்படி யோசித்ததில், பாசமான ஒரு தாத்தாவாக, அன்புடன் நம்மை அழைத்து, அருகில் அமரவைத்து, நமக்குக் கதை சொல்பவராகவே ஆய்லரின் முகம் எனக்குத் தோன்றும்.\nஆய்லர் 76 ஆண்டுகள் வாழ்ந்தார். முதல் மனைவி இறக்கும்போது ஆய்லருக்கு வயது 63. அவர்களுக்கு மொத்தமாக 13 குழந்தைகள் பிறந்தன. அவற்றில் 8 குழந்தைகள் இளமைப் பருவத்திலேயே இறந்துபோய்விட்டன. ஆய்லரைச் சுற்றி எப்போதுமே குழந்தைகள் இருந்தனர். அவர் தன் மடியில் ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு, தூளியில் ஒரு குழந்தையை ஆட்டியபடியே கணக்கு போடுவாராம். அவருக்கு 31 வயது ஆகும்போது ஒரு கண்ணில் பார்வை போய்விட்டது. பின்னர் 61 வயதில் இரண்டாவது கண்ணிலும் பார்வை போய்விட்டது. இரு கண்களிலும் பார்வை தெரியாமல் அவர் 15 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். அப்போதும், தன் பிள்ளைகளின் உதவியுடன் கணக்கு போட்டபடியே இருந்தார்.\nஅவர் ரஷ்யாவில் வாழ்ந்த பெரும் பகுதி நாட்டில் கலவரம் நடந்தபடியேதான் இருந்தது. அப்போதும் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்தபடி, கணக்கு போட்டபடியே தானுண்டு, தன் வாழ்க்கை உண்டு என்று வாழ்ந்தார். பின்னர் ஜெர்மனியில் அரசனின் அவையில் இருந்தபோதும், அரசன் தன்னைத் தொடர்ந்து கேலி செய்தபடி இருந்தபோதும், அவையில் இருக்கும் பிறர் தன்னைக் கேலி செய்தபோதும் அதனால் எல்லாம் அவமானப்படுவதற்குபதில் தன் கணக்கிலேயே தன் முழு கவனத்தையும் செலுத்தினார்.\nதன் கடைசி மூச்சுவரை கணக்கு ஒன்றுதான் அவருக்குப் பிரதானமாக இருந்தது.\nலியோனார்ட் ஆய்லரின் தந்தை பால் ஆய்லர் சர்ச் ஒன்றில் பாதிரியார். சுவிட்சர்லாந்தில் பேசில் என்ற இடத்தில் வசித்துவந்தார். 16-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவை உலுக்கும் வகையில் கிறிஸ்தவத்தில் ஒரு மாபெரும் பிரிவு ஏற்பட்டது. சீர்திருத்தத்தைப் பேசியவர்கள் புராட்டெஸ்டண்ட் கிறிஸ்தவர்கள். உள்ளது உள்ளபடியே என்ற நிலையைப் பின்பற்றி, ரோம் நகரில் இருக்கும் போப்பின் பின் அணிவகுத்தவர்கள் கத்தோலிக்கர்கள். ஆய்லர் குடு���்பத்தினர், கால்வினிசம் என்ற ஒரு குறிப்பிட்ட புராட்டஸ்டெண்ட் பிரிவைச் சேர்ந்தவர்கள். கால்வினிஸ்டுகள் தனி வாழ்க்கையில் கடுமையாக உழைக்கவேண்டும் என்ற கொள்கையைக் கொண்டவர்கள். அதனால், சிறு வயது முதலே கடுமையான உழைப்பு என்பது லியோனார்ட் ஆய்லரின் ரத்தத்திலேயே ஊறியிருந்தது.\nஅந்தக் காலகட்டம் - 18-ம் நூற்றாண்டில் தொடக்கம் - கணிதத்தைப் பொருத்தமட்டில் மிக மிகச் சுவாரசியமான ஒரு கட்டம். அதற்கு முந்தைய நூற்றாண்டில்தான் ஐரோப்பாவில் கணிதம் தொடர்பான பல மாபெரும் முன்னேற்றங்கள் நிகழ்ந்திருந்தன. அதில் முக்கியமானது கால்குலஸ் என்ற நுண்கணிதம்.\n17-ம் நூற்றாண்டின் இணையற்ற அறிவியல் மாமேதை, இங்கிலாந்தைச் சேர்ந்த ஐஸக் நியூட்டன். மிக முக்கியமான தத்துவவியலாளர், ஜெர்மானியரான காட்ஃப்ரெட் லீபினிட்ஸ். இருவரும் தனித்தனியாக கால்குலஸ் என்ற கணிதமுறையைக் கண்டுபிடித்திருந்தனர். நியூட்டன்தான் இதனை முதலில் கண்டுபிடித்தார்; ஆனால் லீபினிட்ஸ் நியூட்டனைக் காப்பியடிக்காமல் தானாகவே இதனை உருவாக்கினார் என்றே இன்று அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். அது மட்டுமல்ல. நியூட்டன் தான் உருவாக்கியதை விளக்கமாக யாருக்கும் சொல்லித் தரவில்லை. அவரது குறியீட்டு முறைகளும் அவ்வளவு சிறப்பானதாக இல்லை. மாறாக லீபினிட்ஸோ சந்தோஷமாக அனைவருக்கும் தன் கண்டுபிடிப்பைச் சொல்லிக்கொடுத்தார். அப்படி அவரிடம் கால்குலஸைச் கற்றுக்கொண்ட ஒருவர் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த யாக்கோப் பெர்னோலி.\nஇந்த பெர்னோலியையும் இவரது குடும்பத்தையும் நாம் பின்னர் இந்தத் தொடரில் பார்க்கப்போகிறோம். இந்தக் குடும்பமும் ஆய்லரின் குடும்பமும் நெருங்கிப் பழகின.\nலியோனார்ட் ஆய்லர் பிறப்பதற்கு இரு வருடங்கள் முன்னரேயே யாக்கோப் பெர்னோலி இறந்துவிட்டார். நல்லவேளையாக யாக்கோப் பெர்னோலி தன் தம்பி யோஹானஸ் பெர்னோலிக்கு கால்குலஸ் நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்திருந்தார். பள்ளிக்கூடம் செல்லும் வயதானதும் ஆய்லருக்கு யோஹானஸ் பெர்னோலி ஒவ்வொரு வாரமும் ஸ்பெஷல் கணித வகுப்புகளை நடத்தத் தொடங்கினார். இப்படியாக ஆய்லருக்கு, அவரது சிறு வயது முதற்கொண்டே, அப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டிருந்த ஒரு முக்கியமான கணிதத் துறையை, அது தெரிந்��� வெகு சிலரில் ஒருவரிடமிருந்து நேரடியாகக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆய்லரின் பிற்காலச் சாதனைகள் அனைத்துக்கும் இந்த கால்குலஸ் மிக முக்கியமானதாக இருந்தது.\nபால் ஆய்லர் தன் மகனைப் பாதிரியார் ஆக்க விரும்பினார். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று லியோனார்ட் ஆய்லரும் பல்கலைக்கழகம் சென்று தியாலஜி படித்தார். 17 வயதில் பட்டம் பெற்றார். ஆனால் இந்தப் பையன் கணிதத்தில்தான் முன்னுக்கு வருவான் என்று யோஹானஸ் பெர்னோலி பால் ஆய்லரிடம் எடுத்துச் சொன்னார். அதனை பால் ஆய்லரும் ஏற்றுக்கொண்டார்.\nயோஹானஸ் பெர்னோலியின் மகன்களான டேனியல் பெர்னோலி, நிகோலாய் பெர்னோலி இருவரும் லியோனார்ட் ஆய்லரைவிட வயதில் பெரியவர்கள். இந்த மூவருக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்தது. டேனியலும் நிகோலாயும் அப்போது ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் இருந்த இம்பீரியல் ரஷ்யன் அறிவியல் கழகத்தில் வேலை பார்த்துவந்தனர். டேனியல் பெர்னோலி மருத்துவத்துறையில் ஆராய்ச்சி செய்துவந்தார். நிகோலாய் பெர்னோலி கணிதத் துறையில் இருந்தார். மருத்துவத் துறையில் வேலை ஒன்று காலியாக இருக்கிறது என்று டேனியல் ஆய்லரிடம் சொன்னார். உடனே 17 வயதான ஆய்லர் மருத்துவம் படிக்க ஆரம்பித்துவிட்டார் அடுத்த இரண்டாண்டுகளில் அவர் மருத்துவத்தில் பட்டம் பெற்றார்.\nஅதே நேரத்தில்தான் நிகோலாய் பெர்னோலி இறந்துபோனார். அதனால் அவர் வகித்துவந்த கணிதப் பதவி டேனியலுக்குக் கிடைத்தது. தான் வகித்துவந்த மருத்துவ ஆராய்ச்சிப் பதவியை லியோனார்ட் ஆய்லருக்குத் தருமாறு அவர் பரிந்துரைத்தார். ஆய்லருக்கு இப்படியாக 1727-ல் செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் வேலை கிடைத்தது. ஆய்லர், செயிண்ட் பீட்டர்ஸ்பர்குக்குப் போய்ச் சேர்ந்த நாள் அன்றுதான் ரஷ்ய மகாராணி முதலாம் கேதரைன் இறந்துபோயிருந்தார். நாட்டில் அன்றுமுதல் குழப்பம் ஏற்பட்டது. 12 வயதே நிரம்பிய இரண்டாம் பீட்டர் என்பவரை ஜார் மன்னராக முன்னிறுத்தி பிரபுக்கள் அடிதடியில் ஈடுபட்டிருந்தனர்.\nஇது ஒருவிதத்தில் ஆய்லருக்கு வசதியாகிப்போனது. மருத்துவத் துறையில் வேலைக்கு வந்திருந்த ஆய்லர், நடக்கும் குழப்பத்தைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு நண்பரான டேனியல் இருந்த கணிதத் துறையில் அவருக்கு உதவியா���ராகப் போய் உட்கார்ந்துகொண்டார். இரண்டாம் பீட்டர் அடுத்த மூன்றே ஆண்டுகளில் இறந்துபோனார். அதற்குள் ஆய்லர் இயல்பியல் பேராசிரியர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்திருந்தார். 1733-ல் டேனியல் பெர்னோலி சுவிட்சர்லாந்து திரும்பிவிட, ஆய்லர் கணிதத் துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது ஆய்லருக்கு வயது 26தான்\nஇனி ரஷ்யாதான் தன் வாழ்க்கை என்று முடிவெடுத்த ஆய்லர், ஒரு கல்யாணத்தைச் செய்துகொண்டு நிம்மதியாக அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். அடுத்தடுத்து 13 குழந்தைகள் பிறந்தன. மற்றொரு பக்கம் தனக்கே உரிய கடுமையான உழைப்பில் நாளுக்கு நாள் புதிது புதிதாகக் கண்டுபிடிப்புகள் செய்வதில் ஆய்லர் செலவிட்டார். தினசரி பாடம் சொல்லிக்கொடுக்கவேண்டிய வேலைகள் குறைவு. அரசவைக்கு யாராவது பெரிய மனிதர்கள் வந்தால் விருந்து இருக்கும். அதற்கு ஆய்லர் போன்றவர்கள் அழைக்கப்படுவார்கள். அவ்வளவுதான்.\nஅறிவியல் கழகத்திலேயே பதிப்பக வசதியும் இருந்தது. ஆய்லர் ஆராய்ச்சித் தாள்களை எழுதி அவரது மேசைமீது வைக்கவேண்டியதுதான். காலாண்டுக்கு ஒருமுறை அலுவலர் ஒருவர் வந்து அவற்றை எடுத்துக்கொண்டுபோய் அச்சுக்கோர்த்து புத்தகமாக ஆக்கிக் கொடுத்துவிடுவார்.\nஆய்லரின் ஆராய்ச்சிகள் அனைத்தையும் தொகுத்தால் சுமார் 80 தொகுதிகள் வருகின்றன. கணிதத்தில் ஆய்லர் அளவுக்கு எழுதிக் குவித்தவர்கள் யாருமே இல்லை.\nஇந்த ஆராய்ச்சிகள் அனைத்துக்கும் அடிப்படையில் கால்குலஸ் இருந்தது. கால்குலஸ் என்ற பரந்த மேய்ச்சல் நிலத்தில் கண்ணுக்குப் பட்டதெல்லாம் ஆய்லரின் உணவாயின. டிஃபரன்ஷியல் கால்குலஸ், இண்டெக்ரல் கால்குலஸ், கால்குலஸ் ஆஃப் வேரியேஷன்ஸ் என்று இன்று 11-ம் வகுப்பு தொடங்கி நடத்தப்படும் பாடங்கள் எல்லாவற்றுக்கும் அடிப்படை ஆய்லர் உருவாக்கியதுதான். இத்துறைகளில் மாணவர்களுக்கான முதல் பாடப் புத்தகங்களை எழுதியவரும் லியோனார்ட் ஆய்லர்தான்.\n1741-ல் புருஷ்யாவின் மன்னர் பிரெடெரிக் விரும்பி அழைத்ததன்பேரில் ஆய்லர் பெர்லினுக்குக் குடிபெயர்ந்தார். அங்கு இருந்தபோதுதான் ஆய்லர் இந்தப் புத்தகங்களை எழுதினார். ஆய்லர் பிரெடெரிக்கின் அரசவையில் இருந்த நேரத்தில்தான் பிரெஞ்சு எழுத்தாளரும் தத்துவவாதியுமான வோல்ட்டேர் அங்கு இருந்தார். ஆய்லருக்கு அப்���ோது ஒரு கண் மட்டும்தான் தெரியும். இதனால் மன்னர் பிரெடெரிக், ஆய்லரை சைக்ளாப்ஸ் என்று அழைத்து கேலி செய்வாராம். சைக்ளாப்ஸ் என்பது கிரேக்க புராணத்தில் வரும், நடு நெற்றியில் ஒரேயொரு கண் மட்டுமே இருக்கும் ஓர் ஆசாமி. எப்படித்தான் ஆய்லர் இதுபோன்ற கேலிகளைச் சகித்துக்கொண்டிருந்தாரோ\nஒருமுறை மன்னர் பிரெடெரிக் ஆய்லரிடம் நீர் ஊற்று ஒன்றை உருவாக்கச் சொல்லியிருந்தார். ஆய்லர் தன் கணித, இயல்பியல் அறிவைத் துணையாகக் கொண்டு இத்தனை உயரத்துக்கு நீர் ஊற்றிலிருந்து எழும்பவேண்டும் என்றால், நீரை இந்த உயரத்துக்குச் சேமித்துவைக்கவேண்டும் என்றெல்லாம் கணக்கு போட்டு, அதேமாதிரி கட்டியும் கொடுத்தார். ஆனால் ஆய்லர் உராய்வைப் பற்றி சிந்திக்கவேயில்லை. இதனால் அவர் எதிர்பார்த்த உயரத்துக்கு நீர் எழும்பவில்லை. இதை வைத்துக்கொண்டு பிரெடெரிக் ஆய்லரைக் கடுமையாகக் கிண்டல் செய்துள்ளார்.\nஅதே நேரம் ரஷ்யாவில் ‘மாபெரும்’ கேதரைன் ஆட்சிக்கு வந்தவுடன் அவர் ஆய்லரை விரும்பி அழைக்க, உடனேயே ஆய்லர் 1766-ல் செயிண்ட் பீட்டர்ஸ்பர்குக்கு மீண்டும் சென்றுவிட்டார். ராஜ வாழ்க்கை மீண்டும் தொடங்கியது. ராணி, தனது சமையல்காரர்களில் ஒருவரையே அவர் வீட்டுக்கு அனுப்பிவிட்டார். கை நிறையச் சம்பளம். ஆனால் இந்த நேரத்தில்தான் ஆய்லரின் இரண்டாவது கண்ணிலும் பார்வை போனது. அதனால் எல்லாம் ஆய்லர் மனம் தளரவில்லை. அவரது ஆய்விலும் எந்தக் குறையும் இல்லை.\nராமானுஜனின் கணிதம்போல ஆய்லரின் கணிதத்தை விளக்குவது கடினம் அல்ல. இன்று நீங்கள் கணிதப் புத்தகத்தில் காணும் பெரும்பாலானவற்றை ஆய்லர்தான் முதலில் செய்தவர். கற்பனை எண்களுக்கு டி என்ற குறியீட்டைக் கொடுத்தவர் ஆய்லர்தான். வட்டத்தின் பரப்பளவையும் சுற்றளவையும் கண்டுபிடிப்பதில் தொடங்கி இன்று கணிதம் முழுதும் நீக்கமற நிறைந்திருக்கும் ‘பை’ என்பதற்கு π என்ற கிரேக்கக் குறியீட்டைப் பிரபலப்படுத்தியவரும் இவரே. கணிதத்தில் லாகரிதம் என்ற மிக முக்கியமான ஒரு விஷயத்தில் வரும் ஞு என்ற குறியீட்டைக் கொடுத்தவரும் இவரே. கணிதத்தில் மிக அழகான சமன்பாடான eiπ + 1 = 0 என்பதைத் தருவித்தவரும் ஆய்லரே. கால்குலஸ் தவிர, முக்கோணவியல், நம்பர் தியரி, முடிவிலாத் தொடர்கள் என எந்தப் பக்கம் திரும்பினாலும் ஆய்லர் க��்ணுக்குத் தென்படுகிறார். இதுதவிர நியூட்டன் ஆரம்பித்துவைத்த மெக்கானிக்ஸ் துறையை கால்குலஸின் அடிப்படையில் மாற்றியமைக்க மிக முக்கியமான காரணமாக இருந்தவர் ஆய்லர்.\nபிரெஞ்சு அகாடெமி ஒவ்வோர் ஆண்டும் ஒரு கடினமான கணக்கைக் கொடுத்து அதைத் தீர்ப்பவருக்குப் பெரும் பரிசு அறிவிப்பார்கள். அந்தப் பரிசை ஆய்லர் 12 ஆண்டுகள் வென்றிருக்கிறார் பூமி சூரியனைச் சுற்றுகிறது; சந்திரன் பூமியைச் சுற்றுகிறது. அப்படியானால் சூரியனிலிருந்து பார்த்தால் சந்திரனது சுற்றுப்பாதை எப்படிச் செல்லும் என்பது நியூட்டனையே அலைக்கழித்த ஒரு கணக்கு. அதனை அசாதாரணமாகச் செய்துமுடித்தவர் ஆய்லர்.\nஇப்படி வைத்துக்கொள்வோம். இன்று உலகில் பள்ளிக்குப் போகும் எந்தப் பிள்ளையும் ஆய்லர் செய்தவற்றில் ஒரு சிலவற்றையாவது கற்காமல் பள்ளியிலிருந்து வெளியே வரமுடியாது. பல நேரங்களில் அதனைச் செய்தது ஆய்லர்தான் என்றே அவர்களுக்குத் தெரியாது. அந்த அளவுக்கு நம் கல்வித் திட்டத்தில் ஆய்லர் நீக்கமற நிறைந்துள்ளார்.\nகண் தெரியாமலேயே ஆய்லர் எப்படி 15 ஆண்டுகள் கணக்கு போட்டார் என்று ஆச்சரியமாக இருக்கிறதா ஆய்லருக்கு ஞாபக சக்தி மிக மிக அதிகம். தனக்குக் கண் பார்வை போய்விடப்போகிறது என்பதைத் தெரிந்தகொண்டவுடனேயே தனக்கு வேண்டிய அனைத்துக் கணிதச் சமன்பாடுகளையும் வழிமுறைகளையும் முற்றிலுமாக மனப்பாடம் செய்துவிட்டார் ஆய்லர். அதன்பின் தனக்குத் தேவையான அனைத்தையும் மனத்திலேயே போட்டுவிடுவார் அவர். முடிவு தெரிந்ததும் தன் மகனை அழைத்து அவர் சொல்லச் சொல்ல அவன் தாளில் எழுதுவைக்கவேண்டியதுதான்\nஆய்லர் தன் இறுதி நாள் வரை கணக்கு போட்டுக்கொண்டிருந்தார். 18 செப்டெம்பர் 1783 அன்று மாலை உணவை முடித்தார். அந்தச் சமயத்தில்தான் யுரேனஸ் கிரகம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. அதன் சுற்றுப் பாதையைக் கணக்கிடுவது எப்படி என்று வழிமுறையை அங்கு வந்திருந்த தன் நண்பரிடம் ஆய்லர் விளக்கினார். பின் தன் பேரக் குழந்தையுடன் கொஞ்சம் விளையாடினார். தேநீர் குடித்தார். உயிர் விட்டார்.\nபிரெஞ்சு அகாடெமிக்காக ஆய்லரின் இறப்பை இரங்கலாக எழுதிய மார்க்கி த கண்டார்செத் இவ்வாறு எழுதினார்: ‘ஆய்லர் கணக்கு போடுவதை நிறுத்தினார். தன் மூச்சையும் நிறுத்தினார்.’\nபத்ரி, ஆதாரப் பத��தகம் அல்லது புத்தகங்கள் குறிப்பிடவில்லையே விக்கிபீடியா (மட்டும்) ஆக இருக்காது என்று நம்புகிறேன்.\nஅருமையான கட்டுரை. 13 பிள்ளைகளை ஆய்லருக்குப் பெற்றுக்கொடுத்த பெண்மணி அவரைப் பற்றி என்ன அபிப்பிராயம் வைத்திருந்தார், என்ன சொன்னார், என்னவாவது எழுதி வைத்திருக்கிறாரா என்கிற தகவலுக்காகத் தேடுகிறேன்.\nஆதாரம்: ET Bell, Marcus du Sautoy, Simon Singh புத்தகங்கள் + பல்வேறு துண்டு துணுக்கு புத்தகங்களாக நான் சேர்த்து வைத்திருப்பவை. அவற்றில் நிறைய University Press வெளியிட்டவை: பை-யின் வரலாறு, ‘e’ வரலாறு, ஆய்லர் எண் காமா பற்றி... இப்படி.\nராகவன்: அந்தப் பெண்மணி எதையும் எழுதி வைத்திருக்கச் சாத்தியம் அப்போது இருந்திருக்காது. பொதுவாக ஆய்லர் வரிசையாகப் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வதைத் தவிர மனைவியை அதிகமாக சிரமப்படுத்தியிருந்திருக்க மாட்டார். வீட்டில் வேண்டிய அளவு வேலைக்காரர்கள், சமையல்காரர் எல்லாம் இருந்தனர். இரண்டாவது முறை ரஷ்ய வாசத்தின்போது அரசியே தன் சமையல்காரர்களில் ஒருவரை அவர்களிடம் பணியாற்ற அனுப்பியிருந்தார். பிற கணித மேதைகள் வாழ்வில் இருந்ததுபோல ஏழைமை இவர்களிடம் என்றுமே இருக்கவில்லை. கணவர் குடித்துவிட்டுத் தொந்தரவு செய்பவராகவும் இல்லை. கண் போன்பதே தவிர பொதுவாக நல்ல உடல்நிலையில்தான் அவர்கள் இருந்திருக்கின்றனர். பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வதிலும் ஆய்லர் உதவியிருந்திருக்கிறார். தேடிப் பார்க்கிறேன் மனைவி ஏதேனும் சொல்லதாக அல்லது எழுதிவைத்ததாக ரெஃபரென்ஸ் இருக்கிறதா என்று.\nநல்ல பல தகவல்களை இன்று தெரிந்து கொண்டேன்.. ஆய்லர் வாழ்க.. இந்தப் பதிவை அளித்த நீர் வாழ்க..\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\n2ஜி, சுவாமி, சிதம்பரம், இராசா, கனிமொழி\nஅம்மா என்றழைக்காத உயிர் இல்லையே\nதூக்கு தண்டனை எதிர்ப்புக் கூட்டம் இன்று\nசென்னை, பாடியில் கிழக்கு புத்தக அதிரடி விற்பனை\nஇந்தியப் பொருளாதாரம் - யூகங்கள்\nஇலங்கையில் கிழக்கு பதிப்பக ஷோரூம்\nஉணவின் வரலாறு - தொலைக்காட்சித் தொடராக\nசரஸ்வதி ஆறு, சிந்து நாகரிகம், ஆரியர்கள்\nதென் தமிழ்நாட்டில் தலித்துகள்மீது துப்பாக்கிச்சூடு...\nஇறுதிமூச்சு வரை கணக்கு: லியோனார்ட் ஆய்லர் (1707-1...\nசன் இல்லையேல் டிவி இல்லை\nஅண்��ா ஹசாரே, இட ஒதுக்கீடு\nஅண்ணா ஹசாரே: ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம்\nகருப்புப் பொருளாதாரத்தின் தாக்கம் - அருண் குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2010/12/blog-post_17.html", "date_download": "2018-05-22T19:30:34Z", "digest": "sha1:LFBHBMH52BIHLY4UOACFUNTJBDJRNZH4", "length": 45881, "nlines": 590, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "விழி வாள்... | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nஎப்படி முடிகிறது உன்னால் மட்டும்...\nஎதிரெதிரே கடந்து செல்லும் போது\nஎன் மேல் விழாத உன் பார்வை ,\nகடந்து தூரம் சிறிது சென்றபின்\nஉன் கூரிய விழி வாளை....\nஎப்படி முடிகிறது உன்னால் மட்டும்...\nகிறுக்கியது உங்கள்... அரசன் சே at வெள்ளி, டிசம்பர் 17, 2010\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: கவிதை, காதல், ராசா, விழி\n17 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 6:44\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\n17 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 6:55\nஅரசன், ஏதோ ஒரு அரசிகிட்ட வசமா மாட்டிகிட்டிங்க போலிருக்கு...\n17 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 6:59\n//அரசன், ஏதோ ஒரு அரசிகிட்ட வசமா மாட்டிகிட்டிங்க போலிருக்கு...//\nமுயற்சி செய்து கொண்டு இருக்கிறேன் நண்பரே ...\nமுடிந்த வரை மாட்டிக்காம இருக்க..\nஅப்புறம் இறைவன் விட்ட வழி...\nநன்றி நண்பரே வருகைக்கும் வாழ்த்துக்கும்\n17 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:06\n//முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன் நண்பரே ...\nமுடிந்த வரை மாட்டிக்காம இருக்க..//\n17 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 8:07\nயாருங்க அந்த குயில் ....\nஉங்க லைப் ல செம லவ் tune வாசிக்குது போல\n17 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 8:08\n17 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 8:47\n17 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 9:12\nஅண்ணே தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்...\nநாலஞ்சே வரிகளில் சொன்னாலும் நச்சுன்னு சொல்லிடுறீங்க அருமை...\n17 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 9:41\nவரிகளுக்கேற்ற படங்களின் தேர்வும் கச்சிதமாக பொருந்துகிறது...\nம்ம்ம் நடக்கட்டும் தொடரட்டும் உங்கள் பொன்னான பணி\n17 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 9:42\n17 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 9:43\n//முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன் நண்பரே ...\nமுடிந்த வரை மாட்டிக்காம இருக்க..//\nஅண்ணே வாங்க ... வாழ்த்துக்கு நன்றி\n17 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 10:55\nயாருங்க அந்த குயில் ....\nஉங்க லைப் ல செம லவ் tune வாசிக்குது போல//\nகுயிலு குரலை மட்டும்தான் கேட்���முடிந்தது ....\nவிரைவில் உங்களுக்கு தெரிய படுத்துறேன் .....\n17 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 10:59\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க பார்வையாளரே ...\n17 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 11:01\n17 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 11:03\nஅண்ணே தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்...\nநாலஞ்சே வரிகளில் சொன்னாலும் நச்சுன்னு சொல்லிடுறீங்க அருமை...\nஅண்ணே வாங்க வாங்க ...\nஉங்கள் மேலான வாழ்த்துக்கு மிக்க நன்றி ...\n17 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 11:06\nவரிகளுக்கேற்ற படங்களின் தேர்வும் கச்சிதமாக பொருந்துகிறது...\nம்ம்ம் நடக்கட்டும் தொடரட்டும் உங்கள் பொன்னான பணி//\nநன்றி அண்ணே ... படங்கள் எல்லாமே நம்ம கூகுளாரின் புண்ணியம் ... தான் அண்ணே ...\nஉங்கள் போன்ற நட்புகளின் ஆதரவு தான் ... அண்ணே ...\nநன்றி மிக்க நன்றி அண்ணே ...\n17 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 11:10\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க ஜி ....\n17 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 11:11\n17 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 11:54\nஅரசியின் விழிவாள் அங்கே பேசிட\nஅரசனின் மொழி இங்கே பேசுகிறது\nபடைப்புகளை மேலும் பெருக்கி... நாங்கள் அள்ளி பருகிட தாருங்கள்...\nஅருகினில் இருக்கும் போது தாக்கினால்\nதனக்கும் சேதாரம் வரும் நினைத்தோ\nதொலைவினில் சென்று குறிதவறாது என்மேல்\nஏவுகனையாய் உந்தன் பார்வையை பாய்ச்சுகிறாய்...\n18 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:04\nநீங்கள் பாராதபோது பார்ப்பதுதால் காதல் \n18 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 3:52\nகவிதைக்கு பின்னாடி பெரிய லவ் ஸ்டோரியே இருக்கு போல\n18 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 6:32\nஅருமையான காதல் கவிதை பாராட்டுக்கள்\n18 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 9:31\nநானும் இந்த மாதிரி ஏதாவுது விழிவாள் குத்தி கிழிக்கும்னு பாக்குறேன் ம்ம்ஹ்ஹும் ச்ச்சீய் கூட பாக்க மாட்டிறாங்க\n18 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 10:46\nவாங்கோ சித்ரா மேடம் ...\nவாழ்த்துக்கு மிக்க நன்றி ...\n18 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 10:52\nஅரசியின் விழிவாள் அங்கே பேசிட\nஅரசனின் மொழி இங்கே பேசுகிறது\nபடைப்புகளை மேலும் பெருக்கி... நாங்கள் அள்ளி பருகிட தாருங்கள்...\nஅருகினில் இருக்கும் போது தாக்கினால்\nதனக்கும் சேதாரம் வரும் நினைத்தோ\nதொலைவினில் சென்று குறிதவறாது என்மேல்\nஏவுகனையாய் உந்தன் பார்வையை பாய்ச்சுகிறாய்...\nரொம்ப சந்தோஷம் அண்ணே ....\nஉங்களை போன்ற நட்புள்ளங்கள் வாயார ���ாழ்த்தும் போதுதான் என் வரிகளுக்கு புது உயிர் கிடைக்கிறது\nஎன்னோட வெறும் எழுத்துகளுக்கு தாங்கள் கவிநயம் பூசி வாழ்த்தியமைக்கு மிக்கநன்றி....\n18 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 10:58\nநீங்கள் பாராதபோது பார்ப்பதுதால் காதல் \nதங்களின் வருகைக்கும் , கனிவான வாழ்த்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஹேமா மேடம் ....\n18 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 11:00\nகவிதைக்கு பின்னாடி பெரிய லவ் ஸ்டோரியே இருக்கு போல\nவருகைக்கும் , நிறைவான வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிங்க ....\n18 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 11:02\nஅருமையான காதல் கவிதை பாராட்டுக்கள்//\nவருகைக்கும் , வாழ்த்துக்கும் என் நன்றி கலந்த வணக்கங்கள் ....\n18 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 11:06\nநானும் இந்த மாதிரி ஏதாவுது விழிவாள் குத்தி கிழிக்கும்னு பாக்குறேன் ம்ம்ஹ்ஹும் ச்ச்சீய் கூட பாக்க மாட்டிறாங்க//\nவருத்தம் வேண்டாம் நண்பரே ....\nதங்களுக்கு என்று பிறந்த தேவதை எங்கும் போக மாட்டாங்க ...\nவருகைக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க சகோ ..\n18 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 11:08\n18 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 2:27\n18 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 5:52\nவாள் பாய்ஞ்சதுல இரத்தம் வந்துதா\n19 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 1:32\nநல்ல தமிழ் உஙகள் கவிதையில் தெரிகிறது.எல்லா கவிதையும் படிச்சேன்.காதல் கவிதை மட்டுமே நிரம்பி வழிகிற்து.எல்லாமே அருமை.ஆனாலும் வேறு நினைத்து பார்க்க நேரம் இல்லையா\n19 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 6:16\nநன்றிங்க வருகைக்கும் , வாழ்த்துக்கும் மிக்க நன்றி\n20 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 11:06\nமுதல் வருகைக்கும் , வாழ்த்துக்கும் என் நன்றிகலந்த வணக்கங்கள்\n20 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 11:07\nவாள் பாய்ஞ்சதுல இரத்தம் வந்துதா\nவாள் பாய்ந்தது என்னவோ உண்மை தான் .. நண்பரே ... அதில் இரத்தம் வருவதற்கு பதில் காதல் வழிகிறது ...\nநன்றிங்க வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ\n20 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 11:09\nநல்ல தமிழ் உஙகள் கவிதையில் தெரிகிறது.எல்லா கவிதையும் படிச்சேன்.காதல் கவிதை மட்டுமே நிரம்பி வழிகிற்து.எல்லாமே அருமை.ஆனாலும் வேறு நினைத்து பார்க்க நேரம் இல்லையா\nதங்களின் பொன்னான வருகைக்கும் , மதிப்புமிக்க வாழ்த்துக்கும் என் இதயங்கனிந்த நன்றிகளும் வணக்கங்களும் ...\nகாதலை தவிர எழுத நிறைய இருக்குங்க ... இப்பொழுது அதையும் கிறுக்க ஆரம்பித்து உள்ளேன் ..\nவிரைவில் அந்த கிறுக்கல்களையும் உங்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்....\n20 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 11:12\nMANO நாஞ்சில் மனோ சொன்னது…\n//உன் கூரிய விழி வாளை....\nஇதை காட்டிதானே நம்மளை கவுக்குராளுவ...:]]]\n20 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 10:11\nMANO நாஞ்சில் மனோ சொன்னது…\nஇந்த கவிதைய என் பேஸ்புக்'ல தூக்கி மாட்டிட்டேன்...\n20 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 10:14\n//MANO நாஞ்சில் மனோ சொன்னது…\n//உன் கூரிய விழி வாளை....\nஇதை காட்டிதானே நம்மளை கவுக்குராளுவ...:]]]\nநிச்சயமா சார் .. அவளுங்க விழி வாளில் சிக்கி பல ஆண்களின் இதயங்கள் கவிழ்ந்து போய் இருக்கு ..\nவாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி ...\n20 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 10:56\n//MANO நாஞ்சில் மனோ சொன்னது…\nஇந்த கவிதைய என் பேஸ்புக்'ல தூக்கி மாட்டிட்டேன்..//\nஅப்படியா சார் தங்களின் அங்கீகாரத்துக்கு மிக்க நன்றி ...\n20 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 10:58\nநல்ல மொழிநடையில் சொல்கிறிர்களே அருமையாக வடித்துள்ளீர்கள் அருமை......\nயாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.\n21 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 1:29\nநல்ல மொழிநடையில் சொல்கிறிர்களே அருமையாக வடித்துள்ளீர்கள் அருமை......\nமுத்தான வாழ்த்துக்கும் , வருகைக்கும் மிக்க நன்றிங்க சகோ ...\n21 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 6:12\nகாதல் ... என்பது எப்போதுமே ...\nஎன்பதுபோல இருந்திருப்பார் உம் காதலி\n22 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 3:06\n//காதல் ... என்பது எப்போதுமே ...\nஎன்பதுபோல இருந்திருப்பார் உம் காதலி\nதங்களின் பொன்னான வருகைக்கும் , வாழ்த்தியமைக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் தோழமையே ...\n22 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 4:29\nமிக கடைசியா வருகிறேன்.... மிக பெருமையா இருக்கு.... உன் படைப்புக்காக மற்றவர்களின் அங்கீகாரம்.\nகவிதை வடிவா வந்திருக்கு பாராட்டுக்கள்.\n22 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 4:47\nஇது போலவே நிறைய எழுதிட வாழ்த்திக்கள்.\n22 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 4:48\n22 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 4:49\n50 தாவது கருத்துரை எழுதிட கிடைத்த வாய்ப்புக்கு நன்றி.\n22 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 4:51\n//மிக கடைசியா வருகிறேன்.... மிக பெருமையா இருக்கு.... உன் படைப்புக்காக மற்றவர்களின் அங்கீகாரம்.\nகவிதை வடிவா வந்திருக்கு பாராட்டுக்கள்.//\nநன்றிங்க மாமா ... உங்கள் வரவுக்காக காத்திருந்த என் படைப்புக்கு அதன் பலனை அடைந்த சந்தோஷம் நிறையவே இருக்கு என்னை போலவே ....\n22 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 4:57\n//இது போலவே நிறைய எழுதிட வாழ்த்திக்கள்//\nதங்களின் ஆதரவும் ... ஊக்கமும் இருக்கும் வரை தொடரும் மாமா ...\n22 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 4:58\nகருத்துரை எழுதுற அளவுக்கு நான் இன்னும் வளரல....\n22 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 5:01\n//50 தாவது கருத்துரை எழுதிட கிடைத்த வாய்ப்புக்கு நன்றி.\nநீங்கள் 50 வது பதிவு எழுதியது மிக்க மகிழ்ச்சியா இருக்கு ...\nஎன்னுள் இருக்கும் ஆசை கண்டு என்னையும் இந்த வலை உலகுக்கு அறிமுகபடுத்தி சிறு குழந்தை போல் பாவித்து அறிவுரைகள் நிறைய கூறி கரம் பிடித்து அழைத்து சென்று கொண்டிருக்கும் தங்களுக்கு நன்றி கூற தமிழில் வார்த்தைகள் பஞ்சம் என்றுதான் கூறுவேன் ... தங்களின் முத்தான வருகைக்கும் , இனிப்பான மனம் நிறைந்த வாழ்த்துகளுக்கும் என் கரம் , சிரம் தாழ்ந்த வணக்கங்கள் மாமா .....\n22 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 5:06\nகருத்துரை எழுதுற அளவுக்கு நான் இன்னும் வளரல....\nvaanga செல்லம் எப்படி இருக்கீங்க ... நீங்க வந்ததே எனக்கு பெரு மகிழ்ச்சி ...\nகருத்துரை எல்லாம் இருக்கட்டும் ...\n22 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 5:12\nபடமும் பதிவும் மிக மிக அருமை. பாராட்டுக்கள.\n22 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 5:19\nபடமும் பதிவும் மிக மிக அருமை. பாராட்டுக்கள.//\nதங்களின் வாய் நிறைந்த வாழ்த்துகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ...\n22 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 5:23\n22 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 6:39\nவாங்க அய்யா வணக்கம் .. தங்களின் வருகையால் எனது வலை பூ மலர்ந்து சிரிக்கிறது ..\nஉங்களுக்கும் , உறவுகளுக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள் ...\n22 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:36\nஇது அசத்தலுங்க.. உண்மைதான்.. எப்படித்தான் முடிகிறதோ...\n23 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 6:35\nஇது அசத்தலுங்க.. உண்மைதான்.. எப்படித்தான் முடிகிறதோ...//\nவாங்க வாங்க ... வருகைக்கும் , வளமான வாழ்த்துரைக்கும் மிக்க நன்றிங்க\n23 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:46\nநிஜத்தை கவி என்ற நிழலாய் தொடர்ந்து இருக்கின்றீர்\nமேலும் விரைவில் எழுத என் வேண்டுகோள்\n24 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 8:02\nஎண்ண அலைகள் காந்த அலைகள் போல் இருக்கும். அதனால் திரும்பிப் பார்த்தார். தொடர்ந்து வீசுகையில் தொடரும் பயணம். வாழ்த்துக்கள்\n25 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:43\nநிஜத்தை கவி என்ற நிழலாய் தொடர்ந்து இருக்கின்றீர்\nமேலும் விரைவில் எழுத என் வேண்டுகோள்//\nமிக்க நன்றிங்க மீனா மேடம் ....\nவருகைக்கும், வாயார வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி ...\nஉங்கள் விருப்ப படியே செய்கிறேன் ....\n27 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 4:41\nஎண்ண அலைகள் காந்த அலைகள் போல் இருக்கும். அதனால் திரும்பிப் பார்த்தார். தொடர்ந்து வீசுகையில் தொடரும் பயணம். வாழ்த்துக்கள்//\nவருகைக்கும் , மதிப்புக்கு வாழ்த்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் மேடம் ....\n27 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 4:42\n31 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:04\nஎனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\n31 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:45\nஉங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ..\n1 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 5:37\nஎனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஉங்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சார்\n1 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 5:38\nஎன் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...\n2 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 1:09\nஎன் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...\n2 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 1:14\n25 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 10:13\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமழைத்துளியின் வாசனை நாசியை அடையும் முன்னரே மண் வாசனை நுரையீரலின் பக்கங்களை தொட்டுத் தழுவும் மண் வாசனை நிறைந்த சிற்றூர் எனது பிறப்பிடம் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உகந்த நாயகன் குடிக்காடு...\nகழனியிலும், களத்துமேட்டிலும் சுற்றி திரிந்த காட்டுப்பறவை தற்பொழுது பொருளாதாரம் தேடி சென்னை மாநகரத்தின் சிறிய கூண்டுக்குள் சிக்கி தவிக்கின்றது..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண���டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nசண்டி வீரன் - சறுக்கி விழுந்தான்\nநையாண்டி எனும் காவியம் தந்த சுகானுபவ தழும்புகள் மனதின் ஓரத்தில் இருந்தாலும் சண்டி வீரனை காணும் ஆவல் ஏனோ மேலோங்கி கொண்டே இருந்தது. இயக்...\nசொதப்பல் \"இசை\" - திரு. S J சூர்யா அவர்களுக்கு ஒரு திறந்த கடிதம்.\nஇசையின் நாயகன் திருவாளர். S J சூர்யா அவர்களுக்கு, உங்களின் முன்னாள் இரசிகன் எழுதும் திறந்த மடல். இசையின் முன்னோட்டமாக சில மாதங்களுக...\nசேவாக் எனும் அசாத்திய துணிச்சல் ...\nஎந்தவொரு வீரரும் ஒரு கட்டத்தில் தங்களது விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெறுவது நிதர்சனம் என்றாலும், அதை தாங்கி கொள்ள இயலாமல் மனம் சற்...\nதிருமதி தமிழ் - மகா காவியம்\nநமது பதிவர்களின் பாசம் ஒருபுறம் இருந்தாலும், மனங்கவர் நாயகன் நடித்து வெளிவந்திருக்கும் முதல் படம் என்பதால் மனம், சனி காலையிலிருந்தே உட...\nஇப்படத்தின் இயக்குனரான திரு. சரவணன் அவர்களின் சமீபத்திய பேட்டியை தினசரி ஒன்றில் படிக்க நேர்ந்தது அதன் பிறகு தான் இப்படத்தை பார்த்தே ஆகவே...\nபாயும் புலி - ரொம்ப பாய்ந்து விட்டது...\n கொஞ்சம் அடங்கட்டும் மெல்லமா பார்த்துக் கொள்ளலாம் என்று தான் காத்திருந்தேன், அதன்படியே தான் நேற்று இரவு காட்சிக்கு...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_672.html", "date_download": "2018-05-22T19:41:38Z", "digest": "sha1:JQF7YORWFLHEVP6CKIQ4HTJILCWLRQOQ", "length": 6965, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "மட்டக்களப்பை ஆக்கிமிக்கும் வெசாக் அலங்காரங்கள்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மட்டக்களப்பை ஆக்கிமிக்கும் வெசாக் அலங்காரங்கள்\nமட்டக்களப்பை ஆக்கிமிக்கும் வெசாக் அலங்காரங்கள்\nதமிழ்நாடன் April 29, 2018 இலங்கை\nதற்போது வெசாக் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் மட்டக்களப்பு பிரதான நகரத்தில் பௌத்த கொடிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு மட்டக்களப்பு நகரம் காட்சியளிக்கிறது.\nபசீர் காக்கா மாணவ தலைவர்களுடனேயே திரிந்தார்\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\nபசீர் காக்காவை ஆரத்தழுவிய முதலமைச்சர்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வர���் ஆரத்தழுவி...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 - க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 த...\nபசீர் காக்கா மாணவ தலைவர்களுடனேயே திரிந்தார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத...\nஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி\nதமிழர்களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nசர்ச்சைக்குரிய யாழ்.மாநகரசபையின் கடைத்தொகுதி பிரச்சினைகளிற்கு தீர்வுகளை பெற்றுத்தர தனக்கு மூன்று மாத கால அவகாசத்தை கோரியுள்ளார் அக்கட்ட...\nமுடிவுக்கு வந்தது முள்ளிவாய்கால் நினைவேந்தல்\nமுள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை தலை­மை­யேற்று நடத்­து­வது தொடர்­பில் வடக்கு மாகா­ண­ச­பைக்­கும், யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒ...\nசரணடைந்தவர்களது பெயரை வெளியிடும் யஸ்மின் சூக்கா\nஇறுதிப்போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் உறவுகளிடம் இன்று உரையாடிய ஐ.நா விசாரணை அதிகாரி யஸ்மின் சூக்கா அம்மையார், இராணுவத்திடம் ...\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வட மாகாணத்திற்குள் மே 18 ஆம் திகதி வட மாகாண சபைக்கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு வெளியிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2017/02/7.html", "date_download": "2018-05-22T19:28:11Z", "digest": "sha1:2LEXZXAFITOTK5IX5LBYMWUH5HEIAGS5", "length": 13218, "nlines": 357, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: சிறைக் கைதிகள் இருந்த வாகனம் மீது நடந்த தாக்குதலில் 7 பேர் பலி", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nதிரவியம் மீது திட்டமிட்டு; மேற்கொள்ளப்பட்ட தாக்குத...\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதித் தல...\nசிறைக் கைதிகள் இருந்த வாகனம் மீது நடந்த தாக்குதலில...\nநல்லாட்சியிலும் தொடரும் படுகொலைகள். இது இந்தக்குழ...\nஅரசு துறைகளில் வேலை கோரி மட்டக்களப்பில் பட்டதாரிகள...\nநாளை மாலை சிவன் கோவிலடி, திருக்கோணமலையில் ஒன்று கூ...\nதமிழர்களிடம் இருந்து அரசியல் கற்கும் நாகலாந்து\nகேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம...\nதமிழகத்தின் முதல் அமைச்சராக 'எடப்பாடி' கே.பழனிச்சா...\nசசிகலா உட்பட மூவருக்கு நான்காண்டுகள் சிறை\nபுதிய அரசியல் கட்சி தொடங்கினார் கருணா\nஅரிசி வாங்க போறேன் -ஜனாதிபதி மைத்திரி\nநாட்டிலுள்ள அனைத்து சோதிடர்களை கைது செய்ய நல்லாட்ச...\nபஷீர் சேகு தாவூத் கட்சியின் சேர்மன் (தவிசாளர்) பதவ...\nஅதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக வி .கே. சசிகலா தேர...\nசிறைக் கைதிகள் இருந்த வாகனம் மீது நடந்த தாக்குதலில் 7 பேர் பலி\nஇலங்கையில் சிறைக் கைதிகளை அழைத்துச் சென்ற வாகனமொன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 5 கைதிகள் உட்பட 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nகளுத்துறை சிறைச்சாலையிலிருந்து கடுவல நீதிமன்றத்திற்கு கைதிகளை அழைத்துச் சென்ற சிறைச்சாலை வாகனம் மீது இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது\nஇன்று திங்கள்கிழமை நடைபெற்ற இந்த சம்பவத்தில் இரு சிறைச்சாலை அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் மூன்று அதிகாரிகள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் ஒருவரான பாதள உலக குழு தலைவர் என கூறப்படும் அருண உதயசாந்த என்ற விளக்கமறியல் கைதியை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் நடைபெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதிரவியம் மீது திட்டமிட்டு; மேற்கொள்ளப்பட்ட தாக்குத...\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதித் தல...\nசிறைக் கைதிகள் இருந்த வாகனம் மீது நடந்த தாக்குதலில...\nநல்லாட்சியிலும் தொடரும் படுகொலைகள். இது இந்தக்குழ...\nஅரசு துறைகளில் வேலை கோரி மட்டக்களப்பில் பட்டதாரிகள...\nநாளை மாலை சிவன் கோவிலடி, திருக்கோணமலையில் ஒன்று கூ...\nதமிழர்களிடம் இருந்து அரசியல் கற்கும் நாகலாந்து\nகேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம...\nதமிழகத்தின் முதல் அமைச்சராக 'எடப்பாடி' கே.பழனிச்சா...\nசசிகலா உட்பட மூவருக்கு நான்காண்டுகள் சிறை\nபுதிய அரசியல் கட்சி தொடங்கினார் கருணா\nஅரிசி வாங்க போறேன் -ஜனாதிபதி மைத்திரி\nநாட்டிலுள்ள அனைத்து சோதிடர்களை கைது செய்ய நல்லாட்ச...\nபஷீர் சேகு தாவூத் கட்சியின் சேர்மன் (தவிசாளர்) பதவ...\nஅதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக வி .கே. சசிகலா தேர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://jesusinvites.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2018-05-22T19:34:24Z", "digest": "sha1:FKOPQY6JBQWE4NOWG3RTDDNLV27YRCJJ", "length": 7270, "nlines": 82, "source_domain": "jesusinvites.com", "title": "விக்ரக வழிபாட்டை அவமதிப்பது எந்த விதத்தில் நியாயம்? – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nவிக்ரக வழிபாட்டை அவமதிப்பது எந்த விதத்தில் நியாயம்\nJan 13, 2015 by Jesus\tin கேள்விகளும் பதில்களும்\nவிக்ரக வழிபாட்டை அவமதிப்பது எந்த விதத்தில் நியாயம்பதில் தெளிவாக புரியும்படி சொல்லுங்க.\nகடவுளை மடும் தான் வழிபடவேண்டும். விக்கிரகம் என்பது நம்மால் செய்யப்பட்டது. அது கடவுள் அல்ல. அது நம்மைவிட எல்லா விதத்திலும் தாழ்ந்ததாகும். நம்மை விட தாழ்ந்ததை வழிபடுவதும்வணங்குவதும் அறியாமை அல்லவா\nபெரிய கோடிஸ்வரன் ஒருபிச்சைக்காரணுக்கு முன்னால் கைகட்டி நிற்பதில்லை. அதிகாரத்தில் இருப்பவன்அப்பாவிகள் முன்னால் மண்டியிடுவதில்லை. தன்னை விட தாழ்ந்தவனுக்கு பணியக் கூடாதுஎன்று உள்ளுணர்வு சொல்வது தான் இதற்குக் காரணம். கோடீஸ்வரனுக்கும் பிச்சைக்காரனுக்கும்இடையே உள்ள வேறுபாட்டை விட விக்கிரகத்துக்கும் மனிதனுக்கும் இடையே அதிக வேறுபாடுஉள்ளது என்பது ஏன் மனிதனுக்கு புரியவில்லை\nகடவுளைத் தான் விக்கிரகவடிவில் பார்க்கிறோம் என்று கூறுவதும் பொருளற்றதாக உள்ளது. கடவுளைப் பார்த்தால்தான் அவரது உருவத்தை வரையவோ செதுக்கவோ முடியும். கடவுளை யாரும் பார்க்கவில்லைஎனும் போது நாம் செதுக்கிக் கொண்ட சிலை எப்படி கடவுளின் உருவமாக இருக்க முடியும்\nகடவுளை நாம் பார்த்தால்கூட அவரைப் போல் செதுக்கப்பட்ட்து எப்படி அவராக முடியும் ஒரு தலைவரை நாம்விருந்துக்கு அழைப்பதற்கு பதிலாக சாப்பாட்டின் முன்னால் அவரது சிலையை வைத்துசாப்பிடச் சொல்வோமா ஒரு தலைவரை நாம்விருந்துக்கு அழைப்பதற்கு பதிலாக சாப்பாட்டின் முன்னால் அவரது சிலையை வைத்துசாப்பிடச் சொல்வோமா அவரைப் போல் அது இருந்தால் கூட அது எப்படி அவராக முடியும்\nஒரு பெண்ணுக்கு கணவன்எல்லாவித வசதிகளையும் இன்பங்களையும் வழங்கும் ��ோது அந்த இட்த்தில் யாரையாவதுஅந்தப் பெண் வைத்தால் அதை அவனால் ஏற்க முடியாது. அகில உலகையும் படைத்த இறைவன்இட்த்தில் ஒரு கல்லை வைத்து அது தான் கடவுள் என்றால் படைத்தவனுக்கு எவ்வளவு கோபம்வரும்\nஇப்படி சிந்தித்துப்பாருங்கள். சிலை வணக்கம் எவ்வளவு அவமானமானது என்பது விளங்கும்\nTagged with: கடவுள், கணவன், கோடிஸ்வரன், பிச்சைக்காரன், மனைவி, வழிபாடு, விக்ரக\nஆண்டவர், தேவர் என்றால் கடவுள் எனப் பொருளா\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிளில் இயேசு இறந்தவரை உயிர்ப்பிக்கவில்லை\nமூல மொழியில் பாதுகாக்கப்படாத நூல் பைபிள்\nஈஸா நபி ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை\nஒன்றுக்குள் ஒன்று என்பதின் பொருள்\nவிவாதத்திலிருந்து ஓட்டமெடுக்கும் கிறித்தவ போதகர்கள் குறித்த முக்கிய அறிவிப்பு\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/05/tamil-typing-widgets.html", "date_download": "2018-05-22T19:28:18Z", "digest": "sha1:QPMRR66FW6225MBCYOBA52VGK6JWLWGA", "length": 5213, "nlines": 50, "source_domain": "www.anbuthil.com", "title": "தமிழில் பின்னூட்டம் போட Tamil typing widgets -பிளாக்கர் முதலாளிகளுக்கு - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome blog தொழில்நுட்பம் தமிழில் பின்னூட்டம் போட Tamil typing widgets -பிளாக்கர் முதலாளிகளுக்கு\nதமிழில் பின்னூட்டம் போட Tamil typing widgets -பிளாக்கர் முதலாளிகளுக்கு\nவலைத்தளத்தில் பின்னூட்டம் குறைவாக வருவதற்கு முதல் காரணம் தமிழில் டைப் செய்ய முடியாததே. பின்னூட்டம் வரவில்லையே என்று நினைப்பவர்கள் இதை முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்காகவே இந்த இரண்டு விதமான widgets .\nமேலே இரண்டு கோடிங் கொடுத்து இருக்கிறேன் உங்களுக்கு பிடித்த , வலைத்தளத்துக்கு ஏற்ற ஒன்றை தேர்வு செய்து INSTALL செய்யுங்கள்.\nவலைத்தளம் வைத்திருப்பவர்கள் அனைவரும் இதை தங்கள் வலைத்தளத்தில் இணையுங்கள் பின்னூட்டம் போடுபவர்களுக்கு உதவியாக இருக்கும்.\nஉங்கள் வலைத்தளத்தில் இன்ஸ்டால் செய்யும் முறை:\nSIGN IN TO YOUR BLOGGER->DESIGN->ADD A GADGET-> HTML/JAVASCRIPT-> நீங்கள் COPY செய்த கோடிங்கை இதில் PASTE செய்யவும்.பின்பு SAVE செய்துவிட்டு உங்கள் பிளாக்கர் REFRESH செய்யவும்.\nஇதை இன்ஸ்டால் செய்துவிட்டால் பின்னூட்டம் போடுவதற்காக தனி தமிழ் டைபிங் மென்பொருள் இன்ஸ்டால் செய்ய தேவையில்லை . அலுவலகம் மற்றும் ப்ரொவ்சிங் செண்டர் போன்ற இடங்களில் இருந்து படிப்பவர்களும் சுலபமாக பின்னூட்டம் போடலாம்.\nதமிழில் பின்னூட்டம் போட Tamil typing widgets -பிளாக்கர் முதலாளிகளுக்கு Reviewed by அன்பை தேடி அன்பு on 9:30 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2018/05/04191631/World-Team-Table-Tennis-Championship-2018-Achanta.vpf", "date_download": "2018-05-22T19:34:13Z", "digest": "sha1:WOYG3UQQJIJUBK2IHL2VW4V47MPEGGJX", "length": 8107, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "World Team Table Tennis Championship 2018: Achanta Sharath Kamal, Sathiyan Gnansekaran inspire win over Singapore; Women beat Luxembourg || உலக டேபிள் டென்னிஸ்: இந்திய அணி தோல்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉலக டேபிள் டென்னிஸ்: இந்திய அணி தோல்வி\nஉலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஆண்கள் அணி ஆஸ்திரியாவிடம் தோல்வியை தழுவியது.\nசுவீடனில் அணிகளுக்கு இடையேயான உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய ஆண்கள் அணி டி பிரிவில் இடம்பெற்றுள்ளது. முதல் இரு போட்டிகளில் சரத் கமல், சத்யன் ஆகியோர் தோல்வியை தழுவினர். 3-வது போட்டியில் ஹர்மீத் தேசாய் வெற்றி பெற்றார்.\nமாற்று ஒற்றையரில் சரத்கம், சத்யன் வெற்றி பெற, இந்தியா 3-2 என வெற்றி பெற்றது.\nஇந்தநிலையில் கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரிய வீரர் பெக்ரலை எதிர்கொண்ட இந்தியரர் சத்யன் 13-11, 9-11, 11-7, 11-9 என்ற செட்களில் தோல்வியைத் தழுவினார். இதனால் ‘ரவுண்டு–16’ சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பை இந்திய அணி பறிகொடுத்தது. இதன் மூலம் டி பிரிவில் 7-வது இடத்துடன் வெளியேறுகிறது.\nபெண்களுக்கான போட்டியில் ஏ பிரிவில் உள்ள இந்திய அணி 5 லீக் போட்டிகளிலும் தோற்றுவிட்டது.\n1. கருணாநிதி பிறந்தநாள் விழாவில் அணி திரள்வோம் தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\n2. 890 அரசு பள்ளிகள் மூடப்படும் தமிழக அரசு தீவிர பரிசீலனை\n3. 10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\n4. திட்டமிட்டபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n5. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மீனவர்கள் போராட்டம்\n1. நடால் மீண்டும் ‘நம்பர் ஒன்’\n2. பிரெஞ்ச் ஓபன்: சாம்பியன் பட்டம் வெல்ல தயாராகிறார் செரீனா\n3. இத்தாலி ஓபன் டென்னிஸ்: உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா சாம்பியன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dinamalar.com/details.asp?id=22103", "date_download": "2018-05-22T19:47:53Z", "digest": "sha1:WEVMCAWXXGJ5UKIJNXBV4TFIDAT6YD5C", "length": 13723, "nlines": 241, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nகருணை தெய்வம் காஞ்சி மகான்\nவாலி வதை- ஆதிகவியும் கம்பகவியும்\nதிருக்கோயில்களில் வழிபாட்டு முறைகள்: சைவம் – வைணவம்\nவாழ வழிகாட்டும் ஏழு அறநுால்கள்\nஸ்ரீ ரமண அருள் வெள்ளம்\nதெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nதமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nபாரதிராஜாவின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nஅந்த மாமனிதர்களோடு இந்த மனிதர்\nஓர் இனப்பிரச்னையும் ஓர் ஒப்பந்தமும்\nமாற்றங்கள் மலரட்டும் (முதல் போக்குவரத்து விழிப்புணர்வு புத்தகம்)\nதினத்தந்தி பவள விழா மலர் 2017\nஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம்\nஊக்குவித்தல் என்னும் மந்திர சாவி\nஉலகத் திரைப்படங்கள்: விமர்சனப் பார்வை\nகாற்றே கடவுள் என்னும் சாகாக் கலை\nநேர நிர்வாகமும் சுய முன்னேற்றமும்\nஎறும்பும் புறாவும் – நீதிக்கதைகள்\nபட்டி, வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள்\nதுாய்மை இந்தியா – சிறுகதைகள்\nபாசத்தின் பரிசு – சிறுவர் நாவல்\nமீட்டும் ஒரு முறை – பாகம் 2\nநீதிக் கதைகள் 31 (தொகுதி – 1)\nநேதாஜி மர்ம மரணம் ரகசிய ஆவணங்கள் சொல்லும் கதை\nநீ பாதி நான் பாதி\nநினைவில் வாழும் நா.பா – வ.க\nஇரு சூரியன்கள் – காரல் மார்க்ஸ் & விவேகானந்தர்\nதலித் இலக்கியம் – ஒரு பார்வை\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nநேர நிர்வாகக் கலைக் களஞ்சியம்\nஇனிய காசி என்றும் நேசி\nமுகப்பு » கதைகள் » சிறுவர்களுக்கான ஆளுமை மேம்பாட்டுக் கதைகள்\nசிறுவர்களுக்கான ஆளுமை மேம்பாட்டுக் கதைகள்\nஆசிரியர் : அரிமதி இளம்பரிதி\n62/1, முத்துதெரு, ராயப்பேட்டை, சென்னை - 14.\nசிறுவர்கள் கல்வி அறிவு மட்டும் பெற்றிருந்தால், வாழ்க்கையில் உயர இயலாது; தன்னம்பிக்கையும், ஆளுமைப்பண்பும், சமயோசித புத்தியும் இணைந்திருந்தால்தான், உயர்வு காண இயலும். அத்தன்மைகளை வளர்த்துக் கொள்ள, இதுபோன்ற நூல்கள் பெரிதும் பயன்படும். இந்நூலில் 40 சிறுகதைகள் உள்ளன.\nஅத்தனையும் சிறுவர்கள் விரும்பிப் படிக்கத்தக்க விதத்தில், எளிய தமிழில் உள்ளன. சிறுவர்கள் படித்துப்பயன் பெறலாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/nba-t/nba-books-t/139-shajaruthur-part-2/860-shajaruthur-part-2-chapter-13.html", "date_download": "2018-05-22T19:29:37Z", "digest": "sha1:OHBA74G4S5M5HNJLNMO3QTYHUBP457HA", "length": 60254, "nlines": 123, "source_domain": "darulislamfamily.com", "title": "சுல்தானா ­ஷஜருத்துர்", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்என். பி. ஏபுத்தகங்கள்ஷஜருத்துர் - IIசுல்தானா ­ஷஜருத்துர்\nWritten by N.B. அப்துல் ஜப்பார்.\nமண்ணிலே ஒட்டிக்கொண்டிருக்கிற கட்புலனாகாத சத்து மனிதனின் மேனிக்குள் புகுந்து மிகமிக நுட்பமான சிறு கர்ப்பக் கிருமியாக மாறி, கருப்பையுள் நுழைந்து ஒரு பிண்டமான உருவைப் படைத்து, அப்பால் குழவியாகவே பரிணமித்து விடுவதைப்போல், துருக்கி தேசத்தில் பிறந்ததிலிருந்து சமீபத்தில் மிஸ்ர் தேசத்தில் விதவையாக மாறியது\nவரையில் பலவிதமாகப் பரிணமித்து ஷஜருத்துர் இப்போது மிஸ்ர் தேசத்தில் ஏகபோக சுல்தானாவாகவே உயர்ந்து ஓங்கிவிட்டார். காலியாகி நாதியற்றுக் கிடந்த அரியாசனத்தின் மீது ஷஜருத்துர் அம்மையார் ஒருவர் மட்டுமே ஏறியமர்ந்து செங்கோல் பிடிக்கச் சகல அருகதையும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவ ரென்பதை நன்குணர்ந்த ருக்னுத்தீன் ஓயாமல் உழைத்து, எல்லாரின் ஒத்துழைப்பையும் பெற்று, அந் நாரியிர் திலகத்தை மாட்சிமிக்க ராணி ஸாஹிபாவாக, ஏகபோக மலிக்காவாக அரியாசனத்தின்மீது ஏற்றியே அமர்த்தி விட்டார். சுப்ஹானல்லாஹ்\nஉலக வரலாற்றில், முதன்முதலாக ஏகபோக ஆணை செலுத்தும் அரசியாக உயர்ந்தோங்கும் பாக்கியம் பெற்றவர் இந்த ­ஷருத்துர்ராகவே விளங்கி வருகிறார். மிஸ்ர் நாட்டின் தலைவிதியை விசித்திரம் விசித்திரமாக அமைக்கும் ஆண்டவன் நாட்டம் அவ்வாறாக இருந்துவந்தபடியால், ஸலாஹுத்தீன் காலந் தொட்டு ஐயூபிகளின் ஆட்சிக்கு கீழேயிருந்து வந்த மிஸ்ரின் ஸல்தனத்தை ஷஜருத்துர் ராணியார் ஏற்று நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. இறுதிவரையில் ஐயூபிகளின் சொத்தை ஐயூபிகளுக்கே சேர்ப்பித்துவிட வேணடுமென்று ஷஜருத்துர் கங்கணம் கட்டியிருந்தும், மலிக்குல் முஅல்லம் அதோ கதியாய்ப் போய் முடிந்தது பெரிதும் வருந்தற்குரியதே\nஇஸ்லாம் தோன்றியது முதல் இதுவரை எந்தப் பெண்மணியும் மிஸ்ரில் ஏகபோக சுல்தானாவாக அமர்ந்ததே கிடையாது. அந்தப் பெருமை ஷஜருத்துர்ருக்கு மட்டுமே கொடுத்து வைக்கப்பட்ட உயர் தனிப் பெரும் பாக்கியமாயிருந்தது. முதல் முஸ்லிம் சுல்தானாவாகவே விளங்கியதேபோல், ஷஜருத்துர் கீர்த்தி பிரதாபத்திலும் இன்றளவும் கேந்திர ஸ்தானத்தையே வகிக்கின்றார். மிஸ்ரிலிருந்த எத்தனையோ அரசிகளையெல்லாம் விடத் தனிப்பெரும் புகழ் பெற்றவர் இவராகவே காணப்படா நின்றார்.\nஇத்தன்மைத்தாய மகா கீர்த்தி பெறும்படியான அளவுக்கு உயர்த்தப்பட்ட ஷஜருத்துர் தம் மாற்றாள் மைந்தன் படுகொலை புரியப்பட்ட இரண்டு மூன்று நாள்களிலே கிரீடந் தாங்கிப் பட்டத்துக்கு வந்தார். ருக்னுத்தீன் அன்று எவ்வளவோ கேட்டுக்கொண்டும் மறுதலித்த ஷஜருத்துர் எல்லாருடைய வேண்டுகோளுக்கும் இணங்கித்தானே தீர வேண்டும் கபட மார்க்கமாக ராஜாங்கத்தைக் கைப்பற்றுவதாய் இருந்தாலல்லவோ பயப்பட வேண்டும் கபட மார்க்கமாக ராஜாங்கத்தைக் கைப்பற்றுவதாய் இருந்தாலல்லவோ பயப்பட வேண்டும் எல்லா அமீர்களும், எல்லா மம்லூக்குகளும், எல்லாப் பிரதானிகளும், எல்லாப் பிரதமர்களும், பிரமுகர்களும் ஒரே முகமாக அவரை அரியாசனத்தின் மீது ஏற்றியமர்த்திவிட்டார்கள். ஏற்கனவே ஷஜருத்துர் தம்முடை சாதுரியமனத்தையும் காட்டியிருக்கிறாராகையால், அவர்கள் இயற்கையாகவே அவரை மனமார விரும்பி ஏற்றுக்கொண்டார்கள். கலகத்தில் முதுகொடிந்த புர்ஜீகளுங்கூட வேறு வழியின்றித் திருதிருவென்று விழித்து, ஷஜருத்துரையே சுல்தானாவாக ஏற்றுக் கொள்ள வேண்டியதாய்ப் போயிற்று. அன்றியும், அந்த புர்ஜீகளுள் மிகவும் விஷமிகளாயிருந்தவர்கள் கலகத்தில் கொல்லப்பட்டுப் போய் விட்டமையால், இப்போது அந்த மம்லூக்குகள் பெட்டியுள் அடங்கிய பாம்பென ஒடுங்கிவிட்டனர்.\nஎனவே, எல்லாராலும் ஏக மனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட சுல்தானா ஷஜருத்துர் தலைநிமிர்ந்து கம்பீரமாக அரியாசனத்தில் அமர்ந்திருநதார். அரசவையிலுள்ள மம்லூக் சிறுவர்களும் சிறுமிகளும் சோபனம் பாடினார்கள். எல்லாரின் உள்ளத்துள்ளும் பரிபூரணமான திருப்தியே குடிகொண்டிருந்தது. எவருடைய முகத்திலும் புன்முறுவலே தவழ்ந்தது. அற்பாயுசுடன் அநியாய ஆட்சி புரிந்த மலிக்குல் முஅல்லம் நீக்கியிருநத பஹ்ரீ அமீர்கள் மீட்டும் பழைய பதவிகளில் அமர்த்தப்பட்டார்கள். அத்தாணி மண்டபத்தில் அனறு குழுமியிருந்த அத்தனை பேர்களுள்ளும் மிக அதிகமான சந்தோஷத்தில் மூழ்கியிருந்தவர் ருக்னுத்தீனே என்பதை நாம் நாம் வேறு கூறவும் வேண்டுமோ\nவீண் படாடோபமோ, பெரியதொரு தடபுடலோ இல்லாமல் ஷஜருத்துர் சிம்மாசனத்தில் ஏறியவுடனே முதன் முதலாக பைஸல் செய்யப்பட வேண்டியிருந்த விஷயம் லூயீயைப் பற்றியதாகவேயிருந்தது. முன்னம் ஒரு முறை விசாரித்து அபராதம் விதிக்கப்பெற்ற பிரெஞ்சு மன்னர் அத் தொகையைக் கொடுக்கச் சக்தியற்றுப் போயிருந்தமையால், இன்னம் சிறைச்சாலைக்குள்ளேயே அடைபட்டுக் கிடந்தார். அனாவசியமாக வெகுநாட்களுக்கு எதிரிகளைக் கைது செய்து வைத்திருப்பது இஸ்லாமிய சட்டப்படி கூடாதென்பதை நன்கறிந்த ஷஜருத்துர் முதன் முதலாக அந்த லூயீயின் விஷயத்தைக் கவனிக்க முற்பட்டார். ஆகவே, அரசவை கூடிச் சற்று நேரத்தில் லூயீயும் அவருடைய சகாக்களும் நம் சுல்தானாவின் திருமுன்னர்க் கொண்டுவந்து நிறுத்தப்பட்டார்கள்.\nஅதுவரை ஷஜருத்துர் அந்தச் சிலுவையுத்த வீரர்களை நேரில் சந்திக்கத் தருணம் வாய்க்காமையால், இன்றுதான் — அஃதாவது, சுமார் ஐந்து மாதங்களுக்குப் பிறகு இப்போதுதான் — அந்தக் கைதிகளை நேருக்கு நேர் சந்தித்தார். தம்முடைய ஆருயிர்க் கணவர் ஸாலிஹ் நஜ்முத்தீனின் அகால மரணத்துக்குப் பலவகையில் காரண பூதமாயிருந்த லூயீயை ஷஜருத்துர் முறைத்துப் பார்த்ததும், பழைய சம்பவங்கள் அவரது மனக்கண் முன்னே வந்து நின்றன. அதனுடன், மலிக்குல் காமில் ஸல்தனத்தின் போழ்து நிகழ்ந்த ஆறாவது சிலுவை யுத்தத்தின் போது கர்தினால் பெலேஜியஸ் என்னும், போப்பாண்டவரின் பிரதிநிதி இதே சபையில் இரு முறை வந்து ஏளனமாய்ப் பேசிச் சென்ற விஷயத்தை அமீர்தாவூதிடம் கேள்வியுற்றிருந்ததும் ஷஜரின் ஞாபகத்துக்கு வந்தது. க���்களில் அவலக் கண்ணீரும் ஆத்திரக் கண்ணீரும் சேர்ந்து சொரிந்தன. சுல்தானாவுக்கு பிரெஞ்சுமொழி தெரியாதாகையில், லூயீக்கும் ஷஜருத்துர்ருக்கும் இடையே நடக்கப்போகும் சம்பாஷணைக்கு உதவி புரிவதற்காக அவ் விருபாஷையும் தெரிந்த துவிபாஷியொருவர் இடையில் நின்றார். எனவே, அவர் பிரெஞ்சு பாஷையில் லூயீ சொல்வதை அரபிலும், சுல்தானா அரபில் பேசுவதை பிரெஞ்சு மொழியிலும் மொழி பெயர்த்துச் சொல்லிக்கொண்டிருந்தார்.\nசபையிலே பூரணமான அமைதி நிலவியிருந்தது. முன்னம் மலிக்குல் முஅல்லம் கூட்டிய சபையைவிட இச்சபை அதிக கம்பீரமானதாகவும், மரியாதையும் மதிப்பும் மிக்கதாகவுமே காட்சியளித்து. எல்லாரும் நிச்சப்தமாயிருந்தார்கள்.\n சுல்தான் மலிக்குல் முஅல்லம் உம்மீது சாட்டிய குற்றங்களை நீர் ஏற்றுக்கொண்டீரல்லவா”என்று ஷஜருத்துர் முதல் வினாவை விடுத்தார்.\nமன்னாதி மன்னராகவும் போப்பாண்டவரின் பிரத்தியேக ஆசிர்வாதத்தையுப் பெற்றுக் கொண்டவராகவும் விளங்காநிற்கும் தாம், முன்னம் ஒரு சிறுவனெதிரில் விசாரணைக்காக நிறுத்ப்பட்டதையும், இப்போது கேவலம் ஒரு பெண்ணெதிரில் மறுமுறையும் கொணர்ந்து நிறுத்தப்பட்டிருப்பதையும் லூயீ எண்ணியெண்ணி மனம் புண்ணாயினார். ஷஜருத்துர் வேறொரு பெண்ணாயிருந்தாலும், அந்த பிரெஞ்சு மன்னர் ஒரு வேளை அவ்வளவு கவலைப்பட்டிருக்கமாட்டார். ஆனால், எந்தப் பெண் தாத்காலிக ஆட்சி புரிந்துகொண்டிருந்தபோது இவர் தமீதாமீது படையெடுத்தாரோ, எந்தப் பெண்ணைக் காஹிராவில் கைதியாகச் சிறை பிடிக்கலாமென்னும் கனவு கண்டு மத்தியதரைக் கடலைக் கடந்தாரோ — அதே பெண் பிள்ளை இதுபோது சிம்மாசனத்தின் மீது ராணியாகக் கம்பீரத்துடன் வீற்றிருக்கவும், இந்த லூயீ, கேவலம் ஒரு கைதியாக அவர் முன்னே கொண்டு போய் நிறுத்தப்படவும் நேர்ந்தனவேயென்று மனமிடிந்து, சிரங் குனிந்து, வாட்டமுற்று, நின்று கொண்டிருந்தார். வாஸ்தவத்திலேயே இப்படியெல்லாம் விஷயம் வந்து முடியுமென்பதை அவர் கொஞ்சமேனும் முற்கூட்டியே உணர்ந்திருப்பாராயின், இந்தச் சிலுவை யுத்தத்தையே கனவிலும் கருதியிருக்க மாட்டார். “கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே” என்னும் பழமொழிக்குத் தாம் இலக்கானதை நினைந்து நினைந்து பெரிதும் உருகினார். அல்லது, தமீதாவைக் கைப்பற்றிய அதே வேகத்தில் காஹிராம��து பாயலாமென்று லூயீ போதித்த புத்திமதிகளை மற்றத் தலைவர்கள் கேட்காமற் போனதாலல்லவோ இம்மாதிரியெல்லாம் விளைந்தது என்று கவலுற்றார். சென்று போனவற்றை நினைந்து என்ன பயன்\nசுல்தானா விடுத்த வினாவுக்கு லூயீ விடையிறுக்காததைக் கண்டு, அந்த மொழிப்பெயர்ப்பாளர் மீட்டும் அதே கேள்வியை இன்னொரு முறை விடுத்தார்.\n நீங்களெல்லீரும் இந்தமாதிரி எங்களைச் சிறுகச் சிறுகச் சித்திரவதை புரிவதைவிட ஒரே நிமிஷத்தில் எங்களைக் கொன்றுவிட்டாலும் பாதகமில்லையென்றே நாங்கள் நினைக்கிறோம். நாங்கள் எங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர் முன்னேயிருந்த சுல்தான் ஒரு கோடி பிராங்க் அபராதம் விதித்தார். என்னுடைய ராஜ்ஜிய முழுதையும் விற்றாலுங்கூட என்னால் சேகரிக்க முடியாத அத்துணை மாபெருந் தொகையை கேட்டால், நாங்கள் எப்படிக் கொடுக்க முடியும் யுத்தம் தொடுத்தோம்; இலக்ஷக்கணக்கில் நஷ்டமடைந்தோம்; கைதிகளாய்ச் சிக்குண்டு உடல் நலிந்தோம்; உள்ளமும் நைந்தோம். பற்றாக்குறைக்கு இந்நாட்டு சுல்தான் எங்கள் கண்ணெதிரில் அநியாயமாய்க் கொலை புரியப்பட்டதைக் கண்டு மனம் இடிந்தோம். எங்களிடம் தாங்கள் இறுதியாக என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை இப்போது கூறிவிடுங்கள். இதுதான் என் கோரிக்கை.”\nஅதுகேட்டு, ஷஜருத்துர் அதிக ஆத்திரங் கொண்டார். எனினும், அதை அடக்கிக் கொண்டு, “ஏ, லூயீ நீர் எமக்கும் எம்முடைய நாட்டுக்கும் விளைக்க நினைத்த கொடுமைகள் உம்மையே வாட்டி வதைக்கின்றனவென்றால், அவற்றுக்கு நாமா ஜவாப்தாரி நீர் எமக்கும் எம்முடைய நாட்டுக்கும் விளைக்க நினைத்த கொடுமைகள் உம்மையே வாட்டி வதைக்கின்றனவென்றால், அவற்றுக்கு நாமா ஜவாப்தாரி வினை விதைத்தீர்கள்; வினையை அறுக்கின்றீர்கள். என்றாலும், நேர்மையே உருவாயுள்ள இணையற்ற இஸ்லாம் மார்க்கத்தில் பிறந்துள்ள நாம் உம்மை எதற்காகவும் பழிவாங்க மனந் துணியவில்லை. அல்லது நீர் யுத்தந் தொடுத்தமையால் எமக்கும் எம்மைச் சார்ந்தவர்களுக்கும் விளைந்திருக்கும் கொடுமைகட்கெல்லாம் நாம் ஏற்ற முறையில் பழிவாங்கத் துணிவதென்றால், உம்மால் அதைச் சகிக்கவும் முடியாது; அல்லது அஃது எவ்வளவு கொடூரமாயிருக்குமென்பதை மனத்தால் கற்பனை செய்து பார்க்கவும் முடியாது என்று நாம் கூறுகிறோம்” என்று வெகு நிதானமாய்ப் பேசினார்.\nஅது கேட்டு, ���ூயீ மன்னர் விலவிலத்தார். சுல்தான் விதித்த அபராதத்தைவிட இன்னம் அதிகமாக இந்த சுல்தானா விதிப்பார் போலுமென்று அவர் திகிலுடன் எண்ணிக் கொண்டார். எனவே, குனிந்த தலையை நிமிர்த்தாமல், புதிய தண்டனையை எதிர்பார்த்திருந்தார்.\n எமக்கு முன்னே ஆட்சி செலுத்திய சுல்தான் உமக்கு நியாயமான அபராதத்தையே விதித்திருக்கிறார். ஆனாலும், உம்மால் அவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்கச் சக்தியில்லையென்று நீர் கூறுவதால், அபராதத் தொகையைக் குறைக்க நாம் விழைகிறோம். அதையேனும் நீர் ஏற்றுக் கொள்வீரா\n“விளைந்த கஷ்ட நஷ்டங்களுக்கு ஈடாக நாம் உமக்கு அபராதம் விதிக்க விரும்பவில்லை. ஆனால், ஓரளவுக்காவது நீர் கொடுக்கும் தண்டம் எம் நாட்டு மக்களுக்கு நஷ்ட ஈடாக உதவவேண்டுமே என்றுதான் எண்ணுகின்றோம். நாம் கோருகிற தொகை இன்னது என்பதைப் பின்னர்த் தெரிவிக்கிறோம். ஆனால், அதைவிட முக்கியமான விஷயம் முதலில் தீர்க்கப்பட வேண்டியிருக்கிறது.”\n“ஆம் அது தமீதாவைப் பற்றியது. சென்ற பல ஆண்டுகளாகவே அந் நகர் படாத பாடுகளைப் பட்டு வருகிறது. நீர் கொடுக்கப் போகும் அபராதத்தைவிட, தமீதாவை எங்களிடம் சேர்ப்பித்து விட்டு, அந் நகரை இக்கணமே முற்றிலும் காலி செய்ய வேண்டுவதுதான் பிரதானமாகும். என்ன சொல்லுகிறீர்\n தமீதாவை தாங்கள் எடுத்துக் கொண்டு விடலாம்; நாங்களும் உடனே காலி செய்து விட்டு விடுகிறோம். எங்களுக்கு இதில் ஆக்ஷேபமொன்றும் இல்லை.”\n“சரி, சந்தோஷம். அப்படியானால் நீர் நஷ்ட ஈடாகக் கொடுக்க வேண்டிய தொகை எங்கள் தங்க நாணயத்தில் எட்டிலக்ஷம் தீனார்* என்று நிர்ணயித்திருக்கிறோம். என்ன சொல்கிறீர்\nமுன்பு விதிக்கப் பட்டதைவிட அதிகமான தொகை விதிக்கப்படுமென்று இவ்வளவு நேரமும் அதிக திகிலுடன் எதிர்பார்த்த லூயீ, முன்னையை விட இப்போது மூன்றிலிரண்டு பங்கு தள்ளப்பட்டதைக் கேட்டு, அதிசயித்துப் போய்விட்டார். பிதாவையிழந்த புத்திரன் கேட்டதைவிட, கணவனைப் பறிகொடுத்த விதவை இவ்வளவு குறைத்துச் சொன்னது ஏன் ஆச்சரியத்தை உண்டுபண்ணாது\n நாம் இப்போது உமக்கு விதித்திருக்கும் தொகை மிகமிகக் குறைவானது; உமது சக்திக்கு உட்பட்டதே; மேலும் நியாயமானதே. எனவே, யாதொரு விதத் தடங்கலுமின்றி, இக்கணமே உமக்கு உற்றாராயிருப்பவருக்குச் செய்தியனுப்பி, அத்தொகையை இங்குக் கொணர்ந்து கொடுத்துவிட்டு, உம்மையும் உம்முடைய சேனாதிபதிகளையும் மீட்பித்துக் கொண்டு போகச் சொல்லும். நீர் இப்போதே விரும்பினாலும், எம்முடைய சேவகனை உமக்காக அமர்த்திக்கொடுக்கிறோம். அவன் மூலமாகவே நீர் செய்தியனுப்பலாம். என்ன, சம்மதந்தானே\n தாங்கள் தயவுடன் குறைத்துச்சொன்ன தொகையைப்பற்றி யொன்றும் யான் சிந்திக்கவில்லை. ஆனால், எனக்கு நெருங்கிய பந்துக்களெல்லாரும் என்னுடனே யுத்தத்துக்குப் புறப்பட்டு வந்துவிட்டபடியால், நான் யாருக்குச் சொல்லியனுப்புவது எவர் எனக்காகப் பணம் கொடுக்கப்போகிறார் எவர் எனக்காகப் பணம் கொடுக்கப்போகிறார்”என்று தழுதழுத்த குரலில் முறையிட்டார் லூயீ.\nஷஜருத்துர் அப்பால் சிறிது யோசித்தார்.\n உம்முடன் வந்தவர்களுள் பெரும்பாலோர் இன்னம் தமீதாவிலேயே தங்கியிருக்கிறார்களே நாங்கள் ஒன்றும் தமீதாவைத் திருப்பித் தாக்கி உங்களவர்களை விரட்டி வெளியேற்றிவிடவில்லையே நாங்கள் ஒன்றும் தமீதாவைத் திருப்பித் தாக்கி உங்களவர்களை விரட்டி வெளியேற்றிவிடவில்லையே\n தாங்கள் கூறுவன முற்றும் உண்மையே ஆனால், தமீதாவில் தங்கியருக்கிற என் நண்பர்கள் வெறும் ஓட்டாண்டிகளாகவல்லவோ இருக்கிறார்கள் ஆனால், தமீதாவில் தங்கியருக்கிற என் நண்பர்கள் வெறும் ஓட்டாண்டிகளாகவல்லவோ இருக்கிறார்கள் சூதுவிளையாடியே எல்லாவற்றையும் இழந்து, கப்பரையேந்தித் தெய்வமே என்று தெருவில் நிற்கிறார்கள். அவர்கள் எங்ஙனம் என்னை விடுவிக்கப் போகிறார்கள் சூதுவிளையாடியே எல்லாவற்றையும் இழந்து, கப்பரையேந்தித் தெய்வமே என்று தெருவில் நிற்கிறார்கள். அவர்கள் எங்ஙனம் என்னை விடுவிக்கப் போகிறார்கள் அல்லது எப்படி அந்தத் தொகையைக் கொண்டுவரப் போகிறார்கள் அல்லது எப்படி அந்தத் தொகையைக் கொண்டுவரப் போகிறார்கள்\n“தாங்களோ, பரம தயாளகுணம் படைத்துள்ள பெரிய சுல்தானாவாக மிளிர்கின்றீர்கள் யானோ, விலங்கிடப்பட்ட சாதாரணக் கைதியாகத் தங்கள் முன்பினில் நிற்கின்றேன். எவ்வளவோ விட்டுக்கொடுக்கும் பரம தயாளுவான தாங்கள் என்னை முற்றிலும் மன்னித்துவிட்டால், தேவனும் தங்களை மன்னிப்பார். ஏழையாய்ப் போய்விட்ட யான் எப்படித்தான் தப்புவது, அரசி யானோ, விலங்கிடப்பட்ட சாதாரணக் கைதியாகத் தங்கள் முன்பினில் நிற்கின்றேன். எவ்வளவோ விட்டுக்கொடுக்கும் பரம தயாளுவான தாங்கள் என்னை முற��றிலும் மன்னித்துவிட்டால், தேவனும் தங்களை மன்னிப்பார். ஏழையாய்ப் போய்விட்ட யான் எப்படித்தான் தப்புவது, அரசி யானோ தெரியாத்தனத்தாலும் பேராசையாலும் நாடு பிடிக்க வேண்டுமென்னும் அக்கிரம ஆசையாலும் இஸ்லாத்தைத் தீர்த்துக் கட்ட வேண்டுமென்னும் தீய எண்ணத்தாலும் இந்தப் பெருஞ் சங்கடத்துள் சிக்கி, எல்லாவற்றையும் அடியுடனே இழந்து, போதிய அளவுக்கும் மேலாகவெல்லாம் புத்திபோதிக்கப் பெற்று, இங்கே தனித்து நின்று தவிக்கின்றேன். என்னைத் தாங்கள் இன்னம் கசக்கினால், என்னால் என்ன செய்ய முடியும் யானோ தெரியாத்தனத்தாலும் பேராசையாலும் நாடு பிடிக்க வேண்டுமென்னும் அக்கிரம ஆசையாலும் இஸ்லாத்தைத் தீர்த்துக் கட்ட வேண்டுமென்னும் தீய எண்ணத்தாலும் இந்தப் பெருஞ் சங்கடத்துள் சிக்கி, எல்லாவற்றையும் அடியுடனே இழந்து, போதிய அளவுக்கும் மேலாகவெல்லாம் புத்திபோதிக்கப் பெற்று, இங்கே தனித்து நின்று தவிக்கின்றேன். என்னைத் தாங்கள் இன்னம் கசக்கினால், என்னால் என்ன செய்ய முடியும் ஏ, முஸ்லிம் மாது சிரோமணி ஏ, முஸ்லிம் மாது சிரோமணி நான் மிகவும் கேட்டுக் கொள்ளுகிறேன்: என்னை இம்முறை மன்னித்து விட்டுவிடுங்கள். தேவன் துனை புரிவார் நான் மிகவும் கேட்டுக் கொள்ளுகிறேன்: என்னை இம்முறை மன்னித்து விட்டுவிடுங்கள். தேவன் துனை புரிவார்\n“ஏ, பேராசை பிடித்த பிரெஞ்சு ராஜாவே நீர் மட்டும் நஷ்டமடையவில்லை; சிலுவை யுத்தம் என்று பெயர் வைத்துக் கொண்டு, அநியாயமாகவும் அக்கிரமமாகவும் மூர்க்கத்தனமாகவும் முரட்டுத்தனமாகவும் அநாகரிகமாகவும் காட்டுமிராண்டித்தனமாகவும் இதுவரை ஒரு முறை, இரு முறையல்ல, எட்டு முறை ஐரோப்பாவிலிருந்து வெறிபிடித்தவர்களான நீரும் உம்முடைய முன்னோர்களும் படையெடுத்து வந்திருக்கிறீர்கள். அப்போதெல்லாம் முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் யூதர்களும் மஜூஸிகளும் உங்கள் மிருகத்தனமான படையெடுப்புகளுக்கு எவ்வெவ்வகையில் அநியாயமாய்ப் பலியாகி, உயிரிலும் பொருளிலும், உணவிலும் உடையிலும் சொல்லொணாக் கஷ்ட நஷ்டமடைந்திருக்கறார்கள், தெரியுமா நீர் மட்டும் நஷ்டமடையவில்லை; சிலுவை யுத்தம் என்று பெயர் வைத்துக் கொண்டு, அநியாயமாகவும் அக்கிரமமாகவும் மூர்க்கத்தனமாகவும் முரட்டுத்தனமாகவும் அநாகரிகமாகவும் காட்டுமிராண்டித்தனமாகவும் இ���ுவரை ஒரு முறை, இரு முறையல்ல, எட்டு முறை ஐரோப்பாவிலிருந்து வெறிபிடித்தவர்களான நீரும் உம்முடைய முன்னோர்களும் படையெடுத்து வந்திருக்கிறீர்கள். அப்போதெல்லாம் முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் யூதர்களும் மஜூஸிகளும் உங்கள் மிருகத்தனமான படையெடுப்புகளுக்கு எவ்வெவ்வகையில் அநியாயமாய்ப் பலியாகி, உயிரிலும் பொருளிலும், உணவிலும் உடையிலும் சொல்லொணாக் கஷ்ட நஷ்டமடைந்திருக்கறார்கள், தெரியுமா தாக்கப்பட்டவர் அடைந்த நஷ்டமிருக்கட்டும்; தாக்கிய நீங்களே எவ்வளவு தேவ தண்டனைக்கு ஆளாகியிருக்கிறீர்கள், தெரியுமா தாக்கப்பட்டவர் அடைந்த நஷ்டமிருக்கட்டும்; தாக்கிய நீங்களே எவ்வளவு தேவ தண்டனைக்கு ஆளாகியிருக்கிறீர்கள், தெரியுமா சென்ற முறை இதே காஹிரா மீது குறி பார்த்துப் பாய்ந்த கர்தினால் பெலேஜியஸ் தலைமையில் வந்த உம்முடைய முன்னோர்கள் எப்படிப்பட்ட கடுவெள்ளத்துக்கு இரையானார்கள் என்பதை நீர் கேள்விப்பட்டிருக்கிறீரா\nஇத் தன்மைத்தாய தேவ தண்டனைக்குப் பலியாகியும், நசாராக்களான உங்களுக்குப் புத்தி வந்ததா\n“இத் தன்மைத்தாய தேவ தண்டனைக்குப் பலியாகியும், நசாராக்களான உங்களுக்குப் புத்தி வந்ததா அல்லது பேராசைதான் குறைந்ததா இறைவன் உங்களையெல்லாம் தண்டிக்கத் தண்டிக்க, ஒவ்வொரு முறையும் சென்ற முறையைவிட அதிக மூர்க்கத்தனத்துடனேயே படையெடுத்து வருகிறீர்கள். அதிலும் நீர் இப்போது படைதிரட்டி வந்தது எவ்வளவு மோசமான சந்தர்ப்பத்திலே தெரியுமா இளம் பெண்ணாகிய நாம் தாத்காலிக ஆட்சி புரிந்துகொண்டிருந்த வேளையில் எம்மைக் கைது செய்து நாட்டைக் கொள்ளையடிக்கவென்று நீர் திட்டமிட்டு இங்கு வந்தீர். நீரொன்று நினைக்க, தேவன் வேறொன்று நினைத்து விட்டான். ஆப்பைப் பிடுங்கிய குரங்கே போல் இப்போது அவதிப்படுகின்றீர். இதற்கு நாமென்ன செய்ய முடியும் இளம் பெண்ணாகிய நாம் தாத்காலிக ஆட்சி புரிந்துகொண்டிருந்த வேளையில் எம்மைக் கைது செய்து நாட்டைக் கொள்ளையடிக்கவென்று நீர் திட்டமிட்டு இங்கு வந்தீர். நீரொன்று நினைக்க, தேவன் வேறொன்று நினைத்து விட்டான். ஆப்பைப் பிடுங்கிய குரங்கே போல் இப்போது அவதிப்படுகின்றீர். இதற்கு நாமென்ன செய்ய முடியும் தற்சமயம் நிகழ்ந்திருக்கும் குற்றம் முதற்குற்றமாயிருந்தால், அல்லது இரண்டாவது குற்றமாயிருந்தால், அல்லது மூன்றாவது நான்காவது குற்றமாயிருந்தாலாவது நாம் வெகுதாராளமாகவே மன்னிப்போம்; எமக்கு முன்பிருந்த ஸலாஹுத்தீன் போன்ற ஐயூபிகள் அப்படியே மன்னித்தும் இருக்கிறார்கள். ஆனால், எட்டாவது முறையாக நீர் இந்தக் கேடு காலத்தையெல்லாம் இழைத்திருக்க, எந்த முகத்தை வைத்துக்கொண்டு நாம் இன்னமும் விட்டுக் கொடுக்க வேண்டுமென்று எதிர்பார்க்கின்றீர் தற்சமயம் நிகழ்ந்திருக்கும் குற்றம் முதற்குற்றமாயிருந்தால், அல்லது இரண்டாவது குற்றமாயிருந்தால், அல்லது மூன்றாவது நான்காவது குற்றமாயிருந்தாலாவது நாம் வெகுதாராளமாகவே மன்னிப்போம்; எமக்கு முன்பிருந்த ஸலாஹுத்தீன் போன்ற ஐயூபிகள் அப்படியே மன்னித்தும் இருக்கிறார்கள். ஆனால், எட்டாவது முறையாக நீர் இந்தக் கேடு காலத்தையெல்லாம் இழைத்திருக்க, எந்த முகத்தை வைத்துக்கொண்டு நாம் இன்னமும் விட்டுக் கொடுக்க வேண்டுமென்று எதிர்பார்க்கின்றீர் உங்கள் பைபிளின் பழைய ஏற்பாட்டிலே இம்மாதிரி குற்றமிழைப்பவர்களுக்கு எத்தன்மைத் தாய தண்டனைகள் வழங்கப்பட வேண்டுமென்று வரையப்பட்டிருக்கிறது, தெரியுமா உங்கள் பைபிளின் பழைய ஏற்பாட்டிலே இம்மாதிரி குற்றமிழைப்பவர்களுக்கு எத்தன்மைத் தாய தண்டனைகள் வழங்கப்பட வேண்டுமென்று வரையப்பட்டிருக்கிறது, தெரியுமா\nலூயீ பதிலொன்றும் பேசவில்லை. ஷஜருத்துர்ருக்கோ ஆத்திரம் அதிகரித்தது. கண்களில் கோபக் கனல் கொழுந்து விட்டெறிய மேலும் கூறினார்:-\n உமக்குத் தெரியாதென்றால் நான் சொல்லுகிறேன், கேளும். உங்கள் பைபிள் பழைய ஏற்பாட்டிலே, உபாகமம் என்னும் அத்தியாயத்திலே எழுதியிருப்பதைக் கூறுகிறேன், நன்றாய்க் கவனியும்:-\n‘நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம் பண்ண நெருங்கும் போது அந்தப் பட்டணத்தாருக்குச் சமாதானம் கூறக்கடவாய். அவர்கள், உனக்குச் சமாதான உத்தரவு கொடுத்து, வாசலைத் திறந்தால், அதிலுள்ள ஜனங்கள் எல்லாரும் உனக்குப் பகுதி கட்டுகிறவர்களாகி, உனக்கு ஊழியம் செய்யக் கடவார்கள். அவர்கள் உன்னோடே யுத்தம் பண்ணுவார்களானால், நீ அதை முற்றிக்கை போட்டு, உன் தேவனாகிய கர்த்தர் அதை உன் கையில் ஒப்புக் கொடுக்கும் போது, அதிலுள்ள புருஷர்கள் எல்லாரையும் பட்டயக் கருக்கினால் வெட்டி, ஸ்திரீகளையும் குழந்தைகளையும் மிருக ஜீவன்களையும் மாத்திரம் உயிரோடே வைத்து, ���ட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு, உன தேவனாகிய கர்த்தர் உனக்கு ஒப்புக்கொடுத்த உன் சத்துருக்களின் கொள்ளைப் பொருளை அநுபவிப்பாயாக\n இந்த வேத வாக்குப்படியே நீங்கள் தலைமுறை தலைமுறையாகச் செயது வருகிறீர்கள். யூதர்கள், கிறஸ்தவர்கள் கைவயம் இருந்ததைவிட இப்பால் எங்கள் முஸ்லிம்களிடம் மிக்க நல்ல முறையிலே இருந்துவரும் ஜெரூஸலத்தை அனாவசியமாய்க் கைப்பற்றப் போவதாகக் கூறிக்கொண்டு, புற்றீசல் போல ஐரோப்பாவிலிருந்து படை திரட்டிக்கொண்டு, வெறிபிடித்து ஓடி வருகிறீர்கள். தமீதா போன்ற ஒரு பாவமுமறயாத பட்டணங்களை முற்றுகையிடுகின்றீர்கள்; கொள்ளையடிக்கின்றீர்கள்; மக்களை வெட்டி வீழ்த்துகின்றீர்கள்; பிறகு உங்கள் கொள்ளைப் பொருள்களை உங்கள் மனம்போன போக்கிலெல்லாம் அனுபவிக்கிறீர்கள். நாம் மட்டும் உங்கள் பைபிளில் சொல்லியிருக்கிற அம்மாதிரி தண்டனைகளை உங்கள் மீது பிரயோகிப்போமேயானால், அஃது எப்படிப்பட்டதாய் இருக்கும் என்பதை நீர் உணர்வீரா\n இப்போதும் உம்மை நாம் மன்னிப்பதனால், நீரோ அல்லது நுமக்குப் பின் வரும் சந்ததியாரோ இந்த மிஸ்ரின் சுல்தானா காட்டிய கருணைக்குக் கடுகளவேனும் நன்றி பாராட்டுவீர்களென்று நாம் நம்பத் தயாராயில்லை. முன்னம் சுல்தான் ஸலாஹுத்தீனும் சுல்தான் காமிலும் மற்ற ஐயூபி சுல்தான்களும் நன்றி கெட்ட துரோகிகளான உங்களுக்குத் தயா விஷயமாய்க் காட்டி வந்த இஸ்லாமிய கருணைக்கும் மன்னிப்புக்குமெல்லாம் நாங்கள் இப்போது படுகிற பாடுகள் போதும். அவர்களெல்லாரும் இழைத்த தவறுகளை நாமும் இன்று இழைக்க வேண்டுமோ நாளையொரு காலத்தில் நீங்கள் இந்தத் தோற்றுப்போன யுத்தத்துக்காக ஆயிரம் மடங்கு கொடுமையுடனே மீண்டும் பழிவாங்க மாட்டீர்களென்பதற்கு என்ன அத்தாட்சியை நீர் காட்ட முடியும் நாளையொரு காலத்தில் நீங்கள் இந்தத் தோற்றுப்போன யுத்தத்துக்காக ஆயிரம் மடங்கு கொடுமையுடனே மீண்டும் பழிவாங்க மாட்டீர்களென்பதற்கு என்ன அத்தாட்சியை நீர் காட்ட முடியும் ஆறாவது யத்தத்தில் ஆற்றோடு அடித்துக் கொண்டு போனதற்காக இப்போது மறுபடியும் படையெடுத்து வந்த கொடியவர்களாகிய நீங்கள், தற்சமயம் பெற்றுக்கொண்ட பேரவமானத்துக்கெல்லாம் ஈடு செய்து கொள்வதற்காக அடுத்த முறையும் எங்களைக் கொன்றொழிக்கச் சதி செய்து, இனியொரு யுத்தத்தையும் நிகழ்த்த மாட்டீர்களென்பதற்கு எவரே உறுதி கூறமுடியம்\n இப்போதும் உங்களையெல்லாம் மன்னித்துச் சும்மா விட்டுவிடுவதென்பது அறவே முடியாது; நாம் சொன்னது சொன்னதுதான். நீர் எப்பாடு பட்டாவது அந்தக் குறைந்த தொகையாகிய எட்டிலக்ஷ­ம் தீனார்களை எண்ணிக் கொடுத்துவிட்டுத்தான் போகவேண்டும். உம்மால் இந்தச் சிறிய தொகையைக் கூடக் கொடுக்கச் சக்தியில்லையென்று நீர் கூறுவதை நாம் ஏற்கத் தயாராயில்லை. உம்முடைய விடுதலையை நீர் விழைவீரேயானால், எப்படியாவது கொடுத்து விடுவீர். எனவே, நும்மை நீர் விடுவித்துக் கொள்வதும், இங்கேயே நீர் கைதியாக அடைபட்டுக் கிடப்பதும் உம்முடைய விருப்பத்தைப் பொறுத்தனவாகும். எம்மைக் குறை கூறிப் பயனில்லை. ஆனால், பைபிளில் சொல்லியுள்ள தண்டனைகளை விதிக்காமல், எமது திருமறையில் கட்டளையிடப்பட்டுள்ள கடமைகளுக்கிணங்கவே நாம் நுமக்குத் தயாளத்தைக் காண்பிப்பதற்காக நீர் நும்முடைய கர்த்தராகிய தேவனுக்கு நன்றி செலுத்தக் கட்டுப்பட்டிருக்கிறீர்\nசாதாரணப் பெண்மணியென்று லூயீ இதுவரை எண்ணியிருந்த சுல்தானா ஷஜருத்துர் இப்படி எதிர்மத வேதஞான சிகாமணியாகவும் விளங்கியிருப்பதைக் கண்டு, திடுக்குற்றார். சுல்தானா பேசுவதில் தவறேதும் இருத்தாலல்லவோ மறுத்துப் பேச முடியும் எனவே, இன்னதுதான் செய்வதென்று ஒன்றும் தோன்றாமல் வாளா நின்றார். அச்சமயத்தில் ருக்னுத்தீனின் காதில் ஓர் ஒற்றன் ஏதோ இரகசியமாக முணுமுணுத்தான். பிறகு அச் சேணாதிபதி தந் தலையை ஆட்டிக்கொண்டே ஷஜருத்துர்ரை நெருங்கி, அவர் காதிலே ஊதினார். உடனே சுல்தானா நிமிர்ந்தமர்நதார்.\n தமீதாவில் உமது உற்றார் உறவினர் ஒருவருமில்லையா” என்று சுல்தானா கடுமையாய்க் கடாவினார்.\n இருக்கிறார்கள். ஆனால், இருந்து என்ன பயன் அவர்களிடம், தாங்கள் கேட்கிற இம்மாபெருந் தொகை ஏது அவர்களிடம், தாங்கள் கேட்கிற இம்மாபெருந் தொகை ஏது\n அவர்கள் கையில் இல்லாவிட்டாலும் வசூலித்துக் கொடுக்க முடியாதா\n“எனக்காக அவ்வளவு பொறுப்பேற்றுக் கொள்பவர் எவரிருக்கிறார்கைதியாய்ப் பிடிபட்டிருக்கும் எனக்கு ஈட்டுத்தொகை கொடுக்க எங்கள் போப்பாண்டவர் ஒருவரால்தான் முடியும். ஆனால், அவர் உதவ மாட்டார்கைதியாய்ப் பிடிபட்டிருக்கும் எனக்கு ஈட்டுத்தொகை கொடுக்க எங்கள் போப்பாண்டவர் ஒருவரால்தான் முடியும். ஆனால், அவர் உதவ மாட்டார்\n“உங்கள் போப்பாண்டவர்களின் குணத்தை நாம் நன்கறிவோம். அவரைப்பற்றி நமக்குக் கவலையில்லை ஆனால், தமீதாவிலிருக்கிற உம்முடைய மனைவி கூடவா உமது விடுதலைக்காகப் பாடுபட மாட்டாள்\nகுனிந்த தலையுடன் நின்று கொண்டிருந்த லூயீ, ஷஜருத்துர் கூறிய இவ்விறுதி வாக்கியத்தைச் செவியேற்றதும், கூரான ஈட்டியால் குத்தப்பட்டவரே போல் டக்கென்று நிமிர்ந்து பார்த்தார். என்னெனின், தமீதா மீது படையெடுத்து வந்த போது, லூயீ தம்முடைய மனைவியை வேறெவர்க்கும் தெரியாமல் இரகசியமாக உடன் கொண்டு வந்திருந்தார். ஒருவித எதிர்ப்புமில்லாமல் தமீதா லூயீயின் கைக்குள் சிக்கியதும் அங்குள்ள மஸ்ஜிதொன்றைத் தம்முடைய பிரத்தியேக இடமாக மாற்றிக்கொண்டு, அங்கேயே தம் மனைவியையும் இருக்கச் செய்தார். இந்த இரகசியம் சுல்தானாவுக்கு இப்போது எப்படி எட்டியிருக்கக் கூடுமென்பது தெரியாமல் திகைத்தார். உண்மை வெளிப்பட்டுவிட்ட பின்னர் எப்படி மறைப்பது திருடிவிட்டுக் கையுங்களவுமாய் மாட்டிக்கொண்ட கள்வனைப் போலே திருதிரு வென்று பிரெஞ்சு மன்னர் விழித்தார்.\n உம்முடைய மனைவிக்கு இபபோதே செய்தி சொல்லியனுப்பும். உம்மை எப்படியாவது மீட்பிக்க வேண்டுமென்று அவள் முயற்சி செய்து, இந்த அபராதத் தொகையைச் சேகரித்து விடுவாள்,”என்று சுல்தானா கூறினார்.\nலூயீ மன்னரின் முகத்தில் அசடு வழிந்தது வேறு வழியின்றித் தலையசைத்தார். அக்கணமே அரசவையின் இலேகன் வரவழைக்கப்பட்டு, இப்புதிய ஷரத்துகள் அடங்கிய சமாதான ஒப்பந்தம் தீட்டப்பட்டது. ஒருமுறைக் கிருமுறையாக அவ்வொப்பந்தம் லூயீ மன்னருக்கு வாசித்துக் காட்டப்பட்டதுடன், அஃது அப்படியே பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு விட்டது. அந்த பிரெஞ்சு மொழிபெயர்ப்பு இரு பிரதிகளாக வரையப்பட்டன. அவற்றிலே நடுங்குகிற கையுடன் லூயீ கையொப்பமிட்டார். அதில் ஒரு நகல் அவரிடமே சேர்ப்பிக்கப் பட்டது.\nஇவ்வளவுடனே சுல்தானா ஷஜருத்துர் கூட்டிய முதல் அரச தர்பார் கலைக்கப்பட்டது.\n* தீனார் என்னும் தங்க நாணயம் நம் நாணயத்தில் உத்தேசம் ரூ.2.50 மதிப்புள்ளது. எனவே, லூயீ கொடுக்க வேண்டிய தொகை சுமார் இருபதி லட்சம் ரூபாய் என்று ஆகிறது. முன்னம் சுல்தான் முஅல்லம் விதித்த அபராதத்தைவிட இது சுமார் மூன்றிலொன்றே ஆகிறது. ஷஜருத்துர் இ��்படிக் குறைத்துக் கூறியது அவருடைய தயாளத்தையே காட்டுகிறது. “எதிரிகளை நேசிப்பது” என்பது இஸ்லாத்திலேதான் இருந்துவருகிறது.\n-N. B. அப்துல் ஜப்பார்\nநாமும் உள்ளத்தால் செல்வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 01\n எவ்வளவு சரியான வார்த்தை. தமிழில் புலமை பெற்றவர்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு வரும் ...\nபா. தா.வின் நூல்கள் - 'பழங்காசு' ப.சீனிவாசன் கடிதம்\nநான் பல நூல்களைப் பதிப்பித்திருக்கிறேன் - என் லயம் பதிப்பகம் மூலமாகவும், அடையாளம், தமிழினி, வம்ஸி ...\nDistinction - நூருத்தீன் ஹேப்பி அண்ணாச்சி\n பர்ஸ்ட் க்ளாஸ் தருவார் உங்கள் பால்ய நண்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/india/03/107765?ref=category-feed", "date_download": "2018-05-22T19:05:33Z", "digest": "sha1:P6NMY4TK4TSYHTFW55LUNVXWIV3M3BTY", "length": 18500, "nlines": 151, "source_domain": "news.lankasri.com", "title": "ராஜீவ் காந்தி கொலை- ஓர் உள்வேலையா? - category-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nராஜீவ் காந்தி கொலை- ஓர் உள்வேலையா\nராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டு, மேல்முறையீடுகள் நடைபெற்று வருகின்ற நிலையில், அவர் இறப்பு சம்பந்தமான தகவல்கள் அடங்கிய அதிகமான புத்தகங்களும் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன.\nராஜீவ் காந்தி கொலை- ஓர் உள்வேலையா\nஇரண்டு வருடங்களுக்கு முன்பு ஊடகவியலாளர் பெரோஸ் அகமது எழுதிய, ‘ராஜீவ் காந்தி கொலை- ஓர் உள்வேலையா’ என்கிற புத்தகத்தில், ராஜிவ் காந்தி கொலையால் புலிகளுக்கு எந்த ஓர் ஆதாயமும் இல்லை. அது, ஓர் அரசியல் ஒப்பந்தக் கொலை. சி.பி.ஐ தாக்கல் செய்த அறிக்கையில், ‘விடுதலைப்புலிகள் இயக்கத்தை ராஜிவ் காந்தி ஆட்சிக்கு வந்தால் அழித்துவிடுவார்’ என்பதற்காகவே கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருப்பது முற்றிலும் பொய். ராஜிவ் மரணத்தால் ஆதாயம் பெற்றிருக்கக் கூடியவராக இருப்பவர்களால்தான் இந்தக் கொலை நடந்திருக்கும் என்று தெரிவித்திருந்த கருத்து, மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.\n'தான் கொல்லப்படுவோம்' என்பதை அறிந்தி���ுந்த ராஜீவ்\nஇந்தநிலையில், சமீபத்தில் வெளியாகி இருக்கும், ‘ராஜீவ் காந்தியின் படுகொலை’ புத்தகத்தை எழுதிய நீனா கோபால் என்கிற பத்திரிகையாளர் தனது புத்தகத்தில் தெரிவித்திருக்கும் கருத்துகள் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.\nராஜீவ் காந்தி கொல்லப்பட்ட நாளான மே 21, 1991 அன்று, அவரைப் பேட்டி எடுப்பதற்காக ஸ்ரீபெரும்புதூர் மைதானம் வரை அவருடனே பயணித்தவர் நீனா. ‘தான் கொல்லப்படுவோம் என்பது ராஜிவ் காந்திக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது’ என்கிற விஷயத்தைத் தனது புத்தகத்தில் அம்பலப்படுத்தி இருக்கிறார் நீனா. அந்த மைதானத்தில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருந்ததையும் அழுத்தமாகக் குறிப்பிட்டு இருக்கிறார்.\nஅவரது புத்தகத்தில், ''நாங்கள் மைதானத்தை நெருங்கும் சமயத்தில் என்னுடைய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்துக்கொண்டிருந்த ராஜீவ், ‘இதைக் கவனித்தீர்களா ஒவ்வொரு முறையும் தெற்காசிய நாடுகளில் இருந்து ஒரு தலைவர் உருவாகும்போதோ அல்லது தனது மக்களுக்காகவோ, தனது நாட்டுக்காகவோ ஏதாவது ஒன்றைச் சாதிக்கும்போது அவர் தாக்கப்படவோ, கொல்லப்படவோ செய்கிறார். உதாரணமாக இந்திரா காந்தி, ஷேக் முஜிப், பூட்டோ, ஜியா உல் ஹக், பண்டாரநாயக என இந்த எண்ணிக்கை தொடர்கிறது. இதில், நானும் சில தீயசக்திகளின் இலக்காக இருக்கலாம்’ என்று சொல்லி இருக்கிறார். இதைச் சொன்ன சில மணி நேரங்களிலேயே அவர் கொல்லப்பட்டிருக்கிறார்'’ என்பதைப் பதிவுசெய்ததோடு மற்றொரு விஷயத்தையும் சொல்லி இருக்கிறார்.\nமாத்தையா - புலிகள் அமைப்பில் இருந்த இந்திய உளவாளி\nஅது புலிகளின் அடுத்தகட்ட தலைவராக விளங்கிய மாத்தையா இந்திய உளவு அமைப்போடு தொடர்புடையவர் என்று சொல்லி, அவரை கைதுசெய்து தூக்கிலிட்டது விடுதலைப்புலிகள் அமைப்பு. அது உண்மை என்பதையும் விளக்கி இருக்கிறார் நீனா. ‘'விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த மாத்தையா 1987-ம் ஆண்டில் அதன் இணைத் தலைவராக உயர்ந்தார். பிரபாகரனுக்கு அடுத்தபடியாக இருந்த நேரத்தில் அவருக்கு, இந்திய உளவு அமைப்பான ராவோடு தொடர்பு ஏற்பட்டது. அதன்படி, விடுதலைப்புலிகள் பற்றிய ரகசியத் தகவல்களை அந்த அமைப்போடு பரிமாறிக்கொண்டார்.\nவிடுதலைப்புலிகள் உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற பின்பு, அந்த இயக்கத்தின் தலைவரான பிரபாகரனை அழித்து, தக��க சமயத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பேற்க வேண்டும் என்பதே மாத்தையாவுக்கு, ரா அமைப்பு கொடுத்திருந்த முக்கியமான பணி. அதற்கான எல்லா ஆதரவையும் செய்தது. இந்தச் சமயத்தில், அமிர்தலிங்கம், மகேஸ்வரன் ஆகியோர் மர்மமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அப்போது மாத்தையா மீது பொட்டு அம்மானுக்கு சந்தேகம் வந்ததால் அவரது தகவல் பரிமாற்றம் அனைத்தும் ஒட்டுக் கேட்கப்பட்டது.\nஅதில் அவருக்கும், இந்திய உளவு அமைப்புக்குமான தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டதால், அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது. தான் இரண்டாம்கட்ட தலைவராக இருந்த காலத்தில் இலங்கை மற்றும் இந்தியாவின் பல்வேறு அதிகார வட்டத்தில் இருப்பவர்களோடு பழகும் வாய்ப்புக் கிடைத்தபோது மாத்தையாவுக்குள் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதன்பின்பு மாத்தையா கைது செய்யப்பட்டு 19 மாதங்களுக்கும் மேலாகத் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு, கொடூரமான அளவு துன்புறுத்தப்பட்டார். அதன் பின்னரே தூக்கிலிடப்பட்டார். அதோடு, மாத்தையாவின் ஆதரவாளர்களாக இருந்த 257 பேரையும் கொன்று குவித்ததோடு மட்டுமில்லாமல், குழிதோண்டி தீயிட்டுத் தங்களது வழக்கமான பாணியில் விடுதலைப்புலிகள் கொலை செய்தார்கள்’’ என்று புத்தகத்தில் தெரிவித்துள்ளார் நீனா.\nஉளவு அதிகாரியின் ஒப்புதல் வாக்குமூலம்\nஇதில் பேசி இருக்கும் முன்னாள் உளவு அதிகாரி ஒருவர், '’1987 முதல் 1990 காலகட்டத்தில் இலங்கையில் இந்திய ராணுவம் முகாமிட்டிருந்த சமயத்தில், விடுதலைப்புலிகள் இயக்கத்தினுள் அவர்கள் ஊடுருவினார்கள். இது முழுக்க நமது தவறுதான். நாம் பிரபாகரனைத் தவறாக மதிப்பிட்டுவிட்டோம். இந்த விஷயம் இவ்வளவு தவறாகப் போகும் என்று நாங்கள் நினைக்கவில்லை. பிரபாகரன் மனவோட்டத்தை அறிந்திருந்தால் நாம் ராஜீவ் காந்தி மரணத்தைத் தடுத்திருக்க முடியும்’' என்று தெரிவித்திருக்கிறார். இப்படிப் பல சர்ச்சைக் கருத்துகளைத் தாங்கி வெளிவந்திருக்கிறது அந்தப் புத்தகம். இன்னும் எத்தனை விஷயங்கள் இதில் இருக்கிறதோ தெரியவில்லை\n37 ஆண்டுகளாக ஊடகவியலாளராகப் பணிபுரிந்து வருபவர் நீனா கோபால். 1980-களில் ஐக்கிய அரபு நாடுகளில் பணிபுரிந்தவர். 1990-களில் ஏற்பட்ட முதல் வளைகுடா போரில் செய்தியாளராகப் பணியாற்ற��னார். போரினால் பாதிக்கப்பட்ட ஈராக் மற்றும் அதன் அண்டை நாடுகளில் இரண்டாம் வளைகுடா போரின்போது பணியாற்றினார். அதன்பின் இந்தியா வந்த அவர் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத் துறை குறித்த செய்திகளைச் சேகரிப்பதில் ஆர்வம் மிக்கவராக இருந்தார். தற்போது பெங்களூரூவில் 'டெக்கான் கிரானிக்கல்' பத்திரிகையின் ஆசிரியராகப் பணிபுரிகிறார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/t-siva/", "date_download": "2018-05-22T19:49:13Z", "digest": "sha1:A5ZBIQFBW4WK6NV6CMHO3ZU3BH6QWGFN", "length": 9669, "nlines": 198, "source_domain": "newtamilcinema.in", "title": "T Siva Archives - New Tamil Cinema", "raw_content": "\nமொட்ட சிவா கெட்ட சிவா /விமர்சனம்\n‘இலையில கொஞ்சம் ரசம் ஊத்துங்க’ன்னு கேட்டவன் தலையில தக்காளிய வச்சு தேய்ச்சு, கூடவே சீரகம் மிளகையெல்லாம் தனித்தனியா கொட்டி அபிஷேகம் பண்ணினா எப்படியிருக்கும் அப்படியொரு ரணகள பிரசன்டேஷன்\nஅங்க வச்சு இங்க வச்சு ரஜினி மேலேயே கைய வச்சா விட்ருவமா\nராவெல்லாம் கண் விழிச்சு… மனம் நொந்து… அழுக்கு சட்டையோட அலைய விட்டு… ராகவா…\nஅந்த மேட்டர் படத்துலேயும் நான் இருக்கேன்… மொட்ட சிவா கெட்ட சிவா மியூசிக் டைரக்டர் கொடுத்த…\nஏன் என் படத்தை ஸ்டாப் பண்ணுறாங்கன்னு புரியல… லாரன்ஸ் வேதனை\nஅந்த தே… பையனுக்கு நான் சொல்லிக்கிறேன்… லாரன்ஸ் பட டைரக்டர் டென்ஷன்\nபோத்ராவுக்கு பெப்பே… தப்பித்தது மொட்ட சிவா\nசென்னை 28 பார்ட் 2 விமர்சனம்\nகே.ஆர்.விஜயா சிரிப்பை, சினேகா வந்து ‘ரீ நியூ’ செய்தாரல்லவா அதற்கு சற்றும் சளைக்காததுதான் சென்னை 28 பார்ட் 2. பழைய போர்வை துணியில் புதிய ஜீன்ஸ் சகிதம் வந்திருக்கும் இந்த டீமை காட்சிக்கு காட்சி கைதட்டி வரவேற்கிறது தியேட்டர். அப்பவே…\nகடவுள் இருக்கான் குமாரு / விமர்சனம்\nஊரிலிருக்கிற ‘மீம்ஸ்’ ரைட்டர்களெல்லாம் ஒன்று கூடி ஒரு ஸ்கிரிப்ட் எழுதினால் எப்படியிருக்கும் அதுதான் ‘கடவுள் இருக்கான் குமாரு’ அதுதான் ‘கடவுள் இருக்கான் குமாரு’ நடுநடுவே ‘‘கடவுள்னு ஒருத்தன் இருக்கானாடா குமாரு நடுநடுவே ‘‘கடவுள்ன��� ஒருத்தன் இருக்கானாடா குமாரு’’ என்று தியேட்டரை புலம்ப வைத்தாலும், றெக்கையே இல்லாமல் ஃபேன்…\nசுவாதி பற்றிய படத்துக்குதான் எத்தனை எத்தனை இடைஞ்சல்\nஅடுத்தவர் காதலியை இப்படியா அசிங்கப்படுத்துவது விவேக்\nஆன்லைன் பைரஸிக்கு காரணம் ஈழத்தமிழர்களா\nஇதென்ன நயன்தாராவுக்கு வந்த சோதனை\nஇரும்புத்திரை, இரவுக்கு ஆயிரம் கண்கள், நடிகையர் திலகம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nநடன இயக்குனரை விரட்டிவிட்ட விஷால் ஏன்\nபாரதிராஜா, டி ராஜேந்தர் எடுப்பது விளம்பர பிச்சையா\nசாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷுக்கு இப்படியொரு சிக்கல்…\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sandiyarkaran.blogspot.com/2014/09/KAMALvsrajiniAnandTheater.html", "date_download": "2018-05-22T19:24:01Z", "digest": "sha1:VWDCTTOPYWUVXCLYM3DLQPXNAQX4KOFR", "length": 8359, "nlines": 130, "source_domain": "sandiyarkaran.blogspot.com", "title": "சண்டியர் கரன்: கமல் Vs ரஜினி - சென்னை ஆனந்த் காம்ப்ளக்ஸ்", "raw_content": "\nஉலகநாயகன் நம்மவரிருக்க சப்பஸ்டார்களை கொண்டாடுதல் கனியிருப்ப காயகவர்ந் தற்று\nகமல் Vs ரஜினி - சென்னை ஆனந்த் காம்ப்ளக்ஸ்\nசென்னை ஆனந்த் காம்ப்ளக்ஸில் உலகநாயகனின் சாதனைகள் :\nநாயகன் - ஆனந்த் - 174 நாட்கள் (4 காட்சிகள்)\n(ஷிப்டிங்கில்) லிட்டில் ஆனந்த் - 185+ நாட்கள் (4 காட்சிகள்)\nமகாநதி - ஆனந்த் - 85 நாட்கள் (4 காட்சிகள்)\n(ஷிப்டிங்கில்) லிட்டில் ஆனந்த் - 180+ நாட்கள் (4 காட்சிகள்)\nஒரு கைதியின் டைரி - ஆனந்த் - 119 நாட்கள் (3 காட்சிகள்)\nபுன்னகை மன்னன் - ஆனந்த் - 112 நாட்கள் (4 காட்சிகள்)\nசென்னை மாநகரின் முதன்மை ஏரியா மவுண்ட் ரோட்டின் ஆனந்த் காம்ப்ளக்ஸில், ரஜினிக்கு பகல் காட்சியில் ஷிப்டிங்கில் கூட ஒரு வெள்ளி விழா படம் கிடையாது.\nLabels: கமல்ஹாசன், சாதனைகள், திரைவிமர்சனம்\nரஜினியை காட்டினா போதும், படம் மெகாஹிட் என்று இன்றும் மீடியாக்கள், தான் வாங்குகிற காசுக்கு கூவிக் கொண்டிருக்கின்றன. ஆனால் எந்த ஒரு படத்தயாரி...\nவெள்ளிவிழா தமிழ் படங்கள் - கமல் Vs ரஜினி\nஉலகநாயகன் கமல்ஹாசரின் பல சாதனைகளை இருட்டடிப்பு செய்வதில் இன்றும் தமிழ் மீடியாக்கள் முன்னணி வகிக்கின்றன. அதில் கமல்ஹாசருடைய திரைப்படங்களின...\n\" என்ற கேள்விக்கு விடை காணும் முன், அன்று உலகநாயகன் ஹீரோவாக நடிக்கத் தொடங்கியபோது இருந்த கேள்விகளுக்கு , (&quo...\nவிஸ்வரூபம் vs எந்திரன் in IMDB\nவசூலில் எந்திரன���ன் ஒட்டு மொத்த வசூலை எப்படி ஒரே வாரத்தில் உலகநாயகனின் விஸ்வரூபம் அடித்து நொறுக்கியது என்பதை அடுத்த பதிவில் காண்போம். ...\nரஜினி ரசிகர்களுக்கு எப்போது பைத்தியம் தெளியும்\nஇந்த கட்டுரைக்கு பதிலே பின் வரும் அலசல் லிங்கா என்றொரு மகா காவியம் உருவானது 2014-ல்... கோச்சடையான் நஷ்டத்தை ஈடு கட்ட. பழைய விநிய...\nகமல் Vs ரஜினி - சென்னை பூந்தமல்லிசாலை & புரசைவாக்...\nகமல் Vs ரஜினி - சென்னை மவுண்ட் ரோடு ஏரியா\nகமல் Vs ரஜினி - சென்னை தேவி காம்ப்ளக்ஸ்\nகமல் Vs ரஜினி - சென்னை மிட்லண்ட் காம்ப்ளக்ஸ்\nமும்பை எக்ஸ்பிரஸ் Vs குசேலன்\nகனடாவில் 1996ல் 4 வது வாரத்தில் இந்தியன் படத்தின் ...\nபல வெளிநாடுகளில் 50 நாட்களுக்கு மேல் ஓடிய முதல் பட...\nஅதிக நாட்கள் ரெகுலரில் ஓடிய படமும் அதிக பார்வையாளர...\nசென்னை மகாலட்சுமி தியேட்டரில் தொடர்ந்து 5 வாரங்களா...\nகமல் Vs ரஜினி - சென்னை காஸினோ தியேட்டர்\nகமல் Vs ரஜினி - சென்னை ஆனந்த் காம்ப்ளக்ஸ்\nகமல் Vs ரஜினி - சென்னை சபையர் காம்ப்ளக்ஸ்\nகமல் Vs ரஜினி - சென்னை அலங்கார் தியேட்டர்\nஅதிக முறை ஒரிஜினல் கெட்டப் போட்டவர் யார்\nஒரே ஏரியாவில் ஒரே நேரத்தில் ஒரே ஹீரோவின் 4 படங்கள்...\nஇலங்கை தமிழர்களுக்காக 1985-ல் கண்டன ஊர்வலம் நடத்தி...\nகமல் தொட்டது... ரஜினி தொடாதது...\nசென்னை சத்யம் காம்ளக்ஸில் சாதனை\nபெங்களூரில் 5 தியேட்டர்களில் 100 நாட்கள் - முதல் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/palathum-pathu", "date_download": "2018-05-22T19:19:32Z", "digest": "sha1:IWSIXJ24BHKZW4VST6KYOTBLW7HIF6KZ", "length": 20823, "nlines": 175, "source_domain": "thamilone.com", "title": "பலதும் பத்து | Thamilone", "raw_content": "\nரத்தத்தை சுத்தம் செய்யக்கூடிய கருணைக்கிழங்கு\nகருணைக்கிழங்கு உடல் எடையை குறைத்து உங்களை அழகாகவும், ஆரோக்கியமாகவும் காட்டக்கூடியது. உடல் சுறுசுறுப்பாக செயல்பட உதவுகிறது. உடலில் கொழுப்புகள் அதிகம் சேர்வதை தடுத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.\nநரம்பு தளர்ச்சியை குணப்படுத்தும் செவ்வாழை\nஎளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப் பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன.\nமீண்டும் கண்டங்கள் பிளவுப்பட கூடும்\nபலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் பூமியின் நிலப்பரப்பு பிளவுப்பட்டு ஏழு கண்டங்கல் உருவானதாக கூறப்படும். அந்த வலையில் தற்போது மீண்டும் கண்டங்கள் பிளவுப்பட கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐ.பி.எல் தொடரிலிருந்து வௌியேற்றப்பட்டது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி\nஐ.பி.எல் தொடரில் நேற்றைய தினம் நடைபெற்ற ​வெளியேற்றல் சுற்று போட்டியில் 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி ஹைதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது.\nமூட்டை பூச்சிகளுக்கு பிடித்த நிறங்கள்\nமூட்டைப் பூச்சிகளுக்கு விருப்பமான நிறங்கள் எவை என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மூட்டைப் பூச்சிகளுக்கு சிவப்பும் கறுப்பும் தான் பிடித்த நிறங்கள் என்றும் வெள்ளையும் மஞ்சளும் பிடிக்காத நிறங்கள் என்றும் தெரியவந்துள்ளது.\nஇறப்பு உடல்நலக் குறைபாடு, விபத்து, மனநிலை மாற்றம், ஸ்ட்ரெஸ் என பல காரணங்களால் ஏற்படுகிறது. இப்போதெல்லாம் இயற்கை மரணங்கள் என்பது அரிதிலும் அரிதாகிவிட்டது. பிறப்பென்றால், இறப்பு என்பது நிர்ணயம் செய்யப்பட்டது தான்.\nசோலார் இம்பல்ஸ் 2' விமானம், பசிபிக் கடல் பகுதியை கடந்து சாதனை\nசூரிய ஒளி சக்தியைப் பயன்படுத்தி இயங்கும், 'சோலார் இம்பல்ஸ் 2' விமானம், பசிபிக் கடல் பகுதியை கடந்து, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. சூரிய ஒளி சக்தியை மட்டுமே பயன்படுத்தி இயங்கும் வகையில், 'எஸ்.ஐ - 2' எனப்படும், 'சோலா\nகூகுள் நிறுவனம் விடும் எச்சரிக்கை\nபாதுகாப்பாற்ற இணையதளங்களைக் கண்டுபிடித்து அது பற்றி எச்சரிக்கும் வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. உலகின் பிரபல தேடுதல் பிரசவுசர் கூகுள். பெரும்பாலான மக்கள் இதன் மூலம் தான் பல்வேறு இணையதளங்களை தேடுகின்றனர்.\nகசப்பான அனுபவத்தால், நீங்கள் மீண்டும் நேரில் சந்திக்க விரும்பாத நபரை தடுக்க வழியே இல்லை என்றாலும், பேஸ்புக்கில் நிச்சயமாக அவரை block (முடக்க) செய்துவிடலாம். ஆனால், பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கபேர்க்கை (mark Zuckerberg) என்ன முயற்சித்தாலும் ‘ப்ளாக்’\nசமூக வலைத்தள அரசனாக திகழ்ந்து வரும் பேஸ்புக் வலைத்தளம் புதிய வசதி ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. பேஸ்புக் வலைத்தளம் தனது மெசஞ்சர் ஆப் வழியாக மொபைல் பணப்பரிமாற்ற சேவையை வழங்க முடிவு செய்துள்ளது.\n3 உலகக்கிண்ணங்களை வென்று மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி சாதனை\nஒரே ஆண்டில் மொத்தமாக 3 உலகக்கிண்ணங்களை வென்று மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி சாதனை படைத்துள்ளன. 6 ஆவது உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது மேற்கிந்தியத்\nபென்குயின் பறவை ஒன்று தனது உயிரை காப்பாற்றிய முதியவரை பார்ப்பதற்காக ஆண்டுதோறும் 5 ஆயிரம் மைல் பயணம் செய்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலின் ரியொ டி ஜெனிரோவுக்கு அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ஜூவா பெரேரா டி சவுசா (Joao Pereira de Souza)\nசாவகச்சேரி தபாலகப் பகுதியில் அரியவகை வெள்ளை நாகம் காணப்பட்டதாகத் தெரியவருகின்றது. நாகத்தில் பல வகையான நாகங்கள் இருந்தாலும் இவ் வெள்ளை நாகத்தின் தன்மை முற்றிலும் மாற்றமாக உள்ளதுடன் இதனது தன்மையை ஒத்த நாகம் இதுவரையில் காணப்படவிலை என்பது உண்மை என கூறும் பிரதேச வாசிகள் இதை ஒரு விசித்திர நாகமாகவே பார்\n84 வயதில் 4வது முறை மணக்கிறார் விஜய் ரி.வி உரிமையாளர்\nஊடக உலகின் முடிசூடா மன்னனாக விளங்கும் ராபர்ட் முர்டோச், தனது 84 வயதில் 59 வயது மாடல் அழகியைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இது ராபர்ட்டிற்கு நான்காவது திருமணம் ஆகும்.\nஅனுஷ்காவிற்கு தூது விடும் இந்திய கிரிக்கெட் வீரர்\nஇந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி முறிந்து போன தனது காதலை மீண்டும் தொடர அனுஷ்கா சர்மாவின் சகோதரர் மூலம் தூது அனுப்பி வருகின்றாராம். இந்திய கிரிக்கெட் அணியின் துணை அணித்தலைவரான விராட் கோஹ்லி, பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை தீவிரமாக காதலித்த\nசூரியனில் ஓம் எனும் சத்தம்\nசூரியனில் இருந்து ஓம் எனும் சப்தம் வெளிவருவதாக நாசா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.\nமைக்ரோசொஃப்ட் தனிப்பயிற்சிகளை இலங்கையிலும் ஆரம்பித்துள்ளது\nஉல­க­ளா­விய ரீதியில் காணப்­படும் இளை­ஞர்­க­ளுக்கு கணினி விஞ்­ஞா­னத்தை அறி­மு­கப்­ப­டுத்தும் வகையில், உல­க­ளா­விய ரீதியில் மைக்­ரோசொஃப்ட் அறி­முகம் செய்­தி­ருந்த ‘Hour of Code’ தனிப்­ப­யிற்­சி­களை இலங்­கை­யிலும் ஆரம்­பித்­துள்­ளது.\n1,000 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட இளம் பெண்களின் எலும்புக்கூடுகள்\nபெரு நாட்டில் 1,000 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட இளம் பெண்களின் எலும்புக்கூடுகளை அகழ்வாராய்ச்சியாளர்கள் தோண்டியெடுத்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றன���்.\nதிருமணத்தின் போது மரணம் வரை இணை பிரி யாது இருப்பதாக மணமகனும் மணமகளும் உறுதிய ளிப்பது வழமையாகும்.ஆனால் தாய்லாந்தைச் சேர்ந்த பெண்ணொருவர் மாரடைப்பால் திடீர் மரணத்தைத் தழுவிய தனது காத லரை அவரது மரணச்சடங்கின் போது திருமணம் செய்து தனது காதல் மரணத்தையும் தாண்டியது என் பதை நிரூபித்துள்ளார்.\nஹிட்லரின் சுயசரிதை - அமோக விற்பனை\nஹிட்லரின் சுயசரிதையான “மெயின் காம்ப்’ (எனது போராட்டம்) இரண்டாம் உலகப் போருக்குப் பின் முதல்முறையாக பிரசுரமாகி, பரபரப்பாக விற்பனையாகி வருகிறது.\nபிஸ்கட் உண்மையிலேயே நம் உடலுக்கு ஆற்றலைத் தருகிறதா\n200 செயலிகளை அதிரடியாக நீக்கிய முகநூல்\nமுகநூல் (ஃபேஸ்புக்) தளத்தில் இருந்து சுமார் 200 செயலிகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது\nயூடியூப் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் புதிய அப்டேட்\nயூடியூப் ஆன்ட்ராய்டு செயலியில் டேக் எ பிரேக் எனும் புதிய வசதி\nகுழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்\nகுழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் நோய்த்தொற்று\nகூகுள் உங்களுக்கு வழங்கும் அதிநவீன அம்சம்\nகூகுளின் I/O 2018 டெவலப்பர் நிகழ்வில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.\nகோடையில் காரமான உணவுகளை சாப்பிடலாமா\nவெயில் காலத்தில் மட்டும் காரமான உணவுகளைச் சாப்பிடக் கூடாது\nபுற்றுநோயின் தாக்கத்தை குறைக்கும் கறிவேப்பிலை\nகறிவேப்பிலையில், எண்ணற்ற மருத்துவக் குணங்கள் காணப்படுகின்றது.\nசூரிய ஒளி மூலம் தண்ணீர் சுத்திகரிப்பு- விஞ்ஞானிகள் சாதனை\nவிஞ்ஞானிகள் தண்ணீர் சுத்திகரிப்பு முறையை கையாண்டு சாதனை படைத்துள்ளனர்\nஉண்ணாவிரதம் இருப்பதால் ஸ்டெம் செல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன\nஉண்ணாவிரதம் இருப்பதன் மூலம் 24 மணி நேரத்தில் குடலில் உள்ள ஸ்டெம்செல்கள் புத்துயிர் பெறுகின்றன\nநோக்கியா 7 பிளஸ் பெறும் புதிய அப்டேட்\nஹெச்எம்டி குளோபல் சமீபத்தில் அறிமுகம் செய்த நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனின் புதிய அப்டேட்\nகவிஞர் இரவீந்தரநாத் தாகூர் பிறந்ததினம்\nஇந்தியா, வங்காளதேசம் என இரு நாடுகளுக்கு தேசிய கீதம் அளித்த வங்கக் கவிஞர்\n’இன்சைட்’ செயற்கைக்கோளை அமெரிக்கா இன்று விண்ணில் ஏவியது.\nஅரசியல், பொருளாதாரம், காதல், கம்யூனிசம் - கார்ல் மார்க்ஸ் எனும் வரலாற்று நாயகன்\nஇன்று 200-வது பிறந்தநாளை கொண்டாடும் கார்ல் மார்க்ஸ்தான்.\nடுவிட்டர் விடுத்திருக்கும் அவசர வேண்டுகோள் \nபயனாளர்களின் கடவுச்சொற்களும் அந்நிறுவனத்தின் தொழில்நுட்பப் புலம் ஒன்றில் சேமிக்கப்பட்டுள்ளது.\nபுடலங்காய் ஒரு சிறந்த உணவு\nஅடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், தேக மெலிவு மாறி உடல் பருமனடையும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uravukaaran.blogspot.com/p/blog-page_28.html", "date_download": "2018-05-22T19:17:14Z", "digest": "sha1:Z24ORUYYWSIZK27POX2CRTQOFQLJWDTR", "length": 13843, "nlines": 103, "source_domain": "uravukaaran.blogspot.com", "title": "\"உங்க ...உறவுகாரன்பா\": என்னை பற்றி இங்கே", "raw_content": "\n எல்லாம் பங்காளி வகையிலத்தான். உங்ககிட்ட இருக்கிறத என்னோட பகிர்ந்துகோங்க. நான் என்கிட்ட இருக்கிறத உங்களோட பகிர்ந்துகிறேன். அப்போ நாம பங்காளிங்க தானே. என்ன ரைட்டா...\nபன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...\n நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget\n என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி\nமனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்\nதொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள் நன்றி\nஇந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக\nநான் தானுங்க உங்க உறவுக்காரன்\nமனிதம் ஒரு நாள், எல்லா துன்பங்களில் இருந்தும் விடுபடும் என்று நம்புகின்றவன்\n வன்முறையின்றியே எல்லோரும் எல்லா வளங்களையும் பகிர்ந்து வாழவேண்டும் என்பது என் கனவு\nஎனக்கு உண்மை பேசுவது பிடிக்கும்\nஅன்பை பகிர்ந்து கொண்டால், பூமியிலேயே சொர்கத்தை காணலாம் என உறுதியான ஒரு நம்பிக்கை வைத்திருப்பவன்\nஅடுத்தடுத்த தலைமுறை முன்னேறி சென்று, அமரத்துவம் அடையும் என்று கனவு காண்கின்றவன்\nஇயற்கை வாழ்வியல், இயற்கை மருத்துவம், இயற்கை வளம் காப்பது, கிராம பொருளாதரம், விபஸ்ஸனா தியானம் எல்லாவற்றை பற்றியும் சிந்தித்து, படித்து, பின் எல்லாவற்றையும் நடைமுறை படுத்திகொண்டிருப்பவன்.\nஒவ்வொரு மனிதனும், தன்னை யாரென்று அறிந்து, செம்மை படுத்தி கொண்டால் மட்டுமே, சமூகம் சீர்படும் என கருதி, என்னை சீர்படுத்திகொள்ளும் முயற்ச்சியில் ஈடுபட்டு கொண்டிருப்பவன்\nஅதற்காக சிந்தித்து கொண்டிருப்பவன். ஆக்கமான செயல்கள் செய்து கொண்டிருப்பவன்\nஅந்த ச��யல்களில், இந்த வலைபக்கமும் ஒன்று\n உங்களின் நேரத்தை என்னோடு பகிர்ந்தமைக்கு நன்றி\nரொம்ப பேரு படிச்சி பாத்து, நல்லா இருக்குன்னு சொன்னதுங்க...\nபல சிக்கல் வேண்டாமுன்னா, மலசிக்கல போக்குங்க அப்பு\nஇயற்கை மருத்துவம் குடியை கூட மறக்கடிக்குமா\n அசைவம்னா... அசையாதீங்க... மாட்டேன்னு மறுத்திடுங்க\n மாதவிடாய் பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைச்சதுங்க\nபால் சரியான உணவு இல்லைங்க. வேண்டாங்க ப்ளீஸ்... பாகம் 2\n ஆபரேஷன் இல்லாம மூளை கட்டி குணமாகுதா\n இயற்கை மருத்துவத்தில், இதற்கு உண்டா தீர்வு\nஅசைவம் ஏன் டேஞ்சர்ன்னு தெரிஞ்சதில்ல பங்காளி\nஏன் பால் சரியான உணவு இல்லைன்னு சொல்றேன்னா...\nஎல்லாம் உங்களுக்காகத் தான் அழகா அடுக்கி வைச்சிருக்கேன்\nசும்மா அழுத்துங்க மருத்துவம் (16) Nature Cure (11) இயற்கை மருத்துவம் (10) ஆன்மீக சிந்தனைகள் (9) மலசிக்கல் (9) Constipation (7) Treatment (7) ஆரோகியமில்ல உணவு (7) ஆரோகியம் (7) சிகிச்சை முறைகள் (6) நோய்க்கு காரணங்கள் (6) உள் அமைதிக்கு உகந்த படிகள் (5) நகைசுவை (5) Humour (4) அசைவம் ஏன் தப்பு (4) Nature Food (3) அடுப்பில்லா சமையல் (3) காந்தி என்ன சொல்றாருன்னா.. (3) Laughing Therapy (2) spritual living (2) இது தான் நாகரீகமா (2) இயற்கை மருத்துவ முகாம் (2) இயற்கை வாழ்வியல் (2) உணவே மருந்து (2) சிரிப்பு வைத்தியம் (2) தியானம் செய்வோமே (2) Life style diseases (1) அன்புக்கு உண்டோ அடைக்கும் தாழ் (1) அரசியல் கூத்து (1) இயற்கை உணவு (1) குடியை மறக்கடிக்க (1) சாப்பிடும் முறை (1) ஜெய்பூர் அழகு ஜெய்பூர் (1) ஞாபகம் வருதே (1) தன்னம்பிக்கை கதை (1) தோல்வியாதி (1) நல்லதை சொல்றேன் (1) மனம்விட்டு (1)\nகோயில் கட்டுங்கப்பா இந்த ஆளுக்கு, அப்பு\nபிடிச்சிருந்தா..உங்க நண்பர்களுக்கு சொல்லுங்க அப்பு\nகழுகில் என் கட்டுரை வெளியிட்டு இருக்காங்க அப்பு\nஅதை படிக்க இங்கே அழுத்துங்க\nஇம்புட்டு பேரா வந்தீக நம்பல பாக்குறதுக்கு பாசகார பங்காளிங்கப்பா\nஇயற்கை மருத்துவத்தை பத்தி ஒன்னும் தெரியாதா கீழே இருக்கிற பதிவுகளை முதல்ல படிச்சிடுங்க கீழே இருக்கிற பதிவுகளை முதல்ல படிச்சிடுங்க\n நோய்யை பத்தின அறிவே சுத்தமா நமக்கு இல்ல\nஆப்பிளை கூட தோல் சீவி சாப்பிடற ஜனங்கப்பா\nபல சிக்கல் வேண்டாமுன்னா, மலசிக்கல போக்குங்க அப்பு\n இயற்கை மருத்துவத்தில், இதற்கு உண்டா தீர்வு\n நான் உங்களுக்கு உறவு தானுங்க... கொஞ்சம் தூரத்து உறவு... பூகோல ரீதியில தான், கொஞ்சம் தூரம். ஆனா, மனசால நெர��ங்கிய சொந்தமுங்கோ \"என்னைப் பற்றி இங்கே\" என்கிற பக்கத்தில நிறைய இருக்குதுங்க. படிச்சிப் பாருங்க \"என்னைப் பற்றி இங்கே\" என்கிற பக்கத்தில நிறைய இருக்குதுங்க. படிச்சிப் பாருங்கதொடர்புக்கு என்னுடைய ஈமெயில் விலாசம் n.vasanthakumar@gmail.com இதுதாங்க பங்காளி\nபெயர்\t- ந. வசந்த்\nவசிக்கிறது - சிங்கார சென்னை\nநல்லதை சிந்தித்து நல்லதை செயல்படுத்தும் மனிதன்\nதமிழ்ல டைப் அடிக்க இலவச மென்பொருள் \"அழகி\"\nவருடத்தில் ஒரு முறையாவது இரத்த தானம் செய்வோமே\nமண்ணுக்குள் வீனாக செல்லும் கண்ணை தானம் செய்யுங்க நண்பர்களே\nஒரு கிளிக் மட்டும் போதுங்க\nஇன்னைக்கு கிளிக் செய்து புண்ணியத்தை தேடிகிட்டீங்களா\nஇயற்கை மருத்துவத்தின் சிறப்பு எதுவென்று நினைக்கின்றீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsunnah.net/2015/12/ishakrafili.html", "date_download": "2018-05-22T19:23:31Z", "digest": "sha1:HTU3NJL7SQ7K5QGD5IIX2PZYOFMG6KTB", "length": 41020, "nlines": 230, "source_domain": "www.tamilsunnah.net", "title": "நேர்காணலில் கானலாய்ப் போன தகிய்யா சிந்தனை. | தமிழ் சுன்னா இணையம்", "raw_content": "\nநேர்காணலில் கானலாய்ப் போன தகிய்யா சிந்தனை.\nநேர்காணலில் கானலாய்ப் போன தகிய்யா சிந்தனை.\nமௌலவி இஸ்ஹாகின் நேர்காணல் ஒரு பார்வை.\nகடந்த இருதினங்களுக்கு முன்பாக மீராவோடையில் அமைந்துள்ள மன்பஉல் ஹுதா அரபுக் கல்லூரியின் அதிபர் இஸ்ஹாக் என்பவருடனான நேர்காணலை இணையங்களில் பார்க்கக் கிடைத்தது. முரண்பாட்டு சிந்தனையினதும், அசத்தியத்தினதும் மொத்த வடிவமான ஷீஆ சிந்தனை தமது கல்லூரியில் கற்பிக்கப்படுகிறது என்பதனை மறைக்க அவர் செய்ய பிரயத்தனங்கள் பார்ப்பவர்களைப் பிரமிக்கச் செய்கின்றன.\nசெய்தியாளர் கேட்ட சில கேள்விகள் உண்மையை வெளியுலகிற்குக் கொண்டுவர உதவினாலும் இலங்கை ஷீஆவின் ஆசான் இஸ்ஹாகிடம் ஷீஆ குறித்த ஒரு கேள்வியைக் கேட்டிருந்தால் அதாவது, ஷீஆக்கள் விடயத்தில் அவரது நிலைப்பாட்டை வினவி இருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும். அத்தோடு, ஈரான் குறித்த அவரது வினா மிகவும் பாராட்டத்தக்கது.\nஇலங்கை நாட்டிலே இல்லாமல் இருந்த ஒரு முஸீபத் குறித்த அறபுக் கல்லூரியின் உருவாக்கத்தின் பின்னால் பேசு பொருளாக்கப்பட்டதும், இலங்கையில் எத்தனையோ அரபுக் கல்லூரிகள் இருக்க இங்கிருந்து வெளியாகும் மாணவர்கள் மட்டுமே ஷீஆவையும், ஈரானையும் ஆதரிப்பதும் க��றித்த கல்லூரி ஷீஆ சிந்தனை சார்ந்தது என்பதற்குப் போதுமான சான்றுகளாகும்.\nஅதிபர் இஸ்ஹாக் தனது நேர்காணலில் ஈரான் குறித்துப் பேசுகையில் உணர்வு பூர்வமாக அணுகியதை அவதானிக்க முடிந்தது. ஈரான் இஸ்லாமியக் குடியரசு, ஹிஜாபை முழுமையாக அமுல்படுத்துகின்ற நாடு என்பன போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் அவரால் முன்வைக்கப்பட்டன.\nஉண்மையில், ஷீஆக்களின் மிகப் பெரும் யுக்கியான \"ஈரானை ஹீரோவாக்குதல்\" என்பதை கண கச்சிதமாக இஸ்ஹாக் நகர்த்திச் செல்கின்றார். ஈரான் என்ற நாட்டைப் பொருத்த வரை அதை இஸ்லாமியக் குடியரசு என்பது மிகப் பெரும் அபத்தமாகும். அது ஷீஆக்களுக்கான அரசு. உலகலாவிய ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிரான, முஸ்லிம்களை அழிப்பதையே இலக்காகக் கொண்ட ஒரு அரசுதான் ஈரானிய அரசு.\nஇன்று சர்வதேச ரீதியில் இஸ்லாமிய நாடுகளில் அப்பாவி முஸ்லிம்கள் அழிக்கப்படுவதன் பின்னால் ஈரானின் கறைபடிந்த கரம் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. சிரியாவாக இருக்கலாம். யமனாக இருக்கலாம். ஆபிரிக்க நாடுகளாக இருக்கலாம் எதுவாக இருந்தாலும் அங்கு நடைபெரும் போராட்டங்களின் பின்னணியில் ஈரான் என்ற அசிங்கம் இருக்கத்தான் செய்கிறது.\nஈரான் ஒரு அரசுக்கோ அல்லது ஒரு குழுவினருக்கோ உதவி செய்கிறது என்றால் அதன் பின்னால் இரண்டில் ஒரு காரணமே இருக்கும் என்பதை வரலாற்றை ஆய்வு செய்கின்ற ஆய்வாளர்கள் தெளிவாகக் குறிப்பிடுகின்றனர். ஒன்று, அகன்ற பாரசீகம் என்ற கனவை நனவாக்குதல். இதற்கு யமன், சிரியா யுத்தங்கள் போதுமான சான்றுகளாகும். அண்மையில் அக்சாவை மீட்க ஈரான் ஒத்திகைப் போர் என்ற தலைப்பில் ஊடகங்களில் செய்தியொன்று வெளிவந்தது. அதன் இறுதியில் அக்சாவின் மேலே ஈரானின் கொடி பறக்க விடப்பட்டது. பலஸ்தீனை மீட்டால் பலஸ்தீன் கொடியைத் தான் பறக்க விட வேண்டும். ஈரான் கொடி ஏன் வந்தது என்ற வினாவை எழுப்பிப் பார்த்தால் பலஸ்தீனை மீட்பதை விட தமது அகன்ற பாரசீகத்தை நிலைநாட்டத்தான் இத்தனை முயற்சிகளும் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.\nஈரானின் உதவிகளுக்குப் பின்னால் உள்ள இரண்டாவது காரணம், ஷீஆக் கொள்கையைப் பரப்புதல். முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்கின்ற, அதிகாரத்தின் மூலம் பரப்புதல் கடினம் என்று கருதுகின்ற நாடுகளில் தமது ஷீஆ விஷக் கிருமிகளை உதவி செய்தல் என்ற போர்வையில் பரப்புவதை அவதானிக்க முடியும். இந்த வகைக்குள் மாட்டிக் கொண்டது தான் இந்த மன்பஉல் ஹுதா என்ற அரபுக் கல்லூரியும். இலங்கையில் எத்தனையோ அரபுக் கல்லூரிகள் இருக்க விரல் விட்டு எண்ணக் கூடிய சில கல்லூரிகளுக்கு மட்டுமே ஈரானிய உதவி கிடைக்கிறது என்றால் அதுவும் அக் கல்லூரிகள் ஷீஆ விமர்சனத்துக்கு உள்ளாகிறது. அங்கிருந்து வெளியேறுபவர்கள் அனைவருமோ அல்லது பெரும்பாலானவர்களோ ஷீஆக்களாக இருக்கிறார்கள் என்றால் ஈரானின் உதவிகளின் பின்னால் ஷீஆயிஸம் என்ற நிகழ்ச்சி நிரல் உண்டு என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது.\nவரலாறு இப்படி இருக்க ஈரானையே போற்றிக் கொண்டு, இதயத்தில் மட்டுமல்லாது ஜன்னலின் கிரில்களில் கூட ஈரானின் இலச்சினையைப் பதித்துள்ள இவர்கள் ஷீஆக்கள் இல்லை என்று என்ன அழகாகப் பொய் சொல்கிறார்கள் என்பது எமக்கு ஆச்சரியமளிக்கிறது.\nஅத்தோடு, மீண்டும் மீண்டும் ஒன்றை உரத்துச் சொல்வதால் அது உண்மையாகிவிடும் என்ற எண்ணத்தில் இஸ்ஹாக் அவர்கள் எங்கள் மத்ரஸா ஷீஆக் கொள்கையைப் போதிக்கவில்லை என்றும் நாங்கள் ஷாபி மத்ஹபின் அடிப்படையில் தான் பாடங்களை நடாத்துகிறோம் என்றும் அடிக்கடி குறிப்பிடுகின்றார். அவரிடம் இந்த வினாக்களுக்கும் விடை சொல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம்.\n01. உங்கள் மத்ரஸா அஹ்லுஸ் ஸுன்னா அடிப்படையில் நடைபெறுவதாக இருந்தால் எதற்காக ஷீஆக்களால் மட்டுமே அனுஷ்டிக்கப்படும் \"கர்பலா தினம் \" உங்கள் மத்ரஸாவிலும் அனுஷ்டிக்கப்பட வேண்டும்...\n02. உங்கள் மத்ரஸாவால் ஷீஆக்கள் பிரகடப்படுத்தி தங்களை அறிமுகம் செய்ய பயன்படுத்தும் \"குத்ஸ் தினம்\" ஏன் அனுஷ்டிக்கப்பட வேண்டும்...\n03. ஷீஆக்களால் அறிமுகப்படுத்தப்பட்டு ஓதப்படும் \"துஆவுல் குமைல் \" போன்ற துஆக்கள் உங்கள் கல்லூரியிலும், பாலைநகரில் அமைந்துள்ள உங்கள் வாசஸ்தளங்களிலும் ஓதப்படுகிறதே. இது தான் நீங்கள் சொல்லும் அஹ்லுஸ் ஸுன்னாக் கொள்கையா...\n04. அது ஏன் உங்கள் கல்லூரி மாணவர்களால் மட்டும் குறித்த இரவுகளில் ஷீஆக்கள் சொல்வதைப் போன்று \"அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஆலி முஹம்மத் \" என்ற ஸஹாபாக்களைச் சேர்க்காத ஸலவாத்துச் சொல்லப்பட வேண்டும்... இந்த ஸலவாத்திற்கு அஹ்லுஸ் ஸுன்னாக்களின் நூற்களில் ஆதாரம் காட்ட முடியுமா...\n05. உங்கள் அரபுக�� கல்லூரி ஆசிரியர்கள் ஈரானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதோடு கல்குடாவில் ஷீஆக்களின் நிறுவனமாக உள்ள ICC யை நிறுவகிக்கிறார்களே. இவர்களால் எப்படி அஹ்லுஸ் ஸுன்னாக் கொள்கையைப் போதிக்க முடியும்...\n06. ஷாபி மத்ஹப் அடிப்படையில் போதிக்கும் உங்கள் கல்லூரியில் நடைபெறும் இப்தார் நிகவுகளிலும், உங்கள் மாணவர்கள் கலந்து கொள்ளும் இப்தாகளிலும் மஹ்ரிபின் அதான் முடிந்து இருட்டிய பிறகுதானே நோன்பு திறக்கிறார்கள் . இது ஷீஆ மத சட்டமா...\n07. ஈரான் ஒரு இஸ்லாமிய நாடு. ஸஹாபாக்களை மதிக்கின்ற நாடு என்றால் ஸஹாபாக்களின் பெயரை வைத்து உங்கள் தொண்டு நிறுவனத்தை இயக்காமல் ஷீஆக்களில் இமாம் என்று சொல்கின்ற ஜஃபர் ஸாதிக் (றஹ்) அவர்களின் பெயரால் ஏன் செயற்பட வேண்டும்...\n08. அதுவெல்லாம் அப்படியே இருக்க இஸ்ஹாக் அவர்களே, முதன் முதலில் இலங்கையில் ஷீஆ விஷத்துக்கு வக்காளத்து வாங்கிய, அதற்காகப் போராடிய, அந்தக் கொள்கையைப் பேசு பொருளாக ஆக்கிய நீங்கள் அதிபராக இருக்கின்ற ஒரு கல்லூரி, உங்களின் நிறுவாகத்தின் கீழுள்ள ஒரு இடம் அதனை நீங்கள் கொண்டுள்ள கொள்கைக்கு மாற்றமாக வழிநடாத்துகிறீர்கள் என்று சொன்னால் அதை நம்புவதற்கு கல்குடா மக்கள் என்ன கேனையர்களா... ஏன் இப்படிப் பொய் பேசுகிறீர்கள்... ஏன் இப்படிப் பொய் பேசுகிறீர்கள்... ஒரு கொள்கையைப் பகிரங்கமாகச் சொல்ல வக்கில்லாத உங்களுக்கெல்லாம் எதற்குத்தான் இந்தப் பொளப்பு...\n09. மத்ரஸா ஷீஆக் கொள்கையில் இல்லை என்றுதானே உங்களால் சொல்ல முடிகிறது. நீங்கள் ஷீஆ இல்லை என்று பகிரங்கமாக மக்கள் மன்றில் அறிவிக்கவும், மக்களால் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லவும் நீங்கள் தயாரா...\n10. ஷீஆக் கொள்கையை நீங்கள் ஆதரிக்கவில்லை என்றால், அது தவறானது என்றும் அதனை மத்ரஸாவில் போதிக்க முடியாது என்றும் நீங்கள் ஒப்புக் கொண்டால் முழுக்க முழுக்க ஷீஆக் கொள்கையைக் கொண்ட நாடான, முஸ்லிம்களைக் கருவறுக்கத் துடிக்கும் நாடான ஈரானின் உதவியை மட்டும் ஏன் நீங்கள் நாடுகிறீர்கள்... அவர்களின் இடங்களில் ஏன் பணியாற்றுகிறீர்கள்... அவர்களின் இடங்களில் ஏன் பணியாற்றுகிறீர்கள்... இதிலிருந்தே உங்கள் நேர்காணலில் சொன்னவை அனைத்துமே அப்பட்டமான பொய்கள் என்பது புலனாகவில்லையா...\nதகிய்யா எனும் கோட்பாட்டால் சத்தியத்தை மறைக்க முற்பட்ட இஸ���ஹாக் அவர்களே தமது முரண்பட்ட கருத்துக்களால் கானலாகிப் போனார் என்பது உள்ளங்கை நெல்லிக் கனியாய் தெளிவாகி விட்டது.\n\"அல்லாஹ்வின் தீபத்தை தமது வாய்களால் ஊதி அணைத்து விட முயற்சிக்கிறார்கள். நிராகரிப்பாளர்கள் வெறுத்தாளும் அல்லாஹ் அதனை பரிபூரணப்படுத்தியே தீருவான் \" (அல்குர்ஆன்)\nஆக்கம் : அபூ அத்துர் ரஹ்மான்.\nஇலைங்கை ஷீஆக்களின் முழு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/06/blog-post_03.html", "date_download": "2018-05-22T19:52:38Z", "digest": "sha1:SYE7TVCI3U7C7TAY44X2U73O7ZKUJ6LV", "length": 23132, "nlines": 385, "source_domain": "www.tamilvaasi.com", "title": "குருவி கூடு எப்படி கட்டுகிறது?படங்கள் பார்க்க.. | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அன்பு, நட்பு, பொது\nகுருவி கூடு எப்படி கட்டுகிறது\nஇரண்டு குருவிகள் எப்படி தங்கள் கூட்டை எவ்வளவு பொறுமையோடு, ஆசையோடு அழகாக கட்டுகிறது என பாருங்களேன்.\nஎனக்கு மெயில் இல் வந்த இந்தப் படங்கள் மிகவும் ரசிக்கும் படியாக இருந்ததால் உங்களுக்காக இங்கே பகிர்ந்திருக்கிறேன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அன்பு, நட்பு, பொது\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nஇந்த படத்தை எத்தனை பேருதான்யா போடுவிங்க...\nமீண்டும் ஒருமுறை பார்ப்பினும் மகிழ்ச்சியளிப்பதாகவே உள்ளது. நன்றி.\nஅதனை எங்களுக்காய்ப் பதிவிட்ட உங்களுக்கும், படங்களை எடுத்த அன்பருக்கும் நன்றிகள் சகோ.\nஅதனை எங்களுக்காய்ப் பதிவிட்ட உங்களுக்கும், படங்களை எடுத்த அன்பருக்கும் நன்றிகள் சகோ.\n* வேடந்தாங்கல் - கருன் *\nஎன்னே தொழில்நுட்பம்.... அருமை. பகிர்வுக்கு நன்றி....\nகூடு கட்டுறது சரி .சொந்த எடத்துல கட்டுதா \nமிக நேர்த்தியாக உள்ளது. குருவி மண்ணால் கட்டிய கூட்டை படத்திலாவது\nகுருவிகள் கூடு கட்டுவதை நேரில் பார்க்க முடிகிரதோ இல்லியோ இந்தப்படங்கள் மூலம் பார்க்க முடிந்தது. ரொம்ப நல்லா இருக்கு.\nMANO நாஞ்சில் மனோ said...\nஅட்டகாசம் போங்க. எவ்வளவு அறிவோட கொஞ்சம் கொஞ்சமாக ஈர மண் மற்றும் கூடு வலுவாக இருக்க வேறு பொருட்களும் கொண்டுவந்து கலந்து கட்டுது பாருங்க. ஆணும் பெண்ணுமாய் சேர்ந்து எப்படி ஒற்றுமையாய் கூடி கூடு கட்டும் காட்சி பார்க்கவே எவ்வளவு சந்தோஷமாய் உள்ளது. excellent.\nஎத்தினிதபா இதே குருவி அதே கூட��ட அதே ஜன்னலாண்ட மறுக்கா மறுக்கா கட்டும்..\n//எனக்கு மெயில் இல் வந்த இந்தப் படங்கள் மிகவும் ரசிக்கும் படியாக இருந்ததால் உங்களுக்காக இங்கே பகிர்ந்திருக்கிறேன்.//\nநீங்கள் ரசித்த விஷயம், நாங்களும் ரசிக்கும் வண்ணம் இருந்தது.\nஆமா குருவி என்னத்தில கூடு கட்டுது சேர்\nஅழகான பதிவும் வாழ்த்துக்கள் பாஸ்\nதொழில்நுட்பம் அருமை. பகிர்வுக்கு நன்றி.\nபடம் பிடித்தவர் எங்கிருந்தாலும் யென் வாழ்துகள்...\nபடம் பிடித்தவர் எங்கிருந்தாலும் யென் வாழ்துகள்...\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\n3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்\nசில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்\nதல தீனா படமும் என் தீராத மோகமும்... வீடியோ இணைப்பு...\nஎன்னன்னமோ டவுட்டு எனக்கு வருது\nசமையலறை: கதம்ப சாதம், வெஜிடபுள் கட்லெட் செய்வது எப...\nவரவே‌ண்டிய நேர‌த்‌தி‌ல் ர‌‌ஜி‌னி க‌ண்டி‌ப்பாக வருவ...\nதனபாலு...கோபாலு.... அரட்டை - சிம்மக்கலிலிருந்து......\nஆமையும் , முயலும் மாத்தி யோசிக்குமா\nநெல்லைக்கு பதிவர்கள் பயணமும், சதி செய்த அரசு பேருந...\nநெல்லை பதிவர்கள் சந்திப்பு ஒரு முன்னோட்டம் - படங்க...\nவைரமுத்து தன் அம்மாவுக்காக எழுதிய கவிதை - அவரே வாச...\nDTH தொலைக்காட்சிகள் எப்படி உருவானது\nநான் டீக்கடை வைக்க போறேன்\nமனோ... பிளைட்ல வர்றப்ப உங்க மொபைல் சுவிட்ச் ஆப் பண...\nஎன் பதிவையும், பாட்டியின் வடையையும் திருடியது யார்...\nஉங்க கண் முட்டைக் கண்ணா - ரொம்ப நல்லது\nலேப்டாப்புக்கு ஏங்கிய சி.பி, மற்றும் கருண் - ஏமாற்...\nகலைஞரே நியூட்டனின் 3வது விதி தெரியுமா\nஅட்ராசக்க சி.பி. செந்திலின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் ...\n ஏன்யா இப்படி விபத்தை ஏற்படுத்துற\nபெரிய வீடு VS சின்ன வீடு; வனிதா VS அனிதா: கில்மா ...\nரேசன் கார்டு வாங்காதவங்க சீக்கிரமா வாங்குங்க\nகுருவி கூடு எப்படி கட்டுகிறது\nடேய் பதிவா, கொஞ்ச நாளா இதை மறந்துட்டியே\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nஇளம் கவிஞர்களுக்கு சில எளிய அறிவுரைகள்\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை\nஉங்கள் வியாபாரத்தை கூகுளில் சேர்ப்பது எப்படி\nஅன்று அனிதா….இன்று கிருஷ்ணசாமி: தொடரும் நீட் சோகம்\nகுறைந்த பட்ஜெட் படங்களை ஏன் வெளியிட முடிவதில்லை - CSK இயக்குனர் சத்தியமூர்த்தி\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t25479-topic", "date_download": "2018-05-22T19:49:08Z", "digest": "sha1:FJ7RNFJHWPVUO5LTNSEMCI2BCD7NJ4DC", "length": 9169, "nlines": 173, "source_domain": "www.thagaval.net", "title": "மரத்தின் குழந்தைகள்...", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை\nதள்ளி நின்று வேடிக்கை பாருங்கள்\nஅந்த சிறுமிகளின் முடிகளையும் நகங்களையும்\nஇந்த மரத்திலேயே முடிந்து வைத்து\nஇந்த மரம் மலை பிளந்து\n(30-5-2004 அன்று உத்திரபிரதேசத்தில் பாலியல்\nவன்முறையில் கொல்லப்பட்டு ஒரு மரத்தில்\nதொங்கவிடப்பட்ட இரண்டு தலித் சிறுமிகள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seasonsnidur.wordpress.com/2010/09/", "date_download": "2018-05-22T19:38:02Z", "digest": "sha1:4RUXVTJNAESDLH27MFTXX4XOAT67PGTZ", "length": 42449, "nlines": 367, "source_domain": "seasonsnidur.wordpress.com", "title": "September | 2010 | SEASONSNIDUR", "raw_content": "\nசெக்ஸ் ஊக்க மாத்திரை ‘வயகரா’ பாதி பேருக்கு பயனளிப்பதில்லை\nஉடலுறுவுக்கு ஊக்கம் அளிக்கும் மிக பிரபலமான மாத்திரையான ‘வயகரா’ அதை உட்கொள்ளும் பாதி பேருக்கு பயனளிப்பதில்லை என்று லண்டனில் பிரிட்டிஷ் சொஸைட்டி ஆப் செக்ஸ்வுல் மெடி���ைனின் முன்னாள் தலைவரும், பிரிமின்கம் உள்ள குட் ஹோப் என்ற மருத்துவமனையின் யுரோலோஜிஸ்ட் நிபுணருமான டாக்டர் ஜியோப்ஃபிரே தெரிவித்துள்ளார்.\nஉடலுறவில் நாட்டம் இருந்தும் ஆண்குறியில் விறைப்பு தன்மை குறைந்தவர்கள் உட்கொள்ளும் மாத்திரை வயகரா. இந்த மாத்திரை பல பெயர்களில் வந்தாலும் ‘வயகரா’ என்ற மூல வேதியியல் கொள்கை பெயரில் அறியப்படுகிறது. இது ஆணுறுப்பில் உள்ள நொதியம் (enzyme) என்னும் புரதப் பொருளில் வேதியியல் வினைகளை விரைவாக செய்யத்தூண்டி ஆண் உறுப்பை விரைக்க செய்வதால் உலகம் முழுவதிலும் விரைப்பு தன்மை குறைந்த ஆண்களால் பயன்படுத்தப்படுகிறது. வருடத்திற்கு பல மில்லியன் டாலருக்கு விற்பனை ஆகும் இந்த மாத்திரை பாதி பேருக்கு வேலை செய்வதில்லை. வெறும் ‘வயாகரா’வினால் மட்டும் அவர்களுது விரைப்பு தன்மை யை அதிகரிக்க முடியாது என்று கூறியுள்ளனர்.\nஒரளவுக்கு ஏற்கனவே உடலுறவுக்கு தேவையான ஹார்மோன்கள் இருப்பவர்களுக்கு தான் இது வேலை செய்வதாக கூரியுள்ள அவர் இதை பயன்படுத்துவதற்கு பதிலாக இரத்த பரிசோதனை செய்து ‘டெஸ்டோஸ்டிரோன்’ (testosterone) என்னும் ஹார்மோன் எண்ணிக்கை பொருத்து தகுந்த மாத்திரை மற்றும் அரைத்திண்மக் கரைசல் போன்ற விலை குறைந்த வழிமுறைகளையே பின்பற்றலாம் என்று கூறியுள்ளார்.\nஆகவே செக்ஸ் குறைபாடு உள்ள அனைவரும் ‘வயகரா’ மாத்திரை உட்கொண்டால் பூரன உடலுறவு கொள்ளலாம் என்ற நம்பிக்கை கொள்வது தவறு என்று அவர் டெய்லி மெயில் என்ற ஆங்கில பத்திரிகையில் பேட்டி அளித்துள்ளார்.\nதாய் எனும் வைரம் –2\nபிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான் நிர் ரஹீம்.\nசென்ற பதிவில் இமாம் மாலிக்(ரஹி) அவர்களின் தாயைப் பற்றி பார்த்தோம். இன்று நாம் பார்க்க இருப்பது இமாம் புகாரி(ரஹி) அவர்களின் தாயைப் பற்றியும், அவரின் விடா முயற்சியும், அல்லாஹ் மீதிருந்த அசையா நம்பிக்கையும். மாஷா அல்லாஹ், இமாம்களைப் பற்றி படிப்பதற்கு முன் அவர்களின் தாயைப் பற்றி தெரிந்து கொள்வது இன்னும் அதிகமான பிரமிப்பை உருவாக்குகின்றது. அவர்களின் அர்ப்பணிப்பை பார்க்கும்போது இன்றைய சூழலில் பிள்ளை பெறுவதையும் வளர்ப்பதையும் பாரமாக நினைக்கும் பெண்களை என்ன சொல்வதென்றே தெரியவில்லை.\nஅபூ அப்துல்லாஹ் முஹம்மது இப்னு இஸ்மாயில் இப்னு இப்றாஹீம் அல் புகாரி(ரஹி) அவர்கள் இஸ்மாயீல் என்��வருக்கு மகனாக கி.பி 810இல் (மேற்கு துர்கிஸ்தானில் உள்ள) புகாரா என்னும் ஊரில் ஜும்’ஆ தொழுகைக்கு பின் பிறந்தார்கள் என்றறியப்படுகின்றது. இவர் பிறக்கும்போதே கண் பார்வையில்லாதவராக பிறந்தவர். என்ன ஆச்சரியமாக இருக்கின்றதா ஆம். உண்மை அதுவே. தந்தையை சிறு பிராயத்திலேயே பறி கொடுத்த இமாமவர்கள் பிறவிக் குருடனாகவும் இருந்தார்கள்.\nஅந்த காலத்தில் எல்லாம் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் விதவையானாலோ அல்லது தலாக்காகி விட்டாலோ சிறிது நாட்களிலேயே மறுமண வரன்க‌ள் அவர்களை நோக்கி குவியும். இங்கே நான் குறிப்பிடுவது மேல்வர்க்க பெண்களையோ அல்லது செல்வச்சீமாட்டிகளையோ அல்ல. மாறாக அல்லாஹ்வின் பாதையில் தம்மையும் தம்மை சார்ந்தவர்களையும் அர்ப்பணிக்க தயாராக இருந்தவர்கள்.\nஅந்த கால கட்டத்தில் தன் கணவனை இழந்திருந்த இமாம் புகாரி(ரஹி) அவர்களின் தாய்க்கும் அந்த வாய்ப்புகள் வராமல் இல்லை. மாறாக அவர் வந்த வாய்ப்புகளை எல்லாம் நிராகரித்தார். தன் மனதின் ஆசைகளையும் உடல் தேவைகளையும் கட்டுப்படுத்தி தன் குழந்தைகளை சீரும் சிறப்புமாய் இஸ்லாத்தின் மடியில் வளர்ப்பதிலேயே தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அத்தகைய தாய்க்கு தன் மகன் குருடாய் இருப்பது எவ்வளவு மன வேதனையளித்திருக்கும் து’ஆ செய்ய ஆரம்பித்தார். ஒன்றல்ல, இரண்டல்ல…யாரிடமும் கேட்டல்ல…கண்கள் இரண்டிலிருந்தும் ஆறுகள் பாய்கின்றனவோ என எண்ணுமளவிற்கு இறைவனிடம் இறைஞ்சுவதில் சிறிதும் குறைவின்றி எல்லா நேரமும் அதே நோக்கத்தில் து’ஆவும் தொழுகையுமாக இருந்தார். அல்லாஹ்வின் கருணைக்கரம் அவரை நோக்கியும் நீண்டது. அவரின் கனவில் ஓர் நாள் நபி இப்றாஹீம்(அலைஹ்) அவர்கள் வந்தனர். வந்தவர்கள் அந்த தாய்க்கு ஆறுதல் கூறி, அவர்களின் து’ஆ இறைவனிடத்தில் ஏற்கப்பட்டதை கூறி அதன் பலனாய் இமாமவர்கள் பார்வை கிடைக்கப் பெற்றதையும் கூறினார்கள். அல்ஹம்துலில்லாஹ் தூக்கத்திலிருந்து விழித்த தாய் அந்த கனவில் வந்த செய்தியை உண்மையென கண்டார்கள். இமாமவர்களின் கண்களில் பார்வை அருளப்பட்டிருந்தது. அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். அதன்பின் அந்த தாய் தன் மகனை எவ்வாறு வளர்த்தார் என்பது இமாமவர்க்ளின் வாழ்வின் மூலமும், அவரின் ஒப்பற்ற புத்தகங்கள் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.\nமேலும் படிக்க :தாய் எனும் வைரம் –2\nசாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாவிட்டால் சாலை மறியல் போராட்டம் : ராமதாஸ்\nஅக்டோபர் மாதத்திற்குள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு உத்தரவிடாவிட்டால் தமிழ்நாடு முழுவதும் 2 மணி நேரம் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.\nதமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி பா.ம.க. சார்பில் சென்னை மெமோரியல் ஹால் அருகே செவ்வாய்க் கிழமை காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமைதாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- Read the rest of this entry »\n(குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில், ஒவ்வோர் ஆணும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை)\nவேலையிலிருந்தோ, வெளியூர் பயணத்திலிருந்தோ அல்லது எங்கிருந்து வீட்டுக்கு வந்தாலும் நல்ல வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு வீட்டில் நுழையுங்கள்.\nமலர்ந்த முகத்துடன் ஸலாம் சொன்னவாறு மனைவியைச் சந்தியுங்கள். ஸலாம் சொல்வது நபிமொழி மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனையும்கூட.அவளுடைய கைகளைப் பற்றி குலுக்கி ‘முஸாபஹா’ செய்யலாம்.\nவெளியில் சந்தித்த நல்ல செய்திகளைத் தெரிவித்துவிட்டு மற்ற செய்திகளை வேறு சந்தர்ப்பத்திற்காகத் தள்ளி வையுங்கள்.\nஇனிப்பான சொல்லும் பூரிப்பான கனிவும்\nநேர்மறையான நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள். எதிர்மறையான வார்த்தைகளைத் தவிர்ந்து கொள்ளுங்கள்.\nஉங்களின் வார்த்தைகளுக்கு மனைவி பதில் கொடுக்கும்பொழுது செவிதாழ்த்துங்கள்.\nதெளிவான வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள். அவள் புரிந்து கொள்ளவில்லையெனில் மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.\nமனைவியைச் செல்லமாக அழகிய பெயர்களைக் கொண்டு அழைக்கலாம்.\nநட்பும் இனிய நிகழ்வுகளை மீட்டுதலும்\nநல்ல விஷயங்களை அவளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nநீங்களிருவரும் ஆனந்தமாகக் கழித்த அனுபவங்களை இருவரும் தனித்து இருக்கும்பொழுது மீட்டிப் பாருங்களேன்.\nநகைச்சுவையுடன் கலகலப்பாகப் பேசி அவளின் பிரச்சினைகளை மறக்கடியுங்கள்.\nஒருவருக்கொருவர் போட்டி போட்டு, பந்தயங்களில் ஈடுபடுங்கள். அது விளையாட்டாகவோ, குர்ஆன், நபிமொழி, பொதுஅறிவு போன்ற கல்விகளைக் கற்ப���ிலோ அல்லது வேலை செய்வதிலோ இருக்கலாம்.\nஇஸ்லாம் அனுமதித்த விஷயங்களை (விளையாட்டுப் போட்டிகள் போன்றவை…) பார்ப்பதற்கு வெளியில் அழைத்துச் செல்லுங்கள்.\nஇஸ்லாம் அனுமதிக்காத ‘பொழுது போக்கு” விஷயங்களில் (சினிமா, ஸீரியல்கள் போன்றவற்றில்) உள்ள தீங்குகளை எடுத்துச் சொல்லி அவற்றை மறக்கடியுங்கள்.\nவீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவ\nவீட்டு வேலைகளில் எதிலெல்லாம் மனைவிக்குத் துணைபுரிய முடியுமோ அதிலெல்லாம் உதவுங்கள். மிக முக்கியமாக அவள் நோயுற்றோ களைப்படைந்தோ இருந்தால்.\nகடினமான வீட்டு வேலைகளில் மனைவி ஈடுபடும்பொழுது நன்றி தெரிவித்து அவளை உற்சாகப் படுத்துங்கள்.\nகுடும்ப விஷயங்களில் உங்கள் மனைவியுடன் கூடிஆலோசனை செய்யுங்கள்.\nஅவளிடம் ஆலோசனை செய்யப்பட வேண்டும் என அவள் எதிர்பார்க்கும் சிறப்புத் தருணங்களில் அவளின் உணர்வுக்கு மதிப்பளியுங்கள் (பிள்ளைகளின் திருமண விஷயங்கள் போன்றவை)\nமனைவியின் கருத்துக்களை துச்சமாக நினைக்காமல் கவனமாகப் பரிசோதியுங்கள்.\nமனைவின் கருத்து சிறந்ததாக இருந்தால் (உங்கள் கருத்தை புறந்தள்ளிவிட்டு) அவளின் கருத்தைத் தேர்ந்தெடுக்க தயக்கம் காட்டாதீர்கள்.\nஆலோசனை தந்து உதவியதற்காக அவளுக்கு நன்றி கூறலாம்.\nமார்க்கத்தில்/பழக்கத்தில் உயர்ந்த பெண்களுடன் தோழமை வைத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள். மேலும் உறவினர்களைப் பார்க்கச் செல்வதால் இறைவனிடம் நற்கூலி இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்துங்கள் (பார்க்கச் சென்றவர்களிடம் வீணான பேச்சுக்களில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்கினால் கண்டியுங்கள்).\nஅங்கு இஸ்லாமிய ஒழுக்கங்கள் பேணப்படுகின்றனவா என கவனித்துக் கொள்ளுங்கள்.\nஅவளுக்கு சங்கடம் தரக்கூடிய இடங்களுக்கு போகச் சொல்லி கட்டாயப்படுத்துவது நல்லதல்ல.\nமனைவிக்குத் தேவையான நல்ல அறிவுரைகளைக் கூறிவிட்டு அழகான முறையில் விடைபெறுங்கள்.\nஉங்களுக்காக இறைவனிடம் துஆ செய்யச் சொல்லுங்கள்.\nநீங்கள் வீட்டில் இல்லாதபொழுது இரத்தபந்த உறவினர்களிடம் அவளுக்குத் தேவையான அவசியமான உதவிகளைச் செய்து தரும்படி கேட்டுக்கொள்ளலாம்.\nகுடும்பச் செலவுக்குத் தேவையான பணத்தைக் கொடுத்துச் செல்லுங்கள்.\nநீங்கள் வெளியூரில் இருக்கும் நாட்களில் டெலிபோன், கடிதம், ஈமெயில் போன்றவற்றின் மூலமாக மனைவியுடன் தொடர்பு கொள்ளுங்கள் (பிரிவின்பொழுதுதான் இருவருக்குமே ஒவ்வொருவரின் அருமையும் முழுமையாகப் புரியும். அப்பொழுது இவற்றின் மூலமாக நீங்கள் வெளிப்படுத்தும் உணர்வு, உங்களின் பரஸ்பர அன்பை வளர்க்கும்).\nமுடிந்தவரை சீக்கிரம் ஊர் திரும்ப முயற்சி செய்யுங்கள்.\nதிரும்பி வரும்பொழுது அவளுக்கு விருப்பமான பரிசுப் பொருள்களை வாங்கி வரலாம்.\nஎதிர்பாராத நேரத்திலோ இரவு நேரத்திலோ வீடு திரும்புவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் (உங்களுக்காக அலங்கரித்துக் கொள்ளாமல் இருப்பது அவளுக்கு சங்டத்தை ஏற்படுத்தும்).\nபிரச்சினைகள் எதுவும் வராது என எண்ணினால் மனைவியையும் உடன் அழைத்துச் செல்லலாம். Read the rest of this entry »\nமோன லிசா பல வேடங்களில்\n3 லட்சம் சிகரெட் – 100 வது பிறந்தநாள்\nஇதுவரை 2,92,000 சிகரெட் ஊதித் தள்ளியும் உயிரோடு இருக்கும் இங்கிலாந்தைச் சார்ந்த தாத்தா ஒருவர் தனது 100வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் ஒரு நாளைக்கு ஒருமுறை விஸ்கி குடிக்கும் பழக்கமும் உடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஆர்தர் லாங்க்ரன் என்ற இவர் (Arthur Langran) இரண்டாம் உலக போரின் போது சிப்பாயாக பணிபுரிந்த போதும் கிரானைட் வெடிவிபத்திலும் ஒருமுறை உயிர் தப்பியுள்ளார்.இரு ஆண்களுக்கு தந்தையான இவர் தனது இருபதாவது வயதில் சிகரெட்டை ஊதி தள்ளும் பழக்கத்தை ஆரம்பித்துள்ளார். தினமும் 10 சிகரெட் ஊதி தள்ளுவது இவரது பழக்கம், மேலும் உறங்குவதற்கு முன் ஒரு ‘ரவுண்ட்’ ஸ்காட்ச் விஸ்கியையும் இறக்கி விட்டுதான் படுப்பாராம்.\nசிகரெட் தாத்தாவின் சீக்ரெட் “யாரும் செய்ய கூடாது என்று சொல்லும் செயலை செய்வது தான் நான் ”என்று இங்கிலாந்திலுள்ள சன் பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார்.\nநீலத் திமிங்கிலம் (BLUE WHALE)\nஇந்த பூமி கிரகத்தில் படைப்பினங்களிலேயே மிகப் பெரியது இந்த நீலத்திமிங்கிலம் டைனோசர்கள் என்படும் மிருகங்களைவிட இரண்டு மடங்கு பெரியது இந்த நீலத் திமிஙகிலங்கள்.\nஇதன் எளை 200 டன்கள், இது 25 ஆசிய யானைகளை விட கூடுதல் எடையாகும், இது 100 அடி நீளம், நீளவாக்கில் வளரக்கூடியது. இது இரண்டு பஸ்களை ஒன்றன் பின் ஒன்றாக நிற்க வைத்தால் வரும் நீளம் வரும். பாஸ்கட் பால் (BASKET BALL COURT) கோர்ட்டை விட நீளமானது.\nஇது ஒரு நாளைக்கு உட்கொள்ளும் உணவு 4 டன்கள் ஆகும் 64000 பர்கர்களுக்கு (BURGAR) சமம். இத��் இதயம் 450கிகி ஒரு மனிதன் அதன் இதய நரம்புகளுக்குள் ஊர்ந்து செல்ல முடியும்.\nஇது படைப்பினங்களிலேயே அதிக சத்தம் உண்டாக்கும் விலங்கு ஆகும், இதன் சத்தம் ஜெட் விமான இஞ்சின் சத்தத்தை விட அதிகமாக இருக்கும் (ஜெட் விமான இஞ்சின் சத்தம் 140 டெசிபல்) நீலத்திமிங்கிலம் எழுப்பும் சத்தம் 188 டெசிபல் ஆகும் இது தன் சக திமிங்கிலத்துடன் 1600 கிமீ தூரத்துடன் இருந்தாலும் தொடர்புக் கொள்ள முடியும்.\n20 நிமிடங்களுக்கு ஒரு முறை தாவிக் குதிக்கிறது 100 மீட்டர் ஆழம் வரை சென்று வருகிறது, ஏறத்தாழ தன் வாழ்நாள் முழுவதும் கடலின் அடிமட்டத்திலேயே கழிக்கிறது.\nகப்பல்கள் கடலில் மணிக்கு 10-15 கிமீ வேகத்தில் செல்கிறது, நீலத்திமிங்கிலங்கள் மணிக்கு 32 கிமீ வேகத்தில் செல்கிறது, ஆபத்து நேரங்களில் ஒரு நாளைக்கு 160 கிமீ துராத்திற்கு பயணம் செய்கிறது.\nஅது மேல் துளையின் மூலம் பிய்ச்சி அடிக்கும் தண்ணிர் இரண்டு மாடி கட்டிடம் உயரம் செல்லும்.\nஒரு வருட கர்பத்திற்கு பிறகு இது குட்டி ஈனுக்கிறது, அதன் எடை பிறந்த உடன் 2700 கிகி அது 8 மீட்டர் நீளம் இருக்கும், இது ஒரு நாளைக்கு 190 லிட்டர் பால் அருந்தும், 1 மணிக்கு 4.5 கிகி இதன் எடைக் கூடுகிறது, ஒரு நாளைக்கு கூடும் எடை 90 கிகி ஆகும்.\n7 – 9 மாதங்களில் இது 15 மீட்டர் நீளத்திற்கு வளர்கிறது, சில நிபுணர்களின் கருத்து கணிப்பு 1 வருடத்தில் 50 சதவீதம் வளர்ச்சி அடைந்து விடுகிறது. இது பாலுறவுக்கு தயாராகும் வயது 5 – 10 ஆகும் இதன் கர்ப காலம் 1 வருடம் ஆகும். ஒரு ஆப்பிரிக்க யானையின் கர்ப காலம் 18 – 22 மாதங்களாகும்.\nவிலங்கினங்களிலேயே கர்பத்தில் அதிக வேகமாக வளரக்கூடியது இந்த நீலத்திமிங்கிலமாகும் 3 மாதங்களுக்கு பிறகு ஒரு நாளைக்கு 2.5 செ.மி நீளம் வளர்கிறது 7 மாதங்களில் தோரயமாக 3.5 மீட்டர் நீளம் வளர்ந்து விடுகிறது.\nஇது அட்லாண்டிக் கடலில் சுமார் 2000 மீன்கள் உண்டாகும் என்று கணக்கிடப்படுகிறது. இதை 1960 ஆண்டு Internation whaling commission இதை வேட்டையாடுவதை தடை செய்துள்ளது.\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nவரலாற்றுச் சிறப்புமிக்க ஹார்வார்ட் தமிழ் இருக்கை கனவு நிறைவேறியது ..\nஇன்பம் நிலைக்கும் இன்’ஷா அல்லாஹ்.\n“அப்பா நா ஒரு கேள்வி கேட்கவா”\nசென்ற பிறவியில் நீங்கள் யார்\n1 English-Article video இஸ்லாம்(Islam) ஊர் கட்டுரைகள்(Article) கதைகள்(Stories) கல்வி(EDUCATION) கவிதைகள்(Poem) செய்திகள்(news) நாடு நாடு(Country Profiles) பொது(General) பொதுஅறிவு(General Knowledge) மருத்துவம்-உடல் நலம் -(Health) வாழ்க்கை(Life and Works) வேலை வாய்ப்பு\nவரலாற்றுச் சிறப்புமிக்க ஹார்வார்ட் தமிழ் இருக்கை கனவு நிறைவேறியது .. seasonsnidur.wordpress.com/2018/05/17/%e0… https://t.co/fOYtTqQ5cW 5 days ago\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nஅபுல் பசர்-சின்ன சின்ன ஆசை\nஆன்லைனில் Google உள்ளீட்டு கருவி\nஎம்.ரிஷான் ஷெரீப் எண்ணச் சிதறல்கள்\nதி இந்து தமிழ் நாளிதழில்\nமதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் (தரவிறக்கம் செய்து படிக்க)\nமுஹசபா நெட்வொர்க் Muhasaba Network\nWordPress | தமிழ் மொழியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/xiaomi-redmi-2-smartphone-has-received-price-cut-rs-1000-009581.html", "date_download": "2018-05-22T19:53:25Z", "digest": "sha1:SKGCJ5GGRVHHGLSEHCSCFFKAIY25QMN3", "length": 8471, "nlines": 115, "source_domain": "tamil.gizbot.com", "title": "Xiaomi Redmi 2 smartphone has received a price cut of Rs 1000 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» இந்தியாவில் சியோமி ரெட்மி 2 விலை குறைப்பு..\nஇந்தியாவில் சியோமி ரெட்மி 2 விலை குறைப்பு..\nசியோமி நிறுவனத்தின் ரெட்மி 2 மாடல் ஸ்மார்ட்போனின் விலை ரூ.1000 குறைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் வெள்ளை மற்றும் சாம்பல் நிறங்களில் கிடைக்கும் இந்த கருவி எம்.காம் மற்றும் ப்ளிப்கார்ட், அமேசான், ஸ்னாப்டீல் போன்ற இணையதளங்களிலும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த அறிவிப்பை அந்நிறுவனம் தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படம் வாயிலாக தெரிவித்திருந்தது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதற்சமயம் ரூ.6,999க்கு கிடைக்கும் ரெட்மி 2 இந்த அறிவிப்பை தொடர்ந்து ரூ.5,999க்கு கிடைக்கும் என்பதோடு சியோமி நிறுவனம் ரெட்மி 2 ஏ கருவியை வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னதாக சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 4ஜி, சியோமி எம்ஐ 4 (16 ஜிபி) போன்ற மாடல்களின் விலையை குறைத்திருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசிறப்பம்சங்களை பொருத்த வரை ரெட்மி 2 கருவியில் 4.7 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே 1280*720 ப��க்சல் ரெசல்யூஷன் 64-பிட் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 410 பிராசஸர் 1ஜிபி ரேம் மற்றும் அட்ரினோ 306 ஜிபியு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 4.4 கிட்காட், 8ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக மெமரியை நீட்டிக்கும் வசதி 8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமராவும் இருக்கின்றது.\nரெட்மி 2ஏ கருவியில் 4.7 இன்ச் எச்டி டிஸ்ப்ளே 1.5 ஜிகாஹெர்ட்ஸ் லீட்கோர் L1860C சிப்செட், குவாட்கோர் கார்டெக்ஸ் A7 CPU மற்றும் Mali T628MP2 GPU, 1ஜிபி ரேம், 8ஜிபி இன்டர்னல் மெமரி, 8எம்பி ப்ரைமரி கேமரா, 2எம்பி முன்பக்க கேமரா இருப்பதோடு 2200 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nமே 22 அன்று முதல் ப்ளிப்கார்ட்டில்.. சூப்பர் பட்ஜெட் விலையில் ஹானர் 7ஏ.\n8-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு சியோமி கொடுக்கும் சர்ப்ரைஸ்; என்னது அது\nவிண்டோஸ் 10 ஏப்ரல் அப்டேட் ரகசிய அம்சங்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/different-temples-at-india-visit-these-sacred-places-india-002317.html", "date_download": "2018-05-22T19:12:54Z", "digest": "sha1:VYYS6JMI3NP4G5KI65C265DUGGWP4BVL", "length": 21595, "nlines": 139, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Different Temples at India - Visit these sacred places in india | மோடி மசூதி, ரூப்மதியின் காதல், எண்ணெய் கோயில், காளிக்கு அர்ப்பணிக்கப்பட்ட விஷ்ணு கோயில் - எந்த ஊரில் தெரியுமா? - Tamil Nativeplanet", "raw_content": "\n»மோடி மசூதி, ரூப்மதியின் காதல், எண்ணெய் கோயில், காளிக்கு அர்ப்பணிக்கப்பட்ட விஷ்ணு கோயில் - எந்த ஊரில\nமோடி மசூதி, ரூப்மதியின் காதல், எண்ணெய் கோயில், காளிக்கு அர்ப்பணிக்கப்பட்ட விஷ்ணு கோயில் - எந்த ஊரில\nவரலாற்றின் யுத்த பூமியில் பட்ஜெட்டுக்கான சாகசப் பயணம்..\n செழிக்கச் செழிக்க செல்வம் தரும் கோவில்கள்...\nஓயாமல் கொட்டும் மழை - மேகாலயாவின் அற்புதத்திற்கு காரணம் இதுதான்\nஅமெசானுக்கே ஈடான இந்தியக் காடு எங்க இருக்கு தெரியுமா \nஇந்த காரணங்களுக்காகவே வட கர்நாடகாவுக்கு நம்பிக்கையா சுற்றுலா செல்லலாம்..\nசிவன், விஷ்ணு, பிரம்மா என மூன்று பாகங்களாக வெடித்துச் சிதறிய சிவலிங்கம்..\nஇந்தியா பல்வேறு இனங்கள் வாழும் நாடு. அந்தந்த இனக்குழுக்களுக்கு உரிய தன்மையோடு, அவர்களின் பண்பாட்டையும் சேர்த்து பாதுகாப்பதில் இந்தியாவுக்கு நிகர் வேறெந்த நாடும் இல்லை. 1860ல் அரசி கட்டிய மசூதி, 11ம் நூற்றாண்டின், அழகிய திருக்கோயில், 7ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு நிறைவடையாத ஒரு மண்டபம், ரூப்மதியின் காதல் கதையை சுமக்கும் ஒரு ஏரி, எண்ணெய் வணிகரின் கோயில், காளி தெய்வத்துக்காக அர்ப்பணிக்கப்பட்ட விஷ்ணு கோயில் ஆகியன பற்றி இந்த பதிவில் நாம் காண விருக்கிறோம்.\nபோபால் நகரத்தின் வரலாற்று பக்கங்கள் மட்டுமல்லாமல் இந்திய முஸ்லீம் பெண்களின் வரலாற்றிலும் தனியிடம் பெற்ற தலமாக மோடி மசூதி உள்ளது. 1860-ம் ஆண்டில் ஆட்சி செய்து வந்த சிக்கந்தர் பேகம் என்ற முஸ்லீம் அரசி இந்த மசூதியை கட்டுவதற்கான ஆணையை பிறப்பித்தார். அந்நாட்களில் நன்கு படித்தவராக இருந்த அவர், வெளித்தோற்றத்தில் நவீன கால மங்கையாகவும் உலவி வந்தார். டெல்லியிலுள்ள ஜும்மா மசூதியின் வடிவமைப்பையே பெரிதும் பெற்றுள்ள மோடி மசூதி, அந்த மசூதியின் அளவில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே உள்ளது. அளவில் ஜும்மா மசூதியை விட சிறியதாக இருந்தாலும், மோடி மசூதி, அதன் கலைநயமிக்க கட்டிடக்கலை மற்றும் அற்புதமான வடிவமைப்புகளின் காரணமாக பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடமாக உள்ளது. கருஞ்சிவப்பு நிற கோபுரங்கள் மற்றும் தங்க ஈட்டி போன்ற வடிவங்களை கொண்டுள்ளதால் காண்பவரைத் திணறடிக்கும் கலை மோடி மசூதிக்கு கைவந்த கலையாக உள்ளது. மின்னும் வெண்மை நிற பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ளதால் இந்த மசூதி வெண்மையாக பளபளப்புடன் காணப்படுகிறது. இந்த வண்ணச் சிதறல் மூலமாகவே இந்த மொத்த இடமும் சொர்க்கம் போல பளபளக்கத் துவங்குகிறது. இதன் காரணமாகவே இந்த மசூதி 'முத்து மசூதி' என்ற பெயராலும் அழைக்கப்பட்டு வருகிறது.\nபுதுதில்லியிலிருந்து 8 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த மசூதி. ராஜ்காட் விஜய்காட் தாண்டி கொஞ்ச தூரம் நடந்து சென்றால் நீங்கள் மோடி மசூதியை அடையலாம்.\nமும்தாஜ் மஹால், கபூதர் மார்க்கெட், ஷா புர்ஜ், ராஜீவ் காந்தி தேசிய பூங்கா, டெல்லி கேட், ஜும்மா மசூதி, யமுனா நதி என நிறைய இடங்கள் இதைச் சுற்றியே காணப்படுகிறது.\nநீமுச் மாவட்டத்தில் உள்ள கோர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது நவ தோரான் திருக்கோவில். இந்த அழகிய திருக்கோவில், 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இரண்டு வரிசைகளில்,அழகிய அலங்கார வளைவுகளைக் கொண்டுள்���து. இந்த வளைவுகள் கோவிலின் மத்தியில் சந்திக்கின்றன. இரண்டு தூண்கள் கோவிலின் கூரையை தூக்கிப் பிடித்தவாறு நிற்கிறது. இக்கோவிலின் மிகப் பெரிய சிறப்பு அங்கிருக்கும் அழகிய வராஹர் சிலையாகும். இலை வடிவில் பதாககைகள், மாலையோடு நிற்பவர்கள், மகராஸ் தலை என கோவில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோர் கிராமத்தில், விக்ரம் சிமெண்ட் கேம்பஸ் அருகில் நவ தோரான் திருக்கோவில் அமைந்துள்ளது.\nஇந்தூர் நகர ரயில் நிலையத்திலிருந்து 5.30 மணி நேர பயணத்தில் இந்த இடத்தை அடைந்துவிடலாம்.\nநீச், கைலேஷ்வர் மகாதேவ் கோயில், சித்தோர்கர், சித்தோர்கர் கோட்டை, ராம்புரா ஏரி, ரத்தன்கர்க் என நிறைய இடங்கள் காணப்படுகின்றன.\nவரலாற்றின் பக்கங்களில் பொதிந்துள்ள மற்றும் ஒரு வைரக்கல் இந்த மஹுவா சிவன் கோயில் ஆகும். ஷிவ்புரி பகுதியில் மஹுவா எனும் சாதாரண கிராமத்தில் உள்ள இந்த கோயிலில் 6 மற்றும் 7ம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்று சின்னங்கள் காணக்கிடைக்கின்றன. ரானோத் கல்வெட்டுக்குறிப்புகளில் இந்த மஹுவா கிராமம் மதுமதி என்ற பெயரால் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த பகுதியில் சைவ மார்க்கம் தீவிரமாக பின்பற்றப்பட்டு வந்ததற்கான ஆதாரங்கள் அந்த கல்வெட்டுக்குறிப்பில் காணப்படுகின்றன. இந்த கோயில் ஸ்தலத்தில் உள்ள சைவ மண்டபம் 7ம் நூற்றாண்டில் பாதியில் கட்டப்பட்டிருக்கிறது. ஒரு நிறைவடையாத கட்டுமானம் அல்லது புதுப்பிப்பு பணியை குறிப்பிடும் வகையில் இக்கோயில் காட்சியளிக்கிறது. இந்த மஹுவா சிவன் கோயிலானது நகர பாணி கோயிற்கலை வடிவமைப்புடன் கட்டப்பட்டிருக்கிறது. கோயிலின் கருவறை வாசற்பகுதியின் இருபுறமும் கங்கை மற்றும் யமுனை ஆகிய நதிக்கடவுள்களை குறிக்கும் சுவர்ச்சிற்ப வடிப்புகளை காணலாம்.\nபாஸ் பகதூர் மற்றும் ரூப்மதியின் காதல் கதைக்காக உருவாக்கப் பட்ட மற்றுமொரு நினைவுச் சின்னம் தான் ரேவா குந்த் ஆகும். ரூப்மதி பெவிலியனுக்கு தண்ணீர் விநியோகம் செய்யும் பொருட்டாக பாஸ் பகதூர் உருவாக்கிய செயற்கை ஏரிதான் ரேவா குந்த் இந்த ஏரி மத சார்புடையதாக இருப்பது இதன் மற்றுமொரு பெருமையாகும். இந்த பகுதியில் உள்ள மற்ற ஏரிகளைப் போல, இன்றும் புறக்கணிக்கப்படாமல் இந்த ஏரியைப் பாதுகாத்து வைத்திருக்கும் பெருமை மத நம்பிக்கையுடைய இந்துக்களையே சேரும். இந்த ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலப்போக்கில் கட்டிடங்கள் பலவும் எழுப்பப்பட்டுள்ளன. இந்த ஏரியின் தென்-மேற்கு பகுதியில் காலப்போக்கில் விஸ்தரிக்கப்பட்டுள்ள, பல்வேறு வகையான தூண்கள் மற்றும் வளைவுகளை கொண்டுள்ள பெவிலியன் பகுதி இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் புனிதப் பயணிகளின் ஓய்விடமாக உள்ளது. இந்த ஏரியின் வடக்கு எல்லையில் பாஸ் பகதூர் மாளிகைக்கு தண்ணீர் சப்ளை செய்யும் தண்ணீர் தூக்கி ஒன்றும் உள்ளது. மண்டுவிற்கு சுற்றுலா வரும் போது ரேவா குந்த் வருவதும் உங்களுடைய பயண திட்டத்தில் இருக்கட்டும்.\nதேலி கா மந்திர் குவாலியர் கோட்டைக்குள்ளேயே அமைந்துள்ளது. இது எண்ணெய் வணிகரின் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இது 100 அடி உயரம் உள்ள பிரம்மாண்டமான கட்டுமானமாகும். இதன் கூரையானது திராவிடக் கட்டிடக் கலையம்சத்துடனும், சிற்பங்களும், வேலைப்பாடுகளும் வட இந்திய பாணியிலும் அமைந்துள்ளன. இந்து மற்றும் புத்த மதக் கட்டிடக் கலைநுணுக்கங்கள் கலந்துள்ளன. குவாலியர் கோட்டை வளாகத்தினுள் காணப்படும் பழமையான கட்டிடம் இதுவாகும். இது 11ஆம் நூற்றாண்டு அல்லது 8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆரம்பத்தில் விஷ்ணு கோவிலாக இருந்து பின்னர் சிவன் கோவிலாக மாற்றப்பட்டது என்று சொல்லப்படுகிறது. இக்கோவிலின் உள்ளே அம்மன் சிலை, பாம்பு சிலைகள், காதல் செய்யும் ஜோடிகளின் சிற்பங்கள், கருடன் சிலை ஆகியவை உள்ளன.\nகஜுராஹோ சுற்றுலாஸ்தலத்தில் உள்ள புகழ் பெற்ற கோயில் அமைப்புகளில் இந்த தேவி ஜக்தம்பா கோயில் முக்கியமான ஒன்றாகும். இது நிஜம்தானா இந்த அமைப்புகள் யாவும் நம் முன்னோர்கள் உருவாக்கியதா இந்த அமைப்புகள் யாவும் நம் முன்னோர்கள் உருவாக்கியதா என்று சிலிர்க்க வைக்கும் மற்றொரு படைப்பு இந்த தேவி ஜக்தம்பா கோயில் கோயில். துல்லியம் மற்றும் தனித்தன்மை ஆகிய இரண்டும் இந்த கோயில் வடிவமைப்பின் ஒவ்வொரு அங்கத்திலும் பொதிந்து கிடக்கின்றன. கோயில் சுவர்களில் அற்புதமான சிற்ப உருவங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. முதலில் விஷ்ணு பஹவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டு பின்னர் பார்வதி தேவிக்கானதாய் மாற்றப்பட்டு இறுதியின் காளி தெய்வத்துக்கு இந்த கோயில் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. மூன்று பிரிவுகளைக்கொண்ட வடிவம��ப்பாக இது காட்சியளிக்கிறது. தோற்றத்தில் சித்திரகுப்தா கோயிலையும் இது ஒத்திருக்கிறது. உள்நுழையமுடியாத கருவறையின் மீது இந்த கோயில் எழுப்பப்பட்டிருப்பது ஒரு முக்கிய அம்சமாகும். ஏனைய கஜுராஹோ கோயில்களைப்போன்றே இந்த கோயிலின் சுவர்களிலும் பிரமிப்பூட்டும் சிற்ப வடிப்புகள் காணப்படுகின்றன. வேறெங்கும் காண முடியாத கலையம்சங்களுடன் வீற்றிருக்கும் இக்கோயில் கஜுராஹோ விஜயத்தில் தவறவிடக்கூடாத ஒரு அம்சமாகும்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dinamalar.com/details.asp?id=21213", "date_download": "2018-05-22T19:50:03Z", "digest": "sha1:PBDQLE6CRJNH63OI2YGASOJ2YMAQRMLI", "length": 15604, "nlines": 241, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nகருணை தெய்வம் காஞ்சி மகான்\nவாலி வதை- ஆதிகவியும் கம்பகவியும்\nதிருக்கோயில்களில் வழிபாட்டு முறைகள்: சைவம் – வைணவம்\nவாழ வழிகாட்டும் ஏழு அறநுால்கள்\nஸ்ரீ ரமண அருள் வெள்ளம்\nதெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nதமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nபாரதிராஜாவின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nஅந்த மாமனிதர்களோடு இந்த மனிதர்\nஓர் இனப்பிரச்னையும் ஓர் ஒப்பந்தமும்\nமாற்றங்கள் மலரட்டும் (முதல் போக்குவரத்து விழிப்புணர்வு புத்தகம்)\nதினத்தந்தி பவள விழா மலர் 2017\nஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம்\nஊக்குவித்தல் என்னும் மந்திர சாவி\nஉலகத் த���ரைப்படங்கள்: விமர்சனப் பார்வை\nகாற்றே கடவுள் என்னும் சாகாக் கலை\nநேர நிர்வாகமும் சுய முன்னேற்றமும்\nஎறும்பும் புறாவும் – நீதிக்கதைகள்\nபட்டி, வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள்\nதுாய்மை இந்தியா – சிறுகதைகள்\nபாசத்தின் பரிசு – சிறுவர் நாவல்\nமீட்டும் ஒரு முறை – பாகம் 2\nநீதிக் கதைகள் 31 (தொகுதி – 1)\nநேதாஜி மர்ம மரணம் ரகசிய ஆவணங்கள் சொல்லும் கதை\nநீ பாதி நான் பாதி\nநினைவில் வாழும் நா.பா – வ.க\nஇரு சூரியன்கள் – காரல் மார்க்ஸ் & விவேகானந்தர்\nதலித் இலக்கியம் – ஒரு பார்வை\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nநேர நிர்வாகக் கலைக் களஞ்சியம்\nஇனிய காசி என்றும் நேசி\nமுகப்பு » ஆன்மிகம் » விளக்கின் கீழே விதை\nகண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.\nமுல்லா நஸ்ருத்தீன் ஒரு முறை இனி நான் மது அருந்துவதே இல்லை என்று சத்தியம் செய்து கொண்டார். முடிவு செய்த பிறகு ஒருநாள் மதுக்கடையின் முன் செல்ல நேரிட்டது. மனம் தள்ளாடியது. ஏதாவது ஆகட்டும் இனி நான் குடிக்கப் போவதில்லை என்று அவர் கூறிக் கொண்டே கொஞ்சம் முன்னேறிச் சென்றார். ஒரு இருபதடி சென்றிருப்பார். தம் முதுகையே தட்டி, சபாஷ் நஸ்ருத்தீன். மதுக்கடைக்கு முன் சென்றும் நீ மது அருந்தாமல் மிகத் துணிச்சலாக முன்னேறி விட்டாயே, பரவாயில்லை. அந்த மகிழ்ச்சியில் நாம் போய் மது அருந்தலாம் என்று கூறி அன்று இரட்டிப்பாக மது அருந்தினார். சத்தியம் செய்யும் அனைவர் வாழ்விலும் இவ்வாறு ஏற்படுவதுண்டு. கோயிலில் சென்று பிரம்மசாரியத்தை ஏற்பதாக சத்தியம் செய்த அடுத்த வினாடியே கண்முன் ஒரு அழகான பெண் தோன்றுவாள். உங்கள் சத்தியங்கள் கூட சுவையைக் கூட்டுவனவாகவே அமைந்து விடுகிறது. பெண்ணை வெறுக்கிறீர்கள். பிரம்மச்சாரியத்தை ஏற்பதாக சத்தியம் செய்த அடுத்த வினாடியே ஓர் அற்புதமான சுவை அந்தப் பெண்ணிலே தோன்றி விடுகிறது. உணவு வகைகளில் சலிப்பு ஏற்படும்போது பட்டினி கிடக்கிறீர்கள். அந்த பட்டினியே மீண்டும் அதில் சுவையை கிளப்பி விடுகிறது. மாற்றமான எல்லா காரியங்களிலும் சுவை கூடிவிடுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudumalar.blogspot.com/2015/04/blog-post_61.html", "date_download": "2018-05-22T19:44:29Z", "digest": "sha1:7N4F2TVX33XBO7YGHKSAXIDRFE7HTUD2", "length": 4269, "nlines": 97, "source_domain": "pudumalar.blogspot.com", "title": "PUDUMALAR: காதல் இல்லாமல் எதுவுமே இல்லை....!", "raw_content": "\nகாதல் இல்லாமல் எதுவுமே இல்லை....\nகாதல் இல்லாமல் எதுவுமே இல்லை....\nஉலகத்தில் காதல் இல்லாமல் எதுவுமே இல்லை.\nகணவன் - மனைவி, அம்மா - மகன், அப்பா - மகன் என நிறைய பரிணாமங்களில் காதல் இருக்கிறது.\nஆகையால் காதலை வைத்து திரைப்படம் பண்ணுவதற்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.\nதப்பு பண்ணினாலும் மீண்டும் எழுந்து நடக்க வேண்டும்....\nபடம் தோல்வி அடைந்தால் அதை ஒப்புக் கொண்டுதானே ஆக வேண்டும்.\nபடத்தில் தப்பு இருக்கலாம். ஆனால், நான் என்ன நினைத்தேனோ அதை அடைந்திருக்கிறேனா என்பதுதான் முக்கியம்.\nதப்பு செய்வதற்கு பயப்படாமல்தான் படம் பண்ணுகிறோம்.\nதப்பு பண்ணினாலும் மீண்டும் எழுந்து நடக்க வேண்டும்.\nஅனைவருக்குமே இறங்கு முகம் வரும்.\nஅதை பார்த்து பயப்படாமல் இருக்க வேண்டும்.\nஒரு படம் சரியாகப் போகவில்லை என்றால் எதனால் என்று கற்றுக் கொண்டு அதை அடுத்த படத்தில் திருத்திக் கொள்வேன். அவ்வளவுதான்.\nசிதைக்கப்படும் உறவுகள் - 3\nகாதல் இல்லாமல் எதுவுமே இல்லை....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/ishaan-khatter-muck-off-first-film-literally/", "date_download": "2018-05-22T20:18:25Z", "digest": "sha1:SYVTEROKT4WD3EGWFX4N4V55MHMHMYBB", "length": 4453, "nlines": 68, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam Ishaan Khatter had to muck off in his first film. Literally! - Thiraiulagam", "raw_content": "\nPrevious Postபாட்டு எழுதும் பண்டிகை தயாரிப்பாளர் Next Postபுதுமுக நடிகரின் துணிச்சலான செயல்\nதமிழில் தயாராகும் மஜித் மஜிதியின் திரைப்படம்\nஒரு குப்பை கதை படத்திலிருந்து…\n‘எழுமின்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழா – Stills Gallery\nஒரு குப்பைக்கதை இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nஇனியாவின் தங்கை தாராவின் தயக்கத்தை உடைத்த மன்சூர் அலிகான்\nமுத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘தேவராட்டம்’\n‘பியார் பிரேமா காதல்’ படப்பிடிப்பு நிறைவு பெற்றது…\nஆர் ஜே பாலாஜி நடித்து இயக்கும் ‘எல் கே ஜி’\nநுங்கம்பாக்கம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் விஷால்\nசிவகார்த்திகேயனுக்கு விஞ்ஞானி டைட்டில் கிடைக்குமா\nகாளி ஷில்பா மஞ்சுநாத்துக்கு புதிய படம்…\nதேவி ஸ்ரீபிரசாத்தின் இசையில் விக்ரம் நடிப்பில் சாமி 2\n10-வது வருடமாக இந்த வருடம் விஜய் அவார்ட்ஸ்\nஒ���ு குப்பை கதை படத்திலிருந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2013/12/blog-post_4.html", "date_download": "2018-05-22T19:46:07Z", "digest": "sha1:I54RNPDXXFSHXVSN63PJYU6SWQDXFICO", "length": 42289, "nlines": 590, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: அரசியலான சிவாஜி சிலை", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nசங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சங்கராச்சாரியார்க ள்உட்பட 22 பேரும் விடுதலை நெடுஞ்சாலையில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை அகற்றுவதற்கு தமிழக அரசு ஒப்புதல் ஆகிய இரண்டும் ஜெயலலிதாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளன. காஞ்சி வரத ராஜப்பெருமாள் ஆலய மேலாளராக இருந்த சங்கரராமன், கோயில் அலுவலகத்தில் வெட்டிக் கொல்லப்பட்டது 2004 ஆம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகாஞ்சி வரதராஜர் ஆலய அலுவகத்தில் வெட்டுக்காயங்களுடன் சங்கரராமன் பிணமாகக் கிடந்தார்.அவரைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள்தான் இக்கொலையை ச்செய்தார்கள் என்ற கோணத்தில் விசாரணைம்மேற்கொள்ளப்பட்டது.இக் கொலையைச் செய்ததாக ஆறுபேர் சரணடைந்தார்கள் விசாரணையில் அவர்கள் போலிகள் என நிரூபணமானது. காஞ்சி சங்கர மடத்தில் நிலவும் ஊழல், நிர்வாகச் சீர்கேடு என்பனவற்றை ஆதாரங்களுடன் தமிழக அரசுக்கு கடித மூலம் அறிவித்ததால் மடத்தில் உள்ளவர்கள் இவர்மீது கோபமாக இருந்தனர். சங்கராமனின் குடும்பத்தவர்களின் சந்தேகம் காஞ்சி மடத்தில் மீது விழுந்தது.\nதமிழகத்தில் உள்ள இந்து மதங்களில் காலத்தால் பழமையானதும் முதன்மையானதும் காஞ்சி மடத்தின் மீதான குற்றச்சாட்டை எப்படிக் கையாள்வது என்ற சிக்கல் எழுந்தது.இச்சம்பவம் நடைபெற்றபோது ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக இருந்தார்.இந்து மதத்தின்மீது அசையாத நம்பிக்கையும், தனது தோ­ஷ‌ம் தீர்ப்பதற்காக யாகம், பூஜை செய்யும்ஜெயலலிதாவின் அரசாங்கம் காஞ்சி மடத்தின் மீது கைவக்குமா என்ற சந்தேகம் அனைவரிடமும் இருந்தது.எவருமே எதிர் பார்க்காத நேரத்தில் சங்கரராச்சரியாரை கைதுசெய்ய ஜெயலலிதா அனுமதி வழங்கினார்.\nஜெயலலிதா பச்சைக் கொடிக் காட்டியதும் 2004ஆம் ஆண்டு செப்டெம்பர் 3 ஆம் திகதி தீபாவளி தினத்தில் காஞ்சி காம பீடாதிபதி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந்தி சரஸ்வதி கைது செய்யப்பட்டார்ணணண. 2005 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி காஞ்சி காமகோடி இளவல் ஸ்ரீ விஜய சரஸ்வதி கைதுசெய்யப்பட்டார்.ஸ்ரீஜெயேந்தி சரஸ்வதி கைதுசெய்யப்பட்ட அதிர்ச்சி மறைவதற்கிடையில் இளவலும் கைதுசெய்யப்பட்டது.இந்து மக்களிடையே பேரதிர்ச்சியைக் கொடுத்தது. இவர்கள் இருவரும் குற்றவாளிகள் என்றே பல ஊடகங்கள் முடிவுகடடி செய்திகளையும்,கட்டுரைகளையும் வெளியிட்டன.\nஇந்து மக்களால் மதிக்கப்படும் ஆன்மீகத் தலைவர் ஒருவர் கொலைக் குற்றக் கூட்டில் கைது செய்யப்பட்டதைபெரும்பாலான இந்து மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.பொலிஸ் அதிகாரிகளின் முன்னால் விசாரணைக் கைதியாக கூனிக் குறுகி அவர் இருந்த காட்சிகள் இரக்கத்தை உருவாக்கின. இரகசியமாக நடைபெற்ற விசாரணைக் காட்சிகள் பரகசியமாக்கப்பட்டன. அவரின் புகழை க் குறைப்பதற்காக வெளியிடப்பட்ட இக்கட்சி களால் அவர்மீது இரக்கம் ஏற்பட்டது.\nசங்கரராமன் கொலையில் சந்தேகத் தின் பேரில் ஆன்மீகத்தலைவர்கள் கைது செய்யப்பட்டதனால் மிக அவதான மாகச் செயற்பட வேண்டிய நிலை தமிழக அரசுக்கு ஏற்பட்டது. அவர்கள் நிபராதிகள் என்று விடுதலை செய்யப்பட்டால் அரசுக்கு அது அவமானமாகிவிடும். மேலிடத்து நெருக்கடியால் துரிதமாக விசாரணை நடைபெற்றது. சங்கராச்சரியர்கள் உட்பட சுந்தரேசன் ஐயர் விஜயேந்திரனின் தம்பி ரகு தாதாசுப்பு, ரவிசுப்பிர மணியம், கதிரவன் உட்பட 23 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை செய்த சதி செய்தவர்கள் கொலையாளிகளுக்கு பணம் கொடுத்தவர்கள்உதவி செய்தவர்கள் என நீண்டதொரு பட்டியலை பொலிஸார் வெளியிட்டனர்.\nபொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட ரவி சுப்பரமணியம் அரசு தரப்பு சாட்சியாக மாறினார்.இதனால் பொலிஸார் மகிழ்ச்சியடைந்தனர் குற்றிவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் என்று உறுதியாக நம்பினார்கள். 1873 பக்க விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.370 சாட்சிகள் நெறிப்படுத்தப்பட்டனர்.712 ஆவணங்கள் நீதிமன்றத்துக்கு கையளிக்கப்பட்டன. அரசியல் பழிவாங்களினால் தன் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாகக் கூறிய ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி புதுச்சேரியில் நடைபெறும் இவ்வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றும்படி நீதிமன்றத்தில் மனுகொடுத்தார்.அவரது மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இந்த வழக்கை புதுவைக்கு மாற்றியது.\nபுதுவை முதன்மை நீதி மன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றபோது குற்றம் சாட்டப்ப���்டவர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை. வழக்கை இழுத்தடிப்பததிலேயே அவர்கள் குறியாக இருந்தனர். 86 சாட்சிகள் முன்னுக்குப்பி ன் முரணாக பிறழ் சாட்சியமளித்ததனால் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீதான பிடி நழுவியது. அடையாள அணிவகுப்பல் குற்றவாளிகள் இனம் காட்டப்படவில்லை. .குற்றவாளிகளில் ஒருவரான கதிரவன் இனம் தெரியாத குழுவால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.\nஒன்பது வருடங்கள் நடைபெற்ற சங்கரராமன் கொலை வழக்கில குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.இவர்கள் தான் குற்றவாளிகள் என்பதற்கான போதிய ஆதாரத்தை பொலிஸார் தாக்கல் செய்யவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nசென்னை ராணிமேரி கல்லூரி டிஜிபி அலுவகம் ஆகியவற்றுக்குச் செல்லும் சந்தியில் கம்பீரமாக நிற்கும் நடிகர்திலகம் சிவாஜி கணேசனின் சிலையை அந்த இடத்தில் இருந்து அகற்றுவதற்கு தமிழகபொலிஸார் ஒப்புதலளித்துள்ளனர்.நெடுஞ்சாலையில் உள்ள இந்தச் சிலையை போக்குவரத்துக்கு இடைஞ்சல், விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என சீனிவாசன் என்பவர் வழக்குத் தாக்கல் செய்தார். வழக்கு விசாரணை நடை பெற்றுக்கொண்டிருக்கும்போது அவர் இறந்து விட்டார்.அவருடைய வழக்கறிஞர் காந்தி இந்த வழக்கை முன்னெடுத்து வெற்றி பெற்றுள்ளார்.\nசிவாஜி சிலை அகற்றுவதன் பின்னணியில் மிகப்பெரிய அரசியல் உள்ளது.கருணாநிதியின் முற்சியினால் 2006 ஆம் ஆண்டு ஜுலை21ஆம் திகதி சிவாஜியின் நினைவு நாள் கருணாநிதி இச்சிலையை திரை நீக்கம் செய்தார்.கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது நெடுஞ்சாலையில் சிவாஜிக்கு சிலை வைப்பதற்கான அனுமதியை தமிழகப் பொலிஸ் வழங்கியது.இப்போ ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது அனுமதி மறுக்கப்பட்டடுள்ளது. தலைவர்கள் மாறும்போது அரசியல் கள நிலைமையும் மாறுவது தமிழகத்தில் சகஜமானதுதான்\nகருணாநிதி முதல்வராக இருந்தபோது முன்னெடுத்த திட்டங்கள் அனைத்தையும் இடைநிறுத்திய ஜெலலிதா புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். புதியதலைமைச் செயலகம், செம்மொழி நூலகம் என்பன கருணாநிதியால் ஆரம்பி க்கப்பட்டதால் அவற்றின் மதிப்பைக் குறைத்தார் ஜெயலலிதா நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலைக்கும் அதுதான் நடந்தது.கருணாநிதியால் அமைக்கப்பட்ட ஒரே ஒரு காரணத்துக்காக சிவாஜி சிலை அரசியல���ல் சிக்கியுள்ளது.\nபத்தினித் தெய்வம் என தமிழக மக்களால் வணங்கப்படும் கண்ணகி சிலையை பெயர்த்து ஒரு மூலையில் போட்டது ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு.கண்ணகி சிலையின் பின்னணியிலும் கருணாநிதிதான் இருந்தார்.அதனால்தான் பத்தினித் தெய்வம் இருட்டறையில் சிறை வைக்கப்பட்டாள்.கருணாநிதி முதல்வரானதும் கண்ணகிக்கு விடுதலை கிடைத்தது.\nநடிகர் திலகத்தின் மீது மதிப்பும் மரியாதையும் கொண்ட கருணாநிதி சிவாஜி சிலையை வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். தனது ஆட்சிகாலத்தில் சிவாஜி சிலையைத் திரை நீக்கம் செய்து மகிழ்ச்சியடைந்தார்.ஜெயலலிதாவின் ஆட்சியிலே அந்த மகிழ்ச்சிக்கு முட்டுக் கட்டை போடப்படும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.\nசிவாஜியுடன் பல பபங்களில் கதா நாயகியாகநடித்தவர் ஜெயலலிதா. தனது வளர்ப்பு மகனை சிவாஜியின் மகளுக்கு திருமணம் செய்து கொடுத்தார். ஆடம்பரமான அத்திருமணம் அவரை நீதிமன்றத்தில் நிறுத்தியது.அரசியலுக்கு அப்பால் நடிகர் திலகத்தின் மீது அனைவரும் மதிப்பு வைத்துள்ளனர்.அப்படியான பெருமதிப்பு ஜெயலலிதாவிடமும் இருக்கும் என்பதால் சிவாஜியின் சிலைக்கு ஆபத்து வராது என்றே அனைவரும் நம்பினர்.\nசிவாஜியின் சிலையை அகற்றக் கூடாது என்று சென்னை பொலிஸ்கமிசன‌ரிடமும், தமிழக அரசுக் கும்மனுக் கொடுத்து விட்டு நடிகர் சங்கம் தனது கடமை முடிந்து விட்டதென்று பேசாமல் இருக்கிறது.சிவாஜியின் சிலையை அந்த இடத்தில் இருந்துஅகற்றக் கூடாது என்பதற்காக வலுவான காரணத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.அறிஞர் அண்ணாவுக்குப் பின் தமிழக முதல்வர்களில் பன்னீர்ச் செல்வம் ஒரு வரைத்தவிர ஏனைய அனைவரும் சினிமாவிலிருந்து ...... வந்தவர்கள்.நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிபோனதால் முதல்வராகும் வாய்ப்பு ஓ பன்னீர் செல்வத்துக்குக் கிடைத்தது.\nதமிழகத்தில் பலமிக்க அமைப்பாக இருக்கும் நகடிகர்சங்கம் மனது வைத்தால் முடிவு சில வேளை மாறியிருக்கும்இ தமது படங்களைத் திரையிடுவதற்கே ஜெயலலிதாவின் அனுமதியை எதிர்ப்பார்க்கும் தமிழ்க் கதாநாயகர்கள் சிவாஜிக்காகப் போராட்டம் நடத்துவதற்குமுன்வர மாட்டார்கள். சிவாஜிக்குப் பின்னால் இரசிகர்கள் பலம் உள்ளதே தவிர அரசியல் பலம் இல்லை.\nதிராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறிய சிவாஜி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.காமராஜனுடன் மிக நெருக்கமாகப் பழகிய இவர் காலக்கிரமத்தில் ஓரம்கட்டப்பட்டார். தனிக்கட்சி ஆரம்பத்து அரசியல் சுழலில் மூழ்கிவிட்டார்.\nசிவாஜி இறந்த பின்னர் அவருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று நிலம் ஒதுக்கப்பட்டு பூஜை போடப்பட்டது.கருணாநிதி ஜெயலலிதா ஆகிய இருவரும் மாறிமாறி முதல்வராக இருந்தும் மணிமண்டபத்திற்கான அத்திவாரம் கூடப்போடப்படவில்லை.தென்நிந்திய நடிகர் சங்கத்தை உருவாக்கியவர்களில் சிவாஜி கணேசனும் ஒருவர். நடிகர் சங்கத்தின் தலைவராக பதவிவகித்தபோது பல சேவைகளை முன்னெடுத்தார்.நடிகர் சங்கம் அவரை கைவிட்டுவிட்டது.\nகாங்கிரஸ் கட்சியில் உள்ள சிவாஜியின் நண்பர்களும் சிவாஜி சமுதாயப்பேரவை உறுப்பினர்களும் எதிர்மனுத்தாக்கல் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.தனது எதிர்காலம் என்னவென்று தெரியாது கம்பீரமானநிற்கிறது சிவாஜி சிலை\nLabels: கருணாநிதி, சிவாஜி, தமிழகம், ஜெயலலிதா\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nடில்லியில் மையம்கொண்ட புதிய ஆட்சி\nப.விஷ்ணுவர்த்தினியின் நினைவு நல்லது வேண்டும்\n.இலங்கை குறும்படத்துக்கு ஜேர்மனிய இயக்குநர் பாராட...\n\"\"ஏ'' குழுவின் சிறந்த வீரர்கள்\nமோடியில் அலையில் சிக்கிய காங்கிரஸ்\nமனதைக் கவர்ந்த இணையற்ற தலைவர்\nஇந்திய அணி புதிய சாதனை\nஇசைத்தமிழ் ஆய்வில் ஈடுபட்ட இனிய ந...\nகண்முன்னே அழிந்த வீடுகள் கண்ணீரில் தவிக்கும் மக்கள...\nநிரபராதியை கொல்ல காத்திருக்கும் கயிறு\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவ���ின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/jesus-is-our-true-light-that-enlightens-all-people/", "date_download": "2018-05-22T19:59:05Z", "digest": "sha1:QSJBSMHF7ZFCUKNADEIILFVIYQCMJGRV", "length": 19014, "nlines": 307, "source_domain": "www.mygreatmaster.com", "title": "எல்லா மக்களையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி நம் இயேசு. | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nஜெபம் – கேள்வி பதில்\nஜெபம் – கேள்வி பதில்\nDaily Manna / இன்றைய சிந்தனை / இன்றைய வசனம் / தேவ செய்தி\nஎல்லா மக்களையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி நம் இயேசு.\nஅன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நல்ல நாமத்தில் அன்பான நல்வாழ்த்துக்கள்.\nகடவுள் மனித அவதாரம் எடுத்து நம்மை மீட்கும் பொருட்டு இந்த உலகில் பிறந்து வளர்ந்து பலப்பல நன்மைகளை செய்து கடைசியில் தம்முடைய உயிரையும் கொடுத்து சிலுவையில் அடிக்கப்பட்டு ஈட்டியால் குத்தப்பட்டு மரித்தார் என்று வாசிக்கிறோம். இதை எல்லாம் ஏன் செய்தார் இருளில் இருக்கும் நம் ஒவ்வொருவரையும் ஒளியினிடத்திற்கு அழைத்து செல்லவே இவ்வாறு செய்தார். ஆனால் நாமோ ஒளியான அவரை அறிந்துக்கொள்ளாமல் இருக்கிறோம்.\nதொடக்கத்தில் வாக்கு இருந்தது. அவ்வாக்கே கடவுளாகவும் இருந்தது. அனைத்தும் அவரால் உண்டாயின. அவரால் இன்றி எதுவும் உண்டாகவில்லை. அவரிடமே வாழ்வு இருந்தது. அவ்வாழ்வே மனிதருக்கு ஒளியாக இருந்தது. ஒளியாக வந்த அவர் இருளை விரட்டி அடித்தார். இந்த பூமியில் பிறந்த அனைவருக்��ும் வாழ்வளிக்கும் தெய்வமாக வந்த அவரை ஏற்றுக்கொண்டு நாமும் இந்த தவக்காலத்தில் அவர் விரும்பும் செயல்களை செய்து அவரின் நாமத்திற்கே மகிமை சேர்க்க கடனாளியாக இருக்கிறோம்.\nஅன்பானவர்களே நாம் யாவரும் அவரின் வார்த்தையாகிய வாக்குகளை கடைப்பிடித்து அவர் தரும் தீர்ப்பில் அவர் அருகே அமரும் செல்லக் குழந்தைகளாய் மாறுவோம். மானிட மகன் மாட்சியுடன் வரும்பொழுது நாம் யாவரும் அவர் முன்னிலையில் ஓன்று சேர்க்கப்படுவோம். நம் செயலுக்கு ஏற்ப நம்மை வெள்ளாடுகளாகவும், செம்மறி ஆடுகளாகவும் பிரிக்கும் பொழுது நாமும் அவர் விரும்பும் செம்மறி ஆடுகளாய் அவரின் வலப்பக்கத்தில் நின்று தந்தையிடம் ஆசீர் பெற்று மகிழ்வோம். அதற்கு நாம் செய்ய வேண்டியது பசியோடு இருப்பவர்களுக்கு உணவு கொடுத்து, தாகமாய் இருப்பவர்களுக்கு தண்ணீர் கொடுத்து அன்னியனாக இருப்பவர்களை நேசித்து, ஆடையின்றி இருப்பவர்களுக்கு ஆடை கொடுத்து நோயுற்று இருப்பவர்களை நன்றாக கவனித்து, சிறையில் இருப்பவர்களுக்கு உதவி செய்து கடவுள் விரும்பும் செம்மறி ஆடுகளாய் வாழ்ந்து அவருக்கே மகிமை சேர்த்து அவருடன் ஆட்சி செய்ய நேர்மையாளராய் மாறுவோம். இந்த தவக்காலத்தில் நாம் ஒவ்வொருவரும் இந்த நல்ல செயல்களில் ஈடுபட்டு நிலைவாழ்வை பெற்றுக்கொள்வோம்.\nஉலகில் உள்ள எந்த சோதனைக்கும் மனம் தளராமல் அவருடன் பாடுபட்டு அவருடன் ஆட்சி செய்வோம். வருகிற 40 நாளிலும் நம் உடைகளை அல்ல இருதயத்தை கிழித்து அவர் முன் பணிந்து\nஅவரை நோக்கி பார்த்து நம் அன்பை வெளிப்படுத்துவோம். அவர் நமக்காக பட்ட பாடுகளை நோக்கி பார்த்து அவரைப்போல் மாறுவோம். நம்முடைய இச்சையின்படி நடவாமல் அவர் விரும்பும் பாத்திரமாக மாறுவோம். நம் பெலவீனத்தில் அவர் பெலன் முழுதும் பெற்று பூரணமாமாக வாழ்வோம்.\nஇந்த உலகிற்கு ஒளியாக வந்தவரே உம்மை வணங்குகிறோம், போற்றுகிறோம். இந்த தவக்காலத்திலும் நாங்கள் எங்கள் மன விருப்பப்படி வாழாமல் உம்முடைய சித்தம் அறிந்து அதன்படியே வாழ்ந்து உம்மை மகிமைப்படுத்த உதவிச் செய்யும். எல்லோரையும் நாங்களும் நேசித்து உம் அன்பை வெளிப்படுத்த போதித்தருளும். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம் எங்கள் ஜீவனுள்ள தந்தையே ஆமென்\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைஇன்றைய வசனம் தமிழில்தேவ செய்தி\n“என் கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்; இதோ, என் ஆவியை உங்களுக்கு அருளுவேன், என் வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன். “நீதிமொழிகள் 1:23\nஇது கர்த்தர் உண்டுபண்ணின நாள்; இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம். சங்கீதம் 118:24\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.puthiyakalvi.com/2017/07/15-27072017.html", "date_download": "2018-05-22T19:20:38Z", "digest": "sha1:XCOSRVRIAOMLYUZ3YWF2RTDPYJPVHVEZ", "length": 15644, "nlines": 40, "source_domain": "www.puthiyakalvi.com", "title": "puthiya kalvi | புதிய கல்வி | கல்விச்செய்திகள் | kalviseithi: ராமேசுவரத்தில் ரூ.15 கோடி செலவில் அப்துல் கலாம் மணிமண்டபம் பிரதமர் மோடி நாளை (27.07.2017)திறந்து வைக்கிறார்.", "raw_content": "\nராமேசுவரத்தில் ரூ.15 கோடி செலவில் அப்துல் கலாம் மணிமண்டபம் பிரதமர் மோடி நாளை (27.07.2017)திறந்து வைக்கிறார்.\nராமேசுவரத்தில் ரூ.15 கோடி செலவில் அப்துல் கலாம் மணிமண்டபம் பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார் | ராமேசுவரத்தில் ரூ.15 கோடி செலவில் கட்டப்பட்ட அப்துல் கலாம் மணிமண்டபத்தை பிரதமர் மோடி நாளை (வியாழக்கிழமை) திறந்துவைக்கிறார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் பேய்க்கரும்பு பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடம் உள்ளது. இங்கு மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சார்பில் ரூ.15 கோடி செலவில் அப்துல் கலாம் மணிமண்டபம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இதில், அக்னி ஏவுகணையின் மாதிரி வடிவம், செயற்கைகோள் மாதிரி, கலாமின் 700-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், அவர் தொடர்பான 91 ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. அப்துல் கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினமான நாளை (வியாழக்கிழமை) இந்த மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கிறார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மதுரைக்கு நாளை காலை 10 மணி அளவில் வருகிறார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு காலை 11 மணிக்கு மண்டபம் முகாமில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தை அடைகிறார். அதன்பின் கார் மூலம் புறப்பட்டு காலை 11.20 மணிக்கு அப்துல் கலாம் மணிமண்டபத்துக்கு வருகிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் பிரதமர் தேசிய கொடி ஏற்றுகிறார். பின்பு மணிமண்டபத்தை திறந்துவைக்கிறார்.\nபிறகு ராமேசுவரத்தில் இருந்து டெல்லி வரை செல்லும் 'அப்து��்கலாம்-2020' என்ற சாதனை பிரசார வாகனத்தை அவர் கொடி அசைத்து தொடங்கிவைக்கிறார். இதையடுத்து, அங்கிருந்து காலை 11.55 மணிக்கு புறப்பட்டு மண்டபம் முகாம் அருகே இந்திய கடலோர காவல்படை குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்கு வருகிறார். அங்கு ராமேசுவரம்-அயோத்தி இடையேயான புதிய ரெயில் சேவையையும், ஆழ்கடல் மீன்பிடிப்பு திட்டத்தையும் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றுகிறார். விழாவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் மத்திய-மாநில அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர். பிரதமர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மண்டபம் முதல் ராமேசுவரம் வரை 2000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். சாலையின் இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைத்து அனைத்து வாகனங்களையும் போலீசார் தீவிர சோதனை செய்து வருகின்றனர். இதேபோல, ராமேசுவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரதமர் வந்து செல்வதற்கான ஏற்பாடுகளை ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. பாம்பன், மண்டபம், ராமேசுவரம் ரெயில் நிலையங்களை நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் துணை ராணுவம் தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இந்த ரெயில் நிலையங்களில் பார்சல்கள் அனுப்ப தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் போக்குவரத்து மட்டுமே முழுமையாக மேற்கொள்ளப்படுகிறது.\nTET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்நோக்கியுள்ள தீர்ப்பானது 10 தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கை யாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்...\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் தேர்வு எழுத���ே முன...\nNew Version of Simple Calculator_7.3 | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான 7TH PAY SIMPLE CALCULATOR யை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nPLUS ONE MODEL QUESTION PAPER | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நேற்று வெளியாகாத நிலையில் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நேற்று வெளியாகாத நிலையில் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. | 11-ஆம் வகுப்பு பொ...\nபுதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவதற்க்கான மாநில மாநாடு\nபுதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவதற்க்கான மாநில மாநாடு | கிராமப்புற ஏழை எளிய மாணவர்களும் சிபிஎஸ்சி, மெட்ரிக் பள்ளிகளு...\nஅங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம்.\nசென்னை மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம் | தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பி...\nபுதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி பொறுப்பேற்றார்\nபுதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி...\nTNSCHOOLS 2017-2018 SCHOOL CALENDAR DOWNLOAD | மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறை இணைந்து வெளியிட்டுள்ளது. அதில் 2017-18ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் மற்றும் செயல்பாடுகள் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.\nTNSCHOOLS 2017-2018 SCHOOL CALENDAR DOWNLOAD | மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்து...\nஒரே Click-ல் நீங்களே கல்விச்செய்தியின் Whatsapp group-ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்...\nஒரே Click- ல் நீங்களே கல்விச்செய்தியின் Whatsapp group- ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்... கல்விச்செய்தியில் Whatsapp gro...\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. விரிவான விவரங்கள்.\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. தமிழக அரசு ஊழியர்களின் குறைந்தபட்...\nபேரிடர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டி\nபேரிடர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு , கட்டுரை , ஓவியப் போட்டி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற் றும் பயிற்சி நிறுவனத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seasonsnidur.wordpress.com/2011/09/", "date_download": "2018-05-22T19:44:26Z", "digest": "sha1:GBLBSZ3HK77OZQMRNGWG2XXS722U2AKK", "length": 23472, "nlines": 362, "source_domain": "seasonsnidur.wordpress.com", "title": "September | 2011 | SEASONSNIDUR", "raw_content": "\nகனிமொழிக்கு தூக்கு தண்டனை கிடைக்கும் என்று செய்தி போடாதவரை மகிழ்ச்சி – கருணாநிதி\nகனிமொழிக்கு தூக்குத் தண்டனை கிடைக்கும் என்று செய்தி வெளியிடாதவரை மகிழ்ச்சியே என்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.\nகனிமொழி மீது தற்போது சி.பி.ஐ. சாற்றியிருக்கின்ற குற்றச்சாட்டு, பத்தாண்டுகள் தண்டனைக்குரியது என்று இன்று மாலைப் பத்திரிகைகளில் பெரிதாக வெளியிட்டிருக்கிறார்களே என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு\n”மாலை மலர், மாலை முரசு போன்ற நாடார் பத்திரிகைகள், கனிமொழி நாடார் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் இந்த அளவிற்கு சாதிப் பற்றோடு அந்தச் செய்திக்கு முக்கியத்துவம் ஆயுள் தண்டனை கிடைக்கும் என்றெல்லாம் செய்தி வெளியிட்டிருக் கிறார்கள். அவர்கள் தூக்குத்தண்டனை கிடைக்கும் என்றுபோடவில்லை. அதுவரை மகிழ்ச்சி.” என்று பதில் அளித்தார்.\nஅலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் நீதிபதிகளுக்குப் பதிலாக பத்திரிக்கையாளர்களே நீதிபதிகளாக மாறி தீர்ப்பு வழங்குவது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்று கருணாநிதி மேலும் தெரிவித்தார்.\nஃபைல்களை பதிவில் இணைப்பது எப்படி\nநம்முடைய பதிவுகளில் சில நேரங்களில் ஆடியோ, வீடியோ, பிடிஎஃப், பவர்பாய்ன்ட் போன்ற ஃபைல்களை இணைக்க விரும்புவோம். ப்ளாக்கரில் Default-ஆக அந்த வசதி இல்லை. அவற்றை நம் பதிவுகளில் இணைப்பது எப்படி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து …..by ஃபஹீமாஜஹான்\n“ஓடாமல் நில்” என அதட்டி நிறுத்தி\nஎனை அழைத்துக் கொண்டிருக்கும் குரலை\nஎதிர்கொண்டு தலை நிமிரும் தருணத்தில்\nதங்களின் தேர்ச்சி மிகுந்த சொற்களை\nபடிவரிசைக் கற்களோடு சரிந்���ு வீழ்வதுகண்டு\nஎனைச் சூழும் ஏளனச் சிரிப்பொலிகளைப்\nபற்றியிருக்கும் புத்தகங்களைக் கைநழுவ விடுகிறேன்\nTags: தலை நிமிரும் தருணத்தில்\nபத்துப்பாட்டு முற்றோதல் – இசைக் குறுவட்டுகள் – இலவமாகப் பதிவிறக்கம்\nபத்துப்பாட்டு முற்றோதல் – இசைக் குறுவட்டுகள்\nஇப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்புக்களைப் பயன்படுத்தி இசைக் கோப்புக்களை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇந்த இணைப்பினைச் சொடுக்கவும். http://ta.cict.in/node/51\nஉயிரைத் தொலைத்தேன் அது உன்னில் தானோ\nஇது நான் காணும் கனவோ நிஜமோ..\nமீண்டும் உன்னைக் காணும் வரமே\nவேண்டும் எனக்கே மனமே மனமே\nஎன்னில் எனதாய் நானே இல்லை\nஎண்ணம் முழுதும் நீதானே என் கண்ணே\nஉயிரைத் தொலைத்தேன் அது உன்னில் தானோ\nஇது நான் காணும் கனவோ நிஜமோ..\nவிருப்ப சேனல்கள், தரமான சிக்னல் இல்லை அரசு கேபிள் டிவி புறக்கணிப்பு\nசென்னை: மிக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட அரசு கேபிள் டிவியில் மக்கள் விரும்பும் சேனல்கள் இல்லாததால் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் குறிப்பாக பெண்கள் கொந்தளித்து போயுள்ளனர். இதனால், கேபிள் ஆபரேட்டர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் புகார் அளித்து வருகின்றனர்.\nஅரசு கேபிள் டிவி சமீபத்தில் தொடங்கப்பட்டது. அதன் ஒளிபரப்பில் மக்கள் விரும்பி பார்த்து வந்த கட்டண சேனல்கள் எதுவும் இல்லாததால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர் கடிதம், ஃபேக்ஸ் மூலமும் நேரிலும் மாவட்ட ஆட்சியரிடமும் முறையிட்டு வருகின்றனர். மேலும் ஈரோடு, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் திங்களன்று ஆயிரக்கணக்கான கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். Read the rest of this entry »\nTags: அரசு கேபிள் டிவி\nவிருப்ப சேனல்கள், தரமான சிக்னல் இல்லை அரசு கேபிள் டிவி புறக்கணிப்பு\nசென்னை: மிக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட அரசு கேபிள் டிவியில் மக்கள் விரும்பும் சேனல்கள் இல்லாததால் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் குறிப்பாக பெண்கள் கொந்தளித்து போயுள்ளனர். இதனால், கேபிள் ஆபரேட்டர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் புகார் அளித்து வருகின்றனர்.\nஅரசு கேபிள் டிவி சமீபத்தில் தொடங்கப்பட்டது. அதன் ஒளிபரப்பில் மக்கள் விரும்பி பார்த்து வந்த கட்டண சேனல்கள் எதுவும் இல்லாததால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர் கடிதம், ஃபேக்ஸ் மூலமும் நேரிலும் மாவட்ட ஆட்சியரிடமும் முறையிட்டு வருகின்றனர். மேலும் ஈரோடு, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் திங்களன்று ஆயிரக்கணக்கான கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். Read the rest of this entry »\nTags: அரசு கேபிள் டிவி\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nவரலாற்றுச் சிறப்புமிக்க ஹார்வார்ட் தமிழ் இருக்கை கனவு நிறைவேறியது ..\nஇன்பம் நிலைக்கும் இன்’ஷா அல்லாஹ்.\n“அப்பா நா ஒரு கேள்வி கேட்கவா”\nசென்ற பிறவியில் நீங்கள் யார்\n1 English-Article video இஸ்லாம்(Islam) ஊர் கட்டுரைகள்(Article) கதைகள்(Stories) கல்வி(EDUCATION) கவிதைகள்(Poem) செய்திகள்(news) நாடு நாடு(Country Profiles) பொது(General) பொதுஅறிவு(General Knowledge) மருத்துவம்-உடல் நலம் -(Health) வாழ்க்கை(Life and Works) வேலை வாய்ப்பு\nவரலாற்றுச் சிறப்புமிக்க ஹார்வார்ட் தமிழ் இருக்கை கனவு நிறைவேறியது .. seasonsnidur.wordpress.com/2018/05/17/%e0… https://t.co/fOYtTqQ5cW 5 days ago\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nஅபுல் பசர்-சின்ன சின்ன ஆசை\nஆன்லைனில் Google உள்ளீட்டு கருவி\nஎம்.ரிஷான் ஷெரீப் எண்ணச் சிதறல்கள்\nதி இந்து தமிழ் நாளிதழில்\nமதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் (தரவிறக்கம் செய்து படிக்க)\nமுஹசபா நெட்வொர்க் Muhasaba Network\nWordPress | தமிழ் மொழியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/fujitsu-launches-two-new-ultrabooks-in-india-u772-and-uh572.html", "date_download": "2018-05-22T19:49:27Z", "digest": "sha1:W2UCWMTBILPOUPFYSSODAKNHKYCBYHXV", "length": 7443, "nlines": 117, "source_domain": "tamil.gizbot.com", "title": "Fujitsu launches two new ultrabooks in India - U772 and UH572 | இந்தியாவில் அட்டகாசமான அல்ட்ராபுக்குகளைக் களமிறக்கிய பிஜிட்சு - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» இந்தியாவில் அட்டகாசமான அல்ட்ராபுக்குகளைக் களமிறக்கிய பிஜிட்சு\nஇந்தியாவில் அட்டகாசமான அல்ட்ராபுக்குகளைக் களமிறக்கிய பிஜிட்சு\nசமீபத்தில் பிஜிட்சு நிறுவனம் இந்தியாவில் இரண்டு புதிய அல்ட்ராபுக்குகளைக் களமிறக்கி இருக்கிறது. இந்த புதி�� அல்ட்ராபுக்குகளுக்கு லைப்புக் யு772 மற்றும் லைப்புக் யுஎச்572 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கின்றன.\n1.4 கிலோ எடையுடன் வரும் லைப்புக் யு772 அல்ட்ராபுக் பல சூப்பரான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. இந்த லேப்டாப் கருப்பு மற்றும் வெள்ளி ஆகிய வண்ணங்களில் பார்ப்பதற்கு மிக அழகாக வருகிறது. மேலும் இந்த லேப்டாப்பில் 3ஜி/யுஎம்டிஎஸ் அல்லது 4ஜி/எல்டிஇ சப்போர்ட்டைத் தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.\nஇதன் மூலம் வைபை இணைப்பு இல்லாத இடங்களில்கூட இந்த லேப்டாப்பில் நெட்வொர்க் இணைப்பை ஏற்படுத்த முடியும். இந்த லேப்டாப் ரூ.75,900க்கு விற்கப்பட இருக்கிறது.\nஅதே நேரத்தில் லைப்புக் யுஎச்572 லேப்டாப் 13.3 இன்ச் அளவில் வருகிறது. இதன் திரை ஆன்டி க்ளேர் வசதி கொண்டுள்ளது. மேலும் இந்த லேப்டாப் ஏராளமான பாதுகாப்பு வசதிகளைக் கொண்டு வருகிறது. குறிப்பாக இந்த லேப்டாப் திருடு போனாலும் இதை எளிதில் கண்டுபிடித்து விடலாம். இந்த லேப்டாப் ரூ.65,000க்கு விற்கப்பட இருக்கிறது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nமே 22 அன்று முதல் ப்ளிப்கார்ட்டில்.. சூப்பர் பட்ஜெட் விலையில் ஹானர் 7ஏ.\n8-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு சியோமி கொடுக்கும் சர்ப்ரைஸ்; என்னது அது\nஉங்கள் பார்வைத்திறன் எப்படி உள்ளது இதோ 60 ரூபாயில் கண்டுபிடித்துச் சொல்ல கருவி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuvelanizhal.blogspot.com/2010/05/blog-post_11.html", "date_download": "2018-05-22T19:22:07Z", "digest": "sha1:E53HQB6AJAABLIITBZC4MIS4ZNASKXVG", "length": 22827, "nlines": 360, "source_domain": "karuvelanizhal.blogspot.com", "title": "கருவேல நிழல்.....: மிஸ்டு கால்கள்", "raw_content": "\nமுள்ளும் இருக்கு...நிழலும் இருக்கு... வாழ்வு போல...\nசும்மா வந்த நாலாவது டீ தாங்கியில்\nமூங்கில் கடந்த நீர் முட்டையோ\nமுன்பும் அப்பா சாப்பிட்ட பிறகே\nஒரு மிஸ் கால் வந்தால், ஹாய்.\nரெண்டு வந்தால், தூங்கப் போறேன்.சரியா\nதூங்கப் போறாளா, ரெண்டு ஹாயா\nநல்லா இருக்கு பா.ரா. சார்.\nநம்ம அறிவுக்கு ஐந்தும் ஆறும் ஓகே.\n5 ம் 6 ம் என்னாடோ சாய்ஸ்ங்க... அருமை......\nஇந்த கால் படுத்தும் பாடு இருக்கிறதே .கலியுக அவஸ்தை .\n இல்லையா பா ரா சார்\nஎன்ன முழிக்கிறீங்க.. மேல இருக்கறது நம்ம கவித.. இப்டிதான் எழுதனும் சித்தப்ஸ்.. :)\nமுதல் கவிதையிலிருந்து மீளாமலேயே இன்னு���் கிடக்கிறேன்.\nம்ஹூம் இன்னும் புரியவே இல்லை..\nஐந்து - சொன்னது கதையும் அதோடு ஒரு வலியும்\n2 வதுக்கு முதல் மதிப்பெண் .\nரெண்டு,அஞ்சு,நாலு,மூணு, ஆறு, ஒண்ணு..திருவிழா ஜவ்வு மிட்டாயில செஞ்ச கடிகாரம், பெரிய முள்ளு, சின்ன முள்ளு, சாவி, பட்டி, கடிகாரம்னு குழந்தைங்க ருசிச்சி சாப்பிடறா மாதிரிதான்.\nகவிதையின் நினைவில் இன்னும் இருக்கிறேன்....\nநம்ம அறிவுக்கு ஐந்தும் ஆறும் ஓகே. //\nமுன்பும் அப்பா சாப்பிட்ட பிறகே\nமிஸ்டு கால்களின் மீதான ஏக்கம்\nசும்மா வந்த நாலாவது டீ தாங்கி போல\nகயிறு பிணைந்த பட்டாம் பூச்சி போல\nமிஸ்டு கால்கள் மீண்டும் அழைக்க முடியாத\nஆனால் மீண்டும் மீண்டும் ஒலிக்க\nஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு. என்ன இது வரிசையா சொல்லிக்கிட்டு, அசத்தலான சிக்ஸர் அடிச்சிருக்கீங்க‌.\nமிகப் பிடித்திருக்கிறது பா.ரா அண்ணா.\nகவிதைப் பின்னூட்டம் கலக்கலா இருக்குண்ணே.\nஇந்தக்கவிதைகள் சொல்ல வரும் செய்திகளை அப்படியே நீங்கள் ரசித்து விளக்க.. எப்படியிருக்கும் என நினைத்துப்பார்க்கிறேன். உங்கள் நண்பர்கள் லக்கி.\nகாக்காக்குச் சோறு அசத்தலா இருக்கு.\n(சமீபத்திய பிரமிப்பு நீங்கள்) :-)\n (சும்மா கூப்பிட்டு பார்த்தேன் சரவணா) :-)\n// இந்தக்கவிதைகள் சொல்ல வரும் செய்திகளை அப்படியே நீங்கள் ரசித்து விளக்க.. எப்படியிருக்கும் என நினைத்துப்பார்க்கிறேன்.//\nஓய்..வச்சீர்ல ஆப்பு. :-) (பன் பிக்சர்சா\n2 மிகவும் பிடித்துள்ளது பா.ரா..)\n/ஒரு மிஸ் கால் வந்தால், ஹாய்.\nரெண்டு வந்தால், தூங்கப் போறேன்.சரியா\nதூங்கப் போறாளா, ரெண்டு ஹாயா\nஎன்றும் நிற்கும் இந்த 16 (ஒன்றும், ஆறும்)\nராகவனை கொஞ்ச நாளா காணோம்... எங்கேயோ தொலைஞ்சு போயிட்டான்னு நினைக்கிறேன்... படிக்கிறதுக்கு நேரமில்லை... பின்னூட்டம் போடுறதுக்கும் நேரமில்லைன்னு போலம்புறான் பாக்கும்போதெல்லாம்... ஒரு வழியா இழுத்து பிடிச்சு கூட்டி வந்தா ஏதோ கடமையா எழுதுறான்... யார் வீட்டுக்கும் போகாதவன்... உபசரிக்க பயப்படுபவனை கட்டி கொண்டு தொங்குகிறது தோரணங்கள் குலைக்கும் குரங்கு போல.\nஒன்று, இரண்டு, நான்கு மட்டுமே நல்லாயிருந்தது... மற்றவையெல்லாம் சுமார் ரகம். வெளீர் நீலம் ஊதினேன்... மாநிறம்... அருமையான கவிதை... நீர்குமிழ்களில் தன்னை பார்க்கும் வாழ்க்கை நிறையபேருக்கு வாய்ப்பதில்லை... உங்களுக்கு வாய்த்திருக்கிறது...\nதேநீர் தாங்கியில் கொண்டு வாராத தேநீர் இன்னும் அடிநாக்கில் அடிசில் சுவையாய் ஒட்டி கிடக்கிறது... சொல்லாத வார்த்தைகள், வயலினில் இன்னும் வாசிக்கபடாத இசை, பிறக்காத குழந்தை, கொண்டு வரப்படாத தேநீர் உருசி அதிகம் தான் பாரா... இடுப்பில் பிணைத்திருக்கும் கயிறு இழுக்கும் பறக்கும் வண்ணத்துப்பூச்சியை... தரையில் கால் பாவ அழைக்கிறது நிதர்சனம். ஒரு சொல்லப்படாத விஷயம், எக்ஸ் factor இருக்கும் கவிதையின் பரிமாணங்கள் பன்மடங்காகிறது பாரா... நல்ல வாசிப்பனுபவங்களை தருகிறது படிக்கும் போது...\nஅஞ்சாங்கவிதை.... அம்மாவை உயர்வாக்குகிறது. மனைவியின் மீது ஒரு எதிர்ப்பார்ப்பை உருவாக்குகிறது.\nஆறாங்கவிதை.... மனைவி/காதலி-யின் அன்பை ...ஒலிக்கிறது.\nமொதக்கவிதை.... இரக்கப்பட்டே பழகிப்போன மனசு, செய்ய நெனைச்சும் செயல்படுத்த முடியாத நெலமை.\nஇதுக்கும் மேல பின்னூட்டிக்கிட்டிருந்தேன்னா , நீங்க கவிதையாக்குனத நான் கட்டுரையாக்கின பாவத்துக்கு ஆளாயிருவேன்.\nமாமாவின் முத்திரை இப்போதும் அழுத்தமாகவே\nராகவன் .. நிறையா மிஸ்ஸிங் சகோ. எங்கே காணும்... \nமுத கவிதைலேயே , மனசு நின்று அல்லாடுகிறது பா.ரா .. போதாக்குறைக்கு டி கொண்டுவந்தவனின் பசி அறிந்த முகமும் வந்து தொலைக்கிறது ;-(\nஒருவேளை நாலாவது டியையும் சொன்னால் , சம்பளம் தருபவனை பார்த்துக்கொண்டே வாங்கிக்குடிப்பானா அல்லது கடையை ஒட்டிய சந்துக்குள் போய்விடுவானா அல்லது கடையை ஒட்டிய சந்துக்குள் போய்விடுவானா ஆனாலும் நாலாவது டியை சொல்ல பயமாகவே இருக்கு பா.ரா , ஒருவேளை அந்த கடைக்காரன் அவனை வேலையை விட்டு துரத்திவிட்டால் .. \nகழிலுக்கு வாக்கப்பட்டால், வெளிரிப்போவதென்பது இயல்புதான் ;-(\nஐந்தும் ஆறும் பிடித்திருந்தது , அப்படின்னா ரெண்டு , மூணு -- அது புரியல ;-)\nநா, ரொம்ப லேட். 37 வது ஆளா வந்து என்னத்தச் சொல்லமுடியும் . ம்ம்.. அதனால ஒரே ஒரு ஹாய்.\nஎனக்கும் முதலாவது ரொம்ப பிடிச்சிருக்கு.\nஅதிலும் முதலாவது கவிதை முத்து..\nஅனைத்து மிஸ்டுகால்களும் முக்கியத்துவத்தை பெறுகின்றன பா.ரா அண்ணே\nவாங்க,வாங்க மற்றும் நன்றி பிள்ளையாண்டான்\nநன்றி விஜய் பங்கு. உங்கள் செஸ், கார்க்கி தளத்தில், ரசித்தேன்.\n நானே லேட் மக்கா, வாழ்த்து சொல்ல. happy b'th day dear\n முத்துலெட்சுமி கேட்டாங்கன்னா அண்ணன் வீட்ல இல்லைன்னு சொல்லிருங்க.ஆம்பளை கிடைக்கலை.அதான். :-)\n ( காலை, ஹாசா பயணம் அக்பர். புள்ளி சேர்த்தால் இணைவோம்.) :-)\nஎன்னவோ சொல்கிறது... //என்னவோ சொன்னான் சிறுவன்.// :)\n'நேசன்-கா.பா.வின் வலசை வாசித்து விட்டீர்களா\nகார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்\nசில ரோஜாக்கள் - லதாமகன்\nகல்வராயன் மலையிலிருந்து இறங்கி வந்த கல் குதிரை - கோணங்கி\nஇன்றோடு ஐஸ் வியாபாரம் முடிந்தது\nதணலில் சுட்ட மக்கா சோளமோ ,\nவெட்டி வைத்த வெள்ளரிக்காயோ விற்கக்கூடும்\nஒரு ஊரில் ஒரு பஞ்சக்கா\nசமூக கலை இலக்கிய இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oliyudayon.blogspot.in/2010/06/", "date_download": "2018-05-22T19:41:13Z", "digest": "sha1:RFGH5UKLIAEIZUUYAHBUC5OH4W7NNXSZ", "length": 26261, "nlines": 87, "source_domain": "oliyudayon.blogspot.in", "title": "ஒளியுடையோன்: June 2010", "raw_content": "\nவானம் எனும் குடைக்கு கீழ் உள்ள அத்தனையும்...\nபிரபஞ்சனின் ”மீனும்”, நாஞ்சில்நாடனின் ”எருமைமாடுகளும், சாரைப்பாம்பும்”\nஒரு தடவை என்னை பார்த்து என்னுடைய நண்பன் ஒருவன், “நீ எல்லாம் எப்புடி தான் கறிகஞ்சி திங்காம கிடக்கியோ” என்று கேட்டான். அவன் கேட்டதில் நியாயம் இருக்கிறது. சுற்றம் அனைத்தும் கிடா வெட்டி குழம்பு வைத்து சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது, நான் மட்டும் ஒரு ஓரமாக ரசமோ, மோர் சாதமோ அப்பளத்தை கடித்து கொண்டு தின்று கொண்டிருப்பேன். சில சமயங்களில் ரசத்தில் ஆட்டுச்சாறு ஊற்றி விட்டால் வெறும் மோர் சாதம் தான். ஐந்து வயதில் இருந்தே பிடிவாதமாக கறி சாப்பிடாமல் இருந்து விட்டேன். ஏன் என்று எனக்கும் புரிந்ததில்லை.\nசரி. விசயத்திற்கு வருகிறேன். கல்லூரி விடுமுறைக்கு ஒரு முறை வீட்டிற்கு வந்த போது, பொதிகையில் சிறுகதை நேரம் என்று ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. பாலு மகேந்திரா கதை நேரத்திற்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்று தான் நினைக்கிறேன். அதில் பிரபஞ்சனின் ‘மீன்’ கதை ஒளிபரப்பானது. குறும்படம் தொடங்குவதற்கு முன் பிரபஞ்சன் அவர்கள் பேசியதில், இந்த கதை அவர் நண்பர் ஒருவர் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் என்று தெரிந்தது.\nகதை: ஒரு கடலோர ஊரில் கதை நடப்பதாக அமைக்கப் பட்டிருக்கிறது. கடலோரத்தில் இருப்பதால் மீன் தான் எல்லாருக்கும் பிடித்த உணவு. ஆனால் நம் கதை நாயகனுக்கு மீன் என்றால் அலர்ஜி. அதற்கு முக்கிய காரணம் மூன்று வேளை சாப்பாட்டிலும் எதாவது ஒரு வகையில் மீன் அவனுடைய இலையில் இடம் பிடித்து விடுகிறது. “என்னமா இப்பவும் மீனா” என்று தன் தாயை சலித்து கொண்டே, மீன் சாப்பிடுவதை விட்டு விடலாமா என்று யோசிக்கிறான். அந்த சமயத்தில் அவனுடைய கல்யாண பேச்சு எழுகிறது. வரப்போகும் பெண்ணை பற்றிய அவனின் ஒரே எதிர்பார்ப்பு, “என்னோட வருங்கால பொண்டாட்டி, மீன் சாப்பிடக் கூடாது, மீன் சமைக்கக் கூடாது” என்பதாகும். சரி என்று ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க, அவன் மனைவியும் அவனுக்கு பிடித்தார் போல் தினமும் சைவ உணவு சமைத்து தருகிறாள். இல்லறம் நல்லறமாக சென்று கொண்டிருக்க, ஒரு நாள் நம் கதை நாயகன் அலுவலகத்தில் இருந்து வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமாக வர, தனக்கு சுத்தமாக ஒவ்வாத வாசம் வருகிறதே என்று யோசிக்கிறான். உள்ளே வந்து பார்த்தால் அவனுடைய மனைவி, மீன் குழம்பு, மீன் வறுவல் கடித்து கொள்ள கருவாடு என்று ஒரு முழு மீன் விருந்து உண்டு கொண்டிருக்கிறாள். இப்படியாக முடிகிறது கதை.\nஇந்த குறும்படத்தை பார்த்து விட்டு அம்மா, “உனக்கு வரப் போற பொண்டாட்டியும் இப்பிடித் தான் இருக்கப் போறா” என்று நக்கல் அடித்தாள். அது என்னவோ உண்மை ஆகிவிடும் போல் இருக்கிறது. மூக்கை பிடித்து கொண்டு வாழ்க்கையை நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை.\n”எருமைமாடுகளும், சாரைப்பாம்பும்” - நாஞ்சில் நாடன்\nநான் என்ன தான் கறி திங்க மாட்டேன் என அடம் பிடித்தாலும், அம்மா எனக்கு ஐந்து வயது வரை கறியை தினித்து, தினித்து ஊட்டி கொண்டிருந்தாள். கொஞ்சம் விவரம் வந்ததும் நான் வெஜ் ஐட்டங்களை கண்ணில் கண்டால், ஒரு கி.மீ ஓடி விடுவேன். பையன் ரெம்ப ஒல்லியா இருக்கானே என்று அம்மாவுக்கு வேறு கவலை. அதனால் வெஜ் கட்லட் என்ற பெயரில் மட்டனை நன்றாக வேக வைத்து மாவு போல் அரைத்து, வினயமாக கட்லட்டுடன் கலந்து விடுவாள். சில காலம் நானும் சாப்பிட்டு கொண்டிருந்தேன். எப்போதும் சமையலறை பக்கம் எட்டி பார்க்காத நான், ஒரு முறை அம்மா கட்லட் செய்யும் போது பார்க்க, கையும் களவுமாக மாட்டிக் கொண்டாள் அம்மா. அதன் பிறகு கல்லூரி வந்த பிறகு தான் முட்டை என்ற கவுச்சி சாப்பிட ஆரம்பித்தேன். அது தவிர்த்து ஊர்வன, பறப்பனவற்றைக் கண்டால் இன்றளவும் அலர்ஜி தான்.\nநாஞ்சில் நாடன் அவர்களின் இந்த கதை, ஒரு சைவ சாப்பாட்டுகாரனின் அல்லல்களை பற்றியது. ஒரு வகையில் இந்த கதை என்னுடைய வாழ்வியலுடன் ஒத்து போகின்றது. இந்தியா டுடே இலக்கிய ��லரில் வெளி வந்தது. சிறுவயதில் படித்ததால் கதாப்பாத்திரங்களின் பெயர்கள் நினைவில் இல்லை.\nகதைப்போங்கை விட, நாஞ்சில்நாடன் அவர்களின் வர்ணனை மூலம் உருவாக்கும் காட்சிபிம்பம் தரும் இன்பம் அலாதியானது. கதை இதுதான். திருநெல்வேலி சைவப் பிள்ளை ஒருவர், வாய்க்கு வஞ்சனை தராத ஒரு நல்ல சைவ உணவகத்தை நடத்தி வருகிறார். அவரை சுற்றி இருக்கும் பல பேர், அசைவ பட்சிணிகளாக இருந்தாலும் அவர் சைவத்தை உடும்பு பிடி போல் பிடித்து கொண்டிருக்கிறார். கடைக்கு வரும் பலர், “ரெண்டு முட்டையை வாங்கி ஆம்லெட்டாவது போடுவே” என்கின்றனர். நம்மாளுக்கு ஏறிய பாடில்லை. ஊரில் இருக்கும் பெரிய மனிதர் ஒருவர் சாராயம் குடிப்பதற்கு சைட் டிஷ்சாக, சாரைப்பாம்பை வாட்டி தின்பதை பார்த்து விட்டு, “எப்பிடித்தான் அதை திங்காங்களோ” என்று புலம்புகிறார்.\nமகளை பார்ப்பதற்காக மதுரை வரும் நம் நாயகர், தன்னுடைய மருமான் சைவக்குடியில் பிறந்து இருந்தாலும் மட்டன் சாப்பிடுவதை காண்கிறார். என்ன செய்யவென்று புலம்பிக் கொண்டு இருக்கையில், “அது பேருதான் மட்டன், ஆனா அது மாட்டுக்கறிப்பா” என்று மகள் எதார்த்தமாக சொல்ல, சாப்பிட்ட கட்டி பருப்பு சாத்தை நம் நாயகரின் வயிற்றில் இருந்து வாய் வழியாக வெளியேறி விடுகிறது. இப்படித்தான் கதை முடிந்தது என்று நினைக்கிறேன். நான் முன்னே கூறியதைப் போல் நாஞ்சில்நாடனின் வர்ணனைகள் மிகவும் சிறப்பானவை. நாயகரின் கிளப்பு கடை மெனுவைப் பற்றி அவர் விவரித்த விதம் எனக்கு மிகவும் பிடித்தது.\nஇந்த கதை பலவகையில் எனக்கு ஒத்து போவதுண்டு. சிறுவயதில் மட்டனோ சிக்கனோ, வாசத்தை முகர்ந்தாலே குடல் சுத்தமாகி விடும் சூழல் இருந்தது. இப்போது பரவாயில்லை. அம்மாவும், அப்பாவும் மனவளக்கலை பயிற்சிகள் எடுத்த பிறகு அவர்களும் சைவப் பட்சிணிகளாக மாறிவிட்டனர். எப்போதாவது அசைவம் சாப்பிடும் தம்பியும் இப்போது சாப்பிடுவதில்லை. ஒரு காலத்தில் கோழிச்சாறு இல்லாமல் ஞாயிற்றுகிழமையை நகர்த்தாத அப்பாவிடம் எப்படி விட்டு விட்டீர்கள் என்று கேட்ட போது, “அது அப்படித்தான்” என்று பூடகமாக சிரித்துக் கொண்டு பதில் அளித்தார்.\nபாலு மகேந்திராவின் கதை நேரம் - 2\nகீழ்க்காணும் பதிவு இந்த பதிவின் தொடர்ச்சி...\n’ஒரு முக்கோண காதல் கதை’ - திலகவதி\nஅலுவலகத்தில் ஏற்படும் காதல்களை பற்றி ஒரு பெரிய நாவலே எழுதலாம். அதிலும் பக்கத்து சீட்டில் இருக்கும் நண்பன், நாம சும்மா இருந்தாலும், விடலை பருவத்துக்காரன் போல், “மச்சி அவ உன்னையே பாக்குறா பாத்தியா” என்று ஏற்றி விடுவான். மனதும் கொஞ்சம் சிறகடிக்கும், அவள் கல்யாண பத்திரிக்கை தரும் வரை. மறுநாள் ‘கல்யாணி’ அல்லது ‘ஓல்ட் மங்க்” ஏற்படுத்திய சிவந்த கண்களுடன் “இவ போனா இன்னொரு பொண்ணு, வாழ்க்கை ஒரு வட்டம் மச்சி அவ உன்னையே பாக்குறா பாத்தியா” என்று ஏற்றி விடுவான். மனதும் கொஞ்சம் சிறகடிக்கும், அவள் கல்யாண பத்திரிக்கை தரும் வரை. மறுநாள் ‘கல்யாணி’ அல்லது ‘ஓல்ட் மங்க்” ஏற்படுத்திய சிவந்த கண்களுடன் “இவ போனா இன்னொரு பொண்ணு, வாழ்க்கை ஒரு வட்டம் மச்சி” என்று தன்னுடைய முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் போல் அடுத்த காதலில் இறங்குவார்கள்.\nதிலகவதியின் இந்த கதையிலும் தன் அலுவலகத்தில் தன்னுடன் சாதாரணமாக பழகும் பெண் ஊழியை, தன்னிடம் காதல் கொண்டதாக எண்ணுகிறான் கதையின் ஒரு நாயகன். ஆனால், அந்த பெண்ணோ யதார்த்தமாக வாழ்க்கையை நடத்தும், அந்த அலுவலகத்தில் பணிபுரியும் மற்றொரு ஊழியரை காதலிக்கிறாள். அவரும் அந்த பெண்ணிடம், தன் காதலை நாசூக்காக தெரிவித்து அவள் அன்பை பெறுகிறார். முன்னவரும் ஒரு தனியான தருணத்தில் அவளிடம் காதலை தெரிவிக்க, அவள் ஏன் அவரை காதலிக்க முடியாது எனக் கூறும் விளக்கம் தான் கதையின் இறுதி. 20 நிமிடத்தில் வழக்கம் போல் தன்னுடைய அருமையான கதை சொல்லல் பாணியில் இந்த குறும்படத்தை காட்சி படுத்தியிருக்கிறார் பாலு மகேந்திரா.\nபொதுவாக அலுவலகங்களில் இது போன்று எதிர்பாலிடம் ஏற்படும் இனக்கவர்ச்சி (காதல் இல்லை), பல சமயங்களில் இது போன்ற மன அழுத்தங்களில் தான் கொண்டு சேர்க்கும். அதுவும் பெரும்பாலான இந்திய ஆண்கள், வீட்டில் பார்த்து கல்யாணம் செய்து வைக்கும் வரை ஒரு வித நீண்ட விடலை பருவத்தை (Extended Adolescence) தான் அனுபவிக்கிறார்கள். அவர்களின் உளவியல் சிக்கல்களை தெளிவாக எடுத்துரைக்கிறது இந்த கதை. காதலில் நிராகரிக்கபட்டவராக நடிகர் பாலா, பெண் ஊழியையாக மெளனிகா மற்றும் யதார்த்த ஊழியராக வேணு அர்விந்த் வெகு சிறப்பான நடிப்பை வெளிபடுத்தி இருந்தனர். மிகச் சாதாரணமான கதையாய் தோன்றினாலும் எனக்கு மிகவும் பிடித்த கதை.\nசு.சமுத்திரத்தின் கதைகள், பெரும்பாலும��� வாழ்வியலை ஓட்டியவை. நான் படித்த அவரின் ஒன்றிரண்டு சிறுகதைகளை நினைவிடுக்கில் தேடி கொண்டிருக்கிறேன். அலுவலகங்களில், முக்கியமாக அரசு அலுவலகங்களில் படிநிலையினால் (Hierarchy) நிகழ்த்தபடும் ஏமாற்று வேலைகள் அளவில் அடங்கா. மேல் மட்டத்தில் இருக்கும் ஒருவர், தனக்கு கீழ் வேலை செய்யும் ஊழியர்களை ஏமாற்றியே பல காரியங்களை சாதித்து கொள்வார்கள்.\nஅப்படிபட்ட ஒரு ஏமாற்றை பற்றிய கதை தான் இந்த சிறுகதையும். அலுவலகத்தில் வேலை பார்க்கும் கடைநிலை ஊழியனான ப்யூனை, அந்த அலுவலகத்தின் மேலதிகாரி தன் சொந்த காரியங்களுக்கு, குறிப்பாக தன் வீட்டு வேலைகளை செய்வதற்கு உபயோகபடுத்துகிறார். அந்த ப்யூனும், தன் மனைவி மற்றும் மகளை பார்ப்பதற்காக விடுப்பு வேண்டி, தன் மேலதிகாரி காலால் இட்ட வேலையை தலையால் செய்கிறான். ஆனாலும், மேலதிகாரிக்கோ அந்த ப்யூனுக்கு விடுப்பு கொடுக்க மனசில்லை. தன் மகளின் திருமணத்தை நடத்துவதற்கு எடுபிடி வேலை செய்ய உபயோகப்படுவான் என்று கணக்கு போடுகிறார். அங்கு ஊரில், ப்யூனுடைய மனைவி காசநோயினால் இறக்கும் தருவாயில் இருக்கிறாள். இறுதியில், அவன் மனைவி ஊரில் இறந்தது கூட தெரியாமல் தன் மேலதிகாரியின் வீட்டில் அந்த பியூன் வேலை செய்து கொண்டிருக்கிறான் என்பதாக முடிகிறது கதை.\nமேலதிகாரிகள் செய்யும் அதிகார துஷ்பிரயோகங்கள் பற்றி நம் தமிழ் சினிமாக்கள் சொல்லி, சொல்லி மாய்ந்து விட்டன. இருப்பினும், அதிலிருந்து சற்றே வேறுபட்ட கதை இது.\nஇந்த குறும்பட தொகுப்பிலேயே என்னை மிகவும் பிடித்த, பாதித்த கதை என்றால் இதுவாகத் தான் இருக்கும். அந்த கதை ஏற்படுத்திய தாக்கமா, அல்லது பாலுமகேந்திராவின் திரை மொழி ஏற்படுத்திய தாக்கமா என்று புரியவில்லை. இந்த குறும்படத்தை அம்மா, அப்பா மற்றும் தம்பியுடன் அமர்ந்து தான் பார்த்தேன். பார்த்து முடித்ததும் கொஞ்ச நேரம் எங்களுக்குள் ஒரு அமைதி நிலவியது. நான் தான் அந்த மெளனத்தை கலைக்க வேண்டி இருந்தது.\nகுற்ற உணர்வை மையப்படுத்தும் கதைகளை எஸ்.ரா நிறைய எழுதி இருந்தாலும், இத்தனை தாக்கத்தை ஏற்படுத்திய கதையை நான் பார்த்தில்லை. ஒரே காம்பவுண்டில் வசிக்கும் இரு குடும்பங்களை பற்றிய கதை. ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி மட்டும். இன்னொன்றில் கணவன், மனைவி மற்றும் அவர்களின் ஐந்து வயது மகள். அந்த சிறுமியால��� ஒரு சிறு சங்கடம் நேருகிறது. அதன் பின் என்னவாகிறது என்பதே கதை.\nஇந்த குறும்படத்தை பார்த்த பின் தான் ஜெயந்தன் மறைந்துவிட்டார் எனும் செய்தி தெரிந்தது. அவரை பற்றி படித்த போது, வெகுஜன இதழ்களில் பணியாற்றிய தீவிர இலக்கியவாதி என்றும் அறிந்தேன். தமிழ் இலக்கிய உலகில், பல படைப்பாளிகள் இல்லாத போது தான், அவர்களின் வெற்றிடம் தெரிகிறது. இந்த பொது விதி எல்லாவற்றுக்கும் பொருந்தும்.\nLabels: குறும்படம், திரை விமர்சனம், திரைமணம்\nபிரபஞ்சனின் ”மீனும்”, நாஞ்சில்நாடனின் ”எருமைமாடுகள...\nபாலு மகேந்திராவின் கதை நேரம் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandiyarkaran.blogspot.com/2014/11/VikramUNICEF.html", "date_download": "2018-05-22T19:18:51Z", "digest": "sha1:D6DJK4IZSBU3DETVREJXMGUKO3ASVCES", "length": 7988, "nlines": 122, "source_domain": "sandiyarkaran.blogspot.com", "title": "சண்டியர் கரன்: \"விக்ரம்\" படத்தின் முதல் காட்சி வசூல் \"யூனிசெப்\"க்கு", "raw_content": "\nஉலகநாயகன் நம்மவரிருக்க சப்பஸ்டார்களை கொண்டாடுதல் கனியிருப்ப காயகவர்ந் தற்று\n\"விக்ரம்\" படத்தின் முதல் காட்சி வசூல் \"யூனிசெப்\"க்கு\nதமிழ் நாட்டில் சம்பாதித்து தமிழக மக்களுக்கே உதவ மறுக்கும் கோந்து நடிகருக்கு மத்தியில்,\n1986-லேயே ஆப்பிரிக்காவில் வாழும் குழந்தைகளுக்கு, \"யூனிசெப்\" என்று அழைக்கப்படும் \"ஐக்கிய நாட்டு சபையின் குழந்தைகள் நல நிதிக்கு,\nஉலகநாயகன் நம்மவர் கமல்ஹாசன் தன் \"விக்ரம்\" படத்தின் முதல் காட்சி வசூலை வழங்கி உதவி செய்திருப்பது,\nமனிதநேயம் என்றால் என்ன என்பதை இன்றைய தலைமுறைக்கு புரியவைக்கிறது\nLabels: கமல்ஹாசன், சாதனைகள், திரைவிமர்சனம்\nரஜினியை காட்டினா போதும், படம் மெகாஹிட் என்று இன்றும் மீடியாக்கள், தான் வாங்குகிற காசுக்கு கூவிக் கொண்டிருக்கின்றன. ஆனால் எந்த ஒரு படத்தயாரி...\nவெள்ளிவிழா தமிழ் படங்கள் - கமல் Vs ரஜினி\nஉலகநாயகன் கமல்ஹாசரின் பல சாதனைகளை இருட்டடிப்பு செய்வதில் இன்றும் தமிழ் மீடியாக்கள் முன்னணி வகிக்கின்றன. அதில் கமல்ஹாசருடைய திரைப்படங்களின...\n\" என்ற கேள்விக்கு விடை காணும் முன், அன்று உலகநாயகன் ஹீரோவாக நடிக்கத் தொடங்கியபோது இருந்த கேள்விகளுக்கு , (&quo...\nவிஸ்வரூபம் vs எந்திரன் in IMDB\nவசூலில் எந்திரனின் ஒட்டு மொத்த வசூலை எப்படி ஒரே வாரத்தில் உலகநாயகனின் விஸ்வரூபம் அடித்து நொறுக்கியது என்பதை அடுத்த பதிவில் காண்போம். ...\nரஜினி ரசிகர்களுக்கு எப்போது பைத்தியம் தெளியும்\nஇந்த கட்டுரைக்கு பதிலே பின் வரும் அலசல் லிங்கா என்றொரு மகா காவியம் உருவானது 2014-ல்... கோச்சடையான் நஷ்டத்தை ஈடு கட்ட. பழைய விநிய...\nஇந்தியனின் சென்னை வசூல் எவ்வளவு\n1982ல் வேட்டி சட்டையில் தேசிய விருது பெறும் நம் உல...\nபேசும் படம் (27- நவம்பர்) தினம்\n4 மொழிகளில் வெள்ளி விழா நாயகன் யார்\nஉலகநாயகனின் 3 படங்கள் தொடர்ந்து 300+ நாட்கள் சேலத்...\nஇயக்குநர் ருத்ரய்யா பற்றி கமல்ஹாசன் (தி ஹிந்து)\n\"விக்ரம்\" படத்தின் முதல் காட்சி வசூல் \"யூனிசெப்\"க்...\n100 நாட்கள் தினமும் 5 காட்சிகள் ஓடிய படம்\nவெற்றிவேல் IPS-ஆல் மண்ணை கவ்விய மாப்பிள்ளை\nதாணுவின் \"ஆளவந்தான் நஷ்டம்\" என்ற நாடகம்\n1988ல் தமிழ் சினிமாவின் வசூல் சாதனை\nகமல் 60 சிறப்பு நேர்காணல் - தி ஹிந்து\n'உலக நாயகன்' கட்சிக்கு மாறிய ரசிகனின் கடிதம்\nசென்னை(சிட்டி) கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தின் இலவச இ...\nகமல்ஹாசன் தொடங்கிய \"சுத்தமான பாரதம்\"\nதமிழ் சினிமாவின் ரசனையை மாற்றிய குணா\nதங்க மகனை தகர மகனாக்கியது யார்\nதமிழக மீனவர்களுக்கு ஆதரவாக கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arulselvan.com/2011/11/blog-post_14.html", "date_download": "2018-05-22T19:33:27Z", "digest": "sha1:CYHGEDZ36SZXQOMGPKUFDSGNPEX5ONUF", "length": 11566, "nlines": 104, "source_domain": "www.arulselvan.com", "title": "கடமையைச்செய் பலனை எதிர்பார் - ரஜினிகாந்த்: போதிதர்மன் தமிழரா?", "raw_content": "கடமையைச்செய் பலனை எதிர்பார் - ரஜினிகாந்த்\nநான் யார் மனதையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் எதையும் எழுதுவதில்லை. பெருகி வரும் ஆங்கில மோகத்தில் தமிழ் மறந்துவிடக் கூடாது என்பதற்காகவும், தமிழில் சிந்திக்கும் திறன் மங்கிவிடக் கூடாது என்பதற்காகவும் தான் எழுதுகிறேன். நான் வேலாயுதம் பற்றி எழுதிய முந்தைய பதிவில் எனக்கு பல கேவலமான பின்னூட்டங்கள் வந்தன. அவர்களை நான புனபடுத்தி விட்டதாக அவர்கள் கருதினால் அதற்கு நான் வருந்துகிறேன்.\nநேரு அவர்கள் கூறியதைப்போல், ஒருவருடைய சிந்தனை என்பது தாய் மொழியில்தான் உதிக்குமே தவிர பிற மொழியில் உதிக்காது. அவன் உள்ளத்தோடும் தாய் மொழியில்தான் பேசுவான். அதனால்தான் இன்னும் மொழி கலவரம் உலகம் எங்கும் பரவி இருக்கிறது.\nசரி விஷயத்திற்கு வருவோம். நாம் முன்பே கூறியது போல இது யாரையும் நோகடிக்கும் விதத்தில் எழுதப்பட்டது அல்ல.நான் படித்த வரலாற்றை இங்���ே பதிகிறேன்.\nபோதிதர்மன் பல்லவ இளவரசன் என்று வரலாறு கூறுகிறது.அப்படி என்றால் பல்லவர்களைப் பற்றி வரலாறு என்ன கூறுகிறது\nபல்லவர்கள் முதலில் தெலுங்கு தேசத்தில் சில பகுதியை ஆண்டனர் என்று செப்பேடுகள் கூறுகின்றன. பல்லவர்களைப்பற்றிய முதல் குறிப்புகள் காணப்படுகின்ற இடங்கள் தற்போதைய ஆந்திராவில் உள்ள பெல்லாரி, குண்டூர் மற்றும் நெல்லூர்.\nபல்லவ மன்னன் குமாரவிஷ்ணு காஞ்சிபுரத்தை கைப்பற்றியதை அடுத்து காஞ்சிபுரம் பல்லவர்களின் தலைநகரமாக மாறியது என்று வரலாறு கூறுகிறது.\nஆனால் கி.பி.450௦ ஆம் ஆண்டு முதல் கி.பி.600௦௦ ஆம் ஆண்டு வரை மீண்டும் காஞ்சிபுரம் சோழர்கள் வசம் இருந்தது என்று வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன.\nமீண்டும் பல்லவ மன்னன் சிம்ஹவிஷ்ணு ஆறாம் நூற்றாண்டு தொடக்கத்தில் காஞ்சிபுரத்தை கைபற்றினார் என்றும், அதன் பின்னர் வந்த மகேந்திர பல்லவன் மகாபலிபுரத்தில் சிற்பங்கள் நிறுவினார் என்றும் கல்வெட்டுகள் கூறுகின்றன.\nமகேந்திர பல்லவன் புலிகேசியிடம் போரில் அவமானப்பட்டதாகவும், அதன்பின்னர் வந்த நரசிம்ம பல்லவன் புலிகேசியை போரில் வீழ்த்தியதாகவும் குறிப்புகள் கூறுகின்றன.(சிவகாமியின் சபதம் இதை வைத்து பின்னப்பட்ட நாவல் என்பது அனைவரும் அறிந்த ஒன்று).\n1) பல்லவ மன்னர்கள் ஒருவரது பெயர் கூட தமிழில் அமைந்தது கிடையாது. சமஸ்கிரத்தில் தான் அமைந்து உள்ளது.\n2) போதிதர்மன் சீனாவிற்கு சென்றதாக சொல்லப்படும் நேரத்தில் (அதாவது கி.பி.450௦ முதல் 600௦ வரை) காஞ்சிபுரம் சோழர்கள் வசம் இருந்தது.அப்படி என்றால் அவர் காஞ்சிபுரத்தில் இருந்து தான் சீனதேசம் சென்றாரா அப்படி சென்று இருந்தால் சோழர்கள் வசம் இருந்த காஞ்சிபுரத்தில் இருந்து அவர் எப்படி இலவரசராக சென்று இருப்பார்\n3) மகேந்திரவர்மனக்கு முந்தைய காலகட்டத்தில் உள்ள வரலாற்றுப் பதிவுகள் தமிழில் இல்லையே அது ஏன் அதனால் பல்லவர்கள் முதலில் தமிழ் அரசர்கள் இல்லை என்பது வரலாறு கூறும் நிஜம்.\nஇப்படி இருக்கையில் நாம் போதிதர்மன் தமிழரா அல்லது வேறு நாட்டை சேர்ந்தவரா அல்லது வேறு நாட்டை சேர்ந்தவரா என்பதை விட்டு விட்டு, அவர் இந்தியாவில் இருந்து சென்ற ஒரு மேதை என்று எடுத்துக்கொண்டால் தேவை இல்லாத பிரச்சனைகளுக்கு வழி வகுக்காது.\nதெரியாத வரலாறைவிட, தவறான வரலாறு பல பிரச்சனைகளுக்க��� வழி வகுக்கும்.\nஏனென்றால், வரலாறு மிக முக்கியம் அமைச்சரே\nபோதி தர்மரை பற்றி தாறுமாறாக பல செய்திகள் வந்து தமிழர்களே பிளவு பட்டு விடும் அளவுக்கு பலத்த விமர்சனங்கள் முன் வைக்கபடுகிறது. முருகதாஸ் இதை வெளிக்கொண்டு வந்தது ஒரு வியாபார நோக்கதிற்க்காகதான் என்றாலும் அதை சினிமாவோடு நிறுத்திகொண்டார். நாம் தான் ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கி விடுவோமே ஏதோ சுமுகமாக முடிந்தால் சரி.\nபோதி தர்மரை பற்றி தாறுமாறாக பல செய்திகள் வந்து தமிழர்களே பிளவு பட்டு விடும் அளவுக்கு பலத்த விமர்சனங்கள் முன் வைக்கபடுகிறது. முருகதாஸ் இதை வெளிக்கொண்டு வந்தது ஒரு வியாபார நோக்கதிற்க்காகதான் என்றாலும் அதை சினிமாவோடு நிறுத்திகொண்டார். நாம் தான் ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கி விடுவோமே ஏதோ சுமுகமாக முடிந்தால் சரி.\nரஜினி கமல் நட்பு ஒரு பார்வை(Rajini and kamal)\nவிஸ்வரூபம் - சில நியாயமான கேள்விகள்\nவேலாயுதம் – ஒரு சூலாயுதம் (Velayudham review)\nமயக்கம் என்ன – உலக சினிமாவா\nமொக்கை பையன் சார் – டிரைலர்\nவேலாயுதம் – ஒரு சூலாயுதம் (Velayudham review)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/05/blog-post_114784304480446479.html", "date_download": "2018-05-22T19:46:38Z", "digest": "sha1:5N7L5D6XP2HFVXJBOV5M7EUCVRNUXPKY", "length": 25263, "nlines": 346, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மேலவையின் தேவை?", "raw_content": "\nவா.மணிகண்டன் – களப்பணியாளருடன் ஒரு பேட்டி\nஎஸ்வி சேகர், வாசகர் கடிதம் (அய்யய்யோ\nகுருதியில் நீந்தும் காலம் – மனுஷ்ய புத்திரன்\nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதியோடு ஒரு இலவச இணைப்பும்…\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஒவ்வோர் ஆட்சி மாற்றத்தின்போதும் மேலவை வேண்டுமா, வேண்டாமா என்ற விவாதம் வருகிறது. எம்ஜிஆர் மேலவையை இழுத்து மூடியதிலிருந்து என்னவெல்லாம் நடந்துள்ளன என்று தினமணி விவரிக்கிறது. கருணாநிதியின் கடந்த இரண்டு ஆட்சியிலும் மேலவையைக் கொண்டுவரச் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.\nஆனால் இம்முறை மேலவையை உருவாக்கத் தேவையான் அரசியல் வலு திமுகவுக்கு மாநிலத்திலும் உண்டு, மத்தியிலும் உண்டு.\nஅப்படி உருவாக்கப்படும் மேலவை என்ன சாதிக்கும் அதற்கு என்று தனியாக என்ன சிறப்பு அதிகாரங்கள் கொடுக்கப்படும்\nநாடாளுமன்றத்தை எடுத்துக்கொண்டால், மாநிலங்களவையால் மக்களவை கொண்டுவரும் மசோதாக்களைத் திருப்பி அனுப்ப முடியும். அதை மக்களவை ஏற்காவிட்டால், இரு அவைகளையும் ஒன்றாக அமர்த்தி வாக்கெடுப்பு நடத்தி தான் விரும்பியதை சாதிக்கமுடியும். மேலும் நிதி தொடர்பான சட்டங்களை மாநிலங்களவையால் தடுக்க முடியாது. மக்களவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அது சட்டமாகிவிடும்.\nமாநிலங்கள் அவையில் இருப்பது அதிக பட்சமாக 250 உறுப்பினர்கள். மக்களவையில் இருப்பதோ 545 இடங்கள். அதனால் இரு அவைகளும் சேர்ந்து அமரும்போது மக்களவை நினைப்பதுதான் நடந்தேறும். இப்படிப்பட்ட நிலையில் மாநிலங்களவை என்று ஒன்று தேவையா என்றுகூடக் கேட்கலாம். தேர்தலில் நிற்க விரும்பாத ஆனால் பதவி வகிக்க ஆசைப்படுபவர்கள்; கட்சிக்கு விசுவாசமாக நடந்துகொள்ளும் சில அனுதாபிகள்; தேர்தலில் தோற்ற ஆனால் அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டே ஆகவேண்டியவர்கள் போன்றவர்களுக்காக மட்டும்தான் மாநிலங்களவை பயன்படுகிறது. நியமன உறுப்பினர்களால் மாநிலங்கள் அவையில் நிறைய நல்ல விவாதங்கள் நடக்கும் என்பதும் கட்டுக்கதைதான். முதலில் நியமன உறுப்பினர்கள் ஏதாவது பேசுகிறார்களா என்பதே சந்தேகம். அடுத்து இவர்களை இரண்டாம் பட்சமாகத்தான் கருதுகிறார்கள். அதாவது தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்குக் கொடுக்கப்படும் பேசும் வாய்ப்பு நியமன உறுப்பினர்களுக்குக் கிடையாது. இதைப்பற்றி துக்ளக்கில் சோ எழுதியுள்ளார்.\nஆனால் ஒருவகையில் மாநிலங்களவை வண்டிக்கு பிரேக் போலச் செயல்படும் என்ற நம்பிக்கையில் அனுமதிக்கலாம் என்று தோன்றுகிறது.\nஅதைப்போலவே சட்டமன்ற மேலவையும் தேவைப்படும் நேரங்களில் சட்டப்பேரவைக்கு பிரேக் போலச் செயல்படுமா\nதற்போதைக்கு 28 மாநிலங்களில் ஐந்தே ஐந்து மாநிலங்களில்தான் மேலவை உள்ளது (உத்தர பிரதேசம், பீஹார், கர்நாடகா, மஹாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர்). மேலவையில் இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை பேரவையில் உள்ளதில் மூன்றில் ஒரு பங்குக்கு மேல் இருக்க முடியாது. எனவே தமிழ்நாட்டுக்கு 78 உறுப்பினர்கள் வரை இருக்கலாம்.\nமேலவைக்கு உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படப் போகிறார்கள் என்பதையும் மேலவைக்குக் கிடைக்கும் சிறப்பு அதிகாரங்கள் என்னென்ன என்பதையும் வைத்துக்கொண்டுதான் மேலவை அவசியமா என்பதை நம்மால் தீர்மானிக்க முடியும்.\nமேலவை உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படலாம் என்பது குறித்து சில யோசனைகள்:\n1. இங்காவது 50% பெண்களாக இருக்க வேண்டும் என்று முன்னதாகவே முடிவு செய்யலாம்.\n2. பொதுவாக ஊனமுற்றோர் சட்டப்பேரவைத் தேர்தலில் அவ்வளவாகப் போட்டியிடுவதில்லை. ஊரெல்லாம் சுற்றி தேர்தல் கூட்டங்களில் ஈடுபட்டு வாக்கு சேகரிப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. எனவே ஊனமுற்றோருக்கு என்று 5% இடங்களை ஒதுக்கலாம்.\n3. பட்டதாரிகளுக்கு என்று தனியாக constituency இருந்தது - முந்தைய மேலவையில். இது சற்றே அபத்தமான ஒரு பிரிவாக இப்போது தோன்றுகிறது. எனவே இதை அறவே ஒழித்துவிடலாம். இதற்கு பதில் சில தொழில் பிரிவுகளுக்கு என்று இடங்களை ஒதுக்கலாம். உதாரணமாக\n(அ) விவசாயத் தொழில் புரிவோர்\n(இ) சொந்தமாக சிறுதொழில், நடுத்தரத் தொழில் புரிவோர் - அதாவது வேலை வாய்ப்பை உருவாக்குபவர்கள்\nஇப்படி ஒரு குழுவுக்கு இரண்டு இடங்கள் என்று மொத்தமாக 10 இடங்களை இதற்காக ஒதுக்கலாம்.\n4. நியமன உறுப்பினர்கள் மிகச் சிறுபான்மையாக இருக்கும் சில சமுதாயப் பிரிவுகளிலிருந்து - ஆனால் தனித்தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படக்கூடிய ஷெட்யூல்ட் பிரிவுகளில் இல்லாதவர்களாக இருக்கலாம். உதாரணமாக மத, இனச் சிறுபான்மையினர் (1) சீக்கியர்கள் (2) ஜைனர்கள் (3) புத்த மதத்தினர் (4) யூதர்கள் (இருந்தால்) (5) பார்சி (6) ஆங்கிலோ இந்தியர் - என ஆறு பேர்கள் இருக்கலாம்.\n5. கலைகளுக்கு என்று தனியாக இருக்கவேண்டுமா என்று தெரியவில்லை. பாடகர்கள், நாட்டியக்காரர்கள் என்றால் அது கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம் என்று மட்டும்தான் என்றில்லாமல் பிற கலைஞர்களாகவும் இருக்கவேண்டும். இந்த constituency-ஐ ஒரேயடியாக மறந்துவிட்டாலும் குற்றமில்லை என்று தோன்றுகிறது.\n6. பத்திரிகைக்காரர்கள் என்று சிலரை உறுப்பினராக்கவேண்டுமா\n7. பஞ்சாயத்துகள் மூலமாக மூன்றில் ஒரு பங்காவது உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். ஆனால் இது எப்படி நடக்க வேண்டும் என்று முழுமையான யோசனைகள் என்னிடம் இல்லை.\nமேலவைக்கு எந்த மாதிரியான அதிகாரங்கள் கொடுக்கப்படலாம் என்பது பற்றி சில யோசனைகள்:\n1. குறைந்தபட்சம் நாடாளுமன்றத்தில் மாநிலங்களவைக்கு உள்ள அதே அதிகாரங்கள் - நிதிக் கோரிக்கைகள் தவிர்த்து பிறவற்றை மீண்டும் சட்டப்பேரவைக்கு அனுப்பும் அதிகாரம், புதிய மசோதாக்களைத் தாக்கல் செய்யும் அதிகாரம் ஆகியவை\n2. அதற்கு மேலாக, உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் எந்தவொரு மசோதாவும் மேலவையில் 2/3 என்ற கணக்கில் வெற்றிபெறாவிட்டால் நிறைவேறாது என்பதுபோன்ற ஒரு கட்டுப்படுத்தும் அதிகாரம்\n3. எந்த (மத, இன) சிறுபான்மைக் குழுவையும் பாதிக்கும் எந்தவொரு சட்டமாக இருந்தாலும் மேலவையில் 2/3 பெரும்பான்மை வாக்குகள் இல்லாவிட்டால் சட்டமாகாது என்ற அதிகாரம்\nமற்றொன்று. இப்பொழுது மேலவை ஏற்படுத்தப்பட்டுவிட்டால் பின் அது எந்தத் தருணத்திலும் இழுத்துமூடப்படாது என்ற நிலையும் ஏற்படவேண்டும். ஐந்தாண்டுக்கு ஒருமுறை ஏற்படுத்துவதும் நீக்குவதுமாக இருந்தால் அதைவிட அபத்தம் வேறெதுவுமில்லை.\nஇன்னமும் சிலவற்றை யோசிக்கலாம். ஆனால் இதுபோன்ற சிறப்பு அதிகாரங்கள் இல்லாவிட்டால் மேலவை என்று ஒன்று இருப்பது அவசியமே அல்ல என்பது என் கருத்து. ஆனால் எந்த சட்டப் பேரவையாவது தனது அதிகாரங்களைக் குறுக்கிக்கொண்டு மற்றொரு அவையை உருவாக்குமா என்பது தெரியவில்லை. பார்க்கலாம்.\nமேல் அவையை பற்றி விபரமாக விளக்கியதற்கு நன்றி. நானும் உங்கள் கருத்தில் ஒத்து போகின்றேன். ஏற்படுத்தினால் தொடர்ந்து செயல்பட வேண்டும். மற்றவர் ஆட்சிக்கு வந்தால் கலைப்பது போல் இருந்தால் அதை ஏற்படுத்தாமல் இருப்பதே மேல்\nபதிவு மூலம் பல தகவல்களையும் யோசனைகளையும் தொகுத்து கொடுத்துள்ளீர்கள். ஆனால், எனக்கென்னவோ, மேலவை என்பது கட்சியினர் சிலருக்கு பதவிகள் அளித்து திருப்திபடுத்த மட்டுமே கொண்டு வரப்படுவதாக நினைக்கிறேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபொது நூலகங்களின் பட்ஜெட் அதிகரிப்பு\nஇட ஒதுக்கீடு தொடர்பான சில செய்திகள்\nஇட ஒதுக்கீட்டுக்கான முதலீடு ரூ. 10,000 கோடி\n'வெச்சா குடுமி, சரைச்சா மொட்டை' - மத்திய அரசு\nஇட ஒதுக்கீடு பற்றிய கவரேஜ்\nசென்னைக்கு மெட்ரோ ரயில் எப்பொழுது வரும்\nநாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தரம்\nஅரிசி அரசியலும் கோதுமை அரசியலும்\nஅஇஅதிமுக vs திமுக விளம்பரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/28222/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-05-22T19:17:46Z", "digest": "sha1:44CBV7EDFSVVA7KKUJOZ7HUBVQ2CNCXK", "length": 11408, "nlines": 150, "source_domain": "www.saalaram.com", "title": "நடிகர் விஷாலிற்கு இப்படியொரு நிலையா?", "raw_content": "\nநடிகர் விஷாலிற்கு இப்படியொரு நிலையா\nஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். விஷாலின் வேட்புமனுவில் 2 போலி கையெழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆர்.கே.நகரில் டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. 131 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் இம்மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது.\nஇந்தநிலையிலேயே விஷாலின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். போலி கையெழுத்துகளுடன் வேட்புமனுவைத் தாக்கல் செய்ததால் விஷால் மீது கிரிமினல் நடவடிக்கை பாய உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது அதேவேளை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வேட்புமனுவும் தேர்தல் அதிகாரிகளால் பல படிவங்கள் நிரப்பப்படவில்லை என தெரிவிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். விஷாலின் வேட்புமனுவில் 2 போலி கையெழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆர்.கே.நகரில் டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது.\n131 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் இம்மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது.\nஇந்தநிலையிலேயே விஷாலின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். போலி கையெழுத்துகளுடன் வேட்புமனுவைத் தாக்கல் செய்ததால் விஷால் மீது கிரிமினல் நடவடிக்கை பாய உள்ளதாகவும��� தெரிவிக்கப்படுகின்றது\nஅதேவேளை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வேட்புமனுவும் தேர்தல் அதிகாரிகளால் பல படிவங்கள் நிரப்பப்படவில்லை என தெரிவிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஆபாச வீடியோவை வெளியிட்ட தமிழ் நடிகை\nசிகிச்சையின் பின் அனுஷ்காவிற்கு நடந்தது என்ன\nஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன்\nதனுஷின் அருகில்இருப்பதை பெரிதாக எண்ணுகிறேன்: சிம்பு பேச்சு\n“சீதையை கைபடாம வைத்திரிந்த இராவணனை அரக்கன் என்கிறோம் சந்தேக தீயில் எரித்த இராமனை கவுள் என்கிறோம் சந்தேக தீயில் எரித்த இராமனை கவுள் என்கிறோம்\nபிரபுதேவாவின் `களவாடிய பொழுதுகள்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசக்க போடு போடு ராஜா படத்தின் பாடல்களை வெளியிட்டார்: நடிகர் தனுஷ்\nமாப்பிள்ளை போன்று வந்த : ஸ்ருதியின் காதலர்\nஉதயநிதியின் ‘நிமிர்’ படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nநீண்ட கால இடைவெளிக்குப் பிறகு பிரபு தேவாவின் காதல் படம்\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/nurse-protest-dmk-support-r-s-bharathi/", "date_download": "2018-05-22T19:47:00Z", "digest": "sha1:UYHN6SMTUGDVAPND6NHHNJZKKSTUL6BM", "length": 6375, "nlines": 78, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் செவிலியர்களின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு : ஆர்.எஸ்.பாரதி.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\n“11 பேர் உயிரிழந்திருப்பது மனிதாபிமானமற்ற செயல்” – தென்னிந்திய நடிகர் சங்கம்\nதுப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார்: கமல் காட்டம்..\nகர்நாடக பயணம் ர���்து; நாளை தூத்துக்குடி செல்கிறார் மு.க.ஸ்டாலின்..\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு ‘: தமிழக அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு..\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: தமிழக அரசு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் : துப்பாக்கிச் சூட்டில் பெண் உட்பட 6 பேர் உயிரிழப்பு..\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் : துப்பாக்கி சூடு ஒருவர் உயிரிழப்பு..\nஐஏஎஸ், ஐபிஎஸ் ஒதுக்கீட்டு முறையில் மாற்றம்; சீர்திருத்தம் அல்ல – சீரழிவு: அன்புமணி\nதூத்துக்குடியில் போராட்ட செய்திகளை சேகரிக்க வந்த செய்தியாளர்கள் மீது தாக்குதல்..\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு..\nசெவிலியர்களின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு : ஆர்.எஸ்.பாரதி..\nசெவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என ஆர்.எஸ்.பாரதி எம்.பி. தெரி வித்துள்ளார். செவிலியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் திமுக களத்தில் இறங்கும் என ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்தார்.\nPrevious Postகாங்., முன்னாள் எம்.பி வள்ளல்பெருமாள் உடல்நலக் குறைவால் காலமானார்.. Next Postதமிழகம்,புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் ..\nபுனித ரமலான் நோன்பு தொடங்கியது.. https://t.co/4D0tE5UFDJ\nஎடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் சல்யூட்.. https://t.co/rZrEWiKBsZ\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு.. https://t.co/YCUDUF3y6P\nமலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை.. https://t.co/Qrh3d98NHq\nரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம் : தலைமை ஹாஜி அறிவிப்பு…. https://t.co/uS1bcFc8xJ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seasonsnidur.wordpress.com/2012/09/", "date_download": "2018-05-22T19:30:55Z", "digest": "sha1:KYR4HZKYKGO3V7VHRPK3A2XDRLDCVUX2", "length": 60500, "nlines": 436, "source_domain": "seasonsnidur.wordpress.com", "title": "September | 2012 | SEASONSNIDUR", "raw_content": "\nநான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவனல்ல. காரணம் எனக்கு எந்த அரசியல்வாதியின் மீதும் நல்ல நம்பிக்கை இருந்தது கிடையாது.\nஎன்றான் சாமுவல் ஜான்சன். அதாவது “அரசியலானது அயோக்கிய சிகாமணிகளின் கடைசிப் புகலிடம்” என்பது அவனது சித்தாந்தம் நான் கேட்டிருந்த, படித்திருந்த, பார���த்திருந்த அரசியல்வாதிகள் பெரும்பாலும் இந்த வகையைச் சேர்ந்தவர்களாகத்தான் இருந்தார்கள். இன்னும் இருக்கிறார்கள்.\nநேற்று முந்தைய தினம் என் மனைவியின் குடும்பத்தில் சொல்லவொணா சோகம் ஒன்று நிகழ்ந்தது. மனதை நெகிழ வைக்கும் நிகழ்வு. எதிரிக்குக் கூட இப்படிப்பட்ட ஒரு சோகம் கனவிலும் நிகழக்கூடாது.\nஎன் மனைவியின் சொந்த தாய்மாமன் மகள் ஷாயிரா பானு காரில் சென்னைக்கு செல்லும் வழியில் திண்டிவனம் அருகே கோரவிபத்தில் பலியானார். உடன் சென்ற அவர் கணவர் செய்யத் ஜாஃபர், மற்றும் இளைய மகன் அப்சல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள்.\nகார் சென்று மோதியதோ காஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரியில். கார் நேராக லாரியின் டீசல் டாங்கியில் சென்று மோதியதால், டீசல் முழுதும் தரையில் சிந்தியுள்ளது. ஒரு சிறு தீப்பொறி அதில் விழுந்தாலும் லாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சிலிண்டர்கள் வெடித்துவிடும் அபாயம். பொதுமக்களுக்கு கிட்ட நெருங்க பயம்.\nஇதற்கிடையில் மூத்த பையன் ஆஷிக் (14 வயது) ரத்த வெள்ளத்தில் மிதந்தபடி மண்டையில் அடிப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறான். சுற்றி நின்றவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்களேத் தவிர, அவனைக் காப்பாற்றுவதற்கு யாருமே முன்வரவில்லை. ‘போலீஸ்’, ‘கேஸ்’ என்று அலைய வேண்டுமே, ஏன் நமக்கு இந்த வேண்டாத வேளை என்று நினைத்தார்களோ என்னவோ.\nஎன்ன ஒரு மனிதாபிமானமற்ற சமூகம் அவ்வழியே கடந்து சென்ற கார்களும், பஸ்களும் கண்டும் காணததும் போலவே சென்றுக் கொண்டிருந்தன.\nசம்பவம் நடந்து சிலமணித்துளிகளில் அரசியல் பிரமுகர் ஒருவரின் கார் அவ்வழியே சென்றுள்ளது. சம்பவத்தை நேரில் கண்டு பதறிப்போன அவர் வண்டியை உடனே நிறுத்தி கீழே இறங்கி, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சிறுவன் ஆஷிக்கிடம் “உன் வீட்டுத் தொலை பேசி எண்ணைக் கூறு” என்று கேட்டிருக்கிறார். தொலைபேசி எண்ணை அவரிடம் கூறிவிட்டு உடனே மூர்ச்சையாகி போனான் அவன்.\nஉடனே அப்பையனின் சிறிய பாட்டனாருக்கு, அவரே போன் செய்து தன்னை அறிமுகம் செய்துக் கொண்டு, நான்தான் இன்னார் பேசுகிறேன், இப்படி ஒரு விபத்து இங்கு ஏற்பட்டு விட்டது என்று தகவல் சொல்லியிருக்கிறார்.\nஅதுமட்டுமன்றி, சிறுவன் ஆஷிக்கை விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அன���த்து ஏற்பாடுகளும் செய்திருக்கிறார். மண்டையில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பதால் சென்னைக்கு எடுத்துச் சென்று தீவிர சிகிச்சை அளித்தால்தான் சிறுவன் உயிரைக் காப்பாற்ற முடியும் என்று அந்த அரசியல் பிரமுகரிடம் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.\nஉடனே சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு நேரடியாக தொடர்பு கொண்டு அவருக்கிருந்த செல்வாக்கை பயன்படுத்தி. எல்லா வேலைகளையும் துரிதமாக நடப்பதற்கு உதவி புரிந்துள்ளார். சிறுவனைக் காப்பாற்றுவதற்கான முன்னேற்பாடுகளும் அனைத்தும் அசுர வேகத்தில் மளமளவென்று நடந்திருக்கிறது. மூளையில் ரத்தக் கசிவு நிறுத்தப்பட்டு கோமா நிலைக்கு போகவிருந்த அவனை மருத்துவர்கள் ஒன்றுகூடி காப்பாற்றி இருக்கிறார்கள். இன்று வந்த தகவலின்படி அந்தச் சிறுவன் ஆபத்துக் கட்டத்தை தாண்டி விரைவில் ICU வார்டிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்படவிருக்கிறான் என்ற செய்தி மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது\nநான் முன்பு சொன்னதுபோல் நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவனல்ல. அந்த பிரமுகரை நான் இதுவரை நேரில் சந்தித்ததுகூட கிடையாது. அவர் வேறு மதம். நாங்கள் வேறு மதம். அவர் வேறு ஜாதி. நாங்கள் வேறு ஜாதி.\nஅந்தப் பிரமுகருக்கு ஆயிரம் அலுவல்கள் இருந்திருக்கக் கூடும். அவர் மனதில் புதைந்திருக்கும் மனிதாபிமானம்தான் இப்படிப்பட்ட ஒரு செயலைச் செய்ய அவரைத் தூண்டியிருக்க வேண்டும்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறை அதிகாரிகள் வெட்டுண்டு கிடந்தபோது, அவ்வழியே கண்டும் காணாதது போல் சென்ற இரு அமைச்சர்களைப்போல் இவரும் காற்றாக பறந்திருக்கலாம்.\nகாலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்\nமனிதநேயம் இவ்வுலகத்தில் அறவே அற்றுப் போய் விடவில்லை என்பதற்கு இந்த நிகழ்வு நல்லதொரு எடுத்துக்காட்டு.\nமனிதநேயமிக்க அந்த நல்ல உள்ளம் வேறு யாருமல்ல. வைகோ என்று அழைக்கப்படும் வை.கோபால்சாமிதான் அந்த மாண்பு நிறைந்த மனிதன்.\nநல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை\nஇன்று நம் நாட்டில் மழை பொழிகின்றதென்றால் இதுபோன்ற நல்ல உள்ளங்கள் நம்மிடைய உலவுவதினால்தான் போலும்.\nஇந்த சோகச் சம்பவம் நிகழ்ந்து, அந்தச் சிறுவன் உயிர் காப்பாற்றப்படுவதற்கு திரு,வைகோ என்ற மனிதருள் மாணிக்கம்தான் காரணமாக இருந்தார் என்ற செய்தி வந்தபோது எதிர��பாராத விதமாக திரு நாஞ்சில் சம்பத் அவர்கள் இங்கு பஹ்ரைனுக்கு ஒரு இலக்கிய நிகழ்ச்சிக்காக வருகை புரிந்திருந்தார். நிகழ்வுப்பொருத்தம் (Coincidence) என்கிறார்களே, அது இதுதான் போலும்.\nஅவரிடம் இந்த நிகழ்ச்சியை எடுத்துச் சொன்னேன், இது முதல்முறையல்ல இதுபோன்று எத்தனையோ முறை அவர் இதுபோன்ற உதவிகள் புரிந்திருக்கிறார் என்றறிந்து நெகிழ்ந்துப் போனேன்.\nநேற்றைய தினம் (28.09.12) மறுபடியும் அவர் தன் சகாக்களுடன் அப்போலோ மருத்துவமனைக்குச் நேரடியாகச் சென்று அவனை நலம் விசாரித்து, மருத்துவமனை நிர்வாகிகளிடம் ஆகுமான உதவிகள் செய்ய கேட்டுக் கொண்டுள்ளார்.\nஎனக்கு புரியாத புதிர் என்னவென்றால் எப்படி இந்த மனிதனால், இத்தனை முக்கிய அலுவல்களுக்கிடையிலும், போராட்டங்களுக்கிடையிலும் நேரம் ஒதுக்கி இப்படிப்பட்ட மனிதநேயமிக்க செயல்களை செய்ய முடிகின்றது என்றுதான். எந்த ஒரு பிரதி உபகாரமும் எதிர்பாராமல் இப்படிப் பட்ட சமூகநலக் காரியங்களை செய்யும் அம்மனிதனைப் புகழ்வதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. சாமுவல் ஜான்சனின் கூற்றை பொய்யாக்கிவிட்ட மனிதனிவன்.\nவைகோ அவர்களுக்கு என் மனைவியின் குடும்பத்தாரின் சார்பில் நன்றி கூறவேண்டும் என்ற எண்ணத்தோடு இன்று (29.09.12) அவரது உதவியாளர்கள் அரியமங்கலம் அடைக்கலம், ருத்ரன். முத்து போன்றவர்களைத் தொடர்பு கொண்டு “உங்கள் தலைவரிடம் ஓரிரு வார்த்தைகள் பேச வேண்டும்” என்றேன். அவர் மிகவும் பிஸியாக இருப்பதாகக் கூறினார்கள். விஷயத்தை எடுத்துக்கூறி என்னுடைய பஹ்ரைன் கைப்பேசி எண்ணை அவர்களிடம் கொடுத்தேன்.\nஅடுத்த பத்தாவது நிமிடத்தில் எனக்கு போன்கால் வந்தது. “நான்தான் வைகோ பேசுகிறேன்” என்றது அந்தக் குரல். தொலைக்காட்சி செய்திகளில் நான் அடிக்கடி கேட்கும் அதே குரல்.\n“இதுக்கு எதுக்காக நன்றி சொல்லுறீங்க மனுசனுக்கு மனுசன் இதுகூட செய்யலேன்ன என்ன இருக்கு மனுசனுக்கு மனுசன் இதுகூட செய்யலேன்ன என்ன இருக்கு” என்றார். எனக்கு பேச்சு எழவில்லை. இத்தனை சோகத்துக்கிடையிலும் என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் மல்கியது. என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து எழுந்த குரல் எனக்குள்ளே அவரை வாழ்த்தியது.\nவியந்து போனேன் நான். இப்படியும் ஒரு மனிதனா\n(பி.கு: இங்கு அரபு நாடுகளில் இதுபோன்ற கோர விபத்துக்கள் ஏற்பட்டால் அவர்கள் ஒரு ���ிறந்த பழக்கத்தை கையாள்கிறார்கள். ரோந்து சுற்றும் எல்லா போலீஸ்வண்டிகளிலும் கைவசம் ரெடியாக வெள்ளைத் துணிகள் இருக்கும். சாலைகளில் உயிர்பலி ஏற்பட்டால் முதற் காரியமாக அந்த வெள்ளைத் துணியால் சடலத்தை மூடி விடுவார்கள். இறந்துபோன மனிதர்களுக்கு கொடுக்கப்படும் கெளரவமான கடைசி மரியாதை அது. ஏன் நம் நாட்டில் இதுபோன்ற பழக்கம் கையாளப் படுவதில்லை ஏதோ நாதியற்று கிடக்கும் பிணம்போல் மணிக்கணிக்கில் சாலையில் கிடத்தி அவர்களை காட்சிப் பொருளாக ஆக்கி விடுகிறார்கள். அரசு அதிகாரிகள் இதை கவனிப்பார்களா ஏதோ நாதியற்று கிடக்கும் பிணம்போல் மணிக்கணிக்கில் சாலையில் கிடத்தி அவர்களை காட்சிப் பொருளாக ஆக்கி விடுகிறார்கள். அரசு அதிகாரிகள் இதை கவனிப்பார்களா\nTags: அரசியல்வாதிகள், செய்த நன்றி, சோகம், திரு, மனிதநேயம், வைகோ, ஷாயிரா பானு\nநிம்மதியான தூக்கம் பெண்களை அழகாக்கிறது\n[ உண்மையைச் சொல்லப்போனால் தூக்கம் தான் மனிதனுக்கு இலவசமாக கிடைக்கும் அருமையான மருந்து.\n”பெட்டி நிறைய பணம் இருந்து என்ன பயன் தூக்கம் வர மாட்டேங்குதே” என்று சிலர் புலம்புவதை நீங்கள் கேட்டிருக்கலாம். இதில் இருந்தே, தூக்கம் ஒருவருக்கு எந்த அளவுக்கு தேவை என்பதை அறிந்து கொள்ளலாம்.\nதூக்கம் என்பது இயற்கையானது. என்ன தான் தூக்கம் வராமல் இழுத்துப் பிடித்துக் கொண்டு இருந்தாலும், ஏதாவது ஒரு கட்டத்தில் கண்டிப்பாக தூக்கம் வந்தே தீரும். ஒரு நாள் அல்லது 2 நாள் தூங்காமல் இருக்க முயற்சிக்கலாம். அதையும் தாண்டினால், தூக்கம் உங்களை அறியாமலேயே தானே வந்து விடும். இது இயற்கையானது. இதை மாற்ற முடியாது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.\nதூக்கம் என்பதை எல்லோருக்கும் பொதுவாக இருந்தாலும் பெண்கள் தான் அழகாக தூங்குகிறார்கள் என்று புதிதாக ஒரு ஆராய்ச்சி நடத்தி கண்டுபிடித்து இருக்கிறார்கள். மென்மையான அணுகுமுறை தான் இதற்கு காரணம் என்றும் தீர்வு சொல்லி இருக்கிறார்கள்.\nஇரவில் நிம்மதியான தூக்கமிருந்தால் பகலில் இந்த நிலை ஏற்பட்டிருக்காதே\nஅகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அந்த முகத்தில் உள்ள அழகு எப்படிப்பட்டது என்பதை உணர்த்தக்கூடியது அழகான கண்கள் தான். கறுப்பாக இருந்தாலும் களையாக இருக்கிறாயே என்று சில பெண்களை பார்த்துச் சொல்வார்கள். அப்படி, களையாக இருக்கிறாயே என்று பிறரை சொல்ல வைப்பது சாட்சாத் இந்த கண்களே தான்\nஒரு நாள் தூக்கம் இல்லை என்றால் முகமும் வாடிப்போய் இருக்கும். கண்களும் சோர்ந்து போய் இருக்கும். தூக்கத்தைத் தேடித் துடிக்கும் கண்களின் அந்த நேர போராட்டத்தை ஆராய்ச்சி செய்தால் பல புத்தகங்களே எழுதிவிடலாம் என்பது போல் தோன்றும்.\nசிலர் படுக்கையில் படுத்த மாத்திரத்திலேயே தூங்கிவிடுவார்கள். இன்னும் சிலருக்கு என்ன தான் புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் மட்டும் உடனே வராது. தூக்கத்தோடு பெரும் போராட்டம் நடத்திக் கொண்டே, அவர்களை அறியாமலேயே தூங்கிவிடுவார்கள்.\nஉண்மையைச் சொல்லப்போனால் தூக்கம் தான் மனிதனுக்கு இலவசமாக கிடைக்கும் அருமையான மருந்து. பெட்டி நிறைய பணம் இருந்து என்ன பயன் தூக்கம் வர மாட்டேங்குதே என்று சிலர் புலம்புவதை நீங்கள் கேட்டிருக்கலாம். இதில் இருந்தே, தூக்கம் ஒருவருக்கு எந்த அளவுக்கு தேவை என்பதை அறிந்து கொள்ளலாம்.\nஒரு மனிதன் தன் பரிபூரணமான வாழ்நாளில் சுமார் 23 ஆண்டுகளை தூக்கத்திலேயே செலவிடுகிறான். உடலும், மூளையும் வளர்வதற்கு, புதுப்பித்துக் கொள்வதற்கு அவகாசம் தருவது இந்த தூக்கம் தான். பிறந்த குழந்தை ஒரு நாளைக்கு சுமார் 18 மணி நேரம் தூங்குகிறது. 35 வயது வரையிலான குழந்தை 11 மணி நேரம் தூங்குகிறது. போகப்போக தூங்கும் நேரம் குறை கிறது. காரணம், மூளையானது தேவை இல்லாத விஷயங்களையும் இழுத்துப் போட்டு யோசிப்பது தான். சிலர் பணம்ஸ பணம்ஸ என்று அலைந்தே தூக்கத்தை தொலைத்து விடுகிறார்கள்.\nநாளடைவில் 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்ற சராசரி அளவை எட்டுகிறார்கள். சிலர் உழைப்பின் மீதுள்ள அதீத காதலால் 6, 7 மணி நேரம் தான் தூங்குகிறார்கள். இந்த தூக்கம் கூட வராமல் தவிப்பவர்களும் உண்டு. தூக்கத்தை இரு வகையாக பிரிக்கிறார்கள். ரெம் மற்றும் நொன் ரெம் தான் அவை. இதில், ரெம் வகை தூக்கத்தின்போது வரும் கனவுகள் தான் பளிச்சென்று ஞாபகத்தில் இருக்கின்றன என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.\nமேலும், ரெம் தூக்கத்தின்போது தான் அதிகம் கனவுகள் தோன்றுகின்றனவாம். அப்போது, விழிப்புடன் இருக்கும் மூளை, தன்னிடம் இருந்து செல்லும் எல்லா தகவல் வழித்தடங் களும் சரியாக இருக்கின்றனவா என்று சரி பார்த்து கொள்கிறதாம். எதிலும் ஆக்டிவ் ஆக உள்ளவர்களுக்கு த��ன் இந்த ரெம் வகை தூக்கம் அதிக நேரம் நீடிக்குமாம். கனவுகளும் அதிகம் வருமாம். மந்தபுத்தி உள்ளவர் என்றால் இவ்வகை தூக்கம் குறைவு தானாம். அதனால் கனவுகளும் குறைவாகத் தான் வருமாம்.\nதூக்கம் என்பது இயற்கையானது. என்ன தான் தூக்கம் வராமல் இழுத்துப் பிடித்துக் கொண்டு இருந்தாலும், ஏதாவது ஒரு கட்டத்தில் கண்டிப்பாக தூக்கம் வந்தே தீரும். ஒரு நாள் அல்லது 2 நாள் தூங்காமல் இருக்க முயற்சிக்கலாம். அதையும் தாண்டினால், தூக்கம் உங்களை அறியாமலேயே தானே வந்து விடும். இது இயற்கையானது. இதை மாற்ற முடியாது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.\nதூக்கம் என்பதை எல்லோருக்கும் பொதுவாக இருந்தாலும் பெண்கள் தான் அழகாக தூங்குகிறார்கள் என்று புதிதாக ஒரு ஆராய்ச்சி நடத்தி கண்டுபிடித்து இருக்கிறார்கள். மென்மையான அணுகுமுறை தான் இதற்கு காரணம் என்றும் தீர்வு சொல்லி இருக்கிறார்கள் அந்த ஆராய்ச்சியாளர்கள். மென்மையாக நடந்து கொள்ளாமல் கொஞ்சம் அதிகமாக ஆண் தன்மையுடன் நடந்து கொள்ளும் பெண்களுக்கு இந்த அழகான தூக்கம் கிடைப்பது இல்லையாம். ஆண்களிலும் சொப்ட் கேரக்டர் உள்ளவர்கள் தான் அழகாக தூங்குகிறார்கள். எக்குத ப்பாக அலைபாயும் மனம் கொண்டவர்கள், எப்போதும் எதையோ சிந்தித்துக் கொண்டிரு ப்பவர்கள். என்ன செய்கிறோம் என்பதை அறியாமலேயே கண்டபடி உருண்டு புரண்டு தூங்குகிறார்களாம்.\nஅதனால் அழகான தூக்கம் பெண்களுக்கு மாத்திரமே என்று சர்டிபிகேட் கொடுக்கிறது இந்த ஆராய்ச்சி முடிவு.\nTags: அழகு, தூக்கம், பெண்கள், மனம்\nநபி பெருமானாரின் நகல்கள் நாங்கள்\nஎந்த ஒரு கெட்ட செயலில் இருந்தும் ஓர் நல்லதைச் செய்துவிடமுடியும் என்பார்கள் ஞானிகள்.\nநாசமாய்ப் போனவர்கள், ஓர் அரிய வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்தார்கள். முகம்மது நபி அவர்களைத் தகாத முறையில் கற்பனை செய்து காட்டி மஞ்சள் படமாக எடுத்து சமூக தளங்கள் வழியே வெளியிட்டார்கள்.\nமுஸ்லிம்கள் அந்த அற்புதமான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளாமல் இழந்துவிட்டார்கள்\nஇஸ்லாமியர்களைத் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி உலகத்தின் பெரும்பான்மை மக்களை நம்ப வைத்திருந்தார்கள் உலக அரசியல் பொல்லாத கில்லாடிகள்.\nநபி பெருமானாரின் அளவற்ற சகிப்புத் தன்மையை முன் நிறுத்தி, இந்த அருமையான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அந்த அவப்��ெயரை அப்படியே துடைத்து எறிந்திருக்கலாம்.\nநாங்களெல்லாம் நபி பெருமானாரின் நகல்கள் என்று நிரூபித்திருக்கலாம்.\nஉலக முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்திருந்தால், ஒன்றுகூடி பேசி இருந்தால், சிறந்த அறிஞர்களைக் கொண்டு திட்டமிட்டுச் செயல்பட்டிருந்தால், அந்த அறிஞர்களின் குரல்களுக்கு உலக முஸ்லிம்கள் அனைவரும் வேற்றுமைகளை விட்டொழித்து உடன்பட்டிருந்தால், நாம் இதைச் சாதித்திருக்க முடியும்.\nஇப்போதும் காலம் முடிந்து போய்விடவில்லை. ஒற்றைக் குரலாய் உயரலாம்.\nஇப்போதும் காலம் கடந்து போய்விடவில்லை, நான் உசத்தி நீ உசத்தி என்பதை விட்டு அற்புதமான நபிகளின் ஈமான் வழியில் அப்படியே அவப்பெயரை சுத்தமாய் மாற்றி எடுக்கலாம்.\nஉலக இஸ்லாமியத் தலைவர்கள் முன் வரவேண்டும்.\nஉலக இஸ்லாமியகள் ஒன்றுபட வேண்டும்.\nஇஸ்லாமியர்களின் முன்னேற்றத்தை மட்டுமே கருத்தில் கொண்டு இஸ்லாமிய அறிஞர்கள் ஒருங்கிணைய வேண்டும்.\nஉலக முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் அதையே விரும்புவதாக உலகத்துக்கே அழுத்தமாக அறிவிக்க வேண்டும்\nஓர் மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் முன்னேற்ற வாழ்வில் இணைவதற்கு ஒன்றுபடாவிட்டாலும், நபி பெருமானாரின் மீது கொண்ட அளவற்ற அன்பின் காரணமாக போராடுவதற்காகவாவது ஸுன்னா, ஷியா மட்டுமின்றி அனைத்துப் பிரிவினரும் ஒன்றாக இணைந்திருக்கின்றனர்.\nஎந்த ஒரு கெட்டதிலும் ஓர் நல்லது நிகழும்தான், உண்மை\nஇதையே பயன்படுத்திக் கொண்டு ஒற்றுமையை உறுதிசெய்ய முன் வருவார்களா தலைவர்கள் இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் உயர்த்திப் பிடிப்பார்களா\nTags: சமூக தளங்கள், ஞானிகள், முஸ்லிம்கள்\nபுதுச்சேரியின் எல்லையில் நாகூர் இருப்பதினாலோ என்னவோ அந்த புதுவைக்காற்று நாகூர் மக்களை வெகுவாகவே கவர்ந்திழுத்தது போலும்.\nநாகூர் கவிஞர் காதர் ஒலியின் “வைரத்தூறல்” கவிதைத் தொகுப்பை புரட்டிக் கொண்டிருந்தபோது அவரது “புதுவைப் புயல்” என்ற கவிதை, சீரான சிந்தனை ஊற்றுகளை பெருக்கெடுக்க வைத்தது. புரட்சிக் கவிஞர் பாரதி தாசனைப் பற்றிய கவிதை அது:\nமூவேந்தன் வளர்த்த முதிர்கனித் தமிழை உண்டு\nநாவேந்தன் தானாகி நாளெல்லாம் பாட்டெழுதி\nகாவேந்தன் மணமாகி கவிதைகள் பலப்பாடி\nபாவேந்தன் எனப் பேர்பெற்ற பாரதிதாசன்\nபுதுவையில் உதித்த புதியதோர் விடியல்\nபூந்தமிழுக்குக் கிடைத்த பொற்குவிப் புதையல்\nஎதுகையில் மோனையில் இசையிடும் தென்றல்\nஏழ்மையில் திகந்த தூய்மையின் திங்கள்\nசித்திரை மாதத்தில் ஊறும் கனலூற்று\nசெந்தமிழ் சொல்லாய் சீறும் அனல்காற்று\nமுத்திரைப் பதித்த கதிரின் ஒளிக்கீற்று\nமுற்போக்கு சிந்தையில் வேதியல் வீச்சு\nவாத்தியார் பணியில் வாழ்வேணி ஏறியவன்\nஆத்திகனாய் முப்பதாண்டு ஆற்றலுடன் வாழ்ந்தவன்\nநாத்திகம் பேசியே நாத்தமும் பேறியவன்; சமூக\nநாற்றங்களை நடுத்தெருவில் நிற்கவைத்து சாடியவன்\nவாழ்ந்ததோ எழுபத்தி மூன்று ஆண்டுகள்\nவரைந்ததோ எழுபத்தி இரண்டு நூல்கள்\nவாழ்க்கையில் விளைத்தது அளப்பரியச் சான்றுகள்; தமிழர்\nவாழ்வுக்கு வையத்தில் அவனும் ஓர் ஊன்றுகோல்\nபாவேந்தர் பாரதிதாசனின் அருமை பெருமைகளை அழகுத்தமிழில் எடுத்துரைக்கும் கவிஞர் காதர் ஒலியின் கவிதைப் பாங்கினை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.\nபொதுவாகவே நாகூர்க்காரர்களுக்கு பாவேந்தர் பாரதிதாசன்மீது அளப்பரிய அன்பு உண்டு. நாகூர் ஹனீபா அவர்கள் பாடிய இஸ்லாமியப் பாடல்களையும், கழகப் பாடல்களையும்தான் எல்லோரும் அறிந்து…\nமனிதன் வாழ்வில் பெறும் வெற்றியும் தோல்வியும் அவனுடைய தன்னம்பிக்கையை பொறுத்தே அமைகின்றது.\nஆண், பெண் வேறுபாடு இல்லாமல், வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் தன்னம்பிக்கை பெற்றிருக்க வேண்டும். நீங்கள் யோசிக்கலாம். நமக்கு தன்னம்பிக்கை உள்ளதா இல்லையா என்று. நீங்களே உங்கள் தன்னம்பிக்கையின் அளவை தெரிந்து கொள்ளலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள தன்னம்பிக்கை இல்லாதவருக்கான விஷயங்களை கவனித்துப் பாருங்கள். அவற்றிலிருந்து நீங்கள் பெருமளவு நீங்கள் முரண்பட்டு நின்றால், நீங்கள் அதிக தன்னம்பிக்கை உள்ளவர் என்று அர்த்தம்.\nதன்னம்பிக்கை இல்லாதவரின் எண்ணங்கள் கீழ்கண்டவாறு இருக்கும்.\n* இது மிகவும் கஷ்டம்\n* இது எப்படி என்று எனக்கு தெரியாது\n* இதை என்னால் செய்ய முடியுமா என்று தெரியவில்லை\n* இதை நான் செய்வதை விட இவர் செய்வது சிறப்பாக இருக்கும்.\n* என்ன செய்ய வேண்டும் என்பதை என்னால் தீர்மானிக்க முடியவில்லை.\nதன்னம்பிக்கை இல்லாதவரின் உணர்வுகள் கீழ்கண்டவாறு இருக்கும்.\n* வரப்போவதை நினைத்து பயம்\n* எதிர்கொள்ளும் விஷயத்தைப் பற்றிய கவலை\n* தன்னைப்பற்றியே வெறுப்பு, கோபம்\n* புதிய சூழ்நிலையில் எதைய�� நினைத்து பயம்\n* குற்ற உணர்ச்சி மற்றும் ஊக்கமின்மை\nதன்னம்பிக்கை இல்லாதவரின் நடத்தைகள் கீழ்கண்டவாறு இருக்கும்.\n* எதையாவது செய்து மாட்டிக் கொள்வதைவிட பேசாமல் இருந்துவிடலாம் என்ற போக்கு\n* பரிந்துரைகள் சொல்வதில் இடர்பாடு\n* யாராவது செய்யட்டும் பார்க்கலாம் என்று இருந்துவிடல் அல்லது எதையும் முந்தி செய்யாமலிருத்தல்\n* புதிய விஷயங்களை தவிர்த்தல் அல்லது மாற்றம் ஏற்படுவதை ஏற்றுக் கொள்ளாமலிருத்தல்.\n* தெரிந்த விஷயத்தைப் பற்றிக்கூட தொடர்ந்து அடுத்தவரிடம் ஆலோசனை மற்றும் உறுதிப்படுத்துவதற்கு கேட்பது.\n* எல்லாவற்றுக்கும் தயங்குவது. தொடர்ந்து ஊக்கமளித்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை.\n* கடைசி பெஞ்சில் அமர்வது\n* மீண்டும் மீண்டும் உறுதிபடுத்தல்\nதன்னம்பிக்கை இல்லாதவரின் உடல் ரீதியான அறிகுறிகள் கீழ்கண்டவாறு இருக்கும்.\n* கண்களைப் பார்த்து பேசாதது\n* அமைதியின்றி அங்கும் இங்கும் அலைவது\n* பதட்டத்துடனும் படபடப்புடனும் காணப்படுவது\n* சோம்பலாகவும் அக்கறையின்றியும் காணப்படுவது.\nஇவ்விஷயங்கள் அனைத்தும் தன்னம்பிக்கை இல்லாததை காட்டுகிறது. இதில் எது உங்கள் குணத்துடன் பொருந்திப் போகிறது என்பதை அறிந்து, அதை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். மேற்கூறியவை அனைத்தும் தகர்த்து உங்களை வெற்றியாளராக மாறுங்கள்.\n– கோவை பஷீர், நைஜீரியாவிலிருந்து\nTags: கவலை, தன்னம்பிக்கை, பயம்\nஇதயத்தின் எடை தராசில் நிறுக்கப்படுகின்றது\nஇதயம் ஒரு நபரின் வாழ்க்கையில் நிகழ்ந்த நல்ல மற்றும் தீய செயல்கள் அனைத்தையும் பதிவு செய்துவிடும் என பண்டைய எகிப்தியர்கள் நம்பினார்கள் . இதனை அனுபிஸ் Anubis (நறுமணமூட்டி பாதுகாத்து ஒரு குள்ளநரி-தலை கடவுள்) மற்றும் தோத் Thoth (எழுத்து ஐபிஸ்-தலை கடவுள்) பதிவின் முடிவுகளை பார்பதாகவும் அவர்களது கொள்கையாக இருந்தது . ஒரு நபர் ஒரு ஒழுக்கமான நெறி தவறா வாழ்க்கை வாழ்ந்திருந்தால் அவர் சுவனம் செல்வதற்கு தகுதியுடையாவார் மற்றும் நிலையாக நிரந்தரமாக வாழ தகுதி அளிக்கப்படும் (சுவனத்தில் மறுவாழ்வு வாழ்வார்) என்பதும் அவர்களது நம்பிக்கை .\nவிவேகிகளுடைய வார்த்தைகளோ தராசில் நிறுக்கப்படுகின்றன என்று\nபழைய ஏற்பாடு – சீராக் ஆகமம் சொல்கின்றது\nபட்டாசு ஆலை விபத்து –மருத்துவ உதவி வழங்கிய மம்முட்டி\nசிவகாசி பட்டாசு ஆலை வெடி ���ிபத்தில் காயமடைந்த 40 பேருக்கு, இலவச ஆயுர்வேத சிகிச்சை வழங்குகிறார். நடிகர் மம்முட்டி.\nசிவகாசி அருகே முதலிப்பட்டியில் பட்டாசுத் தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்தில், 38 பேர் பலியாகினர்; 44 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வெடி விபத்தில் காயமடைந்த, 40 பேருக்கு, இலவச ஆயுர்வேத மருத்துவச் சிகிச்சைக்கு நடிகர் மம்முட்டி ஏற்பாடு செய்துள்ளார்.\nகொச்சியில், அவரின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் பதஞ்சலி ஹெர்பல்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில், காமடைந்தவர்களுக்கு, அக்னி ஜித்து எனும் மருத்துவச் சிகிச்சையை இலவசமாக வழங்குகிறார். இந்தச் சிகிச்சைக்கு, ரூபய் 25 லட்சம் செலவாகும். சிகிச்சைக்கான மருந்துப் பொருட்கள் சிவகாசிக்கு வந்து சேர்ந்தன.\nTags: நடிகர் மம்முட்டி, பதஞ்சலி ஹெர்பல்ஸ், மருத்துவமனைகளில் சிகிச்சை\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nவரலாற்றுச் சிறப்புமிக்க ஹார்வார்ட் தமிழ் இருக்கை கனவு நிறைவேறியது ..\nஇன்பம் நிலைக்கும் இன்’ஷா அல்லாஹ்.\n“அப்பா நா ஒரு கேள்வி கேட்கவா”\nசென்ற பிறவியில் நீங்கள் யார்\n1 English-Article video இஸ்லாம்(Islam) ஊர் கட்டுரைகள்(Article) கதைகள்(Stories) கல்வி(EDUCATION) கவிதைகள்(Poem) செய்திகள்(news) நாடு நாடு(Country Profiles) பொது(General) பொதுஅறிவு(General Knowledge) மருத்துவம்-உடல் நலம் -(Health) வாழ்க்கை(Life and Works) வேலை வாய்ப்பு\nவரலாற்றுச் சிறப்புமிக்க ஹார்வார்ட் தமிழ் இருக்கை கனவு நிறைவேறியது .. seasonsnidur.wordpress.com/2018/05/17/%e0… https://t.co/fOYtTqQ5cW 5 days ago\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nஅபுல் பசர்-சின்ன சின்ன ஆசை\nஆன்லைனில் Google உள்ளீட்டு கருவி\nஎம்.ரிஷான் ஷெரீப் எண்ணச் சிதறல்கள்\nதி இந்து தமிழ் நாளிதழில்\nமதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் (தரவிறக்கம் செய்து படிக்க)\nமுஹசபா நெட்வொர்க் Muhasaba Network\nWordPress | தமிழ் மொழியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/10/05/after-demonetisation-bank-employees-still-not-paid-overtime-threatens-legal-action-and-strike-009093.html", "date_download": "2018-05-22T19:07:16Z", "digest": "sha1:NRUAY4BEM6ZEAE4TXH3ACWXV6ZMBO4ZF", "length": 17928, "nlines": 156, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஓவர் டைம் வேலை வாங்கிவிட்டு சம்பளம் கொடுக்காத வங்கி நிர்வாகம்.. ஊழியர்கள் கவலை..! | After Demonetisation Bank employees still not paid for overtime, threaten's legal action and strike - Tamil Goodreturns", "raw_content": "\n» ஓவர் டைம் வேலை வாங்கிவிட்டு சம்பளம் கொடுக்காத வங்கி நிர்வாகம்.. ஊழியர்கள் கவலை..\nஓவர் டைம் வேலை வாங்கிவிட்டு சம்பளம் கொடுக்காத வங்கி நிர்வாகம்.. ஊழியர்கள் கவலை..\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்தார். இதனால் நாட்டின் பயன்பாட்டில் இருந்து 86 சதவீதம் ரூபாய் நோட்டுகளை மாற்றித் தர வேண்டிய பொறுப்பு வங்கிகள் மேல் விழுந்தது.\nமக்களும் வங்கிகளில் நீண்ட வரிசையில் நின்று கொண்டு ரூபாய் நொட்டுகளை மாற்றிச் சென்றனர்.\nமக்களுக்குப் புதிய ரூபாய் நோட்டுகளின் தேவை அதிகம் இருந்தது, போதுமான ஊழியர்கள் இல்லாமல் இருந்த காரணங்களால் வங்கி ஊழியர்கள் அதிக நேரம் பணிபுரிய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.\nசில நேரங்களில் வங்கி ஊழியர்கள் ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வரை வேலை பார்த்து வந்தனர். மேலும் விடுமுறைகளும் வங்கி ஊழியர்களுக்கு அளிக்க முடியவில்லை. இந்தத் தருணத்தில் பல வங்கி ஊழியர்கள் வேலை பழுவை சமாளிக்க முடியாமல் மன அழுத்தத்தினால் இறந்தனர்.\nஇவ்வளவு இன்னல்களுக்கு இடையில் பணிபுரிந்த வங்கி ஊழியர்களுக்கும் நிர்வாகத்திற்கும் மோடி அவர்கள் நன்றி என்று நீங்கள் இல்லாமல் இது சாத்தியம் இல்லை என்பதுடன் முடித்துக்கொண்டார்.\nபண மதிப்பு நீக்க நடவடிக்கை முடிந்து தற்போது 11 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் ஒரு வங்கி கூடக் கூடுதல் நேரம் பணிபுரிந்த ஊழியர்களுக்கு அளிக்க வேண்டிய கூடுதல் சம்பளத்தினை அளிக்கவில்லை.\nபல வங்கி ஊழியர்களுக்கு 4 லட்சம் ரூபாய் வரை வங்கி நிறுவனங்கள் சம்பளம் அளிக்க வேண்டிய பாக்கி உள்ளதாகவும் ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஒரு மணி நேரச் சம்பளம் எவ்வளவு\nஊழியர்களின் சம்பளத்தினைப் பொருத்து கூடுதல் நேரம் பணிபுரியும் ஊழியர்களுக்கு 1 மணி நேரத்திற்கு 100 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை வங்கி நிர்வாகங்கள் சம்பளம் அளிக்கவேண்டும்.\nஅனைத்து இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சிஎச் வெங்கட்டாசலம் இதுபற்றிக் கூறுகையில் அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாகவும், அவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்றும் இல்லை என்றால் சட்டப்படி பெறுவதற்கான முயற்ச்சிகள் எடுப்போம் என்றும் தெரிவித்தார்.\nஅதுமட்டும் இல்லாமல் பண மதிப்பு நீக்க நடவடிக்கையினை அடுத்து இதுவரை ஒரு வங்கி நிறுவனமும் ஊழியர்களுக்குக் கூடுதல் நேரப் பணிக்கான சம்பளத்தினை அளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.\nபிரதமர் மோடி அவர்கள் எடுத்த பண மதிப்பு நீக்க நடவடிக்கை இது வரை பல எதிர் மறையான விமர்சனங்களைச் சந்தித்து வரும் நிலையில் தற்போது இதுவும் சிக்கல் ஏற்படுத்தி வருகின்றது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையினை அடுத்து ஏற்பட்ட பொருளாதாரச் சரிவில் இருந்து இன்னும் இந்திய மீளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஸ்டார்ட்அப் துவங்கும் போது இதையெல்லாம் கண்டிப்பா செய்யவே கூடாது..\nஅடுத்த வாரம் மே 21 முதல் 25 வரை எந்தப் பங்குகளை வாங்கலாம் & விற்கலாம்\nபிளிப்கார்ட் போனால் என்ன.. ஜோமாடோ இருக்கே.. சாப்ட்பாங்க் அதிரடி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/10/android-application-to-sdcard.html", "date_download": "2018-05-22T19:42:06Z", "digest": "sha1:OUOH5F5MYJNB2HCV4IR7ABNTIXIJKOFX", "length": 10682, "nlines": 45, "source_domain": "www.anbuthil.com", "title": "ஆண்ட்ராய்ட் போனில் உள்ள அப்ளிகேஷன்களை SD CARD க்கு நகர்த்த - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome ANDROID freesoftware ஆண்ட்ராய்ட் போனில் உள்ள அப்ளிகேஷன்களை SD CARD க்கு நகர்த்த\nஆண்ட்ராய்ட் போனில் உள்ள அப்ளிகேஷன்களை SD CARD க்கு நகர்த்த\nAndroid Smartphone பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில், ஆண்ட்ராய்ட் போனில் பயன்படுத்தும் அப்ளிகேஷன்கள், மென்பொருள்கள், Games Software போன்ற பல்வேறு வகையான மென்பொருள்களின் தேவையும் அதிகரித்து வருகிறது.\nஅந்த வகையில் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை அள்ளி (Android apps) வழங்கி வரும் தளங்களில் முதன்மை பெற்றது கூகிள் பிளே ஸ்டோர் தளம். மற்றும் ஏனைய தளங்களும் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை வழங்குகிறது. இவற்றில் பெரும்பாலானவை இலவசம். ஒரு சிலவற்றை பணம் கொடுத்து வாங்க வேண்டியதிருக்கும்.\nஇதுபோன்ற தளங்களிலிருந்து உங்களுக்கு வேண்டிய அப்ளிகேஷன்களை நீங்கள் டவுன்லோட் செய்யு��்பொழுது உங்களுடைய ஆண்ட்ராய்ட் போன் மெமரி குறைவாக இருந்தால் போதிய இடமில்லை என்ற அறிவிப்பு வரும்.\nஇதற்கு ஒரே வழி ஏற்கனவே உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள அப்ளிகேஷன்களை மெமரி கார்டுக்கு நகர்த்துவதுதான்.\nஇயல்பாகவே உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில் உள்ள ஒரு சில அப்ளிகேஷன்களை மெமரிகார்ட்டுக்கு நகர்த்த முடியாது. என்றாலும் மற்ற அப்ளிகேஷன்களை ஆண்ட்ராய்ட் போனிலிருந்து மெமரிகார்ட்டுக்கு மாற்ற முடியும். அதற்குப் பயன்படும் மென்பொருள் அப்ஸ்2எஸ்டி (AppMgr III App 2 SD).\nஉங்கள் ஆண்ட்ராய்ட் போனில் கட்டாயம் இருக்க வேண்டிய மென்பொருள் இது. காரணம் இம்மென்பொருள் முக்கியமாக இரண்டு வழிமுறைகளில் உங்களுக்கு பயன்படும்.\nஆண்ட்ராய்ட் போனில் நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திக்கொண்டிருக்கும் மென்பொருள் அல்லது அப்ளிகேஷனை உங்களுடைய மெமரிகார்ட்டுக்கு (Memory Card)எளிதாக நகர்த்த முடியும். இதற்கு அந்த அப்ளிகேஷனில் உள்ள மூவபிள் ஆப்சன் பயன்படும். அந்த ஆப்சனைப் பயன்படுத்தும்பொழுது, ஆண்ராய்ட் போனில் உள்ள அப்ளிகேஷன்களில் எந்தெந்த அப்ளிகேஷன்களை மெமரி கார்ட்டுக்கு நகர்த்த முடியும் என்பதைக் காட்டும்.\nநீங்கள் உங்கள் மெமரிகார்ட்டுக்கு நகர்த்த வேண்டிய மென்பொருளை தேர்வு செய்து Move செய்துவிடலாம்.\nஅதேபோல் மெமரிகார்ட்டில் என்னென்ன ஆப்ளிகேஷன்கள் உள்ளன என்பதை ஆன் எஸ் டி கார்ட் (On SD Card) என்ற பக்கத்தில் தெரிந்துகொள்ள முடியும்.\nகுறிப்பு: குறிப்பிட்ட அப்ளிகேஷன்களை (Phone Only apps) SD Card க்கு நகர்த்த முடியாது. காரணம் அது போன் ஒன்லி ஆப்சனில் (Phone Only) இருக்கும். இவ்வாறு இருக்கும் அப்ளிகேஷன்களை நகர்த்த முயற்சிக்க கூடாது.\nஇரண்டாவது முக்கியமான பயன், போன் மெமரியில் உள்ள கேச்சிகளை அகற்றுவது. \\\nஉங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில் நீங்கள் விரும்பும் அப்ளிகேஷன்களை ஒவ்வொரு முறையும் பயன்படுத்துவீர்கள் அல்லவா அவ்வாறு பயன்படுத்தும்பொழுது தானாகவே உங்களுடைய ஆண்ட்ராய் போனில் Cache உருவாகும்.\nபல நூறு முறை நீங்கள் இவ்வாறு பல்வேறு பட்ட அப்ளிகேஷன்களை பயன்படுத்தும்பொழுது கேட்சியானது உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலின் மெமரியை நிறைத்துவிடும். அவ்வாறு நிறையும்பொழுது தானாகவே ஆண்ட்ராய்ட் மொபைலின் செயல்பாட்டில் வேகம் குறைந்துவிடும். சில சமயம் செயல்படாமல் அப்படியே பாதியில��� நின்று விடும்.\nமேலும் புதிய அப்ளிகேஷன்களை நிறுவும்பொழுது மெமரியில் போதிய இடமில்லை என்று செய்தியைக் காட்டும்.\nஇதற்கு காரணம் நீங்கள் பயன்படுத்திய மென்பொருள்கள், அடிக்கடி பயன்படுத்தும் அப்ளிகேஷன்கள் (பேஸ்புக், ட்விட்டர்) போன்றவையே. இது அப்ளிகேஷன் கேட்சிகளை, அப்ளிகேஷன் டேட்டாக்களை (application data) ஏற்படுத்தி மெமரியை நிறைத்துவிடும்.\nஇந்த பிரச்னையும் இம்மென்பொருள் எளிமையாக கையாளுகிறது. அதாவது குறிப்பிட்ட அளவில் உங்களுடைய போன் மெமரியில் கேட்சிகள் (Phone Memory Cache)நிறையும்பொழுது தானாகவே அதை நீக்குகிறது.\nஅதாவது ஒரு எம்பிக்கு மேல் கேட்சிகள் நிறையும்பொழுது தானாகவே \"There are 1.051 Cache Size used by application. Do you want to clear them for getting more space\" என நீக்கவா என்று கேட்கும்.\nஓ.கே கொடுத்து அந்த கேட்சிகளை நீக்கிவிடுங்கள். இவ்வாறு நீக்கும்பொழுது தேவையில்லாதவைகள் மெமரியிலிருந்து நீக்கப்படுகிறது. இதனால் உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனின் வேகம் குறையாமல் இருக்கும்.\nமற்ற பயன்கள்: அப்ளிகேஷன்களை மறைப்பது, நண்பர்களுடன் அப்ளிகேஷன்களை பகிரந்துகொள்வது, பேட்ச் அன்இன்ஸ்டால் (Batch Uninstall)செய்வது.\nமிகச்சிறந்த பயன்களைக் கொடுக்கும் இந்த மென்பொருளை நீங்கள் கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து நிறுவிக்கொள்ளலாம்.\nதரவிறக்கம் செய்யச் சுட்டி: Install directly App2 SD\nஆண்ட்ராய்ட் போனில் உள்ள அப்ளிகேஷன்களை SD CARD க்கு நகர்த்த Reviewed by அன்பை தேடி அன்பு on 10:00 AM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2011/04/", "date_download": "2018-05-22T19:51:54Z", "digest": "sha1:NZARUHR7XML6BL4I3ZPV2UKZXSDSHXGV", "length": 133803, "nlines": 648, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: April 2011", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nதலைவர்களை அடக்கி வைத்ததேர்தல் ஆணையம்\nதமிழக சட்ட மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தமிழக அரசையும் அரசியல்வாதிகளையும் ஆட்டிப் படைத்த தேர்தல் ஆணையம் தற்போது தனது பிடியைத் தளர்த்தியுள்ளது. புதிய திட்டங்கள் ஆரம்பிப்பது, இடமாற்றம், பதவி உயர்வு, ஊக்கத் தொகை வழக்குகள் அனைத்தையும் தேர்தல் முடிவு வெளியிடப்படும் வரை நடைமுறைப்படுத்தத் தடை விதித்துள்ளது. தமிழக முதல்வர் சில ஆவணங்களைப் பார்வையிடுவதற்கும் தேர்தல் ஆணையாளரின் அனுமதி கோர வேண்டும். அவர் அனுமதியைக் கொடுத்தால்தான் முதல்வர் சில ஆவணங்களைப் பார்வையிட முடியும்.\nஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியக் கிரிக்கெட் அணிக்கும் கிரிக்கெட் அணியில் உள்ள தமிழக வீரர் அஸ்வினுக்கும் தமிழக அரசின் சார்பில் பணம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். தேர்தல் நடைபெற்றதால் அப்பரிசுத் தொகையை வழங்க முடியாத நிலை உள்ளது. தமிழகத்தை ஆட்சி செய்வது தேர்தல் ஆணையாளரா என்று பொறுப்புடன் முதல்வர் கருணாநிதி கேட்டுள்ளார்.\nதமிழக சட்ட மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தமிழகத்தையே தனது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தது தேர்தல் ஆணையம். தமிழக பொலிஸ் ஆணையாளர் வத்திகாசரன் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டார். தமிழக உளவுத் துறைத் தலைவர் ஜபாட் வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். வேறு மாநிலத்தில் வேலையைப் பொறுபேற்காத ஜபாட் விடுமுறையில் சென்று விட்டார். தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கை தமிழக அரசுக்குப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதிராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் அனைவரும் தமிழக உதவித் தேர்தல் ஆணையாளரைக் கடுமையாகச் சாடினார்கள். தமிழக உதவித் தேர்தல் ஆணையாளர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவாகச் செயற்படுவதாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்கள். இவை எதையும் கவனத்தில் எடுக்காத தேர்தல் ஆணைய அலுவலர்கள் துணிச்சலுடன் செயற்பட்டு இலஞ்சம் கொடுக்க முயன்றவர்களைக் கைது செய்ததுடன் கோடிக்கணக்கான பணத்தையும் கைப்பற்றினர். தேர்தல் ஆணையகத்தின் முன் தமிழக அரசியல்வாதிகள் பலரும் பெட்டிப் பாம்பாக அடங்கி ஒடுங்கினர். தேர்தலில் வாக்களித்த பின்னர் கருத்துக் கூறிய வடிவேல், கட்சியின் பெயரைக் கூறலாமா என்று பத்திரிகையாளர்களைக் கேட்ட பின் தான் கட்சியின் பெயரைக் கூறினார்.\nதமிழகத் தேர்தல் முடிவுக்காக ஒரு மாதம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஏப்ரல் 13 ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது. மே மாதம் 13 ஆம் திகதி தன் முடிவுகள் வெளியாகும். தமிழகத்தைப் பொறுத்தவரையில் இந்த ஒரு மாத இடைவெளி புதியது. அஸாம் மாநிலத்தில் நடந்த சட்ட சபைத் தேர்தலின் பின்னர் முடிவை அறிய ஒரு மாதம் காத்திருந்தனர்.\nதேர்தல் முடிவு தாமதமாக வெளியாவது ஆட்சி செய்யப் போகும் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. எந்த ஒரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறாது என்று தேர்தலுக்கு முன்னைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. மே மாதம் 13ஆம் திகதி தேர்தல் முடிவு வெளியாகிறது. மே மாதம் 17 ஆம் திகதி புதிய அரசு பதவி ஏற்க வேண்டும். இடைப்பட்ட நான்கு நாட்களுக்குள் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியை அமைக்க வேண்டும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அறுதிப் பெரும்பான்மை பெற்றால் எதுவித பிரச்சினையும் இன்றி ஆட்சி அமைக்கலாம். அறுதிப் பெரும்பான்மை பெறக் கூடிய சந்தர்ப்பம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இல்லை.\nவெற்றி பெற்றவர்கள் தேர்தல் ஆணையத்திடம் தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும். ஆட்சி அமைக்கப் போகும் கட்சி கூட்டணிக் கட்சிகளிடம் இருந்து பெறப்பட்ட கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பிக்க வேண்டும். தற்காலிக சபாநாயகர் தெரிவு செய்யப்பட வேண்டும். வெற்றி பெற்றவர்கள் சத்தியப் பிரமாணம் செய்ய வேண்டும். அமைச்சரவை அறிவிக்கப்பட வேண்டும் இவை எல்லாம் நான்கு நாட்களில் நடைபெற்றாக வேண்டும்.\nதொகுதிப் பங்கீட்டின் போதே திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் தொல்லை கொடுத்த பங்காளிக் கட்சிகள் ஐந்து வருடம் ஆட்சி செய்யும் சந்தர்ப்பத்தை இலகுவில் விட்டுக் கொடுக்க விரும்ப மாட்டா என்பது வெளிப்படையானது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்தால் ஆட்சியில் பங்குபற்றப் போவதில்லை என்று விஜயகாந்த் ஏற்கனவே அறிவித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்கப் போவதாக டாக்டர் ராமதாஸும், திருமாவளவனும் அறிவித்துள்ளனர். விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோரால் ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் எதுவிதப் பிரச்சினைகளும் ஏற்பட மாட்டாது. மற்றைய கட்சிகள் கொடுக்கப் போகும் தொல்லை தான் தேர்தல் முடிவின் பின் தான் தெரிய வரும்.\nதமிழக சட்ட சபைக்கு தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதற்காக திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு காங்கிரஸ் கட்சி அதிக தொல்லை கொடுக்காது. வேட்பாளர் தேர்தலின் போது கட்சிக்குள்ளேயே பெரிய போர் நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவின் கையே தேர்தல் வேட்பாளர் தெரிவின் போது ஓங்கி இருந்தது. தங்கபாலு���ுக்கு எதிராகவே போட்டி வேட்பாளர் போட்டியிட்டார். இதேபோல் பல தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். போட்டி வேட்பாளர்களினாலேயே காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.\nLabels: கருணாநிதி, சோனியா, தமிழகம், விஜயகாந்த், ஜெயலலிதா\nஉலகமே எதிர்பார்க்கும் பிரிட்டிஷ் அரச திருமண விழா 29ஆம் திகதி நடைபெறுகிறது. வில்லியம்கதே ஆகியோரின் உருவங்கள் பொறிக்கப்பட்ட பொருட்கள் உலகெங்கும் அதிகளவில் விற்பனையாகின்றன.\nசார்ள்ஸ் டயானா திருமணத்தின் பின்னர் மீண்டும் பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் நடைபெறும் இத்திருமணத்துக்காக இங்கிலாந்து களை கட்டியுள்ளது.\nவில்லியம் கதே திருமண ஏற்பாடுகள் கனகச்சிதமாக செய்யப்பட்டுள்ள அதேவேளை, அத்திருமணம் பற்றிய மக்களின் எதிர்பார்ப்பும் கூடியுள்ளது. கதேயின் திருமண ஆடையை யார் வடிவமைப்பார், என்பதில் ஆரம்பித்து கதே எப்போது குழந்தையைப் பெறுவார் என்பது வரை பலர் பந்தயம் கட்டியுள்ளனர்.\nகதேயின் திருமண உடை ஐவொரி கலரில் இருக்கும் என்று அதிகமானோர் தெரிவித்துள்ளனர். கதேயின் உடை வெள்ளை நிறம் என்று கூறு பவர்கள் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளனர். வனிலா, லெமன், கோல்ட், சில்வர், கறுப்பு, மஞ்சள், பச்சை உட்பட 22 நிறங்களைப் பட்டியலிட்டுள்ளனர். இதில் 22ஆவது இடத்தில் சிவப்பு உள்ளது.\nகதேயின் உடையை சாரா போட்டன் வடிவமைப்பார் என்று அதிகமானோர் கூறியுள்ளனர். இங்கிலாந்தின் பிரபலமான ஆறு வடிவமைப்பாளர்களின் பெயரைக் குறிப்பிட்டுள்ளனர். கதேயின் திருமண ஆடைவேல் எட்டு அடியிலிருந்து 199 அடி நீளம் இருக்கும் என்று பலர் கூறியுள்ளனர். எட்டு அடிக்கு குறைவாக இருக்கும் என்று சிலர் கூறியுள்ளனர். 32 அடிக்கு அதிகமானதாக இருக்கும் என்றும் சிலர் கூறியுள்ளனர்.\n36 மில்லியனுக்கும் அதிகமானோர் பி.பி.சி. மூலம் திருமணச் செய்தியை அறிவார்கள் என்று சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nகதே எத்தனை மணிக்கு வருவார் என்ற கேள்விக்கு 11 மணியிலிருந்து 11 மணி 3 நிமிடங்களுக்குள் வருவார் என்று பலர் கூறியுள்ளனர். ஒருசிலர் 11 மணிக்கு முன்னர் வருவதாகக் கூறியுள்ளனர். 11 மணி 8 நிமிடத்துக்கும் 11 மணி 11 நிமிடத்துக்கும் இடையில் வருவதாகவும் சிலர் கூறியுள்ளனர்.\nதிருமணத்தின் பின் \"\"யூ ஆர��� பியூட்டிபுல்'' என்ற பாடலுக்கு நடனமாடுவார்கள் எனப் பலர் கூறியுள்ளனர். \"\"ஐடோன்ற்''வோன்''ரு மிஸ் ஏ திங் என்ற பாடல் உட்பட 19 பாடல்களைப் பட்டியலிட்டுள்ளனர். திருமணத்தின் பின் நடைபெறும் இரவு விருந்தில் மாட்டிறைச்சியே பிரதான உணவாக இருக்கும் என்று பலர் கூறியுள்ளனர். கோழியையும் மீனையும் ஒரு சிலர் கூறியுள்ளனர். மிகக் குறைந்தளவானோர் பீஸா என்றனர்.\nவில்லியம்கதே ஜோடி தேனிலவுக்கு எங்கே போவார்கள் என்ற எதிர்பார்ப்பு பலரிடம் உள்ளது. 21 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. தேனிலவுக்காக கென்யாவுக்குச் செல்வார்கள் என்று அதிகமானோர் தெரிவித்துள்ளனர். 2012ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கதேக்கு முதலாவது குழந்தை பிறக்கும் என்று பலர் கூறியுள்ளனர். 2012ஆம் ஆண்டு டிசம்பரில் குழந்தை பிறக்கும் என்று சிலர் கூறியுள்ளனர். 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கதே தாயாவார் என்றும் சிலர் கூறியுள்ளனர். முதற் குழந்தை ஆண் என்று 10/11 பேரும் பெண் என்று 10/11 பேரும் கூறியுள்ளனர்.\nதிருமண நாளில் மகாராணி மஞ்சள் நிறத் தொப்பி அணிவார் என்று பலர் கூறியுள்ளனர். மெல்லிய நீலம், பிங்க், ஒரேஞ், பச்சை, கறுப்பு என 10 நிறத் தொப்பி அணிவார் என்று கருத்துக் கூறியுள்ளனர். இவற்றில் சில எதிர்பார்ப்புகள் நிறைவேறிவிட்டன. அதிகமானோர் கூறியது போன்றே ஐவெரி கலரையே கதே அணிவார். யாருமே எதிர்வு கூறாத ஜோர்தானுக்கு தேன்நிலவு கொண்டாட வில்லியமும், கதேயும் செல்ல உள்ளனர்.\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆரம்பமானதில் இருந்து இன்றுவரை ஒரு சில போட்டிகளின் முடிவுகள் கிரிக்கட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. உலகக் கிண்ணப் போட்டியின் முடிவுகளின் பின்னர் சில அணிகளில் பாரிய மாற்றங்கள் ஏற்படுவது வழமையான ஒன்றாக மாறி விட்டது. உலகக் கிண்ணப் போட்டியில் முதலில் பலிக்கடாவாகியவர் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ரிக்கி பொண்டிங்.\nஇந்தியாவுடனான காலிறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததும் அணித் தலைவர் பதவியைத் துறந்தார் பொண்டிங். ஆஷஸ் கிண்ணத்தை இங்கிலாந்திடம் பறிகொடுத்ததில் இருந்தே பொன்டிங்குக்கு நெருக்கடி அதிகரித்தது. அவரைத் தலைமைப் பதவியிலிருந்து அகற்றினால் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் அணிக்குள் பிரச்சினைகள் ஏற்படுமே என்பதனால் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை.\nஅவுஸ்திரேலிய அ��ித் தலைவராக இருந்த பொண்டிங் லீக் போட்டிகளில் சிறப்பாக செயற்படவில்லை. இந்தியாவுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் பழைய பொண்டிங்காக மாறி தனது திறமையை நிரூபித்தார். பொண்டிங்குக்கும் சச்சினுக்கும் இடையிலான இப்போட்டியில் சச்சின் முந்தி விட்டார். உலகக் கிண்ணப் போட்டிகளில் பொண்டிங், சச்சின், கங்குலி ஆகியோர் தலா நான்கு செஞ்சரிகள் அடித்துள்ளனர். இம்முறை சச்சின் இரண்டு செஞ்சரிகள் அடித்து முதலிடத்துக்குப் போய் விட்டார். பொண்டிங் ஒரு செஞ்சரி அடித்து இண்டாவது இடத்தைப் பிடித்தார்.\nகிண்ணத்தை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ஒன்றான தென்னாபிரிக்கா காலிறுதியுடன் வெளியேறியது. லீக் போட்டியில் எழுச்சியுடன் விளையாடிய பாகிஸ்தானை தகர்த்த தென்னாபிரிக்கா நியூஸிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பலம் வாய்ந்த தென்னாபிரிக்காவின் கனவை நியூஸிலாந்து சிதறடித்தது. உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னரே ஓய்வு பெறுவதாக தென்னாபிரிக்க அணித் தலைவர் ஸ்மித் அறிவித்தார்.\nஅரையிறுதிப் போட்டியில் இலங்கையும், நியூஸிலாந்தும் மோதின. தென்னாபிரிக்காவை வீழ்த்திய நியூஸிலாந்து ஏதாவது அதிர்ச்சியளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. நியூஸிலாந்தைத் தலையெடுக்க முடியாது கட்டுப்படுத்தியது இலங்கை. அரையிறுதியில் தோல்வியடைந்த நியூஸிலாந்து அணித் தலைவர் வெட்டோரி தலைமைப் பதவியிலிருந்து விலகி விட்டார். ஐ. பி. எல்லில் பெங்களூர் றோயல் சலஞ்ச் தலைவராக உள்ளார்.\n சச்சினையும் ஆட்டமிழக்கச் செய்த இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுக்க இலங்கை அதன் பின் எழுச்சி பெறவேயில்லை. கம்பீரும், டோனியும் வெற்றியை நழுவ விடாது துடுப்பெடுத்தாடினர். கம்பீர் ஆட்டமிழந்ததும் திருப்புமுனை ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. டோனியுடன் இணைந்து யுவராஜ்சிங் அந்த எதிர்பார்ப்பை பொய்யாக்கினர்.\nஉலகக் கிண்ணத் தொடரில் பொறுப்பாக விளையாடாத குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்த டோனி இறுதிப் போட்டியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்து இந்தியாவுக்கு உலகக் கிண்ணத்தைப் பெற்றுத் தந்தார்.\nஉலகக் கிண்ணம் இந்தியாவுக்கா இலங்கைக்கா என்பதை விட சச்சினுக்கா, முரளிக்கா என்பதே முன்னிலை பெற்றது. உலகக் ��ிண்ணப் போட்டித் தொடருடன் முரளி ஓய்வு பெற்று விட்டார். தலைவர் சங்கக்கார, உபதலைவர் மஹேல, அணித் தேர்வுக் குழு உறுப்பினர்கள் அனைவரும் வரிசையாக ராஜினாமாச் செய்தார்கள். ஐ. பி. எல். டெக்கான் சார்ஜஸ் அணிக்கு சங்கக்கார தலைவராக உள்ளார்.\n1983 ஆம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகளும் இந்தியாவும் இறுதிப் போட்டியில் விளையாடின. மூன்றாவது முறை தொடர்ச்சியாக மேற்கிந்திய தீவுகள் கிண்ணத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்பை சிதறடித்த இந்தியா கிண்ணத்தை வென்றது. 1996 ஆம் ஆண்டு இலங்கை அணி மீது எந்தவிதமான எதிர்பார்ப்பும் ஏற்படவில்லை. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இப்படிதான் விளையாட வேண்டும் என்று புதிய விதியை உருவாக்கியவர் வட்மோர். ஆரம்பத் துடுப்பாட்டத்தில் அதிரடியை அறிமுகப்படுத்தியவர் ஸ்ரீகாந்த். ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் அதிரடியாக விளையாட வேண்டும் என்பதை நிரூபித்தவர் வட்மோர். ஜயசூரிய, களுவிதாரண ஆகிய இருவரும் வட்மோரின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்தனர்.\n1996 ஆம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகளையும் 2007 ஆம் ஆண்டு இந்தியாவையும் தோற்கடித்து அவற்றை லீக் போட்டியில் இருந்து வெளியேற்றியது பங்களாதேஷ். 2003 ஆம் ஆண்டு அரையிறுதி வரை முன்னேறி கென்யாவின் கிரிக்கெட் வளர்ச்சிக்காக சர்வதேச கிரிக்கெட் சபை பாரிய நிதியை வழங்கியது. அந்நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலையும் ஊழலும் கென்ய கிரிக்கெட்டை வளர விடவில்லை. கென்ய அணிக்கு அனுசரணையாளர்கள் யாரும் இல்லை. இந்த நிலையில் எப்படி வளர்வது.\n2007 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தானைத் தோற்கடித்த அயர்லாந்து இம்முறை இங்கிலாந்தைத் தோற்கடித்து அயர்லாந்து என்ற நாடு உருவாகக் கூடாது என்பதை விரும்பிய இங்கிலாந்தைத் தோற்கடித்து தமது பலத்தை நிரூபித்தது அயர்லாந்து. அயர்லாந்தில் றக்பிதான் புகழ்பெற்ற விளையாட்டு. அலுவலகம் முடிந்து பொழுதுபோக்காக ஒரு சிலர் கிரிக்கட் விளையாடுவார்கள். பொழுதுபோக்காக விளையாடுபவர்கள்தான் புதிய சாதனைகளை உருவாக்கியுள்ளனர்.\nகுறைந்த பந்தில் அதிவேக சதம், ஓட்டங்களை விரட்டி வெற்றி பெற்றது போன்ற சாதனைகளை அயர்லாந்து செய்துள்ளது. அதிவேக சதமடித்த கெவின் ஓ பிரைனுக்கு பக்கபலமாக இருந்த ஆசக் நான்கு வருடங்களுக்கு முன்னர் முழுநேர தச்சுத் தொழிலாளியாக இருந்தவர். அயர்லாந்து கடந்த வருடம் நான்கு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளது. பங்களாதேஷுடன் இரண்டு போட்டிகளில் விளையாடியது. பெரிய அணிகள் அயர்லாந்துடன் விளையாடுவதில்லை. பண உதவியை அயர்லாந்து எதிர்பார்க்கவில்லை. தரமான அணிகளுடன் விளையாடி பயிற்சி பெறவே அயர்லாந்து விரும்புகிறது.\nஇந்திய அணி உலகக் கிண்ணத்தைப் பெற பிரதான காரணியாக இருந்தவர் பயிற்சியாளர் கரிகேர்ஸ்டன். இந்திய அணிக்கு உலகக் கிண்ணத்தைப் பெற்றுக் கொடுத்த பின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகி விட்டார். அவரைப் போன்ற ஒரு திறமையானவரை இந்தியா தேடுகிறது. ஸ்ரீகாந் தலைமையிலான தேர்வுக் குழு தேர்வு செய்த அணி மீது ஒரு சில பத்திரிகைகளும் கிரிக்கெட் ஜாம்பவான்களும் விமர்சனம் செய்தனர். அந்த விமர்சனங்களை உலகக் கிண்ண வெற்றி அடக்கி விட்டது.\nதமிழக சட்டமன்றத் தேர்தல் எதுவித அசம்பாவிதமும் இன்றி அமைதியாக முடிவடைந்தது. தமிழகத்தில் இதுவரை காலமும் இல்லாத வகையில் 77.4 சதவீதமானோர் வாக்களித்துள்ளனர்.\nஅதிகளவான வாக்குகள் தேர்தலில் பதிவானால் ஆளும் கட்சிக்கு பாதகமானதாக அமையும் என்பது கடந்த தேர்தல்களின் போது நிரூபணமானது. திருமங்கலம் இடைத்தேர்தலில் அதிகளவானோர் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.\nஅந்தத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் அமோகமாக வெற்றியைப் பெற்றõர். பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாவது இடத்தையும் தமிழக எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மூன்றாவது இடத்தையும் பெற்றன.\nமிக அதிகபட்சமாக கரூரில் 86 சதவீதமும் கன்னியாகுமரியில் 68.1 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ளன.\nஜெயலலிதா போட்டியிட்ட ஸ்ரீ ரங்கத்தில் 80.9 சதவீதமும், விஜயகாந்த் போட்டியிட்ட ரிஷிவந்தியத்தில் 78 சதவீதமும், கருணாநிதி போட்டியிட்ட திருவாரூரில் 75 சதவீதமும் ஸ்டாலின் போட்டியிட்ட கௌத்தூரில் 68 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.\nஅதிகளவான வாக்குப் பதிவு, எந்தக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பதை கணிக்க முடியாமலுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் வாரி வழங்கிய இலவசங்களும், சலுகைகளும் தொடர்ந்து கிடைக்க வேண்டும். ஆட்சி மாறினால் இதுவரை அனுபவித்த சலுகைகள் இல்லாமல் போய் விடும் என்ற பயத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதற்காக அதிகமானோர் வாக்களித்திருக்கலாம்.\nஅல்லது குடும்ப அரசியல், ஊழல், விலை வாசி உயர்வு என்பனவற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக அதிகளவில் வாக்களித்திருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.\nதமிழக சட்ட சபைக்கான கருத்துக் கணிப்புகள் இரண்டு வகையாக வெளிவந்துள்ளன. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று சில கருத்துக் கணிப்புக்களும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று சில கருத்துக் கணிப்புகளும் வெளிவந்தன.\nஆனால் இரண்டு கட்சிகளும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாது கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்ததை நோக்கும் போது கருத்துக் கணிப்புகள் சறுக்கி விடும் போல் தெரிகிறது. பக்கம் சாராத வாக்காளர்கள் தமது மௌனப் புரட்சியை வெளிப்படுத்தி விட்டனர்.\nதமிழக சட்ட சபைத் தேர்தலின் போது நடத்தப்பட்ட திடீர் சோதனைகளின் போது 45 கோடி ரூபா பெறுமதியான பொருட்களும் பணமும் கைப்பற்றப்பட்டன. இவற்றில் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்ததனால் ஐந்து கோடி ரூபா திரும்ப ஒப்படைக்கப்பட்டது. 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1565 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nவைகோவின் வலது கரமான மல்லை சத்யாவின் பேச்சு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். ஜெயலலிதாவுடனான தொகுதிப் பங்கீட்டுப் பிரச்சினை காரணமாக வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலைப் புறக்கணித்தது.\nஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகம் பாடம் புகட்டும் என்று மல்லை சத்யா கூறியது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிக்க வேண்டாம் என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளது.\nமறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் போட்டியிடவில்லை. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களும் தொண்டர்களும் தேர்தலில் வாக்களித்தனர். தமிழகத்தில் சுமார் ஆறு சதவீத வாக்கு வங்கியை வைத்திருக்கும் மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களு��் தொண்டர்களும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு வாக்களித்திருக்க மாட்டார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு இது பாதகமானதாக அமையலாம்.\nதமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் கார ணிகளாக உள்ளன. அண்டை நாட்டுடனான பிரச்சினையை மத்திய அரசுதான் தீர்த்து வைக்க வேண்டும்.\nபிரதமர், பாதுகாப்பு அமைச்சர், காங்கிரஸ் தலைவி சோனியா ஆகியோருக்கு கடிதம் எழுதுவது தான் எனது வேலை. பிரச்சினையைத் தீர்த்து வைப்பது அவர்களின் கைகளில்தான் உள்ளது என்று கருணாநிதி தெளிவுபடக் கூறித் தப்பி விட்டார். குடும்ப அரசியல், ஸ்பெக்ரம் பிரச்சினை, விலைவாசி உயர்வு என்பவை திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பாதிக்கும் முக்கிய காரணிகள்.\nமீனவர் பிரச்சினை யைத் தீர்க்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை.\nஅது மத்திய அரசின் கைகளில் உள்ளது என்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்தை மீனவர்கள் ஏற்றார்களா இல்லையா என்பது தேர்தல் முடிவின் பின்னர் தெரியவரும்.\nகாங்கிரஸ் கட்சிக்கு எதிராக சீமானும் தமிழ் ஆர்வலர்களும் பிரசாரம் செய்தனர். காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 63 தொகுதிகளிலும் இவர்கள் தீவிரமாகப் பிரசாரம் செய்தனர்.\nசீமானின் பிரசாரம் காங்கிரஸாரைக் கலங்க வைத்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் உள்ள காங்கிரஸுக்கு எதிராகவே இவர்கள் பிரசாரம் செய்ததனால் தமக்கு பாதிப்பு ஏற்படாது என்று திராவிட முன்னேற்றக் கழகம் நம்புகிறது.\nதமிழக சட்ட சபைத் தேர்தலில் ரஜினிகாந்த் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிக்கவில்லை என்பதும் விலைவாசி உயர்வு பற்றி வட இந்திய தொலைக்காட்சிக்கு அவர் வழங்கிய பேட்டியும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதியைக் கொதிப்படைய வைத்துள்ளது.\nதேர்தலில் வாக்களித்த பின்னர் பேட்டியளித்த நடிகர் விஜய் மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர் என்ற பேட்டியும் திராவிட முன்னேற்றக் கழகத்தை எரிச்சலடைய வைத்துள்ளது.\nஅண்ணா திராவிட முன்னேற்றக் கழக பிரசார மேடையில் விஜய் ஏறுவார் என்ற எதிர்பார்ப்பு இறுதிவரை ஏமாற்றமாகவே இருந்தது. வாக்களித்த பின்னர் அவர் வழங்கிய பேட்டி மனதில் உள்ளதை வெளிப்படுத்தியுள்ளது.\nஅரசியல் வாதிகளினதும் நடிகர் பட்டாளத்தினதும் பிரசாரப் புயல் ஓய்ந்து விட்டது. மக்களின் முடிவு மே மாதம் 13 ஆம் திகதிதான் தெரியும்.\nஅதுவரை அடங்கி இருக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர் அரசியல்வாதிகள். ஐந்து வருடம் ஆட்சி செய்யப் போகிறவர்களுக்கு ஒருமாதம் என்பது மிக நீண்ட நாட்கள்தான்.\nஅதுவரை பொறுமையாக இருப்பதைத் தவிர வேறு வழி இல்லை.\nLabels: கருணாநிதி, சோனியா, தமிழகம், விஜயகாந்த், வைகோ, ஜெயலலிதா\nதமிழக சட்ட சபைத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஏட்டிக்குப் போட்டியான கூட்டங்களும் குற்றச்சாட்டுகளும் தேர்தல் பிரசாரத்தை கலகலப்பாக்கியுள்ளன. திராவிட முன்னேற்றக் கழகம் தனது சாதனைகளையும் நிறைவேற்றிய திட்டங்களையும் வழங்கிய இலவசப் பொருட்களையும் சலுகைகளையும் பட்டியலிட்டு பிரசாரத்தை மேற்கொள்கிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல், மின்வெட்டு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு என்பவற்றை எதிர்க்கட்சிகள் தமது பிரசாரத்தில் முன்னிலைப்படுத்துகின்றன. தமிழக சட்ட சபைத் தேர்தலின் நட்சத்திரப் பேச்சாளராக வடிவேல் திகழ்கிறார். வடிவேல் பிரசாரம் செய்யும் கூட்டங்களுக்கு மக்கள் அதிகளவில் கூடுகின்றனர். தமிழக அரசின் சாதனைகளைப் பட்டியலிடும் வடிவேலின் பிரசாரம் விஜயகாந்துக்கு எதிராகவே உள்ளது. நகைச்சுவை நடிகனான வடிவேல் தமிழக சட்ட சபைத் தேர்தலின் கதாநாயகனாக மாறிவிட்டார். வடிவேலின் வரம்பு மீறிய பிரசாரத்தை திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களும் தலைவர்களும் வெகுவாக ரசிக்கின்றனர். வடிவேலின் தேர்தல் பிரசாரத்துக்குப் பதில் கூறக் கூடிய பேச்சாளர்கள் எவரும் அ.தி.மு.க. கூட்டணியில் இல்லாமையால் வடிவேலின் பரம எதிரியான சிங்கமுத்துவைக் களமிறக்கியுள்ளது. அ.தி.மு.க. வடிவேலுக்கு நான் சளைத்தவனல்ல என்ற வகையில் சிங்கமுத்துவின் பேச்சு உள்ளது. விஜயகாந்தைப் பற்றிய வண்டவாளங்களை வடிவேல் எடுத்துக் கூற வடிவேலின் மறுபக்கத்தை சிங்கமுத்து அரங்கேற்றுகின்றார். சிங்கமுத்துவின் தேர்தல் பிரசாரமும் வடிவேலைத் தாக்குவதாகவே உள்ளது. கனல் தெறிக்கும் வசனங்களால் மக்கள் மனதில் இடம்பிடித்து புதிய அரசியல் சமுதாயத்தைத் தோற்றுவித்த திராவிடக் கழகங்கள் வடிவேலையும் சிங்கமுத்துவையும் தேர்தல் பிரசாரத்தில் களமிறக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. வடிவேலையும் சி��்கமுத்துவையும் பார்ப்பதற்கு மக்கள் கூடுகிறார்கள். அவர்களின் பேச்சுக்கு மக்கள் மதிப்பளித்தார்களா என்பது தேர்தல் முடிவின்போது தெரிந்துவிடும். ஜெயலலிதாவும் விஜயகாந்தும் ஒரே ஒரு முறை ஒரு சில மணி நேரம் மட்டுமே சந்தித்துப் பேசினார்கள். பின்னர் இருவரும் சந்திக்கவில்லை. இருவராலும் நியமிக்கப்பட்ட குழுக்களே சந்தித்து தொகுதி பங்கீட்டு முறைகளுக் கான பேச்சுவார்த்தையை நடத்தின. ஜெயலலிதாவும் விஜயகாந்தும் கூட்டணி சேரக் கூடாது என்பதில் ஆளும் தரப்பு உறுதியாக இருந்தது. இருவரும் சேராவிட்டால் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி வெற்றி பெற்று விடும் என்பது வெளிப்படையானது. பல பிரச்சினைகளுக்கு மத்தியிலேதான் ஜெயலலிதாவுடன் விஜயகாந்த் கூட்டணி சேர்ந்தார். ஜெயலலிதாவும் விஜயகாந்தும் ஒன்றிணைந்ததனால் ஆளும் தரப்பு அச்சமடைந்தது. உண்மையான கொள்கைக்காக இருவரும் இணையவில்லை. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்காகத்தான் இருவரும் இணைந்துள்ளனர் என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரிந்த இரகசியம். கூட்டணித் தலைவர்கள் அனைவரும் ஒரு கூட்டத்தில் ஒன்றாகப் பேசி பிரசாரம் செய்வார்கள். ஜெயலலிதாவும் விஜயகாந்தும் ஒரே மேடையில் ஏறிப் பிரசாரம் செய்ய மாட்டார்கள் என்று திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி பிரசாரம் மேற்கொண்டது. கூட்டணித் தலைவர்கள் ஒரே மேடையில் ஏறவில்லை என்றால் தொண்டர்கள் மத்தியில் ஒற்றுமை ஏற்படாது என்பதனால் இருவரையும் ஒரே மேடையில் பிரசாரம் செய்வதற்கு கூட்டணித் தலைவர்கள் முயற்சி செய்தனர். மிகுந்த சிரமத்தின் மத்தியில் இறங்கி வந்த ஜெயலலிதா, விஜயகாந்துடன் இணைந்து பிரசாரம் செய்வதற்கு ஒப்புக் கொண்டார். ஜெயலலிதாவும் விஜயகாந்தும் ஒரே மேடையில் ஏறும் அரிய காட்சியை காண்பதற்கு தொண்டர்கள் குழுமினார்கள். ஜெயலலிதாவுடன் இணைந்து பிரசாரம் செய்வதற்கு விரும்பாத விஜயகாந்த் கோவையில் நடைபெற்ற அக்கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டார். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை வீழ்த்தி, கருணாநிதியை வீட்டுக்கு அனுப்புவதற்காகவே கூட்டு சேர்ந்தேன். ஜெயலலிதாவை முதல்வராக்குவது எனது எண்ணம் அல்ல என்பதை தெட்டத் தெளிவாக விளக்கி விட்டார் விஜயகாந்த். ஜெயலலிதாவை விஜயகாந்த் புறக்கணித்தது தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்தின் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் இதய சுத்தியுடன் பணியாற்றுவார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா போட்டியிடும் திருச்சியில் தேர்தல் பிரசாரம் செய்த விஜயகாந்த் அங்கு ஜெயலலிதாவின் பெயரைக் கூறி வாக்குக் கேட்கவில்லை. அதேபோல் விஜயகாந்த் போட்டியிடும் ரிஷிவந்தியத்தில் தேர்தல் பிரசாரம் செய்த ஜெயலலிதா வேட்பாளரான விஜயகாந்தின் பெயரைக் கூறி தேர்தல் பிரசாரம் செய்யவில்லை. 2001 ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கூட்டணியில் காங்கிரஸ் இணைந்திருந்தது. அன்று நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜெயலலிதாவுடன் சோனியா காந்தியும் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. ஜெயலலிதாவுக்காக இரண்டு மணி நேரம் காத்திருந்த சோனியா ஏமாற்றத்துடன் சென்றார். இன்று விஜயகாந்துக்காக ஜெயலலிதா காத்திருந்தார் விஜயகாந்த் ஏமாற்றிவிட்டார். ஜெயõ தொலைக்காட்சியில் விஜயகாந்தின் பிரசாரம் ஒளிபரப்புவதில்லை. விஜயகாந்தின் தொலைக்காட்சி ஜெயலலிதாவின் பிரசாரத்தை இருட்டடிப்புச் செய்கிறது. ஒரே கூட்டணிக் கட்சிகள் இரண்டும் ஒன்றையொன்று எதிரியாகப் பார்க்கின்றன. ஆட்சி பீடம் ஏறுமுன்னே ஜெயலலிதா தனது பங்காளியான விஜயகாந்துக்கு முன்னுரிமை வழங்கவில்லை. ஜெயலலிதா அரியாசணத்தில் ஏறினால் விஜயகாந்துக்கு உரிய மரியாதை கொடுக்க மாட்டார். திராவிட முன்னேற்றக் கழக, காங்கிரஸ் கூட்டணி டெல்லி வரை சென்று இழுபறிப்பட்ட பின்னரே சுமுக நிலைக்குத் திரும்பியது. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி என்று சோனியா உத்தியோகபூர்வமாக அறிவித்ததும் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் கருணாநிதியையும் கடுமையாக எதிர்க்கும் இளங்கோவன் தனது பரிபூரண ஆதரவைத் தெரிவித்தார். இரண்டு கட்சித் தொண்டர்களும் உரிமையுடன் கை கோர்த்துள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் வழமைபோல தமக்குள் ஏட்டிக்குப் போட்டியாகச் செயற்படுகின்றனர். திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் சந்தர்ப்பவாதக் கூட்டணி அல்ல என்பதை தமிழக மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்ட கருணாநிதி தமிழகத் தேர்தல் பிரசாரத்தில் சோனியா கலந்து கொ��்ள வேண்டும் என்று விரும்பினார். நிலைமையைத் தெளிவாகப் புரிந்து கொண்ட சோனியா தமிழகத் தேர்தல் பிரசாரத்தில் கருணாநிதியுடன் ஒரே மேடையில் ஏறி பிரசாரம் செய்தார். திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸும் சந்தர்ப்பவாதக் கூட்டணி அல்ல என்பதை தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்திய அந்தப் பிரசாரக் கூட்டத்தினால் எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\nLabels: கருணாநிதி, சோனியா, தமிழகம், விஜயகாந்த், வைகோ, ஜெயலலிதா\nஏட்டிக்குப் போட்டியாக இலவச அறிவிப்புஅதிர்ச்சியில் தமிழக வாக்காளர்கள்\nதமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் முடிவடைந்துள்ளது. தொகுதிப் பங்கீட்டில் ஆரம்பித்த பிரச்சினை மனக் கசப்புக்களுடன் முடிவுக்கு வந்தது. இப்போது கட்சிகளுக்குள்ளேயே பூகம்பம் வெடித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்குள் இப்பூகம்பம் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தொகுதியில் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் முக்கிய பங்காற்றிய தங்க பாலுவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் களமிறங்கியுள்ளனர். தமிழக சட்ட சபைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாகப் போட்டியிடுபவர்களின் பெயர் விபரங்கள் மேலிடத்துக்கும் அனுப்பப்பட்டது. அந்தப் பட்டியலை காங்கிரஸ் மேலிடம் நிராகரித்து மீண்டும் ஒரு பெயர், விபரம் அனுப்பப்பட்டது. இரண்டாவது பட்டியலும் நிராகரிக்கப்பட்டது. தமிழக சட்ட சபைத் தேர்தலில் புதியவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்று சோனியா விரும்பினார். இதன் காரணமாக பழையவர்கள் கலங்கினார்கள். புதியவர்கள் அகமகிழ்ந்தார்கள். ஆனால், மூன்றாவதாக வெளியிடப்பட்ட பெயர்ப் பட்டியலில் பழையவர்களும் அவர்களது வாரிசுகளும் உறவினர்களும் அதிகம் இடம்பிடித்தனர். தங்கபாலுவின் மனைவி தமிழக சட்ட சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு காங்கிரஸ் கட்சிக்குள் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் மனைவிக்கு இடம்பிடித்தார் தங்கபாலு. தங்கபாலு தேர்தலில் போட்டியிடாது மனைவிக்கு விட்டுக் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. தங்க பாலுவின் மனைவி கையளித்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட செய்தி தங்கபாலுவின் எதிரிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதே தொகுதியில் மாற்று வேட்பாளராகக் களமிறங்கிய தங��க பாலுவின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதை அறிந்த அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மாற்று வேட்பாளராகக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் வேட்பு மனுத் தாக்கல் செய்வது தான் வழமை. ஆனால், மனைவிக்கு மாற்று வேட்பாளராக தங்கபாலு களமிறங்கியது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகச் சரியாக நிரப்பப்பட்ட வேட்புமனுவில் தங்க பாலுவின் மனைவி கையெழுத்திடாததனால் அவரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இது தெரியாமல் செய்த தவறா கணவனுக்காக தெரிந்து செய்த தவறா என்ற சந்தேகம் உள்ளது. காங்கிரஸ் திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவற்றின் வேட்பாளர்களுக்கு எதிராக அதே கட்சியைச் சேர்ந்தவர்கள் போட்டி வேட்பாளர்களாகக் களமிறங்கியுள்ளனர். போட்டி வேட்பாளர்களினால் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. என்றாலும், கட்சியின் கட்டுக் கோப்புக் குலைந்துள்ளது. கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகிய மூன்று தலைவர்களும் பாதுகாப்பான தொகுதியில் போட்டியிடுகிறார்கள். கருணாநிதி தனது சொந்தத் தொகுதியான திருவாரூரில் போட்டியிடுகிறார். தலைவரின் தொகுதி என்பதால் பெருமை பெற்றிருக்கும் அவரை திருவாரூர் அவரைக் கைவிடாது என்ற நம்பிக்கை உள்ளது. ஜெயலலிதா திருச்சியில் போட்டியிடுகிறார் எனது பூர்வீகம் திருச்சியில் தான் என்று அடித்துக் கூறி வாக்குச் சேகரிக்கிறார் ஜெயலலிதா. மாமனாரின் தொகுதியான ரிஷி பந்தியத்தில் போட்டியிடுகிறார் விஜயகாந்த். மாமனாரின் தொகுதி மாப்பிள்ளையைத் தூக்கிக் கொண்டாடும் என்று எதிர்பார்க்கிறார்கள் தொண்டர்கள். தமிழக அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கி இடம் மாறியுள்ளது. எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து கிராமப் புற மக்களின் வாக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது. நகர்ப்புற மக்கள் அனைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரித்தனர். பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ் கட்சி, இந்திய மாக்சிஸ்ட் கட்சி ஆகியவற்றின் துணையுடன் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று வந்தது. தமிழக வாக்காளர்களின் மனநிலை தற்போது தலைகீழாக மாறிவிட்டது. நகர்ப்புற மக்கள் அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தையும் கிராமப்புறங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் ஆதரிக்கிறார்கள். ஸ்பெக்ரம், இலஞ்சம், குடும்ப அரசியல், பெற்றோல், காஸ் போன்றவற்றின் விலை உயர்வு, மின் வெட்டு ஆகியவற்றினால் பாதிக்கப்பட்ட நகர்ப்புற மக்கள் அண்ணா திராவிட முன்னேற்றத்தின் பக்கம் தமது பார்வையைத் திருப்பியுள்ளனர். ஒரு கிலோ அரிசி, பொங்கல் பரிசு, இலவச வேட்டி சால்வை குறைந்த விலையில் மானியப் பொருட்கள் என்பன கிராமப் புறத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கை உயர்த்தியுள்ளது. மாணவர்களுக்கு இலவச லப்டொப், வயதானவர்களுக்கு பஸ் பயணத்துக்கு இலவச பஸ் பாஸ் போன்ற அதிரடித் திட்டங்களினால் வாக்காளர்களின் மனதைத் தன்பால் கவர்ந்துள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலவசங்களினால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஸ்பெக்ரம் ஊழல், வாரிசு அரசியல், பெற்றோல் விலை உயர்வு என்பன கிராமத்தில் உள்ளவர்களைப் பாதிக்கவில்லை. இலவசங் களும் சலுகைகளும் அவர்களுடைய கண்களை மறைத்து விட்டன. திராவிட முன்னேற்றக் கழக அரசு வழங்கிய இலவசங்களும் சலுகைகளும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்ததனால் ஜெயலலிதாவும் இலவசங்களை வழங்கப் போவதாக தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதி வழங்கியுள்ளார். இலவச சலுகைகளையும் தமிழக அரசின் வருமானத்தில் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி ஜெயலலிதா வெற்றி பெறுவதற்காக இலவசங்களை வழங்க உறுதியளித்துள்ளõர். தமிழகத்தில் செல்வாக்கை இழந்துள்ள பாரதீய ஜனதா கட்சியும் வாக்காளர்களைக் கவர்வதற்காக இலவசமாக சிலவற்றை வழங்க உத்தரவாதமளித்துள்ளது. தமிழக அரசின் கொள்கை, சாதனை பொருளாதார முன்னேற்றம் எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு புதிய அரசாங்கம் வழங்கப் போகும் இலவசப் பொருட்களுக்காக தமிழக மக்கள் வாக்களிக்கப் போகும் நிலை தோன்றியுள்ளது. வாக்காளர்களுக்கு இலஞ்சம் கொடுத்து வாக்குப் பெறுவது சட்டப்படி குற்றம். ஆனால், இலவசம் என்ற இலஞ்சத்தைத்தரப் போவதால் அரசியல் கட்சிகள் வாக்களிப்பதற்கு முன்னரே உறுதியளித்துள்ளன. பொருளாதாரம், அபிவிருத்தி, வேலைவாய்ப்பு, கல்வி என்பன புறந்தள்ளிவிட்டு இலவசமாகப் பொருட்கள் வேண்டுமானால், எங்களுக்கு வாக்களியுங்கள் என்று அரசியல் கட்சிகள் வாக்காளர்களிடம் இரந்து வேண்டுகின்றனர். வருமானம் குறைந்த கிராமத்து மக்கள் சில பொருட்களை இலவசமாகப் பெறுவதை விரும்புகின்றனர். அவர்களின் பலவீனத்தில் ஆட்சி பீடத்தில் ஏற அரசியல் தலைவர்கள் துடிக்கின்றனர். தமிழகத்தில் சுமார் 60 தொகுதிகள் நகர்ப்புறத்தை அண்டியுள்ளன. ஏனைய தொகுதிகள் அனைத்தும் கிராமத்திலேயே உள்ளன. வீடு வீடாகச் சென்று வாக்குப் பிச்சை கேட்கிறார் வேட்பாளர். ஆனால், தமிழக அரசியல் கட்சிகளோ வாக்காளர்களைப் பிச்சைக்காரர்களாக நினைத்து அவர்களுக்கு இலவசம் என்ற மாயையே காட்டுகிறது. வர்மா வீரகேசரிவாரவெளியீடு03/04//11\nLabels: கருணாநிதி, சோனியா, தமிழகம், விஜயகாந்த், வைகோ, ஜெயலலிதா\nசம்பியன்களை வீழ்த்திமகுடம் சூட்டிய இந்தியா\nமேற்கிந்தியத்தீவுகள், அவுஸ்திரே லியா, பாகிஸ்தான் இலங்கை ஆகிய முன்னாள் சம்பியங்களை வீழ்த்தி உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது இந்தியா. இலங்கை இந்திய அணிகளுக்கிடையே மும்பை, வன்கடே மைதானத்தில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆறு விக்கட்டுக்களினால் வெற்றி பெற்ற இந்தியா உலகக் கிண்ணச் சாம்பியனானது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சங்கக்கார துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 50 ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 274 ஓட்டங்கள் எடுத்தது. தரங்க, டில்ஷான் இணை முதலில் களமிறங்கியது. இலங்கையின் பலமான இரு துடுப்பாட்ட வீரர்கள் களம் புகுந்ததும் இலங்கை ரசிகர்கள் உற்சாகக் குரல் கொடுத்தனர். காயத்திலிருந்து மீண்ட முரளி இலங்கை அணியில் இடம்பிடித்தார். நெஹ்ராவுக்குப் பதிலாக ஸ்ரீசாந்த் இந்திய அணியில் இடம்பிடித்தார். சஹீர்கான், ஸ்ரீசாந்த் ஆகியோரின் ஆரம்பப் பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்ததனால் இலங்கையின் அதிரடி வீரர்கள் ஓட்டங்கள் எடுக்கத் தடுமாறினார். சஹீர்கான் முதலில் வீசிய இரண்டு ஓவர்களிலும் இலங்கை வீரர்கள் ஓட்டம் எடுக்கவில்லை. ஸ்ரீசாந்த் வீசிய ஆறாவது ஓவரில் டில்ஷான் இரண்டு பௌண்டரி அடிக்க இலங்கையின் ஓட்ட எண்ணிக்கை உயர்ந்தது. 20 பந்துகளுக்கு முகம் கொடுத்த தரங்க இரண்டு ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 38 பந்துகளில் 17 ஓட்டங்களை எடுத்தது. அடுத்து களமிறங்கிய அணித் தலைவர் சங்கக்கார, ஸ்ரீசாந்தின் ஓவரில் இரண்டு பௌண்டரி அடித்தார். இலங்கை வீரர்கள் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த முற்பட்ட வேளையில் ஹர்பஜனின் சுழலில் சிக்கிய டில்ஷான் 32 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சங்கக்கார, டில்ஷான் ஜோடி 64 பந்துகளில் 43 ஓட்டங்கள் எடுத்தது. மஹேல, சங்கக்கார ஜோடி இந்திய வீரர்களைத் திக்கு முக்காட வைத்தது. மஹேலவின் விஸ்வரூபத்தைத் தடுக்க முடியாது இந்திய வீரர்கள் தடுமாறினர். அனுபவமும் திறமையும் உள்ள மஹேலவும் சங்கக்காரவும் இலங்கையின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். 68 பந்துகளுக்கு முகம் கொடுத்த இவர்கள் 62 ஓட்டங்கள் எடுத்தனர். யுவராஜ் சிங்கின் பந்தை டோனியிடம் பிடி கொடுத்த சங்கக்கார 48 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சமரவீர, மஹேல ஜோடி நிதானமாகத் துடுப்பெடுத்தாடியது. யுவராஜின் பந்தில் 21 ஓட்டங்களில் சமரவீர ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹப்புகெதர ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். 39.5 ஓவர்களில் ஐந்து விக்கட்டுக்களை இழந்து 182 ஓட்டங்கள் எடுத்தது இலங்கை. இக் கட்டான நேரத்தில் மஹேலவுடன் ஜோடி சேர்ந்தார் குலசேகர. துடுப்பாட்ட பவர்பிளேயைப் பயன்டுத்தி அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தனர். 50 பந்துகளுக்கு முகம் கொடுத்த இவர்கள் இருவரும் 66 ஓட்டங்கள் எடுத்தனர். சஹீர்கானின் ஓவரில் இமாலய சிக்சர் அடித்து மிரட்டினார் குலசேகர. மறுபுறத்தில் பௌண்டரியுடன் சதமடித்தார். மஹேல 32 ஓட்டங்கள் எடுத்த குலசேகர ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். மஹேல, பெரேரா ஜோடி இந்திய வீரர்களின் பந்து வீச்சைத் துவம்சம் செய்தது. சஹீர்கான் கடைசி ஓவரில் இரண்டு பௌண்டரி, ஒரு சிக்ஸர் அடங்கலாக 18 ஓட்டங்கள் எடுத்தõர். இலங்கை வீரர்கள் சஹீர்கானின் கடைசி ஐந்து ஓவர்களில் 63 ஓட்டங்கள் அடித்தனர். 50 ஓவர்களில் ஆறு விக்கட்டுக்களை இழந்த இலங்கை 274 ஓட்டங்கள் எடுத்தது. மஹேல ஆட்டமிழக்காது 108 ஓட்டங்கள் எடுத்தõர். 88 பந்துகளுக்கு முகம் கொடுத்த மஹேல 13 பௌண்டரிகள் அடங்கலாக 108 ஓட்டங்கள் எடுத்தார். ஒன்பது பந்துகளுக்கு முகம் கொடுத்த பெரேரா ஒரு சிக்சர் மூன்று பௌண்டரிகள் அடங்கலாக 22 ஓட்டங்கள் எடுத்தார். சஹீர்கான், யுவராஜ் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளையும் ஹர்பஜன் சிங் ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர். 275 என்ற பிரமாண்டமான வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்தியா 48.2 ஓவர்களில் நான்கு விக்கட்டுகளை இழந்து 277 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷேவாக்கும் சச்சினும் களம் புகுந்தனர். ஆரம்பமே இலங்கை அணிக்கு சாதகமானதாக அமைந்தது. ஓட்டம் எதுவும் எடுக்காது ஷேவாக் மலிங்கவின் பந்���ுவீச்சில் ஆட்டமிழந்தார். 33 ஓட்டங்கள் எடுத்த சச்சினையும் மலிங்க வெளியேற்றினார். இந்திய அணியின் முக்கியமான இரு வீரர்கள் ஆட்டமிழந்ததால் இலங்கை வீரர்கள் உற்சாகமாயினர். கம்பீர், கோஹ்லி ஜோடியின் நிதானமான துடுப்பாட்டம் நம்பிக்கையளிக்கும் வகையில் இருந்தது. 30 ஓட்டங்களில் கம்பீரின் பந்தை குலசேகர நழுவ விட்டார். பின்னர் ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்கும் சந்தர்ப்பம் தவறியது களத்தில் நிலைத்து நின்றார் கம்பீர். கம்பீர் கோஹ்லி ஜோடி 97 பந்துகளில் 83 ஓட்டங்கள் எடுத்தது. 35 ஓட்டங்களில் கோஹ்லி ஆட்டமிழந்தார். கோஹ்லி வெளியேறியதும் டோனி களம் புகுந்தார். உலகக் கிண்ணத் தொடரில் ஏமாற்றிய டோனி இறுதிப் போட்டியில் அசத்தினார். டோனி, கம்பீர் ஆகிய இருவரும் இந்தியாவின் வெற்றியை நோக்கி துடுப்பெடுத்தாடினர். அடிக்கவேண்டிய பந்துகளை அடித்தும் தவிர்க்க வேண்டிய பந்துகளைத் தவிர்த்தும் தடுக்க வேண்டிய பந்துகளைத் தடுத்து ஆடினர். 120 பந்துகளுக்கு முகம் கொடுத்த இவர்கள் இருவரும் 109 ஓட்டங்கள் எடுத்தனர். 97 ஓட்டங்கள் எடுத்தபோது பெரேராவின் பந்தை அடிப்பதற்காக முன்னோக்கி நகர்ந்த கம்பீர் ஆட்டமிழந்தார். டோனி, யுவராஜ் ஜோடி இந்திய அணியின் உலகக் கிண்ண வெற்றியை உறுதி செய்தனர். துடுப்பாட்ட பவர்பிளேயில் இவர்கள் இருவரும் இணைந்து குலசேகரவின் பந்தை சிக்சருக்கு அடி த்த டோனி வெற்றியை உறுதி செய்தார் டோனி. 42 பந்துகளுக்கு முகம் கொடுத்த டோனியும் யுவராஜும் 54 ஓட்டங்கள் எடுத்தனர். மலிந்த ஒரு விக்கட்டையும் பெரேரா, டில்ஷான் ஆகியோர் தலா ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக டோனியும் தொடர் நாயகனாக யுவராஜ்சிங்கும் தேர்வு செய்யப்பட்டனர். உலக கிண்ண போட்டியை நடத்தும் நாடு சம்பியன் ஆனாது இல்லை என்ற மூட நம்பிக் கையை தகர்த்து எறிந்த இந்தியா தாய் நாட் டில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சம்பியனானது. . ரமணி சூரன்.ஏ.ரவிவர்மா மெட்ரோநியூஸ்\nஆங்கிலத் திரைப்பட ரசிகர்களின் இதய சாம்ராஜ்யத்தில் கிளியோபட்ராவாக வீற்றிருந்த அழகு தேவதை எலிஸபெத் ரெய்லர். கடந்த 23 ஆம் திகதி புதன்கிழமை காலமானார். அமெரிக்க, பிரிட்டிஷ் தம்பதியரான பிரான்சிஸ்லென் ரெய்லருக்கும் சாராவுக்கும் 1932 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி பிறந்தார் எலிஸபெத் டெய்லர். 12 ஆவது வயதில் \"\"ந��னல் வெல்வெட்'' என்ற திரைப்படத்தில் நடித்தார். அப்படத்தில் சிறப்பாக நடித்ததைப் பாராட்டி பல பத்திரிகைகள் விமர்சனம் எழுதின. எலிஸபெத் ரெய்லரின் புகழ் ஹொலிவூட் திரை உலகில் பரபரப்பாகப் பேசப்பட்டது. 50 திரைப்படங்கள், இரண்டு ஒஸ்கார் விருதுகள், 100 சத்திர சிகிச்சைகள், எட்டுத் திருமணங்கள், போதை மருந்துப் பாவனை என்று பரபரப்பாக விமர்சிக்கப்பட்டவர் எலிஸபெத் டெய்லர். கிளியோபட்ரா, பட்டர் பீல்ட் 8 கூல் அப்ரைட் ஒவ் வேர்ஜினியா வூல்ப், றன்றீ கன்ட்ரி லாஸ்ட் சமர் ஆகிய திரைப்படங்கள் எலிஸபெத் ரெய்லரின் நடிப்புக்கு சான்றாக விளங்குகின்றன. 1963 ஆம் ஆண்டு வெளிவந்த பிரமாண்டமான திரைப்படமான \"கிளியோபட்ரா' எலிஸபெத் ரெய்லருக்கு பெரும் புகழைத் தேடிக் கொடுத்தது. எகிப்திய எழிலரசியான கிளியோபட்ரா இப்படித்தான் இருந்திருப்பார் என்பதை உணர்த்தும் விதமாக அவரது நடிப்பு இருந்தது. நடிகர்களுக்கு இணையாக எலிஸபெத் ரெய்லர் பற்றிய செய்திகள் பத்திரிகைகளை அலங்கரித்தன. ஆங்கிலத் திரை உலகின் மிகப் பெரிய விருதான ஒஸ்காருக்கு நான்கு முறை எலிஸபெத் ரெய்லரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. பட்டர்பீல்ட் 8 கூல் அப்ரைட் ஒவ்வேர்ஜினியா வூல்ப் ஆகிய திøரப்படங்களில் நடித்தமைக்காக இரண்டு முறை ஒஸ்கார் விருது பெற்றார். 1950 ஆம் ஆண்டு 18 ஆவது வயதில் நிக்கி ஹில்டனைத் திருமணம் செய்தார். 1952 ஆம் ஆண்டு பைல்கல்வைல்டில் 1957 இல் மைக்கல் டால்ட் என்பவரை திருமணம் செய்தார். இத்திருமணம் ஒரு வருடம் நீடிக்கவில்லை. விவாகரத்துச் செய்தார். 1959 ஆம் ஆண்டு எடிபிஷலாவை திருமணம் செய்தார். 1964 ஆம் ஆண்டு றிச்கட்மன்டனைத் திருமணம் செய்தார். ரிச்கட் பட்டனைத் திருமணம் செய்தார். ரிச்கட் பட்டனுடன் 10 வருடம் வாழ்ந்தார். 1974 ஆம் ஆண்டு அவரை விவாக ரத்துச் செய்தார். ரிச்சர்ட் பட்டனை மறக்க முடியாத எலிஸபெத் டெய்லர் 1976 ஆம் ஆண்டு அவரை மீண்டும் திருமணம் செய்தார். ஒரு வருடத்தில் வாழ்வு கசந்ததால் விவாகரத்துப் பெற்றார். 1976 ஆம் ஆண்டு நடிகர் ஜோன் வார்னரைத் திருமணம் செய்தார். 1991 ஆம் ஆண்டு 59 ஆவது வயதில் லாரி போர் டென்ஸ்தியைத் திருமணம் செய்தார். 1996 ஆம் ஆண்டு அவரை விவாகரத்துச் செய்தார். எயிட்ஸ் நோயை ஒழிப்பதற்காக அதிக அக்கறை காட்டினார். அதன் காரணமாக இதற்காக விசேட ஒஸ்கார் விருது வழங்கப்பட்டது. திரை உலகி���் இருந்து ஒதுங்கிய பின்னர் மனிதாபிமானப் பணிகளில் முழு மூச்சுடன் செயற்பட்டார். 1963 ஆம் ஆண்டு ஜூன்ஹேர் ஷேஸ்ட் மனிதாபிமான விருது அவரைத் தேடி வந்தது. தூக்க மாத்திரை, வலி நிவாரண மாத்திரை ஆகியவற்றுக்கு அடிமையானதால் அவற்றிலிருந்து விடுபடுவதற்காக விசேட சிகிச்சை வழங்கப்பட்டது. ஏழு பேரை எட்டு முறை திருமணம் செய்த எலிஸபெத் டெய்லருக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும், இரண்டு பெண் பிள்ளைகளும் 10 பேரக் குழந்தைகளும் நான்கு கொள்ளுப் பேரக் குழந்தைகளும் உள்ளனர். 1960 ஆம் ஆண்டு பிரமாண்டமான தயாரிப்பாக வெளிவந்த கிளியோபட்ராவில் எகிப்து பேரழகியாக ரசிகர்களின் உள்ளங்களில் புகுந்து எலிஸபெத் டெய்லர் அப்படத்தில் மார்க் அன்ரனியாக நடித்த ரிச்சர்ட் பட்டனிடம் மனதைப் பறிகொடுத்து அவரைத் திருமணம் செய்தார். ஹொலிவூட்டில் எந்த ஒரு நடிகையும் பெற்றிராத ஒரு மில்லியன் டொலரை சம்பளமாக பெற்றார். எலிஸபெத் ரெய்லருக்கு வழங்கப்பட்ட தொகையை அறிந்த ஹொலிவுட் நடிகர்களே அதிர்ச்சியடைந்தனர். 1963 ஆம் ஆண்டு கிளியோபட்ரா படம் வெளியான பின்னர் திரையில் இணைந்த ஜோடி நிஜமாகவே இல்லறத்தில் இணைந்தது. திரைப்படங்களில் மட்டுமல்லாது நாடகங்களிலும் நடித்து ரசிகர்களைத் தன்பால் ஈர்த்தார். 2004 ஆம் ஆண்டு இதயக் கோளாறு காரணமாக அவதிப்பட்டார். கணுக்கால், கால் பகுதியில் ஏற்பட்ட பலவீனத்தினால் ஐந்து முறை தவறி விழுந்து இடுப்பு உடைந்தது. மூளைக் கட்டி அறுவை சிகிச்சை தோல் புற்று நோய் ஆகியவற்றில் இருந்து மீண்டார். பொப்பிசை சக்கரவர்த்தி மைக்கல் ஜாக்சனுக்கு எதிராக சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட போது மைக்கல் ஜாக்சனுக்காகக் குரல் கொடுத்தார். உடல் நலம் இல்லாத போதிலும் சமூக சேவைகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டார். எலிஸபெத் ரெய்லர் மறைந்தாலும் கிளியோபட்ரா என்ற அழகு தேவதை ரசிகர்களின் மனதில் என்றும் நிலைத்து நிற்பார். ரம்ணி சூரன்,ஏ,ரவிவர்மா மெட்ரோநியூஸ் 01/04/11\nஇந்திய பாகிஸ்தான் அணிகளுக்கிடையே மொஹாலியில் நடைபெற்ற இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில் 29 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற இந்தியா, இறுதிப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது. உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இப்போட்டியில் பாகிஸ்தானின் செயற்பாடு ரசிகர்களை ஏமாற்றிவ���ட்டது. இந்திய அணியின் பந்துவீச்சும் களத்தடுப்பும் பாகிஸ்தானை கட்டிப்போட்டது. இந்திய அணியில் அஸ்வின் நீக்கப்பட்டு நெஹ்ரா அணியில் இணைக்கப்பட்டார். நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் ஒன்பது விக்கட்டுக்களை இழந்து 260 ஓட்டங்களை எடுத்தது. ஷேவாக், சச்சின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கினர். ஷேவாக் வழக்கம் போல் பௌண்டரியுடன் ஆட்டத்தை ஆரம்பித்தார். உமர் குல்லின் முதல் ஓவரில் ஒரு பௌண்டரி அடித்த ஷேவாக் உமர் குல்லின் அடுத்த ஓவரில் ஐந்து பௌண்டரிகள் அடித்தார். அந்த ஓவரில் 27 ஓட்டங்கள் எடுக்கப்பட்து. ஷேவாக்கின் அதிரடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. வஹாப் ரியாஸின் பந்தில் 38 ஓட்டங்களுடன் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். சச்சின், ஷேவாக் ஜோடி 36 பந்துகளில் 48 ஓட்டங்கள் எடுத்தது. ஷேவாக் வெளியேறியதும் கம்பீர், சச்சினுடன் இணைந்தார். இவர்களின் ஆட்டம் பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தலைக் கொடுத்தது. இந்த ஜோடியும் அதிக நேரம் நின்று பிடிக்கவில்லை. 27 ஓட்டங்கள் எடுத்த கம்பீர் மொஹமட் ஹபீஸின் பந்தை உமர் அக்மலிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரும் இணைந்து 79 பந்துகளில் 68 ஓட்டங்கள் எடுத்தனர். அடுத்து வந்த விராத் கோஹ்லி ஒன்பது ஓட்டங்களுடன் வெளியேறினார். பத்தாவது உலகக் கிண்ணத் தொடரில் சிறப்பாக விளையாடிய யுவராஜ் சிங் வஹாப் ரியாஸின் பந்தில் ஓட்டம் எதுவும் எடுக்காது ஆட்டம் இழந்ததும் பாகிஸ்தான் ரசிகர்களின் ஆரவாரம் மொஹாலியை அதிரவைத்தது. இந்திய ரசிகர்களின் அதிர்ச்சியடைந்தனர். ஐந்தாவது இணைப்பாட்டத்தின் டெண்டுல்கருடன் டோனி இணைந்தார். இந்த இணை ஒற்றை இலக்கத்தில் ஓட்ட எண்ணிக்கையை அதிகமாக்கியதால் ரசிகர்களின் ஆரவாரம் குறைந்தது. ஒருநாள் அரங்கில் 95 ஆவது அரைச் சதம் அடித்தார் டெண்டுல்கர். சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடிய சச்சின் 85 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 25 ஒட்டங்களில் டோனி ஆட்டமிழந்தார். இந்திய வீரர்கள் குறைந்த ஓட்டங்களில் ஆட்டம் இழக்க மறுமுனையில் ரெய்னா போராடினார். கடைசி கட்டத்தில் பவர்பிளேயைப் பயன்படுத்தி உமர் குல்லின் ஓவரில் இரண்டு பௌண்டரிகள் அடித்தார் ரெய்னா. ரெய்னா ஆட்டமிழக்காது 36 ஓட்டங்கள் எடுத்தார். வஹாப் ரியாஸின் பந்துவீச்சு இந்திய அணியை அதிரச் செய்தது. வஹாப் ரியாஸ் ஐந்து விக்கட்டுகளையும் சயிட் அஜ்மல் இரண்டு விக்கட்டுகளையும் மொஹமட் ஹபீஸ் ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர். 261 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 49.5 ஓவரில் சகல விக்கட்டுகளையும் இழந்து 231 ஓட்டங்கள் எடுத்தது. கம்ரன் அஜ்மல், மொஹமட் ஹபீஸ் ஜோடி களமிறங்கியது. இவர்கள் இருவரும் இணைந்து 54 பந்துகளுக்கு 44 ஒட்டங்கள் எடுத்தனர். சஹீர்கானின் பந்தை யுவராஜிடம் பிடிகொடுத்து கம்ரன் அக்மல் 19 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். முனாப் பட்டேலின் பந்து வீச்சில் டோனியிடம் பிடி கொடுத்த மொஹமட் ஹபீஸ் 43 ஒட்டங்களில் ஆட்டம் இழந்தார். சுழற் பந்தில் அசத்திய யுவராஜ் சிங் அஸாட் சபீக்கை 30 ஓட்டங்களிலும் யுனிஸ்கானை 13 ஓட்டங்களிலும் வெறியேற்றினார். யுவராஜின் பந்தில் இரண்டு சிக்சர், ஒரு பௌண்டரி அடித்து மிரட்டினார் உமர் அக்மல், உமர் அக்மலின் ஆட்டத்தினால் பாகிஸ்தான் ரசிகர்கள் உற்சாகமாகினர். ஹர்பஜனின் சுழலில் சிக்கிய உமர் அக்மல் 29 ஓட்டங்களில் வெளியேறினார். முனாப் பட்டேலின் பந்துவீச்சில் 3 ஓட்டங்களுடன் அப்துல் ரஸாக் வெளியேறினார். பாகிஸ்தான் அணி 36.2 ஓவர்களில் ஆறு விக்கட்டுகளை இழந்து 150 ஓட்டங்கள் எடுத்தபோது மிஸ்பா உல் ஹக்குடன் ஜோடி சேர்ந்தார் அணித் தலைவர் அப்ரிடி. மிஸ்பா உல் ஹக், அப்ரிடி ஜோடி அணியை மீட்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஹர்பஜனின் பந்தை சிக்சருக்கு அடிக்க முயன்ற அப்ரிடி ஷேவாக்கிடம் பிடிகொடுத்து 19 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரும் இணைந்து 34 பந்துகளுக்கு 34 ஓட்டங்கள் எடுத்தனர். அப்ரிடி வெளியேறியதும் பாகிஸ்தானின் நம்பிக்கை தகர்ந்தது. இறுதிவரை போராடிய மிஸ்பா உல் ஹக் 56 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 49.5 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்த 231 ஓட்டங்கள் எடுத்தது. ஆட்ட நாயகனாக சச்சின் தேர்வு செய்யப்பட்டார். ரமணி சூரன்.ஏ.ரவிவர்மா மெட்ரோநியூஸ்\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nதலைவர்களை அடக்கி வைத்ததேர்தல் ஆணையம்\nஏட்டிக்குப் போட்டியாக இலவச அறிவிப்புஅதிர்ச்சியில் ...\nசம்பியன்களை வீழ்த்திமகுடம் சூட்டிய இந்தியா\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்��தால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-22T19:29:37Z", "digest": "sha1:U7VJGMXLIIUDS6ZGJXIOJMCHUO33DJ6P", "length": 8718, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலுமினியம்-இலித்தியம் கலப்புலோகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஅலுமீனியம்-லித்தியம் என்பது, பல அலுமீனிய, லித்தியக் கலப்புலோகங்களைக் குறிக்க்கும் பெயராகும். பெரும்பாலும் இவற்றுடன் செப்பு, சிர்கோனியம் ஆகிய உலோகங்களும் கலப்பது உண்டு. லித்தியம் தனிம உலோகங்களிலேயே மிகவும் குறைந்த அடர்த்தியைக் கொண்டது ஆதலால், இக் கலப்புலோகங்கள் அலுமீனியத்தைவிட அடர்த்தி குறைந்தவையாக உள்ளன. வணிக அலுமீனிய-லித்தியக் கலப்புலோகங்கள் 2.45% வரையான லித்தியத்தைக் கொண்டிருக்கும்.[1]\nகலப்புலோகத்தில் இருக்கும் லித்தியம் இரு வகைகளில் கட்டமைப்பு நிறையைக் குறைக்கப் பயன்படுகிறது.\nலித்தியம் அணு, அலுமினியம் அணுவிலும் நிறை குறைந்தது. ஒவ்வொரு லித்தியம் அணுவும் ஒரு அலுமினியம் அணுவைப் பளிங்குக் கட்டமைப்பில் இருந்து இடம் பெயர்க்கிறது. நிறை அடிப்படையில் சேர்க்கப்படும் ஒவ்வொரு 1% லித்தியமும் கலப்புலோகத்தின் அடர்த்தியை 3% குறைக்கிறது. இவ்விளைவு, லித்தியம் அலுமீனியத்தில் கரையும் கரைதிறன் எல்லை வரை ஏற்படும்.[1]\nலித்தியம் அணு அலுமீனியம் அணுவிலும் பெரியது. பளிங்கினுள் பெரிய அணுவொன்றைச் சேர்ப்பது கட்டமைப்பை ஒரு இறுக்கநிலைக்கு உள்ளாக்குகிறது. இது கட்டமைப்பில் குலைவு ஏற்படாமல் தடுக்கிறது. இதன் விளைவாகக் கலப்புலோகம் வலுவானதாக இருப்பதுடன், ஒரு குறிப்பிட்ட தேவைக்கு, குறைவான உலோகமே போதுமானதாக அமையும்.\nநிறை குறைவானவையாக இருப்பதனால், அலுமீனிய-லித்தியக் கலப்புலோகங்கள் முக்கியமாக விண்வெளித் தொழில் துறைக்குப் பெரிதும் பயன்படுகின்றன. இவை தற்போது சில ஜெட் வானூர்திகளின் சட்டகங்களில் பயன்படுகின்றன. 2006 ஆம் ஆண்டு நிலைப்படி, அமெரிக்க விண்வெளி ஓடங்களின் வெளித் தாங்கி முக்கியமாக அலுமீனிய-லித்தியக் கலப்புலோகத்தினாலேயே உருவாக்கப்படுகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 திசம்பர் 2014, 08:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2018-05-22T19:08:15Z", "digest": "sha1:2BCIRECKNYSD5777ELP7HJEUQ72JI4TJ", "length": 19592, "nlines": 346, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருமண் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதிருமண் (திருநாமம்) வைணவர்களால் இட்டுக்கொள்ளப்படும் புனிதமான வைணவ மதச் சின்னம். இதை திருமண் காப்பு தரித்தல் என்று வைணவர்கள் கூறுகிறார்கள். [1]\n2 வைணவ சம்பிரதாயம்: வடகலை தென்கலை\n5 திருநாமம் இட்டுக் கொள்ளும் முறை\nவைணவத்தின் முழுமுதல் கடவுளான ஸ்ரீமன் நாராயணனின் பாதங்களைக் ��ுறிப்பது திருமண் என்னும் திருநாமம் ஆகும். வைணவ ஆதார தத்துவம் நாராயணன் ஒருவனே பரமபுருஷன். ஜீவன்கள் அனைத்தும் அவனது தேவிமார்கள் என்பதாகும். திருமண்ணை ஸ்ரீசூர்ணம் என்றும் அழைக்கிறார்கள். ஸ்ரீசூர்ணம் மகாலட்சுமியின் அடையாளமாகும். இந்தப் திருமண் புனிதமான இடங்களிலிருந்து சேகரிக்கப் படுகிறது. எப்படி உவர் மண் நம் ஆடையினைத் தூய்மைப் படுத்துகிறதோ, அவ்வாறே திருமண்ணும் வைணவனின் உள்ளத்தையும் தூய்மையாக்குகிறது. வைணவத்தின் ரகசியத் தத்துவம் உணர்த்துவது என்னவெனில், திருமண் ஸ்ரீமன் நாராயணனின் திருப்பாதங்கள். என்றாவது ஒரு நாள் உடம்பு மண்ணோடு மண்ணாகிப் போகும். எனவே ஸ்ரீமன் நாராயணனின் திருப்பாதங்களைப் பற்றிக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துவது திருமண் காப்பாகும்.[2]\nவைணவ சம்பிரதாயம்: வடகலை தென்கலை[தொகு]\nவைணவ சம்பிரதாயத்தில் வடகலை, தென்கலை [3] என்ற இருவேறு பிரிவுகளும் உண்டு. வடகலை வைணவத்தினர், மர்கட நியாயப்படி ஸ்ரீமன் நாராயணனைச் சரணாகதி அடைகின்றனர். பெருமாளை விடாபிடியாக பக்தன் பிடித்துக்கொள்ள வேண்டும். பிடித்துக்கொள்ளாவிடில் அவன் கருணை வைணவனுக்குக் கிதைப்பதில்லை பிடித்துக்கொண்ட பின்னரே பெருமாளின் அருட்கரங்கள் அவர்களைக் காக்கின்றன என்பது வடகலை வைணவர்கள் நம்பிக்கை.\nதிருமண் இட்டுக் கொள்வதில் இரண்டு யோக முறைகள் உண்டு:\n(பாதம் வைத்துப் போடும் தென்கலை நாமம்)\nவடகலை திருமண்காப்பு: பாதம் இல்லாமல் போடும் வடகலை நாமம் (நெற்றியில் நேர்கோடு போடுவது - நாமம்).\nதிருநாமம் இட்டுக் கொள்ளும் முறை[தொகு]\nநாராயணனின் பனிரெண்டு பெயர்களைக் குறிக்கும் வகையில் பனிரெண்டு இடங்களில் திருமண் காப்பு இட்டுக்கொள்வது இவர்கள் சம்பிரதாயம்.[4]\nதிருமண் காப்பும் ஸ்ரீசூர்ணமும் தரிக்கும்போது சொல்ல வேண்டிய பெருமாளின் நாமங்கள்:\nகேசவாய நம என்று நெற்றியிலும்\nநாராயணாய நம என்று நாபியிலும்\nமாதவாய நம என்று மார்பிலும்\nகோவிந்தாய நம என்று நெஞ்சிலும்\nவிஷ்ணவே நம என்று வலது மார்பிலும்\nமதுஸூதனாய நம என்று வலது புயத்திலும்\nத்ரிவிக்ரமாய நம என்று வலது தோளிலும்\nவாமனாய நம என்று இடது நாபியிலும்\nஸ்ரீதராய நம என்று இடது புயத்திலும்\nஹ்ருஷீகேசாய நம என்று இடது தோளிலும்\nபத்மநாபாய நம என்று அடிமுதுகிலும்\nதாமோதராய நம என்று பிடரியிலும்\n���ிருமண் தரித்துக் கொள்ள வேண்டும்.\n↑ சாந்து - சந்தன (c)\n↑ திருமண், உடலுக்குக் காப்பு\n↑ வடகலை, தென்கலை பிரச்னை\n↑ திருமண் காப்பு அணியும்போது அநுஸந்திக்கவேண்டிய மந்த்ரங்கள்\nபிள்ளை உறங்கா வல்லி தாசர்\nஅகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2017, 22:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/10/blog-post_795.html", "date_download": "2018-05-22T19:37:12Z", "digest": "sha1:MF3V7WVUGFYT4BNAUUEGWOVESVGK6VS7", "length": 41716, "nlines": 151, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "'முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை குறைக்க, நல்லாட்சி அரசு இனவாதமாக செயற்படுவதாக முறைப்பாடு' ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n'முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை குறைக்க, நல்லாட்சி அரசு இனவாதமாக செயற்படுவதாக முறைப்பாடு'\nஉத்தேச தேர்தல் திருத்தச்சட்டம் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை வெகுவாக குறைக்கும் திட்டம் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் இப்போது கூறுவது அவரது மிகவும் தாமதமான அரசியல் ஞானத்தை காட்டுகிறது என முஸ்லிம் உலமா கட்சி தெரிவித்துள்ளது.\nஇது பற்றி அக்கட்சி தெரிவித்ததாவது,\nதேர்தல் திருத்தச்சட்டம், அரசியல் யாப்பு திருத்தம் என்;பதல்லாம் நாட்டின் தற்போதைய முக்கிய பிரச்சினைகள் அல்ல என்பதே உலமா கட்சியின் நிலைப்பாடாகும். அத்துடன் தொகுதிவாரி தேர்தல் என்பது அவசியமற்றது என்றும் விகிதாசார தேர்தல் முறையே அனைவருக்கம் நல்லது என்றும் மஹிந்த ராஜபக்ஷ காலம் முதல் உலமா கட்சி சொல்லி வருகிறது. ஆனால் மஹிந்த காலத்தில் தேர்தல் திருத்தம் முதலில் கொண்டு வரப்பட்ட போது முஸ்லிம் காங்கிரஸ் அதற்கு ஆதரவாக கையை உயர்த்தியது. பின்னர் நல்லாட்சியிலும் சில மாற்றங்களுடன் இச்சட்டம் கொண்டு வரப்பட்ட போது பணத்துக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு அதற்கு கை உயர்த்தி விட்டு இப்போது அக்கட்சியின் தலைவர் மூக்கால் அழுவது மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும்.\nஎம்மை பொறுத்த வரை வட்டார தேர்தல் என்பது வேட்பாளருக்குரிய தேர்தல் செலவை குற���க்கும் என்ற நன்மையை விட வேறு நன்மை கிடையாது. அத்துடன் அந்த வட்டாரத்தில் செல்வாக்குள்ள கட்சியே வெற்றிபெறக்கூடிய நிலைதான் உண்டே தவிர சமூக சேவையாளர்கள் வெல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் மிக குறைவு. பணமும், பதவியுமே தேர்தலின் வெற்றியை தீர்மாணிக்கும் இக்காலத்தில் வட்டார தேர்தல் முறையில் சாதகங்களை விட பாதகங்களே அதிகம்.\nஅது மட்டுமல்லாமல் தென்னிலங்கை முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை வேண்டுமென்றே குறைக்கும் வகையில் நல்லாட்சி அரசு எல்லை வகுப்பதில் இனவாதமாக செயற்படுவதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. குறிப்பாக கொழும்பு மாவட்டம் மற்றும் கண்டி மாவட்டத்தின் அக்குறணை, தெல்தெனிய போன்ற பிரதேசங்களில் முஸ்லிம்களின் பிரதிநிதித்தவத்தை குறைக்கும் வகையில் அவர்களின் வட்டாரங்களை சிங்கள கிராம சேவகர்களின் பிரதேசங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதாக அம்மக்கள் உலமா கட்சியின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.\nஇந்த ஆபத்துக்களை சிந்திக்காமல் பணத்துக்காக நல்லாச்சிக்கு ஆதரவளித்ததுடன் அதன் தேர்தல் சீர் திருத்தத்துக்கும் கண்மூடித்தனமாக ஆதரவளித்து விட்டு முஸ்லிம் காங்கிரஸ் இப்போது ஒப்பபாரி வைத்துக்கொண்டு திரிகிறது.\nவட்டார முறைப்படி தேர்தல் போன்ற கூத்துக்களை விட்டு விட்டு இருக்கின்ற விகிதாச தேர்தல் முறைப்படி உள்ளுராட்சி தேர்தலை நடத்த வேண்டும் என அரசாங்கத்துக்கு வெளிப்படையாக சொல்ல முடியாத அளவு முதுகெலும்பற்ற கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் உள்ளது. அரசும் மஹிந்த ராஜபக்ஷவின் கட்சி அமோக வெற்றி பெறும் என பயந்து வட்டார எல்லைப்பிரச்சினைகளை காட்டி உள்ளுராட்சி தேர்தலை இழுத்தடிக்கிறது.\nஆகவே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அரசிடம் ஒரு முகமும் மக்களிடம் இன்னொரு முகமும் காட்டிக்கொண்டிருக்காமல் அரசியல் யாப்பு திருத்;தமோ, தேர்தல் முறை மாற்றமோ இப்போதைக்கு தேவையில்லை என தைரியமாக சொல்ல வேண்டும்.\nமுஸ்லீம் அரசியல்வாதிகளின் ஆட்டத்துக்குகாரணமே வீதாசார தேர்தல் முறையே ததொகுதி முறை தேர்தல் முறைவரவேண்டும் அப்போது தான் ரிஷாத் போன்றவர்கள் எம்பிரதேசங்களுக்கு வந்து எம்வளங்களை அபகரிக்க மாட்டார்கள்\nஎவன் எனோ நம் இடங்களுக்ககு வந்து நாட்டாமை செய்யமாட்டான்.விதாசரதேர்தல் நீக்கபட வேண்டும்.\nவிதாசார தேர்தல் என்பது ஜனநாயகதிற்கு விரோதமானது .குறிப்பாக ஒரு தேர்தல்மாவட்டத்தில் ஒருகுறுகிய பிரதேசத்தில் வாக்குகளை பெற்று முழுதேர்தல்மாவட்டத்தையும் கட்டுப்படுத்த முடிகிறது.மட்டக்களப்பு,வன்னி தமிழர்கள் இதனால் பெரிதும் பாதிப்படைகின்றனர்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹ��ரிஸ்\nமுஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ...\nஆசிரியைகள் ஹபாயா அணிவதற்கு எதிராக, இந்து மகளிர் கல்லூரியில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)\nபாடசாலைக்குள் நுழைந்து தமது மனைவியர் ஹபாயா அணிந்தே பாடசாலைக்கு வருவார்கள் என மிரட்டிய கணவர்கள் மீதும், குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீதும்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/02/blog-post_650.html", "date_download": "2018-05-22T19:37:31Z", "digest": "sha1:2MCFJIOAI3RH4HNKFZ7R7N7S2ASMGLYY", "length": 49068, "nlines": 191, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "றிசாத்தினால் தகர்ந்துபோன, அவரது மகளது கனவு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nறிசாத்தினால் தகர்ந்துபோன, அவரது மகளது கனவு\nA.C.M.C. கட்சியினதும் அதன் தலைமையினதும் அபார முயற்சியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான டட்லி சிறிசேனவிடம் பேசி 60 ம��ல்லியன் ரூபாவை எனது மகன் பெற்றுக்கொண்டுவந்த பின்னரே முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை நடத்தினோம். நாங்கள் ஆட்சியைக் கைப்பற்றுவோம். அப்போது பணம் கிடைக்கும். அவற்றைக்கொண்டு உங்களது கணக்குகளைத் தீர்ப்போம் என்று பொய்யைக் கூறியே வர்த்தகர்களிடம் உதவிகோரினோம். கடந்த ஐந்தாண்டு காலமாக எமது வறிய மாணவர்களின் வைத்திய துறையை மேன்படுத்தும் நோக்குடன் பாக்கிஸ்தான் அரசினால் புலமை பரிசில் வழங்கபட்டு வருகின்றது.\nஇந்தவகையில் இம்முறையும் 27 (22 முழுமையான புலமைப் பரிசில் 05 அரைவாசி புலமை பரிசில்) மாணவர்களுக்கு இது வழங்கப்பட்டது.\nஅமைச்சர் தனது மகளின் பட்டபடிப்பிற்காக பல பல்கலைக்கழகங்களை தந்தையாக பல நாடுகளிலும் தேடுகின்றார் தனது மகளுக்கு ஏற்றதைப் போலவும் தரமான கல்வியை பெறும் விதத்திலும் பல பல்கலைக்கழகங்கள் அமையவில்லை .இருப்பினும் பாகிஸ்தானிய பல்கலைக்கழகம் ஓர்அளவு சாத்தியமாக அமைகின்றது.வறிய அத்தனை மாணவர்களையும் தெரிவுசெய்து இறுதியாக 22 வது ஆலாக தனது மகளின் பெயரையும் இணைக்கின்றார்.\nஅதிலும் இவர் அமைச்சரின் மகள் எனவும் அடையாளப்படுத்துகின்றார். (புலமை பரிசிலை வழங்கும் நிருவாகம் விரும்பினால் வழங்கட்டும் இல்லையாயின் நிராகரிக்கட்டும் எனும் நோக்கில்)\nஅதே தருனம் இன்னும் ஒரு பல்கலைக்கழகம் 5 மாணவர்களுக்கு அரைவாசி புலமை பரிசிலை வழங்க முன்வருகின்றது.அதற்கும் 5 மாணவர்கள் தெரிவு செய்யபடுகின்றனர்.\nநாட்கள் சில நகர்கின்றது மாணவர்களும் பட்டபடிப்பை தொடர பாகிஸ்தான் செல்ல தயாராகின்றார்.\nஅமைச்சரின் மகளும் தனது குடும்பங்களுக்கு பயணம் சொல்லி துவாப்பிராத்தனையும் செய்ய கூறி விடை பெற தயாராகின்றார்.\nதனது சக வகுப்பு நண்பர்களையும் உறவுகளையும் அழைத்து உணவு விருந்தும் பரிமாரப்படுகின்றது.\nஇந்த வேளையில் தான் அமைச்சர் மன்னாரில் மக்களின் பணிகளை நிறைவு செய்து தனது மகளின் பட்ட படிப்பு விருந்துபசாரந்தில் பங்கு கொள்ள விறைந்து கொழும்பை நோக்கி வந்து கொண்டிருக்கின்றார்.\nசிறிது கண் அசந்தவராக புத்தளம் முந்தல் பகுதியை தாண்டும் போது திடீர் என தொலைபேசி அழைப்பு யார் என பார்க்கும் போது அது M.M.AMEEN (நவமணி ஆசிரியர்) அவர்கள்.\nSir என விழித்து தனது விடயத்தை அமைச்சருக்கு எடுத்துரைகின்றார்.\nபாகிஸ்தானில் வைத்திய பட்���படிப்பிற்காக அரைவாசி புலமை பரிசிலுக்கு தெரிவு செய்யபட்ட மாணவி அதை கூட கட்டிப் படிக்க முடியாத நிலையில் உள்ளார். இவருக்கு ஏதாவது தனவந்தர்களின் உதவி பெற்று கொடுங்கள் என்கின்றார். M.M. அமீன் அவர்களின் அத்தனை விடயங்களையும் நிதானமாக கேட்டவராக இன்ஷா அல்லாஹ் நல்ல முடிவு வரும் துவா செய்யுங்கள் என்றவாறு அழைப்பு துண்டிக்கபடுகின்றது.\nமனவேதனையுடன் சிந்தித்தவராக தனது வீட்டை அடைகிறார். வீடு சந்தோஷ விழாக்கோலம் பூண்டு இனிமையாக காட்சி அளிக்கின்றது. தனது கவலையை தனக்குள் புதைத்துக் கொண்டு அனைவருக்கும் புன்முறுவலுடன் சுகம் விசாரித்தவராக தனது அறைக்குள் சென்று தனது மகளை அழைக்கின்றார்\nதந்தையின் அழைப்பை ஆவலுடன் காதில் வாங்கியவராக தனது தந்தையின் வாழ்த்தை எதிர்பார்த்து ஓடி வருகின்றார்.\nஅன்பு மகளை இறுக அனைத்து முத்தமிட்டவராக நான் ஒன்று உங்களிடம் கேட்பேன் நீங்கள் அதை செய்வீர்களா\n“நான் உங்களின் மகள்” எனக்கும் எமது சமூகத்திற்கும் எத்தனையோ செய்யும் உங்களுக்கு நான் நீங்கள் கேட்கும் ஒன்றை செய்யாமல் விடுவேனா என்று ஆவலுடன் விடயத்தை வினவ தந்தை பக்குவமாக எடுதுரைக்கின்றார்.\nஉங்களின் புலமை பரிசிலை வறிய ஒரு சகோதரிக்கு விட்டு கொடுங்கள் இறைவன் இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு இன்னும் உதவி செய்வான். என்க\nமகள் சற்றும் இதை எதிர் பாராதவராக தனது கண்கள் கலங்க அப்படியே உங்களின் விருப்பம் நிறைவேறட்டும். என அனுமதி வழங்குகின்றார் மகள்.\nதானும் தனது மகளும் எடுத்த முடிவையும் நடந்த சம்பவத்தையும் பண்பாக தனது மனைவிக்கு அமைச்சர் எடுத்துரைக்க\n“மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்”\nஎன்பதை போல் அவரின் பரிபூரண ஒப்புதலுடன் தனது மகளின் இடம் அந்த மாணவிக்கு வழங்கபட தீர்மானிக்க படுகின்றது.\nமறுநாள் விடயம் உரியவர்களுக்கு அறிவிக்க பட்டு அதற்கான அத்தனை விடயங்களும் முன்னெடுக்கபட்டது.\nசில நாட்களின் பின் பட்டபடிப்பை தொடர அத்தனை மாணவர்களையும் தனது குடும்பத்துடன் சென்று விமான நிலையத்தில் வழிஅனுப்பி வீடு திரும்புகின்றார் அமைச்சர்.\nபாகிஸ்தானில் பட்டப் படிப்பை தொடரவேண்டிய தனது மகள் இப்போது வீட்டிலே உள்ளார்.”\nஅரசியலுக்கு அப்பால் சமூகத்திற்காக மனித நேயத்துடன் செய்த இந்த பணியை அரசியல் மயப்படுத்தவும் இல்லை ஊடகங்களில��� வெளி இடவும் இல்லை அமைச்சர்.\nஎம்மை போன்ற ஒரு தந்தையால் இவ்வாரான தியாகத்தை செய்ய முடியுமா\nசில அநாகரீக அரசியல் தலைமைகளும் அவர்களின் ஆதரவு எழுத்தாளர்களும் உண்மையை மறைத்து உயர்வான விடயம் ஒன்றை மளுங்கடிக்க செய்து அமைச்சருக்கு சேறு பூச எத்தனித்தமை வேதனையான விடயமாகும். நாளை நீங்கள் அனைவரும் இறைவனின் சன்னிதானத்தில் நிறுத்த படுவீர்கள் என்பதை மறக்க வேண்டாம்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nகௌரவ அமைச்சர் Mr. ரிஷாத் பதுர்தீன் அவர்ஹலே இது ஒரு மிக பெரிய தியாகம். இன்றய நிலையில் ஒவ்வொரு அரசியல்வாதிகளும், தனவந்தார்ஹளும் தன்னையும் தண்ட குடும்பத்தினர்,உறவினரிகளையும் தவிர வெறுயாரையும் எட்டிப்பார்க்காத நிலையில்தான் இருக்கிறாரகள். நிச்சயமாக இந்த உதவிக்கு இன்மையிலும் மறுமையிலும் உங்களுக்கான கூலி உண்டு.\nமாஷா அல்லாஹ்:இன்ஷா அல்லாஹ் இதை விட பெரியதோர் அந்தஸ்த்தை அந்த அருமை மகளுக்கு அல்லாஹ் வழங்குவான்.\nநானும் ஒருமுறை எனது உயர் கல்வி தொடர்பாக அமைச்சர் ரிஷாதை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது பொறுப்புடனும் அக்கறையுடனும் என்னோடு கதைத்து வழிகாட்டியமை உண்மையில் என்னைக்கவர்ந்தது.அது அவரது சமூக ஈடுபாட்டை காட்டுவதாகவே அமைந்தது.\n\"ஏமாறுபவன் இருக்கும் வரை, ஏமாற்றுபவன் திருந்த மாட்டான்.\"\nஇச்சம்பவம் உண்மையானால்; தனது மகளின் இடத்தை வேறொருவருக்கு விட்டுக்கொடுத்த கணப்பொழுதை, அந்த மனோ பக்குவத்தை நிட்சயம் பாராட்ட வேண்டும். ஆனால் இப்படி ஒரு சூழலை உருவாக்கியவரும் அமைச்சர் தானே. இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான தகைமை உள்ள ஏழை மானவர்கள் உள்ளார்கள் என்பது அமைச்சர் அவர்களுக்கு புறியாமலா இருக்கும். எது எப்படியோ, இறுதி முடிவை நாம் மிகவும் பாராட்டுகிறோம். எல்லாவற்றுக்கும் எல்லாம் வல்ல இறைவன் போதுமானவன்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nமுஸ்லிம் மாணவர்களின், அ��்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ...\nஆசிரியைகள் ஹபாயா அணிவதற்கு எதிராக, இந்து மகளிர் கல்லூரியில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)\nபாடசாலைக்குள் நுழைந்து தமது மனைவியர் ஹபாயா அணிந்தே பாடசாலைக்கு வருவார்கள் என மிரட்டிய கணவர்கள் மீதும், குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீதும்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://karthigainathan.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-05-22T19:36:22Z", "digest": "sha1:PQ4WPDR3JDEHI5DWK6BULZL5TO7ARYDU", "length": 29141, "nlines": 196, "source_domain": "karthigainathan.wordpress.com", "title": "திருநாளைப்போவார்நாயனார் புராணம் | திருமூலர் திரு அருள் மொழி", "raw_content": "திருமூலர் திரு அருள் மொழி\nPosts Tagged ‘திருநாளைப்போவார்நாயனார் புராணம்’\nநாவார் புகழ்த்தில்லை யம்பலத் தானருள் பெற்றுநாளைப்\nபோவா னவனாம் புறத்திருத் தொண்டன்றன் புன்புலைபோய்\nமூவா யிரவர்கை கூப்ப முனியா யவன்பதி தான்\nமாவார் பொழிறிக ழாதனூ ரென்பரிம் மண்டலத்தே\nநன்மைதிகழ் மேற்கானாட் டாத னூர்வாழ\nநந்தனார் புறத்தொண்டர் நாளைப் போகப்\nபொன்மலிதென் புலியூர்க்கென் றுரைப்பார் புன்கூர்ப்\nபொய்கையமைத் தடலேறு பிரிய நோக்கி\nவன்மதில்சூழ் தில்லையிறை யருளால் வாய்ந்த\nவண்டழலி னிடைமூழ்கி மறையோர் போற்ற\nமின்மலிசெஞ் சடைமுனியா யெழுந்து நாதன்\nவிளங்குநடந் தொழமன்றுண் மேவி னாரே.\nசோழமண்டலத்திலே கொள்ளிடநதியின் பக்கத்துள்ள மேற்காநாட்டிலே, ஆதனூரிலே, புலையர்குலத்திலே, நந்தனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் பரமசிவனுடைய திருவடிகளையேயன்றி, மற்றொன்றையும் மறந்தும் நினையாதவர். அவ்வூரிலே தமக்கு வெட்டிமைக்காக விடப்பட்டிருக்கின்ற மானியமாகிய நிலத்தின் விளைவினாலே சீவனஞ் செய்து கொண்டு, தாஞ்செய்யவேண்டும் தொழிலை நடத்துகின்றவர்; சிவாலயங்கடோறும், பேரிகைமுதலாகிய ஒருமுகக்கருவிகளுக்கும் மத்தளமுதலாகிய இருமுகக்கருவிகளுக்கும் தோலும் வாரும், விணைக்கும் யாழுக்கும் நரம்பும், அருச்சனைக்குக் கோரோசனையும் கொடுக்கின்றவர்; ஆலயங்களின் திருவாயிற்புறத்தில் நின்றுகொண்டு அன்பின் மேலீட்டினால் கூத்தாடிப் பாடுகின்றவர்.\nஅவர் ஒருநாள் திருப்புன்கூரிலே போய்ச் சுவாமிதரிசனம் பண்ணித் திருப்பணி செய்தற்கு விரும்பி, அங்கே சென்று திருக்கோயில்வாயிலிலே நின்றுகொண்டு, சுவாமியை நேரே தரிசித்துக் கும்பிடவேண்டும் என்று நினைத்தார். சுவாமி அவருடைய விருப்பத்தின்படியே தமக்கு முன்னிருக்கின்ற இடபதேவரை விலகும்படி செய்து, அவருக்குக் காட்சி கொடுத்தருளினார். நந்தனார் அந்த ஸ்தலத்திலே ஒரு பள்ளத்தைக் கண்டு, பெரிய குளமாக வெட்டித் தம்முடைய ஊருக்குத் திரும்பினார்.\nஅவர் இப்படியே பல ஸ்தலங்களுக்கும் போய் வணங்கித் திருப்பணி செய்து வந்தார். ஒருநாள், சிதம்பர ஸ்தலத்திற்குப் போகவேண்டும் என்று ஆசைகொண்டு, அவ்வாசை மிகுதியினாலே அன்றிரவு முழுதும் நித்திரை செய்யாதவராகி, விடிந்தபின் “நான் சிதம்பர ஸ்தலத்திற்குப் போனால் திருக்கோயிலினுள்ளே பிரவேசிக்கும் யோக்கியதை என் சாதிக்கு இல்லையே” என்று துக்கித்து, “இதுவும் சுவாமியுடைய அருள்தான்” என்று சொல்லிப் போகாதொழிந்தார். பின்னும் ஆசைவளர்தலால் “நாளைக்குப் போவேன்” என்றார். இப்படியே “நாளைக்குப் போவேன் நாளைக்குப் போவேன்” என்று அநேக நாட்கள் கழித்தார். அதனால் அவருக்குத் திருநாளைப்போவார் என்னும் பெயர் உண்டாயிற்று.\nஒருநாள் அவர் சிதம்பர தரிசனம் பண்ணவேண்டும் என்னும் ஆசை பிடித்துந்துதலால், தம்முடைய ஊரினின்றும் பிரஸ்தானமாகி, சிதம்பரத்தின் எல்லையை அடைந்தார்.\nஅத்திருப்பதியைச் சுற்றிய திருமதில்வாயிலிலே புகுந்து, அங்குள்ள பிராமணர்களுடைய வீடுகளிலே ஓமஞ் செய்யப்படுதலைக் கண்டு, உள்ளே போதற்கு அஞ்சி, அங்கே நமஸ்கரித்து அத்திரு வெல்லையை வலஞ்செய்துகொண்டு போவார். இப்படி இராப்பகல் வலஞ் செய்து உள்ளே போகக் கூடாமையை நினைத்து வருந்துகின்ற திருநாளைப்போவார் “சபாநாயகரை எப்படித் தரிசிக்கலாம் இந்த இழிந்த பிறப்பு இதற்குத் தடைசெய்கின்றதே இந்த இழிந்த பிறப்பு இதற்குத் தடைசெய்கின்றதே என்று துக்கத்தோடும் நித்திரை செய்தார். சபாநாயகர் அவருடைய வருத்தத்தை நீக்கி அவருக்கு அருள் செய்யத் திருவுளங்கொண்டு, அவருக்குச் சொப்பனத்திலே தோன்றி, “நீ இந்தப் பிறப்பு நீங்கும்படி நெருப்பிலே மூழ்கி எழுந்து, பிராமணர்களோடும் நம்முடைய சந்நிதானத்தில் வருவாய் என்று அருளிச்செய்து, தில்லைவாழ்ந்தணர்களுக்கும் சொப்பனத்திலே தோன்றி, அந்தத் திருநாளைப்போவார் பொருட்டு நெருப்பை வளர்க்கும்படி ஆஞ்ஞாபித்து மறைந்தருளினார். தில்லை வாழந்தணர்கள் எல்லாரும் விழித்தெழுந்து, திருக்கோயிலிலே வந்துகூடி, சபாநாயகர் ஆஞ்ஞாபித்தபடி செய்வோம்” என்று சொல்லி, திருநாளைப்போவாரிடத்திலே சென்று “ஐயரே என்று துக்கத்தோடும் நித்திரை செய்தார். சபாநாயகர் அவருடைய வருத்தத்தை நீக்கி அவருக்கு அருள் செய்யத் திருவுளங்கொண்டு, அவருக்குச் சொப்பனத்திலே தோன்றி, “நீ இந்தப் பிறப்பு நீங்கும்படி நெருப்பிலே மூழ்கி எழுந்து, பிராமணர்களோடும் நம்முடைய சந்நிதானத்தில் வருவாய் என்று அருளிச்செய்து, தில்லைவாழ்ந்தணர்களுக்கும் சொப்பனத்திலே தோன்றி, அந்தத் திருநாளைப்போவார் பொருட்டு நெருப்பை வளர்க்கும்படி ஆஞ்ஞாபித்து மறைந்தருளினார். தில்லை வாழந்தணர்கள் எல்லாரும் விழித்தெழுந்து, திருக்கோயிலிலே வந்துகூடி, சபாநாயகர் ஆஞ்ஞாபித்தபடி செய்வோம்” என்று சொல்லி, திருநாளைப்போவாரிடத்திலே சென்று “ஐயரே சபாநாயகருடைய ஆஞ்ஞையினாலே இப்பொழுது உம்பொருட்டு நெருப்பு வளர்க்கும்படி வந்தோம்” என்றார்கள். அதைக்கேட்ட திருநாளைப்போவார் “அடியேன் உய்ந்தேன்” என்று சொல்லி வணங்கினார். பிராமணர்கள் தென்மதிற்புறத்திலே கோபுரவாயிலுக்கு முன்னே ஒரு குழியிலே நெருப்பு வளர்த்து, அதைத் திருநாளைப் போவாருக்குப் போய்த் தெரிவித்தார்கள். திருநாளைப்போவார் அந்நெருப்புக் குழியை அடைந்து, சபாநாயகருடைய திருவடிகளை மனசிலே தியானம் பண்ணி, அதனை வலஞ்செய்து கும்பிட்டுக்கொண்டு, அதனுள்ளே புகுந்தார். புகுந்த நாயனார் அந்தத் தேகத்தை ஒழித்து, புண்ணிய மயமாகிய பிராமணமுனி வடிவங்கொண்டு உபவீதத்தோடும் சடைமுடியோடும் எழுந்தார். அதுகண்டு தில்லைவாழந்தணர்களும் மற்றைச் சிவபத்தர்களும் அஞ்சலிசெய்து களிப்படைந்தார்கள். திருநாளைப்போவார், அவர��கள் உடன் செல்லச் சென்று கோபுரத்தை அணுகி, அதனை நமஸ்கரித்து எழுந்து, உள்ளே போய் கனகசபையை அடைந்தார். பின் அவரை அங்கு நின்ற பிராமணர் முதலியோர் யாவரும் காணாமையால் ஆச்சரியங்கொண்டு ஸ்தோத்திரஞ் செய்தார்கள். சபாநாயகர் திருநாளைப்போவாருக்குத் தம்முடைய ஸ்ரீபாதங்களைக் கொடுத்தருளினார்.\nPosted in திருநாளைப்போவார்நாயனார் புராணம் | Leave a Comment »\nஅருள்மிகு அறம்வளர்த்தநாயகி உடனுறை ஐயாறப்பர்\nகாவேரி நதி கரை ஓவியங்கள்\nசேலம் ‘மலைகள் சூழ்ந்த இடம்’\nதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் சிற்பங்கள்\nதிருவண்ணாமலை குகைக் கோயில் பாலமரஆசிரமம்\nதிருவண்ணாமலை சித்தர் விருபக்ஷ குகைக் கோயில்\n12 காண்டத்தில் திருமூலர் அகத்தியர் அப்பூதியடிகணாயனார் புராணம் அமர்நீதிநாயனார் புராணம் அரிவாட்டாயநாயனார் புராணம் அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் அருணகிரிநாதர் நூல்கள்-திருவகுப்பு ஆனாயநாயனார் புராணம் இயற்பகைநாயனார் புராணம் இளையான்குடிமாறநாயனார் புராணம் உருத்திரபசுபதிநாயனார் புராணம் எறிபத்தநாயனார் புராணம் ஏனாதிநாதநாயனார் புராணம் கண்ணப்பநாயனார் புராணம் கந்தர் அந்தாதி காரைக்காலம்மையார் புராணம் காலங்கி சித்தர் குங்குலியக்கலயநாயனார் புராணம் குரு உபதேசம் குலச்சிறைநாயனார் புராணம் சண்டேசுரநாயனார் புராணம் சதுரகிரி மலை சித்தர்கள் சாத்தனூரில் கண்ணீர்விட்டுக் கதறிய பசுக்கள் சிதம்பரம் நடராஜர் கோயில் ஓவியங்கள் சிவபரத்துவம் சிவாலய தரிசன விதி தத்துவமசி திருக்குறிப்புத்தொண்டநாயனார் புராணம் திருநாளைப்போவார்நாயனார் புராணம் திருநீலகண்டநாயனார் புராணம் திருப்போரூர் சிதம்பர அடிகள் திருமந்திரச் சிந்தனைகள் திருமூல நாயனார் திருமூல நாயனார் ஞானம் திருமூலநாயனார் புராணம் திருமூலரது முன்னை நிலை திருமூலரின் -45 கற்பக மூலிகைகளின் பாடல் திருமூலர் சந்நிதி திருமூலர் வரலாறு தில்லைவாழந்தணர் சருக்கம் பட்டினத்தடிகள் பெருமிழலைக்குறும்பநாயனார் புராணம் மானக்கஞ்சாறநாயனார் புராணம் முதல் தந்திரம் - 4. உபதேசம் முதல் தந்திரம் - உபதேசம் முதல் தந்திரம் ஆகமச் சிறப்பு முருகநாயனார் புராணம் மூர்த்திநாயனார் புராணம் மெய்ப்பொருணாயனார் புராணம் விநாயகர் வணக்கம் விறன்மீண்டநாயனார் புராணம்\nCateqories Select Category 12 காண்டத்தில் திருமூலர் (1) அப்பூதியட��கணாயனார் புராணம் (1) அமர்நீதிநாயனார் புராணம் (1) அரிவாட்டாயநாயனார் புராணம் (1) அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் (1) அருணகிரிநாதர் நூல்கள்-திருவகுப்பு (1) ஆனாயநாயனார் புராணம் (1) இயற்பகைநாயனார் புராணம் (1) இளையான்குடிமாறநாயனார் புராணம் (1) உருத்திரபசுபதிநாயனார் புராணம் (1) எறிபத்தநாயனார் புராணம் (1) ஏனாதிநாதநாயனார் புராணம் (1) கண்ணப்பநாயனார் புராணம் (1) கந்தர் அந்தாதி (1) காரைக்காலம்மையார் புராணம் (1) காலங்கி சித்தர் (1) குங்குலியக்கலயநாயனார் புராணம் (1) குரு உபதேசம் (1) குலச்சிறைநாயனார் புராணம் (1) சண்டேசுரநாயனார் புராணம் (1) சதுரகிரி மலை சித்தர்கள் (1) சாத்தனூரில் கண்ணீர்விட்டுக் கதறிய பசுக்கள் (1) சிதம்பரம் நடராஜர் கோயில் ஓவியங்கள் (1) சிவபரத்துவம் (1) சிவாலய தரிசன விதி (1) தத்துவமசி (1) திருக்குறிப்புத்தொண்டநாயனார் புராணம் (1) திருநாளைப்போவார்நாயனார் புராணம் (1) திருநீலகண்டநாயனார் புராணம் (1) திருப்போரூர் சிதம்பர அடிகள் (1) திருமந்திரச் சிந்தனைகள் (1) திருமூல நாயனார் (1) திருமூல நாயனார் ஞானம் (1) திருமூலநாயனார் புராணம் (1) திருமூலரது முன்னை நிலை (1) திருமூலரின் -45 கற்பக மூலிகைகளின் பாடல் (1) திருமூலர் சந்நிதி (1) திருவாவடுதுறையில் சிவயோகம் (1) தில்லைவாழந்தணர் சருக்கம் (1) பட்டினத்தடிகள் (1) பெருமிழலைக்குறும்பநாயனார் புராணம் (1) மானக்கஞ்சாறநாயனார் புராணம் (1) முதல் தந்திரம் – 4. உபதேசம் (1) முதல் தந்திரம் – உபதேசம் (1) முதல் தந்திரம் ஆகமச் சிறப்பு (1) முருகநாயனார் புராணம் (1) மூர்த்திநாயனார் புராணம் (1) மெய்ப்பொருணாயனார் புராணம் (1) விநாயகர் வணக்கம் (1) விறன்மீண்டநாயனார் புராணம் (1) Uncategorized (55) திருமூலர் வரலாறு (1)\nஅருள்மிகு ஐயாரப்பர் திருக்கோவில், திருவையாறு.\nதிருவுச்சாத்தானம் (கோயிலூர்)-மந்திரபுரீஸ்வரர் (சூதவனப்பெருமான்) 03/31/2011 noreply@blogger.com (Nathan Karthic)\nஅருணகிரிநாதர் நூல்கள் கந்தர் அந்தாதி (Kanthar Anthathi)\nசிதம்பரம் நடராஜர் கோயில் ஓவியங்கள்\nஇலைமலிந்த சருக்கம் எறிபத்தநாயனார் புராணம்\nகுரு உபதேசம்-முதல் தந்திரம் – 4. உபதேசம்\nமுதல் தந்திரம் – 4. உபதேசம்\nமுதல் தந்திரம் – உபதேசம்\nமுதல் தந்திரம் – உபதேசம்\nமுதல் தந்திரம் ஆகமச் சிறப்பு\nதிருமூலரின் -45 கற்பக மூலிகைகளின் பாடல்\nசாத்தனூரில் கண்ணீர்விட்டுக் கதறிய பசுக்கள்\nஅகத்தியர், 12 காண்டத்தில் திருமூலர்\nஅருணகிரிநாதர் நூ��்கள் கந்தர் அந்தாதி (Kanthar Anthathi)\nசிதம்பரம் நடராஜர் கோயில் ஓவியங்கள்\nprofessionals on இலைமலிந்த சருக்கம் எறிபத்தநாயன…\nprofessionals on சிவாலய தரிசன விதி\nprofessionals on திருமூலநாயனார் புராணம்\nprofessionals on அரிவாட்டாயநாயனார் புராணம்\nprofessionals on பெருமிழலைக்குறும்பநாயனார் புரா…\nprofessionals on முதல் தந்திரம் – பா…\nprofessionals on அகத்தியர், 12 காண்டத்தில்…\nprofessionals on குரு உபதேசம்-முதல் தந்திரம்…\nprofessionals on விநாயகர் வணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/r-k-nagar-all-polling-both-alert-place/", "date_download": "2018-05-22T19:49:14Z", "digest": "sha1:EOAF6ULR3KI4UQVUXVDHLAAXB7QROF42", "length": 12166, "nlines": 147, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் ஆர்.கே.நகர் தொகுதியில் அனைத்து வாக்கு சாவடிகளும் பதற்றமானவையாக அறிவிப்பு.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\n“11 பேர் உயிரிழந்திருப்பது மனிதாபிமானமற்ற செயல்” – தென்னிந்திய நடிகர் சங்கம்\nதுப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார்: கமல் காட்டம்..\nகர்நாடக பயணம் ரத்து; நாளை தூத்துக்குடி செல்கிறார் மு.க.ஸ்டாலின்..\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு ‘: தமிழக அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு..\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: தமிழக அரசு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் : துப்பாக்கிச் சூட்டில் பெண் உட்பட 6 பேர் உயிரிழப்பு..\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் : துப்பாக்கி சூடு ஒருவர் உயிரிழப்பு..\nஐஏஎஸ், ஐபிஎஸ் ஒதுக்கீட்டு முறையில் மாற்றம்; சீர்திருத்தம் அல்ல – சீரழிவு: அன்புமணி\nதூத்துக்குடியில் போராட்ட செய்திகளை சேகரிக்க வந்த செய்தியாளர்கள் மீது தாக்குதல்..\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு..\nஆர்.கே.நகர் தொகுதியில் அனைத்து வாக்கு சாவடிகளும் பதற்றமானவையாக அறிவிப்பு..\nஆர்கே.நகர் தொகுதியின் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகையில் தொகுதி தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.\nஇந்த ஆலோசனையில் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குசாவடிகளும் அதாவது 50 பள்ளிகளில் 256 வாக்கு மையங்கள் பதற்றமனைவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. கூட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகளும் பங்கேற்றனர்.\nPrevious Postதினகரனுக்கு தொப்பி சின்னம் : இன���று மாலை தீர்ப்பு.. Next Postஆர்.கே நகர் வீதிகளில் சிசிடிவி கேமரா : தேர்தல் ஆணையத்திடம் திமுக மனு..\nஆர்.கே.நகர் தொகுதியில் 5,117 போலி வாக்காளர்களை நீக்கவில்லை : உயர் நீதிமன்றத்தில் மருதுகணேஷ் முறையீடு..\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..\nஅன்னையர் தின வாழ்த்துகள் ..\nதமிழக வறட்சிக்கு காரணம் ஆக்கரமிப்புக்களே : தண்ணீர் மனிதன் ராஜேந்திர சிங் கருத்து..\nகாவேரியும் திப்பு சுல்தானும்.: கே.எஸ் இராதாகிருஷ்ணன்.\nகுரங்கிணி தீ விபத்து : திருந்தாத வனத்துறை..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nஎன்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nஒரு திறமையாளனின் சிறிய நேர்மை தவறியதன் விளைவு\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nபுனித ரமலான் நோன்பு தொடங்கியது.. https://t.co/4D0tE5UFDJ\nஎடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் சல்யூட்.. https://t.co/rZrEWiKBsZ\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு.. https://t.co/YCUDUF3y6P\nமலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை.. https://t.co/Qrh3d98NHq\nரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம் : தலைமை ஹாஜி அறிவிப்பு…. https://t.co/uS1bcFc8xJ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seasonsnidur.wordpress.com/2014/09/", "date_download": "2018-05-22T19:31:53Z", "digest": "sha1:EEAXRYJESOT5RJS5YXEWS7PS4U6VZUZC", "length": 20996, "nlines": 360, "source_domain": "seasonsnidur.wordpress.com", "title": "September | 2014 | SEASONSNIDUR", "raw_content": "\nகவிதை எழுத… பரப்பரப்பவரா நீங்கள்\nமுழுகி முத்து எடுங்கள் முதலில்\nசாகீர் உசேன் கல்லுரியில் உயிர்மருந்தியல் உலகளாவிய கருத்தரங்கம்\nசாகீர் உசேன் கல்லுரியில் உயிர்மருந்தியல் உலகளாவிய கருத்தரங்கம் – அமெரிக்க யேல் பல்கலைகழகம்,போர்சுகல், லிபியா விஞ்ஞானிகள் பங்கேற்பு- பத்திரிக்கைகள் பாராட்டு\n.இளையான்குடி டாக்டர் சாகீர் உசேன் கல்லூரியின் ஆராய்சி மற்றும் முதுகலை விலங்கியல்; துறை ஏற்பாடு செய்த உலக அளவிளான விஞ்ஞானிகள் கலந்து கொண்ட ஒரு நாள் சாவதேச மாநாடு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. மாநாட்டின் சிறப்பு அழைப்பாளர்களாக அமெரிக்க யேல் பல்கலைகழகத்தின் முன்னாள் பேராசிரியரும் அமெரிக்க மருந்தியல் துறையின் ஆலோசகருமான டாக்டர் அலாவுதீன் கலந்து கொண்டு இ;ன்றைய மருந்தியல் துறையில் உயிர் பொருள்களின் பங்களிப்பு குறித்து சிறப்புரையாற்றினார். Read the rest of this entry »\nTags: ஆராய்சி, இளையான்குடி டாக்டர் சாகீர் உசேன் கல்லூரி, உயிர்மருந்தியல், உலகளாவிய கருத்தரங்கம், விஞ்ஞானிகள்\nஆசிரியர் : ஜி.ஜே. தமிழ்ச்செல்வி , பொறுப்பாசிரியர் : வையவன்\nHeart Beat Trust – கடந்த 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று உருவாகி, மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பாடுபடுவதென தீர்மானிக்கப்பட்டு, 2009 செப்டம்பர் 24 –ந்தேதி அன்று முறையாக பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து இன்று வரை இயங்கி வருகிறது.\nதொடர்ந்த பணியில் இந்நிறுவனத்தால் அடிப்படை கல்வி மற்றும் கணிணி கல்வி பெற்றவர்கள் 57 பேர்கள். இது நாள் வரை பிற கல்வி மையங்களுக்கு மாணவர்களை அனுப்பி படிக்க வைத்தது போய் இந்நிறுவன அலுவலகத்திலேயே கணிணி கல்வி மையம் மற்றம் உண்டு உறைவிட பள்ளி அமைக்க முயற்சிகள் நடைபெறுகின்றன.\nTags: இதயத்துடிப்பு புத்தக வெளியீடு, Heart Beat Trust\n இக்கேள்விக்கு மாணாக்கர்களே நீங்களே பதிலுரைக்க வேண்டும். ஆனாலும் அறியாதவர்களுக்கு அறியத்தரும் நோக்கத்தில் இப்பதிவை தாங்களுக்கென பதிகிறேன்.\nகல்வி அறிவு பெற்றிருப்பது ஒவ்வொருவருக்கும் மிக அவசியமா��தாகும். கல்வியறிவு பெற்றிருப்பது எவ்வளவு அவசியமோ அதுபோல பொது அறிவையும் [General Knowledge] வளர்த்துக் கொள்வது மிகமிக அவசியமானதாக இருக்கிறது.. பொது அறிவில் பின்தங்கி கல்வியறிவு மட்டும் பெற்றிருப்பது வாழ்க்கையில் மேலும் சாதிக்க சிரமமாகவே இருக்கும். பொது அறிவில்தான் கடந்தகால,நிகழ்கால மற்றும் உலக நிலைமைகளை நன்கு அறியமுடிகிறது. அப்படி அனைத்தும் அறிந்து வைத்திருந்தால்தான் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு தாம் கற்ற கல்வியை பயன்படுத்தக் கொள்ளமுடியும்.\nமழலை தேசத்தின் ஐந்தறிவுத் தேவதைகள்.\nஒரு நாள் விவசாயியாக வாழ்ந்துபாருங்கள் \nவிடியற்காலை ஐந்து மணி முதல் இரவு பத்து மணி வரை உள்ள உத்தேச வேலைகளை பாருங்கள் ,\nவிடியலில் குடம் கொண்டு தொட்டியில் தண்ணீர் நிரப்புதல் ,\nமாடுகளை மாற்றி கட்டி தண்ணீர் வைத்து தீனியிடுவது பிறகு தொழுவத்தை சுத்தம் செய்வது ,\nபின் வயலில் நீர் கட்டுவது மாடுகளுக்கு தீனி கொண்டு வருவது ,\nஉடன் வயலில் உள்ள வேலைகள் அனைத்தும்\nஉதாரணமாக உழவு செய்தல் , களை பிடுங்குவது , வரப்பு வாய்க்கால் சீவுதல் , பாத்தி அமைத்தல் , உரமிடுதல் , விதையிடுதல் , வேலியமைத்தல் , மருந்து தெளித்தல் , அருவடை செய்தல் , இப்படி தொடர்ந்தே நகரும் நாளில் உருமத்தின் உணவு ,\nTags: உழவு செய்தல், விவசாயி\nஎன்னை மாற்ற முயற்சிக்க தொடங்கிவிட்டேன்\nஇறுக்கி உள்வாங்கி செரித்து கொண்டிருக்கும்\nTags: இயற்கை, உணவு வகை\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nவரலாற்றுச் சிறப்புமிக்க ஹார்வார்ட் தமிழ் இருக்கை கனவு நிறைவேறியது ..\nஇன்பம் நிலைக்கும் இன்’ஷா அல்லாஹ்.\n“அப்பா நா ஒரு கேள்வி கேட்கவா”\nசென்ற பிறவியில் நீங்கள் யார்\n1 English-Article video இஸ்லாம்(Islam) ஊர் கட்டுரைகள்(Article) கதைகள்(Stories) கல்வி(EDUCATION) கவிதைகள்(Poem) செய்திகள்(news) நாடு நாடு(Country Profiles) பொது(General) பொதுஅறிவு(General Knowledge) மருத்துவம்-உடல் நலம் -(Health) வாழ்க்கை(Life and Works) வேலை வாய்ப்பு\nவரலாற்றுச் சிறப்புமிக்க ஹார்வார்ட் தமிழ் இருக்கை கனவு நிறைவேறியது .. seasonsnidur.wordpress.com/2018/05/17/%e0… https://t.co/fOYtTqQ5cW 5 days ago\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nஅபுல் பசர்-சின்ன சின்ன ஆசை\nஆன்லைனில் Google உள்ளீட்டு கருவி\nஎம்.ரிஷான் ஷெரீப் எண்ணச் சிதறல்கள்\nதி இந்து தமிழ் நாளிதழில்\nமதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் (தரவிறக்கம் செய்து படிக்க)\nமுஹசபா நெட்வொர்க் Muhasaba Network\nWordPress | தமிழ் மொழியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9_%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2018-05-22T19:53:17Z", "digest": "sha1:52EFQRLHTWZQPJ4JEDQ7GRPRLPTIARRM", "length": 9368, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராஜா சின்ன ரோஜா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nராஜா சின்ன ரோஜா 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரஜினிகாந்த் நடித்த இப்படத்தை எஸ். பி. முத்துராமன் இயக்கினார்.\nஎஸ். பி. முத்துராமன் இயக்கிய திரைப்படங்கள்\nபெத்த மனம் பித்து (1973)\nயாருக்கு மாப்பிள்ளை யாரோ (1975)\nமயங்குகிறாள் ஒரு மாது (1975)\nமோகம் முப்பது வருசம் (1976)\nஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது (1976)\nபுவனா ஒரு கேள்விக்குறி (1977)\nஆடு புலி ஆட்டம் (1977)\nசக்கைப்போடு போடு ராஜா (1978)\nகாற்றினிலே வரும் கீதம் (1978)\nஆறிலிருந்து அறுபது வரை (1979)\nருசி கண்ட பூனை (1980)\nகுடும்பம் ஒரு கதம்பம் (1981)\nஎங்கேயோ கேட்ட குரல் (1982)\nதூங்காதே தம்பி தூங்காதே (1983)\nநான் மகான் அல்ல (1984)\nஜப்பானில் கல்யாண ராமன் (1985)\nசம்சாரம் ஒக்க சதரங்கம் (1987) (தெலுங்கு)\nபேர் சொல்லும் பிள்ளை (1987)\nராஜா சின்ன ரோஜா (1989)\nஉலகம் பிறந்தது எனக்காக (1990)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஏப்ரல் 2018, 12:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-kollam-massage-centers-near-kerala-002357.html", "date_download": "2018-05-22T19:40:54Z", "digest": "sha1:HUBCGZBQZDJEJNATIUC5FZQEN5XWB6QS", "length": 19970, "nlines": 167, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's Go To kollam Massage Centers Near Kerala | அந்த மாதிரியான மசாஜ் சென்டரெல்லாம் இங்கதான் இருக்குதாம்...! - Tamil Nativeplanet", "raw_content": "\n»அந்த மாதிரியான மசாஜ் சென்டரெல்லாம் இங்கதான் இருக்குதாம்...\nஅந்த மாதிரியான மசாஜ் சென்டரெல்லாம் இங்கதான் இருக்குதாம்...\nபுட்டு கடலை மணத்துடன் தனிவழியில் கோவை - குமரி : நீண்ட தூர சாலைப்பயணம் செல்வோம் #புதியபாதை 3\nகுழந்தைகளுடன் செல்ல வேண்டிய அருமையான குளுமையான கோடை கால சுற்றுலாத்தலங்கள்\nதென்மலா சூழல் சுற்றுலாவை பற்றிய சுவையான தகவல்கள்\nமழைக்காலத்தில் கேரளாவில் சுற்றிப்பார்க்க வேண்டிய அற்புதமான சுற்றுலாத்தல���்கள் எவை தெரியுமா\nகேரளாவில் இருக்கும் அற்புத கடற்கரைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு\nஅமைதியாக இருந்து ஆளையே விழுங்குவதில் மனஅழுத்தம் முக்கியமானது. தற்போதைய அவரச சூழ்நிலையில் அனைவருக்கும் மன அழுத்தமானது ஏதோ ஒரு பாகம் போலவே உடனிருக்கிறது. அதிலும் அதிகப்படியான வேலைப்பளு, வேகமான வாழ்க்கை மற்றும் உறவுகளில் பிரச்சனை போன்றவற்றால் மன அழுத்தமானது அதிகரிக்கிறது. உடல் சோர்வாகவும், வலியுடனும் இருந்தால் அதில் இருந்து விடுபட அனைவரும் மேற்கொள்ளும் ஒருமுறை தான் மசாஜ். வாரத்திற்கு ஒரு முறை உடலுக்கு மசாஜ் செய்து குளித்தால், உடல் வலி குறைவதோடு, உடல் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும். அதுமட்டுமா, உடலுக்கு ஆயில் மசாஜ் செய்வதால் இரத்த ஓட்டம் அதிகரித்து, ரிலாக்ஸாக இருக்கும். அதிலும், அனுபவம் வாய்ந்த மிருதுவான கையில் ஆயில் மசாஜ் செய்தால் எப்படி இருக்கும். அட ஏங்க பாஸ், மாசாஜ், கிசாஜ்ன்னு சொல்லி சூடேத்துரிங்க... நம்ம ஊருல நல்ல மசாஜ் சென்டருக்கு எங்க போறது... இததானே நினைக்குறீங்க. வாரம் ஒரு முறை இல்லாவிட்டாலும், நேரம் கிடைக்கையில், அல்லது விடுமுறை பயணமாக நாம் செல்லும் சுற்றுலாவை இதற்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டு ஜம்முன்னு ஒரு மசாஜ் செஞ்சுட்டு வரலாம். என்ன ரெடியா..\nஎன்னடா இது, தலைப்பே ஒரு தினுசா இருக்குன்னு நினைக்காதீங்க... இந்தியாவுல சுற்றுலாவைத் தவிர்த்து மசாஜ்க்கும் பெயர்பெற்ற கேரளத்துல இருக்குற பிரசிதிபெற்ற மசாஜ் சென்டருக்குதான் இப்ப போக போறோம். கேரளான்னாலே மசாஜ் தான். அதுல பிரசிதிபெற்ற மசாஜ் சென்டரா... ஆமாங்க, கேரளாவுல பரவலா மசாஜ் மையங்கள் இருந்தாலும், இதுக்குன்னே தனித்துவமான மசாஜ்கள் கேரளாவுல இரண்டு இடத்துலதான் இருக்கு. அந்த பகுதிக்கு எப்படி போறதுன்னு பார்க்கலாம் வாங்க.\nகேரள மாநிலத்துல புகழ்பெற்ற இரண்டு மசாஜ் பகுதிகள் என்றால் அது கொல்லத்திலும், கோவளத்திலும் தான் இருக்கு. இது இரண்டுமே அருகருகில் உள்ள சுற்றுலாத் தலங்களும் கூட. சரி, நம் ஊருல இருந்து எப்படி இந்தப் பகுதிகளுக்கு ஈசியா போய்ட்டு வரலாம்ன்னு பார்க்கலாம்.\nகோயம்புத்தூரில் இருந்து கொல்லம் சுமார் 335 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கோவை மக்கள் கேரளாவுக்கு போறது ஒன்னும் புதுசு இல்ல. இருந்தாலும், இந்த வழியில கோவளம் போனீங்கன்னா உங���களது பயணம் எளிமையானதாகவும், அதேசமயம், நல்ல சுற்றுலாவாகவும் இருக்கும். சுற்றுலாவுடன் சூட்டத் தனிக்க யாருக்குதான் பிடிக்காது. சரி வாங்க, தொடர்ந்து பயணிப்போம்.\nகோவையில் இருந்து சுமார் 190 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொச்சி. பயணத்தில் கொஞ்சம் ஓய்வெடுக்க விரும்புவோர் தவறாமல் கொச்சியில் சின்ன சுற்றுலா செல்லாம். கொச்சிக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளும் எந்த ஒரு பயணியும் ஏமாற்றத்துடன் திரும்பாத வகையில் இங்கு வரலாற்றுத் தலங்கள், ஆன்மீக மையங்கள், அருங்காட்சியகங்கள், குழந்தைகள் பூங்கா நிறைந்துள்ளன. இயற்கை ரசிகர்களின் தேடுதலுக்கும் இங்கு கண்கவர் விருந்துகள் காத்திருக்கின்றன. காட்டுயிர் சரணாலயங்களும், பூங்காக்களும் பலவிதமான தாவரங்கள் மற்றும் உயிரினங்களுடன் கொச்சிக்கு அருகில் அமைந்துள்ளன. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியின் கண்கொள்ளா அழகை பார்த்து ரசிப்பது முற்றிலும் ஒரு பரவசமூட்டும் அனுபவம் தான்.\nகொச்சியில் சுற்றுலாவை முடித்துவிட்டு பயணத்தை துவங்கினால் அடுத்த ஒரு சில மணியிலேயே கொல்லத்தை அடைந்து விடலாம். அப்புரம் என்னங்க, வந்தததே மசாஜுக்கு தானே. கொல்லம் பகுதி முழுக்க தாய் மசாஜ், ஆயுர்வேத மசாஜ், அக்குபிரஷர் மசாஜ், ஸ்வீடிஸ் மசாஜ், அரோமாதெரபி மசாஜ், பாலி மசாஜ், லோமி லோமி மசாஜ், ஆயில் மசாஜ், களரி மசாஜ் என வகை வகையா மசாஜ் இருக்கு. இதுல களரி என்பது கேரளாவில் மல்யுத்த பயிற்சியின் போது செய்யப்படும் ஒருவித கலையாகும். இந்த களரியை மையமாகக் கொண்டு செய்யப்படும் மசாஜில், குப்புற படுக்க வைத்து, மூலிகை எண்ணெய்களை கொண்டு, பாதங்களுக்கு நன்கு மசாஜ் செய்யப்படும். இதனால் உடல் நன்கு வளையும் தன்மையைப் பெறுவதோடு, மன அழுத்தம் நீங்கி, உடல் நன்கு சுறுசுறுப்புடனும் இருக்கும்.\nகன்னியாகுமரியில் இருந்து கொல்லம் சுமார் 164 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கொளச்சல் வழியா 87 கிலோ மீட்டர் பயணித்தாலே மசாஜ்க்கு புகழ்பெற்ற கோவளத்தை எளிதில் அடையலாம். அங்கிருந்து கொல்லத்தையும் விரைவில் அடையும் வகையில் பேருந்து வசதிகளும், இதர வாகன வசதிகளும் உள்ளது. இருப்பினும், கன்னியாகுமரியில் இருந்து இருசக்கர வாகன பயணம் சிறந்ததாகத்னே இருக்கும்.\nமதுரையில் இருந்து 256 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொல்லத்தை அடைய திருவில்லிபுத்தூர், ��ுற்றாலம் வழியாக மலைப் பிரதேசமான தென்மலாவுக்கு செல்ல வேண்டும். இயற்கையின் மொத்த குத்தகையாய் இருக்கும் தென்மலை அவசியம் காண வேண்டிய சுற்றுலா தலமாகும். தென்மலையில், சாகசம், ஓய்வு, கலாச்சாரம் என்று மூன்றுவிதமான மண்டலங்கள் இருக்கின்றன. இந்த மூன்று மண்டலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும். இதைத்தவிர பாலருவி என்ற அழகிய நீர்வீழ்ச்சியும் இருக்கிறது. மான்கள் புனர்வாழ்வு மையம் இருக்கிறது. சுற்றுலா பயணிகள், மான்களை தங்களின் வனத்திலேயே பார்த்து மகிழலாம். இந்த உலகத்தின் தொடர்பிலிருந்து சில நாட்கள் விடுபடவேண்டுமென்றால் காட்டுக்குள் இதற்காகவே மரவீடுகள் இருக்கின்றன. இதை அனைத்தையும் சுற்று ரசித்துவிட்டு கேரள மாநிலம் புனலூர் வழியாக கோட்டரகரா கடந்து கொல்லத்தை அடைந்துவிடலாம்.\nசென்னைல் இருந்து கொல்லம் செல்ல திட்டமிட்டால் மதுரை வழியாக அல்லாமல் திருச்சி, திண்டுக்கல் வழியாக பயணிப்பது சிறந்தது. திண்டுக்கல் வரை சமவெளிப் பகுதியாக வாகன நெரிசல் நிறைந்ததாக இருந்தாலும், அடுத்து வரும் மேற்குத் தொடர் மலையை ஒட்டிய கொடைக்கானல், கம்பம், குமுளி அடுத்தடுத்து வரும் குட்டிகன்னம் மலைப் பிரதேசங்கள் சுறுலாத் தலங்கள் நிறைந்த பகுதியாகும். கோடை வெளியில் இருந்து தப்பிக்கத் திட்டமிடுலோர் இந்த மலைப் பாதையில் தாராளமாக பயணிக்கலாம். வளைந்து நெளிந்த சாலைகள், பசுமை நிறைந்த மரங்கள், காட்டு விலங்குகளின் நடமாட்டம் என இச்சாலை முழுக்க உங்களது மனதில் இயற்கையின் மீதான ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும். கேரளாவின் மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 90 கிலோ மீட்டர் பயணத்தில் கொல்லத்தையும், 153 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவளத்தையும் அடையலாம். நம்ம ஊருல வெளுத்து வாங்கும் வெளியில் இருந்து தப்பித்து, ஏறியுள்ள உடல் சூட்டைத் தனிக்க கேரளாவுல கோவளத்தையும், கொல்லத்தையும் தவிர்த்து இன்னும் பல பகுதிகளில் மசாஜ் மையங்கள் இருந்தாலும், இங்கு இருக்குற அந்த ஸ்பெசாலிட்டி வேறெங்கும் கிடைக்காதுங்க. அடுத்தமுறை இந்தப் பகுதிகளுக்கு சுற்றுலாவோ அல்லது தொழில் ரீதியாகவோ சென்றால் தவறாமல் இங்குள்ள மசாஜ் மையங்களுக்கும் போய்ட்டு ஜமாய்ச்சுட்டு வாங்களேன்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் ��தைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nRead more about: kollam kovalam kerala coimbatore chennai madurai kanyakumari tamilnadu india travel கேரளா கோவளம் கொல்லம் கோயம்புத்தூர் சென்னை மதுரை கன்னியாகுமரி தமிழ்நாடு இந்தியா பயணம்\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/avengers-infinity-war-official-tamil-teaser-trailer/", "date_download": "2018-05-22T19:41:32Z", "digest": "sha1:YBA357RULJGO7P6XH54YDWNIZ5QQRH27", "length": 5095, "nlines": 133, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Avengers: Infinity War | Official Tamil Teaser Trailer - Cinema Parvai", "raw_content": "\nவரும் தேர்தலில் ரஜினிகாந்த் தமிழக முதல்வர், அடுத்ததில் பிரதமர் – ஜீவா\nசகோதரி தாராவை தமிழ் பேச கற்றுக்கொள்ள வலியுறுத்திய நடிகை இனியா\nஆனந்தி மற்றும் ஊர்மக்கள் போட்ட ஆட்டம்\nபிரம்மாண்டமாக மாஸ் காட்டும் ஜீவா\nஎழுமின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா\nஅடுத்த படத்தில் யூனிபார்ம் போடும் பிரபுதேவா\nAvengers Infinity War Official Tamil Teaser அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் டீசர் ட்ரெய்லர்\nPrevious Postஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை திருமண நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது Next Postபெண் இயக்குநரின் வெப் சீரிஸில் சுனைனா\nஅவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் விமர்சனம்\nகாமிக்ஸ் ரசிகர்கள் வெகு ஆண்டுகளாக பார்க்க...\nமதன் கார்க்கியின் கிண்டி பொறியியல் கல்லூரி பாடல்\nகெளதம் வாசுதேவ் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்\nவரும் தேர்தலில் ரஜினிகாந்த் தமிழக முதல்வர், அடுத்ததில் பிரதமர் – ஜீவா\nசகோதரி தாராவை தமிழ் பேச கற்றுக்கொள்ள வலியுறுத்திய நடிகை இனியா\nஆனந்தி மற்றும் ஊர்மக்கள் போட்ட ஆட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://kaalakkannaadi.blogspot.com/2009/09/blog-post_24.html", "date_download": "2018-05-22T19:44:09Z", "digest": "sha1:LTM52P44OVYMKI75VX4FOP5XUWAXN4T3", "length": 4093, "nlines": 112, "source_domain": "kaalakkannaadi.blogspot.com", "title": "காலக்கண்ணாடி: தயக்கம்", "raw_content": "\nசொல்லாத சொல்லாய் என் நினைவில் தங்கியவை கைகளால் எடுத்துச் செல்லப்பட, கைநழுவிய நினைவுகள் என் எழுதுகோலின் வழியே மைத்துளிகளாய் சிதறியவை இவை... எனது எண்ண ஓட்டத்தின் பல பரிமாணங்களை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடிகள் இவை... கால ஓட்டத்தின் துணை கொண்டு கண்ணாடி வழியே என்னைப் பார்க்க விரும்புபவர்கள் பயணியுங்கள் என்னுடன்...\nபட்டினியால் பரிதவித்து பாதி உயிர் போக வந்த...\nமேகம் என்று தான் எண்ணித் தொட்டேன் பின்புதான் தெரிந...\nமனித நேயம் மலர செய்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://pudumalar.blogspot.com/2011/09/blog-post_11.html", "date_download": "2018-05-22T19:36:11Z", "digest": "sha1:3UKRLI4RKCU2RAX3JKJEDWXM5WKJGQAZ", "length": 10457, "nlines": 97, "source_domain": "pudumalar.blogspot.com", "title": "PUDUMALAR: கொய்யாப்பழம்", "raw_content": "\nநம் உடலுக்கு வேண்டிய நல்ல சத்துக்கள் தரும் பழங்களில் கொய்யாப்பழம் ஒன்று.\nகொய்யா பச்சைப்பசேலென்ற நிறத்திலும் ஒரு சில வகைகள் மஞ்சள் நிறத்திலும் நல்ல நறுமணத்துடன் கிடைக்கும்.\nகொய்யா மரங்கள் சுமார் 33 அடி உயரம் வரை வளரும் மரங்களாகும்.\nகொய்யாவின் பச்சைப் பசேலென்ற இலைகள் நறுமணத்துடன் காணப்படும் விதையில்லாத கொய்யாப் பழங்களும் உள்ளன.\nஉஷ்ணப் பிரதேசங்களில் அதிகமாக விளையும் கொய்யாப்பழங்கள் நல்ல நறுமணம் மற்றும் இனிப்புச் சுவையுடன் சாப்பிடுவதற்கு மிகவும் உகந்தது.\nசுவையான கொய்யாப்பழங்களின் மருத்துவ குணங்களைப் பார்ப்போமா\nகொய்யா மரத்தின் வேர்,இலைகள், பட்டை, மற்றும் செங்காய் இவைகளில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன குடல், வயிறு பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றன.\nகொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.\nகொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.\nகொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.\nகொய்யா மரத்தின் கிளைகளிலிருந்து தயாரிக்கப்படும் மற்றொரு கஷாயம் குழந்தைகளுக்கு வரும் மாந்தம், இழுப்பு,காக்காய் வலிப்பு போன்ற வியாதிகளுக்கு கொடுக்கப்படுகிறது.\nகொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.\nகொய்யாக் காய்களை உணவுப் பொருளாக சமைத்து சாப்பிடுகிறார்கள் கொய்யாக் காய்களை சிறு சிறு துண்டுகளாக்கி வெஜிடபிள் சாலட்டில் சேர்க்கிறார்கள் கொய்யாப் பழத்தின் கூழ், ஜெல்லி என பல்வேறு உணவு பொருட்களாக மாறி மார்க்கட்டில் உலா வருகின்றன.\nகொய்யாப்பழத்தைப் பதப்படுத்தி ஐஸ்கிரீம், வேஃபர்ஸ், புட்டிங்ஸ், மில்க்‌ஷேக் இவற்றோடு கலந்தும் விற்கப்படுகிறது சில இடங்களில் கொய்யா ஜுஸ் பாட்டில்களில் அடைத்தும் விற்கிறார்கள்.\nஉலர வைக்கப்பட்ட கொய்யாவை பவுடராக்கி, கேக், புட்டிங்ஸ், ஐஸ்கிரீம், ஜாம், சட்னி போன்ற உணவுப் பொருட்களில் கலந்து விற்கிறார்கள்.\nஇவ்வளவு அருமை பெருமையை பெற்ற கொய்யாப்பழம் மூலம் ஜாம் எப்படி செய்வது என்கிற ரெஸிபி உங்களுக்கு போனஸாக தரப்படுகிறது.தேவையான பொருட்கள் : நன்கு முற்றிய 10 அல்லது 12 கொய்யாப்பழங்கள், சர்க்கரை 750 கிராம், சிவப்பு நிற கலர்ப்பவுடர் 1 டேபிள்ஸ்பூன் தேவையான அளவு தண்ணீர்.செய்முறை: 10,12 எண்ணிக்கையுள்ள கொய்யாப் பழங்களை நல்ல தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும் பிறகு அவைகளை சிறு சிறு துண்டுகளாக்கி பின்பு அதிலுள்ள விதைகளை நீக்கி விடவேண்டும் ஒரு பாத்திரத்தில் நல்ல தண்ணீரை தேவையான அளவுக்கு (சுமார் 1 அல்லது ½ டம்ளர் ) நன்கு சூடு படுத்த வேண்டும் நன்கு கொதித்த நீரில் சேர்ந்து பேஸ்ட் போன்ற பதத்துக்கு வரும். மேலும் தண்ணீர் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.\nஇப்போது சர்க்கரையை (சுமார் கால் கிலோ )சேர்த்து கிளற வேண்டும் இப்போது குறைவான தீ கொடுத்து பாத்திரத்திலுள்ள கொய்யா சர்க்கரை போன்றவை ஜாம் போன்ற பாகு பதம் வரும் வரை கிளற வேண்டும்.\nபிறகு பதம் வந்த ஜாமுடன் ரெட் கலர் பவுடரைத் தூவி கலக்க வேண்டும் கலக்க கலக்க ஒரு சுகந்தமான நறுமணம் வருவதை உணர்வீர்கள் இவ்வாறு தயாரித்து முடித்த சிவப்பு நிற கொய்யா ஜாமை குளிமைப்படுத்தி சப்பாத்தி பிரட் போன்ற உணவுப் பொருட்களுடன் கலந்து சாப்பிடலாம்.\nஇதன் ருசியைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/165312", "date_download": "2018-05-22T19:47:19Z", "digest": "sha1:CTKGJDXXBCS2H37KNTMHOSFBWH2SQEPM", "length": 6286, "nlines": 111, "source_domain": "selliyal.com", "title": "Arul Kanda goes to Sungai Siput to explain 1MDB related issues | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleமகாதீர் மீது பொய்யான செய்தி வெளியிட்டதாக போலீஸ் புகார்\nNext articleபத்து நாடாளுமன்றம்: சுயேட்சை வேட்பாளர்கள் பிகேஆர் உடன் கைகோர்க்க விருப்பம்\nமகாதீரே இந்தியர்களுக்கான நடவடிக்கைக் குழுவுக்குப் பொறுப்பேற்றார்\nஇராமகிருஷ்ணன்: ஜோகூர் ஆட்சிக் குழுவில் அமரும் நீண்ட காலப் போராளி\nமகாதீரே இனி கல்வி அமைச்சர்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் பலி\nநஜிப் வியாழக்கிழமை மீண்டும் ஊழல் தடுப்பு ஆணையம் வரவேண்டும்\nஹாங்காங் அனைத்துலக ஆங்கில நாடகப் போட்டி: மாசாய் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு\nஅன்று சாலையில் படுத்துறங்கிய போராளி – இன்று தற்காப்பு அமைச்சர்\nநெகிரி மாநிலம் சாதனை : 2 இந்திய ஆட்சிக் குழு உறுப்பினர்கள் – துணை சபாநாயகரும் இந்தியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AA/", "date_download": "2018-05-22T19:24:39Z", "digest": "sha1:OG5LZ7ILDEEHUGKYTBLLVI4RPRY7XQHD", "length": 9404, "nlines": 103, "source_domain": "tamilcinemareporter.com", "title": "சுந்தர் சி.யின் சமயோசித புத்தி! - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nMay 27, 2014 Admin சிறப்புப்பகுதி, நாளைய இயக்குநர்\nதமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது.\nஅப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேறு படத்துக்காக வெளியூர் செல்ல வேண்டிய கட்டம். ஒரு காமெடிக் காட்சி எடுக்கப்பட வேண்டும். ஷாட் பிரிச்சு எடுக்க குறைந்தது இரண்டு இரண்டரை மணிநேரமாகும். நிறைய ஆர்டிஸ்ட் வேறு காட்சியில் இருப்பார்கள். எல்லாரும் கையைப் பிசைந்து கொண்டிருந்தோம். எப்படியும் வடிவேல் சம்பந்தப்பட்டதை எடுக்க வேண்டும். என்ன செய்வது\nநாங்கள்தான் குழம்பிக் கொண்டிருந்தோம். இயக்குநர் சுந்தர் சி. பதற்றமில்லாமல் இருந்தார். அந்த சீனை இப்ப எடுக்கிறோம் என்றார். கேமரா ஆங்கிள் டிராலி எல்லாம் எப்படி இருக்கவேண்டும் என்று தயாராக இருக்கச் சொல்லிவிட்டு ஒரே ஷாட்டில் அந்த சீனை எடுப்பது என்று முடிவெடுத்தார். உடனடியாக செயல்பட்டார். ஒரு மானிட்டர் பார்த்தார். உடனடியாக நடிக்க வைத்தார். ஒரே ஷாட்டில் 8 பக்கமுள்ள அந்தக் காட்சி எடுக்கப்பட்டபோது மணி 6.20. எங்களுக்கு தாங்க முடியாத ஆச்சரியம். ஒரு பதற்றமான சூழலில் உடனடியாக அதிரடியாக முடிவெடுத்து சமயோசிதமாக செயல்படுவதில் அவருக்கு நிகர் அவரே. அவர் சில காட்சிகளை காமெடி என்று எடுக்கும்போது எங்களுக்க சந்தேகமாக இருக்கும். இதை எப்படி மக்கள் ரசிப்பார்கள் என்று. அவரோ நம்பிக்கையுடன் இருப்பார். படம் வெளியாகி தியேட்டரில் போய் பார்த்தால் அதற்குத்தான் சிரிப்பொலி வரும். மக்களை எப்படி அவரால் மட்டும் புரிந்துகொள்ள முடிகிறது என்று ஆச்சரியமாக இருக்கும்.\nஇன்று டிசம்பர் 23 இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் நினைவு நா...\nபாலசந்தர் பற்றி முழுதும் அறிய இந்த நேர்காணலைப் படியுங்கள் பாலசந்தர் பற்றி முழுதும் அறிய இந்த நேர்காணலைப் படியுங்கள் பாலசந்தர் பற்றி முழுதும் அறிய இந்த நேர்காணலைப் படியுங்கள் \n‘ஆண் தேவதை’ பெண்களை குறைத்து மதிப்பிடுகிறதா : இயக்குந...\n‘நாச்சியார்’ படத்தின் புதிய ட்ரெய்லர் \n‘நாச்சியார்’ படத்தின் புதிய ட்ரெய்லர் \nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nஆர்.கே.சுரேஷின் ‘தமிழ்நாடு டிபெண்டர் & எஸ்கார்ட்ஸ...\n‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ விமர்சனம்...\n‘ஒரு குப்பைக் கதை’யை உதயநிதி வெளியிடுகிறார்....\n“கிருத்திகா கல்லூரியில் என்னுடைய ஜூனியர்” –...\nரோமியோக்களின் நெஞ்சங்களில் வட்டமிடும் ‘ ஜூலியட்’ &...\nமகேஷ்பாபு – ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘...\n1980-களில் நடித்த நட்சத்திரங்கள் ஒன்று திரண்ட அபூ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seasonsnidur.wordpress.com/2015/09/", "date_download": "2018-05-22T19:39:28Z", "digest": "sha1:W5QNUTY4K2BS6NF6HV2XBWENB5H2TACR", "length": 36174, "nlines": 379, "source_domain": "seasonsnidur.wordpress.com", "title": "September | 2015 | SEASONSNIDUR", "raw_content": "\nதினத்தந்தி நி��ுவனர் சி.பா. ஆதித்தனார் இலக்கியப் பரிசு பரிசளிப்பு விழாவில் தங்கர் பச்சான் ஏற்புரை {முழு வடிவம்}\nதினத்தந்தி நிறுவனர் சி.பா. ஆதித்தனார்\nபரிசளிப்பு விழாவில் தங்கர் பச்சான் ஏற்புரை\nஇடம் : இராணி சீதை மன்றம், சென்னை\nஎன்னை இந்த இடத்தில் நிறுத்தியிருக்கும் என் உயிரினும் மேலான என்\nதாய்மொழிக்கு வணக்கம். நான் என்றைக்கும் மதிக்கின்ற, வணங்குகின்ற தமிழர்\nதந்தை ஐயா சி.பா. ஆதித்தனார் அவர்களுக்கும் வணக்கம். எனது இலக்கியப்\nபடைப்பினைப் பரிசீலித்து இந்த இலக்கியப் பரிசைப் பெறும் தகுதியைப் பெற்றுத்\nதந்த பரிசுப் போட்டிக் குழுவின் நடுவர்களுக்கும், மேடையில் வீற்றிருக்கின்ற\nநீதியரசர் வெ.இராமசுப்ரமணியன் மற்றும் தமிழறிஞர் வா.மு.சேதுராமன் ஐயா\nஅவர்களுக்கும், பார்வையாளர்களாக வந்திருக்கின்ற பெருமக்களுக்கும், தமிழ்\nமக்களின் போராட்டக் கருவியாக இயங்கிக் கொண்டிருக்கின்ற மக்கள் பத்திரிக்கை\nஇலக்கியப் பரிசுகளும், விருதுகளும் இலக்கியத் தரத்தை\nஉயர்த்துவதற்காகத் தரப்படுகிறது என்பதைவிட இலக்கியவாதிகளை உயிர்ப்புடன்\nவைத்துக் கொள்வதற்காகவே தரப்படுவதாக உணர்கிறேன்.\nதிரைப்படத் துறையை தொழிலாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டாலும் என்\nஎண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வது இலக்கியத்தின் வழியாகத்தான்.\nதிரைப்படப் படைப்பாற்றலுக்காக எனக்கு அளிக்கப்படும் விருதுகளையும்,\nபரிசுகளையும் விட இலக்கியத்திற்காக அளிக்கப்படும் அங்கீகாரத்தில்தான் எனக்கு\nமனநிறைவும், பெருமையும் இருக்கிறது. எழுத்தாளனாக வேண்டும் என்பதற்காக\nஎழுத ஆரம்பித்தவன் இல்லை.என்னைச்சுற்றிலும் நிகழும் சம்பவங்களும்,அதனால்\nஎனக்குள் ஏற்பட்ட தாக்கங்களையும் பதிவு செய்வதற்காகவே எழுதினேன். 1984\nஆம் ஆண்டில் எழுதத் தொடங்கினேன். 1990 இல் திரைப்படத்துறையில்\nஒளிப்பதிவாளனாக அறிமுகமானேன். அன்றிலிருந்து இன்றுவரை இரண்டு\nதுறைக்கும் சேர்த்து பல விருதுகளையும், பரிசுகளையும் அரசாங்கங்களும்,\nதனியார் அமைப்புகளும் நிறைய கொடுத்திருக்கின்றன.\nஅவற்றை விடவும் மிகுதியான மகிழ்ச்சியும், மனநிறைவும் இந்த சி.பா.\nஆதித்தனார் இலக்கியப் பரிசின் மூலமாகக் கிடைத்திருக்கிறது. நான் யாருக்காக,\nயாரைப்பற்றி, எனது குடும்பத்தைக் காட்டிலும் அதிகமாக சிந்திக்கிறேனோ, உலகம்\nமுழுமையும் உ���்ள அந்தத் தமிழர்கள் அனைவருக்கும் இந்தப் பரிசின் மூலம்\nதினத்தந்தி நாளிதழ் என் படைப்பினை அறியச் செய்திருக்கிறது. Read the rest of this entry »\nஎது சரியென்ற முடிவுக்கு பார்வையாளர்கள் வருவதற்கான சிந்தனைப் பொறிகளைத் தெளிப்பதுவுமே விவாதங்களின் நோக்கமும் பயனும்\nசண்டைகள், சத்தங்கள், ஆரவாரங்களைத்தான் மக்கள் விரும்புகிறார்கள் என்ற அனுமானங்களின் மீது எமக்கு நம்பிக்கை குறைவு. மாறுபட்ட பார்வைகளைக் கொண்டவர்கள், பிரபலங்களோ அல்லது சாதாரணர்களோ, ஆழமாகவும் அறிவுப்பூர்வமாகவும் சமூகப் பிரக்ஞையுடன் தர்க்கங்களை முன்வைப்பதை மக்கள் எப்போதும் வரவேற்பார்கள்.\nமக்கள் எளிதில் மறப்பதை நினைவூட்டவும், சொல்லப்படாத புள்ளிகளைத் தொட்டுச் செல்லவும், மறைபொருளாகப் பொதிந்து கிடக்கும் உள்ளர்த்தங்களில் வெளிச்சம் பாய்ச்சவும், இரு தரப்பு தர்க்கங்களுக்கு அப்பால், எது சரியென்ற முடிவுக்கு பார்வையாளர்கள் வருவதற்கான சிந்தனைப் பொறிகளைத் தெளிப்பதுவுமே விவாதங்களின் நோக்கமும் பயனும் எனக் கருதி வந்திருக்கிறோம். கூடுமானவரை அவ்வாறே நடக்கவும் முயன்றிருக்கிறோம்.\nநோய் ஒழிப்போம், நலம் வாழ்வோம் \nநாள்: 24 செப்டம்பர் 2015\nஅருளாளனவன் அருள் செய்திருக்கும் நம்முடைய இந்த உலக வாழ்வில், வாழும் வாழ்க்கையை நோயின்றி வாழும் வழிவகைகளையும் நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியமே. எத்தனை எத்தனையோ நோய்கள் இங்கிருந்தாலும், உடலில் வேர் விதைத்து உயிரையே அறுவடை செய்யும் இந்த புற்று நோயே இன்றைக்கு உயிர் பலியில் உயர் இடத்தில் இருந்து கொண்டிருக்கிறது என்பது புள்ளி விபரம் தரும் கணக்கு.\nநோய் இல்லாதவன் அல்லாஹ் அவன் ஒருவனே எனினும்; வந்த நோய்க்கு அதற்கான மருந்து உட்கொண்டு அதிலிருந்து மீண்டு விடவும்; மறை நமக்கு மறக்காமல்தான் போதித்தும் வைத்திருக்கிறது. சமீப காலமாக தமிழ்நாட்டின், குறிப்பாக தென்மாவட்டங்களில் மரணிப்போரின் எண்ணிக்கையில் இந்த புற்று நோயே முக்கிய பங்கு வகிக்கிறது என்பது நாமெல்லாம் அறிந்திருக்கும் ஒரு செய்தியே.\nபுற்று நோய்க்கென்று இதுநாள்வரை கூறப்பட்டிருந்த காரணங்களை எல்லாம் மீறிய வேறு சில காரணிகளும் இந்த நோயின் பெருக்கத்துக்கு அடிப்படையாக இருக்கக் கூடுமோ என்கிற ஐயப்பாடு, மரணிப்போரில் பெரும்பான்மையோர் பெண்களாகவும் இளவயதினர்��ளாகவும் இருப்பதைக் கொண்டு நமக்கு உறுதி படுகிறது.\nஇப்படியான இந்த கொடுமை நோயை வேரறுக்க; குறைந்தது முடிந்த மட்டும் கட்டுப்படுத்த அவசர கால நடவடிக்கைகளாக சிலவற்றை நாம் செய்தாக வேண்டிய கட்டாயச் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. எழுந்திருக்கும் இந்த கொள்ளை நோயின் குரூரமான தாக்கத்தை கருத்தில் கொண்டு, சாத்தியமான சில வழிமுறைகளை கையாள வேண்டி, அதற்கெனவே அமைப்புக்கள் பல இணைந்து உருவாக்கப்பட்டிருக்கிற ஒரு பேரமைப்பின் கீழ், சில செயல்பாடுகள் வெகுவிரைவில் நடத்தப்பட திட்டமிடபட்டிருக்கிறது.\nமுதலில் இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை நம் மக்களுக்கு ஏற்படுத்தவும் அதை தொடர்ந்து அதற்கான கலந்தாய்வு மற்றும் சில சிகிட்சை வழிமுறைகளை தொடரவுமான நடவடிக்கைகளால் முறைப்படுத்தப்பட்டுள்ள நிகழ்வுகளின் விபரங்களை தெரியப்படுத்தப்படுத்திக் கொள்வதின் மூலம், அமைப்பின் எண்ணங்கள் செயல்பாட்டிற்கு வருவதை அமைப்பினர் உறுதி படுத்தி இருக்கிறார்கள்.\n1. பொதுமக்கள் அறிந்து கொள்ளும் நோக்குடன் (போட்டி என்றில்லாமல்) கிட்டத்தட்ட ஏழு கிலோ மீட்டர் தூரம் கொண்ட முக்கிய இடங்களை உள்ளடக்கிய ஒரு மாரதான் (Marathon) ஓட்டம் நடைபெறும்.\n2. மாரதான் ஓட்டம் முடிந்த மறுநாள், புற்று நோய் பற்றிய எல்லா விபரங்களும் விளக்கமும் அதற்கு தேர்ச்சி பெற்றவர்களால் ஒரு கலந்துரையாடல் கூட்டமாக நடைபெறும். நோயை தடுக்கும் உபாயங்கள், விலக்கப்பட வேண்டிய உணவுகள், சேர்த்துக் கொள்ள வேண்டியவைகள் இன்னமும் நோயிலிருந்து பாதுகாப்பு பெறும் மருந்துகளும் மற்றெல்லா வழிமுறைகளும் இங்கே தெளிவாக்கப்படும். கலந்து கொள்வோரின் கேள்விகளையும் உள்ளடக்கியதாக நடைபெற இருக்கும் இந்த நிகழ்ச்சி, தொடர்ச்சியாக நோய் கண்டறியும் சோதனைகளையும் கொண்டு முடிவுறும். இதற்கான தேதியும் இடமும் பின்னர் முறைப்படி அறிவிக்கப்படும்.\n3. 2016 ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில்\nநடத்தலாம் என்று தற்போது முடிவு\nசெய்யப்பட்டிருக்கிறது. உரிய தேதி விரைவில்\n4. இந்த சமூக நல சேவையை கூட்டாக செய்து முடிக்க\nமொத்தம் நான்கு சமூகநல அமைப்புக்கள் இதில் பங்கு\nஉகாசேவா, மெகா சேரிட்டி, கே.எஃப்.சி. & கே.இ.எஃப் -ஜி.\n5. முழுக்க முழுக்க சமுதாதாய மக்களின் துயர் துடைக்கவும் இந்த வன்மை நோயிலிருந்து நம் ஜனங்களை முடிந்த வரை காப்பாற்ற�� விடும் நோக்கத்திலும், அதற்குரிய விழிப்புணர்வையும் தடுப்பு ஆலோசனைகளையும் பரிசோதனை வழிமுறைகளையும் உள்ளடக்கிய இந்த அரிய வாய்ப்பை, கோட்டாறிலும் அதனைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் தவறவிட்டு விடாமல் கலந்து பயனடையுமாறு அமைப்பினரால் அக்கறையோடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nஇந்நிகழ்வில் எனக்கு தரப்பட்டிருக்கிற ஒரு பொறுப்பின் அடிப்படையில்; என்னிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிற சில தகவல்களை, அறிய வேண்டியவர்கள் உரிய நேரத்தில் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்திலேயே இவ்விபரங்களையெல்லாம் நான் இங்கே விரிவாக விவரித்திருக்கிறேன்.\nநோய் ஒழிப்போம், நலம் வாழ்வோம் \nவாவர் ரஹீமுல்லாஹ், கம்பாலா, உகாண்டா\n~ எல் நினோ ~\nகடலில் நீரின் வெப்பத்தின் அளவு கூடவொ குறையவோ செய்யும் போது பூமியில் வழக்கத்திற்கு மாறாக ஏற்படும் திடீர் தட்பவெட்ப மாறுதல் ‘எல் நினோ’ என்று அழைக்கப் படுகிறது.\nஇந்த நிலைக்கு பூமிப் பந்து தள்ளப் படும்போது அதிக வெப்பம் திடீர் மழை காற்றின் வழக்கமான திசையில் இருந்து மாறி வீசுதல் போன்ற இயற்கையின் சீற்றம் வெள்ளப் பெருக்கு அதனால் பயிர்கள் சேதம் மற்றும் நோய்நொடிகள் போன்ற அழிவுகளையே அதிகம் தரும்.\n2015 ல் ஆரம்பித்து விட்ட ‘எல் நினோ’ விளைவுகள் மிகவும் கொடூரமாக இருக்குமென கணிக்கப் பட்டுள்ளது. இத்தனைக்கும் கடல் நீரின் வெப்பம் கூடியிருப்பது அரை டிகிரி மட்டுமே. Read the rest of this entry »\nமதம் கடந்த மனித நேய பணியில் இந்தியன் சோஷியல் ஃபோரம்\nசவூதி அரேபியா அல்ஹஸ்ஸாவில் பணிபுரிந்து வந்த திருச்சி மாவட்டம் பெரம்பலூரை சேர்ந்த செல்வகுமார்(வயது35)என்பவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கடைக்கு சென்றவர் தலை சுற்றி அருகில் உள்ள பிக்கப் மீது மோதி இறந்தார்.\nஇரண்டு மாதங்களாகியும் அவரது சடலம் ஊருக்கு அனுப்பப்படாமல் இருந்த தகவல் அறிந்து அல்ஹஸ்ஸா கிளை இந்தியன் சோஷியல் ஃபோரம் சமூக நலத்துறை பிரிவை சேர்ந்த நெல்லை ஜின்னா மற்றும் அதிரை ரியாஸ் அகமது உடனடியாக களமிறங்கினர்.\nஇறந்தவரின் ஸ்பான்சர் அப்துல்லாஹ் முகம்மது யூசுப் அல்சாஹர் அவர்களுடன் இணைந்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து இறந்த சகோதரர் செல்வகுமார் சடலத்தை அவரது சொந்த ஊரான பெரம்பலூருக்கு அனுப்பி வைப்பதற்கான அனைத்து உதவி��ளையும் மேற்கொண்டனர்.\nஇன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு அல்ஹஸ்ஸாவிலிருந்து சடலம் தம்மாம் விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு தம்மாமிலிருந்து இன்று இரவு 9மணிக்கு லங்கா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் நாளை(திங்கட்கிழமை) காலை 8.50 மணிக்கு திருச்சி வந்தடையும் என்ற தகவலையும் இறந்தவரின் ஊரை சேர்ந்த முத்துசாமி சுந்தர் என்பவர் மூலம் செல்வகுமாரின் குடும்பத்தாருக்கு சொல்லப்பட்டு விட்டது. Read the rest of this entry »\nஅலர்ஜி எனப்படும் ஒவ்வாமை ஒரு நோயோ இல்லையோ, பல நோய்களுக்கு அதுவே காரணமாகி விடுகிறது.\nநீங்கள் பார்த்திருப்பீர்கள். ஒரு நாளுக்குள் குறைந்தது நூறு தும்மல் போடுகிறவரை. கண்ணில் இருந்து நீர் ஒழுகும். மண்டை ஒரேடியாய்க் கனத்துப் போகும். அவருடைய பிரச்சனை என்ன பூவின் மகரந்தத் தூள்கள் காற்றில் பறந்து வந்து மூச்சு வழியாய் உள்ளே போய்விட்டிருக்கும். ஒவ்வொரு மழைக் காலமும் அவருக்கு நரக வேதனைதான்.\nசிலருக்கு ஆண்டு முழுதும் பிரச்சனை. மகரந்தத் தூள் மாதிரி ஒரு சிறிய பூச்சியின் ஒரு சிறிய துகள் உணவு மருந்து ரசாயனப் பொருள் இறால் மீனின் ருசி சாதாரணத் தூசு என்று பல உருவங்களில் அலர்ஜி அவர்களைத் தாக்கி விட்டிருக்கும். மூச்சுத் திணறல் மனிதரை உலுக்கி எடுத்துவிடும்.\nபெற்றோரில் ஒருவருக்கு அலர்ஜி இருந்தால் அவரது குழந்தைகளில் ஒருவருக்கு அலர்ஜி வர வாய்ப்பிருக்கிறது. பெற்றோர் இருவருக்கும் அலர்ஜி இருந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு அலர்ஜி வரும்.\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nவரலாற்றுச் சிறப்புமிக்க ஹார்வார்ட் தமிழ் இருக்கை கனவு நிறைவேறியது ..\nஇன்பம் நிலைக்கும் இன்’ஷா அல்லாஹ்.\n“அப்பா நா ஒரு கேள்வி கேட்கவா”\nசென்ற பிறவியில் நீங்கள் யார்\n1 English-Article video இஸ்லாம்(Islam) ஊர் கட்டுரைகள்(Article) கதைகள்(Stories) கல்வி(EDUCATION) கவிதைகள்(Poem) செய்திகள்(news) நாடு நாடு(Country Profiles) பொது(General) பொதுஅறிவு(General Knowledge) மருத்துவம்-உடல் நலம் -(Health) வாழ்க்கை(Life and Works) வேலை வாய்ப்பு\nவரலாற்றுச் சிறப்புமிக்க ஹார்வார்ட் தமிழ் இருக்கை கனவு நிறைவேறியது .. seasonsnidur.wordpress.com/2018/05/17/%e0… https://t.co/fOYtTqQ5cW 5 days ago\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nஅபுல் பசர்-சின்ன சின்ன ஆசை\nஆன்லைனில் Google உள்ளீட்டு கருவி\nஎம்.ரிஷான் ஷெரீப் எண்ணச் சிதறல்கள்\nதி இந்து தமிழ் நாளிதழில்\nமதுரை தமிழ் இலக��கிய மின்தொகுப்புத் திட்டம் (தரவிறக்கம் செய்து படிக்க)\nமுஹசபா நெட்வொர்க் Muhasaba Network\nWordPress | தமிழ் மொழியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-09-16-07-15-27/31695-2015-10-20-14-17-37", "date_download": "2018-05-22T19:42:50Z", "digest": "sha1:WGEYSTJ3KF47LRT2FA36B62MGL4RZFOG", "length": 18915, "nlines": 113, "source_domain": "periyarwritings.org", "title": "ஒழுக்கம்", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nநம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும்\nபார்ப்பனர்களிடம் ஒழுக்கம், நேர்மை, நாணயம் காண முடியுமா\nஅன்பும் ஒழுக்கமும் கடவுள் என்றால் கல்லும் மரமும் கடவுளானது எப்படி\nபிறருக்குத் தீமை நினையாதிருப்பதே முக்கியம்\nபக்தி என்பது முட்டாள்தனம் அல்லது புரட்டு\nகாந்தி 1 தாழ்த்தப்பட்டோர் 1 கல்வி 1 இராஜாஜி 1 விடுதலை இதழ் 3 குடிஅரசு இதழ் 7 பார்ப்பனர்கள் 3 இந்து மதம் 2 காங்கிரஸ் 3\nஉலகில் கற்பு, காதல் என்பன போன்ற வார்த்தைகள் எப்படி பெண்மக்களை அடிமைப்படுத்தி அடக்கி ஆளவென்று ஏற்படுத்திப் பயன்படுத்தப்பட்டு வருகின்றனவோ, அது போலவேதான் ஒழுக்கம் என்னும் வார்த்தையும் எளியோரையும் பாமர மக்களையும் ஏமாற்றி மற்றவர்கள் வாழ பயன்படுத்திவரும் ஒரு சூழ்ச்சி ஆயுதமே யல்லாமல், அதில் உண்மையோ, சத்தோ ஒன்றுமே கிடையாது. கற்பு, காதல், சத்தியம், நீதி, ஒழுக்கம் என்பனவெல்லாம் ஒரே தாயின் பிள்ளைகள். அதாவது குழந்தைகளைப் பயமுறுத்த பெரியவர்கள் \"பூச்சாண்டி\" \"பூச்சாண்டி\" என்பதுபோல் இவை எளியோரையும் பாமர மக்களையும் வலுத்தவர்களும், தந்திரக்காரர்களும் ஏமாற்றச்செய்த ஒரு பெரும் சூழ்ச்சியேயாகும்.\nஎப்படி குழந்தைப்பருவம் உள்ளவரை பூச்சாண்டிக்கு மக்கள் பயப்பட வேண்டியிருக்கிறதோ, அதுபோலவேதான் அறிவும், சக்தியும் மக்களுக்கு ஏற்படும்வரை மேற்கண்ட ஒழுக்கம் முதலிய பூச்சாண்டிகளுக்கு அவர்கள் பயப்பட்டுத் தீரவேண்டியிருக்கிறது.\nஉலகில் ஒழுக்கமான காரியம் அல்லது ஒழுக்க ஈனமான காரியம் என்பனவெல்லாம் அவைகளைச் செய்கிற ஆட்களின் வலிமையையும், அறிவையும்கொண்டு மதிக்கப்படுகிறதே யல்லாமல், வெறும் காரியத்தைப்பற்றி மாத்திரம் முடிவு செய்யப்படுவதில்லை.\nசாதாரணமாக உலகில் \"விபசாரம்\" \"பொய்\" \"களவு\" \"ஏமாற்றம்\" முதலிய காரியங்களை ஒழுக்கங்கெட்ட காரியங்கள் என்று சொல்லப்படுகிற தென்றாலும், இந்தக் காரியங்கள் யாவையுமோ அல்லது ஏதாவது ஒன்றையோ இல்லாத மனிதர் எவரையும் இதுவரையில் உலகத்தில் காண முடியவே இல்லை.\nஒரு சமயம் நமது கண்ணுக்குத் தென்படவில்லை என்று சொல்லுவதானால் அப்படிச்சொல்லும் மக்கள் ஒவ்வொருவரும் முதலில் தங்களைப்பற்றியே நினைத்துப்பார்த்து தங்களுடைய சிறு பிராயம் முதல் இன்றையவரையில் உள்ள பல பக்குவ வாழ்நாளில் மேற்கண்ட \"ஒழுக்கங்கெட்ட\" காரியங்கள் என்பவைகளில் எதையாவதொன்றை மனோவாக்கு காயங்களால் செய்யாமல் இருந்திருக்க முடிந்ததா, அல்லது செய்யாமல் இருக்கின்றார்களா என்று நினைத்துப் பார்த்தால் உண்மை விளங்கிவிடும். (N.ஆ. மற்றும் தங்களுடைய சுற்றத்தார், நண்பர், சுற்றிலுள்ள அறிமுகமான ஜனங்கள் நன்றாய்த் தெரிந்த அந்நியர் முதலாகியவர்களில் யாராவது ஒழுக்கத்துடன் நடந்து வந்ததுண்டா என்று சிந்தித்துப் பாருங்கள். இந்த இருவித முடிவைக் கண்டுகொண்ட பிறகு உலகத்தை நினைத்துப் பாருங்கள்.)\nமற்றும் உலகில் மக்கள் வாழ்க்கைக்கென்று இருந்து வருகிற தொழில்களில் முக்கியமானவைகளாகக் காணப்படுவது விவசாயம், வியாபாரம், கைத்தொழில், கூலி, வக்கீல், உத்தியோகம், வைத்தியம், விலை மாதர் தொழில் ஆகியவைகள் முதல், குருத்துவம், சன்னியாசம், துரைத்தனம், தேசீயம், ஈறாகவுள்ள அனேக துறைகள் ஆகும். இவற்றின் மூலமே மக்கள் பெரும்பாலும் வாழுகின்றார்கள் என்பதை நாம் பிரத்தியட்சத்தில் பார்க்கின்றோம். இந்த மக்களில் யாராவது ஒருவர் ஒழுக்கமாக நடந்துகொள்ளுவதை நாம் பார்க்கின்றோமா ஒழுக்கம் என்றால் என்ன அது எது என்கின்ற விஷயத்தில் நாம் இப்போது பிரவேசிக்கவில்லை. அதற்கு இந்த வியாசத்தில் இடம் வைக்கவுமில்லை. மற்றப்படி நாம் ஒழுக்கம் என்பதாக உலக வழக்கில் எதை எடுத்துக்கொண்டு பேசுகின்றோமோ, மேற்கண்ட வாழ்க்கைத் துறைகளில் ஈடுபட்டிருப்பவர்கள் அந்தந்த துறைக்கும் எதை யெதை ஒழுக்கம் என்று அவர்களாகவே சொல்லிக்கொள்ளுகிறார்களோ அதையும், அவரவர்கள் மற்றவர்களைப் பார்த்து எதை யெதை ஒழுக்கம் கெட்ட காரியம் என்று சொல்லுகிறார்களோ அதையும் மாத்திரமே இங்கு ஒழுக்கம் என்பதாக வைத்துக்கொண்டு யாரிடமாவது இந்த ஒழுக்கத்தைக் கண்டுபிடிக்க முடிகின்றதா என்றுதான் கேட்கின்றோம்.\nஒரு வேலைக்காரன் செய்யும் ஒழுக்கங்கெட்ட காரியத்தை அ���்த வேலைக்காரன் முன்னிலையிலேயே எஜமான் செய்துவிட்டு வேலைக்காரனை மாத்திரம் ஒழுக்கங்கெட்டவன் என்று சொல்லுகிறான்.\nஒரு குமாஸ்தா செய்யும் ஒழுக்கங்கெட்ட காரியத்தை மேல் அதிகாரி அந்தக் குமாஸ்தா முன்னிலையிலேயே பல தடவை செய்துவிட்டு குமாஸ்தாவை ஒழுக்கங்கெட்டவன் என்று கூறுகிறான். (N.ஆ. ஒரு மகன் செய்யும் ஒழுக்கங்கெட்ட காரியத்தை தகப்பன் செய்துவிட்டு மகனை ஒழுக்கங்கெட்டவன் என்று சொல்லுகிறான்).\nஇதுபோலவே, எல்லாத்தொழில் துறையிலுமுள்ள மக்களும் அவரவர்கள் வாழ் நாட்களில் ஒழுக்க யீனமாக நடந்து கொண்டே மற்றவர்களை ஒழுக்க யீனர்கள் என்று சொல்லி வருகிறார்கள். இவை நாம் குறிப்பிட்ட ஒரு சிலரிடம் மாத்திரம் இருப்பதாய்ச் சொல்ல வரவில்லை. \"ஒழுக்கமாய்\" மக்கள் யாராலும் நடக்க முடியாது என்றும், ஒழுக்கம் என்பதாக ஒரு குறிப்பிட்ட குணமோ, செயலோ இல்லை என்றும், ஒழுக்கம் என்று சொல்லி வருவதெல்லாம் எளியோரையும் பாமர மக்களையும் அடிமைத்தனத்தில் இருத்திவரப் பயன்படுத்தக்கூடிய சூழ்ச்சி ஆயுதமே தவிர, மற்றபடி அது மக்கள் சமதர்மத்துக்கு பயன் படக்கூடியது அல்லவென்றும் சொல்லுவதற்காகவே எடுத்துக்காட்டுகிறோம்.\nஉண்மையிலேயே ஒழுக்க ஈனம் என்பது ஒன்று உண்டென்றும், அது திருட்டு, பொய், ஏமாற்றம் போன்றதாகிய குணங்கள்தான் என்றும் சொல்லுவதாய் இருந்தால் அந்தக் குணங்கள் பெரிதும் நிலையாய் குடிகொண்டு இருக்கும் இடங்கள், அரசர்கள், குருமார்கள், வியாபாரிகள், வக்கீல்கள், தேசீயவாதிகள் போன்ற கூட்டத்தார்களிடமே ஆகும்.\nமனிதர்களுக்கு துன்பமிழைத்து அவர்களது அமரிக்கையைக் கெடுத்து ஏமாற்றி வஞ்சித்துவாழும் கூட்டங்கள் மேற்கண்ட கூட்டங்களே யாகும்.\nஇது அந்தந்த துறையைக் கைக்கொண்ட ஆட்களை மாத்திரமல்லாமல், அந்தத் துறைகளுக்கே ரத்தமும், சதையும், எலும்பும் போலக் கலந்திருக்கும் காரியங்களுமாகும்.\nஇந்தக் கூட்டத்தாரைக் கண்டு எந்த மகனும் அசூயைப்படுவதே யில்லை. இவர்களிடத்தில் மக்கள் வெறுப்புக் காட்டுவதுமில்லை. அதற்குப்பதிலாக, இந்தக் கூட்டத்தாருக்குத் தான் நாட்டிலே மக்களிடம் செல்வாக்கும் மதிப்பும், இருந்து வருகின்றது. மனித சமூகத்திற்கு எலும்புருக்கி வியாதிபோன்ற இந்தக் கூட்டம் மக்களிடம் ஆதிக்கம் செலுத்திவருவது என்பது மக்கள��ன் அறிவீனத்தையும் பலமற்ற தன்மையையும் காட்டுவதல்லாமல் வேறில்லை.\nவாழ்க்கைத் துறையின் ஒழுக்கம்தான் இம்மாதிரி இருக்கின்றதென்றால் மற்றபடி, பக்தி, பரமார்த்திகம், ஆத்மார்த்தம், ஆசாரத்துவம், மகாத்மாத்துவம் என்பவை முதலான துறைகளிலாவது ஒழுக்கம் என்பதை காணமுடிகின்றதா என்பதை சிந்தித்துப்பாருங்கள்.\nஅவையும் இப்படித்தான் இருக்கின்றன என்பதே நமது அபிப்பிராயம்.\nதோழர் பெரியார், பகுத்தறிவு - கட்டுரை - ஜனவரி 1938\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/164620", "date_download": "2018-05-22T19:41:09Z", "digest": "sha1:34LWDIJI63EAG45BTKJUSINIZKSTSRDL", "length": 9262, "nlines": 91, "source_domain": "selliyal.com", "title": "மண்ணின் மைந்தர்களின் படைப்புகளோடு மின்னலின் “மண்ணின் நட்சத்திரம்” | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் மண்ணின் மைந்தர்களின் படைப்புகளோடு மின்னலின் “மண்ணின் நட்சத்திரம்”\nமண்ணின் மைந்தர்களின் படைப்புகளோடு மின்னலின் “மண்ணின் நட்சத்திரம்”\nகோலாலம்பூர் – மின்னல் எஃப்எம்மில் மலேசிய கலைஞர்களின் படைப்புகளைத் தாங்கி மலரும் நிகழ்ச்சி “மண்ணின் நட்சத்திரம்”.\nஇன்றைய நிகழ்ச்சியில், ‘பரமேஸ்வரா’ நாட்டிய நிகழ்ச்சி குறித்த தகவல்களை நேயர்களோடு பகிர்ந்து கொள்ள போகிறார் அஸ்தானா ஆர்ட்ஸ் நிறுவனர் ரவிசங்கர்.\nஏப்ரல் 27-ம் தேதி நடைபெறவுள்ள இந்த சரித்திர நாட்டிய நிகழ்ச்சியில் மலேசிய கலைஞர்களின் படைப்புகள் மிக சிறப்பாக அமைந்துள்ளதாகவும், வித்தியசமான படைப்பாக இருக்கும் என்று சொல்கிறார் ரவிசங்கர்.\nஅதே வேளையில், வளரும் கலைஞர்களில் வரிசையில் தற்பொது புகழ் பெற்று வரும் மதன்குமார் சந்திப்பும் பிற்பகல் 12 மணி தொடக்கம் நேயர்கள் கேட்கலாம். ஏழு மலேசியப் பாடல்களை பாடியிருக்கும் மதன் குமார், தன்னுடைய பயணம் மற்றும் கலைத்துறையில் சாதிக்க துடிக்கும் அடுத்த லட்சியம் குறித்த தகவல்களை பகிர்ந்துக் கொள்கிறார்.\nஅதனைத் தொடர்ந்து, ‘வில்லவன்’ திரைப்படக் குழுவினரின் சந்திப்பு பிற்பகல் 1.15 தொடங்கி மண்ணின் நட்சத்திரத்தில் ஒலியேறும். மலேசிய திரைப்படமான ‘வில்லவன்’ நாடு முழுவதும் 19-ம் தேதி தொடங்கி திரை���ரங்கில் ஒடிக்கொண்டிருக்கிறது.\nஅந்தப் படத்தின் சுவாரசியமான அனுபவங்கள் நேயர்களோடு பகிர்ந்து கொள்கிறார் திரைப்படத்தின் கதாநாயகன் வினோத். 50-க்கும் மேற்ப்பட்ட மலேசிய கலைஞர்களோடு உருவாகியிருக்கும் ‘வில்லவன்’, மலேசியத் திரைப்படங்களில் அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் என நம்பப்படுவதாகவும் படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனின் அப்பாவுமாகிய டத்தோ ஸ்ரீ மோகன சுந்தரம், அத்திரைப்படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்த அனுபவத்தையும் நேயர்களோடு பகிர்ந்து கொள்கிறார்.\nஅவர்களோடு படத்தில் நடித்த லோகன் மற்றும் டத்தோ இஷ்வான் அவர்களின் சந்திப்பையும் நிகழ்ச்சியில் கேட்கலாம். மண்ணின் நட்சத்திர தயாரிப்பாளர் பிரேமா கிருஷ்ணனின் தயாரிப்பில், மலேசியக் கலைஞர்களின் படைப்புகளோடு ஒலியேறும் இந்நிகழ்ச்சியை வழி நடத்துகின்றார் ரவின். மலேசியக் கலைஞர்களின் படைப்புகளோடு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையும் ஒலியேறும் “மின்னலின் மண்ணின் நட்சத்திரம்” நிகழ்ச்சியில் இணைந்திருங்கள்.\nNext articleஜூன் 7-ம் தேதி ‘காலா’ வெளியீடு – தயாரிப்பாளர் தனுஷ் அறிவிப்பு\nமின்னலின் மண்ணின் நட்சத்திரத்தில் கலைஞர்களின் சித்திரை & விஷூ கொண்டாட்டம்\nகலைப் படைப்புகளோடு மின்னலின் மண்ணின் நட்சத்திரம்\nமின்னலின் இசைக் கொண்டாட்டம்: 3000 நேயர்கள் பங்கேற்க மிகச் சிறப்பாக நடைபெற்றது\nதிரைவிமர்சனம்: ‘காளி’ – சிறப்பான நடிப்பு, ரசிக்க வைக்கும் திரைக்கதை\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் பலி\nநஜிப் வியாழக்கிழமை மீண்டும் ஊழல் தடுப்பு ஆணையம் வரவேண்டும்\nஹாங்காங் அனைத்துலக ஆங்கில நாடகப் போட்டி: மாசாய் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு\nஅன்று சாலையில் படுத்துறங்கிய போராளி – இன்று தற்காப்பு அமைச்சர்\nநெகிரி மாநிலம் சாதனை : 2 இந்திய ஆட்சிக் குழு உறுப்பினர்கள் – துணை சபாநாயகரும் இந்தியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/166402", "date_download": "2018-05-22T19:24:22Z", "digest": "sha1:PHAOMMITXIKT73SRB3HO5AP7FQXQ3GBF", "length": 8367, "nlines": 108, "source_domain": "selliyal.com", "title": "அன்வார் விடுதலை: மலேசியாவின் வரலாற்றுபூர்வ நாள்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome தேர்தல்-14 அன்வார் விடுதலை: மலேசியாவின் வரலாற்றுபூர்வ நாள்\nஅன்வார் விடுதலை: மலேசியாவின் வரலாற்றுபூர்வ நாள்\nமாமன்னரின் அரண்மனையில் வருகையாளர்கள் பதிவேட்டில் கையெழுத்திடும் அன்வார்\nகோலாலம்பூர் – நாம் காண்பது கனவா நனவா என நம்மை கிள்ளிப் பார்த்துக் கேட்டுக் கொள்ள வேண்டியதிருக்கிறது.\nஅந்த அளவுக்கு நம்ப முடியாத அளவில் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.\nமன்னிப்பு வாரியம் இன்று காலை கூடி அன்வாரை விடுதலை செய்ய முடிவெடுத்ததைத் தொடர்ந்து செராஸ் மறுவாழ்வு மையத்திலிருந்து, கோட்டும் சூட்டும் அணிந்து, தனது வழக்கமான புன்னகையும், உற்சாகமும் பொங்கி வழிய விறுவிறுவென்று நடந்து வந்து கார் ஏறினார் அன்வார்.\nமருத்துவமனையைச் சுற்றி ஆதரவாளர்களும், பத்திரிக்கையாளர்களும் ஆயிரக்கணக்கில் குழுமியிருந்தனர். அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட அன்வார் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாமன்னரைக் காண அரண்மனைக்கு விரைந்தார்.\nபொதுத் தேர்தல் பிரச்சாரங்களின்போது, துன் மகாதீர் “நாங்கள் ஆட்சியைப் பிடிப்போம். அன்வார் இப்ராகிமுக்கு அரச மன்னிப்பு பெற்றுத் தருவோம். அவரை விடுதலை செய்வோம். அடுத்த துணைப் பிரதமராகக் கொண்டு வந்து, அவர் அடுத்த பிரதமராக வழி விட்டுச் செல்வேன்” எனக் கூறி வந்தார்.\nஅப்போதைக்கு ஓர் அரசியல் பிரச்சாரமாகத்தான் இது பார்க்கப்பட்டது என்றாலும், பொதுமக்கள் நம்பிக்கையோடு வாக்களித்தனர்.\nபக்காத்தான் ஆட்சிக்கு வந்து மகாதீர் பிரதமராகப் பதவியேற்றவுடன் மூன்றே அலுவலக நாட்களில் அன்வாரின் அரச மன்னிப்புக்கான நடைமுறைகளைப் பின்பற்றி அவரை விடுதலை செய்திருக்கிறார் மகாதீர்.\nPrevious articleஆசிரியர் தின வாழ்த்துகள்\nNext articleஅன்வார் விடுதலை: மாமன்னருடன் 1 மணி நேரம் சந்திப்பு\nசிங்கை பிரதமர் லீ சியன் லூங் – அன்வார் சந்திப்பு\nஅன்வார் விடுதலை: அனைத்துலக அளவில் செய்தியானது\nமகாதீரே இந்தியர்களுக்கான நடவடிக்கைக் குழுவுக்குப் பொறுப்பேற்றார்\nஇராமகிருஷ்ணன்: ஜோகூர் ஆட்சிக் குழுவில் அமரும் நீண்ட காலப் போராளி\nமகாதீரே இனி கல்வி அமைச்சர்\nகுலசேகரன் விளக்கம்: “தமிழ்க் கலாச்சாரம் என்பதால்தான் தலைப்பாகை அணிந்தேன்”\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் பலி\nநஜிப் வியாழக்கிழமை மீண்டும் ஊழல் தடுப்பு ஆணையம் வரவேண்டும்\nஹாங்காங் அனைத்துலக ஆங்கில நாடகப��� போட்டி: மாசாய் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு\nஅன்று சாலையில் படுத்துறங்கிய போராளி – இன்று தற்காப்பு அமைச்சர்\nநெகிரி மாநிலம் சாதனை : 2 இந்திய ஆட்சிக் குழு உறுப்பினர்கள் – துணை சபாநாயகரும் இந்தியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/natural-treatments-for-womens-diseases.html", "date_download": "2018-05-22T19:15:33Z", "digest": "sha1:MLVT5746F7OF7TWC6OHWDUHVMRSV2HZK", "length": 21167, "nlines": 196, "source_domain": "tamil.theneotv.com", "title": "Natural Treatments for Women's Diseases | TheNeoTV Tamil", "raw_content": "\nகத்துவா சிறுமி வன்கொடுமை விவகாரத்தில் தான் கொலை செய்யப்படலாம்: சிறுமிக்கு ஆதரவான வழக்கறிஞரின் பரபரப்பு பேட்டி\nசிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திரா முழுவதும் இன்று முழு அடைப்பு\nபோா்க்கப்பல்களை ஆர்வத்துடன் பார்வையிடும் பொதுமக்கள்\n“நமது மகள்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்” – பாலியல் வன்கொடுமை பற்றி மௌனம் கலைத்த பிரதமர் மோடி\nஆசிபாவின் கொலைக்கு நீதி கேட்டு கொந்தளிப்பில் மக்கள்; மனிதர்களாக நாம் தோல்வியடைந்துவிட்டோம்\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\n35 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறிவிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் – புகைப்படம்\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome Health Women Health Care பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மரு���்துவமும்\nபெண் குழந்தைகளைப் பெற்ற எல்லா அம்மாக்களுக்கும், தன் குழந்தையின் பூப்பெய்தும் பருவம் குறித்த கவலை நிச்சயம் இருக்கும். வரக்கூடாத வயதில் வந்துவிடுகிற மாதவிலக்கும் சரி, வர வேண்டிய வயதில் வராத மாதவிலக்கும் சரி. இரண்டுமே அம்மாக்களுக்குக் கவலையையும், மகள்களுக்கு இம்சையையும் தரக்கூடியவை. அதிலும் மழலை மாறாத இளம் வயதில், அதாவது 9, 10 வயதுகளில் பூப்பெய்தும் பெண் குழந்தைகள் ரொம்பவே பாவம் தம் உடலில் நிகழ்கிற மாற்றத்தைப் புரிந்து கொள்ளக்கூடத் தெரியாமல் பெண் குழந்தைகள் ஒரு பக்கமும், அவற்றைப் புரிய வைக்க அவர்களது அம்மாக்கள் இன்னொரு பக்கமுமாகப் படும் அவஸ்தைகளை வீட்டுக்கு வீடு பார்க்கலாம்.\nநீ இனி குழந்தை இல்லை. குமரி…’ என்பதை உணர்த்தும் அடையாளமே மாதவிலக்கின் தொடக்கம். தாய்மை என்கிற மிகப்பெரிய பொறுப்புக்கு உடலை ஆயத்தப்படுத்தும் ஆரம்பக் கட்டம் அதுதான். பூப்பெய்தும் வயதில் அந்தப் பெண்ணுக்குக் கொடுக்கப்படும் ஊட்டம்தான், அடுத்தடுத்து அவள் கடக்கப்போகிற பருவங்களுக்கு ஆதாரம். பருவமடையும் பெண் குழந்தைகளின் உடல், மன குழப்பங்களைப் போக்குவதுடன், அடுத்தடுத்து அவர்கள் கடக்கப் போகிற நிலைகளுக்கான ஆரோக்கிய அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுக்க வேண்டியதும் அம்மாக்களின் பொறுப்பு.\nபூப்பெய்திய முதல் சில மாதங்களுக்கு மாதவிலக்கு சுழற்சியில் மாற்றங்கள் இருப்பது சகஜமே. அதிக பட்சம் ஒரு வருடத்துக்குள் அது முறைப்பட்டு விடும். ஆரோக்கியமான பெண்ணுக்கு 28 நாள்களுக்கொரு முறை மாதவிலக்கு வர வேண்டும். ரத்த சோகை, பருமன், அதீத குளிர்ச்சியான உடல்வாகு, தைராய்டு, சினைப்பை அல்லது கருப்பையில் பிரச்னைகள், இப்படி ஏதேனும் இருந்தால்தான், அந்த சுழற்சி முறை தவறும்.\n‘வரும் போது வரட்டும்’ என அலட்சியமாக விடக்கூடிய விஷயமில்லை இது. முறைதவறி வரும் மாதவிலக்கு, அக அழகு, புற அழகு என இரண்டையும் பாதிக்கும். வயதுக்கு வரும் பெண் குழந்தைகளுக்கு உளுந்தங்களி, வெந்தயக்களி, எள்ளுருண்டை போன்றவற்றைக் கொடுக்கும் பழக்கம் கிராமப் புறங்களில் இன்றும் இருக்கிறது.\nபூப்பெய்தும் வயது குறைந்து வருகிற நிலையில், இந்த மாதிரி உணவுகளைக் கொடுப்பதன்மூலம், அவர்களது எலும்பு மண்டலத்தைப் பலப்படுத்த முடியும். நகரங்களில் அந்தக் கலாசாரமெல்லாம் ஏத�� அதனால்தான் சின்ன வயதிலேயே கண்ணாடி போடுவது, வருடத்தின் எல்லா நாள்களிலும் தும்மல், இருமல், சைனஸ் பிரச்னை என நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் பாதிக்கப்படுகிறார்கள். வயதுக்கு வந்ததுமே எல்லாப் பெண்களுக்குள்ளும் ஒரு பெரிய மனுஷத்தனம் வந்து உட்கார்ந்து கொள்ளும். உடலின் மீதும், புற அழகின் மீதும் அக்கறை அதிகமாகும். ஒல்லியாக இருப்பதுதான் அழகு என்கிற நினைப்பில், உணவைத் தவிர்ப்பார்கள்.\n தொடர்ந்து 3 மாதங்களுக்கு காலை உணவைத் தவிர்க்கிற பெண்களுக்கு மாதவிலக்கு சுழற்சி முறையற்றுப் போவது, ரத்தசோகை, ஹார்மோன் மாற்றங்கள் வரலாம். மூன்றே மாதங்களில் கன்னாபின்னாவென எடை எகிறும். மாதக்கணக்காக வராமலிருக்கும் ரத்தப்போக்கை வரவழைக்க, ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக் கொள்வார்கள். அது மாதவிலக்கை வரச்செய்வதுடன், கூடவே சில இம்சைகளையும் இழுத்து விட்டுத்தான் போகும். உதட்டுக்கு மேலும், தாடையிலும் முடி வளர்வது, எடை அதிகரிப்பது எல்லாம் ஹார்மோன் மருந்துகளின் கைங்கர்யமே மாதவிலக்கு சுழற்சியை முறைப்படுத்த பெண்கள் தினசரி எடுத்துக் கொள்ளும் தண்ணீரிலிருந்து, காய்கறி, பழங்கள் எல்லாவற்றுக்கும் பங்குண்டு. பப்பாளியும், அன்னாசியும் பெண்களின் மாதவிலக்கு சுழற்சியை முறைப்படுத்துபவை.\nவெள்ளரி விதை அல்லது பூசணி விதையை பருவமடைந்த பெண்கள் தினம் சிறிது சாப்பிட்டு வர, ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு சீராகும். முருங்கைக்கீரை, முதுகெலும்பை வலுவாக்கும். தினம் மாதுளம்பழம் சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை மற்றும் சினைப்பை நோய்கள் அண்டாது. தவிர, டீன் ஏஜில் உண்டாகும் மன உளைச்சலையும், மன முரண்பாடுகளையும் போக்கும் குணம் அதற்கு உண்டு.\nமன பலம் இல்லாத காரணத்தினால்தான், அந்த வயதில் இனக்கவர்ச்சிகளால் ஈர்க்கப்பட்டு, காதல் எனக் குழம்பிப் போய் எதிர்காலத்தைத் தொலைத்துவிட்டு நிற்கிறார்கள் பலரும். மனச்சிக்கலையும் மாதச் சிக்கலையும் தீர்க்கும் சக்தி மாதுளைக்கு உண்டு என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி. பருவ வயதுப் பெண்ணின் முதல் டாக்டர் அவரது அம்மா. அவர்கள் வீட்டு கிச்சனே, கிளினிக். அம்மாவும் மகளும் இதை உணர்ந்து, புரிந்து நடந்தால் போதும்.\nஇயற்கை முறையில் ஒழுங்கற்ற மாதவிடாய்க் கோளாறை சரிசெய்ய…\nமுலைக்காம்பு பகுதியில் பெண்களுக்கு ஏற்ப���ும் பிரச்சனைகள்\nநீரிழிவு நோயைப் போக்கும் ஆராக்கீரை…\nதொடர்ந்து 7 நாட்கள் தேங்காய் தண்ணீர் குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்…\nகர்ப்பத்தின் போது முதல் மூன்று மாதங்களில் தவறாமல் சாப்பிட வேண்டியவை\nநோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும் கிவி பழம்..\nஆளி விதையின் (Flax Seed) மருத்துவ குணங்கள்\nமுடி உதிர்தலை தடுக்கும் சில வழிமுறைகள்..\nPrevious articleவெங்காயத்தை சாப்பிடுங்கள் நோய் இல்லாமல் வாழுங்கள்\nNext articleஇஞ்சிக்கு மிஞ்சிய மருந்துமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-12-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-05-22T19:50:53Z", "digest": "sha1:ZOPRCCXP7Q6ZFKOHIL4C5WHO2NUW3HLH", "length": 3433, "nlines": 74, "source_domain": "thamilone.com", "title": "சவூதி அரேபியாவில் 12 துறைகளில் தொழில் செய்யத் தடை | Thamilone", "raw_content": "\nசவூதி அரேபியாவில் 12 துறைகளில் தொழில் செய்யத் தடை\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் அலி அல் கபீஸ் தெரிவித்துள்ளார்.\n2020ஆம் ஆண்டுக்குள் சவூதி மக்களுக்கு வேலைவாய்பின்மையை குறைக்கும் வகையில் கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாகவே இந்த புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nசவூதி அரேபியாவின் இந்த முடிவு, அங்கு வேலை செய்யும் இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு மிகப் பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/118160-dharavi-movie-review.html", "date_download": "2018-05-22T19:30:36Z", "digest": "sha1:XWPM7KUXSY4XRJWSOQAUCZKRWPKVF7DK", "length": 26991, "nlines": 383, "source_domain": "cinema.vikatan.com", "title": "'காலா'வை லெஃப்டில் ஒதுக்கி ஆஸ்கரைக் குறிவைக்கும் காவியம்! - 'தாராவி' படம் எப்படி? | Dharavi Movie review", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n'காலா'வை லெஃப்டில் ஒதுக்கி ஆஸ்கரைக் குறிவைக்கும் காவியம் - 'தாராவி' படம் எப்படி\n`தாராவி' - மும்பையில் தமிழர்கள் வாழும் குடிசைப் பகுதி. ஒட்டுமொத்த உலகமே 'காலா'வழி தாராவியின் வாழ்வியலை 'காலா' மூலம் காண ஆவலாக இருக்கும்போது, 'தாராவி' என்ற பெயரிலேயே ஒரு தமிழ்ப் படம் வந்தால் எப்���டி இருக்கும் அந்த ஆர்வத்தில் படம் பார்க்கச் செல்பவர்களைக் கட்டிவைத்து வெளுக்கிறார், படத்தின் இயக்குநர் பவித்ரன்.\nஇயக்குநரின் பெயரை எங்கேயோ கேட்டதுபோல இருக்கிறதா ஆம், `வசந்தகாலப் பறவை',` சூரியன்', `ஐ லவ் இந்தியா', `இந்து', `திருமூர்த்தி', `கல்லூரி வாசல்' போன்ற படங்களை இயக்கிய அதே பவித்ரன்தான். கடைசியாக 'மாட்டுத்தாவணி' என்ற படத்துக்குப் பின் ஒதுங்கியிருந்தவர், இப்போது 'தாராவி' மூலம் தலை காட்டியுள்ளார்.\nசதீஷ்பாலா, மும்பை கிருஷ்ணா, பிரபு சதீஷ், லிங்கம் சிவா, லியோ ஆகிய புதுமுகங்களுடன் சைமன் சோமு, மாறன் நாயகம், கதிர், ஷ்யாம், லதா என 'முகம் அதிகம் வெளியில் தெரியாத' பல நடிகர்கள் நடித்த காவியம் 'தாராவி'. 'அறம்' படத்தில் நடித்த சுனு லட்சுமி தான் இதில் முகம்தெரிந்த ஒரே ஆள்... ஹீரோயின். ஸாரி லட்சுமி, இப்படி நீங்களே ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துட்டீங்களே..\n மும்பை தாராவியில் வசிக்கும், கேபிள் டிவியில் வேலை பார்க்கும் இரண்டு இளைஞர்களைச் சந்திக்க வருகிறார், தமிழ்நாட்டு நண்பர். அவர் மும்பைக்கு வரக் காரணமாக இருந்ததே அங்கிருக்கும் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் சுனு லட்சுமிதான். சுனு லட்சுமியும், அந்த இளைஞரும் காதலிக்கிறார்கள். அது காதலா அல்லது நட்பா என்றுகூட தெளிவான காட்சிகள் இல்லாத புதுமையான காதல் அது. இந்த அல்பக் காதல் தெரிந்த சுனுவின் அண்ணன் அவர்களைப் பிரிக்க நினைக்கிறார். ஆனால், எதிர்பாராத ஒரு ட்விஸ்ட்டில் இருவருமே பிரிகிறார்கள். அந்த ட்விஸ்ட் என்ன.. - என்பதை நீங்கள் தியேட்டர் போய்த்தான் பார்க்க வேண்டுமென்பது இல்லை. காரணம், அவ்ளோ சீனெல்லாம் இல்லை. நாயகனாக வருபவர் லாரி கடத்தல் கும்பலில் ஒருவர்தான். அவர் வேறு யாருமல்ல, நாயகி சுனுவின் அண்ணனிடம் வேலை பார்ப்பவர். என்ன தலைசுற்றுகிறதா.. - என்பதை நீங்கள் தியேட்டர் போய்த்தான் பார்க்க வேண்டுமென்பது இல்லை. காரணம், அவ்ளோ சீனெல்லாம் இல்லை. நாயகனாக வருபவர் லாரி கடத்தல் கும்பலில் ஒருவர்தான். அவர் வேறு யாருமல்ல, நாயகி சுனுவின் அண்ணனிடம் வேலை பார்ப்பவர். என்ன தலைசுற்றுகிறதா.. இதுக்கே சுற்றினால் எப்படி.. உலக சினிமா வரலாற்றில் இந்தப் படம் பல விஷயங்களைத் தொட்டுச் செல்வதைக் கேட்டால் எல்லாமே சுற்றும்.\nபுனே-மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் லாரிகள் கடத்தப்படும் சம்பவத்தை முதன்முறையாக இப்படம் பேசியிருக்கிறது. ஆனால், ஒரு நடுத்தர வயதுப் பெண்ணை வைத்து மயக்கி லாரி கடத்தும் தாத்தா காலத்து 'டீட்டெய்லிங்' மெர்சல் ரகமென்றால், ஆமை வேகத்தில் துப்பு துலக்கும் மகாராஷ்டிரா போலீஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள் எல்லாம் கொட்டாவி விடவைக்கும் கொலவெறி ரகம். காமெடி எது சீரியஸ் எது என இனம் பிரிக்க முடியாத நிறைய டயலாக்குகள் படம் முழுக்கப் படுத்துகிறது.\nஇது எல்லாவற்றையும்கூட சமாளித்துப் படம் பார்த்துவிடலாம். ஆனால், காமெடி என்கிற பெயரில் பாண்டா என்ற கேரக்டரும் அவருடைய நண்பர்கள் இருவரும் பண்ணும் ராவடிகள்... சாவடி அடிக்கிறது. சத்தியமாகக் கோபம் வரும் அளவுக்கான கொடுமையான மொக்கைக் காமெடி என்றால், இந்தப் படம்தான் ஆகச் சிறந்த ரெஃபரன்ஸ் படத்தில் ஒரு ப்ளஸ்கூடவா இல்லை என்று நீங்கள் கேட்கிறீர்கள்தானே... பெரும்பாலான காட்சிகளை தாராவியில் படமாக்கியதைத்தவிர இந்தப் படத்தில் வேறெந்த சிறப்பும் இல்லை. கதை, திரைக்கதையில் ஆரம்பித்து காமெடி கவுன்டர்கள், டப்பிங் வாயசைவு வரை படத்தில் எல்லாமே `நான்-ஸின்க்'லேயே இருக்கிறது. உலகில் எங்குமே காண முடியாத ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரையும், நாயுடு என்ற தெலுங்கு பேசும் வில்லன் கேரக்டரையும் காட்டியிருக்கிறார்கள். அவர்களிடம், அப்படி ஒரு தேர்ந்த 'நவரச நச்சு பாய்ச்சும்' நடிப்பு\nபடத்தில் பாண்டா எனும் கதாபாத்திரத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், பாண்டா கேரக்டரோ கதைக்கே வேண்டாத கேரக்டர். அதுவும், க்ளைமாக்ஸ் வரை வந்து நாயகியையும் நம்மையும் பாடாய்ப்படுத்தி விடுகிறது. இசையும் பாடல்களும் ஹைதர் அலி காலத்துக்கே நம்மை அழைத்துச் செல்ல உதவும் டைம் மெஷின்கள். 'சூரியன்' படத்தில் வரும் கவுண்டமணியின் ஃபேமஸ் டயலாக்தான் தியேட்டரைவிட்டு வெளியே வந்தபோது ஞாபகத்துக்கு வந்தது.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nஏன் #TheShapeOfWater மிஸ் பண்ணக் கூடாத சினிமா\nஇந்த ஆண்டின் ஆஸ்கர் விருதுகளில் 13 விருதுகளுக்கு நாமினேட் செய்யப்பட்டிருக்கிறது The Shape of Water. இந்த வித்தியாசமான காதல் கதையை நீங்கள் ஏன் மிஸ் பண்ணக் கூடாது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\" 'அதெல்லாம் முடியாது'னு சொன்ன ஒரு ஹீரோயின்... ஆனா, நயன்தாராவுக்கு நன்றி\n\"அப்போ ஹீரோயின், இப்போ ஐஸ் ஃபேக்டரி ஓனர்\" - 'சேரன் பாண்டியன்' சித்ரா - பகுதி 11\n``கியூட் ஜோதிகா அண்ணி, பாசக்கார ரஞ்சனி அண்ணி, அப்பாவோட வாட்ஸ்அப் குரூப்ஸ்\n\"மேக்-அப் இல்ல, கேரவன் இல்ல.. என் சினிமா என்ட்ரி மிரட்டலா இருக்கும்\" - வாணி போஜன்\nஹீரோவுக்கு ஜோடியா நடிக்கலை... என்னதான் ஆச்சு இந்த ஹீரோயின்களுக்கு\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\n`ஒரே நாளில் 7 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்’ - விழிப்பு உணர்வு ஏற்படுத்த கோரிக்கை\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\nஎந்த மாநிலத்தில் எவ்வளவு செல்வாக்கு - பாஜகவின் ஃபார்முலா கைகொடுத்ததா\n`தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு' - சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nம.தி.மு.க - நாம் தமிழர் தொண்டர்கள் மோதல் வழக்கில் சீமானுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jesusinvites.com/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-05-22T19:14:05Z", "digest": "sha1:TDYGN7PBD5VZ4GMJCTS6EJ2WIEREARCF", "length": 4074, "nlines": 78, "source_domain": "jesusinvites.com", "title": "பைபிள் இன்ஜிலுக்கு நெருக்கமானவை இல்லை என்றால் பைபிளில் முந்தைய நபிமார்களை பற்றி இருக்கிறதே எப்படி ? – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிள் இன்ஜிலுக்கு நெருக்கமானவை இல்லை என்றால் பைபிளில் முந்தைய நபிமார்களை பற்றி இருக்கிறதே எப்படி \nJan 13, 2015 by Jesus\tin கேள்விகளும் பதில்களும்\nபைபிள் இன்ஜிலுக்கு நெருக்கமானவை இல்லை என்றால் பைபிளில் முந்தைய நபிமார்களை பற்றி இருக்கிறதே எப்படி \nஇது குறித்து 2002 ஆம் ஆண்டு கல்கி ஏட்டில் எனது பேட்டியில் தெளிவுபடுத்தியுள்ளேன். அதைப் பார்க்கவும்\nTagged with: இஞ்சில், இறைத்தூதர், கல்கி, நெருக்கம், பேட்டி, பைபிள்\nஆண்டவர், தேவர் என்றால் கடவுள் எனப் பொருளா\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிளில் இயேசு இறந்தவரை உயிர்ப்பிக்கவில்லை\nமூல மொழியில் பாதுகாக்கப்படாத நூல் பைபிள்\nஈஸா நபி ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை\nஒன்றுக்குள் ஒன்று என்பதின் பொருள்\nவிவாதத்திலிருந்து ஓட்டமெடுக்கும் கிறித்தவ போதகர்கள் க��றித்த முக்கிய அறிவிப்பு\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://samarann.blogspot.com/2011/02/blog-post_7165.html", "date_download": "2018-05-22T19:47:00Z", "digest": "sha1:HAE65DCVAXX3XI2VC45TSZX5NN2FZNOJ", "length": 4416, "nlines": 104, "source_domain": "samarann.blogspot.com", "title": "ச ம ர ன்: நீ மட்டும் தானடி...", "raw_content": "ச ம ர ன்\nநெஞ்சம் கொண்ட அன்பு இது\nஇருப்பாய் என நினைத்தேன்.. பொய்யான\nஎன்னகத்தின் அழகை அறிமுகம் செய்தவள்\nஉருவமாவது நீ மட்டும் தானடி...\nச ம ர ன்\nஒரு நாலு வருஷம் MBBS படிச்சேன்..அப்புறம் அது புடிக்காம போயிருச்சு.அதுக்கப்புறம் IIT பாம்பே இருக்குல..அங்க ஒரு 3 வருஷம் படிச்சேன்..அதுவும் போரடிச்சிருச்சு .இப்போ தான் ஒழுங்கா படிச்சு IAS ஆயிருக்கேன்....\nஅடப்போங்க பாஸ்...எல்லாரையும் போல ..நானும் சாப்ட்வேர்ங்கற குட்டைல இருக்க மட்டை தான்...\n50 வது இடுகை (1)\nஎன் காலம் தீரும் வரை....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/03/30010746/All-India-Volleyball-TournamentTamil-Nadu-Youth-team3rd.vpf", "date_download": "2018-05-22T19:33:39Z", "digest": "sha1:MSUHEVTC7LYFIXEXKYUIVY6NI3BKLGLJ", "length": 8226, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "All India Volleyball Tournament: Tamil Nadu Youth team 3rd win || அகில இந்திய கைப்பந்து போட்டி: தமிழக யூத் அணிக்கு 3–வது வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅகில இந்திய கைப்பந்து போட்டி: தமிழக யூத் அணிக்கு 3–வது வெற்றி\nநெல்லை நண்பர்கள் சங்கம் மற்றும் டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் 45–வது பி.ஜான் நினைவு அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.\nநெல்லை நண்பர்கள் சங்கம் மற்றும் டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் 45–வது பி.ஜான் நினைவு அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 3–வது நாளான நேற்று நடந்த ஆண்கள் பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் எஸ்.ஆர்.எம். அணி 22–25, 25–19, 25–15, 25–19 என்ற செட் கணக்கில் பனிமலர் அணியை வீழ்த்தியது. பெண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் தென் மத்திய ரெயில்வே அணி 25–21, 25–18, 25–22 என்ற நேர்செட்டில் கேரளா போலீஸ் அணியை சாய்த்து முதல் வெற்றியை தனதாக்கியது. மற்றொரு ஆட்டத்தில் தமிழ்நாடு யூத் அணி 25–15, 8–25, 25–16, 25–23 என்ற செட் கணக்கில் தெற்கு ரெயில்வேயை வீழ்த்தி 3–வது வெற்றியை பதி��ு செய்தது.\n1. கருணாநிதி பிறந்தநாள் விழாவில் அணி திரள்வோம் தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\n2. 890 அரசு பள்ளிகள் மூடப்படும் தமிழக அரசு தீவிர பரிசீலனை\n3. 10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\n4. திட்டமிட்டபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n5. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மீனவர்கள் போராட்டம்\n1. தாமஸ் மற்றும் உபேர் கோப்பை 2018: இந்திய அணி வெற்றி\n2. தாய்லாந்து ஓபன் டேபிள் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளி\n3. கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmegampudusu.blogspot.com/2010/06/blog-post_08.html", "date_download": "2018-05-22T19:46:52Z", "digest": "sha1:OKOEBDWFPVJEPF2HC4ANQFP2ZINBOKSL", "length": 5562, "nlines": 58, "source_domain": "aanmegampudusu.blogspot.com", "title": "ஆன்மிகம் Pudusu: \"நான் யார்\"", "raw_content": "\nநான் யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை. எல்லோரிடமும் நான் சமமாகவே இருக்கிறேன் - கிருஷ்ணர்\n என்ற கேள்வி எழுந்ததால் புத்த மதம் தோன்றியது. நரேன்தரனில் நான் யார் என்ற கேள்வி எழுந்ததால் விவேகானந்தராக மாறி பல இளைஞர்களுக்கு வழிகாட்டியாக மாறினார். ரமண மகரிஷியும் அதே கேள்வியால் சிறிய வயதில் துறவறம் பூண்டு ஏகாந்தத்தை தனக்குள் உணர்ந்தார். அந்த ஒரு கேள்விக்கு விடை கிடைத்தால் தாயுமானவர் சிறிய வயதிலயே இறையுணர்வு பெற்றார். பிரபஞ்சத்தில் பூரணமான இறைநிலை மனிதனிடம் அறிவாய் இயங்கக்கண்டார்கள் ஞானிகள். சன்யாசம் என்பது நான் என்னும் அகந்தையின் அழிவின்றிவெளி விஷயங்களை மட்டும் துறப்பதல்ல என்ற உணர்ந்து வழிகாட்டினார்கள். நான் என்பதை உடலாய் உணர்ந்தால் துன்பந்தான் என்பதை மகரிஷி அவர்களும்,\n\"உடலை எனை நினைந்தேன் உணர்சிகள்\nவருத்தின ஊடலில் உயிராய் நினைந்து\nஎன்ற பாடலில் விளக்குகிறார். மனித உருவை உடலாய் பார்ப்பதால் எதிர்பார்ப்பு, வருத்தம், துக்கம், சோகம் முதலியன உருவாகின்றன. அதை அன்பும் கருணையும் நிறைந்த உயிராக சிவமாகபார்த்தால் பேரின்பம் தான்.\n\"நான் யார்\" என்று ஒவ்வொரு மனிதனும் உணர்ந்தால் கொலை, பழி, பாவம் அற்றுப் போகும். மகரிஷி அவர்களின் கனவின்படி போரில்லா நல்லுலகம் உருவாகு���். இந்தப் பாதையின் மூலமாக குறிகிய எண்ணங்கள் மாறிப் பரந்த மனப்பான்மை உருவாகிறது. இந்த நிலையான தெயவ்வதன்மை அல்லது பூரணத்துவம் தான் முழுமையான தன்உணர்வுள்ள நிலை. அளவிடமுடியாத ஆனந்தமும் அதுவே.\nஅதை திருமூலர் ஒரு பாடலில்,\nநான் என்றும் தான் என்றும் நாடினேன் நாடலும்\nநான் என்றும் தான் என்றும் இரண்டில்லை என்பதை\nநான் என்ற ஞான முதல்வனே நல்கினான்\nநான் என்று நானும் நினைப் பொழிந்தேனே.......என்கிறார்.\nநீங்கள் முக்தி பெற வேண்டுமா\nசாப்பிடும் பொழுது கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்.\nபிரணாயாமம் எப்படி யோகத்திற்கு உதவுகிறது\nகடவுள் பக்தி இல்லாதவரா நீங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://psujanthan.blogspot.com/2011/03/blog-post_14.html", "date_download": "2018-05-22T19:46:39Z", "digest": "sha1:PAIEWRYHNARBSMTUXE7PTAP2X7EE3G7F", "length": 4287, "nlines": 77, "source_domain": "psujanthan.blogspot.com", "title": "நிலக்கிளி: நீயென்றான பெருவெளி", "raw_content": "\nமுன்பொருநாளில் எனக்கென்றொரு தாய்நிலம் இருந்தது.......\nதிங்கள், 14 மார்ச், 2011\nதிங்கள், 14 மார்ச், 2011\nநீ என்னை கடந்த தெருக்களில்\nசப்தங்களின்றி நீ சொரிந்து போன பாசைகளில்\nஎனது போர்குணச் சாயலில் நீ\nஅருகில் விலகி தூரத்து புள்ளியொன்றில்\nவடு நிறைந்த நெஞ்சில் உனது\nவெறும் மெளனங்களில் ஒட்டிவிட்ட நீ\nநாளை பற்றிய ஏக்கங்கள் நிறைந்த\nநமது வாழ்வின் நிர்ப்பந்தத்தில் இருவருக்கிடையேயும்\nஇன்னும் நீழ்கிறது சீனத்து பெருஞ்சுவர்\nபீலியில் தங்கி நின்று நிலத்தில் வீழும்\nநீ என்ற குளத்தில் மூழ்கிக்கொண்டிருக்கிறது\nPosted by ப.சுஜந்தன் at முற்பகல் 12:29\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவீடுகளில் நிரம்பிய குழிகளின் நகரம்\nநிலைப்புக்கும் நிலையாமைக்குமிடயே கசிகிறது என் உயிர் வெளி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/166007", "date_download": "2018-05-22T19:21:42Z", "digest": "sha1:GZHUPP5HBXXFCBVUCO42GHS4AWXR66W6", "length": 7276, "nlines": 106, "source_domain": "selliyal.com", "title": "5 மணிக்கு மகாதீருடனான சந்திப்புக்கு மாமன்னர் அனுமதி! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome தேர்தல்-14 5 மணிக்கு மகாதீருடனான சந்திப்புக்கு மாமன்னர் அனுமதி\n5 மணிக்கு மகாதீருடனான சந்திப்புக்கு மாமன்னர் அனுமதி\nகோலாலம்பூர் – இன்று வியாழக்கிழமை மாலை 5 மணியளவில், துன் டாக்டர் மகாதீர் முகமதுவுடன் சந்திப்பு ��டத்த மாமன்னர் அனுமதியளித்துவிட்டதாக பக்கத்தான் ஹராப்பான் பொதுச்செயலாளர் சைபுடின் அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.\nநேற்று புதன்கிழமை நடைபெற்ற 14-வது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணியைத் தோற்கடித்து குறைந்த பெரும்பான்மையில் மகாதீர் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றி பெற்றது.\nஇந்நிலையில், இன்று காலை மகாதீர் முகமது பிரதமராகப் பதவியேற்கவிருந்த நிலையில், மாமன்னரிடமிருந்து அதற்கு அனுமதி கிடைக்காததால் தாமதமானது.\nஇதனையடுத்து இன்று மாலை மகாதீர் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியைச் சேர்ந்த 4 தலைவர்களுடன் மாமன்னரைச் சந்திக்கிறார்.\n14 பொதுத் தேர்தல் முடிவுகள்\nPrevious articleசிலாங்கூர்: ஒரே சட்டமன்றத்தோடு பாஸ் கட்சியைத் துடைத்தொழித்த அஸ்மின் அலி\nNext articleசபா பாரிசானிலிருந்து விலகுகிறது உப்கோ – வாரிசானுடன் இணைந்து ஆட்சி அமைக்கிறது\n“தவறுகளுக்கு சட்டத்தின் மூலமே தீர்வு காண முடியும்” – அரசு ஊழியர்களிடையே மகாதீர் உரை\n1எம்டிபி – பெட்ரோ சவுதி இடையிலான இரகசியங்களை வெளியிட்ட சேவியர் ஜஸ்டோ மகாதீருடன் சந்திப்பு\nஇராமகிருஷ்ணன்: ஜோகூர் ஆட்சிக் குழுவில் அமரும் நீண்ட காலப் போராளி\nமகாதீரே இந்தியர்களுக்கான நடவடிக்கைக் குழுவுக்குப் பொறுப்பேற்றார்\nஇராமகிருஷ்ணன்: ஜோகூர் ஆட்சிக் குழுவில் அமரும் நீண்ட காலப் போராளி\nமகாதீரே இனி கல்வி அமைச்சர்\nகுலசேகரன் விளக்கம்: “தமிழ்க் கலாச்சாரம் என்பதால்தான் தலைப்பாகை அணிந்தேன்”\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் பலி\nநஜிப் வியாழக்கிழமை மீண்டும் ஊழல் தடுப்பு ஆணையம் வரவேண்டும்\nஹாங்காங் அனைத்துலக ஆங்கில நாடகப் போட்டி: மாசாய் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு\nஅன்று சாலையில் படுத்துறங்கிய போராளி – இன்று தற்காப்பு அமைச்சர்\nநெகிரி மாநிலம் சாதனை : 2 இந்திய ஆட்சிக் குழு உறுப்பினர்கள் – துணை சபாநாயகரும் இந்தியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theivamohan.blogspot.com/2013/09/blog-post_5411.html", "date_download": "2018-05-22T19:17:56Z", "digest": "sha1:6HO2DIVQLWE7VCFUQQBEMTONVHRAUN6O", "length": 8546, "nlines": 107, "source_domain": "theivamohan.blogspot.com", "title": "எண்ண ஓவியம்: இனிய ரக்ஸா பந்தன் வாழ்த்துக்கள்", "raw_content": "\nஇனிய ரக்ஸா பந்தன் வாழ்த்துக்கள்\nவீட்டுக்குள்ள என்ன ரகளை என்று கேட்டுக் கொண்ட�� அப்பா வந்தார்.\n\"எல்லாம் உங்க அருமை பொண்ணு பண்ணர ரகளைதான். உங்க செல்லத்துல தான் குட்டிச்சுவரா போறா அவ....\"அம்மா இது தான் சாக்கு என்று அப்பாவை திட்டினார்.\n“என்னாச்சு செல்லத்துக்கு, என்ன வேணும் சொல்லுடா குட்டி, அப்பா உடனே வாங்கித் தரேன்” என்று சொல்ல அம்மா “சரியா போச்சு, நீங்க பாட்டுக்கு என்ன ஏதுனு கேட்காம வாக்குறுதி அள்ளி வீசாதிங்க” என்றார்....\n“ஏன். நான் வாங்கி தர மாட்டேனு நினைச்சியா, என் பொண்ணுக்குனா எல்லாம் வாங்கித்தருவேன். நீ பேசாம இரு, இது எங்க 2 பேருக்குள்ள இருக்கரது”\n“உங்கள....என்ன சொல்லரதுனு தெரியலை, கையபிசஞ்சுட்டு வந்து என்கிட்ட நிக்க கூடாது அப்புறமா” என்று சொல்லி விட்டு அம்மா நகர்ந்து விட்டார்.\nகண்களில் கண்ணீர் வழிய நின்றிருந்த என்னைப் பார்த்ததும் அப்பாக்கு ஒரே வருத்தம்.\n“என்னடாமா வேணும், சொல்லு, உடனே வாங்கித்தரேன்”\n“எனக்கு இப்பவே ஒரு அண்ணா வேணும், உடனே வாங்கிட்டு வாங்க” என்றேன்.\n“என்ன” அப்பாவின் முகத்தில் ஏற்பட்ட அதிர்ச்சிக்கு காரணம் புரியாமல் விழித்த படி நின்றேன்.\nஅன்று என் வகுப்பில் படித்த என் தோழி எல்லாமே புதிதாக வைத்து இருந்தாள். ஹேர் கிளிப், வளையல், புது புத்தகப்பை, கொலுசு என்று பெரிய லிஸ்ட்.\n“என்னோட அண்ணா தான் டூர் போன போது வாங்கிட்ட வந்தான்” என்றாள்.\nஅப்பவே முடிவு செய்துவிட்டேன். அப்பாவிடம் சொல்லி எனக்கும் ஓர் அண்ணாவை வாங்கி விடுவது என்று.\nவீட்டில் வந்து அம்மாவிடம் சொன்னவுடன் “அதெல்லாம் முடியாது” என்றார். அப்போது இருந்து அப்பா வரும் வரை ஒரே அழுகைதான் நான். அப்பா வாங்கித்தந்துவிடுவார் என்று மலை போல் நம்பி இருந்த அப்பாவின் அதிர்ச்சி மேலும் கண்ணீரை வரவழைத்தது.\n”அம்முகுட்டி அண்ணாவை எங்கும் விற்க மாட்டாங்க”\n“உனக்கு முன்னால பிறந்தவங்களை தான் அண்ணானு சொல்லுவோம்.”\n“அப்ப ஏன் என்னை முதல்ல பெத்தீங்க...முதல்ல அண்ணாவை பெத்து இருக்க வேண்டியது தானா” என்று அன்று முழுதும் அழுது ஆர்ப்பாட்டம் செய்து எல்லோரையும் ஒரு வழி செய்துவிட்டேன்.\nசிறுவயது முதலே “அண்ணா” என்ற உறவுக்காக மனம் ஏங்க ஆரம்பித்ததாலோ என்னவோ நிறைய அண்ணன், தம்பிகளை தத்தெடுத்து இருக்கிறேன் இதுவரை.\nஅனைத்து சகோதரர்களுக்கும் இனிய ரக்ஸா பந்தன் வாழ்த்துக்கள்.\nமனதில் உதிர்க்கும் எண்ணங்களை கிறுக்கல்களாய் இங்��ே படைக்கிறேன்\nஇனிய ரக்ஸா பந்தன் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2010/08/blog-post_8711.html", "date_download": "2018-05-22T19:45:06Z", "digest": "sha1:X4EZ7GAV6F6DJBVRM46Q6ZT6S2RA2SAD", "length": 26508, "nlines": 307, "source_domain": "www.tamilvaasi.com", "title": "யூத் தம்பதிகளுக்கு கவலை இல்லை இனி... | ! தமிழ்வாசி !", "raw_content": "\nயூத் தம்பதிகளுக்கு கவலை இல்லை இனி...\nவந்தாச்சு 24 மணி நேர கிரெச்\n‘‘அவருக்கு ரயில்வேயில் வேலை; அடுத்த மாதம் டிரான்ஸ்பர், திண்டுக்கல்லுக்கு. குழந்தை, குட்டியோடு இப்படி மாறிண்டே இருக்கிறது எனக்கு வாடிக்கையாப் போச்சு...’’\nஇப்படி அலுத்துக்கொள்பவர்கள் உங்களில் பலர் இருக்கத்தானே செய்கிறீர்கள். உங்கள் வாரிசுகளுக்கும் இந்த பிரச்னை இருக்கக்கூடும். ஆனால், ஒரு வித்தியாசம்... உங்கள் கணவருக்காவது மதுரையிலிருந்து திண்டுக்கல்தான்; ஆனால் அவர்களின் பிரச்னை இன்னும் எல்லைமீறக்கூடியது கணவனுக்கு சுவிட்சர்லாந்தோ, மனைவிக்கு அமெரிக்காவோ இருக்கும். அல்லது ஒருவர் சென்னை என்றால், மற்றவர் பிரிட்டனுக்குப் பறக்க வேண்டியிருக்கும். இப்படி இருந்தால், தனியாக வாழ நேரும் அந்த மனைவி, வேலைக்கும் போய்க்கொண்டு, குழந்தையை எப்படி பராமரிக்க முடியும் கணவனுக்கு சுவிட்சர்லாந்தோ, மனைவிக்கு அமெரிக்காவோ இருக்கும். அல்லது ஒருவர் சென்னை என்றால், மற்றவர் பிரிட்டனுக்குப் பறக்க வேண்டியிருக்கும். இப்படி இருந்தால், தனியாக வாழ நேரும் அந்த மனைவி, வேலைக்கும் போய்க்கொண்டு, குழந்தையை எப்படி பராமரிக்க முடியும் அதிலும் சாஃப்ட்வேர் பணி என்றால் போதும், 12 மணி நேரத்துக்குக் குறையாமல் ஆபீசில், கம்ப்யூட்டரையே கட்டிக்கொண்டு அழ வேண்டியதுதான் அதிலும் சாஃப்ட்வேர் பணி என்றால் போதும், 12 மணி நேரத்துக்குக் குறையாமல் ஆபீசில், கம்ப்யூட்டரையே கட்டிக்கொண்டு அழ வேண்டியதுதான் இப்படிப்பட்டவர்களுக்குக் கைகொடுக்கத்தான், ‘24 மணி நேர கிரெச்’ வந்து விட்டது. கிரெச் என்பதும் மேற்கத்திய அறிமுகம்தான். ஆனால், காலையில் ஆரம்பித்து மாலை ஆறு மணி வரை & அதாவது பெற்றோர் ஆபீசிலிருந்து திரும்பிவரும் வரை பராமரிக்கும் மையமாகத்தான் இது இருந்து வந்தது. ஆனால், இப்போது சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் 24 மணி நேர மையங்கள் பரவி விட்டன.\nசாஃப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்ற வெளிநாடுகளிலிருந்து வந்து குடியேறும் பல பெற்றோருக்கு உதவியாக இருந்த இந்த மையங்கள், இப்போது நம்ம சாஃப்ட்வேர் இளைய தலைமுறையினருக்கும் கைகொடுக்க ஆரம்பித்து விட்டன. இந்த மையங்களில் குழந்தைகளை சேர்த்து விட்டால் போதும்... 24 மணி நேரமும் பராமரிப்பு அந்த மையத்தைச் சேரும். வீட்டில் பார்த்துக்கொள்வதைவிட பல மடங்கு கவனிப்பு, பராமரிப்பு இருக்கிறது. மாதக் கட்டணம் 5 ஆயிரம் ரூபாயிலிருந்து எட்டாயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. அதற்கேற்ப உணவு, பராமரிப்பு, பொழுதுபோக்கு வசதிகள் மாறும்.\nஇப்படிப்பட்ட மையங்களில் குழந்தைகளை சேர்ப்பதற்குமுன் செய்ய வேண்டிய விஷயங்கள் ஏராளம்... உங்கள் குழந்தைக்கு என்னென்ன பிடிக்கும் என்று ஒரு தனி கேள்விப் பட்டியலே உள்ளது. மையத்தில் அதை வாங்கி, அதில் ‘டிக்’ அடித்துத் தரவேண்டும். காலை எழுந்ததும் என்ன பிரஷ்ஷில் எந்த டூத் பேஸ்ட் தேய்க்க கொடுக்க வேண்டும், காபியா, ஹார்லிக்ஸா, பூஸ்ட்டா என்பதில் ஆரம்பித்து, காலை சிற்றுண்டி, பகல் உணவு மெனு, மாலை நொறுக்ஸ், இரவு டின்னர் பட்டியல், தூங்கும்போது என்ன கதை சொல்ல வேண்டும் என்பது வரை இந்த பட்டியலில் எழுதித் தந்துவிட வேண்டும். சில மையங்களில் என்னென்ன மெனு என்பதுடன், குழந்தைகள் நல மருத்துவர்கள் குழுவையும் வைத்துள்ளனர். அவர்கள் அடிக்கடி குழந்தைகளைப் பரிசோதித்து, வைட்டமின், இரும்புச்சத்து வகையறாக்கள் உட்பட ஆரோக்யமான மெனுவையும் எழுதித் தருகின்றனர்.\nகேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. குழந்தைகளை விட்டுச்செல்லும் தம்பதிகள், தங்களின் செயற்கைக்கோள் தொடர்புடன் கூடிய ஜி.பி.எஸ் வசதியுள்ள கம்ப்யூட்டர் இணைப்பில் தங்கள் குழந்தையைக் கண்காணிக்கலாம். மையத்தில் குழந்தை அடம் பிடிக்கிறதா, மைய ஊழியர்கள் கண்டிக்கின்றனரா, குழந்தைக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்படுகிறதா என்பதை எல்லாம் கம்ப்யூட்டர் வழியாகவே பார்க்கலாம். அதற்கேற்ப மையத்தையும் தேர்ந்தெடுக்கலாம். பெங்களூர் நகரில் உள்ள பெரும்பாலான மையங்களும் இப்படி ஜி.பி.எஸ் இணைப்பு கொண்ட கேமரா வசதியுடன்தான் இயங்குகின்றன. இதனால், தவறுகள் நடக்காமல் தடுக்க வழி ஏற்படுகிறது.\nஇதுவரை இருந்த தலைமுறையினருக்கு இல்லாத கஷ்டங்கள் இப்போதுள்ள இளைய தலைமுறையினருக்கு உள்ளது. அவர்களுக்கு இது நல்லது, இது கெட்டது என்று பிரித்துச் சொல்ல கூட்டுக்குடும்பம் இல்லை. எல்லா நல்லது கெட்டதும் டிவி மூலம் வரவேற்பறையிலும், கம்ப்யூட்டர் மூலம் இன்டர்நெட்டிலும் வந்து விழுகின்றன. தங்களைச் சுற்றி நல்லதும் கெட்டதும் கலர் கலராய் வலம் வரும்போது, அதையும் தாண்டி ஒழுக்கத்துடன், முறையுடன் வாழ்வது என்பது சவாலான விஷயம்தான். அந்த சவாலை வெற்றிகரமாக பல இளம் தம்பதியினரும் சமாளித்து வருகின்றனர் என்பது ஆறுதலான விஷயம்\nசாஃப்ட்வேர் பணியில் இருக்கும் மனைவியாகட்டும், கணவனாகட்டும்... வீட்டில் இருப்பதே அரிது; அப்படியே இருந்தாலும், சாப்பிடக்கூட நேரம் இல்லை. வேலை முடிந்து வந்ததும், அப்படியே படுக்கையில்தான் விழ வேண்டியிருக்கிறது. அந்த அளவுக்கு பாசம், நேசம், சந்தோஷம் என உறவுகள் தரும் எல்லா உணர்வுகளையும் இழந்து வருகின்றனர்.\nஇந்த 24 மணி நேர கிரெச்களால், அவர்களையும் அறியாமல் மேற்கத்திய பாணியில் குழந்தையை வளர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்படுகின்றனர். வார இறுதியில் ஒரு நாள் வீட்டுக்கு வந்தால்கூட, ‘‘டாடி... மம்மி... என்னை கிரெச்சுக்கு நாளைக்கு அனுப்பிடுவீங்கதானே’’ என்று கேட்கும் குழந்தைகள்தான் அதிகமாகி விட்டன. அந்த அளவுக்கு பாசத்தை அந்த பிஞ்சுகளும் இழந்து வருகின்றன. குழந்தைகள் மீதான பிணைப்பு இப்படி அறுபடுவதன் விளைவுகள் என்ன என்பதை இப்போதைக்கு யாராலும் சொல்லத் தெரியவில்லை\nயூத் தம்பதிகளின் பணக்கார வாழ்க்கையைப் பார்ப்பதை விட, அவர்களுக்கு இவ்வளவு பிரச்னைகளா என்று நினைத்தால் ஒரு பக்கம் வியப்பு, மறுபக்கம் வேதனை எழுகிறதுதானே\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nஅன்பின் பிரகாஷ் - 24 மணி நேரமும் கிரெஷா - எந்த உலகத்தில் இருக்கிறோம் நாம் - நமக்கு இதெல்லாம் சரிப்பாடு வராது. வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிக��ட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nயூத் தம்பதிகளுக்கு கவலை இல்லை இனி...\nபாகிஸ்தான் வீரர்கள் கிரிக்கெட் சூதாட்டம்\nமீண்டும் பெட்ரோல் விலை சர்ர்....சர்ர்..\ngoogle - தமிழில் டைப் செய்ய\n'விஸ்கி' போட்டால் கார் ஓடும்.\nசத்துக்கள் வீணாகாமல் எப்படிச் சமைப்பது\nஎந்திரன் திரைப்பட இசை விமர்சனம்\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nஇளம் கவிஞர்களுக்கு சில எளிய அறிவுரைகள்\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை\nஉங்கள் வியாபாரத்தை கூகுளில் சேர்ப்பது எப்படி\nஅன்று அனிதா….இன்று கிருஷ்ணசாமி: தொடரும் நீட் சோகம்\nகுறைந்த பட்ஜெட் படங்களை ஏன் வெளியிட முடிவதில்லை - CSK இயக்குனர் சத்தியமூர்த்தி\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/115690-yemaali-movie-director-vz-dhorai-interview.html", "date_download": "2018-05-22T19:08:32Z", "digest": "sha1:IXKEWSJ3TDLV7CGAND5TB5DDDN7GWC2E", "length": 27072, "nlines": 383, "source_domain": "cinema.vikatan.com", "title": "'அந்தப் படத்துல ஒரே ஒரு குறைதான்..!’ - ‘ஏமாலி’ விமர்சனங்களுக்கு வி.இஸட்.துரை பதில் | Yemaali movie director vz dhorai interview", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n'அந்தப் படத்துல ஒரே ஒரு குறைதான்..’ - ‘ஏமாலி’ விமர்சனங்களுக்கு வி.இஸட்.துரை பதில்\nஒரு கொலை செய்யத் திட்டம் போடும்போது, உண்மையாகவே அந்தக் கொலையை செய்தால் என்னென்ன மாதிரியான விசாரணைகள் நடக்கும் என்பதை முன்கூட்டியே கற்பனையாகச் செய்து பார்த்துவிட்டு, அதிலுள்ள குறைகளைக் களைந்தபிறகு கொலை செய்யலாம் என்ற படு புத்திசாலித்தனமான ஒன்லைனை வைத்து, 'ஏமாலி' படத்தை இயக்கியிருக்கிறார் வி.இஸட்.துரை. படத்தில் பாராட்டும்படியான விஷயங்களைவிட இயக்குநரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் அதிகம் இருந்ததால், இயக்குநரிடம் பேசினோம்.\nசமபால் ஈர்ப்பாளர்களைப் பற்றி சமீபமாகத்தான் தமிழ் சினிமாவில் நல்லவிதமாகக் காட்சிப்படுத்திவருகிறார்கள். ஆனால், உங்கள் படத்தில் மீண்டும் அவர்களை காமெடிக்குப் பயன்படுத்தியுள்ளீர்களே..\n’’இது சமபால் ஈர்ப்பாளர்கள் பற்றிய படம் கிடையாது. நான் அவர்களுக்காக ஒரு படத்தை முழுமையாக எடுத்து, அதில் அவர்களை காமெடியாகக் காட்டியிருந்தால் இந்தக் குறையை நான் ஏற்றுக்கொள்வேன். ஆனால், ’ஏமாலி’ படத்தின் கதை அது இல்லை. இந்தப் படத்தில் நான் வைத்த அந்த ஒரு காட்சி காமெடிக்காக மட்டும்தான். வடிவேலு ’அவனா நீ’னு சொல்லும்போது எப்படி காமெடியாக எடுத்துக்கொண்டீர்களோ, அதேபோல்தான் இந்தப் படத்தில் வரும் ’அவளா நீ’ என்ற காட்சியையும் சிரிப்பதற்காகத்தான் எடுத்தேன். இந்தக் காட்சியை நான் சீரியஸ் டோனில் வைக்கவே இல்லை. என் வீட்டிலேயும் பெண்கள் இருக்காங்க. நான் ஒருபோதும் பெண்களைத் தவறாகக் காட்டவேண்டும் என்று நினைத்ததுகூட இல்லை.’’\nபுதுமுக நடிகர்களை வைத்து இயக்க என்ன காரணம்..\n’’இது பெரிய ஸ்டார் காஸ்டிங்கிற்கான படம் கிடையாது. புதுமுக நடிகர்கள் மற்றும் ஒரு படம் பண்ணின நடிகர்களுக்கு, ‘நாம் பெரிய நடிகர்களாக ஆகணும்னா என்ன வேணாலும் ரிஸ்க் எடுக்கலாம்’னு ஒரு எண்ணம் இருக்கும். அப்படிப்பட்ட எண்ணம் உள்ளவங்கதான் இந்தப் படத்துக்கு தேவைப்பட்டாங்க. அதனாலதான் இந்த காஸ்ட்டிங்.’’\nகதைக்கு சம்பந்தமே இல்லாத சில ஷாட்களைப் பயன்படுத்தியதற்கு என்ன காரணம்..\n’’பாலச்சந்தர் சாரோட ’அவள் ஒரு தொடர்கதை’ படத்துல ’தெய்வம் தந்த வீடு’னு ஒரு பாட்டு வரும். அந்தப் பாட்டுல சுஜ��தா மேடம் ஆபிஸ்ல இருந்து வீட்டுக்கு வந்து, ரூமுக்குள்ள போய் டிரெஸ் மாத்திட்டு வருவாங்க. இந்த சீனை ரூமுக்குள்ளே போற மாதிரியும், வெளியில வரும்போது வேற டிரெஸ்ஸில் வர்ற மாதிரியும் காட்டியிருந்தாலே ஆடியன்ஸுக்குப் புரிஞ்சிருக்கும். ஆனா, பாலச்சந்தர் சார் கேமராவை ரூமுக்குள்ள கொண்டு போயிருப்பார். அவங்க சேலையை கழட்டுற ஷாட்டும் வெச்சிருப்பார். இது இந்தப் படத்துக்கு தேவையில்லைனு பார்க்கிறவங்க நினைக்கலாம். ஆனா, ஒரு இயக்குநரா அந்த ஷாட்டை வைக்கணும்னு அவர் முடிவு செய்திருக்கிறார். அப்படித்தான் நானும் இந்தப் படத்தில் சில ஷாட்ஸ் வெச்சேன். அதெல்லாம் இயக்குநரோட சுதந்திரம், கிரியேட்டிவிட்டி. அவ்வளவுதான்.’’\nசமுக வலைதளங்களில் பலரும் சொல்கிற ஒரு வார்த்தை, ‘ 'முகவரி' படம் எடுத்த இயக்குநரின் படமா இது’ என்பதுதான். அதையெல்லாம் பார்த்தீர்களா..\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n\"என் மகள் கீர்த்தனாவின் 8 வருடக் காதல் ஜெயித்தது\n'நாங்கள் கோயில்; கோயிலாய் போய் கும்பிட்டாலும் அக்‌ஷய் மாதிரி ஒரு மாப்பிள்ளை கீர்த்தனாவுக்குக் கிடைக்கமாட்டார்' என்று சீதா கூறினார். actress seetha talks about her daughter keerthana's wedding\n’’நிறைய பேர் என்கிட்ட, ‘படத்தோட கான்செப்ட் புதுசா இருக்கு. இதுமாதிரி எந்தப் படத்திலும் நாங்க பார்க்கலை. எதிர்பார்க்காத க்ளைமாக்ஸ். ரொம்ப டெப்த்தான படம்’னு சொன்னாங்க. இன்னைக்கு நீங்க பேப்பர்ல பார்த்தீங்கன்னா, காதலால வர்ற பிரச்னைகள்தான் அதிகம். இனிமேல் இப்படி நடக்கக் கூடாது என்பதைத்தான் வித்தியாசமான திரைக்கதையில் சொல்லியிருக்கேன். நான் எந்த ஹாலிவுட் படத்தைப் பார்த்தும் இந்த ஒன்லைனை எடுக்கலை. இந்த ஒன்லைனை நான் யோசிச்சதும், அதுக்காக பல மாதங்கள் வொர்க் பண்ணிதான் திரைக்கதை எழுதினேன். ஏனோதானோனு ஒரு விஷயத்தைக்கூட இந்தப் படத்தில் நான் சேர்க்கலை. கஷ்டப்பட்டு நான் செய்த ஒரு விஷயத்தை பலபேர் சரியாப் புரிஞ்சுக்கலைனு நினைக்கும்போதுதான், வருத்தமா இருக்கு. என்னைப் பொறுத்தவரைக்கும் படத்தோட நீளத்தைக் கொஞ்சம் குறைச்சிருக்கலாம் என்பதுதான் குறையாகப் பட்டது. வேற எதுவும் குறையாக இல்லை. சமூகத்துக்குத் தேவையான ஒரு படத்தை கொடுத்திருக்கோம் என்கிற மகிழ்ச்சிதான் அதிகமாக இருக்கு’’ என்று சந்தோஷமாக முடித்தார் இயக்குநர் வி.இஸ��்.துரை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\" 'அதெல்லாம் முடியாது'னு சொன்ன ஒரு ஹீரோயின்... ஆனா, நயன்தாராவுக்கு நன்றி\n\"அப்போ ஹீரோயின், இப்போ ஐஸ் ஃபேக்டரி ஓனர்\" - 'சேரன் பாண்டியன்' சித்ரா - பகுதி 11\n``கியூட் ஜோதிகா அண்ணி, பாசக்கார ரஞ்சனி அண்ணி, அப்பாவோட வாட்ஸ்அப் குரூப்ஸ்\n\"மேக்-அப் இல்ல, கேரவன் இல்ல.. என் சினிமா என்ட்ரி மிரட்டலா இருக்கும்\" - வாணி போஜன்\nஹீரோவுக்கு ஜோடியா நடிக்கலை... என்னதான் ஆச்சு இந்த ஹீரோயின்களுக்கு\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\n`ஒரே நாளில் 7 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்’ - விழிப்பு உணர்வு ஏற்படுத்த கோரிக்கை\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\nஎந்த மாநிலத்தில் எவ்வளவு செல்வாக்கு - பாஜகவின் ஃபார்முலா கைகொடுத்ததா\n`தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு' - சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nம.தி.மு.க - நாம் தமிழர் தொண்டர்கள் மோதல் வழக்கில் சீமானுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடி���ு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/11/Add-passwords-to-programs-on-your-computer.html", "date_download": "2018-05-22T19:45:28Z", "digest": "sha1:I2HCVUW3HCFAAKHWZUWWGKURD7RJ7KFJ", "length": 4966, "nlines": 30, "source_domain": "www.anbuthil.com", "title": "கணினியில் மென்பொருள்களுக்கு பூட்டு போட - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome computer freesoftware கணினியில் மென்பொருள்களுக்கு பூட்டு போட\nகணினியில் மென்பொருள்களுக்கு பூட்டு போட\nபாதுகாப்பாக கோப்புகளை வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், தங்களுடைய கணினிக்கு கடவுச்சொல் வைத்து பூட்டி வைத்திருப்பார்கள். மேலும் அந்த குறிப்பிட்ட கோப்புக்கும் கடவுச்சொல்லை கொண்டு பூட்டி வைத்திருப்பார்கள். எவ்வாறு கோப்பு மிக முக்கியம் என்று நினைத்து பாதுகாப்பாக வைத்திருக்கிறமோ அதே போன்று கணினியில் நிறுவப்பட்டு இருக்கும் மென்பொருள்களையும் மிகவும் பத்திரமாக வைக்க என்னுவோம்.\nஅதை எவ்வாறு பத்திரமாக வைக்க முடியும் என்று நினைப்பீர்கள். நம் கணினியில் நிறுவப்பட்டு இருக்கும் மென்பொருள்களை பிறர் பயன்படுத்தாதவாறு கடவுச்சொல் கொண்டு பூட்டி வைக்க முடியும். இதனால் நாம் மட்டுமே அந்த குறிப்பிட்ட மென்பொருளை பயன்படுத்தி��்கொள்ள முடியும்.\nசுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று மென்பொருளை பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். மென்பொருளை கணினியில் நிறுவும் போதே முதன்மை கடவுச்சொல் கேட்கும் அதை உள்ளிட்டு மென்பொருளை முழுமையாக நிறுவிக்கொள்ளவும். பின் Password Door அப்ளிகேஷனை திறக்கவும்.\nகணினியில் நிறுவப்பட்டுள்ள மென்பொருள்கள் அனைத்தும் பட்டியலிடப்படும். அந்த வரிசையில் நீங்கள் தேடும் மென்பொருள் இல்லையெனில் Browse Folder ஐகானை அழுத்தி மென்பொருளை தெரிவு செய்து கொள்ளவும்.\nஅடுத்து தோன்றும் விண்டோவில் விருப்ப தேர்வுகளை தெரிவு செய்து பின் OK பொத்தானை அழுத்தவும்.\nஅடுத்து தோன்றும் விண்டோவானது, பூட்டு போட்ட மென்பொருள்களை நீக்கவும், புதியதாக மென்பொருள்களை சேர்க்கவும் முடியும்.\nகடவுச்சொல் கொண்டு பூட்டி வைத்த மென்பொருளை திறக்கும் போது மேலே தோன்றும் விண்டோ போல் தோன்றும் அதில் முதன்மை கடவுச்சொல்லை உள்ளிட்டு பின் திறந்து கொள்ள முடியும்.\nகணினியில் மென்பொருள்களுக்கு பூட்டு போட Reviewed by அன்பை தேடி அன்பு on 11:32 AM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandiyarkaran.blogspot.com/2015/02/IndiranChandiranRecords.html", "date_download": "2018-05-22T19:16:19Z", "digest": "sha1:BU5GI6SGIXEWPPEFS5M6PQWJW4WKHBGP", "length": 5697, "nlines": 105, "source_domain": "sandiyarkaran.blogspot.com", "title": "சண்டியர் கரன்: \"இந்திரன் சந்திரன்\" சாதனைகள்", "raw_content": "\nஉலகநாயகன் நம்மவரிருக்க சப்பஸ்டார்களை கொண்டாடுதல் கனியிருப்ப காயகவர்ந் தற்று\nஒரு ஹீரோவின் மற்ற மொழிப்படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு பல முறைகள் 100+ நாட்கள் ஓடியிருக்கின்றன என்றால் அது உலகநாயகன் கமல்ஹாசனுடைய படங்கள் மட்டும் தான்.\nஉலகநாயகனின் Indrudu Chandrudu (தெலுங்கு) ஆந்திராவில் வெள்ளிவிழா கொண்டாடியது.\nதமிழில் \"இந்திரன் சந்திரன்\" என டப் செய்யப்பட்டு சென்னையில் 100 நாட்கள் ஓடியது.\nLabels: கமல்ஹாசன், சாதனைகள், திரைவிமர்சனம்\nரஜினியை காட்டினா போதும், படம் மெகாஹிட் என்று இன்றும் மீடியாக்கள், தான் வாங்குகிற காசுக்கு கூவிக் கொண்டிருக்கின்றன. ஆனால் எந்த ஒரு படத்தயாரி...\nவெள்ளிவிழா தமிழ் படங்கள் - கமல் Vs ரஜினி\nஉலகநாயகன் கமல்ஹாசரின் பல சாதனைகளை இருட்டடிப்பு செய்வதில் இன்றும் தமிழ் மீடியாக்கள் முன்னணி வகிக்கின்றன. அதில் கமல்ஹாசருடைய திரைப்படங்களின...\n\" என்ற கேள்விக்கு விடை காணும் முன், அன்று ��லகநாயகன் ஹீரோவாக நடிக்கத் தொடங்கியபோது இருந்த கேள்விகளுக்கு , (&quo...\nவிஸ்வரூபம் vs எந்திரன் in IMDB\nவசூலில் எந்திரனின் ஒட்டு மொத்த வசூலை எப்படி ஒரே வாரத்தில் உலகநாயகனின் விஸ்வரூபம் அடித்து நொறுக்கியது என்பதை அடுத்த பதிவில் காண்போம். ...\nரஜினி ரசிகர்களுக்கு எப்போது பைத்தியம் தெளியும்\nஇந்த கட்டுரைக்கு பதிலே பின் வரும் அலசல் லிங்கா என்றொரு மகா காவியம் உருவானது 2014-ல்... கோச்சடையான் நஷ்டத்தை ஈடு கட்ட. பழைய விநிய...\nரஜினி படங்கள் எப்படி ஓட்டப்படும்\nவறுமையின் நிறம் சிவப்பு சாதனைகள்\nசண்டியர் - துவக்க விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/166404", "date_download": "2018-05-22T19:23:58Z", "digest": "sha1:MNDYSONR2BBHIMKENYF2EMF6KN2LWAXI", "length": 5634, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "ஆசிரியர் தின வாழ்த்துகள் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome தேர்தல்-14 ஆசிரியர் தின வாழ்த்துகள்\nஎதிர்கால இளைய சமுதாயத்தை உருவாக்கவும், அவர்களை நல்வழிப்படுத்தி கல்வியில் சிறந்தவர்களாக உருவாக்கவும், தியாக மனப் பான்மையுடன், நேரம் காலம் பாராது பாடுபடும் அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும் செல்லியல் குழுமம் சார்பில் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nNext articleஅன்வார் விடுதலை: மலேசியாவின் வரலாற்றுபூர்வ நாள்\nமலேசியாவில் தமிழ்க் கல்விக்கு முக்கியத்துவம் – செங்கோட்டையன் பெருமிதம்\nசென்னையில் மலேசியத் தமிழாசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை (படக்காட்சிகள்)\nமுனைவர் முரசு நெடுமாறன் ‘தோக்கோ குரு’ – நல்லாசிரியர் விருது வழங்கப்பெற்றார்\nமகாதீரே இந்தியர்களுக்கான நடவடிக்கைக் குழுவுக்குப் பொறுப்பேற்றார்\nஇராமகிருஷ்ணன்: ஜோகூர் ஆட்சிக் குழுவில் அமரும் நீண்ட காலப் போராளி\nமகாதீரே இனி கல்வி அமைச்சர்\nகுலசேகரன் விளக்கம்: “தமிழ்க் கலாச்சாரம் என்பதால்தான் தலைப்பாகை அணிந்தேன்”\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் பலி\nநஜிப் வியாழக்கிழமை மீண்டும் ஊழல் தடுப்பு ஆணையம் வரவேண்டும்\nஹாங்காங் அனைத்துலக ஆங்கில நாடகப் போட்டி: மாசாய் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு\nஅன்று சாலையில் படுத்துறங்கிய போராளி – இன்று தற்காப்பு அமைச்சர்\nநெகிரி மாநிலம் சாதனை : 2 இந்திய ஆட்சிக் குழு உறுப்பினர்கள் – துணை சபாநாயகரும் இந்தியர��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyakalvi.com/2017/08/updated-plus-one-model-question-paper.html", "date_download": "2018-05-22T19:35:05Z", "digest": "sha1:X3J5HQISUMZRRL6AYXOGCJFH4AT4YIXM", "length": 9281, "nlines": 39, "source_domain": "www.puthiyakalvi.com", "title": "puthiya kalvi | புதிய கல்வி | கல்விச்செய்திகள் | kalviseithi: UPDATED | PLUS ONE MODEL QUESTION PAPER PUBLISHED | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.", "raw_content": "\nUPDATED | PLUS ONE MODEL QUESTION PAPER PUBLISHED | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.\nTET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்நோக்கியுள்ள தீர்ப்பானது 10 தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கை யாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்...\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் தேர்வு எழுதவே முன...\nNew Version of Simple Calculator_7.3 | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான 7TH PAY SIMPLE CALCULATOR யை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nPLUS ONE MODEL QUESTION PAPER | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நேற்று வெளியாகாத நிலையில் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நேற்று வெளியாகாத நிலையில் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. | 11-ஆம் வகுப்பு பொ...\nபுதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவதற்க்கான மாநில மாநாடு\nபுதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவதற்க்கான மாநில மாநாடு | கிராமப்புற ஏழை எளிய மாணவர்களும் சிபிஎஸ்சி, மெட்ரிக் பள்ளிகளு...\nஅங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம்.\nசென்னை மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம் | தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பி...\nபுதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி பொறுப்பேற்றார்\nபுதுக்���ோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி...\nTNSCHOOLS 2017-2018 SCHOOL CALENDAR DOWNLOAD | மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறை இணைந்து வெளியிட்டுள்ளது. அதில் 2017-18ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் மற்றும் செயல்பாடுகள் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.\nTNSCHOOLS 2017-2018 SCHOOL CALENDAR DOWNLOAD | மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்து...\nஒரே Click-ல் நீங்களே கல்விச்செய்தியின் Whatsapp group-ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்...\nஒரே Click- ல் நீங்களே கல்விச்செய்தியின் Whatsapp group- ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்... கல்விச்செய்தியில் Whatsapp gro...\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. விரிவான விவரங்கள்.\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. தமிழக அரசு ஊழியர்களின் குறைந்தபட்...\nபேரிடர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டி\nபேரிடர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு , கட்டுரை , ஓவியப் போட்டி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற் றும் பயிற்சி நிறுவனத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/02/blog-post_949.html", "date_download": "2018-05-22T19:41:07Z", "digest": "sha1:FWRCBEAL5JE5LUYEUESEG2OCU5BQJO5H", "length": 9112, "nlines": 55, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "இலங்கை சாரதிகள் கவனத்திற்கு! அதிவேக பாதையில் இன்று முதல் புதிய நடைமுறை! - உண்மையின் பக்கம்", "raw_content": "\n அதிவேக பாதையில் இன்று முதல் புதிய நடைமுறை\nஅதிவேக நெடுஞ்சாலையில் வாகன வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள வேக அளவீட்டு இயந்திரக்கட்டமைப்பு இன்று முதல் செயற்படுத்தப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.\nஅதிவேக நெடுஞ்சாலையில் வருடாந்தம் இடம்பெறும் விபத்துக்களில் 27சதவீதமானவை அதிக வேகத்தினால் இடம்பெறும் விபத்துக்களாகும். இதை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள இந்த ��ட்டமைப்பு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸ் பிரிவினால் முன்னெடுக்கப்படுகின்றது.\nகுறித்த இயந்திர கட்டமைப்பின் மூலம் வாகனத்தின் வேகத்தை கண்காணிப்பதுடன் வேக வரையறையை மீறும் வாகனங்களின் புகைப்படங்களை உடனடியாக ரெப் கணனியின் ஊடாக பிரதிபண்ணப்படும். மேலும் வாகன இலக்கம் , கண்காணிக்கப்பட்ட நேரம், அதிவேகம் தொடர்பான தகவல்களும் அச்சிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது\nகத்தாரில் ஊதியம் சரியாக கிடைக்கவில்லையா அப்படியாயின் என்ன செய்ய வேண்டும்\nபணியாளர்களுக்கு நிறுவனங்கள் ஊதியம் வழங்கும் விசயத்தில் கத்தர் மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனை உறுதிபடுத்தும்வகையில...\nகத்தாருக்கு குடும்ப உறவுகளை அழைத்து வர இருப்பவர்களுக்கான மிகவும் மகிழ்ச்சியான செய்தி\nகத்தார் வாழ் வெளிநாட்டவர்கள் இதுவரை காலமும் தங்களது உறவுகளை இங்கு அழைத்து வர அரசாங்கத்தால் வேண்டப்படுகின்ற படிவங்கள் அனைத்தையும் நிரப்பி...\nகத்தாரில் வீசா விற்பனையில் ஈடுபட்டு வந்த 40 வெளிநாட்டவர்கள் அதிரடிக் கைது\nகத்தாரின் 2015ம் ஆண்டின் 21ம் இலக்க, வெளிநாட்டவர்கள் உள்வருகை மற்றும் வெளியேறுதல் தொடர்பான சட்டங்களுக்கு புறம்பாக வீசா மோசடிகளில் ஈடுபட்...\nகத்தாரில் பணி புரிய ஆசைப்படுகின்றீர்களா அப்படியாயின் அங்கு வேலை தேடுவது எப்படி\nகத்தரில் வேலை தேடுவோரை மூன்று வகையாக பிரிக்கலாம். 1. தற்போது கத்தரில் ஏதேனும் வேலையில் இருப்போர் 2. விசிட் விசாவிலோ அல்லது வேலை வி...\n END OF SERVICE எவ்வளவு கிடைக்கும் என அறியனுமா\nகத்தாரில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் தங்களது ஒப்பந்தங்களை முடித்து விட்டு தாயகம் செல்லும் போது வழங்கப்படும் இறுதிக் கொடுப்பனவு தான் END...\nஉலகில் அதிகபட்சமாக 21 மணிநேரம், குறைந்தபட்சமாக 11 மணிநேரம் நோன்பு நோற்கும் நாடுகளின் பட்டியல்\nமுஸ்லீம்களின் புனித மாதமான ரமலான் உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. நோன்பு என்பது சுபுஹூ பாங்கிற்கு முன் துவங்கி மஃரிப் பாங்கு நேரத்...\nகத்தாரில் உள்ள சூபர்மார்க்கட்களுக்கு பொருளாதார அமைச்சு விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி\nகத்தாரில் அமைந்துள்ள மோல்கள், சூபர்மார்க்கட்டுக்கள், வியாபார நிறுவனங்கள் தங்களது வியாபார நேரங்களை 24 மணித்தியாலங்களாக ஆக்கிக் கொள்ள முடி...\nசவூதி - ம���்காவிலுள்ள கஃபதுல்லா பள்ளிக்கு அருகில் கிரேன் விபத்து (படங்கள் இணைப்பு)\nகஃபதுல்லா பள்ளிக்கு அருகில் சிரிய வகை கிரேன் ஒன்று சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சவூதியின் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விப...\nகத்தார் வாழ் இலங்கையர்களுக்கான வருடாந்த இப்தார் - 2018\nதொடர்ந்து 4வது முறையாகவும் Qatar Charity யின் அணுசரனையுடன் Qatar - Sri Lankan Community க்கான மாபெரும் வருடாந்த இப்தார் வழமையாக இடம் பெற...\n நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் நோன்பு\nகத்தார் பிறை கமிட்டி விடுத்துள்ள உத்தியோக பூரவ அறிக்கையின் படி இன்று கத்தாரில் எங்கும் பிறை தென்படவில்லை. ஆகவே ஷஃபான் மாதம் 30 ஆக பூர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/83241-the-movie-bombay-has-completed-22-years-in-cinema.html", "date_download": "2018-05-22T19:38:11Z", "digest": "sha1:TS3P2BA6BSSLKTHWAIVVKQV2OPORIFY5", "length": 29141, "nlines": 383, "source_domain": "cinema.vikatan.com", "title": "பம்பாய் நாயகனாக, அரவிந்த்சாமிக்கு முன் மணிரத்னத்தின் சாய்ஸ் யார் தெரியுமா? #22YearsOfBombay | The movie Bombay has completed 22 years in cinema", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nபம்பாய் நாயகனாக, அரவிந்த்சாமிக்கு முன் மணிரத்னத்தின் சாய்ஸ் யார் தெரியுமா\nமனிதர்களைச் சுமந்து செல்லும் படகுகள்...தலைக்கு மேல் கடகடவென சப்தமெழுப்பிச் செல்லும் ரயில்வண்டி...குளிரக் குளிர சில்லென்று கடல் நீரின் வேகத்தில் வீசும் காற்று... முகத்தில் மோதும் நெல்லை மண்ணின் மாங்குடி, சேகர், ஷைலா பானு ஆகிய இருவருக்கும் சொந்த ஊர். அவன் பிறப்பால் இந்து...அவள் பிறப்பால் முஸ்லிம். ‘கண்ணாளனே’ என்று கண்களால் கட்டிப் போடுபவளின் காதல் வலையில் விழுந்துவிடுகிறான் சேகர். இரண்டு வெவ்வேறு வழித்தடங்களில் பாயும் நதிகள், ஒன்றிணைந்து எதிர்ப்புகளைத் தாண்டி ஒரு கடற்கரையின் ஓரத்திலிருந்து, தஞ்சமடையும் மற்றொரு கடற்கரைதான் ‘பம்பாய்’, இன்றைய மும்பை. மதத்தைத் தாண்டி காதலைச் சொல்லிய படம் மணிரத்னம் இயக்கிய ‘பம்பாய்’. இன்று அதற்கு வயது 22.\nபடம் வந்து 22 வருடங்கள் கடந்துவிட்டதைக் கூட நம்ப முடியாத அளவிற்கு இன்றும் பலரின் கண்களுக்குள்ளும், காதுகளுக்குள்ளும் ஒ(ளி)லித்துக்கொண்டிருக்கிறது அதன் இசையும், காட்சிகளும். காரணம்...முதலில் மணிரத்னம், இரண்டாவது ஏ.ஆர்.ரஹ்மான்... மூன்றாவது ராஜீவ் மேனன். மணிரத்னத்தின் அக்மார்க் அழகியல்கள் அத்தனையும் இந்தப்படத்தில���ம் உண்டு. மனிதருக்கு கடல் மீது என்னதான் காதலோ அவருடைய படங்களில் முடிந்தவரை கடல் இருக்கும்...கூடவே காதலும் இருக்கும். இந்தப் படத்தில் அரசியலும் இருக்கும்.\nஇன்றைக்கும் மதவாதப் பிரச்னைகள் இருக்கிறது. கட்டமைப்புகள் கடந்த காதலுக்கு எதிர்ப்பும் இருக்கிறது. அதுவும் தென் மாவட்டங்களிலோ கேட்கவே வேண்டாம். அப்படிப்பட்ட நிலையில் 22 வருடங்களுக்கு முன்பே, தைரியமாக தென்மாவட்டத்தின் மதம் கடந்த காதலை திரையில் காட்டிய துணிச்சல் மணிரத்னத்துக்கு உண்டு.\n‘நா உனக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்துருவேன். நீ எனக்காக வருவியா’ சேகராகவே வாழ்ந்திருந்த அரவிந்த்சாமி, ஷைலா பானுவான மனிஷா கொய்ராலாவிடம் கேட்கும்போது, பின்னணியில் அந்த வார்த்தைகளுக்கு வலு சேர்த்திருக்கும், ஏ.ஆர்.ரஹ்மானின் பியானோவின் ரீங்காரமும், உயிரை உருக்கும் புல்லாங்குழலின் இசையும். ’கண்ணாளனே’வும், ’உயிரே’வும் குயிலின் மெல்லிசையாய் மனம் வருட, திங்குதிங்கென்று ஆடவைக்கும் வெஸ்டர்ன் ஃபோக் வடிவங்கள் ’அந்த அரபிக்கடலோரம்’, ’குச்சி குச்சி ராக்கம்மா’ பாடல்கள்.\nகண்ணுக்குள் தொடங்கி உயிருக்குள் புகுந்து, அரபிக்கடலின் ஆர்ப்பரிப்பு ரஹ்மானின் இசை. நெற்றிமுடி மெலிதாய்ப் பறப்பதில் இருந்து, ஷைலாபானுவின் பேசும் கண்கள், சேகரின் நெற்றி மரு, நாசரின் கோபக் கொந்தளிப்பு, கிட்டியின் அலட்டில்லாத நடிப்பு அத்தனையையும் பதிவு செய்திருக்கும், ராஜீவ் மேனனின் கேமரா. மனிதர்களை மட்டுமல்ல, அரபிக்கடலின் அழகு, அன்றைய மும்பையின் வெம்மை நிறைந்த தெருக்கள், மழைத்துளிகள், நெல்லை மண்ணின் குளிர்காற்று, கடலலை மோதும் பாறைகளின் நேர்த்தி என்று ராஜீவ் மேனனின் கேமராக் கண்கள் இயற்கையில் கொட்டிக் கிடக்கும் அழகையும் படமாக்கியதுடன், அதற்கு எதிராக செயற்கைத்தனமாய் மனிதர்கள் உருவாக்கி வைத்திருக்கும் மதச்சண்டைக் கலவரங்கள், அதனால் இழக்கப்பட்டவற்றையும் அப்படியே கண் முன்னே நிறுத்தியிருக்கும்.\nஅரசியல் களமும், அன்புக்களமும் சேர்ந்தது பம்பாயின் கதை. 1992-93களில் மும்பையைச் சூறையாடிய மதவேறுபாடுகளின் உண்மைக்கதையிலிருந்து பிறந்தது பம்பாயின் கற்பனை. சமூகத்தில் கிளைவிட்டிருந்த மதம் சார்ந்த அரசியலையும் பேசியதால், படம் வெளியானபோதே குழுவிற்கு ஏராளமான எதிர்ப்புகள். இயக்குன���் மணிரத்னத்தின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளெல்லாம் வீசப்படும் அளவிற்கு, மதம் ரத்தத்தில் ஊறிப்போய்கிடந்தது. சேகர் நாராயணனாக நடிக்க முதலில் மணியின் சாய்ஸ், நடிகர் விக்ரம். விக்ரமினால் கால்ஷீட் கொடிக்கமுடியாத நிலையில், சேகராக செலக்ட் ஆனவர் அரவிந்த்சாமி. தனிஒருவன், போகன் என வில்லத்தனம் காட்டும் அரவிந்த்சாமி, இன்றைக்கும் போல அன்றைக்கும் அழகன். கூர்நாசியுடன், முகம்சிவந்த வெட்கம் காட்டும் மனிஷா கொய்ராலா பேரழகி.\nஒரு பேட்டியில் பம்பாய் பற்றிப் பேசிய மனிஷா, ‘முதலில் நான் படத்தை ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால், மணிரத்னம் பற்றி அறிந்தபிறகு தயங்காமல் நடிப்பதற்கு ஒத்துக்கொண்டேன்.இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தால் என்னுடைய திரைப்பட கனவே முடிந்துவிடும் என்று நிறைய பேர் என்னை பயமுறுத்தினார்கள்” என்றிருக்கிறார். அதையும் தாண்டி படம் ப்ளாக்பஸ்டர். குவித்த விருதுகளும் ஏராளம். எல்லா விருதுகளையும் விட... 22 வருடத்திற்குப் பிறகும் பேசவைக்கிற படைப்பு\nமதப்பிரிவுகளைக் கடந்து மனங்கள் ஒன்றிணைவதுதான் காதல். அது கடலோடு கடல் கலக்கும் ஒற்றுமையின் நேசம். 22 வருடத்திற்கு முன்பு வெளியான மணிரத்னத்தின் பம்பாய் சொல்லிச் சென்றது ஓர் அழுத்தமான உண்மை; ‘காதல் மனம் சார்ந்தது...மதம் சார்ந்ததல்ல’ என்பதே அது\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n‘இயக்குநர் செல்வராகவன் சாருக்குள்ள ஒரு 'சூப்பர் ஸ்டார்' இருக்கார்\n'நெஞ்சம் மறப்பதில்லை' படத்திற்குப் பிறகு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வில்லனாக நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இது, இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவின் 'நடிகர் ஆன கதை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nBombay Film,Bombay Manirathnam,Bombay Filmography,Bombay Aravindsamy,Manisha Koyrala,Naasar,Manirathnam New Film,Kaatruveliyidai Manirathnam. மணிரத்னம்,இயக்குனர் மணிரத்னம்,மணிரத்னம் பம்பாய்,பம்பாய் திரைப்படம்,பாம்பே திரைப்படம்,மும்பை,அரவிந்த்சாமி,மனிஷா கொய்ராலா\n\" 'அதெல்லாம் முடியாது'னு சொன்ன ஒரு ஹீரோயின்... ஆனா, நயன்தாராவுக்கு நன்றி\n\"அப்போ ஹீரோயின், இப்போ ஐஸ் ஃபேக்டரி ஓனர்\" - 'சேரன் பாண்டியன்' சித்ரா - பகுதி 11\n``கியூட் ஜோதிகா அண்ணி, பாசக்கார ரஞ்சனி அண்ணி, அப்பாவோட வாட்ஸ்அப் குரூப்ஸ்\n\"மேக்-அப் இல்ல, கேரவன் இல்ல.. என் சினிமா என்ட்ரி மிரட்டலா இருக்கும்\" - வாணி போஜன்\nஹீரோவுக்கு ஜோடியா நடிக்கலை... என்னதா���் ஆச்சு இந்த ஹீரோயின்களுக்கு\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\n`ஒரே நாளில் 7 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்’ - விழிப்பு உணர்வு ஏற்படுத்த கோரிக்கை\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\nஎந்த மாநிலத்தில் எவ்வளவு செல்வாக்கு - பாஜகவின் ஃபார்முலா கைகொடுத்ததா\n`தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு' - சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nம.தி.மு.க - நாம் தமிழர் தொண்டர்கள் மோதல் வழக்கில் சீமானுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2013/04/blog-post_8127.html", "date_download": "2018-05-22T19:50:31Z", "digest": "sha1:C6OEUOKU6PVWRYJQ3PZB6MJMK364G2K3", "length": 31148, "nlines": 274, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: சாத்தானும் சிறுமியும் - கவின் மலரின் முன்னுரை", "raw_content": "\nசாத்தானும் சிறுமியும் - கவின் மலரின் முன்னுரை\nயூமாவாசுகியின் கவிதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரை\nஎப்போதும் தனது கவிமனநிலையைத் தக்க வைத்துக் கொள்வது ஒரு கவிஞருக்கு சவாலானது. மனம் சஞ்சலம் அடையும்போதும், தாங்கவியலாத துயரத்தில் உழலும்போதும், காதலில் பொங்கும்போதும், அளவு கடந்த மகிழ்ச்சியில் துள்ளும்போதும், கோபம் கொண்டு அறச்சீற்றம் கொள்ளும்போதும் என உணர்வுகளால் உந்தப்படும்போதெல்லாம் ஓர் அருவிபோல் நுரைத்துக்கொண்டு கவிதை கொட்டும். கவிதை எழுதத்தூண்டும் இந்த உணர்வெழுச்சியை தக்கவைப்பது என்பது பெரும்பாடு. இந்தக் கவிதையை நான் தான் எழுதினேனா..என்று எண்ணி வியப்பதும், அத்தகைய மனநிலை மீண்டும் வாய்க்காதா என்று ஏங்கித்தவிப்பதுமான ஒரு சூழல் துயரமானது. கவிமனத்தை மீட்டெடுப்பதற்கான விருப்பம் எப்போதும் இருந்தாலும் நினைத்தபோதெல்லாம் அது முடிவதில்லை. ஆனால் இந்த மனிதர் மட்டும் எப்போதும் கவிமனநிலையைத் தக்கவைத்துக்கொண்டு வலம் வருவது எப்படி என்றெண்ணி நான் வியக்கும் மனிதர் யூமாவாசுகி.\nயூமாவின் கைகளில் மொழி விளையாடுகிறது. அதிலும் ஒரு மழலையாக விளையாடுகிறது. மழலையின் மொழி அறிவுப் போர்வையை வலிந்து போர்த்திக்கொள்வதில்லை. தன்னளவில் உண்மையாய் குழந்தமையுடன் சிரிக்கும் மொழி அது. குழந்தையின் முகத்தில் தோன்றும் வசீகரப் புன்னகையை ஒத்த யூமாவின் மொழி, குழந்தைகள் குறித்த கவிதைகளில் உச்சத்தைத் தொடுகிறது. இந்தக் கவிதைகளை மேலும் உயர்வு செய்யும் விதமாக அமைந்திருக்கும் மணிவண்ணனின் ஒவியங்கள் தம்மளவிலேயே தனித்துவச் சிறப்புடன் பிரகாசிக்கின்றன\nகுழந்தைகளுக்காக எழுதுவது, குழந்தைகள் குறித்து எழுதுவது என்ற இரண்டில் குழந்தைகளுக்காக எழுதுவது மிக மிகச் சிரமம். குழந்தைகளின் மனவுலகுக்குள் நுழைந்துபார்க்கும் திறனும் உள்ளமும் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. எவ்வளவு சிரமப்பட்டு எழுதினாலும் அது பெரியவர்களுக்கானதாக மாறிவிடும் அபாயத்தோடுதான் குழந்தைகளுக்காக எழுதவேண்டியிருக்கிறது. ஆனால் யூமாவாசுகி ஏராளமான நூல்கள் குழந்தைகளுக்காக எழுதி இருக்கிறார். வேற்றுமொழிகளில் குழந்தைகளுக்கென்று இருக்கும் எழுத்துக்களைத் தேடிப்பிடித்து தமிழில் அளித்து வருபவர்.\nகுழந்தைகள் குறித்த கவிதைகளில் குழந்தைகளை வியந்து நோக்குவது, அவர்கள் மேல் அன்பு காட்டுவதான கவிதைகள் ஒரு வகை. ஆனால் குழந்தையுடன் ஒரு சக பயணியாகவே தனது கவிதைகளில் கூட வருகிறார் யூமா. குழந்தைக்குத் தோழனாக, பாதுகாவலனாக, தந்தையாக, சேவகனாக, ரட்சகனாக, பார்வையாளனாக என்று தனது கவிதைகளில் பல அவதாரங்கள் எடுக்கும் யூமாவாசுகி பல சமயம் தானும் குழந்தையாகி விடுவதைக் காண முடிகிறது. ஆனால், இவற்றில் எந்த பாத்திரமும் வகிக்காமல், குழந்தைகள் மேல் மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்ட யூமா உச்சம் தொடுவது குழந்தைத் தொழிலாளர்கள் குறித்த கவிதைகளில்தான். எழுதிப் பழக வேண்டிய கைகளிலால் கடுமையான வேலைகளைச் செய்யும் அவர்கள் அடையும் வேதனைகளை சொற்களால் வடித்த கவிதைகளில்தான். அதிகார மமதையுடன் மீனா என்கிற வேலைக்காரச் சிறுமியிடம் ஏவல் செய்யும் முதலாளிக்கு நேர் எதிரான மனநிலையுடன் குற்றவுணர்வோடு பக்கத்து வீட்டில் குடியிருக்கிறார் கவிஞர். ஒவ்வொரு முறை தன் பிஞ்சுக் கரங்களால் கடினமான வேலைகளை அவள் செய்யும்போதும் அவள் தனக்குப் பிடித்தமான வேறொன்றைச் செய்ய தான் துணையிருப்பதாக கனவு காண்கிறார். ஒரு நாள் அவள் வீட்டுக்கு வெளியே துரத்தப்படுகிறாள்.\n‘உன்னைப் பற்றி எப்போதாவது எழுதுவேன் மீனா’\nஎன்று என் குறிப்பு நோட்டில் அந்த இரவில்\nஎ���்கிறார். நம் வாழ்நாளில் நாம் பார்த்த குழந்தைத் தொழிலாளர்கள் கண்முன் வந்து போகிறார்கள். ஒரு கணமேனும் அவர்களை கருணையுடன் எண்ணிப் பார்க்கவைக்கும் கவிதை.\n’’பெரு விழுதுகளில் இருத்தி நான் ஊஞ்சலாட்டும்போது\nமேகத்தைத் தொட்டு வந்த ஈரத்தை\nஎன்ற வரிகளின் பிரமிப்பிலிருந்து மீள வெகுநேரமாகிறது.\nஅன்புகாட்ட எவருமின்றி தவிக்கும் குழந்தைகள், துடித்தழும் குழந்தைகள், ஏந்திக்கொள்ள கரங்களற்ற குழந்தைகள், யாசிக்கும் குழந்தைகள் என்று பல்வேறுபட்ட குழந்தைகளை சமீபிக்கும் வழியின்றி துடித்துத் தவிக்கும் வேதனையையும், அச்சத்தின் துடிப்புகளுக்குள் எப்படி என் ஆறுதலின் முத்தங்களைக் கடத்தும் வழியறியாமலும், விரும்பியதொன்றின் பெயர் ஏதென்று தெரியாமல் ஏங்கிச் சிணுங்கும் பிடிவாதத்தின் தேவையை பூர்த்தி செய்வது எப்படி என்றும், கொஞ்சிக்கொண்டாடுதற்கு ஆளின்றி சோம்பிய குழந்தைகளை எப்படி சமீபிப்பதென்றும் ஏங்கும் பரிதவிப்பையும் அவர் விளக்குகையில்...குழந்தைகளின்மீது பொங்கும் அன்பைப் போல கவிஞர் மேல் அன்பு பொங்குகிறது..\nஎன் சுவர்களில் தோன்றச் செய்யும் மந்திரம்தான் என்ன\nஎன்று கேட்கிறார் யூமா. எனக்கென்னவோ வெள்ளையடிக்கப்பட்டாலும் யூமாவின் கண்களுக்கு மட்டும் அந்தக் கிறுக்கல்கள் புலப்படும் என்றே தோன்றுகிறது.\nஉலகின் எந்த மூலையிலும் உள்ள குழந்தைக்கும் அதன் அன்னைக்கும் இடையேயான உறவு அற்புதமானது. குழந்தை பேசும் மழலை தாய்க்குத்தானே முதலில் புரிகிறது. நமக்குப் பொருள்விளங்கா குழந்தையின் மிழறல்கள் பூக்களுக்குச் சமம் என்கிறார்.\nவாசித்த நாள் முதல் பலரிடம் சொல்லி, வியந்து, பல முறை ஈரம் கசிய வைத்த கவிதையொன்று இந்தத் தொகுப்பில் இருக்கிறது. ‘மதுக்கடையில் உருளும் கோலிக்குண்டுகள்’. சட்டைப்பையில் கோலிக்குண்டுகளைச் சுமந்து, மதுக்கடையில் குற்றேவல் புரியும் ஒரு சிறுவன் குறித்த கவிதை.. எப்போது வாசித்தாலும் நெஞ்சம் நெகிழ்ச்சியில் உருகி விழிகளில் நீர் பெருக்கெடுக்கவைக்கும் கவிதை. எத்தனை குழந்தைகளின் விளையாட்டுநேரத்தை நாம் தட்டிப் பறித்திருக்கிறோம் அச்சிறுவன் மதுக்கடையில் பணிபுரிந்தாலும் மனம் தன் வயதையொத்த சிறுவர்களுடன் விளையாட ஏங்குவதையும், அவன் மீது அன்புடன் நெகிழ்ந்த நெஞ்சங்களின் மனிதநேயத்தையும் ���ற்புதமாகப் படம் பிடித்துக்காட்டும் இந்தக் கவிதை எத்தகைய கல்மனதையும் அசைத்துப் பார்த்துவிடும். ‘என்னுடன் வந்துவிடு. நான் உன்னை விளையாட அழைத்துச் செல்கிறேன். இனி நீ வேலை செய்யவேண்டாம், விளையாடு, படி, உனக்குப்பிடித்தமானதைச் செய்’ என்று அச்சிறுவனை மனதளவில் மதுபானக்கடையிலிருந்து நாம் அழைத்துச் சென்றுவிடுகிறோம்..\nஉணவு விடுதி ஒன்றில் பணிபுரியும் இரு சிறுவர்கள் தங்கள் முதலாளிக்குத் தெரியாமல் ரகசியமாய்ப் பேசிக்கொள்ளும் கவிதையில் அஞ்சி அஞ்சிப் பேசும் சன்ன வார்த்தைகள் வண்ணத்துப் பூச்சிகளாகின்றன. எவருடையை அதட்டலுக்கோ பேச்சை நிறுத்திவிட்டு ஏவல் செய்ய ஓடுகையில் வண்ணத்துப்பூச்சிகளால் ஆன பால்வீதி அணைந்து கடைசியாய் உயிர்விடும் ஒன்றி இறகுத் துடிப்பு ஓய்கிறது அவர்களின் முகத்தில்.\n‘தீராத கணக்கு’ கவிதையில் வரும் அந்த்த் தாயிடம் பேசும் வார்த்தைகள்..என்ன சொல்ல குழந்தையைக் காட்டிப் பிச்சையெடுக்கும் தாயிடம் ’என் முகத்தில் உமிழ்ந்து கேட்டிருக்கலாம் அல்லது என்னை அடித்துப் பிடுங்கியிருக்கலாமே. அந்தக் குழந்தை என்ன பாடுபட்டது’ என்று கேட்கும் யூமா இறுதியில் ‘தாயே என்னைக் கொன்று பழி தீர்க்க ஏன் உனக்குத் தெரியவில்லை குழந்தையைக் காட்டிப் பிச்சையெடுக்கும் தாயிடம் ’என் முகத்தில் உமிழ்ந்து கேட்டிருக்கலாம் அல்லது என்னை அடித்துப் பிடுங்கியிருக்கலாமே. அந்தக் குழந்தை என்ன பாடுபட்டது’ என்று கேட்கும் யூமா இறுதியில் ‘தாயே என்னைக் கொன்று பழி தீர்க்க ஏன் உனக்குத் தெரியவில்லை’ என்கிறார். குழந்தையின் உயிருக்காக தன் உயிரை ஒப்புக்கொடுக்க துணியும் கவி உள்ளம் பின் வேறென்ன சொல்லும்\n‘‘எங்கே யாருக்கு அவர்கள் கையசைத்தாலும்\nஅங்கே நானும் நின்று ஏற்றுக்கொள்வதெப்படி’’\nஎன்று இவ்வுலகின் எல்லா தேசங்களிலும் உள்ள குழந்தைகள் யாருக்காக்க் கையசைத்தாலும் அதை அங்கே சென்று ஏற்றுக்கொள்ளும் வித்தையை யாசிக்கிறார் கவிஞர். அத்தனை குழந்தைகளின் கையசைப்பும் கவிஞருக்குத் தானாக வந்து சேர்ப்பித்துவிடும் வல்லமை இந்தக் கவிதைக்கு உண்டு. கவிஞரை நோக்கி கையசைக்கும் ஒரு சிறு குழந்தையாக நாமும் உருமாறிப்போகிறோம்..இந்தத் தொகுப்பை வாசித்து முடித்ததும்.\n’இதை எழுதும்போது எவ்வளவு சுலபமாக\nஎவ்வளவு இசைவாக எவ்வளவு அழகாக\nஇதயத்திலிருந்து ரத்தத்தைத் தாள் மீது\nஎன்கிறார். இவை கவிதைக்காக எழுதப்பட்ட வார்த்தைகளாகத் தோன்றவில்லை. உண்மைதான். இதயத்தின் குருதியே பேனாமுனை வழியே கொட்டியதுபோன்ற கவிதைகளே இத்தொகுப்பு முழுக்கக் வாசிக்கக் கிடைக்கின்றன.\nஉயிரை உலுக்கும் வரிகளை எழுதிவிட்டு யூமாவாசுகி அவர் பாட்டுக்குத் தன் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். எப்போதும் கிரீடத்தை கீழே வைக்காமல் சுமந்துகொண்டு திரிகிறவர்கள் இருக்கும் உலகில், நான் எழுத்தாளன் என்கிற கர்வமோ, கவிஞன் என்கிற செருக்கோ அற்ற எளிமையான மனிதராகவே எப்போதும் இருக்கிற யூமாவை வாழ்த்தும் தகுதி எனக்கில்லை. வாசிப்பின் மீது தீராத தாகத்தை ஏற்படுத்திய யூமாவாசுகி என்கிற அற்புத மனிதருக்கு, அவருடைய எழுத்துக்கு, அவர் அளித்திருக்கும் இந்தக் கவிதைத் தொகுப்பிற்குப் பரிசாக அல்ல...கைம்மாறாக.. பெரும் அன்பும், முத்தங்களும் தவிர வேறெதுவும் கைவசம் இல்லை.\nநன்றி - கவின் மலர்\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1751) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nசூரிய கிரஹணத்தெரு ஒரு அலசல் - அழைப்பிதழ்\nவேலு நாச்சியார் : முதல் இந்திய வீரப் பெண்மணி\nமணவாக்குமூலம் : மீனா கந்தசாமி\nகலகம் விளைவிக்கும் கஸ்பா - க‌வின் மலர்\nபெண் எழுதிச் செல்லும் காலம் - ம.மணிமாறன்\nசங்க இலக்கிய மகளிர்: விறலியர்\nசல்மா கவிதைகள் - ‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ த...\nடில்லி பாலியல் வன்முறைச் சம்பவமும் அதன் பின்னரும்…...\n`வைகறை', `தளிர்களின் சுமைகள்' : ஆய்வரங்கு அழைப்ப...\nஒய்யாரக் கொண்டையா��் தாழம்பூவாம்... - இரா.உமா\nநெருக்கடிகளிலிருந்து வெகு சீக்கிரத்தில் வெளியேறுவே...\nகிண்ணியா வைத்தியசாலையில் மறைக்கப்பட்ட ஒரு உயிரின் ...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கணவரை இழந்தோர் தொகை 24,0...\nசாத்தானும் சிறுமியும் - கவின் மலரின் முன்னுரை\nநிரூபா-சேகுவேரா இருந்த வீடு சிறுகதைத் தொகுதி மீதான...\nதந்தை தலைமையிலான குடும்ப அமைப்பின் விதிகள் - கொற்ற...\nஇந்தியா உடையும் - அருந்ததி ராய்\n அகிலாவுக்கு நீதி கேட்கும் ஆர்ப்...\n\"பெண்மொழி இன்னமும் சமூகப் பொதுமொழியாக மாறவில்லை\" -...\nதேவை..கருணை அல்லது கருணைக் கொலை..\nபெண்கள் மீது மனுசாஸ்திரம் சுமத்தும் இழிவுகளைப் பார...\nஇந்தியா, இலங்கை : ஒரு பூகோள அரசியல் - புதிய மாதவி\nடில்லி பாலியல் வன்முறைச் சம்பவமும் அதன் பின்னரும்…...\nகல்லூரி தமிழ்மாணவி பாலியல் வல்லுறவுகுள்ளாகி, எரித்...\nமியான்மர் : மற்றுமொரு இனப்படுகொலை - கவின் மலர்\nபோரில் பாலியல் வல்லுறவுகள் குறித்த விசாரணைகள் கைவி...\nமாற்று சினிமா எனும் ஒளியியல் மாயை - கொற்றவை\nதங்கம், தாலி: ஒரு பெண்ணியப் பார்வை - கொற்றவை\nஎனது இந்தியா (விதவை ஆன விளையாட்டுப் பிள்ளைகள்\nகவிதையின் “நான்” = கவிஞரின் “நான்” அல்லது ஆண் X பெ...\nஇந்தியப் பெண்களின் பிறப்புறுப்பும் கன்னித்தன்மையும...\nபெண்களின் வாய்மூலக் கதையாடல்களைக் காட்சிப்படுத்தும...\nஆண்கள் கைதுசெய்யப்பட்டால் குடும்ப சுமையை எப்படி தா...\nபொடுபொடுத்த மழைத்தூத்தல் - தொகுப்பு: அனார்\nஈழத்துப் பெண் கவிஞர்களின் படைப்புக்களில் பால்நிலை ...\nபரதேசி - கவின் மலர்\nதொடரும் ஊடகப் பெண்களின் அவலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhithyaguruji.blogspot.com/2017/05/2017_11.html", "date_download": "2018-05-22T19:35:53Z", "digest": "sha1:MVWWHSFFOD4EXQLNBXNAOR43PF2XFIJM", "length": 12506, "nlines": 107, "source_domain": "adhithyaguruji.blogspot.com", "title": "ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி: தனுசு: 2017 மே மாத பலன்கள்", "raw_content": "\nஆதித்ய குருஜி - ஓர் அறிமுகம்\nதனுசு: 2017 மே மாத பலன்கள்\nமே மாதம் முழுவதும் ராசிநாதன் குரு பெருங்கேந்திரமான பத்தாமிடத்திலும், மற்ற யோகாதிபதிகளான சூரியனும், செவ்வாயும் உச்சம் மற்றும் ஆட்சி வலுவுடன் திரிக்கோணமான ஐந்தாமிடத்திலும் இருப்பது தனுசுக்கு மகிழ்ச்சியான விஷயங்களையும் முன்னேற்றமான தருணங்களையும் தரக் கூடியவை என்பதால் தனுசுராசிக்கு இந்த மாதம் சாதகமான பலன்களை தரக்கூடிய மாதமாக இருக்கும்.\nகுறிப்பிட சிலருக்கு எதிர்பார்த்த சில விஷயங்கள் நிறைவேறுவதற்கான நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும் என்பதால் இந்த மாதம் மாற்றங்கள் உள்ள மாதமாக இருக்கும். இன்னும் சிலருக்கு இதுவரை உங்களைப் புரிந்து கொண்டவர்கள் போல நடித்து கொண்டிருந்த சிலரைப் பற்றிய உண்மைகள் தெரியவந்து அவர்களை விட்டு விலகுகின்ற மாதமாக இருக்கும். தேவையற்ற ஈகோ பிரச்னையால் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமைகள் வரலாம் என்பதால் எதிலும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. குடும்பத்தலைவியின் கட்டுக்குள் இருக்கும் குடும்பத்தில் குறைகள் எதுவும் இருக்காது என்பதால் மனைவியின் பேச்சை கேட்டால் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.\nஇதுவரை வேலை கிடைக்காத இளையபருவத்தினர் இந்த மாதம் வேலையில் சேருவீர்கள். சிலருக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும். சுயதொழில் செய்பவருக்கு முன்னேற்றம் உண்டு. ஒரு சிலருக்கு எதிர்கால நல்வாழ்விற்கான நிகழ்ச்சிகள் நடக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவைகள் கிடைக்கும். அரசு ஊழியர்கள் வளம் பெறுவார்கள். காவல்துறையினருக்கு இது நல்ல மாதமாக அமையும். அரசியல்வாதிகள், கலைத்துறையினர், வியாபாரிகள், விவசாயிகள் போன்ற அனைத்து தரப்பினருக்கும் லாபம் உண்டு. நீண்ட காலமாக முடியாமல் இழுத்துக் கொண்டு இருந்த விஷயங்கள் சாதகமான முடிவுக்கு வருதல் இப்போது நடக்கும்.\n6,8,9,10,20,21,22,27,28,29, ஆகிய நாட்களில் பணம் வரும். மாத ஆரம்பத்தில் 1 ஆம் தேதி இரவு 11.32 முதல் 4 ஆம் தேதி அதிகாலை 4.28 மணி வரையும், மாதக் கடைசியில் 29 ம் தேதி காலை 7.53 மணி முதல் 31 ம் தேதி காலை 11.13 மணி வரையும் சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ, முதலீடுகளோ எதுவும் வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.\nLabels: 2017 மே மாத பலன்கள்\n2017 – GURU PEYARCHI 2017 – குருப்பெயர்ச்சிப் பலன்கள் ( 24 )\n2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோக்கள் ( 13 )\n2017 சனிப்பெயர்ச்சிப் பலன்கள் ( 12 )\n2017 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள். ( 12 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் ( 12 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 1 )\n2018 சித்திரை மாத ராசி பலன்கள் ( 1 )\n2018 மே மாத நட்சத்திர ப���ன்கள் ( 1 )\n2018 மே மாத பலன்கள் ( 12 )\nஅக்னி நட்சத்திரம் ( 1 )\nஅதிர்ஷ்டம் எப்போது உங்களைத் தேடி வரும்..\nஆதித்ய குருஜி பதில்கள் ( 8 )\nஉங்கள் ஜாதகம் யோக ஜாதகமா\nஎம்.ஜி.ஆர் ஜாதக விளக்கம் ( 2 )\nஏ(மா)ற்றம் தரும் ஏழரைச் சனி...\nகலைஞர் கருணாநிதி ஜாதக விளக்கம் ( 3 )\nகாரஹோ பாவ நாஸ்தியும் ராகு கேதுக்களும். ( 1 )\nகாலசர்ப்ப தோஷம் என்றால் என்ன\nகுருப்பெயர்ச்சிப் பரிகாரங்கள் ( 4 )\nகுருவின் சூட்சுமங்கள் ( 6 )\nகுருஜி நேரம் பெயர்ச்சிபலன் வீடியோக்கள் ( 14 )\nகுருஜி நேரம் ராசிபலன்கள் வீடியோக்கள் ( 170 )\nகுருஜி நேரம் வீடியோக்கள் ( 190 )\nகுருஜியின் டைரி ( 5 )\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் ( 3 )\nகுருஜியின் முகநூல் ஜோதிட விளக்கம் வீடியோக்கள். ( 6 )\nகுலதெய்வத்தை தெரிந்து கொள்வது எப்படி\nகேதுவின் சூட்சுமங்கள் ( 10 )\nசசயோகம் ( 6 )\nசந்திரகிரகணம்.... ( 2 )\nசந்திரனின் சூட்சுமங்கள் ( 5 )\nசனி பகவானின் சூட்சுமங்கள் ( 16 )\nசாயா கிரகங்களின் சூட்சும நிலைகள் ( 11 )\nசுக்கிரனை பற்றிய சூட்சுமங்கள். ( 9 )\nசுபத்துவத்தின் சூட்சுமம் ( 1 )\nசுபர் அசுபர் சூட்சுமம். ( 3 )\nசுனாமி மற்றும் பேய்மழைக்கான ஜோதிடக் காரணங்கள் ( 1 )\nசூரிய கிரகணம் : யாருக்கு தோஷம் \nசூரியனின் சூட்சுமங்கள் ( 4 )\nசெவ்வாயின் சிறப்புக்கள் ( 1 )\nசெவ்வாயின் சூட்சுமங்கள். ( 2 )\nசெவ்வாய் தோஷம் என்ன செய்யும் \nசெவ்வாய் தோஷம் சில உண்மைகள்... ( 1 )\nதர்மகர்மாதிபதி யோகம். ( 4 )\nநீங்கள் எப்போது கோடீஸ்வரர் ஆவீர்கள்\nநீசபங்க ராஜயோகம். ( 1 )\nபஞ்ச மகா புருஷ யோகங்கள். ( 1 )\nபத்தாம் பாவமும் அது சொல்லும் தொழில்களும்\nபத்ர யோகம். ( 1 )\nபாதகாதிபதி பற்றிய ரகசியங்கள். ( 1 )\nபாபக் கிரகங்கள் எப்போது நன்மை செய்யும்\nபாபக்கிரகங்களின் சூட்சும வலு...... ( 1 )\nபால்வெளி மண்டல ஜோதிட விதி. ( 1 )\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nபுதனின் சூட்சுமங்கள் ( 4 )\nமாலைமலர் கேள்வி பதில் ( 191 )\nமாளவ்ய யோகம். ( 2 )\nரஜினி ஜாதக விளக்கம் ( 2 )\nராகு -கேது பரிகாரங்கள் பலன்கள் ( 1 )\nராகுவின் சூட்சுமங்கள் ( 14 )\nருசகயோகம் ( 5 )\nலக்னம் - ராசி எது முக்கியம்\nவாக்கியமா திருக்கணிதமா எது சரி வீடியோ. ( 1 )\nஜெ.ஜெயலலிதா ஜாதக விளக்கம் ( 2 )\nஜெயா-சசி ஆளுமையும் தோழமையும் ( 1 )\nஜோதிட கருத்தரங்கு வீடியோக்கள். ( 2 )\nஜோதிடம் எனும் தேவரகசியம் ( 31 )\nஜோதிடம் எனும் மகா அற்புதம் ( 7 )\nஹம்சயோகம் ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudhavan.blogspot.com/2012/", "date_download": "2018-05-22T19:26:29Z", "digest": "sha1:PPBEQIKAOBSJ2R5IYA5J4CLD5UMFQCZM", "length": 142172, "nlines": 338, "source_domain": "amudhavan.blogspot.com", "title": "அமுதவன் பக்கங்கள்: 2012", "raw_content": "\n‘எட்டு’ போட்டு நடை பயிலுங்கள்\nஇது ஒரு புதிய விஷயம். கொஞ்சம் கவனம் செலுத்திப் படியுங்கள். படித்தபிறகு இதனை செய்துவந்தீர்கள் என்றால் இந்தப் பயிற்சியினால் நீங்கள் அடையப்போகும் பயன்கள் மிகவே அதிகம்.\nஉலகில் அவ்வப்போது எல்லா விஷயங்களிலும் சில புதிய புதிய பாணிகளும் நடைமுறைகளும் பழக்கவழக்கங்களும் அறிமுகமாகிக்கொண்டே இருக்கும். முதலில் அவற்றை ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணிக்கும் நம்முடைய மனம் காலப்போக்கில் வேறு வழியில்லாமல் அதனை ஏற்றுக்கொள்வதற்கும் பின்பற்றுவதற்கும் அவசியமேற்பட்டு பின்பற்றத் துவங்கிவிடும்.\nஅறிமுகமான நேரத்தில் பெரிதாகவும் பிடிவாதமாகவும் ஒன்றை ஏற்றுக்கொள்ள மறுத்திருப்போம். நம்முடைய அன்றாட வாழ்க்கை முறையிலேயே இதற்கான நிறைய உதாரணங்கள் கிடைக்கும்.\nஆரம்பத்தில் பல் துலக்க பற்பொடி வந்தபோது அதற்கு மாற மறுத்தவர்கள் எத்தனைப் பேர்\nஅப்புறம் பிரஷ்ஷும் பேஸ்ட்டும் வந்தபோது வேப்பங்குச்சியையும் ஆலம்விழுதையும் விட்டுவிலக மறுத்தவர்கள் எத்தனைப்பேர் (இருப்பதிலேயே அதுதான் சாலச்சிறந்தது என்பது வேறு விஷயம்)\nஇன்னமும்கூட நகரத்தில் இருக்கும் சில பெரியவர்கள் ஊருக்குப் போகும்பொழுது தங்களுக்கு வேண்டிய ஆலங்குச்சிகளையும் வேப்பங்குச்சிகளையும் கொண்டுவந்து ஸ்டாக் வைத்துக்கொண்டு உபயோகித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் இதனை ரஜனி அறிமுகப்படுத்தினார் என்ற கூமுட்டை வாதம் வேறு. அது கிடக்கட்டும்.\nசிறிது நாட்களுக்கு முன்பு பார்த்தோமென்றால் யோகாசனத்தை நிறையப் பேர் ஒப்புக்கொள்ளவில்லை. ஒப்புக்கொள்ளாதது மட்டுமல்ல கேலி பேசி நிராகரித்துக் கொண்டும் இருந்தனர். முக்கியமாக டாக்டர்கள் யோகாசனத்துக்கு எதிராகவே இருந்தனர். இப்போது நிறைய டாக்டர்கள் தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு யோகாசனம் சிபாரிசு செய்கிறார்கள். இன்னமும் நிறைய டாக்டர்கள் அவர்களே யோகாசனம் பயின்று தினசரி யோகா செய்து பலனை அனுபவித்து வருகிறார்கள்.\nஆல்டர்னேட் தெரபி என்று சொல்லக்கூடிய பல மாற்றுமருத்துவ விஷயங்கள் நிறைய காலமாக ஆங்கில மருத்துவர்களால் நிராகரிக்கப்பட்டு இன்றைக்கு ஒவ்வொன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன. காரணம் நிறைய மக்கள் வெறும் ஆங்கில மருத்துவர்களுக்காகவும் மருந்துகளுக்காகவும் காத்திருக்காமல் அவர்களுக்கு எதில் சுகம் கிடைக்குமோ அந்த மருத்துவ முறைகளுக்கு மாறிவருகிறார்கள். ‘வேறு வழியில்லை உங்களுக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும்’ என்று டாக்டர்களால் சொல்லப்பட்ட எத்தனை நோயாளிகள் திரும்பவும் அவர்களிடமே ஆபரேஷனுக்காக வந்திருக்கிறார்கள் என்ற கணக்கை எடுத்துப்பார்த்தால் இதற்கான விடை கிடைத்துவிடும்.\n‘சரி டாக்டர் நான் வீட்டில் ஆலோசித்துவிட்டு வருகிறேன்’ என்று சொல்லிச் செல்லும் நிறைய நோயாளிகள் இந்த வியாதி ஆபரேஷன் இல்லாமலேயே குணமாகிறதா என பல்வேறு மருத்துவமுறைகளை நாடிச்செல்வதும் அங்கு சென்று பரிபூரண குணம் அடைவதும் பதிவு செய்யப்படாத கணக்கில் வராத தகவல்களாகவே இருக்கின்றன.(அவற்றில் சில குணமடைவதில்லை என்பது எல்லாவற்றிற்கும் பொதுவான ஒன்று)\nஇப்படி ஆங்கில மருத்துவமுறையை விட்டு ‘வெளியேவரும்’ நோயாளிகள் யாருமே தாங்கள் குணமடைந்ததும் மறுபடி அந்த ஆங்கில மருத்துவரைத் தேடிச்சென்று தாங்கள் குணமடைந்ததைச் சொல்வதே இல்லை என்பதுதான் இதிலுள்ள சோகம்.\nஇந்தக் காரணத்தினால்தான் மாற்று மருத்துவ முறைகளால் குணம் அடைய முடியும் என்ற செய்தியே ஆங்கில மருத்துவத்திற்கும் மருத்துவ விஞ்ஞானத்திற்கும் ஒப்புக்கொள்ள முடியாத ஒரு விஷயமாகவும் எள்ளிநகையாடும் கேவலமானதொரு விஷயமாகவும் இருந்துவருகிறது.\nமாற்றுமருத்துவ முறைகளான பாரம்பரிய முறைகளைத் தவிர மருந்து மாத்திரைகள் இல்லாத மருத்துவமுறைகள் சிலவற்றை ஆங்கில டாக்டர்கள் மட்டுமல்ல சித்தவைத்தியர்கள், ஆயுர்வேத வைத்தியர்கள், ஹோமியோபதி மருத்துவர்கள் போன்ற ஆங்கில மருத்துவர்களால் ‘ஒப்புக்கொள்ள மறுக்கப்பட்ட’ இந்த வகையினர்கூட ஏற்றுக்கொள்வதில்லை என்பதுதான் இதிலுள்ள பெரிய வேடிக்கை.\nஆனால் இன்றைக்கு என்ன நடக்கிறது\nபல தனியார் மருத்துவ மனைகளில் ரெய்கி இப்போது அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையாக இருக்கிறது.\nபல மருத்துவமனைகளில் பிராணிக் ஹீலிங் சிகிச்சைமுறைக்கு வழிசெய்திருக்கிறார்கள்.\nசில மருத்துவமனைகளில் அக்குபஞ்சர் மற்றும் அக்குபிரஷர் சிகிச்சைகளும் சேர்த்தே கொடுக்கப்படுகின்றன.\nஇவையெல்லாம் நல்ல மாற்றத்திற்கான அடையாளம். எல்லாத்துறைகளிலும் உள��ள நல்ல விஷயங்களை மேற்கொள்வதும் கடைப்பிடிப்பதும் மற்ற துறைகளை விடவும் ஆரோக்கிய துறைக்கு மிகவும் உகந்த விஷயங்கள்.\nஆரோக்கியத்திற்கான பயிற்சி முறைகளிலேயே உலகம் பூராவும் எல்லா மருத்துவத்துறைகளாலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பயிற்சி நடைப்பயிற்சிதான். இதனைத் தவறென்று எந்த மருத்துவ முறைகளும் சொல்லவில்லை. சொல்லமுடியாது. தினசரி நடைபயிலுங்கள் என்றுதான் எல்லா டாக்டர்களும் எல்லா மருத்துவர்களும்(சித்த ஆயுர்வேத யுனானி ஹோமியோ ரெய்கி அக்குபிரஷர் இன்னோரன்ன) சொல்கிறார்கள். மக்களுக்கும் தாமாகவே ஒரு விழிப்புணர்வும் வந்திருக்கிறது.\nஆதலால்தான் இப்போதெல்லாம் கடற்கரைகள், பூங்காக்கள், நடைபாதைகளில் நடைபயிலும் கூட்டத்தினரின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. பல ஆண்டுக்காலமாய் நடைபயிற்சி மேற்கொள்ளும் பலபேருக்கு இன்றைக்கு சுதந்திரமாய் நடைப்பயிற்சியை மேற்கொள்ள முடியாத நிலைமை.\nதினசரி நடைபயிலுகின்றவர்களும் சரியான முறையில் நடக்கின்றார்களா என்றால் கிடையாது. பல பேர் தேமேயென்றுதான் நடந்துகொண்டு இருக்கிறார்கள். சில பேர் ஜோடி போட்டுப் பேசிக்கொண்டே நடக்கிறார்கள். சில பேர் வேடிக்கைப் பார்த்துக்கொண்டே நடக்கிறார்கள். எல்லாமே தவறு.\nநடைப்பயிற்சி என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு பாரதியின் வரிகளே நல்ல உதாரணம். ‘நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை’ என்றான் பாரதி. இது வேண்டும். வாக்கிங் என்பது எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றி லேனா தமிழ்வாணன் அழகாகச் சொல்லுவார். “Walking என்பது ஆங்கில வார்த்தை. “Walk like a King என்பதுதான் வாக்கிங் என்பதன் அர்த்தம்” என்பார். துவண்டு போய் கூனிக்குறுகி ஏதோ சம்பிரதாயத்துக்கு நடப்பது போல் நடக்கக்கூடாது தலைநிமிர்ந்து ஒரு அரசன் போல் செருக்குடன் வேகமாக நடைபயில வேண்டும் என்பது அர்த்தம்.\nசரி; நாள்தோறும் நடைபயில வேண்டும் என்று தீர்மானிக்கிறோம். ஒருநாள் கூட தவறவிடாமல் நடை பயிலமுடியுமா என்பது சந்தேகமே. ஏதேதோ காரணங்களால் மாதத்திற்கு இரண்டு மூன்று நாட்கள் கூட தவறவிடும்படி ஆகிவிடும். மழை வந்துவிட்டோலோ பனி அதிகமாக இருந்தாலோ குளிர் அதிகம் இருந்தாலோ அன்றைக்கு நடைக்கு விடுமுறை விடவேண்டி இருக்கும்.\nசமயங்களில் நாம் தினசரி நடைபயில தேர்ந்தெடுத்த இடத்தைப் பள்ளங்களாக்கி வெட்ட��ப்போட்டு சாலைப்பணி செய்துகொண்டிருப்பார்கள். மைதானங்களில் அகால நேரத்திற்கு வந்து தேவையில்லாமல் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருப்பார்கள். முதல் இரண்டு நாட்கள் சமதரையாய் இருந்த சாலை ஒரே இரவு மழையில் மேடும் பள்ளமுமாகப் பல் இளிக்கும்.\nமற்றும் வாகனப்புகை, போக்குவரத்து நெரிசல்கள், நாய்களின் தொல்லை ஒழுங்கற்ற பாதைகள் என்று நிறைய தடங்கல்கள் இருக்கின்றன. இவையெல்லாவற்றையும் தாண்டி தினசரி நடக்கவேண்டும். அதுவும் நீண்ட தூரம் நடக்கவேண்டும். நீண்ட நேரம் நடக்கவேண்டும் என்ற எல்லாமும் ஒரே நேரத்தில் ஒரே ‘சிஸ்டத்தில்’ நடைபெறுவதற்கு சுலபமான மாற்றுவழி ஒன்றுண்டு.\nஎட்டு நடை நடப்பதற்கு அதிக பட்சம் பதினாறு அடி நீளமும் எட்டு அடி அகலமும் கொண்ட இடம் போதுமானது. இந்த இடத்தில் 8 வரைந்து கொள்ளுங்கள். அந்த எட்டின் மீது கீழிருந்து ஆரம்பித்து மேலே போய் திரும்பவும் வளைந்து கீழே வரவேண்டும். அவ்வளவுதான் ரொம்பவும் சுலபம்.\nஅதாவது எட்டிற்கு- மேல் ஒரு வட்டமும் கீழேயொரு வட்டமும் இருக்கிறது இல்லையா ஒரு வட்டத்தினுடைய நீளம் எட்டு அடியாக இருக்கட்டும். இன்னொரு வட்டத்தின் நீளம் இன்னொரு எட்டு அடி. மொத்தம் பதினாறு அடி. அகலம் ஒரு எட்டு அடி. இப்போது நீங்கள் மொத்த பதினாறு அடிக்கும் வருகிற மாதிரி ஒரு எட்டு வரையுங்கள். இந்த எட்டின் வரையறைக்குள் நீங்கள் நடக்கவேண்டும். அதாவது கீழிருந்து இடதுபுறமாக ஆரம்பிக்கிறீர்கள் என்றால் இடதுபுறமாக வளைந்து மேலே சென்று அந்த வட்டத்தின் ஊடாகவே வலதுபுறமாய் வளைந்து கீழிறங்கி திரும்பவும் இடது வளைவு உடனே வலது வளைவு என்று இப்படியே நடையால் எட்டு வரைகிற மாதிரியே நடந்துகொண்டே இருக்கவேண்டும். மொத்தம் அரை மணி நேரம் நடக்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டுமுறை நடப்பது நல்லது.\nமொத்த நீளம் பதினாறு அடி என்பதை பதினெட்டு, இருபது, இருபத்தி நான்கு என்று இடவசதிக்கேற்ப அதிகப்படுத்திக்கொள்ளலாம். அதற்குமேல் அதிகமாக வேண்டாம். அது வளைந்து வளைந்து நடக்கும் எட்டு நடையாக இல்லாமல் சாதாரண நடைபோல் ஆகிவிடும். இதிலுள்ள ரகசியமே இடதுபக்கம் பாதி உடனடியாக வலதுபக்கம் பாதி திரும்பவும் இடது வலது என்று மாறிக்கொண்டே இருப்பதுதான். இந்த வட்டத்திற்கும் அந்த வட்டத்திற்குமாக சுற்றிச்சுற்றி நடந்துகொண்டே இருக்கவேண்டும். நேர்நடைக்கு இங்கே அதிகம் இடமில்லை.\nஇந்த எட்டு நடையை உங்கள் வீட்டு ஹால் பெரிதாக இருந்தால் கொஞ்சம் நாற்காலி சோபாக்களை மாற்றிப்போட்டு அல்லது சிறிது நேரத்திற்கு அப்புறப்படுத்திவிட்டு உள்ளேயே இடமேற்படுத்திக் கொள்ளலாம். இல்லாவிட்டால் வீட்டு வராந்தாவை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். உங்கள் வீட்டு மொட்டை மாடியை இதற்கென பயன்படுத்திக் கொள்ளலாம்.\nசாக்பீஸால் எட்டு வரைந்துவிட்டு அதன் மீதேயே நடக்கலாம்\nமொட்டை மாடியில் நிரந்தரமாக இடம் செய்துகொள்ள வேண்டுமெனில் வெள்ளை பெயிண்டால் வரைந்துகொண்டு அதன்மீது நடக்கலாம்.\nஅடையாளத்திற்காக இந்த முனையில் ஒரு பொருளையும் அடுத்த முனையில் ஒரு பொருளையும் வைத்துவிட்டு அதனைச் சுற்றிச்சுற்றி வருவதுபோல நடக்கலாம். குறுக்கே போவதற்காக நடுவில் ஒரு பொருளையும் வைத்துக்கொள்ளலாம்.\nஇந்த முறையில் வீட்டுக்குள்ளேயே அல்லது வீட்டின் மேல்பகுதியிலேயே அல்லது வீட்டின் வராந்தாவிலேயே என்று வீட்டுக்கருகிலேயே மொத்த நடையும் முடிந்துவிடுகிறது. யோகா செய்வதை விடவும் கூடுதலாக இரண்டு பங்கு இடமிருந்தால் எட்டு நடைப்பயிற்சி முடிந்துவிடும்.\nஅரைமணி நேரம் நடந்தால் மொத்தம் மூன்று கிலோமீட்டர் நடை ‘கவராகிவிடும்.’ இதில் முக்கியமாக கவனிக்கவேண்டிய ஒரு அம்சம் இத்தனை நடந்தாலும் நடந்துமுடிந்த பின்னர் மூச்சுவாங்குவதோ களைப்படைந்துவிடுவதோ கொஞ்ச நேரம் நம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்வோம் என்று தோன்றுவதோ இருக்காது. ஆனால் சாதாரண நடையில் அப்படியில்லை. ஒரே வேகத்தில் மூன்று கிலோ மீட்டர் நடந்தால் நிச்சயம் மூச்சு வாங்கும். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம் என்று தோன்றும். இங்கே அப்படியில்லை என்றால் என்ன அர்த்தம் நடையின் போதேயே நம்முடைய உடம்பிற்கு வேண்டிய சக்தியை இந்த நடையே பெற்றுவிடுகிறது என்று அர்த்தம்.\nஇன்னொன்றையும் நீங்கள் கவனிக்கவேண்டும். உடற்பயிற்சி செய்யும்போது நிறைய சக்தி செலவாகும். உடற்பயிற்சி முடிந்தவுடன் உடம்பெல்லாம் தளர்ந்து போய்விடும். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கும். சாதாரண நிலை வருவதற்கு சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும். யோகாவில் அப்படி இருக்காது. ஒவ்வொரு ஆசனத்திற்கும் மாற்று ஆசனம் என்று முறைப்படி செய்துவிட்டு எழும்போது உடம்பில் சுறுசுறுப்பு மிகுந்து காணப்ப��ுமே தவிர ஓய்ந்துபோனது போல் இருக்காது.மூச்சுப்பயிற்சியின் போதும் இப்படித்தான். மூச்சுப்பயிற்சி முடிந்தவுடன் உடம்பு இன்னமும் வலிமைப் பெற்றது போன்ற உணர்வுதான் இருக்கும்.\nஇந்த எட்டு நடையிலும் இப்படித்தான். எட்டு நடை நடக்கும்போதேயே உங்கள் கைகளில் ரத்த ஓட்டம் மிகுந்து பரபரவென்ற உணர்வை அடையலாம். இதுதான் சரியான அளவில் ரத்த ஓட்டம் நடைபெறுகிறது என்பதற்கு அடையாளம்.\nஎட்டுநடையால் ஏற்படும் பலன்கள் என்னென்ன தெரியுமா\nரத்த அழுத்தம் என்கின்ற பி.பி குணமாகும்.\nஇரண்டு மாதங்களுக்குள் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.\nஉடம்பில் தேவையற்று இருக்கும் அதிகக் கொழுப்பு கரைந்துபோய் இதய நோய் சம்பந்தப்பட்ட\nஜீரணம் சரியாகி மலச்சிக்கல் மறையும்.\n இன்னமும் மிச்சம் மீதி இருக்கின்ற அத்தனைப் பிரச்சினைகளும் ஓடிப்போய்விடும்.\nரத்தம் சுத்தமடைந்து ரத்த ஓட்டம் சீரடைந்தாலேயே உடம்பில் உள்ள எல்லா வியாதிகளும் அகலும் என்பதுதான் அடிப்படை சித்தாந்தம்.\nஅதனை நோக்கி நம்மைச் செலுத்துகிறது இந்த எட்டுநடை.\nஇந்த எட்டுநடை கொரியா தைவான் ஜப்பான் போன்ற கிழக்காசிய நாடுகளில் மிகுந்த உபயோகத்தில் உள்ளது. WHANG SHUJIN BAGUA ZHANG(வாங் ஷுஜின் பாகுவா ஜங்) என்ற பெயரில் அங்கு இந்த நடைப்பயிற்சி பயிற்றுவிக்கப்படுகிறது.\nநம்ம நாட்டிலும் இந்த நடை இருந்திருக்கிறது. ‘இரு ஒரு எட்டு நடந்திட்டு வந்திர்றேன்’ என்று அந்தக் காலத்துப் பெரியவர்கள் இதைத்தான் சொல்லியிருப்பார்கள். புரிந்துகொள்ள முடியாத நம்முடைய சமூகம்தான் ஒரு எட்டு போய்வந்திர்றேன் என்று அவர்கள் சொன்னது அருகிலுள்ள இடத்தை என்கிற மாதிரி தப்பாக அர்த்தம் பண்ணிக்கொண்டிருக்கிறது என்றும் நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.\nநேராக நடந்துவிட்டு வருவதற்கும் இப்படி எட்டு நடப்பதற்கும் எப்படி இத்தனை மாறுபாடுகள் என்று பார்த்தோமானால் இந்த நடையே அக்குபிரஷரை அடிப்படையாகக் கொண்டுதான் அமைந்திருக்கிறது.\nட்விஸ்ட் டான்ஸ்’ என்பது இதன் மூலமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதை அடிப்படையாக வைத்துத்தான் டுவிஸ்டு எக்சர்சைஸ் என்று பார்க் ஜாவ் வூ (Park jao woo) என்ற சுஜோக் அக்குபிரஷர் மாஸ்டர் இந்த எக்சர்சைஸை வடிவமைத்திருந்தார். இந்த உடற்பயிற்சியின் எளிமையான வடிவம்தான் இந்த நடை என்று கொள்ளலாம்.\nஇந்த எட்டுநடைப் பயிற்சி இந்தியாவின் சில பகுதிகளில் ஒரு சில ஹாலிஸ்டிக் முகாம்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சேலம் பகுதியில் எஸ்.ஸ்ரீநிவாஸன் என்கிற யோகா நிபுணர் இதனை பரப்புவதில் முதன்மையானவராக இருக்கிறார். அரிசிப்பாளையம் மெயின்ரோட்டில் உள்ள அவரது முகாமில் இதற்கான பயிற்சியும் ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.\nஇதுபற்றிய சிறு புத்தகங்களையும் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக வெளியிட்டிருக்கிறார்.\nஅவரது முயற்சியால் அருகிலுள்ள பூங்காவில் எட்டு நடை நடப்பதற்கான வழித்தடம் போடப்பட்டு காலையும் மாலையும் நிறையப் பொதுமக்கள் அதனைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர்.\nசேலம் ஆனந்தா இறக்கத்திலுள்ள ஸ்ரீ வேணுகோபால சுவாமி நந்தவனத்தில் எட்டு நடை நடக்க எட்டுநடைப் பாதை போடப்பட்டுள்ளது. அங்குள்ள அயோத்தியா பட்டணத்தைச் சேர்ந்த ஒருவர் பதினாலு ஆண்டுகளாக சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு எந்த மருந்திலும் குணம் கிடைக்காமல் போய் கடைசியில் எட்டுநடை நடந்து குணம்பெற்றவுடன் தாம் கட்டிக்கொண்டிருக்கும் புது வீட்டில் எட்டுநடை நடப்பதற்கான அக்குபிரஷர் டைல்ஸ் பதித்த நடைபாதையை நாற்பதாயிரம் செலவில் அமைத்திருக்கிறார்.\nஇந்த எட்டுநடைப் பயிற்சியினால் கவரப்பட்ட பெங்களூர்த் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு கோ.தாமோதரன் இது பற்றிய குறிப்புப் புத்தகங்களை வாங்கி தமது மகன் திருமணத்திற்கு வருபவர்களுக்கு இலவசமாக விநியோகிக்க முடிவு செய்திருக்கிறார்.\nஎன்னிடம் ரெய்கி சிகிச்சைப் பெற வரும் பலபேரிடம் நான் இந்த நடைப்பயிற்சியை அறிமுகப்படுத்தி வருகிறேன். இதற்கான பலன்கள் அபரிமிதமாக இருக்கின்றன. ரொம்பவும் குண்டாக இருந்த ஒரு என்ஜினியர் பெண்மணி நடக்க ஆரம்பித்த இரண்டே வாரங்களில் தமது உடல் பருமன் கணிசமாகக் குறைந்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். கிருஷ்ணராஜ் என்ற நண்பர் 105|180 என்றிருந்த பிபி நடைப்பயிற்சிக்குப்பின் 95|145 க்கு இறங்கியிருப்பதாகச் சொன்னார். பதினைந்து நாட்கள் மட்டுமே நடந்த நடைப்பயிற்சியில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் இது. பல்ஸ் ரேட்டும் 96-ல் இருந்து 76-க்கு வந்திருக்கிறது. பைபாஸ் சர்ஜரி செய்து கொண்டிருப்பவர் இவர்.\nதன்ராஜ் என்ற மற்றொரு நண்பர். இவருக்கு நீண்ட நாட்களாக கண்களில் இருந்து நீர் வடிந்த���கொண்டே இருந்திருக்கிறது. ஆங்கில மருத்துவம், சித்த வைத்தியத்தின் சொட்டுமருந்து, ஹோமியோ சிகிச்சை எது செய்தும் நிற்காத அந்தக் கண்ணீர் இந்த நடைப்பயிற்சியினால் முற்றிலுமாக நின்று போயிருக்கிறது. அவரது எடை குறைந்திருப்பது மட்டுமின்றி அருமையான தூக்கமும் வருகிறதாம்.\nகால்முழங்காலில் மூட்டுவலி இருந்த நண்பர் ஒருவரும் இருபது நாட்களிலேயே மூட்டுவலி போய்விட்டதாகத் தெரிவிக்கிறார்.\nஎல்லாருக்கும் குறிப்பாக வீட்டைவிட்டு வெளியில் வரமுடியாது என்றிருக்கும் பிரபலங்களுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் விஐபிகளுக்கும் வீட்டிற்குள்ளேயே அல்லது வீட்டு காம்பவுண்டிற்குள்ளேயே நடப்பதற்கு மிக அற்புதமானதொரு பயிற்சி இது.\nஇங்கு இணைக்கப்பட்டுள்ள விடியோவில் எப்படி நடப்பது என்பதை ஒரு பெண்மணி சொல்லித்தருகிறார். ஆனால் அது குறுகிய இடத்தில் நடைபோடுவதாக உள்ளது. நீங்கள் இடத்தின் நீளத்தை மேலே குறிப்பிட்டுள்ள அளவுகளில் அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்.\nகாசு பணம் என்ற ஒற்றைப் பைசா செலவின்றி இப்படியொரு அருமையான வைத்தியமா\nஎல்லோரும் எட்டுநடை நடப்போம் வாருங்கள்\nLabels: உடல்நலம். , எட்டுநடை , மாற்றுமருத்துவம்\nஇந்த நூற்றாண்டின் முதல் மகாகவி\nஇந்த நூற்றாண்டில் தமிழுக்குக் கிடைத்த முதல் மகாகவி பாரதிதான். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலமாக தனக்கென்று ஒரு தனிப்பட்ட நடையில் உழன்று கொண்டிருந்த தமிழ்க்கவிதையைச் சட்டென்று திசைதிருப்பி இன்றைக்கு இருக்கின்ற - இனிமேல் இருக்கப்போகின்ற நவீன நடைக்கான ராஜபாட்டையை- மன்னிக்கவும் மக்களுக்கான பாட்டையைப் போட்டுக்கொடுத்த அற்புதன் அவன்தான். அவனுடைய காலம்வரை தமிழ் இலக்கியம் என்பதும் தமிழ்ப்பாடல்கள் என்பதும் சங்க இலக்கியத்தின் நீட்சியாகத்தான் இருந்தது. அதன் மருட்சி நடை பத்தொன்பதாம் நூற்றாண்டை நோக்கித் திரும்பவில்லை. எந்தச் சாதாரணப் பாடலுக்கும் உரை சொல்வதற்கு ஒரு தமிழ் வித்துவானையோ தமிழ்ப்புலவரையோ தேடிப்போக வேண்டியிருந்தது.\nசில புலவர்களின் தமிழ் உரையை விளங்கிக்கொள்வதற்கு இன்னொரு உரை தேவையிருந்தது. இதே நிலைமை தொடர்ந்திருந்திருந்தால் தமிழ்க்கவிதைகள் அழிந்தே போயிருக்கும். வேகமாய் வந்துகொண்டிருந்த நவீனத்தின் காலம் ஒரு பாடலைப் புரிந்துகொள்ள யாரையோ தேடிப்போகவேண்டும் அவர்கள் விளக்கம் சொன்னார்களானால்தான் இலக்கியம் புரியும் என்ற\nநிலைமை தொடர்ந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்\nயார் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு உரை நடைக்கும் (அந்தக் காலத்திலே அதற்குப் பெயர் வியாசம்) ஒரு வித்துவானைத் தேடிக்கண்டுபிடித்து உரை சொல்லக்கேட்டு இலக்கியம் படித்திருக்கப் போகிறார்கள் ‘குழாஅம் கொண்ட குருதிஅம் புலவொடு கழாஅத் தலையர் கருங்கடை நெடுவேல்” என்று ஆரம்பித்தவுடன் “அண்ணே எனக்கு வேலையிருக்கு. நான் அப்புறமா வாரேன்” என்று எழுந்து போய்விட மாட்டார்களா ‘குழாஅம் கொண்ட குருதிஅம் புலவொடு கழாஅத் தலையர் கருங்கடை நெடுவேல்” என்று ஆரம்பித்தவுடன் “அண்ணே எனக்கு வேலையிருக்கு. நான் அப்புறமா வாரேன்” என்று எழுந்து போய்விட மாட்டார்களா நம் காலத்து மொழிநடையில் கவிதை இருக்கவேண்டும் கரடு முரடான தமிழ் பேச்சுமொழிக்கும் சற்றே மேம்பட்ட ஒரு நடையில் இருக்கவேண்டும் ரொம்ப உயரத்தில் புரியாத மொழிநடையில் இருக்கக்கூடாது என்ற எண்ணம் பாரதி காலத்துக்குக் கொஞ்சம் முன்னரே விதைக்கப்பட்டிருந்த போதிலும் அதனை வெற்றிகரமாகக் கையிலெடுத்து மக்களிடம் கொண்டுவந்து சேர்த்தவன் பாரதிதான்.\nஇயல்பான மொழிநடை, உணர்ச்சிகரமான சொற்கள், தத்துவ விசாரம், ஆன்மிக ஞானம் பழையன சாடல் புதியன பேசல் புதுப்புது உத்திகள் அறநெறி பேணல் விடுதலை வேட்கை காதல், நாட்டுப்பற்று, மொழி உணர்வு, அழகியல், இயற்கையை நேசித்தல் என்று மக்களின் வெகு அருகில் வந்து நின்று இலக்கியம் பேசியவன் பாரதி. அதனால்தான் அவனை ஒரு மகாகவியாகவும் யுகபுருஷனாகவும் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.\nபாரதிக்கு அடுத்துவந்த பாரதிதாசன் பாரதி பாடாமல் விட்ட சில பகுதிகளையும் மாறிவரும் சமுதாயத்திற்குத் தேவையான உணர்வுகளையும் ஊட்டத்தொடங்கினான். தேசவிடுதலையை பாரதி பாடிச்சென்றுவிட ‘ஆகா என்றெழுந்தது பார் யுகப்புரட்சி’ என்று தனக்கு முன்னோன் சொன்னதை\nதமிழ் இனப்புரட்சியாக கொண்டுவர பாடுபட்டவன் பாரதிதாசன்.\nஅடுத்துவந்த கண்ணதாசன் சங்க இலக்கியத்தின் மரபு சார்ந்த நீட்சியையே பாடுபொருள் ஆக்குகிறான். அவன் காலத்தில் இருந்த கவிஞர்களுக்கும் அவனுக்கு முன்பிருந்த கவிஞர்களுக்கும் கண்ணதாசனுக்கும் அதுதான் வித்தியாசம். சங்க இலக்கிய மரபு திரைஇசைப் பாடலாக உலா வர ஆரம்பிக்கி��து. அதற்கு அவனுக்கு அற்புதமாய் வாய்த்த இடம் திரைப்படத்துறை. ஏட்டில் படிப்பதுதான் இலக்கியம் என்றிருந்த காலகட்டம் மெதுவாக மாறுகிறது. விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பப் புரட்சியால் மீடியா வானொலி இசைத்தட்டு டேப்ரிகார்டர், சி.டி, ஐபேட் என்று வகைவகையாக மாறி இசைவடிவத்தில் பாடல் வரப்போக ஏட்டில் படிக்காதவனையும் ‘செந்தமிழ்த் தேன்மொழியாள் நிலாவெனச் சிரிக்கும் மலர்க்கொடியாள்’ என்று இதழில் தேன் தடவிப் பாடவைத்தவன் கண்ணதாசன். கண்ணதாசன் வெறும் சினிமாக்கவிஞன் தானே சினிமாப்பாட்டெல்லாம் இலக்கியமாகிவிடுமா என்று இன்னமும் சிலபேர் முனகிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் கடந்து வெகுதூரம் வந்துவிட்ட கவிஞன் அவன். மனித\nவாழ்க்கையின் அத்தனை நொடிகளையும் பாடிவைத்திருக்கும் ஒரே கவிஞன் அவன்தான்.\nஒரு கவிஞன் எந்நாளும் நிலைத்து நிற்க அவன் வெறுமனே அழகியலைப் பாடிச்செல்லுபவனாகவோ தினசரி வாழ்க்கையைப் பதிவு செய்துவைத்துவிட்டுப் போகிறவனாகவோ மட்டும் இருந்தால் போதாது. அவன் ஒரு தத்துவ ஞானியாகவும் இருத்தல் வேண்டும்.\nஇப்போதெல்லாம் சில கவிஞர்கள் பாடல்களில் நிறைய புள்ளிவிவரம் சொல்லுகிறார்கள். இன்னும் சில கவிஞர்கள் என்சைக்ளோபீடியா விஷயங்களைச் சொல்லுகிறார்கள்.\n“எறும்பு பற்றித் தெரியுமா நண்பர்களே உங்களுக்கு\nஅதன் சின்னஞ்சிறு உருவத்துக்குப் பின்னே இருக்கும் மலைக்க வைக்கும் விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா\nபூச்சி இனத்தில் மிகுந்த அறிவு கொண்டது எறும்புதான் என்பது தெரியுமா\nஎறும்புகளில் எட்டாயிரம் வகைகள் உண்டு\nஉடலை விடத் தலை பெரியதாக உள்ள உயிரினம் எறும்பு.\nபிரிந்துபோன எறும்பு ஒன்று ஆறுமாதம் கழித்து வந்தாலும் மற்ற எறும்புகள் அதை அடையாளம் கண்டுகொள்ளும்.\nஎறும்புகள் வரிசையாக செல்லக் காரணம் அவை செல்லும்போது சுரக்கும் பியுமரோன் ப்யூமரிக் அமிலம்தான்\nஅவை மோப்ப சக்தியை இழக்கும்போது இறந்துவிடும்……………”இப்படியெல்லாம் ‘கவிதை’ எழுதுகிறார்கள்.\nஇந்தக் கவிதை கவிதை அல்ல; தினமணியில் வந்த செய்தித் துணுக்குத்தான். இப்படி தினமணி தினத்தந்தி தினமலர் போன்ற பத்திரிகைகளின் சிறுவர் மலர்களிலும் பாப்பா மலர்களிலும் ஓராயிரம் தகவல்கள் வருகின்றன. அதனைத் தொகுத்து பாடல்களாகவும் கவிதைகளாகவும் ச���றுபிள்ளைத்தனமாக எழுதுகிறார்கள். இந்த தகவல் துணுக்குகள் எல்லாம் தகவல் துணுக்குகளே. கவிதைகள் ஆகா.\nமந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம் என்றவன் பாரதி. தீ சுடும் என்பது தகவல். ‘தீ இனிது’ என்றானே அதுதான் கவிதை.\nபாரதி பரலி சு.நெல்லையப்பருக்கு எழுதிய கடிதம் இவ்வார தினமணியின் தமிழ்மணி பகுதியில் வந்துள்ளது. அவற்றிலுள்ள சில பகுதிகளைப் பாருங்களேன்.\n‘தம்பி- மாதத்துக்கு மாதம் நாளுக்கு நாள் நினதறிவு மலர்ச்சி பெற்று வருவதைக் காண்கின்றேன்.\nநினது உள்ளக் கமலத்திலே பேரறிவாகிய உள்ஞாயிற்றின் கதிர்கள் விரைவிலேயே தாக்கி நினக்கு நல்லின்பம் உண்டாகுமென்றே கருதுகிறேன்.\nநெஞ்சம் இளகி விரிவெய்த விரிவெய்த அறிவிலே சுடர் ஏறுகிறது.\nநம்மிலும் மெலியாருக்கு நாம் இரங்கி அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டுமென்று பாடுபடுதலே நாம் வலிமை பெறுதற்கு வழியாகும். வேறு வழியில்லை.\nதமிழ் – தமிழ் – தமிழ் என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க. ஆனால் புதிய செய்தி, புதிய யோசனை, புதிய உண்மை, புதிய புதிய இன்பம் – தமிழில் ஏறிக்கொண்டே போகவேண்டும்.\nதம்பி – நான் ஏது செய்வேனடா தமிழைவிட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும்போது எனக்கு வருத்தமுண்டாகிறது.\nதமிழைவிட மற்றொரு ஜாதியான் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு சம்மதமில்லை\nதமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாயிருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகிறது.\nநிற்கும் நிலையிலிருந்து கீழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத்துக்கொண்டு பிழைக்க முயற்சி பண்ணு.\nபழங்காலத்து மூடர்களைக் கண்டு குடல் குலுங்கச் சிரி\nதம்பி _ ‘தமிழ் நாடு வாழ்க’ என்றெழுது. ‘தமிழ் நாட்டில் நோய்கள் தீர்க’ என்றெழுது. ‘தமிழ் நாட்டில் வீதிதோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மலிக’ என்றெழுது. ‘அந்தப் பள்ளிக்கூடங்களிலே நவீன கலைகளெல்லாம் பயிற்சி பெற்று வளர்க’ என்றெழுது.\nதமிழ் நாட்டிலே ஒரே ஜாதிதான் உண்டு\nஅதன் பெயர் தமிழ் ஜாதி\nஅது ஆர்ய ஜாதி என்ற குடும்பத்திலே தலைக்குழந்தை என்றெழுது\nஆணும் பெண்ணும் ஓருயிரின் இரண்டு கலைகள் என்றெழுது. அவை ஒன்றிலொன்று தாழ்வில்லை என்றெழுது.\nபெண்ணைத் தாழ்வு செய்தோன் கண்ணைக் குத்திக்கொண்டான் என்றெழுது.\nபெண்ணை அடைத்தவன் கண்ணை அடைத்தான் என்றெழுது.\nதொழில்கள் தொழில்கள் தொழில்கள் என்று கூவு\nவியாபாரம் வளர்க, இயந்திரங்கள் பெருகுக, முயற்சிகள் ஓங்குக.\nசங்கீதம், சிற்பம், இயந்திர நூல், பூமி நூல், வான நூல்…………இயற்கை நூலின் ஆயிரம் கிளைகள் –\nஇவை தமிழ்நாட்டிலே மலிந்திடுக என்று முழங்கு.\nதினமணியில் ஞாயிறுதோறும் வரும் தமிழ்மணி இம்மாதிரியான முத்துக்களையெல்லாம் தேடியெடுத்து வாசகப்பரப்பில் வைக்கிறது. இப்படியொரு இலக்கியச்சேவையை இன்றைய நாளில் எந்தவொரு ஊடகமும் செய்வதில்லை என்பதைப் பார்க்கும்போதுதான் இதன் மேன்மை புரியவரும். கலாரசிகன் என்ற பெயரில் இந்தப் பகுதியைச் சிறப்பாகச் செய்துவரும் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் பாராட்டுக்குரியவர்.\nபாரதியை சரிவரப் படிக்காமலேயே அல்லது இனம்சார்ந்த விமர்சனத்தை அந்த மகாகவிஞன் மீது வைப்பதானாலேயே அவன்மீது சேற்றை வாரித்தூற்றும் சிலரை நினைக்கும்போது பரிதாபமாக இருக்கிறது. தமிழைப் பற்றியும் தமிழ் மொழியைப் பற்றியும் அவன் ஆதங்கப்பட்டிருப்பதையெல்லாம் வசதியாகத் திரைப்போட்டு மறைத்த திராவிட சிந்தனையாளர்களையும் இந்த நேரத்தில் பரிதாபமாக நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.\nஇவர்களையெல்லாம் தாண்டிக்கொண்டுதான் மகாகவிகள் நிற்கிறார்கள்.\nஇமயத்தைவிடவும் அதைவிட உயரமாகவும் அவர்கள் நின்றுகொண்டுதான் இருக்கிறார்கள்.\nLabels: தினமணி. , பாரதி , பாரதிதாசன்\nஒரு பதினைந்து நாட்களுக்கு முன்னால் சென்னை சென்றுவிட்டு பிருந்தாவன் ரெயிலில் பெங்களூர் திரும்பிக்கொண்டிருந்தேன். ரயில் மிகச்சரியான நேரத்திற்கே சென்ட்ரலைவிட்டுப் புறப்பட்டது. வாணியம்பாடி வரும்வரை எல்லாமே சரியாகத்தான் இருந்தது. வாணியம்பாடி ரயில் நிலையத்தில் வண்டி நின்றது. ஒரு இரண்டு நிமிடம் கழித்துப் புறப்படும்போலும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப்போகவே சரி ஏதோ கிராஸிங்கிற்காக நிறுத்தியிருக்கிறார்கள் போலும் என்று நினைத்துக்கொண்டிருந்ததும் பொய்யானது. நீண்ட நேரமாகியும் ரயில் புறப்படவில்லை.\nஎல்லாரும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துக் கீழே இறங்கி நிற்பதுவும் கிராஸிங்கிற்காக சிக்னல் எதுவும் மாறுகிறதா என்று தூரத்தில் எட்டிப் பார்ப்பதுவுமாக இருந்தனர். இப்படியே இன்னமும் சிறிது நேரம் சென்றது. இதற்குள் அடுத்த மார்க்கத்திலிருந்த பாதையி��ிருந்து நான்கைந்து ரயில்கள் சென்னை நோக்கிச் செல்லும் திசையில் போய்க்கொண்டே இருந்தன. ஒரு மணி நேரத்திற்கும் மேலாகிப்போகவே கொஞ்சம் கொஞ்சமாய் எல்லாருக்கும் பொறுமை விடைபெற்றுக்கொண்டு இருக்க கூடைகளுடன் வண்டிக்குள் ஏறும் சிறு வியாபாரிகளுக்கான வியாபாரம் படு விமரிசையாக நடைபெற்றபடியே இருந்தது. என்ன ஆனது என்று ரயில்வே ஊழியரைப்போல் தெரிந்த ஒருவரிடம் விசாரித்தபோது மனிதர் கேள்வியையே கண்டுகொள்ளாதவர்போல் அவர் பாட்டுக்குப் போய்க்கொண்டே இருந்தார்.\nஇன்னமும் சிறிது நேரக் காத்திருப்பு..... சென்னை நோக்கிச் செல்லும் இன்னும் சில ரயில்களின் ஒரு வழிப்போக்குவரத்து என்று இன்னொரு அரைமணி நேரம் செல்ல ஒரு வழியாக பிருந்தாவன் ரயில் பெங்களூரை நோக்கிப் புறப்பட்டது. செல்போன் மகானுபாவர்கள் யாவரும் வீட்டிற்கு போன் போட்டு “வண்டி ஒன்றரை மணி நேரம் லேட்” என்ற செய்தியைச் சொன்னோம்.\nவாணியம்பாடியிலிருந்து தடதடத்து ஓடிவந்த ரயில் ஜோலார்ப்பேட்டை ரயில்நிலையத்தில் நின்றது. ஜோலார்ப்பேட்டையில் வழக்கமாக இரண்டு நிமிடங்கள்தானே நிற்கவேண்டும் இரண்டு நிமிடம் ஆயிற்று. அரைமணி நேரம் ஆயிற்று. ஒரு மணி நேரம் ஆயிற்று. வண்டி கிளம்புகிறபாடாகத் தெரியவில்லை. இதற்கிடையில் எதிர்ப்புறம் போகின்ற வண்டிகள் வருகின்ற செய்தியையும் நின்று புறப்பட்டுப் போகின்ற செய்தியையும் அறிவித்துக்கொண்டே இருக்க – அதன்படி அந்த வண்டிகள் யாவும் போய்க்கொண்டே இருந்தன. பெங்களூரிலிருந்து வரும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயில் இத்தனையாவது பிளாட்பாரத்துக்கு வருகிறது என்ற அறிவிப்பைக் கேட்டவுடன்தான் எல்லாருக்கும் சந்தேகம் முளைத்தது. ஏனெனில் அந்த ரயில் இத்தனை நேரம் சென்னை சென்ட்ரலில் இருந்திருக்க வேண்டும். ஆனால் இப்போதுதான் ஜோலார்ப்பேட்டையைக் கடக்கப்போகிறது. ஏதோ தவறு நடந்திருக்கிறது. சம்திங் ராங் என்ற எண்ணம் பயணிகள் எல்லாருக்கும் ஏற்பட்டது. இதற்குள் பெங்களூரில் இறங்கவேண்டிய நேரம் நெருங்கிக்கொண்டிருந்ததால் வண்டி எப்போது புறப்படும் எத்தனை மணிக்குப் போய்ச்சேரும் என்ற தகவலும் தெரியவில்லை. “பசி எடுக்கிறது. ஏதாவது வாங்குங்களேன்” என்ற ஒரு பெண்ணிற்கு “இரும்மா இங்கிருந்து சரியாக இரண்டுமணி நேரம்தானே பெங்களூர் இரண்டு நிமிடம் ஆயிற்று. அரைமணி நேரம் ஆயிற்று. ஒரு மணி நேரம் ஆயிற்று. வண்டி கிளம்புகிறபாடாகத் தெரியவில்லை. இதற்கிடையில் எதிர்ப்புறம் போகின்ற வண்டிகள் வருகின்ற செய்தியையும் நின்று புறப்பட்டுப் போகின்ற செய்தியையும் அறிவித்துக்கொண்டே இருக்க – அதன்படி அந்த வண்டிகள் யாவும் போய்க்கொண்டே இருந்தன. பெங்களூரிலிருந்து வரும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயில் இத்தனையாவது பிளாட்பாரத்துக்கு வருகிறது என்ற அறிவிப்பைக் கேட்டவுடன்தான் எல்லாருக்கும் சந்தேகம் முளைத்தது. ஏனெனில் அந்த ரயில் இத்தனை நேரம் சென்னை சென்ட்ரலில் இருந்திருக்க வேண்டும். ஆனால் இப்போதுதான் ஜோலார்ப்பேட்டையைக் கடக்கப்போகிறது. ஏதோ தவறு நடந்திருக்கிறது. சம்திங் ராங் என்ற எண்ணம் பயணிகள் எல்லாருக்கும் ஏற்பட்டது. இதற்குள் பெங்களூரில் இறங்கவேண்டிய நேரம் நெருங்கிக்கொண்டிருந்ததால் வண்டி எப்போது புறப்படும் எத்தனை மணிக்குப் போய்ச்சேரும் என்ற தகவலும் தெரியவில்லை. “பசி எடுக்கிறது. ஏதாவது வாங்குங்களேன்” என்ற ஒரு பெண்ணிற்கு “இரும்மா இங்கிருந்து சரியாக இரண்டுமணி நேரம்தானே பெங்களூர் வீட்டிற்கே போயிரலாம்” என்று சொல்லிக்கொண்டிருந்தார் ஒரு கணவர்.\nநேரம் ஆகிக்கொண்டே இருக்க நாங்களிருந்த பெட்டிக்குள் அவசர அவசரமாகப் போய்க்கொண்டிருந்த ஒரு டிக்கெட் பரிசோதகரை நிறுத்தி “என்ன ஆச்சு சார் எதுக்காக லேட்\nநின்று பதில் சொல்லிக்கொண்டிருக்க அவர் தயாரில்லை. எதிரே நடந்துகொண்டிருந்தவர்களைத் தள்ளாத குறையாக முட்டி மோதிக்கொண்டு அவர் பாட்டுக்குப் போய்க்கொண்டே இருந்தார். பெட்டிக்குள்ளிருந்தவர்கள் எல்லாரும் என்னைச் சூழ்ந்துகொண்டு என்ன ஆச்சு என்ன ஆச்சு என்று விசாரிக்க ஆரம்பித்தனர். அவர் சொன்னதை மட்டுமே என்னால் சொல்ல முடிந்தது. “எங்கேயாம் எந்த வண்டியாம் இந்த வண்டி எப்போது புறப்படுமாம்” என்று சுற்றிலுமிருந்த பயணிகளின் எந்தவிதமான கேள்விக்கும் என்னிடம் எப்படி பதிலிருக்க முடியும்” என்று சுற்றிலுமிருந்த பயணிகளின் எந்தவிதமான கேள்விக்கும் என்னிடம் எப்படி பதிலிருக்க முடியும் ஆனால் எல்லாரும் அதைத்தான் என்னிடம் மாறி மாறிக் கேட்டுக்கொண்டிருந்தனர்.\nநான் ஒரு யோசனை செய்தேன். வீட்டிற்கு போன் போட்டு “சன் நியூஸ் கலைஞர் செய்திகள் புதிய தலைமுறை என்று ஏதாவது செய்தி சேனல்களைப் ���ார்த்து ரயில் ஏதாவது எங்காவது தடம் புரண்ட செய்தி இருக்கிறதா பார்த்துச் சொல்லு”என்று சொன்னேன். இரண்டாவது நிமிடத்தில் மகளிடமிருந்து போன் வந்தது. “ஆமாம்ப்பா குப்பத்துக்கு அருகில் மைசூர்-சென்னை காவிரி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டிருக்கிறதாம். மீட்புப் பணிகள் நடந்துகொண்டிருப்பதாகவும் சென்னை மார்க்கமாகச் செல்லும் எல்லா வண்டிகளும் தாமதாமாக் போவதாகவும் செய்தி போட்டிருக்கிறார்கள்” – இந்தச் செய்தியை நான் சொல்லவும்தான் அந்தப் பெட்டியிலிருந்த பயணிகள் அதற்கு அடுத்த பெட்டியிலிருந்த பயணிகள் என்று இந்தச் செய்தி மளமளவென்று பரவத்தொடங்கிற்று.\nஇப்போது வண்டி நின்றிருப்பதற்குக் காரணம் தெரிந்துவிட்டது. வண்டி எப்போது கிளம்பும், பெங்களூர்ப் போய்ச்சேர எவ்வளவு நேரம் ஆகும் இதுபோன்ற தகவல்களெல்லாம் தெரியவேண்டாமா என்னுடன் பயணம் செய்துகொண்டிருந்த ஒரு முஸ்லிம் நண்பர் தம்முடைய மனைவிக்கு போன்செய்ய காருடன் பெங்களூர் சிடி ரெயில்நிலையத்தில் காத்திருக்கும் அந்தப் பெண்மணி ஓரளவு சரியானத் தகவல்களைத் தெரிவித்தார். “சென்னை மார்க்கத்திலிருந்து வந்துகொண்டிருக்கும் எல்லா ரயில்களும் தாமதமாக வந்துகொண்டிருப்பதாகவும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ஐந்து மணிநேரம் தாமதமாக மாலை ஆறுமணிக்குத்தான் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் சிடி ரெயில் நிலையத்தில் அறிவிக்கிறார்கள்” என்ற செய்தியைப் பெற்று எல்லாருக்கும் தெரிவித்தார் அவர்.\nஆக, இரண்டு மணிநேரம் தாமதம் மூன்று மணி நேரம் தாமதம் என்பதையெல்லாம் கடந்து ஆறு மணிக்கோ ஏழு மணிக்கோ தான் இந்த வண்டி பெங்களூர்ப் போய்ச்சேரும் என்பது தெரிந்தவுடன் அவரவர்களுக்கும் முதலில் வயிற்றுப்பிரச்சினைக்கு வழி தேடுவது முதன்மையான காரியமாக மாறிப்போனது. “சாப்பாடு ஏதாச்சும் இருக்காப்பா” என்று கேண்டின் சிப்பந்தியிடம் கேட்டபோது “எல்லா சாப்பாடும் தீர்ந்துருச்சி. பஜ்ஜியும் மசால்தோசையும்தான் இருக்கு” என்றார்.\n“கட்டையிலப் போறவனுங்க. வண்டி லேட்டாப் போகும்ன்றதை அறிவிச்சுத் தொலைச்சா என்ன நாம் ஏதாவது வாங்கி சாப்பிட்டிருக்கலாமே” என்று சாபமிட்டார் ஒரு பெரியம்மா.\nஅவரவர்களும் வண்டியிலிருந்து இறங்கி ஓடுவதும் பழங்களையும் பிஸ்கட்டுகளையும் வாங்கிவருவதுமாகவும் இருந��தனர். என்னதான் பிருந்தாவனில் பேன்ட்ரி கார் இணைக்கப்பட்டிருந்தாலும் வீட்டிற்குப்போய்த்தான் சாப்பிடுவது என்று பிடிவாதமாக இருப்பவர்கள் ஒவ்வொரு ரயிலிலும் என்னைப்போல் நூறுபேராவது இருக்கக்கூடும். ஆனால் இம்மாதிரி சமயங்களில் என்ன செய்வது எது கிடைக்கிறதோ அதைச் சாப்பிட்டுத்தானே ஆகவேண்டும்\nஅடுத்த அரை மணி நேரத்தில் சூடாக ஏராளமான எலுமிச்சை சாதத்தை சமைத்து பொட்டலம் கட்டி எல்லாப் பயணிகளுக்கும் கிடைக்கிறமாதிரி செய்த அந்த கேண்டின் சமையல்காரப் புண்ணியவானுக்குக் கோடி நமஸ்காரம். அத்தனைச் சூடாகவும் அவ்வளவு நன்றாகவும் இருந்தது அந்த எலுமிச்சை சாதம்.\nஓரிரு மணி நேரக் காத்திருப்பிற்குப்பின் ஜோலார்ப்பேட்டையிலிருந்து கிளம்பிய ரயில் அதற்கு அடுத்து காடுபோலிருந்த ஏதோ ஒரு ஸ்டேஷனில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு நின்றது. அந்த நீண்ட காத்திருப்பிற்குப்பின் அங்கிருந்து கிளம்பி இரவு ஏழு மணிக்கு பெங்களூரை வெற்றிகரமாக வந்து அடைந்தது.\nஇப்போதைய கேள்வியெல்லாம் வண்டிகள் ஓடுவதும் தடம் புரளாமல் மோதிக்கொள்ளாமல் குறிப்பிட்ட நேரத்திற்குச் சென்று சேருகின்ற மாதிரி திறம்பட நிர்வகிப்பதும் பயணிகளை பத்திரமாகப் பார்த்துக்கொள்வதும் ரயில்வே துறையின் மகத்தான சேவைதான் ஒப்புக்கொள்கிறோம். ஆனால் இம்மாதிரி தாமதங்கள் ஆகும்போது எதற்காக இப்படியொரு தாமதம் என்ன நடந்திருக்கிறது தாமதம் சரியாக இன்னமும் எவ்வளவு நேரமாகும் போன்ற தகவல்களை பயணிகளுக்கு அறிவிக்க வேண்டுமா வேண்டாமா போன்ற தகவல்களை பயணிகளுக்கு அறிவிக்க வேண்டுமா வேண்டாமா அதனைத் தெரிந்துகொள்ளும் உரிமை ஒரு பயணிக்கு இல்லையா என்ன\nஓடிக்கொண்டிருக்கும் ரயிலிலோ வழியில் எங்காவது நிறுத்திவைத்திருக்கும் ரயிலிலோ அறிவிப்பிற்கான வழிவகைகள் இல்லாமல் இருக்கலாம். ஒரு ரயில் ஜோலார்ப்பேட்டை போன்ற சகல வசதிகளும் நிறைந்த ஜங்ஷனில் நின்றிருக்கும்போது கூடவா அறிவிக்கக்கூடாது அதாவது போகட்டும். செய்தி தெரிந்தவுடன் டிக்கெட் பரிசோதகர்கள் குறைந்தபட்சம் அவர்களுடைய பெட்டியில் இருப்பவர்களிடம் கூடவா இத்தகைய செய்திகளைப் பரிமாறிக்கொள்ளக்கூடாது அதாவது போகட்டும். செய்தி தெரிந்தவுடன் டிக்கெட் பரிசோதகர்கள் குறைந்தபட்சம் அவர்களுடைய பெட்டியில் இருப்பவர்களிடம் கூடவா இத்தகைய செய்திகளைப் பரிமாறிக்கொள்ளக்கூடாது இல்லை இதெல்லாம் ராஜ ரகசியங்களா\nநாட்டிலிருக்கும் பொதுமக்களுக்கெல்லாம் டிவி செய்திகள் மூலம் அந்தத் தகவல்கள் தெரியும்போது குறிப்பிட்ட அதே வழித்தடத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ரயில்களில் அதுவும் எத்தனையோ வேலைகளை முடிப்பதற்காகப் பயணம் செய்துகொண்டிருக்கும் பயணிகளுக்கு அந்தத் தகவல்கள் தெரியக்கூடாதா ரயில் குறிப்பிட்ட ஊர் போய்ச்சேர நீண்ட நேரம் ஆகும் என்றால் எத்தனையோ பேர் சில ரயில்வேஸ்டேஷன்களில் இறங்கி பஸ் பிடித்தோ அல்லது தனி டாக்சி வைத்துக்கொண்டோ போகிறவர்கள் இருப்பார்கள். குறைந்தபட்சம் வயிறைப் பட்டினிபோடாமல் பார்த்துக்கொள்ளவாவது இத்தகைய தகவல்கள் உதவும் இல்லையா\n“இன்னமும் ஐந்தாறு மணி நேரம் ஆகும் என்பதை வாணியம்பாடியிலேயே தெரிவித்திருந்தால் நான் அங்கேயே இறங்கி ஒரு டாக்ஸி வைத்து பெங்களூர்ப் போயிருப்பேன். சாயந்திரம் மகளுக்கு கல்யாண ரிசப்ஷன் ஏற்பாடு செய்திருக்கேன். இப்படி ஆகிவிட்டதே” என்று அழாத குறையாய் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார் ஒரு தந்தை.\n“நான் நாலரை மணிக்கு ஒரு இன்டர்வ்யூவில அட்டெண்ட் பண்ணுவதற்காகப் போய்க்கிட்டிருக்கேன் சார்” என்று பரிதாபமாகச் சொன்னார் இன்னொரு இளைஞர்.\nரயில்வேத்துறை இம்மாதிரி சம்பவங்களின்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையெல்லாம் எப்போது கற்றுக்கொள்ளப் போகிறது\nLabels: தடம்புரண்டரயில் , தாமதம் , ரயில்வே\nதங்கமழை பொழிந்தார் ஜெயலலிதா; தழுதழுத்தார் இளையராஜா\nஜெயலலிதா தமது விருப்பத்திற்கேற்ப நடத்தி முடித்த மெல்லிசை மன்னர்களுக்கான பாராட்டுவிழாவின் இரண்டாவது பாகத்தையும் ஜெயா டிவி 23-09-2012 அன்று ஒளிபரப்பிற்று. இதுவரை ஜெயா டிவி ஒளிபரப்பிய நிகழ்ச்சிகளிலேயே சாலச்சிறந்த நிகழ்ச்சியாக இதனையே சொல்லமுடியும். ரஜனியின் பேச்சை குளறுபடி செய்யாமல் அப்படியே ஒளிபரப்பியிருந்தார்களெனில் அவர்களின் பெருமை நிச்சயம் இன்னமும் கூடியிருக்கும்.(விஸ்வநாதன் ஆரம்ப காலத்தில் நீலகண்ட பாகவதரிடம் இசை பயின்றார் என்று சொல்லி யாரோ ஒருவருடைய படத்தைக் காட்டினார்கள். சி.ஆர்.சுப்பராமன் குழுவில் இருந்தார் என்று சொல்லி கிவஜவின் படத்தைக் காட்டினார்கள். இந்த இரண்டு தவறுகளையும் மன்னித்துவிடலாம்)\nஇப்படியொரு விழாவை திர���ப்படத்துறையின் ஆகச்சிறந்த கலைமகன்களுக்காகவும் தலைமகன்களுக்காகவும் பிரமாண்டமாக நடத்தி முடித்த ஜெயலலிதாவை இதற்காக எத்தனைப் பாராட்டினாலும் தகும். ஏனெனில் நமக்கு ஜெயலலிதாவின் அரசியல் மீது நிறைய கருத்து வேறுபாடுகள் உண்டு. அதற்காக அவர் எது செய்தாலும் அரசியல் கண்ணோட்டத்துடனேயே பார்த்து கருத்துச் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை அரசியலுக்கு அப்பாற்பட்டு துளியும் அரசியல் கலக்காமல் எடுக்கப்பட்ட ஒரு பாராட்டு விழாவாகவே கொள்ள வேண்டும்.\nஅவரே தமது உரையில் குறிப்பிட்டதுபோல் சின்னக்குழந்தையாக இருந்தபோது விஸ்வநாதன் ராமமூர்த்தியின் பாடல்களை ரசிக்க ஆரம்பித்து – அறியும் பருவம் வந்தபிறகு அந்த பாடல்களின் இசையனுபவத்தில் மூழ்கி – இன்றைய நாள்வரை அந்தப் பாடல்களின் இனிமையுடன் அவற்றுக்கான நிஜமான அனுபவங்களுடனும் பயணிக்கிறவர் அவர். ‘என்னுடைய உயிர் பிரியும்வரை இவர்கள் இசையமைத்த பாடல்கள் என்னுடன் கலந்திருக்கும்’ என்று சொல்லும் அளவுக்கு இவர்களின் பாடல்களில் தோய்ந்தவராக மனம் பறிகொடுத்தவராக இருக்கிறார் அவர்.\nஇந்த விஷயத்தில் ஜெவின் கருத்துக்களை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. போகிறபோக்கில் சம்பிரதாயத்துக்குப் பேசிவிட்டுப் போகிற விஷயமாக இதனைக் கொள்வதற்கில்லை. கலைத்துறையில் திரைப்படக் கதாநாயகியாக ஒரு இருபது இருபத்தைந்து ஆண்டுகள் பவனி வந்த ஒரு கலைஞர்; கலைத்துறை சார்ந்த குடும்பச்சூழல் என்பதால் திரைப்படத்தில் அடியெடுத்து வைக்குமுன்னரே வீட்டிலேயே சங்கீதம், நாட்டியம் என்று கற்றுத் தேர்ந்தவர்; கர்நாடக இசை பற்றியும் நாட்டிய நாடகங்கள் குறித்தும் தெளிவான கண்ணோட்டம் மிக்க ஒருவர், தாம் ஈடுபட்ட ஒரு பிரிவு குறித்து – அந்தப் பிரிவில் மகத்தான சாதனைகள் புரிந்த இரு மகான்களுக்குச் செய்ய வேண்டிய மரியாதையை அவர் நினைத்த அளவில் பிரமாதமாய் பிரமாண்டமாய் செய்து முடித்திருக்கிறார் என்றே எண்ணத்தோன்றுகிறது.\nஅவரது இந்த முடிவு ஒன்றும் சாதாரணமாக வந்ததாக நினைப்பதற்கில்லை. ஏதோ ஒரு தருணத்தில் உணர்ச்சிவசப்பட்ட சமயத்தில் ஒருவரின் பாடலை ரசிக்க ஆரம்பித்து பிற்பாடு அதையே விடாப்பிடியாய் பிடித்துக்கொண்டு தொடரும் மௌடிக ரசனை சார்ந்தது அல்ல அவருடைய இந்த ரச��ை. அந்த விழாவிலேயே சிவகுமார் சொன்னதுபோல் சென்னையில் அலிகான் என்பவரிடம் ஏராளமான இசைப்பாடல்கள் சேகரிக்கப்பட்டிருக்கின்றன என்பதைக் கேள்விப்பட்டு அவரிடமிருந்து சுமார் அறுபதாயிரம் பாடல்களை (சரியாகப் படியுங்கள்- அறுபதாயிரம் பாடல்கள்) பதிவுசெய்து வாங்கிவைத்துக் கேட்டு உய்த்துணரும் உயர் ரசனைக்கு சொந்தக்காரராகத்தான் ஜெயலலிதா இந்த விழாவை எடுத்திருக்கிறார் என்பதையும் நாம் சேர்த்தே நினைவுகொள்ள வேண்டும்.\nசாதனையாளர்கள் வாழ்கின்ற காலமெல்லாம் பேசாமலிருந்துவிட்டு அவர்கள் போய்ச்சேர்ந்த பின்னர் அவர்களுக்கென விழாவெடுத்து சிலைவைத்து தெருக்களுக்கும் கட்டடங்களுக்கும் அவர்கள் பெயரைச் சூட்டுவதும் அவர்கள் பெயரால் விருதுகள் வழங்குவதும் அவர்களுக்கு நினைவு நாள் கொண்டாடுவதும் என்று தொடரும் இம்மாதிரி சம்பிரதாயங்களுடன் ஒப்பிடும்போது ஜெவின் இந்தச் செயல் மிகப்பெரும் பாராட்டுக்குரியது.\nஅதிலும் குறிப்பிடவேண்டிய விஷயம் என்னவெனில் ஜெவின் இந்தச் செய்கையில் துளிக்கூட அரசியல் கிடையாது. அவர் அரசியலில் ஈடுபட்டு இத்தனை ஆண்டுக்காலமும் பேசிய பேச்சுக்களை வைத்துப் பார்த்தாலும் ‘பத்ம விருதுக்கு இவர்களை நான் சிபாரிசு செய்தால் அதனை மத்திய அரசு ஏற்றுச் செயல்படுத்தும் இடத்துக்கு நிச்சயம் வருவேன்” என்று குரல் உயர்த்திய அந்த ஒரு பாராவை விட்டுவிட்டுப் பார்த்தால் பேச்சு நெடுகிலும் துளிக்கூட அரசியல் இல்லை.\nஒரு நல்ல கலா ரசிகர் ஆட்சிபுரியும் இடத்திற்கு வந்தபிற்பாடு தாம் இத்தனைக் காலமும் கண்டு கேட்டு அனுபவித்து பிரமித்த அந்த உயர் கலைஞர்களுக்குத் தன்னுடைய அன்பையும் மரியாதையையும் கௌரவத்தையும் வெகுமதியையும் எப்படி நம்முடைய பாணியில் செலுத்தலாம் என்று தெரிவிப்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்த விழா.\nயோசித்துப் பாருங்கள்…………… இன்றைக்கு விசுவநாதன் ராமமூர்த்திக்குப் பாராட்டு விழா எடுப்பதனால் ஜெயலலிதாவுக்கு ஆகப்போவது என்ன\nஇதிலே அரசியல் ரீதியாக அவருக்கு என்ன ஆதாயம் இருக்கப்போகிறது\nஇந்தக் காயை நகர்த்துவதன் மூலம் அரசியல் சதுரங்கத்தில் அவர் எந்தக் காயை வீழ்த்தப் போகிறார் அவருக்குக் கிடைக்கப்போகும் வெற்றி என்ன\nஆக, ஆத்மார்த்தமாக செலுத்தப்பட்ட நன்றி நவிலும் நிகழ்வாகவே இது பரிமளிக்கி��து. இதனை அவர் ஸ்டைலில் ஆளுக்கு ஒரு காரும் தங்கக் காசுகளாகவும் பொழிந்து தமது மரியாதையைத் தெரிவித்தார். இதற்காக ஜெயலலிதாவைப் பாராட்டும் அதே சமயத்தில் இளையராஜாவையும் வேறொரு விஷயத்திற்காகப் பாராட்ட வேண்டும்.\nமுதல்வர் மட்டுமல்ல இளையராஜாவும் இதனை ஆத்மார்த்தமாக நன்றி செலுத்தும் விழாவாகவே மாற்றிக்கொண்டதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.\nஇங்கே பதிவுகளில் இளையராஜாவைப் பற்றிப் பேசும்போது நிறைய பதிவர்கள் கோபம் கொள்ளுகிறார்கள். இவர்களைப் பொறுத்தவரை இசை என்றால் அது இளையராஜா மட்டும்தான் என்றே தவறுதலாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். பதிவுகள் மட்டுமல்ல பிற ஊடகங்களும் இதே தவறுகளைச் செய்துகொண்டிருக்கின்றன. இந்தப் பாராட்டுவிழாவை ஒரு மிகப்பெரும் நிகழ்வாக மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கவேண்டிய ஊடகங்கள் ரஜனி கலைஞர் பெயரைக் குறிப்பிட்டுப் பேசிய ஒன்றுமில்லாத விஷயத்தை மட்டுமே ‘பேனைப் பெருமாளாக்கிய’ கதையாகச் சொல்லி ஏதோ ஒரு பரபரப்புத் தேடுவதாக நினைத்து வெற்று உரலைக் குத்தி சில்லைப் பேர்த்திருக்கிறார்கள்.\nஇளையராஜா நிற்கும் இடம் எது என்பது இளையராஜாவுக்குத் தெரிந்திருக்கிறது. பாவம் இவர்களுக்குத் தெரியவில்லை.\nதன்னுடைய உயரம் எது என்பதை அவர் அறிந்திருக்கிறார். அவரது ரசிகர்களுக்கு அது தெரியவில்லை.\nதம்மிடம் இருக்கும் சொத்து சொத்து எவ்வளவு என்பதற்கான சரியான கணக்கை அவர் வைத்திருக்கிறார். பாவம் ரசிகர்கள் ‘உலகமே உன்னுது தாண்ணே’ என்றே ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.\nதமிழ்த்திரை இசையில் சாதித்த முன்னோர்கள் நிறைய இருக்கிறார்கள். ஜி.ராமனாதன் நிறைய மாறுதல்களைச் செய்தவர். அதற்கு அடுத்தும் நிறையப்பேர் இருக்கிறார்கள். முதலில் பாடல்களை எழுதவைத்து அந்தப் பாடல் வரிகளுக்கு மட்டுமே மெட்டமைத்தவர் கே.வி.மகாதேவன். அது மட்டுமின்றி நாட்டுப்புற இசையையும் கர்நாடக இசையையும் தமிழ்த்திரையில் பெருக்கெடுத்தோடச் செய்தவர் அவர்தான்.\nவிஸ்வநாதன் ராமமூர்த்தியின் சாதனைகளோ இன்னமும் மகத்தானவை. இனிமை ததும்பிய ஓராயிரம் பாடல்களுக்குச் சொந்தக்காரர்கள் அவர்கள் மட்டுமே. வேறு யாருடைய இசையிலும் ‘நின்று நிலைக்கும்’ பாடல்கள் இத்தனைத் தேறாது. தவிர மற்றவர்கள் ஒரு படம் இசையமைக்கிறார்கள் எனில் அதில் ஒரு பாடலோ இரண���டோ அல்லது மூன்று பாடல்களோ மட்டும்தான் தேறும். அவைதான் கொஞ்ச நாட்களுக்கேனும் வலம் வரும். மிகப் பிரபலமாக கொண்டாடப்படும் எந்தவொரு இசையமைப்பாளரின் படங்களாக இருந்தாலும் இதுதான் இயல்பு. தமிழில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த படங்களிலும் சரி, அதன்பிறகு விஸ்வநாதன் தனியாக இசையமைத்த பல படங்களிலும் சரி - அத்தனைப் பாடல்களும், ஆமாம் அத்தனைப் பாடல்களும் - தெவிட்டாத தேனமுதாய் நின்று நிலைக்கும் பேறு பெற்றவையாக இருந்தன, இருக்கின்றன இம்மாதிரியான படங்கள் குறைந்தபட்சம் நூற்றி ஐம்பதாவது இருக்கும்.\nஎண்பத்தாறு படங்களுக்கு மட்டுமே இருவரும் சேர்ந்து இசையமைத்திருக்கின்றனர். பிறகு விஸ்வநாதன் தனியாக இசையமைத்த படங்கள் நானூற்று ஐம்பதுக்கும் மேல். தனியாய்ப் பிரிந்தபின்னர் ராமமூர்த்தியால் பெரிதாகத் தனி ஆவர்த்தனம் செய்ய முடியவில்லை. இருபது படங்கள்தாம் தனியாக இசையமைத்தார் என்றே தெரிகிறது.\nஅற்புதங்களை இசையில் விதைத்துச் சென்ற சேர்க்கை அவர்களுடையது.\nஅவர்கள் பிரிந்து இன்றைக்கு ஏறக்குறைய நாற்பத்தைந்து வருடங்கள் உருண்டோடிவிட்டன.\nநாற்பத்தைந்து வருடங்களுக்குப் பின்னர் பிரிந்தவர்களை ஒன்று சேர்த்து உட்காரவைத்து இருவருக்குமாக இந்தத் தமிழகம் விழா எடுக்கிறது என்றால் அவர்கள் சாதனைகளை நினைத்துப் பாருங்கள்.\n இப்போது விழா நடந்திருப்பது 2012-ல்.\nதமிழ்த்திரை இசை என்றால் கண்ணதாசன், பட்டுக்கோட்டை, வாலி, டிஎம்எஸ், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, டி.ஆர்.மகாலிங்கம், சீர்காழி கோவிந்தராஜன், பிபிஸ்ரீனிவாஸ், எஸ்.ஜானகி, சந்திரபாபு, ஜமுனாராணி, கே.பி.சுந்தராம்பாள், எம்எஸ் ராஜேஸ்வரி, ஏஎல் ராகவன் என்று இத்தனைப் பேரின் பங்களிப்புடன் வலம்வரும் சாகாவரம் பெற்ற பாடல்கள்தாம் நம்முடைய அடையாளம் தெரிவிக்கும் பாடல்கள். தமிழ்த் திரையின் அடையாளம் தெரிவிக்கும் பாடல்கள் இவர்கள் சம்பந்தப் பட்டவைதாம். இந்த - அத்தனை ஜாம்பவான்களின் பின்னணியிலும் இருக்கும் இசை முகவரிக்குச் சொந்தக்காரர்கள் இரட்டையர்கள் மட்டுமே.\nஇன்னமும் நூறு வருடங்கள் அல்ல, ஐநூறு வருடங்களுக்குப் பின்னரும் தமிழ்த்திரையின் சாதனையாளர்களாக சிவாஜியும் எம்ஜிஆரும் கண்ணதாசனும் கொண்டாடப்படுவார்கள் என்றால் அப்போதும் பேசப்படக்கூடியவர்களாக இருக்கப்போகிறவர்கள் வ���ஸ்வநாதனும் ராமமூர்த்தியுமே.\nஏதோ இருபது பதிவர்கள் திட்டுவார்களே என்பதற்காக நாம் வரலாற்றை விட்டு ஓடிவிட முடியாது. அப்படித் திட்டுபவர்களால் எந்தப் புதிய வரலாற்றையும் உருவாக்கவும் முடியாது. இதற்கும் கண்ணதாசன் எழுதி இந்த இரட்டையர்கள் இசையமைத்த பாடல் வரிகளே பதில் சொல்கிறது; ‘விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்வு நிரந்தரமாகாது’\nஇளையராஜாவை மட்டுமே ரசிக்கிறவர்கள் ரசித்துக்கொண்டு போங்கள். ஆட்சேபணையே கிடையாது. “இளையராஜா ‘மட்டும்தான்’ நான் விரும்பும் ஒரே இசையமைப்பாளர்” என்பது உங்கள் கருத்தா\nபத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் கருத்தில் குறுக்கிடும் எண்ணமே நமக்குக் கிடையாது. அது உங்களது தனிப்பட்ட விருப்பம்.\nஆனால் இளையராஜா மட்டும்தான் தமிழின் ஒரே இசையமைப்பாளர் என்பதுபோன்ற ஒரு கருத்தாக்கத்தைப் பொதுவெளியில் பரப்ப முயலாதீர்கள் என்பதை மட்டும்தான் வலியுறுத்துகிறோம்.\n“மொழி படத்தில் ‘காற்றின் மொழி’ பாடலை என்றைக்குக் கேட்டேனோ அன்றிலிருந்து நான் வித்யாசாகரின் இசைக்கு அடிமையாகிவிட்டேன். இனி வித்யாசாகர்தான் என்னுடைய ஃபேவரிட்”\n“மின்னலே படத்தில் ‘வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன்மடியில்’ கேட்ட மாத்திரத்திலிருந்து எனக்குப் பிடித்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்தான்”\n“ரோஜா படத்தில் கொஞ்சம் சுமாராகத்தான் பிடித்தது. காதலன் படம் வந்தது பாருங்க………அதுல சூப்பர் ஹிட்ஸ் தந்தாரு பாருங்க. அடட………, ஏ.ஆர்.ரகுமானுக்கு இணை யாருமே இல்லைங்க”\n“ரொம்பச் சின்னப் பையன்சார் இவன். வெயில் படத்திலும் மதராசப் பட்டிணம் தெய்வத்திருமகள் படத்திலும் என்னமா ஸ்கோர் பண்ணியிருக்கான் தெரியுமா இந்த வயசிலயே இப்படின்னா இன்னும் போகப்போக எப்படிசார் இந்த வயசிலயே இப்படின்னா இன்னும் போகப்போக எப்படிசார் இளையராஜா ரகுமானையெல்லாம் ஒண்ணுமில்லாம செய்திருவான் போலிருக்கே”\nஜி.வி.பிரகாஷ்குமாரைப் பற்றி இப்படியொரு சிலாகிப்பு.\nமாறுபாடான ரசனைகளும் மனநிலைகளும் கொண்ட மக்களிடமிருந்து இப்படியெல்லாம் விமரிசனங்கள் வந்துகொண்டேதான் இருக்கும். தனிப்பட்ட அபிப்பிராயங்கள் என்பவை வேறு. உனக்குப் பிடித்தது இர்விங் வாலஸாக இருக்கலாம். உன்னுடைய பிள்ளைக்குப் பிடித்தது ஹாரிபாட்டராக இருக்கலாம். ஆனால் ஆங்கில இலக்கிய உலகம் அங்க��கரித்துக் கொண்டாடுவது சாமர்செட் மாமையும் பெர்னார்ட்ஷாவையும் மில்டனையும் இன்னும் வேறு பல முன்னோர்களையும் என்பதை மறந்துவிடக்கூடாது. இர்விங் வாலஸின் இடம் இவர்களுக்கு மிகவும் பின்னால்தான் என்பதைப் புரிந்துகொண்டால் போதும்.\nஇந்தக் கருத்தைச் சொன்னாலேயே நண்பர்கள் சீறுகிறார்கள். இவர்கள் சீறலையும் கோபத்தையும் தாண்டி டிஎம்எஸ்ஸும் பி.சுசீலாவும் கண்ணதாசனும் கணந்தோறும் தமிழர்கள் உள்ள இடங்களில் அவர்கள் பாட்டுக்குப் பயணித்துக்கொண்டே இருக்கிறார்கள். ரஜனி சொன்னமாதிரி போனால் போகட்டும் போடா சட்டிசுட்டதடா எல்லாம் இன்னமும் கன்னடர்களாலும் உச்சரிக்கப்படும் பாடல்கள்.\nஇளையராஜா ஒரு நல்ல இசையமைப்பாளர் என்று சொல்லட்டும். நமக்கும் சம்மதமே. ஆனால் தமிழனுக்குக் காதுகள் முளைத்ததே இளையராஜா பாடல்கள் போட்டபிறகுதான் என்கிற மாதிரி பிதற்றித்திரிவதைப் பார்க்கும்போதுதான் கவலையாக இருக்கிறது.\nஆனால் நம்முடைய கவலையைக் களைகிற மாதிரியான நடவடிக்கைகளை இளையராஜாவும் கங்கை அமரனுமே எடுத்திருக்கின்றனர். ராஜா ரசிகர்களின் மருளையும் மருட்சியையும் போக்கும் விதமாக அவர்கள் இருவருமே முத்தாய்ப்பாக சில விஷயங்களைச் சொல்லியிருக்கின்றனர்.\nஜெயா டிவியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது என்பதனால் அதற்குப் போட்டியாக அன்றைய தினம் காலையில் மெகா டிவியில் இதைப் போன்றே ஒன்றரை வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற விஸ்வநாதன்-ராமமூர்த்தி இருவருக்கும் மெகா டிவியில் அதன் உரிமையாளர் திருமதி ஜெயந்தி தங்கபாலு நடத்திய பாராட்டு விழா நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள்.(பார்ரா இங்கேயும் இவர்கள் இருவருக்கும்தான் பாராட்டுவிழா) அந்த நிகழ்வில் இளையராஜாவின் சகோதரர் கங்கைஅமரன் பேசிய பேச்சு முக்கியமான ஒன்றாக இருந்தது.\n“நாங்களெல்லாம் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையைக் கேட்டு வளர்ந்தவர்கள். எங்கள் கிராமத்தில் ஒலித்த பாட்டெல்லாம் இவங்களுடையதுதான். முதன்முதலாக விஸ்வநாதன் இசையில் மலர் எது பாடலுக்கு அண்ணன் இளையராஜா வாசித்துவிட்டு வந்தார். அவ்வளவுதான்… எங்கள் கிராமம் பூராவும் கொண்டாடியது அதை. கிராமம் பூராவும் இதான் பேச்சு. எங்க அம்மாவுக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டே ‘காலமகள் கண்திறப்பாள் சின்னையா’ பாட்டுத்தான். எங்களுக்குத் தெரி���்ச இசையெல்லாம் இவங்ககிட்டயிருந்து கத்துக்கிட்டதுதான். கோரஸ் எப்படிப் பாடணும், தபலா எப்படித் துவங்கணும், எப்படித் தொடரணும் வாத்தியக்கருவிகளை எல்லாம் எப்படி யூஸ் பண்ணனும் எல்லாமே இவங்ககிட்ட கத்துக்கிட்டதுதான். அவங்ககிட்ட யார் யார் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ் வாசிச்சாங்களோ அவங்கதான் பிற்பாடு மியூசிக் டைரக்டர்ஸ். அவங்களுக்கு நாங்களெல்லாம் சரண்டர்தான். எங்களுக்கெல்லாம் அஸ்திவாரம் அவங்கதான்” என்று பேசிக்கொண்டே வந்தவர் திடீரென்று உணர்ச்சிவசப்பட்டுத் தழுதழுத்த குரலில் சொன்னார். “இந்த சூட், இந்தக் கார், இந்த பங்களா எல்லாமே இவங்க போட்ட பிச்சை”.\nஇதை அப்படியே கவனத்தில் பதித்துக்கொண்டு முதல்வர் ஜெயலலிதா நடத்திய விழாவில் இளையராஜா பேசிய பேச்சுக்கு வருவோம்.\n“அந்தக் காலத்தில் டைரக்டர் ஸ்ரீதர்சார்தான் எங்களுக்கு ஹீரோ. அவர் நடத்திய வெண்ணிற ஆடை ஷூட்டிங்கில் ஜெயலலிதாதான் கதாநாயகி. அந்த படப்பிடிப்பு பார்ப்பதற்கு அன்றைக்கு அங்கே நின்றிருந்தவன் நான்” என்று உற்சாகமாகத்தான் பேச்சை ஆரம்பித்தார் இளையராஜா. பிற்பாடு அவர் பேசியதும் ஏறக்குறைய கங்கை அமரன் பேச்சினை ஒட்டியே இருந்தது. “என்னுடைய மனசு நாடி நரம்புகளில் எல்லாம் ஊறிக்கிடப்பது இவருடைய இசைதான். இதெல்லாம் அவர் போட்ட பிச்சை” என்றவர் உணர்ச்சிவசப்பட்டவராக அடுத்து சொன்னதுதான் மிகப்பெரிய வார்த்தை. நிச்சயமாக மிக மிகப் பெரிய வார்த்தை.\n“அவர் த்தூ என்று துப்பிய எச்சில்தான் எனக்கு உணவாக அமைந்தது”-\nஎன்று சொன்ன இளையராஜா அதற்குமேல் பேசுவதற்கு வார்த்தைகள் அற்றவராக ‘நன்றி வணக்கம்’ என்று சொல்லி உட்கார்ந்துவிட்டார்.\nஜெயலலிதா எப்படி ஆத்மார்த்தமாக இந்த விழா எடுத்தார் என்று சொல்கிறோமோ அதே போல இளையராஜாவும் மிகவும் ஆத்மார்த்தமாக தமது எண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதையும் சொல்லவேண்டும். ஏனெனில் இன்றைய நிலையில் இப்படிச் சொல்வதால் இளையராஜாவுக்கு எந்த ஒரு ஆதாயமும் கிடைக்கப்போவதில்லை. அவருக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை.\nஇளையராஜா அவர்கள் மீது மாற்றுக் கருத்துக்கள் உண்டு. ஆனால் இரண்டு விஷயங்களில் அவர் மீது மிகப்பெரிய மரியாதை உண்டு. முதலாவது, விஸ்வநாதன் மீதான அவருடைய வெளிப்படையான என்றைக்கும் மாறாத இந்தக் கருத்திற்காக.\nஇரண்டாவது சம்பவத்தை நண்பர் ஒருவர் சொன்னார். கவியரசர் கண்ணதாசன் பிறந்த இடத்தைத் தரிசிப்பதற்காக சிறுகூடற்பட்டி கிராமத்துக்குப் போனாராம் இளையராஜா. அந்த கிராமத்தை அடைந்ததும் காரை அங்கேயே நிறுத்தி “அந்த மகாகவிஞன் பிறந்த ஊர் எனக்குப் புனிதமானது. இந்த மண்ணில் செருப்பு அணிந்து நடக்கமாட்டேன்” என்று சொல்லி செருப்பைக் கழற்றி வைத்துவிட்டு வெறும் காலோடுதான் மொத்த கிராமத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு வந்தாராம்.\nLabels: இளையராஜா , விஸ்வநாதன். , ஜெயலலிதா\nசொந்த ஊர் திருச்சி. வசிப்பது பெங்களூரில். ஆசிரியர் சாவி மூலம் எழுத்துலகில் அறிமுகம். தமிழின் எல்லா பிரபல இதழ்களிலும் தொடர்கதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் பேட்டிகள் மற்றும் மாத நாவல்கள் என்று நிறைய எழுத்தாக்கங்கள். 'பிலிமாலயா' இதழில் திரைப்படங்களைப் பற்றி வித்தியாசமான பேட்டிகளும் கட்டுரைகளும். கல்கியில் சில வருடங்களுக்கு கர்நாடக அரசியல் கட்டுரைகள். சாவியில் எழுதிய 'கங்கையெல்லாம் கோலமிட்டு 'தொடர்கதை வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலை குறித்த இயல்பான படப்பிடிப்பு. குமுதத்தில் வெளிவந்த 'விபத்து'குறுநாவல் இலக்கிய வட்டத்தில் பெரிதாகப்பேசப்பட்டது. தற்போது எழுத்துத் துறையிலிருந்து மாற்று மருத்துவத் துறையில் ஈடுபட்டு 'ரெய்கி' சிகிச்சை அளித்து வருவதில் தொடரும் வெற்றிகள் ரெய்கி பற்றி 'நோய் தீர்க்கும் அற்புத ரெய்கி' மற்றும், 'சர்க்கரை நோய் - பயம் வேண்டாம்',இரு நூல்களும், எழுத்தாளர் சுஜாதா பற்றிய 'என்றென்றும் சுஜாதா' (மூன்று நூல்களும் விகடன் பிரசுரம்) ஆகியன சமீபத்தில் எழுதிய நூல்கள்.\n‘எட்டு’ போட்டு நடை பயிலுங்கள்\nஇது ஒரு புதிய விஷயம். கொஞ்சம் கவனம் செலுத்திப் படியுங்கள். படித்தபிறகு இதனை செய்துவந்தீர்கள் என்றால் இந்தப் பயிற்சியினால் நீங்கள் அடையப...\n – ஒரு எக்ஸ்ரே பார்வை\nநடிகர் சிவகுமார் திரையுலகிற்கு வந்து இது ஐம்பதாவது வருடம். எஸ்.எஸ். ராஜேந்திரன் கதாநாயகனாக நடித்த காக்கும் கரங்கள் என்ற ...\nகண்ணதாசனின் இந்தப் பாடல் தெரியுமா உங்களுக்கு\nகண்ணதாசனின் இந்தப் பாடல் எத்தனைப் பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. ஆயிரக்கணக்கான அவருடைய பாடலைக் கேட்டிருப்பவர்கள் இந்தப் பாடலைத் தெர...\nஇளையராஜா பற்றி கங்கை அமரனின் முக்கியத் தகவல்.\nகங்கை அமரன் நம்மிடையே இ��ுக்கும் பல்கலை வித்தகர்களில் முக்கியமானவர். பல துறைகளிலும் திறமையும், கற்பனை சக்தியும், படைப்பாற்றலும் நிரம்...\nசூப்பர் சிங்கர் ஜூனியர் உணர்த்திய அதி முக்கியமான பாடம்\nஇலட்சக்கணக்கான மக்களால் அல்லது கோடிக்கணக்கான மக்களால் ஆர்வத்துடன் பார்க்கப்பட்டு, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் டிவியின் சூப்...\nசெக்ஸ் பற்றி சிவகுமார்- 18+\nபல்வேறு துறைகளைப் பற்றியும் தமது கருத்துக்களைத் தெளிவாகவும் துணிவாகவும் சொல்லிவரும் நடிகர் சிவகுமார் செக்ஸ் பற்றியும் தமது கருத்துக்களைத் த...\nஅவ்வப்போது மக்களின் கவனம் கவர புதிய புதிய விடயங்கள் முளைத்துக்கொண்டே இருக்கும். தற்போது பெரும்பாலானோரின் கவனம் கவர்ந்திருக்கும் ...\nசாரு நிவேதிதா- என்றொரு காமப்பிசாசு\nசாரு நிவேதிதா ஒரு இளம்பெண்ணிடம் நடத்திய முகநூல் உரையாடல்கள் இன்றைக்கு மிகவும் பரபரப்பான விஷயங்களில் ஒன்றாகியிருக்கின்றன. நீரா ராடியா, விக்க...\nசூப்பர் சிங்கர் ஜூனியர் - சில சிந்தனைகள்\nவிஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி கிட்டத்தட்ட நிறைவு பெறும் நி...\nசிவாஜி உயிருடன் இருந்தபோதேயே ஒரு விஷயம் சொல்லுவார்கள். தமிழ்நாட்டின் அதிர்ஷ்டம் சிவாஜி இங்கு வந்து பிறந்தது. அது தமிழ்நாட்டின...\nஜெயலலிதா ( 14 ) கலைஞர் ( 10 ) இளையராஜா ( 6 ) எம்எஸ்வி ( 5 ) சுஜாதா ( 5 ) எம்ஜிஆர் ( 4 ) சிவகுமார் ( 4 ) சிவாஜிகணேசன் ( 4 ) சூர்யா ( 4 ) அகிலன் ( 3 ) ஏ.ஆர்.ரகுமான் ( 3 ) சசிகலா ( 3 ) சிவகுமார். ( 3 ) சிவாஜி ( 3 ) ராமமூர்த்தி ( 3 ) அரசியல் ( 2 ) ஈழம் ( 2 ) கண்ணதாசன் ( 2 ) கண்ணதாசன். ( 2 ) கனிமொழி ( 2 ) கார்த்தி ( 2 ) கிரிக்கெட் ( 2 ) கே.பாலச்சந்தர் ( 2 ) சாருநிவேதிதா ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) செம்மொழி மாநாடு ( 2 ) சோ. ( 2 ) ஜெயகாந்தன் ( 2 ) தேர்தல் ( 2 ) தொலைக்காட்சி விவாதங்கள் ( 2 ) நடிகர் சிவகுமார் ( 2 ) பதிவர்கள் ( 2 ) மாதம்பட்டி சிவகுமார் ( 2 ) ரகுமான் ( 2 ) வாலி ( 2 ) விகடன் ( 2 ) விஜய்டிவி ( 2 ) விஸ்வநாதன் ( 2 ) வெல்லும் சொல் ( 2 ) 'அண்ணாச்சி' சண்முக சுந்தரம் ( 1 ) அக்னிச்சிறகுகள் ( 1 ) அண்ணாச்சிசண்முகசுந்தரம். ( 1 ) அனுபவங்கள் ( 1 ) அன்னை தெரசா ( 1 ) அப்துல்கலாம் ( 1 ) அரசியல் ராஜதந்திரம் ( 1 ) அர்விந்த்கெஜ்ரிவால் சிவகுமார். ( 1 ) அறம்செய விரும்பு ( 1 ) அறிவுமதி ( 1 ) ஆ. ராசா ( 1 ) ஆக்டோபஸ் ( 1 ) ஆனந்த விகடன் ( 1 ) ஆபாசம் ( 1 ) ஆம்ஆத்மி ( 1 ) ஆய்வுகள் ( 1 ) ஆர்என்கே பிரசாத். ஒளிப்பதிவாளர் கன்னடத்திரையுலகம். ( 1 ) ஆஸ்கார் ( 1 ) ஆஸ்டின் கார். ( 1 ) இடைத்தேர்தல் ( 1 ) இந்தியாடுடே ( 1 ) இந்திராகாந்தி ( 1 ) இனப்படுகொலை ( 1 ) இயக்குநர் ஸ்ரீதர். ( 1 ) இரும்புப் பெண்மணி. ( 1 ) இளைய ராஜா ( 1 ) இளைய ராஜாவா...ரகுமானா ( 1 ) இளையராஜா சிம்பனி திரையிசை. ( 1 ) இளையராஜா. ( 1 ) உடல்நலம். ( 1 ) உடல்மொழி ( 1 ) உலகக்கால்பந்து போட்டிகள் ( 1 ) எடியூரப்பா ( 1 ) எட்டுநடை ( 1 ) எம்.ஆர்.ராதா ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எம்ஜிஆர். ( 1 ) எழுத்தாளர்கள் ( 1 ) ஏ.ஆர்.ரகுமான். ( 1 ) ஒலிம்பிக்ஸ் ( 1 ) ஓவியங்கள் ( 1 ) கங்கை அமரன் ( 1 ) கடமை. ( 1 ) கடவுள் ( 1 ) கடிதங்கள். ( 1 ) கணிப்புக்கள் ( 1 ) கதாநாயகி ( 1 ) கன்னடம் ( 1 ) கமலஹாசன் ( 1 ) கமல் ( 1 ) கமல்ஹாசன் ( 1 ) கம்பன் என் காதலன் ( 1 ) கராத்தே. ( 1 ) கருணாநிதி ( 1 ) கருணாநிதி. ( 1 ) கற்பு நிலை ( 1 ) கலைஅடையாளம். ( 1 ) கல்கி ( 1 ) கவிஞர் ( 1 ) காங்கிரஸ் ( 1 ) காங்கிரஸ் பிஜேபி ஜனதாதளம். ( 1 ) காதல் திருமணம் ( 1 ) காப்பி ( 1 ) காமராஜர் ( 1 ) காலச்சுவடு ( 1 ) குமுதம் ( 1 ) குழந்தைகள் ( 1 ) கேவிமகாதேவன் ( 1 ) கொளத்தூர் மணி ( 1 ) சகுனி. ( 1 ) சத்யன் ( 1 ) சத்யராஜ் ( 1 ) சாரு நிவேதிதா ( 1 ) சாவித்திரி ( 1 ) சிக்மகளூர் ( 1 ) சிறப்பிதழ் ( 1 ) சிறப்பு மலர் சங்க இலக்கியம் படைப்பிலக்கியம் ( 1 ) சிறுவயது நினைவுகள். ( 1 ) சிவகுமார் பெண்ணின்பெருமை கடவுள். ( 1 ) சுதந்திரவீரர்கள் ( 1 ) சூப்பர்சிங்கர் ( 1 ) செக்ஸ் ( 1 ) செந்தமிழ்நாடு ( 1 ) சென்னியப்பன். ( 1 ) செயிண்ட் தெரசா ( 1 ) செரினா வில்லியம்ஸ் ( 1 ) சொர்க்கம் ( 1 ) சோ ( 1 ) ஜெயகாந்தன். ( 1 ) ஜெயலலிதா. ( 1 ) ஜோசியம் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானபீடம் ( 1 ) டாக்டர்கள் ( 1 ) டிஎம்எஸ் ( 1 ) தடம்புரண்டரயில் ( 1 ) தந்தி டிவி ( 1 ) தந்திடிவி. ( 1 ) தனியார் நிறுவனங்கள் ( 1 ) தமிழன் பிரசன்னா ( 1 ) தமிழரசி ( 1 ) தமிழ் ( 1 ) தமிழ் மணம் போட்டி ( 1 ) தமிழ்இணையம் ( 1 ) தமிழ்இணையம். ( 1 ) தமிழ்திரை இசை இன்னிசை ஆர்க்கெஸ்ட்ரா. ( 1 ) தமிழ்நாடு ( 1 ) தமிழ்நாடு தேர்தல் ( 1 ) தமிழ்போர்னோ. ( 1 ) தமிழ்மணம் நட்சத்திர வாரம். ( 1 ) தர்மபுரி ( 1 ) தற்கால இலக்கியம் ( 1 ) தலைக்கு மேல் குழந்தை ( 1 ) தலைமைப்பண்பு ( 1 ) தாமதம் ( 1 ) தாம்பத்யம் ( 1 ) தாய்மொழி ( 1 ) தி இந்து. ( 1 ) தினத்தந்தி ( 1 ) தினமணி. ( 1 ) திமுகவின் தோல்வி ( 1 ) திருமாவளவன் ( 1 ) திரைஇசை ( 1 ) திரையுலக மார்க்கண்டேயன். ( 1 ) தீபாவளி ( 1 ) தூக்குதண்டனை ( 1 ) தூக்குதண்டனை. ( 1 ) தேநீர் ( 1 ) தொழில் புரட்சி ( 1 ) நடிக ர் சிவகுமார் பேட்டி ( 1 ) நடிகர் கார்த்தி ( 1 ) நடிகர் சத்யன் ( 1 ) நடிகை மற்றும் பாடகி. ( 1 ) நடிகை ஸ்ரீதேவி ( 1 ) நம்பிக்கை. ( 1 ) நரகம் ( 1 ) நாகேஷ் ( 1 ) நித்தியானந்தா ( 1 ) நினைவலைகள். ( 1 ) நீல்கிரீஸ் ( 1 ) பட்டாசு ( 1 ) பட்டிமன்றம் பாரதிதாசன். ( 1 ) பதிவர்கள்சண்டை. ஈகோயுத்தம் இணையதளம் ( 1 ) பத்திரிகைகள் ( 1 ) பல்கலை வித்தகர் ( 1 ) பழைய பாடல்கள் ( 1 ) பழைய பாடல்கள். ( 1 ) பாடல்கள் ( 1 ) பாட்டுத்தழுவல் ( 1 ) பாரதி ( 1 ) பாரதிதாசன் ( 1 ) பாரதியார் ( 1 ) பாரதிராஜா ( 1 ) பாரதிராஜா. ( 1 ) பாலச்சந்திரன் ( 1 ) பாலுமகேந்திரா ( 1 ) பால்டெய்ரி ( 1 ) பிஎஸ்என்எல் ( 1 ) பின்னணி இசை ( 1 ) பிபிஸ்ரீனிவாஸ் ( 1 ) பிரதமர் நாற்காலி ( 1 ) பிரதமர் மோடி. ( 1 ) பிரபாகரன் ( 1 ) பிரபு சாலமோன் ( 1 ) பிளேபாய் ( 1 ) பிள்ளைகள் ( 1 ) புதியபார்வை ( 1 ) புது வீடு. ( 1 ) புதுமை. ( 1 ) புத்தகத்திருவிழா ( 1 ) புனிதர் தெரசா. ( 1 ) புரட்சித்தலைவி ( 1 ) புலிக்குட்டிகள் ( 1 ) புஷ்பா தங்கதுரை ( 1 ) பெங்களூர். ( 1 ) பெங்களூர்த்தமிழ்ச்சங்கம் ( 1 ) பேக்கரி ( 1 ) போகப்பொருள். ( 1 ) போதிதர்மன் ( 1 ) போப் ஆண்டவர். ( 1 ) ம.நடராஜன் ( 1 ) மகாபாரதம் ( 1 ) மணிரத்தினம் ( 1 ) மணிவண்ணன் ( 1 ) மதர் தெரசா ( 1 ) மந்திரப் புன்னகைப் ( 1 ) மனிதாபிமானம் ( 1 ) மனோபாலா ( 1 ) மனோரமா ( 1 ) மயில்சாமி அண்ணாதுரை ( 1 ) மறக்கமுடியாத பாடல்கள் ( 1 ) மாற்று மருத்துவம் ( 1 ) மாற்றுமருத்துவம் ( 1 ) மிஷ்கின் ( 1 ) முதல்வர். ( 1 ) முத்தப்போராட்டம். ( 1 ) முரசொலி மாறன் ( 1 ) முருகதாஸ் ( 1 ) மெல்லிசை மன்னன் ( 1 ) மெல்லிசை மன்னர்கள் ( 1 ) மெல்லிசை மன்னர்கள்… ( 1 ) மைனா ( 1 ) ரங்கராஜ் பாண்டே ( 1 ) ரஜனி. ( 1 ) ரஜினி ( 1 ) ரயில் பயணம் ( 1 ) ரயில்வே ( 1 ) ராகுல் காந்தி ( 1 ) ராஜிவ்கொலைவழக்கு ( 1 ) ராம மூர்த்தி ( 1 ) ரெய்கி ( 1 ) லாஜிக் ( 1 ) லியோனி ( 1 ) லிவிங்டுகெதர் ( 1 ) லீனா மணிமேகலை ( 1 ) வசந்திதேவி ( 1 ) வன்முறை. ( 1 ) வலம்புரிஜான் ( 1 ) வவ்வால் ( 1 ) வாக்குவங்கி ( 1 ) வாஜ்பேயி ( 1 ) விகடன் பிரசுரம் ( 1 ) விஜய்டிவி. ( 1 ) விஞ்ஞானம் ( 1 ) விஞ்ஞானி ( 1 ) வித்தியாசக் கதைக்களன். ( 1 ) விபரீத ஆட்டம். ( 1 ) வியாதிகள் ( 1 ) விவாரத்து ( 1 ) விஸ்வநாதன். ( 1 ) வீடுகட்ட லோன் ( 1 ) வீரப்பன் ( 1 ) வைகோ ( 1 ) வைகோ சீமான் கருணாநிதி ( 1 ) வைரமுத்து ( 1 ) ஷோபா ( 1 ) ஸ்டாலின் ( 1 ) ஸ்டாலின். ( 1 ) ஸ்ரீவேணுகோபாலன் ( 1 ) ஹாஸ்டல் ( 1 )\n‘எட்டு’ போட்டு நடை பயிலுங்கள்\nஇந்த நூற்றாண்டின் முதல் மகாகவி\nதங்கமழை பொழிந்தார் ஜெயலலிதா; தழுதழுத்தார் இளையராஜா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isha.sadhguru.org/blog/ta/tag/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-22T19:47:26Z", "digest": "sha1:JVGVRNLH3SNM5CW6YBQNXYP7KDSBMILZ", "length": 4352, "nlines": 71, "source_domain": "isha.sadhguru.org", "title": "ஞானோதயம் Archives - Isha Foundation", "raw_content": "\nகோடை மழைக்கு இதமாக சூப் ரெடி\nநினைத்ததெல்லாம் நடப்பதற்கு என்ன செய்ய வேண்டும்\nகனவுகண்ட ராஜனு���் பலன் சொன்ன ஜோசியரும்\nபயிற்சிகளை புதிய நிலைக்கு எப்படி எடுத்துச்செல்வது\nயோகப் பயிற்சியும் முதுகுத்தண்டும்… சில சூட்சுமங்கள்\nதினமும் யோகா செய்ய போராட்டமா\nஎன்ன நிகழ்ந்துள்ளது Oct – Dec 2017 வரை\n2018 மஹாசிவராத்திரி தருணங்கள் குறித்து சத்குரு பகிர்கிறார்\nஅமைதி ஆனந்தம்… உங்களுக்கு போதுமா\nஆதியோகிக்கு முன்னதாக எவருமே உண்மையை உணரவில்லையா\nஞாபகப் பதிவு விழிப்புணர்வு மற்றும் கோமா நிலை\nமத்திய பிரதேச அரசு அதிகாரிகளுக்கு ஈஷாவில் வழங்கப்பட்ட பயிற்சி\nஈஷாவில் குழந்தைகளுக்கான சிறப்பு முகாம்\nபுத்தக தினத்தில், ஈஷாவின் சிறப்பு புத்தக கண்காட்சி\nபூச்சிக்கொல்லியை புறந்தள்ளி புரட்சி செய்யும் விவசாயி\nகுழந்தைகள் கற்றுக்கொள்ளும் குப்பை மேலாண்மை\nதினமும் என்னை கவனி என்கிறது மரம் – ஏன்\nஞானியின் பார்வையில் April 30, 2018\nபுத்தர் சொன்ன காலம் இதுதான்\nபுத்த பூர்ணிமா கொண்டாடப்படும் இவ்வேளையில், புத்தர் போதி மரத்தின் கீழ் அமர்வதற்கு முன் எடுத்துக்கொண்டு உறுதியைப் பற்றி கூறி, ஆன்மீகத்தில் ஒருவர் தேங்காமல் இலக்கை எட்டுவதற்கான வழிகாட்டுதலை சத்குரு வழங்குகிறார்\nஒரே கிளிக்கில் அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaalakkannaadi.blogspot.com/2013/01/blog-post_1064.html", "date_download": "2018-05-22T19:46:23Z", "digest": "sha1:7ZRJB6VBDW7Y4KGRAYWEWOKQ3MC7VIKC", "length": 11412, "nlines": 88, "source_domain": "kaalakkannaadi.blogspot.com", "title": "காலக்கண்ணாடி: அச்சாணி", "raw_content": "\nசொல்லாத சொல்லாய் என் நினைவில் தங்கியவை கைகளால் எடுத்துச் செல்லப்பட, கைநழுவிய நினைவுகள் என் எழுதுகோலின் வழியே மைத்துளிகளாய் சிதறியவை இவை... எனது எண்ண ஓட்டத்தின் பல பரிமாணங்களை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடிகள் இவை... கால ஓட்டத்தின் துணை கொண்டு கண்ணாடி வழியே என்னைப் பார்க்க விரும்புபவர்கள் பயணியுங்கள் என்னுடன்...\nஅச்சாணி அல்லது கடையாணி. இதனை நாம் நமது வாழ்வில் பயன்படுத்தாமல் இருந்தாலும் கூட அதைப்பற்றி கேள்வியாவது பட்டிருப்போம். தெரியாதவர்களுக்காக... அச்சாணி என்பது, மாட்டு வண்டியிலோ குதிரை வண்டியிலோ சக்கரம் வண்டியிலிருந்து கழன்று விடாமல் தாங்கிப் பிடிக்கும் ஆணி...\nஇந்த அச்சாணி பற்றி பேசுவதென்றால் நிறைய பேசலாம். முன்பெல்லாம் மாட்டு வண்டிகளில், மாட்டின் கழுத்துமணி தரும் தாளத்துக்கு ஜதி சேர்ப்பது போல இந்த அச்சாணியில் கட்டப்பட்டிருக்கும் மணியின் சத்தம் வருவதைக் கவனித்திருக்கலாம். மாட்டு வண்டியில் அதிகம் பயணப்படாதவன் என்றாலும் நானும் சிறுவயதில் சில முறை பயணம் செய்திருக்கிறேன்.\nமாட்டுக்கு கழுத்து மணி இருப்பது சரி. இந்த அச்சாணிக்கு எதுக்கு மணி கட்டியிருக்காங்க. அழகுக்காகவான்னா, அழகுக்காக மட்டுமல்ல அச்சாணி கழன்று விழுந்து விட்டதா இல்லையா என அறிந்து கொள்ள ஏதுவாகவும் இருக்கட்டுமே அப்படின்னு தான்...\nஅச்சாணி இல்லாத வண்டி அரை கெஜம் தாண்டாதும்பாங்க எங்க ஊருல... ஆனா இது உண்மையா. முத்து படம் பார்த்திருப்பீங்க. அதுல வடிவேலு அச்சாணியைக் கழட்டி கையில வச்சுகிட்டு இருப்பாரு. வண்டி ஓடும். காருக்கு எதுக்கு அச்சாணி அப்படின்னு கேட்கவும் வண்டி குடை சாயவும் சரியா இருக்கும். இதுதான் அப்படின்னா அயன் படம் பார்த்திருந்தீங்கன்னா பிரபுவும் சூர்யாவும் வில்லனைப் பார்த்துட்டு திரும்புற கடைசிக் காட்சியில் வில்லன் பிரபுவிடம் லட்டுளை வச்சேன்னு பார்த்தியா நட்டுல வைச்செண்டானு, டயரை வண்டியுடன் பிணைத்திருக்கும் நட்டைக் கீழே போடுவார். அதே சமயம் கார் தடுமாறி விபத்துக்குள்ளாகி பிரபு மரணிப்பார். இந்த படத்தின் காட்சிகள் எல்லாம் என்ன சொல்ல வருது...\nசின்ன வயதில் அப்பா தான் செய்த வயல் வேலைகளை பற்றி அடிக்கடி எங்களிடம் பேசுவார். அப்படித்தான் ஒருநாள், முத்து படத்தின் மேற்சொன்ன காட்சியைப் பார்த்து சிலாகிச்சு அவர் வாழ்வில் நடந்த நிகழ்வைப் பற்றி பேசினார்.\nவயலில் இருந்து நெல்மூட்டைகளை மாட்டு வண்டியில் எடுத்துக் கொண்டு களத்துமேட்டுக்கு வந்திருக்கிறார் அப்பா... களத்து மேட்டில் மூட்டைகளை இறக்கிய பின் தான் கவனித்து இருக்கிறார், வண்டியில் அச்சாணி இல்லையென்று. எங்கு கழன்று விழுந்திருக்கும் என யோசித்தவாறு களத்து மேட்டில் இருந்து வண்டியை வீட்டுக்கு திருப்பலாம் எனத் திருப்பினால் வண்டி திரும்புவதற்குள்ளாகவே சக்கரம் கழன்று விழுந்து விட்டதாம்.\nசரி என்று கழன்று விழுந்த அச்சாணியை வந்த வழியே தேடிச் சென்றால் அச்சாணி நெல் வயலில் மூட்டைகளை ஏற்றும் இடத்திலேயே விழுந்து கிடந்ததாம். அப்பாவுக்கு, அச்சாணி இல்லாமல் வண்டி குடை சாயாமல் எப்படி இந்த வயல் வெளிகளின் மேடு பள்ளத்தில் வந்தது என்ற ஆச்சர்யம் ஒன்றுமில்லையாம். ஏனென்றால் அச்சாணி இல்லையென்று நமக்கு தெரிந்த பிறகு மட்டுமே வண்டி அரை கெஜம் கூட தாண்டாது அப்படின்னு சொன்னார். மேலும், இதுதான் உண்மையும் கூட. நான் நிறைய நிகழ்வுகளை இப்படி கண்ணால் பார்த்திருக்கிறேன் எனச் சொன்னார்.\nஇது எதேச்சையாக நடக்கும் நிகழ்வா, இதற்கு காரணம் என்ன இதையெல்லாம் ஆராயும் எண்ணம் நமக்கில்லை.\nஆனால் நமது வாழ்க்கையின் தத்துவம் இந்த அச்சாணியில் அடங்கி இருக்கிறது என்பது மட்டும் நிச்சயம். நமது வாழ்க்கை என்னும் வண்டி ஓட பலவித அச்சாணிகள் அவசியமாக இருக்கிறது. அதில் சில அச்சாணிகள் நம்மை அறியாமல் கழன்று விழும் பொழுது வாழ்க்கை என்னும் வண்டியில் சேதம் ஏற்படுவதில்லை. ஆனால், ஏதாவதொரு அச்சாணியை இழந்து நிற்கிறோம் என நாம் உணரும் பொழுது அது நம்மை மனதளவில் கண்டிப்பாக சேதப்படுத்தி விடுகிறது. அச்சாணியின் இருப்பை அறிந்து கொள்ள அச்சாணிக்கு மணி கட்டுவது போல நமது வாழ்க்கையின் அச்சாணிகளுக்கும் நாம் ஒரு மணியைக் கட்டி விட்டு ஜாக்கிரதையாக இருந்தால் நமது மனதின் சேதத்தை பெரும்பாலும் தவிர்த்து விடலாம்....\nPosted by பிரசாத் வேணுகோபால் at 2:54 PM\nபரிசுச் சீட்டும் பழமொழியும் - அதீதம் கடைசிப்பக்கத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/amitab-confused-by-thala58/", "date_download": "2018-05-22T19:37:46Z", "digest": "sha1:4OMP7IPJYOUOMERRWFYXZSLHNOJJOUYW", "length": 13438, "nlines": 179, "source_domain": "newtamilcinema.in", "title": "தல58 என்று சொன்னால் அமிதாப்பச்சனுக்கு புரியுமா? லெக்பீசை புளி சாதத்துல செருகிட்டீங்களேப்பா! - New Tamil Cinema", "raw_content": "\nதல58 என்று சொன்னால் அமிதாப்பச்சனுக்கு புரியுமா லெக்பீசை புளி சாதத்துல செருகிட்டீங்களேப்பா\nதல58 என்று சொன்னால் அமிதாப்பச்சனுக்கு புரியுமா லெக்பீசை புளி சாதத்துல செருகிட்டீங்களேப்பா\nஜாதக விஷயத்தில் பரம்பரை பரம்பரையாக வரும் ‘பட்டை, நாம’ ஜோதிடர்களை கூட கதி கலங்க வைக்கிற அளவுக்கு ஜோதிட ஞானம் படைத்தவர் அஜீத் ஒன்பதுல சுக்கிரன் இருந்தா அப்படி. பத்துல செவ்வாய் இருந்தா இப்படி என்று பார்த்த மாத்திரத்தில் புட்டு புட்டு வைக்கிற ஆள். வீட்டு ஜன்னலை சார்த்த திறக்க கூட ஜாதகத்தை ஆராய்கிற அளவுக்கு அவரே முழுமையாக அதை நம்புவதால் எடுத்து வைக்கிற எல்லா ஸ்டெப்பும் அந்த 12 கட்டங்களுக்கு அடங்கிதான்\nஎங்கேயோ கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த ஏ.எம்.ரத்னத்தை அழைத்து வரச் சொன்னதும், அந்த ஜாதக கட்டம்தானே ஒழிய வேறு ஒன்றும் இல்லை. அதற்கப்புறம் கட்டங்கள் சொன்னபடி, ரத்னமும் இவரும் பிரிய வேண்டிய காலத்தில் கரெக்டராக அவரை கழற்றிவிட்டார் அஜீத். எப்போதும் எல்லா வகையிலும் ஜோதிட ஆட்சிக்கு கீழே அடிபணியும் ஒரு சாதாரண பிரஜையாகதான் இருந்தார் அஜீத். அதன்படிதான் அவர் அமிதாப்புக்கு கால்ஷீட் கொடுத்து அவரது ஏ.பி.சி. பிலிம் கார்ப்பரேஷனை மீண்டும் தூசு தட்ட நினைத்த விஷயமும். இந்த விஷயம் பேச்சு வார்த்தையில் இருக்கும் போதே வெளியே கசிந்ததால்தான் பெரும் பரபரப்பு.\nஇதற்கிடையில் அமிதாப்பிடம் ட்விட்டரில் கேள்வி கேட்டிருக்கிறார் ஒரு அஜீத் ரசிகர். அதில் “தல 58 படத்தை நீங்க தயாரிக்கிறீங்களா” என்று கேட்க, படக்கென பதில் சொல்லியிருக்கிறார் அந்த வளர்ந்த மனிதர். என்னவென்று” என்று கேட்க, படக்கென பதில் சொல்லியிருக்கிறார் அந்த வளர்ந்த மனிதர். என்னவென்று “நோ…” இதுதான் அமிதாப்பின் பதில்.\n ஒங்கள மாதிரி ரசிகர்களுக்குதான்யா அவர் தல. அமிதாப் மாதிரியான இந்திய சூப்பர் ஸ்டார்களுக்கு அவர் அஜீத் கூட அல்ல. மிஸ்டர் அஜீத்குமார். அவ்வளவுதான். அவரிடம் போய், தல58 என்றால், சிக்கன் 65 லெவலுக்குதான் யோசித்திருப்பார்.\nநல்லா ஒரு முறை புரியுற மாதிரி கேளுங்கப்பா…\nசே…தல ரசிகன் என்று சொல்லவே அவமானமா இருக்கு\nஅஜீத்திற்காக வைத்திருந்த கதைதான் இருமுகன்\nநட்சத்திர கிரிக்கெட்டில் உதயநிதி ஆப்சென்ட்\nயார் வேணும்னாலும் கட்சி ஆரம்பிக்கலாம் நாற்காலி என்னவோ அஜீத்துக்குதான்\nசசிகுமாருக்கு ஒரு நீதி அஜீத்துக்கு ஒரு நீதியா\nசதி வலையில் AK57 சமாளிக்க தயாராகும் அஜீத்\nஅஜீத் தனுஷ் ரசிகர்கள் மொத்து கை விட்ட விஜய் ரசிகர்கள் கை விட்ட விஜய் ரசிகர்கள் கடும் மன உளைச்சலில் ஜி.வி.பிரகாஷ்\nசூர்யாவை மனம் மாறவைத்த சிக்ஸ்டி விக்னேஷ் சிவன் விவகாரத்தில் திருப்பம்\n வேறு வழியில்லாமல் ஹீரோவானார் விக்னேஷ் சிவன்\nவில்லங்கத்தில் முடிந்தது விஜய் படம்\nஅஜீத்தின் இப்போதைய முடிவு பின்னாளில் என்னாகப் போகிறதோ\nசுவாதி பற்றிய படத்துக்குதான் எத்தனை எத்தனை இடைஞ்சல்\nஅடுத்தவர் காதலியை இப்படியா அசிங்கப்படுத்துவது விவேக்\nஆன்லைன் பைரஸிக்கு காரணம் ஈழத்தமிழர்களா\nஇதென்ன நயன்தாராவுக்கு வந்த சோதனை\nசரி சரி நம்புகிறோம் .\nஅது சரி அமிதாப் thala58 என்��ு எதை நம்பி இல்லை என்று சொன்னார் என்று ஒருக்கா கேட்டு சொல்லுங்கோவன் பிலீஸ்\nThala57 இக்கு இன்னும் செகண்ட் ஹீரோயின் யாரு வில்லன் யாரு தெரியல இதில okay okay\nம்ம் ஈஸியா நம்பத்தான் முடியுது இல்லை.\nசுவாதி பற்றிய படத்துக்குதான் எத்தனை எத்தனை இடைஞ்சல்\nஅடுத்தவர் காதலியை இப்படியா அசிங்கப்படுத்துவது விவேக்\nஆன்லைன் பைரஸிக்கு காரணம் ஈழத்தமிழர்களா\nஇதென்ன நயன்தாராவுக்கு வந்த சோதனை\nஇரும்புத்திரை, இரவுக்கு ஆயிரம் கண்கள், நடிகையர் திலகம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nநடன இயக்குனரை விரட்டிவிட்ட விஷால் ஏன்\nபாரதிராஜா, டி ராஜேந்தர் எடுப்பது விளம்பர பிச்சையா\nசாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷுக்கு இப்படியொரு சிக்கல்…\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\nசுவாதி பற்றிய படத்துக்குதான் எத்தனை எத்தனை இடைஞ்சல்\nஅடுத்தவர் காதலியை இப்படியா அசிங்கப்படுத்துவது விவேக்\nஆன்லைன் பைரஸிக்கு காரணம் ஈழத்தமிழர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=35&p=8302&sid=2b09274ff662d6098b0ec2930a48e155", "date_download": "2018-05-22T19:32:32Z", "digest": "sha1:5IXEXRUDAQFP2FD4WONPES3TBB3234LJ", "length": 38392, "nlines": 388, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்: • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ மருத்துவம் (Medicine)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கார்த்திவாசுகி » ஜூன் 25th, 2014, 6:41 pm\nசில உணவுப் பொருட்கள் நல்ல உறக்கத்தைக் கொடுப்பதற்கு உதவி புரிகின்றன. உறக்கம் வருவதில் பிரச்சினை இருப்பவர்கள் முதலில் உங்கள் உணவுக் கட்டுப்பாடு குறித்து அக்கறை செலுத்த வேண்டும்.\nஉறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் சரியான உணவினை உட்கொள்வதன் மூலம் நல்ல உறக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nபாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் உறங்குகின்ற போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.\nஇந்த படுக்கை நேர சிற்றுண்டியை முயற்சித்துப் பாருங்கள். ஒரு கரண்டி பாதாம் பட்டர் அல்லது ஒரு அவுன்ஸ் பாதாமினை சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்லுங்கள்.\nஉறங்கச் செல்வதற்கு முன்னர் தேநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது தான். ஆனால் சில தேநீர் வகைகள் உறக்கத்தைக் கொடுக்கக் கூடியவை.\nஅந்த வகையில் தூங்கச் செல்வதற்கு சிறிது நேரத்தின் முன்னர் கிரீன் டீ அருந்துவது நல்லது. இதில் தியனைன் எனும் பொருள் உள்ளது. இது நல்ல உறக்கம் ஏற்பட உதவி செய்கிறது.\nமெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அடங்கிய சிறந்த பழம் வாழைப்பழம் தான். இது அதிக தசை இறுக்கத்தைத் தளர்த்த உதவி செய்கிறது. அத்துடன் இதில் ட்ரிப்டோபன்னும் உள்ளது.\nஇந்த ட்ரிப்டோபன் செரடோனின் ஆகவும் மெலடோனின் ஆகவும் மாற்றப்படுகிறது. இந்த இரண்டும் மூளையின் அமை��ியான ஹோர்மோன்களுக்கு அவசியமானவை. ஒரு கப் பாலில் ஒரு வாழைப் பழத்தை மசித்து சேர்த்து அருந்தவும்.\nபால், யோகட், பாலாடைக்கட்டி(சீஸ்) போன்றவற்றில் ட்ரிப்டோபன் அடங்கியுள்ளது. இது தவிர இந்த மூன்று பொருட்களிலும் அடங்கியுள்ள கால்சியம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவி செய்வதுடன் நரம்பிழைகளின் உறுதித் தன்மைக்கும் உதவி செய்கிறது. ஆகவே நீங்கள் உறங்க ச்செல்வதற்கு முன்னர் யோகட் சாப்பிடுவது நல்ல உறக்கத்திற்கு உதவி செய்கிறது.\nநீங்கள் பொதுவாக இந்த ஓட்ஸ் உணவுப் பொருளினை காலை நேரத்தில் மட்டும் தான் உட்கொள்வீர்கள். ஆனால் ஒரு கோப்பை வெதுவெதுப்பான ஓட்ஸ் உணவுப் பதார்த்தம் உறக்கம் வருவதற்கும் உதவி செய்கிறது.\nஇதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கன் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் உறங்கச் செய்வதற்கு ஒத்துழைக்கின்றன. ஆனால் அதிகமாக ஓட்ஸில் சீனி சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக வாழைப்பழம் போன்ற பழங்களை சேர்த்துக்கொள்ளப் பாருங்கள்.\nசெர்ரிபழம்: மிக வேமாக உறங்க வேண்டுமானால் ஒரு கிளாஸ் செர்ரிப்பழரசம்(ஜூஸ்) அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்லுங்கள் என பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்சோம்னியா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவக்கூடிய மெலடொனின் செர்ரிப்பழங்களில் அதிகம் காணப்படுகிறது.\nஇணைந்தது: டிசம்பர் 22nd, 2013, 9:25 am\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nஉறக்கத்திற்கு ஏற்ற உணவு பொருள்கள் நல்ல பதிவு கார்த்தி\nஇணைந்தது: டிசம்பர் 17th, 2013, 7:05 pm\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nபடுத்த உடனே தூக்கம் வருவதென்பது வரம் என்றெல்லாம் நாம் சொல்வதுண்டு. ஆனால் அதற்கு முழு காரணம் நாம் சாப்பிட்ட உணவு நன்கு செரித்து விட்டதே என்பதாகும். சாப்பிட்ட உடனே தரையில் படுப்பது ஆரோக்கியமான செயல் இல்லை. ஏனென்றால் நாம் சாப்பிடும் உணவுகளில் எந்த அளவிற்கு மாற்றம் உள்ளதோ அந்த அளவிற்கு செரிமானம் எடுத்துக்கொள்ளும் நேரமும் மாறுபடும்.\nசாப்பிட்ட உடன் படுத்தவர்கள் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுப்பதுண்டு. இவ்வாறு செய்யாமல் உணவு உட்கொண்ட சில நேரத்திற்கு நடப்பது நல்லது. அப்படி உடல் சோம்பலாக இருந்தால் உட்கார்ந்தபடி தூங்கலாம். இப்படி செய்தால் சிறிது நே��த்தில் உணவு செரித்து ஏப்பம் வந்தபின்பு தரையில் படுத்துக்கொண்டு உறங்கலாம்.\nஇணைந்தது: நவம்பர் 24th, 2017, 3:17 pm\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 11th, 2017, 10:08 am\nஉறக்கத்திற்கு இப்படி செய்தால் தான் வரும் நிலைக்கு வந்துவிட்டோம்.\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவ�� கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்���ின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/162643", "date_download": "2018-05-22T19:44:23Z", "digest": "sha1:HCY2LGE6L7W74OQ425L5OKIXW4R24IOQ", "length": 6446, "nlines": 92, "source_domain": "selliyal.com", "title": "கோலாலம்பூரில் ராகுல் காந்தி (படக் காட்சிகள்) | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Photo News கோலாலம்பூரில் ராகுல் காந்தி (படக் காட்சிகள்)\nகோலாலம்பூரில் ராகுல் காந்தி (படக் காட்சிகள்)\nபிரிக்பீல்ட்சில் நடைபெற்ற இந்திய இளைஞர் கலந்துரையாடலில் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்.\nகோலாலம்பூர் – கடந்த வெள்ளிக்கிழமை 9 மார்ச் 2018 இரவு சிங்கையிலிருந்து கோலாலம்பூர் வந்தடைந்த இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமையன்று (10 மார்ச் 2018) கோலாலம்பூரில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.\nஅந்த படக் காட்சிகளை இங்கே காணலாம்:\nராகுலை வரவேற்கும் டாக்டர் சுப்ரா, சிவராஜ்\nஇந்திய இளைஞர் கலந்துரையாடலின்போது பங்கேற்பாளர்களிடமிருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் ராகுல்\nசனிக்கிழமை பிற்பகலில் செந்தூலில் உள்ள எச்.ஜி.எஸ்.மண்டபத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றிலும் ராகுல் காந்தி உரையாற்றினார். பின்னர் மலேசிய இந்திய வணிகர்களுடனான சந்திப்புக் கூட்டத்திலும் ராகுல் கலந்து கொண்டு கலந்துரையாடலை நடத்தினார்.\nசனிக்கிழமை பிற்பகலில் மஇகா தலைமையகத்திலுள்ள நேதாஜி மண்டபத்திற்கு வருகை தந்த ராகுல் காந்தியுடன் சாமிவேலு, வடிவேலு, திருநாவுக்கரசர், வேள்பாரி\nPrevious articleதுருக்கி கோடீஸ்வரர் மகள் விமான விபத்தில் பலி\nNext articleகாத்மாண்டுவில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது\nமஇகா தலைமையகத்திற்கு ராகுல் காந்தி வருகை\nசிங்கை இந்திய தேசிய இராணுவ நினைவுச் சின்னத்திற்கு ராகுல் காந்தி வருகை (படக் காட்சிகள்)\nஇளவரசர் ஹேரி – மேகன் மெர்கெல் கோலாகலத் திருமணம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் பலி\nநஜிப் வியாழக்கிழமை மீண்டும் ஊழல் தடுப்பு ஆணையம் வரவேண்டும்\nஹாங்காங் அனைத்துலக ஆங்கில நாடகப் போட்டி: மாசாய் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு\nஅன்று சாலையில் படுத்துறங்கிய போராளி – இன்று தற்காப்பு அமைச்சர்\nநெகிரி மாநிலம் சாதனை : 2 இந்திய ஆட்சிக் குழு உறுப்பினர்கள் – துணை சபாநாயகரும் இந்தியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t19699p50-topic", "date_download": "2018-05-22T19:28:27Z", "digest": "sha1:TGSCH3BGN262YBJSEFPH46G5EK3WI76B", "length": 41624, "nlines": 498, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "வணக்கம் ! அனைவரும் நலமா? - Page 3", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» ஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\n» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\n» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\n» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு\n» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\n» தியானம் செய்தால் நல்ல சிந்தனை\n» 24 மணி நேரத்தில் மழை வரும்\n» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு\n» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்\n» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\n» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்\n» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா\n» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா\n» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்\n» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்\n» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி\n» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி\n» குதிரைகள். - கவிதை\n» - கோடும் கோலமும் - கவிதை -\n» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\n» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை\n» கடவுளைப் பூரணமாக நம்பு\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது\n» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை\n» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....\n» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...\n» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்\n» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு யார் இட்ட சாபம்\n» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\n» பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\n» நீரில் மிதக்கும் பெருமாள்\n» பள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\n» காஜல் அகர்வால் கொந்தளிப்பு\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: நட்புறவு சோலை :: வருகைப்பதிவேடு\nஇமை மூடினால் இருள் தெரியவில்லை...\nLocation : தற்பொழுது தமிழ்த்தோட்டம்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறை��ளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote: அப்போதிலிருந்தே தமிழ் குழந்தை\n[You must be registered and logged in to see this image.] அப்போ எனக்கு மட்டும்தான் நீங்கள் பரிசு கொடுக்கவில்லையா\nதமிழன் கேட்ட பிறகும் எதற்கு இன்னும் தமிழ்த்தோட்டம் (யூஜின்) பரிசு கொடுக்காமல் இருக்கிறார்.\nசீக்கிரம் கொடுங்கள். இல்லை என்றால் எனக்குக் கொடுத்த பரிசில் இருந்து பாதி கொடுத்துவிடுவேன்.\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nம. ரமேஷ் wrote: தமிழன் கேட்ட பிறகும் எதற்கு இன்னும் தமிழ்த்தோட்டம் (யூஜின்) பரிசு கொடுக்காமல் இருக்கிறார்.\nசீக்கிரம் கொடுங்கள். இல்லை என்றால் எனக்குக் கொடுத்த பரிசில் இருந்து பாதி கொடுத்துவிடுவேன்.\nஒரு வேளை தெனாலிராமன் கதை மாதிரி இதுவும் இருக்குமோ\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote: அப்போதிலிருந்தே தமிழ் குழந்தை\n[You must be registered and logged in to see this image.] அப்போ எனக்கு மட்டும்தான் நீங்கள் பரிசு கொடுக்கவில்லையா\nபரிசு கொடுத்த நாளில் நீங்கள் வராமையால் தான் பரிசு கொடுக்கல இப்போ கொடுக்கிறேன்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nLocation : நண்பர்களின் அன்பில்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே க��டுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nதமிழன் wrote: அனைவருக்கும் இனிய வணக்கம்.\nஇது எந்த தேதிக்கான வணக்கம் டமில் குளந்த\nதமிழன் wrote: அனைவருக்கும் இனிய வணக்கம்.\nஇது எந்த தேதிக்கான வணக்கம் டமில் குளந்த\nநீங்கள் எந்த தேதியில் இதைப் படிக்கிறீர்களோ அந்த தேதிக்கான வணக்கம் இது.\nதமிழன் wrote: அனைவருக்கும் இனிய வணக்கம்.\nஇது எந்த தேதிக்கான வணக்கம் டமில் குளந்த\nநீங்கள் எந்த தேதியில் இதைப் படிக்கிறீர்களோ அந்த தேதிக்கான வணக்கம் இது.\nபடிப்பு என்றாள் என்ன டமில் புரியாவில்லா\nஅக்கா அண்ணா நான் வந்து விட்டேன் . அக்கா குழந்தைக்கு வணக்கம் சொல்ல மட்டும் தான் தெரியும்\nLocation : நண்பர்களின் அன்பில்\nnvinitha wrote: அக்கா அண்ணா நான் வந்து விட்டேன் . அக்கா குழந்தைக்கு வணக்கம் சொல்ல மட்டும் தான் தெரியும்\nவினி நான் கிளம்பனும் ன்னு நினச்சன் ,,, குட்டிம்மா வை பார்த்தவுடன் இருக்கலாமுன்னு முடிவு பண்ணிட்டேன்\nதமிழன் wrote: அனைவருக்கும் இனிய வணக்கம்.\nஇது எந்த தேதிக்கான வணக்கம் டமில் குளந்த\nநீங்கள் எந்த தேதியில் இதைப் படிக்கிறீர்களோ அந்த தேதிக்கான வணக்கம் இது.\nபடிப்பு என்றாள் என்ன டமில் புரியாவில்லா\nதமிழ்த்தோட்டம் ஐயா எங்கே ஆளை காணவில்லை. இங்கே நான் மட்டும் மாட்டிக் கொண்டு முழிக்கிறேன்.\nஅண்ணா இன்று இல்ல நாளைக்கு எங்களுக்கு தீர்ப்பு சொல்லணும் ஷோ அண்ணா கொஞ்சம் ஓய்வு எடுக்கிறாரு\nLocation : நண்பர்களின் அன்பில்\nதமிழன் wrote: அனைவருக்கும் இனிய வணக்கம்.\nஇது எந்த தேதிக்கான வணக்கம் டமில் குளந்த\nநீங்கள் எந்த தேதியில் இதைப் படிக்கிறீர்களோ அந்த தேதிக்கான வணக்கம் இது.\nபடிப்பு என்றாள் என்ன டமில் புரியாவில்லா\nதமிழ்த்தோட்டம் ஐயா எங்கே ஆளை காணவில்லை. இங்கே நான் மட்டும் மாட்டிக் கொண்டு முழிக்கிறேன்.\nகவலை படாதீங்க குளந்த ...நானும் என் சகோதரியும் உங்கள பார்த்துக்கிறோம் ...\nnvinitha wrote: அக்கா அண்ணா நான் வந்து விட்டேன் . அக்கா குழந்தைக்கு வணக்கம் சொல்ல மட்டும் தான் தெரியும்\nநல்லா சமாளிக்கிறாங்க. அக்கா நம்பாதீங்க.\nதமிழன் wrote: அனைவருக்கும் இனிய வணக்கம்.\nஇது எந்த தேதிக்கான வணக்கம் டமில் குளந்த\nநீங்கள் எந்த தேதியில் இதைப் படிக்கிறீர்களோ அந்த தேதிக்கான வணக்கம் இது.\nபடிப்பு என்றாள் என்ன டமில் புரியாவில்லா\nதமிழ்த்தோட்டம் ஐயா எங்கே ஆளை காணவில்லை. இங்கே நான் மட்டும் மாட்டிக் கொண்டு முழிக்கிறேன்.\nகவலை படாதீங்க குளந்த ...நானும் என் சகோதரியும் உங்கள பார்த்துக்கிறோம் ...\nநீங்க எப்படி காப்பாத்த முடியும்\nnvinitha wrote: அக்கா அண்ணா நான் வந்து விட்டேன் . அக்கா குழந்தைக்கு வணக்கம் சொல்ல மட்டும் தான் தெரியும்\nநல்லா சமாளிக்கிறாங்க. அக்கா நம்பாதீங்க.\nடமில் யாரு யார சமாளிக்கிறங்க ..நீங்க யாரை அக்கண்ணு சொல்றீங்க எங்க வினி குட்டி ய வா என்னை யா\nதமிழ்த்தோட்டம் :: நட்புறவு சோலை :: வருகைப்பதிவேடு\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்���ட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2017/04/blog-post.html", "date_download": "2018-05-22T19:25:58Z", "digest": "sha1:RXIXWBP7HPJIW2JPQ3W5KI5FMN336CIK", "length": 16295, "nlines": 364, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: ஒரு வலயக் கல்விப் பணிப்பாளரையே நியமிக்க வக்கில்லாத வட- மாகாணசபை வடக்குக் கிழக்கை இணைக்கப்போகிறார்கள்.", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\n26வது வாசிப்பு மனநிலை விவாதம்-பாரீஸ்\nவடமாகாணசபை: அதிருப்திகளும் எதிர்ப்பு நடவடிக்கைகளும...\nலண்டனில் கக்கூஸ்(90 Minutes)’ஆவணப்படம் திரையிடல்\nமே தின பேரணி- மட்டக்களப்பு\nகவனத்தையீர்க்கும் படைப்பாளியாக எழும் அனோஜன் பாலகி...\n.சர்வ மத குழுவினர் பட்டதாரிகளின் போராட்டத்துக்கு த...\nபிரான்ஸ் - யாருக்கு வாக்களிப்பது \nமட்டக்களப்பில் உள்ள அரசியல்வாதிகள் முதுகெலும்பு இல...\nமூத்த எழுத்தாளர் நவம் ஐயாவுக்கு அஞ்சலிகள்\nமட்டக்களப்பில் சத்தியாகிரகம் இருக்கும் பட்டதாரிகளை...\nகொழும்பு அருகே குப்பை மேடு சரிந்தது: பலி எண்ணிக்கை...\nவெருகல் படுகொலை- பதின் மூன்று ஆண்டுகள்\nவெருகல் படுகொலை மாவீரர்களின் பதின் மூன்றாவது நினைவ...\nஒரு சர்வதேச ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இருக்கையி...\nநாளை சித்திரை 10ம் திகதி -வெருகல் படுகொலை -பதின் ம...\nஏன் மதுபான உற்பத்தித் தொழிற்சாலை மட்டக்களப்பு கல்க...\nமதுபான தொழிற்சாலையை நிறுத்துமாறு கோரும் கவனயீர்ப...\nஒரு வலயக் கல்விப் பணிப்பாளரையே நியமிக்க வக்கில்லாத...\nரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் மெட்ரோ ரயில் நி...\nஒரு வலயக் கல்விப் பணிப்பாளரையே நியமிக்க வக்கில்லாத வட- மாகாணசபை வடக்குக் கிழக்கை இணைக்கப்போகிறார்கள்.\nகிளிநொச்சி கல்வி வலயப் பணிப்பாளராக திரு. க. முருகவேல் கடமையாற்றிக் கடந்த மாதம் ஓய்வு பெற்றுச் சென்றார். தான் ஓய்வு பெற்றுச் செல்வதற்கு முன்னர், புதிய கல்விப் பணிப்பாளரை நியமியுங்கள். அவரிடம் கடமையைப் பொறுப்புக் கொடுத்துவிட்டுச் செல்ல வசதியாக இருக்கும் என திரு. முருகவேல் தெரிவித்திருந்தார்.\nஆனால், இதை வடக்கு மாகாணசபையின் கல்வி அமைச்சுக் கவனத்தில் எடுக்கவில்லை. இதனால் பொருத்தமான ஒரு கல்விப்பணிப்பாளர் இல்லாத நிலையில் தற்காலிக கல்விப் பணிப்பாளரை வைத்தே நிர்வாகம் நடந்து கொண்டிருக்கிறது. புதிய கல்விப் பணிப்பாளரை நியமிக்க முடியாத நிலையில் வடமாகாணக் கல்வி அமைச்சு உள்ளது.\nஇதனையடுத்து தற்போது பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் மூலம் கல்விப்பணிப்பாளரை நியமிப்பதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இந்த விண்ணத்தின் அடிப்படையில் பிற மாகாணங்களில் இருந்தே வரக்கூடிய வாய்ப்புகள் தென்படுகின்றன. குறிப்பாக ஒரு சிங்களவரோ, முஸ்லிமோ, மலைய சமூகத்தினரோ வரக்கூடிய வாய்ப்புகளே அதிகமாகத் தெரிகின்றன.\nபொதுவாக வலயக் கல்விப் பணிப்பாளர் முதலான நியமனங்கள் முதுமுறைப் பட்டியலுக்கு(seniority list) அமைவாக இடம்பெறுவது வழக்கம். விண்ணப்பம் கோரப்பட்டாலும் நேர்முகப் பரீட்சையிலும் இந்த ஒழுங்கே பின்பற்றப்படும். இப்போது பொதுச்சேவை ஆணைக்குழு விண்ணப்பம் கோரும் போது இலங்கையில் எங்கிருந்தும் யார் விண்ணப்பித்தாலும் சிரேஷ்ட அடிப்படையில் அவரே நியமிக்கப்படுவார். சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்பது இதுதான். ஒரு வலயக் கல்விப் பணிப்பாளரையே நியமிக்க வக்கில்லாத நிலையில் நீடித்த இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காணப்போகிறர்களாம். வடக்குக் கிழக்கை இணைத்துப் பார்க்கப்போகிறார்கள். கூரையேறிக் கோழியைப் பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போக எண்ணினானாம்.\n26வது வாசிப்பு மனநிலை விவாதம்-பாரீஸ்\nவடமாகாணசபை: அதிருப்திகளும் எதிர்ப்பு நடவடிக்கைகளும...\nலண்டனில் கக்கூஸ்(90 Minutes)’ஆவணப்படம் திரையிடல்\nமே தின பேரணி- மட்டக்களப்பு\nகவனத்தையீர்க்கும் படைப்பாளியாக எழும் அனோஜன் பாலகி...\n.சர்வ மத குழுவினர் பட்டதாரிகளின் போராட்டத்துக்கு த...\nபிரான்ஸ் - யாருக்கு வாக்களிப்பது \nமட்டக்களப்பில் உள்ள அரசியல்வாதிகள் முதுகெலும்பு இல...\nமூத்த எழுத்தாளர் நவம் ஐயாவுக்கு அஞ்சலிகள்\nமட்டக்களப்பில் சத்தியாகிரகம் இருக்கும் பட்டதாரிகளை...\nகொழும்பு அருகே குப்பை மேடு சரிந்தது: பலி எண்ணிக்கை...\nவெருகல் படுகொலை- பதின் மூன்று ஆண்டுகள்\nவெருகல் படுகொலை மாவீரர்களின் பதின் மூன்றாவது நினைவ...\nஒரு சர்வதேச ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இருக்கையி...\nநாளை சித்திரை 10ம் திகதி -வெருகல் படுகொலை -பதின் ம...\nஏன் மதுபான உற்பத்தித் தொழிற்சாலை மட்டக்களப்பு கல்க...\nமதுபான தொழிற்சாலையை நிறுத்துமாறு கோரும் கவனயீர்ப...\nஒரு வலயக் கல்விப் பணிப்பாளரையே நியமிக்க வக்கில்லாத...\nரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் மெட்ரோ ரயில் நி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/shankarramasubramaniyan-article/", "date_download": "2018-05-22T19:48:39Z", "digest": "sha1:WCVXDFJHFA6CBJ6QC6PP25GAD266YFM3", "length": 21363, "nlines": 205, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் Shankarramasubramaniyan' article", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\n“11 பேர் உயிரிழந்திருப்பது மனிதாபிமானமற்ற செயல்” – தென்னிந்திய நடிகர் சங்கம்\nதுப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார்: கமல் காட்டம்..\nகர்நாடக பயணம் ரத்து; நாளை தூத்துக்குடி செல்கிறார் மு.க.ஸ்டாலின்..\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு ‘: தமிழக அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு..\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: தமிழக அரசு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் : துப்பாக்கிச் சூட்டில் பெண் உட்பட 6 பேர் உயிரிழப்பு..\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் : துப்பாக்கி சூடு ஒருவர் உயிரிழப்பு..\nஐஏஎஸ், ஐபிஎஸ் ஒதுக்கீட்டு முறையில் மாற்றம்; சீர்திருத்தம் அல்ல – சீரழிவு: அன்புமணி\nதூத்துக்குடியில் போராட்ட செய்திகளை சேகரிக்க வந்த செய்தியாளர்கள் மீது தாக்குதல்..\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு..\nஜெயமோகனையும், எஸ்.ராமகிருஷ்ணனையும் இப்படித்தான் கடக்கிறோம் ஸ்ரீ நேசன்: ஷங்கர்ராமசுப்ரமணியன்\nதமிழ் நவீன இலக்கியத்தில் ‘பெருஞ்சக்தி’யாக, ஒரு ஏகாதிபத்தியமாக புனைவெழுத்தாளர்கள், இலக்கிய விமர்சகர்கள், கோட்பாட்டாளர்கள், இதழியலாளர்கள், இளம்தலைமுறை வாசகர்கள் வரை பெரும் தாக்கத்தையும் செல்வாக்கையும் ஏற்படுத்தியவர் என்று எழுத்தாளர் ஜெயமோகனைச் சொல்லலாம். அவர் எழுதிய விஷ்ணுபுரத்திற்குப் பிறகுதான், தமிழ் நாவலாசிரியர்களுக்கான காகிதக் கொள்முதல் கூடியது. சுந்தர ராமசாமி, தனது ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவலை, வ���ட்டின் எடைத்தராசில் வைத்து திரும்பத்திரும்ப நிறுத்துப் பார்த்து, விஷ்ணுபுரத்தை விடக் கூடுதலாக ஐம்பது கிராம் எழுத வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.\nதமிழ் நவீன இலக்கியத்திற்குள் வரும் எழுத்தாளச் சிறுவர்கள், ஆயிரம் பக்கத்தில் ஒரு ஐநூறு வருட வரலாற்றை எழுதப்போகிறேன் என்று சொல்லத் தொடங்கினர். வாழ்நாள் முழுக்க எழுதியிருந்தாலும் முன்னூறு பக்கத்தைத் தாண்டி எழுதுவதற்கு வாய்ப்பில்லாதவர்கள் வருடம் தோறும் ஸ்பைனாக் சாப்பிட்டு பத்து பத்து என்று பஸ்கி எடுக்க வேண்டியிருந்தது. ‘முடியலை’ என்று எழுத்தாளர்கள் தனியறையில் புலம்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.\nஆனால் தமிழில் ஜெயமோகன் என்ற பெரும்புயலின் செல்வாக்கையும் அந்தச் செல்வாக்கின் மீதான பிரமிப்பையும் தலையில் ஏற்றிக்கொள்ளாதது நவீன கவிதை இயக்கமும் நவீன கவிஞர்களும் தான். தமிழின் நவீன கவிஞர்கள், ஜெயமோகனையும் எஸ். ராமகிருஷ்ணன் போன்றவர்களையும் எப்படிக் கடந்தார்கள், எப்படிக் கடந்துகொண்டிருக்கிறார்கள் என்பதைச் சூசகமாகச் சொல்லும் கவிதையை ஸ்ரீநேசன் எழுதியிருக்கிறார். காலச்சுவடின் 200-வது சிறப்பிதழில் வெளியாகியுள்ளது ஜெயமோகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் குறித்த வரையறையும் இதுவே. கவிதை சொல்லியின் தாளாளர் நண்பர் ஏன் மௌனியை, சுந்தர ராமசாமியை, ஏன் ந. பிச்சமூர்த்தியை, ஏன் எம்.வி.வியை, ஏன் ப.சிங்காரத்தைக் கேட்கவேயில்லை….\nஇன்னும் பல திருப்பங்கள் வரும் ஸ்ரீநேசன். அந்தக் கல்வி நிறுவனத் தாளாள நண்பர் அடுத்து சிறுகதைகள் எழுதலாம். எழுத்தாளர்களைக் கல்லூரிக்கு அழைத்து அபூர்வ விலங்குகள் மற்றும் பறவைகளின் கறிவிருந்தைப் படைத்து விருதுகளையும் கொடுக்கலாம்…அவர் எழுதும் படைப்புகளுக்கு ஜெயமோகனும், எஸ். ராமகிருஷ்ணனும் மதிப்புரைகளும் எழுதலாம்…\nஜெயமோகனும் எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களும் எங்கே இறங்கியிருக்கிறார்கள்\nஎங்கள் வயதே எங்கள் நட்புக்கும்\nஎம் கனவுகள் அன்றாட விருப்பங்கள்\nஒரு கைச் சொடுக்கில் பாறை\nஎனக்குப் பறக்கும் கம்பளமாய் விரிய\nஅவனுக்கோ புதையல் பெட்டகமாய் திறந்தது\nஅடிப்படை ஆசைகள் ஆளாளுக்கு வேறுதான்போல\nஇன்றவன் ஒரு கல்வி நிறுவனத்தின் தாளாளர்\nநானும் சில கவிதைகளை எழுதிவிட்ட கவிஞன்\nஎனக்கு மனைவியோ பட்டங்கள் பெற்றமைந்தாள்\nஎன்றவன் கனவோ பலிதமி���்றி நிகழ்ந்தது\nஎனக்குப் பெண் குழந்தைகள் மீதே விருப்பம்\nகனவு காண்பதை நிறுத்திக்கொண்ட எனக்கு\nமூன்று ஏக்கர் நிலம் வாங்கி\nநினைத்திருந்த என்னை அவன் முந்திக்கொண்டான்\nஐம்பதாம் பிறந்த நாளுக்கு எஸ். ராமகிருஷ்ணனின்\nஐந்து நூல்களைப் பரிசளித்தாராம் நண்பர்\nமூன்றை முடித்துவிட்ட பரவசத்தில் பேசிக்கொண்டிருந்தவன்\nஜெயமோகன் யாரென்றும் வெண்முரசு இருக்கிறதாவென்றும்\nமனிதனின் விருப்பங்களை நோக்க வியப்பாக இருக்கிறது\nவாழ்வின் திருப்பங்களைக் காண திகைப்பாய் இருக்கிறது.\nShankarramasubramaniyan' article tamil literature எஸ்.ராமகிருஷ்ணனையும் கட்டுரைகள் சிறப்புப்பார்வை ஜெயமோகனையும் ஷங்கர்ராமசுப்ரமணியன்\nPrevious Postஅரசியல் பேசுவோம் - 16 - பிரசார வியாபாரிகளின் பிடியில் அரசியல் கட்சிகள் : செம்பரிதி Next Postஜோக்கர், கபாலி – ஐ கொண்டாடினால் போதாது… முகம் கொடுக்க வேண்டும் : பேராசிரியர் அ. ராமசாமி\n : காமராஜர் சொன்ன பதில்…\nஜோக்கர், கபாலி – ஐ கொண்டாடினால் போதாது… முகம் கொடுக்க வேண்டும் : பேராசிரியர் அ. ராமசாமி\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..\nஅன்னையர் தின வாழ்த்துகள் ..\nதமிழக வறட்சிக்கு காரணம் ஆக்கரமிப்புக்களே : தண்ணீர் மனிதன் ராஜேந்திர சிங் கருத்து..\nகாவேரியும் திப்பு சுல்தானும்.: கே.எஸ் இராதாகிருஷ்ணன்.\nகுரங்கிணி தீ விபத்து : திருந்தாத வனத்துறை..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nஎன்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nஒரு திறமையாளனின் சிறிய நேர்மை தவறியதன் விளைவு\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்���ின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nபுனித ரமலான் நோன்பு தொடங்கியது.. https://t.co/4D0tE5UFDJ\nஎடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் சல்யூட்.. https://t.co/rZrEWiKBsZ\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு.. https://t.co/YCUDUF3y6P\nமலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை.. https://t.co/Qrh3d98NHq\nரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம் : தலைமை ஹாஜி அறிவிப்பு…. https://t.co/uS1bcFc8xJ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2017/09/what-is-mean-pan-migration-do-you-need-it-how-do-it-009034.html", "date_download": "2018-05-22T19:17:14Z", "digest": "sha1:HNAINFPSDFM5SD7BDYWBN4R6QOOO55FO", "length": 17513, "nlines": 151, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பான் மைகிரேஷன் என்றால் என்ன? நீங்கள் செய்ய வேண்டுமா? எப்படிச் செய்வது? | What is mean by PAN Migration? Do You Need It? And How To Do It - Tamil Goodreturns", "raw_content": "\n» பான் மைகிரேஷன் என்றால் என்ன நீங்கள் செய்ய வேண்டுமா\nபான் மைகிரேஷன் என்றால் என்ன நீங்கள் செய்ய வேண்டுமா\nபான் என்று அழைக்கப்படும் நிரந்தரக் கணக்கு எண்ணானது வருமான வரித் துறையினரால் விண்ணப்பதாரரின் பிறந்த தேதி, பெயர் போன்றவற்றைப் பயன்படுத்தித் தனிநபர் ஒருவருக்காக வழங்குவதாகும்.\nதனிநபருக்கு நியமிக்கப்படும் பான் எண்ணானது 10 இலக்க எண் மற்றும் எழுத்துக்களால் உருவாக்கப்பட்டது ஆகும். இதனை அனைத்து நிதி பரிவர்த்தனைகளுக்கும், வரி செலுத்துவதற்கும், வருமான வரி தாக்கல் மற்றும் சொத்து வரி தாக்கல் செய்யும் போது இணைக்க வேண்டும்.\nபான் எண்ணானது வரி துறையினரால் ஒருவரின் நிதி ஆதாரங்களை ஆராய்வதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் ஒருவர் தான் இருக்கும் மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு நிரந்தரமாக மாறும் போது பான் கார்டின் அசசிங் அலுவலரை மாற்றவேண்டும். புதிய முகவரியுடன் அசசிங் அலுவலரை மாற்ற வேண்டும்.\nஎனவே பான் கார்டை மைகிரேட் செய்வது எப்படி என்று விளக்கமாக இங்குப் பார்ப்போம்.\nஅசசிங் ஆப்பிசர் எனப்படும் ஏஓ-ஐ மாற்ற தற்போது நீங்கள் பயன்படுத்தும் பான் கார்டின் ஏஓ யார் என்று கண்டறிந்து அவருக்கு எந்த ஏஓ-க்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்க வேண்டும்.\nஉங்களது ஏஓ அல்லது புதிய ஏஓ யார் என்று எப்படிக் கண்டறிவது எப்படி\nஏஓ யார், முகவரி, தொடர்பு எண் என்ன என்பதை வருமான வரித் துறை இணையதளம் மூலம் கண்டறியலாம். இதுவே ராணுவத்தில் வேலை செய்பவர்கள் தாங்கள் வேலை செய்யும் இடத்தினைப் பொருத்து பான் கார்டு பெறுவார்கள். இதுவே அவர்கள் வேறு மாநிலங்கள் அல்லது ஓய்வு பெறும் போது ஏஓ-ஐ மாற்ற வேண்டும். இது வேலை பார்க்கும் இடத்தில் பான் கார்டு பெறும் அனைவருக்கும் பொருந்தும்.\nபான் மைகிரேஷனுக்கு விண்ணப்பித்த பிறகு என்ன ஆகும்\nஏஓ உங்களது டிரான்ஸ்ஃபர் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் பான் டிரான்ஸ்ஃபர் கோரிக்கையானது வருமான வரித் துறை கமிஷனரிடம் செல்லும். இவர் அனுமதி அளிக்கவில்லை என்றால் டிரான்ஸ்ஃபராகாது. கமிஷனர் அனுமதி அளித்த பிறகு தான் புதிய ஏஓ-இடம் உங்களது வருமான விவரங்கள் அளிக்கப்பட்டு வரி தாக்கல் செய்ய முடியும்.\nஏஓ மாற்றப்பட்டதா என்பதை எப்படிக் கண்டறிவது\nதற்போது உங்கள் பான் எந்த ஏஓ-ன் கீழ் இருக்கின்றது என்பதையும் வருமான வரித் துறை இணையதளத்திற்குச் சென்று ‘உங்கள் ஏஓ-ஐ தெரிந்துகொள்ளுங்கள்' என்ற தெரிவை கிள்க் செய்து தெரிந்துகொள்ளலாம்.\nபான் மைகிரேஷன் செய்யச் செயலி ஏதேனும் உள்ளதா\nபான் மைகிரேஷன் செய்யச் செயலி ஏதேனும் உள்ளதா\nபான் மைகிரேஷன் செய்வதற்கான தெரிவுகள் ஐடி துறையின் புதிய மொபைல் செயலியான ஆயகார் சேது மூலம் செய்ய முடியும். பான் மைகிரேஷன் செய்ய ‘காட் ஏ பிராபளம்' என்ற தெரிவை தேர்வு செய்தால் பான் மைக்ரேஷனுக்கான தேர்வு இருக்கும். அதனைத் தட்டுவதன் மூலம் பான் மைக்ரேஷன் விவரங்கள் உங்களுக்கு அளிக்கப்படும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமத்திய அரசு கச்சா எண்ணெய் டெரிவேட்டிவ்ஸ் மீதான வரியை உயர்த்த வாய்ப்பு.. பெட்ரோல், டீசல் விலை உயருமா\nஒண்டிக்கட்டைகளுக்கு ஆயுள் காப்பீடு தேவையா\nபிளிப்கார்ட் போனால் என்ன.. ஜோமாடோ இருக்கே.. சாப்ட்பாங்க் அதிரடி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வ��ுமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-6-healthy-habits-for-a-healthy-life.92413/", "date_download": "2018-05-22T19:37:34Z", "digest": "sha1:IQQJGS2L4Z4CZQVGXFSU4BFUPFV7MKEO", "length": 9047, "nlines": 226, "source_domain": "www.penmai.com", "title": "ஆரோக்கியத்துக்கு 6! - Healthy habits for a healthy life | Penmai Community Forum", "raw_content": "\nஆரோக்கியப் பழக்கங்களைப் பின்பற்றும் பெண்களுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுவதில்லை என்கிறது லேட்டஸ்ட் அமெரிக்க ஆய்வு. 88 ஆயிரத்து 940 பெண்களிடம் 20 ஆண்டுகள் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ஆரோக்கியமான பழக்கங்கள்\nஎனப் பட்டியலிட்டிருக்கிறவற்றில் முக்கியமான 6 இதோ…\n1. புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதிருத்தல்\n2. வாரம் இரண்டரை மணி நேரம் உடற்பயிற்சி\n3. வாரம் 7 மணி நேரத்துக்கும் குறைவாக டி.வி. பார்த்தல்\n4. குடிப்பழக்கம் இல்லா திருத்தல்\n5. பி.எம்.ஐ. அளவை சரியாக வைத்திருத்தல்\n அதிக சோடா மற்றும் சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட குளிர்பானங்களை அருந்தும் பெண் குழந்தைகள் சராசரி வயதை விட கொஞ்சம் சீக்கிரமாகவே வயதுக்கு வந்துவிடுவதாக எச்சரிக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. அதிக அளவு சோடா குடிப்பவர்களுக்கு புற்றுநோய் தாக்கும் அபாயமும் அதிகம். தைராய்டு பேஜாரு… தைராய்டு சுரப்பியில் ஏற்படும் மாறுபாடு களால் மாதவிலக்கிலும் மாறுதல் ஏற்படும். இது குழந்தைப் பிறப்பிலும் பிரச்னை ஏற்படுத்தும். அபார்ஷன், குறைப் பிரசவம், வளர்ச்சி குறைபாடு போன்ற பிரச்னைகளுக்கும் இது காரணமாகக்கூடும். தைராய்டு பிரச்னையை சரிசெய்யும் போது இந்தப் பிரச்னைகளும் குறையும்.\nநினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்\nஆபரணங்களுக்கும் ஆரோக்கியத்துக்கும் தொ&am Health 0 Feb 25, 2018\n5 Tips to stay Healthy-ஆரோக்கியத்துக்கு அருமையான 5 வழிகள்\n5 Tips to stay Healthy-ஆரோக்கியத்துக்கு அருமையான 5 வழிகள்\nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான்\nபூர்வ ஜென்ம கர்மாவை அனுபவிப்பது எப்படி\nஸ்ரீ கிருஷ்ண லீலைகள் - Sri Krishna Leela\nதிருமண தடை நீக்கும் பரிகாரத் தலங்கள்\nOm Saravanabhava - ஓம் சரவணபவ எழுதுவோம் முருகன் அருள் பெ&#\nஇறைவனிடம�� கேட்கத் தெரிய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/author/1024-sakthivel-murugan-g", "date_download": "2018-05-22T19:43:02Z", "digest": "sha1:AEHX2KYPFSKSO65MW2XKA3GKYSTAVE6A", "length": 9509, "nlines": 310, "source_domain": "www.vikatan.com", "title": "ஞா. சக்திவேல் முருகன்", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nப்ளஸ் டூ மதிப்பெண் குறைந்தது தனியார் கல்லூரிகளுக்குச் சாதகம்...\nஅரசுப் பள்ளிகளில் `ஆல் பாஸ்’ எண்ணிக்கை குறைந்தது ஏன்..\nப்ளஸ் டூ தேர்வில் கிடுக்கிப்பிடி... மதிப்பெண் குறைவு... சி.பி.எஸ்.இ மாணவர்களுக்குச் சாதகமா\nஅதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் புகைப்படம் வைத்து விளம்பரம் செய்யத் தடை\nஆன்லைன் கலந்தாய்வு... வாட்ஸ்அப் மூலம் தனியார் கல்லூரிகள் கொக்கி... உஷார்\nநீட் தேர்வில் 100 சதவிகிதம் மதிப்பெண் பெறலாம்... புதிய பாடத்திட்டம் ரெடி\nஇன்ஜினீயரிங் சேர இணையம் போதும்\nஇன்ஜினீயரிங் ஆன்லைன் கவுன்சலிங்... கிராமப்புற மாணவர்களுக்கு ஆபத்து\nசிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றியாளரானது எப்படி - சுட்டி ஸ்டார் சௌமியா\n+2-க்குப் பிறகு என்ன படிக்கலாம்\nமாணவர்கள் எளிதில் பாஸ்போர்ட் பெறலாம்\nஒரு லட்சம் பணிக்கு 3 கோடி பேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2008/05/", "date_download": "2018-05-22T19:52:40Z", "digest": "sha1:4OTNM4PQUF6W6F5KEQP665DY6BZYWWQJ", "length": 89494, "nlines": 663, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: May 2008", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nசினிமா தழுவிய அரசியல் அரசியல் ந‌ழுவிய சினிமா\nபிரிக்கமுடியாதது எது எனக்கேட்டால் தமிழக அரசியலும்,தமிழ்சினிமாவும் எனப்பதில்கூறுவதற்கு ஏற்றவாறு இரண்டும் பின்னிப்பிணைந்துள்ளன.அறிஞர் அண்ணா சினிமாவை அரசியல் பிரசாரத்துக்காகப்பயன் படுத்தினார்.எம்.ஜி.ஆருக்காக எழுதப்பட்ட பாடல்கள் அனைத்தும் அவர் முதலமைச்சராவதற்கு உதவின.அரசியலில் பிரவேசிக்கவிரும்பாத ரஜினி சொல்வதை தமக்குச்சாதகமாக மாற்றிச்சொல்வதில் பல்வேறு அரசியல் தலைவர்களும்முனைப்புக்காட்டுகின்றனர்.\nஅறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி,மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்,செல்விஜெயலலிதா என 1967ஆம் ஆண்டுக்குப்பின்னர் வந்த முதலமைச்சர்கள் அனைவரும் சினிமாவுடன் சம்பந்தப்பட்டவர்களே.\nதிராவிடமுன்னேற்றக் கழகத்துக்கு எம்.ஜி.ஆரும்,காங்கிரஸ் கட்சிக்கு சிவாஜியும் பிரதமபேச்சாளராக விளங்கினார்கள்.திராவிடமுன்னேற்றக்கழக���்திலிருந்து எம்.ஜி,ஆர் வெளியேறி அண்ணா திராவிடமுன்னாற்றக்கழகத்தை ஆரம்பித்தபோதுதமிழக திரைப்படக் கலைஞர்கள், திராவிடமுன்னேற்றக்கழகம்,காங்கிரஸ்,அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகம் ஆகியமூன்று கட்சிகளிலும் சேர்ந்துபிரசாரம் செய்தனர்.\nஊழலற்ற அரசியலை உருவாக்கப்போவதாக அவர்கள் மேடைகளிலும்,சினிமாவிலும் பிரசாரம் செய்தார்களேதவிர அதனை நடைமுறைப்படுத்த அவர்களால் முடியவில்லை.\nஅரசியல்பிரசாரங்களுடன் எதிரணிஅரசியல் வாதிகளை மட்டம் தட்டும்நோக்கிலும் சினிமா பயன்படுத்தப்படுகிறது.சினிமாக்கலைஞர் பிரசாரம் செய்வதுடன் மட்டும் நில்லாது ஆட்சியையும் பிடிக்கமுடியும் என்பதை எம். ஜி.ஆர் தமிழகத்தில் நிரூபித்தார். எம்.ஜி.ஆரைத்தொடர்ந்து என்.டி .ராமராவ் ஆந்திராவில் ஆட்சியைப்பிடித்தார்.\n1958ஆம் ஆண்டுவெளியான \"நாடோடிமன்னன்\"படத்தில் மன்னராட்சியின் கொடுமைகளை எதிர்த்து மகக்ளாட்சிமலரவேண்டும் என்பதற்காகப்போராடும் நாடோடி எம்.ஜி.ஆர் சிறையில் அடைக்கப்படுகிறார்.தன்னைச்சுற்றி இருக்கும் சூழ்ச்சி வலையில் இருந்துவிடுபடவிரும்பும் மன்னன் எம்.ஜி.ஆர் உருவ ஒற்றுமையைப்பயன்படுத்தி நாடோடியை மன்னனாக்கி மக்களாட்சி மலர வழிவிடுகிறார்.\n1969ஆம் ஆண்டு வெளிவந்த \"நம்நாடு\" திரைப்படத்தில் நடுத்தரக்குடும்பத்தைச்சேர்ந்த பொதுநலவாதியான எம்.ஜி.ஆர் நகராட்சித்தேர்தலில் வென்று தலைவராகிறார்.எஸ்.வி.ரங்கராவ்,அசோகன், கே.ஏ.தங்கவேலு ஆகிய மூண்று பணக்காரர்களும் எம்.ஜி.ஆரைப்பணீசெய்யவிடாது சதி செய்கின்றனர்.\"நம்நாடு\" படத்தில் சமூக விரோதியாகவரும் எஸ்.வி. ரங்கராவ் பேசும் வசனங்கள் இனறும் அரசியலுக்குப் பொருத்தமானதாகவே இருக்கிறது.\n\"ஆண்டவனே மனிதனாகப் பிறந்து தேர்தலில் நின்று ஜெயித்தாலும் அவன் இலஞ்சம் வாங்காமல் இருக்கமுடியாது.\"\n\"ஏழைகளீடமிருந்து காப்பாற்றுகிறேன் எனககூறி பணக்காரர்களீடம் காசு வாங்கவேண்டும்.பணக்காரர்களீடம் இருந்து காப்பாற்றுகிறேன் எனக்கூறி ஏழைகளிடம் காசு வாங்கவேண்டும்.\"\n\" ஒருவன் ஐந்து ரூபா தந்தாலே வருவான். ஒருவன் நூறு ரூபாய்க்குதலை வணங்குவான்.ஒருவன் லட்ச ரூபாய்க்கு காலில் விழுவான்.இப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு ரேட் இருக்கிறது\"\n\"ஒரு கெட்டகாரியத்தை செய்து கொள்ளையடிக்கவேண்டுமென்றால் எப்போதும் ஒரு நல்ல��னை முன்னால் வைத்துக்கொள்ள வேண்டும்.\"\nஅவை \"நம்நாடு\" படத்தின் வசனங்கள்.\n\"எல்லாம் உனக்காக\" என்ற படம் 1961 ஆம் ஆண்டு வெளியானது. இப் படத்தில் பொது நலமனப்பான்மை கொண்டவராக நடித்த சிவாஜி, ஊருக்கு நல்லது செய்ய எண்ணி பஞ்சாயத்துத் தேர்தலில் வென்று தலைவராகி.நகரசபைத்தலைவர்,மாநகரசபை மேயர் போன்ற பதவிகளை வகித்து அவர்கள் எப்படி இருக்கவேண்டும் என உபதேசம் செய்கிறார்.\nவர்க்கப் போராட்டங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட \"சவாலே சமாளி\"என்ற படம் பெருவெற்றி பெற்றது.கிராமத்து பஞ்சாயத்துத் தேர்தலில் பண்ணையார் தோல்வியுற்றதால் வெற்றிபெற்ற ஏழை விவசாயிக்கு பண்ணையரின் மகள் வாழ்க்கைப் படுவதாககதை அமைக்கப்பட்டிருந்த்து.\nதிராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்த சிவாஜி கணேசன் திருப்பதி போய்வந்ததால் \"திருப்பதி கணேசா\" என தி.மு.க வின் உடன் பிறப்புகள் கேலி செய்ததால் தி. மு.கவில் இருந்து வெளியேறிய சிவாஜிகணேசன் காங்கிரஸில் இணைந்தார்.\nகாங்கிரஸின் தலமையினால் அவமானத்துக்கும்,எரிச்சலுக்கும் ஆளான சிவாஜிகணேசன் கங்கிரஸில் இருந்து வெளீயேறி தனது ரசிகர்களை நம்பி\"தமிழகமுன்னேற்ற முன்னணீ\" என்ற பெயரில் அரசியல் கட்சி ஆரம்பித்தார்.தனது கட்சியின் கொள்கைகளை பரப்புவதற்காக \"என் தமிழ் என் மக்கள்\" என்ற பெயரில் சினிமாப் படம் ஒன்றைத்தயாரித்து வெளியிட்டார். முழுக்கமுழுக்க அரசியல் மயமான அப்படம் வெற்றிபெறவில்லை.அதே போல் சிவஜியின் அரசியல் வாழ்வும் வெற்றிபெறவில்லை.\nஜெய்சங்கர்,ஜெயசித்ரா நடித்த \"பணக்காரப்பெண்\" என்ற படம் ஏழை பணக்காரன் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டது. தி.மு.க அபிமானியாகக் கருதப்பட்ட ஜெய்சங்கர் \"ஜானகியின் நாயகனே ராமச்சந்திரா,நீ நாடள வரவேண்டும் ராமச்சந்திரா\" எனப்பாடி நடித்தார்.\nஜெய்சங்கர்,கே.ஆர்.விஜயா நடித்த \"மேயர்மீனாட்சி\" எஅற படத்தில் குப்பதுமீனாட்சியாக நடித்த கே.ஆர்.விஜயா, மேயர் தேர்தலில் வெற்றி பெற்றாலும் படம் வெற்றி பெறவில்லை.\n\"இன்று நீ நாளை நான்\" என்ற படத்தில் தேர்தலில் தோல்வியுற்றதால் அவமானமடைந்த ஜெய்சங்கர் தற்கொலை செய்கிறார்.\n\"அச்சமில்லை அச்சமில்லை\" என்ற படம் அரசியல்வாதிகளை வெளீச்சம் போட்டுக்காட்டியது.அரசியல்வாதியான தனது கணவன் ராஜேஷ் அயோக்கியனாக இருப்பதைப் பொறுக்கமாட்டாத மனைவி சரிதா தேர்த��் பிரசார மேடையில் கணவனைக் கொலை செய்கிறாள். திரை உலக ஜாம்பவானான கே.பாலசந்தரைமே லும் பிரபல மாக்க இப்படம் உதவியது.\n\"தாய்மாமன்\" படத்தில் நேர்மையான முறயில் தேர்தலில் வெற்றிபெறும் சத்யராஜ்,\"அமைதிப்படை\" என்ற படத்தில் தேர்தலில் வெற்றிபெற தில்லு முல்லு களில் எத்தனை வகை உண்டோ அத்தனை வகைகளையும் கடைப்பிடித்து தேர்தலில் வெற்றிபெறுகிறார்.\n\"நட்பு\" படத்தில் கார்த்திக் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார் .ஸ்டாலின் நடித்த \"மகக்ள் அணையிட்டால்\"படமும் அரசியல் பேசியது.\nஅரசியல்வாதி தான் வெற்றிபெறுவதற்காக ஒரு தொண்டனை எப்படி எல்லாம் வஞ்சிக்கிறான் என்பதை \"என் உயிர் தோழன்\" மூலம் பாரதிராஜா மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளார்.\nஎதிரும் புதிருமான இரு அரசியல் வாதிகளின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்துப் புனையப்பட்ட \"இருவர்\" மணிரத்தினத்தின் தோல்விப்படங்களில் ஒன்றானது.\nஜெயலலிதாவின் அரசியல் வாழ்வைவெளிப்படுத்தும் \"அரசியல்\",\"மக்களாட்சி\" என்பன வரவேற்பைபெற்றன.\n\"எஜமான்\"படத்தில் ரஜினிகாந்தை தோல்வியடையச்செய்ய நெப்போலியன் கடைப்பிடிக்கும் உத்திகள் அனைத்தையும் முறியடிக்கும் ரஜினி தேர்தலில் வெற்றிபெறுகிறார்.\n\"மகராசன்\" ,\"வீரபாண்டிக் கோட்டையிலே\",\"உழைக்கும் கரங்கள்\",ஏழைஜாதி\" எனப்பல படங்கள் தேர்தல்சாயத்துடன் வெளிவந்தன.\nதிரைப்படங்களில் வருவதுபோல தேர்தல் வெற்றி சுலபமானது அல்ல என்பதை பல திரை உலகப்பிரமுகர்கள் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்ததன் மூலம் உணர்ந்துள்ளனர்.\nLabels: அரசியல், எம்ஜீஆர், சிவாஜி, தமிழ்சினிமா\nதமிழக அரசியல் கட்சிகளிடையே இணையத்தளத்தால் எழுந்த சலசலப்பு\nமத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு போர்க்கொடி தூக்கியுள்ளன. டி.ஆர். பாலுவின் மகன் மாரி நடத்தும் நிறுவனங்களுக்கு எரிவாயு பெறுவதற்காக மத்திய அரசை அவர் வற்புறுத்தி உள்ளார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி உள்ளன.\nடி.ஆர். பாலுவின் குடும்பத்துக்குச் சொந்தமான அந்த நிறுவனங்களுக்கு சலுகை விலையில் எரிபொருள் வழங்கவேண்டும் என்று பிரதமர் அலுவலகம் சிபாரிசு செய்துள்ளது. ஆகையால் பிரதமர் உரிய பதிலளிக்கவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.\nடி.ஆ���். பாலு மீதான இந்தக் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற அலுவல்கள் இரண்டு நாட்களாக முடங்கின. எதிர்க்கட்சிகளின் இந்தக் குற்றச்சாட்டை டி.ஆர். பாலு மறுக்கவில்லை. எனது மகன் நிர்வகிக்கும் நிறுவனங்களுக்கு சலுகை காட்டும்படி பெற்றோலியத்துறை அமைச்சரிடம் கேட்டது உண்மைதான். இதில் தவறு ஒன்றும் இல்லை. இரண்டு நிறுவனங்களிலும் வேலை செய்யும் ஊழியர்களின் நன்மை கருதி சலுகை விலையில் எரிபொருள் கேட்டதில் எதுவித தவறும் இல்லை என்று கூறியுள்ளார்.\nமத்திய அமைச்சர் ஒருவர் தனது சொந்த நிறுவனத்துக்கு சலுகை காட்டும்படி கேட்டது தவறுதான் என்பதில் அவரை எதிர்ப்பவர்கள் உறுதியாக உள்ளனர். நஷ்டம் காரணமாக எத்தனையோ நிறுவனங்கள் இந்தியாவில் மூடப்பட்டுள்ளன. மேலும் பல நிறுவனங்கள் மூடப்படும் நிலையில் உள்ளன. அவற்றுக்கெல்லாம் சலுகை காட்டும்படி டி.ஆர். பாலு கோரிக்கை விடுத்தாரா என்ற கேள்விக்கு அவரிடம் இருந்து பதில் வரவில்லை.\nஅண்ணா திராவிட முன்னேற்றக்கழக நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரேயன்தான் இந்தத் தகவலை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தி நியாயத்தைக் கேட்டார். பாரதீய ஜனதாக் கட்சி, சமாஜவாடி ஆகிய கட்சிகள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து டி.ஆர். பாலுவுக்கு எதிராகக் குரல் கொடுத்தன.\nதனது குடும்பத்தினரின் நிர்வாகத்தில் உள்ள நிறுவனங்களுக்கு சலுகை விலையில் எரிபொருள் வழங்கும்படி டி.ஆர். பாலு பிரதமர் அலுவலகத்துக்குக் கோரிக்கை விடுத்தார். அவருடைய கோரிக்கையின் பிரகாரம் பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவர் பெற்றோலியத்துறை அமைச்சருக்கு எட்டுக் கடிதங்கள் எழுதினார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.\nதனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று எட்டுக் கடிதங்களின் நகல்களையும் வெளியிட்டு டி.ஆர். பாலுவை மேலும் சிக்கலில் வீழ்த்தியுள்ளது. கிங்ஸ் ஒவ் இந்தியா கோப்பரேசன், கிங்ஸ் இந்தியா பவர் கோப்பரேசன் ஆகிய இரண்டு நிறுவனங்களின் தலைவராக டி.ஆர்.பாலு இருக்கிறார்.\nபாரதீய ஜனதாக் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து மத்தியில் ஆட்சி அமைத்தபோது மத்திய அமைச்சராவதற்காக இதனது நிறுவனங்களின் தலைமைப் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் டி.ஆர். பாலு.\nபாரதீய ஜனதாக்கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது டி.ஆர். பாலுவின் ���கன் ராஜ்குமாரின் பொறுப்பில் இருந்த கிங்ஸ் இந்தியா கெமிக்கல் நிறுவனம், மத்திய பெற்றோலியம் மற்றும் எரிசக்தி அமைச்சுடன் ஒரு ஒப்பந்தத்தைச் செய்தது. டி.ஆர். பாலுவின் மகனின் நிறுவனத்துக்கு 10 ஆயிரம் கியூபெக் மீற்றர் எரிவாயு சலுகை விலையில் வழங்குவதென்று முடிவு செய்யப்பட்டது. டி. ஆர். பாலுவின் மகன்களான ராஜ்குமார், செல்வக்குமார் ஆகிய இருவரும் இரண்டு நிறுவனங்களுக்கும் தலைவரானார்கள். இந்த நிறுவனங்களில் அதிக பங்குகளை டி.ஆர். பாலுவின் மனைவியும் உறவினர்களும் வைத்திருக்கின்றனர். ஆகையால் ஏனைய நிறுவனங்கள் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்தன.\nபாரதீய ஜனதாகக் கட்சியின் காலத்திலே ஆரம்பமான இப்பிரச்சினை இன்றுதான் சந்திக்கு வந்துள்ளது. டி.ஆர்.பாலுவின் மகனின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்ட பாரதீய ஜனதாக் கட்சியே இன்று டி.ஆர். பாலுவுக்கு எதிராகக் கூச்சலிடுகிறது.\nநலிவடைந்த நிறுவனங்கள் என மத்திய அரசால் வெளியிடப்பட்ட பட்டியலில் கிங்ஸ் கெமிக்கல் நிறுவனத்தின் பெயரும் உள்ளது. வங்கிகளிடமிருந்து கடனாகப் பெறப்பட்ட கோடிக்கணக்கான பணத்தை அந்த நிறுவனம் திருப்பிக் கொடுக்கவில்லை. கடன் பாக்கி வைத்திருக்கும் நலிவடைந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு சலுகை காட்ட முற்படுவது தவறு என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.\nஆனால் அமைச்சர் டி.ஆர்.பாலுவின் விளக்கமோ வேறு வகையாக உள்ளது. 2004 ஆம் ஆண்டு பாரதீய ஜனதாக் கட்சியின் கூட்டணியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகம் விலகியபோது அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தேன். என்னையே பழிவாங்குவதற்காகவே நலிவடைந்த நிறுவனங்களின் பட்டியலில் எனது மகனின் நிறுவனத்தை இணைத்தது அந்த நிறுவனத்தை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள், பங்குதாரர் ஆகியோரின் வேண்டுதலின் பேரில்தான் சலுகை விலையில் எரிவாயு வழங்க கோரிக்கை விடுத்தேன். இதில் என்ன தவறு உள்ளது என்று கேட்கிறார் டி.ஆர். பாலு.\nசேது சமுத்திரத் திட்டத்தில் கடலில் மணலைத் தோண்டும் ஒப்பந்தம் திரும்பத் தரப்படாத வங்கிக் கடன், மானிய விலையில் மீன்பிடி படகுகளை வாங்கி விற்றது போன்ற பல பிரச்சினைகளை டி.ஆர். பாலுவுக்கு எதிராக வெளிக் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன.\nமுதல்வரின் மகனும் தமிழக அமைச்��ருமான மு.கா. ஸ்டாலினின் அதிகாரபூர்வமான இணையதளமொன்றின் மூலம் மக்களுடன் மிக நெருக்கமாகியுள்ளார். எமக்கே ஸ்டாலின்.நெட்(www.mkstalin.net ) என்ற அந்த இணையத்தளத்தில் ஸ்டாலினின் சேவைகள், சாதனைகள், எதிர்காலத் திட்டங்கள் என்பன விலாவாரியாக உள்ளன.\nமக்கள் கருத்துகளுக்கு அந்த இணையத்தளத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது வெளிவரும் குறைகள் நிவர்த்தி செய்யப்படுகின்றன. ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஸ்டாலினின் இணையத்தளத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸை பற்றி வெளியான விமர்சனம் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.\nதமிழ்நாட்டின் வளர்ச்சியில் டாக்டர் ராமதாஸுக்கு அக்கறை இல்லை. தனது கட்சியை வளர்ப்பதிலும் குடும்பத்தை காப்பாற்றுவதிலுமே டாக்டர் ராமதாஸ் குறியாக இருக்கிறார் என்று இணையத்தள வாசகர்கள் சிலர் டாக்டர் ராமதாஸ் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.\nடாக்டர் ராமதாஸுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையே அவ்வப்போது பிரச்சினைகள் உருவாகுவதும் அவை அடங்கிப் போவதும் வழமையானதே. இந்த நிலையில் இணையத்தளக் கருத்துக்கள் ராமதாஸைப் பற்றி அவதூறு பரப்புகின்றதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nஇணையத்தளத்தில் வெளியாகும் கருத்துக்கள் வாசகர்களுடையதே தவிர அவற்றுக்கும் இணையத்தளத்துக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று இணையத்தளப் பொறுப்பாளராக முஹம்மது ஜின்னா கூறியுள்ளார்.\nஇணையத்தளம் கருத்துக்களைப் படித்து அதற்குரிய பதில்களை ஸ்டாலின் எழுதி வருகிறார். இணையத்தளத்தில் வெளியாகும் குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட அலுவல்களுக்கு அனுப்பப்பட்டு அவற்றைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மக்களின் கருத்தை ராமதாஸும் அறியவேண்டும் என்பதற்காகவே அவரைப் பற்றிய கருத்துக்கள் வெளியாவதாக உணர முடிகிறது.\nமக்களிடமும் தொண்டர்களிடமும் நெருங்கிப் பழகும் ஸ்டாலினை இந்த இணையத்தளம் மேலும் நெருக்கமாக்கி உள்ளது. அமைச்சர் ஸ்டாலினிடம் நேரில் செல்ல முடியாத பல கருத்துக்களை இணைய தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள். ஸ்டாலினின் தொழில் நுட்ப வளர்ச்சி பழைய தலைவர்களை கதி கலங்க வைத்துள்ளது.\nஇலங்கைப் பிரச்சினையால் பரபரப்பான தமிழக அரசியல்\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் நளினியை ராஜீவ்காந்தியின் மகளான பிரியங்கா இரகசியமாகச் சிறையில் சந்தித்ததை ராஜீவ்காந்தியுடன் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள் கண்டித்துள்ளன. இதேவேளை இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் சர்ச்øசயை ஏற்படுத்தியுள்ளது.\nநளினியை பிரியங்கா இரகசியமாகச் சந்தித்தது பற்றிய விபரங்கள் கசியத் தொடங்கியதும் அச்சந்திப்புப் பற்றி பல யூகங்கள் வெளியாகின. ராஜீவ்காந்தி பற்றி பிரியங்கா புத்தகம் ஒன்று எழுதுகிறார். அதற்காகத்தான் நளினியைச் சந்தித்து விபரங்களைக் கேட்டறிந்தார், இந்தியப் பிரதமராக ராகுல்காந்தி வருவதற்கான தடைகளை நீக்குவதற்காகவே இச்சந்திப்பு நடைபெற்றது, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன் தனது சிறை அனுபவங்களை புத்தகமாக எழுதி வருகிறார். அதுபற்றிய விபரங்களை அறிவதற்காக பிரியங்கா நளினியைச் சந்தித்தார் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் தமது யூகங்களை வெளியிட்டு வருகின்றனர்.\nசிறைச்சாலை விதிகளை மீறியே பிரியங்கா, நளினியைச் சந்தித்தார். கைதிகளைச் சந்திக்கும் பொதுவான இடத்தில் சந்திக்காது பிரத்தியேகமாக ஒரு இடத்தில்தான் இச்சந்திப்பு நடந்துள்ளது. ஆகையால் சட்டவிதிகளுக்கு அப்பாற்பட்டே இச்சந்திப்பு நடந்துள்ளது என்று ஒரு சிலர் குரல் எழுப்பியுள் ளனர்.\nநளினியை பிரியங்கா சந்தித்ததில் எந்தவிதமான சட்டவிதிகளும் மீறப்படவில்லை என்று சிறைச்சாலை வட்டாரங்கள் விளக்கமளித்துள் ளன.\nநளினியை மன்னித்து நளினியின் குடும்பத்தின் மீது பரிவு காட்டும் சோனியா காந்தி ராஜீவ்காந்தியுடன் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களின் மீது அனுதாபம் காட்டவில்லை, இவர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nராஜீவ் கொலைக் குற்றவாளிகளை சோனியாவும் அவரது பிள்ளைகளும் மன்னித்தாலும் நாம் மன்னிக்கப் போவதில்லை என்று ராஜீவுடன் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள் தெரிவித்துள்ளன.\nஅரசியல் அரங்கில் அவ்வப்போது தன்னை வெளிப்படுத்தும் ஜனநாயகக் கட்சித் தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி, நளினி, பிரியங்கா சந்திப்பை கையில் எடுத்து தமிழக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கூறியுள்ளார்.\nதமிழக ��ரசுக்குத் தெரியாது இச்சந்திப்பு நடைபெற்றிருக்காது. ஆகையால் தமிழக அரசு இதற்கு சரியான பதில் கூறவேண்டும். தமிழக அரசைக் கலைக்கும்வரை ஓயமாட்டேன் என்று டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி சூளுரைத்துள்ளார்.\nதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழக அரசியல் தலைவர்கள் இச்சந்திப்பை வரவேற்றுள்ளனர். விடுதலைப் புலிகள் மீது குற்றம் சுமத்தி வரும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் இச்சந்திப்பைப் பற்றி மௌனம் காத்து வருகின்றனர்.\nஇலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் தமிழக அரசு மிக மெது மெதுவாக சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தை நடத்துவதற்குரிய சூழலை இந்திய அரசு ஏற்படுத்தவேண்டும் என்று தமிழக சட்டசபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி உள்ளது.\nவிடுதலைப் புலிகளை எதிர்ப்பதையே தமது பிரதான கொள்கையாகக் கொண்டிருக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர்களும் இத்தீர்மானத்தை ஆதரித்துள்ளனர். எந்தப் பிரச்சினையானாலும் கட்சியின் மேலிடம் கூறுவதைத் தமது கொள்கையாகக் கருதும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மேலிடத்து உத்தரவின்றி ஆதரவு தெரிவித்திருக்கமாட்டார்கள்.\nஇலங்கை விவகாரத்தில் ஏதோ ஒரு அணுகுமுறையை இந்தியா கையாள்வதற்கு தமிழக சட்டப்பேரவையின் தீர்மானம் கால்கோலாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை விவகாரத்தில் இந்திய அரசியலமைப்பைக் காரணம் காட்டி அடக்கி வாசிக்கும் முதல்வர் கருணாநிதி இந்திய மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.\nஇலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிடவேண்டும் என்று நோர்வே பகிரங்கமாகக் கருத்துத் தெரிவித்த பின்னர் இந்திய அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தவிர ஏனைய அரசியல் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் உள்ளன.\nவிடுதலைப் புலிகளினால் தனக்கு அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர் ஜெயலலிதா தனது பாதுகாப்பு அதிகரிக்கப்படவேண்டும் எனக்கூறியுள்ளார்.\nஇந்திய அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை அறிவதற்கு அரசியல் உலகம் ஆவலுடன் காத்திருக்கிறது. இலங்கை விவகாரத்தில் ஆக்கபூர்வமான முடிவு காணப்படவேண்டும் என்பதில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர் வைகோ உறுதியாக உள்ளார். நோர்வேயில் அவர் இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளõர். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான்கிமூனையும் வைகோ சந்திப்பதற்கு முயற்சி செய்கிறார். இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தினால் இந்திய அரசியல் களம் பரபரப்பாகி உள்ளது.\nவீரகேசரி வார வெளியீடு; 27.04.2008\nதொலைபேசி விவகாரத்தால் கலங்கிப்போன தமிழக அரசு\nதமிழக அரசை வீழ்த்துவதற்கு பல வழிகளிலும் முயற்சி செய்து சலிப்படைந்த ஜெயலலிதா தீபம் ஏற்றி தமிழக அரசை அகற்றுவதற்கு முயற்சி செய்துள்ளார்.\nதமிழ்நாடு இப்போது இருளில் மூழ்கிக் கிடக்கிறது. இருள் அகன்று ஒளி பிறப்பதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக்கழக உறுப்பினர்கள் அனைவரும் மாலை 6.30 மணிக்கு தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்று ஜெயலலிதா தனது கழகக் கண்மணிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.\nதமிழகத்தில் உள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தீபம் ஏற்றும்போது \"\"இருண்ட தமிழகத்தில் ஒளியேற்ற வாருங்கள் அம்மா'' என்று முழங்க வேண்டும் என்றும் ஜெயலலிதா குறிப்பிட்டிருந்தார்.\nஒளி ஏற்றும் விழா நிகழ்ச்சி உண்மையிலேயே திராவிட முன்னேற்றக் கழக அரசை அகற்றுவதற்குத்தானா அல்லது ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்வை உயர்த்துவதற்காகவா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nகார்த்திகைத் தீபம், தீபாவளி ஆகிய இரண்டு தினங்களில் மட்டும் இந்துக்கள் தீபமேற்றி வழிபடுவார்கள். இந்த இரண்டு நாட்களுக்கும் புராணக் கதைகள் உள்ளன. ஆனால் ஜெயலலிதாவின் கட்டளைப்படி புதிய ஒரு தீபமேற்றும் நாள் உருவாக்கப் பட்டுள்ளது.\nதீபமேற்றி விழாக் கொண்டாடுவது இந்து சமயத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று. தனது சுயநலனுக்காக தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் தீபமேற்றும்படி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.\nஒரே நேரத்தில் பலர் கூடி பிரார்த்தனை செய்வதும் வழிபாடு செய்வதும் மதங்களில் உள்ள நடைமுறைகளில் ஒன்று. பண்டைக் காலத்தில் மன்னரின் ஆரோக்கியத்துக்காக மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தமது வழிபாட்டுத் தலங்களில் பிரார்த்தனை செய்வார்கள். அதேபோன்ற ஒரு நிலையையே இன்று ஜெயலலிதா பின்பற்றுகிறார்.\nதோஷங்களை நிவர்த்தி செய்வதற்கு பரிகாரங்களையும் யாகங்களையும் ஜெயலலிதா செய்து வருகிற��ர். தோஷ நிவர்த்திக்காகவே ஒரே நேரத்தில் சகலரும் ஒளியேற்றி தன்னை வாழ்த்த வேண்டும் என்று ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.\nஜெயலலிதாவுக்கு எதிரான பல வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகளில் இருந்து அவர் விடுதலை பெறுவதற்கு ஒரே நேரத்தில் விளக்கேற்றி வழிபட வேண்டும் என்று யாராவது ஒரு ஜோதிடர் கூறி இருப்பார். அதனால்தான் ஜெயலலிதா இப்படியான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்றும் கருதத் தோன்றுகிறது.\nஜெயலலிதாவுக்கு எதிரான வழக்குகளில் இருந்து ஜெயலலிதாவைக் காப்பாற்றிய வக்கீல் ஜோதி ஜெயலலிதாவின் எதிர்முகாமாகிய திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஐக்கியமாகி உள்ளார். ஜெயலலிதாவின் பலம் பலவீனம் அனைத்தும் அறிந்த ஜோதி திராவிட முன்னேற்றக் கழகத்தை வழி நடத்தி தனக்கு தண்டனை வாங்கித் தந்துவிடலாம் என்றும் ஜெயலலிதா பயப்படுகிறார்.\nஜெயலலிதாவின் மக நட்சத்திரத்துக்கு இந்த ஆண்டுப் பலன்கள் எதிர்மறையாக உள்ளன. அட்டமியில் வருடம் பிறந்தது ஜெயலலிதாவின் ராசிக்கு நன்மை தராது. ஜெயலலிதாவுக்கு கண்டச் சனி நடக்கிறது. ராகு, கேது பெயர்ச்சியும் ஜெயலலிதாவின் ராசிக்கு எதிராக உள்ளன. அவற்றை நிவர்த்தி செய்யவே விளக்கேற்றி வழிபடும் நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என்றும் கருத இடம் உண்டு. மூட நம்பிக்கைகளை களைந்தெறிய புறப்பட்ட திராவிட கழக கண்மணிகளின் ஒளியேற்றும் விழா ஜெயலலிதாவின் வாழ்வில் ஒளியேற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஅமைச்சர்கள், அரசியல்வாதிகள், உயரதிகாரிகள் ஆகியோரின் தொலைபேசி உரையாடல்கள் இரகசியமாக ஒலிப்பதிவு செய்யப்பட்டதென்பது ஆதாரங்களுடன் வெளியிடப்பட்டதனால் திராவிட முன்னேற்றக் கழக அரசு கதிகலங்கிப் போயுள்ளது.\nதமது உரையாடல்கள் உளவுத்துறை மூலம் கண்காணிக்கப்படுகிறது. ஒலிப்பதிவு செய்யப்படுகிறது என்று பலரும் செய்த புகார்களை திராவிட முன்னேற்றக் கழக அரசு உறுதியுடன் மறுத்து வந்தது. உயர் அதிகாரிகள் சிலரின் உரையாடல்களை ஆங்கிலத் தினசரி ஒன்று ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் உத்தரவின்படிதான் தொலைபேசி உரையாடல்கள் ஒலிப்பதிவு செய்ப்பட்டதா அல்லது உளவுத் துறை அதிகாரிகள் தமது இஷ்டப்படி ஒலிப்பதிவு செய்தார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nதொலைபேசி உரையாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்ட விபரம் பத்திரிகையில் வெளியாக முன்பு எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதாவின் கரங்களுக்கும் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசுக்குள்ளும் எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உளவாளிகள் இருப்பதை இது அப்பட்டமாக வெளிக்காட்டி உள்ளது.\nதொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவு பற்றிய நீதி விசாரணை நடைபெறும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். நீதி விசாரணை நடைபெறுவது ஒருபுறம் இருந்தாலும் தமிழக ஆட்சியில் இது ஒரு கறை படிந்த சம்பவம் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.\nமுதல்வர் கருணாநிதியின் முடிவு இராஜதந்திரமா\nஒகேனக்கலில் குடிநீர்த்திட்டம் மேற்கொள்ள தமிழக அரசு முடிவெடுத்ததால் தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகத்தில் தமிழ் நாட்டுக்கு எதிராக போராட்டம் தொடங்கியது. கர்நாடகத்தின் இனவெறிக்கு பதிலளிக்கும் வகையில் தமிழகத்திலும் ஆங்காங்கு கர்நாடகத்துக்கு எதிராக வன்செயல்கள் நடைபெற்றன.\nகர்நாடகம், தமிழகம் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் கலவரம் வெடிக்குமோ என்று சகலரும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கையில், ஒகேனக்கல் குடிநீர்த்திட்டத்தை ஒத்திவைப்பதாகத் தமிழக முதல்வர் அறிவித்ததால் தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் முதல்வருக்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ளன.\nஎலும்பை ஒடித்தாலும் ஓகேனக்கல் குடிநீர்த்திட்டம் நிறைவேறும் என்று வீரவசனம் பேசிய முதல்வர் கருணாநிதி காங்கிரஸ் கட்சியின் நலனுக்காக தமிழக மக்களின் குடிநீர்த்திட்டத்தை அடகு வைத்துவிட்டார்.\nதமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும்\nஒகேனக்கல் குடிநீர்த்திட்டத்துக்காக ஒற்றுமையாகக் குரல்கொடுத்தன. திராவிட முன்னேற்றக்கழகத்தின் பரம எதிரியான அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமும், அதன் தோழமைக் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகமும் திராவிட முன்னேற்றக்கழகத்தின் கரங்களை வசப்படுத்தின.\nதமிழ்த்திரை உலகம் திரண்டு கர்நாடகத்தை மிரட்டியது. கர்நாடகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ரஜினி, அர்ஜுன், முரளி, ரம்பா ஆகியோர் ஒகேனக்கல் பிரச்சினையில் கர்நாடகத்தில் உள்ள இன வெறிபிடித்தவர்களுக்கு எதிராக ஒன்று திரண்டனர்.\nஒகேனக்கல் பிரச்சினைக்கு சாதகமான தீர்ப்புக்கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் முதல்வரின் ஒரு தலைப்பட்சமான அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.\nகர்நாடக சட்டசபைத் தேர்தல் மே மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது. கர்நாடக சட்டசபைத் தேர்தல் மே மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது.கர்நாடக சட்டசபைத் தேர் தலில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் கர்நாடக அரசியல் கட்சிகள் ஒகேனக்கல் பிரச்சினையைக் கையில் எடுத்துள்ளன.\nதேசியக் கட்சிகளான காங்கிரஸும், பாரதீய ஜனதாக் கட்சியும் ஒகேனக்கல் பிரச்சினையில் தமிழகத்துக்கு எதிராகவே உள்ளன. கர்நாடக ஆட்சியைக் கைப்பற்றுவதே இரு கட்சிகளின் நோக்கமாக உள்ளது. ஆகையினால் நியாயத்தை ஒரு புறம் ஒதுக்கி வைத்துள்ள காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் கர்நாடக வாக்குகளில் மட்டும் கவனம் செலுத்துகின்றன.\nகர்நாடகத்தில் தேர்தல் நடைபெறப்போகிறது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒகேனக்கல் குடிநீர்த்திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்று முதல்வர் கூறி உள்ளார். மேல் நீதிமன்றம், காவிரி நடுவர் மன்றம் ஆகியவற்றின் தீர்ப்புக்களைக் கூட துச்சமென தூக்கி எறிந்த கர்நாடகம் பேச்சுவார்த்தையில் சுமுகமாக முடிவு ஒன்றைத் தரும் என்று எந்த அடிப்படையில் முதல்வர் நம்புகிறார் என்பது தெரியவில்லை.\nகாவிரி நீர்ப்பங்கீட்டு விவகாரத்தில் கர்நாடகம் தப்பு செய்கிறது என்பதை மத்திய அரசு உணர்ந்து கொண்டுள்ளது. ஆனால், தமிழகத்துக்கு உரிய உரிமைகளை கொடுக்கும்படி மத்திய அரசு இதுவரை கர்நாடக மாநிலத்துக்கு எந்தவித அழுத்தங்களையும் கொடுக்கவில்லை. மத்தியில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்த போதும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோதும் தீர்க்கப்படாத பிரச்சினையை கர்நாடகத்தில் மே மாதம் பதவி ஏற்கப்போகும் அரசு தீர்த்து வைக்கும் என்று முதல்வர் கருணாநிதி கனவு காண்கிறார்.\nகர்நாடகத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைபெறுகிறது. ஒகேனக்கல் குடிநீர்த்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. அமைச்சர் ஸ்ராலின்\nஒகேனக்கல் குடிநீர்த்திட்டத்துக்குக்கான அடிக்கல்லை நாட்டி சம்பிரதாயபூர்வமாக திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அப்போதும் கர்நாடகத்தில் ஜனாதிபதி ஆட்சிதான் நடைபெற்றது. அப்போது பொங்கி எழ���த கர்நாடக அரசியல்\nவாதிகள் இப்போது பொங்கி எழுவது தேர்தலில் வெற்றி பெறுவதற்காக என்பது தெட்டத் தெளிவாக தெரிகின்றது.\nமுதல்வரின் அறிவிப்பால் தமிழக அரசியல் வாதிகளும் மக்களும் கொதித்துப்போயுள்ளனர். கர்நாடக அரசியல்வாதிகள் தமிழக முதல்வரின் அறிவிப்பை வரவேற்றுள்ளனர். ஆனால், தேர்தலின் பின்னர் பேச்சுவார்த்தை மூலம் ஒகேனக்கல் பிரச்சினை தீர்க்கப்படும் என்று கர்நாடக அரசியல்வாதிகள் எவரும் கூற வில்லை.\nஒகேனக்கலில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கூட்டுக்குடிநீர்த்திட்டம் தமிழக அரசு மேற்கொள்ளும் இந்தத் திட்டத்தினால் தமிழ் நாடும், கர்நாடக எல்லையில் உள்ள கர்நாடக மக்களும் பயனடைவார்கள்.\nஇந்தத்திட்டம் தடைப்பட்டால் தமிழ் நாட்டு எல்லையின் கர்நாடக மக்களும் பயனடைவார்கள். இந்த உண்மையை கர்நாடக அரசியல் வாதிகள் யாரும் வெளிப்படையாகக் கூறவில்லை. நகரத்தில் உள்ளவர்களுக்கு குடிநீர்ப் பிரச்சினை பெரிதாகத் தெரிவதில்லை.கிராமத்தில் உள்ள மக்கள் தான் குடிநீருக்கு அலைகிறார்கள்.\nஒகேனக்கல் குடிநீர்த்திட்டம் ஒப்பந்தம் செய்யப்பட்ட போது கர்நாடகத்தில் நீர்ப்பாசன அமைச்சராக இருந்த நஞ்சகௌடா ஒகேனக்கல் குடிநீர்த்திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். சட்டப்படி அது தமிழ் நாட்டுக்குச் சொந்தமானது. அதனைத் தடுப்பதற்கு கர்நாடகத்தில் உள்ளவர்களுக்கு உரிமை இல்லை என்று அவர் தெளிவுபடக் கூறி உள்ளார்.\nதேசிய ஒற்றுமை, பொறுத்திருப்போம், காத்திருப்போம், நம்பிக்கையுடன் இருப்போம் என்று சொல்லிச் சொல்லியே தமிழக அரசு பல சந்தர்ப்பங்களில் ஏமாந்துள்ளது. மீண்டும் அதேபோன்ற ஒரு தவறை தமிழக முதல்வர் செய்துள்ளார்.\nகாவிரி நீர்ப்பிரச்சினை பல நூற்றாண்டு காலமாக உள்ளது. கி.பி. 1146 1163 ஆம் ஆண்டு மைசூரை தலைமையிடமாகக் கொண்டு போகா மன்னர்கள் காவிரி நீரைத் தடுக்க முயன்றபோது இரண்டாம் ராஜராஜ சோழன் படையெடுத்து அதனை முறியடித்தான்.\n17ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மைசூர் அரசன் சிங்க தேவராயன் அணைகட்டி காவிரி நீரை தடுத்த போது அதனை எதிர்த்து ராணிமங்கம்மா படையெடுத்துச் சென்றார். அப்போது பெய்த பெருமழையில் அணை உடைந்ததால் போர் தவிர்க்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. றண்றறறறற1890 ஆம் ஆண்டு மைசூர் சென்னை அரசுகளுக்கிடையே காவிரி நீர்ப்பிரச்சினை உருவா���து. மன்னராட்சியில் ஆரம்பித்த காவிரி நீர்ப்பிரச்சினை மக்களாட்சியிலும் தொடர்கிறது.\n1956ஆம்ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது திருவிதாங்கூர் பகுதிகள் கேரளாவுடனும் குடகு, மலபார் பகுதிகள் கர்நாடகாவுடனும் இணைக்கப்பட்டன. குடகு மலையில் தலைக்காவிரியில் உற்பத்தியாகும் காவிரி, கர்நாடக மாநிலத்தின் மலைகள் குன்றுகளுக்கிடையே 320 கி. மீற்றர் ஓடி தமிழகத்தில் அகண்ட காவிரியாய் 416 கிலோ மீற்றர் சமவெளியில் செல்கிறது.\nகர்நாடகம் தமிழகம் ஆகிய இருமாநில எல்லையிலும் 64.கி.மீற்றர் சமவெளியில் காவிரி ஓடுகிறது. இதில் தமிழக எல்லையான ஒகேனக்கல் பகுதியில்தான் தமிழக அரசு குடிநீர்த்திட்டத்தை உருவாக்க அடிக்கல் நாட்டி உள்ளது.\nதற்போது அமைதியாக இருக்கும் ஒகேனக்கல் பிரச்சினை கர்நாடகத் தேர்தலின் பின்னர் விஸ்வரூபம் எடுக்கும்.\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nசினிமா தழுவிய அரசியல் அரசியல் ந‌ழுவிய சினிமா\nதமிழக அரசியல் கட்சிகளிடையே இணையத்தளத்தால் எழுந்த ச...\nஇலங்கைப் பிரச்சினையால் பரபரப்பான தமிழக அரசியல்\nதொலைபேசி விவகாரத்தால் கலங்கிப்போன தமிழக அரசு\nமுதல்வர் கருணாநிதியின் முடிவு இராஜதந்திரமா\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t42104-topic", "date_download": "2018-05-22T19:36:42Z", "digest": "sha1:PTEBFXTXPV7OVXNM54GXCJOC7CSPVZG5", "length": 12584, "nlines": 162, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "மழையின் சங்கீதம்..", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொ��ுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/08/missed-call.html", "date_download": "2018-05-22T19:40:55Z", "digest": "sha1:BDOHNFVK22LITVFNU3SQPDSENRJM5HW7", "length": 41337, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "Missed Call காதல் துஷ்பிரயோகமானது- இலங்கையில் நடந்த, உண்மைச் சம்பவம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nMissed Call காதல் துஷ்பிரயோகமானது- இலங்கையில் நடந்த, உண்மைச் சம்பவம்\nஇளம் பெண் ஒருவரின் கைத்தொலைபேசிக்கு தவறுதலாக வந்த அழைப்பினால் அவர்களுக்கிடையில் மலர்ந்த காதல் அந்த இளம்பெண் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் நிலைக்கு தள்ளியுள்ளது.\nஇளைஞர் ஒருவரிடமிருந்த வந்த மிஸ்ட் கோலினால் அவர்களுக்கிடையில் மலர்ந்த தொலைபேசி காதலில் சிக்கிய யுவதி ஏமாற்றப்பட்டு, கொழும்புக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளார்.\nஅதன் பின்னர் குறித்த இளைஞர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த இளைஞரைக் கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.\nதங்கொட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசம் ஒன்றைச் சேர்ந்த யுவதி ஒருத்தியே இவ்வாறு சந்தேகநபரால் ஏமாற்றப்பட்டு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.\nதனது கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியிருந்த குறித்த இளம்பெண், தனது பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.\nஒருநாள் இவ்யுவதியின் கைப்பேசிக்கு மிஸ்ட் கோல் ஒன்று வந்துள்ளதுடன், அது யார் என தெரிந்து கொள்வதற்காக அவ்யுவதி அந்த இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டுள்ளார். இதன் போது மறுமுனையில் பேசியவர�� தான் தவறுதலாக அழைப்பை மேற்கொண்டதாகக் கூறி அந்த அழைப்புத் துண்டித்துள்ளார்.\nஆயினும், மீண்டும் அதே இலக்கத்திலிருந்து குறித்த யுவதிக்கு அழைப்பை மேற்கொண்ட குறித்த நபர், தான் ஏற்கனவே தவறுதலாக அழைப்பை மேற்கொண்டதாகத் தெரிவித்து, அவ்யுவதி பற்றிய விபரங்களைக் கேட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஅதன் பின்னர் அந்நபர் அடிக்கடி இவ்யுவதிக்கு அழைப்பை மேற்கொண்டு அவரோடு உரையாடி வந்துள்ளார். இதனால் அந்நபர் மீது இவ்யுவதிக்கு காதல் ஏற்பட்டு குறுகிய காலத்தினுள் அவர்கள் காதலர்களாக மாறியுள்ளனர்.\nகுறித்த யுவதி தனது விபரங்களை அந்நபருக்குத் தெரிவித்த போதிலும் அந்நபரது விபரங்களைக் கேட்டறிய தவறியுள்ளார்.\nஇந்நிலையில் இந்த தொலைபேசி காதலன் தனது காதலியைச் சந்திக்க வேண்டும் என அவளிடம் தெரிவித்த போது அவளும் அதற்கு சம்மதித்து ஒரு நாள் தனது காதலனைச் சந்திப்பதற்காக இவ்யுவதி அவளது வீட்டுக்கும் தெரியாமல் ஆடைத் தொழிற்சாலைக்கு விடுமுறை அறிவித்துவிட்டு கொழும்புக்குச் சென்றுள்ளார்.\nஅங்கு அவர்கள் சந்தித்துள்ளதோடு அன்றிரவு அவர்கள் ஹோட்டல் அறை ஒன்றில் தங்கியிருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nதனது தேவையினை நிறைவேற்றிக் கொண்ட அவ்விளைஞன் மறுநாள் காலையில் மிகத் தந்திரமான முறையில் தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளார்.\nபெரிதும் ஏமாற்றத்திற்குள்ளான யுவதி அங்கிருந்து வீட்டுக்கு வந்து நடந்த சம்பவங்களை தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதன் பின்னர் இவ்விடயம் தொடர்பில் அவர்கள் தங்கொட்டுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.\nசம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான தொலைபேசி காதலனைக் கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.\nதவறான தொலைபேசி அழைப்புக்கள் பலரின் வாழ்கையை சீரழித்துள்ளது.சிலர் பெண்களை தங்கள் வலையில் வீழ்த்தி காதல் புரியவும் தவறான வழிக்கு அழைக்கவும் வேண்டுமென்றே இந்த தவறான அழைப்புக்களை மேற்கொள்கின்றனர்.பாடசாலை காலப்பகுதியிலேயே பல பெற்றோர் பிள்ளைகளுக்கு தொலைபேசி வாங்கிக் கொடுத்துவிடுகின்றனர்.இது தவிர்க்கப்பட வேண்டும் அக்காலப்பகுதியில் சகலவிதமான தொடர்புகளும் பெற்றோர்,பாதுகாவலருடனேயே பேணப்பட வேண்டும்.இன்று கைத்தொலைபேசியும்,எதிர்பாலார் மீதான காதலும் அதிகமாகவே வாலிப சமூகத்தை பாதித்துள்ளது. பெற்றோர்களேஉள்ளத்தைப் பறிகொடுப்பதற்கு அல்லாஹ்வைத் தவிர யாருமே அல்லது எதுவுமே தகுதியில்லை என்பதை சொல்லிக் கொடுத்து பிள்ளைகளை சிறுவயதிலிருந்தே பயிற்றுவியுங்கள்.\nஇது முழுக்க முழுக்க யுவதியின் தவறு யார் என்று தெரியாதவரிடம் ஏன் பேசவேண்டும் போகவேண்டும்\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ...\nஆசிரியைகள் ஹபாயா அணிவதற்கு எதிராக, இந்து மகளிர் கல்லூரியில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)\nபாடசாலைக்குள் நுழைந்து தமது மனைவியர் ஹபாயா அணிந்தே பாடசாலைக்கு வருவார்கள் என மிரட்டிய கணவர்கள் மீதும், குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீதும்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2010/09/230.html", "date_download": "2018-05-22T19:48:37Z", "digest": "sha1:A7YK6WRJHFIMX7JRLIV5VE4NXBDFKK57", "length": 19342, "nlines": 309, "source_domain": "www.tamilvaasi.com", "title": "ஷாம்பெய்ன் மதுவின் வயது 230 வருடங்கள் | ! தமிழ்வாசி !", "raw_content": "\nஷாம்பெய்ன் மதுவின் வயது 230 வருடங்கள்\nபின்லாந்தில் கடலுக்கு அடியில் இருந்து 70 ஷாம்பெய்ன் மது பாட்டில்கள் கிடைத்துள்ளன. 230 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்��� இவற்றின் மதிப்பு ரூ.22 கோடிக்கும் அதிகம் இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. வடக்கு ஐரோப்பிய நாடான பின்லாந்தின் ஒரு பகுதியாக இருப்பது ஆலண்ட் தீவுக்கூட்டம். பால்டிக் கடல் நடுவே உள்ளது.\nஇங்கு ஸ்வீடன், பின்லாந்து நீச்சல் வீரர்கள் கடந்த ஜூலையில் சாகசம் செய்யும்போது, கடலுக்கு அடியில் 150 அடி ஆழத்தில் உடைந்த கப்பல் ஒன்று இருப்பதை கண்டுபிடித்தனர். கப்பலின் உடைந்த பகுதிகளுக்கு இடையே சில பாட்டில்கள் இருந்தன.\nகப்பல் எந்த ஆண்டு விபத்துக்குள்ளானது என்று தெரிந்துகொள்வதற்காக ஒரு பாட்டிலை மட்டுமே மேலே எடுத்து வந்தனர். பரபரப்பாகிவிடும் என்பதால் ரகசியமாக வைக்கப்பட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த இடத்தில் மொத்தம் 70 ஷாம்பெய்ன் பாட்டில்கள் கிடைத்துள்ளன. கடலுக்கு அடியில் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில், சூரிய ஒளி படாத இடத்தில் இருந்ததால் ஷாம்பெய்ன் இப்போதும்கூட குடிக்கும் நிலையில் இருக்கிறதாம்.\nகப்பல் 200 ஆண்டு பழைமையானது என தெரியவந்தது. ஷாம்பெய்ன் சரக்கு 1780 வாக்கில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. 1825&ல் தயாரிக்கப்பட்ட ஷாம்பெய்ன்தான் உலகிலேயே பழைய சரக்காக கருதப்படுகிறது.\nபின்லாந்து சரக்கு தயாரானது 1780-களில் என்பது நிரூபணமானால் இதற்கு அந்த பெருமை கிடைக்கும். தலா ரூ.31.9 லட்சம் என 70 பாட்டில் விலை ரூ.22 கோடியை தாண்டும் என்கின்றனர் ‘சரக்கு’ நிபுணர்கள்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: செய்திகள், பொது\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nஅன்பின் பிரகாஷ் - தகவல் களஞ்சியம் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nஏழில் ஒரு அமெரிக்கர் வறுமையில் வாடுகிறார்\nஇந்த மாதிரி வலைத்தளங்கள் யாருக்கும் வேண்டாம்\nஉங்க போடோவுக்கு சூப்பரா ஈஸியா எபெக்ட் கொடுக்க விரு...\nகுறும்பு SMS - நீங்களும் அனுபியிருகிங்களா\nபில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்... பாகம் - 2...\nநயன்தாராவை கரெக்ட் செய்ய நடிகர் படும் அவஸ்தை - வீட...\nஉலக சினிமா வரலாற்றில் முதல்முறையாக கெட்டப் மாற்றிய...\nபில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்... பாகம் - 1...\nஉங்கள் செல் போன் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளது \nசூப்பர் ஓவரில் விக்டோரியா வெற்றி\nதேசிய விருதுகளை அள்ளியது \"பசங்க' படம்\nநடிகர் வினு சக்கரவர்த்தி டைரக்டர் ஆகியிருக்கிறார்....\nதமிழ் எண்கள் பாடத் திட்டத்தில் வருமா\nகடல்லயும் தாமரை இருக்குது - தெரியுமா\nசூரியச் சூறாவளி 2012 இல் வரும்\nஷாம்பெய்ன் மதுவின் வயது 230 வருடங்கள்\n\"உலகின் மிக நீண்ட போக்குவரத்து நெரிசல்' ஒரு பார்வ...\nவிநாயகர் சதுர்த்தி - சிறு குறிப்பு\nஉடல்நலத்திற்கு தினம் ஓர் ஆப்பிள்....\nதலை முதல் கால் வரை எல்லாத்துக்கும் வயசாகுது.....கவ...\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nஇளம் கவிஞர்களுக்கு சில எளிய அறிவுரைகள்\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை\nஉங்கள் வியாபாரத்தை கூகுளில் சேர்ப்பது எப்படி\nஅன்று அனிதா….இன்று கிருஷ்ணசாமி: தொடரும் நீட் சோகம்\nகுறைந்த பட்ஜெட் படங்களை ஏன் வெளியிட முடிவதில்லை - CSK இயக்குனர் சத்தியமூர்த்தி\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரு���் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2016/11/blog-post_54.html", "date_download": "2018-05-22T19:17:59Z", "digest": "sha1:RDCCQEHQSTHZIDZXW7GLYMB5RJF3QICB", "length": 22145, "nlines": 422, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: முன்னாள் அமைச்சர் விநாயக மூர்த்தி முரளீதரன் நிதித்துறை குற்றவியல் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகருணா அம்மான் கைதின் பின்னணி- இலங்கையில் இராணுவ பு...\nகிழக்கு மாகாணசபையின் முன்னால் அதிபர்கள் ஆர்ப்பாட்ட...\nமுன்னாள் அமைச்சர் விநாயக மூர்த்தி முரளீதரன் நிதித்...\nகியூபாவின் புரட்சிகர தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவின் அஸ...\nஜனாதிபதி தலைமையில் மாணவர்க்கு விருதுவழங்கும்விழா\n மாவோயிஸ்ட் தோழர்கள் மூர்த்தி என்ற குப்...\nதோழரே - எம் சிரந்தாழ்த்தி வணங்குகின்றோம்\n பதவியின் பின்னணி என்ன ...\nபாரம்பரிய மாமூல் அரசியலில் இருந்து முஸ்லிம் சமூகம்...\nகொலம்பியா அரசு - ஃ பார்க் குழு இடையே நாளை ஒரு புதி...\nபுகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகர் பாலமுரளி கிருஷ்ணா ...\nகற்றதையும் பெற்றதையும் அறிவார்ந்த தளத்தில் சமூகத்த...\nஏறாவூரில் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்ட காளான் உற்ப...\nமாற்றுச் சிந்தனைகளுக்கு இடமளிக்கின்ற ஓர் அரசியல் க...\n-மத்திய வங்கி பிணைமுறி மோசடி:...\nஐஎஸ் ஐஎஸ் இயக்கத்தில் இலங்கை முஸ்லிம்களில் சிலர்\n80 குடும்பங்களுக்கு சுயதொழிலுக்கு நிதிஒதுக்கீடு\nகேவலமான தலைமைத்துவ சாயலை மக்கள் வெறுக்க ஆரம்பித்து...\nகால வெள்ளம் சுழித்து சென்று விட்டது.\nவடக்கு, கிழக்கு விகாரைகளை புனரமைக்க சீன தேரர் உதவி...\n107 மேலதிக வாக்குகளினால் பாதீடு நிறைவேறியது-தமிழ்த...\n2016-ம் ஆண்டின் சிறந்த வார்த்தை : ஆக்ஸ்போர்ட் அகரா...\nஜெயலலிதா பாணியில் வாக்குகளை இலக்குவைத்து கணனிகள் ...\nஉள்ளேன் ஐயா\" சொல்லி ஒழுங்காக வரவு செலவு திட்டத்...\nகொள்ளைக்கார வரவு செலவு திட்டத்தை எதிர்க்க மக்களே ம...\nகிழக்கு முதல்வரை சுமந்திரன் தீர்மானித்ததன் பலனை ...\nவரவு செலவு திட்டத்தில் வடக்க��� கிழக்கு மக்களுக்கு எ...\nயாழ்நகரம் நாறுகிறது. பேச்சு பல்லக்கு.\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் த...\nகிழக்கில் ஒரு சமூகம் இன்னுமொரு சமூகத்தினை எதிரிகளா...\nவடக்கு-கிழக்கை இணைக்கக் கூடாது நல்லாட்சிக்கான தேசி...\nமுன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்...\nமட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அதிகாரிகளின் மோசடிகள...\nநுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்களை அதிகரித்த...\nவட, கிழக்கில் 100 விகாரைகளை புனரமைக்க அமைச்சரவை அங...\n2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதால் கறுப்...\nமனோ கணேசனின் மடியிலே கை- கொழும்பில் மீண்டும் போலீஸ...\nரூ. 1,000, 500 நோட்டுகள் செல்லாது: பிரதமர்\nஇராணுவ வீரர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு\nநல்லாட்சி அரசின் கக்கூஸு வரி\nபீரிஸின் சு.க உரித்துரிமை பறிப்பு\nகாற்று மாசு: நாளை முதல் 3 நாட்களுக்கு தில்லி பள்ளி...\nமுஸ்லிம்களின் வெளியேற்றத்தில் தமிழ்த்தரப்பின் மௌனம...\nதமிழரசுக்கட்சியின் தொடர் சாதனை- கிழக்கு மாகாணமும் ...\nஇலங்கையின் புகழ் பெற்ற பாரம்பரிய பாடகரும், இசையமைப...\nமுஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தை ஐரோப்பிய‌ நாடுக‌ளின் ...\nமுன்னாள் அமைச்சர் விநாயக மூர்த்தி முரளீதரன் நிதித்துறை குற்றவியல் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்\nமுன்னாள் அமைச்சர் விநாயக மூர்த்தி முரளீதரன் நிதித்துறை குற்றவியல் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅரசு வாகனத்தைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவரை இன்று காலை விசாரணைக்கு வருமாறு நிதித்துறை குற்றவியல் புலனாய்வுப் பிரிவினர் அழைத்திருந்தனர். அப்போது சில மணி நேரங்கள் நடந்த விசாரணைக்குப் பிறகு அவரைக் கைது செய்ததாகப் போலிசார் கூறினர்.\nஇன்னும் சற்று நேரத்தில் அவர் கொழும்பு மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என்று தெரிகிறது.\nவிடுதலைப் புலிகள் இயக்கத்திலி்ருந்து 2004ம் ஆண்டு பிரிந்த கருணா, பின்னர் மஹிந்த அமைச்சரவையில், துணை அமைச்சராகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதி தலைவர்களில் ஒருவராகவும் செயல்படடவராவார்.\n2004ல் உருவான கிழக்கு பிளவின் பின்னர் கருணாவுடன் 6000 விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்தமையே புலிகளின் அழிவுக்கு வித்திட்டது.\nகருணா அம்மான் கைதின் பின்னணி- இலங்கையில் இராணுவ பு...\nகிழக்கு மாகாணசபையின் முன்னால் அதிபர்கள் ஆர்ப்பாட்ட...\nமுன்னாள் அமைச்சர் விநாயக மூர்த்தி முரளீதரன் நிதித்...\nகியூபாவின் புரட்சிகர தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவின் அஸ...\nஜனாதிபதி தலைமையில் மாணவர்க்கு விருதுவழங்கும்விழா\n மாவோயிஸ்ட் தோழர்கள் மூர்த்தி என்ற குப்...\nதோழரே - எம் சிரந்தாழ்த்தி வணங்குகின்றோம்\n பதவியின் பின்னணி என்ன ...\nபாரம்பரிய மாமூல் அரசியலில் இருந்து முஸ்லிம் சமூகம்...\nகொலம்பியா அரசு - ஃ பார்க் குழு இடையே நாளை ஒரு புதி...\nபுகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகர் பாலமுரளி கிருஷ்ணா ...\nகற்றதையும் பெற்றதையும் அறிவார்ந்த தளத்தில் சமூகத்த...\nஏறாவூரில் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்ட காளான் உற்ப...\nமாற்றுச் சிந்தனைகளுக்கு இடமளிக்கின்ற ஓர் அரசியல் க...\n-மத்திய வங்கி பிணைமுறி மோசடி:...\nஐஎஸ் ஐஎஸ் இயக்கத்தில் இலங்கை முஸ்லிம்களில் சிலர்\n80 குடும்பங்களுக்கு சுயதொழிலுக்கு நிதிஒதுக்கீடு\nகேவலமான தலைமைத்துவ சாயலை மக்கள் வெறுக்க ஆரம்பித்து...\nகால வெள்ளம் சுழித்து சென்று விட்டது.\nவடக்கு, கிழக்கு விகாரைகளை புனரமைக்க சீன தேரர் உதவி...\n107 மேலதிக வாக்குகளினால் பாதீடு நிறைவேறியது-தமிழ்த...\n2016-ம் ஆண்டின் சிறந்த வார்த்தை : ஆக்ஸ்போர்ட் அகரா...\nஜெயலலிதா பாணியில் வாக்குகளை இலக்குவைத்து கணனிகள் ...\nஉள்ளேன் ஐயா\" சொல்லி ஒழுங்காக வரவு செலவு திட்டத்...\nகொள்ளைக்கார வரவு செலவு திட்டத்தை எதிர்க்க மக்களே ம...\nகிழக்கு முதல்வரை சுமந்திரன் தீர்மானித்ததன் பலனை ...\nவரவு செலவு திட்டத்தில் வடக்கு கிழக்கு மக்களுக்கு எ...\nயாழ்நகரம் நாறுகிறது. பேச்சு பல்லக்கு.\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் த...\nகிழக்கில் ஒரு சமூகம் இன்னுமொரு சமூகத்தினை எதிரிகளா...\nவடக்கு-கிழக்கை இணைக்கக் கூடாது நல்லாட்சிக்கான தேசி...\nமுன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்...\nமட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அதிகாரிகளின் மோசடிகள...\nநுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்களை அதிகரித்த...\nவட, கிழக்கில் 100 விகாரைகளை புனரமைக்க அமைச்சரவை அங...\n2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதால் கறுப்...\nமனோ கணேசனின் மடியிலே கை- கொழும்பில் மீண்டும் போலீஸ...\nரூ. 1,000, 500 நோட்டுகள் செல்லாது: பிரதமர்\nஇராணுவ வீரர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு\nநல்லாட்சி ���ரசின் கக்கூஸு வரி\nபீரிஸின் சு.க உரித்துரிமை பறிப்பு\nகாற்று மாசு: நாளை முதல் 3 நாட்களுக்கு தில்லி பள்ளி...\nமுஸ்லிம்களின் வெளியேற்றத்தில் தமிழ்த்தரப்பின் மௌனம...\nதமிழரசுக்கட்சியின் தொடர் சாதனை- கிழக்கு மாகாணமும் ...\nஇலங்கையின் புகழ் பெற்ற பாரம்பரிய பாடகரும், இசையமைப...\nமுஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தை ஐரோப்பிய‌ நாடுக‌ளின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sadhanandaswamigal.blogspot.in/2017/05/blog-post.html", "date_download": "2018-05-22T19:05:02Z", "digest": "sha1:R2LSNVFAHROW6UP2ZJ75JFM52IKQWEXP", "length": 26588, "nlines": 203, "source_domain": "sadhanandaswamigal.blogspot.in", "title": "Sadhananda Swamigal: சித்தர்களுக்கு முழு முதற்கடவுள்\" \"வாலைத்தாய்\"", "raw_content": "\nசீர்காழி அருகில் 11 ரிஷபவாகன சேவை 26-5-2017 ....\nதிதி நித்யா தேவதைகள் - தெய்வங்கள்\nமந்திர ஜெபம் செய்யும் முறை\nசித்தர்களுக்கு முழு முதற்கடவுள்\" \"வாலைத்தாய்\"\nசித்தர்களுக்கு முழு முதற்கடவுள்\" \"வாலைத்தாய்\"\nவாலாம்பிகை பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் பல நாட்களாக இருந்து வந்தது.இவள் சித்தர்களுக்கு முழு முதற் கடவுள்.இவளைக் கொண்டே அறுபத்து நாலு கலைகளையும் சித்தர்கள் அறிந்தனர். இவளை திரிபுரை என்றும் , வாலை என்றும் ,பத்து வயதானவள் என்றும், பதினாறு வயதாள் என்றும், கனியென்றும்,பச்சை நிறத்தாளென்றும் ,சக்கரத்தாளென்றும் , வாமியென்றும் ,தேவியென்றும், மாயையென்றும், புவனையென்றும், அன்னையென்றும், ஆவுடையாளென்றும், தாரையென்றும் , அமுதக் கலசமென்றும்,தாயென்றும் உண்ணாமுலையென்றும் ,கோவுடையாளென்றும் , அண்ட பேரண்டங்களைக் கட்டிக் காக்கின்ற அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி என்றும் அழைப்பார்கள். வைத்தீஸ்வரனான ஈஸ்வரனே இவள் தயவில்தான் மண்ணையே மருந்தாகக் கொண்டு வைத்தீஸ்வரன் கோவிலில் வைத்தியம் புரிந்து வருகிறான்.இவளை அறிய ஏழு பிறப்பில் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்கிறார்கள் சித்தர்கள். இவளால் தர இயலாதது எதுவும் இல்லை. இவளைப் பூசை செய்யும் செய்யும் முறையைப் பற்றி சட்டை முனி கூறுவதைப் பாருங்கள்.\nசட்டை முனி ஞானம் -4 பூசை செய்யும் முறை\nகாணப்பா பூசை செய்யும் முறையைக் கேளாய் கைம் முறையாய்ச் சுவடி வைத்துப் பூசை செய்வார்பூணப்பா சிலபேர்தான் தீபம் வைத்துபுகழாக பூசை செய்வார் பெண்ணை வைத்தும்நாளப்பா சக்கரத்தை பூசை செய்வார்நம்முடைய பூசையென்ன மேருப் போலேஓதப்பா நாற்ப���்து முக்கோணம் வைத்தேஉத்தமனே பூசை செய்வார் சித்தர்தானே பாடல் (1)தானென்ற மேருவைத்தான் பூசை செய்வார்சாபமிட்டால் அண்டரண்டம் தீயா வேகும்தேனென்ற மேருவுக்கு தீட்சை வேண்டும்சிறுபிள்ளையாமொருவன் தீண்டப் போகாவானென்ற மேருவைத்தான் பூசை செய்தோர்வாய்திறந்தே உபதேசம் சொன்னாராகில்கோனென்ற வாத சித்தி கவன சித்திகொள்ளையிட்டான் அவன் சீடன் கூறினானே பாடல் (1)தானென்ற மேருவைத்தான் பூசை செய்வார்சாபமிட்டால் அண்டரண்டம் தீயா வேகும்தேனென்ற மேருவுக்கு தீட்சை வேண்டும்சிறுபிள்ளையாமொருவன் தீண்டப் போகாவானென்ற மேருவைத்தான் பூசை செய்தோர்வாய்திறந்தே உபதேசம் சொன்னாராகில்கோனென்ற வாத சித்தி கவன சித்திகொள்ளையிட்டான் அவன் சீடன் கூறினானே பாடல் (2)கூறியதோர் வாலையின் மூன்றெழுத்தைக் கேளாய்குறியறிந்து பூசைசெய்து பின்பு கேளாய்மாறியதோர் திரிபுரையெட் டெழுத்தைக் கேளாய்மைந்தனே இவளை நீ பூசைபண்ணதேறியதோர் புவனைதனின் எழுத்தைக் கேளாய்திறமாக புவனையை நீ பூசை பண்ணுஆறியதோர் யாமளை யாறெழுத்தைக் கேளாய்அவளுடைய பதம் போற்றி பூசை பண்ணே பாடல் (2)கூறியதோர் வாலையின் மூன்றெழுத்தைக் கேளாய்குறியறிந்து பூசைசெய்து பின்பு கேளாய்மாறியதோர் திரிபுரையெட் டெழுத்தைக் கேளாய்மைந்தனே இவளை நீ பூசைபண்ணதேறியதோர் புவனைதனின் எழுத்தைக் கேளாய்திறமாக புவனையை நீ பூசை பண்ணுஆறியதோர் யாமளை யாறெழுத்தைக் கேளாய்அவளுடைய பதம் போற்றி பூசை பண்ணே பாடல் (3)பண்ணிய பின் யாமளையை ஐந்தெழுத்தைக் கேளாய்பண்பாக தீட்சையைந்தும் முடிந்தபின்புவன்னியதோர் வாசியென்ற யோகத்துக்குமைந்தனே வைத்துப் பிராயாமந் தீரும்கன்னியதோர் இத்தனையு மறிந்திருந்தாற்காயசித்தி விக்ககினங்கள் இல்லை யில்லைஉன்னியதோர் உலகமென்ன சித்தரென்னஉத்தமனே விட்டகுறை எடுக்கும் காணே பாடல் (3)பண்ணிய பின் யாமளையை ஐந்தெழுத்தைக் கேளாய்பண்பாக தீட்சையைந்தும் முடிந்தபின்புவன்னியதோர் வாசியென்ற யோகத்துக்குமைந்தனே வைத்துப் பிராயாமந் தீரும்கன்னியதோர் இத்தனையு மறிந்திருந்தாற்காயசித்தி விக்ககினங்கள் இல்லை யில்லைஉன்னியதோர் உலகமென்ன சித்தரென்னஉத்தமனே விட்டகுறை எடுக்கும் காணே\nசிலர் தீபம் வைத்து பூசை செய்வார்கள் . சிலர் இந்த வாலைப் பெண்ணை வைத்து பூசை செய்வார்கள் . சிலர் சக்கரத்தை வைத்து பூசை செய்வார்கள் .சிலர் மகா மேருவை வைத்து பூசை செய்வார்கள் .சித்தர்கள் நாற்பத்து முக்கோண சக்கரத்தை வைத்து பூசை செய்வார்கள் சித்தர்கள் . மேருவைப் பூசிக்கின்றவர்கள் சாபமிட்டால் அண்டரண்டமெல்லாம் தீயாய்ப் பிடித்து வேகும். இதற்கு தீட்சை அவசியம் வேண்டும் . சிறுபிள்ளைபோல எண்ணி யாரும் இதைத் தொடல் ஆகாது.வான் தத்துவமாகிய இந்த மேரு பூஜை செய்கிறவர்கள் வாயைத் திறந்து யாருக்காகிலும் உபதேசம் ( இரு தேசங்களைப் பற்றிய ரகசியங்களை) சொல்ல முற்படுவரானால் , அவர்களுக்கு ஞான , யோக, வாத ரகசியங்கள் எல்லாம் வசப்படும்.\nவாலையின் மூன்றெழுத்தான அகார , உகார , மகாரத்தின் குறி எது என்றுணர்ந்து பூசை செய்வாய்.திரிபுரையின் எட்டெழுத்தை (தமிழில் எட்டுக்கு அ என்பதே குறி) புரிந்து பூசை செய்வாய்.எட்டும் இரண்டுமாகிய ( இரண்டுக்கு தமிழில் உ என்பதே குறி ) இதை உணர்ந்தால் வாலைத்தாயின் இருப்பிடம் தெரியும் .அவள் அருள் உனக்குக் கிடைக்கும். யாமளையாகிய அவளின் ஆறெழுத்தையும் நீ உணர்ந்து பூசை செய்வாய்.\nஐந்தெழுத்தாகிய பஞ்ச பூதங்களின் உறைவிடத்தைக் காண்பாய் . இந்த ஐந்தெழுத்து மந்திரத்தை அறிந்த பின், வாசியை உணர்ந்து கொள்.இதில் வகாரமான காற்றையும் , சிகாரமான நெருப்பையும் உணர்ந்து ( இதையே நாயோட்டும் மந்திரம் நமனை வெல்லும் என்கிறார் திருமூலர். நாயை எப்படி ஓட்டுகிறோம் , சி என்றல்லவாஇந்த சிகாரமான நெருப்பு யமனை வெல்லும். ) வகாரமான காற்றையும் சிகாரமான நெருப்பையும் சரியாக வைத்துக் கொள்ளாமல் இறந்துவிட்டான் என்பதால்தான் , இறந்து போனவனின் எலும்பில் பாலூற்றும் போது காசி ,காசி என்று ஊற்றுகிறார்கள். அவன் இவற்றை சரியாக பராமரிக்காமல் இறந்து போனான் ,உயிரோடிக்கும் நீயாவது இறக்காமல் இருந்து கொள் என்றுணர்த்தவே சடங்குகள் ஏற்படுத்தப்பட்டன . இறந்தவனை கொண்டு போகும் போது உறுமி மேளம் அடிப்பார்கள் , அது உண்டுண்டு என்றடிக்கப்படும் . அதாவது இந்த மரணம் உனக்கும் உண்டு , உனக்கும் உண்டு என்று உணர்த்தவே ஆகும் .\nஉத்தமனே முந்தைய பிறவிகளில் இந்த வாலையைத் தியானித்திருந்து அரைகுறையாக விட்டிருந்தால் , அந்த விட்ட குறை , அந்தப் புண்ணியம் இந்தப் பிறவியில் தொடர்ந்து வந்து ஞானத்தைத் தந்தே தீரும் . இதை அந்த வாலைத் தாய் மரணமில்லாப் பெருவாழ்வை நிறைவேற்றித் தருவாள்.\n���ெஞ்சமுடனே தாம்புலம்பி நீலநிறத் தாளீன்றகுஞ்சரத்தை யாதரித்து கும்பிட்டால்- தஞ்சமுடன்காமமுதல் மும்மலத்தின் கட்டறுத்து ஞானமுடன்பூமிதனில் வாழ்வரெ ப்போதும் பாடல் (1)ஆவுடையாளொடிருந்தேன் அருளானந்தம் பெறவேகோவுடையாள் நின்றதினம் கூடிய – பூவுடையாள்கட்டழகியைத்தான் கடந்து பெருவெளியில்இட்டமுடன் நெஞ்சே இரு (பாடல் 4)\nநெஞ்சமுடன் தாம்புலம்பி , நீலநிறத்தாள் ஈன்ற குஞ்சான அகார , உகாரத்தைக் கும்பிட்டால் , நம்மைத் தஞ்சமடைந்திருக்கின்ற காமம் முதலான மும்மலத்தின் கட்டறுந்து ஞானத்துடன் பூமியில் வாழ்ந்திடுவார்கள் எப்போதும். பட்டினத்தார் ஆவுடையாளோடிருந்தேனென்றும் (வாலைத் தாயுடன் இருந்தேன் ) , அவளுடைய அருளானந்தம் பெற்று , பூவுடையாள் கட்டழகியைத்தான் கடந்து , வேதாந்தப் பெருவெளிக்குள் இட்டமுடன் நெஞ்சே இரு என நெஞ்சுக்கு கட்டளை இடுகிறார்.\nஇந்த வாமியான வாலையைக் கனவினில் கண்ட காட்சியையும் , அவளிடம் கேட்ட வரம் பற்றி பாரதியார் தனது பாடலில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார். மங்கியதோர் நிலவினிலே கனவினிது கண்டேன்.வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை பொங்கிவரும் பெருநிலவு போன்ற ஒளிமுகமும், புன்னகையின் புதுநிலவும் போற்ற வரும் தோற்றம் பொங்கிவரும் பெருநிலவு போன்ற ஒளிமுகமும், புன்னகையின் புதுநிலவும் போற்ற வரும் தோற்றம் மங்கியதோர் நிலவினிலே கனவினிது கண்டேன் மங்கியதோர் நிலவினிலே கனவினிது கண்டேன் துங்க மணி மின்போலும் வடிவத்தாள் வந்து, துங்க மணி மின்போலும் வடிவத்தாள் வந்து,தூங்காதே எழுந்தென்னை பாரென்று சொன்னாள் துங்க மணி மின்போலும் வடிவத்தாள் வந்து, துங்க மணி மின்போலும் வடிவத்தாள் வந்து,தூங்காதே எழுந்தென்னை பாரென்று சொன்னாள் அங்கதனில் கண்விழித்தேன் \n காலத்தின் விதி மதியைக் கடந்திடுமோவென்றேன் காலமே மதியினுக்கோர் கருவியாம் என்றாள் காலமே மதியினுக்கோர் கருவியாம் என்றாள் ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ வென்றேன் ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ வென்றேன் நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம் என்றாள் நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம் என்றாள் மங்கியதோர் நிலவினிலே கனவினிது கண்டேன் மங்கியதோர் நிலவினிலே கனவினிது கண்டேன்\nமுதலில் அந்த வாலாம்பிகையின் காட்சியை வருணித்த பாரதியார் , வாலாம்பிகையிடம் காலத்தின் விதி தமது மதியைக் கடந்திடுமோவென்று கேட்கிறார்.அதற்கு வாலாம்பிகை காலமே மதியினுக்கு ஓர் கருவி என்று கூறுகிறாள். இந்த உலகத்தில் விரும்பியது கிடைக்குமா என்று வினவுகிறார் பாரதி , அதற்கு வாலைப் பெண்ணாத்தாள் , நாலில் ஒன்றிரண்டு கிடைக்கலாம் என்றாள்.\n★வாலையை பணியாமல் சித்தராக முடியாது\n★அவளை யறியா அமரரும் இல்லை\n★அவளின்றிச் செய்யும் அருந்தவம் இல்லை\n★அவளின்றி ஐவரால் ஆவதொன் றில்லை\n★அவளின்றி யூர் புகு மாறறி யே னே\"\n★அவள் - சக்தி - வாலை - தாய் - 'உ' இடது மணி ஒளி சக்தியை அறியாத தேவர் யாருமில்லை சக்தியை அறியாத தேவர் யாருமில்லை ஏன் தெரியுமா சக்தி அருளால் அமுதம் உண்டு தான் அமரத்துவம் பெற முடியும்\n★அப்படியாயின் அமரர் சக்தியை வாலையை அறியாமலிருப்பரா\n★ சக்தியில்லையேல் நம்மால் எதுவுமே செய்ய முடியாதே\n★உடலில் சக்தி இருந்தால் தானே நடமாட முடியும்\n ஆக சக்தி இல்லையெனில் ஒன்றும் செய்ய இயலாது\n★சக்தி - வாலை துணையின்றி பஞ்சகிர்த்தியம் புரியும் மூர்த்திகளாலும் ஒன்றும் செய்ய இயலாது\n★பஞ்ச பூதங்கள் இயங்க சக்தி வேண்டும். நம் புலன்கள் இயங்க சக்தி வேண்டும். ஏன் சிவத்தோடு சக்தி இருந்தாலே இயக்கம் எங்கும் சிவமயம்\n★அந்த தாய் வாலை அருள் தந்து அமுதம் ஊட்டி அவள் ஆசி பெற்றே சிவன் இருக்கும் ஊருக்கு போக முடியும்\n★சிவனருள் பெற முதலில் சக்தியருளே வேண்டும்\n★நம்மை கருவாய் வயிற்றில் சுமந்து பெற்ற தாயை விட கோடி கோடி பங்கு நம்மை அன்புகாட்டி அமுதூட்டி அரவணைபவள் வாலைதாயே\n★நமது உடலுக்கு சக்தி யூட்டிய தாய்\n★அவளை அறியாத பேர்க்கு மாயை மகாமாயை அவளே அறிந்து பணிந்தவருக்கு அமுதூட்டும் அன்னை\n★வாலையை பணியாமல் யாரும் தேவராக முடியாது சித்தராக முடியாது சிவமே சக்தியை தன்னோடு சரிபாதி யாக கொண்டார் எனில் சக்தியின் மகத்துவம் புரியவேண்டாமா\n★\"சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி\nசெம்பவள மேனி கொண்ட சக்தியவள் வாலையே\nமுக்கடலும் சங்கமிக்கும் முக்தி யருள் தலமாம்\nகன்னியவள் குமரி யிலே கண்டு கொள் பணிந்தே\"\n“எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ஆன்ம நேய ஒருமைப்பாடு உலகெங்கும் ஓங்குக.”\nஇன்புற்றிருக்க ஈசனுடன் உறைந்ந அன்னையை சரனடைவோம்\nதாயிர் சிறந்த கோயிலும் இல்லை\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை\nசக்தி இல்லையேல் சிவம் இல்லை\nஅவளை அறிய முதல���ல் ஐவரை அறிய வேண்டும்\nகன்னி வாலை பெண்ணாகி தாயுமாகி உயர்ந்து நிற்கும் உன்னத தாய்மை பொருந்திய உண்மை தெய்வம்.\nபெரும்பாலான சிவன் கோயில்களில் சிவ பக்தர்கள் சிவபுராணம் ஓத ஆராதனை நடைபெறுகிறது. இவ்வாறு பாடப்படுகின்ற சிவபுராணத்தின் முழுமையான அர்த...\nஅதிசய மூலிகை ஆகாச கருடன் கிழங்கு.. Akasa Garudan Kilangu கோவைக் கொடி இனத்தைச் சேர்ந்த இந்த மூலிகைக்கு பொதுவாக பேய் சீந்தில், ...\nஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம், நீங்களே பாக்கலாம்\nThank : http://thirumanamaalai.co.in/astrological.php ஆண் மற்றும் பெண் ஜாதகத்திற்கு பொருந்தக்கூடிய நட்ஷத்திரம் மற்றும் இராசிகள் பற்றிய வ...\nஆன்மீக சக்தி கொண்ட வன்னி மரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dinamalar.com/publisherlist.asp", "date_download": "2018-05-22T19:49:23Z", "digest": "sha1:FDJSUCWGWPXSBHUMEBREQIAU5TQB445M", "length": 12979, "nlines": 223, "source_domain": "books.dinamalar.com", "title": "Book Publishers List, Book Publisher Address, Book Publisher Phone - Dinamalar Books Dinamalar Tamil Books", "raw_content": "\nகருணை தெய்வம் காஞ்சி மகான்\nவாலி வதை- ஆதிகவியும் கம்பகவியும்\nதிருக்கோயில்களில் வழிபாட்டு முறைகள்: சைவம் – வைணவம்\nவாழ வழிகாட்டும் ஏழு அறநுால்கள்\nஸ்ரீ ரமண அருள் வெள்ளம்\nதெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nதமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nபாரதிராஜாவின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nஅந்த மாமனிதர்களோடு இந்த மனிதர்\nஓர் இனப்பிரச்னையும் ஓர் ஒப்பந்தமும்\nமாற்றங்கள் மலரட்டும் (முதல் போக்குவரத்து விழிப்புணர்வு புத்தகம்)\nதினத்தந்தி பவள விழா மலர் 2017\nஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம்\nஊக்குவித்தல் என்னும் மந்திர சாவி\nஉலகத் திரைப்படங்கள்: விமர்சனப் பார்வை\nகாற்றே கடவுள் என்னும் சாகாக் கலை\nநேர நிர்வாகமும் சுய முன்னேற்றமும்\nஎறும்பும் புறாவும் – நீதிக்கதைகள்\nபட்டி, வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள்\nதுாய்மை இந்தியா – சிறுகதைகள்\nபாசத்தின் பரிசு – சிறுவர் நாவல்\nமீட்டும் ஒரு முறை – பாகம் 2\nநீதிக் கதைகள் 31 (தொகுதி – 1)\nநேதாஜி மர்ம மரணம் ரகசிய ஆவணங்கள் சொல்லும் கதை\nநீ பாதி நான் பாதி\nநினைவில் வாழும் நா.பா – வ.க\nஇரு சூரியன்கள் – காரல் மார்க்ஸ் & விவேகானந்தர்\nதலித் இலக்கியம் – ஒரு பார்வை\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nநேர நிர்வாகக் கலைக் களஞ்சியம்\nஇனிய காசி என்றும் நேசி\nமுகப்பு » பதிப்பக முகவரி\nமேற்கு மாம்பலம், சென்னை – 600 033 அலைபேசி: 9094875747\n50/51, ஆறாவது தெரு, சக்தி நகர், துரைப்பாக்கம், சென்னை – 97 போன்: 044– 4333 1093\nபாடசாலை வீதி, அம்மையப்பபட்டு, வந்தவாசி-604 408\nபாடசாலை வீதி, அம்மையப்பபட்டு, வந்தவாசி-604 408\nஅகமதியா முஸ்லிம் மிஷன், எண். 11, முதல் மெயின் ரோடு, யுனைட்டட் காலனி, கோடம்பாக்கம், சென்னை- 600 024; போன்: 044- 2481 7174\nபிளாட் எண்.1, நிர்மலா நகர், தஞ்சாவூர். 04362 – 239289\n2/18ஏ மாடி, பி.பி. ரோடு 2ம் தெரு,மதுரை – 625 009 அலைபேசி: 98430 40226\nஅகில இந்திய வெளியீட்டாளரகம் மற்றும் விநியோகஸ்தர்கள், 113, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கெ.ஜெ.ஷ்ராப் மையத்திற்கு எதிரில், சென்னை- 600 084; போன்- 044 2836 0804\n33 ஏ, பச்சையப்பா தெரு, கும்பகோணம் 612 001. 0435 – 243 1249\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oliyudayon.blogspot.in/2009/07/", "date_download": "2018-05-22T19:33:13Z", "digest": "sha1:3DJH2US2PJZJZD74I6Q6P7U7ULQQIIGU", "length": 42268, "nlines": 141, "source_domain": "oliyudayon.blogspot.in", "title": "ஒளியுடையோன்: July 2009", "raw_content": "\nவானம் எனும் குடைக்கு கீழ் உள்ள அத்தனையும்...\nயூத்புல் விகடனில் எனது பதிவு - சுனா.பானா உன்னையும் ஊரு நம்புது\nமுந்தைய பதிவிற்கு மிக நல்ல வரவேற்பு. நண்பர்கள் பலர் மின்னஞ்சல் மூலமாக வாழ்த்தினர். பத்தாதிற்கு யூத்புல் விகடன் தனது முகப்பு பக்கத்தில், எனது பதிவை வெளியிட்டுள்ளது. அதற்கான முகவரி இங்கே:\nபதிவு எழுத ஊக்குவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. நம்மளையும் ஊரு நம்புதுடா சுனா. பானா...\nLabels: சினிமா, யூத்புல் விகடன், விமர்சனம்\nஏன் தமிழ் சினிமா இன்னும் உலக இரசிகர்களை சென்று அடையவில்லை\nஒரு அமெரிக்க நண்பருடன் உரையாடிக் கொண்டு இருந்த போது, சினிமாவைப் பற்றி பேச்சு திரும்பியது. அவர் தான் சமீபத்தில் பார்த்த ஒரு ஹிந்தி திரைப்படத்தைப் பற்றி கூறினார். அது இர்ஃபான் கான் நடித்து 2001ல் வெள���யான The Warrior என்னும் திரைப்படம். அதை விட இன்னொரு ஆச்சர்யம், அவர் ‘ஹே ராம்’ படத்தைப் பற்றி சிலாகித்துப் பேசியது. எப்படி இந்த படங்கள் பற்றி உங்களுக்கு தெரிந்தது என்று கேட்டேன். அவர் சாதாரணமாக IMDB இணையதளம் மூலமாக தெரிந்து கொண்டேன் என்று கூறினார்.\nIMDB(Internet Movie Data Base) பற்றி தெரியாதவர்களுக்கு ஒரு அறிமுகம். அமேஸான்(Amazon) குழுமத்தின் ஒரு அங்கம் தான் இந்த தளம். என்ன இருக்கிறது இங்கு முதல் மெளனப்படம் ஆரம்பித்து சென்ற வாரம் வெளியான ஆங்கிலப் படங்கள், உலகப் படங்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. உதாரணத்திற்கு நான் நேற்று பார்த்த ‘Public Enemies' படத்தைப் பற்றி மேலும் தகவல்கள் நான் அறிய விரும்பினால், இந்த தளத்தில் தேடினால் உங்களுக்கு தகவல் மழை பொழியும். அதன் இயக்குனர் மைக்கேல் மேனில் ஆரம்பித்து படத்தின் புரொடக்‌ஷன் பாய் வரை அனைவரைப் பற்றிய தகவல்களும் இருக்கும். நிற்க. சரி யார் இந்த தகவல்களை சேர்க்கின்றனர். மிகப் பெரிய பட விநியோக நிறுவனங்களான பாராமவுண்ட், யுனிவெர்சல், ஃபாக்ஸ் பிக்சர்ஸ், வார்னர் ப்ரதர்ஸ், கொலம்பியா பிக்சர்ஸ் போன்றவை தங்களது படங்களைப் பற்றி அவர்களே தகவல்களை இந்த தரவு தளத்தில் உள்ளீடு செய்வார்கள்.\nமற்ற சிறிய படங்கள் பற்றிய தகவல்களை, பார்வையாளர்களும் ரசிகர்களும் உள்ளீடு செய்யலாம். ஆனால் நீங்கள் அந்த படத்தின் புகைப்படங்கள், டிரைலர்களை தரவேற்ற விரும்பினால் நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் படத்தைப் பற்றிய ஆதாரபூர்வமான தகவல்களையும் தர வேண்டும். உதாரணத்திற்கு படத்தின் இணைய தள முகவரி தரலாம், அல்லது படத்தைப் பற்றிய தகவல்கள் வெளியான இணைய இதழ்களின் லிங்குகளைத் தரலாம். பல ஹிந்தி படங்களைப் பற்றிய தகவல்கள் இங்கு உள்ளடங்கியுள்ளன. பிரபல ஹிந்தி பட நிறுவனங்களான ஈரோஸ், யு.டி.வி, யாஷ்ராஜ் பிக்சர்ஸ், இந்த இணையதளத்தின் முக்கியத்துவம் அறிந்து தங்கள் படங்களைப் பற்றிய தகவல்களை உள்ளீடு செய்கின்றன.\nசரி. இதற்கும் தமிழ் சினிமா உலக ரசிகர்களை சென்றடைவதற்கும் என்ன சம்பந்தம் இந்நேரம் அதை ஊகித்து இருந்தால் உண்மையிலேயே நீங்கள் புத்திசாலி தான்( ஹிஹி). சர்வதேச சந்தைப் படுத்துதலை இந்த தளம், மறைமுகமாக உறுதிப்படுத்துகிறது. படம் வெளியான சில ஆண்டுகள் கழித்தும் படங்களின் டி.வி.டி விற்பனையை, தனது தாய் தளமான அமேஸான் மூலம் ஊக���குவிக்கிறது. டி.வி.டி வாங்க முடியவில்லையா இந்நேரம் அதை ஊகித்து இருந்தால் உண்மையிலேயே நீங்கள் புத்திசாலி தான்( ஹிஹி). சர்வதேச சந்தைப் படுத்துதலை இந்த தளம், மறைமுகமாக உறுதிப்படுத்துகிறது. படம் வெளியான சில ஆண்டுகள் கழித்தும் படங்களின் டி.வி.டி விற்பனையை, தனது தாய் தளமான அமேஸான் மூலம் ஊக்குவிக்கிறது. டி.வி.டி வாங்க முடியவில்லையா பரவாயில்லை. டி.வி.டி வாடகைக் கடைகளைப் பற்றிய தகவல்களும் உள்ளடங்கியுள்ளன. குறைந்த பட்சம், டாரண்டுகளின் மூலம் டி.வி.டி ரிப்புகளாவது தரவிறக்கப் படுவதற்கு படத்தின் ரேட்டிங்குகள் உபயோகப் படுகின்றன.\nகடந்த ஆண்டின் மிகச் சிறந்த படமான ’சுப்ரமணியாபுரம்’ பற்றிய தகவல்களை இந்த தளத்தில் தேடினால் காணவில்லை. இந்த படத்தைப் பற்றிய தகவல்களை தரவேற்ற முடிந்த மட்டும் ரசிகர்களாகிய நாம் தாம் முயல வேண்டும். தமிழின் மிகப் பெரிய திரைப்பட நிறுவனங்கள், தங்கள் படங்களை இந்த தளம் மூலம் சந்தைப் படுத்தலாம். ’டாக்ஸி ட்ரைவர்’, ‘ரேஜிங் புல்’ போன்ற படங்களை இயக்கிய மார்ட்டின் ஸ்கார்ஸிஸ், ’இண்டெர்னல் அஃபயர்ஸ்’ என்ற ஹாங்காங் திரைப்ப்டத்தை ரீமேக் செய்து தான் ‘ தி டிபார்டட்’ படத்தை இயக்கினார். இவர்களுக்கு இந்த படத்தைப் பற்றி தெரிய வந்தது IMDB மற்றும் ஆசிய தயாரிப்பார்களின் சந்தைப் படுத்தும் முறைகள்.\nதற்போது ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் ‘ஒல்டு பாய்’ என்ற கொரிய திரைப்படத்தை வில் ஸ்மித்தை வைத்து ரீமேக் செய்யப் போகிறார். இந்த படங்களைப் பற்றி அவர்களுக்கு தெரிந்தது எவ்வாறு இந்த தளங்கள் மற்றும் உலகத் திரைப்பட விழாக்கள் மூலமாக தான். நம்மிடையே எத்தனை தரமான படங்கள் உள்ளன. ஆனால், அவை வெளியில் தெரிய வேண்டாமா இந்த தளங்கள் மற்றும் உலகத் திரைப்பட விழாக்கள் மூலமாக தான். நம்மிடையே எத்தனை தரமான படங்கள் உள்ளன. ஆனால், அவை வெளியில் தெரிய வேண்டாமா உதாரணத்திற்கு ‘இராம்’ ஒரு மிகச் சிறந்த த்ரில்லர். இந்த திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப் பட்டால் எவ்வாறு இருக்கும். இது மட்டுமல்லாது தமிழ் சினிமாவின் சமன்பாட்டைக் கலைத்த ‘பிதாமகன்’, ‘நான் கடவுள்’ போன்றவை உலக இரசிகர்களை சென்றடைவது எப்போது\nஇன்றளவும் ஒரு வெள்ளைக்காரரிடம் இந்திய சினிமாவைப் பற்றி கேட்டீர்களனால், ”உங்கள் திரைப்படங்கள் மிக அழகாக உள்ளன. பாடல்கள், இ��ை அற்புதம். அப்புறம் ஏன் உங்களது கதாநாயகர்கள் எல்லாம் சூப்பர் ஹீரோக்களா, பறந்து பறந்து சண்டை போடுகிறார்கள் அப்புறம் ஏன் உங்கள் படங்கள் ஏன் மிக நீளமாக உள்ளன” என்று கேட்கிறார். அவர்கள் கொண்ட பொதுப் புத்தியின் வெளிப்பாடு தான் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ திரைப்படம் அமெரிக்காவில் குவித்த வசூல் மழை.\nமணிரத்னம் எப்போதோ உலகத் தரத்தை எட்டி விட்டார். என்ன தான் நாம் ‘காட்ஃபாதரை’ காப்பியடித்து விட்டார் என்று புலம்பினாலும் ‘டைம்’ நாளிதழ் கடந்த நூற்றாண்டின் சிறந்த படமாக ‘நாயகனை’ பட்டியலிட்டு விட்டது. இதே போல் மற்ற தமிழ் படங்கள் பட்டியலிடப் படுவது எப்போது நான் இறுதியாக சொல்ல வருவது ஒன்று தான். 75 ஆண்டுகள் நிறைவடைந்த நம் தமிழ் படவுலகின் பெருமையை, உலக இரசிகர்களுக்கு சென்றடைய நம்மால் ஆன முயற்சிகளை செய்வோம். IMDB போன்ற இணைய தளங்களில் நமது தமிழ் திரைப்படங்களைப் பற்றி பதிவு செய்வோம்.\nபி.கு: இங்கு பதிவுலகில் நிறைய இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், பத்திரிக்கையாளர்கள் இருக்கிறீர்கள். குறைந்த பட்சம் இந்த தகவல்களை தமிழ்த் தயாரிப்பாளர்கள் வசம் எடுத்துச் சொல்வீர்களனால் அதுவே இந்த பதிவின் வெற்றியாகக் கருதுவேன்.\nLabels: அரசியல், அனுபவம், சினிமா, விமர்சனம்\nஓசியில் உலகம் சுற்றுவது எப்படி - நம்ம மேட் மாதிரி யோசிங்க\nமுதன் முதலில் அந்த வீடியோவைப் பார்த்த போது, என்ன கொடுமை சார் இது என்று தோன்றியது. உங்களுக்கும் அது தான் தோன்றும். உலகின் பல்வேறு இடங்களில் நம்ம ‘சாம் ஆண்டர்சன்’ ரேஞ்சுக்கு ஒருவர் டான்ஸ் ஆடிக் கொண்டிருப்பார். நொடிக்கு நொடி, உலகின் பல்வேறு இடங்களுக்கு காட்சிகள் மாறிக் கொண்டே இருக்கும். யூடியுப் வந்த புதிதில் இந்த வீடியோவைப் பார்க்காதவர்களே இல்லை என்று சொல்லாம். அந்த அளவு இணையப் பிரபலம் ஆகி விட்டிருந்தார் நமது மோசமான டான்ஸர், மேட் ஹார்டிங் (Matt Harding).\n18 வயதில் எல்லோரும் போல நம்ம மேட்டுக்கு கல்லூரி செல்ல பிடிக்கவில்லை. ஒரு வீடியோ கேம் விற்பனை நிலையத்தில் விற்பனை பிரதிநிதியாக சேர்ந்து, பின்னர் ஒரு வீடியோ கேம் பத்திரிக்கையில் எடிட்டராக இணைந்தார். கிடார் ஹீரோ போன்ற பிரபலமான கேம்களை வடிவமைத்த ஆக்டிவிஷன் மேட்டை தங்களது நிறுவனத்தில் கேம் டெவலப்பராக இணைத்துக் கொண்டது. தனது நண்பர்கள் கல்லூரி முடித்து வேலை தேடி கொண்டிருந்த சமயம், மேட் ஆண்டுக்கு 6 இலக்க அமெரிக்க டாலர்களை சம்பளமாக வாங்கி கொண்டிருந்தார். ரெம்ப சீக்கிரமா எல்லாவற்றையும் பார்த்த மேட்டுக்கு வாழ்க்கை போரடித்து விட்டது. தீடீரென்று ஏதோ முடிவெடுத்து தான் பணிபுரிந்த வேலையை விட்டு கிளம்பி விட்டார்.\nஅவருடன் பணி புரிந்த நண்பர்கள், ஒரு நாள் ‘நாளை ஆஸ்திரேலியா போகிறோம், வருகிறாயா’ என்று அழைக்க, அவர்களுடன் கிளம்பியிருக்கிறார். பயணத்தின் போது ஒரு வரலாற்று சின்னம் எதிரில் வழக்கமாக டூரிஸ்ட்கள் போஸ் கொடுப்பது போல் கொடுக்க, அவரத நண்பர் கடுப்பாகி இருக்கிறார். ”ஏன் எல்லாரையும் போல் போஸ் கொடுக்கிறாய், அது தான் நீ மோசமாக ஆடுவாயே, அது போல ஆடு” என்று சொல்லியிருக்கிறார். அப்போது மேட்டுக்கு தெரியவில்லை, தான் ஆடும் மோசமான ஆட்டம் தன் வாழ்க்கைப் பயணத்தையே மாற்றி விடும் என்று.\nதான் செல்லும் இடங்களுக்கு எல்லாம், அதே போல் மோசமாக டான்ஸ் ஆடி அதையெல்லாம் தொகுத்து ஒரு வீடியோவாக யூடியுபில் போட, ஒரே இரவில் இண்டெர்னெட் சென்சேஷன் ஆகியிருக்கிறார் மேட். தனது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரே நாளில் ஆயிரக்கணக்கில் அஞ்சல்கள் வந்ததாக சொல்லும் மேட், ஒவ்வொன்றிலும் மக்கள் தங்கள் ஊருக்கு வருகை தருமாறு மேட்டிற்கு கோரிக்கை விடுத்து இருந்தனர். வேலையும் இல்லாமல், காசும் இல்லாமல் என்ன செய்வது என்று யோசித்த மேட்டுக்கு Stride என்னும் சூயிங் கம் கம்பெனி கை கொடுத்தது. பிறகு என்ன, தனது பேக்கை மாட்டி கொண்டு உலகம் சுற்ற ஆரம்பித்தார் மேட்.\nதான் சென்ற இடங்களிலே தனக்கு மிகவும் பிடித்த இடமாக நியூ கினியை (New Guinea) குறிப்பிடுகிறார் மேட். அங்குள்ள பழங்குடி மக்களுடன் அவர் ஆடிய நடனத்தை தன்னால் மறக்க முடியாது என்று சொல்கிறார். சென்ற ஆண்டு அவர் சுற்றிய நாடுகளின் தொகுப்பு அடங்கிய வீடியோ இதோ:\nஇன்னும் வேற வேற இடங்களுக்கு சென்று இதே போல் ‘டான்ஸ்’ ஆட மேட்டை வாழ்த்துவோம்.\nLabels: அரசியல், அனுபவம், பயணம், வாழ்க்கை, விமர்சனம்\nIn Bruges (2008) - குற்ற உணர்வும், இருத்தலின் வலியும்\nஃப்ரான்ஸ் காப்காவின் இரு சிறந்த சிறுகதைகளில் ஒன்று, In the Penal Colony. ஒரு கொலை இயந்திரம் பற்றி, மற்றும் அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை மிகவும் துல்லியமாக விவரிக்கப் பட்ட சிறுகதை. 20-ஆம் நூற்றாண்டின் சிறந்த இருத்தலியல் (Existentialism) படைப்பாக இந்த ச��றுகதை அறியப் படுகிறது. என்னவோ தெரியவில்லை, இந்த திரைப்படத்தை பார்க்கும் போது, இந்த சிறுகதை என் நினைவுக்கு வரத் தவறவில்லை.\nலண்டனில் வசிக்கும் இரு ஐரிஷ் அடியாட்கள், தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையில் தவறு செய்ய நேரிட, அதில் இருந்து தப்பிப்பதற்காக பெல்ஜியத்தில் உள்ள புருஷிற்கு(Bruges) தங்களை வேலைக்கு அமர்த்தியவரால் அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஆனால், அவர்களில் ஒருவனுக்கு அங்கு வேலை காத்திருக்கிறது. இவர்கள் இருவரும் எதிர் கொள்ளும் உளவியல் ரீதியான ப்ரச்சனைகளும், அவர்களில் ஒருவன் தான் செய்த தவறினால் ஏற்படும் குற்ற உணர்விலிருந்து தப்பிக்க இயல்வதும் தான், இந்த திரைப்படத்தின் கதை. டார்க் ஹீயுமர் என்று ஒரு வகை உண்டு. அதை மிகச் சிறப்பாக இந்த படத்தில் கையாண்டிருக்கிறார்கள்.\nகாலின் ஃபெரல் (Collin Ferrel) Phone Booth, Minority Report, Alexander போன்ற படங்களில் நடித்தவர். ப்ரெண்டன் க்ளீஸன் (Brendon Gleeson) Braveheart, Kingdom Of Heaven, Harry Potter திரைப்படங்களில் நடித்தவர். இவர்கள் இருவருமே அயர்லாந்தை சேர்ந்தவர்கள். அதனால் தான் என்னவோ, ஐரிஷ் அடியாட்களாகவே பொருந்தி இருக்கிறார்கள். இவர்கள் இருவரையும் வேலைக்கு அமர்த்துபவராக ரால்ஃப் பியன்னஸ் (Ralph Fiennes), The English Patient, The Constant Gardner மற்றும் The Reader போன்ற படங்களில் நடித்தவர். மூவரும் இப்படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப் படுத்தியுள்ளனர்.\nஇந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது, கதாப்பாத்திர அமைப்புகள். தயாரிப்பு மேற்பார்வையாளர் போர்வையில் உலவும் போதை மருந்து விற்பவள், இவளுடன் சேர்ந்து சுற்றுலா பயணிகளை கொள்ளையடிக்கும் அவளின் முன்னாள் காதலன், கர்ப்பமாக இருக்கும் ஹோட்டல் வரவேற்பறை பெண், நிறவெறி பிடித்த குள்ள அமெரிக்க நடிகர் என்று வித்தியாசமான கதாபாத்திர அமைப்புகள். புரூஷ், ஐரோப்பிய நகரங்களிலே மிகவும் பழமையான நகரம், அதை அழகாக உள்வாங்கி வெளிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் Eigil Bryld.\nமுழுதாக கதையை சொல்லி விடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், இந்த பகுதியைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். காரணம், இது தான் இந்த படத்தின் ஆதாரம். படம் ஆரம்பித்து ஒரு 15 நிமிடங்கள் கழித்து இவர்கள் இருவரும் எதற்காக புருஷ் வருகின்றனர் என்று சொல்லப் படுகிறது. ஒரு பாதிரியாரை கொல்லுகையில் காலின் ஃபெரல், ஒரு சிறுவனை தவறுதலாக கொலை செய்து விடுகிறார். அதனால் அவர் கொள்ளும் குற்ற உணர்வும், தன் உயிரை மாய்த்து கொள்ள துணிவதும், இந்த உலகில் தான் ஏன் இருக்க வேண்டும் என்று தனக்குள விவாதிப்பதும் ஒரு சிறந்த இலக்கிய படைப்பை வாசிப்பது போன்ற உணர்வை பார்வையாளனுக்கு ஏற்படுத்த தவறாது. இதனால் தான் இந்த திரைப்படத்தை ப்ரான்ஸ் காஃப்காவின் படைப்போடு ஒப்பிடுகிறேன்.\nபடத்தின் இயக்குநர் மார்டின் மெக்டோனா (Martin McDonagh) இந்த படத்திற்காக, சிறந்த திரைக்கதை பிரிவில், ஆஸ்கார் விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டார். ‘மில்க்’ தட்டிக் கொண்டு போய் விட்டது. ஆனால், காலின் ஃபெரல் இந்த படத்திற்காக கோல்டன் க்ளோப் விருதை வென்றார். இந்த படத்தைப் பார்த்த பின் உங்களுக்கு ஒரு முறையாவது புருஷிற்கு விஜயம் செய்ய வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாகத் தோன்றும். இந்த படத்தின் டயலாக்குகள் சோகமான தருணங்களிலும் உங்களை சிரிக்க வைக்கத் தவறாது. எனக்கு மிகவும் பிடித்த வரிகள்:\nஇண்டிபெண்டண்ட் வகைத் திரைப்படங்களில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் In Bruges. Guy Ritchie'ன் Lock, Stock and Two Smoking Barrels படத்தை ரசித்தீர்களானால் இந்த படம் உங்களுக்கு ஒரு திரைக் காவியமாகத் தோன்றும்.\nஇந்த படத்தின் ட்ரைலர் உங்களுக்காக:\nநண்பர்களே, நண்பிகளே. பதிவைப் படிச்சுட்டு அப்படியே போயிராதீங்க.\nதமிழிஷ், தமிழ்மணம், தமிழ் 10ன்னு உங்களுக்கு எது இலகுவா இருக்கோ,\nஅதுல ஓட்டு போடுங்க. மறக்காம பின்னூட்டம் போடுங்க. அடுத்த பதிவு எழுத\nஎன்ன மாதிரி புதிய பதிவர்களுக்கு உபயோகப்படும். நன்றி.\nLabels: அனுபவம், இலக்கியம், சமூகம், சினிமா, புனைவு, பொழுதுபோக்கு, விமர்சனம்\nதிரு.நம்மாழ்வார் - என்னைக் கவர்ந்த தமிழ் ஆளுமைகள்\nஅது 2001ஆம் ஆண்டு.உயிரி தொழில்நுட்பம் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வக் கோளாறில் அலைந்து கொண்டிருந்த +1 மாணவன் நான். இணையம் எல்லாம் என் ஊரில் அந்த அளவுக்கு வரலை. பேரு தான் மாவட்டத் தலைநகரம் (தேனி). என்னோட ஆ.கோவிற்கு தீனிப் போட்டது மாவட்டத் தலைமை நூலகம். அதுக்கு கூட, நான் இருந்த பழனிசெட்டிபட்டியிலிருந்து 4 கீ.மி சைக்கிள் மிதிச்சு போகனும். கலைக்கதிர், நேஷனல் ஜியாக்ரபிக், ந்யூ சயிண்டிஸ்ட் எல்லாம் என்னோட பயோடெக்னாலஜி ஆர்வ அரிப்புக்கு தீனி போட்டன. அப்போது தான் குமுதம் இதழில் ஒரு தொடர் வந்தது. யாரோ நம்மாழ்வார் என்பவர் எழுதியிருந்தார். நம் நாட்டில் இனிமேல் ஏன் பருவ மழை பெய்யாது, என்பதை அவர் விவரித்து எழுதியிருந்த போது, எனக்கு ஏதோ திகில் கதை படித்த உணர்வு. பத்தாதிற்கு மரபணு மாற்றியமைக்கப்பட்ட தாவரங்களால் ஏற்படும் தீமைகளைப் பற்றி விலாவாரியாக புட்டு புட்டு வைத்து இருந்தார்.\nஎன்னடா இது தேனிக்காரனுக்கு வந்த சோதனை, என்று அவர் தொடர் முழுமையும் படிக்க ஆரம்பித்தேன். ஏன் நமது நாட்டில் இன்னொரு பசுமை புரட்சி வரவில்லை என்பது உள்ளிட்ட பலவற்றை விவரித்து இருந்தார். மேலும் அவரைப் பற்றி தெரிந்து கொள்ள முயன்ற போது, அவர் ஒரு வேளாண் பட்டதாரி என்பதும், பசுமைப் புரட்சி கொண்டு வந்த உரக்கலப்பு விவசாயத்தில் நம்பிக்கை இழந்து, இயற்கை வழி விவசாயத்தில் ஈடுபாடு கொண்டதையும் வேளாண் பட்டதாரியான என் தந்தையிடம் இருந்து அறிந்து கொண்டேன். அதற்காக தான் பணிபுரிந்து வந்த அரசாங்க வேலையை உதறி விட்டு, இயற்கை வழி விவசாயத்திற்கு என தனியொரு அமைப்பான ‘களக்காட்டி’ல் இணைந்தார்.\nஇது வரை பல என்.ஜீ.ஓ அமைப்புகளை நிறுவியுள்ளார். மேலும் சமீபத்தில் சுவாமி ‘ஜக்கி வாசுதேவுடன்’ இணைந்து ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவதிலும் துணை புரிந்து இருக்கிறார். ’பஞ்சகவ்யம்’ - பசுவின் படைப்புகளான பால், தயிர், மோர், சானம், கோமியம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு அருமையான உரம். பஞ்சகவ்யத்தின் உபயோகத்தை தான் செல்லும் விவசாயக் கூட்டங்களில் எல்லாம் வலியுறுத்தி வருகிறார் திரு.நம்மாழ்வார். இவர் கூறிய படி பஞ்சகவ்யத்தை எனது மாமா இன்று வரை தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் பயரிட்டு மிகச் சிறப்பாக செயல் பட்டு வருகிறார். இதில் மேலும் ஒரு அழகு என்னவென்றால், பஞ்சகவ்யத்தை தொடர்ந்து பயன் படுத்தியதால் அவரின் நிலத்திற்கு இரசாயண கலப்பு உரம் உபயோகிக்க வேண்டிய அவசியமே இல்லாமல் போய் விட்டது.\nமத்தியில் உள்ள வேளாண் அமைச்சர்கள், பூச்சி மருந்து நிறுவனங்களின் நைச்சிய பேச்சிலும், பணத்திலும் நம்பி, இன்னொரு பசுமைப் புரட்சி வேண்டும் என்று பிதற்றி வருகின்றனர். இன்னொரு பசுமைப் புரட்சி வந்தால் விவசாயியின் விளைச்சல் பணம் பூச்சி மருந்து வாங்கவே பத்தாது. விவசாய நிலங்கள் அழிக்கப் பட்டு வீட்டு மனைகள் உருவெடுக்கும் இந்த நிலையில், அரசு இவரைப் போன்ற வேளாண் விஞ்ஞானிகளை பயன் படுத்தி குறைந்த பட்சம் இயற்கை உரங்களின் மகத்துவம் பற்றி விவசா���ிகளுக்கு எடுத்துரைக்கலாம். ஏற்கனவே கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயத்தில் கால் பதிந்து இருக்க, சிறு விவசாயியின் நிலைமையை நினைத்தால் மிகவும் பயமாக இருக்கிறது. நம்மாழ்வரைப் போன்றவர்கள் தான் அவர்களுக்கு சரியான வழிகாட்டியாக அமைய முடியும்.\nஇயற்கையைப் பற்றியும், நாம் இப்போது இயற்கையை எவ்வாறு கையாள்கிறோம் என்பதையும் விளக்கியுள்ளார்:\nஇந்த வீடியோவைப் பதிவேற்றிய நண்பர் தீனதயாளன் சிவத்திற்கும், புகைப்படம் தந்து உதவிய நண்பர் கடற்கரய் அவர்களுக்கும் மிக்க நன்றி. கடற்கரய் அவர்கள் நம்மாழ்வரிடம் ஒரு வருடம் முன்பு ’தீராநதி’க்காக எடுத்த பேட்டிக்கு இங்கே செல்லவும்.\nநான் நான்கு வருடம் திருச்சியில் படித்தாலும், இவர் திருவானைக்காவலில் தான் இருக்கிறார் என்று சமீபத்தில் தான் தெரிய வந்தது. இன்றளவும் நான் சந்தித்து\nஉரையாட விரும்பும் மிகச் சிறந்த தமிழ் ஆளுமைகளில் ஒருவர் திரு.நம்மாழ்வார்.\nLabels: அரசியல், அனுபவம், சமூகம், பசுமைப் புரட்சி, வேளாண்மை\nயூத்புல் விகடனில் எனது பதிவு - சுனா.பானா உன்னையும்...\nஏன் தமிழ் சினிமா இன்னும் உலக இரசிகர்களை சென்று அடை...\nஓசியில் உலகம் சுற்றுவது எப்படி - நம்ம மேட் மாதிரி ...\nIn Bruges (2008) - குற்ற உணர்வும், இருத்தலின் வலிய...\nதிரு.நம்மாழ்வார் - என்னைக் கவர்ந்த தமிழ் ஆளுமைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=59&t=2740&sid=2b09274ff662d6098b0ec2930a48e155", "date_download": "2018-05-22T19:13:31Z", "digest": "sha1:2FM7PZDPCO53M5UV4Z7JSN37DIAQ6LTD", "length": 30702, "nlines": 369, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nநான் கண்டுணர்ந்தவை (தத்துவங்களும், தவிப்புகளும்)-கரூர் கவியன்பன் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்க���் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ கட்டுரைகள் (Articles)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநான் கண்டுணர்ந்தவை (தத்துவங்களும், தவிப்புகளும்)-கரூர் கவியன்பன்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் படைக்கும் கட்டுரைகள் மற்றும் படித்ததில் பிடித்த கட்டுரைகளை பதியும் பகுதி.\nநான் கண்டுணர்ந்தவை (தத்துவங்களும், தவிப்புகளும்)-கரூர் கவியன்பன்\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 4th, 2016, 11:27 pm\nகவலையையே நினைத்துக்கொண்டிருப்பவன் மனிதனே இல்லை.\nசாதாரணமான விசயமாக இருப்பதில்லை என்பது\nநல்ல தலைவர்களை அங்கிகரிக்காததே இந்த நாடு நாசமா போக காரணம்.\nஅவ்வளவு அழகாக இருந்துவிட முடியாது....\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2015/09/89.html", "date_download": "2018-05-22T19:45:06Z", "digest": "sha1:QHRDIRMTZNBXST4RFRKNJPTKQJPYNLJG", "length": 13778, "nlines": 302, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்!!! : மத்திய பிரதேச வெடி விபத்தில் 89 பேர் பலி: முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் ஆய்வு!", "raw_content": "\nமத்திய பிரதேச வெடி விபத்தில் 89 பேர் பலி: முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் ஆய்வு\nமத்திய பிரதேசத்தின் பெட்லவாட் நகரில் வெடி விபத்து ஏற்பட்ட இடத்தில் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் ஆய்வு செய்தார்.\nமத்தியப் பிரதேச மாநிலம், ஜாபுவா மாவட்டத்தின் பெட்லவாட் நகரில் சனிக்கிழமை நேரிட்ட வெடி விபத்தில் சிக்கி, தினக்கூலித் தொழிலாளர்கள் உள்பட அப்பாவி மக்கள் 89 பேர் பலியாகினர். மேலும் 100 பேர் காயமடைந்தனர்.\nஜாபுவா மாவட்டம், பெட்லவாட் பகுதியில் உள்ள ராஜேந்திர கசவா என்பவருக்கு சொந்தமான கட்டடத்தின் ஒரு பகுதியில், கிணறுகள் வெட்டும்போது பாறைகளை உடைக்க பயன்படுத்தப்படும் ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடிபொருள்கள் வைக்கப்பட்டிருந்தன.\nஇதுதவிர, அந்தக் கட்டடத்தில் மேலும் 2 கடைகளும் இருந்தன. அதேபோல், அந்தக் கட்டடத்தின் அருகே பிரபல உணவு விடுதியும் இருந்தது.\nஇந்நிலையில், ராஜேந்திர கசவாவின் கட்டடத்தில் வைக்கப்பட்டிருந்த வெடி பொருள்கள் சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் திடீரென வெடித்துச் சிதறின. இதில், அந்தக் கட்டடமும், அதன் அருகேயிருந்த உணவு விடுதியும் முழுவதும் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. அதேபோல், அப்பகுதியில் உள்ள ஏராளமான கட்டடங்களும், வீடுகளும், வாகனங்களும் பலத்த சேதமடைந்தன.\nவெடிகள் வெடித்து சிதறியபோது உணவு விடுதி அருகே தினக்கூலித் தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலைக்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்தனர். மேலும் சிலர், உணவு விடுதியில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர். இதனால் வெடி விபத்தில் 2 கட்டடங்களும் இடிந்து விழுந்தபோது, அதன் அருகே இருந்தவர்களும், உணவு விடுதியில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தவர்களும் சிக்கி��் புதையுண்டனர்.\nஇதில், உடல் நசுங்கியும், வெடி விபத்தில் தூக்கி வீசப்பட்டும் 89 பேர் உயிரிழந்தனர். மேலும் 100 பேர் காயமடைந்தனர். அவர்களில் பலரின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளது.\nஇந்த விபத்துக்கு முதலில் உணவு விடுதியில் உள்ள சமையல் எரிவாயு உருளை வெடித்ததே விபத்துக்கு காரணம் எனதகவல் வெளியாகியது. ஆனால், அருகாமையில் உள்ள கட்டிடத்தில் வைக்கப்பட்டு இருந்த ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததே விபத்துக்கு காரணம் என்று விசாரணையில் தெரியவந்தது.\nஇந்த நிலையில், விபத்து நடைபெற்ற இடத்தில் மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ்சிங் செளவுகான் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது சம்பவம் நடந்த இடத்தில் சிவராஜ் சிங் செளவுகானுக்கு எதிராக ஆர்ப்பட்டம் நடைபெற்றதால் அங்கு திடீர் பரபரப்பு நிலவியது.\nஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடிப்பொருள்களை, விபத்து நிகழ்ந்த கட்டடத்துக்குள் சேகரித்து வைத்திருந்த, ராஜேந்திர கசாவா என்பவர் மீது இந்திய தண்டனையியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது; குடும்பத்துடன் தலைமறைவாகி உள்ள அவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று பெட்லவாட் நகர காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nமுன்னதாக, வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர்\nhttp://poonththalir-kollywood.blogspot.com பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றது*கோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/164625", "date_download": "2018-05-22T19:17:43Z", "digest": "sha1:JPLGGNLXLKZIX3KARDOARBEPSTFYWZCV", "length": 5092, "nlines": 88, "source_domain": "selliyal.com", "title": "ஜூன் 7-ம் தேதி ‘காலா’ வெளியீடு – தயாரிப்பாளர் தனுஷ் அறிவிப்பு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Video ஜூன் 7-ம் தேதி ‘காலா’ வெளியீடு – தயாரிப்பாளர் தனுஷ் அறிவிப்பு\nஜூன் 7-ம் தேதி ‘காலா’ வெளியீடு – தயாரிப்பாளர் தனுஷ் அறிவிப்பு\nசென்னை – பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும், ‘காலா’ திரைப்படம் வரும் ஜூன் 7-ம் தேதி வெளியாகும�� என அத்திரைப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் அறிவித்திருக்கிறார்.\n‘கபாலி’ திரைப்படத்திற்குப் பிறகு ரஜினி – ரஞ்சித் இணையும் இத்திரைப்படம், மும்பை தாதா பற்றிய கதை என்பதால் உலக அளவில் எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.\nகாலா முன்னோட்டத்தை இங்கே காணலாம்:\nPrevious articleமண்ணின் மைந்தர்களின் படைப்புகளோடு மின்னலின் “மண்ணின் நட்சத்திரம்”\nNext articleசிகாம்புட் தொகுதியில் லோகா பாலமோகன் போட்டியா\nகாலா திரைப்படத்தின் ‘செம்ம வெயிட்டு’ பாடல்\nகாலாவுக்காக கோலாலம்பூர் வருகிறார் ரஜினி\nநடிகர் தனுஷுக்கு எதிரான வழக்கு: நீதிமன்றம் தள்ளுபடி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் பலி\nநஜிப் வியாழக்கிழமை மீண்டும் ஊழல் தடுப்பு ஆணையம் வரவேண்டும்\nஹாங்காங் அனைத்துலக ஆங்கில நாடகப் போட்டி: மாசாய் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு\nஅன்று சாலையில் படுத்துறங்கிய போராளி – இன்று தற்காப்பு அமைச்சர்\nநெகிரி மாநிலம் சாதனை : 2 இந்திய ஆட்சிக் குழு உறுப்பினர்கள் – துணை சபாநாயகரும் இந்தியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2009/05/", "date_download": "2018-05-22T19:52:33Z", "digest": "sha1:YRSQN4HNX33QZ5PY42BRBFGEVPZJT5BG", "length": 171431, "nlines": 850, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: May 2009", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nஅடிமைப் பெண் படத்தின் கதாநாயகி ஜெயலலிதா பாட வேண்டும் என்று எம்.ஜி.ஆர் விரும்பினார். அம்மா என்றால் அன்பு எனும் பாடலை மெட்டமைத்து ஒலிநாடாவில் ஜெயலலிதாவிடம் கொடுக்கப்பட்டது. அவர் பாடிப் பயிற்சி பெற்ற பின்னர் ஏ.வி.எம். ஸ்டூடியோவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.\nகே.வி. மகாதேவனின் உதவியாளரான புகழேந்தி, கவியரசு கண்ணதாசனின் பல கவிதைகளை பொருத்தமான இடங்களில் திரைப்படப் பாடலாக்கினார். ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் என்ற கவிதையை வசந்த மாளிகையில் திரைப்படப் பாடலாக்கினார் புகழேந்தி. இரண்டு மனம் வேண்டும் என்ற பாடலின் இடையே வரும் கடவுளைத் தண்டிக்க என்ன வழி என்ற வரியை புகழேந்திதான் கூறினார்.\nசங்கராபரணம் படப் பாடல்களுக்காக கே.வி. மகாதேவனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அப்படத்தில் பாடல்களைப் பாடுவதற்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தயங்கினார். அவரை ஊக்கப்படுத்தி பாட வைத்தவர் ���ே.வி. மகாதேவனின் உதவியாளர் புகழேந்தி.\nதெலுங்குப் படமான சங்கராபரணத்தின் பாடல்கள் மொழி தெரியாதவர்களையும் ரசிக்க வைத்தது. கிராமியப் பாடல்களை அப்படியே மனதில் பதிய வைத்தவர் கே.வி. மகாதேவன்.\nதமிழ்த்திரை உலகை இசை விற்பன்னர்கள் ஆக்கிரமித்திருந்தவேளையில் இசை அறிவு இல்லாத பாமரர்களை கவர்ந்தவர் என்.எஸ். கிருஷ்ணன். தனது நகைச் சுவை நடிப்பாலும் பாட்டினாலும் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் என்.எஸ். கிருஷ்ணன். என்.எஸ். கிருஷ்ணனுக்கு பின்னர் பாமரர்களை தன் பக்கம் திருப்பியவர் ஜே.பி. சந்திர பாபு.\nநடிகர், பாடகர், தயாரிப்பாளர் கதாசிரியர், இயக்குநர் என ஒரே நேரத்தில் தனது பரிமாணங்களை வெளிப்படுத்தியவர்.\nஜே.பி. சந்திரபாபுவின் சோக, தத்துவ, நகைச்சுவைப் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் மனதில் சட்டென பதிந்தன. தமிழுடன் ஆங்கிலச் சொல்லையும் கலந்து சந்திரபாபு ஆடிப்பாடிய பாடல்களும் மக்களை பெரிதும் கவர்ந்தன.\nதூத்துக்குடியில் சுதந்திரப் போராட்ட வீரரான ஜோசப் ராட்சிக் என்பவரின் மகன் தான் சந்திரபாபு. அவர் பிறந்து சில நாட்களிலேயே விஷக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். குழந்தை தப்புமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. தாயும் தகப்பனும், \"ஏசுவே இந்தக் குழந்தை நீர் எமக்குக் கொடுத்த பிச்சை, குழந்தையை உயிர் பிøழக்கச் செய்தருளும், குழந்தைக்குப் பிச்சை எனப் பெயரிடுகிறோம்' என்று முழந்தாளிட்டு இயேசுவிடம் மன்றாடினர். அந்த மன்றாட்டத்தினால் தப்பிப் பிழைத்த குழந்தைக்கு ஜோசப்பிச்சை எனப் பெயரிட்டனர். சந்திர பாபுவுக்கு முன்னால் ஜோசப் பிச்சையின் முதல் எழுத்துக்கள் ஒட்டிக் கொண்டதால் ஜே.பி. சந்திரபாபு ஆனார்.\nதிரைப்படத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் சினிமா கம்பனிகளில் ஏறி இறங்கிய இளைஞர்களில் ஜே.பி. சந்திரபாபுவும் ஒருவர். ஓர் இடத்தில் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்றால் அடுத்த ஸ்ரூடியோவை நோக்கிச் சென்று தமது சந்தர்ப்பத்தைத் தேடிக் கொள்ளாமல். விதிவிலக்காக தற்கொலைக்கு முயன்றார் ஜே.பி. சந்திரபாபு.\n1947 ஆம் ஆண்டு மணிக்கொடி எழுத்தாளர் பி.எஸ். ராமையா இயக்கிய தன அமராவதியில் அறிமுகமானார் ஜே.பி. சந்திரபாபு. அந்தப்படத்தில் மாணிக்கம் செட்டியாராக புலிமூட்டை ராம சாமி ரத்தினம் செட்டியாராக ஜே.பி. சந்திரபாபுவும் நடித்தார்கள். ஜே.பி. சந்த���ரபாபு அறிமுகமான படம் என்பதைத் தவிர வேறு விஷேசம் அந்தப் படத்துக்கில்லை.\nஜெமினி ஸ்ரூடியோ தயாரிக்கும் படத்தில் தனக்கு ஒரு சந்தர்ப்பம் தரும்படி அதிபர் எஸ். எஸ். வாசனிடம் ஜே.பி. சந்திரபாபு வேண்டுகோள் விடுத்தார். சந்திர பாபுவின் வேண்டுகோளை எஸ்.எஸ். வாசன் நிராகரித்ததால் மனம் வெதும்பி யெமினி ஸ்டூடியோ வாசலில் நஞ்சருந்தினார்.\nஉயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜே.பி. சந்திரபாபுவை ஜெமினி ஸ்டூடியோவின் உதவியாளராக வேலை செய்த ஜெமினி கணேசன் வைத்தியசாலையில் சேர்த்தார். அவரின் கையில் இருந்த கடிதத்தை ஜெமினி ஸ்üரூடியோ அதிபர் எஸ்.எஸ். வாசனிடம் சேர்த்தார்.\nதிருவாசன் அவர்களுக்கு நான் ஒரு சான்ஸ் கேட்டேன். நீங்கள் முடியாதுன்னு சொல்லிவிட்டீர்கள். என்னை மாதிரி நல்லா நடிக்கத் தெரிந்தவனுக்கு நீங்க சான்ஸ் கொடுக்காதது ரொம்ப தப்பு. இத்தனை பெரிய ஸ்டூடியோவிலே எனக்கு சான்ஸ் கிடைக்கல நான் ஒழிந்து போறேன், செத்துப்போறேன்'' என எழுதி இருந்தது.\n1947 ஆம் ஆண்டு மணிக்கொடி எழுத்தாளர் பி.எஸ். ராமையா இயக்கிய அமராவதியில் அறிமுகமானார் ஜே.பி. சந்திரபாபு. அந்தப்படத்தில் மாணிக்கம் செட்டியாராக புளிமூட்டை ராம சாமியும் ரத்தினம் செட்டியாராக ஜே.பி. சந்திரபாபுவும் நடித்தார்கள். ஜே.பி. சந்திரபாபு அறிமுகமான படம் என்பதைத் தவிர வேறு விஷேசம் அந்தப் படத்துக்கில்லை.\nஜெமினி ஸ்ரூடியோ தயாரிக்கும் படத்தில் தனக்கு ஒரு சந்தர்ப்பம் தரும்படி அதிபர் எஸ். எஸ். வாசனிடம் ஜே.பி. சந்திரபாபு வேண்டுகோள் விடுத்தார். சந்திரபாபுவின் வேண்டுகோளை எஸ்.எஸ். வாசன் நிராகரித்ததால் மனம் வெதும்பி ஜெமினி ஸ்டூடியோ வாசலில் நஞ்சருந்தினார்.\nஉயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜே.பி. சந்திரபாபுவை ஜெமினி ஸ்டூடியோவின் உதவியாளராக வேலை செய்த ஜெமினி கணேசன் வைத்தியசாலையில் சேர்த்தார். அவரின் கையில் இருந்த கடிதத்தை ஜெமினி ஸ்டுடியோ அதிபர் எஸ்.எஸ். வாசனிடம் சேர்த்தார்.\nதிரு வாசன் அவர்களுக்கு நான் ஒரு சான்ஸ் கேட்டேன். நீங்கள் முடியாதுன்னு சொல்லிவிட்டீர்கள். என்னை மாதிரி நல்லா நடிக்கத் தெரிந்தவனுக்கு நீங்க சான்ஸ் கொடுக்காதது ரொம்ப தப்பு. இத்தனை பெரிய ஸ்டூடியோவிலே எனக்கு சான்ஸ் கிடைக்கல நான் ஒழிந்து போறேன், செத்துப்போறேன்'' என எழுதி இருந்தது.\nசந்திரபாபுவின் கடிதத்தைக் க��்டு கலங்கிய ஏ.வி. மெய்ப்பச் செட்டியார் \"ராஜி என் கண்மணி' என்ற படத்தில் நடிப்பதற்கு சந்தர்ப்பம் கொடுத்தார்.\n1965ஆம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் யுத்தத்தின் போது இந்திய இராணுவ வீரர்களுக்கு உற்சாகமூட்டுவதற்காக தமிழ்த் திரைப்படக் கலைஞர்கள் எல்லைப் பகுதிக்குச் சென்று இசை நிகழ்ச்சி நடத்தினார்கள்.\nசிவாஜி, பத்மினி, சாவித்திரி, ஜெயலலிதா, கண்ணதாசன், எம்.எஸ். விஸ்வநாதன் ஆகியோருடன் சந்திரபாபுவும் சென்றிருந்தார். அவர்கள் சென்னை திரும்பும் வழியில் இந்திய ஜனாதிபதி மாளிகைக்குச் சென்று ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனைச் சந்தித்தனர்.\nஅப்போது \"\"பிறக்கும்போதும் அழுகின்றான் இறக்கும் போதும் அழுகின்றான்'' என்ற பாடலை சந்திர பாபு பாடினார். அபாடலில் மெய் மறந்த ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் \"\"அடடா என்ன அர்த்தம் என்ன அர்த்தம்'' என்று பாராட்டினார். அவரின் பாராட்டுதலினால் உற்சாகமடைந்த சந்திரபாபு ஜனõதிபதியின் மடியில் உட்கார்ந்து தோளில் கைபோட்டு தாடையைப் பிடித்து \"\"நீ ரசிகன்டா கண்ணு'' என்று பாராட்டினார்.கவிஞர் கண்ணதாசன் \"கவலை இல்லாத மனிதன்' என்ற படத்தைத் தயாரித்தபோது அதில் நாயகனாக நடித்த சந்திரபாபு கொடுத்த தொல்லைகள் அதிகம். அதனை மனதில் வைத்துத்தான் \"\"புத்தி உள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை'' என்ற பாடலை கவிஞர் எழுதினார் என்ற ஊகம் திரை உலகில் உள்ளது.\nகண்ணதாசனின் அந்த பாடலுக்கு \"\"என்னைத் தெரியலையா இன்னும் புரியலையா'' என்ற பாடலை மருதகாசி மூலம் சந்திரபாபு பதிலளித்தார் என்றும் சிலர் கருதுகிறார்கள்.\nசில வருடங்களின் பின்னர் \"\"சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயøலப் பார்க்க சிரிப்பு வருது'' என்ற கண்ணதாசனின் பாடலை ஜே.பி. சந்திரபாபு பாடினார்.\nசிவாஜி சந்திரபாபு ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த படம் \"சபாஷ் மீனா'. இப்படத்தில் சந்திரபாபு இரட்டை வேடத்தில் நடித்தார். ரிக்ஷாக்காரனாக சந்திரபாபு மெட்ராஸ் பாஷையில் பேசி ரசிர்களைக் கவர்ந்தார். \"சபாஷ் மீனா' படத்துக்காக சந்திரபாபு பாடிய பாடல்தான் \"\"குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே'' பி.ஆர். பந்துலுவுடன் சந்திரபாபுவுக்கு ஏற்பட்ட பிரச்சிசனை காரணமாக அவருக்குத் தெரிய���மலே அப்பாடலை \"மரகதம்' படத்தில் பாடிவிட்டார் சந்திரபாபு.\nதிறமையான கலஞர் சந்திரபாபு அவரது பிடிவாதமும் தலக்கணமும் வாழ்வில் ஏற்பட்ட விரக்தியாலும் மதுவிடம் சரணடைய வைத்தது.\n\"\"அமுதைப் பொழியும் நிலவே நீ அருகில் வாராததேனோ'' என்ற காலத்தால் அழியாத பாடலைத் தந்தவர் இசை அமைப்பாளர் டி.ஜி. லிங்கப்பா. தனது 14 வயதில் தமிழ்த்திரை உலகில் நுழைந்த டி.ஜி.லிங்கப்பா அதிக பாடல்களுக்கு இசை அமைக்கவில்லை என்றாலும் அவர் இசை அமைத்த படப் பாடல்களில் அதிகமானவை ரசிகர்களின் மனதை விட்டு நீங்காதவை.\nடி.ஜி.லிங்கப்பாவின் தகப்பனின் பெயர் திருச்சி கோவிந்தராஜூலு நாயுடு. திருச்சியிலே இசைக் கருவிகளும் கிரமபோன் ரெக்கார்ட்டுகளும் விற்பனை செய்யும் கடை வைத்திருந்தவர். சங்கீத ஞானம் கை வரப் பெற்றவர். அந்தக் காலத்தில் ஸ்பெஷல் நாடங்களுக்கு சிறப்பு ஆர்மோனியம் வாசிப்பதற்கு இவரைப் பலரும் தேடிச் செல்வார்கள்.\nகே.பி.சுந்தராம்பாளுக்கு இசை கற்பித்த கோவிந்தராஜூலு நாடகங்களையும் மேடையேற்றினார். இசைக்கருவிகள் விற்பனை செய்யும்கடையையும் நடத்தினார் கடையில் இசைக்கருவிகள் நிறைந்திருந்தமையினால் கோவிந்தராஜூலுவின் இரண்டாவது மகன் டி.ஜி. லிங்கப்பா கிற்றார், மெடலின் போன்ற இசைக்கருவிகளை வாசிக்க கற்றுக்கொண்டார். தகப்பனின் ஆர்மோனியத்தை கற்றுத் தேர்ந்த லிங்கப்பாவுக்கு கிற்றார், மெடலின் ஆகியவை வாசிப்பது இலகுவானதாக இருந்தது.\nநாடகங்கள் மேடை÷யற்றியதால் ஏற்பட்ட நஷ்டமும், வாத்தியக்\nகடையின் வியாபார வீழ்ச்சியும் கோவிந்தராஜூலு குடும்பத்தை திருச்சியிலிருந்து சென்னைக்கு மாற்றியது. சென்னைக்குச் சென்றதும் திரைப்படத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆர்வத்தினால் வாய்ப்புத்தேடி அலைந்தார். டி.ஜி. லிங்கப்பா இயக்குநர் சுப்பிரமணியத்தின் சகோதரர் விஸ்வநாதன் காமதேனு என்ற திரைப்படத்தைத் தயாரிப்பதை அறிந்து அங்கு சென்றார். டி.ஜி.லிங்கப்பாவுக்கு பாடத் தெரியுமா என்பதை அறிவதற்காக பாடும் படி கேட்டார் விஸ்வநாதன். நடிக்கும் ஆர்வ மேலீட்டினால் தனக்குத் தெரிந்த பாடல்களைப் பாடிக்காட்டினார் டி.ஜி.லிங்கப்பா. டி.ஜி. லிங்கப்பாவின் பாடல் பிடித்திருந்ததனால் தன்னுடன் இருக்கும் படி கூறினார் விஸ்வநாதன். நான்கு மாதங்கள் கடந்தும் படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கான அறிகுறி தென்படவில்லை. இதனால் மனம் வெறுத்த லிங்கப்பா தனக்கு தெரிந்த சங்கீதத்தின் மூலம் முன்னேற முடிவு செய்தார். காமதேனு என்னும் படத்தில் வீணை எஸ்.\nபாலச்சுந்தர் நடித்தார். அப்போது அவருக்கு 14வயது. டி.ஜி.லிங்கப்பாவுக்கும் அப்போது 14 வயதுதான்.\nகோபால் சர்மா, தாமேஸ் வரசர்மா ஆகிய சகோதரர்கள் சர்மா பிரதர்ஸ் எனும் பெயரில் இசைக்குழு நடத்தி வந்தார்கள். தமிழ், தெலுங்கு திரைப்படங்களுக்கும், கிரமபோன் ரெக்கார்ட்டுகளுக்கும் இவர்கள் இசை வழங்கி வந்தார்கள். டி.ஜி.லிங்கப்பா அந்த இசைக்குழுவில் இணைந்து கிற்றார், மெடலின், ஆர்மோனியம் ஆகியவற்றை வாசித்தார்கள்.\nஜெமினி ஸ்ரூடியோ வனமோகினி என்ற படம் தயாரித்தது. அந்தப்படத்தின் இசை அமைப்புக்கு வாத்தியக் கலைஞர்கள் தேவை என்பதை அறிந்து அங்கு சென்றார் டி.ஜி.லிங்கப்பா. 40 வயதைக் கடந்தவர்கள் இசைக்கருவிகளை வாசிக்கத் தயாராக இருந்தனர். அவர்களில் சிறுவனான ஜி.லிங்கப்பாவை கண்ட இசையமைப்பாளர் சி. இராமச்சந்திராவுக்கு மூக்குக்கு மேல் கோபம் பறந்தது. இந்தக் சின்னப் பையனை யார் கூட்டிவந்தது என்று சத்தம் போட்டார்.\nலிங்கப்பாவும் மனம் நொந்தார். சிறுவனான தனது திறமையை மதிக்கவில்லையென்று வருத்தப்பட்டார். டி.ஜி. லிங்கப்பாவின் இசைஞானத்தைக் கேள்விப்பட்ட இசையமைப்பாளர் டி.ஏ. கல்யாணம் தனது இசைக்குழுவில் சேரவரும்படி டி.ஜி.லிங்கப்பாவுக்கு அழைப்பு விடுத்தார். அவரின் அழைப்பையேற்று சேலத்தில் உள்ள மார்டன் தியேட்டரில் மாதச் சம்பளத்துக்கு வேலையில் சேர்ந்தார். அவருக்கு அவர் பேசிய மாதச் சம்பளம் 60 ரூபா. மார்டன் தியேட்டர் டி.ஆர்.பார்ப்பா, கே.வி. மகாதேவன் ஆகியோரின் நட்பு லிங்கப்பாவுக்கு கிடைத்தது\nவெற்றிக்கு வழிகாட்டிய முதல்வரைகைவிட்ட சோனியா காந்தி\nபலமான கூட்டணி, வாக்கு வங்கி, பிரசாரப் பீரங்கி போன்ற மாயையுடன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட தமிழக வேட்பாளர்கள் பலருக்கு அதிர்ச்சி வைத்தியமளித்துள்ளனர் தமிழக வாக்காளர்கள்.\nதிராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் கூட்டணி தமிழகத்தில் படுதோல்வியடையும் என்ற எதிர்பார்ப்புக்களை மீறி வெற்றிக்கனியைப் பறித்துக் கொடுத்த தமிழக முதல்வர் எதிர்பார்த்த அமைச்சுப் பதவிகளைக் கொடுக்காது தட்டிக் கழித்து விட்டார் காங்கிரஸ் கட��சித் தலைவி சோனியா காந்தி. இதனால், வெளியிலிருந்து ஆதரவு கொடுக்க தி.மு.க. முடிவு செய் துள்ளது.\nஎதிர்பார்த்ததை விட அதிகளவில் ஆசனங்களுடன் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள் ளது. புதிய அமைச்சரவையில் இடம்பெறப்போகிறவர்கள் பற்றிய விபரங்களை அறிய கட்சித் தொண்டர்கள் ஆவலாக உள்ளனர். தமிழகத்துக்கு எத்தனை மந்திரிப் பதவிகளை சோனியா ஒதுக்குவார், திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு எத்தனை மந்திரிப் பதவி ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது.\nகாங்கிரஸ் கட்சியின் சார்பில் தமிழகத்தில் இருந்து 9 பேர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர். மத்திய மந்திரி பதவியை அலங்கரிக்கும் மணிசங்கர் அய்யர் போன்றவர்கள் தோல்வியடைந்தனர். மந்திரிப் பதவியில் குறி வைக்கும் பாட்டாளி மக்கள் கட்சி அணி மாறி படுதோல்வியடைந்தது. பா.ம.க. கட்சிக்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒதுக்கப் பட்ட அமைச்சுப் பதவிகளில் ஒன்றாவது தனக்குக் கிடைக்கும் என முதல்வர் கருணாநிதி எதிர்பார்த்தார்.தயாநிதி மாறன், டி.ஆர்பாலு, ராசா ஆகியோருக்கு மந்திரிப் பதவி கொடுக்க வேண்டும். முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி, மகள் கனிமொழி ஆகியோரின் பெயரும் அமைச்சுப் பதவிக்கு பலமாக அடிபட்டது. டி.ஆர்.பாலு. ராசா ஆகியோர் அமைச்சராவதை காங்கிரஸ் கட்சியிலுள்ளவர் கள் சிலர் விரும்பவில்லையெனத் தெரிகிறது.\n9 அமைச்சர்கள் வேண்டுமென்பதில் தி.மு.க. உறுதியாக இருந்தது. பேச்சுவார்த்தையின் பின்னர் 7அமைச்சர்கள் என்ற நிலைக்கு திராவிட முன்னேற்றக்கழகம் இறங்கி வந்தது. 6 அமைச்சர்கள் தரலாமென்ற காங்கிரஸின் முடிவால் வெளியிலிருந்து ஆதரவு தெரிவிப் பதாக தி.மு.க. அறிவித்துள்ளது.\nரயில்வே, கப்பல்துறை, ஆகியவற்றை தன்னிடம் தர வேண்டுமென்று தி.மு.க. கோரிக்கை விடுத்தது. கடந்த ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ரயில்வே அபிவிருத்திகளை விரைந்து முடிக்கவும் சேது சமுத்திரத் திட்டத்தை தடையின்றி நிறைவேற்றவும் அத்து றைகள் இரண்டையும் தனக்கு ஒதுக்கும்படி டாக்டர் ராமதாஸ் தி.மு.க. வேண்டுகோள் விடுத்தது.\nமிகுந்த நெருக்கடிகளின் மத்தியில் தமிழ கத்தில் எதிர்பார்க்காத வெற்றியைத் தேடிக் கொடுத்த தனது கோரிக்கை உதாசீனம் செய் யப்பட்டதால் முதல்வர் கருணாநிதி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி உயர்மட்டத் தலைவர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். எதிர்பார்க்காத பிரமாண்டமான வெற்றியைப் பெற்றதால் காங்கிரஸ் கட்சி தம்மை உதாசீனம் செய்கி றது என தி.மு.க. கருதுகிறது.\n1967ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் கர்ம வீரர் காமராஜரை தோல்வியடையச் செய்து தனது பெயரை அரசியல் அரங்கில் ஆழமாகப் பதித்த விருது நகர் 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் வைகோவை புறந்தள்ளி மீண்டும் ஒரு முறை தனது பெயரை ஆழமாகிப் பதித்துள்ளது.\nவிருது நகரில் வைகோ வீழ்ந்த அதேவேளை தமிழகத்தில் அவருடைய கட்சி தோல்வியைச் சந்தித்துள்ளது. 2004 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக்கழகத்தின் கூட்டணியில் போட்டியிட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக உறுப்பினர்கள் நான்கு பேரும் வெற்றி பெற்றனர்.\nஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் நான்கு பேர் வைகோவின் கட்சியின் சார்பில் போட்டியிட்டனர். அவர்களில் ஒருவர் மட்டும் வெற்றி பெற்றார். அவரை கட்சி மாற்றும் முயற்சியை சிலர் செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.\nநாடாளுமன்ற தேர்தலில் மிக மோசமாக அடிவாங்கிய கட்சி பாட்டாளி மக்கள் கட்சியாகும். வன்னிய சமூகத்தின் பலம் என்ற மாயையுடன் திராவிடக் கட்சிகள் இரண்டையும் தனது ஒப்பந்தத்துக்கு இணங்கச் செய்தவர் டாக்டர் ராமதாஸ். கூட்டணியில் இருந்து இறுதி நேரத்தில் இடம்மாறி நினைத்ததைச் சாதித்த டாக்டர் ராமதாஸின் கட்சியைச் சேர்ந்த ஏழு வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர்.\nதனது மகன் அன்பு மணிக்காக தனது கட்சிக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவியை ஜெயலலிதாவு டனான ஒப்பந்தத்தில் கோரியி ருந்தார் ராமதாஸ். படுதோல்வியடைந்த கட்சிக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவியை கொடுப்பதற்கு ஜெயலலிதா விரும்பமாட்டார்.\nதமிழகத்திலும், மத்தியிலும் ஆட் சியை அமைக்கும் சக்தி மிக்க கட்சி என்ற பெருமையை பாட்டாளி மக்கள் கட்சி இழந்துள்ளது. தான் இழைத்த தவறைத் திருத்துவதற்கு அடுத்த தமிழக சட்டமன்றத் தேர்தல்வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.\nவைகோ, டாக்டர் ராமதாஸ் ஆகியோருடன் ஒப்பிடுகையில் விஜயகாந்த் வளர்ச்சியடைந்துள்ளார். 40 தொகுதிகளிலும் போட்டியிட்ட அவரின் கட்சி 10 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்கு 10 சதவீத வாக்கு போதுமானதல்ல. மாநிலத்தில் உள்ள கட்சியுடன் அல்லது மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால்தான் விஜயகாந்தின் கனவு நிஜமாகும். அவர் தனித்து போட்டியிடுவதால் பிரதான கட்சிகளின் வெற்றி விகிதாசாரம் குறையுமே தவிர, அவற்றை தோல்வியடையச் செய்ய அவரால் முடியாது.\nஇந்திய நாடாளூமன்றத்தேர்தலின்போது சோனியாகாந்தியின் தமிழகப்பிரசாரம் ஒத்திவைக்கப்பட்டதையடுத்து தேர்தலுக்கு இரண்டுநாட்கள் முன்பு விகடன் யுத்ஃபுல் தேர்தல்களத்தில் வெளிவந்த எனதுகட்டுரையை காலத்தின் தேவைகருதி பதிவிடுகிறேன்\nதமிழக தேர்தல் களத்தில் அ.தி.மு.க. பிரசாரம் மக்களின் மனதில் பட்டென்று ஒட்டிக் கொண்டுள்ளதனால் திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸும் தடுமாறியிருக்கின்றன.\nகாங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் வருகையை பெரிதும் அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் முதல்வர் கருணாநிதியும் ஒரே மேடையில் தோன்றி பிரசாரம் செய்தால் மக்களின் மனதில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்த்தவர்களின் நம்பிக்கையில் முதலில் இடி விழுந்தது.\nகாய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதல்வர் கருணாநிதி ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தனர்.\nமுதல்வர் கருணாநிதியின் உடல் நிலை முன்னரைப் போல் சுறுசுறுப்பாக இல்லாததனால் அவரால் சூறாவளிப் பிரசாரம் எல்லாம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.\nமிக முக்கியமான தொகுதிகளில் மட்டும் பிரசாரம் செய்வதற்கு முதல்வர் கருணாநிதி திட்டமிட்டிருந்தார். காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியுடனான பிரசாரத்தின் பின்னர் தமிழகத்தில் எழுச்சி அலை தோன்றும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு சோனியாவின் தமிழக விஜயம் ஒத்திவைக்கப்பட்டது அதிர்ச்சியளித்தது.\nபின்னர், சோனியா தமிழகம் வந்து முதல்வருடன் ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொண்டார். அதனால், மக்களின் மனநிலையில் எவ்வித மாற்றமும் அடையவில்லை என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது.\nஇதனிடையே, இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்படும் இவ்வேளையில் அங்கு போர் நிறுத்தத்துக்குரிய ஏற்பாடு செய்யாமல் சோனியா தமிழகத்துக்கு வரக் கூடாது என்ற கூறி கருப்புக் கொடி ஆர்ப்பாட்ட���் செய்த பழ.நெடுமாறன், பாரதிராஜா போன்றவர்கள் கைது செய்யப்பட்டதும் மக்களிடையே அதிருப்தியையே ஏற்படுத்தியுள்ளது.\nகர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களுடன் தமிழகம் பல விஷயங்களில் முரண்பட்டுள்ளது. பெங்களூரில் தமிழர்கள் மீது பல தடவைகள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தமிழர்களின் கடைகளும் தமிழ்ப் படம் ஓடிய பட மாளிகைகள் அடித்து நொருக்கப்பட்டன. அந்த நிலையிலும் ஆந்திர, கர்நாடக அரசியல்வாதிகளும் தமிழகம் வரக் கூடாது என்று யாரும் தடை போடவில்லை.\nஇந்திய தேசியக் கட்சியின் தலைவி தமிழ்நாட்டுக்கு வரக்கூடாது என்று தமிழகத்தில் உள்ள சிலர் எதிர்ப்பது காங்கிரஸ் கட்சித் தலைவி மீது அவர்கள் கொண்டிருக்கும் வெறுப்புணர்வை வெகுவாக வெளிப்படுத்தியது.\nஇலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் காங்கிரஸ் கட்சியின் மீதே பெரும்பாலும் தமது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அத்தகையோர் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் தமது எதிர்ப்புப் பிரசாரத்தை மேற்கொண்டனர். அண்மையில் புதுச்சேரியில் நடந்த எதிர்ப்பு பிரசாரத்தில் இயக்குனர் சீமானின் பேச்சு குறிப்பிடத்தக்கது.\nஇலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவான தமிழ் உணர்வாளர்களின் பிரசாரம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு தெம்பை ஏற்படுத்தியுள்ளது.\nஜெயலலிதாவும் வைகோவும் இலங்கைப் பிரச்னையை கையிலெடுத்து தமது பிரசாரத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தியுள்ளனர்.\nஇலங்கை விவகாரத்தில் இந்திய மத்திய அரசும் தமிழக அரசும் தவறு செய்து விட்டன என்ற இவர்களின் குற்றச்சாட்டுகள் வலுவான காரணங்களால் திராணியற்று திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் தடுமாறுகின்றன.\nதிராவிட முன்னேற்றக் கழகம் இதுவரை செய்த சாதனைகளையும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்போகும் திட்டங்களையும் பட்டியலிடுவதற்கு எதிர்க்கட்சிகள் இடமளிக்கவில்லை.\nஜெயலலிதா, வைகோ, ராமதாஸ், தா.பாண்டியன் ஆகியோரின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிப்பதிலேயே திராவிட முன்னேற்றக் கழகம் அதிக நேரத்தைச் செலவிட்டது.\nதோல்விகளின்போது துவண்டு விழாது வீறு கொண்டு எழுந்த முதல்வர் கருணாநிதி தற்போது சக்கர நாற்காலியில் முடங்கி உள்ளார். வீறுகொண்டு எழ வேண்டும் என்று அவரது மனம் நினைத்தாலும் உடல் நிலை ��த்துழைக்கவில்லை.\nஇந்திய நாடாளுமன்றத்துக்கான தமிழகத் தேர்தல் முடிவு திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்குப் படு பாதகமாக அமைந்தால், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படும். அந்த விரிசல் சில வேளை தமிழக சட்டமன்றத்தை ஆட்டம் காண வைக்கும் ஏது நிலை உருவாகும். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான காங்கிரஸ் தலைவர்களின் கை அப்போது ஓங்கி விடும்.\nஜெயலலிதா கையில் எடுத்துள்ள 'தமிழீழம்' என்ற பிரமாஸ்திரம் தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சலசலப்பின் மூலமே நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று விடலாமென ஜெயலலிதா நினைக்கிறார்.\nதேர்தல் முடிந்ததும் இந்தப் பிரமாஸ்திரத்தை ஜெயலலிதா வைத்திருப்பாரா தூக்கி எறிந்து விடுவாரா என்பதை யாராலும் கணித்துக் கூற முடியாதுள்ளது.\nதமிழகத் தேர்தல் களமும் உடல் நிலையும் முதல்வர் கருணாநிதிக்கு சவாலாக உள்ளது. இந்தத் தேர்தல் களத்தில் ஜெயிக்கப்போவது யார் என்பது மே 16-ல் தெரிந்துவிடும்.\nஅப்போது நமது சந்தேகங்கள் எல்லாம் நிவர்த்தியாகிவிடும்.\nஅப்பிரச்னையில் மட்டும் கேள்விக்குறிகள் தொடரும்\nவிகடனில் தேர்தல் 2009 பகுதியில் வாசகப்பத்திரிகையாளர் பகுதியில் நான் எழுதிய கட்டுரை வெளியானது.அதற்கு விகடன் வாசகர்கள் தெரிவித்த கருத்துக்களை இங்கே பதிகிறேன்.கட்டுரையைப்படிக்காதவர்களுக்காக அதனைமீண்டும் தருகிறேன்\nஜெயலலிதாவின் பிரசாரத்தால் தடுமாறுகிறார் கருணாநிதி\nஇலங்கையில் நடைபெறும் போரால் தமிழக தேர்தல் களம் சூடாகியுள்ளது. மத்திய அரசும், தமிழக அரசும் தத்தமது சாதனைகளை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு, இலங்கை விவகாரத்தில் தமக்கு எதிராகக் கிளப்பப்பட்டிருக்கும்\nகுற்றச்சாட்டுக்களுக்கு பதிலைத் தேடுவதிலேயே அதிக நேரத்தைச் செலவிடுகின்றன.\nமத்திய அரசும், தமிழக அரசும் செய்த தவறுகளையும் இடையில் கைவிட்ட திட்டங்களையும் பட்டியலிட வேண்டிய ஜெயலலிதா, இலங்கை விவகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு பிரசாரக் களத்தைத் திசை திருப்பியுள்ளார்.\nகடந்த 17 வருடங்களுக்கு முன்பு ராஜீவ் காந்தியின் கொலையின் மூலம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு படுதோல்வியையும், காங்கிரஸ் கட்சிக்கு அமோக வெற்றியையும் பெற்றுக் கொடுத்த இலங்கை விவகாரம், இப்போது திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் சவாலாக உள்ளது.\nஇலங்கைப் பிரச்னையில் அதிக அக்கறை காட்டாத ஜெயலலிதா, திடீரென இலங்கைத் தமிழ் மக்களுக்காக உண்ணாவிரதங்கள் இருந்ததுடன், இலங்கைத் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு தமிழ் ஈழமே ஒரே தீர்வு என்று கூறினார்.\nஜெயலலிதாவின் நடவடிக்கைகளும் உணர்ச்சி மயமான பேச்சும் தமிழக மக்களைக் கவர்ந்துள்ளதால் தமிழக அரசு அதிர்ச்சியடைந்தது.\nஜெயலலிதாவின் பிரசாரத்தை முறியடிப்பதற்காக இலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் திடீரென உண்ணாவிரதம் இருந்தார், தமிழக முதல்வர் கருணாநிதி. இலங்கைத் தமிழ் மக்களுக்காக தள்ளாத வயதிலும் உண்ணாவிரதம் இருந்தார் என்ற கருத்துடன் அந்த உண்ணாவிரத நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது.\nதிராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தமிழகத்தில் உள்ள செல்வாக்கு வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இலங்கையில் போர் முடிவுக்கு வரவேண்டும் என்ற\nஇரட்டைத் தோணியில் தமிழக முதல்வர் கால்வைத்துள்ளார். அதனால் அவர் தடுமாறுகிறார்.\nவெற்றி என்ற இலக்குடன் தேர்தல் களத்தில் இறங்கியுள்ள ஜெயலலிதா, வெற்றிக்காக தன்னால் செய்ய முடியாதவற்றையும் பட்டியலிடுகிறார். வைகோ, டாக்டர் ராமதாஸ், இடதுசாரித் தலைவர்கள் ஜெயலலிதாவுக்கு பக்கபலமாக உள்ளனர்.\nகாங்கிரஸ் கட்சியின் கொள்கை, திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக உள்ளது. இலங்கையில் போரை நிறுத்தும் வல்லமை காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. இலங்கையில் போரை நிறுத்துவதற்கு காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுக்கவில்லை என்ற ஆதங்கம் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களிடம் உள்ளது.\nமனிதாபிமான அடிப்படையில் இலங்கைத் தமிழ் மக்களின் துயரைத் துடைக்க வேண்டும். அதற்காக காங்கிரஸ் கட்சி தனது கொள்கையில் இருந்து இறங்கி வர வேண்டும் என்ற திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியைத் துறப்பதற்கு முதல்வர் ஏன் தயங்குகிறார்\nதிராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களில் பலர் காங்கிரஸ் கட்சியின் பிடிவாதத்தை விர��ம்பவில்லை. காங்கிரஸ் கட்சி தவறு செய்கிறது எனத் தெரிந்தும் அதனை எதிர்ப்பதற்கு திராணி அற்றவர்களாக திராவிட முன்னேற்றக் கழகத்தினர் உள்ளனர்.\nகாங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசுடன் ஐந்து வருடங்கள் சகல வசதிகளையும் அனுபவித்து விட்டு தேர்தல் வெற்றிக்காக அணி மாறிய டாக்டர் ராமதாஸ் இன்று காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை தூற்றுகிறார்.\nகாங்கிரஸ் கட்சியின் தலைமையிலான அரசு அமைவதற்கு காரணமாக இருந்த இடதுசாரிகள் தமது கொள்கையுடன் காங்கிரஸ் கட்சி ஒத்துப் போகவில்லை என்பதனால் ஆதரவை விலக்கிக் கொண்டன.\nடாக்டர் ராமதாஸும் இடதுசாரித் தலைவர்களும் தமிழக அரசையும், மத்திய அரசையும் விமர்சித்து தமது கருத்துகளைக் கூறுகின்றனர். இவர்களின் பிரசாரம் தமிழக மக்களிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தனக்கும் தனது கட்சிக்கும்\nஎதிரான பிரசாரங்களை முறியடிக்க வழிவகை தெரியாது தடுமாறுகிறார் தமிழக முதல்வர் கருணாநிதி.\nதமிழ் மக்களின் உணர்வுகளின் முன்னால் தமிழக அரசின் சாதனைப் பட்டியல் அடங்கிப்போகும் சூழ்நிலை எழுந்துள்ளது. தமிழக அரசின் அல்லது மத்திய அரசின் சாதனைப் பட்டியலைப் பார்க்கும் நிலையில் தமிழக மக்கள் இல்லை. இலங்கையில் யுத்தம்\nநிறுத்தப்பட்டு விட்டதென்ற செய்தியையே தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.\nதேர்தல் நேரத்தில் முடிவெடுக்கும் வாக்காளர்களை இலங்கைப் பிரச்னை வெகுவாகப் பாதித்துள்ளது. தமிழகத் தேர்தல் முடிவு அவர்களின் கையிலேயே தங்கியுள்ளது. அவர்களைத் திருப்திப்படுத்துவதற்கான சூழ்நிலைக்கு தமிழக முதல்வர் தள்ளப்பட்டுள்ளார்.\nஇந்திய அரசியலில் மாற்றம் ஏற்பட்டால் தமிழக அரசு தப்பிப்பிழைப்பது கடினம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தமிழக அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்படும். அந்த நெருக்கடியிலிருந்து வெளியேறும் வழிகளை தமிழக முதல்வர் ஆராய்கிறார். தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் நெருக்கடி கொடுக்கும் திட்டங்களுடன் தேர்தல் பிரசாரம் செய்கிறார் ஜெயலலிதா\nசொந்த நாட்டிலேயே தமிழர்களை வதை முகாம்களில் அடைத்து வைத்திருக்கும் ராஜபக்சே அரசுக்கு இந்தியா ஆதரவளிப்பதை வரலாறு மன்னிக்காது.40 தமிழக எம்பிக்களின் ஆதரவில் பதவியில் நீடிக்கும் மத்திய அரசு இதை விட மோசமாக தமிழர்களை அவமானப்படுத்த முடியாது.சொந்த நாட்���ின் பாதுகாப்பிற்கு ஒரு துரும்பை கூட கிள்ளி போடாத பாதுகாப்பு ஆலோசகர்கள் இலங்கையில் இனப்படுகொலைக்கு ஆலோசனை வழங்குவதில் இன்பம் காண்கிறார்கள்.புலிகள் பயங்கரவாதிகளானால் சொந்த நாட்டு மக்களை வதை முகாம்களில் அடைத்து வைத்திருக்கும் ராஜபக்சே என்ன அமைதி புறாவாஇந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திமுகவிற்கு ஒரு இடம் கிடைத்தால் கூட அதைவிட அவமானகரமான விஷயம் வேறு எதுவுமில்லை.இலங்கையில் நடக்கும் நிகழ்வுகளை ஏதோ புலிகளுக்கும் அரச பயங்கரவாத படைகளுக்கும் இடையே நடக்கும் சண்டை என்று ஒதுக்கி விட முடியாது.லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உண்ண உணவின்றி கை கால்களையும் சொந்த பந்தங்களையும் இழந்து வாடும் ஒரு மனிதாபிமான பேரவலத்தை கை காட்டி வேடிக்கை பார்ப்பது இந்தியாவிற்கு அழகல்ல.இந்தியன் எக்ஸ்பிரஸ் ஸ்விஸ் வங்கிகளில் ராஜீவ் குடும்பம் பல கோடிகளை பதுக்கி வைத்திருப்பதை ஆதாரங்களோடு வெளியிட்டுருக்கிறது.இப்படிப்பட்டவர்கள் தமிழர்களுக்கு இறையாண்மை குறித்தும் தேசபக்தி குறித்தும் பாடம் எடுப்பது வெட்க கேடு.க்வாட்ரச்சியை விடுவிப்பதற்கு சோனியா எடுத்த முயற்சிகளை ஈழ தமிழர்களை பாதுகாக்க ஏன் எடுக்கவில்லை என்ற ஜெவின் கேள்வி நியாயமானதே.\nகாங்கிரசை எதிர்க்கும் துணிவு எப்படி வரும் நிறைய உப்பைத் தின்றிருக்கிறார்கள்; தண்ணீர் குடித்துத் தானே ஆக வேண்டும்\nசோனியாவின் தமிழ்நாடு விஜயம் ரத்து என்பதில் இருந்தே கருணாநிதியின் தோல்வி பயம் தொடங்கிவிட்டது, காங்கிரஸ் இம்முறை தமிழ்நாட்டில் எந்த தொகுதியிலும் வெல்லமுடியாது bpயின் கருத்து இன்றே பொய்த்துவிட்டது\nஇன்னும் எத்தனை காலம்தான் இல௯௯௯ங்கை பிரச்சனையை வைத்து இங்கே அரசியல் நடக்குமோ.\nத்முக பதவி பெரிதல்ல என்ரு நினைத்து காங்கிரசுக்கு கொடுதுவந்த ஆதரவை வாபஷ் வான்கீருந்தால் இந்த கதி வந்திருக்குமா\nஅண்ட புழுகு என்பது கருணாநிதிக்கு கைவந்த கலை. ஆனால் தற்பொழுதோ அனைவரும் அதில் டாக்டர் பட்டம் பெற்று விட்டனர். அதனால் அது எடுபடவில்லை. உண்ணா விரதத்தை கேலி கூத்தாக்கி, இலங்கை பிரச்சனையை அப்பளமாக நொறுக்கி விட்டார். மீடியாக்கள் எல்லாம் பல் இளித்து கருணாநிதிக்கு பல்லவி பாடும் போது, ஜெய லலிதா துணிச்சலாக கருணாநிதியின் கடந்த கால வெட்டி பேச்சுகளையும், காவே��ி பிரச்சனை, ஒக்கனேகல், தமிழக வளர்ச்சி திட்டம், இலங்கை பிரச்சனை என்று எதிலுமே உருப்படியாக எதுவுமே செய்யாத கருணாநிதி என பிடி பிடி என பிடிக்கிறார். கருணாநிதி போல் இவரும் பொய்யான வாக்குறுதிகளை பொல பொலவென கொட்டினாலும், கருணாநிதியின் உண்மையான முகத்தை உரித்து காட்டுவதால் மக்கள் ரசிக்கிறார்கள். எம்.ஜி.யாரோ, மற்ற எதிர் கட்சிகளோ இது வரை இதுபோல கருணாநிதி உண்மையாக விமர்சித்தது இல்லை.\nஇவர் சொல்லும் கட்டுறை நாளை பொய்யாகிவிடும்.\nகாங்கிரஸ் கட்சி தவறு செய்கிறது எனத் தெரிந்தும் அதனை எதிர்ப்பதற்கு திராணி அற்றவர்களாக மு.க வும் தி. மு.க வும் உள்ளனர்.\nமனதில் சுத்தம் உள்ளவர்களும், எப்போதும் நேர் வழியே செல்பவர்களும் தடுமாறுவதில்லை.\n அப்படியே 40-ம் கவிழ்த்தாலும் நாளையே வீறு கொண்டு எழுவார். அன்றும் சரி.. இன்றும் சரி.. இலங்கைப் பிரச்சினைக்காக அதிகம் பாதிக்கப்பட்ட அரசியல்வாதி என்றால் அது கலைஞராகத்தானிருக்கும் ஜெயித்துவிட்டதாகவே அலட்டிக்கொள்ளும் அம்மையார் அவர்களையும் பார்க்கத்தானே போகிறோம்.. ஜெயித்தபின் வேதாளம் முருங்கை மரம் ஏறும் கண்றாவி காட்சியை ஜெயித்துவிட்டதாகவே அலட்டிக்கொள்ளும் அம்மையார் அவர்களையும் பார்க்கத்தானே போகிறோம்.. ஜெயித்தபின் வேதாளம் முருங்கை மரம் ஏறும் கண்றாவி காட்சியை (சசிகலா அம்மையாரை வைத்துக்கொண்டு ஜெ. சாதிப்பார் என்பதெல்லாம் மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போலத்தான்) அப்போது தெரியும் தொங்கும் தோட்டங்களாம்.. ராமதாஸ், வைகோ மற்றும் இடதுசாரிகளின் வெட்டிப்பேச்சு வீரசாகசங்கள்\n்பொறுப்புள்ள தலைவர்கள் கலைஞர்போல் செயல்படுவார்கள். பித்தலாட்டங்கள் தப்பாட்டம் ஆடலாம் அது தேர்தல். இவர் தேர்தல்களைத் தாண்டி வந்து கொண்டிருப்பவர். தாய் குழந்தைக்குப் பால் தரும்போது அந்த ஒரு கவனம்தான் அவளுக்கு இருக்கும்.\nதமிழக தேர்தல் களத்தில் அ.தி.மு.க. தேர்தல் பிரசாரம் மக்களின் மனதில் பட்டென்று ஒட்டிக் கொண்டுள்ளதனால் திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸும் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. அக்கட்சிகள், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் வருகையை பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தன.\nகாங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் முதல்வர் கருணாநிதியும் ஒரே மேடையில் தோன்றி பிரசாரம் செய்தால் மக்களின் ���னதில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்த்தவர்களின் நம்பிக்கையில் இடி விழுந்துள்ளது.\nகாய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதல்வர் கருணாநிதி ஓய்வு எடுக்க வேண்டும் என்று வைத்தியர்கள் அறிவுறுத்தி உள்ளனர். முதல்வர் கருணாநிதியின் உடல் நிலை முன்னரைப் போல் சுறுசுறுப்பாக இல்லாததனால் அவரால் சூறாவளிப் பிரசாரம் எல்லாம் செய்ய முடியாத நிலை உள்ளது.\nமிக முக்கியமான தொகுதிகளில் மட்டும் பிரசாரம் செய்வதற்கு முதல்வர் கருணாநிதி திட்டமிட்டிருந்தார். காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியுடனான பிரசாரத்தின் பின்னர் தமிழகத்தில் எழுச்சி அலை தோன்றும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு சோனியாவின் தமிழக விஜயம் ரத்தானது அதிர்ச்சியளித்துள்ளது.\nபழ. நெடுமாறன், பாரதிராஜா போன்றவர்கள் சோனியாவின் தமிழ்நாட்டு விஜயத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதாக அறிவித்தனர். சோனியாவுக்கு எதிரான கறுப்புக் கொடிப் போராட்டம் நடத்த அவர்கள் அழைப்பு விடுத்தனர். இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்படும் இவ்வேளையில் அங்கு போர் நிறுத்தத்துக்குரிய ஏற்பாடு செய்யாமல் சோனியா தமிழகத்துக்கு வரக் கூடாது என்ற கோரிக்கையால் சோனியாவின் தமிழக விஜயம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.\nசோனியாவின் தமிழக விஜயம் ரத்தானதற்கான காரணம் குறித்து பல கருத்துக்கள் வெளி யிடப்பட்டன. சோனியாவின் தமிழக விஜயம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் வரும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.\nதமிழக முதல்வருடன் இணைந்து பிரசாரம் செய்ய முடியாததால் சோனியாவின் விஜயம் ஒத்தி வைக்கப்பட்டதா சோனியாவுக்கு எதிரான தமிழக உணர்வலைகளினால் சோனியாவின் தமிழக விஜயம் ஒத்தி வைக்கப்பட்டதா என்ற கேள்விக்கான விடை தெரியாதுள்ளது.\nகர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களுடன் தமிழகம் பல விஷயங்களில் முரண்பட்டுள்ளது. பெங்களூரில் தமிழர்கள் மீது பல தடவைகள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தமிழர்களின் கடைகளும் தமிழ்ப் படம் ஓடிய பட மாளிகைகள் அடித்து நொருக்கப்பட்டன. அந்த நிலையிலும் ஆந்திர, கர்நாடக அரசியல்வாதிகளும் தமிழகம் வரக் கூடாது என்று யாரும் தடை போடவில்லை.\nஇந்திய தேசியக் கட்சியின் தலைவி தமிழ்நாட்டுக்கு வரக்கூடாது என்று ���மிழகத்தில் உள்ள சில மக்கள் எதிர்ப்பது காங்கிரஸ் கட்சித் தலைவி மீது அவர்கள் கொண்டிருக்கும் வெறுப்புணர்வை வெளிப்படுத்துகிறது.\nஇலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் காங்கிரஸ் கட்சியின் மீதே தமது கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 18 தொகுதிகளிலும் தமது எதிர்ப்புப் பிரசாரத்தை மேற்கொள்கின்றனர். காங்கிரஸ் கட்சி தோல்வியடைய வேண்டும் என்பதே இவர்களது பிரதான நோக்கம்.\nதமது நோக்கம் நிறைவேறுவதற்காக அண்ணா திரõவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றும் இவர்கள் விரும்பவில்லை.\nகாங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் யார் வெற்றி பெற வேண்டும் என்று இவர்கள் அடையாளம் காட்டவில்லை.\nஇலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவான தமிழ் உணர்வாளர்களின் பிரசாரம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு தெம்பை ஏற்படுத்தியுள்ளது.\nஜெயலலிதாவும் வைகோவும் இலங்கைப் பிரச்சினையை கையிலெடுத்து தமது பிரசாரத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை விவகாரத்தில் இந்திய மத்திய அரசும் தமிழக அரசும் தப்புச் செய்து விட்டன என்ற இவர்களின் குற்றச்சாட்டால் வலுவா காரணங்களுடன் திராணியற்ற திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் தடுமாறுகின்றன.\nதமிழக முதல்வர் கருணாநிதியும் சோனியாவும் ஒரே மேடையில் பிரசாரம் செய்யாதது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு முன்னர் இருவரும் இணைந்து ஒரே மேடையில் தோன்ற வேண்டும் என்ற ஆசை இரண்டு கட்சித் தலைவர்களிடமும் உள்ளது. தேர்தலுக்கு இன்னமும் மூன்று நாட்கள் இருக்கும் இவ்வேளையில் அது சாத்தியமாகுமா என்பது தெரியவில்லை.\nதிராவிட முன்னேற்றக் கழகம் இதுவரை செய்த சாதனைகளையும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்போகும் திட்டங்களையும் பட்டியலிடுவதற்கு எதிர்க்கட்சிகள் இடமளிக்கவில்லை. ஜெயலலிதா, வைகோ, டாக்டர் ராமதாஸ், தா.பாண்டியன் ஆகியோரின் குற்றச்சாட்டுக ளுக்குப் பதிலளிப்பதிலேயே திராவிட முன்னேற்றக் கழகம் அதிக நேரத்தைச் செலவிடுகிறது.\nதோல்விகளின்போது துவண்டு விழாது வீறு கொண்டு எழுந்த முதல்வர் கருணாநிதி தற்போது சக்கர நாற்காலியில் முடங்கி உள���ளார். வீறுகொண்டு எழ வேண்டும் என்று அவரது மனம் நினைத்தாலும் உடல் நிலை ஒத்துழைக்கவில்லை.\nஇந்திய நாடாளுமன்றத்துக்கான தமிழகத் தேர்தல் முடிவு திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்குப் பாதகமாக அமைந்தால் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படும். அந்த விரிசல் சில வேளை தமிழக சட்டமன்றத்தை ஆட்டம் காண வைக்கும் ஏது நிலை உருவாகும். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான காங்கிரஸ் தலைவர்களின் கை அப்போது ஓங்கி விடும்.\nசோனியாவின் தமிழக விஜயம் ரத்தானதும் முதல்வர் கருணாநிதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.\nஜெயலலிதா கையில் எடுத்துள்ள \"தமிழீழம்' என்ற பிரமாஸ்திரம் தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தச் சலசலப்பின் மூலமே நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று விடலாமென ஜெயலலிதா நினைக்கிறார். தேர்தல் முடிந்ததும் இந்தப் பிரமாஸ்திரத்தை ஜெயலலிதா வைத்திருப்பாரா தூக்கி எறிந்து விடுவாரா என்பதை யாராலும் கணித்துக் கூற முடியாதுள்ளது.\nதமிழகத் தேர்தல் களமும் உடல் நிலையும் முதல்வர் கருணாநிதிக்கு சவாலாக உள்ளது. இந்தத் தேர்தல் களத்தில் ஜெயிக்கப்÷பாவது யார் என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும்.\nரோஹித் சர்மா ஹட்ரிக்; வீழ்ந்தது மும்பை\nசெஞ்சூரியனில் நடைபெற்ற மும்பை டெக்கான் அணிகளுக்கிடையிலான ஐ.பி.எல்.போட்டியில் ரோஹித் சர்மாவின் ஹட்ரிக்கினால் டெக்கான் அணி 19 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.\nநாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற டெக்கான் 20 ஓவர்களில் ஆறு விக்கெட்களை இழந்து 145 ஓட்டங்கள் எடுத்தது.\nடெக்கான் அணியின் ஆரம்ப துடுப்பாட்டம் தொடர்ந்து மூன்றாவது முறையாகக் சறுக்கியது. குல்கர்னியின் பந்தை ஸ்லிப்பில் நின்ற சச்சினிடம் பிடி கொடுத்த கிப்ஸ் ஓட்டம் எதுவும் எடுக்காது ஆட்டமிழந்தார்.\nஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கில்கிறிஸ்டுடன் சுமன் இணைந்தார். ஹர்பஜனின் பந்தில் இரண்டு சிக்ஸர்கள் அடித்து நம்பிக்கையை ஏற்படுத்திய சுமன் பிராவோவின் பந்தை ஷாவிடம் பிடி கொடுத்து 20 ஓட்டங்களில் வெளியேறினார். 13 பந்துகளுக்கு முகம் கொடுத்த சுமன் இரண்டு சிக்ஸர்கள் ஒரு பௌண்டரி அடங���கலாக 20 ஓட்டங்கள் எடுத்தார்.\nஅதிரடியின் மூலம் எதிரணிகளை மிரட்டிய கில்கிறிஸ்ட் மும்பை வீரர்களின் பந்தில் அதிரடி காட்டாது தடுமாறினார். 29 பந்துகளுக்கு முகம் கொடுத்து ஒரு சிக்ஸர் இரண்டு பௌண்டரிகள் அடங்கலாக 25 ஓட்டங்கள் எடுத்த கில்கிறிஸ்ட் ராஜுவின் பந்தில் ஆட்டமிழந்தார்.\n10 ஓவர்களில் மூன்று விக்கெட்களை இழந்து 63 ஒட்டங்கள் எடுத்த டெக்கான் அணி அடுத்த 10 ஓவர்களில் விரைவாக ஒட்டங்களைக் குவித்தது. ஸ்மித் 16 ஓட்டங்களில் ஜயசூரியவின் பந்தில் ஆட்டமிழந்தார்.\nஐந்தாவது இணைப்பாட்டத்தில் விளையாடிய ரோஹித் சர்மா, வேணு கோபால் ராவ் ஜோடி கௌரவமான இலக்கை எட்ட உதவியது. ரோஹித் சர்மா 38 ஒட்டங்களில் ஆட்டமிழந்தார். வேணு கோபால் ராவ் 28 ஓட்டங்களில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.\n20 ஓவர்களில் டெக்கான் அணி ஆறு விக்கெட்களை இழந்து 145 ஓட்டங்கள் எடுத்தது. மலிங்க, குல்கர்னி, பிராவோ ராஜு, ஜயசூரிய ஆகியோர் தலா ஒரு விக்öகட்டை வீழ்த்தினர்.\n146 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட்களை இழந்து 126 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது.\nஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ஜயசூரிய 5 ஓட்டங்களிலும் சச்சின் டெண்டுல்கர் இரண்டு ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். ஆர்.பி.சிங் வீசிய முதலாவது ஓவரில் இவர்கள் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் மும்பை அணி அதிர்ச்சியடைந்தது.\nமும்பை அணி இரண்டு விக்öகட்களை இழந்து ஏழு ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஜோடி சேர்ந்த ஷாவும், டுமினியும் விரைவாக ஓட்டங்களைச் குவித்து நம்பிக்கை ஏற்படுத்தினர். சுமனின் பந்தை ஸ்மித்திடம் பிடிகொடுத்த ஷா 29 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மூன்றாவது விக்கெட்டில் இந்த ஜோடி 53 ஓட்டங்கள் எடுத்தது. நான்காவது விக்கெட்டில் டுமினியுடன் இணைந்து பிராவோவும் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த உதவினார். பிராவோ 13 ஓட்டங்களில் ஆட்டமிழக்க களமிறங்கினார் நாயர்.\n16 ஆவது ஓவரை வீசுவதற்கு ரோஹித் சர்மாவை அழைத்தார். அணித் தலைவர் இரண்டு அணியும் வெற்றி பெறும் சந்தர்ப்பம் சம அளவில் இருந்த வேளை ரோஹித் சர்மா வீசிய ஓவர் மும்பாயை வீழ்த்தி டெக்கானுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது. 15.5 ஆவது ஓவரில் ரோஹித்தின் பந்தில் ஒரு ஓட்டத்துடன் நாயர் ஆட்டமிழந்தார். 15.6 ஆவது பந்தில் ஹர்பஜன் ஆட்டமிழந்தார். ரோஹி��் சர்மா 17 ஆவது ஓவர் வீசியபோது முதல் பந்தில் டுமினி 52 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மாவின் ஹட்ரிக் சாதனையுடன் மும்பை வீழ்ந்தது.\n20 ஓவர்களில் எட்டு விக்öகட்களை இழந்து மும்பை 126 ஓட்டங்கள் எடுத்தது.\nரோஹித் சர்மா நான்கு விக்கெட்களையும் ஆர்.பி.சிங், சுமன் ஆகியோர் தலா இரண்டு விக்öகட்டுகளையும் வீழ்த்தினர். ஆட்ட\nநாயகனாக ரோஹித் சர்மா தெரிவு செய்யப்பட்டார். தென்னாபிரிக்காவில் நடைபெறும் இரண்டாவது ஐ.பி.எல். போட்டியில் இது\nவரை இரண்டு வீரர்கள் ஹட்ரிக் சாதனை செய்துள்ளனர். பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணித் தலைவர் யுவராஜ் முதலில் ஹட்ரிக் சாதனை செய்தார். டெக்கான் ஐந்தாவது வெற்றியைப் பெற்றது. மும்பை நான்காவது போட்டியில் தோல்வியடைந்தது.\nடோனி அதிரடி ஜகாதி மிரட்டல்\nடோனி அதிரடி ஜகாதி மிரட்டல்\nஈஸ்ட் லண்டனில் டெக்கானுக்கு எதிரான போட்டியில் டோனியின் அதிரடியும் ஜகாதியின் மிரட்டலும் கை கொடுக்க டெக்கான் அணி 78 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.\nநாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற டோனி துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் மூன்று விக்கட்டுகளை இழந்து 178 ஓட்டங்கள் எடுத்தது.\nஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான முரளி விஜய், ஹைடன் ஜோடி சென்னை அணிக்கு நல்லதொரு ஆரம்பத்தைக் கொடுத்தது.\nஹைடன் தனது வழமையான அதிரடியில் மிரட்ட விஜய் பந்தைத் தேர்வு செய்து விளையாடினார். 6.5 ஓவர்கள் களத்தில் நின்ற இந்த ஜோடி 61 ஓட்டங்கள் எடுத்தது. 43 ஓட்டங்கள் எடுத்த ஹைடன் பந்தை ஆர்.பி. சிங்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 33 பந்துகளுக்கு முகங் கொடுத்த ஹைடன் மூன்று சிக்ஸர் ஐந்து பௌண்டரிகள் அடங்கலாக 43 ஓட்டங்கள் எடுத்தார்.\nஹைடன் ஆட்டமிழந்ததும் களமிறங்கிய டோனி இறுதிவரை களத்தில் நின்று தனது பழைய அதிரடியை வெளிக்காட்டினார். முன்னைய போட்டிகளில் சோபிக்காத டோனி கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் தனது வழமையான அதிரடியை வெளிக்காட்டினார்.\n12.1 ஓவரில் சென்னை அணி 99 ஓட்டங்கள் எடுத்தபோது முரளி விஜய் 31 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். 33 பந்துகளுக்கு முகம் கொடுத்த விஜய் ஒரு சிக்ஸர் இரண்டு பெளண்டரிகள் அடங்கலாக 31 ஓட்டங்கள் எடுத்தார்.\nஅணித் தலைவர் டோனியுடன் ரைனா இணைந்தார். இருவரும் தமது ���திரடியை வெளிக்காட்ட டெக்கான் அணி வீரர்கள் திக்கு முக்காடினர். டெக்கான் அணிக்கு தலையிடியைக் கொடுத்த இந்த ஜோடியை ஆர்.பி. சிங் பிரித்தார். 19 பந்துகளுக்கு முகம் கொடுத்த ரைனா இரண்டு சிக்ஸர், ஒரு பௌண்டரி மூலம் 32 ஓட்டங்கள் எடுத்தார்.\nஆட்ட நேர முடிவின் போது சென்னை அணி மூன்று விக்கட்டுகளை இழந்து 178 ஓட்டங்களை எடுத்தது. மர்கம் நான்கு ஓட்டங்கள் எடுத்தார். 37 பந்துகளுக்கு முகம் கொடுத்த டோனி ஒரு சிக்ஸர் ஆறு பௌண்டரிகள் மூலம் 58 ஓட்டங்கள் எடுத்தார்.\nஆர்.பி. சிங், சொஹைப், தமர் ஆகியோர் தலா ஒரு விக்கட்டை வீழ்த்தினர்.\n179 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெக்கான் அணிக்கு மொர்கனும் தியாகியும் அதிர்ச்சியளித்தன. மொர்கலின் முதல் பந்தில் அணித் தலைவர் கில்கிறிஸ்ட் ஓட்டமெதுவும் எடுக்காது வெளியேறினார்.\nஅடுத்து வந்த லக்ஷ்மன் மொர்கலின் பந்தை ஜகாதியிடம் பிடி கொடுத்து ஓட்டமெதுவும் எடுக்காது வெளியேறினார். 2.2 ஓவர்களில் வைற் மூலம் பெறப்பட்ட ஒரே ஒரு ஓட்டத்தைப் பெற்று மூன்று விக்கட்டுகளை இழந்தது டெக்கான். ஆரம்பப் போட்டிகளில் வெற்றியைப் பெற்ற எதிரணிகளை கலக்கிய டெக்கான் சென்னை அணிக்கு முன்னால் தடுமாறியது.\nநான்காவது இணைப்பாட்டத்தில் விளையாடிய ரோஹித் சர்மா ஸ்மித் ஜோடி சென்னை வீரர்களுக்கு சவால் விட்டது. ஸ்மித்தின் அதிரடி டெக்கான் அணிக்கு தெம்பை ஏற்படுத்தியது. சென்னை அணிக்கு தொல்லை கொடுத்த ஜோடியை ஜகாதி பிரித்தார். ஜகாதியின் பந்தை பத்திரி நாத்திடம் பிடி கொடுத்த ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். 20 பந்துகளுக்கு முகம் கொடுத்த ரோஹித் சர்மா ஒரு சிக்ஸர் இரண்டு பௌண்டரிகள் அடங்கலாக 21 ஓட்டங்கள் எடுத்தார்.\nசென்னை அணியை மிரட்டிய ஸ்மித்தை ஜகாதி எல்.பி.டபிள்யூ. முறையில் வெளியேற்றினார்.\n23 பந்துகளுக்கு முகம் கொடுத்த ஸ்மித் ஐந்து சிக்ஸர் இரண்டு பௌண்டரி அடங்கலாக 49 ஓட்டங்கள் எடுத்தார்.\nஸ்மித்தின் இரண்டு பிடிகளை சென்னை வீரர்கள் தவறவிட்டனர். ஒரு ரன் அவுட்டையும் சென்னை வீரர்கள் கோட்டை விட்டனர். சென்னை வீரர்களின் களத் தடுப்பு மிக மோசமாக இருந்தது. அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை ஓட்டங்களுடன் வெளியேறினர்.\n14.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்த டெக்கான் 100 ஓட்டங்களை மட்டும் பெற்று பரிதாபமாக தோல்வியடைந்தது. ஆட்ட நாயகனாக டோனி தெரிவு செய்யப்பட்டார். எட்டாவது போட்டியில் விளையாடிய சென்னை நான்காவது வெற்றியைப் பெற்றது. ஏழாவது போட்டியில் விளையாடிய டெக்கான் மூன்றுபோட்டிகளில் தோல்வியடைந்தது.\nகொல்கத்தா நைட்ரைடர், டெல்லி டேர் டெவில்ஸ் அணிகளுக்கிடையே டேர்பனில் நடைபெற்ற போட்டியில் டெல்லி அணி ஒன்பது விக்கெட்களால் வெற்றி பெற்றது.\nநாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா முதலில் துடுப்பெடுத்தாடியது. முன்னைய போட்டிகளில் பிராகாசிக்காத மக்கலம் சிறந்த அடித்தளத்தை அமைத்தார். மக்கலம் வன்விக் 6.6 ஓவர்களில் 58 ஓட்டங்கள் எடுத்து டில்லிக்கு நெருக்கடியையும் கொடுத்தது. சவ்லா வின் பந்தை ஹெராவிடம் பிடிகொடுத்த மக்கலம் 29 பந்துகளில் மூன்று சிக்ஸர் ஒரு பவுண்டரி அடங்கலாக 35 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய ஹெட்ஜ் 10 ஓட்டங்களுடன் வெளியேறினார்.\nசிறந்த முறையில் துடுப்பெடுத்தாடி கொல்கத்தாவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திய வன் விக் நெஹ்ராவின் பந்து வீச்சில் 74 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 48 பந்துகளுக்கு முகம் கொடுத்த இவர் 11 பௌண்டரிகள் அடங்கலாக 74 ஓட்டங்கள் எடுத்தார். ஹொகுனிஸ் ஆட்டமிழக்காது 30 ஓட்டங்கள் எடுத்தார். 20 ஓவர்களில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மூன்று விக்கெட்டுகளை இழந்து 15 ஓட்டங்கள் எடுத்தது.\nகாயம் காரணமாக ஷேவாக் விளையாடாததனால் கம்பீர் அணித்தலைவராக செயற்பட்டார்.\n155 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் 19 ஓவர்களில் ஒரே ஒரு விக்கெட்டை இழந்து 157 ஓட்டங்கள் அடித்து வெற்றி பெற்றது.\nஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான கம்பீர் டேவிட் வார்னர் ஜோடி 6. 6 ஓவர்களில் 60 ஓட்டங்கள் எடுத்து நம்பிக்கை ஊட்டியது. 23 பந்துகளுக்கு முகம் கொடுத்த டேவிட் வர்னர் ஒரு சிக்ஸர் ஐந்து பௌண்டரிகள் அடங்கலாக 36 ஓட்டங்கள் எடுத்தபோது அகர்கரின் பந்தை வன்விக்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். கம்பீர் டில்ஷான் ஜோடி டெல்லி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. கொல்கத்தாவின் களத்தடுப்பு மிக மோசமாக இருந்தது. கம்பீர் 21 ஒட்டங்கள் எடுத்திருந்தபோது மிக எளிதான பிடியை கொல்கொத்தா வீரர்கள் தவற விட்டனர். கம்பீர் 32 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட்டிலிருந்து தப்பினார். டில்ஷான் 24 ஓட்டத்தின் போது அவரைஆட்டமிழக்கச் செய்ய இருந்த சந்தர்ப்பத்தை கோடி நழுவவிட்டார்.\n19 ஓவர்களில் டெல்லி அணி ஒரு விக்கட்டை இழந்து 15 ஓட்டங்கள் எடுத்தது.\n57 பந்துகளுக்கும் முகம் கொடுத்த கம்பீர் ஏழு பௌண்டரிகள் அடங்கலாக 71 ஓட்டங்கள் அடித்தார்.\n23 பந்துகளுக்கு முகம் கொடுத்த டில்ஷான் ஒரு சிக்ஸர் ஐந்து பௌண்டரிகள் அடங்கலாக 36 ஓட்டங்கள் எடுத்தார்.\nஆட்டநாயகனாக கம்பீர் தெரிவு செய்யப்பட்டார். டெல்லி அணி ஐந்தாவது வெற்றியைப் பெற்றது. கொல்கத்தா ஏழாவது தோல்வியைச்சந்தித்து புள்ளிப்பட்டி யலில் கடைசியில் உள்ளது.\nசென்னை சூப்பர் கிங்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கிடையே ஜோஹன்னஸ்பேர்க்கில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் சென்னை அணி 18 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற டில்லி அணி களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.\nமுதலில்முகாயம் காரணமாக டில்லி அணித் தலைவர் ஷேவக்விளையாடவில்லை. கம்பீர் அணித் தலைவராகக் கடமையாற்றினார். சென்னை அணியில் பர்தீவ் பட்டேல் நீக்கப்பட்டு விஜய் முரளி ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கினார்.\nவிஜய், ஹைடன் ஜோடி 36 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது நெஹ்ராவின் பந்தை பாத்தியாவிடம் பிடி கொடுத்த விஜய் 14 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.\nஅதிரடியாக விளையாடிய ஹைடன் சர்வாவின் பந்தை டிவில்லியஸிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 19 பந்துகளுக்கு முகம் கொடுத்த ஹை டன் ஒரு சிக்ஸர், நான்கு பௌண்டரிகள் அடங்கலாக 30 ஓட்டங்கள் எடுத்தõர். மூன்றாவது இணை ப்பாட்டத்தில் விளையாடிய ரைனாபத்திரிநாத் ஜோடி அட்டகாசமாக விளையாடி டெல்லி அணி வீரர்களுக்கு கலக்கத்தைக் கொடுத்தது. இவர்களின் அதிரடிக்கு பாத்தியா முற்றுப்புள்ளிவைத்தார்.12.3 ஓவர்களில் மூன்று விக்கட்டுகளை இழந்து 112 ஓட்டங்கள் எடுத்திருந்த வேளை ரைனா ஆட்டமிழந்தார்.\n21 பந்துகளுக்கு முகம் கொடுத்த ரைனா இரண்டு சிக்ஸர், இரண்டு பௌண்டரி அடங்கலாக 32 ஓட்டங்கள் எடுத்தார். பத்திரிநாத்தையும் பாத்தியா வெளியேற்றியதும் சென்னை அணியின் ஓட்ட வீதம் குறையத் தொடங்கியது. 34 பந்துகளுக்கு முகம் கொடுத்த பத்திரிநாத் இரண்டு சிக்ஸர், நான்கு பௌண்டரிகள் அடங்கலாக 45 ஓட்டங்கள் எடுத்தார். மோர்கல் 6, டோனி 6, ஓரம் 3 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். சென்னை அணி கடைசி ஐந்து ஓவர்களில் ஆறு விக்கட்டுகளை பறிகொடுத்து 33 ஓட்டங்களை மட்டும் எடுத்தது.\nநனீஸ், நெஹ்���ா ஆகியோர் தலா மூன்று விக்கட்டுகளையும் பாத்தியா இரண்டு விக்கட்டுகளையும் சவ்லா ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர்.\n164 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் எட்டு விக்கட்டுகளை இழந்து 145 ஓட்டங்கள் எடுத்தது. சென்னை அணியின் அறிமுக வேகப்பந்து வீச்சாளரான தியாகி டெல்லி அணிக்கு கலக்கத்தை ஏற்படுத்தினார்.\nஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கம்பீர் 13 ஓட்டங்களுடன் தியாகியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். டிவில்லியர்ஸ் ஓட்டமெதுவும் எடுக்காது தியாகியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 13 பந்துகளைச் சந்தித்த டில்ஷான் 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.\nவார்னர், டினேஷ் கார்த்திக் ஆகியோர் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அதிரடியாக விளையாடினர். இந்த ஜோடியை தியாகி பிரித்தார். 51 ஓட்டங்கள் எடுத்த வார்னர் தியாகியின் பந்தை டோனியிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.\n31 பந்துகளில் ஒரு சிக்ஸர், ஏழு பௌண்டரிகள் அடங்கலாக 52 ஓட்டங்கள் அடித்த டினேஷ் கார்த்திக், தியாகியின் பந்தை முரளியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.\n20 ஓவர்களில் எட்டு விக்கட்டுகளை இழந்த டெல்லி 145ஓடங்கள் எடுத்தது.ஜகாதி நான்கு விக்கட்டுகளையும் தியாகி இரண்டு விக்கட்டுகளையும் மார்சல், முரளி ஆகியோர் தலா ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக ஜகாதி தெரிவு செய்யப்பட்டார்.\nஜொஹன்னஸ் பேக்கில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் பெங்ளூர் அணி மிக எளிதாக ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வென்றது.\nநாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பாய் 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்கள் எடுத்தது.\nடெண்டுல்கர் 11 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். ஐ.பி.எல் போட்டியில் முதன் முதலாக களமிறங்கிய தென்னாபிரிக்க வீரரான டிலான் பெரஸ் மும்பை அணிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்தார். டெண்டுல்கரை வெளியேற்றிய இவர் அடுத்த பந்தில் ரகானேயை வெளியேற்றினார்.\nஒரு ஓட்டத்துடன் டுமினியை யும் டிலன்டி பெரஸ் ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார். 14.1 ஓவர் மூன்று விக்கெட்டுக்களை இழந்து 23 ஓட்டங்கள் எடுத்த போது களத்தில் நின்ற ஜயசூரிய பிரõவோ ஜோடி கௌரவமான இலக்கை எட்ட உதவியது. 43 பந்துகளைச் சந்தித்த ஜயசூரிய ஒரு சிக்ஸர், நான்கு பௌண்டரிகள் அடங்கலாக 52 ஓட்டங்கள் எடுத்த வேளை வன்டிமேரின் பந்தை விஜய்குமாரிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். மும்பாய் அணியின் நான்கு விக்கெட்கள் 83 ஓட்டங்களில் வீழ்ந்தது. பிராவோ சுமித் நாயர் ஜோடி இறுதிவரை போராடி 145 ஓட்டங்கள் எடுக்க உதவியது. பிராவோ 50 ஓட்டங்களுடனும், நாயர் 29 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டிலன் பெரஸ் மூன்று விக்கெட்டுக்களையும், வன்டேமெமேன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.\n150 என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி 18.1 ஓவரில் ஒரு விக்கட்டை இழந்து 150 ஓட்டங்களை எடுத்தது.\nஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஜவ்பர் ஏழு ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். கலிஸ், உத்தப்பா ஜோடி அபாரமாக துடுப்பெடுத்தாடி வெற்றியைத் தேடிக்கொடுத்தார். 59 பந்துகளுக்கு முகம்கொடுத்த கலிஸ் இரண்டு சிக்ஸர் ஐந்து பௌண்டரிகள் அடங்களாக 89 ஓட்டங்கள் எடுத்தார். 42 பந்துகளுக்கு முகம் கொடுத்த உத்தப்பா இரண்டு சிக்ஸர் எட்டு பௌண்டரிகள் அடங்கலாக 66 ஓட்டங்கள் எடுத்தார். ஆட்டநாயகனாக கலிஸ் தேர்வு செய்யப்பட்டார்.\nஎட்டாவது போட்டியில் விளையாடிய பெங்களூர் நான்காவது வெற்றியைப் பெற்றது.\nஏழாவது போட்டியில் விளையாடிய மும்பை மூன்றாவது தோல்வியைச் சந்தித்தது.\nஜெயலலிதாவின் பிரசாரத்தால்தடுமாறுகிறார் தமிழக முதல்வர்\nஇலங்கையில் நடைபெறும் யுத்தத்தினால் தமிழக தேர்தல் களம் சூடாகி உள்ளது. இந்திய மத்திய அரசும், தமிழக அரசும் தமது சாதனைகளை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு இலங்கை விவகாரத்தில் தமக்கு எதிராக் கிளப்பப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலைத் தேடுவதிலேயே அதிக நேரத்தைச் செலவிடுகின்றன.\nஇந்திய மத்திய அரசும், தமிழக அரசும் செய்த தவறுகளையும் இடையில் கைவிட்ட திட்டங்களையும் பட்டியலிட வேண்டிய ஜெயலலிதா இலங்கை விவகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு பிரசாரக் களத்தைத் திசை திருப்பி உள்ளார்.\n17 வருடங்களுக்கு முன்னர் ராஜீவ் காந்தியின் கொலையின் மூலம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு படுதோல்வியையும் காங்கிரஸ் கட்சிக்கு அமோக வெற்றியையும் பெற்றுக் கொடுத்த இலங்கை விவகாரம், இப்போது திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் சவாலாக உள்ளது.\nஇலங்கைப் பிரச்சினையில் அதிக அக்கறை காட்டாத ஜெயலலிதா திடீரென இலங்கைத் தமிழ் மக்களுக்காக உண்ணாவிரதங்கள் இருந்ததுடன் ���லங்கைத் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு தமிழ் ஈழமே ஒரே தீர்வு என்று கூறினார்.\nஜெயலலிதாவின் நடவடிக்கைகளும் உணர்ச்சி மயமான பேச்சும் தமிழக மக்களைக் கவர்ந்துள்ளதால் தமிழக அரசு அதிர்ச்சியடைந்தது.\nஜெயலலிதாவின் பிரசாரத்தை முறியடிப்பதற்காக இலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் திடீரென உண்ணாவிரதம் இருந்தார். தமிழக முதல்வர் கருணாநிதி இலங்கைத் தமிழ் மக்களுக்காக தள்ளாத வயதிலும் உண்ணாவிரதம் இருந்தார் என்ற கருத்துடன் அந்த உண்ணாவிரத நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது.\nதிராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தமிழகத்தில் உள்ள செல்வாக்கு வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வரவேண்டும் என்ற இரட்டைத் தோணியில் தமிழக முதல்வர் கால்வைத்துள்ளார். அதனால் இவர் தடுமாறுகிறார்.\nவெற்றி என்ற இலக்குடன் தேர்தல் களத்தில் இறங்கியுள்ள ஜெயலலிதா வெற்றிக்காக தன்னால் செய்ய முடியாதவற்றையும் பட்டியலிடுகிறார். வைகோ, டாக்டர் ராமதாஸ், இடது சாரித் தலைவர்கள் ஜெயலலிதாவுக்கு பக்கபலமாக உள்ளனர்.\nகாங்கிரஸ் கட்சியின் கொள்கை திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக உள்ளது. இலங்கையில் போரை நிறுத்தும் வல்லமை காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. இலங்கையில் போரை நிறுத்துவதற்கு காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுக்கவில்லை என்ற ஆதங்கம் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களிடம் உள்ளது.\nகலைஞர் கருணாநிதியின் வசனங்கள் தமிழ்த்திரை உலகை ஒருகாலத்தில் ஆட்டிப்படைத்தன. அதே வசனங்கள் இன்று முதல்வர் கருணாநிதிக்கு எதிராக பிரசார இறுவட்டுக்களாக வலம் வருகின்றன. பராசக்தி, மனோகரா ஆகிய படங்களுக்காக கலைஞர் கருணாநிதி எழுதி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேசிய வசனங்கள் முதல்வர் கருணாநிதிக்கு எதிரான வசனங்களாக மாற்றப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன.\nஅந்த இறுவட்டில் உள்ள காட்சிகளும் வசனங்களும் முதல்வர் கருணாநிதியை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியுள்ளன.\nதமிழக அரசுக்கு எதிராக இப்படிப்பட்ட இறுவட்டு தயாரிக்கப்படுவதாக உளவுத்துறை அறிந்திருந்தும் அதனைத் தடுக்க முடியாமல் போயுள்ளது.\nமனிதாபிமான அடிப்படையில் இலங்கைத் தமிழ் மக்களின் துயரைத் துடைக்க வேண்டும். அதற்காக காங்கிரஸ் கட்சி தனது கொள்கையில் இருந்து இறங்கி வர வேண்டும் என்ற திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியைத் துறப்பதற்கு முதல்வர் ஏன் தயங்குகிறார்.\nதிராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களில் பலர் காங்கிரஸ் கட்சியின் பிடிவாதத்தை விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சி தவறு செய்கிறது எனத் தெரிந்தும் அதனை எதிர்ப்பதற்கு திராணி அற்றவர்களாக திராவிட முன்னேற்றக் கழகத்தினர் உள்ளனர்.\nகாங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசுடன் ஐந்து வருடங்கள் சகல வசதிகளையும் அனுபவித்து விட்டு தேர்தல் வெற்றிக்காக அணி\nமாறிய டாக்டர் ராமதாஸ் இன்று காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை தூற்றுகிறார். காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான அரசு அமைவதற்கு காரணமாக இருந்த இடது சாரிகள் தமது கொள்கையுடன் காங்கிரஸ் கட்சி ஒத்துப் போகவில்லை என்பதனால் ஆதரவை விலக்கிக் கொண்டன.\nடாக்டர் ராமதாஸும் இடது சாரித் தலைவர்களும், தமிழக அரசையும், மத்திய அரசையும் விமர்சித்து தமது கருத்துகளைக் கூறுகின்றனர். இவர்களின் பிரசாரம் தமிழக மக்களிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தனக்கும் தனது கட்சிக்கும் எதிரான பிரசாரங்களை முறியடிக்க வழிவகை தெரியாது தடுமாறுகிறார் தமிழக முதல்வர் கருணாநிதி.\nதமிழ் மக்களின் உணர்வுகளின் முன்னால் தமிழக அரசின் சாதனைப் பட்டியல் அடங்கிப்போகும் சூழ்நிலை எழுந்துள்ளது. தமிழக அரசின் அல்லது மத்திய அரசின் சாதனைப்பட்டியலைப் பார்க்கும் நிலையில் தமிழக மக்கள் இல்லை. இலங்கையில் யுத்தம் நிறுத்தப்பட்டு விட்டதென்ற செய்தியையே தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.\nதேர்தல் நேரத்தில் முடிவெடுக்கும் வாக்காளர்களை இலங்கைப் பிரச்சினை வெகுவாகப் பாதித்துள்ளது. தமிழகத் தேர்தல் முடிவு அவர்களின் கையிலேயே தங்கியுள்ளது. அவர்களைத் திருப்திப்படுத்துவதற்கான சூழ் நிலைக்கு தமிழக முதல்வர் தள்ளப்பட்டுள் ளார். இந்திய அரசியலில் மாற்றம் ஏற்பட்டால் தமிழக அரசு தப்பிப்பிழைப்பது கடினம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தமிழக அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்படும். அந்த நெருக்கடியிலிருந்து வெளியேறும் வழிகளை தமிழக முதல்��ர் ஆராய்கிறார். தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் நெருக்கடி கொடுக்கும் திட்டங்களுடன் தேர்தல் பிரசாரம் செய்கிறார் ஜெயலலிதா.\nசினிமாவில் நடிக்கும் ஆர்வத்துடன் முயற்சி செய்த கே.வி மகாதேவன் இசை அமைப்பாளர் ஏஸ்.வி.வெங்கட்ராமனிடம் உதவியாளராக சேர்ந்தார். பின்னர் டி.ஆர்.சுப்பராவ், டி.ஏ. கல்யாணம் அகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றினார். அவர் மூலம் மாடன் தியேட்டரில் சேர்ந்தார். கே.வி மகாதேவனின் வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது மார்டன் தியேட்டர். அங்கு இருந்த டி.ஜி லிங்கப்பா, டி.ஆர் பாப்பா ஆகியோர் அவரின் திறமையை கண்டு முதலாளி டி.ஆர். சுந்தரத்திடம் அவரைப்பற்றி கூறி கே.வி மகாதேவனை இசை அமைப்பாளராக்கினார்கள். கே.வி மகாதேவனின் இசையில் மயங்கிய பி.யூ.சின்னப்பாவும் இதற்கு உடந்தையாக இருந்தார்.\nபி.யூ.சின்னப்பா, டி.ஆர் மகாலிங்கம், டி.ஆர் ராஜகுமாரி ஆகியோரின் நடிப்பில் மனோன் மணி என்ற படத்தை மார்டன் தியேட்டர் தயாரித்தது அப்படத்தில் பி.யூ சின்னப்பா பாடிய மோகனாங்கமதினி என்ற பாடலே அவர் முதல் முதல் இசையமைத்த பாடல். முதல் பாடலிலேயே தமிழ் திரை உலக ரசிகர்களைக் கவர்ந்தார்.\nசினிமாப்படத்தில் பின்னணி பாடகராக விரும்பிய இளைஞர்கள் பலர் மார்டன் தியேட்டர்சுக்கு படையெடுத்தõர்கள் அவர்களை இசை அமைப்பாளர் கே.வி. மகாதேவனிடம் அனுப்புவார் மாடன் தியேட்டர்ஸ் அதிபர் சுந்தரம். குரல் தரமானதாக இருந்தால் பின்னணிபாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்.\nபின்னணிப் பாடகராகும் ஆசையில் கே.வி. மகாதேவனை ஒருவர் சந்தித்தார். அவருடன் சிறிது நேரம் பேசிவிட்டு வழிச் செலவுக்கு இரண்டு ரூபாவும் ஒரு சட்டையும் கொடுத்தனுப்பினார் இசை அமைப்பாளர் கே.வி. மகாதேவன். கே.பி. மகாதேவனால் திருப்பி அனுப்பப்பட்டவர் பின்னர் மெல்லிசை மன்னர் என்ற பட்டப் பெயருடன் கே.வி. மகாதேவனுக்கு இணையாக தமிழ்த்திரை உலகில் வலம் வந்தவர்.\nஎம்.ஜி.ஆர். நடித்த குமாரி என்ற படத்திற்கு கே.வி. மகாதேவன் இசை அமைத்தார். அதன் பின்னர் இருவருக்குமான உறவு இறுக்கமடைந்தது. நால்வர் படத்தில் நாகராஜனுடன் ஏற்பட்ட தொடர்பினால் அவருடைய ஆஸ்தான இசை அமைப்பாளரானார் கே.வி. மகாதேவன். தாய்க்குப்பின் தாரம் என்ற படத்தின் பின்னர் கே.வி. மகாதேவனுக்கு சாண்டோ சின்னப்பா தேவருக்குமான உறவு வலுப்ப���ற்றது.\nசிவாஜி எம். ஜி.ஆர். நடித்த கூண்டுக்கிளி என்ற படத்துக்கு கே.வி. மகாதேவன் இசை அமைத்தார். இந்தப்படத்தில் தான் சிவாஜி கணேசனுக்கும் சௌந்தராஜன் முதன் முதலில் குரல் கொடுத்தார். கொஞ்சம் கிளியான பெண்னே என்ற அப்பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆர். தனது படத்திலும் ரி.எம். சௌந்தராஜன் பாட வேண்டும் என்று விரும்பினார்.\nஎம்.ஜி.ஆரின் விருப்பப்படி மலைக்கள்ளன் படத்தில் எம்.ஜி.ஆருக்கு முதல் முதலில் ரி.எம். சௌந்தரராஜன் பாடினார். அதன் பின்னர் எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் பொருத்தமான குரலில் பாடி ரசிகர்களின் பேராதரவைப் பெற்றார் டி.எம்.சௌந்தராஜன்.\nகே.வி. மகாதேவனின் பாடல்கள் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. கே.வி. மகாதேவனின் இசை அமைப்பில் வெளியான முதல் வெற்றிப் படம் டவுண் பஸ். எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடிய சிட்டுக்குருவி சிட்டுக்குருவி, திருச்சிலோக நாதன், ஜெயலஷ்மி பாடிய பொன்னான வாழ்வே ஆகிய பாடல்கள் இன்றும் மனதை வருடுகின்றன.\nஎம்.ஜி.ஆருக்கு முதன் முதலில் எஸ்.பி. பாலசுப்பிரணியம் பாடிய பாடல் \"ஆயிரம் நிலவே வா' அப்பாடல் இடம்பெற்ற அடிமைப் பெண் படத்தின் இசை அமைப்பாளர் கே.வி. மகாதேவன்.\nஅடிமைப் பெண் படத்தின் கதாநாயகி ஜெயலலிதா பாட வேண்டும் என்று எம்.ஜி.ஆர் விரும்பினார். அம்மா என்றால் அன்பு எனும் பாடலை மெட்டமைத்து ஒலிநாடாவில் ஜெயலலிதாவிடம் கொடுக்கப்பட்டது. அவர் பாடிப் பயிற்சி பெற்ற பின்னர் ஏ.வி.எம். ஸ்டூடியோவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.\nகே.வி. மகாதேவனின் உதவியாளரான புகழேந்தி, கவியரசு கண்ணதாசனின் பல கவிதைகளை பொருத்தமான இடங்களில் திரைப்படப் பாடலாக்கினார். ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் என்ற கவிதையை வசந்த மாளிகையில் திரைப்படப் பாடலாக்கினார் புகழேந்தி. இரண்டு மனம் வேண்டும் என்ற பாடலின் இடையே வரும் கடவுளைத் தண்டிக்க என்ன வழி என்ற வரியை புகழேந்தி தான் கூறினார்.\nசங்கராபரணம் படப் பாடல்களுக்காக கே.வி. மகாதேவனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அப்படத்தில் பாடல்களைப் பாடுவதற்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தயங்கினார். அவரே ஊக்கப்படுத்தி பாட வைத்தவர் கே.வி. மகாதேவனின் உதவியாளர் புகழேந்தி.\nதெலுங்குப் படமான சங்காரபரணத்தின் பாடல்கள் மொழி தெரியாதவர்களையும் ரசிக்க வைத்தது. கிராமியப் பாடல்களை அப்படியே மனதில் பதிய வ��த்தவர் கே.வி. மகாதேவன்.\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nவெற்றிக்கு வழிகாட்டிய முதல்வரைகைவிட்ட சோனியா காந்த...\nரோஹித் சர்மா ஹட்ரிக்; வீழ்ந்தது மும்பை\nடோனி அதிரடி ஜகாதி மிரட்டல்\nஜெயலலிதாவின் பிரசாரத்தால்தடுமாறுகிறார் தமிழக முதல்...\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2016/01/blog-post_432.html", "date_download": "2018-05-22T19:48:00Z", "digest": "sha1:J3XOO3NNEI6EVSMPCGN6Y4DSBFNKGWNL", "length": 11805, "nlines": 176, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: வெண்முரசின் சொற்கள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறி��்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவெண்முரசும் தனித்தமிழும் பதிவுபற்றி திரு ஆர். மாணிக்கவாசகம் எழுதியுள்ள கடிதத்தை நானும் வழிமொழிகிறேன்.\nபழந் தமிழை தொல் தமிழை அதன் அத்தனை வளமான சொல்லாட்சிகளுடனும் மீட்டுக்கொண்டு வந்து நம் முன் படையலாக்கிக்கொண்டிருக்கும் காரணத்தினாலேயே வெண்முரசை நான் என் சென்னியில் சூடிக்கொள்கிறேன். அதன் கதை ஓட்டம் பாத்திர மனநுட்பங்கள் உள்மடிப்புக்கள் இவற்றிலெல்லாமும் பாவி மனம் பறி போனாலும் வெண்முரசின் தமிழே என்னைப் பரவசச்சிலிர்ப்புக்கு ஆளாக்கி ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது.\nகொற்றவைக்காப்பியத்தில் பதச்சோறாக இருந்த அந்தப்போக்கு இங்கே திகட்டத் திகட்ட உண்டாட்டாக நம்மை முழுக்காட்டி வருகிறது. தொல் தமிழை அதன் வளமைகளோடு இன்றைய தலைமுறைக்குக் கடத்துவதன் வழி என்றோ நம்மில் தொலைந்தும் கலைந்தும் போன மொழி என்ற அடையாளத்தை,மந்திரம் போல் சொல்வன்மையால் மீட்டெடுத்துக்கொண்டுவருகிறது வெண்முரசு.\nஅண்மையில் மதுரை காமராசர் பல்கலையின் ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு சு வேங்கடராமனுடன் [ அவர்,உங்களுக்கும் நன்கு தெரிந்தவரே,அவரைப்பற்றித் தளத்தில் நீங்கள் குறிப்பிட்டதும் உண்டு ] கைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தபோது நாங்கள் இருவரும் இதையேதான் பகிர்ந்து கொண்டோம்.,’’எப்படிப்பட்ட அருமையான பழந்தமிழ்ச்சொல்வளம்’’ என்றார் அவர்.\nஇன்றைய நவீன இலக்கிய களத்தில் -அதிலும் தமிழ்நிலத்தில் நிகழாத ஒருகதைப்புலத்தில்- பழந்தமிழை மீட்டெடுத்து அதன் நுட்பங்களை , எழிலார்ந்த சொல்லாட்சிகளை - அவற்றின் அடிப்படையில் உங்கள் படைப்புத் திறனால் கட்டமைக்கப்படும் புதிய சொல்லாட்சிகளையும் [தன்னேற்பு மணம் என்பது போல] சேர்த்து இன்றைய தலைமுறை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் காலம் கரைக்காத மகோன்னதப்பணியை வெண்முரசு செய்து வருகிறது.\nசங்கத்துக்குப்பின் காலம் காணாமல் அடித்து விட்ட ஒன்றை நீங்கள் தேடித் தேடி அளித்துக்கொண்டிருக்கிறீர்கள்...நான் மட்டும் இப்போது பணியில் இருந்திருந்தால் ஆர்வமுள்ள மாணவக்குழுவையோ ஆய்வாளர்களையோ[ காசுக்கு ஆய்வேடு எழுதி வாங்கும் கூட்டத்தை நான் இங்கே குறிப்பிடவில்லை] ஒருங்கிணைத்து வெண்முரசின் அரிய சொற்களை LEXICON ஆக்கப் பணித்திருப்பேன்,அதற்கு வழிகாட்டி அதன�� அடிப்படையில் ஆய்வு செய்ய உதவியும் இருப்பேன்.\nநானாக மட்டுமே அதில் ஈடுபட முடியாமல் என் வயதின் தளர்ச்சியும் பிற பணிச்சுமைகளும் என்னைத் தடுக்கின்றன.எனினும் வருங்காலத்தில் எவரேனும் அதைச்செய்யக்கூடும் என்ற ஆழ்ந்த உள்ளார்ந்த நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nசண்டைக்கு பின்னான இரு சமாதானங்கள்.\nநான்கு நிலைகளை ஒரு வரி\nவெண்முரசின் வசனங்கள்(வெய்யோன் - 38)\nஉணர்வுகளை உருப்பெருக்கும் மது (வெய்யோன் - 36)\nகட்டுகள் தளர்ந்திருக்கும் பெண்களின் கூட்டம்.(வெய்ய...\nபிள்ளைகளின் களிவிளையாடல். (வெய்யோன் 29-30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2016/08/3-2.html", "date_download": "2018-05-22T19:53:38Z", "digest": "sha1:H2GPWWGFB2HG726XFGK4BS5OB5NIJETR", "length": 37011, "nlines": 815, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: சிங்கம் 3 & சாமி 2 ஸ்டோரி டிஸ்கஷன் !!!", "raw_content": "\nசிங்கம் 3 & சாமி 2 ஸ்டோரி டிஸ்கஷன் \nசிங்கம் 3 & சாமி 2 ஸ்டோரி டிஸ்கஷன் \nஇயக்குனர் ஹரி சிங்கம் 3 ஐ தொடர்ந்து சாமி-2 இயக்கப்போவதாக கொஞ்ச நாள் முன்னால அறிவிச்சிருக்காரு. இந்த சூழ்நிலையில சிங்கம் 3 மற்றும் சாமி 2 படங்களோட கதை டிஸ்கஷன அந்த படத்துல ஏற்கனவே நடிச்ச ஒருசில நடிகர்களோட ஒரே அறையில வச்சிருக்காரு. இப்ப என்ன நடக்குதுன்னு பாப்போம். அந்தந்த கேரக்டர்கள் பேசுற ஸ்லாங்குல படிங்க.\n(தொடர்ந்து வெறும் போலீஸ் படமா இயக்கி இயக்கி ஹரி ஒரு மாதிரி மெண்டல் டிஸ்ஸாடர் ஆகுற கண்டிஷன்ல இருக்காரு)\nடிஸ்கஷன் ரூமுக்குள்ள வந்து பாக்குறாரு. சந்தானம், ஹாரிஸ் ஹெயராஜ், DSP எல்லாம் வந்து உக்கார்ந்துருக்காங்க.\nஹரி : யோவ்… என்னய்யா எல்லாரும் வந்துருக்காங்க.. வர வேண்டிய ஹீரோ ரெண்டு பேரயும் காணும்\nAsst 1: சொல்லியாச்சு சார்… இப்ப வந்துருவாங்க\nஹரி : ஆமா நீ ஏன் காக்கி கலர்ல சட்டை போட்டுருக்க\nAsst 1: சார் நல்லா பாருங்க… இது காக்கி இல்லை. பச்சை கலர்\nஹரி : (மனதிற்குள்: அய்ய்யயோ… வர வர எதப்பாத்தாலும் காக்கி கலர்லயே தெரியிதே… ) சரி சரி சும்மா தமாசுக்கு கேட்டேன் உக்காரு\nஹரி : சரி என்ன சீன் எழுதிருக்கீங்க.. குடுங்க பாக்கலாம்.\nAsst 2 : சார்.. சிங்கம் 3 படத்துக்கு ஒரு சூப்பர் இண்ட்ரோ எழுதிருக்கோம் படிச்சி பாருங்க\nஹரி அந்த சீன வாங்கி படிச்சி மெரண்டு போய்\nஹரி : ”யோவ் இந்த சீனெல்லாம் எடுக்குறது ரொம்ப கஷ்டம்யா… டூ��் போட்டு தான் எடுக்க முடியும்” ன்னு சொல்லிக்கிட்டு இருக்கும் போதே வெளில சூர்யா குரல் கேக்குது\nசூர்யா : ஹாய் ஹலோ எல்லாருக்கும் வணக்கம். சாரி கொஞ்சம் லேட் ஆயிருச்சி..\nசந்தானம் : யார்ரா அது\nசந்தானம் : கொஞ்சம் சாத்துருயாடா\nசந்தானம் : இல்லை கதவ சாத்துருயாடான்னு கேட்டேன். வந்து உள்ள உக்காருங்க லில்லிபுட் அங்கிள்\n(சூர்யா உள்ள வந்து உக்கார்ந்தப்புறம்)\nசூர்யா: என்ன… என்ன போயிட்டு இருக்கு\nஹரி : உங்க இண்ட்ரோ சீனப் பத்தி தான் சார் பேசிக்கிட்டு இருந்தோம். ரொம்ப tough ah இருக்கு. அதான் டூப் போட்டு எடுக்கலாமான்னு நினைக்கிறோம்\nசூர்யா : என்ன சார்… Six பேக்லாம் வச்சி எப்டி இருக்கேன். எனக்கு போய் டூப் போடனும்ங்குறீங்க… என்ன பன்னனும் சொல்லுங்க… 30 அடி உயரத்துலருந்து குதிக்கனுமா ட்ரெயின் மேல 200 கிலொ மீட்டர் வேகத்துல ஓடனுமா ட்ரெயின் மேல 200 கிலொ மீட்டர் வேகத்துல ஓடனுமா இல்லை பாம் வெடிக்கும்போது பக்கத்துல நின்னு ஸ்டைல திரும்பனுமா இல்லை பாம் வெடிக்கும்போது பக்கத்துல நின்னு ஸ்டைல திரும்பனுமா எதா இருந்தாலும் சொல்லுங்க. பின்னிடுவோம்\nஹரி : கிரிக்கெட் விளையாடனும்…\nசூர்யா : க்..க்…கி.கி.கி.கிரிக்கெட்டா…. பரவால்ல… நீங்க அதுக்கு டூப்பே போட்டு எடுத்துருங்க.\nஹரி : பரவால்ல சார்.. டூப்பு வேணாம் நீங்களே நடிங்க. ஃபுல் ஸ்பீடுல வர்ற பந்தை நீங்க மடக்கி சிக்ஸர் அடிக்கிறீங்க. அதன் இண்ட்ரோ சீன்\nசூர்யா : நோ நோ.. நா கோடி ரூவா குடுத்தா கூட இனிமே கிரிக்கெட் விளையாட மாட்டேன்னு ஜோ மேல சத்தியம் பன்னிருக்கேன்.\nசந்தானம் : (சைடுல திரும்பி) நீயே கோடி ரூவா குடுத்தா கூட இனிமே உன்னயும் உன் தம்பியையும் எங்கயும் விளையாட சேத்துக்க மாட்டாங்க\nசூர்யா : கலாய்க்கிறீங்கன்னு நினைக்கிறேன். பரவால்ல… அடுத்த சீன சொல்லுங்க.\nஹரி : இண்ட்ரோ சீன் முடிஞ்ச உடனே அந்த கிரிக்கெட் ஸ்டம்பைய புடுங்கி அங்கருக்க ஒரு 10 ரவுடிய வெளுத்து கட்டுறீங்க. ஃபைட்டு முடிஞ்ச உடனே அதே கிரிக்கட் கிரவுண்டுல ஆடிக்கிட்டு இருந்த ச்சியர் கேர்ள்ஸோட ஒரு குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடுறீங்க.\nசூர்யா : வாவ்.. வாவ்…வாவ்.. சூப்பர் சூப்பர்\nAsst 2 : (ஹரியின் காதுக்குள்) சார் நீங்க எடுத்த பத்து படத்துலயும் இதே சீனத்தான் மாத்தி மாத்தி வச்சிருக்கீங்க. இவர் என்ன சூப்பர் சூப்பர்ங்குறாரு\nஹரி : கிரிக்கெட் சீன கேட��டதுல பதட்டமாயி வாவ் வாவ் ன்னு உளரிக்கிட்டு இருக்கான். அப்டியே ஓக்கே வாங்கி சீன ஃபிக்ஸ் பன்னிக்குவோம். ஆமா நீ ஏன் கையில லாட்டிய வச்சிருக்க\nAsst 2 : சார்… லாட்டி இல்ல சார் இது.. பேனா…\nஹரி : எனக்கு தெரியாதா\nசூர்யா : என்ன DSP… இண்ட்ரோ சாங்குக்கு ட்யூன் ரெடியா\nசந்தானம் : இவந்தான் பத்துவருசமா நாலு ட்யூன் போட்டு ரெடியா வச்சிருக்கானே. எந்த பாட்டு வேணும்னு கேட்டா உடனே போட்டுக்குடுத்துருவான்\nசூர்யா : என்ன சொல்றீங்க..\nசந்தானம் : இஹ்ஹ்.. இல்லை என்ன மாதிரி பாட்டு வேணும்னு கேட்டா சார் போட்டு குடுத்துருவாருன்னு சொன்னேன்.\nஹரி : DSP அந்த இண்ட்ரோ சாங் ட்யூன போடுங்க\nசந்தானம் : டேய் வான் கோழி வாயா… சூர்யாவுக்கு இண்ட்ரோ சாங் போட சொன்னா நீ உனக்கு இண்ட்ரோ சாங் போட்டுக்குறியா\nDSP : இல்ல சார்.. எனக்கு இப்புடி ஆரம்பிச்சாதான் ட்யூன் வரும்\nசந்தானம் : எனக்கு வாயில நல்லா வரும்… நீ ட்யூனே போட வேணாம் பேசாம உக்காரு.\n(ஹாரிஸ் உடனே இடையில பூந்து)\nஹாரிஸ் : சார் எங்கிட்ட ரெண்டு புது ட்யூன் இருக்கு. கேக்குறீங்களா\nசந்தானம் : எங்கருந்து போட்டது\nஹாரிஸ் : என்ன சார்\nசந்தானம் : இ..இது எங்க இருந்துகிட்டு ட்யூன போட்டீங்கன்னு கேட்டேன் பாப் கட்டிங் அங்கிள்\nஹாரிஸ்: நானே சொந்தமா என் ஸ்டூடியோவுல போட்டேன்\nசந்தானம் : அப்ப சத்தியமா நல்லாருக்காது.\nசூர்யா : சார்.. அப்புறம் இந்தப் படத்துலயும் அனுஷ்காதானே\nஹரி : அனுஷ்கா கொஞ்சம் கஷ்டம் சார்… 5 கோடி ரூவா சம்பளம் கேக்குறாங்க\nசூர்யா : என்னது அஞ்சு கோடியா ரெண்டு பாட்டுக்கும் நாலு சீனுக்கும் வர்றதுக்கு அஞ்சு கோடியா\nஹரி : அதுக்கில்ல சார்.. ”உங்க கூட நடிக்கும்போது அபூர்வ சகோதரர்கள்ல கமல் நடிச்ச மாதிரி காலை மடக்கியெல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டு நடிக்க வேண்டியிருக்காம். போன ரெண்டு பார்ட்ல நடிச்சதுக்கே முட்டி வலி வந்துருச்சி” ன்னு சொல்லி 5 கோடி குடுத்தாதான் நடிக்க வருவேன்னுட்டாங்க.\nசூர்யா : 5 கோடி இல்லை… 50 கோடி குடுத்தாவது அனுஷ்காவ உள்ள கூப்டுங்க\n(அப்ப திடீர்னு கதவுக்கு பக்கத்துலருந்து விஜய குமார் குரல்)\n”சரியாச் சொன்னீங்க துரை சிங்கம்”\nசந்தானம் : (கடுப்பாகி) யோவ் அரை போதையில இந்தாள யாருய்யா எழுப்பி விட்டது..\nAsst 1: நாங்க யாரும் கூப்டல சார்… அவரே வந்துட்டாரு\nவிஜயகுமார் : (ஹரிய பாத்து) மாப்ள… எனக்கு இந்த படத்துல எத்தனை சீன்\nஹரி : போன ரெண்டு படத்துல என்ன வசனம் பேசுனீங்க\nவிஜயகுமார் : “சரியா சொன்னீங்க துரை சிங்கம்” “கலக்கிட்டீங்க துரை சிங்கம்” “ஆமா துரை சிங்கம்” “அப்புடி போடுங்க துரை சிங்கம்” “உங்கள ப்ரமோட் பன்றேன் துரை சிங்கம்” “சார்ஜ் எடுத்துக்குங்க துரை சிங்கம்”\nஹரி : அதே வசனம் தான் இந்த படத்துலயும். போய் சரக்கடிச்சிட்டு தூங்குங்க மாமா.. சும்மா சும்மா வந்து தொல்லை பன்னாதீங்க.\nவிஜயகுமார் : கோவப் படாதீங்க மாப்ள.. நா அப்டியே ஒரு ஓரமா உக்காந்து வேடிக்க பாத்துக்குறேன் ன்னு விஜய குமார் ஒரு ஓரமா உக்காருறாரு.\nசூர்யா : சார்… போன படத்துல சவுத் ஆஃப்ரிக்கா வரைக்கும் போனோம். இந்த தடவ எதாவது புது இடத்துக்கு போகனும்\nசந்தானம் : செவ்வாய் கிரகத்துக்கு வேணா போறியா\nசூர்யா : சந்தானம் நீங்க இப்டியே காலாய்ச்சீங்கன்னா உங்கள படத்துலருந்தே தூக்கிருவேன்\nசந்தானம் : டேய்.. நானே இந்த படத்துலருந்து விலகுறதுக்காகத்தான் வந்ததுலருந்து உன்ன கலாய்ச்சிட்டு இருக்கேன்.. அது புரியாம நீ மண்ணு மாதிரி உக்காந்துருக்க\nசூர்யா : ஹரி சார்… இவர படத்துலருந்து தூக்கிருங்க\nவிஜயகுமார் : சரியாச் சொன்னீங்க துரை சிங்கம்\nசந்தானம் : வக்காளி நா கொலை கேஸுல உள்ள போனாலும் பரவால்ல மொதல்ல இவனப் போட்டுத்தள்ளுறேன்னு விஜய குமார் மேல பாயிறாரு.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nLabels: hari, saamy 2, singam 3, surya, சாமி 2, சிங்கம் 3, சினிமா, திரை விமர்சனம், திரைவிமர்சனம், நகைச்சுவை\nவந்து உள்ள உக்காருங்க லில்லிபுட் அங்கிள்\nஉங்க கூட நடிக்கும்போது அபூர்வ சகோதரர்கள்ல கமல் நடிச்ச மாதிரி காலை மடக்கியெல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டு நடிக்க வேண்டியிருக்காம். போன ரெண்டு பார்ட்ல நடிச்சதுக்கே முட்டி வலி வந்துருச்சி”\nபுதியதாக உதயமாயிருக்கும் (superdealcoupon.com)நமது தளம் .இந்த தளத்தின் சிறப்பு இந்தியாவில் முதன்மையான ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகிய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆபர் பற்றிய தகவல்களை உங்களிடம் பகிர்ந்து உங்கள் பணத்தை யும் உங்கள் நேரத்தையும் சேமிப்பதே எங்கள் கொள்கை .\nநமது தளத்தை பார்க்க Superdealcoupon\nநா ஆல் பேங்க் மேனேஜர் பேசுறேன்\nசிங்கம் 3 & சாமி 2 ஸ்டோரி டிஸ்கஷன் \nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-22T19:38:06Z", "digest": "sha1:F3SL2E7C33Q5V3N34SBVIYTYYWNQ5XK5", "length": 6473, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோள் காற்றுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகோள் காற்றானது பூமியின் வளிமண்டல சுழற்சியின் ஒரு பகுதியாகும்.\nகோள் காற்றுகள் என்பது ஆண்டு முழுவதும் ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி வீசும் காற்று ஆகும். கோள் காற்றுகளில் முதன்மையானது வியாபாரக் காற்றுகள் (Trade Winds) ஆகும் இவை அயன மண்டலங்களுக்கு இடையே வீசுகின்றன. இவை வட கோளத்தில் வட கிழக்கு வியாபாரக் காற்றுகளாகவும் மற்றும் தென் கோளத்தில் தென்கிழக்கு வியாபாரக் காற்றுகளாகவும் வீசுகின்றன. வரலாற்றுக் காலங்களில் கடற்பயணம் மேற்கொள்பவர்களுக்கு இவை மிகவும் பயனுள்ளதாக இருந்ததால் அவ்வாறு அழைக்கப்பட்டது. இவ்வகையான காற்றுகள் சீரானதாக மற்றும் நிலையானதாகவும் குறிப்பாகக் கடற்பரப்பில் வீசக்கூடியது. ஃபெரல் விதியின் படி இவ்வகையான காற்றானது விலகி வீசுகிறது.[1]\n↑ தமிழ்நாடு பாடநூல் கழகம், சென்னை, பதிப்பு 2017, ஏழாம் வகுப்பு, பருவம் 2, தொகுதி 2, பக்கம் 174\nமேற்கோள் தேவைப்படும் கிருஷ்ணகிரி மாவட��ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 அக்டோபர் 2017, 10:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/10/12/7th-pay-commission-new-salary-fitment-factor-details-tn-govt-employees-009165.html", "date_download": "2018-05-22T19:29:34Z", "digest": "sha1:YX27WP3MQ45RLV4V2XXPCJ7EFV6TGYYT", "length": 18024, "nlines": 171, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தமிழக அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கான அரசாணை வெளியிடப்பட்டது! | 7th Pay Commission: New salary, fitment factor all details for TN govt employees - Tamil Goodreturns", "raw_content": "\n» தமிழக அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கான அரசாணை வெளியிடப்பட்டது\nதமிழக அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கான அரசாணை வெளியிடப்பட்டது\nதமிழக அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 7 வது சம்பள கமிஷனை அமல்படுத்த வேண்டும் என்பது நேற்றை அமைச்சர்கள் கூட்டம் மூலம் நிறைவேறியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதிலும் உள்ள 10 லட்சம் மாநில அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.\nகுறிப்பு: அரசாணை கட்டுரையின் கடைசியில் உள்ளது.\nநிதித் துறை செயலாளரான கே சண்முகம் தலைமையிலான உயர் மட்ட குழு சமீபத்தில் தமிழக அரசின் அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்த அறிக்கையினைச் சமர்ப்பித்தது. இது குறித்த பரிசீலனை கூட்டம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டத்தில் நடைபெற்று சம்பள உயர்வுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது.\nதமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 20 சதவீதம் வரை சம்பள உயர்வு அளிக்கப்பட உள்ளது.\nஅரசு ஊழியர்களின் சம்பள உயர்வால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 14,719 கோடி ரூபாய் வரை கூடுதல் செலவாகும் என்று முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.\nவிரிவான சம்பள உயர்வு பட்டியல்\n2017 செப்டம்பர் 27ம் தேதி 5 நபர்கள் கொண்ட சம்பள உயர்வுக்கான அமைப்பு தமிழக அரசிடம் அறிக்கையினைச் சமர்ப்பித்தது.\nபுதிய பே மேட்ரிக்ஸ், ஃபிட்மெண்ட் காரணி, குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச சம்பளம்\nபே பேண்டு மற்றும் கிரேடு பே: பே மேட்ரிக்ஸ் (32 நிலைகள்)\nகுறைந்தபட்ச சம்பளம்: ரூ. 15,700\nஃபிட்மெண்ட் காரணி: 2.57 (ஓய்வூதியதார்களுக்கும் வழங்கப்படும்)\nகுறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம்: ரூ.7,850\nஅதிகபட்சம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம்: ரூ.1,12,500 முதல் ரூ.67,500 வரை\nகிரேஜூவிட்டி: ரூ.20 லட்சம் வரை\nஆண்டுச் சம்பள உயர்வு: 3%\nவீட்டு வாடகைப்படி: ரூ.250 முதல் 8,300 வரை\nநகர ஊழியர்களுக்கான படி: இரட்டிப்பு\nஅகவிலைப்படி: மத்திய அரசு ஊழியர்களைப்போன்றே கிடைக்கும்.\n7வது சம்பள கமிஷன் அமைக்கப் போராட்டம்\nகடந்த சில மாதங்களாக ஜேக்டோ ஜியோ போன்ற ஊழியர்கள் சங்க அமைப்புகள் 7 வது சம்பள கமிஷன் அமைக்க வேண்டும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வந்தனர். மேலும் இதற்கான வழக்கு உயர் நீதிமன்றம் வரை சென்று அரசு ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டங்களுக்குப் பெறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nதமிழக அரசின் அறிவிப்பை இங்கு காணலாம். அரசானை இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nஎப்போது முதல் சம்பள உயர்வு\nஅக்டோபர் மாதம் முதல் தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய சம்பள உயர்வை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஅகவிலைப்படிக்கான அரசானை எண்.300. நாள் 10/10/2017\nதமிழக அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கான அரசாணை வெளியிடப்பட்டது\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதிவால் ஆனதாக அறிவித்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா..\nமுதல்வரான 56 மணி நேரத்தில் ராஜினாமா செய்த எடியூரப்பாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nலண்டனில் வர்த்தகத்தைத் துவங்கும் 20 இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=9&sid=2b09274ff662d6098b0ec2930a48e155", "date_download": "2018-05-22T19:57:22Z", "digest": "sha1:V3YRCTXBHSIU7DWP2JLVAE25VKMVTWLD", "length": 27717, "nlines": 322, "source_domain": "poocharam.net", "title": "நுட்பவியல் (Technology) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ நுட்பவியல் (Technology)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநுட்பியல், கணினி, செல்லிடை, கண்டுபிடிப்புகள் போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\nகணினித் தொடர்பான வன் மற்றும் மென் பொருட்கள் மேலும் கணினித் தகவல்களை இங்கே பதியலாம். Rating: 4.35%\nநிறைவான இடுகை by தமிழன்\nசெல்லிடை தொடர்பாக அமையப்பெற்ற பதிவுகளை பதியும் பகுதி இது. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபொறியியல் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by வேட்டையன்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\n���வணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை ப��ழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/166408", "date_download": "2018-05-22T19:26:16Z", "digest": "sha1:JCSPVSY2D7M6CHJ667KPSNKT3ED4WRWI", "length": 7164, "nlines": 105, "source_domain": "selliyal.com", "title": "அன்வார் விடுதலை: மாமன்னருடன் 1 மணி நேரம் சந்திப்பு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome தேர்தல்-14 அன்வார் விடுதலை: மாமன்னருடன் 1 மணி நேரம் சந்திப்பு\nஅன்வார் விடுதலை: மாமன்னருடன் 1 மணி நேரம் சந்திப்பு\nசெராஸ் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் அன்வார்\nகோலாலம்பூர் – இன்று காலை 11.30 மணியளவில் செராஸ் மறு வாழ்வு மையத்திலிருந்து விடுதலையான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அங்கிருந்து புறப்பட்டு உடனடியாக மாமன்னரின் அரண்மனைக்குப் புறப்பட்டுச் சென்றார்.\nஅங்கு மாமன்னருடன் ஒரு மணி நேரம் அன்வாரின் சந்திப்பு நீடித்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.\nபின்னர் தனது வீட்டில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அன்வார் இப்ராகிம், நேற்று வரை சிறைக் கைதியாக இருந்த தன்னை மதித்து உடனடியாக சந்தித்த மாமன்னருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.\nமாமன்னரின் பண்பும் உள்நாட்டு, வெளிநாட்டு நிலவரங்கள் குறித்து அவர் விரிவாகத் தெரிந்து வைத்திருப்பது குறித்தும் தான் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்ததாகவும் அன்வார் தெரிவித்தார்.\nஅன்வார் மாமன்னரைச் சந்தித்தபோது, அவரது துணைவியார் வான் அசிசாவும், பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியும் உடனிருந்தனர்.\nPrevious articleஅன்வார் விடுதலை: மலேசியாவின் வரலாற்றுபூர்வ நாள்\nNext articleஅன்வார் விடுதலை: மாமன்னருக்கு அன்வார் நன்றி\nசிங்கை பிரதமர் லீ சியன் லூங் – அன்வார் சந்திப்பு\nஅன்வார் விடுதலை: அனைத்துலக அளவில் செய்தியானது\nமகாதீரே இந்தியர்களுக்கான நடவடிக்கைக் குழுவுக்குப் பொறுப்பேற்றார்\nஇராமகிருஷ்ணன்: ஜோகூர் ஆ���்சிக் குழுவில் அமரும் நீண்ட காலப் போராளி\nமகாதீரே இனி கல்வி அமைச்சர்\nகுலசேகரன் விளக்கம்: “தமிழ்க் கலாச்சாரம் என்பதால்தான் தலைப்பாகை அணிந்தேன்”\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் பலி\nநஜிப் வியாழக்கிழமை மீண்டும் ஊழல் தடுப்பு ஆணையம் வரவேண்டும்\nஹாங்காங் அனைத்துலக ஆங்கில நாடகப் போட்டி: மாசாய் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு\nஅன்று சாலையில் படுத்துறங்கிய போராளி – இன்று தற்காப்பு அமைச்சர்\nநெகிரி மாநிலம் சாதனை : 2 இந்திய ஆட்சிக் குழு உறுப்பினர்கள் – துணை சபாநாயகரும் இந்தியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/09/7_18.html", "date_download": "2018-05-22T19:51:11Z", "digest": "sha1:E3DXGIHDR3GRQUZ33N2JKMPS5S6OIZME", "length": 42537, "nlines": 137, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நோன்பு திறந்தபின், பாத்­தும்மா படுகொலை - 7 நாட்கள் சென்றும் கொலையாளி கண்டுபிடிக்கப்படவில்லை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநோன்பு திறந்தபின், பாத்­தும்மா படுகொலை - 7 நாட்கள் சென்றும் கொலையாளி கண்டுபிடிக்கப்படவில்லை\n(விடிவெள்ளி - ஏ.எல்.எம். ஷினாஸ்)\nகல்­முனை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட மரு­த­முனை - பெரி­ய­நீ­லா­வணை, ஸ்டார் வீதி, இல: 54 எனும் முக­வ­ரியில் வசித்­து­வந்த 73 வயது மூதாட்டி இனந்­தெ­ரி­யா­தோரால் கடந்த சனிக்­கி­ழமை கடத்­தப்­பட்டு -நள்­ளி­ரவு படு­கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் பிர­தேசம் எங்கும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யது.\nசம்­பவம் நடை­பெற்று இன்று இர­வுடன் ஆறு நாட்கள் கடந்­துள்ள நிலையில் இது­வரை எவரும் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­ப­ட­வில்லை. கொலை செய்­யப்­பட்­டவர் மரு­த­முனை - பெரி­ய­நீ­லா­வ­ணையை சேர்ந்த 73 வய­தான சீனித்­தம்பி பாத்­தும்மா என்­ப­வ­ராவார். இவ­ரது ஜனாஸா பெரி­ய­நீ­லா­வணை - விஷ்ணு கோவில் வீதியின் மூன்­றா­வது குறுக்கு வீதியில் முட்­கம்பி வேலிக்குள் தொங்கிக் கிடந்த நிலையில் மறுநாள் ஞாயிற்றுக் கிழமை அதி­காலை 12.30 மணிக்கு உற­வி­னர்­களால் அடை­யாளம் காணப்­பட்­டது.\nகுறித்த கொலைச் சம்­பவம் தொடர்­பாக தெரி­ய­வ­ரு­வ­தா­வது கொலை செய்­யப்­பட்ட மூதாட்டி கடத்­தப்­பட்ட தினத்­தன்று (10) நோன்பு நோற்­றுள்ளார்.\nநோன்பு திறந்த நிலையில் மஃரிப் தொழு­கைக்கு அதான் சொன்­னதன் பின்னர் வீட்டின் பிர­தான கேற்­ற­டியில் நின்­றதை சிலர் கண்­டுள்­ளனர்.\nஇதன் பின்னர் மாலை 6.30 மணி­ய­ளவில் மூதாட்டி காணாமல் போயுள்ளார். காணாமல் போகும் போது மூதாட்­டியின் கழுத்தில் 4 பவுண் தங்க சங்­கி­லியும், கை விரலில் மோதி­ரமும், காதில் தோடும் அணிந்­தி­ருந்­த­தாக உற­வி­னர்கள் தெரி­விக்­கின்­றனர்.\nகாலில் பாதணி கூட போட்­டிருக்வில்லை என்­பதும் தெரி­ய­வந்­துள்­ளது. இதே வேளை கொலை செய்­யப்­பட்ட மூதாட்­டியின் பேரப் பிள்ளை ஒருவர் முச்­சக்­கர வண்­டி­யொன்றில் மூத்­தம்மா சென்­றதை தான் காண்­ட­தாக தெரி­வித்­துள்ளார். இந்தத் தக­வ­லுக்­க­மைய சீ.சீ.ரீ.வீ கமறா பதி­வுகள் பெறப்­பட்­டுள்­ளன. கொலை­யா­ளியை கண்­டு­பி­டிக்க பொலிஸார் தீவிர முயற்சி­களில் ஈடு­பட்­டுள்­ளனர்.\nமூதாட்டியை காண­வில்­லை­யென்ற செய்தி மரு­த­முனை மற்றும் அயல் கிரா­ம­மான பெரி­ய­நீ­லா­வணை பிர­தே­ச­மெங்கும் பரவத் தொடங்­கின சம்­பவ தினத்­தன்று பெரி­ய­நீ­லா­வணை விஷ்னு கோவிலில் உற்­சவ நிகழ்வு நடை­பெற்­றதால் நள்­ளி­ரவு நேரத்­தில் குறித்த பெண்ணை காண­வில்லை என்ற செய்தி அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nஇதன் பின்­னரே காணாமல் போன தாய் ஜனா­ஸா­வாக மீட்­கப்­பட்­டுள்ளார். ஜனா­ஸா­வாக மீட்­கப்­பட்ட போது மூதாட்டி அணிந்­தி­ருந்த தங்க நகைகள் சூறை­யா­டப்­பட்­டுள்­ளன.\nசம்­பவ இடத்­துக்கு விஜயம் செய்த கல்­முனை நீதிவான் நீதி­மன்ற பதில் நீதி­பதி கே.பேரின்­ப­ராஜா ஜனா­ஸாவை பார்வை­யிட்­டதன் பின்னர் பிரேத பரி­சோ­த­னைக்­காக கல்­முனை ஆதார வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்துச் செல்­ல­அ­னு­மதி வழங்­கினார்.\nபின்னர் ஜனாஸா அம்­பாறை மாவட்ட வைத்­தி­ய­சா­லைக்கு பிரேத பரி­சோ­த­னைக்­காக எடுத்துச் செல்­லப்­பட்­டது.\nபிரேத பரி­சோ­த­னையின் பின்னர் (13) மாலை 5.30 மணிக்கு ஜனாஸா பெரி­ய­நீ­லா­வணை அக்பர் மைய­வா­டியில் கண்­ணீர்­மல்க அடக்கம் செய்­யப்­பட்­டது. பிரேத பரி­சோ­தனை அறிக்­கையின் படி வாய் மற்றும் மூக்கை இறுக்கிப் பிடித்­ததால் மூச்சுத் திணறி உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் இது ஒரு கொலை எனவும் பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.\nகல்­முனை பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி ஜெயநாத் சிறி தலை­மையில் விசா­ரணை துரிதப் படுத்­தப்­பட்­டுள்ள அதே வேளை அம்­பாறை விசேட த��� ஆய்வு பொலிஸார் விசா­ர­ணை­களை தொடர்ந்­துள்­ளனர்.\nகொலை செய்­யப்­பட்ட சீனித்­தம்பி பாத்­தும்­மா­வுக்கு ஐந்து பெண் மக்­களும் மூன்று ஆண்­பிள்­ளை­களும் உண்டு இவர்கள் எல்­லோரும் திரு­மணம் செய்­த­வர்கள். திரு­மணம் செய்து பிரிந்து இரண்டு பிள்­ளை­க­ளோடு வாழும் ஏ.எம். ஜன்­னத்­தும்மா(மகள்) வீட்­டி­லேயே பாத்­தும்மா(தாய்)வசித்து வந்­துள்ளார். கொலை செய்­யப்­பட்ட சீனித்­தம்பி பாத்­தும்­மாவின் கணவர் சுக­யீ­ன­முற்ற நிலையில் இன்­னமும் வாழ்ந்து வரு­கிறார்.\nமர்­ம­மான முறையில் கொலை செய்­யப்­பட்ட இந்த சம்­பவம் பிர­தேசம் முழு­வதும் அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. வயது முதிர்ந்த தாய்க்கு இந்த நிலை என்றால் எங்கள் நிலை என்னவாகும் என யுவதிகள் கேள்வி எழுப்புகின்றனர். வீடுகளிலும், வீதிகளிலும் தனிமையில் நடமாட பலரும் அஞ்சுகின்றனர்.\nகொலையாளியை இனம்காண பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென்பதுடன் கொலை செய்யப்பட்ட சீனித்தம்பி பாத்தும்மாவுக்கு ஜன்னதுல் பிர்தெளஸ் கிடைக்க பிரார்த்திப்போம்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nஅபா���ாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ...\nஆசிரியைகள் ஹபாயா அணிவதற்கு எதிராக, இந்து மகளிர் கல்லூரியில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)\nபாடசாலைக்குள் நுழைந்து தமது மனைவியர் ஹபாயா அணிந்தே பாடசாலைக்கு வருவார்கள் என மிரட்டிய கணவர்கள் மீதும், குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீதும்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.minmurasu.com/topics/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-22T19:37:57Z", "digest": "sha1:7IGZYJT2XSIGHEAOGGMS6K53EFL25WSM", "length": 33600, "nlines": 92, "source_domain": "www.minmurasu.com", "title": "செய்திகள் – மின்முரசு", "raw_content": "\nமக்கள் அச்சப்பட வேண்டாம்.. நிபா வைரஸால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை.. சுகாதாரத்துறை விளக்கம்\nசாமி படத்தில் திருநெல்வேலி அல்வாடா.. சாமி-2வில் என்ன பாட்டு தெரியுமா\nஐபிஎல் தொடரில் கோடிகளை வீணாக்கிய வெளிநாட்டு வீரர்கள்\nஉடம்பில் துணியில்லாமல் டவலுடன் காட்சியளிக்கும் பிரபல நடிகை\nஎனது மணப்பெண்ணை தினமும் பார்த்துக்கொண்டிருக்கிறேன் - விஷால்\n'37 வயதாகும் வரை நான் உடலுறவு கொள்ளவில்லை என வருந்துகிறேன்'\nவரலாற்று பிழை செய்து விட்டீர்கள் - ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டிற்கு ஜி.வி.பிரகாஷ் கண்டனம்\nபக்தி இருக்க வேண்டியதுதான், ஆனால் ஒரு வரைமுறை வேண்டாமா.. இந்த கூத்தை பாருங்களேன்\nகேரளாவில் நிபா வைரஸ் எச்சரிக்கை: பழந்தின்னி வவ்வால்களால் கிணறுகள், பழங்கள் மூலம் பரவும் ஆபத்து\nஉலுக்கும் நிபா வைரஸ்: கேரளாவில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த நர்ஸ் உயிரிழப்பு\nதென்பெண்ணையை கெடிலம் ஆற்றோடு இணைக்க வேண்டும்: விழுப்புரம் கலெக்டரிடம் அய்யாக்கண்ணு வலியுறுத்தல்\nவிழுப்புரம்: தென்பெண்ணையை கெடிலம் ஆற்றோடு இணைக்க வேண்டும் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள் விழுப்புரம் கலெக்டரிடம் மனு அளித்தனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள், விழுப்புரம் கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது, விவசாய நிலங்களை விற்றுவிட்டால் கார்பரேட் நிறுவனங்கள் நிலங்களை வாங்கி பலதிட்டத்தை செயல்படுத்தி நீர்மட்டத்தை 2 ஆயிரம் அடிக்கு கீழ் கொண்டு சென்றுவிடுவார்கள். பின்னர்\n100வது நாள் ஸ்டெர்லைட் போராட்டத்தில் பயங்கரம் : துப்பாக்கிச்சூடு 10 பேர் பலி\n* போர்க்களமானது தூத்துக்குடி* 2 பெண்கள் இறந்த பரிதாபம்* கலெக்டர் அலுவலகம் தீவைப்பு* ஊழியர் குடியிருப்புகள் எரிப்பு* திரும்பிய இடமெல்லாம் வன்முறை; தடியடி, கண்ணீர்புகை குண்டு வீச்சு தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி 144 தடை உத்தரவை மீறி கலெக்டர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்ற பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பெண்கள் உள்பட 10 பேர் பலியாயினர். இந்த கலவரத்தில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கலெக்டர்\nசிரியா: ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 26 படைவீரர்கள் பலி\nஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் சிரியா படைவீரர்கள் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #ISAttack டமாஸ்கஸ்: சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர். இதுதவிர, ஐ.எஸ். பயங்கரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த குழுக்களையும் வேட்டையாட அமெரிக்க விமானப் படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக\nஎதிரி நாட்டவரை போல ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்ற காவல் துறை- பதை பதைக்க வைக்கும் காணொளி\nதூத்துக்குடி: எதிரி நாட்டவரை எல்லையில் சுட்டு வீழ்த்துவது போல ஸ்டெர்லைட் நாசகார ஆலைக்கு எதிராக போராடிய அப்பாவிகளை பயங்கர ஆயுதங்கள் மூலம் போலீசார் சுட்டுக் கொல்லும் பயங்கர வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடக் கோரி 100 நாட்களாக போராட்டம் நடத்தினர் சுற்றுவட்டார கிராம மக்கள். இதன் உச்சகட்டமாக இன்று பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதாக அறிவித்தனர். இதற்காக போலீசாரின் அத்தனை தடைகளையும் தகர்த்து\nதூத்துக்குடியில் ஒரு ஜாலியன் வாலாபாக்; காவல்துறையின் அராஜகம்: வைகோ கண்டனம்\nஜாலியன் வாலாபாக்கில் பிரிட்டிஷ் ராணுவம் உயிர்களை வேட்டையாடியதைப் போல தமிழக காவல்துறையும் மனித உயிர்களைப் பலிவாங்கி உள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். இ���ு தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தூத்துக்குடியில் நாசகார நச்சு ஆலையான ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டதை எதிர்த்து, மீனவர்கள், விவசாயிகள், பொதுநல அமைப்பினர் உட்பட எங்கள் மதிமுகவும் தொடக்க நாளில் இருந்து இடைவிடாத அறப்போராட்டங்களை நடத்தினோம். சென்னை உயர் நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடுத்து, 1998 செப்டம்பர்\nஉ.பி. டாக்டர் கபீல்கான் நிபா வைரஸ் நோய்க்குச் சிகிச்சை அளிக்க விருப்பம்: முதல்வர் பினராயி விஜயன் வரவேற்பு\nகேரளாவில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த டாக்டர் கபீல்கான் விருப்பம் தெரிவித்துள்ளதை முதல்வர் பினராயி விஜயன் வரவேற்றுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் ஆக்சிஸஜன் சிலிண்டர் இல்லாமல் குழந்தைகள் இறந்தநிலையில், தனது சொந்த செலவில் சிலிண்டர் வாங்கி 63 குழந்தைகளைக் காப்பாற்றியவர் டாக்டர் கபீல்கான். ஆனால், அங்கு அந்த மாநிலத்தில் ஆளும்பாஜக அரசு அவர்மீது கவனக்குறைவாக பணியில் இருந்ததாகக் கூறி வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தது. கேரள மாநிலத்தில்\nதலைமைச் செயலாளருடன் ஸ்டாலின் சந்திப்பு; பெங்களூரு பயணத்தை ரத்து செய்துவிட்டு தூத்துக்குடி செல்வதாக அறிவிப்பு\nதமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்த ஸ்டாலின், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கோரிக்கை வைத்தார். பிறகு கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்கும் விழாவுக்கு செல்ல இருந்ததை ரத்து செய்துவிட்டு தூத்துக்குடி செல்ல இருப்பதாகக் கூறினார். தூத்துக்குடியில் பேரணியாகச் சென்ற பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 10 பேர் உயிரிழந்தது தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்திரவிடக் கோரியும், கலவரத்தை கட்டுப்படுத்த வேண்டுமென்றும், தமிழ்நாடு தலைமைச்\nஜி.பரமேஸ்வரா கர்நாடகத்தின் முதல் தலித் துணை முதல்வர்\nகர்நாடகாவில் நாளை முதல்வராக மஜத தலைவர் குமாராசாமி பதவியேற்கிறார். கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜி.பரமேஸ்வரா அம்மாநிலத்தின் முதல் தலித் துணை முதல்வராகப் பொறுப்பேற்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனாலும் மதச்சார்பற்ற ஜனதாதளம் காங்கிரஸின் இந்த முன்மொழிவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதாகவும் கூறப்படுகிறது. காரணம் ஜி.பரமேஸ்வரா கொரட்டாகிரே தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சி வேட்பாளர் சுதாகர் லாலை எதிர்த்துதான் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.ஆகியுள்ளார். இதன் மூலம் பரமேஸ்வரா மாநிலத் தேர்தல்களில் 5வது முறையாக வெற்றி பெற்றார்.\nதுப்பாக்கிச் சூடு: மனு வாங்க மறுப்பு- தலைமை செயலகத்தில் பாரதிராஜா உட்பட 50 பேர் உள்ளிருப்பு தர்ணா\nசென்னை: தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி மனு கொடுக்க வந்த திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் மற்றும் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் தலைமைச் செயலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று நடந்த போராட்டத்தின்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச் சூடு குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனை சந்திக்க திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா,\nதலைமை செயலகத்தில் பாரதிராஜா உள்ளிருப்பு போராட்டம்… மனுவை வாங்க மறுத்ததால் ஆவேசம்\nசென்னை: தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி மனு கொடுக்க வந்த திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் மற்றும் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் தலைமைச் செயலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று நடந்த போராட்டத்தின்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச் சூடு குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனை சந்திக்க திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா,\nஇது மக்களாட்சியா இல்லை, வெள்ளைக்காரன் ஆட்சியா.. பாரதிராஜா ஆவேசம்\nசென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இயக்குநர் பாரதி ராஜா, தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி மக்களாட்சியா இல்லை வெள்ளைக்காரன் ஆட்சியா என கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் ஆயிரக்கணக்கானோர் மாபெரும் பேரணி நடத்தினர். ஆட்சியர் மாளிகையை முற்றுகையிட சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 9 பேர் கொல்லப்பட்டனர். பாரதி ராஜா கண்டனம் இதற்கு பலரும் கண்டனம்\n இரண்டு இடங்களில் வீட்டில் புகுந்து கத்திமுனையில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை\nசென்னையின் இரண்டு வெவ்வேறு இடங்களில் வீட்டில் தனியாக இருந்த பெண்களை வீடு புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார். சென்னை பாதுகாப்பற்ற நகரமாகி வருகிறதா என்ற கேள்வி அடிக்கடி நடக்கும் நிகழ்வுகள் நிரூபித்து வருகின்றன. சாதாரணமாக இரவிலும், அதிகாலையிலும் ஆளரவமற்ற தனியான இடங்களில் பயந்து பயந்து செயின் பறித்த நபர்கள் துணிந்து பட்டப்பகலில் ஸ்கெட்ச் போட்டு பறித்துச்செல்வதும் அதை மற்ற வாகன ஓட்டிகள் வேடிக்கை பார்ப்பதும் நடந்தது. அடுத்த\nஆலையை மூடாமல் மக்களை கொன்று குவித்த தமிழக அரசு.. தவ்ஹீத் ஜமா அத் பாய்ச்சல்\nதூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு பதிலாக மக்களை கொன்று குவித்த தமிழக அரசின் இந்த செயலானது மிகவும் கொடுமையானது என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் சார்பாக கண்டன அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் அந்த தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் துணை பொதுச்செயலாளர் முஹம்மது ஷில்பி கூறியிருப்பதாவது: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு வலியுறுத்தி போராடிய மக்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதின் விளைவாக இதுவரை\nதமிழகத்தில் அமைதி நிலவ அனைத்து தரப்பு பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: ஆளுநர்\nதமிழகத்தில் அமைதி நிலவ அனைத்து தரப்பு பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள் விடுத்துள்ளார். தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, கடந்த 100 நாட்களாகப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று நூறாவது நாளை முன்னிட்டு, தூத்துக்கு��ி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போராட்டக்காரர்கள் முயன்றனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் அணிவகுத்த நிலையில், அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசியும் கலைத்தனர். ஆனால், மக்கள் அதற்கும் அசராமல்\nஸ்டெர்லைட் ஆலை இயங்காமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்: ஜெயக்குமார்\nசென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தேவை இல்லை என்பதே தமிழக அரசின் நிலைப்பாடும் என்று தெளிவுபடுத்தியுள்ள அமைச்சர் ஜெயக்குமார், இந்த விவகாரத்தில் பொதுமக்கள் அமைதி காக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். தூத்துக்குடியில் மக்களின் உணர்வு போராட்டத்தின்போது துப்பாக்கி சூட்டிற்கு 10 பேர் பலியான சம்பவத்தினால் தமிழக மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் போலீசாரின் துப்பாக்கி\nதூத்துக்குடியில் மேலும் ஒரு இடத்தில் துப்பாக்கிச்சூடு – பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் – தமிழக அரசு\nதிருப்பதி கோயிலில் ரூ.500 கோடி ‘பிங்க்’ வைரம், நகைகள் மாயம்: அர்ச்சகர் பரபரப்பு குற்றச்சாட்டு\nஆந்திர மாநிலம், திருப்பதியில் திருமலா திருப்பதி கோயிலில் ரூ.500 கோடி மதிப்புமிக்க பிங்க் நிற வைரம் மாயமாகி உள்ளது, ஏராளமான நகைகள் காணாமல் போயுள்ளதாக கோயிலின் அர்ச்சகர் பரபரப்பு புகார் தெரிவித்தார். ஆந்திர மாநில அரசு சமீபத்தில் அர்ச்சகர்களுக்கான ஓய்வு வெறும் வயது 65 ஆக நிர்ணயித்தது. அதன் அடிப்படையில் அர்ச்சகர் ரமணா தீக்சித்துலு (வயது69) பணியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் இந்தப் பரபரப்பு புகாரைத் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி வெங்கடேஸ்வரா கோயில் மிகவும்\nதூத்துக்குடியிலிருந்து புறப்படும் சில ரயில்கள் ரத்து.. மைசூர் எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் தாமதம்\nதூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து புறப்படும் ரயில்கள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 3 பெண்கள் ���ட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து தூத்துக்குடி நகரமே போர்க்களமாக மாறியது. திருச்செந்தூர், நெல்லை, மதுரை ஆகிய பகுதிகளில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் அனைத்தும், பை-பாஸ் பகுதியிலேயே நிறுத்தப்பட்டன. தூத்துக்குடி நகருக்குள் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதால் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nமின்முரசு | Copyright ©2018 |பேஸ்புக் | உங்கள் செய்திகளைப் பதிவு செயுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karthigainathan.wordpress.com/2011/07/24/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2018-05-22T19:33:12Z", "digest": "sha1:KSII37U6TBXX424ESJI3NXLK7DJKLULU", "length": 10138, "nlines": 55, "source_domain": "karthigainathan.wordpress.com", "title": "அரிவாட்டாயநாயனார் புராணம் | திருமூலர் திரு அருள் மொழி", "raw_content": "திருமூலர் திரு அருள் மொழி\nதாவில்கண மங்கலத்துள் வேளான் டொன்மைத்\nதாயனார் நாயனார் தமக்கே செந்நெற்\nறூவரிசி யெனவிளைவ தவையே யாகத்\nதுறந்துணவு வடுவரிசி துளங்கு கீரை\nயாவினினைந் துடன் கொணர்வார் கமரிற் சிந்த\nவழிந்தரிவாள் கொண்டூட்டி யரியா முன்னே\nமாவடுவி னொலியுமரன் கரமுந் தோன்றி\nவாள்விலக்கி யமரர்தொழ வைத்த வன்றே.\nசோழமண்டலத்திலே, கணமங்கலம் என்கின்ற ஊரிலே; வேளாளர்குலத்திலே, சிவபத்தியிற் சிறந்தவரும், இல்லறத்தை ஒழுங்காக நடத்துகின்றவரும், மிகுந்த செல்வமுள்ளவருமாகிய தாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் பரமசிவனுக்குச் செந்நெல்லரிசியும் செங்கீரையும் மாவடுவும் தினந்தோறுங் கொண்டுபோய், திருவமுது செய்வித்து வருவார். இப்படி நிகழுங்காலத்திலே, கடவுளுடைய திருவருளினால் அவருக்கு வறுமை உண்டாயிற்று. உண்டாகியும், அவர் கூலிக்கு நெல் அறுப்பவராகி, தாங்கூலியாகப் பெற்ற செந்நெலெல்லாம் சுவாமிக்குத் திருவமுது செய்வித்து, கார் நெல்லைக்கொண்டு; தாஞ்சீவனம் செய்து வந்தார். செய்யுநாளிலே, பரமசிவன் அவ்வூரிலிருக்கின்ற வயல்களிலுள்ள நெல்லெல்லாம் செந்நெல்லாகும்படி அருள்செய்ய; தாயனார் மனமகிழ்ந்து, நாள்தோறும் வயல்களுக்குப் போய் நெல்லறுத்து, கூலி வாங்கி, “இப்படிக் கிடைத்தது அடியேன் செய்த புண்ணியத்தால்” என்று சுவாமிக்கு மிகத் திருவமுது செய்விப்பாராயினார்.\nஇப்படி நடக்கின்றபடியால், நாடோறும் உணவில்லாமை பற்றி, மனைவியார் வீட்டின் பின்புறத்திலுள்ள தோட்டத்திற்குப் போய், இலைக்கறி கொய்து சமைத்து வைக்க; தாயனார் அதையுண்டு முன்போலத் தாஞ்செய்யும் திருப்பணியைச் செய்தார். செய்யுநாளிலே, தோட்டத்திலுள்ள இலைக்கறியெல்லாம் அற்றுப்போக, மனைவியார் தண்ணீர் வார்க்க, அதனைப் பானம்பண்ணி, திருப்பணியைச் செய்து வந்தார். இப்படிச் செய்துவருநாளிலே ஒரு நாள், முன்போலச் சுவாமிக்குத் திருவமுது செய்விக்கும் பொருட்டுச் செந்நெலரிசியும் செங்கீரையும் மாவடுவும் கூடையில் வைத்துச் சுமந்துகொண்டு போக; மனைவியார் பஞ்சகவ்வியங்கொண்டு அவருக்குப் பின்னால் நடந்தார். முன் செல்கின்ற தாயனார் பசியினாலே கால் தள்ளாடித் தவறி விழ, மனைவியார் பஞ்சகவ்வியக் கலயத்தை மூடியிருந்த கையினால் அவரை அணைத்தார். அணைத்தும், எல்லாம் கமரிலே போவதினால் பயன் யாது” என்று துக்கித்து, “இங்கே சிந்திய செந்நெல்லரிசியையும் செங்கீரையையும் மாவடுவையும் கடவுள் திருவமுது செய்தருளும் பேற்றைப் பெற்றேனில்லையே” என்று, அரிவாளினாலே தம்முடைய ஊட்டியை அரியத் தொடங்கினார். அப்பொழுது அவ்வடியார் தம்முடைய கழுத்தை அரிகின்ற கையைத் தடுக்கும் பொருட்டுச் சிதசித்துப் பிரபஞ்சமெங்கும் வியாபித்திருக்கின்ற பரமசிவன் உயர நீட்டிய திருக்கரமும், மாவடுவைக் கடித்தலால் உண்டாகுகின்ற விடேல் விடேல் என்னும் ஓசையும், கமரினின்றும் ஒக்க எழுந்தன. தாயனார், பரமசிவனுடைய திருக்கரம் வெளியில் வ்ந்து அரிவாள் பிடித்த தம்முடைய கையைப் பிடித்தபொழுது, பயங்கொண்டு, முந்திய துன்பம் நீங்கி, மனம் மிகமகிழ்ந்து, அவர் தமக்குச் செய்த திருவருளை வியந்து அஞ்சலிசெய்து ஸ்தோத்திரம் பண்ணிக்கொண்டு நின்றார். சிவபெருமான் இடபாரூடராய்த் தோன்றி, “நீ நம்மேல் வைத்த அன்பினாலே செய்த செய்கை நன்றாயிருக்கின்றது. நீ உன் மனைவியோடு வந்து நமது சிவலோகத்தில் வாழ்ந்திரு” என்று சொல்லி, அவர்கள் உடன் செல்ல, போயருளினார் அந்தத் தாயனாரென்பவர் “இங்கே சிந்தியவைகளைப் பரமசிவன் திருவமுதுசெய்யப் பெற்றேனில்லையே” என்று துக்கித்து, அரிவாளினாலே தமது கழுத்தை அரிதலுற்றபடியால், அவருடைய பெயர் அரிவாட்டயநாயனார் என்றாயிற்று.\nOne Response to “அரிவாட்டாயநாயனார் புராணம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/yamam-audio-launch-044656.html", "date_download": "2018-05-22T19:17:16Z", "digest": "sha1:ZNQCJ4DCDVBHTI5U5RJJVXEAFXN6X6U5", "length": 10935, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'எமனி'ல் இரு எமன்கள்! | Yamam Audio launch - Tamil Filmibeat", "raw_content": "\n» 'எமனி'ல் இரு எமன்கள்\n\"விஜய் ஆண்டனியும், ஜீவா ஷங்கரும் இரண்டு எமதர்ம ராஜாக்கள்\" என்று 'எமன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூறினார் விஜய் சேதுபதி\nதமிழ் சினிமா பாக்ஸ் ஆபீசில் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்திருக்கும் விஜய் ஆண்டனியின் அடுத்த திரைப்படம் 'எமன்'. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை 'சத்யம்' திரையரங்கில் நடந்தது.\nபிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த இசை வெளியீட்டு விழாவில், விஜய் சேதுபதி, எஸ் ஏ சந்திரசேகர், 'அம்மா கிரியேஷன்ஸ்' டி சிவா, விஜய் ஆண்டனி, மியா ஜார்ஜ், இயக்குநர் ஜீவா ஷங்கர், நடிகர் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஇயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் 'கோபுரம் பிலிம்ஸ்' அன்புசெழியன் 'எமன்' படத்தின் இசை குறுந்தட்டை வெளியிட, அதைப் பெற்று கொண்டார் விஜய் சேதுபதி.\n\"அற்புதமான காட்சிகளும், நெஞ்சை வருடிச் செல்லும் இசையும், ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கியம். அந்த வகையில், ஒரு தயாரிப்பாளராக எனக்கு கதாநாயகனே இசையமைப்பாளராகவும், இயக்குநரே ஒளிப்பதிவாளராகவும் கிடைத்திருப்பதை எண்ணி, பெரும் மகிழ்ச்சி கொள்கின்றேன். 'எமன்' படத்தின் கதை முற்றிலும் விஜய் ஆட்டணிக்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை நான் உறுதியாகவே சொல்லுவேன். அவரோடு எங்களின் 'லைக்கா புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் கைக்கோர்த்து இருப்பது பெருமையாக இருக்கின்றது,\" என்றார் 'லைக்கா புரொடக்ஷன்ஸ்' ராஜு மகாலிங்கம்.\n\"எமன்' படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்த தியாகராஜன் சார் அவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். நிச்சயமாக எங்களின் 'எமன்' திரைப்படம் ஒவ்வொரு ரசிகரின் எதிர்பார்ப்பையும் முழுவதுமாக பூர்த்தி செய்யும்\" என்று நம்பிக்கையுடன் கூறினார் விஜய் ஆண்டனி.\n\"முதலில் 'எமன்' படத்தின் கதையை ஜீவா ஷங்கர் என்னிடம் தான் கூறினார், ஆனால் தற்போது அந்த கதைக்கு கனகச்சிதமாக பொருந்தி இருப்பது விஜய் ஆண்டனிதான் என்பதை நினைக்கும் பொழுது அளவுகடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. முதல் முறையாக இந்த படத்தில் விஜய் ஆண்டனி நடனம் ��டி இருக்கிறார். அதை பார்ப்பதற்காக நான் ஆவலோடு காத்து கொண்டிருக்கிறேன்,\" என்று உற்சாகமாக கூறினார் விஜய் சேதுபதி.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\n'அரசியல்வாதி' விஜய் ஆன்டனியின் எமனுக்கு யு\n'எமன்' திரைப்படம் மூலம் அரசியலில் கால்பதிக்கும் விஜய் ஆண்டனி\nவிஜய் ஆண்டனியின் 'எமன்'... தியாகராஜன்தான் வில்லன்\nகாளி - எப்படி இருக்கு படம்\nவிஜய் ஆண்டனியின் 'காளி' ஜெயிச்சானா: ட்விட்டர் விமர்சனம் #Kaali\n'வொய்ட் டெவில்' அர்ஜூன் வில்லனாக நடிக்கும் அடுத்த படம் எது தெரியுமா\nஷூட்டிங்கிற்கு சென்ற வழியில் விபத்தில் பலியான நடிகை\nரஜினியின் 'காலா' எவ்வளவு நேரம் ஓடும் - வெளியான புதிய தகவல்\nவைரலாகும் புகையை ஊதி தள்ளும் மாதவன் வீடியோ\nபிக் பாஸ் 2 டீசர், 5 மில்லியன் ரசிகர்கள், கமலின் வெற்றி ரகசியம் என்ன-வீடியோ\nபிக் பாஸ் புகழ் பாபி டார்லிங், சுஷ்மிதா சென்னுக்கு பாலியல் தொல்லை- வீடியோ\nஇந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ்- வீடியோ\nஅக்கா கல்யாணத்தில் அம்மாவை நினைத்து அழுத ஸ்ரீதேவியின் மகள்-வீடியோ\nமேடையில் சிம்புவை கலாய்த்த கார்த்தி -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/charuhassan-janagaraj-as-don/", "date_download": "2018-05-22T19:21:05Z", "digest": "sha1:NA2R6ESJ2KGZXJCUWYV5O77H7HYJRQL3", "length": 8169, "nlines": 135, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai தாதாவாக மாறிய சாருஹாசனும், ஜனகராஜும்! - Cinema Parvai", "raw_content": "\nவரும் தேர்தலில் ரஜினிகாந்த் தமிழக முதல்வர், அடுத்ததில் பிரதமர் – ஜீவா\nசகோதரி தாராவை தமிழ் பேச கற்றுக்கொள்ள வலியுறுத்திய நடிகை இனியா\nஆனந்தி மற்றும் ஊர்மக்கள் போட்ட ஆட்டம்\nபிரம்மாண்டமாக மாஸ் காட்டும் ஜீவா\nஎழுமின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா\nஅடுத்த படத்தில் யூனிபார்ம் போடும் பிரபுதேவா\nதாதாவாக மாறிய சாருஹாசனும், ஜனகராஜும்\n80-களில் வெளியான திரைப்படங்களில், குணச்சித்திர கதாபாத்திரங்களில் தனது தனித்துவமான, எதார்த்தமான நடிப்பால்அனைவரையும் கவர்ந்தவர் சாருஹாசன். இவர் நடிகர் கமல்ஹாசனின் அண்ணனுமாவார். இவரைப்போலவே, 80, 90-களில் காமெடியில் மட்டுமில்லாது, குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் ஜனகராஜ். சாருஹாசன் தமிழ் சினிமாவில் தற்போதும் சில படங்களில் சிறு ச��று கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஆனால், ஜனகராஜோ சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கிறார்.\nஇந்நிலையில், சாருஹாசனும், ஜனகராஜும் இணைந்து புதிய படமொன்றில் இணையவிருக்கிறார்கள். இப்படத்திற்கு ‘தாதா 87’ என்ற பெயர் வைத்துள்ளனர். இப்படத்தில் சாருஹாசன் தாதாவாக நடிக்கிறாராம். ஜனகராஜ் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாக வருகிறாராம். இவர்தான் படத்தின் கதாநாயகியின் தந்தையாகவும் நடிக்கிறாராம்.\nஇப்படத்தை விஜய் ஸ்ரீ என்பவர் இயக்குகிறார். லியான்டர் லீ மார்ட்டி என்பவர் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் போஸ்டரை நேற்று நடிகை கேத்ரீன் தெரசா வெளியிட்டுள்ளார். இப்படத்திற்காக கமல்ஹாசன் ஒரு பாடல் பாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது. கலை சினிமா நிறுவனம் மூலம் கலைசெல்வன் மருதை என்பவர் இப்படத்தை தயாரிக்கிறார்.\nPrevious Post‘பாகுபலி-2’ - சென்சார் ரிசல்ட் வந்துருச்சு Next Postமிக மிக அவசரமாக ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும் ஏ.ஆர்.முருகதாஸ்\n‘96’ல் இருக்கும் மூணு ஆறு\nஅவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் விமர்சனம்\nகாமிக்ஸ் ரசிகர்கள் வெகு ஆண்டுகளாக பார்க்க...\nமதன் கார்க்கியின் கிண்டி பொறியியல் கல்லூரி பாடல்\nகெளதம் வாசுதேவ் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்\nவரும் தேர்தலில் ரஜினிகாந்த் தமிழக முதல்வர், அடுத்ததில் பிரதமர் – ஜீவா\nசகோதரி தாராவை தமிழ் பேச கற்றுக்கொள்ள வலியுறுத்திய நடிகை இனியா\nஆனந்தி மற்றும் ஊர்மக்கள் போட்ட ஆட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t121096-topic", "date_download": "2018-05-22T19:40:49Z", "digest": "sha1:5PHBORCMGOKCABRQR2QWZ47UWPXSFH4H", "length": 17011, "nlines": 228, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இணையத்தில் கலக்கும் டப்ஸ்மேஷ் பாப்பா... என்னம்மா இப்படி கலக்குறியேம்மா..!", "raw_content": "\n3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nகொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\nநெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\nஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\nஎன்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\nபெட்ரோல் விலையுர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு தேசம் தொண்டர்\nதூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு\nசவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்\nஇலங்கையில் மர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரயில் நீர��' திடீர் நிறுத்தம்\nமலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\nமாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\nகவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\nபள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\nஇப்படி செய்து பாருங்க... \"இட்லி\" பஞ்சு போல் இருக்கும்.\nஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\n​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nபெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\nபதவியை ராஜினமா செய்தார் தமிழிசை\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்\nகருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\nகருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்\nகமல் தலைமையில் புது அணி உருவாகுமா..\nஇணையத்தில் கலக்கும் டப்ஸ்மேஷ் பாப்பா... என்னம்மா இப்படி கலக்குறியேம்மா..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nஇணையத்தில் கலக்கும் டப்ஸ்மேஷ் பாப்பா... என்னம்மா இப்படி கலக்குறியேம்மா..\nஇணையத்தில் கலக்கும் டப்ஸ்மேஷ் பாப்பா... என்னம்மா இப்படி கலக்குறியேம்மா..\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: இணையத்தில் கலக்கும் டப்ஸ்மேஷ் பாப்பா... என்னம்மா இப்படி கலக்குறியேம்மா..\nஎன்னிடம் ஆங்கில பாடல் இருந்தது டெலிட் செய்துட்டேன்\nRe: இணையத்தில் கலக்கும் டப்ஸ்மேஷ் பாப்பா... என்னம்மா இப்படி கலக்குறியேம்மா..\n@ஜாஹீதாபானு wrote: தமிழில் டப்மேஷ் இருக்காமா \nஎன்னிடம் ஆங்கில பாடல் இருந்தது டெலிட் செய்துட்டேன்\nமேற்கோள் செய்த பதிவு: 1137696\nஎன்னிடமும் இல்லை பானு, எனக்கும் whatsup இல் வந்தது, அழித்து விட்டேன்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: இணையத்தில் கலக்கும் டப்ஸ்மேஷ் பாப்பா... என்னம்மா இப்படி கலக்குறியேம்மா..\nRe: இணையத்தில் கலக்கும் டப்ஸ்மேஷ் பாப்பா... என்னம்மா இப்படி கலக்குறியேம்மா..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் ப���கைப்படங்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/pmk-ramadoss/", "date_download": "2018-05-22T19:54:28Z", "digest": "sha1:VADQR7QSBHH2YN5COHKH3Z3D4XH2ETCO", "length": 6737, "nlines": 144, "source_domain": "newtamilcinema.in", "title": "pmk Ramadoss Archives - New Tamil Cinema", "raw_content": "\nகன்னட மக்களின் மனம் புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்\n பாகுபலி 2 சிக்கலுக்குப் பின்பாவது திருந்துவார்களா\nஅட இந்த விஷயத்துல நாங்க ஒண்ணுதான்\nதியேட்டருக்கு பொட்டி வந்த காலத்தில், ஐயா சொன்னார்னா அதோ கதிதான் ஒரு முறை ரஜினி இவர்களிடம் சிக்கிக் கொண்டு பட்டபாடு அந்த பரமேஸ்வரனே கூட கண்ணீர் வடித்த கதை. அப்புறம் விஜயகாந்த் சிக்கினார். அவரது படப்பெட்டியையும் அலேக் செய்தது மருத்துவரின்…\nநடிப்புலகத்திற்கு வந்த பா.ம.க ராமதாசின் பேரன்\nசினிமாவை ஒருபோதும் ஒப்புக் கொண்டதில்லை பா.ம.க நிறுவனர் ராமதாஸ். தமிழர்கள் கெட்டு குட்டிச்சுவராவதே சினிமாவால்தான் என்பது அவரது கருத்து. சூப்பர் ஸ்டார் ரஜினியாக இருந்தாலும் சரி, அல்லது சுமார் ஸ்டார் சுப்புணியாக இருந்தாலும் சரி. ஓட்டணும்…\nசுவாதி பற்றிய படத்துக்குதான் எத்தனை எத்தனை இடைஞ்சல்\nஅடுத்தவர் காதலியை இப்படியா அசிங்கப்படுத்துவது விவேக்\nஆன்லைன் பைரஸிக்கு காரணம் ஈழத்தமிழர்களா\nஇதென்ன நயன்தாராவுக்கு வந்த சோதனை\nஇரும்புத்திரை, இரவுக்கு ஆயிரம் கண்கள், நடிகையர் திலகம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nநடன இயக்குனரை விரட்டிவிட்ட விஷால் ஏன்\nபாரதிராஜா, டி ராஜேந்தர் எடுப்பது விளம்பர பிச்சையா\nசாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷுக்கு இப்படியொரு சிக்கல்…\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/events/03/107113?ref=category-feed", "date_download": "2018-05-22T19:11:11Z", "digest": "sha1:UVHCKJBY57DRZGJKBUDU224PKH7EOE7G", "length": 11553, "nlines": 149, "source_domain": "news.lankasri.com", "title": "வெகு சிறப்பாக நடந்து முடிந்த ஸ்ரீ கற்பக விநாயகர் தேவஸ்தானத்தின் அலங்கார உற்சவம் - category-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினி���ா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெகு சிறப்பாக நடந்து முடிந்த ஸ்ரீ கற்பக விநாயகர் தேவஸ்தானத்தின் அலங்கார உற்சவம்\nSri Kalpaga Hindu Culture Association அமைப்பினரால் பரிபாலனம் செய்யப்பட்டு வரும் ஸ்ரீ கற்பக விநாயகர் தேவஸ்தானம் வேலஸ் துர்முகி வருட அலங்கார உற்சவத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அலங்காரத்துடன் விநாயகப் பெருமான் எழுந்தருளி அடியவர்களுட்கு அருளிய அருட்காடசிகள் அனைவரையும் பக்தி கடலில் மூழ்க வைத்துள்ளது.\nதுர்முகி வருடத்திற்கான அலங்கார உற்சவம் 21-07-2016 வியாழக்கிழமை அன்று பூர்வாங்க கிரிகைகளுடன் ஆரம்பமாகி மறுநாள் 22-07-2016 வெள்ளிக்கிழமை மாலை சிவஸ்ரீ ச.சண்முகபிரத குருக்கள் தலைமையில் நந்திக்கொடியும் Neath Port Talbot Councillor Tony Taylor அவர்கள் Wales தேசிய கொடியையும் ஏற்றி விழாவை ஆரம்பித்து வைத்தனர்.\nதொடர்ந்து 11 தினங்கள் முறையே ஓம்கார ரூபக்காட்சி, லக்ஷ்மி கணபதி அருட்காட்சி, பால கணபதி அருட்காட்சி, மயூரேச கணபதி அருட்காட்சி, பக்த முக்தி பாவனோற்சவம், வசந்தோற்சவம், வீர கணபதி (திருவேடடை) அருட்காட்சி, விஸ்வரூப கணபதி (சகோபுரம்) அருட்காட்சி, ராஜகணபதி (தேர் திருவிழா) அருட்காட்சி, பாவவிமோசன கணபதி (தீர்த்தோற்சவம்) அருட்காட்சி, நர்த்தன கணபதி (பூங்காவனம்) அருட்காட்சி, என்பன இடம்பெற்றன.\nபூர்த்தி தினமாகிய 02-08-2016 செவ்வாய்கிழமை பைரவர் உற்சவம், சண்டேஸ்வரர் உற்சவம் மிக விமர்சையாக நடைபெற்றது. அன்று கடந்த 11 தினங்களிலும் Swansea, Cardiff, London, Liverpool, High Wycombe என பிரித்தானியாவின் பல பாகங்களில் இருந்து கல்பகா கலையரங்கில் கலை நிகழ்வுகளை வழங்கிய மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பரிசில்களும் கௌரவங்களும் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nஐரோப்பாவிலேயே உற்சவத்தின் போது சமுத்திரத்தில் (Aberavan Beach) தீர்த்தோற்சவம் செய்யப்படும் ஓர் ஆலயம் என்பதும் அதற்கேற்ற வகையில் தனது அமைவிடத்தை விநாயகரே தேர்ந்து அமைத்துக்கொண்டதும் சிறப்பம்சமாகும். இவ்வருட உற்சவத்தில் வானம்பாடி யோகராஜ் அவர்களின் புதல்வன் யோகா தினேஷ் தலைமையில் வானம்பாடிகள் வில்லிசைக்குழுவினர் அரங்கேறியதும், தேர் உற்சவத்தின் அன்று நாதஸ்வர தவில் வாத்தியங்களுடன் கேரள செண்டை வாத்தியங்களும் இசைத்தமை இந்த உற்சவத்தின் சிறப்புக்களாகும்.\nSri Kalpaga Hindu Culture Association அமைப்பின் ஸ்தாபகரும் ஆலய குருவும் ஆகிய சிவஸ்ரீ ச.லம்போதரகுமாரசாமிக்குருக்கள் அவர்களும் உற்சவகுரு, மலேசியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட மங்கள வாத்திய கலைஞர்கள், அடியவர்கள் என அனைவரும் துர்முகி வருட அலங்கார உற்சவத்தை தரிசித்த மகிழ்ச்சியுடனும், திருப்தியுடனும் அடுத்து வரவுள்ள ஹேவிளம்பி வருட அலங்கார உற்சவத்தை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். அடுத்த வருட உற்சவம் 21-07-2017 வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி 29-07-2017 சனிக்கிழமை தேர் உற்சவமும், 30-07-2017 ஞாயிறுக்கிழமை தீர்த்தோற்சவமும் நடைபெறும் என்பதையும் ஆவலுடன் Sri Kalpaga Hindu Culture Association அமைப்பினர் தெரிவித்தனர்.\nமேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudumalar.blogspot.com/2013/12/24.html", "date_download": "2018-05-22T19:28:04Z", "digest": "sha1:U7ZIJAX4RVGLTKYFYI4VRQKMNIAKBPOD", "length": 9925, "nlines": 170, "source_domain": "pudumalar.blogspot.com", "title": "PUDUMALAR: மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (24)", "raw_content": "\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\n\" மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....\nமதுவுக்கு எதிராக பல பத்திரிகைகளில் செய்திகள், கவிதைகள், கட்டுரைகள் வந்துக் கொண்டுதான் இருக்கின்றன.\nஆனால், மதுவை கட்டுப்படுத்த முடிகிறதா என்ற கேள்விக்கு விடை இல்லை என்றே வருகிறது..\nஇஸ்லாமிய இதழ்களில் மக்களின் இதயங்களில் இடம் பெற்றிருக்கும் இதழ் சமரசம்...\nஇஸ்லாமிய நிறுவனம் சார்பில் மாதம் இருமுறை வெளியாகும் சமரசம் இதழிலில், மதுவுக்கு எதிராக அவ்வவ்போது கட்டுரைகள், கவிதைகள், பேட்டிகள் வெளியாகி வருகின்றன....\nஇதேபோன்று, சமரசம் இதழில் டிசம்பர் 16-31 தேதியிட்ட இதழில் \"நான்தான் டாஸ்மாக்.....\" என்ற தலைப்பில் கவிஞர் ருக்னுத்தீன் எழுதிய கவிதை இடம் பெற்றுள்ளது.\nடாஸ்மாக் குறித்தும், மதுவால் எற்படும் பாதிப்புகள் குறித்தும், கவிஞர் ருக்னுத்தீன் வேதனையுடன் வரைந்த அருமையான வரிகள் இதோ உங்கள் பார்வைக்கு....\nஎன்னிடம் வயது வித்தியாசம் பாராமல்\nநான் சாதி மதம் பாராமல் தருகிறேன்\nஎன்னை என்ன செய்ய முடிந்தது....\nஉங்களால் என்ன செய்ய முடிந்தது....\nபல சாலை விபத்துக்களுக்கும் நான்தான்\nஇருந்தும் என்மீது வழக்கு இல்லை....\nபல தற்கொலைகளுக்கு நான்தான் ஊக்க மருந்து\nஎன்னால் பல பொருளாதார இழப்பு\nஇளைஞிகளையும் என் பசிக்கு இரையாக்குகிறேன்...\nஎனக்கு எதைப் பற்றியும் கவலையுமில்லை,\nநான் ஒரே ஒரு விஷயத்திற்குத்தான்\nஅருமையான வார்த்தைகளை வரைந்த கவிஞர் ருக்குத்தீனுக்கு பாராட்டுகள்...\nமதுவுக்கு எதிராக ஓர் போர்..\nமதுவுக்கு எதிராக ஓர் போர்......\nமதுவுக்கு எதிராக ஓர் போர்......\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்...\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்...\nமதுவுக்கு எதிராக ஓர் போர்...\nமதுவுக்கு எதிராக ஓர் போர்....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்...\nமதுவுக்கு எதிராக ஓர் போர்....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்...\nமதுவுக்கு எதிராக ஓர் போர்....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்..\nகடல் சீற்றத்தின் அழகை கண்டு ரசித்தேன்.\nமதுவுக்கு எதிராக ஓர் போர்...\nமதுவுக்கு எதிராக ஓர் போர்..\nமதுவுக்கு எதிராக ஓர் போர் \nமதுவுக்கு எதிராக ஓர் போர்...\nமதுவுக்கு எதிராக ஓர் போர்...\nமதுவுக்கு எதிராக ஓர் போர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandiyarkaran.blogspot.com/2015/05/Indian-9May1996.html", "date_download": "2018-05-22T19:23:07Z", "digest": "sha1:ZSO4SEUCJ7GAAFVFE6PNYALXOLHYULAF", "length": 6569, "nlines": 111, "source_domain": "sandiyarkaran.blogspot.com", "title": "சண்டியர் கரன்: இந்தியன் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகள்", "raw_content": "\nஉலகநாயகன் நம்மவரிருக்க சப்பஸ்டார்களை கொண்டாடுதல் கனியிருப்ப காயகவர்ந் தற்று\nஇந்தியன் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகள்\n100 நாட்களை கொண்டாடிய முதலும் கடைசியுமான\nஅனைத்திந்திய வெள்ளி விழாப் படம்\nகோயம்புத்தூரில் 2 பெரிய தியேட்டர்களில் ( அர்ச்சனா, ராகம் ) 100 நாட்களை கொண்டாடிய முதல் தமிழ் படம்\nஈரோட்டில் 2 பெரிய தியேட்டர்களில் ( ஆனூர், தேவி அபிராமி ) 100 நாட்களை கொண்டாடிய முதல் தமிழ் படம்\nராஜபாளையம், கம்பம், கோவில்பட்டி என பல ஊர்களின் முதல் 100 நாட்கள் படம்\nகோவில்பட்டியில் இன்று வரை அதிக நாட்கள் (131 நாட்கள் ) ஓடிய படம்\nஆந்திராவில் 30 தியேட்டர்களில் 100 நாட்களை கொண்டாடிய ஒரே டப்பிங் படம்\nடிரைவ் இன் தியேட்டரில் 100 நாட்கள் கொண்டாடிய முதல் படம் ( சென்னை பிரார்த்தனா)\nவெளிநாடுகளில் ( லண்டன், சிங்கப்பூர், மலேசியா, கனடா ) 75+ நாட்களை கொண்டாடிய முதல் தமிழ் படம்\nஅந்த இந்தியனுக்கு இன்று (மே 9) 19 வது ஆண்டு விழா\nLabels: கமல்ஹாசன், சாதனைகள், திரைவிமர்சனம்\nரஜினியை காட்டினா போதும், படம் மெகாஹிட் என்று இன்றும் மீடியாக்கள், தான் வாங்குகிற காசுக்கு கூவிக் கொண்டிருக்கின்றன. ஆனால் எந்த ஒரு படத்தயாரி...\nவெள்ளிவிழா தமிழ் படங்கள் - கமல் Vs ரஜினி\nஉலகநாயகன் கமல்ஹாசரின் பல சாதனைகளை இருட்டடிப்பு செய்வதில் இன்றும் தமிழ் மீடியாக்கள் முன்னணி வகிக்கின்றன. அதில் கமல்ஹாசருடைய திரைப்படங்களின...\n\" என்ற கேள்விக்கு விடை காணும் முன், அன்று உலகநாயகன் ஹீரோவாக நடிக்கத் தொடங்கியபோது இருந்த கேள்விகளுக்கு , (&quo...\nவிஸ்வரூபம் vs எந்திரன் in IMDB\nவசூலில் எந்திரனின் ஒட்டு மொத்த வசூலை எப்படி ஒரே வாரத்தில் உலகநாயகனின் விஸ்வரூபம் அடித்து நொறுக்கியது என்பதை அடுத்த பதிவில் காண்போம். ...\nரஜினி ரசிகர்களுக்கு எப்போது பைத்தியம் தெளியும்\nஇந்த கட்டுரைக்கு பதிலே பின் வரும் அலசல் லிங்கா என்றொரு மகா காவியம் உருவானது 2014-ல்... கோச்சடையான் நஷ்டத்தை ஈடு கட்ட. பழைய விநிய...\nஇந்தியன் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usefullwebsitelink.blogspot.com/2012/06/blog-post_17.html", "date_download": "2018-05-22T19:45:06Z", "digest": "sha1:OSU2KUAJXCMFMDYDQL7WBW5OHLJIZA3P", "length": 13206, "nlines": 98, "source_domain": "usefullwebsitelink.blogspot.com", "title": "useful website links: கார் பூலிங்", "raw_content": "\n‘கார் பூலிங்’ பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். பயணங்களை கூட்டாக மேற்கொண்டு வாகன செலவை பகிர்ந்து கொள்ளும் முறையே இவ்வாறு குறிப்பிடப்படுகிற‌து. மேலைநாட்டில் பிரபலமாகி நம் நாட்டிலும் அறிமுகமாகியிருக்கும் கருத்தாக்கம் இது.\nகார் போன்ற வாகங்களை சொந்தமாகவோ வாடகைக்கோ பயன்ப‌டுத்துபவர்கள் அதில் தனியே பயணிக்காமல் தன்னோடு விருப்பமுள்ளவர்களை பயணிக்க செய்து பயணச் செல‌வை அவரோடு பகிர்ந்து கொள்வதே கார் பூலிங்கின் அடிப்படை.\nஇதில் இரண்டு விதமான பலன்கள் உள்ளன். ஒன்று, சுற்றுசுழல் நோக்கில் பார்த்தால் ஒரு காரில் ஒருவர் மட்டுமே பயணிப்பது என்பது கிட்டத்தட்ட பஞ்சமா பாதகத்தில் ஒன்று தான்.எனவே அதில் மற்றவ‌ர்களையும் அழைத்து செல்லும் போது காரில் உள்ள இடப்பரப்பு ம��்றும் அதன் ஆற்றல் முழுவதும் பயன்ப‌டுத்தப்படுகிறது. அதே நேரத்தில் காரில் செல்ல முடியாமல் இருக்கும் மற்றவர்கள் இதன் மூலம் தங்கள் இருப்பிடத்தை எளிதாக சென்றடையலாம்.\nஎங்காவது போகும் போது நண்பர்களை வழியில் பார்த்தால ஏற்றிசெல்வது உண்டல்லவா, அது போலவே காரில் காலியாக உள்ள இருக்கைகளில் நாம் செல்லும் இடத்திற்கு செல்பவர்களுக்கு இடம் அளித்து அழைத்து செல்வதால் பணம் மிச்சம்.. அவரது நட்பு லாபம்.\nகார் பூலிங் அடிப்படையில் நம்மூர் ஷேர் ஆட்டோ சேவையை போல தான். ஆனால் ஷேர் ஆட்டோவில் பலர் ஒரே வாகனத்தில் பயணிக்கிறோம்..குறிப்பிட்ட கட்டணத்தை தருகிறோம். இதில் நம்முடைய திட்டமிடல் எதுவும் கிடையாது.ஆனால் கார் பூலிங்கில் அப்படி இல்லை.முன் கூட்டியே நமக்கான வழித்துணைகளை தேடிக்கொள்ளலாம்.\nசொந்தமாக கார் வைத்திருப்பவர்களும் சரி, கார் அல்லது டாக்சியை வாடகைக்கு எடுத்து கொள்பவர்களும் சரி இப்படி கார் பூலிங் செய்து கொள்ளலாம்.\nஇப்படி பயணங்களை பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பவர்களிடையே தொடர்பு ஏற்படுத்தித் தருவத‌ற்கென்றே இணையதளங்கள் இருக்கின்றன.\nஅமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் இவை மிகவும் பிரபலமாக உள்ளன. இந்தியாவிலும் கூட கார் பூலிங் இணையதளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.\nஆனால் இந்தியாவில் இந்த கருத்தாக்கம் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற‌வில்லை. இதற்கு முக்கிய காரணம் இந்த முறை புதுமையானதாக பயனுள்ளதாக இருந்தாலும், முன் பின் அறிமுகம் இல்லாதவர்களோடு வாகனத்தை பகிர்ந்து கொள்ள பலருக்கும் உள்ள தயக்கமே இதற்கு முக்கிய காரண‌ம்.\nகார் பூலிங் சேவைகளில் உறுப்பினர்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்து கொள்ள தேவையான அம்சங்கள் இருந்தாலும் கூட இந்த தயக்கம் பலருக்கு இருக்கவே செய்கிற‌து.\nஆனால் ஃபேஸ்புக் யுகத்தில் இந்த தயக்கத்தை வெற்றி கொள்ளவும் வழி இருக்கிறது.அதாவது ஃபேஸ்புக் நண்பர்கள் மூலம் பயணங்களை பகிர்ந்து கொள்ளலாம்.வழித்துணைகளை தேர்வு செய்து கொள்ளலாம்.\nமும்பையில் அறிமுகமாகியிருக்கும் ‘ஸ்மார்ட் மும்பைகர்’ இதற்கான சேவையை அறிமுகம் செய்துள்ளது.\nஅறிமுகம் இல்லாதவர்களோடு காரில் சேர்ந்து பயணிக்கும் போது தானே தயக்கமும் பயமும் ஏற்படுகிறது. அதற்கு பதிலாக ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான நண்பர்களோ��ு சேர்ந்து பயணிக்கலாம் தானே.\nசினிமா, சுற்றுலா போன்றவற்றுக்காக ஃபேஸ்புக் மூலம் நண்பர்களோடு சேர்ந்து திட்டமிடுவது போல, தினசரி பயணங்களையும் ஃபேஸ்புக் மூலமே திட்டமிட்டு கார் பூலிங்கிற்கான ஏற்பாட்டினை செய்து கொள்ளலாம்.\nஅலுவலகம் செல்பவர்கள் தங்கள் திட்டத்தை இந்த தளம் வழியே ஃபேஸ்புக் நண்பர்களுக்கு தெரிவிக்கலாம். அதே வழியில் செல்லும் நண்பர்கள் இதற்கு விருப்பம் தெரிவித்தால் அவர்கள் சேர்ந்து பயணிக்கலாம். பயணச் செலவை பகிர்ந்து கொள்ளலாம். நண்பர்களின் நண்பர்களையும் இந்த வலைப்பின்னலில் சேர்த்து கொள்ளலாம்.\nதனியே தினமும் ஆட்டோவிலோ கால் டாக்சியிலே செல்வது சாத்தியம் இல்லை.ஆனால் உடன் நண்பர்களை சேர்த்து கொண்டால் செலவை பகிர்ந்து கொண்டு தினமும் பஸ் ரெயில் நெரிசலில் சிக்காமல் காரிலோ ஆட்டோவிலோ போய் வரலாம் தானே\nஎல்லோரும் அறிந்திருப்பது போல பெரும்பாலான கார்கள் மற்றும் ஆட்டோக்கள் அதன் முழு அளவுடன் செல்லாமல் ஒரே ஒரு பயணியுடனே செல்கின்றன. கார் பூலிங் செய்வதன் மூலம் இந்த விரய‌த்தை தவிர்ப்பதோடு எல்லோரும் பயன் பெறலாம் இல்லையாஅதோடு கார் வைத்திருப்பவர்கள் கூட்டாக பயணம் செய்தால் ஒரளவு போக்குவர்த்து நெரிசலையும் குறைக்கலாம்.\nமும்பைவாசிகளை மட்டும் மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள சேவை இது. விரைவில் இந்தியாவின் மற்ற நகரங்களுக்கும் விரிவு படுத்தப்படலாம். நம்ம சென்னைக்காக இதே போன்ற‌ சேவையும் துவக்கப்படலாம்.\nபெட்ரோல் விலை பரம்பத விளையாட்டாய் இருக்கும் நிலையில் ( நிறைய்ய்ய்ய ஏற்றி.. கொஞ்ச்ச்ச்ச்சம் குறைத்து ) இந்த வகையான கூட்டு பயணங்களே நமக்கு ஏற்றது.\nஇந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்\nநம்மில் சிலர் காலை முதல் இரவு வரை (மறுநாள் காலை வர...\nபத்தாம் வகுப்பு ரிசல்ட் ‌அறிய உங்கள் எண்ணை பதிவு ச...\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அறிய உதவும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/science/155929-2018-01-18-08-30-07.html", "date_download": "2018-05-22T19:18:54Z", "digest": "sha1:34IGMHWRALGGOEKJ5SFBJ6PIWVRZJFCP", "length": 20264, "nlines": 104, "source_domain": "viduthalai.in", "title": "தொடுவுணர்வுடைய ‘செயற்கைக் கை’", "raw_content": "\nகுறுவை சாகுபடிக்குத் தண்ணீரைத் திறந்துவிடுக » தன்னாட்சி மிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய - மாநில ஆட்சிகளு��்குக் கண்டனம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள் சென்னை, மே 22 தன்னாட்சிமிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க...\n2019 மீண்டும் பி.ஜே.பி. வந்தால் அது ஹிட்லர் ஆட்சியாகவே இருக்கும் - எச்சரிக்கை » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி காரணமான அனைவருக்கும் பாராட்டுகள் பி.ஜே.பி. - பி.ஜே.பி. எதிரணி என்ற இரண்டே அணிகள் மட்டுமே\nகருநாடக முடிவு: எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரிவார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி\nதஞ்சை விடுதலை' விழாவில் தமிழர் தலைவர் சங்கநாதம் » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும் எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும்\nநாளை மாலை 4 மணிக்கு எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் கெடு » புதுடில்லி, மே 18 கருநாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இன்றி முதல்வ ராகப் பதவியேற்றுக் கொண்ட எடியூரப்பாவிற்கு நாளை (19.5.2018) மாலை 4 மணிக்கு பெரும் பான்மையை நிரூபிக்க வேண்டுமென கெடு வ...\nபுதன், 23 மே 2018\nமுகப்பு»அரங்கம்»அறிவியல்» தொடுவுணர்வுடைய ‘செயற்கைக் கை’\nவியாழன், 18 ஜனவரி 2018 13:58\nஉலகிலேயே முதல் முறையாக தொடும் பொருட்களை உணரும் தன்மை உடைய செயற்கை கை ஒன்றை உயிர்மின்னணுவியல் தொழில்நுட்பம் மூலம் இத்தாலியில் உள்ள அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.\nசுமார் கால் நூற்றாண்டுகள���க்கு முன்பு நடந்த வாகன விபத்து ஒன்றில் தனது இடது கையை இழந்த அல்மரினா மஸ்கரெல்லோ எனும் பெண்மணிக்கு அந்தக் ‘கை’ பொருத்தப்பட்டுள்ளது. “இழந்த கை மீண்டும் கிடைத்ததை போல் உள்ளது,” என்று அவர் கூறியுள்ளார்.\nஇந்தக் கையை உருவாக்கிய இதே ஆராய்ச்சியாளர்கள் குழுவினர், கடந்த 2014-ஆம் ஆண்டிலேயே தொடு உணர்வு உள்ள செயற்கை கை ஒன்றை உருவாக்கினார்கள்.\nஎனினும், அந்தக் கையுடன் பொருத்தப்பட்டிருந்த தொடு உணர்வை உள்வாங்கும் கருவி (சென்சார்) மற்றும் கணிப்பொறி ஆகியன அளவில் பெரியதாக இருந்ததால், அதை ஆய்வகத்துக்கு வெளியில், அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் சாத்தியங்கள் இல்லாமல் போனது.\nஅதே கருவிகளை ஒரு தோள் பையில் சுமந்து செல்லும் அளவுக்கு சிறிய அளவில் தற்போது உருவாக்கியுள்ளனர் அந்தக் குழுவினர்.\nஇத்தாலி, சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த பொறியாளர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், நரம்பியல் வல்லுநர்கள், மின்னணுவியல் மற்றும் ரோபோடிக் வல்லுநர்கள் அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.\nஅந்த செயற்கைக் கையால் தொடப்படும் பொருள் மென்மையானதா, வன்மையானதா என்பதை அறியும் உணர் கருவி அத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. அந்தக் கருவி, அத்துடன் இணைக்கப்பட்டுள்ள சிறிய கணிப்பொறிக்கு அனுப்பும் சமிக்ஞை மூலம் மூளை அப்பொருளைத் தொடுவதை உணரும் வகையில் அந்தக் கை உருவாக்கப்பட்டுள்ளது.\nஆய்வக சோதனைகளின்போது அல்மரினாவின் கண்கள் கட்டப்பட்டிருந்தாலும், தான் என்ன பொருளைத் தொடுகிறேன் என்பதை அவர் சரியாகக் கூறியுள்ளார்.\nஎனினும், அது இன்னும் சோதனை நிலையிலேயே இருப்பதால் அல்மரினாவுக்கு அந்த செயற்கை கை ஆறு மாதங்களே பொருத்தப்பட்டிருந்தது. ஆய்வுகள் முழுமை செய்யப்பட்ட பின்பு, அந்தக் கையை மீண்டும் பொருத்திக்கொள்ள அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.\nமுழு முதல் ‘மின்’ விமானம்\nஆஸ்திரேலியாவைச் சேர்ந்த, எலக்ட்ரோ ஏரோ, விமானிகளுக்கு பயிற்சி தர உதவும் சிறு விமானம் ஒன்றை உருவாக்கியிருக்கிறது. முழுவதும் மின்சாரத்தால் இயங்கக்கூடியது என்பது தான் இதன் சிறப்பு.\nஅய்ரோப்பாவில், சில நிறுவனங்கள், பயணியருக்கான சிறு மின் விமானங்களை வடிவமைத்து வெள்ளோட்டம் பார்த்துள்ளன. என்றாலும், முதல் முறையாக விமானிகளுக்கு பயிற்சி தருவதற்கென்று, அரசு அனுமதி பெற்ற மின் விமானம் இது தான்.\nசுலோவேனியாவைச் சேர்ந்த பிபிஸ்ட்ரெல் நிறுவனம், இந்த விமானத்தை வடிவமைத்து உதவியிருக்கிறது. இம்மின் விமானத்தின் மின்கலனை ஒரு முறை மின்னேற்றம் செய்தால், ஒன்றரை மணி நேரம் வரை வானில் பறக்க முடியும்.\nதேவைப்பட்டால் மீண்டும் தரையிறங்கி, ஏற்கெனவே மின்னேற்றம் செய்து வைக்கப்பட்ட மின்கலனை உடனே மாற்றி வானில் பறக்க முடியும் என்கிறது, எலக்ட்ரோ ஏரோ.\nமின் கார்கள் வெகு விரைவில் உலகெங்கும் பரவலாகப் போகும் நிலையில், முழு மின் விமானம் ஒன்றுக்கு ஆஸ்திரேலிய அரசு அனுமதி வழங்கியிருப்பது, விமானத் துறையில் ஒரு புரட்சி என்கின்றனர், விமான ஆர்வலர்கள்.\nபூமியின் வளி மண்டலத்தில் இயற்கையாக படர்ந்திருந்த ஓசோன் வாயுப் படலத்தில் விழுந் திருந்த பெரும் துளையின் அளவு சற்று சிறிதாகி இருப்பதாக, அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா அறிவித்துள்ளது. 2018இல், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி இது.\nஆலைகள், வாகனங்கள் மற்றும் பல கருவிகள் வெளியேற்றும் நச்சு வேதிப் பொருளான, ‘குளோரோ புளூரோகார்பன்’ தான் மெல்லிய ஓசோன் படலத்தில் துளை விழுந்ததற்கு காரணம் என, விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.\nஇதையடுத்து, 1989இல், மான்ட்ரியேல் பிரகடனம் மூலம் குளோரோ புளூரோ கார்பனின் வெளிப் பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என, உலக நாடுகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.\nமேலும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதை குறைக்க தொடர் பிரச்சாரம் செய்தனர். 20 ஆண்டு களுக்கும் மேலாக நடக்கும் இந்த பிரச்சாரத்தின் பலனாக, அந்த நச்சு வெளியேற்றம் குறைந்திருப்ப தால் தான், தற்போது ஓசோன் படலம் மெல்ல மீட்கப்பட்டு வருவதாக, நாசா கருதுகிறது.\nஇயற்கை அழித்த வாயுக் கவசமான ஓசோன் தான், சூரிய கதிர்களின் தாக்கத்தால் வரும் தோல் புற்று நோயை தடுக்கிறது.\nகுண்டு துளைக்க முடியாத இழை\nஉலகிலேயே மிக வலுவான இழை ஒன்றை, அமெரிக்காவின், எம்.அய்.டி., ஆராய்ச்சி நிலையம் உருவாக்கியுள்ளது.\nசமீபகாலம் வரை வலுவான இழை என்றால் அது, ‘கெவ்லார்’ எனப்படும், பொருளில் உருவாக்கப்படும் இழை. அதனால் தான், அதை தோட்டா துளைக்காத உடை தயாரிக்க பயன்படுத்து கின்றனர்.\nஆனால், கெவ்லாரை விட வலுவான, ‘டைனீமா’ என்ற இழையையும் விஞ்ஞானிகள் உருவாக்கி விட்டனர். இப்போது, அதை விட வலுவான ���ழையை, எம்.அய்.டி., விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். அதுதான், பாலி எத்திலின் நேனோ இழை\nகுழ குழவென்று இருக்கும் பாலிமர் ஜெல் திரவத்தை, மிகையான வெப்பம் மற்றும் உயர் மின்புலத்தின் வழியே நுண் இழைகளாக உரு வாக்கும் போது, அந்த நேனோ அளவுள்ள இழைகள் கடும் உறுதியையும், இலகுவான எடையையும் அடைவதாக, விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.\nஆனால், மின்புலம் மற்றும் வெப்பத்தின் வழியே நேனோ தடிமனுள்ள இழையை உருவாக்கும் போது, எப்படி அதற்கு இத்தனை இலகுத் தன்மையும், வலுவும் வருகிறது என்பது, அதைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கே இன்னும் புரியவில்லை.\nஎன்றாலும், அவை விரைவில், தோட்டா துளைக்காத உடை, தலைக் கவசம் போன்றவற்றில் பயன்படுத்தப்படலாம் என, அதை உருவாக்கிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nதலைமைப் பண்பை வளர்க்கும் படிப்பு\nஉதவித் தொகையுடன் பணிப் பயிற்சி\nமத்திய காவல் படையில் பணியிடங்கள்\nஹைட்ரஜனில் ஓடும் லாரி தயார்\nஸ்டெம்செல் மூலமாகக் கரு உருவாக்கம் அறிவியல் வளர்ச்சியில் ஒரு மைல்கல்\nஜி சாட் 29 செயற்கைக்கோள் விரைவில் விண்ணில் செலுத்தப்படும்\nவெயிலால் ஏற்படும் உடல் ரீதியான பாதிப்புகளுக்குத் தீர்வு\nஇரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் உணவுபொருள்கள்\nஅறுவை சிகிச்சை இல்லாத அவசர சிகிச்சை\nமூடர்களுக்கு, இந்தியா மாத்திரந்தான் சொந்தமா\nகல்யாண ரத்து தீர்மானம் 21.12.1930 - குடிஅரசிலிருந்து...\n70 வயதிலும் தங்கம் வெல்லலாம்\nதுப்பாக்கி சுடும் போட்டியில் உலகக் கோப்பை வென்ற முதல் இந்தியப் பெண்\nகேரள மாநிலம், எர்ணாகுளத்தில் \"சார்வாகம் 2018\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/hollywood-news/59759-spot-light-won-best-screenplay-oscars.html", "date_download": "2018-05-22T19:20:03Z", "digest": "sha1:JWNDGG6GOQZ5NBUXVOZ3POBQKDO74AUL", "length": 26897, "nlines": 393, "source_domain": "cinema.vikatan.com", "title": "உலக சினிமா ரசிகர்களின் பிரார்த்தனை பலித்தது- லியனார்டோ ஆஸ்கர் வென்றார் | spot light won best screenplay Oscars", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஉலக சினிமா ரசிகர்களின் பிரார்த்தனை பலித்தது- லியனார்டோ ஆஸ்கர் வென்றார்\nசிறந்த நடிகருக்கான விருதை, \"தி ரெவனண்ட்\" திரைப்படத்தில் நடித்த, லியோனார்டோ டி காப்ரியோ பெற்றார். இதுவரை, சிறந்த நடிகர் விருதுக்கு நான்கு முறை நாமினேட் ஆன டி காப்ரியோ, ஐந்தாவது முறை இவ்விருதை பெற்றுள்ளார். மேட் டேமன், ப்ரையன் க்ரான்ஸ்டன், மைக்கெல் ஃபாஸ்ட்பெண்டர் போன்றோரும் நாமினேஷன் லிஸ்டில் இருந்தனர்.\n88வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில், சிறந்த நடிகைக்கான விருதை, \"ரூம்\" திரைப்படத்தில் நடித்த, ப்ரீ லார்சன் பெற்றார். கேட் ப்ளான்செட், 69 வயதான ஷார்லெட் ரேம்ப்லிங் போன்ற நடிகைகளும் இந்த விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசிறந்த திரைப்படத்திற்கான விருதை, டாம் மெக்கார்த்தி இயக்கிய \"ஸ்பாட்லைட்\" திரைப்படம் வென்றது.\nமிக நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சிறந்த நடிகருக்கான விருதை Revenant படத்துக்காக ஆஸ்கர் விருதை வென்றார் டிகாப்ரியோ\n2016 ஆம் ஆண்டின் ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில், சிறந்த குறும்படத்திற்கான விருதை, \"ஷட்டரர்\" எனும் குறும்படம் வென்றது. சிறந்த பிறமொழித் திரைப்படத்திற்கான விருதை ஹங்கேரி நாட்டுத் திரைப்படமான, \"சன் ஆஃப் சௌல்\" தட்டிச் சென்றது.\nசிறந்த இசையமைப்பாளருக்கான விருதை \"ஹேட்ஃபுல் எயிட்\" திரைப்படத்திற்காக, என்னியோ மோரிகோனி பெற்றார். இவருக்கு வயது 87. சிறந்த பாடலுக்கான விருதை, \"ஸ்பெக்டர்\" படத்தில் இடம்பெற்ற \"ரைட்டிங்க்ஸ் ஆன் தி வால்\" பாடல் வென்றது. இவ்விருதினை, ஜிம்மி நேம்ஸ் மற்றும் சாம் ஸ்மித் பெற்றனர்.\nசிறந்த இயக்குனருக்கான விருதை, \"தி ரெவனண்ட்\" திரைப்படத்தை இயக்கிய அலெஹான்ரோ கொன்சாலஸ் இன்யாரிட்டோ பெற்றார். சென்ற ஆண்டும், இவரே, \"பேர்ட்மேன்\" திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனர் விருதைப் பெற்றிருந்தார்.\nசிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான விருதை, \"பியர் ஸ்டோரி\" எனும் குறும்படம் வென்றது. இந்த விருதை \"மினியன்ஸ்\" எனப்படும் அனிமேஷன் கதாப்பாத்திரங்கள் அறிவித்தன.\nஅமெரிக்கா: சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை 'ஸ்பாட் லைட்' திரைப்படம் வென்றுள்ளது.\nசிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான விருதை, \"பியர் ஸ்டோரி\" எனும் குறும்படம் வென்றது. இந்த விருதை \"மினியன்ஸ்\" எனப்படும் அனிமேஷன் கதாப்பாத்திரங்கள் அறிவித்தன.\nசிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை, \"இன்சைட் அவுட்\" திரைப்படம் வென்றது. இந்த விருதை \"டாய் ஸ்டோரி\" எனப்படும் அனிமேஷன் திரைப்படத்���ின், ஷெரிஃப் ஹுட்டி மற்றும் பஸ் லைட் யியர் கதாப்பாத்திரங்கள் அறிவித்தன.\nசிறந்த துணை நடிகருக்கான விருதை, \"ப்ரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ்\" திரைப்படத்தில் நடித்த மார்க் ரைலான்ஸ் பெற்றார். க்ரிஸ்டியன் பேல், சில்வெஸ்டர் ஸ்டால்லோன் போன்ற நடிகர்களும் இந்த விருதுக்காக நாமினேட் செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசிறந்த ஆவணக் குறும்படத்திற்கான விருதை, \"ஏ கேர்ள் இன் தி ரிவர்: தி ப்ரைஸ் ஆஃப் ஃப்ர்கிவ்னஸ்\" அவணக் குறும்படம் வென்றது. சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை \"ஏமி\" எனும் ஆவணப்படம் பெற்றது.\nஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 88வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான 88-வது ஆஸ்கார் விருது போட்டியில்,சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை மற்றும் சிறந்த டைரக்டர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக ஏராளமான நடிகர், நடிகைகள் குவிந்துள்ளனர்.\nஇதில், சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கார் விருதை 'ஸ்பாட் லைட்' திரைப்படம் வென்றுள்ளது.\nசிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை 'தி பிக் ஷார்ட்' திரைப்படம் வென்றுள்ளது. எழத்தாளர்கள் சார்லஸ் மற்றும் ஆடம் ஆகியோர் இதற்கான விருதை பெற்றனர்.\nஇதேபோல், சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கார் விருதை அலிக்கா விக்கேண்டர் வென்றார். சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதை ஜெனி பேவன் வென்றுள்ளார்.\nசிறந்த ஒப்பனைக்கான ஆஸ்கார் விருதை 'மேட் மேக்ஸ்' திரைப்படம் வென்றது. சிறந்த ஒளிப்பதிவுக்கான ஆஸ்கார் விருதை 'தி ரெவனன்ட்' திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது. இதற்கான விருதை ஒளிப்பதிவாளர் இம்மானுவேல் ருபேஸ்க்கி பெற்றுக் கொண்டார்.\nஇதேபோல், சிறந்த படத்தொக்குப்புக்கான ஆஸ்கார் விருதை 'மேட் மேக்ஸ் ப்யூரி ரோட்' படம் தட்டிச் சென்றுள்ளது.\n- ஜெ.விக்னேஷ் (மாணவர் பத்திரிகையாளர்)\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\" 'அதெல்லாம் முடியாது'னு சொன்ன ஒரு ஹீரோயின்... ஆனா, நயன்தாராவுக்கு நன்றி\n\"அப்போ ஹீரோயின், இப்போ ஐஸ் ஃபேக்டரி ஓனர்\" - 'சேரன் பாண்டியன்' சித்ரா - பகுதி 11\n``கியூட் ஜோதிகா அண்ணி, பாசக்கார ரஞ்சனி அண்ணி, அப்பாவோட வாட்ஸ்அப் குரூப்ஸ்\n\"மேக்-அப் இல்ல, கேரவன் இல்ல.. என் சினிமா என்ட்ரி மிரட்டலா இருக்கும்\" - வாணி போஜன்\nஹீரோவுக்கு ஜோடியா ���டிக்கலை... என்னதான் ஆச்சு இந்த ஹீரோயின்களுக்கு\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\n`ஒரே நாளில் 7 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்’ - விழிப்பு உணர்வு ஏற்படுத்த கோரிக்கை\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\nஎந்த மாநிலத்தில் எவ்வளவு செல்வாக்கு - பாஜகவின் ஃபார்முலா கைகொடுத்ததா\n`தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு' - சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nம.தி.மு.க - நாம் தமிழர் தொண்டர்கள் மோதல் வழக்கில் சீமானுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\n‘உயிரே போனாலும் பிரச்சாரத்துக்குப் போவேன்’ - சூளுரைத்த குமரிமுத்து இன்று இல்லை\nஆஸ்கரில் ஹாட்-டிரிக்: அசத்திய ஒளிப்பதிவாளர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhithyaguruji.blogspot.com/2017/02/31117.html", "date_download": "2018-05-22T19:10:55Z", "digest": "sha1:TYVHUVDVENSWN44MTXVRTD7D2YH33ACK", "length": 31403, "nlines": 174, "source_domain": "adhithyaguruji.blogspot.com", "title": "ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி: Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 120 (31.1.2017)", "raw_content": "\nஆதித்ய குருஜி - ஓர் அறிமுகம்\nநான் ஓய்வு பெற்ற அரசு ஊழியன். மனைவியும், மூத்த மகனும் இறந்து விட்டார்கள். இறந்து போன மூத்த மகனுடைய மனைவியின் பராமரிப்பில் இருக்கிறேன். எல்லோருக்கும் தனித்தனியே வீடு கட்டி கொடுத்திருக்கிறேன். மூத்தவனின் குழந்தைகளுக்கு திருமணமும் செய்து வைத்திருக்கிறேன். இவ்வளவு செய்தும் யாருக்கும் என் மீது பாசமோ, பரிவோ கிடையாது. எனவே இறைவன் திருவடியில் நல்லமுறையில் போய்ச் சேர விரும்புகிறேன். அதுவரையில் நிம்மதியாக இருக்கக் கூடிய வகை அறிவுரையை வழங்கும்படி பணிவுடன் வேண்டுகிறேன்.\n(கன்னி லக்னம் துலாம் ராசி. 6-ல் குரு. 7-ல் சனி, புத. 8-ல் சூரி, சுக். 9-ல் செவ், கேது.)\nபிறப்பும், இறப்பும் பரம்பொருளின் பரிபூரண ஆளுகைக்கு உட்பட்டது. இதில் நம்முடைய பங்கு துளியும் இல்லை. நீண்ட ஆயுள் இருப்பதும் ஒருவகையில் மனிதனுக்கு சாபமாகத்தான் இருக்கிறது. எண்பது வயதைத் தொட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்கு நான் அறிவுரையாகச் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஆலோசனையாக வேண்டுமானால் சிலவற்றைச் சொல்லுகிறேன்.\n“கடமையைச் செய். பலனை எதிர்பார்க்காதே” என்றுதான் ���ீதையில் பகவான் சொல்கிறார். மகனுக்கும், பேரன், பேத்திகளுக்கும் செய்ய வேண்டிய கடமையைத்தான் செய்திருக்கிறீர்கள். பிறகு ஏன் அவர்கள் என்மீது பாசமோ, பரிவோ காட்டவில்லை என்று அதற்கான பலனை எதிர்பார்க்கிறீர்கள் நான் சகல ஆசாபாசங்களும் உள்ள சாதாரண மனிதன், ஞானியல்ல என்றால் உடன் இருப்பவர்களுடன் ஒத்துப் போங்கள் என்பதுதான் என்னுடைய பதிலாக இருக்கும்.\nமனம் வயதாகாதவனுக்கு என்றும் மகிழ்வுக்குப் பஞ்சமில்லை. உடலுக்கு வயதானால் கவலையும் இல்லை. பேரன், பேத்திகளிடம் எங்கள் காலத்தில் எப்படியெல்லாம் இருந்தது தெரியுமா என்று ஆரம்பிக்காதீர்கள். எல்லாக் காலத்திலும் எல்லாமும் இருந்துதான் இருக்கின்றன. மிகவும் முக்கியமாக இளையவர்களை ரசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.\nஒருவரைப் பிடித்துப் போனால் அவர் செய்கின்ற எந்தத் தவறும் பெரிதாகத் தெரியாது. அவரைப் பிடிக்கவில்லை என்றால் அவர் செய்யும் சிறிய தவறு கூட பெரிதாகத் தெரியும். இந்த வயதில் பேரன், பேத்திகளை உளமார நேசித்தீர்களேயானால் அவர்கள் செய்வதெல்லாம் நமக்கு கண்ணன் விளையாட்டுக்களாகவே தெரியும். அவர்களை உற்சாகப்படுத்த முடியும். அப்போது அவர்கள் உங்களிடம் நெருங்கி வருவார்கள். தங்கள் மனதை உங்களிடம் பகிர்ந்து கொள்வார்கள். உங்களைத் தன் நண்பனாக ஏற்றுக் கொள்வார்கள்.\nஆனால் பெரும்பாலான வயதானவர்கள் என்ன செய்கிறோம் சிறியவர்கள் மீது ஆளுமை செலுத்தவே விரும்புகிறோம். அவர்களைக் கட்டுப்படுத்தி வெறுப்புக்குள்ளாகி நாம் தனிமைப்படுகிறோம். இந்தக் கிழம் எப்போது போய்த் தொலையும் என்று அவர்கள் உள்ளூர நினைக்கும்படி ஆகிவிடுகிறது நம்முடைய செயல்கள்.\nஉண்மையில் சிறியவர்களைக் கட்டுப்படுத்தும் ஒரு வயதானவனின் ஆழ்மனதில் இவன் வயதில் இது எனக்குக் கிடைக்கவில்லை, ஆனால் இவன் மட்டும் எப்படி இதை அனுபவிக்கலாம் என்ற ஒரு பொறாமை உணர்ச்சியே தன்னையறியாமல் ஒளிந்து கிடக்கிறது. ஏற்றுக் கொள்ள கசப்பாக இருந்தாலும் இதுவே உண்மை.\nவயதான காலத்தில் ஒரு ஆணுக்கு கிடைக்கும் மிகப்பெரிய தண்டனை மனைவி அவனுக்கு முன்னால் போய் விடுவதுதான். அனைத்தையும் பகிர்ந்து கொண்டவளின் அருமை அப்போதுதான் தெரிகிறது. கொண்ட மனையில் கொண்டவள் இல்லாதவன் எதுவும் இல்லாதவனுக்குச் சமம்தான்.\nஅவசரமாகப் போய்க் கொண்டிருக்கு��் இந்த உலகில் யாரையும் உங்களுக்குக்காக எதிர்பார்க்காமல் உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதை ஈடுபாட்டுடன் செய்யுங்கள். மனதை எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளப் பழகுங்கள். பிடிக்காத ஒன்றையும் இன்முகத்துடன் ஏற்றுக் கொள்ளுங்கள். முக்கியமாக எதையும் குறை சொல்லாதீர்கள்.\nபெரும்பாலான வயதானவர்களுக்கு வருகின்ற தகவல் தொடர்பு இடைவெளி எனப்படும் சிறியவருக்கும், பெரியவருக்கும் நடக்கின்ற ஈகோ பிரச்சினை உங்களுக்கும் வந்திருக்கிறது என்பது தெரிகிறது. லக்னத்தை சனி பார்ப்பதால் மற்றவர்கள்தான் உங்களுக்கு ஒத்து வரவேண்டும் என்று நினைப்பீர்கள். ஒரு மாறுதலுக்காக நீங்கள் அடுத்தவர்களுடன் இணக்கமாக போவது நல்லது.\nசாவித்திரிபட், சென்னை - 21.\nகணவர் 2010- ல் இறந்து விட்டார். இரண்டாவது மகளுக்கு 19 ஆகஸ்ட் 2013-ல் திருமணம் நடந்தது. அவர்கள் வரதட்சணை கேட்கவில்லை. நாங்களும் தருவதாக சொல்லவில்லை. ஜாதக பொருத்தம் உள்ளது பையன் படித்து நல்ல வேலையில் இருக்கிறான். மகளின் உயரத்திற்கு சரியாக இருக்கிறான். அவளைவிட அதிகம் சம்பாதிக்கிறான் என்று திருமணம் செய்தோம். நான்கு மாதத்தில் ஏதேதோ சொல்லி அவளை அனுப்பிவிட்டார்கள். கணவரின் தாயார் அவரது சித்தியோ என்ற சந்தேகமும் இருக்கிறது. என் மகள் கணவரை மிகவும் மதிக்கிறாள். நியாயமான, நேர்மையான, சத்தியமான கடவுள் பக்தியுள்ள பெண். தனக்கு நேர்ந்த கொடுமையை நினைத்து மிகவும் வருந்துகிறாள். எத்தனை முயற்சி எடுத்தும் பயனில்லை. அவள் கணவருடன் சேர்ந்து வாழ்வாளா என்பதையும் சேர்ந்து வாழ, குழந்தை பிறக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறவும்.\n(கணவன்: மிதுன லக்னம், மீனராசி. 2-ல் சனி. 4-ல் சூரி, புத. 5-ல் சுக், செவ், ராகு. 12-ல் குரு. 7.10.76, அதிகாலை 12.30 மணி, உடுப்பி. மனைவி: சிம்ம லக்னம், மிதுனராசி. 1-ல் சுக், சனி. 2-ல் சூரி, புத, ராகு. 11-ல் செவ், குரு. 6.10.77, அதிகாலை 4.10 மணி, கள்ளக்குறிச்சி)\nதிருமணப் பொருத்தம் பார்ப்பது எவ்வாளவு முக்கியமோ அது போலவே இருவரை இணைக்கின்ற திருமண நாளும் அவர்கள் இருவருக்கும் நல்ல நாளாக இருக்க வேண்டும் குறிப்பாக வாழ்க்கையில் இணைகின்ற இருவருக்கு திருமண நாள் சந்திராஷ்டம நாளாக இருக்க கூடாது.\nஆனால், இங்கே திருமண நாளை குறித்துத் தர ஜோதிடரிடம் செல்லும் போது கல்யாணத்திற்கு ஒரு முகூர்த்தநாள் குறித்துக் க���டுங்கள் என்றுதான் கேட்கிறீர்களே தவிர, மணப்பெண், மணமகன் இருவரின் ஜாதகத்தையோ குறைந்தபட்சம் ராசி, நட்சத்திரத்தையோ ஜோதிடரிடம் கொடுத்து இவர்கள் இருவருக்குமான நல்ல முகூர்த்த நாளை குறித்து கொடுங்கள் என்று எத்தனை பேர் கேட்கிறீர்கள்\n35 வயதிற்கு மேல் மட்டுமே தாம்பத்திய சுகம் கிடைக்க கூடிய அமைப்பில் பிறந்த உங்கள் பெண்ணிற்கு அவளது சந்திராஷ்டம நாள் அன்று திருமணம் நடந்திருக்கிறது. முகூர்த்த நேரம் காலை 11.58 மணி என்று நிமிடக்கணக்கில் துல்லியமாக முகூர்த்தம் குறித்து வாங்கத் தெரிந்த உங்களுக்கு அன்று மணப்பெண்ணிற்கு சந்திராஷ்டம நாள் என்று தெரியாமல் போனது துரதிர்ஷ்டம்தான்.\nஜாதகப்படி இருவரின் தசாபுக்தி அமைப்புகளும் சரிவரவில்லை. இந்த வருட இறுதி வரை கிரக அமைப்புகளும் சரியாக இல்லை. இருவருக்கும் புத்திர தோஷ அமைப்புகளும் உள்ளன. உங்கள் மருமகன் ஜாதகத்தில் ராசி லக்னத்தின் நான்காம் அதிபதி உச்ச வலுப்பெற்று உள்ளதால் அவர் அம்மாவின் பேச்சை அதிகம் கேட்பவராக, தாய்க்கு கட்டுப்பட்டவராக இருப்பார்.\nஜாதகத்தில் உங்கள் மகளுக்கு பெண்ணால் துன்பப்படும் அமைப்பும் உள்ளது. அவளுடைய இந்த நிலைமைக்கு மாமியார் அல்லது நாத்தனார் செயல்கள் காரணமாக இருக்கும். பெண்ணின் ஜாதகப்படி சூரியன் வலுக்குறைவாக இருப்பதாலும், லக்னத்தில் சனி அமர்ந்திருப்பதாலும் சூரியனை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை செய்யுங்கள். அதனை விட மேலாக இன்னொரு நல்ல நாளாக தேர்ந்தெடுத்து இருவருக்கும் மறு திருமணம் செய்ய முடியுமா என்பதை பாருங்கள்.\nஎஸ். பிரியா சங்கர், நெல்லை.\nசெய்து கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு இரண்டு வருடங்களாக மிகவும் கஷ்டப்பட்டு என் கணவர் ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். அவர் வெற்றி பெறுவாரா அவரால் இதைச் சாதிக்க முடியுமா\nஉங்கள் கணவர் 2019 ம் ஆண்டு பிற்பகுதியில் வடகிழக்கு மாநிலம் ஒன்றில் ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரிவார். உங்கள் ஜாதகப்படி நீங்களும் அப்போது அவருடன் அங்கே இணைந்திருப்பீர்கள்.\nஇளைய மகனுக்கு முன்கூட்டியே திருமணம் செய்ய வேண்டிய கட்டாயம் உருவானதில் இருந்தே மூத்தவனுக்கும் எங்களுக்கும் பிரச்னையாகி குடும்பத்தில் வெட்டு. குத்து என்றாகி அனைவரும் கோர்ட், கேஸ் என்று அலைந்து கொண்டிருக்கிறோம். எப்போது நிலைமை சரியாகும் எங்கள் மூத்தமகன் மறுபடியும் எங்களுடன் சேருவானா\nகீழே சொல்லப்பட்டுள்ள பதில் உங்களுக்கும் பொருந்தும். கணவன், மனைவி இருவருக்குமே விருச்சிக ராசியானதால் 2012 ம் ஆண்டிலிருந்து உங்கள் வீட்டில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து விட்டன. அடுத்தவருடம் நிலைமை சரியாகும். மூத்தமகன் மீண்டும் குடும்பத்தில் இணைவார்.\nவிருச்சிக ராசிக்கு வேதனைகள் எப்போது விலகும்\nஎஸ். நந்தினி, சென்னை – 82.\nஎங்கள் குடும்பத்தில் 2 அண்ணன்கள், நான் ஒரு தங்கை. மூவருக்குமே பணப்பிரச்சினையின் காரணமாக இன்னும் திருமணம் ஆகவில்லை. எங்களுக்கு திருமணம் கைகூடுமா எப்போது என்பதை தங்களின் அருள் நிறைந்த வாக்கால் சொல்லியருளும்படி பாதங்களை தொட்டு வேண்டிக் கொள்கிறேன்.\nஅம்மா... உனக்கு கேட்டை நட்சத்திரம் விருச்சிக ராசியாகி இப்போது ஜன்மச் சனி அமைப்பு நடந்து கொண்டிருக்கிறது. ஒரு வீட்டில் யாரேனும் ஒருவருக்கு விருச்சிக ராசியாக இருந்தாலும் அங்கே மனஅழுத்தம் தரக்கூடிய செயல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.\nபிரிவு, நெருங்கிய உறவினர் மரணம், வழக்கு, தரித்திரம், வேலை தொழிலில் பிரச்னை, சொந்தவாழ்வில் தோல்வி, குடும்பக்குழப்பம், பணக்கஷ்டம், அவமானம். போன்றவைகளை விருச்சிக ராசி சந்தித்துக் கொண்டிருக்கிறது. மேலும் உன்னுடைய தாய், தந்தை யாருக்காவது மேஷராசியாகி அஷ்டமச்சனியும் நடந்து கொண்டிருக்கலாம். ஒரு வீட்டில் இரண்டு சனி இருந்தால் கஷ்டங்கள் இன்னும் அதிகமாகவே இருக்கின்றன. இதுபோன்ற அமைப்புகள் பணக் கஷ்டத்தைக் கொடுத்து அந்தக் குடும்பத்தில் சுபகாரியம் நடப்பதைத் தடுக்கும்.\nஇந்த வருடம் அக்டோபர் மாதத்தில் இருந்து உனது கேட்டை நட்சத்திரத்திற்கு ஜென்மச்சனி விலகி இனி உனக்கு நல்லது நடக்க இருக்கிறது. விலகும்போது சனி கெடுதல்கள் எதுவும் செய்ய மாட்டார் என்பதன்படி வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து உன் குடும்பத்தில் படிப்படியாக நல்லவை நடக்க ஆரம்பிக்கும்.\nஎனவே இந்த வருடத்தில் இருந்து விருச்சிகத்திற்கு கெடுதல்கள் நடக்காது. வரும் தீபாவளி முதல் உன் குடும்பம் முழுமையும் சந்தோஷமாக இருக்கக்கூடிய வகையில் சுப விஷயங்கள் நடக்கத் துவங்கும். 2018 ம் வருடம் நாம்தான் கஷ்டப்பட்டோமா என்று சந்தேகப்படும் அளவிற்கு சந்தோஷமாக இருப்பாய். கவலைப்படாதே.\nLabels: மாலை��லர் கேள்வி பதில்\nsir கடக ராசி குறிக்கும் நாடு எது. கத்தார் நாடு கடக ராசியா. thanks\n2017 – GURU PEYARCHI 2017 – குருப்பெயர்ச்சிப் பலன்கள் ( 24 )\n2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோக்கள் ( 13 )\n2017 சனிப்பெயர்ச்சிப் பலன்கள் ( 12 )\n2017 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள். ( 12 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் ( 12 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 1 )\n2018 சித்திரை மாத ராசி பலன்கள் ( 1 )\n2018 மே மாத நட்சத்திர பலன்கள் ( 1 )\n2018 மே மாத பலன்கள் ( 12 )\nஅக்னி நட்சத்திரம் ( 1 )\nஅதிர்ஷ்டம் எப்போது உங்களைத் தேடி வரும்..\nஆதித்ய குருஜி பதில்கள் ( 8 )\nஉங்கள் ஜாதகம் யோக ஜாதகமா\nஎம்.ஜி.ஆர் ஜாதக விளக்கம் ( 2 )\nஏ(மா)ற்றம் தரும் ஏழரைச் சனி...\nகலைஞர் கருணாநிதி ஜாதக விளக்கம் ( 3 )\nகாரஹோ பாவ நாஸ்தியும் ராகு கேதுக்களும். ( 1 )\nகாலசர்ப்ப தோஷம் என்றால் என்ன\nகுருப்பெயர்ச்சிப் பரிகாரங்கள் ( 4 )\nகுருவின் சூட்சுமங்கள் ( 6 )\nகுருஜி நேரம் பெயர்ச்சிபலன் வீடியோக்கள் ( 14 )\nகுருஜி நேரம் ராசிபலன்கள் வீடியோக்கள் ( 170 )\nகுருஜி நேரம் வீடியோக்கள் ( 190 )\nகுருஜியின் டைரி ( 5 )\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் ( 3 )\nகுருஜியின் முகநூல் ஜோதிட விளக்கம் வீடியோக்கள். ( 6 )\nகுலதெய்வத்தை தெரிந்து கொள்வது எப்படி\nகேதுவின் சூட்சுமங்கள் ( 10 )\nசசயோகம் ( 6 )\nசந்திரகிரகணம்.... ( 2 )\nசந்திரனின் சூட்சுமங்கள் ( 5 )\nசனி பகவானின் சூட்சுமங்கள் ( 16 )\nசாயா கிரகங்களின் சூட்சும நிலைகள் ( 11 )\nசுக்கிரனை பற்றிய சூட்சுமங்கள். ( 9 )\nசுபத்துவத்தின் சூட்சுமம் ( 1 )\nசுபர் அசுபர் சூட்சுமம். ( 3 )\nசுனாமி மற்றும் பேய்மழைக்கான ஜோதிடக் காரணங்கள் ( 1 )\nசூரிய கிரகணம் : யாருக்கு தோஷம் \nசூரியனின் சூட்சுமங்கள் ( 4 )\nசெவ்வாயின் சிறப்புக்கள் ( 1 )\nசெவ்வாயின் சூட்சுமங்கள். ( 2 )\nசெவ்வாய் தோஷம் என்ன செய்யும் \nசெவ்வாய் தோஷம் சில உண்மைகள்... ( 1 )\nதர்மகர்மாதிபதி யோகம். ( 4 )\nநீங்கள் எப்போது கோடீஸ்வரர் ஆவீர்கள்\nநீசபங்க ராஜயோகம். ( 1 )\nபஞ்ச மகா புருஷ யோகங்கள். ( 1 )\nபத்தாம் பாவமும் அது சொல்லும் தொழில்களும்\nபத்ர யோகம். ( 1 )\nபாதகாதிபதி பற்றிய ரகசியங்கள். ( 1 )\nபாபக் கிரகங்கள் எப்போது நன்மை செய்யும்\nபாபக்கிரகங்களின் சூட்சும வலு...... ( 1 )\nபால்வெளி மண்டல ஜோதிட விதி. ( 1 )\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nபுதனின் சூட்சுமங்கள் ( 4 )\nமாலைமலர் கேள���வி பதில் ( 191 )\nமாளவ்ய யோகம். ( 2 )\nரஜினி ஜாதக விளக்கம் ( 2 )\nராகு -கேது பரிகாரங்கள் பலன்கள் ( 1 )\nராகுவின் சூட்சுமங்கள் ( 14 )\nருசகயோகம் ( 5 )\nலக்னம் - ராசி எது முக்கியம்\nவாக்கியமா திருக்கணிதமா எது சரி வீடியோ. ( 1 )\nஜெ.ஜெயலலிதா ஜாதக விளக்கம் ( 2 )\nஜெயா-சசி ஆளுமையும் தோழமையும் ( 1 )\nஜோதிட கருத்தரங்கு வீடியோக்கள். ( 2 )\nஜோதிடம் எனும் தேவரகசியம் ( 31 )\nஜோதிடம் எனும் மகா அற்புதம் ( 7 )\nஹம்சயோகம் ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/annadurai-official-trailer.html", "date_download": "2018-05-22T19:09:03Z", "digest": "sha1:FFLRCSY7DPNXUFUTMECUX4JJCMVBWLLA", "length": 12315, "nlines": 192, "source_domain": "tamil.theneotv.com", "title": "'annadurai' - official trailer | TheNeoTV Tamil", "raw_content": "\nகத்துவா சிறுமி வன்கொடுமை விவகாரத்தில் தான் கொலை செய்யப்படலாம்: சிறுமிக்கு ஆதரவான வழக்கறிஞரின் பரபரப்பு பேட்டி\nசிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திரா முழுவதும் இன்று முழு அடைப்பு\nபோா்க்கப்பல்களை ஆர்வத்துடன் பார்வையிடும் பொதுமக்கள்\n“நமது மகள்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்” – பாலியல் வன்கொடுமை பற்றி மௌனம் கலைத்த பிரதமர் மோடி\nஆசிபாவின் கொலைக்கு நீதி கேட்டு கொந்தளிப்பில் மக்கள்; மனிதர்களாக நாம் தோல்வியடைந்துவிட்டோம்\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\n35 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறிவிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் – புகைப்படம்\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் ��ள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome Movie Trailers Tamil Movie Trailers விஜய் ஆண்டனி நடிக்கும் ‘அண்ணாதுரை’ – ட்ரைலர்\nவிஜய் ஆண்டனி நடிக்கும் ‘அண்ணாதுரை’ – ட்ரைலர்\nவிஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேசன் மற்றும் ராதிகா சரத்குமாரின் ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும், புதுமுக இயக்குநர் ஸ்ரீனிவாசன் இயக்கும் திரைப்படம் அண்ணாதுரை. இப்படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாகவும், தமிழ் சினிமாவிற்கு புதுவரவான டயானா சம்பிகா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்.\nஇப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகும் என்று படக்குழுவில் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி விஜய் ஆண்டனி தந்து ட்விட்டர் பக்கத்தில் படத்தின் ட்ரைலரை வெளியிட்டார்.\nசமந்தா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் “நடிகையர் திலகம்” (சாவித்திரி வாழ்க்கை வரலாறு) படத்தின் டீசர்\nசமுத்திரக்கனி நடிப்பில் ‘ஆண்தேவதை’ ட்ரைலர்\nவிஜய் ஆண்டனியின் மாறுபட்ட நடிப்பில் ‘காளி’ படத்தின் ட்ரைலர்\n‘நட்புனா என்னனு தெரியுமா’ – ட்ரைலர்\nசசிகுமாரின் மிரட்டும் ‘அசுரவதம்’ படத்தின் டீஸர்\nPrevious article‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ – டீஸர்\nNext articleஆந்திராவில் கனமழை..சென்னைக்கு நீர் வரத்து அதிகரிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/free-online-games-of-ta/fighting-ta", "date_download": "2018-05-22T19:57:38Z", "digest": "sha1:MWGA4S3GD4AMA44GSSZJU35CBPV3OWSP", "length": 3867, "nlines": 88, "source_domain": "www.gamelola.com", "title": "விளையாட்டுகள் இலவச ஆன்லைன் சண்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nSort by: | பெரும்பாலான Rated விளையாட்டுப் | Name: Ascending | Name: Descending | பிரபல விளையாட்டுப் குறைந்த | பிரபல விளையாட்டுப் | குறைந்த rated விளையாட்டுப் | பழமை விளையாட்டுப் | விளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு |\n5 - Edward Vampire நாட்குறிப்பேடுகளும் ஜோகன்ஸ்பெர்க்\nஉலக குத்துச் சண்டை போட்டி 2\nவில்டு குத்துச் சண்டை போட்டி\nஇறுதி அக்கா மற்றும் Sonic\nஉலோகத் 3 அடி பாய்கிறது\nஉயர்தர Smash ஃபிளாஷ் 2\nSpongebob சூப்பர் ஜோகன்ஸ்பெர்க் 2\nAnime Comic நட்சத்திரங்கள் போராடும் 3 Enhaced\nடிராகன் பந்து மன்றங்களை போராடும் V2.0 சண்டை\nடிராகன் பந்து மன்றங்களை V1.9 சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/02/blog-post_602.html", "date_download": "2018-05-22T19:38:21Z", "digest": "sha1:BVXGRUWTNS6QKWWANRTZEVD5GRYQPBXD", "length": 11286, "nlines": 60, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "மனைவியை கொன்ற கணவன்: சடலத்தை எரித்த நண்பர்.... திடுக்கிடும் காரணம் - உண்மையின் பக்கம்", "raw_content": "\nமனைவியை கொன்ற கணவன்: சடலத்தை எரித்த நண்பர்.... திடுக்கிடும் காரணம்\nஇந்தியாவில் மனைவியை கொலை செய்து நண்பருடன் சேர்ந்து சடலத்தை எரித்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவமானது கடந்த மாதம் 6-ம் திகதி நடந்த நிலையில் தற்போது தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nபெங்களூரை சேர்ந்த சந்திரகாந்த் (40) என்பவர் மதுபான பார் மற்றும் உணவகம் நடத்தி வருகிறார். இவரின் மனைவி அக்‌ஷதா (30) சாப்ட்வேர் துறையில் பணிபுரிந்து வந்தார்.\nதம்பதிக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிய நிலையில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் ஜனவரி மாதம் 22-ஆம் திகதி சந்திரகாந்தை சந்திக்க வந்த அக்‌ஷிதாவின் தாய் ரேகா தனது மகள் சில வாரங்களாக தனக்கு போன் செய்யவில்லை எனவும், அவர் எங்குள்ளார் எனவும் கேட்டுள்ளார்.\nஅதற்கு, தன்னிடம் 50,000 பணம் வாங்கி கொண்டு அக்‌ஷிதா டெல்லி சென்றதாவும், பின்னர் தான் போன் செய்தால் அவர் எடுப்பதில்லை எனவும் கூறினார். பின்னர் அக்சிதாவை தேடியும் அவர் கிடைக்காததால் சந்திரகாந்த் மீது சந்தேகமடைந்த ரேகா இது குறித்து பொலிசில் புகார் அளித்தார்.\nஇதையடுத்து பொலிசார் சந்திரகாந்திடம் நடத்திய விசாரணையில் அவர் தான் அக்‌ஷிதாவை கொலை செய்தது தெரியவந்துள்ளது. அக்‌ஷிதா தன்னை ஏமாற்றுவதாக வெகுநாட்களாகவே சந்திரகாந்துக்கு சந்தேகம் இருந்துள்ளது.\nஇதையடுத்து கடந்த 6-ஆம் திகதி கணவன், மனைவிக்குள் இது சம்மந்தமாக சண்டை ஏற்பட்ட நிலையில் கழுத்தை நெரித்து அக்சிதாவை சந்திரகாந்த் கொலை செய்துள்ளார்.\nபின்னர் தனது நண்பர் ராஜேந்திர சிங்கை அங்கு வரவழைத்த சந்திரகாந்த் மனைவி சடலத்தை அப்புறப்படுத்த கூறியுள்ளார். இதையடுத்து காரில் அக்சிதாவின் சடலத்தை வைத்த ராஜேந்திர சிங் தமிழ்நாடு எல்லையான ஓசூருக்கு வந்துள்ளார்.\nபிறகு அங்குள்ள காட்டில் வைத்து அக்‌ஷிதாவின் சடலத்தை ராஜேந்திர சிங் எரித்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.\nகத்தாரில் ஊதியம் சரியாக கிடைக்கவில்லையா அப்படியாயின் என்ன செய்ய வேண்டும்\nபணியாளர்களுக்கு நிறுவனங்கள் ஊதியம் வழங்கும் விசயத்தில் கத்தர் மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனை உறுதிபடுத்தும்வகையில...\nகத்தாருக்கு குடும்ப உறவுகளை அழைத்து வர இருப்பவர்களுக்கான மிகவும் மகிழ்ச்சியான செய்தி\nகத்தார் வாழ் வெளிநாட்டவர்கள் இதுவரை காலமும் தங்களது உறவுகளை இங்கு அழைத்து வர அரசாங்கத்தால் வேண்டப்படுகின்ற படிவங்கள் அனைத்தையும் நிரப்பி...\nகத்தாரில் வீசா விற்பனையில் ஈடுபட்டு வந்த 40 வெளிநாட்டவர்கள் அதிரடிக் கைது\nகத்தாரின் 2015ம் ஆண்டின் 21ம் இலக்க, வெளிநாட்டவர்கள் உள்வருகை மற்றும் வெளியேறுதல் தொடர்பான சட்டங்களுக்கு புறம்பாக வீசா மோசடிகளில் ஈடுபட்...\nகத்தாரில் பணி புரிய ஆசைப்படுகின்றீர்களா அப்படியாயின் அங்கு வேலை தேடுவது எப்படி\nகத்தரில் வேலை தேடுவோரை மூன்று வகையாக பிரிக்கலாம். 1. தற்போது கத்தரில் ஏதேனும் வேலையில் இருப்போர் 2. விசிட் விசாவிலோ அல்லது வேலை வி...\n END OF SERVICE எவ்வளவு கிடைக்கும் என அறியனுமா\nகத்தாரில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் தங்களது ஒப்பந்தங்களை முடித்து விட்டு தாயகம் செல்லும் போது வழங்கப்படும் இறுதிக் கொடுப்பனவு தான் END...\nஉலகில் அதிகபட்சமாக 21 மணிநேரம், குறைந்தபட்சமாக 11 மணிநேரம் நோன்பு நோற்கும் நாடுகளின் பட்டியல்\nமுஸ்லீம்களின் புனித மாதமான ரமலான் உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. நோன்பு என்பது சுபுஹூ பாங்கிற்கு முன் துவங்கி மஃரிப் பாங்கு நேரத்...\nகத்தாரில் உள்ள சூபர்மார்க்கட்களுக்கு பொருளாதார அமைச்சு விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி\nகத்தாரில் அமைந்துள்ள மோல்கள், சூபர்மார்க்கட்டுக்கள், வியாபார நிறுவனங்கள் தங்களது வியாபார நேரங்களை 24 மணித்தியாலங்களாக ஆக்கிக் கொள்ள முடி...\nசவூதி - மக்காவிலுள்ள கஃபதுல்லா பள்ளிக்கு அருகில் கிரேன் விபத்து (படங்கள் இணைப்பு)\nகஃபதுல்லா பள்ளிக்கு அருகில் சிரிய வகை கிரேன் ஒன்று சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சவூதியின் செய்திகள் தெ���ிவிக்கின்றன. இந்த விப...\nகத்தார் வாழ் இலங்கையர்களுக்கான வருடாந்த இப்தார் - 2018\nதொடர்ந்து 4வது முறையாகவும் Qatar Charity யின் அணுசரனையுடன் Qatar - Sri Lankan Community க்கான மாபெரும் வருடாந்த இப்தார் வழமையாக இடம் பெற...\n நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் நோன்பு\nகத்தார் பிறை கமிட்டி விடுத்துள்ள உத்தியோக பூரவ அறிக்கையின் படி இன்று கத்தாரில் எங்கும் பிறை தென்படவில்லை. ஆகவே ஷஃபான் மாதம் 30 ஆக பூர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/thala-ajith-57-first-look-released-044523.html", "date_download": "2018-05-22T19:11:42Z", "digest": "sha1:EALECPFURTZM7YWJZMFRAJ5GKIU3E6HA", "length": 8537, "nlines": 136, "source_domain": "tamil.filmibeat.com", "title": "\"தல அஜித்\" 57வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக், தலைப்பு வெளியீடு.. ரசிகர்கள் உற்சாகம் | Thala ajith 57 first look released - Tamil Filmibeat", "raw_content": "\n» \"தல அஜித்\" 57வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக், தலைப்பு வெளியீடு.. ரசிகர்கள் உற்சாகம்\n\"தல அஜித்\" 57வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக், தலைப்பு வெளியீடு.. ரசிகர்கள் உற்சாகம்\nசென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வந்த தல 57 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படத்திற்கு \"விவேகம்\" என்று பெயரிட்டுள்ளனர்.\nவீரம், வேதாளம் ஆகிய படங்களை அடுத்து அஜீத் மூன்றாவது முறையாக சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. இருப்பினும் ஃபர்ஸ்ட் லுக்கை கூட சிவா வெளியிடவில்லை என்ற ஏக்கத்தில் அஜித் ரசிகர்கள் இருந்தனர்.\nஇதனிடையே அஜித்தின் 57-வது படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் என்னவாக இருக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் நிலவியது. இந்நிலையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படத்திற்கு 'விவேகம்' என்று பெயரிட்டுள்ளனர். தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகியுள்ளதால் அஜித் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\n2ம் தேதி 'தல 57' தலைப்பு வெளியீடு: இப்பவாவது தோணுச்சே சிவாவுக்கு\nஇதுவா அதுவா, இதுவா அதுவா: தலையை பிச்சுக்கும் தல ரசிகர்கள்\nதள்ளிப் போகும் 'தல 57': ரம்ஜானுக்கு ரிலீஸ்\nஎன்னாது, அஜீத் 29 அடி உயர மாடியில் இருந்து குதித்தாரா\nநாங்களும் வருவோம்ல: இந்த பொங்கல் 'தல' பொங்கல்\nதீயா பரவிய செய்திக்கு காரணம் இதுவோ அஜித்தின் தல 57ஐ வாங்கிய சசிகலாவின் ஜாஸ் சினிமாஸ்\nஇந்தியப் படங்களை தூக்கிச் சாப்பிட்ட ஹாலிவுட் வசூல்.. இந்தியாவில் 'டெட் பூல் 2' செய்த வசூல் சாதனை\nதிகில் படத்தில் நாயகியாகும் அஞ்சலி.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்\nரஜினியின் 'காலா' எவ்வளவு நேரம் ஓடும் - வெளியான புதிய தகவல்\nவைரலாகும் புகையை ஊதி தள்ளும் மாதவன் வீடியோ\nபிக் பாஸ் 2 டீசர், 5 மில்லியன் ரசிகர்கள், கமலின் வெற்றி ரகசியம் என்ன-வீடியோ\nபிக் பாஸ் புகழ் பாபி டார்லிங், சுஷ்மிதா சென்னுக்கு பாலியல் தொல்லை- வீடியோ\nஇந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ்- வீடியோ\nஅக்கா கல்யாணத்தில் அம்மாவை நினைத்து அழுத ஸ்ரீதேவியின் மகள்-வீடியோ\nமேடையில் சிம்புவை கலாய்த்த கார்த்தி -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-these-park-with-your-children-002227.html", "date_download": "2018-05-22T19:16:37Z", "digest": "sha1:36NPWTJZOISU5ZKWO4DD3QIMF2YNTBE6", "length": 19692, "nlines": 175, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's Go These Park With Your Children | இந்த சம்மர் லீவுல எந்தெந்த பூங்காவுக்கு எல்லாம் போகலாம்..? - Tamil Nativeplanet", "raw_content": "\n»இந்த சம்மர் லீவுல எந்தெந்த பூங்காவுக்கு எல்லாம் போகலாம்..\nஇந்த சம்மர் லீவுல எந்தெந்த பூங்காவுக்கு எல்லாம் போகலாம்..\nஇந்த வீக்கெண்டுல ஏரியைத் தேடி சின்ன டூர் போகலாமா \nதமிழகத்திலேயே அதிக அளவு மழை பெறும் இடம் எது தெரியுமா\nதமிழகத்தின் ஒட்டுமொத்த மலைப்பிரதேசங்களிலும் பயணிக்கலாம்: எங்கே எப்போது\nஅட்டகாசமான ரொமாண்டிக் சாலைகள்... இந்த 12ம் தான் இந்தியாவுலேயே பெஸ்ட்டுங்க..\nநீலகிரி மலை ரயிலில் பயணித்தவர்களுக்கே தெரிந்திராத விசித்திரங்கள் இவைதான்\nகல்லூரி சுற்றுலாவை சும்மா அதகளப்படுத்த ரயிலில் பயணிக்கலாம் வாங்க\nவார இறுதி நாள் விடுமுறை என்றாலே எங்கையேனும் சுற்றுலாத் தலங்களை நோக்கி செல்ல திட்டமிடும் நாம், கோடை விடுமுறைகளில் எங்கே செல்வது என அறியாமல் தினறுவது வழக்கம். தற்போதைய சூழ்நிலையில் கோடை வெப்பத்தில் இருந்து சமாளிக்க குளிர்ந்த சுற்றுலாத் தலங்களை தேடத் துவங்கியிருப்போம். குழந்தைகள் உள்ள குடும்பம் என்றால் அவர்களுக்கு விருப்பமான இடமாகவும் கூட தேர்வுசெய்யும் கட்டாயம் நம்மில் பலருக்கு உண்டு. அவ்வாறாக கண்களுக்கு குளிர்ச்சி��ான தலமாகவும் இருக்க வேண்டும், கண்டு ரசிக்க ஏராளமானவையும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்றால் இந்த பூங்காக்களுக்கு எல்லாம் சென்று வருவது இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக செலவிட ஏதுவாக இருக்கும்.\nகொடைக்கானலில் அமைந்துள்ள பிரையண்ட் பூங்காவில் பல வகையான குறுஞ்செடிகள், மரங்கள் மற்றும் கள்ளிச்செடிகள் வளர்க்கப்படுகின்றன. உச்ச பருவத்தின் போது வண்ணமயமான பூக்கள் இங்கு பூத்து குலுங்கும். 1857-லிருந்து இங்கு ஒரு யூக்கலிப்டஸ் மரம் ஒன்று உள்ளது. அதேப் போன்று பழமை வாய்ந்த போதி மரம் ஒன்றும் உள்ளன. இவையிரண்டும் இவ்விடத்திற்கு சமயஞ்சார்ந்த முக்கியத்துவத்தை அளிக்கின்றன. பல அலங்காரச் செடிகள் மற்றும் மரங்களும் இங்குள்ள செடி வளர்ப்புப் பண்ணையில் கிடைக்கும்.\nவென்லாக் டவுன்ஸ், ஊட்டியின் அருகில் படப்பிடிப்புகளுக்குப் பெயர் போன ஒரு அழகான இடம். திரண்டிருக்கும் மலைகள், பச்சைப் பசேல் வயல்கள், திறந்த வெளிகள் என முடிவில்லாமல் பரந்திருக்கும் பசுமை உங்கள் இதயத்தை நிரப்பும். வென்லாக் டவுன்ஸ் சுமார் 20,000 ஏக்கர் பரப்பளவில், கம்பீரமாக நிற்கும் யூக்கலிப்டஸ் மரங்களின் மத்தியில் உள்ளது.\nபொடானிக்கல் கார்டன் எனப்படும் அரசு தாவரவியல் பூங்கா ஊட்டியில் அமைந்துள்ள பிரசிதிபெற்ற பூங்காவாகும். தொட்டபெட்டா மலைச் சரிவுகளில் விரிந்துள்ள இந்தப் பூங்காக்கள், பசுமையான கம்பளம் போன்று காட்சியளிக்கும். இங்கு ஏராளமான தாவர இனங்கள் காணப்படுவதால், ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா பயணிகள் லட்சக் கணக்கில் வருகிறார்கள். செடிகள், கொடிகள், மரங்கள் மற்றும் பொன்சாய் வகைத் தாவரங்கள் உள்ளன. பூங்கா வளாகத்தில், குறைந்தது 20 மில்லியன் ஆண்டு பழமையானது என்று நம்பப்படுகிற ஒரு மரத்தின் தண்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை பெரிதும் ஈர்க்கிறது.\nசேலம் மாவட்டம், குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா சேர்வராயன் மலையடிவாரத்தில், சுமார் 11.5 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இப்பூங்கா, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருந்து, பின் பூங்காவாக மாற்றப்பட்டது. இங்கு புள்ளி மான்கள், வெள்ளை மயில்கள், தொப்பித் தலைக் குரங்குகள், சாம்பார் மான்கள், சின்னக் கொக்குகள், சேற்று முதலைகள், ப்ளம் தலை கிளிகள், நட்சத்திர ஆமைகள், இளஞ்சிவப்பு வட்டங்கள் கொண்ட கிளிகள், மஞ்���ள் கால்களைக் கொண்ட பச்சை புறாக்கள் மற்றும் 58 வயதான ஒரு யானை ஆகியன இங்கு வாழும் சில அரிய உயிரினங்களாகும். இவ்வளாகத்தில், ஒரு குழந்தைகள் பூங்காவும் உள்ளது. இவ்விடம், இயற்கையான சூழலில் பொழுதைக் கழிப்பதற்கு இனிய இடமாகும்.\nபரவச உலகம் - நீர் விளையாட்டு பொழுதுபோக்குப் பூங்கா\nபரவச உலகம் - நீர் விளையாட்டுக்கள் நிறைந்த பொழுதுபோக்குப் பூங்கா, சேலம், மல்லூருக்கு அருகில் உள்ளது. இப்பூங்காவின் இருப்பிடம், மலைகளுக்கும், மரங்களுக்கும் நடுவே அமையப்பெற்று, குளிர்ச்சியானதாகவும், மனதுக்கு இதமானதாகவும் விளங்குகிறது. இங்கு உள்ள விளையாட்டுக்களில், நீர் தேக்கம், மழை நடனம், செயற்குளம், கார்ட் மற்றும் பைக் பந்தயங்கள், விடியோ விளையாட்டுக்கள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகள் ஆகியன மிக்க மகிழ்ச்சியூட்டுவனவாக உள்ளன. மேலும், இங்கு அறிவியல் பூங்கா, நீர்வீழ்ச்சிகள், பனி உலகம் ஆகியனவும் உள்ளன. இது, அனைத்து வயதினரும், வாரயிறுதி நாட்கள் மற்றும் விடுமுறைகளில் சுற்றுலா வருவதற்கு ஏற்ற இடமாக உள்ளது.\nதிருவாரூரின் மையப் பகுதியில் அமைந்துள்ள மாநகரப் பூங்கா, பொதுமக்களுக்கான சிறந்த பொழுது போக்கு மையமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது, தோட்டக்கலைக்கு சிறப்பான ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இப்பூங்கா, நகரின் வர்த்தகப் பரிவர்த்தனைப் பகுதியில் அமைந்திருந்தாலும், நகரின் பரபரப்புகளில் இருந்து விலகி, அமைதியான சுற்றுச்சூழலைக் கொண்டுள்ளது. பாதுகாப்பான நடைபாதைகள், நீரூற்றுகள், மற்றும் குழந்தைகளுக்காகவே சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள விளையாட்டுப் பகுதி என அனைத்து வயதினரையும் கவரக் கூடிய வகையில், இப்பூங்கா அமைந்துள்ளது.\nமாமல்லபுரத்தில் அமைந்துள்ள முதலைப்பண்ணையில் பலவித முதலைகள் மற்றும் பாம்பு வகைகளை பார்க்கலாம். ரோமுலஸ் விட்டேகர் எனும் பிரபல உயிரின ஆராய்ச்சியாளரால் 1976ம் ஆண்டு இந்த பூங்கா துவங்கப்பட்டுள்ளது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதலைகள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. பார்வையாளர்கள் பாதுகாப்பான தொலைவிலிருந்து இந்த முதலைகள் இயற்கை சூழலில் திறந்த வெளி குளங்களில் வசிப்பதை பார்த்து ரசிக்கலாம். இந்தியாவிலேயே மிகப்பெரிய முதலைப்பண்ணையான இதுவாகும்.\nஏலகிரி இயற்கைப் பூங்கா புங்கனூர் ஏரி அருகே ���மைந்துள்ளது. பாறைகள் நிறைந்த இவ்விடத்தின் தன்மைக்கு ஏற்ற பல வகைத் தாவரங்கள் இந்தப் பூங்காவில் வளர்க்கப்படுகின்றன. இந்தப் பூங்காவில் செயற்கை நீர்வீழ்ச்சி ஒன்றும் உள்ளது. இங்கு குளிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு குழந்தைகளுக்கான பூங்கா, இசை நீருற்று, நீர்வாழ் உயிரினங்களின் கண்காட்சி, தோட்டம், மூங்கில் வீடு, கண்ணாடி வீடு ஆகியன உள்ளன.\nஅம்ரிதி விலங்கியல் பூங்கா எனும் இந்த சுற்றுலாத்தலமானது வேலூரில் அம்ரிதி ஆற்றுக்கு அப்பால் தெள்ளாய் எனும் இடத்தில் உள்ள ஜவ்வாது மலையடிவாரத்தில் உள்ளது. இங்கு அழகிய நீர்வீழ்ச்சிகள் மற்றும் பலவகையான விலங்கினங்கள் மற்றும் தாவரவகைகளை பார்த்து ரசிக்க முடியும். குரங்கு, புள்ளிமான், முள்ளம்பன்றி, நரி, மயில், வாத்து, காட்டுக்கிளி, முதலை, காட்டுப்பூனை மற்றும் வல்லூறு போன்ற பல உயிரினங்கள் இந்த வனப்பகுதியில் வசிக்கின்றன. மேலும் பல அரியவகை மூலிகைச்செடிகள் மற்றும் மரங்கள் போன்றவற்றையும் இங்கு காணலாம். இந்த சுற்றுலாத்தலத்தில் இரண்டு ஓய்வு இல்லங்கள் மற்றும் ஒரு குழந்தைகள் பூங்கா ஆகியவற்றோடு ஒரு தியான மண்டபமும் உள்ளது.\nகுற்றாலம் பாம்பு பூங்கா ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகும். இப்பூங்கா முதன்மை அருவி அல்லது ஐந்தருவி அருகில் அமைந்துள்ளது. இதற்கு அருகிலுள்ள கண்கவர் இடங்கள் சிறுவர் பூங்கா மற்றும் மீன் பண்ணை முதலியன ஆகும். பாம்பு பண்ணையில் பல்வேறு வகையான பாம்புகள் உள்ளன.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chardepmanolaya.blogspot.in/2016/10/manolaya-dinamalar-paper-cutting-date.html", "date_download": "2018-05-22T19:10:55Z", "digest": "sha1:QJTR2DKNURIN5BEEC5VWG6KIEZE3RGAD", "length": 4097, "nlines": 68, "source_domain": "chardepmanolaya.blogspot.in", "title": "Chardep Manolaya, Kanyakumari: today (13.10.2016) dinamalar paper cutting about our #manolaya", "raw_content": "\n#Adarsh Vidya Kendra Nagercoil பள்ளி மாணவ மாணவிகள், பணியாளர்கள், மற்றும் நிர்வாகத்தினர்\n# Adarsh Vidya Kendra Nagercoil பள்ளி மாணவ மாணவிகள், பணியாளர்கள், மற்றும் நிர்வாகத்தினர் ஆகியோர் இணைந்து # DHEEKSHA தி...\n#உலக #மனநலதினம் மற்றும் நமது #மனோலயாவின் ( http://manolaya.in/ ) நான்காவது ஆண்டு துவக்க தினம்\n10.10.2016, # worldmentalhealthday # உலக # மனநலதினம் மற்றும் நமது # மனோலயாவின் ( http://manolaya.in/ ) நான்காவது ஆண்டு துவக்க ...\nநேற்று 17.10.2016 நமது #இல்லத்திற்கு (http://manolaya.in) திரு.அனீஸ் (சமாதானபுரம் ) அவர்கள்\nநேற்று 17.10.2016 நமது # இல்லத்திற்கு ( http://manolaya.in ) திரு.அனீஸ் (சமாதானபுரம் ) அவர்கள் தன்னுடைய மனைவி த...\n#http://manolaya.in திரு. மணிகண்டன் (AARYAN, ABROAD) அவர்கள் Rs.5000/- நன்கொடை வழங்கினார்கள்\nநேற்று நமது # இல்லத்திற்கு ( http://manolaya.in/ ) திரு. மணிகண்டன் (AARYAN, ABROAD) அவர்கள் Rs.5000/- நன்கொடை வழங்கினார்கள். அவருக...\ntoday dinamalar about #உலகமனநலதினம் மற்றும் #மனோலயாவின் 4 ஆண்டு துவக்க தினம்\nஇன்று 22.10.2016 மேற்கு ரயில்வே - யை சார்ந்த நண்பர்கள் ஒரு குழுவாக நமது இல்லத்தை பார்வை இட்டு நமது inmates உடன் கலந்து உரையாடினார்கள் மற...\nநேற்று 17.10.2016 நமது #இல்லத்திற்கு (http://manol...\ntoday dinamalar about #உலகமனநலதினம் மற்றும் #மனோல...\n#உலக #மனநலதினம் மற்றும் நமது #மனோலயாவின் ( http://...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/71-headline/156547-2018-01-30-09-14-21.html", "date_download": "2018-05-22T19:21:24Z", "digest": "sha1:MDUUSTLRWXZUIEKJCNDNRVVYUYVOWGE4", "length": 18413, "nlines": 69, "source_domain": "viduthalai.in", "title": "காந்தியார் நினைவு நாள்: கருத்தூன்றப்பட வேண்டியவை!", "raw_content": "\nகுறுவை சாகுபடிக்குத் தண்ணீரைத் திறந்துவிடுக » தன்னாட்சி மிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய - மாநில ஆட்சிகளுக்குக் கண்டனம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள் சென்னை, மே 22 தன்னாட்சிமிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க...\n2019 மீண்டும் பி.ஜே.பி. வந்தால் அது ஹிட்லர் ஆட்சியாகவே இருக்கும் - எச்சரிக்கை » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி காரணமான அனைவருக்கும் பாராட்டுகள் பி.ஜே.பி. - பி.ஜே.பி. எதிரணி என்ற இரண்டே அணிகள் மட்டுமே\nகருநாடக முடிவு: எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரிவார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு ��ட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி\nதஞ்சை விடுதலை' விழாவில் தமிழர் தலைவர் சங்கநாதம் » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும் எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும்\nநாளை மாலை 4 மணிக்கு எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் கெடு » புதுடில்லி, மே 18 கருநாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இன்றி முதல்வ ராகப் பதவியேற்றுக் கொண்ட எடியூரப்பாவிற்கு நாளை (19.5.2018) மாலை 4 மணிக்கு பெரும் பான்மையை நிரூபிக்க வேண்டுமென கெடு வ...\nபுதன், 23 மே 2018\nகாந்தியார் நினைவு நாள்: கருத்தூன்றப்பட வேண்டியவை\nசெவ்வாய், 30 ஜனவரி 2018 14:43\nஇன்று காந்தியார் அவர்களின் நினைவு நாள் (30.1.1948) காந்தியார் அவர்கள்மீது எத்தனை எத்தனையோ விமர் சனங்கள் வைக்கப்படுவதுண்டு; ஆனாலும் அவற்றை எல்லாம் கடந்து நாட்டு மக்களால் தேசத் தந்தை என்று அழைக்கப்பட்டவர் அவர் என்பதை மறுக்கவும் முடியாது.\nகாந்தியார் அவர்களின் வரலாற்றை இரு பகுதிகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்; கடவுள், மதம், வருணாசிரமம், ஆன்மிகம் போன்றவற்றில் அவருக்கென்று உள்ள கருத்துகள் இன்னொரு பக்கம் அவர்தம் தியாகம். இந்து - முஸ்லிம் ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு - கடைசிப் பருவத்தில் அவர் வலியுறுத்திய மதச் சார்பின்மை என்று இரு பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது சரியானதாக இருக்கும்.\nகாந்தியாரைக் கடுமையாக விமர்சனம் செய்த தந்தை பெரியார், அவர் படுகொலை செய்யப்பட்டபோது 'இந்த நாட்டுக்குக் காந்திதேசம்' என்று பெயர் சூட்ட வேண்டும் என்றார். 'காந்தி மதம்' என்று அழைக்க வேண்டும் என்று கூடச் சொன்னதுண்டு.\nகாரணம் - காந்தியார் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணி, அருவருக்கத்தக்க அதன் மதவாதம் மக்களுக்கு என்றென்றைக்கும் எச்சரிக்கை - அபாய சிவப்பு விளக்காக இருக்க வேண்டும் என்பதே அதன் உட்பொருள்.\nராமராஜ்ஜியத்தை உண்டாக்கப் போகிறோம் என்று சொன்ன அதே காந்தியார் அவர்கள் 'நான் சொன்ன ராமன் வேறு; இராமாயண கால ராமன் வேறு' என்று இன்னொரு கட்டத்தில் - பிற்காலத்தில் அழுத்தமாகவே சொல்ல ஆரம் பித்தார்.\nஇந்து முசுலிம் பிரச்சினையில் பெரும்பான்மை மக்கள் பக்கம் நிற்காமல், பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்கள் பக்கம் நின்றார். அரசு பணம் மதக் காரியங்களுக்குப் பயன் படுத்தப்படக் கூடாது என்று கூற ஆரம்பித்தார்.\n1947ஆம் ஆண்டு செப்டம்பரில் டெல்லி பங்க் காலனியில் ஒரு ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் காந்தியார் தெரிவித்த கருத்து - காலக் கண்ணாடியாகும் - கருத்தூன்றத்தக்க தூண்டா விளக்காகும்.\n\"ஆர்.எஸ்.எஸ். உண்மையில் பயனுள்ளதாக இருப்பதற்கு தன்னலத் தியாக நோக்கத்தில் தூய்மையும், உண்மையான அறிவும் கலந்திருக்க வேண்டியது அவசியமாகும். இவ் விரண்டும் - இல்லாத தியாகம் சமூகத்தின் நாசமாகவே முடியும். தீண்டாமை உயிருடன் இருக்குமேயானால், இந்து சமயம் செத்துத்தான் ஆக வேண்டும். இந்தியாவில் இந்துக்களைத் தவிர வேறு யாருக்கும் இடமில்லை என்று இந்துக்கள் நினைப்பதாக இருந்தால் தங்களின் அடிமைகளாகத்தான் முஸ்லிம்கள் வாழ வேண்டும் என்று இந்துக்கள் நினைத்தால், இந்துக்கள் இந்து மதத்தையே கொன்று விடுவார்கள்\" என்று ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மத்தியிலேயே அறிவு நாயணத்தோடு பேசிய நாயகர் காந்தியார் ஆவார்.\nஅந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் ஒரு வினாவை எழுப்பினார். \"தீமை செய்பவரை கொன்றுவிட இந்து மதம் அனுமதிக்கிறதா\" என்பதுதான் அந்த வினாவாகும் காந்தியார் அமைதியாகப் பதில் அளித்தார்.\n\"அனுமதிக்கவில்லை. தீமை செய்யும் ஒருவர் இன்னொரு வரைத் தண்டிக்க முடியாது. தண்டிப்பது அரசாங்கத்தின் வேலையேயன்றி, மக்களின் வேலை அல்ல\" என்ற அரிய கருத்தை அருளினார் காந்தியார்.\nகாந்தியார் இந்த அரும் கருத்துக் கூறிய நான்கு மாதங்கள் கழித்து மத வெறியர்களின் கூட்டுத் தீட்டத்தின்படி படு கொலை செய்யப்பட்டார்.\nஏதோ முதல் முயற்சியிலேயே காந்தியார் படுகொலை நடந்துவிடவில்லை தொடர்ந்து பல முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டு, ஒரு கட்டத்தில் பார்ப்பனிய இந்துத்துவ சக்திகளின் வெறி வெற்றி பெற்றது.\nஇன்றுவரை கூட காந்தியார்பற்றி அந்த சக்திகள் வெறுப்பை உமிழ்ந்து கொண்டு தானிருக்கின்றன. வாஜ்பேயி பிரதமராக இருந்த கால கட்டத்தில் சங்பரிவார்க் கூட்டம் இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் நாடகம் ஒன்றை அரங்கேற்றியது. 'மே நாதுராம் கோட்சே போல்தே என்பது அந்த நாடகத்தில் பெயர்.\n\"நான்தான் நாதுராம் கோட்சே பேசுகிறேன்' என்பதுதான் அந்த இந்த நாடகம். காந்தியார் மகாத்மா அல்ல; ஓர் அரக்கன் காந்தியார் கொன்ற நாதுராம் கோட்சே மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதுதான் அந்த நாடகத்தின் கருப்பொருள்.\nகாந்தியார் படுகொலை செய்யப்பட்டநிலையில் அக்ரகாரத்தில் இனிப்புகள் வழங்கப்பட்டன. நான்தான் காந்தியாரைக் கொன்றேன் என்று நாதுராம் கோட்சே நீதிமன்றத்திலேயே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பிறகு இப்பொழுது ஒரு புதுக் கரடியை அவிழ்த்து விடுகிறார்கள். காந்தியாரைக் கொன்றது நான்காவது குண்டுதான் அந்தக் குண்டு யாருடையது என்று கேட்டு நீதிமன்றம் வரை சென்று தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.\nகாந்தியார் சுட்டுக் கொல்லப்பட்ட போது தந்தை பெரியார் வெளியிட்ட அறிக்கை முக்கியமானது.\n\"இக்கூட்டமானது உலக மக்களால் போற்றப்பட்டவரும், இந்திய காங்கிரஸ் நடப்புக்கு மூல காரணமாயிருந்து அதை நடத்தி வந்த முக்கிய தலைவரும், சத்தியம், அன்பு, ஒற்றுமை முதலிய உயர் குணங்களை சதா சர்வகாலம் மக்களுக்குப் போதித்து வந்த உத்தமரும் ஆன ஒப்பற்ற பெம்மான் காந்தியார் அவர்கள் இயற்கைக்கு மாறான தன்மையில் மரணம் அடைந்தது குறித்து தனது ஆழ்ந்த துயரத்தையும், துக்கத்தையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.\nஇம்மரணத்துக் காரணமாக இருந்த கொலை பாதகனையும், அவனுக்குப் பின்னால் ஆதரவாகவும், நடத்துபவர்களாகவும் இருந்த ஸ்தாபனங்களையும், மக்களையும் வெறுப்புக் காட்டிக் கண்டிக்கிறது. இந்தப் பரிதாபகரமான நிகழ்ச்சியின் விளைவைப் படிப்பினையாகக் கொண்டு, இந்நாட்டு மக்கள் யாவரும் ஜாதி, மத இன வேறுபாடு காரணமாய் வேற்றுமை உணர்ச்சி இல்லாமல் ஒன்றுபட்டு வாழ்வோமாக\" என்று கையொப்பமிட்டு தந்தை பெரியார் அறிக்கை ஒன்றை வெளி யிட்டார். காந்தியாரைப் படுகொலை செய்த அதே சக்திகள் இன்னும் உயிர்த் துடிப்போடு அதிகார பீடத்தில் அமர்ந்து, காந்தியாரைக் கொன்ற தத்துவமான ஹிந்து ராஜ்ஜியத்தை உருவாக்க துடித்துக் கிளம்புகிறார்கள். காந்தியாரின் நினைவு நாளில் இதற்கொரு முடிவைக்கான மக்கள் சக்தியைத் திரட்டிட உறுதி ஏற்போம்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்���டாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t50942-topic", "date_download": "2018-05-22T19:50:14Z", "digest": "sha1:RKR4KGYSK57DMRPN23TWWJJNTGC7WRMX", "length": 13446, "nlines": 156, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "அம்மாவின் ஞாயிற்றுக்கிழமை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nஞாயிறு காலை செய்தித்தாள் இணைப்புகளுடன்\nசூரியன் சுட்டெரிக்கத் துவங்கும் வரை\n– ரவி மோகனா ,\nஞாயிற்றுக் கிழமை அனைவருக்குமான தினம்\nரசிக்க முடிந்தது பகிர்வுக்கு நன்றி\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--ம��ிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்த���வல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/183552/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2018-05-22T19:34:56Z", "digest": "sha1:MGXITZW2VT5FY3JBHZIFEYHUM2GHKPYE", "length": 5999, "nlines": 39, "source_domain": "www.minmurasu.com", "title": "வாரத்துக்கு 3 முறை சர்ச் செல்லும் சமந்தா – மின்முரசு", "raw_content": "\nமக்கள் அச்சப்பட வேண்டாம்.. நிபா வைரஸால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை.. சுகாதாரத்துறை விளக்கம்\nசாமி படத்தில் திருநெல்வேலி அல்வாடா.. சாமி-2வில் என்ன பாட்டு தெரியுமா\nஐபிஎல் தொடரில் கோடிகளை வீணாக்கிய வெளிநாட்டு வீரர்கள்\nஉடம்பில் துணியில்லாமல் டவலுடன் காட்சியளிக்கும் பிரபல நடிகை\nஎனது மணப்பெண்ணை தினமும் பார்த்துக்கொண்டிருக்கிறேன் - விஷால்\n'37 வயதாகும் வரை நான் உடலுறவு கொள்ளவில்லை என வருந்துகிறேன்'\nவரலாற்று பிழை செய்து விட்டீர்கள் - ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டிற்கு ஜி.வி.பிரகாஷ் கண்டனம்\nபக்தி இருக்க வேண்டியதுதான், ஆனால் ஒரு வரைமுறை வேண்டாமா.. இந்த கூத்தை பாருங்களேன்\nகேரளாவில் நிபா வைரஸ் எச்சரிக்கை: பழந்தின்னி வவ்வால்களால் கிணறுகள், பழங்கள் மூலம் பரவும் ஆபத்து\nஉலுக்கும் நிபா வைரஸ்: கேரளாவில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த நர்ஸ் உயிரிழப்பு\nவாரத்துக்கு 3 முறை சர்ச் செல்லும் சமந்தா\nகடந்த ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை மணந்தார் நடிகை சமந்தா. இவர்கள் திருமணம் இந்து மற்றும் கிறிஸ்தவம் என இருமத முறைப்படி நடந்தது. சமந்தாவை பொருத்தவரை சென்னையில் இருந்தவரை இங்குள்ள சர்ச்சுக்கு சென்று வழிபடுவார். தற்போது கணவருடன் ஐதராபாத்தில் வசிக்கிறார். அங்கும் சர்ச் செல்வதற்கு தவறுவதில்லை. டிரைமுல்கஹர்ரி பகுதியில் உள்ள செய்ன்ட் சர்ச்சுக்கு வாரத்தில் 3 நாள் சென்று வழிபடுகிறார். இதனை தனது இணைய தள பக்கத்தில் தெரிவித்திருக்கும் சமந்தா, சர்ச் படிகளில் நின்றிருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார். தனது தாய் தன்னை சிறுவயதில் சர்ச்சுக்கு அழைத்து சென்றது குறித்தும் குறிப்பிட்டிருக்கிறார்.அதில்,‘வாரத்தில் புதன், சனி மற்றும் ஞாயிறு என 3 நாட்கள் என்னை எனது அம்மா சர்ச்சுக்கு இழுத்துச் சென்றுவிடுவார். அப்போது எனக்கு கோபம் கோபமாக வரும். ஆனால் அவரது பிரார்த்தனைதான் என்னை இப்போது காப்பாற்றுகிறது. வியப்புக்குரியவர் என் அம்மா’ என சமந்தா குறிப்பிட்டிருக்கிறார். நாக சைதன்யா குடும்பத்தினர் இந்து மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தபோதும் சமந்தாவின் மத உணர்வுக்கு மதிப்பளிக்கக்கூடியவர்களாக இருப்பதால் அவர்களின் மத சடங்குகளிலும் சமந்தா பங்கேற்க தவறுவதில்லை.\nமின்முரசு | Copyright ©2018 |பேஸ்புக் | உங்கள் செய்திகளைப் பதிவு செயுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2017/03/blog-post_84.html", "date_download": "2018-05-22T19:34:08Z", "digest": "sha1:3M25S6PS6LYF6WYJGZPKFRJU6KPAHPKJ", "length": 20021, "nlines": 374, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: உள்ளுராட்சி தேர்தலை ஒத்திப்போட்டு வருவது தவறாகும்-தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nவரலாற்றில் இன்று பங்குனி 30ம் திகதி பலிப்பாசிசத்தி...\nமருதமுனை றிபாஸ் எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு...\nஐரோப்பிய ஒன்றியம் -- பிரிட்டன் விலகல்\nஇந்தியாவின் மிகப்பெரிய மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர்க...\nஉலகின் முதற் தமிழ்ப்பேராசிரியர் சுவாமி விபுலானந்த ...\nமட்டக்களப்பு மது உற்பத்தி தொழிற்சாலை விவகாரம்: ஊடக...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டம் தொடர்பாக தனக்கு ...\nஉள்ளுராட்சி தேர்தலை ஒத்திப்போட்டு வருவது தவறாகும்-...\nஇளையராஜா பாலசுப்ரமணியம் மோதலின் பின்னணி\n இது ஆவா குரூப் அல்ல ஆதியில் இருந்து வர...\nஇன்று சமவுரிமை இயக்கத்தினால் , கொழும்பில் ஒரு வாரக...\nவேலை கேட்டு பட்டதாரிகள் வீதியில் போராடும் நிலை-தம...\nஎதிலும் சமத்துவம் இல்லை .தலித் மாணவர் தற்கொலை\nகருணாவின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமை...\n5 மாநில சட்டப்பேரவை தேர்தல் இறுதி முடிவுகள்\nபன்முக ஆளுமைகொண்ட \"புஸ்பராஜா\"- பதினோராவது ஆண்டு ந...\nமட்டக்களப்பு நகரில் திரண்ட தமிழ் மக்கள் விடுதலை பு...\nநூல் வெளியீட்டு விழா -கிழக்கின் சுயநிர்ணயம்\nஜனாதிபதியின் யாழ். வருகைக்கு எதிராக அனந்தி போராட்ட...\n12 ஆவது நாளாக போராட்டம்; மனித சங்கிலி போராட்டத்தில...\nதமிழ்நாட்டில் இன்று முதல் பெப்ஸி, கோக் விற்பனைக்கு...\nஉள்ளுராட்சி தேர்தலை ஒத்திப்போட்டு வருவது தவறாகும்-தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய\nமாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர், தேர்தலை எவ்வகையில், எந்த முறையில் நடத்துவதென்பதுக் குறித்து, வர்த்தமானி அறிவிப்பை வெளியிட வேண்டும். அதன்பிறகே, தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க முடியும்” என்று, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.\nபசறை பிரதேச சபையின் முன்னாள் தலைவரும் சிரேஷ்ட சட்டதரணியுமான அமரர் சுனில் யசநாயக்கவின் நினைவு தினமும் நூல் வெளியீடு மற்றும் ஒன்றுகூடலும், ஊவா மாகாண சபையின் கேட்போர் கூடத்தில், சனிக்கிழமை மாலை நடைபெற்றது.\nஊவா சக்தி நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்,\n“உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை, நானே தள்ளிப் போட்டு வருகின்றேனென்று, பலரும் என்னை விமர்சனம் செய்து வருகின்றனர். நேரடியாகவும் பலர் என்னிடம் தேர்தல் குறித்து வினவுகின்றனர். தேர்தலை நடத்த, நான் ஆயுத்தமாகவே உள்ளேன். ஆனால், அதற்கான வர்த்தமானி அறிவிப்பை, உள்ளுராட்சி மன்ற அமைச்சு வெளியிட வேண்டும். அதன் பிறகுதான், என்னால் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க முடியும். குறிப்பிட்டக் காலத்தில் தேர்தலை நடத்துவதே முறையாகும். தேர்தலை ஒத்திப்போட்டு வருவது தவறாகும்” என்றார்.\n“டொனமூர் அரசியல் யாப்புக் காலத்தில், சர்வஜன வாக்களிப்பு முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆண்கள் 21 வயதிலும் பெண்கள் 30 வயதிலுமே வாக்களிக்க வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன. அதையடுத்து, ஏற்பட்ட போராட்டத்தின் பயனாக,18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை கிடைக்கப்பெற்றது.\nஏற்கனவே இவ் வாக்களிக்கும் முறைமையானது, படித்தவர்கள், வசதி படைத்தவர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்ததை இங்கு நினைவு கூற வேண்டியுள்ளது. படிப்படியாக இத்தகைய பாரபட்ச முறைமைகள் அகற்றப்பட்டு, காலப்போக்கில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்கள��க்கும் உரிமை வழங்கப்பட்டது.\nவாக்குரிமையின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், நாட்டில் விழிப்புணர்வு பாத யாத்திரைகளையும் நான் மேற்கொண்டேன். மக்களை தெளிவுபடுத்தும் பொருட்டு, பதுளையில் ஐந்து நிகழ்வுகளிலும் நான் கலந்துகொண்டு, அதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொண்டேன்.\nநடைமுறையிலிருக்கும் தேர்தல் முறைமைகளில், பெண்களும் இளைஞர் சமூகத்தினரும், விசேட தேவையுடையவர்களும், பாதிப்படைந்திருப்பதை இங்குக் கூற வேண்டியுள்ளது.\nஇதனாலேயே, இளைஞர் சமூகத்தினர் தேர்தல்களை புறக்கணித்து வருகின்றனர். நாட்டின் வாக்காளர்களைப் பொறுத்தவரையில் 100க்கு 52 சதவீதமானவர்கள் பெண்களாவர். ஆனால், அவர்கள் அரசியல் ரீதியில், மிகவும் பின்னடைவிலேயே இருந்து வருகின்றனர். பெண்களின் எண்ணிக்கைக்கமைய, அவர்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவங்களும் இளைஞர் சமூகத்தினரின் எண்ணிக்கமைய இளைஞர்களது அரசியல் பிரதிநிதித்துவங்களும் இல்லாதுள்ளன. இந்நிலை மாற்றப்பட வேண்டும்” என்றார்.\nவரலாற்றில் இன்று பங்குனி 30ம் திகதி பலிப்பாசிசத்தி...\nமருதமுனை றிபாஸ் எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு...\nஐரோப்பிய ஒன்றியம் -- பிரிட்டன் விலகல்\nஇந்தியாவின் மிகப்பெரிய மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர்க...\nஉலகின் முதற் தமிழ்ப்பேராசிரியர் சுவாமி விபுலானந்த ...\nமட்டக்களப்பு மது உற்பத்தி தொழிற்சாலை விவகாரம்: ஊடக...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டம் தொடர்பாக தனக்கு ...\nஉள்ளுராட்சி தேர்தலை ஒத்திப்போட்டு வருவது தவறாகும்-...\nஇளையராஜா பாலசுப்ரமணியம் மோதலின் பின்னணி\n இது ஆவா குரூப் அல்ல ஆதியில் இருந்து வர...\nஇன்று சமவுரிமை இயக்கத்தினால் , கொழும்பில் ஒரு வாரக...\nவேலை கேட்டு பட்டதாரிகள் வீதியில் போராடும் நிலை-தம...\nஎதிலும் சமத்துவம் இல்லை .தலித் மாணவர் தற்கொலை\nகருணாவின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமை...\n5 மாநில சட்டப்பேரவை தேர்தல் இறுதி முடிவுகள்\nபன்முக ஆளுமைகொண்ட \"புஸ்பராஜா\"- பதினோராவது ஆண்டு ந...\nமட்டக்களப்பு நகரில் திரண்ட தமிழ் மக்கள் விடுதலை பு...\nநூல் வெளியீட்டு விழா -கிழக்கின் சுயநிர்ணயம்\nஜனாதிபதியின் யாழ். வருகைக்கு எதிராக அனந்தி போராட்ட...\n12 ஆவது நாளாக போராட்டம்; மனித சங்கிலி போராட்டத்தில...\nதமிழ்நாட்டில் இன்று முதல் பெப்ஸி, கோக் விற்பனைக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/02/breaking-news-3.html", "date_download": "2018-05-22T19:45:16Z", "digest": "sha1:CBERXZ4NPEW6F6W2PHKPGMRN3ELA6O2E", "length": 7773, "nlines": 54, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "BREAKING NEWS! கொழும்பு-கிரேண்ட்பாஸ் பகுதியிலி கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 பலி! (படங்கள்) - உண்மையின் பக்கம்", "raw_content": "\n கொழும்பு-கிரேண்ட்பாஸ் பகுதியிலி கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 பலி\nகொழும்பு கிரேண்ட்பாஸ் மர்கஸ் அருகாமையிலுள்ள எட்னா சொகொலேட் கம்பனி முன்னாலுள்ள கட்டடடம் இடிந்து இதுவரை 3 பேர் பலி மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெரிவிக்கின்றன.\nகத்தாரில் ஊதியம் சரியாக கிடைக்கவில்லையா அப்படியாயின் என்ன செய்ய வேண்டும்\nபணியாளர்களுக்கு நிறுவனங்கள் ஊதியம் வழங்கும் விசயத்தில் கத்தர் மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனை உறுதிபடுத்தும்வகையில...\nகத்தாருக்கு குடும்ப உறவுகளை அழைத்து வர இருப்பவர்களுக்கான மிகவும் மகிழ்ச்சியான செய்தி\nகத்தார் வாழ் வெளிநாட்டவர்கள் இதுவரை காலமும் தங்களது உறவுகளை இங்கு அழைத்து வர அரசாங்கத்தால் வேண்டப்படுகின்ற படிவங்கள் அனைத்தையும் நிரப்பி...\nகத்தாரில் வீசா விற்பனையில் ஈடுபட்டு வந்த 40 வெளிநாட்டவர்கள் அதிரடிக் கைது\nகத்தாரின் 2015ம் ஆண்டின் 21ம் இலக்க, வெளிநாட்டவர்கள் உள்வருகை மற்றும் வெளியேறுதல் தொடர்பான சட்டங்களுக்கு புறம்பாக வீசா மோசடிகளில் ஈடுபட்...\nகத்தாரில் பணி புரிய ஆசைப்படுகின்றீர்களா அப்படியாயின் அங்கு வேலை தேடுவது எப்படி\nகத்தரில் வேலை தேடுவோரை மூன்று வகையாக பிரிக்கலாம். 1. தற்போது கத்தரில் ஏதேனும் வேலையில் இருப்போர் 2. விசிட் விசாவிலோ அல்லது வேலை வி...\n END OF SERVICE எவ்வளவு கிடைக்கும் என அறியனுமா\nகத்தாரில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் தங்களது ஒப்பந்தங்களை முடித்து விட்டு தாயகம் செல்லும் போது வழங்கப்படும் இறுதிக் கொடுப்பனவு தான் END...\nஉலகில் அதிகபட்சமாக 21 மணிநேரம், குறைந்தபட்சமாக 11 மணிநேரம் நோன்பு நோற்கும் நாடுகளின் பட்டியல்\nமுஸ்லீம்களின் புனித மாதமான ரமலான் உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. நோன்பு என்பது சுபுஹூ பாங்கிற்கு முன் துவங்கி மஃரிப் பாங்கு நேரத்...\nகத்தாரில் உள்ள சூபர்மார்க்கட்களுக்கு பொருளாதார அமைச்சு விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி\nகத்தாரில் அமைந்துள்ள மோல்கள், சூபர்மார்க்கட்டுக்கள், வியாபார நிறுவனங்கள் தங்களது வியாபார நேரங்களை 24 மணித்தியாலங்களாக ஆக்கிக் கொள்ள முடி...\nசவூதி - மக்காவிலுள்ள கஃபதுல்லா பள்ளிக்கு அருகில் கிரேன் விபத்து (படங்கள் இணைப்பு)\nகஃபதுல்லா பள்ளிக்கு அருகில் சிரிய வகை கிரேன் ஒன்று சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சவூதியின் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விப...\nகத்தார் வாழ் இலங்கையர்களுக்கான வருடாந்த இப்தார் - 2018\nதொடர்ந்து 4வது முறையாகவும் Qatar Charity யின் அணுசரனையுடன் Qatar - Sri Lankan Community க்கான மாபெரும் வருடாந்த இப்தார் வழமையாக இடம் பெற...\n நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் நோன்பு\nகத்தார் பிறை கமிட்டி விடுத்துள்ள உத்தியோக பூரவ அறிக்கையின் படி இன்று கத்தாரில் எங்கும் பிறை தென்படவில்லை. ஆகவே ஷஃபான் மாதம் 30 ஆக பூர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthir.com/health/3008", "date_download": "2018-05-22T19:22:00Z", "digest": "sha1:IQOFIVM3XZZHZQUQY2MIMNHXSMBTKFGT", "length": 9744, "nlines": 169, "source_domain": "puthir.com", "title": "வாழைப்பழங்கள் சாப்பிடுவதற்கு ஏற்ற நேரங்கள் எது தெரியுமா? - Puthir.Com", "raw_content": "\nவாழைப்பழங்கள் சாப்பிடுவதற்கு ஏற்ற நேரங்கள் எது தெரியுமா\nவாழைப்பழங்கள் சாப்பிடுவதற்கு ஏற்ற நேரங்கள் எது தெரியுமா\nவாழைப்பழம் சாப்பிட்டால் நல்லது என்று கேள்விபட்டிருப்போம். அது, எப்பொழுது சாப்பிடுவதற்கு ஏற்ற நேரம் என்று கேட்கின்றீர்களா ஆம். வாழைப்பழம் சாப்பிடுவதற்கும் ஏற்ற நேரம் இருக்கின்றதாம். அதைப்பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவலை இப்போது பார்ப்போம்.\nவாழைக்காய் பச்சையாக இருக்கும். அதை பஜ்ஜி போடத்தான் பயன்படுத்துவோம். அதுவே, மஞ்சளாக மாறினால் வாழைப்பழம். அதை அன்றாடம் உண்பதற்கு பயன்படுத்துவோம்.\nஅதுவே, மஞ்சள் நிறத்தில் இருக்கும் வாழைப்பழத்தில் கருப்பு புள்ளிகள் விழுந்துவிட்டால், அது மிகவும் பழுத்துவிட்டது அல்லது அழுகிவிட்டது என எண்ணி, அருவறுப்பான பாவனை கொண்டு வீசிவிடுவோம். இதைத்தான் அதிகமான மக்கள் செய்கின்றார்கள்.\nஆனால், வாழைப்பழம் எந்த நிலையில் இருக்கும் போது உட்கொள்ள வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா வாழைப்பழம் மஞ்சளாக இருக்கும் போது உண்பதால் என்ன நன்மைகள், கருப்பு புள்ளிகள் விழுந்தவுடன் உண்பதால் என்ன நன்மைகள் வாழைப்பழம் மஞ்சளாக இரு���்கும் போது உண்பதால் என்ன நன்மைகள், கருப்பு புள்ளிகள் விழுந்தவுடன் உண்பதால் என்ன நன்மைகள்\nநிறைய கருப்பு புள்ளிகள் கொண்டுள்ள வாழைப்பழம் புற்றுநோயை எதிர்த்து போராடுகிறது. அதோடு, புற்றுநோய் கட்டி உண்டாகாமல் இருக்கவும் உதவுகிறது.\nகருப்பு புள்ளிகள் கொண்டுள்ள வாழைப்பழத்தில் தான் வைட்டமின் பி, சி, பொட்டாசியம் மற்றும் ஆண்டி-ஆக்ஸிடெண்ட் அதிகமாக இருக்கின்றது.\nகருப்பு புள்ளிகளை கொண்ட வாழைப்பழம் அதிகமாக உண்பதால், செரிமானப் பிரச்சனை வரவே வராது.\nகருப்பு புள்ளிகள் இல்லாத வாழைப்பழம் சாப்பிடுவதால், புரோபயாடிக் அதிகமாக கிடைக்கிறது. மேலும், இது பெருங்குடல் ஆரோக்கியத்தை சீராக காக்கிறது.\nகருப்பு புள்ளி இருக்கும் வாழைப்பழங்களைவிட, கருப்பு புள்ளி இல்லாத வாழைப்பழத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருக்கும்.\nகருப்பு புள்ளி இல்லாத வாழைப் பழத்தில் மாவுச்சத்து அதிகம், இதனால், வயிறு சீக்கிரம் நிரம்பியது போன்ற உணர்வளிக்கும்.\nகருப்பு புள்ளி உள்ள வாழைப்பழம்\nவாழைப்பழம் கருப்பு புள்ளிகள் விழுந்தவுடன் உண்பது தான் நல்லது. ஆனால், இன்று பெரும்பாலும், மரபணு மாற்றி, கருப்பு புள்ளிகள் விழாமலும், அதிக நாள் பழுக்காமல் இருக்கும் பழங்கள் தான் விளைவிக்கப்படுகின்றன.\nகால் கேர்ளா, விஜய் பட ஹீரோயின், அடப்பாவமே\nகரு வளர்ச்சிக்கு உதவும் ஆழ்ந்த தூக்கம் – கர்ப்பிணிகளுக்கான ஆலோசனைகள்\nபெத்த அப்பாவிற்கு ‘தாய்ப் பால்’ கொடுத்த மகள்: ஒரு ஊரே கதறி அழுதது.\nதூங்கும் போது தயார்நிலையிலே உள்ள மூளை.. ஆய்வில் தகவல்\nமார்பக கட்டியை கரைப்பதற்கான ஒரு இயற்கை வைத்தியம்\nமூளைப்பகுதியில் காயம்படுவதால் ஏற்படும் பிரச்சனைகள்\nரங்கஸ்தலம் டீசா்: இணையதளத்தை கலக்கும் “சமந்தா” வின் அழகு\nஅரை நிர்வாண குளியல் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஷிபானி தண்டேக்கர்\nகறித்துண்டு போன்று விற்கப் பார்த்தார்கள்: நடிகை அமலா பால்\nமணிரத்னத்தின் செக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் கதை லீக்\nஅரைகுறை ஆடையில் போஸ் கொடுத்த அனேகன் ஹீரோயின்\nஇரட்டை பின்புற கேமராக்கள் கொண்ட கேலக்ஸி எஸ்8 சிறப்பு மாறுபாடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/08/13/indian-economic-cycle-entering-strongest-phase-008654.html", "date_download": "2018-05-22T19:31:59Z", "digest": "sha1:E5DOKYXEUB4S6WCBHFEWPEHKMXDISR2Z", "length": 15091, "nlines": 150, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்திய பொருளாதாரம் வலிமையான நிலையில் உள்ளது..! | Indian economic cycle entering strongest phase - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்திய பொருளாதாரம் வலிமையான நிலையில் உள்ளது..\nஇந்திய பொருளாதாரம் வலிமையான நிலையில் உள்ளது..\nசர்வதேச சந்தையில் பல விதமான பிரச்சனைகள் நிலவி வரும் நிலையில் இந்திய சந்தை தொடர்ந்து வளர்ச்சி பாதையிலேயே உள்ளது. இதன் மூலம் இந்திய பொருளாதாரம் இதுவரையில் இல்லாத வகையில் வலிமையான நிலையில் உள்ளது.\nகடந்த வாரம் மும்பை பங்குச்சந்தை மந்தமான வர்த்தகத்தைப் பெற்றாலும் இது அடுத்தச் சில வாரங்களுக்கு மட்டுமே நீடிக்கும், சரியாகச் சொல்லவேண்டுமென்றால் ஆகஸ்ட் மாதம் வரையில் மந்தமாகத் தான் இருக்கும் அதன் பின் மீண்டும் பட்டையகிளப்பும்.\nஇதன் மூலம் 2018ஆம் ஆண்டு முடிவிற்குள் நிஃப்டி குறியீடு 11,500 புள்ளிகளை அடையும் எனக் கணிப்புகள் கூறுகிறது.\nஇந்திய பொருளாதாரம் தற்போது பங்குச்சந்தை, பத்திர முதலீடு, காமாடிட்டி என அனைத்துப் பிரிவுகளிலும் வளர்ந்து வரும் காரணத்தால் ஒன்றைமட்டும் நம்பியிருக்கும் மோசமான நிலையில் இருந்து இந்தியா தப்பியுள்ளது.\nஇதன் வாயிலாக இந்தியா பொருளாதாரம் வலிமையான பாதையில் பயணிக்கத் துவங்கியுள்ளது என்பது முழுமையாகத் தெரிகிறது.\nஇந்தியாவில் பணமதிப்பிழப்புக்குப் பின் நுகர்வோர் சந்தை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. மேலும் அரசு சார்ந்த துறைகளான ரயில்வே, சாலைகள், மின் பரிமாற்றம், ஆகிய துறைகளில் பல வளர்ச்சி திட்டங்களுக்கு அதிகளவிலான முதலீடு தேவை இருப்பதால் அரசு பத்திரங்கள் மீதான முதலீடு அதிகரிக்கும் என உறுதியாகத் தெரிகிறது.\nநாட்டின் குறைவான பணவீக்கம், லாபகரமான சூழ்நிலை, சேமிப்பில் ஏற்பட்டுள்ள திடீர் உயர்வு ஆகியவை மும்பை பங்குச்சந்தை உயர்விற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமுதல்வரான 56 மணி நேரத்தில் ராஜினாமா செய்த எடியூரப்பாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nஒண்டிக்கட்டைகளுக்கு ஆயுள் காப்பீடு தேவையா\nலண்டனில் வர்த்தகத்தைத் துவங்கும் 20 இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்ட���்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/commercial-aa-vandhutan-cinema-kaaran-film-velainu-vandhutta-vellaikaaran-put-chutney/", "date_download": "2018-05-22T19:47:34Z", "digest": "sha1:6QXV3VBWLEAWJYZDQJTYK7F43DHZISN7", "length": 6239, "nlines": 155, "source_domain": "newtamilcinema.in", "title": "Commercial-aa Vandhutan Cinema-kaaran Film | Velainu Vandhutta Vellaikaaran & Put Chutney - New Tamil Cinema", "raw_content": "\nவிஜய்சேதுபதியை திணறடித்த யோகி பாபு\nஇந்த ஒரு போஸ் போதும்… டிக்கெட் காசு சரியா போச்சு\nசுவாதி பற்றிய படத்துக்குதான் எத்தனை எத்தனை இடைஞ்சல்\nஅடுத்தவர் காதலியை இப்படியா அசிங்கப்படுத்துவது விவேக்\nஆன்லைன் பைரஸிக்கு காரணம் ஈழத்தமிழர்களா\nஇதென்ன நயன்தாராவுக்கு வந்த சோதனை\nசுவாதி பற்றிய படத்துக்குதான் எத்தனை எத்தனை இடைஞ்சல்\nஅடுத்தவர் காதலியை இப்படியா அசிங்கப்படுத்துவது விவேக்\nஆன்லைன் பைரஸிக்கு காரணம் ஈழத்தமிழர்களா\nஇதென்ன நயன்தாராவுக்கு வந்த சோதனை\nஇரும்புத்திரை, இரவுக்கு ஆயிரம் கண்கள், நடிகையர் திலகம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nநடன இயக்குனரை விரட்டிவிட்ட விஷால் ஏன்\nபாரதிராஜா, டி ராஜேந்தர் எடுப்பது விளம்பர பிச்சையா\nசாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷுக்கு இப்படியொரு சிக்கல்…\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\nசுவாதி பற்றிய படத்துக்குதான் எத்தனை எத்தனை இடைஞ்சல்\nஅடுத்தவர் காதலியை இப்படியா அசிங்கப்படுத்துவது விவேக்\nஆன்லைன் பைரஸிக்கு காரணம் ஈழத்தமிழர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/164828", "date_download": "2018-05-22T19:50:24Z", "digest": "sha1:6KVNAREOAZXYDYW5MDZVFF4YA4Y5E7EJ", "length": 7015, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டி – கமல் அறிவிப்பு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டி – கமல் அறிவிப்பு\nஉள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டி – கமல் அறிவிப்பு\nசென்னை – தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது அறிவித்தாலும் அதில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார்.\nசென்னையில் மக்கள் நீதி மய்யம் சார்பில், மாதிரி கிராம சபை கூட்டம் நடைபெற்று வரு��ின்றது.\nஅதில், தமிழகத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு கிராம வளர்ச்சி குறித்துக் கலந்தாலோசித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், அக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன்,\n“மக்களுக்கான சிம்மாசனத்தை வடிவமைத்து கொண்டிருக்கிறோம். நலமாக மக்கள் வாழும் பூமியை தயார் செய்து கொண்டிருக்கிறோம். கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அரசு புரிந்து கொள்ள வேண்டும். உள்ளாட்சி தான் நமது பலம். எப்போது உள்ளாட்சி தேர்தல் அறிவித்தாலும் மக்கள் நீதி மய்யம் அதில் போட்டியிடும்” என்று தெரிவித்தார்.\nPrevious articleவான் அசிசா: ‘பிகேஆரில் ஒரே அணி தான் – அது எனது அணி’\nNext articleமைபிபிபி தலைவர் பதவியிலிருந்து கேவியஸ் விலகினார்\nவருகிறது ‘பிக்பாஸ் சீசன் 2’ – தொகுப்பாளர் யார் தெரியுமா\nபின்னணிப் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மறைவு: கமல் இரங்கல்\nஇயக்குநர் கிறிஸ்டோபர் நோலனிடம் மன்னிப்புக் கேட்ட கமல்\nபுதிய கட்சி தொடங்கினார் முன்னாள் நீதிபதி கர்ணன்\nகர்நாடக முதல்வராகப் பதவியேற்கிறார் எட்டியூரப்பா\nஎடியூரப்பாவுக்கு பெரும்பான்மை இல்லை – பதவி விலகுகிறார்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் பலி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் பலி\nநஜிப் வியாழக்கிழமை மீண்டும் ஊழல் தடுப்பு ஆணையம் வரவேண்டும்\nஹாங்காங் அனைத்துலக ஆங்கில நாடகப் போட்டி: மாசாய் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு\nஅன்று சாலையில் படுத்துறங்கிய போராளி – இன்று தற்காப்பு அமைச்சர்\nநெகிரி மாநிலம் சாதனை : 2 இந்திய ஆட்சிக் குழு உறுப்பினர்கள் – துணை சபாநாயகரும் இந்தியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3/", "date_download": "2018-05-22T19:55:57Z", "digest": "sha1:73IVLIICT7NA4DK6NBPCS3PTIYMEWPCC", "length": 20130, "nlines": 307, "source_domain": "www.mygreatmaster.com", "title": "ஆண்டவரின் ஏட்டுச் சுருளை ஆய்ந்து படியுங்கள். ஏசாயா 34:16. | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nஜெபம் – கேள்வி பதில்\nஜெபம் – கேள்வி பதில்\nDaily Manna / இன்றைய சிந்தனை / இன்றைய வசனம் / தேவ செய்தி\nஆண்டவரின் ஏட்டுச் சுருளை ஆய்ந்து படியுங்க���். ஏசாயா 34:16.\nபிரியமான சகோதர,சகோதரிகளுக்கு, நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நல்ல நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள்.\nஇந்த உலகில் எத்தனையோ நூல்கள் இருந்தாலும் அது வேதத்துக்கு அடுத்ததாகத்தான் இருக்கும். ஏனெனில் வேதப்புத்தகம் பல்வேறு காலக்கட்டத்தில் கடவுளின் தூண்டுதலால் தூய ஆவியால் நிறைந்து நமக்கு எழுதி தரப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையின் மூலம் கடவுள் நம்மோடு பேசுவார். கடவுள் நம்மோடு பேச வேண்டும் என்று விரும்புகிறவர்கள் தினமும் மறைநூலை ஆய்ந்து படிக்கவேண்டும். தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட மனிதர்கள் கடவுள் அருளியதை உரைத்ததே இறைவாக்கு.இது ஒருபோதும் மனித விருப்பத்தால் உண்டானது அல்ல. 2 பேதுரு 1:21.\nஆண்டவரின் ஏட்டுச் சுருளை ஆய்ந்து படியுங்கள்: எதுவுமே தனித்து விடப்படுவதில்லை. துணையின்றி எதுவும் இருப்பதில்லை. ஏனெனில்,ஆண்டவரின் வாய்மொழிந்த கட்டளை இது. அவரது ஆவிதான் இவற்றை ஒருங்கிணைத்தது. எசாயா 34:16. இது ஓர் அறிவுக் களஞ்சியமாகும். தினம், தினம் படிக்க படிக்க புதிதாய் நம்வாழ்க்கையின் தேவைகளை பூர்த்தி செய்யும்.உங்களுக்கு ஆறுதல் அளிக்கும். மற்றவர்களுக்கு நீங்கள் அறிவுரை சொல்லும் அளவுக்கு நீங்கள் அறிவிலும், ஞானத்திலும்,சிறந்து விளங்க செய்யும்.\nமனிதனால் அளிக்க முடியாததும், மனிதனால் அழிக்க முடியாததுமான இது தேவனின் விரல்கோலம் எனலாம். மனிததன்மையின் புகைப்படமாய், மீட்புக்கு வழிக்கூறும் வரைபடமாய், பாவிகளின் தீர்ப்பு ஆவணமாய், விசுவாசிகளின் பூப்பாதைகளாய், தூய்மை விதைதாங்கிய தேவ மலராய், உலகில் உயிருடன் உலாவும் ஒரே நூல் இது எனலாம். மனிதர்களே இது உங்கள் தாகமாய் இருக்கட்டும், தேவ மகிமையை அறிகிற நோக்கமாக இருக்கட்டும். ஆன்மீக அறிவில் சிறந்து விளங்க இது ஒரு சுரங்கமாகவும், பூங்காவாகவும் மகிழ்ச்சியின் பெரும் நதியாகவும், இருக்கும். நரகத்தின் வாசலை மூடிவிட்டு நம்மை பரலோகவாசல் நோக்கி அழைத்து செல்கிறது.\nவரலாறு, வாழ்க்கை வரலாறு, தத்துவம், இறைவாக்கு, திருச்சட்டம், சாதனைகள், குலவரலாறுகள், தெய்வீக இயல் விளக்கங்கள், கவிதைகள், குறுங்கதைகள் என நூல் முழுக்க பல்சுவை விருந்துப்படையல் இதில் உள்ளது. அறிவியலை அறைகூவும் இது தேவ அறிவின் பரப்பைக் காட்டும் கண்ணாடி போன்றது. நமது அறிவின் குறைவை உணர்த்தும் சுட்டுவிரலாகும். உலகத்தின் படைப்பை பற்றியும், மனித வாழ்வைப் பற்றியும், வருங்காலம் பற்றியும் கூரும் ஒரே நூல் என்றும் சொல்லலாம். மனிதர்களை வாழவைத்து பல இதயங்களை எழுப்பியுள்ளது. இதை உணர்ந்து வாசிப்போமானால் தினம், தினம் மகிழ்ச்சியோடு சந்தோசத்தோடு, அறிவோடு வாழ்ந்து பிறரையும் வாழ வைக்கலாம். இந்த தவக்காலத்தில் நாம் ஒவ்வொருவரும் ஒரு உறுதி மொழி ஏற்று தினமும் வேதத்தை வாசித்து பயன்பெற்று, கடவுளின் திருவுள சித்தத்தை நிறைவேற்றுவோம்.\n உம்முடைய வேதத்தின் மகத்துவங்களை அறிய செய்த உமது கிருபைக்காய் உமக்கு நன்றி சொல்கிறோம். தினமும் உமது வார்த்தையை உட்கொண்டு அதன்படியே வாழ்ந்து உமக்கு பெருமை சேர்க்க உதவி செய்யும்.எங்கள் காலடிக்கு உமது வாக்கே விளக்கு, பாதைக்கு ஒளியும் இதுவே உமது திருச்சட்டம் எங்களுக்கு இன்பம் தருவதாய் இல்லாதிருந்தால் எங்கள் துன்பத்தில் நாங்கள் மடிந்து போயிருப்போம். உமது சொற்கள் எங்கள் நாவுக்கு எத்தனை இனிமையானவை உமது திருச்சட்டம் எங்களுக்கு இன்பம் தருவதாய் இல்லாதிருந்தால் எங்கள் துன்பத்தில் நாங்கள் மடிந்து போயிருப்போம். உமது சொற்கள் எங்கள் நாவுக்கு எத்தனை இனிமையானவைஉமது வாக்கு நம்பத்தக்கது. உமது கட்டளைகள் எங்களை மகிழ்விக்கின்றது. எங்கள் அறியாமை யை போக்கி முதியவர்களைவிட நுண்ணறிவை பெற்றுக்கொள்ள வழிவகுக்கிறது. எல்லாப்புகழும் உமக்கே, மகிமையும், வல்லமையும், மகத்துவமும், மாட்சியும் உமக்கே. துதி, கனம், மகிமை யாவும் உம் ஒருவருக்கேஉமது வாக்கு நம்பத்தக்கது. உமது கட்டளைகள் எங்களை மகிழ்விக்கின்றது. எங்கள் அறியாமை யை போக்கி முதியவர்களைவிட நுண்ணறிவை பெற்றுக்கொள்ள வழிவகுக்கிறது. எல்லாப்புகழும் உமக்கே, மகிமையும், வல்லமையும், மகத்துவமும், மாட்சியும் உமக்கே. துதி, கனம், மகிமை யாவும் உம் ஒருவருக்கேஆமென்\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைஇன்றைய வசனம் தமிழில்தேவ செய்தி\nஇன்றைய வாக்குத்தத்தம்: செல்வமும்,மாட்சியும்,உம்மிடமிருந்தே வருகின்றன.நீரே அனைத்தையும் ஆள்பவர்.ஆற்றலும்,வலிமையும்,உம் கையில் உள்ளன.எவரையும் பெருமைப்படுத்துவதும்,வலியவராக்குவதும் உம் கையில் உள்ளன. 1 குறிப்பேடு 29 : 12 .\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2011/04/25/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2018-05-22T19:44:39Z", "digest": "sha1:MDVAUS2QF2HTBGH3VCO2A6BJXMS5CSR2", "length": 16154, "nlines": 271, "source_domain": "nanjilnadan.com", "title": "வனவாசத்தால் பெற்ற பரிசு – உயிர் எழுத்து | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nகொங்கு தேர் வாழ்க்கை →\nவனவாசத்தால் பெற்ற பரிசு – உயிர் எழுத்து\nகாங்கிரசின் தலைமையும் திராவிடத் தலைமையும் நேற்று இலங்கையில் நடந்த தமிழ் இனப்படுகொலையை எவ்விதம் எதிர்கொண்டன என்பதை இன்றைய இளம்படைப்பாளி ஏதும் செய்யமுடியாத கண்ணீரோடு கண்டனர். இவர்களின் எதிர்வினை என்னவாக நாளை இருக்கும் இவர்களின் பாசாங்குகளைத்தான் இலக்கியத்தில் ஆவணமாக்குவர்\nஇதுதான்.இந்த வேலையைச் செய்ய நாஞ்சில் நாடனும் ஏதோ சிறுவகையில் உதவியிருக்கிறார்.\n(முழு கட்டுரையும் படிக்க: உயிர் எழுத்து ஏப்ரல் 2011)\nThis entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged உயிர் எழுத்து, சாகித்ய அகாதமி, சாகித்ய அகாதமிநாஞ்சில் நாடன், சு.வேணுகோபால், நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், வனவாசத்தால் பெற்ற பரிசு, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\nகொங்கு தேர் வாழ்க்கை →\n2 Responses to வனவாசத்தால் பெற்ற பரிசு – உயிர் எழுத்து\n1967 இல் இவர்கள் வந்த பிறகு நிறைய எதிர்பார்த்தோம். பேசிப் பேசியே ஏமாற்றி விட்டார்கள்.\nஇந்த மாத உயிர் எழுத்தில் திருச்சியில் நாஞ்சில் நாடன் பேசியதையும் வாசித்தேன். அதில் நாஞ்சில் நாடன் இளைய தலைமுறையினரிடம் தன் எழுத்து போய் சேர வேண்டியதை குறித்து பேசியிருந்தார். அற்புதமான பேச்சு. சு.வேணுகோபால் அவர்களும் நாஞ்சில் நாடனை பற்றி எழுதியதை வாசித்தேன். நன்றாக இருந்தது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீ���ாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nவிஜயா வாசகர் வட்டம் முப்பெரும் விழா\nஜூனியரிடம் நாஞ்சில் கேட்ட கேள்வி\nவிசும்பின் துளி வீழின் அல்லால்\nநாஞ்சிலார் மகனது திருமண வரவேற்பு நிகழ்ச்சி\nநாஞ்சில்நாடன் எழுதிய கல்யாண கதைகள்\nநாஞ்சில் வீட்டு திருமண அழைப்பு\nவிசும்பின் துளி- ரீடிங் கார்னர்\nபுளிங்கூழ், பைங்கூழ், பகைக்கூழ், விழுக்கூழ்\nஒரு வரி… ஒரு நெறி ‘சிவன் சொத்து குல நாசம் ‘சிவன் சொத்து குல நாசம்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (108)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-05-22T19:22:22Z", "digest": "sha1:YHEITJWHSLCSLJXJAFKIQ7MYX7TUWUSF", "length": 5395, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "தத்துவத்தின் வறுமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதத்துவத்தின் வறுமை (The Poverty of Philosophy) என்பது ஜேர்மன் தத்துவவியலாளர் கார்ல்ஸ்மார்க்ஸினால் எழுதப்பட்ட ஆக்கங்களில் ஒன்றாகும். 1847ம் ஆண்டு பாரிஸ் மற்றும் பிரசல்சிலும் இவ் நூல் வெளியிடப்பட்டது.Pierre-Joseph Proudhon என்பவரின் The Philosophy of Poverty எனும் நூலின் கருத்துக்களை பொருளியல் மற்றும் தத்துவ ரீதியாக தர்க்கிக்கும் விதமாக மார்க்ஸினால் எழுதப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியா�� 27 மார்ச் 2017, 08:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/madhan-karky/", "date_download": "2018-05-22T19:33:33Z", "digest": "sha1:KIIEY6JKQA2EYFBFM7GO7TC5PW4HS64W", "length": 9352, "nlines": 137, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai மதன் கார்க்கியின் கிண்டி பொறியியல் கல்லூரி பாடல் - Cinema Parvai", "raw_content": "\nவரும் தேர்தலில் ரஜினிகாந்த் தமிழக முதல்வர், அடுத்ததில் பிரதமர் – ஜீவா\nசகோதரி தாராவை தமிழ் பேச கற்றுக்கொள்ள வலியுறுத்திய நடிகை இனியா\nஆனந்தி மற்றும் ஊர்மக்கள் போட்ட ஆட்டம்\nபிரம்மாண்டமாக மாஸ் காட்டும் ஜீவா\nஎழுமின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா\nஅடுத்த படத்தில் யூனிபார்ம் போடும் பிரபுதேவா\nமதன் கார்க்கியின் கிண்டி பொறியியல் கல்லூரி பாடல்\nஇந்தியாவின் முதல் பொறியியல் கல்லூரியான கிண்டி பொறியியல் கல்லூரி 225 ஆண்டுகளைத் தொடப்போகிறது. இந்தக் கல்லூரியின் 93ஆவது ஆண்டு முன்னாள் மாணவர் அமைப்பின் கூட்டத்தில் முதல் முறையாக கல்லூரிப் பண் ஒன்று வெளியிடப்பட்டது. இந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர் மற்றும் துணைப் பேராசிரியர் மதன் கார்க்கியின் “முடிவிலி என்றே நீளுவோம், காலம் வென்றே வாழுவோம், பொறியியல் என்னும் புரவியில் ஏறி புவியைச் செயலால் ஆளுவோம்” என்று தொடங்கும் பாடல் வரிகளை டூபாடூ இசை நிறுவனம் மூலமாக சில தனியிசைக் கலைஞர்களிடம் கொடுத்து ஐந்து பாடல்களாக உருவாக்கி அப்பாடல்களுள் மூவாயிரத்துக்கும் மேலான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த பாடல் வெளியிடப்பட்டது.\nஇந்தப் பாடலை இசையமைத்தவர் தனியிசைக் கலைஞர் ஜெரார்ட் ஃபீலிக்ஸ். சத்யபிரகாஷ் மற்றும் ஜெரார்ட் இந்தப் பாடலை பாடியுள்ளார்கள். இந்தப் பாடலை கிண்டி பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சரவன் கிருஷ்ணன் மற்றும் ஹர்ஷினி காணொளியாக உருவாக்கியுள்ளார்கள்.\nகிண்டி பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் டி.கே.பாலாஜி(தலைவர், லூகாஸ் டிவிஎஸ்) மற்றும் அருண் பரத்(வருமான வரித்துறை ஆணையாளர்) முன்னிலையில் முன்னாள் மாணவர் அமைப்பின் தலைவர் வாசுதேவன், கூடுதல் பதிவாளர் திரு செல்லதுரை மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் முன்னிலையிலும், கல்லூரி ��ுதல்வர் முனைவர் டி.வி.கீதா அவர்களின் உறுதுணையோடு இந்தப் பாடல் வெளியிடப்பட்டது. டூபாடூவின் தளத்திலும், யூடியூபிலும் இந்தப் பாடல் கிடைக்கும்.\nஐந்து பாடல்கள் உருவாக்கி அதை மாணவர்களே தேர்ந்தெடுத்த வகையில் கிண்டி பொறியியல் கல்லூரியின் பண் வித்தியாசமான முறையில் உருவாகியுள்ளது. கல்லூரியில் மாணவர்கள் மகிழ்ந்து கற்கும் காட்சிகளும், பழமையான கட்டடங்களும் இந்தப் பாடலுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.\nMadhan Karky கிண்டி கிண்டி பொறியியல் கல்லூரி டூபாடூ மதன் கார்க்கி\nஅவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் விமர்சனம்\nகாமிக்ஸ் ரசிகர்கள் வெகு ஆண்டுகளாக பார்க்க...\nமதன் கார்க்கியின் கிண்டி பொறியியல் கல்லூரி பாடல்\nகெளதம் வாசுதேவ் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்\nவரும் தேர்தலில் ரஜினிகாந்த் தமிழக முதல்வர், அடுத்ததில் பிரதமர் – ஜீவா\nசகோதரி தாராவை தமிழ் பேச கற்றுக்கொள்ள வலியுறுத்திய நடிகை இனியா\nஆனந்தி மற்றும் ஊர்மக்கள் போட்ட ஆட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t99502p125-topic", "date_download": "2018-05-22T19:39:01Z", "digest": "sha1:EIUSWEYELC7G4DPER7DNVK4RXS6FBQTA", "length": 19153, "nlines": 265, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஈகரை முகநூல் பக்க காணொளிகள்! - Page 6", "raw_content": "\n3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nகொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\nநெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\nஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\nஎன்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\nபெட்ரோல் விலையுர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு தேசம் தொண்டர்\nதூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு\nசவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்\nஇலங்கையில் மர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - ���ன்ன அம்சங்கள்\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரயில் நீர்' திடீர் நிறுத்தம்\nமலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\nமாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\nகவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\nபள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\nஇப்படி செய்து பாருங்க... \"இட்லி\" பஞ்சு போல் இருக்கும்.\nஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\n​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nபெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\nபதவியை ராஜினமா செய்தார் தமிழிசை\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்\nகருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\nகருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்\nகமல் தலைமையில் புது அணி உருவாகுமா..\nஈகரை முகநூல் பக்க காணொளிகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nஈகரை முகநூல் பக்க காணொளிகள்\nமாஸ்கோ சாலையில் இவருடன் பைக்கில் ஒரு திகில் பயணத்தை மேற்கொள்ளுங்கள். காணொளியை முழுத்திரையில் பார்க்கவும். (பி.கு: உங்களின் இதயத் துடிப்பு அதிகமானால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது)\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்\n@சிவா wrote: கொடூரமான சண்டைப் படங்களை விரும்பிப் பார்ப்பவரா அப்படியென்றால் உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட சண்டைக்காட்சி இது, பார்த்து மகிழுங்கள்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்\nஅந்த The Raid 2 படம் டவுன்லோட் செய்து பார்த்தேன் சிவா.....அருமை சூப்பர் படம் ..............போலிஸ் காரர்கள் எவ்வளவு ரிஸ்க் எடுக்கிறார்கள்..............போலிஸ் காரர்கள் எவ்வளவு ரிஸ்க் எடுக்கிறார்கள்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்\nமேற்கோள் செய்த பதிவு: 1121971\nஇப்படி உழைக்காமல் , கை நீட்டி வாங்கும் காசு எப்படி உடம்பில் ஓட்டும் ...கை நீட்டும்போது உடம்பு கூசாதொ ...கை நீட்டும்போது உடம்பு கூசாதொ...அந்த லாரி காரர்கள் திட்டிண்டே தானே தருவா...அந்த லாரி காரர்கள் திட்டிண்டே தானே தருவா..............பாவம் இல்லை அந்த லாரி காரர்கள் ..............பாவம் இல்லை அந்த லாரி காரர்கள் \nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ஈகர��� முகநூல் பக்க காணொளிகள்\nகே.கே.நகரில் இளைஞர் பலி.. பொதுமக்கள் இன்ஸ்பெக்டரை தாக்கும் வீடியோ\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2778&sid=c00b66e0121be8dc7d32c861210b138d", "date_download": "2018-05-22T19:55:34Z", "digest": "sha1:JEHI7WOKUM4LOC2VPRTXBJUPHR3AVLJP", "length": 33120, "nlines": 371, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமதுக்கடை மூ���லுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nநாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள\nமதுக்கடைகளை மூட காரணமாக இருந்தவர் ஒரு\nஉடல் ஊனமுற்ற சண்டிகாரை சேர்ந்தவர் ஆவார்.\nசண்டிகர் பகுதியில் உள்ள ஹர்பன் சித்து ( வயது 47).\nஇவர் கடந்த 1996 அக்., 24 ல் தனது நண்பர்களுடன்\nகாரில் இமாச்சல பிரதேசம் சென்று விட்டு சண்டிகருக்கு\nதிரும்புகையில்; கார் பள்ளத்தில் விழுந்தது.\nஇதில் சித்துவின் முதுகு தண்டுவடம் முழு அளவில்\nசேதமடைந்தது. இருப்பினும் விடாத மருத்துவ சி\nகிச்சையால் வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து\nஅவரிடம் பேசுகையில்: நான் இளம் வயதில் கார்,\nபைக்கில் செல்லும் போது மிக வேகமாக செல்வதே எனது\nவழக்கம். இந்த ரோட்டில் நான்தான் ராஜா என்று நினைப்பேன்.\nஆனால் விபத்திற்கு பின் நான் அப்படியே மாறினேன்.\nபல சிந்தனைகள் வந்தன. இதுவே என்னை மனிதனாக்கியது.\nஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன்.\nசாலை பாதுகாப்பு தொடர்பாக ஒரு அமைப்பை தொடர்ந்தேன்.\n2006 ல் முதலில் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றப்பட\nவேண்டும். இதற்கென பஞ்சாப் , அரியானா கோர்ட்டில் வழக்கு\nதொடர்ந்தேன். இது தொடர்பான பல முக்கிய ஆதாரங்களை\nகோர்ட்டுக்கு அளித்தேன். இதனை ஏற்று கொண்ட கோர்ட்\nஇந்த உத்தரவு வந்த போது நாள்முழுவதும் எனது மொபைல்\nபோனுக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இதில் பலர்\nவாழ்த்து சொன்னாலும், பார் ஓனர்கள் என்னை மிரட்டினர் .\nபல கோடி தருவதாக பேரம் பேசினர். ஆனால் எனது\nகுறிக்கோளில் உறுதியாக இருந்தேன் என்றார்.\nதற்போது சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவை பிறப்பித்ததன்\nமூலம் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்\nசாலைகளில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில்\nமட்டும் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேலான\nஇந்த வழக்கிற்காக சித்து டில்லிக்கு பல முறை சென்றதாகவும்,\nநாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு பயணித்து தகவல்கள்\nதிரட்டியதாகவும், மொத்தம் 9 லட்சம் வரை செலவானதாகவும்\nதொடர்ந்து அவர் அடுத்தக்கட்டமாக பாதுகாப்பு இல்லாத\nபாலங்கள் க��றித்து கணக்கெடுத்து ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.\nஇந்த வழக்கும் வரும் 10 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீ���மான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/nammavar-nikalvu", "date_download": "2018-05-22T19:19:59Z", "digest": "sha1:TFGKXILZBSWIVMMUFHRHPFQFWAB4RBF2", "length": 8327, "nlines": 121, "source_domain": "thamilone.com", "title": "நம்மவர் நிகழ்வு | Thamilone", "raw_content": "\nஇத்தாலியில் 23ம் ஆண்டு நினைவு வணக்கம் - கேணல் கிட்டு\nஇத்தாலியில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் இன்று (16) கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 23ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளார்கள்.\nதமிழர் திருநாள் - பலெர்மோ இத்தாலி\nஇத்தாலியில் தமிழர் திருநாள் தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nதமிழீழ விளையாட்டுக்கழகம்- உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி\nதமிழீழ விளையாட்டுக்கழகம்- உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி\nபிரிகேடியர் பால்ராஜ்- 19ஆம் ஆண்டு நினைவு வணக்கம்\nபிரிகேடியர் பால்ராஜ்- 19ஆம் ஆண்டு நினைவு வணக்கம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. - 12.03.2018\nகாலத்தின் தேவை கருதியும், \"மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்\"\nமார்க் ஜனார்த்தகனின் இரட்டைக் கவிக்குழந்தைகள் பிரசவ���்\nமல்லாவி மைந்தன் மார்க் ஜனார்த்தகனின் இரட்டைக் கவிக்குழந்தைகளான \"மனிதவிலங்கொன்றின் நாட்குறிப்பிலிருந்து\"மற்றும்\"சீயக்காய் வாசக்காரியும\nமாவீரர் நினைவு தூபி திரை நீக்க நினைவேந்தலுக்கான அழைப்பு\nதமிழீழ கனவுகளை நெஞ்சில் சுமந்து காற்றோடு கலந்த எம் மண்ணின் மைந்தர்களை நினைவுகூறும் முகமாக கார்ஜ்-சார்சல் தமிழ் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க சார்சல் மாநகர சபை உதவியுடன் நிறுவப்பட்ட மாவீரர் நினைவு தூபி திரை நீக்கும் நிகழ்வு 17-05-2017 நடைபெறவுள்ளது.\nஅன்னை பூபதி அம்மாவின் நினைவினை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள்\nதியாக தீபம் அன்னை பூபதி அம்மாவின் 29வது ஆண்டு நினைவினை முன்னிட்டு\nபிரான்சில் தொழிலாளர் தினப் பேரணி - மே 1\nபிரான்சு பரிசில் அனைத்து நாட்டு மக்களுடன் இணைந்து தொழிலாளர்...\nதமிழின அழிப்புக்கு நீதி கோருவோம்- தமிழின அழிப்பு நாள்\nமுள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூருவது மட்டும் அல்ல நடைபெற்ற தமிழின அழிப்புக்கு நீதி கோருவோம்.\n\"எமது நிலம் எமக்கு வேண்டும்\" - மக்கள் போராட்டம் இடம் மாற்றம்\nநாளை ஞாயிற்றுக்கிழமை (02.04.2017) அன்று பகல் 14.30 மணிக்கு பரிசு சுதந்திர சதுக்கத்தில் இடம் பெற இருந்த எமது நிலம் எமக்கு வேண்டும் எழுச்சி நிகழ்வு பாரிசு காவல் துறையினரின் பாதுகாப்பு வேண்டுகோளுக்கு இணங்க Place de la Bastille இற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை தெரியப்படுத்துகின்றோம்.\nஅன்னை பூபதி 29 வது ஆண்டு நினைவு நாள்\nதியாகி அன்னை பூபதி 29 வது ஆண்டு நினைவு நாள் - பிரித்தானியா .\nநாட்டிய மயில் 2017- நெருப்பின் சலங்கை 2017\nஅனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்துடன் சுவிஸ் தமிழர் நலன்புரிச் சங்கம் இணைந்து நடாத்தும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-05-22T19:26:20Z", "digest": "sha1:LQ7ESWNZ3DI75CJRG77P5EQTF43AVISQ", "length": 4064, "nlines": 76, "source_domain": "thamilone.com", "title": "இனிமேல் பாஸ்போர்ட்டை தொலைத்தால் அபராதம்! அரசின் அதிரடி அறிவிப்பு | Thamilone", "raw_content": "\nஇனிமேல் பாஸ்போர்ட்டை தொலைத்தால் அபராதம்\nமலேசியாவில் பாஸ்போர்ட்டை தொலைப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மலேசியா அரசு அறிவித்துள்ளது.\nமலேசிய குடியுறவுத்துறை தலைமை இயக்குனர் தத்தோ ஸ்ரீ முஸ்தாபார் அலி கூறுகையில், முதன் முறையாக அடையாள அட்டை காணாமல் போனால் 100 ரிங்கிட் அபராதமும் இரண்டாவது முறை காணாமல் போனால் 300 ரிங்கிட்டும் மூன்றாவது முறை தொலைத்தால் 1000 ரிங்கிட்டும் அபராதம் விதிக்கப்படுவது வழக்கம்.\nஇதே போன்ற அபராதம் முறை, இனி பாஸ்போர்ட் தொலைப்பவர்களுக்கும் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் மக்கள் தங்கள் பாஸ்போர்ட்டை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nசுற்றுலா வரும் வெளிநாட்டவர்கள், வேலைக்காக வரும் மக்கள் தங்களுடைய பாஸ்போர்ட்டை தொலைத்து வருவது அதிகரித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2014/09/natpu.html", "date_download": "2018-05-22T19:36:28Z", "digest": "sha1:MBQGOJ5VOEFDYX7FSLIMDGLBUX7ONJGO", "length": 21031, "nlines": 190, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "நட்பு ... | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nஇன்றைய நவீன யுகத்தில் நட்பு மிக எளிதாய் அமைந்துவிடுகிறது, என்ன அதை தொடர்வதுதான் வெகு சிரமமாக இருக்கிறது. சின்ன சின்ன கருத்து முரண்களினால், பல ஆழ்ந்த நட்புக்கள் முறிந்திருக்கின்றன. பள்ளிகளில், கல்லூரிகளில் துவங்கிய பல தோழமைகள் இப்பொழுது எங்கிருக்கிறார்கள் என்று தூசு தட்ட கூட நேரம் கிட்டாமல் ஓடிக்கொண்டிருக்கும் அவசர யுகமிது\nஒரு ஆண் இன்னொரு ஆணிடம் பேசினால் அதை நட்பாகவும், இதே, ஒரு ஆண், ஒரு பெண்ணிடம் பேசினால் அதை காதல் என்றும் திட்டவட்டமாக நம்பிய ஒரு கேடுகெட்ட காலத்தில் படித்தேன் பள்ளி படிப்பை முடிக்கும் வரை ஆண் - பெண் நட்பை அந்த அரசுப் பள்ளிக்குள் நான் கண்டதில்லை. அதிசயமாய் பேசினாலும் கூட பாட சம்பந்தமான விசயங்களை தாண்டி அவர்களின் பேச்சு நீண்டதில்லை. இதிலொரு வேடிக்கை என்னவென்றால் இப்போது சில பள்ளிகளில் இருக்கும் மாணவனும், மாணவியரும் பேசிக்கொள்ள கூடாது என்ற விதிமுறைகள் எல்லாம் அப்போது கிடையாது\nபத்திலிருந்து பனிரெண்டு வகுப்புகளுக்கு மட்டும் அந்த நட்பு விரோத போக்கு இருந்து வந்தது அப்படியிருந்தும் இரகசிய சைட்டுகளுக்கு மட்டும் பஞ்சமிருக்காது அப்படியிருந்தும் இரகசிய சைட்டுகளுக்கு மட்டும் பஞ்சமிர���க்காது வாழ்க்கையை அனுபவிக்க துவங்கிய துளிர் காலங்கள் அவை. பருவம் அடைந்த பெண் பக்கத்து வீட்டுப் பையன் கூட பேசுவது கூட பாதகச் செயலாய் பார்த்த காலங்களிருந்து, போர்வைக்குள்ளிருந்து மொபைலில் காதல் பேசுவது வரை காலம் தன் சிறகை இராட்சசத்தனமாய் விரித்திருக்கிறது வாழ்க்கையை அனுபவிக்க துவங்கிய துளிர் காலங்கள் அவை. பருவம் அடைந்த பெண் பக்கத்து வீட்டுப் பையன் கூட பேசுவது கூட பாதகச் செயலாய் பார்த்த காலங்களிருந்து, போர்வைக்குள்ளிருந்து மொபைலில் காதல் பேசுவது வரை காலம் தன் சிறகை இராட்சசத்தனமாய் விரித்திருக்கிறது வேடிக்கை என்னவெனில் இன்னும் நட்புக்குள் கட்டுப்பாடு இருக்கிறது என்பது தான்.\nஒரு படத்தில் \"குத்தியது நண்பனாக இருந்தால், அதை வெளிய சொல்லக் கூடாது\" என்பார் ஒரு நடிகர். திரையரங்கில் கைத்தட்டல் நிற்க வெகு நேரமாகியது அந்த அளவுக்கு வலுவான வசனம் தான். நிதர்சன வாழ்க்கைக்கு பொருந்திப் போகா வசனமது. சின்ன கருத்து முறிவுக்கெலாம் கத்துக்குத்து விழுந்து கொண்டிருக்கும் காலத்தில், அப்படியொரு நண்பர்களிருந்தால் அவர்கள் தான் வாழ்க்கையின் உத்தமர்கள்\nவழக்கமான சினிமாக்களில் நட்பு காட்சியமைப்பு என்றால், அதுவும் கிராமம் சார்ந்த நண்பர்கள் என்றால் உயிரைக் கொடுப்பதாக வலிந்து திணித்திருப்பார்கள். நகரத்தில் இருக்கும் நண்பர்கள் அனைவரும் சுயநல வாதிகள் போலவே சித்தரிப்பது கொடுமையிலும் கொடுமை உயிரைக் கொடுத்து நட்பை தாங்கும் நண்பர்கள் இருந்தால் அவர்களுக்கு அடியேனின் ஆயிரம் நமஸ்காரங்கள்\nஇலக்கண நட்புகள் போய், இலக்குகள் கொண்ட நட்புகள் வந்து விட்ட சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நல்ல நட்புக்களை தெரிவு செய்வதும் ஒரு கலை என்றுதான் சொல்வேன். அரைவேக்காட்டு தனமாக நட்பு கொண்டாடி பின் ஒரு சூழ்நிலையில் உண்மை புரிகையில் புலம்புவது எல்லாம் மூளையுள்ளவர்களின் செயலல்ல நட்பு போர்த்திய புலிகளும், பசுக்களும் திரியும் சமகால சூழலியலில், தனக்கு வேண்டியவற்றை தேர்ந்தெடுத்து களித்து மகிழுங்கள் தோழமைகளே .....\nகிறுக்கியது உங்கள்... அரசன் சே at செவ்வாய், செப்டம்பர் 23, 2014\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், பைத்தியப் பேச்சுக்கள், ராசா, வாழ்க்கை, arasan, mokkai, Sendurai\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…\n23 செப்டம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 9:52\nநட்பு பற்றிய கண்ணோட்டம் மிகவும் சரியே/இதையெல்லாம் இன்றைய தாண்டி சினிமாக்கள் சித்தரிக்கிற நட்பு வலிய திணிக்கப்பட்ட மிகைதான்/ இருந்த போதிலும் நட்புக்கு இருக்கிற ஆழம் ஒரு மிகச்சிறந்த எப்பொழுதுமே மாசு கொள்ளாததுதான்/\n24 செப்டம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 2:07\n24 செப்டம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 6:19\nநீங்கள் கூறியது சில வகை\n24 செப்டம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 8:50\nநட்பு பற்றி நல்லா சொல்லியிருக்கீங்க....ஆமா திடீர்னு அதைச் சொல்ற அளவிற்கு என்ன ஆச்சுங்க\n24 செப்டம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 4:36\nஇதே, ஒரு ஆண், ஒரு பெண்ணிடம் பேசினால் அதை காதல் என்றும் திட்டவட்டமாக நம்பிய ஒரு கேடுகெட்ட காலத்தில் படித்தேன்\n நாங்களும் உங்களுக்கு இன்னும் முந்தைய காலகட்டத்தில்ஹ்ஹஹாஹ்...கீதா அப்போதே மிகவும் இயல்பாக ஆண்களிடம் பழகக் கூடியவர்ஹ்ஹஹாஹ்...கீதா அப்போதே மிகவும் இயல்பாக ஆண்களிடம் பழகக் கூடியவர் அவருக்கு நட்பில் ஆண் பெண் பேதம் கிடையாது அவருக்கு நட்பில் ஆண் பெண் பேதம் கிடையாது துளசியோ பெண்களிடம் பேசியதே இல்லை...கீதாவிடம் தான் முதலில் ஆனால் தயக்கமோ தயக்கம்...ஹாஹாஹஹ.... கீதாவை அவரது பேராசிரியர் ஒருவர் மிகவும் தரக்குறைவாக எல்லோர் முன்னும் திட்டியதால் ஒரு இறுக்கமான சூழல் நட்பு வட்டங்களுக்குள்\n//வேடிக்கை என்னவெனில் இன்னும் நட்புக்குள் கட்டுப்பாடு இருக்கிறது என்பது தான்.// இதுவும் உண்மையே இதோ இந்தக் காலகட்டத்தில் கூட எங்கள் (அரைகிழங்கள்) நட்பு தொடர மிகவும் கடினமாக கத்தி மேல் நடப்பது போல் தான் கொண்டு செல்ல வேண்டி உள்ளது இதோ இந்தக் காலகட்டத்தில் கூட எங்கள் (அரைகிழங்கள்) நட்பு தொடர மிகவும் கடினமாக கத்தி மேல் நடப்பது போல் தான் கொண்டு செல்ல வேண்டி உள்ளது என்ன செய்ய நம் சமூகம் அப்படியாகிவிட்டது என்ன செய்ய நம் சமூகம் அப்படியாகிவிட்டது ஆனால் இப்போதுள்ள இளைஞர்களுக்கு எங்கள் கால கட்டம் போல் வலி உள்ளதாகத் தெரிய வில்லை அரசா......\nஅன்பான நட்பு உண்மையாக இருந்தால் அதற்கு கிராமம், நகரம் என்ற பூச்சு இருக்குமா அரசா அப்படித் தோன்றவில்லை அதற்கு இலக்கணம் எதுவும் கிடையாது. எத்தனை வருடங்களானாலும் அழியாது, மறையாது, அது அப்படியே புத்துணர்வுடன் இருக்கும் அரசா\n29 செப்டம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 7:07\nநட்பு பற்றிய உங்க���் கண்ணோட்டம் நன்று.....\n30 செப்டம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 8:20\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமழைத்துளியின் வாசனை நாசியை அடையும் முன்னரே மண் வாசனை நுரையீரலின் பக்கங்களை தொட்டுத் தழுவும் மண் வாசனை நிறைந்த சிற்றூர் எனது பிறப்பிடம் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உகந்த நாயகன் குடிக்காடு...\nகழனியிலும், களத்துமேட்டிலும் சுற்றி திரிந்த காட்டுப்பறவை தற்பொழுது பொருளாதாரம் தேடி சென்னை மாநகரத்தின் சிறிய கூண்டுக்குள் சிக்கி தவிக்கின்றது..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅஞ்சப்பரில் ஆவியும் நானும் ....\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nசண்டி வீரன் - சறுக்கி விழுந்தான்\nநையாண்டி எனும் காவியம் தந்த சுகானுபவ தழும்புகள் மனதின் ஓரத்தில் இருந்தாலும் சண்டி வீரனை காணும் ஆவல் ஏனோ மேலோங்கி கொண்டே இருந்தது. இயக்...\nசொதப்பல் \"இசை\" - திரு. S J சூர்யா அவர்களுக்கு ஒரு திறந்த கடிதம்.\nஇசையின் நாயகன் திருவாளர். S J சூர்யா அவர்களுக்கு, உங்களின் முன்னாள் இரசிகன் எழுதும் திறந்த மடல். இசையின் முன்னோட்டமாக சில மாதங்களுக...\nசேவாக் எனும் அசாத்திய துணிச்சல் ...\nஎந்தவொரு வீரரும் ஒரு கட்டத்தில் தங்களது விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெறுவது நிதர்சனம் என்றாலும், அதை தாங்கி கொள்ள இயலாமல் மனம் சற்...\nதிருமதி தமிழ் - மகா காவியம்\nநமது பதிவர்களின் பாசம் ஒருபுறம் இருந்தாலும், மனங்கவர் நாயகன் நடித்து வெளிவந்திருக்கும் முதல் படம் என்பதால் மனம், சனி காலையிலிருந்தே உட...\nஇப்படத்தின் இயக்குனரான திரு. சரவணன் அவர்களின் சமீபத்திய பேட்டியை தினசரி ஒன்றில் படிக்க நேர்ந்தது அதன் பிறக�� தான் இப்படத்தை பார்த்தே ஆகவே...\nபாயும் புலி - ரொம்ப பாய்ந்து விட்டது...\n கொஞ்சம் அடங்கட்டும் மெல்லமா பார்த்துக் கொள்ளலாம் என்று தான் காத்திருந்தேன், அதன்படியே தான் நேற்று இரவு காட்சிக்கு...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/100102-ajith-idly-ready.html", "date_download": "2018-05-22T19:39:31Z", "digest": "sha1:DC5AZTRBCO4NNIUTYIZMDTFH5CCU4QBX", "length": 21460, "nlines": 378, "source_domain": "cinema.vikatan.com", "title": "சுடசுட அஜித் இட்லி ரெடி! | Ajith Idly Ready!", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nசுடசுட அஜித் இட்லி ரெடி\nசிவா, அஜித் கூட்டணியில் ஹாட்ரிக் வெற்றியைக் கொண்டாட அஜித் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். வீரம், வேதாளம் படத்துக்குப் பிறகு, இவர்கள் கூட்டணியில் நாளை 'விவேகம்' திரைப்படம் வெளியாகயிருக்கிறது. அஜித், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்தில், அஜித்தை இன்டர்நேஷனல் ஹீரோவாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர் சிவா. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமாகயிருக்கும் நேரத்தில், அஜித்தின் மீது வைத்திருக்கும் அலாதி பிரியத்தால் சமீபத்தில் கும்பகோணத்தில் அஜித்துக்காகச் சிலை திறந்தனர்.\nதற்போது, வடசென்னையில் உள்ள வீர சென்னை அஜித் நண்பர்கள் சார்பாக 57 கிலோ எடை கொண்ட இட்லியில் அவர் உருவம் பொறித்து அதை பாரத் திரையரங்க முகப்பில் வைக்க இருக்கிறார்கள். இது தொடர்பாக, இந்த இட்லியை செய்த இனியவனிடம் பேசினோம்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n``மெர்சல் ஆடியோ ஃபங்ஷனில் கொடுத்த காசுக்கு மேல கூவினேனா..\nநான் விஜய் ரசிகன், அஜித் ரசிகனலாம் இல்லை. ஆனால், சினிமா ரசிகன். இசைவெளியீட்டு விழாவில் என்ன பேசப் போகிறோம் என்று முன்னாடியே யோசிப்பேன். ஆளப்போறான் தமிழன் பாட்டை பற்றி... Actor Parthiepan speaks about Mersal audio launch\n''அஜித் ரசிகர்கள், விவேகம் படத்தை முன்னிட்டு வித்தியாசமாக இதை செய்யலாம் என்று கூறினார்கள். இதுவரை எந்த நடிகருக்கும் இதுமாதிரி இட்லி வடிவத்தில் அவர்களின் உருவத்தைப் பொறித்தது இல்லை. இதுதான் முதல் முறை. பாரத் திரையரங்க முகப்பில் இந்த அஜித் இட்லியை ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க உள்ளோம். அதுமட்டுமன்றி அஜித்தின் வீட்டுக்கும் எடுத்து செல்லலாம் என்ற எண்ணமும் உள்ளத��. முதலில் அஜித் உருவம் போன்று ஒரு மாடல் வரைந்து அதற்கு மேல் இட்லி மாவை ஊற்றி இந்த இட்லியைச் செய்யவுள்ளோம். இட்லி வெந்த பிறகு, அதன் மேல் கைவேலைப்பாடுகளும் உண்டு. அஜித் இந்த இட்லியைப் பார்ப்பர் என்று நம்புகிறோம்'' என்று கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\" 'அதெல்லாம் முடியாது'னு சொன்ன ஒரு ஹீரோயின்... ஆனா, நயன்தாராவுக்கு நன்றி\n\"அப்போ ஹீரோயின், இப்போ ஐஸ் ஃபேக்டரி ஓனர்\" - 'சேரன் பாண்டியன்' சித்ரா - பகுதி 11\n``கியூட் ஜோதிகா அண்ணி, பாசக்கார ரஞ்சனி அண்ணி, அப்பாவோட வாட்ஸ்அப் குரூப்ஸ்\n\"மேக்-அப் இல்ல, கேரவன் இல்ல.. என் சினிமா என்ட்ரி மிரட்டலா இருக்கும்\" - வாணி போஜன்\nஹீரோவுக்கு ஜோடியா நடிக்கலை... என்னதான் ஆச்சு இந்த ஹீரோயின்களுக்கு\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\n`ஒரே நாளில் 7 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்’ - விழிப்பு உணர்வு ஏற்படுத்த கோரிக்கை\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\nஎந்த மாநிலத்தில் எவ்வளவு செல்வாக்கு - பாஜகவின் ஃபார்முலா கைகொடுத்ததா\n`தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு' - சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nம.தி.மு.க - நாம் தமிழர் தொண்டர்கள் மோதல் வழக்கில் சீமானுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\n''செய்தி வாசிக்கிறதை விட டப்ஸ்மாஷ் கஷ்டமா இருக்குப்பா’’ - மெர்சி சித்ரா கலாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/do-you-like-to-be-fat-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE.45413/", "date_download": "2018-05-22T20:02:54Z", "digest": "sha1:6WZVA3GL5MAISJFHMFYIYAQ3WRDLMQMB", "length": 12403, "nlines": 414, "source_domain": "www.penmai.com", "title": "Do you like to be fat? - குண்டாக ஆசையா? | Penmai Community Forum", "raw_content": "\nதினசரி நீங்கள் சாப்பிடும் உணவில், கலோரி அளவை அதிகரியுங்கள். உதாரணத்திற்கு ஐநூறு கலோரிகள் தினம் சேர்த்துக்கொள்ளவும். உணவிற்கு பிறகான இடைவேளைகளில், நொறுக்குத் தீனிகளை சாப்பிடுங்கள். ஒரே வாரத்தில் மாற்றத்தை உணர்வீர்கள்.\nகொழுப்பு நீக்கப்பட்ட பால், எண்ணெய் போன்றவற்றை அதிகம் சமையலில் பயன்படுத்துங்கள். சாப்பிடுவதற்கு முன், தண்ணீர் குடிப்பதைத் தவிருங்கள���.\nநீங்கள் குறைவாக சாப்பிடுபவராக இருந்தால், சாப்பிடும் இடைவெளியை மூன்று முறை என்பதை மாற்றி, ஆறு முறையாகப் பழக்கிக் கொள்ளுங்கள்.\nஇரவு படுக்கச் செல்லும் முன், வெது வெதுப்பான பாலில், சிறிது தேன் கலந்து குடிக்கலாம்.\nகாலையிலும், மாலையிலும், ஐந்தைந்து பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, பேரீச்சம்பழம், பிஸ்தா பருப்பு போன்றவற்றை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.\nபத்து மணி நேரம் தூங்கவும். பகலில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தூங்குவது நல்லது.\nசரியா என்று எனக்கு தெரியாது. ray:\nமுடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை\nமுடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை\nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான்\nபூர்வ ஜென்ம கர்மாவை அனுபவிப்பது எப்படி\nஸ்ரீ கிருஷ்ண லீலைகள் - Sri Krishna Leela\nதிருமண தடை நீக்கும் பரிகாரத் தலங்கள்\nOm Saravanabhava - ஓம் சரவணபவ எழுதுவோம் முருகன் அருள் பெ&#\nஇறைவனிடம் கேட்கத் தெரிய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/nba-t/nba-books-t/139-shajaruthur-part-2/802-shajaruthur-part-2-chapter-08.html", "date_download": "2018-05-22T19:29:18Z", "digest": "sha1:LKNI63QVSV3KIJRB2GPZAW5WQB3WNCYU", "length": 40735, "nlines": 110, "source_domain": "darulislamfamily.com", "title": "கடுங்கனவு", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்என். பி. ஏபுத்தகங்கள்ஷஜருத்துர் - IIகடுங்கனவு\nWritten by N.B. அப்துல் ஜப்பார்.\nஷஜருத்துர் செய்த அத்தனையும் - ஸாலிஹை அண்டியது முதல் இன்று வரை புரிந்த எல்லாச் செயல்களும் – பட்டத்துக்கு உரியவராகிய தம்மை ஒழித்துக் கட்டுவதற்கேதான் என்று முஅல்லம் முடிவுகட்டி விட்டமையால், அந்த விபரீத அஸ்திபாரத்தின்மீது தம்\nகற்பனையாகிய மனோராஜ்யக் கட்டிடத்தை மிக்க வனப்புடனே நிருமிக்கத் தொடங்கினார். ஷஜருத்துர் தம்மிடம் அன்றுமுதல் இன்று வரை பேசியுள்ள ஒவ்வொரு வார்த்தையும் கபடமானதுதான் என்றே இப்போது அனர்த்தம் செய்ய ஆரம்பித்தார். மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயே அல்லவா\nமுஅல்லம் தம் கற்பனைத் தேரில் ஏறிச் சஞ்சரித்த வண்ணம் இருந்தபோது, சிறிதே உறங்க ஆரம்பித்தார். ஆனாலும், மெய்ம்மறந்த தூக்கம் தூங்கவில்லை. அர��குறையான நித்திரையில் கண்மூடினார். உடனே விசித்திரமான கனவுகள் – காராக் கோட்டிகளெல்லாம் - காட்சியளிக்க ஆரம்பித்தன. மரணமடைந்த அபூபக்ர் ஆதிலாகிய பெரிய தந்தையார் முதலாவதாக வந்து நின்றார். அவர் ஏதேதோ ஏசிப்பேசி, அகன்றார். அடுத்தபடியாக மூனிஸ்ஸா தோன்றினார்; அவரும் ஏதேதோ உபதேசித்துச் சென்றார். இறுதியாக ஸாலிஹ் நஜ்முத்தீன் தோன்றலாயினார்.\n” என்று முஅல்லம் அக்கனவில் வினவினார்.\n உன்னை இவ்வுலகில் இறுதியாகச் சந்தித்துப் போகவே இப்போது நான் இங்கு வந்திருக்கிறேன். நீ நெடு நாளைக்கு இந்த ஸல்தனத்தை ஆட்சி செலுத்தி, என்னையும் நம் முன்னோர்களையும் கண்ணியப்படுத்தி, ஐயூபிகளின் பெருமையை நிலைநாட்டக்கூடிய கான்முளையென்று இது காறும் எதிர்பார்த்து இறுமாந்திருந்தேன். ஆனால், ஏ பதரே நீ என் ஆசையில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டாய். நான் யார் யாரை இந்த நாட்டின் துரோகிகள் என்று கழுவேற்றினேனோ, அவரவர் சந்ததியை நீ உன் அத்தியந்த நண்பர்களாகவும் உற்ற துணைவர்களாகவும் ஏற்றுக்கொண்டிருக்கிறாய். நம்முடைய சந்ததியார்களின் பாதுகாவலுக்காகவும் கண்ணியத்துக்காகவும் எந்த பஹ்ரீ மம்லூக்குகளையும் ஹல்காக்களையும் சிருஷ்டி செய்துவிட்டேனோ, அதே பஹ்ரீகளை நீ அழிக்கத் துணிந்திருக்கிறாய். எந்த ஷஜருத்துர் என்னும் நாரிகளின் திலகத்தை உலகம் மெச்சிப் புகழ்கிறதோ, அந்த ஷஜருத்துர் என்னும் நன்முத்து ஹாரத்துக்கு நீ பொல்லாத கேடு விளைவிக்க நாடுகிறாய்.\n“ஏ, என் மைந்தனாய்ப் பிறந்த அசடே உனக்கு நான் எத்தனை முறை எச்சரிக்கை விடுத்திருக்கிறேன் உனக்கு நான் எத்தனை முறை எச்சரிக்கை விடுத்திருக்கிறேன் நீ என்றைக்குமே அந்த நாரிமணிக்கு அடங்கியும் அவள் உபதேசிக்கிற வார்த்தைகளுக்குச் செவி தாழ்த்தியும் ஒழுகிக்கொள்ள வேண்டுமென்று எத்தனை வகையில் சொல்லியிருக்கிறேன் நீ என்றைக்குமே அந்த நாரிமணிக்கு அடங்கியும் அவள் உபதேசிக்கிற வார்த்தைகளுக்குச் செவி தாழ்த்தியும் ஒழுகிக்கொள்ள வேண்டுமென்று எத்தனை வகையில் சொல்லியிருக்கிறேன் நீ தந்தை சொல்லையும் தட்டி, ஷஜருத்துர்ரையும் அவமரியாதைப் படுத்தி, கழுதைக் குணம் படைத்த பக்ருத்தீனின் கபட நாடகங்களுக்கு இரையாகி, உன் கழுத்துக்கே கத்தியைக் கொண்டு வருகிறாயே, நீ உருப்படுவாயா\n என் வயிற்றிற் பிறந்த நீ எனக்கும் எ��் மனைவிக்குமா தரோகம் இழைக்க வேண்டும் உனக்காக அந்த ஷஜருத்துர் என்னவெல்லாம் பரித்தியாகம் புரிந்தாள் தெரியுமா உனக்காக அந்த ஷஜருத்துர் என்னவெல்லாம் பரித்தியாகம் புரிந்தாள் தெரியுமா அடே, நீசா அவள் புரிந்த உதவிக்கெல்லாம் நீ கைம்மாறு செய்ய வேண்டாம்; ஆனால், அவள் உனக்குச் சாதித்தவற்றுக்கு நன்றியறிதலுடனாவது நடக்க வேண்டாமா செத்துக்கிடந்த பிணமாகிய என் பக்கத்தில்கூட அவள் உட்காராமல், மாடங்களில் ஏறிக்கொண்டு நீ வருகிற திக்கையே பார்த்துக்கொண்டு நின்றாளே, அதையாவது நீ ஞாபகத்தில் வைத்திருக்கிறாயா செத்துக்கிடந்த பிணமாகிய என் பக்கத்தில்கூட அவள் உட்காராமல், மாடங்களில் ஏறிக்கொண்டு நீ வருகிற திக்கையே பார்த்துக்கொண்டு நின்றாளே, அதையாவது நீ ஞாபகத்தில் வைத்திருக்கிறாயா இந்த ஸல்தனத் என்னும் அமானத்துப் பொருளை ஆண்டவனுக்கு அஞ்சி அவள் உனக்காகப் பாதுகாத்துத் தந்தாளே, அதற்காகவாவது நீ நன்றி செலுத்த வேண்டாமா இந்த ஸல்தனத் என்னும் அமானத்துப் பொருளை ஆண்டவனுக்கு அஞ்சி அவள் உனக்காகப் பாதுகாத்துத் தந்தாளே, அதற்காகவாவது நீ நன்றி செலுத்த வேண்டாமா அவள் உன்னை வயிற்றில் பத்து மாதம் சுமந்து பெறாவிட்டாலும் உலகப் பழிக்கு அஞ்சியஞ்சி நின்மாட்டு மிகுந்த பிரியத்துடனே நடந்து கொண்டாளே, அதையாவது நீ மறக்காமல் இருந்தாயா அவள் உன்னை வயிற்றில் பத்து மாதம் சுமந்து பெறாவிட்டாலும் உலகப் பழிக்கு அஞ்சியஞ்சி நின்மாட்டு மிகுந்த பிரியத்துடனே நடந்து கொண்டாளே, அதையாவது நீ மறக்காமல் இருந்தாயா மறந்தாலும் போகட்டும். அன்ன மூட்டிய கையை வெடுக்கென்று விழுந்து நீ கடிக்காமல்தான் இருதாயா\n“ஏ, கூறுகெட்ட குய முட்டாளே அவளை ‘அடிமை அடிமை’ என்று இடித்துக் கூறுகிறாயே, அந்த அடிமைக்கு இருக்கிற விவேகத்தில் ஒரு கோடியில் ஒரு பங்காவது உனக்கு இருக்கிறதா அவளை ‘அடிமை அடிமை’ என்று இடித்துக் கூறுகிறாயே, அந்த அடிமைக்கு இருக்கிற விவேகத்தில் ஒரு கோடியில் ஒரு பங்காவது உனக்கு இருக்கிறதா உன் தாயை இழந்த பின்னர் இந்த ஷஜருத்துர்ரின் சிஷ்யனாகவாவது நீ உயர்ந்துபோய் இந்த ஐயூபி வம்சத்துப் பேரையும் புகழையும் மிகைபடுத்துவாய் என்று நம்பி எதிர்பார்த்திருந்தேனடா பாவி உன் தாயை இழந்த பின்னர் இந்த ஷஜருத்துர்ரின் சிஷ்யனாகவாவது நீ உயர்ந்துபோய் இந்த ஐ��ூபி வம்சத்துப் பேரையும் புகழையும் மிகைபடுத்துவாய் என்று நம்பி எதிர்பார்த்திருந்தேனடா பாவி என் தலையிலும் அவள் தலையிலும் பெரிய பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டாயாடா\n நீ என் சாபத்தைப் பெற்றுக்கொள் உலகம் உள்ளளவும் எல்லாரும் உன் கதையைக் கேட்டுத் திட்டிக் குவிக்கப் போகிற சாப மூட்டையையும் பெற்றுக்கொள் உலகம் உள்ளளவும் எல்லாரும் உன் கதையைக் கேட்டுத் திட்டிக் குவிக்கப் போகிற சாப மூட்டையையும் பெற்றுக்கொள் தூர்த்தனே, பாதகனே, காதகனே நீ நாசமாய்ப் போகக் கடவாய் நீ எந்த மம்லூக் இனத்தவரைச் சார்ந்து நிற்கிறாயோ, அவர்களும் நாசமாய்ப் போகக் கடவர் நீ எந்த மம்லூக் இனத்தவரைச் சார்ந்து நிற்கிறாயோ, அவர்களும் நாசமாய்ப் போகக் கடவர் ஏ, சண்டாள துரோகியே உன்னை நான் என் மனமாரச் சபிக்கிறேன். உனக்கு லாயிக்கில்லாத இந்த ஸல்தனத்தை, உனக்குப் பொருத்தமில்லாத இந்த அரசாங்கத்தை உன்மீது சுமத்திவிட்ட புண்ணியாத்துமாக்களை ஆண்டவனே மன்னிப்பானாக அவ் ஏகவல்லோன் இக்கணமே உன் மணிமுடியைக் கீழே உருட்டி விடுவானாக அவ் ஏகவல்லோன் இக்கணமே உன் மணிமுடியைக் கீழே உருட்டி விடுவானாக ஐயூபி வம்சத்தின் இணையற்ற பெருமைக்கு வன்பகைஞனாய் அவதரித்திருக்கும் உன் உற்பாதபிண்ட ஆயுளை இன்னம் நீளமாக்கி வைத்துப் பெரிய அபக்கியாதியை உண்டுபண்ணுவதை விட, உன்னை இன்றைக்கே கொன்று ஒழிக்கும்படி ஆண்டவனை யான் இறைஞ்சுகின்றேன்.\n கேடுகெட்ட கடையனே, மூளையற்ற மடயனே, புத்திகெட்ட வீணனே நீ இனியும் சாவாதிருப்பது பாபமே நீ இனியும் சாவாதிருப்பது பாபமே தொலைந்து போகக் கடவாய், சொத்துத் தொலையக் கடவாய், கொல்லப்பட்டு ஒழிக்கப்படுவாய் நீ தொலைந்து போகக் கடவாய், சொத்துத் தொலையக் கடவாய், கொல்லப்பட்டு ஒழிக்கப்படுவாய் நீ\nஇவ்வாறெல்லாம் சபித்துவிட்டு, அந்த ஸாலிஹின் உருவம் மறைந்தது. முஅல்லமோ, பதறி எழுந்தார். கண்ட கனவின் பயங்கர சப்தம் இன்னம் செவிகளில் ரீங்காரம் செய்து கொண்டிருந்தது. ஒரே இருட்டாய் இருந்தபடியால், பயங்கரம் இன்னம் அதிகாத்தது. யாரோ பக்கத்தில் ஒளிந்திருந்து, தம் மார்பிலே கட்டாரியால் குத்தியதைப்போல் மனனம் செய்து கொண்டார். பணியாட்களைக் கூவியழைக்கலாம் என்றால், நா எழவில்லை. பயங்கரத்தின் அதிர்ச்சியால் ஏற்பட்ட பெருந் திடுக்கத்தால் ஒன்றும் புரியாமலே மயக்கமுற்றுப் படுத்துவிட்டார்.\nமலிக்குல் முஅல்லம் பட்டத்துக்கு வருவதற்கு முன்னரே புர்ஜீகள் மிகவும் நயவஞ்சகமாகச் சூழ்ச்சிகள் செய்து, அவரைச் தவறான வழிகளிலே திருப்பிவிட்டார்கள் என்பதை முன்னமே நாம் கூறியிருக்கிறேம். ஆனால், அவர் பஹ்ரீகளுக்கும் ஷஜருத்துர்ருக்கும் என்னென்ன வகைகளில் தீமைகளைப் புரியமுனைந்தார் என்பதை நுணுக்கமாக வருணித்தோமில்லை. என்னெனின், அவருடைய குணவிசேஷங்களில் எத்தன்மைத்தாய எதிர்பாராத முரண்மிக்க மாற்றங்கள் நொடிப்பொழுதில் ஏற்பட்டுவிட்டன என்றால், அவற்றை நாம் வருணித்தால்கூடப் படிப்பவர்கள் சற்றும் நம்ப முடியாதபடி அவை அத்துணை அநாகரிகமாய்க் காணப்பட்டன.\nபுர்ஜீகள் ஸாலிஹைப் பழிவாங்க இயலாமற் போயினமையால், அவர் மைந்தனையாவது தங்கள் ஆயுதமாக மாற்றிக் கொண்டு, ஷஜருத்துர்ரையும் பஹ்ரீகளையும் தீர்த்துக் கட்டி விடுவது என்று முரட்டுத்தனமாகத் துணிந்து இறங்கிவிட்டார்கள். பொல்லாத அவர்களின் நயவஞ்சகப்பேச்சு முஅல்லம் சுல்தானின் பிடர்பிடித்து உந்திக் கொண்டே இருந்தபடியால், புர்ஜீகள் தோண்டிய கொப்பக் குழிக்குள்ளே வெகு சுலபமாக விழுந்ததுடன், அவர்கள் போட்ட திட்டங்களுக்கும் உதவியாய்ப் போய்விட்டார். மேலும் மேலும் தவறான வழிகளிலே மிக வேகமாக இழிந்து, புர்ஜீகள் சொல்வதற்கெல்லாம் தலையசைத்துக் கொண்டும் பஹ்ரீகள் மீதும் ஷஜருத்துர் மீதும் பகைமை உணர்ச்சியை வளர்த்துக்கொண்டும், மனிதர்களுள் மிகவும் கீழான குணம் படைத்தவரின் இனத்துடன் சென்று சேர்ந்துவிட்டார்.\nஇறுதியாக, இன்றைத் தினத்திலே அவருடைய நிலைமை எப்படிப்போயிருந்தது என்றால், மிகவும் அன்பு பாராட்டிய மாற்றாந்தாய் முதல், காஹிராவின் கடை வீதியிலே உலவுகிற கடைசி மனிதன் வரையில் ஸாலிஹின் மைந்தரை வாய்க்கு வந்தபடி தூற்றிச் சபிக்கும்படி அத்துணைமட்டும் மாறிப்போயிருந்தது. புர்ஜீகளைத் தவிர வேறு எந்த மனிதருக்கும் சுல்தான் மீது மோகமில்லை. புர்ஜீகளும் அவரை ஏணியாக வைத்துக் கொண்டு தாங்கள் ஸல்தனத்தைப் பற்றிக்கொள்ளவே திட்டமிட்டு வந்தார்கள். உத்தேசம் இருபது வயதே எட்டியிருந்த இளவலான முஅல்லம் இப்படிப்பட்ட இழிவான நிலையை எய்தி விட்டதைக்கண்டு, சரித்திராசிரியர்கள் எல்லாருமே கவலைப்படுகிறார்கள். நிற்க.\nஅந்த இரவின் கடைச் சாமத்தில் அமீர் பக்ருத்த���ன் சுல்தானின் சயன அறையுள் நுழைந்து எட்டிப் பார்த்தார். கும்பிருட்டாய் இருப்பதைக் கண்டு அதிசயித்து, ஏவலாட்களை அழைத்து விளக்கேற்றச் சொன்னார். மூர்ச்சையுற்ற நிலையில் சுல்தான் பஞ்சணைமீது நீட்டிக் கிடப்பதைக் கண்டார். அவசரமாகச் சென்று சுல்தானை எழுப்பினார். முஅல்லம் மயக்கந்தெளிந்து அல்லோல கல்லோலமாக அரண்டு விழித்தார்.\n தாங்கள் ஒன்றுக்கும் அஞ்ச வேண்டாம். எல்லாம் ஒழுங்காகவே இருக்கிறது. லூயீயையும் மற்றக் கைதிகளையும் செங்கோட்டைக் கோபுரச் சிறையுள் கொண்டு போய்ச் சேர்த்து விட்டேன். இனிமேல் பஹ்ரீகள் ஒன்றும் வாலாட்ட முடியாது. அன்றியும், அவர்கள் ஏதாவது கலகத்துக்கு ஏற்பாடு செய்தால், என்ன செய்வது என்பதற்காக எல்லா புர்ஜீ மம்லூக்குகளையும் ஆயுதந் தரித்துத் தயாராய் இருக்கச் சொல்லி ஆக்ஞை இட்டுவிட்டேன். நேற்று இந்த மிஸ்ருக்கு வந்து சேர்ந்த இந்தப் பேடி மம்லூக்குகளால் என்ன செய்ய முடியும்” என்று பக்ருத்தீன் வீரத்தொனியில் பேசினார்.\n என் மனம் சொல்லொணாச் சஞ்சலத்தில் கிடந்து உழலுகிறது. துன்னிமித்தங்கள் பலவற்றைக் கனவில் கண்டு என் நெஞ்சம் புயலில் சிக்கிய படவேபோல் தத்தளிக்கிறது. ஆண்டவன் என்னைச் சோதிக்கிறான்” என்று சுல்தான் பதஷ்டத்துடன் பதறினார்.\n நிழலைக் கண்டு பயப்படுவாரும் உண்டோ தங்களை எவரால் என்ன செய்ய முடியும் தங்களை எவரால் என்ன செய்ய முடியும் தாங்கள் எவ்வளவு பெரிய ஸல்தனத்துக்கு இன்று எஜமானராய் விளங்குகின்றீர்கள் தாங்கள் எவ்வளவு பெரிய ஸல்தனத்துக்கு இன்று எஜமானராய் விளங்குகின்றீர்கள் புர்ஜீகளாகிய எங்கள் உடம்பின் இறுதிச் சொட்டு ரத்தம் சிந்தி முடிகிறவரையில் தாங்கள் கவலைப்படுவானேன் புர்ஜீகளாகிய எங்கள் உடம்பின் இறுதிச் சொட்டு ரத்தம் சிந்தி முடிகிறவரையில் தாங்கள் கவலைப்படுவானேன் யானிருக்கப் பயமேன் இந்த அற்பர்களாகிய பஹ்ரீ பதடிகளால் என்ன செய்ய இயலும் தங்களை விடச் சிறிதே வயது முதிர்ந்த அடிமைப் பெண்ணாகிய ஒருத்தி இந்த ஸல்தனத்தை ஆட்டிப் படைத்திருக்கும்போது, ஸலாஹுத்தீன் ஐயூபியின் பேரராகிய ஆண் சிங்கக் குட்டியாகிய தாங்களேன் தத்தளிக்கிறீர்கள் தங்களை விடச் சிறிதே வயது முதிர்ந்த அடிமைப் பெண்ணாகிய ஒருத்தி இந்த ஸல்தனத்தை ஆட்டிப் படைத்திருக்கும்போது, ஸலாஹுத்தீன் ஐயூபியின் பேர���ாகிய ஆண் சிங்கக் குட்டியாகிய தாங்களேன் தத்தளிக்கிறீர்கள் புது மம்லூக்குகளின் காக்கைக் கூட்டத்தை வைத்துக் கொண்டு வேற்றுநாட்டு அடிமை ஸ்திரீ ஒருத்தி இந்த நாட்டைக் கலக்குக் கலக்கென்று கலக்கியிருக்க, ஐயூபியான தாங்கள் பரம்பரை மம்லூக்குகளாகிய எங்களை வைத்துக் கொண்டுமா பயப்பட வேண்டும் புது மம்லூக்குகளின் காக்கைக் கூட்டத்தை வைத்துக் கொண்டு வேற்றுநாட்டு அடிமை ஸ்திரீ ஒருத்தி இந்த நாட்டைக் கலக்குக் கலக்கென்று கலக்கியிருக்க, ஐயூபியான தாங்கள் பரம்பரை மம்லூக்குகளாகிய எங்களை வைத்துக் கொண்டுமா பயப்பட வேண்டும் தாங்கள் எதற்குப் பயப்படுகிறீர்களென்பதே எனக்கொன்றும் புரியவில்லையே, சுல்தான் தாங்கள் எதற்குப் பயப்படுகிறீர்களென்பதே எனக்கொன்றும் புரியவில்லையே, சுல்தான்\nசுல்தான் நெடுமூச் செறிந்தார். வாஸ்தவந்தானே கேவலம் ஓர் அடிமை ஸ்திரீ, சுல்தானின் மனைவியென்ற ஹோதாவில் உலக அற்புதத்தையெல்லாம் இந்த ஸல்தனத்தில் செய்து காட்டியிருக்கும் பொழுது - அதிலும் புத்தப் புதிதாக உற்பத்தி செய்யப்பட்ட புது மம்லூக்குகளின் உதவியை வைத்துக்கொண்டு அவ்வளவும் நிகழ்த்திக்காட்டியிருக்கும் பொழுது - இந்த சுல்தான் வம்சத்தில் அசல் சுல்தானாக அவதரித்துள்ள முஅல்லம் ஏன் அஞ்ச வேண்டும் கேவலம் ஓர் அடிமை ஸ்திரீ, சுல்தானின் மனைவியென்ற ஹோதாவில் உலக அற்புதத்தையெல்லாம் இந்த ஸல்தனத்தில் செய்து காட்டியிருக்கும் பொழுது - அதிலும் புத்தப் புதிதாக உற்பத்தி செய்யப்பட்ட புது மம்லூக்குகளின் உதவியை வைத்துக்கொண்டு அவ்வளவும் நிகழ்த்திக்காட்டியிருக்கும் பொழுது - இந்த சுல்தான் வம்சத்தில் அசல் சுல்தானாக அவதரித்துள்ள முஅல்லம் ஏன் அஞ்ச வேண்டும் அதிலும், பரம்பரையாக வேரூன்றிக் கிடக்கும் புர்ஜீகளின் உதவி வேண்டிய அளவுக்குக் கிடைக்கும்போது ஏன் தயங்க வேண்டும் அதிலும், பரம்பரையாக வேரூன்றிக் கிடக்கும் புர்ஜீகளின் உதவி வேண்டிய அளவுக்குக் கிடைக்கும்போது ஏன் தயங்க வேண்டும் அமீர் பக்ருத்தீன் கூறுவன அனைத்தும் மெய்யே யன்றோ அமீர் பக்ருத்தீன் கூறுவன அனைத்தும் மெய்யே யன்றோ - சிந்திக்கச் சிந்திக்க, சுல்தானுக்கு மேலும் மேலும் மூச்சு வாங்கியது.\n ஏன் தங்கள் மன வலிமையைத் தாங்களே பலஹீனப் படுத்திக்கொள்ள வேண்டும் தாங்கள் சத்தியத்தை நிலைநிறுத்தவும் அசத்தியத்தை அழித்தொழிக்கவுமே யன்றோ சுல்தானாக உயர்ந்திருக்கிறீர்கள் தாங்கள் சத்தியத்தை நிலைநிறுத்தவும் அசத்தியத்தை அழித்தொழிக்கவுமே யன்றோ சுல்தானாக உயர்ந்திருக்கிறீர்கள் இங்ஙனமிருக்க, தங்கள் ஸல்தனத்தக்கும் தங்கள் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கக் கங்கணம்கட்டி நிற்கிற எதிரிகள்மீது தக்க நடவடிக்கை எடுப்பதை எவராலே தடுக்கவோ, அல்லது மாற்றி அமைக்கவோ முடியும் இங்ஙனமிருக்க, தங்கள் ஸல்தனத்தக்கும் தங்கள் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கக் கங்கணம்கட்டி நிற்கிற எதிரிகள்மீது தக்க நடவடிக்கை எடுப்பதை எவராலே தடுக்கவோ, அல்லது மாற்றி அமைக்கவோ முடியும்\n பஹ்ரீகளும் என் சிற்றன்னையும் எவ்வளவு பலம் பொருந்தியவர்கள் தெரியுமா இந்த ஸல்தனத்திலுள்ள சகல மக்களின் நன்மதிப்புக்கும் நம்பிக்கைக்கும் அவர்கள் பாத்திரமாயிருக்கிறார்கள் என்பதை நீர் அறியமாட்டீரா இந்த ஸல்தனத்திலுள்ள சகல மக்களின் நன்மதிப்புக்கும் நம்பிக்கைக்கும் அவர்கள் பாத்திரமாயிருக்கிறார்கள் என்பதை நீர் அறியமாட்டீரா\n அவர்கள் பொதுமக்களின் மனத்தை இன்னம் மாற்றிவிடா முன்னமேயேதான் நாம் நடவடிக்கை எடுக்கப் போகிறோமே நாளையே எல்லா பஹ்ரீகளையும் ஷஜருத்துர்ரையும் சேர்த்துக் கைது செய்துவிட்டு, சிறுகச்சிறுகப் பகிரங்க விசாரணை நடத்தி, ஒவ்வொரு பஹ்ரீயாக ராஜத் துரோகக் குற்றத்துக்காகத் தூக்குமேடைக்கு அனுப்பப்பட்டு விட்டால், தாங்கள் கூறுகிற ‘நன்மதிப்பும் நம்பிக்கையும்’ என்ன செய்ய முடியும்\n“எனவேதான், யானும் அடிக்கடி தங்களிடம் கூறிவந்திருக்கிறேன்: சிறு முளையாக இருக்கும் போதே கிள்ளியெறிய வேண்டும் பரு மரமாகப் போய் விட்டால், கோடரியால் பிளக்கவேண்டி வரும் என்று பலமுறை சொல்லியுள்ளேன். இப்போதும் யோசனை செய்ய என்ன இருக்கிறது பரு மரமாகப் போய் விட்டால், கோடரியால் பிளக்கவேண்டி வரும் என்று பலமுறை சொல்லியுள்ளேன். இப்போதும் யோசனை செய்ய என்ன இருக்கிறது தாங்களே சர்வ சக்தியும் படைத்த சுல்தான் தாங்களே சர்வ சக்தியும் படைத்த சுல்தான் நாங்களோ, சென்ற பல ஆண்டுகளாக இங்கேயே வேரூன்றிப்போன பேர்வழிகள். எங்கள் சோதரர் அமீர் தாவூத் பின் மூஸா இந்த ஸல்தனத்துக்காகப் புரிந்திருக்கிற தியாகங்கள் சரித்திர பிரசித்தி பெற்றவை. இன்னம் யோசிக்க வ���ண்டியதோ, பயப்பட வேண்டியதோ, என்ன இருக்கிறது நாங்களோ, சென்ற பல ஆண்டுகளாக இங்கேயே வேரூன்றிப்போன பேர்வழிகள். எங்கள் சோதரர் அமீர் தாவூத் பின் மூஸா இந்த ஸல்தனத்துக்காகப் புரிந்திருக்கிற தியாகங்கள் சரித்திர பிரசித்தி பெற்றவை. இன்னம் யோசிக்க வேண்டியதோ, பயப்பட வேண்டியதோ, என்ன இருக்கிறது ஆண்டவன் நம் கக்ஷியிலேயே இருக்கிறான். யா மலிக் ஆண்டவன் நம் கக்ஷியிலேயே இருக்கிறான். யா மலிக் நம்முடைய எண்ணம் தூய்மையானது; நாம் கடைப்பிடிக்கும் கொள்கை நேர்மையானது; நம் மக்களின் நலனுக்காகவே நாம் இவ் வேற்பாடுகளெல்லாம் எடுக்கிறோம். தாங்கள் ஏன் பயப்படுகிறீர்கள் நம்முடைய எண்ணம் தூய்மையானது; நாம் கடைப்பிடிக்கும் கொள்கை நேர்மையானது; நம் மக்களின் நலனுக்காகவே நாம் இவ் வேற்பாடுகளெல்லாம் எடுக்கிறோம். தாங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்” என்று தூபம் போட்டார் அந்த அயோக்கிய சிகாமணி.\nகளிமண்ணைக் குயவன் எப்படியெல்லாம் தன் இஷ்டத்துக்கு வளைத்து வனைகின்றனோ, அதே விதமாக, பக்ருத்தீன் மலிக்குல் முஅல்லத்தின் மூளையை வனைவதில் கெட்டிக்காரராய் இருந்து வந்தார். எனவே, இப்படியெல்லாம் அவர் பேசியதும், சுல்தானின் மனம் மாறிவிட்டது. எப்படியாவது பஹ்ரீகளை ஒழித்துக் கட்டத்தான் வேண்டுமென்றும் கனவில் தோன்றிய தோற்றங்கள் வெறும் மனப் பிரேமையேயன்றி வேறல்லவென்றும் முடிவு கட்டிவிட்டார்.\n“அப்படியானால், எல்லா பஹ்ரீகளையுமே கைது செய்ய வேண்டுமென்கிறீரோ\n“வேறு வழி என்ன இருக்கிறது தங்கள் தந்தையார் முன்னம் இப்படித்தான் திடீரென்று ஒருநாள் எங்கள் இனத்து அமீர்கள் அனைவரையும் கைதுசெய்தார். அன்றைக்குத்தானே இந்த ஷஜருத்துர்ரும் இங்கே கைதியாகக் கொண்டு வரப்பட்டாள் தங்கள் தந்தையார் முன்னம் இப்படித்தான் திடீரென்று ஒருநாள் எங்கள் இனத்து அமீர்கள் அனைவரையும் கைதுசெய்தார். அன்றைக்குத்தானே இந்த ஷஜருத்துர்ரும் இங்கே கைதியாகக் கொண்டு வரப்பட்டாள் இதற்குள்ளா தாங்கள் மறந்துவிட்டீர்கள்\n“நான் மறக்கவில்லை. ஆனால், அன்றைக்கு இருந்த நிலைமைக்கும் இன்றைக்கு இருக்கிற நிலைமைக்கும் அதிக வித்தியாசம் இருக்கிறதே பஹ்ரீகள் எல்லார்மீதும் குற்றப் பத்திரிகை வாசிக்கலாமென்றாலும் ஷஜருத்துர்ரின்மீது என்ன குற்றத்தைச் சுமத்துவது பஹ்ரீகள் எல்லார்மீதும் குற்றப�� பத்திரிகை வாசிக்கலாமென்றாலும் ஷஜருத்துர்ரின்மீது என்ன குற்றத்தைச் சுமத்துவது\n அரசாங்கத் துரோகிகளான பஹ்ரீகளுடன் உறவாடுவதையும் அவர்களை ஊக்கிவிடுவதையும் அவர்களுக்கு உடந்தையாய் இருப்பதையும்விட வேறு பெரிய குற்றம் இவ்வுலகில் என்ன இருக்க முடியும் நன்று சொன்னீர்கள் எல்லாம் யாரால் வந்த வினை நாங்களெல்லாரும் அந்தக் கபட சித்தம் படைத்த அடிமைச் சிறுமிக்கு உடந்தையாய் இருப்பதற்கு மறுப்போமென்ற ஒரே காரணத்தாலல்லவோ எங்களை முற்றும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, இத்தனை கபட நாடகங்களையும் நடித்தாள் அந்தப் பெண்மணி நாங்களெல்லாரும் அந்தக் கபட சித்தம் படைத்த அடிமைச் சிறுமிக்கு உடந்தையாய் இருப்பதற்கு மறுப்போமென்ற ஒரே காரணத்தாலல்லவோ எங்களை முற்றும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, இத்தனை கபட நாடகங்களையும் நடித்தாள் அந்தப் பெண்மணி - என்ன யோசிக்கிறீர்கள்\n எல்லாம் சரிதான்.தீவுக்குள்ளே தங்களைப் பிரமாதமாகப் பலப்படுத்திக்கொண்டிருக்கிற பஹ்ரீகளை எப்படிக் கைது செய்வது\n அந்தப் பொறுப்பை என்னிடம் விட்டுவிடுங்கள். தாங்கள் கட்டளை மட்டுந்தானே இட வேண்டும் தாங்கள் காலாலிட்ட வேலையை நாங்கள் தலையால் செய்து முடிக்க ஆயத்தமாய் இருக்கும்போது தயக்கம் ஏனோ தாங்கள் காலாலிட்ட வேலையை நாங்கள் தலையால் செய்து முடிக்க ஆயத்தமாய் இருக்கும்போது தயக்கம் ஏனோ\n இருக்கிற இடத்தை விட்டு அப்பால் இப்பால் அசையக் கூடாதென்று கடுமையான தடையுத்தரவைப் போட்டுவிட வேண்டுவது தானே அவளறையைச் சுற்றிலும் நான்கு புர்ஜீகளைக் காவல் வைத்துவிட்டால் போகிறது அவளறையைச் சுற்றிலும் நான்கு புர்ஜீகளைக் காவல் வைத்துவிட்டால் போகிறது\n“என்னவோ, எனக்கொன்றும் செவ்வனம் புலப்படவில்லை. எல்லாம் ஒரே குழப்பமாய் இருக்கிறது. எல்லாவற்றையும் ஒழுங்காக நீங்களெல்லீரும் செய்து முடிப்பதாயிருந்தால், நல்லதுதான். ஆனால்...”\nமலிக்குல் முஅல்லம் இவ்வாறாக மிக நெருக்கடியான கட்டத்தில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டார். மெல்லவும் முடியவில்லை; விழுங்கவும் இயலவில்லை. சரியென்று தலையசைப்பதைத் தவிர்த்து, வேறு வழியில்லாது போய்விட்டது.\nசுல்தான் தலையை அசைப்பதை மட்டுமே ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பக்ருத்தீன் அக்கணமே அங்கிருந்து அகன்றார்.\n-N. B. அப்துல் ஜப்பார்\nநாமும் உள்ளத்தால் செல���வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 01\n எவ்வளவு சரியான வார்த்தை. தமிழில் புலமை பெற்றவர்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு வரும் ...\nபா. தா.வின் நூல்கள் - 'பழங்காசு' ப.சீனிவாசன் கடிதம்\nநான் பல நூல்களைப் பதிப்பித்திருக்கிறேன் - என் லயம் பதிப்பகம் மூலமாகவும், அடையாளம், தமிழினி, வம்ஸி ...\nDistinction - நூருத்தீன் ஹேப்பி அண்ணாச்சி\n பர்ஸ்ட் க்ளாஸ் தருவார் உங்கள் பால்ய நண்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaalakkannaadi.blogspot.com/2011/12/blog-post_4170.html", "date_download": "2018-05-22T19:39:23Z", "digest": "sha1:YJMQATQ7ST6EM75NNPHUCPFQXEKZMQYU", "length": 9224, "nlines": 104, "source_domain": "kaalakkannaadi.blogspot.com", "title": "காலக்கண்ணாடி: நந்தா அண்ணா திருமணமும்​, நண்பர் குழாம் சந்திப்பும்", "raw_content": "\nசொல்லாத சொல்லாய் என் நினைவில் தங்கியவை கைகளால் எடுத்துச் செல்லப்பட, கைநழுவிய நினைவுகள் என் எழுதுகோலின் வழியே மைத்துளிகளாய் சிதறியவை இவை... எனது எண்ண ஓட்டத்தின் பல பரிமாணங்களை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடிகள் இவை... கால ஓட்டத்தின் துணை கொண்டு கண்ணாடி வழியே என்னைப் பார்க்க விரும்புபவர்கள் பயணியுங்கள் என்னுடன்...\nநந்தா அண்ணா திருமணமும்​, நண்பர் குழாம் சந்திப்பும்\nநந்தா அண்ணா, தனது திருமண அறிவிப்பைச் சொல்லும் போதே எந்த வித முக்கிய வேலையும் அன்றைய தினத்தில் இல்லையேல் கட்டாயம் நான் திருமணத்தில் கலந்து கொள்வேன் எனச் சொல்லி இருந்தேன்...\nஎனது சூழ்நிலையோ அண்ணனின் திருமணத்தன்று எந்த வேலையும் இல்லாமல் போனாலும், அதற்கு முன்னும் பின்னும் சில முக்கிய நிகழ்வுகளில் நான் இருக்க வேண்டிய கட்டாயம். செல்வதா வேண்டாமா என்று ஒரு வாரம் மனப்போராட்டத்தில் இருந்த நான் ஒருநாள், பல நாட்கள் இணையம் வராமலும், இணையம் வந்தாலும் இன்விசிபிளிலும் இருந்த நான் அன்று அவைலபிள் மோட் வந்தேன்...\nஅவைலபிள் வந்த ஐந்து நிமிடத்திற்குள்ளாக நந்தா அண்ணன் சாட் வின்டோவில், திருமணத்தைப் பற்றிய நினைவுறுத்தல் செய்து ஒரு குறுந்தகவல்...\nபடித்ததும், அண்ணா வேலைப்பளு இருக்கிறது. முடிந்தால் திருமணத்தன்று காலை கிளம்பி வரப் பார்க்கிறேன், தவறாக நினைக்க வேண்டாம் என்று மறுமொழி அனுப்பினேன்...\nபரவாயில்லை, என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. திருமணத்திற்கு வர முயற்சி செய் தம்பி என்றார்.\nஅவரது வருத்தம் தொய்���்த அந்த மறுமொழி சொன்னது, என்னையும் அவர் எதிர்பார்த்து காத்திருக்கும் பாசம்.\nமுடிவெடுத்தேன்... பர பர வென்று எனது திட்டமிடலில் சிறு சிறு மாற்றம் செய்தேன், திருமணத்தன்று காலை எப்படியும் திருமணத்திற்கு கிளம்பி செல்வது என்று.\nநாள்: 16.11.2011; நேரம்: காலை ஆறரை மணி\nசமீப காலமாக அதிகாலை எட்டு மணிக்கு எழுந்தே பழக்கப்பட்ட நான் நள்ளிரவு ஆறரை மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பத் தயார்.\nகாவேரிப்பட்டிணத்திலிருந்து தருமபுரியும், தருமபுரியில் இருந்து மேட்டூரும் பேருந்து பயணம்.\nதருமபுரியிலிருந்து மேட்டூர் செல்லும் வழியில் எனது பேருந்து தொலைகாட்சிப் பெட்டியில் அந்த அதிகாலை வேளையில் ஒரு அபரிமிதமான பாடல்...\nஇப்பாடல் பார்த்ததும் நந்தா அண்ணனை நினைத்து வயிறு வலிக்கச் சிரித்தேன், என்னை பைத்தியமோ என்று மற்றவர்கள் முறைத்து பார்க்கும்படி... என்ன பாட்டு என்று தானே யோசிக்கிறீர்கள்... சொல்கிறேன்... சிறிது இடைவேளை விடுத்து... பாடல் காட்சி, விஜயகாந்த் பட்டை சாராயம் குடித்துக் கொண்டு பாடுவதைப் போன்று... முயற்சி செய்யுங்கள்...\nPosted by பிரசாத் வேணுகோபால் at 11:08 AM\nநந்தா அண்ணா திருமணமும்​, நண்பர் குழாம் சந்திப்பும்...\nநந்தா அண்ணா திருமணமும்​, நண்பர் குழாம் சந்திப்பும்...\nநந்தா அண்ணா திருமணமும்​, நண்பர் குழாம் சந்திப்பும்...\nநந்தா அண்ணா திருமணமும்​, நண்பர் குழாம் சந்திப்பும்...\nநந்தா அண்ணா திருமணமும்​, நண்பர் குழாம் சந்திப்பும்...\nநந்தா அண்ணா திருமணமும்​, நண்பர் குழாம் சந்திப்பும்...\nநந்தா அண்ணா திருமணமும்​, நண்பர் குழாம் சந்திப்பும்...\nநந்தா அண்ணா திருமணமும்​, நண்பர் குழாம் சந்திப்பும்...\nநந்தா அண்ணா திருமணமும்​, நண்பர் குழாம் சந்திப்பும்...\nசினிமா - மூன்று மணி நேர பொழுதுபோக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudumalar.blogspot.com/2014/12/103.html", "date_download": "2018-05-22T19:30:50Z", "digest": "sha1:EQEM2QRLPGGX5IFTZBCJ7F2ZFLSYXREY", "length": 7036, "nlines": 96, "source_domain": "pudumalar.blogspot.com", "title": "PUDUMALAR: மதுவுக்கு எதிராக ஓர் போர்....! (103)", "raw_content": "\nமதுவுக்கு எதிராக ஓர் போர்....\n\"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....\nதமிழகத்தில் ஏன் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கூடாது\nதமிழகத்தில் பெருகியுள்ள டாஸ்மாக் கடைகளால், மதுப்பிரியர்கள் அதிகரித்து வருகின்றனர்.\nதமிழகத்தின் இளம் சமுதாயம் மதுவுக்கு அடிமையாகி வரு��ிறது.\nஇதனால், சமூகம் சீரழிந்து வருகிறது.\nசாலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.\nஇளம் பெண்கள் விதவைகளாகும் நிலை உருவாகி வருகிறது.\nகுடும்பங்கள் வறுமையில் தவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றன.\nஇந்நிலையில், 2011ல் நிகழ்ந்த விபத்துக்கான இழப்பீடு குறித்து மணிவிழி மற்றும் பாலு என்பவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தனர்.\nஇந்த வழக்கை கடந்த (03.12.2014) அன்று விசாரித்து உயர்நீதிமன்றம், மதுவால் அதிக விபத்துகள் ஏற்படுவதால் தமிழகத்தில் ஏன் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளது.\nமேலும், மோட்டார் வாகன மேல்முறையீட்டு வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இந்த கேள்விக்கு பதில் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.\nஅத்துடன், தமிழகத்தில் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால் அதிக அளவில் விபத்து ஏற்படுகிறது.\nடஸ்மாக் கடை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வருமானம் கிடைகிறது.\nதமிழக அரசு, வேறு வழிகளில் வருவாயை பெருக்க ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.\nஇது குறித்து விரிவான பதிலை டிசம்பர் 12ம் தேதிக்குள் தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nதமிழகத்தில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுகின்றன.\nடாஸ்மாக் கடைகள் மூலம் கிடைக்கும் வருமானத்தைவிட, வேறு வழிகளில் வருவாயை பெருக்க ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது.\nஇதுதான் சென்னை உயர்நீதிமன்றத்தின் கேள்வி.\nஇந்த விவகாரத்தில் தமிழக அரசு திறந்த மனதுடன் ஆய்வு செய்து மக்களின் நலனுக்காக மதுக்கடைகளை மூட உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகேரள அரசின் வழியில், தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகளை மூடி, பிறகு நிரந்தரமாக மது கடைகளுக்கு மூடுவிழா நடத்த வேண்டும்.\nசமூகத்தில் அக்கறை உள்ளவர்களின் வேண்டுகோள்..விருப்பம்....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்...\nமதுவுக்கு எதிராக ஓர் போர்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyasdreams.blogspot.com/2010/06/blog-post_11.html", "date_download": "2018-05-22T19:13:16Z", "digest": "sha1:YCS7DKFNVECJIQ46ZF5UYZNIZW3USPVY", "length": 9727, "nlines": 159, "source_domain": "riyasdreams.blogspot.com", "title": "நான் வாழும் உலகம்..!!: சிர���க்காதே...!", "raw_content": "\nரொம்ப நன்றி ஸாதிகா அக்கா.. தெரிவித்தமைக்கு.\nஇப்போது comment option சரி செய்துள்ளேன்..\n// அப்ப பெண்களின் சிரிப்பு சில்லறைகள் என்கின்றீர்கள் ரியாஸ் அப்படித்தானே:-)(சும்மா தமாஷ்)கவிதையில் மெருகு கூடிக்கொண்டே போகின்றது.சூப்பர்.\nசில்லரைய சிதற விடாம இருந்தா சரி :)))\nகவிதை மிக அழகு. பாராட்டுக்கள்.\nஎம் அப்துல் காதர் said...\nஉங்கள் வீட்டில் காலடி வைக்கு முன்னரே என்னை அள்ளிகொண்டீர்கள். மனம் துள்ளிக் குதிக்கிறது நண்பரே பெண்களைப் பற்றிய வர்ணனைக் கவிதைகள் படிக்கப் படிக்க திகட்டாது. ஏனெனில் பெண்களே ஒரு கவிதை தானே பெண்களைப் பற்றிய வர்ணனைக் கவிதைகள் படிக்கப் படிக்க திகட்டாது. ஏனெனில் பெண்களே ஒரு கவிதை தானே கவிதைக்கு கவிதையால் அலங்கரித்து விட்டீர்கள் கவிதைக்கு கவிதையால் அலங்கரித்து விட்டீர்கள்\n...சில்லரையும் சிரிப்பும் பார்வை இழந்தவனின் ஏமாற்றமும் ,இணைந்து விழுந்தது ஒரு கவிதை.அருமை\nநான் ரசிப்பவற்றை, தேடுபவற்றை, ஆசைப்படுபவற்றை கொஞ்சம் கொஞ்சமாய் நான் வாழும் உலகிற்கு சுமந்து வரும் எறும்பு நான்\nதூக்கத்தில் உன் குரல் கேட்டு எழுந்து பார்த்தேன் ஆனால் நீ இல்லை... பின்பு தான் தெரிந்தது அது பக்கத்து வீட்டு \"எருமை மாடு\" எ...\nஉலக வரலாற்றின் உள்ளடக்கம் வியப்புகளாலும் விசித்திரங்களாலும் மட்டும் ஆனதல்ல வியர்வை துளிகளாலும் ஆனதே\nஅதிசயம் + அழகு இயற்கை மரங்களின் படத்தொகுப்பு.\nஇயற்கையின் பிள்ளைகளான வித விதமான ஆச்சர்யமான மரங்களின் படத்தொகுப்பு - Photos Gallery\nஎழுத்தில் சொல்ல முடியா இலக்கியங்கள்..\nஇரவு அழகானது இருள் வந்து மூடிக்கொண்டாலும் ...\nஎந்த அறிவியலும் சொன்னதில்லை பகலில் நிலவு வந்ததாய் என் வீட்டு சாலையில் மட்டும் ஓர் அதிசயமாய் அவள்... ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தது நானும்தா...\nதந்தையே உன் வயிற்றில் சுமக்காவிட்டாலும் காலமெல்லாம் சுமந்தாய் உன் நெஞ்சினில்.. கருவறை மட்டும்தான் உனக்கில்லை தாயென்ற...\nஉன் சிரிப்புகள் பாலைவனத்தின் மீதுவிழுந்த பனித்துளிகளாக என் மனதெங்கும் ஈரப்பதம் செய்கிறது.. உன்னுடன் பேசிய பொழுதுகளை அழைத்துக்கொள்கி...\nபார்த்ததில் பிடித்த மலயாளப்படங்கள் 2013 வரை.. #இலக்கங்கள் தரவரிசை அல்ல ஒரு Reference க்கு மட்டுமே. #இதில் சில படங்கள் சூர மொக்கையாக கூட இருக...\nசினிமா (27) நகைச்சுவை (25) அனுபவம் (23) கட்டுரை (23) பாடல்கள் (22) போட்டோ கமண்ட்ஸ் (19) படித்ததில் பிடித்தது.. (17) இலங்கை. (14) சமூகம் (12) திரைப்படங்கள் (12) மலயாள சினிமா (12) பிரபலங்கள் (11) உலகசினிமா (10) ஜோக்ஸ் (10) கதை முயற்சி (9) இயற்கை (8) குறும்படம் (8) கிரிக்கெட் (7) மனித நேயம் (6) மழை (6) மொக்கை (6) ஆச்சர்யம் (5) புகைப்படங்கள் (5) வைரமுத்து (5) எனது ஊர் (4) தாய் (4) மலயாள பாடல் (4) விவசாயி (4) ஈரான் சினிமா (3) வாழ்க்கை (2) ஷ்ரேயா கோஷல் (2) சிங்கள திரைப்படம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-excel-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-05-22T19:37:52Z", "digest": "sha1:IVS75FAT3OOL3EOOEKRCR23CNVB625SB", "length": 5591, "nlines": 60, "source_domain": "sankathi24.com", "title": "இலண்டன் Excel மண்டபத்தில் மாவீரர் நாள் - திருமுருகன் காந்தி அழைப்பு! | Sankathi24", "raw_content": "\nஇலண்டன் Excel மண்டபத்தில் மாவீரர் நாள் - திருமுருகன் காந்தி அழைப்பு\nபிரித்தானியத் தலைநகர் இலண்டனில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் Excel மண்டபத்தில் நடைபெறும் மாவீரர் நாள் நிகழ்விற்கு அனைவரையும் அணிதிரளுமாறு திருமுருகன் காந்தி அறைகூவல் விடுத்துள்ளார்.\nதமிழின அழிப்பு நாள் - யேர்மனி , உரிமையோடு அழைப்பு\nதமிழின அழிப்பு நாள் - யேர்மனி , உரிமையோடு அழைப்பு\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி யேர்மனியில் மாபெரும் பேரணி\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி யேர்மனியில் மாபெரும் பேரணி.\nகவிஞர் செழியன் நினைவாக.....கவிஞர் சேரன்\nகவிஞர் செழியன் நினைவாக.....கவிஞர் சேரன்\nதமிழர்களின் இனப் படுகொலை விவகாரம்\nவரலாற்றில் முதல் முறையாக கனடா நாடாளுமன்றத்தில் தமிழர்களின் இனப் படுகொலை\nநோர்வேயில் நடைபெற்ற மே1 எழுச்சிப்பேரணி\nநோர்வேயில் நடைபெற்ற மே1 எழுச்சிப்பேரணி\nகாலத்தின் தேவை அரசியல் வேலை- மாமனிதர் தராக்கி சிவராம்\nகாலத்தின் தேவை அரசியல் வேலை- மாமனிதர் தராக்கி சிவராம்\nதாய்மொழி பேசுவதற்காக மட்டுமல்ல எமது அடையாளமும் அதுவே\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை முதன்முறையாகத் தன் பதிப்பை பிரான்சில்...\nஇதில் என்ன புதுமை இருக்கின்றது - பட்டமளிப்பு விழா தொடர்பாக பேராசிரியர் அறிவரசன் அவர்கள்\n️பிரான்சு, பிரித்தானியா, நோர்வே, டென்மார்க், இத்தாலி, நெதர்லாந்து ஆகிய ந��டுகளின் மாணவர்கள் பட்டம் ஏற்கும்...\nதளபதி பரிதியின் படுகொலைச் சூத்திரதாரிகள் சீமானுடன் - வைகோ அதிர்ச்சித் தகவல்\nதளபதி பரிதியின் படுகொலைச் சூத்திரதாரிகள் சீமானுடன் - வைகோ அதிர்ச்சித் தகவல்\nநோர்வேயில் தியாகி அன்னைபூபதியம்மாவின் சிலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.\nஇன்று நோர்வே அன்னைபூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் தலைமை வளாகத்தின் அன்னைபூபதியின் உருவச்சிலை திறந்துவைக்கப்பட்டுள்ளது\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-22T19:38:54Z", "digest": "sha1:V2GK45Y4QG7CSQOCEXALDB3NSOD4EQEJ", "length": 6519, "nlines": 62, "source_domain": "sankathi24.com", "title": "பாடகியாகும் அமலா பால்! | Sankathi24", "raw_content": "\nமலையாளத்தில் கண்ணன் தாமரக்குலம் இயக்கும் படம் ‘அச்சாயன்ஸ்’. ஜெயராம், பிரகாஷ்ராஜ், அமலா பால் ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் ரதீஸ் வேகா இசையில் பாடல் ஒன்றைப் பாட இருக்கிறார் அமலா பால்.\nஅந்தப் பாடலுக்கான ட்யூனை தயார் செய்யும் பணியில் இருக்கும் இசையமைப்பாளர் ரதீஸ் இன்னும் ஒரு வாரத்துக்குள் பாடலை பதிவு செய்துவிடுவோம் எனக் கூறியிருக்கிறார். “இப்போது பாடவில்லை என்றால் பிறகு எப்போது பாடுவது” எனக் கூறி பாடல் பதிவுக்காக காத்திருக்கிறார் அமலா பால்.\nகன்னடத்தில் சுதீப்புடன் ‘ஹேபுலி’ படத்தில் நடித்து முடித்திருக்கும் அமலா பால், தற்போது முண்டாசுபட்டி ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷாலுடன் ஒரு படம், தனுஷுடன் வேலையில்லா பட்டாதாரி 2, வட சென்னை, சுசி கணேசன் இயக்கும் திருட்டுப் பயலே 2 ஆகிய படங்களில் பிஸி.\nவடிவுடையான் இயக்கத்தில் சன்னி லியோன் நடிப்பில் உருவாகி வரும் வீரமாதேவி\nராஜமவுலி படத்தில் கீர்த்தி சுரேஷ்\nநடிகையர் திலகம் படத்திற்காக பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்\nசமூக ஊடகங்களில் என்னைப்பற்றி தவறாக எழுதுவது என் நல்லதுக்குத்தான்\nகமல் கட்சியில் சேர ஜுலி முயற்சி\nஅடுத்ததாக அரசியலில் களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது.\nசாவித்திரி வாழ்க்கை சொல்லும் செய்தி என்ன தெரியுமா\nஉச்சபச்ச ஏற்றம், அடிமட்ட தாழ்���ு என்றிருந்த தன் வாழ்க்கை பயணத்தை சாவித்திரி அணுகிய விதம் இதுதான்.\nதனது பாடல் வரிகளையே படத்தின் தலைப்பாக்கிய தனுஷ்\nதனுஷின் பிரபல பாடலை வரிகளையே தலைபடபாக்கி உள்ளனர்.\nஜெயலலிதா வேடத்தில் கீர்த்தி சுரேஷ்\nசாவித்திரி படத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை தொடர்ந்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு\nபாலிவுட் நடிகையும் நடிகர் அனில் கபூரின் மகளுமான சோனம் கபூர் தனது காதலரை இன்று மணந்தார்.\nநீண்ட நாட்களுக்குப் பிறகு தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் பேசிய திரிஷா\nவன்முறை சம்பவங்கள் குறித்து பேசாமல் இருப்பது ஏன்\nபிரபல மூத்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நாட்டில் நடைபெறும் வன்முறை சம்பவங்கள்\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2003/12/gsm-vs-cdma.html", "date_download": "2018-05-22T19:38:03Z", "digest": "sha1:2XCQ2CMAS2SOG6CWERWI47OGTOREQLLS", "length": 18940, "nlines": 338, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: GSM vs CDMA செல்பேசிகள்", "raw_content": "\nவா.மணிகண்டன் – களப்பணியாளருடன் ஒரு பேட்டி\nஎஸ்வி சேகர், வாசகர் கடிதம் (அய்யய்யோ\nகுருதியில் நீந்தும் காலம் – மனுஷ்ய புத்திரன்\nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதியோடு ஒரு இலவச இணைப்பும்…\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nGSM vs CDMA செல்பேசிகள்\nஏப்ரல் 2002 இல் 6,714,753 இலிருந்து, டிசம்பர் 2002 இல் 10,480,430, பின்னர் அக்டோபர் 2003இல் 24,342,557 என்று செல்பேசிகள் 18 மாதங்களில் கிட்டத்தட்ட 4 மடங்காக அதிகரித்துள்ளது. தற்போது இந்தியாவில் GSM மற்றும் CDMA முறைகளில் செல்பேசிச் சேவை அளிக்கப்படுகிறது. அக்டோபர் 2003இல் 19,352,557 GSM செல்பேசிகளும், 4,990,000 CDMA செல்பேசிகளும் புழக்கத்தில் இருந்தன. இந்த CDMA செல்பேசிகள் அனைத்தும் கடந்த பத்து மாதங்களில் விற்பனையானவையே.\nமாதத்திற்குக் கிட்டத்தட்ட 1 மில்லியன் GSM செல்பேசி இணைப்புகள் விற்கப்படுகின்ற���. இதைவிட சற்றே குறைவாக CDMA இணைப்புகள் விற்கப்படுகின்றன. இந்த நிலையில் 2004 முடிவில் கிட்டத்தட்ட 40 மில்லியன் செல்பேசிகள் இந்தியாவில் இருக்கும்.\nஇதனாலெல்லாம் இந்தியா செல்பேசித் துறையில் மிகவும் முன்னணியில் இருப்பதாக எண்ண வேண்டாம். கால தாமதமாக நடக்கும் துரித விற்பனையே இவை. GSM செல்பேசிகளை எடுத்துக் கொண்டால் மிகவும் அரதப் பழசான தொழில்நுட்பமே இந்தியாவில் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதிகமாக வாங்கப்படும் செல்பேசிக் கைக்கருவிகளும் மிகவும் குறைந்த விலையானவையே (ரூ. 2000-4000). ஒரு சிலர் மட்டும் ரூ. 30,000 வரை செலவுசெய்து நவீனக் கைக்கருவியினை வாங்குகின்றனர். வாங்கியும் ஒரு பிரயோசனமுமில்லை. இந்திய GSM சேவை நிறுவனங்கள் மற்ற வளர்ச்சியுற்ற நாடுகளைப் போல 3G என்றெல்லாம் பேசுவதில்லை. இவர்களது நெட்வொர்க்கில் குறுஞ்செய்திச் சேவையே (Short messaging service - SMS) ததிங்கிணத்தோம் போடுகிறது. அதற்கான SMSC எனப்படும் கணினியால் ஒரு நிமிடத்திற்கு குறைவான குறுஞ்செய்திகளை அனுப்ப முடியும் என்ற நிலை உள்ளது. சில நிறுவனங்கள் GPRS என்னும் தொழில்நுட்பம் மூலம் இணையச் சேவையை அளிக்க முன்வந்துள்ளனர். ஆனால் அவை தரம் குறைவானதாகவே உள்ளன.\nஇதே நேரத்தில் ரிலையன்ஸ் CDMA செல்பேசி நிறுவனத்தார் வழங்கும் தொடக்கநிலைக் கைக்கருவிகளே நல்ல வேகத்தில் இணைய இணைப்பை வழங்குகின்றன. இவற்றை வாங்க செலவும் அதிகமில்லை. வெறும் ரூ. 501 பணம் செலுத்தினால் போதும். மீதியெல்லாம் மாதம் சிறிதாகக் கட்டிக் கொள்ளலாம். இந்த செல்பேசியின் மூலம் மடிக்கணினியானாலும் சரி, மேசைக்கணினியானாலும் சரி, USB அல்லது serial port இல் மூலம் இணைப்பைப் பெறலாம் (இணைப்பான் ரூ. 1,200). லினக்ஸில் serial port உள்ள இணைப்பான் மட்டும்தான் வேலை செய்கிறது. நான் இந்த இணைப்புடன் ஓடும் காரில் பயணம் செய்திருக்கிறேன், அப்பொழுதும் இணைப்பு தொடர்ந்திருக்கிறது. இந்த இணைப்பின் மூலம்தான் ஆகஸ்டு 2003 இல், சென்னையில் நடந்த தமிழ் இணைய மாநாட்டினை அதற்கெனப் பிரத்தியேகமாக உருவாக்கிய வலைப்பதிவில் வெளியிட்டேன்.\nஇந்த இணைப்பு 115.6 kbps வேகத்தில் பிட்கள் வருவதாகக் கூறுகிறது. ஆனால் நிகழ்வில் அதிகபட்சமாக 60-70 kbps வரை தொடுகிறது. சராசரியாக 20-30 kbps கிடைக்கலாம். ஒரு நிமிடத்திற்கு 40 காசுகள் கட்டணம் (இணையம் + தொலைபேசிக் கட்டணம் இரண்டும் சேர்ந்து). என்னைப் போன்ற ஊர்சுற்றிகள���க்கு இது ஒரு வரப்பிரசாதம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவிளம்பரங்களில் வரும் பெண்ணிழிவுக் கருத்துகள்\nமைக்ரோசாஃப்ட் கழிதலும், லினக்ஸ் புகுதலும் - வழுவல\nசங்கம்: மாலன், வைரமுத்து சந்திப்பு\nநீதியின் பாதையில் - வலைப்பதிவு பற்றி ஒரு அறிமுகம்\nபெர்வீஸ் முஷாரஃப் மீது மற்றுமொரு கொலை முயற்சி\nகிரன் கார்னிக் - 2003ஆம் ஆண்டின் முகம்\nஹஜ் உதவித்தொகை பற்றிய மத்திய அரசின் நிலைப்பாடு\nமக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம்\nமொழித்தூய்மை, தனித்தமிழ் பற்றி பாரதியார்\nசிதம்பரம்: தேவை இரு வலுவான கட்சிகள்\nசத்யேந்திர துபே மட்டுமல்ல, பிற பலரும்...\nசங்கம்: மாலன், சிவ.கணேசனோடு சந்திப்பு\nதலித் கிறித்துவர்கள் தனி ஒதுக்கீடு\nதிமுக வெளிப்படையாக மத்திய அரசிலிருந்து விலகல்\nதலித் கிறித்துவ, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கிடை...\nபல்லூடகக் கணினி எத்தனை மலிவு\nபோடா வழக்கில் நக்கீரன் கோபாலுக்கு ஜாமீன்\nஜெயலலிதா மீதான வழக்குகள் நிலவரம்\nபோடா வழக்கில் நெடுமாறனுக்கு ஜாமீன்\nமத்திய அரசின் விளம்பரத்திற்கு பீஹார் மாநில அரசு பத...\nபோடா மற்றும் கட்சித் தாவல்\nதுபே கொலை பற்றி மத்திய அரசின் தன்னிலை விளக்கம்\nசங்கம்: மாலன், நன்னனொடு சந்திப்பு\nசட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 3 & 4\nதெற்காசிய நாடுகளுக்குப் பொது நாணயம் இப்பொழுது சாத்...\nவெங்கட்டின் மின்புத்தகங்கள் பற்றிய கட்டுரை\nஏர் இந்தியா விமானப் பணிபெண்கள் ஓய்வுபெறும் வயது\nGSM vs CDMA செல்பேசிகள்\nநடிகை மும்தாஜ் அவதூறு வழக்கு\n'தி ஹிந்து' உரிமை மீறல் வழக்கு\nகணிதமேதை இராமானுஜம் சிலை திறப்பு\nகுருமூர்த்தி - உலகப் பொருளாதாரம் பற்றி\nசங்கம்: மாலன், மன்னர்மன்னனொடு சந்திப்பு\nப.சிதம்பரம் - அரச தர்மம்\nகம்பியில்லா வலைப்பின்னல் இணைப்புகள் - காசி\nசட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/?act=aW1nX2lt&db=Z2FsbGVyeQ==&short=aWQ=&stp=MjQ0OA==&cctv=c3Vi&order=", "date_download": "2018-05-22T19:40:31Z", "digest": "sha1:CL5HXMXRQKL2RAE2WDCHMA7LGVZJI6WB", "length": 10583, "nlines": 219, "source_domain": "www.saalaram.com", "title": "Saalaram | Salaram | Chalaram – Tamil News Website", "raw_content": "\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nவாரத்துக்கு நான்கு முறை மனைவி அனுமதியுடன் செக்ஸில் ஈடுபடும் ஜப்பானியர்\nஅழகுக்கலை பயின்ற மனைவி செய்த காரியம்: கணவனுக்கு இப்படியொரு நிலை\n30 வருடமாக பாம்பு விஷத்தை உடலில் ஏற்றிவரும்அபூர்வ மனிதன்\nஇலங்கையில் நாயொன்றின் வியக்க வைக்கும் செயற்பாடு\n50 வயதிலும் இளமையான தாய்\nகாவ்யா மாதவனுக்கு கிடைத்த பெருமை\n`நடிகையர் திலகம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகூகுள் பயன்படுத்துவோருக்கு, மறதி நோய் ஏற்படுமா\nஆபாச வீடியோவை வெளியிட்ட தமிழ் நடிகை\nசிகிச்சையின் பின் அனுஷ்காவிற்கு நடந்தது என்ன\nஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன்\nதனுஷின் அருகில்இருப்பதை பெரிதாக எண்ணுகிறேன்: சிம்பு பேச்சு\n“சீதையை கைபடாம வைத்திரிந்த இராவணனை அரக்கன் என்கிறோம் சந்தேக தீயில் எரித்த இராமனை கவுள் என்கிறோம் சந்தேக தீயில் எரித்த இராமனை கவுள் என்கிறோம்\nபிரபுதேவாவின் `களவாடிய பொழுதுகள்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசக்க போடு போடு ராஜா படத்தின் பாடல்களை வெளியிட்டார்: நடிகர் தனுஷ்\nமாப்பிள்ளை போன்று வந்த : ஸ்ருதியின் காதலர்\nநடிகர் விஷாலிற்கு இப்படியொரு நிலையா\nவறண்ட சருமத்தை பொலிவாக்கும் ஸ்க்ரப்கள்\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதனியாக இருக்கும் பெண்களுக்கு இந்த எச்சரிக்கை தகவல்\nமுகம் பொலிவு பெறவும் கரும்புள்ளிகள் மறைய..\nஒரு வாரத்தில் அசிங்கமான தேமலுக்கு முடிவு கட்ட வேண்டுமா\nமசால் மெது வடை தயாரிப்பது எப்படி\nகுழந்தைகளுக்கு தேன் கொடுப்பதால் ஏற்படும் பாதக விளைவுகள்\n4 வாரம் சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால் நடக்கும் தெரியுமா\nஇந்த நோயாளிகளுக்கு மட்டும் சுடுநீர் கண்டமப்பா\nஞாபகமறதியை போக்கும் ஆக்கினை முத்திரை\nகுதிரை மீது சவாரி போன காலம்போய் மாறாக இப்படித்தான் நடக்குது\nஇப்படியும் ஒரு அதிஷ்டம் யாருக்குத்தான் வரும்\nபுளூட்டோ கிரகத்தில் கடல் போன்று மிகப்பெரிய அளவில் தண்ணீயா\nஉங்கள் நகத்தில் பிறை தெரிகின்றதா\nசனி மாற்றம் – கன்னி\nமார்கழி நோன்பு – திருவெம்பாவை விரதம்\nகாசிக்குச் சென்றால் ஏதாவது விட்டுவரவேண்டுமா\nநந்தியின் குறுக்கே செல்வதை தடுப்பது ஏன்\nநவக்கிரக பாதிப்புகளை போக்கும் ஞாயிறு விரதம்\nயோனி பொருத்தம் என்றால் என்ன\nயோனிப் பொருத்தம் இல்லாவிட்டால் ஏற்படும் பாதிப்புகள் என்ன\n2018ஆம் ஆண்டு உங்க��ிற்கு எப்படி இருக்கும்\nM வடிவ ரேகை இருந்தால் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தெரியுமா\nபெண்களுக்கு அடிவயிற்றில் மச்சம் இருப்பது மிகவும் நல்லதா\nஇறந்தவர் வீட்டில் மங்கள நிகழ்வுகள் செய்யலாமா..\nசனிப்பெயர்ச்சிஎந்த ராசிக்கு ஆபத்தை விளைவிக்கும் தெரியுமா\nநமது குலதெய்வத்தை எவ்வாறு வழிபட வேண்டும்\nபரிகாரத்துக்கு உகந்த நாள் எது\nஉங்கள் துன்ப துயரத்துக்கு முற்றுப்புள்ளி வேண்டுமா\nபெண்களிடம் காதலை சொல்வது எப்படி\nமுதல் காதல் ஏமாற்றம் வாழ்வில் மறக்க முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/117668-sridevi-led-a-painful-life-says-ram-gopal-varma.html", "date_download": "2018-05-22T19:09:09Z", "digest": "sha1:T3QEDFXTCQVPVB3IL2X6O3JDUKWODMG3", "length": 37406, "nlines": 398, "source_domain": "cinema.vikatan.com", "title": "''நிஜ வாழ்விலும் நடித்துக்கொண்டு இருந்திருக்கிறார், ஶ்ரீதேவி!\" - இயக்குநர் ராம் கோபால் வர்மா | sridevi led a painful life says Ram Gopal Varma", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n''நிஜ வாழ்விலும் நடித்துக்கொண்டு இருந்திருக்கிறார், ஶ்ரீதேவி\" - இயக்குநர் ராம் கோபால் வர்மா\nகடந்த 20-ம் தேதி துபாயில் நடந்த திருமணம் ஒன்றில் பங்கேற்க ஶ்ரீதேவி, அவரின் மகள் குஷி மற்றும் கணவர் போனி கபூர் ஆகியோர் சென்றனர். கடந்த 24-ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற தகவல் வெளியானது. இந்தியத் திரைத்துறையே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. இதனைத் தொடர்ந்து துபாயின் சட்ட திட்டங்களின்படி ஸ்ரீதேவியின் உடல் தடயவியல் சோதனைக்கும், உடற்கூராய்வுக்கும் அனுப்பப்பட்டு நேற்று அறிக்கைகள் வெளியாகின.\nஅதில், ஶ்ரீதேவி அதிகமாக மது அருந்தியதால், நிலைதடுமாறி அவரது அறையிலுள்ள நீர்த்தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உடற்கூராய்வு முடிந்து உடல் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக இன்று மதியம் எம்பாமிங் செய்யப்பட்டதாகவும், பிறகு அவரது பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டு அவரது உடல் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இதற்கான வேலைகளை இந்தியத் தூதரகம் மேற்கொண்டு வருகிறது.\nஇதனிடையே ரஜினி, கமல் என கோலிவுட் பிரபலங்கள் மற்றும் மற்ற மொழி சினிமாப் பிரபலங்கள் பலரும் தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்த மும்பையில் தங்கியிருக்கின்றனர். பலர் சமூக வலைதளங்கள் வழியாக தங்கள் இரங்கலைத் த��ரிவித்து வருகின்றனர்.\nஇயக்குநர் ராம் கோபால் வர்மா ஒருபடி மேலே சென்று தனது முதல்பட நாயகியான ஶ்ரீதேவியின் பர்சனல் வாழ்க்கை எப்படியிருந்தது, அவரது மறைவிற்கு என்ன காரணமாக இருந்திருக்கும்... எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கட்டுரையைப் பதிவு செய்திருக்கிறார். அதில்...\n\"ஶ்ரீதேவி... இருபது வருடங்களுக்குமேல் இந்திய நாட்டின் பிரதான சினிமா ஹீரோயினாக வலம் வந்தவர், பெரிய சூப்பர் ஸ்டார், கனவுக்கன்னி... இவையெல்லாம் இக்கட்டுரையின் ஒரு பாகமே\nஶ்ரீதேவி மரணச் செய்தியைக்கேட்டு அதிர்ந்து போனேன், ஆழ்ந்த துக்கத்திற்கு ஆளானேன். அவரின் நினைவுகள் பேரிடியாய் என்னைத் தாக்கியது. அவரது மரணம், நமக்குக் கற்றுத் தந்த பாடம் ஒன்றுதான். இந்த வாழ்க்கையும் மரணமும் எவ்வளவு இரக்கமற்றது, இலகுவானது, மர்மத்துக்குரியது என்பனதான்.\nஇன்று அவர் நம்மிடையே இல்லை. இருப்பினும், மற்றவர்களைப்போல அவரது இழப்பைப் பற்றியோ, அழகிய தோற்றத்தையோ, திறமையையோ தாண்டி... நான் அவரைப்பற்றிச் சொல்ல அதிமாகவே உள்ளது. ஒருவரது வாழ்க்கை வெளியிலிருந்து பார்க்க பொறாமைப்படக் கூடியதாகவும், ஆசைக்குரியதாகவும் தெரியலாம். ஆனால், அதன் மறுமுகம் வேதனையின் ரூபமாகவேகூட இருக்கலாம். இதற்கு ஶ்ரீதேவியின் வாழ்க்கை ஓர் உதாரணம்.\nகண்கவர் தோற்றம், அழகிய குடும்பம், இரண்டு மகள்கள்... என மிகப் பகட்டான ஒரு வாழ்க்கையாகவே அவரது வாழ்க்கை நம்மில் பலருக்கும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.\nஅவர் இத்தகைய சந்தோஷமான நிலையில்தான் வாழ்ந்தாரா\nஶ்ரீதேவியை எனது முதல் படமான ‘கஷ்னக்‌ஷ்னம்’ படத்திலிருந்து எனக்குத் தெரியும். தனது தந்தை இறக்கும்வரை ஒரு வானம்பாடிப் பறவையாக உயரே பறந்துகொண்டிருந்தார். தந்தையின் மறைவுக்குப் பின் அம்மாவின் அளவுகடந்த பாதுகாப்பில் சற்றே நம்பிக்கையில்லாமல், இன்முகம் இறுக்கம் கொள்ள... தன்னைத்தானே ஒரு கூட்டுக்குள் அடைத்துக்கொண்டார்.\nஅன்றைய காலகட்டத்தில் தயாரிப்பாளர்கள் கறுப்புப் பணத்தைதான் சம்பளமாகத் தருவார்கள். வருமான வரித்துறை சோதனையைத் தவிர்க்க, தனது நண்பர்கள் பலரிடம் பணத்தைப் பாதுகாக்கக் கொடுத்துவந்தார் ஸ்ரீதேவியின் அப்பா. காலம் அவர் கணக்கை முடிக்க, காசு வாங்கிய பலர் திருப்பித் தரவில்லை. ஶ்ரீதேவிக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. இதற்���ுக் கூடுதலாக தாயார் ராஜேஸ்வரி தவறான சொத்துகளில் முதலீடு செய்து பல இடங்களில் ஏமாறினார்.\nகையில் காசு இல்லை, ஆறுதல் சொல்லவும் ஆளில்லை என்ற நேரத்தில்தான், போனி கபூர் ஶ்ரீதேவி வாழ்க்கையில் வருகிறார். போனி கபூரும் அப்போது பெரிய கடனில் இருந்தார். அவரிடம் இருந்ததெல்லாம் ஶ்ரீதேவி சாய்ந்து அழ தோள்கள் மட்டுமே. அமெரிக்காவில் செய்யப்பட்ட தவறான மூளை அறுவை சிகிச்சையினால் ஶ்ரீதேவியின் தாயார் புத்தி ஸ்வாதீனம் இல்லாமல் காலமானார். அந்த அமெரிக்க மருத்துவமனையின் மீது வழக்குப் பதிவு செய்து செட்டில்மென்ட் பெற்றாலும், அதில் வழக்காடிய வழக்கறிஞர்கள் சம்பாதித்ததைவிட குறைவாகவே ஶ்ரீதேவிக்குக் கிடைத்தது.\nஇறக்கும் முன் அனைத்துச் சொத்தையும் ஶ்ரீதேவி பெயருக்கு அவரது தாயார் மாற்றி எழுதிவிட, காதல் கணவருடன் இருந்த ஶ்ரீதேவியின் தங்கை ஶ்ரீலதா, ஶ்ரீதேவி மீது வழக்குத் தொடர்ந்து, 'தாயார் புத்தி ஸ்வாதீனம் இல்லாதவர்' எனக்கூறி சொத்தில் பாதியைப் பிரித்துக்கொண்டார்.\nஇந்திய சினிமாவின் ஈடில்லா நாயகி, போனீ கபூரைத் தவிர ஒன்றுமில்லாமல் இருந்தார். போனி கபூர் அவரின் முதல் மனைவி மோனாவைப் பிரிவதற்குக் காரணம் ஶ்ரீதேவிதான் என்று எண்ணியவர், ஶ்ரீதேவியை ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் லாபியில் வைத்து வயிற்றிலேயே பலமாகத் தாக்கிப் பழி தீர்த்துக்கொண்டார்.\n'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தைத் தவிர அவர் சமீபத்தில் பெற்ற வேறு பெரிய சந்தோஷம் இல்லை. போனியின் கடன், எதிர்காலத்தைப் பற்றிய கவலை, குடும்ப வாழ்க்கையில் இருந்த சொல்லில் அடங்காத பிரச்னைகள் பல.\nசிறுவயதில் எல்லோரும் வளர்வதுபோல் அவர் ஓர் அமைதியான சூழலில் வளரவில்லை. பெயர், புகழ் என ஓர் அசாதாரண சூழ்நிலையிலேயே வளர்ந்தார். அவரது மனதில் என்ன ஓடுகிறது என்பதை யாராலும் சொல்ல முடியாது.\nபெரும்பாலும் தான் எப்படித் தெரிகிறோம் என்ற கவலையே அவரை ஆட்டிப்படைக்கத் தொடங்கியது. அவர் ஓர் அழகியாகவே பார்க்கப்பட்டு வந்தார். எல்லாக் கதாநாயகிகளுக்கும் ஏற்படும் மூப்பு இவரைச் சற்றே பாதித்தது. பல வருடங்களாகத் தன்னை இளமையாகக் காட்டிக்கொள்ள காஸ்மெடிக் சிகிச்சைகள் செய்து வந்தார்.\nதனது மனதில் ஓடுகின்ற யாவும் யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகத் தன்னைச் சுற்றி மன ரீதியாக ஒரு வேலியைக் கட்டிக���கொண்டார். இப்படி ஒருவித இறுக்கத்தோடே இருந்தது ஶ்ரீதேவியின் குற்றம் இல்லை. சிறுவயது முதலேயே புகழை மட்டும் வைத்துக்கொண்டு வளர்ந்த ஶ்ரீதேவி, சாதாரண சூழ்நிலையில் வாழமுடியாமல் போனதும் ஒரு காரணம். தான் என்னவாக இருக்க நினைக்கிறாரோ, அதன்படி இருக்கவிடாத இந்தப் பகட்டு வாழ்வில் மட்டுமில்லை... அவரது பர்சனல் வாழ்க்கையிலும் மேக்அப் போட்டுக்கொண்டார்.\nஒரு ரசிகனாக ஶ்ரீதேவி எனும் நடிகையைத் திரையில் பார்த்து ரசித்திருந்தாலும், அருகில் அவரைத் தெரிந்துகொண்டபிறகு நிஜ வாழ்விலும் அவர் தனது நடிப்பைத் தொடரவே அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை உணர்ந்தேன். அவரை அவரது பெற்றோர், கணவர், உறவினர், குழந்தைகள் எனப் பலராலும் இயக்கப்பட்டிருப்பதாகவே உணர்கிறேன். சமூகத்திலோ, சினிமாவிலோ அவரின் மகள்கள், அவருக்குக் கிடைத்த வரவேற்புடன் வரவேற்கப்படுவார்களா என்ற ஐயமும் ஶ்ரீதேவிக்கு இருந்தது.\nபெண்ணின் உடலுக்குள் அடைபட்ட 'குழந்தை' ஶ்ரீதேவி. வெகுளியான ஶ்ரீதேவி தனக்குச் சிறுவயதிலிருந்து ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் எதிலும் சிறு சந்தேகத்துடனேயே காணப்படுவார். இது அவ்வளவு ஆரோக்கியமான விஷயம் கிடையாது. ஆழ்மனதில் ஓடிக்கொண்டிருக்கும் விஷயங்களால் அவர் கண்களில் ஏதோ ஒரு வலி இருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.\nமாரடைப்பால் குளியல் தொட்டியில் மூழ்கி இறந்திருக்கிறார் எனக் கூறினாலும், அவரது மருந்துண்ணும் பழக்க வழக்கங்களும் அவரது இறப்பில் பெரும் பங்கு வகித்திருக்கும்.\nபெரும் விமர்சையாக நடக்கும் கல்யாணம் மற்றும் விழாக்களுக்குப் பிறகு, பல தற்கொலைகளும், விபத்துகளும் மிக இயல்பாக நடப்பது உண்டு. இதற்குக் காரணம், இவ்விழாக்களில் கலந்துகொள்ளும் மனச்சிதைவிற்குள்ளான ஆட்கள், 'இந்த உலகம் மட்டும் எப்படி இவ்வளவு சந்தோஷமாக உள்ளது. நம்மால் ஏன் எதையும் கொண்டாட இயலவில்லை, ஏன் சோகமாக இருக்கிறோம்' என்று புரிந்துகொள்வதால்தான். இந்த மனச்சோர்வில் இருப்பவர்கள்தாம் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இந்த மனச்சோர்வை எதிர்கொள்ள சிலர் அதிகப்படியான மாத்திரைகள் உட்கொள்வார்கள். அதுவும் உயிருக்குக் கேடு என்று அறியாமல் செய்துவிடுகிறார்கள்.\nஶ்ரீதேவி மரணத்தில் சுற்றி எழுந்திருக்கும் யூகங்களுக்கு அப்பாற்பட்டு, அவரது பர்சனல் வாழ்க்கையை சம்பந்தப்படுத்திப் பார்க்கும்போது, அவருக்கு 'ரெஸ்ட் இன் பீஸ்' சொல்லத்தோன்றுகிறது. பெரும்பாலும் இதை நான் யாருடைய மறைவிற்கும் சொல்வதில்லை. ஆனால், ஶ்ரீதேவிக்கு இது பொருத்தமாகவே இருக்கும். முதல்முறையாக அவர் தன் வாழ்வில் சாந்தியாக இருக்கிறார் என்று சொல்வதா, இல்லை.... மரணத்தில் சாந்தியாக இருக்கிறார் என்று சொல்வதா\" - என்று தனது கட்டுரையை முடித்திருக்கிறார், இயக்குநர் ராம் கோபால் வர்மா.\nஶ்ரீதேவியின் உடல் எம்பாமிங் முடிந்து இன்று இரவுக்குள் இந்தியாவுக்குக் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nகாலா பற்றிய 8 ரகசியங்கள் - ஆனந்த விகடன் பேட்டியில் பா.இரஞ்சித் #KaalaInAV\n‘காலா’ இயக்குனர் பா.இரஞ்சித் பகிர்ந்து கொண்டிருக்கும் தகவல்கள் பற்றி ஒரு டீசர் கட் இங்கே... 8 Secrets about Kaala - Pa. Ranjith Interview in Ananda Vikatan\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\" 'அதெல்லாம் முடியாது'னு சொன்ன ஒரு ஹீரோயின்... ஆனா, நயன்தாராவுக்கு நன்றி\n\"அப்போ ஹீரோயின், இப்போ ஐஸ் ஃபேக்டரி ஓனர்\" - 'சேரன் பாண்டியன்' சித்ரா - பகுதி 11\n``கியூட் ஜோதிகா அண்ணி, பாசக்கார ரஞ்சனி அண்ணி, அப்பாவோட வாட்ஸ்அப் குரூப்ஸ்\n\"மேக்-அப் இல்ல, கேரவன் இல்ல.. என் சினிமா என்ட்ரி மிரட்டலா இருக்கும்\" - வாணி போஜன்\nஹீரோவுக்கு ஜோடியா நடிக்கலை... என்னதான் ஆச்சு இந்த ஹீரோயின்களுக்கு\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\n`ஒரே நாளில் 7 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்’ - விழிப்பு உணர்வு ஏற்படுத்த கோரிக்கை\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\nஎந்த மாநிலத்தில் எவ்வளவு செல்வாக்கு - பாஜகவின் ஃபார்முலா கைகொடுத்ததா\n`தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு' - சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nம.தி.மு.க - நாம் தமிழர் தொண்டர்கள் மோதல் வழக்கில் சீமானுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத���தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pesot.org/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2/", "date_download": "2018-05-22T19:33:04Z", "digest": "sha1:UZ2Y5OBFEPAZ4FFFEIJCPL4Y35VFNENS", "length": 25944, "nlines": 136, "source_domain": "pesot.org", "title": "பாப்புலிசமும்…..கார்புரலிசமும். | Pesot", "raw_content": "\nநமது எல்லா ஊடகங்களும், -பாப்புலிசம்- என்ற சொல்லை வெகுவாக பயன் படுத்தி வருகின்றன. சமூக நலத்திட்டங்களையும், அரசியலார்கள் மக்களின் ஆசைக்கு விதைக்கும் இலவசத்திட்டங்ளையும்– அனைத்தையுமே பாப்புலிசம் என்றே சொல்லி வருகின்றன.. இதில் பெரிய ஊழல் நடப்பதாகவும் அந்த மக்களைச செனறடைவதில்லை யென்றும் தொடர்ந்து சொல்லுகின்றன. நடுவன அரசோ, ஆதார் அட்டை இருந்தால்தான் பள்ளிகளில் தரும் மதிய உணவிலிருந்து எந்த நலதிட்ட உதவியும் பெறமுடியும் என்றும் சொல்லியுள்ளது.. இதன் மூலம், நலத்திட்டங்களில் உள்ள ஓட்டைகளையெல்லாம் அடைத்து விடப்போவதாவும் சொல்லி வருகிறது. பாப்புலிசம் என்றழைக்கப் படும் திட்டங்களில் ஏழைகளுக்கு வழங்கப்படும் மானிய அல்லது இலவச உணவுப்பொருடகள் பற்றித்தான் பெரிதும் கவலையுடன் விமர்சிக்கிறார்கள். இலவச மின்விசிறி, மிக்ஸி போன்றவற்றை நாம் இந்த உணவு வழங்களுடன் ஒப்பிடத்தயாரில்லை.. ஆனால் உணவு, குடிநீர், என்பதைக்கூட அரசுக்கு நிதிச்சுமை, இது முறையாக பயன்தரவில்லை யென்ற சித்திரத்தை, எல்லா ஊடகங்களும் ஒருதலையாக வரைந்து வருவதைத்தான் நாம் ஏற்க வில்லை..எந்த சமூக அக்கறையுள்ள அரசும், பசியடன் படிக்கவரும் மாணவனுக்கு, ஆதார் இல்லையென்பதற்காக மதிய உணவை மறுக்காது. இது இரக்கமற்ற செயல். இதுநாள் வரை மதிய உணவு வழங்கப்பட்ட பசியுடன் இருக்கும் மாணவனுக்கு, உணவை, திடீரென மறுப்பது அரசு செயல் அல்ல. நடுவன அரசு இதைத்தான் செய்திருக்கிறது.எல்லையில் இரவு, பகலாய் காவல் காக்கும் நமது வீர்ர்களுக்கே சரியாக உணவளிக்காத அரசிடம் இது எதிர்பார்க்க முடியாததல்ல. ஆனால் மேடைதோறும் போர் வீர்ர்களின் சேவைபோல், பொது மக்கள் 50 நாட்கள் நடுத்தெருவில் காத்திருந்தால் அது வீர்ர்களின் சேவை போன்ற தேசபக்தி என அரசு முழங்குகிறது.ஆதார் நலத்திட்டங்களுக்கு கட்டயமல்ல என்று உச்சநீதிமன்றம் சொல்லுகிறது. இதுவும் காவேரி வழக்கு தீர்ப்பு போலத்தான். கண்ணீர் மட்டும்தான் மிச்சம்.இந்த நாட்டின் மறு பக்கத்தில் என்ன நடக்கிறது.வங்கிகளில் மக்களின் சேமிப்பு பணத்தில், 11.88 லட்சம் கோடியை, கடனாக பெற்ற கார்பரேட் நிறுவனங்கள் அதனை திருப்பிச் செலுத்தவில்லை. இந்த பெரும் பகுதி க��ன் அரசு முதலீட்டை வரவேற்கும் கட்டமைப்புத் துறையாகும். அதாவது மின்சாரம், சாலைகள், கட்டுமானத்துறை போன்றவைகள். 2014ல், 2.14 லட்சம் கோடியாகயிருந்த கடன், அரசின் பெரு முயற்சியால், 11.88 லடசம் கோடிக்கு வளர்ந்துள்ளது. டெவலப்மெண்ட் வரப் போகிறது என்ற அரசு– கடனில்தான் டெவலப்மெண்ட்டை கொண்டு வந்திருக்கிறது. உலகளவில் பெரிய பொருளாதார வீழ்ச்சி– சந்தையில் தேவையில்லை– ஆகவே கடன் கட்டமுடியவில்லை என்று காரணம் சொல்லப்படுகிறது. உற்பத்தி தேக்கம் கடனைக் கட்டமுடியவில்லை என்றால், வளர்ச்சி, தொடர்ந்து அதே அளவில் இருப்பதாக சொல்லப்படுவது உண்மையாக இருக்க முடியாதல்லவா. வளர்ச்சி வேலை வாய்ப்பு, வறுமை ஒழிப்பு,என்பதெல்லாம் தோற்றுப்போய்விட்டது என்பது தானே பொருளாக யிருக்கமுடியு.ம். பொருளாதாரத் தேக்கம் கொள்கையின் தவறைத்தானே சுட்டிக்காட்டும். எட்டப்பட்டதாக சொல்லப்படும் வளர்ச்சி விகிதமும் தவறனாது தானே. நிறுவனங்கள், அரசு இரண்டில் ஏதோ ஒன்று தான் உண்மையாக இருக்க முடியும்..பிரதமர் மோடி யைவிட வேறு யாரும், தனியாருக்கு இத்தனை பெரிய ஆதரவை தரவில்லை. நாட்டின் 75 கோடி ஏழைமக்களுக்கு வழங்கப்படும் உணவு மானியம் வெறும் 1.4 லட்சம் கோடிதான். ஆனால் 100க்கும் குறைவான நிறுவனங்கள்சுருட்டிக்கொண்டது 11.88 லட்சம் கோடி இதனை– செயல் படாத சொத்து– என்கின்றனர். பெயர் என்ன வாக யிருந்தாலும் அது மக்களின் பணம் என்பதுதான் கவலைக்குறியது.பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களை மாநில அரசுகளே ஏற்க வேண்டும், இந்த சுமைகளை சமூக நலத்திட்டங்களை வெட்டுவதன் மூலம் சரிகட்டச்சொல்லுகிறது நடுவன அரசு. இந்த வாதத்தை தனியாருக்கு ஏன் அமுல் படுத்த வில்லை.இதனைவிட சகித்துகொள்ள முடியாத யோசனைகளை யெல்லாம், நம் பொருளாதர ஆய்வாளர்கள் முன் வைக்கிறார்கள். வணிக செய்தித்தாளில் வந்திருக்கும் ஒரு கட்டுறையின் சாரமிது.செயல் படாத சொத்து வளர்ச்சிக்கு மிகப் பெரிய தடைக்கல். நிறுவனங்கள் செயல் பட்டால்தான் கடனைத்தருப்பி செலுத்த முடியும்.அதனை செயல் பட வைக்க , கடனில் ஒரு பகுதியைவெட்டிவிட்டு, வேறு முதலீடுகளுக்கு அவர்களுக்கே கடன் வழங்க வேண்டும். புதிய துறையின் செயல் பாட்டின் மூலம்பகுதிக்கடனை வசூலிக்கலாம்.எல்லாவஎற்றையும் விட இந்த வாராக்கடனை தள்ளுபடி செய்வது துணிச்சல் மிகுந்த செயல்.அப்பட��� செய்தால் வங்கிகள் தங்கள் கணக்குகளை சரி செய்து கொண்டு மீண்டும் கடன் வழங்கும் நிலைக்கு வந்துவிட முடியும்.அரசின் உத்திரவின் படி கடன் வழங்கிய -திறமையற்ற- வங்கிகளை ஒன்றாக இணைத்துவிடவோ, மூடிவிடமோ செய்யலாம். ஆனால் மூன்று பெரிய வங்கிகள், வங்கத்தில் இருப்பதால் மாநில ஆளும் கட்சி வேலை இழப்பைக் காட்டி நடுவன ஆளும் கட்சிக்கு சவாலை விடலாம். இது நடுவன ஆளும் கட்சியின் வாய்ப்பை குறைக்ககூடும்– – என முடிகிறது .இந்த ஒரு கட்டுரை மட்டுமல்ல, கிட்டதட்ட எல்ல கட்டுரைகளின் சாரமே இதுவாகத்தானிருக்கிறது. ஆனால் இதே ஆய்வாளர்கள் விவசயா கடன் தள்ளுபடி என்றால், நாட்டின்பொ ருளாதாரமே அதளபாதளத்திற்கு போய்விடும் என்கின்றனர். அதனை –பாப்புலிசம்- என்று பெயரும் சூட்டிவிடுகின்றனர். தங்களுக்கு விளம்பரம் தரும் துறைக்கு ஏற்றாற் போலவே ஊடகங்களும் செய்திகளை வடிவமைக்கின்றன.தனியார் வந்தால் தான் வளர்ச்சி, வேலைவாய்பு, வறுமை ஒழிப்பு, என்றெல்லாம் பேசிய இதே ஆய்வார்களும்,ஊடகங்களும் தான் இன்று தனியார் மயத்தின் தோல்வியையும், கொள்ளையடிக்கப்பட்ட பொதுச்சொத்து பற்றியும் பேசக்கூட தயங்குகின்றன. அதனை மூடி மறைக்கப் பார்க்கின்றன.அரசோ இதற்கு எல்லாவற்றிற்கு மேலாக மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்களால் தான் எல்லாஊழல்களும் நடப்பது போலவும், எளிய மக்களிடம்தான் கறுப்பு பணமே முடங்கிகிடப்பது போலவும், உரக்க பேசி வருகிறது.மக்கள் அட்டை பணத்திற்கு மாறிவிட்டால் உலகசரியாகிவிடும் என உரக்கபேசிவருகிறது.மாதத்திற்கு ஒரு குடும்பத்திற்கு உணவிற்காக ரூ.400 மானியத்திற்கு அடையாளம் கேட்கும் நடுவன அரசு 11.88 லட்சம் கோடி யார் யாரிடமிருந்து வர வேண்டும் என்பதைக்கூட ஏன் சொல்ல மாட்டேன் என்கிறது.-அதுவும் உச்சநீதிமன்றம் உத்திரவிட்ட பிறகும். ஏழை மாணவனுக்கு அளிக்கப்படும் மதிய உணவில் கூட ஊழலைத்தேடும் நடுவனஅரசு கார்பரேட் அடித்த கொள்ளையை ஏன் மறைக்கிறது. வாயைக்கூட திறக்க மறுக்கிறது.இதுதான் காரணமா\n1. பிரதமர் வேட்பளர் என மோடி அறிவிக்கப்பட்ட 11 மாதத்தில் அவரின் ஊடக விளம்பரத்திற்கான செலவு மட்டும் 5,000 கோடி என 24/05/2014 தேதியிட்ட எகனாமிக் பொலிட்டிகல் வீக்கிலி யில் வெளியாகியிருக்கிறது. ஆனால் பா.ஜ.கா வின் மொத்த வரவு செலவு கணக்கே 3000 கோடியளவிற்குத்தான். யார் தந்தார்கள் இந்த 5,000 கோடியை-\n2. அஸோஸியேஷன் பார் டெமாக்கரட்டிக ரைட்டஸ் என்ற அமைப்பு டெல்லி உயர் நீதி மன்றத்தில் பா.ஜ.க வெளி நாட்டு நிறுவனத்திடமிருந்து பெற்ற நன்கொடையைப்பற்றி வழக்கு தொடுத்திருந்தது. அந்த நிதி– – சட்டத்திற்கு புறம்பானது– என டெல்லி உயர் நீதி மன்றம் 2014 ல் தீர்ப்பும் வழங்கியது. ஆனால் 2016 நிதி நிலையறிக்கை பற்றிய –நிதிசட்டத்துடன்- அன்னிய நிறுவனம் என்பதற்கு புதிய சட்டத்திருத்ததை செய்துள்ளது. நிதிச்சட்டம் நாடளுமன்ற மேலவை ஒப்புதல் பெற வேண்டியதில்லை. அத்துடன் உச்ச நீதி மன்றத்தில் தொடுத்திருந்த தனது மேல் முறையீட்டு மனுவையும் பா.ஜ.க வாபஸ்வா ங்கிகொண்டுவிட்டது.கொடுத்தது யார்- எவ்வெளவு- அந்த நிறுவனம் இந்தியாவில் பெற்ற வங்கி கடன் எவ்வளவு.\n3. உ.பி தேர்தலுக்கு முன்பு 2,000 த்திற்கு மேலான நன்கொடை யாரிடமிருந்து பெறப்பட்டது என்பதை அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டும் எனதிருத்தம் கொண்டு வந்த்து. ஆனால் நிதி மசோதா நிறைவேற்றப்படும் பொழுது நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு அளிக்கும் நன்கொடைகளுக்கு இருந்த 7.5 சதம் வரம்பை நீக்கி விட்டது. நிறுவனங்கள் யாருக்கு நன்கொடை அளித்தார்கள் என்பதும் சொல்லத் தேவையும் இல்லை. உ.பி பா.ஜ.க வுக்களித்த இரண்டாவது பெரிய நன்கொடை.\n4. அட்டை பணத்திற்கு மாறவேண்டும் சொன்ன பிறகு செல் போன் நிறுவனங்களின் ஒரு மாத வணிகம் 1.2 கோடி. இன்று எஸ்.பி.ஐ வங்கி அட்டை பணத்தை பயன் படுத்த விதித்திருக்கும் கட்டணம் ஆண்டுக்கு 26,000 கோடி. ஒரு வங்கியில் கிடைக்கும் பணம் இது. 26 வங்கிகளுக்கு எவ்வளவு. கார்பாரேட்கள் கொள்ளையடித்த பணத்தை மக்கள் தலையில் கட்டப்பட்டு விட்டது. இதற்காகத்தான் — கறுப்பு பணம் -பண மதிப்பு நீக்கம்- என்ற காட்சிகள் எல்லாம்.பணம் சட்டத்தையே ஆளுகிறது,, சட்டம் ஏழைகளை ஆளுகிறது.\nஇங்கிலாந்து வெளியேற்றமும்***உலக மயமாக்கல் கொள்கையும்.\nஇங்கிலாந்து வெளியேற்றமும்***உலக மயமாக்கல் கொள்கையும்.\nவீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம்*******\nவீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம்*******\nதேர்தல் திருவிழா முடிந்து பதவியேற்றுள்ள அரசு …\n50,000 கோடி ஊழல்,*** கண்டு கொள்ளாத நடுவன அரசு\nஊடகச் செய்தி : மின்சாரம் வாங்கும் ஒப்பந்தமேயில்லாத, வாங்கவும்இல்லத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு 6,874 கோடி\nவீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம்*******\nஊடகச் செய்தி : மின்சாரம் வாங்கும் ஒப்பந்தமேயில்லாத, வாங்கவும்இல்லத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு 6,874 கோடி\nMURUGESAN M. on ஊடகச் செய்தி : மின்சாரம் வாங்கும் ஒப்பந்தமேயில்லாத, வாங்கவும்இல்லத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு 6,874 கோடி\nP. Chandrasekaran on வீட்டை விற்று காபி குடிக்கும் @ @ @ தமிழகம். . . .\nP. Chandrasekaran on மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு..\nபன்னீர் on 40,327 கோடி இழப்பை கொண்டு வரும் தமிழகத்தின் மின்சாரக்கொள்முதல்\nபன்னீர் on நம் செல் போனில் காங்கோ மக்களின் இரத்தம்..சிப்களின் கனிமத்திற்காக 50 லட்சம் மக்கள் கொல்லப் பட்ட கொடுமை.\nK.GURUSWAMY on விவசாயிகளுக்கு கசக்கும் கரும்பு…\nK.GURUSWAMY on பத்திரிகா தர்மம்\nK.GURUSWAMY on சேற்றில் இறங்கிய நிலச்சீர்திருத்தச்சட்டம்\nமலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு..\nநம் செல் போனில் காங்கோ மக்களின் இரத்தம்..சிப்களின் கனிமத்திற்காக 50 லட்சம் மக்கள் கொல்லப் பட்ட கொடுமை.\nஊடகச் செய்தி : மின்சாரம் வாங்கும் ஒப்பந்தமேயில்லாத, வாங்கவும்இல்லத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு 6,874 கோடி\n40,327 கோடி இழப்பை கொண்டு வரும் தமிழகத்தின் மின்சாரக்கொள்முதல்\nவீட்டை விற்று காபி குடிக்கும் @ @ @ தமிழகம். . . .\n29.01.2015 அன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subramanian-obula.blogspot.com/2016/10/", "date_download": "2018-05-22T19:45:08Z", "digest": "sha1:YP53M7XZFJLPVHF6NP42UPUKPWJRSYBB", "length": 7938, "nlines": 177, "source_domain": "subramanian-obula.blogspot.com", "title": "UPAMANYUOSS: October 2016", "raw_content": "\nஇத3ந்த புல்லிங்க3ம் ‘ஹரி’ ஸப்து3 ரூபுன்\nவிப4க்தின் ஏக வசனு ப4ஹு வசனு\nப்ரத2மா ஹரி ஹரினு – ஹரின்\nத்ருதீயா ஹரி ஹாலி ஹரின் ஹாலி\nசதுர்தீ2 ஹரிகு – ஹரிவன்னொ ஹரினுகு – ஹரினுவன்னொ\nஏ ஜத உராவஸ்லொ ராம ஸப்3து3 ஸொகொ மெனி களைலுனொ.\nமுரவைரி, சு2ரி, கு3ணி, கரி, இத்யாதி3ன்.\nஐத3ந்த புல்லிங்கு ‘அரிடெ3’ ஸப்3து ரூபுன்.\nவிப4க்தின் ஏக வசனு ப4ஹு வசனு\n,, அரிடெ3வன்னொ அரிட்3யானு வன்னொ\n,, ,, அரிட்3யான் வன்னொ\nவரிடெ3 = கொ2டெ3 துருடெ3 ஸள்கெ3 இத்யாதி3 ஸப்3து3ன்\nஐத3ந்த புல்லிங்கு ‘ஹொடை3 ஸப்3து3 ரூபுன்\nவிப4க்தின் ஏக வசனு ப4ஹு வசனு\n,, ஹொடை3தெ4ரி ஹொடை3னு தெ4ரி\nத்ருதீயா ஹொடை3 ஹாலி ஹொடை3னு ஹாலி\n,, ஹொடை3 ஸர(ரொ) ஹொடை3னுஸர(ரொ)\n,, ,, ஹொடை3ன் வன்னொ\n,, ,, ஹொடை3ன் ரீ:\nஉராவஸ்கி ஊஹனொ ஹோரு களைலத்தெ.\nஇத3ந்த நபும்ஸக லிங்கு3 ‘து4ரி’ ஸப்3து3 ரூபுன்.\nவிப4க்தின் ஏக வசனு ப3���ு வசனு\nப்ரத2மா து4ரி து4ரினு (ன்)\nது4ரி தெ4ரி து4ரினு தெ4ரி\n,, ,, து4ரின் தெ4ரி\n,, ,, து4ரின் ஹாலி\nது4ரி ஸர து4ரின் ஸர\nது4ரி ஸெந்த து4ரின்ஸெந்த (தொ)\nஎமொ த்3விதீயா விப4க்திகு லகி3ரி:யெ ‘கு’ ப்ரத்யயொ வத்தானு\nரீதினும் லுக்கினவயி. (உதாரணம்) து4ரிலேதானி = து4ரின்லேதானி\nஉத3ந்த நபும்ஸக லிங்கு3 ‘ஜா2டு3 ஸப்3து3 ரூபுன்\nவிப4க்தின் ஏக வசனு ப3ஹு வசனு\nப்ரத2மா ஜா2டு3 ஜா2டு3னு (ன்)\n,, ஜா2டு3 தெ4ரி ஜா2டு3னு தெ4ரி\n,, ஜா2டு3 ஸர (ரொ) ஜா2டு3ன்ஸர (ரொ)\n,, ஜா2டு3னு ஸர (ரொ)\n,, ஜா2ட்3 ஸர ஜா2ண்னு ஸர\n,, ஜா2ட்3 ஸெந்த(தொ) ஜா2ண்னு ஸெந்த (தொ)\n,, ஜா2ட்3ஸெங்க3(கொ3) ஜா2ண்னு ஸெங்க3(கொ3)\nஜா2டு3லெந்த(க3) ஜா2ண்னு லெந்த (க3)\nஜா2டு3 ஜொவொ ஜா2ண்னு ஜொவொ\nஸப்தமீ ஜா2டு3மு (ம்) ஜா2ண்னுமு (ம்)\nஎமா உராவஸ்கி ராம ஸப்3து3 லுன்ஸொகன் லகி3னவை.\nஎமொ ஷஷ்டீ2 விப4க்தி ப்ரத்யயொ ‘கெ’ எயொ வத்தாரீனும் கினி ஸந்தி4னும் லுக்கினவஸு. (உதா3ஹரணொ) ஜ2டு3க் + பானு =\nஜா2டு3 பானு. கொ4டா3கெ + பாயி = கொ4டா3பாயி. இத்யாதி3.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://tigerguru.blogspot.com/2013/03/24-24.html", "date_download": "2018-05-22T19:36:29Z", "digest": "sha1:ZO3GSRVXZUPRPGX2UJC7TMUHXXKWOJXF", "length": 21484, "nlines": 213, "source_domain": "tigerguru.blogspot.com", "title": "GURUNAMASIVAYA108: அம்பானிக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் தான், டாடாவிற்கும் 24 மணி நேரம்தான்", "raw_content": "\nஅம்பானிக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் தான், டாடாவிற்கும் 24 மணி நேரம்தான்\nஆசை இல்லையெனில் வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை. முதலில் ஆசைப்பட வேண்டும். பின்னர் அதனை அடைய முயற்சி செய்ய வேண்டும்.\nஒரு பெண்ணைப் பார்த்து ஆசைப்படுகிறோம். அவளிடம் விருப்பத்தைக்கூற வேண்டும். அவளோடு சேர்ந்து வாழ வேண்டும். அவளை சந்தோஷமாக வைத்துக் காப்பாற்ற வேண்டும். அதற்கு நிறைய சம்பாதிக்க வேண்டும். நன்றாக சம்பாதிக்க நல்ல வேலை வேண்டும். நல்ல வாழ்க்கை அமைய ஆசை.இந்த ஆசையை அடைய நிறைய பணம், முயற்சி எடுப்பதற்கு நேரம், இவை இரண்டும் முக்கியமானவை.\n‘நேரம்’ என்பது நமது கையில் உள்ளது என்பதற்கு உதாரணங்களைப் பார்ப்போம். ஒரு ‘Software Engineer’-ஐ எடுத்துக் கொள்வோம்.\nகாலை 8 மணிக்கு அலாரம் வைத்து 9 மணிக்கு எழுவார். அவசரமாகக் குளித்து, அரைகுறையாகச் சாப்பிட்டும் சாப்பிடாமலும் 10.30 மணிக்கு ஆபீஸிற்குச் செல்வார். மதியம் 3 அல்லது 4 மணிக்கு வேண்டாத எதையாவது சாப்பிடுவார். இரவு 8 மணிக்கு வீடு திரும்புவார். 9 மணிக்கு சாப்பிடுவார் பிறகு 11 மணி வரை டி.வி. அல���லது படம் பார்ப்பார். பிறகு 1 மணிவரை இண்டர்நெட்.\nஇவர் சரியாக சாப்பிடுவது இல்லை. யாருடனும் சரியாக பேசுவது இல்லை. ஆபிஸ் வேலையே கதி என்று இருப்பார். இதனால் பல உடல் உபாதைகள் ஏற்படுகிறது. நேரமின்மையால் தன்னுடைய மனைவியுடனும், குழந்தையுடனும் நேரம் செலவிட முடிவதில்லை.\nஇப்படி ஒரு வாழ்க்கை அவசியமா\nஒரு வருடத்தின் பயனை, அந்த வருடம் தோல்வி அடைந்த மாணவனிடம் கேட்க வேண்டும்.\nஒரு மாதத்தின் பயனை குறை மாதக் குழந்தையைப் பெற்ற தாயிடம் கேட்க வேண்டும்.\nஒரு வாரத்தின் பயனை ஒரு வார இதழின் ஆசிரியரிடம் கேட்க வேண்டும்.\nஒரு மணி நேரத்தின் பயனை காத்திருந்த காதலியிடம் கேட்க வேண்டும்.\nஒரு நிமிடத்தின் பயனை விமானத்தைத் தவறவிட்டவனிடம் கேட்க வேண்டும்.\nஒரு நொடியின் பயனை விபத்தில் உயிர் பிழைத்தவனிடம் கேட்க வேண்டும்.\nஒரு மில்லி செகன்டின் பயனை ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை வென்றவனிடம் கேட்க வேண்டும்.\nஅம்பானிக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் தான், டாடாவிற்கும் 24 மணி நேரம்தான், நாட்டின் பிரதமருக்கும் 24 மணிநேரம் தான். ஒரு சிலரால் மட்டும்தான் அவர்களது ஆசையை நிறைவேற்ற முடிகிறது.\nஅந்த ஒரு சிலர் நேரத்தை சரியாக பயன்படுத்துவதால் அவர்களால் வெற்றி அடைய முடிகிறது.\nசெந்திலும், அவருடைய மனைவி கீதாவும் இன்று இரவு அவர்களுடைய சொந்த ஊரான கோயமுத்தூருக்குக் கிளம்புகிறார்கள். காலையில் சாப்பிடும்போது கீதா கூறுகிறார், ‘டிக்கெட் இன்டெர்நெட்டில் இருக்கிறது, பிரிண்ட் அவுட் எடுத்துவரவும்’ என்று. அதே சமயம் மேனேஜர் தொலைபேசியில் அழைத்து ‘Promotion Recommendation List’-ஐ, மூன்று நாட்களாக கேட்கிறேன். இன்று கட்டாயம் அனுப்பு’ என்று கூறுகிறார்.\nசெந்தில் காரில் போகும்போதுதான் ஞாபகம் வருகிறது. Mobile Bill இன்றும் கட்டவில்லை என்று. காரில் சென்று கொண்டிருக்கும்போதே மனைவி கீதா அலைபேசியில் அழைத்துக் கூறுகிறார். குழந்தைக்கு School Fees கட்ட இன்று கடைசிநாள், நான்கு நாட்களுக்கு முன்பே கூறினேனே என்று சொல்கிறாள். இதற்கிடையில் நண்பன் அழைத்து மதியம் வெளியில் சாப்பிடப் போவோம் என்று சொல்கிறான்.\nஇவை அனைத்தையும் எப்படிச் செய்யப் போகிறோம் என்ற யோசனையில் காரை ஓட்டியதால் Accident நடக்கிறது. கையில் காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறான் செந்தில்.\nஇவை அனைத்திற்கும் காரணம் எ��்ன செந்தில் தனது நேரத்தைச் சரியான முறையில் கையாளத் தெரியாததால் நடந்தவை.\n‘Time Management’ அதாவது நேரத்தை திட்டமிடுதல் என்பது மிகவும் முக்கியம்.\n2. அவசியம், அவசரம் இல்லை\n3. அவசியம் இல்லை, அவசரம்\n4. அவசியம் இல்லை, அவசரம் இல்லை\nகாரியங்களை மேற்கூரிய நான்கு பிரிவுகளுக்குள் கொண்டு வந்து அதை நிறைவேற்ற வேண்டும்.\nஉதாரணத்திற்கு, உடம்பு சரியில்லை ஆஸ்பத்திரி செல்ல வேண்டும். வெளியில் கிளம்பும்போது Car Repair, முதலாளி கூறும் அவசர வேலை போன்றவை அவசியமானது, அவசரமானது.\nதினமும் உடற்பயிற்சி, குழந்தைகளோடு நேரம் செலவிடுவது, Health Checkup செய்வது, Passport போன்றவை எடுப்பது போன்றவை அவசியமானது, அவரசம் இல்லாதது.\nநண்பனிடம் பேசுவது, டி.வி.யில் நல்ல படம் பார்ப்பது, நண்பன் படத்திற்கு டிக்கெட் எடுத்துவிட்டு அழைப்பது போன்றவை அவசரமானது, அவசியமில்லாதது.\nடி.வி.யில் சீரியல் பார்ப்பது, ஒரு படத்தை பல தடவை பார்ப்பது, யாரென்றே தெரியாதவர்களிடம் வெட்டி அரட்டை அடிப்பது, பகல் தூக்கம் போன்றவை அவசியமும் இல்லை. அவசரமும் இல்லை.\nஇதுபோல நம் காரியங்களை அட்டவணைப்படுத்தி எதை முதலில் செய்ய வேண்டும். எதைக் கடைசியாக செய்ய வேண்டும் என்று தீர்மானித்துச் செய்தால் நாம் ஆசைப்பட்டதை சுலபமாக அடையலாம்.\nசெந்திலின் விசயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். குழந்தைக்கு Fees கட்டுவது, Mobile Bill கட்டுவது போன்றவை நான்கு நாட்களுக்கு முன்னால் அவசியம், அவசரம் இல்லை என்ற நிலையிலேயே செய்திருந்தால் அது அவசியம், அவசரம் என்ற நிலைக்கு வந்திருக்காது.\nமேல் கூறிய அட்டவணைப்படி நம் காரியங்களை செயல்படுத்தினால்,\nவெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்.\nPosted by உலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள் at 08:28\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஒலிப் புத்தகம் audios (3)\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஎன்னை பற்றிய எனது குரு-குவேரா (1)\nஒலிப் புத்தகம் audios (3)\nவிமானங்கள் முன்பதிவு செய்ய (2)\nநீ அநீதிக்கெதிராக போராட நினைத்தால் நீயும் என் தோழன். _சே குவரா. புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள்”\nஅயோத்தி ராமன் அழுகிறான் - கவிப் பேரரசு வைரமுத்து\nமறைக்கப் பட்ட வரலாற்று உண்மை \nதீயின் திறப்புவிழா உன் புன்னகை\nமூச்சு முட்ட கவிதை தின்றுவிட்டு படுத்துப் புரண்டு ...\nநிழல் தேடாதே உன் நிழலில் ஒரு ஊரையே நிற��கவை \n\"நீயா நானா\" நிகழ்ச்சி - தமிழகத்தில் இன்றைய மிக முக...\nசோமநாதர் ஆலயம். ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய சரித்த...\nமுதல் மனிதன் குரங்கு இல்லையாம்..அணில்\nஒரே நாளில் 97 கிலோ பாலைச் சுரந்து உலகச் சாதனை செய்...\nநன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்\nசர்க்கரை வைத்திருக்கும் பாட்டிலில் சில ஏலக்காய்களை...\nயென் எனபது எந்த நாட்டின் நாணயம்\nபாரதியாரின் படைப்புகள்:..வாழ்ந்த காலம்: 11.12.188...\nவளைந்து கொடுங்கள், வெற்றியை வளைத்துப் போடுங்கள்..\nகம்பியூட்டர் சில விளக்கச்சொற்கள் (ஆங்கிலம்)\nஉலக அளவில் 6500க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின...\nஅம்பானிக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் தான், டாடா...\nஇந்திய வரலாறு - ஒரு குறிப்பு எங்கே விழுந்தாயென பா...\nபயமில்லாமை தைரியமல்ல. பயநேரங்களிலும் சரியாய் செயல்...\n.ஒரு கடிகாரம் கொண்டோனுக்கு சரியான நேரம் தெரியும். ...\nஉங்க பையன் அவங்க அம்மாவை மம்மின்னு கூப்பிடறான், சர...\nடாக்டர் எனக்கு தற்கொலை எண்ணம் வந்துகிட்டே இருக்கு ...\n - தொடங்கும்போத் சைவம், தொடரும்...\nதிருட்டு, கொள்ளை என்ன வித்தியாசம்\nஇரவில் மலரும் மலர் எது\nqsnt answr பொது அறிவு & பொது அறிவு\nஆசிரியர் தகுதித் தேர்வு வினாக்கள் மிக பெரிய தொகுப்...\nVAO பொது அறிவு வினா-விடைகள்\nஉலகிலேயே வெப்பமான இடம் அசீசீயா\nபொது அறிவு வினா விடைகள்\nதெரிந்தோ தெரியாமலோ இருக்கும் அறிய தகவல்கள்..\n'எல்லோரும் நல்லவரே' u and me both\nஆனந்தமான வாழ்க்கைக்கு 100 டிப்ஸ்'\nஏழை தனக்கு செய்த உதவி\nபுத்திசாலிகளாக நினைத்த யாரும் சரியான பதில் சொல்லவி...\nகாதலியின் கண் ஜோக் தலைப்பு கொஜ்ஜம் வியத்தியாசமா\nடாக்டர். A P J அப்துல் கலாம் ஆட்டோகிராப்\nபெண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள்\nஜென் கதை -நன்றி சொல்ல ஒருவன்\nநம்பிக்கையே பாதி நோயை குணப்படுத்தி விடுகிறது\nஐந்தும் பஞ்சமா பாதகம் சிவமகாமந்திரம்\n51 ஆ‌ண்டுகளு‌க்கு‌ப் ‌பி‌ன் ‌திரு‌‌ம்‌பி வ‌ந்த பு‌...\nசங்க கால தண்டனை முறைகள்-ஒன்று\nநன்மை தரும் ஏழு வரிகள்\nசேகுவேரா மோட்டார் சைக்கிள மருதன்்\nசேகுவேரா மோட்டார் சைக்கிள மருதன்்\nசேகுவேரா மோட்டார் சைக்கிள மருதன்்\nசேகுவேரா மோட்டார் சைக்கிள மருதன்்\nஉலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள்\nநீ எத்தனை முறை கோபித்தாலும் என்னை கொஞ்சாமல் விடுவதில்லை உன் அழகு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/?act=aW1nX2lt&db=Z2FsbGVyeQ==&short=aWQ=&stp=OTk3&cctv=c3Vi&order=", "date_download": "2018-05-22T19:28:16Z", "digest": "sha1:C3W2RTGCFMVTXQMGZWCSYQYM74H2DZTM", "length": 10728, "nlines": 219, "source_domain": "www.saalaram.com", "title": "Saalaram | Salaram | Chalaram – Tamil News Website", "raw_content": "\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nவாரத்துக்கு நான்கு முறை மனைவி அனுமதியுடன் செக்ஸில் ஈடுபடும் ஜப்பானியர்\nஅழகுக்கலை பயின்ற மனைவி செய்த காரியம்: கணவனுக்கு இப்படியொரு நிலை\n30 வருடமாக பாம்பு விஷத்தை உடலில் ஏற்றிவரும்அபூர்வ மனிதன்\nஇலங்கையில் நாயொன்றின் வியக்க வைக்கும் செயற்பாடு\n50 வயதிலும் இளமையான தாய்\nகாவ்யா மாதவனுக்கு கிடைத்த பெருமை\n`நடிகையர் திலகம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகூகுள் பயன்படுத்துவோருக்கு, மறதி நோய் ஏற்படுமா\nஆபாச வீடியோவை வெளியிட்ட தமிழ் நடிகை\nசிகிச்சையின் பின் அனுஷ்காவிற்கு நடந்தது என்ன\nஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன்\nதனுஷின் அருகில்இருப்பதை பெரிதாக எண்ணுகிறேன்: சிம்பு பேச்சு\n“சீதையை கைபடாம வைத்திரிந்த இராவணனை அரக்கன் என்கிறோம் சந்தேக தீயில் எரித்த இராமனை கவுள் என்கிறோம் சந்தேக தீயில் எரித்த இராமனை கவுள் என்கிறோம்\nபிரபுதேவாவின் `களவாடிய பொழுதுகள்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசக்க போடு போடு ராஜா படத்தின் பாடல்களை வெளியிட்டார்: நடிகர் தனுஷ்\nமாப்பிள்ளை போன்று வந்த : ஸ்ருதியின் காதலர்\nநடிகர் விஷாலிற்கு இப்படியொரு நிலையா\nஉடலை அழகாக்கும் உணவுப் பொருட்கள்…..\nஉங்களது பாதம் அழகு பெற செய்து பாருங்கள்\nகடலை மாவு பேஸ் மாஸ்க்—அழகு குறிப்புகள்\nகரு கரு வென்று கூந்தல் வளர\nகரும் புள்ளிகள், வெள்ளை புள்ளிகள் நீங்க வேண்டுமா\nபெண்களுக்கு தாய்மையடைந்ததும் ஏன் ஆசை குறைகிறது\nநாப்கின் வாங்கும் போது பார்த்து வாங்குங்கள் : ஆபத்துக்கள் அதிகம்\nகுழந்தைகளுக்கு தேன் கொடுப்பதால் ஏற்படும் பாதக விளைவுகள்\n4 வாரம் சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால் நடக்கும் தெரியுமா\nஇந்த நோயாளிகளுக்கு மட்டும் சுடுநீர் கண்டமப்பா\nஞாபகமறதியை போக்கும் ஆக்கினை முத்திரை\nகுதிரை மீது சவாரி போன காலம்போய் மாறாக இப்படித்தான் நடக்குது\nஇப்படியும் ஒரு அதிஷ்டம் யாருக்குத்தான் வரும்\nபுளூட்டோ கிரகத்தில் கடல் போன்று மிகப்பெரிய அளவில் தண்ணீயா\nஉங்கள் நகத்தில் பிறை தெரிகின்றதா\nயாகம் நடத்தும் பொழுது எழும் புகை உடலுக்கு மிகவும் நல்லது என்பது உண்மைதானா\nநவராத்திரியில் அம்பிகையை எவ்வாறு அலங்காரம் செய்ய வேண்டும்\nகாயத்ரி மந்திரத்தின் பொருளை விளங்கி உச்சரியுங்கள்\nதேவர்களின் வைகறைப் பொழுதான மார்கழி மாதம்\nயோனி பொருத்தம் என்றால் என்ன\nயோனிப் பொருத்தம் இல்லாவிட்டால் ஏற்படும் பாதிப்புகள் என்ன\n2018ஆம் ஆண்டு உங்களிற்கு எப்படி இருக்கும்\nM வடிவ ரேகை இருந்தால் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தெரியுமா\nபெண்களுக்கு அடிவயிற்றில் மச்சம் இருப்பது மிகவும் நல்லதா\nஇறந்தவர் வீட்டில் மங்கள நிகழ்வுகள் செய்யலாமா..\nசனிப்பெயர்ச்சிஎந்த ராசிக்கு ஆபத்தை விளைவிக்கும் தெரியுமா\nநமது குலதெய்வத்தை எவ்வாறு வழிபட வேண்டும்\nபரிகாரத்துக்கு உகந்த நாள் எது\nஉங்கள் துன்ப துயரத்துக்கு முற்றுப்புள்ளி வேண்டுமா\nபெண்களிடம் காதலை சொல்வது எப்படி\nமுதல் காதல் ஏமாற்றம் வாழ்வில் மறக்க முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jesusinvites.com/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1/", "date_download": "2018-05-22T19:42:23Z", "digest": "sha1:NIH2DZ3XCOPXJSMBXDLOHBV6NISIZAYT", "length": 2811, "nlines": 67, "source_domain": "jesusinvites.com", "title": "பைபிளில் முரண்பாடுகள் – 1 – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் முரண்பாடுகள் – 1\nபைபிளில் உள்ள முரண்பாடுகள் பற்றி அறிஞர்கள் ஆற்றிய தொடர் உரை…\nஆண்டவர், தேவர் என்றால் கடவுள் எனப் பொருளா\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிளில் இயேசு இறந்தவரை உயிர்ப்பிக்கவில்லை\nமூல மொழியில் பாதுகாக்கப்படாத நூல் பைபிள்\nஈஸா நபி ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை\nஒன்றுக்குள் ஒன்று என்பதின் பொருள்\nவிவாதத்திலிருந்து ஓட்டமெடுக்கும் கிறித்தவ போதகர்கள் குறித்த முக்கிய அறிவிப்பு\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-22T19:36:30Z", "digest": "sha1:SWPUVDAUMVT2WREV25K4CLSKP5BSAJWQ", "length": 8008, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "திறந்த சமுதாயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதி��ந்த சமுதாயம் (Open Society) என்ற எண்ணக்கரு என்றி பெர்க்சன் என்பவரால் முன்வைக்கப்பட்டது. திறந்த சமுதாயத்தில் அரசு responsive and tolerant ஆகவும், அரசு அமைப்புகள் ஒளிவுமறைவற்றதாகவும் (transparent), எளிதில் மாற்றங்களை உள்வாங்கக் கூடியதாகவும் (flexible) இருத்தல் வேண்டும். அரசு எந்த வித இரகசியங்களைப் பேணாமலும், ஏகபோக தன்மையற்றதாகவும், அனைத்துத் தகவல்களும் அனைவரின் நம்பிக்கைக்கு உரியதாகவும் அமைய வேண்டும். அரசியல் உரிமைகளும் மனித உரிமைகளும் திறந்த சமுதாயத்தின் அடிப்படைகளாகும்.\nகார்ல் பொப்பர் தனது The Open Society and Its Enemies என்ற நூலில் தந்த வரைவிலக்கணப்படி திறந்த சமுதாயம் தனது தலைவர்களை வன்முறையற்று தேர்வு செய்யும் திறனைக் கொண்டிருக்கும் என்கிறார். மூடிய சமுதாயங்கள் வன்முறையற்ற தலைமை அல்லது அரசியல் மாற்றத்தை செய்யமுடியாதவையாகும். திறந்த சமுதாயங்களுக்கு மக்களாட்சி எடுத்துக்காட்டு ஆகும். மூடிய சமுதாயங்களுக்கு சர்வாதிகாரம் அல்லது ஏகபோக முடியாட்சி உதாரணங்கள் ஆகும்.\nகார்ல் பொப்பர் எப்படி அரசாள்வது சிறந்தது என்பது பற்றி இறுதியான, முழுமையான, தீர்க்கதரிசனமான அறிவை பெறுவது இயலாது என்பதால், எந்த ஓர் அரசும் அதன் அரசியலை மாற்றி அல்லது மாற்றங்களை அனுசரித்துப் போககூடியதாக இருத்தல் வேண்டும் என்கிறார். மேலும், திறந்த சமுதாயம் பன்முக தன்மையோடும் (pluralistic) பல்பண்பாட்டோடும் (multicultural) இருந்தாலே பிரச்சினைகளுக்குப் பல அணுகுமுறைகளை அலச வாய்ப்பளிக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஏப்ரல் 2017, 14:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/today-gold-rate-chennai-is-hike-rs-22-192-17-08-2017-008686.html", "date_download": "2018-05-22T19:36:43Z", "digest": "sha1:DLIUUQUNGFL6O74DJ3CHNCZ32ACOAERM", "length": 13669, "nlines": 150, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு அதிரடியாக 224 ரூபாய் உயர்வு..! | Today Gold rate in Chennai is hike to Rs 22,192(17.08.2017) - Tamil Goodreturns", "raw_content": "\n» சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு அதிரடியாக 224 ரூபாய் உயர்வு..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு அதிரடியாக 224 ரூபாய் உயர்வு..\nசென்னையில் இன்று (17/08/2017) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 28 ரூபாய�� உயர்ந்து 2776 ரூபாய்க்கும், சவரனுக்கு 224 ரூபாய் உயர்ந்து 22,192 ரூபாய்க்கும் விற்கிறது.\n24 காரட் தங்க விலை நிலவரம்\nஇதுவே ஒரு கிராம் 24 காரட் தங்கம் 2915 ரூபாய்க்கும், ஒரு சவரன் 23,320 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.\n24 கார்ட் 10 கிராம் தங்கம் 29,150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\n1 கிராம் வெள்ளியின் விலை இன்று 42.10 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 42,100 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.\nடாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மாலை 6:15 மணி நிலவரத்தின் படி 64 ரூபாய் 15 காசுகளாக உயர்ந்துள்ளது.\nசென்னையில் இன்று முட்டை விலை 3.97 ரூபாயாகவும், நாமக்கல்லில் 3.85 ரூபாயாகவும் உள்ளது.\nWTI கச்சா எண்ணெய் பேரலுக்கு 46.78 டாலர்களாகவும் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 50.27 டாலராகவும் இன்று விலை குறைந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n இதோ மன அழுத்தத்தைக் குறைக்கும் எளிய வழிகள்..\nஸ்டார்ட்அப் துவங்கும் போது இதையெல்லாம் கண்டிப்பா செய்யவே கூடாது..\nபிளிப்கார்ட் போனால் என்ன.. ஜோமாடோ இருக்கே.. சாப்ட்பாங்க் அதிரடி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/today-gold-rate-tamilnadu-is-hiked-rs-22-744-009176.html", "date_download": "2018-05-22T19:14:18Z", "digest": "sha1:MAR56Q6GH25Y6DI2W7GGRM4VGTXCJDZI", "length": 13664, "nlines": 151, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 56 ரூபாய் உயர்ந்தது..! | Today Gold rate in Tamilnadu is Hiked to Rs 22,744 - Tamil Goodreturns", "raw_content": "\n» சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 56 ரூபாய் உயர்ந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 56 ரூபாய் உயர்ந்தது..\nசென்னையில் இன்று (12/10/2017) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 7 ரூபாய் உயர்ந்து 2843 ரூபாய்க்கும், சவரனுக்கு 56 ரூபாய் உயர்ந்து 22,744 ரூபாய்க்கும் விற்கிறது.\n24 காரட் தங்க விலை நிலவரம்\nஇதுவே ஒரு கிராம் 24 காரட் தங்கம் 2985 ரூபாய்க்கும், ஒரு சவரன் 23,880 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.\n24 கார்ட் 10 கிராம் தங்கம் 29,850 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\n1 கிராம் வெள்ளியின் விலை இன்று 43.30 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 43,300 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.\nடாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மாலை 6:30 மணி நிலவரத்தின் படி 65.15 ரூபாயாக குறைந்துள்ளது.\nசென்னையில் இன்று முட்டை விலை 3.95 ரூபாயாகவும், நாமக்கல்லில் 3.80 ரூபாயாகவும் உள்ளது.\nWTI கச்சா எண்ணெய் பேரலுக்கு 51.30 டாலர்களாகவும் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 56.94 டாலராகவும் இன்று விலை உயர்ந்துள்ளது.\nசென்னையில் இன்றைய பெட்ரோல் விலை நிலவரத்தை தெரிந்துக்கொள்ள இங்கு கிளிக் செய்யவும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதிவால் ஆனதாக அறிவித்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா..\nஇந்திய ஆன்லைன் ஸ்டார்ட்அப் உலகின் புதிய சூரியன் இவர் தான்..\nஒண்டிக்கட்டைகளுக்கு ஆயுள் காப்பீடு தேவையா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-22T19:39:20Z", "digest": "sha1:DGPZPGMZAOAOKXS3UHXFV6MG4ALEFAJN", "length": 6625, "nlines": 152, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai காஜல் அகர்வால் Archives - Cinema Parvai", "raw_content": "\nவரும் தேர்தலில் ரஜினிகாந்த் தமிழக முதல்வர், அடுத்ததில் பிரதமர் – ஜீவா\nசகோதரி தாராவை தமிழ் பேச கற்றுக்கொள்ள வலியுறுத்திய நடிகை இனியா\nஆனந்தி மற்றும் ஊர்மக்கள் போட்ட ஆட்டம்\nபிரம்மாண்டமாக மாஸ் காட்டும் ஜீவா\nஎழுமின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா\nஅடுத்த படத்தில் யூனிபார்ம் போடும் பிரபுதேவா\nTag: Condom Ad, Idea to Population Control, Kajal Agarwal, ஆணுறை விளம்பரம், காஜல் அகர்வால், சமூக அக்கறைக்கு பாராட்டு, மக்கள்தொகையை குறைக்க யோசனை\nகாஜலின் சமூக அக்கறைக்கு குவிந்த பாராட்டு\nஆணுறை விளம்பரத்தை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை...\nநபிகளின் பொன்மொழியை கதையாக்கி ஒரு படம்\nசித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க சுவாதி,...\nஏழு தலைமுறை உறவுகளைத் தேடும் அனிருத்\nசித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க சுவாதி,...\nகங்கனா ரணாவத் நடிப்பில் பாலிவுட்டில் வெளியாகி...\nஅட்லி சொன்ன மெர்சல் ரகசியங்கள்\nஅட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி...\n”மெர்சல்” பார்க்க வேண்டியதற்கான ஏழு காரணங்கள்\n”மெர்சல்” தமிழ் சினிமாவின் அனைத்து தரப்பு...\nமெர்சல் ரகசியத்தைப் போட்டுடைத்த காஜல்\nஅட்லி இயக்கத்தில், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்...\nஅவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் விமர்சனம்\nகாமிக்ஸ் ரசிகர்கள் வெகு ஆண்டுகளாக பார்க்க...\nமதன் கார்க்கியின் கிண்டி பொறியியல் கல்லூரி பாடல்\nகெளதம் வாசுதேவ் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்\nவரும் தேர்தலில் ரஜினிகாந்த் தமிழக முதல்வர், அடுத்ததில் பிரதமர் – ஜீவா\nசகோதரி தாராவை தமிழ் பேச கற்றுக்கொள்ள வலியுறுத்திய நடிகை இனியா\nஆனந்தி மற்றும் ஊர்மக்கள் போட்ட ஆட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2018-05-22T19:23:52Z", "digest": "sha1:ZCEM3SK4BN2CP6U4GG56M6QBWHJDTABL", "length": 7516, "nlines": 64, "source_domain": "sankathi24.com", "title": "மிகப்பெரிய உயர்க்கொல்லி நோயாக கல்லீரல் நோய்! | Sankathi24", "raw_content": "\nமிகப்பெரிய உயர்க்கொல்லி நோயாக கல்லீரல் நோய்\nஎய்ட்ஸ் மற்றும் புற்று நோய்க்கு அடுத்த படியாக இருதய நோய் உயிர்க்கொல்லி ஆக உள்ளது. இவற்றில் இருதய நோய் சாதாரணமாக பலரை தாக்கி பலி வாங்குகிறது.\nஇதைவிட மிகப்பெரிய உயர்க்கொல்லி நோயாக கல்லீரல் நோய் சத்தமின்றி அமைதியாக உருவாகி வருகிறது. இதை சமீபத்தில் நடத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.\nஅதிக அளவில் மதுகுடித்தல் மற்றும் உடல்பருமன் போன்றவைகளால் கல்லீரல் நோய் உருவாகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். 2020-ம் ஆண்டில் கல்லீரல் நோயின் மூலம் ஏராளமானோர் உயிரிழக்கும் ஆபத்து உருவாகும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அது இருதய நோயினால் ஏற்படும் உயிரிழப்புகளை விட மிக அதிகமாக இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.\nஇக்காலகட்டத்தில் இருதய நோயினால் 76 ஆயிரம் பேர் மரணம் அடையும் பட்சத்தில் கல்லீரல் நோய் மூலம் 80 ஆயிரம் பேர் பலியாவார்கள். இதன் மூலம் கல்லீரல் நோய் உயிர்க்கொல்லியாக மாறும் அபாயம் உள்ளது என்று தெர��வித்துள்ளனர்.\nபொதுவாக கல்லீரல் நோய் இளைய மற்றும் நடுத்தர வயதினரான 40 வயதுக்குட்பட்டோரை அதிகம் பாதிக்கிறது. எனவே கல்லீரல் பாதிக்கப்படாமல் இருக்க மதுவின் விலையை ஸ்காட்லாந்து அரசு உயர்த்தியுள்ளது.\nபிஸ்கட் உண்மையிலேயே நம் உடலுக்கு ஆற்றலைத் தருகிறதா\n200 செயலிகளை அதிரடியாக நீக்கிய முகநூல்\nமுகநூல் (ஃபேஸ்புக்) தளத்தில் இருந்து சுமார் 200 செயலிகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது\nயூடியூப் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் புதிய அப்டேட்\nயூடியூப் ஆன்ட்ராய்டு செயலியில் டேக் எ பிரேக் எனும் புதிய வசதி\nகுழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்\nகுழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் நோய்த்தொற்று\nகூகுள் உங்களுக்கு வழங்கும் அதிநவீன அம்சம்\nகூகுளின் I/O 2018 டெவலப்பர் நிகழ்வில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.\nகோடையில் காரமான உணவுகளை சாப்பிடலாமா\nவெயில் காலத்தில் மட்டும் காரமான உணவுகளைச் சாப்பிடக் கூடாது\nபுற்றுநோயின் தாக்கத்தை குறைக்கும் கறிவேப்பிலை\nகறிவேப்பிலையில், எண்ணற்ற மருத்துவக் குணங்கள் காணப்படுகின்றது.\nசூரிய ஒளி மூலம் தண்ணீர் சுத்திகரிப்பு- விஞ்ஞானிகள் சாதனை\nவிஞ்ஞானிகள் தண்ணீர் சுத்திகரிப்பு முறையை கையாண்டு சாதனை படைத்துள்ளனர்\nஉண்ணாவிரதம் இருப்பதால் ஸ்டெம் செல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன\nஉண்ணாவிரதம் இருப்பதன் மூலம் 24 மணி நேரத்தில் குடலில் உள்ள ஸ்டெம்செல்கள் புத்துயிர் பெறுகின்றன\nநோக்கியா 7 பிளஸ் பெறும் புதிய அப்டேட்\nஹெச்எம்டி குளோபல் சமீபத்தில் அறிமுகம் செய்த நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனின் புதிய அப்டேட்\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tigerguru.blogspot.com/2013/02/birds-name-all-kinds-of-birds.html", "date_download": "2018-05-22T19:30:23Z", "digest": "sha1:TJ5BM6TK3FQII4WRR354CPM6J2NWKPP5", "length": 14773, "nlines": 308, "source_domain": "tigerguru.blogspot.com", "title": "GURUNAMASIVAYA108: birds name all kinds of birds", "raw_content": "\nPosted by உலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள் at 05:58\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஒலிப் புத்தகம் audios (3)\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஎன்னை பற்றிய எனது குரு-குவேரா (1)\nஒலிப் புத்தகம் audios (3)\nவிமானங்கள் முன்பதிவு செய்ய (2)\nநீ அநீதி���்கெதிராக போராட நினைத்தால் நீயும் என் தோழன். _சே குவரா. புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள்”\nகலிலியோ பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல் \nபசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை\nகாவி அணியாத புத்தன். - - குரு\nபுல்லுக்கு இறைத்த நீர் - சிறுகதை குரு\nசொல்லடி உன் மனம் கல்லோடி..\nசொல்லடி உன் மனம் கல்லோடி..\nகிரேஸி மோகன் நாடகங்கள்‎ >\nபுத்தகம் 5 மதன்s பார்வையில்\nஉலக பிரபலங்கள் சிலரினை பற்றிய சில சுவையான தகவல்கள்...\nஉலகை இயக்கிய முதல் கம்ப்யூட்டர் ஒரு பார்வை \nதேசிய கொடி உருவான வரலாறு \nவிலை மிகுந்த பொருள் உண்மையான பாசம் ஆண்டவா\nஅறத்தின் உரு தைரியம் வார்த்தை இயலாமை லட்சியம் சுத...\nஇந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் \nதாமஸ் ஆல்வா எடிசனின் பள்ளி நாளில் நடந்தது…\nஎனக்கு சமீபத்தில் வந்த மெய்ல் இது.\nசார்லி சாப்ளின்\" ஹைக்கூ பார்வையில் \nவீர வசனம் மட்டும் போதாது. முயற்சி வேண்டும்.\nஎன்ன வருத்தம் கண்ணே உனக்கு\nபதினேழு வயது எர்னஸ்டோவின் பள்ளி\nநான் எப்போது இப்படி ஆவேன் என்னை பற்றிய எனது குரு-க...\nகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்\nகோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் , ஏன்\nதமிழில் எழுதியதை படித்து காண்பிக்க\nபத்தே நிமிடத்தில் பயோடேட்டா உருவாக்குவது எப்படி \nயாருடைய தொழில் மிகவும் பழமையானது\nஆவணங்கள் தொலைந்தால்... எப்படி திரும்பப் பெறுவது\nஅறிய வேண்டிய தகவல் 18+ அறிய வேண்டிய தகவல்கள்\nPEN DRIVEஐ RAM ஆக பாவித்து உங்கள் COMPUTER வேகத்தை...\nஉங்கள் COMPUTER-இல் மற்றவர்கள் ஒரு சில புரோகிராம்க...\nபுளுடூத் என பெயர் வரக் காரணம் என்ன\nஉலகின் தலைசிறந்த அறிஞர்கள் சொன்ன தத்துவங்கள் :\nபலராலும் விரும்பப்பட 13 வழிகள்\nசுயமுன்னேற்ற நூல்களை படிப்பதன் மூலம் சுயமுன்னேற்றம...\nஅப்துல்கலாம் படிக்கச் சொன்ன 5 புத்தகங்கள்\nவெற்றியும் தோல்வியும் எப்படி வருகின்றன\nசிதறாது பதறாத காரியம் சிதறாது\nஉலக மாமனிதர்களின் வாழ்கை வரலாறு\nவெற்றி நிச்சயம் -சுகி சிவம்\nஉலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள்\nநீ எத்தனை முறை கோபித்தாலும் என்னை கொஞ்சாமல் விடுவதில்லை உன் அழகு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/03/outliers.html", "date_download": "2018-05-22T19:52:59Z", "digest": "sha1:HJU5VSVTXBXI54IQYFOUI6VEF46NO6R3", "length": 26873, "nlines": 344, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மால்கம் கிளாட்வெல்லின் Outliers", "raw_content": "\nவா.மணிகண்டன் – களப்பணியாளருடன் ஒரு பேட்டி\nஎஸ்வி சேகர், வாசகர் கடிதம் (அய்யய்யோ\nகுருதியில் நீந்தும் காலம் – மனுஷ்ய புத்திரன்\nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதியோடு ஒரு இலவச இணைப்பும்…\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nநியூ யார்க்கர் பத்திரிகையில் வேலை செய்கிறார் மால்கம் கிளாட்வெல். அதற்குமுன் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வேலை செய்திருக்கிறார். நான்கு புத்தகங்கள் எழுதியிருக்கிறார்: The Tipping Point, Blink, Outliers. இறுதியாக, What the dog saw. இந்த நான்காம் புத்தகத்தில் உள்ளவை அவர் நியூ யார்க்கர் பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரைகளின் ஒரு தேர்வு.\nஎந்தக் கட்டத்தில் ஒரு புது சிந்தனை, கருத்து... பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது எந்தக் கட்டத்தில், எத்தனாவது வைக்கோல் வைக்கப்படும்போது வண்டியின் அச்சாணி முறிந்து வண்டி குடை சாய்கிறது எந்தக் கட்டத்தில், எத்தனாவது வைக்கோல் வைக்கப்படும்போது வண்டியின் அச்சாணி முறிந்து வண்டி குடை சாய்கிறது அந்தக் கணம் எது அதுதான் tipping point புத்தகம் எடுத்துக்கொண்ட கருத்து. யோசித்துப் பாருங்கள்... சல்வார் கமீஸ் என்ற உடை இந்தியாவில் எத்தனையோ ஆண்டுகளாக இருந்துவருகிறது. ஆனால் எந்தக் கட்டத்தில் தமிழகத்தில் அது ubiquitous உடையாக, மற்ற அனைத்தையும் நசுக்குத் தள்ளி, தனியொரு உடையாக ஆனது என்று உங்களால் சொல்லமுடியுமா புடைவை, தாவணி எல்லாம் இன்று அம்பேல். பிற நவீன உடைகள் எல்லாம் உள்ளன; ஆனால் சல்வாருக்கு நான்கடிகள் பின்னேதான்.\nஒரு நொடியில், கண் இமைக்கும் நேரத்தில், உங்கள் மூளை என்னவெல்லாம் யோசிக்கிறது படுவேகமாக மூளை எப்படியெல்லாம் முடிவெடுக்கிறது படுவேகமாக மூளை எப்படியெல்லாம் முடிவெடுக்கிறது அந்த முடிவுகள் நல்லவையா, கெட்டவையா அந்த முடிவுகள் நல்லவையா, கெட்டவையா மிக மோசமான ஒரு பிரச்னையில் சிக்கிக்கொண்டிருக்கும்போது அடுத்த��� என்ன செய்வது என்பதை நம் மூளை எப்படித் தீர்மானிக்கிறது மிக மோசமான ஒரு பிரச்னையில் சிக்கிக்கொண்டிருக்கும்போது அடுத்து என்ன செய்வது என்பதை நம் மூளை எப்படித் தீர்மானிக்கிறது ஒரு போர்க்களத்தில் விபத்தில் சிக்க உள்ள விமானத்தை இயக்கும்போது அல்லது காரின் ஸ்டியரிங் வீலைப் பிடித்திருக்கும்போது\nOutliers கேட்கும் கேள்வி மிக முக்கியமானது. யார் வெற்றி பெறுகிறார்கள் வெற்றி பெற என்னவெல்லாம் தேவை\nமால்கம் கிளாட்வெல் அழகாகக் கதை சொல்கிறார். அவசரமே படுவதில்லை. மெதுவாக, மிக மெதுவாக உங்களை வழிநடத்திச் செல்கிறார். அவரது சிந்தனை தெளிவாக உள்ளது.\nதனித் திறமை இல்லாவிட்டால் நிச்சயம் வெற்றி கிடைக்காது என்பதை முழுதும் ஏற்றுக்கொள்கிறார் கிளாட்வெல். ஆனால் அந்தத் திறமை மட்டும் இருந்தால் போதாது என்பதற்கு அழகான உதாரணங்கள் பலவற்றைக் காட்டுகிறார். வேறு என்னதான் வேண்டும்\nகடின உழைப்பு இல்லாமல் யாராலும் வெற்றி பெற முடியாது. மொஸார்ட் ஒரு குழந்தை மேதை என்பதை ஆதாரங்களுடன் மறுக்கும் கிளாட்வெல், அவரது சிறப்பான இசை ஆக்கங்கள் அனைத்துமே அவரது 20-ம் வயதுக்குப் பிறகுதான் உருவாயின என்கிறார். பில் கேட்ஸ், பில் ஜாய், பீட்டில்ஸ் என யாராக இருந்தாலும் குறைந்தபட்சம் 10,000 மணி நேரங்கள் கடுமையாக உழைத்தபின்னரே அவர்களால் சாதிக்க முடிந்துள்ளது என்பதைக் காட்டுகிறார்.\nஅமெரிக்க, கனேடிய, ஐரோப்பிய விளையாட்டு வீரர்களை எடுத்துக்கொண்டு, எப்படி அவர்கள் பிறந்த தேதி அவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகளைத் தருகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறார். அவர்களது பிறந்த தேதி அவர்களுக்குத் தருவது நிறைய பயிற்சியை. அந்தப் பயிற்சி அவர்களை சிறப்பான வீரர்கள் ஆக்குகிறது.\nதிறமை, கடின உழைப்பு. வேறு என்ன வேண்டும்\nஅதிர்ஷ்டம் என்பதைவிட வாய்ப்புகள் என்பது அடுத்து. வாய்ப்பை இறுகப் பற்றிக்கொள்ள திறமையும் உழைப்பும் வேண்டும். ஆனால் வாய்ப்புகளே கிடைக்காவிட்டால், இல்லாவிட்டால், எது இருந்தும் பயனில்லை. எப்படி திறமையும் உழைப்பும் உள்ள பலரும் அமெரிக்காவில் Great Depression காலத்தில் அழிந்துபோனார்கள் என்பதை விளக்கும் கிளாட்வெல், அதே நேரம் கிடைத்த வாய்ப்புகளைப் பற்றிக்கொண்ட திறமையும் உழைப்பும் கொண்டவர்கள் எப்படி முன்னேறினார்கள் என்பதற்கு ஏகப்பட்ட உதாரணங்களை அட��க்குகிறார்.\nஅதில் உள்ள பல சுவாரசியமான கதைகளில் ஒன்று மால்கம் கிளாட்வெல்லின் தாய் எப்படி ஜமாய்க்காவில் இருந்து பிரிட்டன் வந்தார் என்பது பற்றிய கதை.\nவாய்ப்புகள் பற்றிப் பேசும்போது, எப்படி குடும்ப, கலாசார, இன, தேசியச் சூழல் வாய்ப்புகளை புதிய தலைமுறைக்குத் தருகிறது என்பதைப் பற்றிய அலசலும் உள்ளது.\nபெற்றோர்கள் பிள்ளைகளை வளர்ப்பதில் இரண்டே இரண்டு விதங்கள்தான் உள்ளன என்கிறார் கிளாட்வெல். வசதி படைத்த மத்தியதர வர்க்கத்தினர் தம் பிள்ளைகளை கவனமாக வளர்க்கிறார்கள். Concerted Cultivation என்கிறார் கிளாட்வெல். தம் பிள்ளைகளின் ஆர்வங்கள், விருப்பங்கள், திறன்கள் ஆகியவற்றை அலசும் இந்தவகைப் பெற்றோர்கள், அந்தத் துறைகளில் தம் பிள்ளைகள் மிளிர என்னவெல்லாம் செய்யலாமோ அனைத்தையும் செய்து தருகிறார்கள்.\nமாறாக, அதிகம் படிக்காத, கையில் பணம் இல்லாத பெற்றோர்கள், தம் பிள்ளைகளை அவர்கள் வழியே செல்ல விட்டுவிடுகிறார்கள். இதனால் இப்படிப்பட்ட பிள்ளைகள் சாதிப்பது குறைவாகவே உள்ளது.\nஇந்தவகைப் பிள்ளைகளையும் அந்தவகைப் பிள்ளைகளையும் ஒப்பிட்டு நாம் எதையும் சொல்லிவிட முடியாது. பெற்றோர்களின் கவனிப்பு இருந்தும் உருப்படாதவர்களாக எத்தனையோ பிள்ளைகள் உண்டு. பெற்றோர்களின் கவனிப்பு இல்லாமலேயே சாதித்த எத்தனையோ பிள்ளைகள் உண்டு. கிளாட்வெல்லின் விவாதம் அதுவல்ல. பெற்றோர்களின் கவனிப்பு இருக்கும் பட்சத்தில் ஒரு பிள்ளையால் அதிகமாகச் சாதிக்க முடியும் என்பதே.\nகிளாட்வெல் சொல்வது அனைத்துமே ஏற்கெனவே சொல்லப்பட்டுள்ள நீதி போதனைகள்தானே திறமையை வளர் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டும் ஒரு சமுதாயமே தன் புதிய தலைமுறைக்கு வளமான வாய்ப்புகளைச் செய்து தரவேண்டும் ஒரு சமுதாயமே தன் புதிய தலைமுறைக்கு வளமான வாய்ப்புகளைச் செய்து தரவேண்டும் இப்படி, இதில் வேறு என்ன புதிதாக உள்ளது\nதெரியவில்லை. எதுவுமே புதிதல்ல என்றும் தோன்றுகிறது. எல்லாமே புதிதாகவும் தோன்றுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, அவரது கதை சொல்லும் திறனும், எளிமையான, ஆழமான எழுத்தும் வசீகரிக்கிறது.\nநான் சமீபத்தில் விரும்பிப் படித்து, ரசித்த புத்தகங்களில் Outliers-ம் ஒன்று.\nநியூ யார்க்கரில் மால்கம் கிளாட்வெல் எழுதும் கட்டுரைகளின் தொகுப்பு\nகடைசியில், \"Outliers தமிழ��ல் மொழிபெயர்க்கப்பட்டு கிழக்கு வெளியீடாக நாளையிலிருந்து கிடைக்கும்\" என்று ஒரு பிட்டு போடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஏமாற்றி விட்டீர்கள் :-)\n கிழக்கு பண்ற மார்கெட்டிங்ல அவங்க க்ரூபில இருந்து யார் எதை எழுதினாலும் with a pound of salt டுடன் எடுத்துக்க பழகிட்டேன் இந்த கட்டுரை கண்டிப்பா அந்த வகையில் ஏமாற்றமாகவும் அதிர்ச்சி அளிப்பதாகவும் உள்ளது\nநம்ம ப்ரோக்கள் பாஷையில் சொன்னா முக்கிய கவனிப்புக்கும் ஆழ்பார்வைக்கும் உட்படுத்தப்படவேண்டியது\nடைனோ ப்ரோ... எங்கூர்ல ‘புத்தகம் பேசுது’ன்னு ஒரு கம்யூனிஸ்ட் குழும பத்திரிகை வருது. அதுல நான் படிக்கற சில புத்தகங்கள் பத்தி எழுதிகிட்டு வரேன். அதுவும் உங்களுக்கு ஏமாற்றத்தைத்தான் தரும்னு நம்பறேன். ஒரு நாலு கட்டுரை இருக்கும். போடறேன். படிச்சுக்கங்க.\nஆனாலும் சீக்கிரமே உங்களை ஏமாத்தாம, கிழக்கு புகழ் பாடும் சில மார்க்கெட்டிங் பதிவுகளையும் சேர்த்துடறேன்.\nஎம்மேல மட்டும் பாயாதீங்க சாரே (அதாவது கொஞ்சம் கோவத்தை நண்பர் ஸ்ரீகாந்து மேலயும் பாயவுடுங்கன்றேன்)\nஸ்ரீகாந்து/என்னைப் போல சிலர் வெளிப்படைய சொல்லிப்புடறோம், மித்தவிங்க வெளிய சொல்றதில்லை\nபத்தாயிர மணி நேர உழைப்பு என்பது புதிதாக உள்ளது...\nஒரு குப்பனோ, சுப்பனோ , அவ்வளவு நேரம் இசை பயிற்சி செய்ய முடியுமா...புரிகிராம் செய்ய முடியுமா...\nநம் வெற்றிக்கு காரணம் நாம் மட்டும் அல்ல,,, பலரது தியாகம் அதில் அடங்கி இருக்கிறது என்பதை நச் என சொல்கிறது புத்தகம்...\nநான் ஒரு மால்கம் க்ளாட்வெல் பைத்தியம் ; கிழக்கு பதிப்பகத்தில் 'டிப்பிங் பாய்ன்ட்' அல்லது 'ப்ளிங்' அல்லது 'அவுட்லயர்ஸ்' மொழி பெயர்ப்புகள் வந்திருக்கும் என்று நோட்டம் விட்டேன் , ஆனால் எதுவும் இல்லையே \nசரண்: டிப்பிங் பாயிண்ட், விகடன் பிரசுரம் வாயிலாக வெளிவந்துள்ளது. எனவே அடுத்த இரண்டு புத்தகங்களுக்குமான first rights அவர்களிடம்தான் உள்ளது. விரைவில் விகடன் வழியாக அவை வெளிவரலாம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ் பாரம்பரியம்: கடலோரத்தில் புதையுண்டிருக்கும் ...\nதமிழ் பாரம்பரியம்: கே.பி.ஜீனன் - கலை, கல்வி, கற்றல...\nமாமல்லை ‘அர்ச்சுனன் தபசு’ பற்றி முனைவர் பாலுசாமி\nசென்னை மயிலாப்பூர் அ��ுபத்து மூவர்\nநாகர்கோவில் பிரத்யேக கிழக்கு ஷோரூம்\nமோசின் கான், முடாஸர் நாஸர், ஜாஹீர் அப்பாஸ், ஜாவீத்...\nஇது ஒரு ‘போர்’ காலம்\nZoho University - ஸ்ரீதரின் பதில்\nராமதுரைக்கு தேசிய அறிவியல் விருது\nஅமர சித்திரக் கதைகள் - தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://samarann.blogspot.com/2009/07/blog-post_07.html", "date_download": "2018-05-22T19:46:35Z", "digest": "sha1:AEM6OLANFYVRNQ3EWJUYSFE36OKZCI7W", "length": 7944, "nlines": 135, "source_domain": "samarann.blogspot.com", "title": "ச ம ர ன்: எவ்வளவு அடிச்சாலும் ஸ்டெடியா இருப்பேன்", "raw_content": "ச ம ர ன்\nஎவ்வளவு அடிச்சாலும் ஸ்டெடியா இருப்பேன்\n1) உங்க கால் நனையுது/ஈரமா இருக்கா \nகாரணம் : நீங்க கிளாசை சரியா புடிக்கல.சரக்க கீழ ஊத்திக்கிட்டு இருக்கீங்க.\nஎன்ன செய்ய : கொஞ்சம் கொஞ்சமா அட்ஜஸ்ட் பண்ணி, கிளாஸை நேரா\n2) உங்க முன்னடி இருக்குற சுவரு பூரா வெளிச்சமா இருக்கா \nகாரணம் : மன்னிக்கணும், நீங்க தரையில மல்லாக்க படுத்துருக்கீங்க.\nஎன்ன செய்ய :அப்டியே ஒரு 90 டிகிரி ஆங்கிள்ல எந்திரிங்க.\n3)தரை நகர்ற மாதிரி இருக்கா \nகாரணம் : ராசா உன்னைய யாரோ இழுத்துட்டு போறாங்க‌\nஎன்ன செய்ய : எங்க கூட்டிட்டு போறாங்கனாவது கேளு டா\n4) நிறைய எதிரொலி கேக்குதா \nகாரணம் : உன் கிளாசை நீ காதுல வச்சிருக்க.\nஎன்ன செய்ய : லூசுப்ப‌யலே, கிளாசை ஒழுங்கா வாய்க்கு மாத்து\n5)உன்ன சுத்தி எல்லாரும் வெள்ளை டிரஸ் போட்டுருக்காங்க/ ரூம் ஆடுதா \nகாரணம் : நீ ஆம்புலன்ஸ்ல இருக்க செல்லம்\nஎன்ன செய்ய : பேசாம படு. அவிங்க பாத்துப்பாங்க.\n6)உங்க அப்பா, அண்ணன் , தம்பி யாரைப் பாத்தாலும், வித்தியாசமா இருக்கா\nகாரணம் : அட் நன்னாரி நீ நுழைஞ்சிருக்கிறது வேற ஒருத்தன் வீடு\nஎன்ன செய்ய : அவிங்க உன்னய டின்கரிங் பண்றதுக்குள்ள வெளிய ஓடி\nடிஸ்கி : இது நண்பன் ஒருத்தன் அனுப்பின மெயில்ல வந்தது, மொழிமாற்றம்\nLabels: நகைச்சுவை, பா .கே.ப\n\"இது நண்பன் ஒருத்தன் அனுப்பின மெயில்ல வந்தது, மொழிமாற்றம்\n@தங்கமணி.. நெசமாத்தான் சொல்றேன் :-)\n/* எல்லாரையும் போல ..நானும் சாப்ட்வேர்ங்கற குட்டைல இருக்க மட்டை தான்... */\nகுட்டைல பட்டையைப் போட்டுட்டு மட்டையானவன் தான்.. இப்படி இருக்கனுமோ\n//குட்டைல பட்டையைப் போட்டுட்டு மட்டையானவன் தான்.. இப்படி இருக்கனுமோ\nபட்டையக் கெளப்புறீங்க போங்க...(இது வேற பட்டைங்க‌)\nச ம ர ன்\nஒரு நாலு வருஷம் MBBS படிச்சேன்..அப்புறம் அது புடிக்காம போயிருச்சு.அதுக்கப்புறம் IIT பாம்பே இருக்குல..அங்க ஒரு 3 வருஷம் படிச்சேன்..அதுவும் போரடிச்சிருச்சு .இப்போ தான் ஒழுங்கா படிச்சு IAS ஆயிருக்கேன்....\nஅடப்போங்க பாஸ்...எல்லாரையும் போல ..நானும் சாப்ட்வேர்ங்கற குட்டைல இருக்க மட்டை தான்...\n50 வது இடுகை (1)\nகலைஞர் - கணக்குப் பாடம்\n\"ஒரு குடம் பால்ல, ஒரு துளி விஷம் கலந்தா என்னாகும் ...\nஒட்டகத்துல ஏறி உக்காந்தா நாய் கடிக்குமா \nநம்பிக்கையுடன் நடை போடுவோம், தமிழினம் தழைத்தோங்கும...\nநிறம்....சுவை...திடம் ( கண்டிப்பா 18+)\nச ம ர ன்\nராசா சுந்தரு எப்டிய்யா இருக்க..\nகுபீர் ஜாலி - சிவபெருமான்,சூடத்தில் லிங்கம்\nஎவ்வளவு அடிச்சாலும் ஸ்டெடியா இருப்பேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://samarann.blogspot.com/2010/03/blog-post.html", "date_download": "2018-05-22T19:32:15Z", "digest": "sha1:UCTVTIDVGERIO4SDUX52KDISDM2MTSUZ", "length": 19262, "nlines": 161, "source_domain": "samarann.blogspot.com", "title": "ச ம ர ன்: விஜய் டி.வி லிட்டில் ஜீனியஸ் ‍ - மொகரக் கட்டை", "raw_content": "ச ம ர ன்\nவிஜய் டி.வி லிட்டில் ஜீனியஸ் ‍ - மொகரக் கட்டை\nதமிழ்ல இருக்குற மத்த சேனல்களை விட விஜய் டி.வி கொஞ்சம் நல்ல நிகழ்ச்சிகளை நடத்துறாங்க.அத பாத்து மத்த சேனல்கள் காப்பி அடிச்சாலும், விஜய் டி.வி பண்ற அளவுக்கு பண்ண முடியலைங்கிறதுதான் உண்மை. அதுக்கு ஒரு நல்ல உதாரணம் \" நீயா நானா\"வைப் போல் ஆரம்பிக்கப்பட்ட \"கருத்து யுத்தம்\".\nஇப்போ ஒரு புது நிகழ்ச்சி ஆரம்பிச்சிருக்காங்க. \"லிட்டில் ஜீனியஸ்\"னு. நாலு டீம், வேற வேற பள்ளிகள்ல‌ இருந்து, கலந்துக்குறாங்க. அந்த ஈர வெங்காயம்லாம் இருக்கட்டும். ஒரு 10 நிமிசத்துக்கு மேல என்னால நிகழ்ச்சியை பாக்க முடியல. பொதுவாவே தொகுப்பாளர்கள்னா, தமிழை துவைச்சு தொங்கப்போடணும்னுங்கிறது, ஒரு எழுதப்படாத விதி. ஒரு சில பேர் தான் விதிவிலக்கு. ஆனா இந்த நிகழ்ச்சியில‌ வர்ற ஆள் பேசுறத பாத்தா, எனக்கு சுவத்துல போயி முட்டிக்கணும் போல இருக்கு.\nமுதல் சுற்றுல, நாலு கேள்வி கேட்டு, அந்த கேள்விகளுக்கு சரியான பதில் சொன்னா, ஒரு குறள்ல இருக்குற நாலு வார்த்தைய சொல்றாங்க. அத வச்சு, ஒவ்வொரு அணியும், அந்த குறளை சரியா சொல்லணும். பரவாயில்லயே, இந்த அளவுக்கு பண்றாங்களேன்னு நினைச்சு முடிக்கல. முதல் கேள்வி இதுதான்,\n\"1988 ல வந்த அக்னி நட்சத்திரம் படத்துல, எந்த நடன இயக்குனர், அறிமுகமானார் \nஇதுதான் \"லிட்டில் ஜீனியஸ்\" தி அல்டிமேட் க்விஸ்ஸிங் எக்ஸ்ப்ரீயன்ஸ் நிக��்ச்சியில கேக்க வேண்டிய கேள்வியா இதுக்கு பதில் சொன்னா அவுங்க குறள் கண்டுபிடிக்க இவுங்க க்ளூ குடுப்பாங்களாம்.மொகரக் கட்டை.மத்த கேள்வியெல்லாம் நல்லா இருந்தாலும், என்னால இந்த கேள்விய ஏத்துக்கவே முடியல.\nஎன் நண்பன் சொன்னான், எப்படிடா இவனுங்கெல்லாம் குறள் கண்டுபிடிக்க போறாங்கன்னு. ஆனா சில பேரு சரியா கண்டுபுடிச்சாங்க. எனக்கு கோவமே, அந்த தொகுப்பாளர் மேலதான்.\nஅய்யா..தெய்வமே.. நீங்க மூக்கு மேல நாக்க போட்டு ரொம்ப நல்லா இங்கிலிபீஸு பேசுறீங்க.அதுக்கு உங்க தாவாங்கட்டையில இருக்குற, கரப்பாம்பூச்சி தாடியும் ரொம்ப உதவியாத்தான் இருக்கு.ஆனா எனக்கு ஒரே ஒரு சந்தேகம்தான் சாமி, ஏன் சாமி, தமிழையே இங்கிலிபீஸுல பேசுறீங்க \nஅது எப்படி ராசா.. \"குறால்\"..எனக்கு..\"இறால்\" தெரியும், அதென்ன அது குறால். திரூவால்லுவர் (எங்களுக்கு தெரிஞ்ச தமிழ்ல அது திருவள்ளுவர்) இதக் கேட்டாருன்னா, ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டு செய்யுறது எப்படின்னு கத்துகிட்டு வந்து, உம்ம தலை மேலதான் முதல்ல போடுவாரு.\nமுடியலை, தயவு செஞ்சு எம் டிவி , வி டிவி பக்கம் ஓடிருங்க, மிச்சம் இருக்குற தமிழாவது நல்லா இருக்கும். எரியுது. உங்க சேனல்லயும் நல்ல தமிழ் பேசுற ஆளுங்க இருகாங்க. டாக்டர்கிட்ட போயி உங்க நாக்கை சரி பண்ணுங்க.எனக்கு நீங்க பேசுறத கேக்குறதுக்கே இவ்வள்வு நாராசமா இருக்கே, உங்க வீட்டுல இருக்குறவுங்கதான் பாவம்.\n\"ஆம்மா, ணான் வேலீயா பொயீட்டு வார்ரேய்ன்\"\nஉஸ்ஸ்ஸ் யப்பா.. சாணிய எடுத்து சப்புன்னு மூஞ்சியில அறையணும் போல இருக்காது. வெளக்கமாத்துக்கு பட்டு குஞ்சம் வச்ச மாதிரி இருக்கு.\nதயவுசெஞ்சு சொல்றேன், இங்கிலீபீஸ இங்கிலிபீஸு மாதிரி பேசுறீங்களோ இல்லையோ, தமிழை தமிழா பேசுங்க. தமிழை எப்படி பேசக்கூடாதுன்னு தெரிஞ்ச கொஞ்ச பேரு இங்க இருக்கோம் சாமீ.\n\" ஏங்க்யூம் பொய்ராதீங்க், ஈங்க்யே இரூங்க..ஒரு ஸின்ன இடைவெலைக்காப்றம் சாந்திக்லாம்\"\nஅய்யய்யோ, அது நம்மள நோக்கித்தான் வருது..ஓடுங்க..அது ரொம்ப பயங்கரமானது.\nதிரூவால்லுவர் (எங்களுக்கு தெரிஞ்ச தமிழ்ல அது திருவள்ளுவர்) இதக் கேட்டாருன்னா, ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டு செய்யுறது எப்படின்னு கத்துகிட்டு வந்து, உம்ம தலை மேலதான் முதல்ல போடுவாரு.\nநல்ல கலக்கல் எழுத்து நடை\nஅப்புறம் எவன் அந்த தொகுப்பாளி\nஏன்னா நான் சிங்கபூர்ல இருக்கேன் அதுதான் நான் நிகழ்ச்சிய பார்க்கல\nஅது எவன்னு தெரியல. தெரிஞ்சுக்க விருப்பமும் இல்ல. :)\n//\" ஏங்க்யூம் பொய்ராதீங்க், ஈங்க்யே இரூங்க..ஒரு ஸின்ன இடைவெலைக்காப்றம் சாந்திக்லாம்\"\nஅய்யய்யோ, அது நம்மள நோக்கித்தான் வருது..ஓடுங்க..அது ரொம்ப பயங்கரமானது. //:)\nஅது எப்படி ராசா.. \"குறால்\"..எனக்கு..\"இறால்\" தெரியும், அதென்ன அது குறால். திரூவால்லுவர் (எங்களுக்கு தெரிஞ்ச தமிழ்ல அது திருவள்ளுவர்) இதக் கேட்டாருன்னா, ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டு செய்யுறது எப்படின்னு கத்துகிட்டு வந்து, உம்ம தலை மேலதான் முதல்ல போடுவாரு.//\nஹாஹாஹா, செமையா கொடுத்து கட்டியிருக்கீங்க... இந்தப் பின்னூட்டமே இங்கிலிபீசில அடிப்போம்னு இருந்தேன் பதிவ படிச்சத்திற்குப் பிறகு சோம்பேறித்தனம் பார்க்காம தமிழ்லயே பண்ணிட்டேன்... :)) , தொடர்ந்து எழுதுங்கவோய்.\nஇங்கிலிபீசுல எழுதுறது, பேசுறது தப்பு இல்ல..தமிழை ஏன் இங்கிலிபீசு மாதிரி பேசணும்னு சொன்னேன்... :)\nகேள்வியை எழுதியவன் தமிழனாக இருப்பான். தொகுப்பாளன் மலையாளி அல்லது வடநாட்டுக்காரனாக இருக்கலாம்.\nபிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...\nஇந்த மாறி தமிழ நாராசமா பேசுற நட்டுவாக்காலிகளுக்கே நம்முடைய தமிழ் சேனல்களில் அதிக வாய்ப்பு..\nநம்ம தமிழையே மாத்தீருவாணுக போல பிக்காளிப் பயலுக...\nஒரு ஒதாரணம். ஓடி விளையாடு பாப்பா'னு ஒரு நிகழ்ச்சி.அதுல சொல்றாங்க.. \"நீங்க ஆடுன டான்ஸ்க்கு நான் குடுக்கறது சிக்ஸ்\" தமிழ்'ல தான் பேசுறாங்க... ஆனா பெயர்ச் சொல், வினைச் சொல் இடமாற்றங்கள் அப்படியே ஆங்கில வாடையில், \"உங்கள் நடனத்திருக்கு நான் ஆறு மதிப்பெண்கள் கொடுக்கிறேன்\" என்பதே தமிழ் வரிகள் அல்லவா..\"i will give you six\" இது இங்கிலீஷ். அதாவது, தமிழை ஆங்கில வழியில் இவர்கள் புரிந்து கொள்கிறார்கள்.. இல்லை, இல்லை, கொல்கிறார்கள்..\nநீங்க சொன்னது தான் சரி.. அது வருது... ஒடுங்க.... போங்கப்பா.. போய் கொழந்த குட்டிகள தமிழ்'ல படிக்க வைங்கப்பா.. போய் டிஸ்கவரி தமிழ் பாருங்கப்பா...\nபிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...\nதமிழ் மணத்தில் உங்கள் ஓட்டையும் பதிவு செய்யலாமே...\nஹி ஹி ஹி நல்லா இருக்கு..\nஎனக்கும் புரியல இதுல எப்படி அந்த கேள்வி வந்தது என்று..\n//\"நீங்க ஆடுன டான்ஸ்க்கு நான் குடுக்கறது சிக்ஸ்\"\nஇதக்கூட நான் ஏத்துப்பேன். என்னால \"நான்\" ங்கிற வார்த்தை \"ணான்\"ன்னு சொல்றத தான் ஏத்துக்க முடியாது. :)\nநான் இது வரைக்கும் தமிழ்மணத்துல பதிவு பண்ணல..இனிமே நீங்க சொன்னதுக்காக பண்ணுனா உண்டு.. :)\nஅவன் மல்லுவா இருந்தா என்ன..தெலுங்கா இருந்தா என்ன..என்னோட கோவம் எல்லாம்...என்ன இளவுக்கு..தமிழை வேற மொழியோட உச்சரிப்பு அடிப்படைல பேசணும்ங்கிறதுதான்.\n//தமிழை ஆங்கில வழியில் இவர்கள் புரிந்து கொள்கிறார்கள்//\nசெருப்படி... நீங்க சொன்னது நூறு சதவிகிதம் சரி.\nஉன் தாய்மொழியை இன்னொரு மொழி வாயிலாக புரிந்து கொள்ள நினைத்தால்..அது தவறான உச்சரிப்பில் தான் முடியும்.\nவருகைக்கு நன்றி.. தொடர்ந்து வரவும்.\n\"அய்யய்யோ, அது நம்மள நோக்கித்தான் வருது..ஓடுங்க..அது ரொம்ப பயங்கரமானது.\"\nஇப்ப வர்ற இங்கிலீஷ் படதுலக்௯ட நல்ல தமிழ் பேசுறாங்க டப்பிங்க சொன்னேன்\nஎல்லாம் மடியில உக்காந்து ​வேலை வாங்கின ஆளுகளா இருப்பாங்க (விவேக் காமடி ஞாபகத்துக்கு வருதுப்பா)\nதொலைக்காட்சிகளில் மட்டுமல்ல பண்பலை வானொலி கூட இப்படிப்பட்டவர்களையே தேர்ந்தெடுக்கிறது (முதல் குற்றவாளி : ரேடியோ மிர்ச்சி)\nஅன்றே தீர்க்கதரிசனமாகச் சொன்னான் பாரதி \"தமிழ் இனி மெல்லச் சாகும்\"-ன்னு.\nச ம ர ன்\nஒரு நாலு வருஷம் MBBS படிச்சேன்..அப்புறம் அது புடிக்காம போயிருச்சு.அதுக்கப்புறம் IIT பாம்பே இருக்குல..அங்க ஒரு 3 வருஷம் படிச்சேன்..அதுவும் போரடிச்சிருச்சு .இப்போ தான் ஒழுங்கா படிச்சு IAS ஆயிருக்கேன்....\nஅடப்போங்க பாஸ்...எல்லாரையும் போல ..நானும் சாப்ட்வேர்ங்கற குட்டைல இருக்க மட்டை தான்...\n50 வது இடுகை (1)\nசென்னை சூப்பர் கிங்ஸ் - பெரிய விசில் அடிங்க \nவிஜய் டி.வி லிட்டில் ஜீனியஸ் ‍ - மொகரக் கட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/rajarajeshwara-temple-temples-kerala-002346.html", "date_download": "2018-05-22T19:40:33Z", "digest": "sha1:5AKF6BNM4F5F7ENYHPX5CXOJCFC5ENOS", "length": 22511, "nlines": 160, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "RajaRajeshwara Temple - Temples in kerala | இரவில் மட்டும் பெண்களை அனுமதிக்கும் விநோத கோயில் - Tamil Nativeplanet", "raw_content": "\n»இரவில் மட்டும் பெண்களை அனுமதிக்கும் விநோத கோயில்\nஇரவில் மட்டும் பெண்களை அனுமதிக்கும் விநோத கோயில்\nவரலாற்றின் யுத்த பூமியில் பட்ஜெட்டுக்கான சாகசப் பயணம்..\n செழிக்கச் செழிக்க செல்வம் தரும் கோவில்கள்...\nஓயாமல் கொட்டும் மழை - மேகாலயாவின் அற்புதத்திற்கு காரணம் இதுதான்\nஅமெசானுக்கே ஈடான இந்தியக் காடு எங்க இருக்கு தெரியுமா \nஇந்த காரணங்களுக்காகவே வட கர்நாடகாவ��க்கு நம்பிக்கையா சுற்றுலா செல்லலாம்..\nசிவன், விஷ்ணு, பிரம்மா என மூன்று பாகங்களாக வெடித்துச் சிதறிய சிவலிங்கம்..\nஇரவில் மட்டும் பெண்களை அனுமதிக்கும் விசித்திரமான கோயில் கண்ணூர் அருகே அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு சென்று வருபவர்களுக்கு பல்வேறு ஆதாயங்கள் கிடைப்பதாக கூறப்படுகிறது. இந்த கோயிலின் தெய்வம் மிகுந்த சக்தி வாய்ந்தது எனவும் இரவில் மட்டுமே பெண்களை அனுமதிப்பதற்கு ஒரு முக்கிய காரணம் இருப்பதாக நம்பப்படுகிறது.\nகண்ணூரிலிருந்து 25 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த தலிப்பறம்பா எனும் இடம். இந்த இடத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ராஜராஜேஸ்வரர் கோயில்.\nஇந்த கோயில் சிவ பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். இந்த கோயில் ஆரம்பத்தில் சிதைந்து இருந்ததாகவும், அதன் பிறகு பரசுராமரால் இது புணரமைக்கப்பட்டதாகவும் கதைகள் உண்டு. 108 சிவன் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். சக்தியின் உடல் பாகங்கள் சிதறிய இடங்களில் இதுவும் ஒன்றாக நம்பப்படுகிறது.\nஇங்கு சிவபெருமான் ராஜராஜேஸ்வரர் என்னும் பெயரில் அறியப்படுகிறார். அதாவது இதன் பொருள் அரசர்களுக்கும் அரசர் என்பதாகும். பெரும்திரிக்கோவிலப்பன், பெரும்செல்லூரப்பன் மற்றும் தம்புரான் ஆகியன சிவபெருமானின் வேறு பெயர்களாகும்.\nஜோதிர்லிங்கங்களில் ஒன்றாக அறியப்படும் இந்த கோயில் லிங்கம், மிகுந்த சக்தி வாய்ந்ததாக கூறப்படுகிறது. இங்கு வந்து எதை வேண்டினாலும் அதை அப்படியே செய்து தருவார் இந்த ராஜராஜேஸ்வரர்.\nகண்ணூரிலிருந்து தளிப்பிறம்பாவுக்கு 20 முதல் 25 கிமீ தொலைவில் வெவ்வேறு பாதைகளில் செல்லமுடியும்.\nகண்ணூர் காசர்கோடு சாலையில், சிரக்கல் வழியாக, வாலப்பட்டணம் ஆற்றைக் கடந்து 25 கிமீ பயணிக்கவேண்டும். பின்னர் தர்மசலா எனும் பகுதியில் பேருந்து நிறுத்தத்தை ஒட்டினாற்போல வரும் வலது சாலையில் திரும்பவேண்டும்.\nஅது பரசினிக்கடவு - மய்யில் சாலை ஆகும். இந்த சாலையில் தொடர்ந்து செல்ல, அது பரசினிக்கடவு - குருமத்தூர் சாலையில் இணையும். அந்த சாலையில் இடதுபுறம் பயணித்தால், கொஞ்ச நேரத்தில் முய்யம் - பவுபரம்பு சாலை வந்து சேரும். அங்கிருந்து மீண்டும் இடது புறத்தில் திரும்பவேண்டும். இந்த சாலை தலிப்பிறம்பாவை நோக்கி உங்களை அழைத்துச் செல்லும்.\nஇங்கு வரும் பக்தர்களுக்கு இந்த இறை��ன் வேண்டியதை அள்ளிக் கொடுப்பார் எனும் நம்பிக்கை அதிகம். இப்படி ஒரு அருமையான இடம் எதனால் சிதைந்தது என்று நினைத்த பரசுராமர் இந்த கோயிலை திருப்பி கட்ட முடிவு செய்தார் என்கிறார்கள் பக்தர்கள். நாரதரை அழைத்த பரசுராமர், அவரிடம் இந்த கோயிலைப் பற்றிய வரலாற்றை கேட்டு தெரிந்தார்.\nசனகா எனும் முனிவர் சூரியனுக்கு பாடம் புகட்ட, தூசுக்களையும், புகை மாசுக்களையும் அதனுடன் கலந்துவிட்டாராம். இதனால் சூரியன் திக்கு தெரியாமல் மூன்றாக உடைந்ததாம். அதிலிருந்து பிரம்மன், பார்வதி, சிவன் ஆகியோர் தோன்றினார்களாம்.\nஇதிலிருந்து தோன்றிய பார்வதி, தன்னிடமிருந்த சிவ லிங்கத்தை மன்னர்களிடம் கொடுத்து, இதை எவ்வித பாவச் செயல்களும் நடைபெறாத இடத்தில் வைத்து வழிபடுமாறு கொடுக்க, எங்கெங்கோ தேடிய மன்னர்கள் கடைசியில் இந்த இடத்தை கண்டுபிடித்து இங்கு கோயில்களை கட்டினார்களாம்.\nஇந்த கதையை கேட்டுமுடித்த பரசுராமர் இங்கு கோயில் கட்டமுடிவெடுத்து கோயிலை கட்டத் திட்டமிட்டார். இங்கு எப்போதும் ஒளிர்கிற விளக்கு ஒன்று உள்ளது.\nபெண்களுக்கு இரவில் மட்டும் அனுமதி\n7 மணிக்கு மேல் மட்டுமே இந்த கோயிலில் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறதாம். பகலில் ஆண்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த கோயிலுக்கு சென்று வரலாம் என்றாலும், பெண்களுக்கு உள்ளே செல்ல அனுமதியில்லை.\nஅதளபூசைக்கு பின் தான் பெண்கள் இந்த கோயிலுக்குள் நுழைகிறார்கள்.\nதலிப்பறம்பா எனும் இந்த நகரம் தனது அற்புதமான இயற்கை அழகுக்காகவே பிரசித்தி பெற்று விளங்குகிறது. பாம்பு போன்று வளைந்து நெளிந்து காணப்படும் மலைகள் மற்றும் நீண்ட வயல்களால் சூழப்பட்ட இந்த எழில் நகரம் சுற்றுலா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இடமாக புகழ் பெற்றுள்ளது. குப்பம் ஆறு மற்றும் வாலபட்டணம் ஆறு இப்பகுதியில் பாய்வதால் செழுமையுடனும் வளத்துடனும் தலிப்பறம்பா நகரம் காட்சியளிக்கிறது.\nதலிப்பறம்பா நகரத்தின் முக்கிய சுற்றுலா கவர்ச்சி அம்சங்களாக குட்டியேரி எனும் இடத்திலுள்ள மரத்தொங்கு பாலம் மற்றும் பரசினிக்கடவு எனும் இடத்திலுள்ள முத்தப்பன் கோயில் ஆகியவை பிரசித்தி பெற்றுள்ளன. வருடந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் யாத்திரைஸ்தலமாக இந்த முத்தப்பண் கோயில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும், மரத���தொங்கு பாலத்தை சுற்றிலும் பயணிகளை மெய்சிலிர்க்க வைக்கும் இயற்கைக்காட்சிகள் நிறைந்துள்ளன. அது மட்டுமல்லாமல் கிருஷி விக்யான் கேந்திரா, மிளகு ஆராய்ச்சி மையம் மற்றும் பரியராம் மருத்துவ கல்லூரி ஆகியவை இந்த தலிப்பறம்பா நகரத்தில் அமைந்துள்ளன.\nமிகப்பழமையான தனித்தன்மையான கட்டிடக்கலை அம்சங்களுடன் காட்சியளிக்கும் ராஜ ராஜேஸ்வர கோயில் எனப்படும் சிவன் கோயில் மற்றும் கிருஷ்ண பஹவானுக்கான திருச்சம்பாரம் கோயில் ஆகியவை இந்த ஸ்தலத்தின் முக்கிய ஆன்மீக ஸ்தலங்களாக விளங்குகின்றன. இந்த கோயில்களில் கொண்டாடப்படும் திருவிழாக்களின் போது தலிப்பரம்பா நகரம் முழுவதுமே எழிற்கோலம் பூண்டு காட்சியளிக்கிறது. பலவிதமான கேரள நாட்டுப்புற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை இந்த திருவிழாக்களின் போது கண்டு ரசிக்கும் அனுபவத்திற்காகவே உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து ஏராளமான பக்தர்களும் பயணிகளும் ஆர்வத்துடன் இந்நகரில் திரள்கின்றனர்.\nபய்யம்பலம் கடற்கரையின் தொடர்ச்சியான இந்த மீன்குண்ணு பீச் கண்ணூர் நகரத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ள ஆழிக்கொடே எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. மீன்மலை எனும் பொருளை தரும்விதத்தில் இந்த கடற்கரைக்கு மீன்குண்ணு என்று பெயரிடப்பட்டுள்ளது. (குண்ணு=மலை)\nநீண்ட வெண்மணற்பரப்பையும் ஓரத்தில் தென்னை மரங்களின் அணிவகுப்பையும் கொண்டு காட்சியளிக்கும் இந்த கடற்கரை தன் இயற்கை வனப்பிற்காகவே இயற்கை ரசிகர்களிடையே பிரசித்தி பெற்றுள்ளது. அதிகம் சுற்றுலாப்பயணிகளால் அறியப்படாததால் இதன் மாசுபடா நிசப்தமும் எழிலும் கண்களையும் மனதையும் கவரும் விதத்தில் காட்சியளிக்கிறது.\nஏகாந்தமான இயற்கை எழிற்பிரதேசத்தில் கொஞ்சம் தனிமை வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த கடற்கரைப்பகுதி மிகவும் ஏற்ற இடமாகும். மணற்பரப்பில் நடந்தபடியே சூரியக்கதிர்களில் நனைவது ஒரு புத்துணர்ச்சியூட்டும் அனுபமாக இருக்கும்.\nசுத்தம் மற்றும் பாதுகாப்பான சூழலைக்கொண்டுள்ளதால் குடும்பத்துடனும், ஜோடியாகவும் ஆனந்தமாக பொழுது போக்குவதற்கு ஏற்ற இந்த கடற்கரைக்கு பகலில் எந்த நேரத்திலும் விஜயம் செய்து மகிழலாம்.\nஆசியாவில் உள்ள ஒரே டிரைவ் இன் பீச்\nஇந்தியா மற்றும் ஆசியாவில் உள்ள ஒரே டிரைவ் இன் பீச் (அலைகளுக்கு வெகு அருக���ல் வாகனங்களை ஓட்ட முடியும்) என்ற பெருமையை இந்த முழுப்பிளாங்காட் பீச் பெற்றுள்ளது.\nமுழுப்பிளாங்காட் கடற்கரை தலசேரி நகரத்திலிருந்து 8 கி.மீ தூரத்திலும், கண்ணூர் நகரத்திலிருந்து 16 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. ஒரு நாள் சுற்றுலாவுக்கும் குடும்பத்தினருடன் பிக்னிக் செல்வதற்கும் ஏற்ற இந்த கடற்கரைப்பகுதிக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் ஒவ்வொரு வருடமும் விஜயம் செய்கின்றனர்.\n5 கி.மீ தூரத்துக்கு அலைகளை ஒட்டியே வாகனங்களில் கடற்கரை மணற்பரப்பின் அழகை ரசித்தபடி பயணம் செய்ய முடிவது இந்த இடத்தில் விசேஷமாகும். ஏப்ரல் மாதத்தில் நடக்கும் பீச் திருவிழாவின் போது இந்த கடற்கரை பகுதியில் ஏராளமான இளைஞர்களும் சாகச பயணிகளும் திரண்டு வந்து கொண்டாடுகின்றனர்.\nதர்மதம் தீவு அல்லது பச்ச துருத்து என்று அழைக்கப்படும் ஒரு சிறு தீவுத்திட்டு இந்த கடற்கரையை ஒட்டியே 200 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.சுற்றுலாப்பயணிகள் கார் அல்லது பைக்'குகள் மூலம் இந்த கடற்கரையை ஒட்டி வாகனப்பயணம் செய்து மகிழலாம்.\nகரையில் அசைந்தாடும் தென்னை மரங்களும் ஆங்காங்கு மணலில் புதைந்திருக்கும் கருப்பு பாறைகளும் இக்கடற்கரையின் எழிலைக்கூட்டுகின்றன. வருடத்தின் எல்லா நாட்களிலும் விஜயம் செய்யக்கூடிய சூழலைக்கொண்டுள்ள இக்கடற்கரைப்பகுதிக்கு மழைக்காலத்தில் செல்வதை தவிர்ப்பது அவசியம்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/67395-2/", "date_download": "2018-05-22T19:49:10Z", "digest": "sha1:UWXB66GVKRBHTQ2LNTJYZ4JSFVT7YAYG", "length": 6411, "nlines": 112, "source_domain": "tamilcinemareporter.com", "title": "கமல் வெளியிட்ட ' மோ' படத்தின் டீஸர் வெளியீடு படங்கள்! - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\n‘உன்னோடு கா ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா படங்கள் : கேலரி\n‘மோ’ படக்குழுவினரை வெகுவாக பாராட்டிய கமல் \nகமல் வெளியிட்ட ‘ மோ’ படத்தின் டீஸர் வெளியீடு படங்கள்\n‘கமல்ஹாசன் நற்பணி இயக்கம்’ ச...\nஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக...\nகமலின் எண்ணூர் விசிட் படங்கள்\n“என் பள்ளிப் பருவக் காலங்கள் ஞாபகத்திற்க...\nஇன்று டிசம்பர் 23 இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் நினைவு நா...\nபாலசந்தர் பற்றி முழுதும் அறிய இந்த நேர்காணலைப் படியுங்கள் பாலசந்தர் பற்றி முழுதும் அறிய இந்த நேர்காணலைப் படியுங்கள் பாலசந்தர் பற்றி முழுதும் அறிய இந்த நேர்காணலைப் படியுங்கள் \n‘ஆண் தேவதை’ பெண்களை குறைத்து மதிப்பிடுகிறதா : இயக்குந...\n‘நாச்சியார்’ படத்தின் புதிய ட்ரெய்லர் \n‘நாச்சியார்’ படத்தின் புதிய ட்ரெய்லர் \nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nஆர்.கே.சுரேஷின் ‘தமிழ்நாடு டிபெண்டர் & எஸ்கார்ட்ஸ...\n‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ விமர்சனம்...\n‘ஒரு குப்பைக் கதை’யை உதயநிதி வெளியிடுகிறார்....\n“கிருத்திகா கல்லூரியில் என்னுடைய ஜூனியர்” –...\nரோமியோக்களின் நெஞ்சங்களில் வட்டமிடும் ‘ ஜூலியட்’ &...\nமகேஷ்பாபு – ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘...\n1980-களில் நடித்த நட்சத்திரங்கள் ஒன்று திரண்ட அபூ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valipokken.blogspot.in/2017/08/blog-post_19.html", "date_download": "2018-05-22T19:32:55Z", "digest": "sha1:JRMSS7EONJIXGMUEKLKOIZEAOHBZGYNJ", "length": 15397, "nlines": 117, "source_domain": "valipokken.blogspot.in", "title": "வலிப்போக்கன் : ஆப் கி மோடி சர்கார்....நமஸ்கார்.....", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nஆப் கி மோடி சர்கார்....நமஸ்கார்.....\n*பொருள் -* தாங்கள் தருவதாக வாக்குறுதி அளித்த ரூ 15,00,000 பணத்தை உடனடியாக\nஎனது வங்கிக் கணக்கில் செலுத்தக் கோரி வேண்டுதல்:-\nகடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தாங்கள் பிரதமராகப் போட்டியிட்டுப் பெருமைக்குரிய வெற்றியை ஈட்டினீர்கள்..மூன்று முறை சென்னையில் அப்போது பரப்புரை செய்தீர்க���்.\nஅந்த மூன்று கூட்டத்திலும் , \"நான் ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பல லட்சம் கோடிக் கறுப்புப் பணத்தை மீட்பேன் \nமீட்டவுடன் *ஒவ்வொரு இந்தியனின் வங்கிக்கணக்கில் ரூபாய் பதினைந்து லட்சம் செலுத்துவேன்* என்றீர்கள் அதையும் *நூறே நாளில் தருவதாக*ப் பொது மேடையில் வாக்குறுதி அளித்தீர்கள் \nஉங்களைத் தொடர்ந்து பேசியவர்களும் அதை ஆமோதித்தார்கள் இந்தியா முழுவதும் இதைச்சொல்லியே பரப்புரை செய்தீர்கள் இந்தியா முழுவதும் இதைச்சொல்லியே பரப்புரை செய்தீர்கள் பெரும்பான்மை இடங்களில் வென்று ஆட்சி செய்கிறீர்கள் \nநீங்கள் *வாக்குத்தவறாத பிரம்மச்சாரி* என்று எங்கள் ஊர் எச்.ராஜா அவர்களும் பலமுறை கூறியுள்ளார். ஐயா ,\nநீங்கள் பிரச்சார மேடையில் இருந்து கீழே இறங்கிய அடுத்த நொடி ,உங்கள் வாக்குறுதியை நம்பி *பதினைந்து இலட்சம் கடனாகப் பெற்றுவிட்டேன் \nவட்டி கொடுத்து என்னால் சமாளிக்க முடியவில்லை. நூறுநாளில் தருவதாக,தங்கள் வாக்குறுதியை நம்பிக் கடன் வாங்கி விட்டேன்.\n100 நாள் இப்போது 1000நாளாகி விட்டது \nபலமுறை உங்களைத் தொடர்பு கொண்டேன். நீங்கள் வெளிநாட்டில் இருப்பதாகச் சொன்னார்கள் \n*நீங்கள் கறுப்புப் பண மீட்பில் இருந்தீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன் \nஎனக்குக் கடன் தந்தவர்களும் அதை நம்பினார்கள் \nகடந்த சில மாதங்களாகக் கறுப்புப் பண விவகாரம் குறித்துப் பேச மறுக்கிறீர்கள். உங்கள்\n*மன் கீ பாத்திலும் பதினைந்து லட்சம் பற்றிப் பேச மறுக்கிறீர்கள்* உங்கள் மீது எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது.\nஆனால் , எனக்குப் பணம் கொடுத்தவர்களைச் சமாளிக்க இயலவில்லை . அதில் பல வங்கிகளும் அடக்கம். உங்கள் *அருண்ஜெட்லி , வாராக் கடன் வசூல்களை வேறு தீவிரப்படுத்தி உள்ளார் \nஜி.....விஜயமல்லய்யாவைப் போல் நான் ஓடி ஒளிபவன் அல்ல \nஎன் நேர்மையை வங்கிகள் சந்தேகிப்பதில் எனக்குக் கவலை இல்லை \nஅதன் மூலம் உங்கள் *நேர்மையையும் அவர்கள் சந்தேகிப்பதை என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை \nஎங்கள் வீட்டில் மொத்தம் 4 பேர். நாங்கள் அனைவரும் உங்களுக்கே வாக்களித்தோம்.\nமொத்தம் *நீங்கள் எமக்குத் தரவேண்டிய தொகை 60 லட்சம் * வரும் சட்டமன்றத் தேர்தலில் உங்கள் கட்சிக்கே வாக்களிப்போம். இது உறுதி * வரும் சட்டமன்றத் தேர்தலில் உங்கள் கட்சிக��கே வாக்களிப்போம். இது உறுதி \nஎனது *வங்கிக் கணக்கில் ரூபாய் அறுபது லட்சத்தை சேர்க்கவும் \nஇது அவசர வேண்டுகோள் ஐயா *நல்லவேளை நான் விவசாயி இல்லை..*\nஇந்நேரம் கடனுக்காக என் *கை காலை முறித்திருப்பான் வங்கி அடியாள் \nஒரே நேரத்தில் ஒட்டு மொத்த இந்தியர்களும் பணத்தைக் கேட்டால் என்ன செய்வீர்கள் \nதயவுசெய்து *உடனே பணத்தைப் பட்டுவாடா செய்யுங்கள் \nவரும் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக நீங்கள் சென்னை வரும்போது *நமக்குள் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையே இருக்கக்கூடாது \nஆப் கி மோடி சர்கார்\nதலைக்குப் பதினைந்து இலட்சத்தை 100 நாளில் தாங்கள் தருவதாக உறுதி அளிக்கும் காணொலி.\nஇதுகுறித்துப் பலமுறை உங்கள் முகநூல் இன்பாக்சில் தகவல் அனுப்பியுள்ளேன்.\nஐயா இக்கடிதத்தைப் பகிரும் *என் நண்பர்கள் வங்கிக் கணக்கிலும்* 15,00,000 செலுத்தவும் .\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது அரசியல் , சமூகம் , நகைச்சுவை , நிகழ்வுகள் , மொக்கை , மோடி தேர்தல் வாக்குறுதி\nவித் ராஜின்னு என் பெயரையும் சேர்த்துக்கோங்க சகோ\nகருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nபோன வாரம்..அதற்கு முந்தின வாரத்துக்கு முந்தின வாரம்...செய்தி தாள்களில் ஒரே பரபரப்பான செய்தி...உங்களுக் கெல்லாம் தெரியுமே\nகேள்வி ஒன்று.. விடைகள் இரண்டு...\nமனிதன் எப்படி சிந்திக்கிறான் இது கேள்வி ஆன்மா என்ற ஒன்று இருப்பதால் சிந்திக்கிறான் பதில் ஒன்று- பதில் இரண்டு மூளை என்ற உறுப்பு...\nஎப்படா இவன் வெளியே வருவான் என்று காத்திருந்தவர்கள் போல.. நான் எழுந்து காலைக் கடனான சாமி கும்பிடுவதற்கு போகுமுன்னமே என்னை தடுத்து அந்த...\nஎன்னாச்சு..... உனக்கு என்றைக்கும் இல்லாத பழக்கமாக இன்றைக்கு என் அருகில் தனியாக உட்கார்ந்து.. இருக்கிறாய்...எதை.. எதையோ..போட்டு குழம...\nகாலையில் எழுவதற்கு முன்னமே..என் வீட்டு வாசலில் சண்டையிடும் வசவு சத்தம் கேட்டது. ஒருவித பதட்டத்தோடு எழுந்து வெளியே வந்தேன். என் த...\nஎழுந்ததும் பல் தேய்க்க.... பல்லுபொடி இல்லாததால் அதை வாங்க கடைக்கு போனேன்...போனேனா.... போகும் வழியிலேயே..சந்திரன் கடையில நின்று கொண...\n���திகாலையிலே அவருடைய வேலை விசயமாக நண்பர் வந்தார் . வந்தவர்தான் அவரை எழுப்பினார். தூங்கி எழுந்தவர் கண்கள்,முகத்தை தன் கட்டியிருந...\nதமிழ் இந்து தந்த வரலாற்று மொழி பெயர்ப்பு நிழலில் நடித்தவருக்கு நாதாரிகளால் வழங்கப்பட்ட பட்டம் ஒலக நாயகன் நிஜத்தில் நட...\nகண் கெட்ட பிறகு சூரிய வணக்கம் என்பது மாதிரி கிடைக்கிற நேரத்தை எல்லாம் புடுங்கும் செல்போனில் இனிமேல் முழ்கி கிடக்க கூடாது அதை ...\nகிழே விழுந்ததில் சற்று வலி அதிகமாகத்தான் இருந்தது.. நண்பரிடம் விழுந்த விபரத்தை சொல்லி முடித்த போது இருட்டு அறையில் முரட்டு குத்து வாங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%9A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-home-remedies-to-treat-flem-in-throat.85068/", "date_download": "2018-05-22T19:32:33Z", "digest": "sha1:IFD4SQ2KVKDSG75YF7OICWLB24EAMUMP", "length": 10393, "nlines": 208, "source_domain": "www.penmai.com", "title": "சளிக்கட்டு நீங்க - Home Remedies To Treat Flem In Throat | Penmai Community Forum", "raw_content": "\nவெண்துளசி - 20 கிராம்\nகருந்துளசி - 20 கிராம்\nமிளகு - 10 கிராம்\nஅதிமதுரம் - 10 கிராம்\nசீரகம் - 10 கிராம்\nகோஷ்டம் - 10 கிராம்\nவெண்துளசியைப் பச்சையாக எடுத்து அரைத்துக் குறிப்பிட்டுள்ள எடை எடுத்துக் கொள்ளவும். கருந்துளசியையும் முன் போல் செய்து கொள்ளவும். மிளகை ஒன்றிரண்டாக உடைத்து ஒரு மண் சட்டியில் போட்டு இளம் வறுவலாக வறுத்து எடுத்து இடித்துச் சலித்துக் கொள்ளவும். அதிமதுரத்தை நன்றாக இடித்து மண் சட்டியில் போட்டு இளம் வறுவலாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். ஆறியதும் நன்றாக இடித்து வடிகட்டிக் கொள்ளவும். சீரகத்தைத் தண்ணீரில் கழுவி நிழலில் உலர்த்தவும். உலர்ந்ததும், ஒரு மண் சட்டியில் போட்டு இளம் வறுவலாக வறுத்து எடுத்து இடித்து வடிகட்டவும். கோஷ்டத்தை ஒன்றிரண்டாக உடைத்து ஒரு மண் சட்டியில் போட்டு 100 மி.லி. பசும்பால் ஊற்றி மூடவும். 1 மணி நேரம் மூடி வைத்திருந்து எடுக்கவும். நிழலில் உலர்த்தவும். உலர்ந்ததும் இடித்து வடிகட்டவும்.\nஅரைத்துள்ள வெண் துளசி, கருந் துளசியையும் கல்வத்தில் வைத்துச் சேர்த்து அரைத்து மற்ற சரக்குகளையும் ஒவ்வொன்றாகப் போட்டு அரைக்கவும். அரைக்கும்போது மிளகுக் கஷாயம் அல்லது வெந்நீரைச் சிறுகச் சிறுக விட்டு அரைக்கவும். சரக்குகள் எல்லாவற்றையும் போட்டு அரைத்ததும், கஷாயம் அல்லது வெந்நீர் விடுவதை நிறுத்தி வி���வும். சாந்து பதமாக - உருட்டுப் பதத்தில் அரைத்துக் கொள்ளவும். அரைத்ததை ஒரு பெரிய உருண்டையாக உருட்டிக் கொள்ளவும். இரண்டு மிளகு அளவு உருட்டி மண் தட்டில் போட்டு நிழலில் உலர்த்தவும். ஒரு மாத்திரையை உடைத்துப் பார்த்து காய்ந்தது அறிந்து பத்திரப் படுத்தவும்.\nகாலை 6 மணிக்கு 1 மாத்திரை வெந்நீருடன், பகல் 12 மணிக்கு 1 மாத்திரை வெந்நீருடன், மாலை 6 மணிக்கு 1 மாத்திரை வெந்நீருடன், 3 நாட்களுக்கு.\nகுளிர்ந்த பானங்கள், தயிர், இளநீர், தண்ணீர்க் குளியலையும் கண்டிப்பாக நீக்கவும்.\nகுழந்தைகளுக்கு 1/2 மாத்திரை கணக்கில் 3 வேளைகள் கொடுக்கவும், 3 நாட்களுக்கு.\nஓஷோ சொன்ன கதை: நீங்கள் நீங்களாக இருங்கள் Miscellaneous in Spirituality 0 May 14, 2018\n” பெண்ணுறுப்புச் சிதைவுக்கு ஆளான பெண்களின் கதை\nV தாலி தானம் செய்யுங்கள்; தோஷம் நீங்கும்\nV இரவில் தூக்கமில்லாமல் தவிப்பவரா நீங்கள்\nV நீங்கள் வணங்கவேண்டிய அதிதேவதை இவர்கள்தான்\nஓஷோ சொன்ன கதை: நீங்கள் நீங்களாக இருங்கள்\n” பெண்ணுறுப்புச் சிதைவுக்கு ஆளான பெண்களின் கதை\nதாலி தானம் செய்யுங்கள்; தோஷம் நீங்கும்\nஇரவில் தூக்கமில்லாமல் தவிப்பவரா நீங்கள்\nநீங்கள் வணங்கவேண்டிய அதிதேவதை இவர்கள்தான்\nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான்\nபூர்வ ஜென்ம கர்மாவை அனுபவிப்பது எப்படி\nஸ்ரீ கிருஷ்ண லீலைகள் - Sri Krishna Leela\nதிருமண தடை நீக்கும் பரிகாரத் தலங்கள்\nOm Saravanabhava - ஓம் சரவணபவ எழுதுவோம் முருகன் அருள் பெ&#\nஇறைவனிடம் கேட்கத் தெரிய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/actress-ramya-pandian-stills-gallery/", "date_download": "2018-05-22T19:46:14Z", "digest": "sha1:7XWDAQV2YPJLB3DYHCA7C4TJZCXXDTYH", "length": 3004, "nlines": 58, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam நடிகை ரம்யா பாண்டியன் - Stills Gallery - Thiraiulagam", "raw_content": "\nநடிகை ரம்யா பாண்டியன் – Stills Gallery\nPrevious Postசரமாரி படத்தின் டீசர்... Next Postஅதிகார மையங்களில் தமிழ் வேண்டும்- வைரமுத்து பேச்சு\nஒரு குப்பை கதை படத்திலிருந்து…\n‘எழுமின்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழா – Stills Gallery\nஒரு குப்பைக்கதை இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nஇனியாவின் தங்கை தாராவின் தயக்கத்தை உடைத்த மன்சூர் அலிகான்\nமுத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘தேவராட்டம்’\n‘பியார் பிரேமா காதல்’ படப்பிடிப்பு நிறைவு பெற்றது…\nஆர் ஜே பாலாஜி நடித்து இயக்கும் ‘எல் கே ஜி’\nநுங்கம்பாக்கம் படத்தின் டிரைலர் வெளியீட்ட��� விழாவில் விஷால்\nசிவகார்த்திகேயனுக்கு விஞ்ஞானி டைட்டில் கிடைக்குமா\nகாளி ஷில்பா மஞ்சுநாத்துக்கு புதிய படம்…\nதேவி ஸ்ரீபிரசாத்தின் இசையில் விக்ரம் நடிப்பில் சாமி 2\n10-வது வருடமாக இந்த வருடம் விஜய் அவார்ட்ஸ்\nஒரு குப்பை கதை படத்திலிருந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/ilai-movie-review/", "date_download": "2018-05-22T20:27:36Z", "digest": "sha1:R3DTXKM23QZFPBTM7EA34H5Q2M3ZAMS6", "length": 8853, "nlines": 77, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam இலை - விமர்சனம் - Thiraiulagam", "raw_content": "\nபெண்களுக்கு கல்வி அவசியம் என்பதையும், எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் அவற்றை எதிர்த்து போராடி பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்ற நல்ல கருத்தையும் சொல்லும் படம்.\nகருத்து சொல்லும் படங்கள் என்றாலே காத தூரம் ஓடுவார்கள் ரசிகர்கள்.\nஅந்த கருத்தையே கலைப்படம் போல் சொல்லி இருக்கிறார்கள் ‘இலை’ப்படத்தில்.\n1990களில் தமிழக – கேரள எல்லையில் உள்ள திருநெல்லி என்ற கிராமத்தில் நடக்கும் கதை.\nபெரிய படிப்பு படித்து சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கிறார் இலை (சுவாதி நாராயணன்).\nஇலையின் விருப்பத்துக்கு அவரது அப்பாவும் ஆதரவாக இருக்கிறார்.\nஇலை படிப்பதை விரும்பாத அவரது அம்மா, முரட்டுத்தனமான தன்னுடைய தம்பிக்கு அவளை திருமணம் செய்து வைக்க வேண்டும் விரும்புகிறார்.\nஅதே ஊரைச் சேர்ந்த பணக்கார பெண்ணான இன்னொரு மாணவி, இலையைவிட குறைவான மார்க் வாங்குகிறாள்.\nதனது மகள் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும் என்றால் இலையை பத்தாம் வகுப்பு கடைசி தேர்வுக்கு வரக்கூடாது என்பதற்காக பல சதி வேலைகள் செய்கிறார்.\nஇன்னொரு பக்கம், இலை பெரிய படிப்பு படித்துவிட்டால் தனக்கு கிடைக்க மாட்டாள் என்ற எண்ணத்தில் அவருடைய படிப்புக்கு தடை போடுகிறான் தாய் மாமன்.\nஇந்த தடைகளை எல்லாம் தாண்டி இலை எப்படி தேர்வு எழுதினார் என்பதுதான் இலை படத்தின் கதை.\nஇலை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுவாதி நாராயணனின் நடிப்பு\nபடிப்புக்காக போராடும் மாணவியாக, மொத்தப் படத்தையும் தன் தலையில் சுமந்திருக்கிறார்.\nஅவரது படிப்புக்கு ஆதரவாக இருந்த அவரது அப்பா மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்க, அந்த சூழலிலும் எப்படியாவது கடைசி பரீட்சையை எழுதிவிட வேண்டும் என்று இலை எடுக்கும் முயற்சிகளும், அதற்கு ஏற்படு���் தடங்கல்களும், அவற்றை எல்லாம் தாண்டி பள்ளிக்கூடத்தை நோக்கி விரையும் காட்சிகளில் அனுதாபத்தை அள்ளுகிறார்.\nஇலையின் முறைமாமனாக நடித்திருக்கும் ஜெனிஷ், கன்னட நடிகர் கிங் மோகன், மலையாள நடிகை ஸ்ரீதேவி, கனகலதா, சோனியா, அப்துல் ஹக்கீம், காவ்யா என படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் சரியான தேர்வு.\nஇயக்குநரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அனைவருமே தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.\nசந்தோஷ் அஞ்சலியின் ஒளிப்பதிவும், விஷ்ணு வி.திவாகரனின் இசையும் ‘இலை’யை பசுமையாக்கி இருக்கின்றன.\nஏராளமான விளம்பரப்படங்களை இயக்கிய பீனிஸ் ராஜ், இலையை தனித்துவமிக்க படமாக இயக்கி இருக்கிறார்.\nதிரையில் பார்த்த பல விஷயங்கள் உண்மையில்லை, கிராபிக்ஸில் வடிவமைக்கப்பட்ட விஷூவல் எஃபெக்ட்ஸ் என்பதை ரோலிங் டைட்டிலின்போது காட்டி மிரட்டி இருக்கிறார்.\nPrevious Postபரணி படத்துக்கு படமான பக்கா லோக்கல் பாட்டு Next Postஉத்தரவு மகாராஜா – Teaser\nஒரு குப்பை கதை படத்திலிருந்து…\n‘எழுமின்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழா – Stills Gallery\nஒரு குப்பைக்கதை இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nஇனியாவின் தங்கை தாராவின் தயக்கத்தை உடைத்த மன்சூர் அலிகான்\nமுத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘தேவராட்டம்’\n‘பியார் பிரேமா காதல்’ படப்பிடிப்பு நிறைவு பெற்றது…\nஆர் ஜே பாலாஜி நடித்து இயக்கும் ‘எல் கே ஜி’\nநுங்கம்பாக்கம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் விஷால்\nசிவகார்த்திகேயனுக்கு விஞ்ஞானி டைட்டில் கிடைக்குமா\nகாளி ஷில்பா மஞ்சுநாத்துக்கு புதிய படம்…\nதேவி ஸ்ரீபிரசாத்தின் இசையில் விக்ரம் நடிப்பில் சாமி 2\n10-வது வருடமாக இந்த வருடம் விஜய் அவார்ட்ஸ்\nஒரு குப்பை கதை படத்திலிருந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valluvarperavai.com/2017/04/blog-post.html", "date_download": "2018-05-22T19:09:20Z", "digest": "sha1:KAQFEELLAPRRP56GTVLS3K5PVOPMHPRH", "length": 11066, "nlines": 101, "source_domain": "www.valluvarperavai.com", "title": "வெற்றியும் எளிதல்ல! தோல்வியும் எளிதல்ல!! - திருவள்ளுவர் பேரவை", "raw_content": "\nHome Voice of Valuvar திருவள்ளுவர் வெற்றியும் எளிதல்ல\nAuthor திருவள்ளுவர் பேரவை Published 12:19\nமுன்னேற வேண்டும் என்று நினைப்பது\nசெங்குத்தான மலையில் ஏறுவதற்குச் சமம்\nஅனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nமனிதன் நாகரீகமாக மாறிவிட்டான் என்ப���ற்காக பிறக்கும் குழந்தைகள் ஆடையோடு பிறப்பதில்லை... அதேபோல, நாகரீகம் என்ற பெயரில் மனிதன் ஆடை...\nதிருவள்ளுவர் உலகக் கல்வி மாநாடு\nஉலக மக்கள் அனைவரையும் அழைக்கின்றோம், நமது திருவள்ளுவர் பேரவையின் சார்பாக \" திருவள்ளுவர் உலகக் கல்வி மாநாடு\" நடத்த முடிவு செய்...\nஉலகளாவிய வாழ்வியல் சிந்தனைகள் கொண்ட திருவள்ளுவர் பேரவையின் முதல் சமூக இணையதளம் TVR Social Network. வள்ளுவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அ...\nஉலக மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் எல்லோரும் எல்லா வளமும் பெற வாழ்த்துகிறோம்.... எல்லோரும் எல்லா வளமும் பெற வாழ்த்துகிறோம்....\nவள்ளுவன் என்று சொல்லடா உன் வாழ்வை உயர்த்திக் கொள்ளடா...\nசாதனையாளர்கள், சிந்தனையாளர்கள், படைப்பாளர்கள் இப்படி தனிச்சிறப்புடன் வாழ்பவர்களை குறிப்பிட்ட சிலர் மட்டும் சொந்தம் கொண்டாடுவதை உலக மக்...\nSelect Category 2018 1 Enjoy 1 Happy 1 New Year 1 Social Networks 1 Tvr Social 5 Voice of Valuvar 7 உலகக் கல்வி மாநாடு 1 சமூக இணையதளம் 2 சுய சிந்தனை 2 திருக்குறள் 1 திருவள்ளுவர் 7 திருவள்ளுவர் பேரவை 14 மையக்கரு 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/south-indian-news/56633-nivin-pauly-making-production-debut-with-the-movie.html", "date_download": "2018-05-22T19:23:06Z", "digest": "sha1:I7FMKPTGCVNEGMODVFOIWR7VHIQ522RW", "length": 19019, "nlines": 376, "source_domain": "cinema.vikatan.com", "title": "தயாரிப்பாளராக அறிமுகமாகும் நிவின்பாலி | Nivin pauly Making production debut with the movie!", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nபிரேமம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் நிவின்பாலியின் அடுத்தப் படம் பற்றியான எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. நிவின் பாலியின் அடுத்தப் படத்தின் பெயர் ஆக்‌ஷன் ஹீரோ பிஜு.\nநிவின் பாலி நடிப்பில் சூப்பர் ஹிட்டான “ 1983” படத்தை இயக்கிய அப்ரிட் ஷைன் தான் இந்தப் படத்தின் இயக்குநர். கோபிசுந்தர் படத்திற்கு இசையமைக்கிறார்.\nநிவின்பாலி புதிதாக தொடங்கியிருக்கும் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் பாலி ஜூனியர் பிச்சர்ஸ். இந்த நிறுவனம் தான் இப்படத்தை தயாரிக்கிறது.\nஇப்படத்தில் நிவின்பாலி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஆக்‌ஷன் ஹீரோ பிஜு படத்திற்கான முதல் பார்வை போஸ்டர் இணையத்தில் வெளியாகி ஹிட்டடித்துவருவது குறிப்பிடத்தக்கது. அடுத்த வருடம் ஜனவரியில் படம் வெளியாகவிருக்கிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\" 'அதெல்லாம் முடியாது'னு சொன்ன ஒரு ஹீரோயின்... ஆனா, நயன்தாராவுக்கு நன்றி\n\"அப்போ ஹீரோயின், இப்போ ஐஸ் ஃபேக்டரி ஓனர்\" - 'சேரன் பாண்டியன்' சித்ரா - பகுதி 11\n``கியூட் ஜோதிகா அண்ணி, பாசக்கார ரஞ்சனி அண்ணி, அப்பாவோட வாட்ஸ்அப் குரூப்ஸ்\n\"மேக்-அப் இல்ல, கேரவன் இல்ல.. என் சினிமா என்ட்ரி மிரட்டலா இருக்கும்\" - வாணி போஜன்\nஹீரோவுக்கு ஜோடியா நடிக்கலை... என்னதான் ஆச்சு இந்த ஹீரோயின்களுக்கு\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\n`ஒரே நாளில் 7 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்’ - விழிப்பு உணர்வு ஏற்படுத்த கோரிக்கை\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\nஎந்த மாநிலத்தில் எவ்வளவு செல்வாக்கு - பாஜகவின் ஃபார்முலா கைகொடுத்ததா\n`தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு' - சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nம.தி.மு.க - நாம் தமிழர் தொண்டர்கள் மோதல் வழக்கில் சீமானுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seasonsnidur.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8Dislam/", "date_download": "2018-05-22T19:34:32Z", "digest": "sha1:UGU7RFUKITOH4M3GZTDK5TW4JLLBT2LN", "length": 75743, "nlines": 628, "source_domain": "seasonsnidur.wordpress.com", "title": "இஸ்லாம்(Islam) | SEASONSNIDUR", "raw_content": "\nநிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. Indeed, with hardship [will be] ease.\nகவலை வர மறையின் அத்தியாய ஆறுதல் சொற்கள் ஒத\nமனம் அமைதி பெற நிம்மதி நிறையும்\nஎல்லாவற்றையும் அறிய குர்ஆன் யெனும் மறை தந்தாய்\nமதியைத் தந்து உம்மறையை அறிய ஆர்வம் தந்தாய்\nமதி தந்தும் உம்மறையை ஓதியும்\nகவலை வந்த போது கலங்கி நிற்கின்றேன்\nகவலையை நாயகம் அடைந்த போது\n“நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது” யென்ற\nஉமது ஆறுதல் சொற் தொடர்கள் நினைவுக்கு வந்தது\nஉமது உயர் மொழிகள் மனதை வருடியது\nதிரும்பத் திரும்ப என் நாவு சொல்ல\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)\nநிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. Indeed, with hardship [will be] ease.\nநாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா\nமேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம் (குர்ஆன் -94-2).\nஅது உம் முதுகை முறித்துக் கொண்டுடிருந்தது. (கு���்ஆன் 94-3)\nமேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம். (குர்ஆன் 94-4)\nஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.(குர்ஆன் 94-5)\nநிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. (குர்ஆன் 94-6)\nஎனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், (குர்ஆன் 94-7) வணக்கத்திலும்) முயல்வீராக.\nமேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.\nசூரத்து அலம் நஸ்ரஹ் (விரிவாக்கல்)\nபிர் அவ்ன் – எகிப்து நாட்டின் மாமன்னன் \nதன்னை இறைவன் என்று சொல்லிக் கொண்டவன் \nதன்னை விழுந்து பணியாத சிரசுகளை சேதம் செய்தவன் \nஎகிப்து மண்ணில் தலையோடு வாழ்ந்தவர்களின் தலைகளெல்லாம் பிர் அவ்னின் காலடியில் பணிவதற்காக இருந்த தலைகளே \nஇறைவன் ஒருவன் என்று நம்பி வாழ்ந்தவர்களை ஒன்றுமே இல்லாமல் ஆக்கியவன் பிர் அவ்ன் \nஅப்போதுதான் இறைவன் மூஸா நபியை மண்ணில் பிறக்க வைத்து பிர் அவ்னின் ஆட்டத்திற்கு முடிவு கட்ட நாடினான்.\nகுழந்தை மூஸாவை அவரின் தாய் ஒரு பேழையில் வைத்து நைல் நதியில் விட்டுவிட அந்தப் பேழை பிர் அவ்னின் மனைவி ஆசியாவிடம் வந்து சேர்ந்தது.\nகுழந்தை இல்லாத பிர் அவ்னின் மனைவி ஆசியா பிர் அவ்னின் அனுமதியோடு குழந்தை மூஸாவை வளர்த்து வந்தார்.\nபிர் அவ்னிடம் ஏராளமான மந்திரவாதிகள் ஜோசியக்காரர்கள் இருந்தனர்.\n உன் உயிருக்கு ஒரு ஆண் குழந்தையால் ஆபத்து. அதைத் தேடித் பிடித்துக் கொன்று விடு ” என்று பிர் அவ்னிடம் அந்த மந்திரவாதிகள் ஒருநாள் சொன்னார்கள்.\nபிர் அவ்ன் ஆணையிட்டதும் நாடு முழுவதும் பாய்ந்து சென்ற அவன் பட்டாளம் பிறந்த குழந்தை முதல் வளர்ந்த குழந்தை வரை வெட்டிச் சாய்த்தது.\nஅன்றைய தினம் அந்த பாலைவன தேசத்தில் ஆண் குழந்தைகளே இல்லாமல் போனது \n” அந்தக் குழந்தை கொல்லப்படவில்லை ” என்று உறுதியாகச் சொன்னார்கள் .\n‘ கொல்வதற்கு வேறு குழந்தைகளே இல்லை ” என்றான் பிர் அவ்ன் .\n” இருக்கிறது ஒரு குழந்தை. அது நீ வளர்க்கும் குழந்தை மூஸா ” என்று விளக்கமாகச் சொன்னார்கள் மந்திரவாதிகள்.\nபிர் அவ்ன் துடித்துவிட்டான். தான் பாசத்தோடு வளர்க்கும் குழந்தை தன்னைக் கொல்ல வந்தக் குழந்தையா இருக்காது…இருக்கவே இருக்காது என்று நம்பினான். மந்திரவாதிகளை கோபித்துக் கொண்டான்.\n” மன்னா… வேண்டுமானால் ஒன்று செய்யலாம். அந்தக் குழந்தைக்கு ஒரு சோதனை நடத்தலாம். அந்த சோதனையின் மூலம் அது உன்னை அழிக்க வந்தக் குழந்தையா இல்லையா என்பதை கண்டு பிடித்து விடலாம் ” என்று மந்திரவாதிகள் சொன்னார்கள்.\n” சரி என்ன செய்யலாம் சொல்லுங்கள் ” என்றான் பிர் அவ்ன் .\n” ஒரு தட்டில் சிவப்பு வண்ண ரோஜா மலர்களையும் அதேபோல் இன்னொரு தட்டில் நெருப்புக் கட்டிகளையும் வைத்து குழந்தையை தவழ விடுவோம். அது நெருப்பைத் தொட்டால் அது சாதாரணக் குழந்தை. ரோஜாப்பூக்களைத் தொட்டால் உன்னைக் கொல்ல வந்தக் குழந்தை. அதை உடனே கொன்று விட வேண்டும் ” என்றார்கள் மந்திரவாதிகள்.\n” அப்படியே ஆகட்டும் ” என்று அனுமதி கொடுத்தான் அரசன்.\nமந்திரிகளும் மந்திரவாதிகளும் கூடி இருந்த அரண்மனை முற்றத்தில் ஆசியா உம்மா பதறும் உள்ளத்தோடும் அழுத விழிகளோடும் அமர்ந்திருந்தார்.\nஇரு தட்டுகளில் பூவும் நெருப்பும் கொண்டுவந்து வைக்கப்பட்டன.\nகுழந்தை மூஸா கொண்டு வரப்பட்டு பளிங்குத் தரையில் இறக்கி விடப்பட்டார்.\nரோஜாவின் வாசனை குழந்தையை கவர்ந்து இழுத்தது. தவழ்ந்து தவழ்ந்து வந்த குழந்தை ரோஜாக்கள் நிரம்பி இருந்த தட்டை நோக்கிச் சென்றது.\nவிழி மூடாமல் பிர் அவ்ன் பார்த்துக் கொண்டிருந்தான்…\nஆசியா உம்மா மனம் பதற கண்களை மூடிக் கொண்டார்.\nமந்திரவாதிகள் மந்தகாசப் புன்னகையோடு மலர்ந்து கொண்டிருந்தார்கள்.\nவீரர்கள் உருவிய வாளோடு குழந்தையை வெட்டிப்போட தயாரானார்கள் .\nரோஜாத் தட்டில் குழந்தை மூஸா கை வைக்கப் போகும் போது இறைவன் நாட்டப்படி வானவர் தலைவர் ஜிப்ரீல் மூசாவின் கையை தட்டி விட்டார்.\nகுழந்தையின் கை நெருப்புத் தட்டில் விழுந்தது.\nதீ சுட்ட வேதனைத் தாங்காமல் அழ ஆரம்பித்தது.\nபிர் அவ்ன் குழந்தையை அள்ளி எடுத்து அணைத்துக் கொண்டான்.\n” இந்தக் குழந்தையா என்னைக் கொல்ல வந்தக் குழந்தை மூடர்களே ஓடிப்போங்கள் ” என்று மந்திரவாதிகளை விரட்டி விட்டான்.\nகுழந்தை பிர் அவ்னைப் பார்த்துச் சிரித்தது.\nபிர் அவ்ன் சந்தோசமாக தனக்கு வந்த மரணத்தை தோளில் போட்டு தட்டிக் கொடுத்தான் \nநான் எழுதிக் கொண்டிருக்கும் ” அளவற்ற அருளாளன் நூலிலிருந்து ஒரு சிறு துளி \nமக்கா நகர குறைசிகள் இஸ்லாத்தின் எதிர்ப்பு காரணமாக முஸ்லிம்களைப் பெருங்கொடுமைப் படுத்தியபோது அபிசீனியா நாட்டை நேகஸ் என்ற\nஇறைத்தூதர் முகம்மது நபி கேட்டுக் கொண்டதன்படி சில முஸ்லிம்கள் அந்நாட்டுக்குள் அடைகலம் புகுந்தனர்.\nஇதை அறிந்த குறைசிகள் இஸ்லாத்தைப் பற்றி அபிசீனியா மன்னரிடம் அவதூறுகள் கூறி அடைக்கலம் புகுந்தவர்களைத் தங்களிடம் ஒப்படைக்கக்\nநெறி தவறாத அபிசீனியா மன்னர் முஸ்லிம்களை அழைத்து உங்கள் இஸ்லாத்தைப் பற்றிக் கூறுங்கள் என்றார்.\nஅன்று அடைக்கலம் தேடி அபிசீனியா வந்தவர்கள் கூறியதுதான் இஸ்லாத்தின் அடிப்படை.\nஅவர்களின் தலைவன் ஜஃபர் அபுதாலிபு கூறியது இதுதான்.\nஇதைவிட ரத்தினச் சுருக்கமாக இஸ்லாத்தைப் பற்றி வேறு யாரும் சொல்லிவிட முடியாது.\nபல மூடப்பழக்கங்களை இன்று சில முஸ்லிம்கள் நம்புகிறார்கள். அதற்குக் காரணம் அவர்களைத் தவறான வழியில் நடத்தும் சில தகாதவர்கள்தாம்.\nஅவர்களெல்லாம் பொருள், புகழ், அதிகாரம் தேடி தவறானவற்றைப் போதிப்பவர்களை விலக்கி, குர்-ஆனை முழுமையாகப் பொருள் உணர்ந்து வாசித்துத் தெளிவுபெற்றால் இஸ்லாத்திற்கு அதுவே பொற்காலம் ஆகும்.\nபிறர் உடைமைக்கு துரோகம் இழையாமை\nஅன்பும் கருணையும் கொண்டு நடத்தல்\nநாங்கள் கைவிட வேண்டும் என்று\nநாங்கள் திரும்ப வேண்டும் என்று\n(ஆதாரம்: இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்)\nTags: அபிசீனியா, இஸ்லாம், ஜஃபர் அபுதாலிபு, பொற்காலம், முஸ்லிம்\nநபி பெருமானாரின் நகல்கள் நாங்கள்\nஎந்த ஒரு கெட்ட செயலில் இருந்தும் ஓர் நல்லதைச் செய்துவிடமுடியும் என்பார்கள் ஞானிகள்.\nநாசமாய்ப் போனவர்கள், ஓர் அரிய வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்தார்கள். முகம்மது நபி அவர்களைத் தகாத முறையில் கற்பனை செய்து காட்டி மஞ்சள் படமாக எடுத்து சமூக தளங்கள் வழியே வெளியிட்டார்கள்.\nமுஸ்லிம்கள் அந்த அற்புதமான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளாமல் இழந்துவிட்டார்கள்\nஇஸ்லாமியர்களைத் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி உலகத்தின் பெரும்பான்மை மக்களை நம்ப வைத்திருந்தார்கள் உலக அரசியல் பொல்லாத கில்லாடிகள்.\nநபி பெருமானாரின் அளவற்ற சகிப்புத் தன்மையை முன் நிறுத்தி, இந்த அருமையான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அந்த அவப்பெயரை அப்படியே துடைத்து எறிந்திருக்கலாம்.\nநாங்களெல்லாம் நபி பெருமானாரின் நகல்கள் என்று நிரூபித்திருக்கலாம்.\nஉலக முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்திருந்தால், ஒன்றுகூடி பேசி இருந்தால், சிறந்த அறிஞர்களைக் கொண்டு திட்டமிட்டுச் செயல்பட்டிருந்தால், அந்த அறிஞர்களின் குரல்களுக்கு உலக முஸ்லிம்கள் அனைவரும் வேற்றுமைகளை விட்டொழித்து உடன்பட்டிருந்தால், நாம் இதைச் சாதித்திருக்க முடியும்.\nஇப்போதும் காலம் முடிந்து போய்விடவில்லை. ஒற்றைக் குரலாய் உயரலாம்.\nஇப்போதும் காலம் கடந்து போய்விடவில்லை, நான் உசத்தி நீ உசத்தி என்பதை விட்டு அற்புதமான நபிகளின் ஈமான் வழியில் அப்படியே அவப்பெயரை சுத்தமாய் மாற்றி எடுக்கலாம்.\nஉலக இஸ்லாமியத் தலைவர்கள் முன் வரவேண்டும்.\nஉலக இஸ்லாமியகள் ஒன்றுபட வேண்டும்.\nஇஸ்லாமியர்களின் முன்னேற்றத்தை மட்டுமே கருத்தில் கொண்டு இஸ்லாமிய அறிஞர்கள் ஒருங்கிணைய வேண்டும்.\nஉலக முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் அதையே விரும்புவதாக உலகத்துக்கே அழுத்தமாக அறிவிக்க வேண்டும்\nஓர் மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் முன்னேற்ற வாழ்வில் இணைவதற்கு ஒன்றுபடாவிட்டாலும், நபி பெருமானாரின் மீது கொண்ட அளவற்ற அன்பின் காரணமாக போராடுவதற்காகவாவது ஸுன்னா, ஷியா மட்டுமின்றி அனைத்துப் பிரிவினரும் ஒன்றாக இணைந்திருக்கின்றனர்.\nஎந்த ஒரு கெட்டதிலும் ஓர் நல்லது நிகழும்தான், உண்மை\nஇதையே பயன்படுத்திக் கொண்டு ஒற்றுமையை உறுதிசெய்ய முன் வருவார்களா தலைவர்கள் இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் உயர்த்திப் பிடிப்பார்களா\nTags: சமூக தளங்கள், ஞானிகள், முஸ்லிம்கள்\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கவி பாடியுள்ளார்களா\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கவி பாடியுள்ளார்களா\nஇந்த வினாவும் வியப்பும் பலருக்கும் தோன்றியிருக்கக் கூடும். குறிப்பாக, நம் சமகாலக் கவிஞர்கள் இதில் தம் கண்களையும் கருத்தையும் பதித்து, இதற்கான விடையை எதிர்பார்த்துக் காத்திருப்பதை அறிய முடிகின்றது.\nமனிதர்கள் எவரிடத்தும் மண்டியிட்டுப் பாடம் படிக்காத மாமனிதரும் மனிதப் புனிதரும் ஆவார்கள் நபியவர்கள். இவ்வுண்மையை,\n(அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாத நபியாகிய (நம்) தூதரைப் பின்பற்றுகின்றார்கள்.)\nஎனும்(7:157) இறைவசனத்தால் வல்ல இறைவன் அல்லாஹ் உறுதிப் படுத்துகின்றான். எழுதப் படிக்கத் தெரியாத நபியால் இத்துணைப் பெரிய சமூக மாற்றத்தையும் விழிப்புணர்வையும் எவ்வாறு ஏற்படுத்த முடிந்தது என்பதுதான் அன்றைய மற்றும் இன்றைய அறிவு ஜீவிகளால் வியந்து பாராட்ட வைத்த பண்பாகும்.\nஇலக்கிய விற்பன்னர்களும் கவிஞர்களும் சொற்போர��� வீரர்களும் நிறைந்திருந்த அன்றைய அரபுச் சூழலில், அறிவார்ந்த சொற்களால் மறுப்புரை செய்து மாற்றத்தை ஏற்படுத்த இந்த இறை இறுதித் தூதரால் முடிந்தது என்றால், அது இறைவன் அவர்களுக்கு அளித்த சிறப்புத் தகுதியே அன்றி வேறில்லை.\nஆதிக்க வலிமையால் அடக்கி ஒடுக்கப் பார்த்தார்கள் குறைஷியர்; முடியவில்லை கேலி கிண்டல்கள் செய்து பார்த்தார்கள்; தோல்வியைத் தழுவினார்கள் கேலி கிண்டல்கள் செய்து பார்த்தார்கள்; தோல்வியைத் தழுவினார்கள் இறுதியாக அவர்கள் கைகளில் எடுத்த போர்க்கருவிதான் கவிதை இறுதியாக அவர்கள் கைகளில் எடுத்த போர்க்கருவிதான் கவிதை அவர்களுள் இருந்த கவிஞர்கள் தம் திறமை முழுவதையும் கொண்டு கவிதை பாடினார்கள்; இறைப் பேரொளியைத் தம் நாவுகளால் ஊதி அணைக்கப் பார்த்தார்கள் அவர்களுள் இருந்த கவிஞர்கள் தம் திறமை முழுவதையும் கொண்டு கவிதை பாடினார்கள்; இறைப் பேரொளியைத் தம் நாவுகளால் ஊதி அணைக்கப் பார்த்தார்கள்\n(இன்னும் கவிஞர்கள் எத்தகையோரென்றால், அவர்களை வழிகேடர்கள்தாம் பின்பற்றுகின்றார்கள். திண்ணமாக அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் அலைந்து திரிவதை (நபியே) நீர் பார்க்கவில்லையா இன்னும் திண்ணமாகத் தாம் செய்யாததைச் செய்ததாகச் சொல்கின்றார்கள்.)\nஎனும்(26:2 இறை வசனங்களைக் கொண்டு நபியவர்களை ஆற்றுப் படுத்தினான்; தேற்றினான் அல்லாஹ். ஆனாலும், அத்தகைய கவிஞர்களுக்கும் வாயாப்புக் கொடுக்கும் வாய்ப்பினை, நபியவர்களின் ‘ஹிஜ்ரத்’ எனும் புலம்பெயர்தலுக்குப் பின்னால் அமைத்துக் கொடுக்கின்றான். இதற்கான பல சான்றுகளை இத்தொடரின் இடையிடையே கண்டுவந்துள்ளோம்.\nபுலம் பெயர்ந்த நபியவர்களும் முஸ்லிம்களும் மதீனாவில் தம் வாழ்க்கையைத் தொடங்கிய காலகட்டத்தில் முதலாவதாகச் செய்த பணிகளுள் ஒன்று, தொழுகைப் பள்ளி கட்டியதாகும். தோழர்களுக்குத் தோள் கொடுக்கும் விதமாக, நபியவர்களும் கற்களைச் சுமந்துவந்து இறைவணக்கத்திற்கான இல்லம் கட்டும் பணியில் உதவினார்கள். அந்த ஆர்வம் மிக்க நேரத்தில் இறைத் தூதரின் இதயத்திலிருந்து கீழ்க்காணும் கவிதையடிகள் வெளிவந்தன:\n(சஹீஹுல் புகாரீ – 3906)\nஅண்ணலெம் பெருமான் (ஸல்) அவர்கள் தமது நபித்துவத்தின் தொடக்கத்தில் எதிர்கொண்ட போரின்போது ஒரு மலை மீது ஏறிச் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது கற்பாற���யொன்றில் தடுக்கி விழப் போனார்கள் கல் தடுக்கிய காலை நோக்கினார்கள்; முன் விரலிலிருந்து குருதி வடிந்துகொண்டிருந்தது கல் தடுக்கிய காலை நோக்கினார்கள்; முன் விரலிலிருந்து குருதி வடிந்துகொண்டிருந்தது அந்த வேதனை அவர்களை வருத்தியபோதும், தமது கால் விரலைப் பார்த்துக் கீழ்க்கண்டவாறு கவியடியொன்றைக் கூறி, வேதனையை மாற்றிக்கொண்டார்கள்:\nசெங்குருதி சிந்துகின்ற விரலே உன்கால்\nசெல்லுகின்ற பாதையிறைப் பாதை யன்றோ\n(சஹீஹுல் புகாரி – 2802 / 6146, சஹீஹ் முஸ்லிம் – 3675)\nஹிஜ்ரி ஐந்தாமாண்டில் நடைபெற்ற அகழ்ப் போரின் முன்னேற்பாடாக மதீனாவைச் சுற்றி அகழ் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த அருமைத் தோழர்களைக் கண்டு கவலையுற்றும், அவர்களுக்கு ஆர்வமூட்டியும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்,\nஎன்ற ஈரடிக் கவிதையினைப் பாடினார்கள்.\n(சஹீஹுல் புகாரீ – 2834,4099)\nஅக்கவியடிகளின் தமிழ்க் கவியாக்கம் இதோ:\nகருணை நபியவர்கள் கவிகளும் பாடியுள்ளார்கள் என்பதற்கான சில சான்றுகளே இவை. அவர்கள் காரணமின்றிக் கவிதைகளை வெறுக்கவுமில்லை; அவர்களுக்கு இறைவன் கொடுத்திருந்த ‘வஹி’ என்ற உயர் இலக்கியத் திறன் கொண்டு, கவிதைகளைக் கேட்டு மகிழ்ந்தும் உள்ளார்கள்; பாடுவோரை ஊக்கப்படுத்தியும் உள்ளார்கள் என்பதுவே உண்மையிலும் உண்மையாகும்.\nஇறைதூதர் கவிதைகளுக்கு அன்புடன் புகாரியின் விமரிசனம்\nஅன்பிற்கினிய மூத்தசகோதரர் அதிரை அகமது அவர்களுக்கு,\nஇறைத்தூதரின் கவிதைகளை மொழிமாற்றி இட்டிருக்கிறீர்கள். அழகாக வந்திருக்கிறது. அருமையாக இருக்கிறது.\nகற்களையா உன் தோள்கள் சுமக்கின்றன; இறையின் அளவற்ற அருளையல்லவா சுகமாய்ச் சுமக்கின்றன\nஅடடா எத்தனை அழகு. மருந்தைத் தேனில் கலந்து கொடுப்பார்கள். அங்கே மருந்தும் தேனும் சம அளவில் இருக்கும் அல்லது தேன் சற்று கூடுதால் இருக்கும்.\nஆனால் இக்கவிதையிலோ குடம் குடமாய்த் தேன் கவிழ்ந்து அப்படியே கொட்டிக்கொண்டே இருக்கிறது வெறும் சுண்டைக்காய் அளவு சுமைக்காக. இக்கவிதையைக் கேட்டபின் அந்தச் சுமையைச் சுமக்கத்தான் எத்தனை புத்துணர்ச்சி உற்சாகப் பெறுக்கெடுக்கும்.\nகவிதைக்குப் பொய்யழகு என்பார்கள். பொய் என்பது உண்மையில் பொய்யல்ல அலங்காரம். கண் என்ற உண்மைக்கு மை என்பது அலங்காரம். கவிதை என்ற உண்மைக்கு கற்பனை என்பது அலங்காரம்.\nஉண்மைக்கு அ��ங்காரம் செய்ய வந்த ஒரு கற்பனை நயமே இன்னொரு பெரும் உண்மையாகிறது இக்கவிதையில் மட்டும்தான். ஆகவே இது உண்மையிலேயே தனித்துவமான கவிதை. கவிதைகளையெல்லாம் வென்றெடுத்த கவிதை என்பேன்.\nஒரு சாதாரண கவிஞன் ”நீ சுமப்பது கல்லல்ல இறைவனின் அருள்” என்று கூறியிருந்தால், அட எத்தனை அழகாகச் சொல்லி இருக்கிறான் கவிஞன் என்று பாராட்டுவோம். இறைவனின் அருளைச் சுமப்பதாய் நினைத்து நாம் கற்களைச் சுமப்போம் வாருங்கள் என்று அனைவரையும் அழைப்போம்.\nஆனால் அதையே இறைத்தூதர் சொன்னால் என்னவென்று பொருளாகும்\nகல் என்பது அருளுக்குச் சமம் என்ற நிலை மாறி அது இறைவனின் அருளேதான் என்று ஆகிவிடுமல்லவா ஏனெனில் சொல்லுவது ரசூல் அல்லவா\nகவிதைக்கு அலங்காரமாய் வந்த கற்பனையே அது வெறும் கற்பனை அல்ல, உண்மை என்று ஆன ஒரே கவிதை இது மட்டும்தான் என்பேன்.\nசெங்குருதி சிந்துகின்ற விரலே உன்கால்\nசெல்லுகின்ற பாதையிறைப் பாதை யன்றோ\nஇது நாயகத்தின் கவிதை என்று எனக்கு முதன் முதலில் சில ஆண்களுக்கு முன் அறிமுகம் செய்து வைத்தவர் நாகூர் ரூமி என்னும் முகமது ரஃபி. நான் படித்த ஜமால் முகமது கல்லூரியில் எனக்கு மூத்தவர். இன்று ஆங்கிலப் பேராசிரியர், எழுத்தாளர், மற்றும் கவிஞர். அவரின் மொழியாக்கம் இப்படி இருந்தது.\nரத்தம் வரும் நீயோ ஒரு விரல்தான்\nஆனால் இது அல்லாஹ்வுக்காக நீ கொடுத்த குரல்தான்\nஎந்த ஓர் இன்னல் வந்த போதும் சட்டென்று இறைவனை நினைத்து எளிதாக ஆக்கிக்கொள்ளும் ஈமான் நிறைந்த உள்ளம்தான் இறைதூதரின் கவிதைகளில் அப்பட்டமாய் வெளிப்படுகின்றது.\nஅந்தப் பொதுத்தன்மையே இறைதூதரின் கவிதைகளில் முதன்மை என்று நான் காண்கிறேன்.\nகுறைசிகளின் பெருங் கொடிய இன்னல்களுக்கு மட்டுமல்ல, கல் சுமப்பது, விரலில் வழியும் ரத்தம் போன்ற சின்னச் சின்ன இன்னல்களுக்கும்கூட இறைதூதர் இறைவனின் அருளையே பற்றிப் பிடித்து வெற்றி கொள்கிறார்.\nஇது அனைத்து முஸ்லிம்களுக்கும் மிக நல்ல பாடம்.\nநான் இறைதூதரின் கவிதைகளுக்கும் விமரிசனம் எழுதுவேன் என்று கனவு கூட கண்டது கிடையாது. இன்று எனக்கு அந்த வாய்ப்பினைத் தந்த அன்பு ஆய்வாளர் உங்களுக்கு எத்தனை நன்றிகளை எப்படிச் சொல்வது என்றே தெரியவில்லை\nகருணை நபியவர்கள் கவிகளும் பாடியுள்ளார்கள் என்பதற்கான சில சான்றுகளே இவை. அவர்கள் காரணமின்றிக் க���ிதைகளை வெறுக்கவுமில்லை; அவர்களுக்கு இறைவன் கொடுத்திருந்த ‘வஹி’ என்ற உயர் இலக்கியத் திறன் கொண்டு, கவிதைகளைக் கேட்டு மகிழ்ந்தும் உள்ளார்கள்; பாடுவோரை ஊக்கப்படுத்தியும் உள்ளார்கள் என்பதுவே உண்மையிலும் உண்மையாகும்.\nஇந்த அருமைத் தொடருக்கு இந்த முத்தாய்ப்பு வரிகள் மிகவும் சிறப்பாகவே அமைந்துள்ளன. நான் முன்பே உங்கள் தொடரின் பகுதிகளில் சொன்னதுபோல், நீண்டகாலம் ஓர் நல்ல ஆய்வுக்காகக் காத்திருந்தேன்.\nநான் முதன் முதலில் இது தொடர்பாக தமிழில் வாசித்த கட்டுரை பேராசிரியர் நாகூர் ரூமியினுடையது. அதுவும் அருமையானதுதான். ஆனால் அது என்னைப் போன்றவர்களுக்குத்தான் ஏற்றதாக இருந்தது. அர அல போன்றவர்களுக்கு அல்ல.\nநாகூர் ரூமியின் கட்டுரையை கீழுள்ள சுட்டியில் காண்க:\n’வஹீ என்ற உயர் இலக்கியத் திறன்’ என்ற சொற்றொடரை அழகாகப் பயன்படுத்தி இருக்கிறீர்கள். ஆம் அது ஓர் உயர் இலக்கியத் திறனேதான். அதை நல்ல கவிஞர்களால்தான் எளிதாகவும் சரியாகவும் அணுகமுடியும் என்பது என் அழுத்தமான கருத்து.\nமிகப் பெரும் கவிஞர்களாலேயே சூழப்பெற்ற அரபு மண்ணில் அவர்களையெல்லாம் அதிசயிக்கவும் ஆச்சரியப்படவும் வைக்கும் உயர் கவிதை நடையில் குர்-ஆன் இறங்குவதுதானே மிகவும் பொருத்தமானது. இறைவன் என்ன அறியாதவனா இது போல் ஓர் வரியையாவது இவர்கள் எழுதுவார்களா என்ற சவால்கூட திருமறையில் உள்ளதல்லவா\nஇஸ்லாம் வாளால் தோன்றிய மதம் என்பார்கள்\nஇஸ்லாம் கவிதையால் யாக்கப்பட்ட மார்க்கம் என்றால்\nஅதை நாம் தாராளமாக நம்பலாம்\n>>>>ஆதிக்க வலிமையால் அடக்கி ஒடுக்கப் பார்த்தார்கள் குறைஷியர்; முடியவில்லை கேலி கிண்டல்கள் செய்து பார்த்தார்கள்; தோல்வியைத் தழுவினார்கள் கேலி கிண்டல்கள் செய்து பார்த்தார்கள்; தோல்வியைத் தழுவினார்கள் இறுதியாக அவர்கள் கைகளில் எடுத்த போர்க்கருவிதான் கவிதை இறுதியாக அவர்கள் கைகளில் எடுத்த போர்க்கருவிதான் கவிதை\nஆமாம், குறைசிகளின் இனத்தில் பிறந்த அண்ணல் நபிக்கு 90 விழுக்காட்டிற்கும்மேல் எதிர்ப்பினைக் கொடுத்தவர்கள் குறைசிகள்தாம். குறைசிகளின் எதிர்ப்பு தீராத ஒன்றாகவே இறுதிவரை இருந்தது.\nநாயகம் 40 வயதில் நபித்துவம் அடைகிறார். இஸ்லாம் பல வெற்றிகளை எட்டியபின்னரும்கூட தன் 52வது வயதில் அதாவது 12 வருடங்கள் ஆகியும் தீராத பகையை குறை��ியர் கொடுக்க மதினாவுக்கு அடைக்கலம் தேடிச் செல்கிறார். அத்தனை கொடுமைக்காரர்கள் குறைசியர்.\nஅவர்கள் கைகளிலும் கவிதைகளா எனும்போது எனக்கு மட்டுமல்ல அந்தக் கவிதைகளுக்கும் நிச்சயம் உயிர்போக வலித்திருக்கும்.\nநெருப்பு எவர் கைக்கும் வரும்தான். ஆனால் கொள்ளிக்கட்டைகளை எப்படி சுடர் விளக்குகளால் விரட்டி வாழ்வை ஒளிமிகுந்ததாய் ஆக்கமுடியும் என்பதற்கு இஸ்லாமியக் கவிதைகள் சிறந்த நல் உதாரணங்களாய் அமைந்துள்ளன.\nஅக்கவிதைகளுள் சிலவற்றைத் தொகுத்து மொழிமாற்றி இத் தொடர் முழுவதும் தோரணங்களாய்க் கட்டி கம்பீரமாய் தொங்கவிட்ட உங்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை.\nகுறைசியர் கவிதைகளுக்கும் இஸ்லாமியர் கவிதைகளுக்கும் இடையே நிகழ்ந்த யுத்தம் முழுவதையும் பதிவு செய்தால் எப்படி இருக்கும் என்று நான் கற்பனை செய்து பார்க்கிறேன். புல்லரிக்கிறது.\nTags: ஈரடிக் கவிதை, தமிழ்க் கவியாக்கம், நபிகள் நாயகம் (ஸல்)\n582.அன்ஸார்களில் அபூ தல்ஹா (ரலி) அதிக வசதி படைத்தவராக இருந்தார். அவருக்குப் பேரீச்ச மரங்கள் அதிகம் இருந்தன. அவரின் செல்வங்களில் பைருஹா என்ற தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது மஸ்ஜிது(ன்னபவி)க்கு எதிரில் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அத்தோட்டத்திற்குள் சென்று அங்குள்ள நல்ல தண்ணீரைக் குடிப்பது வழக்கம். ‘நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தானம் செய்யாத வரை நீங்கள் நன்மையை அடையவே மாட்டீர்கள்” என்ற (திருக்குர்ஆன் 03:92) இறைவசனம் அருளப்பட்டதும். அபூ தல்ஹா (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே அல்லாஹு தஆலா, ‘நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தர்மம் செய்யாதவரை நீங்கள் நன்மையைப் பெறவே மாட்டீர்கள்’ எனக் கூறுகிறான். என் செல்வங்களில் நான் மிகவும் நேசிக்கும் பொருள் பைருஹா என்னும் தோட்டமேயாகும். அது அல்லாஹ்விற்காக தர்மம் ஆகட்டும் அல்லாஹு தஆலா, ‘நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தர்மம் செய்யாதவரை நீங்கள் நன்மையைப் பெறவே மாட்டீர்கள்’ எனக் கூறுகிறான். என் செல்வங்களில் நான் மிகவும் நேசிக்கும் பொருள் பைருஹா என்னும் தோட்டமேயாகும். அது அல்லாஹ்விற்காக தர்மம் ஆகட்டும் நான் அதன் மூலம் அல்லாஹ்விடம் நன்மையையும் அது (அவனிடம் என்னுடைய மறுமை வாழ்வின் நலனுக்கான) சேமிப்பாக இருக்க வேண்டுமென்றும் விரும்புகிறேன். எனவே ‘இறைத்தூதர் அவர்களே நான் அதன் மூலம் அல்லாஹ்விடம் நன்மையையும் அது (அவனிடம் என்னுடைய மறுமை வாழ்வின் நலனுக்கான) சேமிப்பாக இருக்க வேண்டுமென்றும் விரும்புகிறேன். எனவே ‘இறைத்தூதர் அவர்களே அதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டிய வழியில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ எனக் கூறினார். நபி (ஸல்) அவர்கள் ‘ஆஹா அதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டிய வழியில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ எனக் கூறினார். நபி (ஸல்) அவர்கள் ‘ஆஹா இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே நீர் கூறியதை நான் நன்றாகவே செவியேற்று விட்டேன். நீர் அதை உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்குப் பங்கிட்டு விடுவதை நான் பொருத்தமாகக் கருதுகிறேன்’ எனக் கூறினார்கள். அதற்கு அபூ தல்ஹா (ரலி) ‘இறைத்தூதர் அவர்களே நீர் கூறியதை நான் நன்றாகவே செவியேற்று விட்டேன். நீர் அதை உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்குப் பங்கிட்டு விடுவதை நான் பொருத்தமாகக் கருதுகிறேன்’ எனக் கூறினார்கள். அதற்கு அபூ தல்ஹா (ரலி) ‘இறைத்தூதர் அவர்களே நான் அவ்வாறே செய்கிறேன்’ எனக் கூறிவிட்டு, அத் தோட்டத்தைத் தம் நெருங்கிய உறவினருக்கும் தம் தந்தையுடன் பிறந்தவரின் குழந்தைகளுக்கும் பங்கிட்டு விட்டார்.\nTags: அனாதைகளுக்காக, பெண் விடுதலை\nபுனித கஃபா தொடர்பான அடையாளச் சின்னங்கள்\nஎழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி M.J.M.ரிஸ்வான் மதனி\nஅஷ்ஷைக்: எம்.எம். எம். ரிஸ்வான் மதனி\nபுனித கஃபா ஆலயம் பற்றியும், அதனோடு தொடர்பான அடையாளச் சின்னங்கள் பற்றியும் இங்கு நோக்கவிருக்கின்றோம்.\nகஃபாவின் அமைவிடம்: சவூதி மக்கா நகரில் அமைந்திருக்கின்ற புனித கஃபா ஆலயம் பூமியின் மையப்பகுதியில் அமைந்திருக்கின்றது. இதை எகிப்து நாட்டைச் சேர்ந்த புவியியல் ஆய்வாளர் ஒருவரும் உறுதி செய்துள்ளார். இது பற்றி அறிஞர் ஜாகிர் நாயக் என்பவரும் தனது உரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.\nஇது மனிதர்கள் அல்லாஹ்வைத் தூயமையாக வணங்கி, வழிபட பூமியில் நிறுவப்பட்ட முதலாவது ஆலயமாகும். இதன் சிறப்பைப் பிரதிபலிப்பதற்காக அது பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது.\n– அல்லாஹ்வின் வீடு, (நபிமொழிகள்),\n– அ���்பைத்துல் அதீக், (அல்ஹஜ்:29, 33), பழமையான வீடு, புராதன வீடு.\n– அல்பைத், (அல்பகரா: 125, 127, 158), (ஆலுஇம்ரான்:97), (அல்அன்ஃபால்:35, அல்ஹஜ்:26), (குரைஷ்:3). குறிப்பாக அந்த இல்லம்.\n– அல்பைத்துல் ஹராம் (அல்மாயிதா, 97) சங்கையான இல்லம்.\n– அல்மஸ்ஜிதுல் ஹராம், (அல்பகரா: 144,149,150, 196), அல்மாயிதா:2, அல்அன்ஃபால்: 34, அத்தௌபா:7, 19,28), (அல்இஸ்ரா:1, 7), அல்ஹஜ்: 25, அல்ஃபத்ஹ்:25, 27).\n– அல்கஃபா,(அல்மாயிதா: 95, 97). நாட்சதுரமானது\n– குறிப்பு: கஃபதுல்லாஹ் என்ற சொல் நாம் பாவித்தாலும் அதை எந்த கலைக்களஞ்சியத்திலும் காணமுடியவில்லை.\nசதுரவடிவிலான பெட்டி, கட்டம் போன்ற பொருள் உண்டு. கஃபா சதுரவடிவம் கொண்ட அமைப்பில் இருப்பதாலும் இந்தப் பெயர் வந்திருக்கின்றது.\nநபி இப்ராஹீம் (அலை) அவர்கள் கட்டினார்கள். கட்டுமாணிப்பணிக்கு துணையாக அவர்களின் மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களையும் எடுத்துக் கொண்டார்கள். அன்னை ஹாஜர் (ரழி) அவர்கள் தனது மகனோடு தன்னந்தனியே கஃபா பள்ளத்தாக்கில் வசித்து வந்த போது வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் தனது இறக்கையினால் நிலத்தில் அடித்தார்கள். உடனே ஜம்ஜம் நீரூற்று உருவானது. அந்த நேரத்தில் ஹாஜர் அம்மாவிடம்: ‘இதோ இந்த இடத்தில் அல்லாஹ்வின் வீடு உள்ளது. அதை இந்தச் சிறுவனும், அவனது தந்தையுமாக கட்டுவார்கள்’ என்று ஜிப்ரீல்(அலை) அவர்கள் கூறியதாக புகாரியில் இடம் பெறும் செய்தியைப் பார்க்கின்றோம்.\nஅந்த முன்னறிவிப்பு இஸ்மாயீல் (அலை) அவர்கள் இளம்பருவத்தை அடைந்த போது நடந்தேறியது. அவர்களை அவர்களின் தந்தை இப்ராஹீம் (அலை) அவர்கள் சந்தித்து ‘ மகனே அல்லாஹ் எனக்கு ஒரு கட்டளை பிறப்பித்துள்ளான், அதற்கு நீ துணை நிற்பாயா எனக் கேட்டார்கள், அதற்கு அவர்கள் ஆம். (நிச்சயமாக) என்றார். உடனே அவர்கள், குறித்த அந்த இடத்தை சுட்டிக்காட்டி, அல்லாஹ் இந்த இடத்தில் அவனது வீட்டை அமைக்கும்படி கட்டளையிட்டுள்ளான் என்று கூறினார்கள். வெள்ளப் பெருக்கு காரணமாக அதன் வலது, மற்றும் இடது பக்கங்கள் தேய்ந்து, தூர்ந்து குட்டிச்சுவர் போல் அது காட்சி தந்தது. அந்த இடத்தில்தான் அல்லாஹ்வின் ஆலயத்தை இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது மகனி உதவியுடன் கட்டி முடித்துப் பிரார்த்தனையும் செய்தார்கள். (புகாரி).\nஇந்த இடத்தில்தான் அல்லாஹ்வின் வீடு உள்ளது என்று வானவர் கூறியதையும், பின்னர் இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது மகனிடம் கூறியதையும் பார்த்தால் அந்த இடத்தில் அல்லாஹ்வின் ஆலயம் அடையாளப்படுத்தப்பட்டு இருந்திருக்கின்றது என்பதை அறியலாம். ஆனால் அது வணங்கப்பட்டதற்கான எந்த ஆதாரம் நாம் தேடிப்பார்த்தவரை கிடைக்கவில்லை, அதைக்கட்டி முடித்த பின்பே வணக்கவழிபாடுகள் தொடங்கின என்பதை குர்ஆன் வசனங்கள் மூலமும், நபிமொழிகள் மூலம் அறியலாம். (அல்லாஹ்வே மிக அறிந்தவன்).\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nவரலாற்றுச் சிறப்புமிக்க ஹார்வார்ட் தமிழ் இருக்கை கனவு நிறைவேறியது ..\nஇன்பம் நிலைக்கும் இன்’ஷா அல்லாஹ்.\n“அப்பா நா ஒரு கேள்வி கேட்கவா”\nசென்ற பிறவியில் நீங்கள் யார்\n1 English-Article video இஸ்லாம்(Islam) ஊர் கட்டுரைகள்(Article) கதைகள்(Stories) கல்வி(EDUCATION) கவிதைகள்(Poem) செய்திகள்(news) நாடு நாடு(Country Profiles) பொது(General) பொதுஅறிவு(General Knowledge) மருத்துவம்-உடல் நலம் -(Health) வாழ்க்கை(Life and Works) வேலை வாய்ப்பு\nவரலாற்றுச் சிறப்புமிக்க ஹார்வார்ட் தமிழ் இருக்கை கனவு நிறைவேறியது .. seasonsnidur.wordpress.com/2018/05/17/%e0… https://t.co/fOYtTqQ5cW 5 days ago\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nஅபுல் பசர்-சின்ன சின்ன ஆசை\nஆன்லைனில் Google உள்ளீட்டு கருவி\nஎம்.ரிஷான் ஷெரீப் எண்ணச் சிதறல்கள்\nதி இந்து தமிழ் நாளிதழில்\nமதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் (தரவிறக்கம் செய்து படிக்க)\nமுஹசபா நெட்வொர்க் Muhasaba Network\nWordPress | தமிழ் மொழியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-22T19:27:49Z", "digest": "sha1:S2K6CRYXZYDGEVX5GLOPH2RGCMKUP2XA", "length": 5445, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிரெக் ஹில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகிரெக் ஹில் (Greg Hill , பிறப்பு: செப்டம்பர் 13 1972), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஆறு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1992-2003 ஆண்டுகளில், ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nகிரெக் ஹில் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 7, 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 13:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijay-sethupathi-next-film-title-aandavan-kattalai-038194.html", "date_download": "2018-05-22T19:27:45Z", "digest": "sha1:IPKVODPJHM7TMBAPLPKJYKM6ODN4SQRU", "length": 10166, "nlines": 142, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆண்டவன் கட்டளை: விஜய் சேதுபதி - காக்கா முட்டை மணிகண்டனின் படத் தலைப்பிது! | Vijay Sethupathi Next Film Title Aandavan Kattalai - Tamil Filmibeat", "raw_content": "\n» ஆண்டவன் கட்டளை: விஜய் சேதுபதி - காக்கா முட்டை மணிகண்டனின் படத் தலைப்பிது\nஆண்டவன் கட்டளை: விஜய் சேதுபதி - காக்கா முட்டை மணிகண்டனின் படத் தலைப்பிது\nசென்னை: விஜய் சேதுபதி - காக்கா முட்டை புகழ் மணிகண்டன் இணையும் புதிய படத்திற்கு ஆண்டவன் கட்டளை என்று பெயர் வைத்திருக்கின்றனர்.\nவிஜய் சேதுபதி தற்போது சீனு ராசாமியின் இயக்கத்தில் தர்மதுரை படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக தமன்னா, ஸ்ருஷ்டி டாங்கே, ஷிவதா நாயர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு தேனி வட்டாரப் பகுதிகளில் தொடங்கி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து காக்கா முட்டை புகழ் மணிகண்டனின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.\nவிரைவில் தொடங்கவிருக்கும் இப்படத்திற்கு தற்போது ஆண்டவன் கட்டளை என்று படக்குழுவினர் பெயர் வைத்திருக்கின்றனர். இது நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் படத் தலைப்புகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.\nகோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற 2016 ம் ஆண்டில் இருந்து தொடங்கவிருக்கிறது.இந்த படத்தைப் பற்றி மணிகண்டன் கூறும்போது \"ஆண்டவன் கட்டளையில் விஜய் சேதுபதியை இயல்பாக காட்டவிருக்கிறேன்.\nஇந்தப் படம் என்னை வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று நான் நம்புகிறேன்\". இவ்வாறு மணிகண்டன் தெரிவித்து இருக்கிறார்.\nமற்றொருபுறம் விதார்த் நடிப்பில் மணிகண்டன் இயக்கியிருக்கும் குற்றமே தண்டனை திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. பாடல்களே இல்லாத இப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும் என்று கூறுகின்றனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nவிஜய் சேதுபதி நடி���்கும் புதிய படத்தின் ஷூட்டிங்.. மே 15-ல் ஆரம்பம்\nவிஜய் சேதுபதிக்கு சாப்பாடு ஊட்டிவிட்ட சிம்பு: வைரலான புகைப்படம் #CCV\nரஜினி நடிக்கவிருந்த படத்தில் விஜய் சேதுபதி: மாஸு தான்...\nரஜினி படத்தில் விஜய் சேதுபதி.. சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nயுவன் தயாரிப்பில் விஜய் சேதுபதி அஞ்சலி இணையும் படம் பூஜையுடன் ஆரம்பம்\nவிஜய் சேதுபதியுடன் மூன்றாவது முறையாக இணைந்த 'பிரேமம்' நாயகி\nதம்பி வயசுக்காரரையா திருமணம் செய்வது: நடிகையை கலாய்த்த நெட்டிசன்கள்\nஷூட்டிங்கிற்கு சென்ற வழியில் விபத்தில் பலியான நடிகை\nஅரசியலை அடுத்து ட்விட்டரிலும் ரஜினியை முந்திய கமல்\nவைரலாகும் புகையை ஊதி தள்ளும் மாதவன் வீடியோ\nபிக் பாஸ் 2 டீசர், 5 மில்லியன் ரசிகர்கள், கமலின் வெற்றி ரகசியம் என்ன-வீடியோ\nபிக் பாஸ் புகழ் பாபி டார்லிங், சுஷ்மிதா சென்னுக்கு பாலியல் தொல்லை- வீடியோ\nஇந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ்- வீடியோ\nஅக்கா கல்யாணத்தில் அம்மாவை நினைத்து அழுத ஸ்ரீதேவியின் மகள்-வீடியோ\nமேடையில் சிம்புவை கலாய்த்த கார்த்தி -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandiyarkaran.blogspot.com/2015/04/AboorvaSahotharargal14Apr1989.html", "date_download": "2018-05-22T19:17:17Z", "digest": "sha1:5IATHFUOOEQBJGLKFKNSU4KDVNYT642J", "length": 8975, "nlines": 121, "source_domain": "sandiyarkaran.blogspot.com", "title": "சண்டியர் கரன்: அபூர்வ சகோதரர்கள் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகள்", "raw_content": "\nஉலகநாயகன் நம்மவரிருக்க சப்பஸ்டார்களை கொண்டாடுதல் கனியிருப்ப காயகவர்ந் தற்று\nஅபூர்வ சகோதரர்கள் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகள்\nஉலகநாயகன் குள்ளமாக நடித்து, தியேட்டர்களில் வசூல் வெள்ளம் புரண்டு ஓட வைத்த படம் அபூர்வ சகோதரர்கள்.\n உலகநாயகனின் அபூர்வ சகோதரர்கள், அதற்கு ஒரு மாதத்திற்கு முன் வெளிவந்த ரஜினியின் ராஜாதி ராஜாவை, மூன்று வாரம் கழித்து வெளிவந்த ரஜினியின் சிவாவை, மூன்று மாதம் கழித்து வெளிவந்த ரஜினியின் ராஜா சின்ன ரோஜாவை எப்படி வீழ்த்தியது என்பதை நாம் அறிவோம்.மீண்டும் தெரிந்து கொள்ள கிளிக் செய்யவும் :\nஅபூர்வ சகோதரர்கள், முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்து 1989ல் உருவாக்கிய பல புதிய சாதனை சரித்திரங்கள் இதோ....\nஅதிக பார்வையாளர்கள் பார்த்த படம் என்று சிவாஜி நடித்த திரிசூலம் செய்த சாதனையை முறியடித��தது.\nஎம்ஜியாரின் உலகம் சுற்றும் வாலிபன் சாதனையை சென்னை தேவிபாரடைஸில் 197 நாட்கள் ஓடி முறியடித்தது.\nதமிழ், தெலுங்கு(டப்பிங்), ஹிந்தி(டப்பிங்) என்று மூன்று மொழிகளிலும் வெள்ளி விழாவை தாண்டி ஓடிய முதல் தமிழ் படம்.\nசென்னையில் மட்டும் முதல் 78 நாட்களில் தொடர்ந்து 1000+ ஹவுஸ்புல் காட்சிகள் சாதனை படைத்த ஒரே படம்.\nசென்னை காசி தியேட்டரில் 197 நாட்கள் 4 காட்சிகள் ஓடிய ஒரே படம்\nசென்னை அபிராமி தியேட்டரில் 148 நாட்கள் 4 காட்சிகள் ஓடிய ஒரே படம்\nபெங்களூரில் 5 தியேட்டர்களில் (பல்லவி, நட்ராஜ், கல்பனா, லட்சுமி, சாந்தி) 100 நாட்கள் கொண்டாடிய முதல் தமிழ் படம்.\nசகலகலாவல்லவனுக்கு பின் 4 மாநகரங்களில் (சென்னை, மதுரை, திருச்சி, பெங்களூரு) வெள்ளிவிழா கொண்டாடிய தமிழ் படம்.\nகேரளாவில் 100 நாட்களையும், கர்நாடகாவில் 200 நாட்களையும் கொண்டாடிய முதல் தமிழ் படம்.\n10 தியேட்டர்களில் 20 வாரங்களுக்கு மேல் ஷிப்டிங் ஆகாமல் ரெகுலர் காட்சிகளில் ஓடிய ஒரே தமிழ் படம்.\nசென்னை - தேவி பாரடைஸ்\nதிருச்சி - மாரீஸ் ராக்\nநாகர்கோவில் - மினி சக்கரவர்த்தி\nLabels: கமல்ஹாசன், சாதனைகள், திரைவிமர்சனம்\nரஜினியை காட்டினா போதும், படம் மெகாஹிட் என்று இன்றும் மீடியாக்கள், தான் வாங்குகிற காசுக்கு கூவிக் கொண்டிருக்கின்றன. ஆனால் எந்த ஒரு படத்தயாரி...\nவெள்ளிவிழா தமிழ் படங்கள் - கமல் Vs ரஜினி\nஉலகநாயகன் கமல்ஹாசரின் பல சாதனைகளை இருட்டடிப்பு செய்வதில் இன்றும் தமிழ் மீடியாக்கள் முன்னணி வகிக்கின்றன. அதில் கமல்ஹாசருடைய திரைப்படங்களின...\n\" என்ற கேள்விக்கு விடை காணும் முன், அன்று உலகநாயகன் ஹீரோவாக நடிக்கத் தொடங்கியபோது இருந்த கேள்விகளுக்கு , (&quo...\nவிஸ்வரூபம் vs எந்திரன் in IMDB\nவசூலில் எந்திரனின் ஒட்டு மொத்த வசூலை எப்படி ஒரே வாரத்தில் உலகநாயகனின் விஸ்வரூபம் அடித்து நொறுக்கியது என்பதை அடுத்த பதிவில் காண்போம். ...\nரஜினி ரசிகர்களுக்கு எப்போது பைத்தியம் தெளியும்\nஇந்த கட்டுரைக்கு பதிலே பின் வரும் அலசல் லிங்கா என்றொரு மகா காவியம் உருவானது 2014-ல்... கோச்சடையான் நஷ்டத்தை ஈடு கட்ட. பழைய விநிய...\nஅபூர்வ சகோதரர்கள் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/australia", "date_download": "2018-05-22T19:20:49Z", "digest": "sha1:3CURA3THVEFMPSCH7YCERD3NS456GF54", "length": 20502, "nlines": 168, "source_domain": "thamilone.com", "title": "அவுஸ்திரேலியா | Thamilone", "raw_content": "\nநேரலையில் பகல் கனவு கண்ட செய்தி வாசிப்பாளர்: வைரலாகும் வீடியோ\nஅவுஸ்திரேலியாவில் செய்தி வாசிப்பாளர் ஒருவர் நேரலையில் பகல் கனவு கண்ட காட்சி சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nABC 24 சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றுபவர் Natasha Exelby.\nபோலி மருத்துவர்: அவுஸ்திரேலியாவில் ஆள்மாறாட்டம் செய்த நபருக்கு அபராதம்\nநண்பரின் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை திருடி அவுஸ்திரேலியாவில் மருத்துவராக நடித்து ஆள்மாறாட்டம் செய்த இந்திய வம்சாவளி நபருக்கு 30 ஆயிரம் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\n3000 குழந்தைகளிடம் பாதிரியார்கள் செய்த கொடூர செயல்: வெளியான திடுக் தகவல்\nஅவுஸ்திரேலியாவில் கிறிஸ்துவ அமைப்புகள் மற்றும் தேவாலயங்களில் பாதிரியார்களால் சுமார் 3000 குழந்தைகள் பாலியல்ரீதியிலான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகாரில் வந்த இளம்பெண்ணை கற்பழித்த ஓட்டுனர்: கடுமையான தண்டனை விதிக்கப்படுமா\nஅவுஸ்திரேலியா நாட்டில் காரில் வந்த பயணி ஒருவரை ஓட்டுனர் கொடூரமாக கற்பழித்துள்ள சம்பவத்தில் அவரது குற்றம் தற்போது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.\n100 நாட்கள் கடலில் தனிமை உயிரை பணயம் வைத்து உலக சாதனை படைத்த பெண்\nஅண்டார்டிகா கண்டத்தை யாருடைய உதவியும் இல்லாமல் தனியே சுற்றி வந்து அவுஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த பெண் உலக சாதனை படைத்துள்ளார்.\n உயிருக்கு போராடும் இந்திய பெண்\nஅவுஸ்திரேலியாவில் கார் விபத்தில் சிக்கிய இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம் பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅவுஸ்திரேலியாவில் பெய்த பலத்த மழையின் போது தண்ணீரில் சிக்கிய ஏலியன் உயிரினம்\nஅவுஸ்திரேலியாவில் பெய்த பலத்த மழையின் போது ஏலியன் போன்ற ஒரு உயிரினம் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅவுஸ்திரேலியாவில் இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்\nஅவுஸ்திரேலியாவில் கன்வேயர் விபத்தில் அயர்லாந்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் சிக்கிய வழக்கில் குறித்த நிறுவனத்திற்கு ரூ. 31 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.\nவரிப்பணத்தில் பயணம் செய்த பெண் அமைச்சரின் பதவி பறிப்பு\nஅவுஸ்ரேலியா நாட்டில் மக்களின் வரிப்பணத்தில் விமானப்பயணம் மேற்கொண்ட பெ��் அமைச்சர் ஒருவரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉல்லாச விடுதியில் இளம்பெண் கற்பழித்து கொலை\nஅவுஸ்திரேலியாவில் உல்லாச விடுதி ஒன்றில் பிரித்தானியாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டது தொடர்பாக பொலிசார் விசாரணை தொடங்கியுள்ளனர்.\nஅவுஸ்திரேலியா, சீனா, சிங்கப்பூரில் புத்தாண்டு பிறந்தது: மக்கள் உற்சாக கொண்டாட்டம்\nஅவுஸ்திரேலியா, சீனா, சிங்கப்பூர் நாடுகளில் 2017 ஆம் ஆண்டு பிறந்தது. புத்தாண்டு பிறந்ததை அடுத்து வானவேடிக்கையுடன் மக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.\nகொடூரமாக கொல்லப்பட்ட இளம்பெண்கள்: 20 ஆண்டுகளுக்கு பிறகு கைதான கொலையாளி\nஅவுஸ்திரேலியா நாட்டில் இரண்டு இளம்பெண்கள் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் 20 ஆண்டுகளுக்கு பிறகு கொலையாளி தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nகடுமையான போராட்டத்திற்கு பிறகு 102 வயது விஞ்ஞானி சாதனை\nஆஸ்ரேலியா நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் தன்னுடைய 102 வயதிலும் தொடர்ந்து பல்கலைக்கழக பணியாற்ற வேண்டும் என்ற விருப்பத்தை கடுமையான போராட்டத்திற்கு பிறகு நிறைவேற்றியுள்ளார்.\nமுஸ்லீம் பெண்ணை தாக்கி கேவலமாக நடந்து கொண்ட மர்மநபர்\nஅவுஸ்திரேலியாவில் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செல்லாத முஸ்லீம் பெண் ஒருவர் மர்ம நபரால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபெற்ற மகளை ஆண் நண்பர்களுக்கு விருந்தாக்கிய தாய்\nஅவுஸ்திரேலியாவில் தாய் ஒருவர் தனது மகளை, ஆண் ஒருவர் பலாத்காரம் செய்வதற்கு அனுமதி வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅவுஸ்திரேலியா விசாவில் அதிரடி மாற்றம்\nஅவுஸ்திரேலியாவில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான விசாவில் அதிரடியான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.\nஅவுஸ்திரேலியாவில் 100 டொலர் நோட்டுகளை திரும்ப பெற முடிவு\nஇந்தியாவை போன்று அவுஸ்திரேலியாவிலும் 100 டொலர் நோட்டுகளை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.\nஇந்தியாவில் அதிரடி நடவடிக்கையாக ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார்.\nஇடம் விட்டு இடம் நகர்கின்றது அவுஸ்திரேலியக் கண்டம்: விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்\nதற்போது உள்ள ஏழு கண்டங்களும் ஒரு காலத்தில் ஒன்றாக இணைந்து காணப்பட்டன என���பது புவியியலாளர்களின் கருத்து.\nஎனினும் காலநிலை மாற்றங்கள் காரணமாக பின்னர் அவை தனித்தனியாக பிரிந்ததாக கருதப்படுகின்றது.\nதுப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்ட அவுஸ்திரேலிய பெண்\nஆப்கானிஸ்தானில் அவுஸ்திரேலிய நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் துப்பாக்கி முனையில் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.\nநிச்சயம் இது சூப்பரான போட்டி தான்\nஅவுஸ்திரேலியாவின் பிங்க் ஹோப் கேன்சர் பாதுகாப்புக் குழுமம் மற்றும் ஹெச்.சி.ஜி.தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகிய இரண்டும் ஒன்றாக இணைந்து புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்காக போட்டி ஒன்றை நடத்தவுள்ளது.\nபட்டப்பகலில் மக்கள் முன்னிலையில் நபர் எரித்துக் கொலை: பின்னணி காரணம்\nஅவுஸ்திரேலியாவில் இந்தியா வம்சாவளியை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் பயணிகளுக்கு முன்னிலையில் எரித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n விசித்திர நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையை கிண்டல் செய்த தொகுப்பாளர்கள்\nதனது குழந்தைக்கு இருக்கும் விசித்திர நோயை வைத்து குழந்தையை கிண்டல் செய்த பிரபல ரேடியோ அலைவரிசை தொகுப்பாளர்களுக்கு குழந்தையின் தாய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஒரே ஒரு புகைப்படத்தால் பிரபலமான நாய்க்குட்டி\nஅவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் லூக்கா கவனாக், இவர் டீ என்ற பெயருடைய நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.\nஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒரு கருப்பு நிறமுடைய நீளமான முடியுடைய டீ-க்கு தற்போது 5 வயதாகிறது.\n50 ஆண்டுகள் தாமதமாக விநியோகிக்கப்பட்ட கடிதம்\nஅவுஸ்திரேலியாவின் தபால் துறை ஐம்பது ஆண்டுகள் தாமதமாக கடிதம் ஒன்றை உரியவரிடம் கொண்டு சேர்த்துள்ள சம்பவம் பிரபலமடைந்துள்ளது.\nஅலுவலகத்தில் ஆபாசப்படம் படம் பார்த்த ஊழியருக்கு ரூ.14 லட்சம் வழங்க உத்தரவு\nஅவுஸ்திரேலியா நாட்டில் அலுவலகம் ஒன்றில் ஆபாசப்படம் பார்த்த குற்றத்திற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியருக்கு ரூ 14 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇலங்கைப் பெண்ணொருவருக்கு அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி\nசிறு வயதின் பின்னர் தலைநகர் கொழும்பிற்கு கூட செல்லாத பெண் ஒருவருக்கு அவுஸ்திரேலிய பொலிஸார் அபராதம் விதித்து அதனை செலுத்துமாறு அறிவித்துள்ளனர்.\nதன்னந்தனியாக வ���மானத்தில் உலகை வலம் வந்த 18 வயது இளைஞர்\nஉலகிலேயே மிகக் குறைந்த வயதில் 15 நாடுகளுக்குத் தனியாக விமானத்தை ஓட்டிச் சென்று அவுஸ்திரேலிய இளைஞர் சாதனை படைத்துள்ளார்.\nவிடுதலைக்கு விரும்பாத இலங்கை பெண் மருத்துவர்\nஅவுஸ்திரேலியாவில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ள இலங்கை பெண் மருத்துவர் ஒருவர் குறுகிய கால விடுதலைக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.\nஹாரிபாட்டர் அத்தியாயங்களை ஒப்புவித்து அசத்தும் இளம்பெண்\nஅவுஸ்திரேலியாவில் இளம்பெண் ஒருவர் ஹாரிபாட்டர் அத்தியாயத்தை மட்டும் கூறினால் போதும், அதன் முழு விபரத்தையும், அசாதாரணமாக ஒப்புவிப்பது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது\nஅவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள்\nஅவுஸ்திரேலிய குடியேற்ற மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறையின் புதிய தகவலின் அடிப்படையில் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ள சுமார் 1500க்கும் மேற்பட்டோர் தடுப்பு முகாம்களில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minmurasu.com/topics/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-05-22T19:38:36Z", "digest": "sha1:G67ECIT2KIMVVALZVBETSFKZH6OYLER2", "length": 29384, "nlines": 90, "source_domain": "www.minmurasu.com", "title": "சினிமா – மின்முரசு", "raw_content": "\nமக்கள் அச்சப்பட வேண்டாம்.. நிபா வைரஸால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை.. சுகாதாரத்துறை விளக்கம்\nசாமி படத்தில் திருநெல்வேலி அல்வாடா.. சாமி-2வில் என்ன பாட்டு தெரியுமா\nஐபிஎல் தொடரில் கோடிகளை வீணாக்கிய வெளிநாட்டு வீரர்கள்\nஉடம்பில் துணியில்லாமல் டவலுடன் காட்சியளிக்கும் பிரபல நடிகை\nஎனது மணப்பெண்ணை தினமும் பார்த்துக்கொண்டிருக்கிறேன் - விஷால்\n'37 வயதாகும் வரை நான் உடலுறவு கொள்ளவில்லை என வருந்துகிறேன்'\nவரலாற்று பிழை செய்து விட்டீர்கள் - ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டிற்கு ஜி.வி.பிரகாஷ் கண்டனம்\nபக்தி இருக்க வேண்டியதுதான், ஆனால் ஒரு வரைமுறை வேண்டாமா.. இந்த கூத்தை பாருங்களேன்\nகேரளாவில் நிபா வைரஸ் எச்சரிக்கை: பழந்தின்னி வவ்வால்களால் கிணறுகள், பழங்கள் மூலம் பரவும் ஆபத்து\nஉலுக்கும் நிபா வைரஸ்: கேரளாவில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த நர்ஸ் உயிரிழப்பு\nஹாரி திருமணத்தில் ப்ரியங்கா சோப்ரா அணிந்திருந்த ஷூவின் விலை தெரியுமா\nகாதல் மன்னனின் வ���ரிசுகள் 7 பேரும் ஒன்றாக கலந்து கொண்ட நிகழ்ச்சி\nசந்திரமுகியில் ஏமாந்து போன சிம்ரன்\nயார் இந்த குட்டி ராதிகா: டிரெண்டாகும் அளவிற்கு என்ன செய்தார்\nபிரபல நடிகை குட்டி ராதிகா தற்போது டிவிட்டர் மற்றும் கூகுள் தேடலில் டிரெண்டாகி வருகிறார். டிரெண்டாகும் அளவிற்கு இவர் செய்தது என்னவென்றால், கர்நாடக முதல்வராக பதவியேற்கவுள்ள குமாரசாமியை திருமணம் செய்ததுதான். எச்.டி.தேவகவுடாவின் மகனும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவருமான குமாரசாமியின் இரண்டாவது மனைவிதான் நடிகை குட்டி ராதிகா. குமாரசாமி கர்நாடக முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில், இவரது மனைவியை குறித்த செய்திகளை பலர் தேடி வருகின்றனர். கர்நாடகாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த இவரை, கர்நாடகாவின்\nவரலாற்று பிழை செய்து விட்டீர்கள் – ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டிற்கு ஜி.வி.பிரகாஷ் கண்டனம்\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பேரணி நடத்திய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி அவர்களை கொன்று, வரலாற்றுப் பிழை செய்துவிட்டீர்கள் என்று ஜி.வி.பிரகாஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். #Bansterlite #SaveThoothukudi தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என தூத்துக்குடி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சிர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது.\n2019-ஏ விழித்துக் கொள் – ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டுக்கு விஷால் கண்டனம்\nதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட நடந்த போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள விஷால், அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். #SterliteProtest #Bansterlite தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என தூத்துக்குடி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சிர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் கலவரமாக\nசுஜாவின் அத்தான் நான்தான் : மனம் திறந்த நடிகர்\n5/22/2018 5:50:44 PM மிளகா படத்தில் கதாநாயகியாக நடித்ததுடன் பல்வேறு படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்திருப்பதுடன், கவர்ச்சி பாடல்களுக்கும் நடனம் ஆடியிருப்பவர் சுஜா வருணி. சமீபத்தில் இவர் திருப்பதி சென்று அதிகாலை சுப்ரபாதம் சேவையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்துவிட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அதில் சுஜாவுடன் நடிகர் சிவாஜிதேவ் உடனிருந்தார். அதன்பிறகுதான் இருவரும் காதலர்கள் என்பது தெரியவந்தது. இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என்று தகவல் பரவியது. இதுகுறித்து சுஜா கூறும்போது,’எனது திருமணம் நிச்சயமானால் அதுபற்றி\nபடம் தயாரித்து நஷ்டமடைந்த கதாநாயகன்\n5/22/2018 5:03:33 PM கோலிவுட்டில் 1980, 90கள் வரை தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரை அரங்கு உரிமையாளர்கள் என மூன்று பிரிவினர் செயல்பட்டனர். 2000வது ஆண்டு தொடக்கத்தில் சினிமா துறையில் பல்வேறு பிரச்னைகள் தலைதூக்கின. இதில் விநியோகஸ்தர்கள் என்ற பிரிவு சைலன்ட் ஆகிவிட்டது. தயாரிப்பாளர், தியேட்டர் அதிபர்கள் என 2 பிரிவினர் மட்டுமே கொடுக்கல், வாங்கலில் ஈடுபட்டனர். இதனால் பல்வேறு சிக்கல்கள் உருவானது. படம் நஷ்டம், தியேட்டரில் வசூல் உண்மை நிலவரத்தை தெரிவிப்பதில்லை என்ற பிரச்னை இன்று வரை\nஇரண்டு வருடத்துக்குப் பிறகு மறுபடியும் விஜய் அவார்ட்ஸ்\nஇரண்டு வருடமாக நடைபெறாத விஜய் அவார்ஸ்ட் நிகழ்ச்சி, இந்த வருடம் மறுபடியும் நடைபெற இருக்கிறது. சினிமா கலைஞர்களுக்கு வருடம்தோறும் விருது வழங்கி கெளரவித்து வருகிறது விஜய் டிவி. இதற்காக ‘விஜய் அவார்ட்ஸ்’ என்ற விழாவை நடத்துகிறது. இதுவரை 9 முறை நடந்த இந்த விழா, சிலபல காரணங்களால் கடந்த இரண்டு வருடமாக நடைபெறவில்லை. ஆனால், இந்த வருடம் 10வது ஆண்டாக இந்த விழா நடைபெற இருக்கிறது. இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், கே.பாக்யராஜ், அனுராக் காஷ்யப், யூகி சேது மற்றும்\n4 நாட்களில் நயன்தாரா காணொளிவை ரசித்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\n4 நாட்களில் நயன்தாரா வீடியோவை 5.5 மில்லியன் மக்கள் பார்த்து ரசித்துள்ளனர். நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோலமாவு கோகிலா’. சுருக்கமாக ‘கோ கோ’.நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்தப் படம், ஹீரோயினுக்கு முக்கியத்துவம்கொடுத்து எடுக்கப்பட்��ுள்ளது. சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா மற்றும் ஜாக்குலின் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, அனிருத்ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். ‘இதுவரையோ’ மற்றும் ‘கல்யாண வயசு’ என இதுவரை 2பாடல்கள் இந்தப் படத்தில்\nநகைச்சுவையும் இல்லை, நகைச்சுவையன்களும் இல்லை – தமிழ் திரைப்படத்தின் எதிர்காலம் எப்படி\nதமிழ் சினிமாவில் வாரத்திற்கு 4 முதல் 5 படங்கள் ரிலீசாகி வரும் நிலையில், காமெடியன்கள் ஹீரோவாக படையெடுக்கும் நிலையில், வரும் காலத்தில் தமிழ் சினிமாவில் காமெடியும், காமெடியன்களும் இல்லை என்ற நிலை வரலாம். #YogiBabu #RJBalaji தமிழ் சினிமாவில் ஆண்டுக்கு 200 படங்களுக்கும் மேல் வெளியாகின்றன. ஆனால் அவற்றில் கால்வாசி கூட வெற்றி பெறுவதில்லை. காரணம் குடும்ப ரசிகர்களை இழந்தது தான். குடும்ப ரசிகர்களுக்கு படங்களில் நகைச்சுவை இருப்பது அவசியம். மனம் விட்டு சிரித்து ரசித்து மகிழத்\nவிஞ்ஞானி தலைப்பு சிவகார்த்திகேயனுக்கு கிடைக்குமா\nHighlights இந்த பெயரை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த தலைப்பை ஏற்கனவே ஒருவர் பதிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. நடிக்கும் சீமராஜா படபணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. தொடர்ந்து எம்.ராஜேஷ் இயக்கத்தில் நயன்தாராவுடன் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்த படங்களை இந்த ஆண்டுக்குள் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இப்படங்களுக்கு பின் இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இந்தப் படத்துக்கு என பெயர் வைத்துள்ளனர். ஆனால் இந்த பெயரை தயாரிப்பு\nமகளுக்கு தற்காப்பு கலை கற்பிக்கும் நடிகர்\n5/22/2018 4:46:13 PM விவேக், தேவயானியுடன் 6 சிறுவர்கள் நடிக்கும் படம் ‘எழுமின்’. உரு படத்தை தயாரித்த வி.பி.விஜி இப்படத்தை இயக்குகிறார். படத்தின் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி பேசும்போது, ‘எழுமின் படத்தின் டிரெய்லரை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. ஒரு சில கல்லூரி, பள்ளி விழாக்களில் நான் பங்கேற்கிறேன். சினிமா பாடலுக்கு நடனம் ஆடுவது, வசனம் பேசுவது என்று மாணவ, மாணவிகள் சினிமா நோக்கி போய்கொண்டு இருக்கின்றனர். குழ��்தைகளுக்கு விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. அதற்கு\nவன்முறை மற்றும் பொதுஜன உயிரிழப்புக்கு தமிழக அரசே பொறுப்பு – ரஜினிகாந்த்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் வரை பலியாகியுள்ள நிலையில், பொதுஜன உயிரிழப்புக்கு தமிழக அரசே பொறுப்பு என நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். #SterliteProtest #Rajinikanth சென்னை: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும் போது போராட்டக்காரர்களுக்கும்,\nஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியான காளி பட நாயகி\nஇளன் இயக்கத்தில் பியார் பிரேமா காதல் படத்தில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் அடுத்ததாக விஜய் சேதுபதி பட இயக்குநருடன் கூட்டணி வைக்க இருக்கிறார். #HarishKalyan #RanjithJayakodi விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் ‘காளி’. கிருத்திகா உதயநிதி இயக்கிய இந்தப் படத்தில் அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா என நான்கு ஹீரோயின்கள் நடித்து இருந்தனர். பெங்களூரைச் சேர்ந்த ஷில்பாவுக்கு, இதுதான் முதல் தமிழ் படம். பார்ப்பதற்கு மாடர்னாக இருக்கும் இவர், படத்தில்\nஅம்மா, அப்பாவிடம் என்னை தத்து எடுத்தீர்களா என்று கேட்டேன் – சாய் பல்லவி\nதமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகிகளுள் ஒருவரான சாய் பல்லவி பேசும் போது, படத்தை பார்த்துவிட்டு அப்பா, அம்மாவிடம் என்னை தத்து எடுத்துதான் வளர்த்தீர்களா என்று கேட்டேன் என்று கூறியிருக்கிறார். #SaiPallavi சாய் பல்லவி, பிரேமம் படத்தில் மலர் டீச்சராக வந்து தென்னிந்திய இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர். மணிரத்னம், கவுதம்மேனன், விக்ரம், சிம்பு என்று தேடி வந்த பெரிய படங்களுக்கு எல்லாம் நோ சொல்லிவிட்டு படிப்புதான் முக்கியம் என்று ஜார்ஜியாவுக்கு சென்றவர், இப்போது டாக்டராகி திரும்பி\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா திரைப்படம் வரும் ஜூன் 7ஆம் தேதி வெளியாக உள்ளது. ஷங்கர் இயக���கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 திரைப்படம் எப்போது வெளியாகும் என்று சரியாக தெரியவில்லை. இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் ரஜினியுடன் சேர்ந்து விஜய்சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின்\nஒரே தயாரிப்பு நிறுவனத்துகாகத் தொடர்ந்து நடிக்கும் கெளதம் கார்த்திக்\nஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் படங்களில் அடுத்தடுத்து நடிக்கிறார் கெளதம் கார்த்திக். சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்குநராக அறிமுகமான படம் ‘ஹர ஹர மஹாதேவகி’. அடல்ட் காமெடிப் படமான இதில், கெளதம் கார்த்திக் ஹீரோவாக நடித்திருந்தார். ஸ்டுடியோ க்ரீன் தயாரித்த இந்தப் படம், வசூலை வாரிக் குவித்தது. எனவே, மறுபடியும் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படத்தில் நடித்தார் கெளதம் கார்த்திக். இந்தப் படத்தையும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தான் தயாரித்தது. இதுவும்\nடுவிட்டர் கணக்கில் ரஜினி, கமல் போட்டி\n5/22/2018 3:07:54 PM பேஸ்புக், டுவிட்டரில் திரைப்பட நட்சத்திரங்கள் கணக்கு வைத்திருப்பதுடன் பல்வேறு கருத்துக்கள் பகிர்ந்து வருகின்றனர். கடந்த 2013ம் ஆண்டு டுவிட்டரில் ரஜினி கணக்கு தொடங்கினார். ஆனால் தொடர்ச்சியாக இல்லாமல் தேவைப்பட்ட நேரத்தில் மட்டுமே கருத்துக்கள் பதிவிடுகிறார். இதுவரை 124 மெசேஜ் மட்டுமே பகிர்ந்திருக்கிறார். 24 பேர்களை அவர் பின்தொடர்கிறார். ஆனாலும் ரஜினியை 40 லட்சத்து 68 ஆயிரம் பேர் ஃபாலோ செய்து வருகின்றனர். சமீபகாலமாக ரஜினி மக்கள் மன்ற சந்திப்புகள்பற்றிய புகைப்படங்களை பகிர்கிறார். ஆனால்\nமின்முரசு | Copyright ©2018 |பேஸ்புக் | உங்கள் செய்திகளைப் பதிவு செயுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1914_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-22T19:49:45Z", "digest": "sha1:YRZIMHG5SN67GBQGC5JBEKKNKXIVUVI3", "length": 8178, "nlines": 240, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1914 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1914 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇதனையும் பார்க்கவும்: 1914 பிறப்புகள்.\n\"1914 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 33 பக்கங்களில் பின்வரும் 33 பக்கங்களும் உள்ளன.\nஆய்கென் வொன் பொம் போவர்க்\nஏ. இ. ஜே. காலின்ஸ்\nபின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 09:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/04/09181143/Is-wearing-black-badge-while-playing.vpf", "date_download": "2018-05-22T19:20:57Z", "digest": "sha1:WVXFI76PGR6YBZCDZ6PKJFSWMQS2YZWQ", "length": 9838, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Is wearing black badge while playing? || கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடுவது பற்றி அணி நிர்வாகம் தான் முடிவு செய்யவேண்டும்: சென்னை அணி பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடுவது பற்றி அணி நிர்வாகம் தான் முடிவு செய்யவேண்டும்: சென்னை அணி பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி + \"||\" + Is wearing black badge while playing\nகருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடுவது பற்றி அணி நிர்வாகம் தான் முடிவு செய்யவேண்டும்: சென்னை அணி பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி\nகருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடுவது பற்றி அணி நிர்வாகம் தான் முடிவு செய்யவேண்டும் என்று மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்து உள்ளார். #MichaelHussey #IPL\nதமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் எதிர்ப்புகளையும் மீறி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும் இந்தப் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை தமிழக கிரிக்கெட் சங்கம் விதித்துள்ளது.\nஇந்த நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்சி கலந்து கொண்டார். அப்போது, “ தமிழகத்தில் நடைபெறும் போராட்டம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது. நாளை நடைபெறும் போட்டியில் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடுவது பற்றி அணி சிஇஓ தான் முடிவு செய்யவேண்டும்” என்றார்.\nமேலும், காயம் காரணமாக சென்னை அணியில் இருந்து கேதர் ஜாதவ் வி���கியிருப்பதாவும் மைக்கேல் ஹஸ்சி தெரிவித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளரான மைக்கேல் ஹஸ்சி ஆஸ்திரேலியாவைச்சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. கருணாநிதி பிறந்தநாள் விழாவில் அணி திரள்வோம் தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\n2. 890 அரசு பள்ளிகள் மூடப்படும் தமிழக அரசு தீவிர பரிசீலனை\n3. 10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\n4. திட்டமிட்டபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n5. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மீனவர்கள் போராட்டம்\n1. மும்பை இந்த இறுதிப் போட்டிக்கு செல்லவில்லை நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் -பிரீத்தி ஜிந்தா\n2. இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் சென்னை-ஐதராபாத் அணிகள் நாளை மோதல்\n3. பஞ்சாப் அணி லீக் சுற்றை தாண்ட முடியாமல் போனது ஏன்\n4. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்குள் முதலில் நுழைவது யார் சென்னை-ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை\n5. ஐ.பி.எல். கிரிக்கெட்: நடப்பு சாம்பியன் மும்பை அணி வெளியேற்றம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/04/28021519/Delhi-Daredevils-teamJunior-Daala-joining.vpf", "date_download": "2018-05-22T19:21:16Z", "digest": "sha1:4ZDSFJVWSRNU6K5PPPNXRUZGZCPCAHJY", "length": 7979, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Delhi Daredevils team Junior Daala joining || டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் ஜூனியர் டாலா சேர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லி டேர்டெவில்ஸ் அணியில் ஜூனியர் டாலா சேர்ப்பு + \"||\" + Delhi Daredevils team Junior Daala joining\nடெல்லி டேர்டெவில்ஸ் அணியில் ஜூனியர் டாலா சேர்ப்பு\nடெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த ஆல்–ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் (தென்ஆப்பிரிக்கா) காயம் அடைந்துள்ளார்.\n11–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடருக்கான தொடருக்கான டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த ஆல்–ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் (தென்ஆப்பிரிக்கா) காயம் அடைந்துள்ளார். அவருக்கு பதிலாக தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஜூனியர் டாலா டெல்லி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் 3–ம் நம்பர் ப���ியனை அணிந்து விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. கருணாநிதி பிறந்தநாள் விழாவில் அணி திரள்வோம் தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\n2. 890 அரசு பள்ளிகள் மூடப்படும் தமிழக அரசு தீவிர பரிசீலனை\n3. 10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\n4. திட்டமிட்டபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n5. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மீனவர்கள் போராட்டம்\n1. மும்பை இந்த இறுதிப் போட்டிக்கு செல்லவில்லை நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் -பிரீத்தி ஜிந்தா\n2. இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் சென்னை-ஐதராபாத் அணிகள் நாளை மோதல்\n3. பஞ்சாப் அணி லீக் சுற்றை தாண்ட முடியாமல் போனது ஏன்\n4. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்குள் முதலில் நுழைவது யார் சென்னை-ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை\n5. ஐ.பி.எல். கிரிக்கெட்: நடப்பு சாம்பியன் மும்பை அணி வெளியேற்றம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chardepmanolaya.blogspot.in/2017/", "date_download": "2018-05-22T19:08:19Z", "digest": "sha1:KQ27DQMGPJ5CXNNKCT4ONRQ2PSVC7HBT", "length": 4176, "nlines": 61, "source_domain": "chardepmanolaya.blogspot.in", "title": "Chardep Manolaya, Kanyakumari: 2017", "raw_content": "\nஇன்று 22.10.2016 மேற்கு ரயில்வே - யை சார்ந்த நண்பர்கள் ஒரு குழுவாக நமது இல்லத்தை பார்வை இட்டு நமது inmates உடன் கலந்து உரையாடினார்கள் மற்றும் தங்களுடைய எண்ணங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்கள். அவர்கள் அனைவருக்கும் எங்களுடைய நன்றி\n#Adarsh Vidya Kendra Nagercoil பள்ளி மாணவ மாணவிகள், பணியாளர்கள், மற்றும் நிர்வாகத்தினர்\n# Adarsh Vidya Kendra Nagercoil பள்ளி மாணவ மாணவிகள், பணியாளர்கள், மற்றும் நிர்வாகத்தினர் ஆகியோர் இணைந்து # DHEEKSHA தி...\n#உலக #மனநலதினம் மற்றும் நமது #மனோலயாவின் ( http://manolaya.in/ ) நான்காவது ஆண்டு துவக்க தினம்\n10.10.2016, # worldmentalhealthday # உலக # மனநலதினம் மற்றும் நமது # மனோலயாவின் ( http://manolaya.in/ ) நான்காவது ஆண்டு துவக்க ...\nநேற்று 17.10.2016 நமது #இல்லத்திற்கு (http://manolaya.in) திரு.அனீஸ் (சமாதானபுரம் ) அவர்கள்\nநேற்று 17.10.2016 நமது # இல்லத்திற்கு ( http://manolaya.in ) திரு.அனீஸ் (சமாதானபுரம் ) அவர்கள் தன்னுடைய மனைவி த...\n#http://manolaya.in திரு. மணிகண்டன் (AARYAN, ABROAD) அவர்கள் Rs.5000/- நன்கொடை வழங்கினார்கள்\nநேற்று நமது # இல்லத்திற்கு ( http://manolaya.in/ ) திரு. மணிகண்டன் (AARYAN, ABROAD) அவர்கள் Rs.5000/- நன்கொடை வழங்கினார்கள். அவருக...\ntoday dinamalar about #உலகமனநலதினம் மற்றும் #மனோலயாவின் 4 ஆண்டு துவக்க தினம்\nஇன்று 22.10.2016 மேற்கு ரயில்வே - யை சார்ந்த நண்பர்கள் ஒரு குழுவாக நமது இல்லத்தை பார்வை இட்டு நமது inmates உடன் கலந்து உரையாடினார்கள் மற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://pudumalar.blogspot.com/2011/08/marriage-fraude.html", "date_download": "2018-05-22T19:50:03Z", "digest": "sha1:K5WVOGU4WHVLCWSTME4RHEH4ALRUNWP2", "length": 24522, "nlines": 145, "source_domain": "pudumalar.blogspot.com", "title": "PUDUMALAR: Marriage fraude.", "raw_content": "\nதிருமணம் செய்வதாக நடித்து லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டிய வடநாட்டு பெண்.\nஹைடெக் மோசடி கும்பல் குறித்து ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்:\nதொழில் அதிபர்களிடம் இருந்து எளிதாக பணத்தை கொள்ளையடிக்க விதவிதமான நவீன உத்திகளை கையாளத் தொடங்கியுள்ளது ஒரு ஹைடெக் மோசடி கும்பல்.\nகோடிக் கோடியாக பணத்தை சம்பாதித்து வைத்திருக்கும் தமிழக தொழில் அதிபர்களை மட்டுமே குறி வைத்து இயங்குகிறது இந்த கும்பல்.\nஅழகான பெண்களின் படத்தை தொழில் அதிபர்களிடம் காண்பித்து அவர்களின் மனதில் திருமண ஆசையை உருவாக்கி வலையில் விழ வைக்கிறது இந்த மோசடி கும்பல்.\nபின்னர் மணம் முடித்தும் வைக்கிறது இந்த கும்பல்.\nபிரச்சனை இத்தோடு முடிந்து விடுவதில்லை. திருமணத்திற்கு முன்பே லட்சக்கணக்கில் பணத்தை கரந்து விடும் இந்த கும்பல், பின்னர் மணம் முடித்த பெண்ணுடன் பல லட்சங்களுடன் காணாமலும் போய் விடுகிறது.\nபுதிய மனைவி 15 நாட்களிலேயே காணாமல் போவதை கண்டு அதிர்ச்சியில் தவிக்கும் கணவன், காவல்துறையை நாட வேண்டிய காட்டய நிலை உருவாகி விடுகிறது.\nஇப்படிதான், திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த தொழில் அதிபர் விஜயகுமார், மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டு இன்று பல லட்சங்களை இழந்துள்ளார்.\nராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இந்த விஜயகுமாரை தங்களது ஆசை வலையில் மிக எளிதாக விழ வைத்து, லட்சக்கணக்கில் சுருட்டி உள்ளது இந்த ஹைடெக் மோசடி கும்பல்.\nதொழில் அதிபர் விஜயகுமாருக்கு நேர்ந்த அனுபவங்கள்தான் என்ன\nமோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டவர்கள் யார் யார் \nபோல¦சின் விசாரணைக்கு பயந்து தலைமறைவாகியுள்ள மோசடி கும்பல் இன்னும் எத்தனை பேரைதான் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறது \nபல திருப்பங்களை கொண்ட, சினிமா பாணியிலானா ஒரு ஜெட் வேக திரைக்கத��யை இப்போது பார்க்கலாம் வாருங்கள்.\nதிருச்சி மாவட்டம், துறையூர் கூட்டுறவு நகரை சேர்ந்தவர் காந்திலால்.\nராஜஸ்தானை சேர்ந்த காந்திலாலுக்கு விஜயகுமார், ரவி, சிட்டி என மூன்று பிள்ளை உண்டு.\nஇதில் மூத்த மகனான விஜயகுமார், துறையூர் பஸ் நிலையம் அருகில் பேன்ஸி ஸ்டோர் கடை வைத்து, வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலையும் செய்து வருகிறார்.\nஇதனால், விஜயகுமாருக்கு லட்சக்கணக்கில் வருமானம் வந்துக் கொண்டு இருக்கிறது.\n30 வயதை நெருங்கிக் கொண்டு இருக்கும் விஜயகுமாருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார் தந்தை காந்திலால்.\nராஜஸ்தானை பூர்விகமாக கொண்ட காந்திலால், தமது மாநிலத்தைச் சேர்ந்த பெண்னே மகனுக்கு மணம் முடித்து வைத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினார்.\nஇந்த நேரத்தில்தான், சென்னை சௌகார் பேடடையைச் சேர்ந்த திருமண புரோக்கர்கள் சுகன்ராஜ் மற்றும் விஜயராஜ் ஆகியோர் காந்திலாலுக்கு அறிமுகமானார்கள்.\nமகன் விஜயகுமாருக்கு பெண் பார்த்துக் கொண்டு இருக்கும் தகவல்களை புரோக்கர் சுகன்ராஜிடம் தெரிவித்தார் காந்திலால்.\nகவலைப்பட வேண்டும். நல்ல பெண்ணாக பார்த்து, உங்கள் மகன் விஜயகுமாருக்கு நான் மணம் முடித்து வைக்கிறேன் என உறுதி அளித்தார் புரோக்கர் சுகன்ராஜ்.\nஇதனால் காந்திலாலின் மனம் ஆறுதல் அடைந்தது. நிம்மதி பிறந்தது. விரைவில் மகன் விஜயகுமாருக்கும் திருமணம் முடிந்து விடும் என அவர் மகிழ்ச்சி அடைந்தார்.\nபுரோக்கர் சுகன்ராஜும் சொன்னப்படியே, ராஜஸ்தான் மாநிலம் பிக்கானீர் என்ற ஊரைச் சேர்ந்த ராஜேஷ்குமார் ஜெயின் என்பவரின் மகள் பூஜாகுமாரியை காந்திலாலுக்கு அறிமுகப்படுத்தினார்.\nபூஜாகுமாரியை பார்த்த காந்திலால், மகன் விஜயகுமாருக்கு ஏற்ற பெண் இவள்தான் என நினைத்து, திருமணத்திற்கு சம்மதமும் அளித்தார்.\nமணமகன் விஜயகுமாருக்கும், பெண் பூஜாகுமாரியை பிடித்து விட்டதால் திருமண ஏற்பாடுகள் தடல்புடலாக நடந்தன.\nகடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி விஜயகுமாருக்கும், பூஜாகுமாரிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.\nவடநாட்டு வழக்குப்படி, பெண் வீட்டில்தான் நிச்சயதார்த்தம் நடைபெறுவது வழக்கம்.\nஆனால், இந்த நிச்சயதார்த்தமோ, புரோக்கர் சுகன்ராஜ் சென்னை வீட்டில் நடந்தது.\nநிச்சயதார்த்தம் முடிந்த கையோடு, தங்களுக்கு தொழில் ஏற்பட்ட நஷ்டத்தால் தமக்கு கடன் இருப்பதாகவும், அதன் அடைக்க வேண்டும் என்றும் பூஜாகுமாரியின் தந்தை ராஜேஷ்குமார் கூறவே, வருங்கால மாமனார்தானே என்ற எண்ணத்தில் திருமணத்திற்கு முன்பே விஜயகுமார் ஐந்து லட்சம் ரூபாய் தந்துள்ளார்.\nஇதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி துறையூரில் மிகப் பெரிய மண்டபத்த்தில் விஜயகுமாருக்கும், பூஜாகுமாரிக்கும் உறவினர்கள் சூட திருமணம் நடந்து முடிகிறது.\nதிருமணம் முடிந்து இனிய குடும்ப வாழ்க்கையை தொடங்கும் எண்ணத்தில் கனவுகளை சுமந்துக் கொண்டு இருந்த விஜயகுமாருக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.\nதிருமணச் செலவுகள் நிறைய ஆகிவிட்டதால் அப்பா, பணம் கேட்கிறார் என மனைவி பூஜாகுமாரி கூற, மகிழ்ச்சியுடன் மீண்டும் 5 லட்சம் ரூபாய் தருகிறார் விஜயகுமார்.\nபணம் வாங்கிய பத்து நாட்களுக்குள், ஊரில் இருக்கும் தனது இன்னொரு மகளுக்கு குழந்தை பிறந்து இருப்பதாகவும் அவளை பார்த்து வர வேண்டும் என்றும் மகள் பூஜாகுமாரியை தம்முடன் சுடவே அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கூறினார் ராஜேஷ்குமார்.\nபத்து நாட்கள்தானே, போயிட்டு வரட்டும் என நினைத்த விஜயகுமார், மனைவி பூஜாகுமாரியை மாமனார் ராஜேஷ்குமாருடன் அனுப்பி வைத்தார்.\nஊருக்கு சென்ற மனைவி பூஜாகுமாரி ஏனோ நீண்ட நாட்களாகவே வரவில்லை.\nஇதனால் கவலை அடைந்த விஜயகுமார், ராஜஸ்தானில் உள்ள பிக்கானீர் சென்று விசாரித்தபோது, பூஜாகுமாரி கொடுத்த முகவரி பொய்யானது என்பது தெரிய வந்தது.\nஅந்த முகவரியில் பூஜாகுமாரி, ராஜேஷ்குமார் என்ற பெயரில் யாருமே இல்லை என்பதும் தெரிய வந்தது.\nஅதிர்ச்சி அடைந்த விஜயகுமார், உடனடியாக சென்னைக்கு திரும்பி, தனக்கு பெண் பார்த்து மணம் முடித்து வைத்த புரோக்கர் சுகன்ராஜை சந்தித்தார்\nபுரோக்கரிடம், மனைவி பூஜாகுமாரியின் முகவரியை கேட்ட போது, திருமணம் செய்து வைத்ததோடு என்னுடைய வேலை முடிந்து விட்டது. பூஜாகுமாரி குறித்து மேலும் தகவல்கள் வேண்டுமானால், 2 லட்சம் ரூபாய் கொடுத்தால், தருவதாக கூறினார் புரோக்கர் சுகன்ராஜ்.\nஇதையடுத்து திருமணம் என்ற பெயரில் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார் விஜயகுமார்.\nஇந்த மோசடி குறித்து துறையூர் போல¦ஸ் நிலையத்தில் கடந்த மாதம் புகார் அளித்தார் விஜயகுமார்.\nபுகாரை பெற்றுக் கொண்ட துறையூர��� போல¦சார், டி.எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில் விசாரணை நடத்த தொடங்கியது.\nமோசடி கும்பலை பல இடங்களில் தேடியது துறையூர் போல¦ஸ்.\nஇந்த நிலையில், தனது பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதையும், தங்களை போல¦சார் தேடி வருவதையும் அறியாத பூஜாகுமாரி, தனது தந்தை ராஜேஷ்குமாருடன் கணவர் விஜயகுமாரை சந்திக்க மீண்டும் துறையூருக்கு வந்தார்.\nஇந்த தகவலை அறிந்த போல¦சார், உடனடியாக அங்கு விரைந்து சென்று பூஜாகுமாரி மற்றும் ராஜேஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை செய்தனர்.\nவிசாரணையில் அவர்கள் இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பது தெரியவந்தது.\nமத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களது உண்மையான பெயர் பூஜா விஸ்வகர்மா என்ற பூஜாகுமாரி, தந்தையின் பெயர் ராஜேஷ் விஸ்வகர்மா என்பதும் தெரிய வந்தது.\nஇதையடுத்து இருவரையும் கைது செய்த போல¦சார், துறையூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.\nதொழில் அதிபர்களை குறி வைத்து மோசடி திருமணங்களை நடத்தி வரும் சென்னை சௌகார்பேட்டையை சேர்ந்த புரோக்கர்கள் சுகன்ராஜ், விஜயராஜ், ஆகியோரை கைது செய்ய துறையூர் போல¦சார் விரைந்தபோது, அவர்கள் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.\nமோசடி பேர்வழிகளை வலைவீசித் தேடி வரும் போல¦சார், இந்த மோசடி திருமணங்கள் குறித்தும் விசாரணையை முடுக்கியுள்ளனர்.\nஇதில் பல அதிர்ச்சிவூட்டும் தகவல்களை வெளியாகியுள்ளன.\nபணத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்துக் கொண்டு கொள்ளை அடிக்கும் நோக்கத்துடன், பல தொழில் அதிபர்களுக்கு ஒரே பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளார் புரோக்கர் சுகன்ராஜ்.\nபணத்தை சுருட்டியவுடன், மீண்டும் அதே பெண்ணை மற்றொரு தொழில் அதிபரின் மனைவியாக்கி அழகு பார்த்துள்ளார் சுகன்ராஜ்.\nஇப்படி 40 திருமணங்கள் நடத்தி பல கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துள்ளார் புரோக்கர் சுகன்ராஜ்.\nஇந்த மோசடி திருமணங்களில் சுகன்ராஜுக்கு மட்டுமே தொடர்பு இல்லை.\nமிகப் பெரிய நெட்ஓர்க் இதில் ஈடுபட்டு இருப்பதாக காவல்துறை சந்தேகிக்கிறது.\nதிருச்சி மண்ட காவல்துறை டி.ஐ.ஜி.யின் உத்தரவின்பேரில், மோசடி கும்பல் குறித்து துருவி துருவி விசாரிக்க தொடங்கியுள்ளது காவல்துறை.\nவாடகை மனைவியாக வரும் பெண்கள், பத்து நாட்களில் லட்சக்கணக்கில் சுருட்டிக் கொண்டு தப்பி ஓடுவது எப்படி \nஇதற்கு மூளையாக செயல்படும் நபர்கள் யார் யார் \nஇப்படி பல கோணங்களில் தனது விசாரணையை முடுக்கி விட்டுள்ளது காவல்துறை.\nகட்டிய மனைவி என்ற பெயரில், பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடும், பெண்கள், மிகப் பெரிய கலாச்சார சீரழிவை ஏற்படுத்தி வருகின்றனர்.\nதிருமண வயதை அடைந்தும், திருமணம் ஆகாமல் இருக்கும் தொழில் அதிபர்கள்தான், இந்த மோசடி கும்பலின் முதல் டார்கெட்டாக உள்ளனர்.\nமோசடி கும்பல் விரிக்கும் வலையில் மிக எளிதாக பல தொழில் அதிபர்கள் விழுந்தும் விடுகின்றனர்.\nமனைவியாக வரும் பெண், பத்து நாட்களில் ஓடி விடும்போது, குடும்ப கவுரவம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அதனை வெளியே சொல்லவும் பல தொழில் அதிபர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.\nஇது, மோசடி கும்பலுக்கு மிக சாதகமாக அமைந்து விடுகிறது.\nஇதனால், தங்களது மோசடிகளை எந்த பயமும் இல்லாமல் தொடர்ச்சியாக அரங்கேற்றி வருகின்றனர்.\nதமிழகத்தில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் இப்படிப்பட்ட திருமண மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.\nகாவல்துறையின் விசாரணையில் பல அதிர்ச்சிவூட்டும் தகவல்கள் நிச்சயம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபணத்தை பறிக்கும் திருமண மோசடி கும்பல்களிடம் இருந்து மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிறது காவல்துறை.\nநாடு முழுவதும் பரவி விரிந்து கிடக்கும் இந்த மோசடி கும்பல், போல¦சாரின் வலையில் விரைவில் சிக்கி விடும்.\nஅப்போது, திருமண மோசடி கும்பலின் கொட்டங்களும் விரைவில் அடங்கிவிடும் என்கிறது காவல்துறை.\nநல்லது நடந்தால் சரி. மீண்டும் இதுபோன்ற ஒரு திகில் கிரைம் நிகழ்ச்சியில் சந்திப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sudhasadasivam.blogspot.com/2017/03/11.html", "date_download": "2018-05-22T19:23:53Z", "digest": "sha1:DHUJRHUH7ENMEAO42Q6HOFXIRWD4H7M2", "length": 45195, "nlines": 169, "source_domain": "sudhasadasivam.blogspot.com", "title": "Sudha Sadasivam kadhaigal: நெஞ்சமதில் உன்னை வைத்தேன் - பாகம் 11", "raw_content": "\nநெஞ்சமதில் உன்னை வைத்தேன் - பாகம் 11\n“ஏன் சித்தப்பா இன்னிக்கே கிளம்பணுமா, இன்னும் ரெண்டு நாளானும் இருந்துட்டு போலாமே” என்று மாமாவை முறை வைத்து அழைத்து கேட்டுக்கொண்டாள் மது.\n“இல்லைமா, வேலை இருக்கு... போகணும்... நீங்க வாங்க நம்ம ஊருக்கு... இத்தனை நாளா வித்யா நம்ம ஊர் பக்கமே வரலை... அங்கே எல்லாம் எப்படி நடக்குதுன்னு வந்து பார்க்க வேண்டாமா” என்றார்.\nவித்யாவிற்கு சொந்தமான சில நிலங்களை அவர்தான் மேற்பார்வை பார்த்துவந்தார். குத்தகைக்கு விடப்பட்டிருந்தது எனினும் அவரும் கண்காணித்து வந்தார்.\n“வரோம் மாமா, கண்டிப்பா வரோம் இந்த முறை” என்றான்.\n“டீ பெண்ணே மதுரா, இங்க வாடிகண்ணு” என்றபடி வந்தார் அத்தை.\n” என்றபடி இவளும் அன்பாக கேட்டுக்கொண்டே அவரிடம் சென்றாள்.\n“இந்தா வாங்கிக்க” என்று பட்டுப்புடவை ஒன்றை தாம்பூலத்துடன் வைத்து கொடுத்தார்.\n“இல்லைமா இதெல்லாம் எதுக்கு” என்று மறுக்க...\n“ஒதை விழும், எனக்கு நீ வேற எங்க சுமா வேற இல்லை... இங்க வந்து உன்ன பாத்ததுக்குப் பிறகு எனக்கு உன்ன மிகவும் பிடிச்சுபோச்சுடா கண்ணு... வித்யா இங்க வாப்பா இத வாங்கிக்க நீயும்... மதுவையும் வாங்கிக்கச் சொல்லு” என்றழைத்தார்.\nவித்யா வர, அவனுக்கு பணமாக கவரில் வைத்து கொடுத்தார். ‘வாங்கிக்க’ என்று ஜாடை செய்தான். இருவருமாக அவரை வணங்கி வாங்கிக்கொண்டனர்.\n“நல்லா இருக்கணும்... இனிமேயானும் இந்த வீட்டில நிம்மதியும் சந்தோஷமும் நிலைக்கணும்” என்று மனதார வாழ்த்தினார்.\nசுமா வந்து மதுவை கட்டிக்கொண்டாள்.\n“அக்கா எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சு போச்சு... நீங்க கண்டிப்பா எங்க ஊருக்கு வரணும்” என்று கொஞ்சிக்கொண்டாள்.\n‘ஒரே நாள்ள எல்லோரையும் வசபடுத்தீட்டாளே’ என்று மனதார மெச்சிக்கொண்டான் வித்யா. பார்வதிக்கோ பெருமை பிடிபடவில்லை. ஆயினும் காமுவிடம் கூறி மதுவிற்கு திருஷ்டி கழிக்க சொன்னார். அவருக்கு உள்ளூர பயம்.\nஎல்லோருமாக காலை உணவை சாப்பிட்டனர். பவிக்கு தான் ஊட்டப் போக\n“வேண்டாம் மம்மி நானே சாப்பிதுவேனே.... நீயும் சாப்பிது” என்றது மழலையில்.\n“அட என் செல்லமே” என்று அவளுக்கு பக்குவமாக சின்ன துண்டுகளாக செய்து தட்டில் வைத்துக்கொடுக்க கீழே சிந்தாமல் சமத்தாக சாப்பிட்டது. அவளுக்கும் ஒரு வாய் ஊட்டியது. அதை கண்கள் பனிக்க வாங்கிக்கொண்டாள் மது.\nஇதை எல்லாம் ஒரு புன்சிரிப்போடு பார்த்திருந்தான் வித்யா. அவனைக்கண்ட பவி “அப்பா உனக்கும்” என்று ஊட்டியது. அவனும் ஆசையாக வாங்கிக்கொண்டான்.\nஅன்று மதிய உணவை சமைக்கும் பொறுப்பை மது ஏற்றிருந்தாள். அவள் சமையல் அறையில் பிசியாக இருக்க வித்யாவிற்கு ஒரே எரிச்சல். பவி விளையாடிக் கொண்டிருந்தது. அம்மா சற்று நேரம் படுத்துக்கொண்டிருந்தார். சொந்தங்கள் குளிக்க, கிளம்ப பாகிங் முடிக்க என்று சென்றிருக்க, இவன் மெல்ல சமையல் அறையில் எட்டிப்பார்க்க காமு ஆண்ட்டி காணப்படவில்லை.\n“காமு ஆண்ட்டி” என்று கூப்பிட்டான்.\n“ஆண்ட்டி இல்லைங்க, அவங்க கடைக்கு போயிருக்காங்க” என்றாள் மது. “என்ன வேணும் சொல்லுங்களேன் நான் செய்யறேன்” என்றாள்.\n“ஓ ஆண்ட்டி இல்லையா அதான் எனக்கு வேணும்” என்று சமைக்கும் அவளை பின்னிருந்து கட்டிக் கொண்டான்.\n“ஐயோ, என்ன இது… யாரானும் வந்துடுவாங்க... பேசாம வெளியே போய் ஒக்காருங்களேன்” என்றாள் கெஞ்சலாக.\n“போடி, இன்னைக்கே சமைக்கணும்னு என்ன வேண்டுதல்... அவனவன் கஷ்டம் புரியாம சமையல கட்டிக்கிட்டு அழறா ஒருத்தி” என்று அலுத்துக்கொண்டான்.\nஅவள் பின்னங்கழுத்தில் முகம் வைத்து அவளது ஈர முடியின் வாசனை பிடித்தான்.... கிரங்கிப்போய் ஒரு முத்தம் வைக்க அவள் சிலிர்த்துப் போனாள். ஆயினும் யாரனும் வந்துவிடுவார்களே என்ற படபடப்பும் வெட்கமும் போட்டிபோட்டன.\n“என்ன இது சமைக்கும்போது” என்று முனகினாள்.\n“நானா சமைக்கச் சொன்னேன்... என்னை கவனிக்கத்தானே சொன்னேன்” என்றான் அவன் முனகலாக.\n“எல்லாம் ராத்திரி முழுக்க திரும்ப காலையிலயும் கவனிச்சாச்சு போறும்” என்றாள் சிவந்தபடி.\n“அடிப்பாவி இதுக்கெல்லாம் கணக்கு உண்டா” என்றான் பாவமாக முகத்தை வைத்து.\n“போதுமே போங்க என் செல்லமில்ல வெளில போய் ஒக்காருங்க... தோ ஆயிடுச்சு நான் வந்துர்றேன்” என்றாள்.\nஅப்போது “அப்பா” என்றபடி பவி ஓடி வந்து காலைக்கட்டிக்கொண்டது. அவளை தூக்கிக்கொண்டு “ வந்துட்டியா டீ என் செல்லமே, உங்கம்மா நல்லநேரத்திலேயே ரொம்ப... நீயும் வந்துட்டியா அவ்ளோதான்.... இனிமே ஒண்ணும் நடக்காது” என்றபடி அவளோடு வெளியே சென்றான். மது சிரித்துக்கொண்டாள்.\nசமையல் முடித்து எல்லோரையும் அமர்த்தி தானே தன் கையால் பரிமாறினாள். தடபுடல் சமையல் இல்லை எனினும் மிக நேர்த்தியாக சுவையாக சாம்பார், ரசம், பொரியல் கூட்டு பாயசம் என செய்திருந்தாள். எல்லோரும் அவளை பாராட்டியபடி சாப்பிட்டனர்.\nவித்யா அவளின் சமையலை முதன் முறையாகச் சாப்பிட்டான். சொக்கிப் போனான். எல்லோருக்கும் முன் சரியாக பாராட்டக்கூட முடியவில்லையே என ஏக்கம் கொண்டான்.\n‘மேலே வா’ என்று ஜாடை காட்டிவிட்டு சென்றான்.\nஅவள் சாப்பிடபின் காமு “எ���்லாம் நான் பாத்துக்கறேன் கண்ணு... நீ போ களைப்பா இருப்பே” என்று அனுப்பி வைத்தார். மது மேலே செல்ல அங்கே ஆர்வமாக ஆவலாக காத்திருந்தான் வித்யா.\n“நேத்து நைட்டே உனக்கு தரணும்னு வாங்கி வெச்சிருந்தேன்... உன்னக்கண்ட மயக்கத்துல கொடுக்கவே மறந்துட்டேன்... இதை கொடுக்க இப்போவிட்டா வேற தருணம் இல்லை கண்ணம்மா” என்று உருகியபடி அவள் கையில் ஒரு பரிசு பொருளை கொடுத்தான்.\n“திறந்து பாரு” என்றான். அவள் அதை திறக்க ஒரு அழகிய வைர மோதிரம் ஜொலித்தது.\n“ஆமா அதுக்கென்ன இப்போ” என்று கண்டித்தான். அவனிடம் தன் விரலை நீட்ட அவனே அதை அவளின் மோதிர விரலில் ஆசையாக போட்டுவிட்டான். அந்த விரலை பிடித்து முத்தமிட்டான்.\nஅவள் அதையே கண்டபடி கண்கள் பனிக்க “ரொம்ப அழகா இருக்கு அத்தான் தாங்க்ஸ்” என்றாள்.\n“அது என்ன டிசைன்னு கண்டு பிடித்தியா\nஅப்போது அவள் அதை உற்றுபார்த்தாள். அதில் ஒரு எம் மற்றும் வீ பிணைந்திருந்ததைக் கண்டாள்... சிலிர்த்துபோனாள்... கண்மூடி நின்றாள்.... அதில் மெல்லியகோடாக ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.\n” என்றான் அவளை அணைத்தபடி.\n“ஒன்றுமில்லை, தோ வரேன்” என்று உள்ளே ஓடினாள். அவன் ஆச்சர்யமாக பார்த்திருக்க, ஒரு பரிசுபொருளை எடுத்துவந்து அவன் கையில் கொடுத்தாள்.\n“அட” என்றபடி வாங்கித் திறந்தான்... திறந்து பார்த்தவன் பிரமித்து நின்றான்... இப்போது புரிந்தது அவளின் ஆனந்தக் கண்ணீர் எதனால் என்று.\n” என்றான். அவள் சிரித்தாள்... அவன் மார்பில் சாய்ந்தாள்.\nஆம் அவள் அவனுக்காக என வாங்கிய தங்க கப்ளிங்ஸ் மற்றும் டை பின்... அதிலும் வைர மோதிரம் போலவே அவளும் தான் பிரத்யேகமாகச் சொல்லி அதே போன்ற எம் மற்றும் வீ டிசைன் செதுக்கி வாங்கி இருந்தாளே.\nஇருவரும் சில நிமிடம் எதுவும் பேச்சின்றி ஒருவர் அணைப்பில் ஒருவர் பின்னிக்கிடந்தனர்.\n“மது, இன்னிக்கி எல்லாரும் ஊருக்கு கிளம்பறாங்க... நாம தேன் நிலவுக்கு ப்ளான் பண்ணிடலாமா\n“தேன் நிலவா, பவிய விட்டுட்டு எப்பிடி அத்தான்” என்றாள். அவன் முகம் சுருங்கினான்.\n“பவி அம்மாகிட்டதானே வளர்ந்தா இத்தனை நாளும் மது\n“உண்மைதான்... இப்போ நான் இங்கே வந்துட்டேன்னு கண்டு ஏதானும் ரகளை செய்வாளோன்னு தான் சொன்னேன் எனக்கு மட்டும் ஆசை இல்லையா விது” என்றாள் கொஞ்சலாக.\n“போ, அது எல்லாம் இருந்துப்பா... அம்மா பாத்துக்குவாங்க... நீ கிளம்பற வழியப்பா���ு... எங்க போக ஆசைப்படறே அதை மட்டும் சொல்லு” என்றான்.\n“நான் சொன்னா நீங்க சிரிப்பீங்க” என்றாள்.\n“அதெல்லாம் ஒண்ணுமில்லை சொல்லு” என்று குழைந்தான். அவள்\n“எனக்கு உங்க ஊருக்கு போகணும்போல இருக்கு விது... நான் கிராமமே கண்டதில்லை... பச்சைப்பசேல் புல்வெளியும் தலை ஆட்டும் கதிர்கள், தென்னந்தோப்புமாக பார்க்கணும்னு ஆசை” என்றாள் தயக்கமாக.\nஅவன் ‘கோ’ வென சிரித்தான். “கஷ்டம்டீ. நீ எந்த ஸ்விஸ் கோ லண்டனுக்கோ கேப்பேன்னு பாத்தா எங்க கிராமத்திற்கு போகணும்னு கேட்பேன்னு நான் நினைக்கவேயில்லைபோ... நிஜமாவா கேக்கறே... இல்லை கேலி பண்றியா\n“இல்லை விது நிஜம்மா” என்றாள் ஆர்வமாக.\n“அவ்வளவா ப்ரைவசி இருக்காதே” என்று முனகினான்.\n“ஒண்ணு பண்ணுவோம் ரெண்டு மூணு நாள் அங்கே போய்ட்டு பின்னோட உங்க இஷ்டப்படி எங்கியானும் போகலாம் ரெண்டு மூணு நாளு” என்றாள்.\n“சரி நீ ஆசைப்பட்டு கேட்கிறே... அப்படியே செய்வோம்... நீ புத்திசாலி” என்றான்.\n“நம்ம கிராமம்னா அம்மாவையும் பவியும்கூட கூட்டிப் போகலாம்... அவங்கள நாம கண்காணிக்கவோ கவனிச்சுக்கவோ தேவை இல்லை... ஆனா அவங்களும் வருவாங்க நம்ம கூட ஒரே வீட்டுல இருப்பாங்க... அதான் உன் ப்ளான்” என்றான்.\nஅவள் அதை யோசித்திருக்கவில்லை... எனினும் அவன் கூறியபோது ‘ஓ அதுவும் அப்படியோ’ என்று சந்தோஷமானது. அவள் வெள்ளையாய் சிரித்தாள்.\n“அப்படி சிரிக்காதே” என்று நெருங்கினான்.\nஅவள் நகராமல் அவனை ஆழ்ந்து பார்த்து பேசாமல் நின்றாள். அவன் அருகே வந்து முத்தமிட கண்ணில் ஒரு மயக்கத்தோடு வாங்கிக் கொண்டாள்.\nஅடுத்த இரு நாளுக்குபின் வித்யா மதுவுடனும் பார்வதி பவியுடனும் தங்கள் கிராமத்திற்குச் செல்ல ஏற்பாடுகள் செய்தான். அங்கேதான் மாமாவும் வாழ்ந்தார். தாங்கள் அங்கு வரப்போவதாக அவருக்கு தெரிவித்தும் அவருக்கு ஏக சந்தோஷம்.\n“ரொம்ப சந்தோஷம் வித்யா... எம் பொண்ணு வந்த நேரம் உனக்கு இங்கே வரணும்னு தோணிச்சே” என்று சிலாகித்தார்.\n“நான் எல்லா ஏற்பாடும் செய்துடறேன்...” என்று துள்ளினார் வாலிபனைப்போல.\n“உங்க பூர்வீக வீடு இப்போதைக்கு காலியாத்தான் இருக்கு.... நல்ல சௌகரியமா இருக்கும்.... வசதி பண்ணி வெச்சிடறேன்” என்றார்.\n“நீங்க நம்ம வீட்டுல சாப்பிடுக்கலாம்... அக்காவும் குழந்தையும் எங்களோடு இங்கேயே தங்கட்டும்... நீயும் மதுராவும் அங்க தங்கிக்குங்க. உங்���ளுக்கும் கொஞ்சம் ப்ரைவசி கிடைக்கும்” என்றார் அந்த எல்லாம் தெரிந்த பெரியவர் இவன் மனதை படித்ததுபோல.\nஇவன் வெட்கத்தோடு சிரித்து “சரி மாமா” என்றான்.\n“சரி சரி புரியுது வித்யா... வந்து சேருங்க” என்று அவரம் சிரித்தார்.\nரயிலில் பயணம் செய்து திருச்சியை சென்றடைந்தனர். அங்கிருந்து ஒரு வண்டியை வாடகைக்கு எடுத்துக்கொண்டான் வித்யா. அந்தக் காரில் திருச்சியில் இருந்து அவர்களின் கிராமத்தை சென்றடைந்தனர். காரில் வரும் வழி எல்லாம் மது ஆசைப்பட்டது போல பச்சை வயல்களைக்கண்டு குதூகலித்தாள். தென்னையும் மாவுமாக தோப்புகள் ஆங்காங்கே காணப்பட்டன. அவளுக்குள் ஒரே மகிழ்ச்சி. அவள் முகம் கண்டு வித்யா புன்னகைத்துக்கொண்டான். மாமா காத்திருந்தார்.\n“வாடா மருமகனே வாம்மா மதுரா” என்று அழைத்தார்.\nமாமி வாசலுக்கு வந்து ஆரத்தி சுற்றி திருஷ்டி கழித்து அழைத்துச் சென்றார்.\n“வாங்க அண்ணி” என்று மாமி பார்வதியையும் குழந்தையும் கூட்டிச் சென்றார்.\nஇங்கே வந்தபின் அவள் மேலும் ஆச்சர்யப்பட்டாள்... மாமாவின் வீடு பழங்காலம் போல் நடுவில் மித்தம் அதைச் சுற்றி அறைகள் முன்கட்டு பின் கட்டு என்று அமைந்திருந்தது... வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்து பார்த்து மகிழ்ந்தாள்... எடுத்தவுடன் இரு பக்க்கமும் ரெட் ஆக்சைட் போட்ட மழு மழுவேன்ற திண்ணை சிகப்பாக ஒளிர்ந்தது தண்ணென இருந்தது... முன்கட்டில் காமிரா அறை என்று ஒன்று இருந்தது. அதை மாமா தன் அலுவலக அறையாகப் பயன்படுத்தினார்.... அதைத் தாண்டி உள்ளே வர, இடதும் வலதுமாக இரு பக்கமும் வெராண்டா போல உள்ளே வளைந்து சென்றது... இருபக்கமும் அதை ஒட்டி நான்கு அறைகள் இருந்தன... நடுவில் வானம் பார்த்து சாளரம் பதித்த மித்தம் இருந்தது... அதன் நடுவில் துளசி வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டிருந்தது... அங்கேயே சில தானிய வகைகள் முறத்தில் காயப்போடப்பட்டிருந்தன... அதைத் தாண்டி பின்கட்டு, அங்கே சமையல் அறையும் அதை ஒட்டிய சாப்பாட்டு மேஜையுமாக இருந்தது. அதன் பின் மளிகை சாமான்களும் மற்றவையும் வைக்க உக்கிராண அறையும் அதன்பின் தாழ்வாரமும் காணப்பட்டன... அதைவிட்டு வெளியே வந்தால் கிணற்று மேடை துவைக்கும் கல், செடிகளும் மரங்களும் நிறைந்த தோட்டம். சுற்றுச்சுவர் ஓரம் மாட்டுகொட்டில்.\nஇவ்வளவையும் கண்டு பிரமித்து போனாள் மது. பெரும் உவகையோடு சுற���றி வந்தாள்.\n“என்னம்மா, வீடு ரொம்ப பிடிச்சுட்டாப்போல இருக்கு” என்றார் மாமா.\n“ஆமாம் சித்தப்பா ரொம்பவே பிடிச்சிருக்கு” என்றாள் ஆர்வமாக. வித்யா சிரித்துக்கொண்டான்.\n‘அவனவன் பெண்டாட்டிய சுவிஸ்க்கு அழைச்சுட்டு போய் ஏழு நக்ஷத்திர ஹோட்டலில் தங்க வைத்து தாங்குவான். இவளப்பாரூ இந்த மித்தத்தையும் தோட்டத்தையும் பார்த்து ரசிச்சுட்டு இருக்கிறா’ என்று தோன்றியது.\nஎல்லோரும் குளித்து முடித்து காலை உணவை உண்டபின் சோர்வோடு பார்வதியும், விளையாட என்று பவியும் தங்கிவிட மதுவை அழைத்துக்கொண்டு வித்யா வெளியே சென்றான்.\n“சரி வா” என்று அவளோடு கையோடு கைகோர்த்துக்கொண்டு மெல்ல களத்து மேட்டை நோக்கி நடந்தான். தன் புடவையின் முன் கொசுவத்தை சற்றே தூக்கி பிடித்தபடி அவன் கை பிடித்து வரப்பின் மீது நடப்பது அவளுக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது.\n“இங்கே பாரு மது, இங்கிருந்து அதோ அங்கே தெரியுதே ஒரு மாந்தோப்பு அதுவரை நம்ம நிலம்தான் டா” என்றான்.\nபச்சை பசேல் என நெற்பயிர்கள் தலை அசைத்துக்கொண்டிருந்தன... வரப்பின் ஊடே மெல்ல விழாமல் பாலன்ஸ் செய்து நடந்தபடி மாந்தோப்பை அடைந்தனர்... அங்கே சட்டென்று ஒரு குளுமையும் இருளுமாக கவிழ்ந்திருந்தது... அதைக்கண்டு அவள் ஆச்சர்யப்பட்டாள். அவளை அழைத்தபடி உள்ளே சென்றான்... அங்கே அதன் முடிவில் ஒரு ஓடை மெலிதாக ஓடிக்கொண்டிருந்தது. அதன் அருகே ஒரு சின்ன குடிலும் கட்டப்பட்டிருந்தது.\n“இது நம்ம மாந்தோப்பு மது... இந்த ஓடையில மழை காலத்தில நிறைய தண்ணீர் பாயும்... இப்போ அவ்வளவா இல்லை.. ஆனாலும் என்னிக்குமே வற்றியதில்லை... இந்த குடில் நாங்க யாரானும் வந்தா இளைப்பாரவோ இல்லை இரவு காவல் காப்பவங்க தங்கவோ உபயோகமா இருக்கும்னு எங்கப்பா கட்டினது... எனக்கு இந்தக் குடில் ரொம்ப பிடிக்கும்... நான் பத்தாவது வரை திருச்சியில் தான் படித்தேன்... விடுமுறை நாட்களில் இங்க கிராமத்துக்கு வந்துருவோம். மாமா வீடும், பக்கத்துல கூப்புடு தூரத்துல அத்தையின் வீடும் இருந்தது. அங்கே இங்கே னு ஆட்டம் போடுவோம் நானும் பார்த்தியும் பட்டாபியும். அவன்தான் எங்க இருக்கானோ தெரியல. டச் விட்டுப்போச்சு” என்றான்.\n“பின்னோடு நாங்க சென்னைக்கு மாறிப்போக பார்த்தி குடும்பம் கோவைக்கு மாறிப் போனது. அதுவரை இந்த ஓடையில நீந்தி குளித்து ஆட்டம் போட்டி���ுக்கோம்” என்று அந்த ஓடைக்கரையில் அவளோடு அமர்ந்தான். நீரில் காலை தொங்கவிட்டபடி ஒரு மரக்கட்டை மீது அமர தண்ணென நீரின் தன்மை காலில் உரைக்க சிலிர்த்தது மதுவிற்கு.\nஅவளை தன் இடது கையால் அணைத்தபடி பழைய நினைவுகளை அசைபோட்டபடி அமர்ந்திருந்தான் வித்யா.\n‘மது இங்க வர ஆசைப்பட்டதும் நல்லதுக்கே... எனக்கே இங்கே வந்து பழைய நினைவுகள் வந்து உற்சாகமாக இருக்கிறதே, முதன்முறையாக வருகிறாள் அவளுக்குமே இது மிகவும் பிடித்துதானே போகும்’ என்று வியந்தான்.\nஅவர்களைக் கண்டு தோட்டக்கார தாத்தா வந்தார்.\n” என்று கண்மீது கைவைத்து இடுங்கி பார்க்க\n“நாந்தான் தாத்தா, வித்யா” என்றான் சற்று உரக்க.\n“யாரு வித்யா தம்பியா, பட்டணத்தில் இருந்து எப்போ வந்தே தம்பி\n“காலையில தான் தாத்தா, நீங்க எப்பிடி இருக்கீங்க பாட்டி நல்லா இருக்காங்களா\n“இது என் மனைவி தாத்தா... மூணு நாள் முன்னாடிதான் கல்யாணம் ஆச்சு” என்று அறிமுகப்படுத்தினான்.\n லக்ஷணமா இருக்குது புதுப்பொண்ணு.... கல்யாணம்னு தெரியும் தம்பி.... உங்க மாமா சொன்னாங்க.... எங்களுக்கெல்லாம் புதுத் துணி கூட குடுக்கச் சொன்னீங்களாமே.... ரொம்ப சந்தோஷமா இருந்தது தம்பி” என்றார் நிறைவாக.\n“இங்கேயே இருங்க தோ வரேன், உங்க பாட்டிக்கிட்ட சொல்லி கூட்டியாறேன்” என்று மாயமானார்.\nதாத்தா என்றாலும் பார்வை கொஞ்சம் மழுங்கி இருந்ததை தவிர கிண்ணென்று இருந்தார். பின்னோடு பாட்டியுடன் கையில் இளநீர் சுமந்து வந்தார்.\nஇவளைக் கண்டு பாட்டி முகம் வழித்து திருஷ்டி கழித்தார்\n“என்ன அழகா இருக்குது புதுப்பொண்ணு\n“நல்ல ஜோடிதான்” என்று மெச்சினார். மதுவிற்கு வெட்கமாகியது.\n“அட புள்ள வெட்கபடுதுங்கறேன்” என்று அதற்கும் சிரித்தார்.\n“இளநிர் சாப்பிடுங்க தாகத்துக்கு” என்று உபசரித்தனர்.\nஅவர்கள் சென்றுவிட அங்கு அவர்கள் இருவருமே இருந்தனர். அந்த குளுமையான மாந்தோப்பின் அரை இருட்டில் தன்னோடு சேர்த்து மதுவை அணைத்தபடி உள்ளே நடந்தவன் சட்டென்று ஒரு மரத்தின் மறைவில் அவளை இறுக்கிக்கொண்டான். அவள் முகம் நோக்கி குனிந்து இதழ் படித்து கழுத்தில் முகம் புதைத்தான். அந்த நேரத்தில் அந்த இடத்தில அந்த நிமிடம் அப்படியே நின்று போகாதா என்று இருவர் உள்ளமும் அன்பில் தளும்பி நின்றது. அவளை மீண்டும் மூர்கமாக முத்தமிட்டு நிமிர்ந்தான் வித்யா. முக��் சிவக்க அவனைக் காணவும் முடியாது தலை குனிந்து அவனோடு இணைந்து நடந்தாள் மது.\nமாங்காய் பறித்துக் கொடுத்தான். கொஞ்சம் தின்றுவிட்டு “ஐய்யே புளிக்குதுங்க” என்றாள் முகம் கோண.\n“ஆமாடி இப்போ அப்படிதான் புளிக்கும்.... கொஞ்ச நாள்ள இதையே விரும்பி கேப்பே பாரு ஆசையா” என்றான் கண் அடித்தபடி.\nமுதலில் புரியாமல் பின்னோடு “சீ போங்க..” என்று முன்னே ஓடிவிட்டாள்.\nசிரித்தபடி அவளை ஓடிப் போய் பிடித்தான். “என்னடி எப்போ பாரு வெக்கம்..... உண்மைதானே நான் சொன்னது” என்றான். அவள் பேசாமல் தலை குனிந்தாள்.\nவீடு வந்து சேர்ந்து மாமி கொடுத்த விருந்தை உண்டு கொஞ்சம் இளைப்பாறினர். அன்று மாலை எழுந்து காபி ஆனவுடன் காலாற நடந்தனர். அப்போது பார்வதியையும் பவியையும் கூட்டிக்கொண்டனர். அங்கே இருந்த அம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்றான். அதை ஒட்டிய குளத்தில் மீன்கள் துள்ளி விளையாட அவற்றிற்கு பொறி போட பவிக்குக் கற்றுக் கொடுத்தான். அது குதிகுதி என குதித்தபடி பொறி போட்டது. மீனை பிடிக்க ஓடியது. அது நழுவ கிளுகிளுவென சிரித்தது. அதைக்கண்டு வித்யாவும் மதுவும் கூட சிரித்துக்கொண்டனர்.\nஅம்மனை மாலை தீபாராதனையில் தரிசித்து வெளியே நடந்தனர். அங்கே அணிவகுத்திருக்கும் கடைகளில் அவளுக்கு கண்ணாடி வளையல்களும் பவிக்கு சில எளிமையான பொம்மைகளும் வாங்கித் தந்தான்.\nமது அவனை ஆச்சர்யமாக பார்த்திருந்தாள். லக்ஷங்களில் புரளும் ஒரு கம்பனியின் எம் டி தன்னோடு தனக்காக தனது கிராமத்தில் வந்து அவளுக்கென கண்ணாடி வளையல்கள் வாங்கிக் கொண்டிருந்தான். அவள் அதை எண்ணி பூரித்துப்போனாள். பெருமையும் கொண்டாள். இவனது வேர் இங்கே ஆழமாக இறங்கி உள்ளது என்பதை அறிந்தாள். எந்த ஒரு பகட்டும் வேஷமும் இன்றி எளிமையாக அவன் நடமாடுவதைக்கண்டு அசந்து போனாள். அவள் மனவானில் மேலும் மேலும் அவன் ஏறிக்கொண்டே போனான். இவன் என்னுடையவன் என்று இருமாந்தாள் அந்த மங்கை.\nவீட்டிற்கு வந்து இரவு உணவு உண்டு பவியை மடியில் கிடத்திக் கொண்டு பெரியோர்கள் அந்தகால கதைகள் பேசிக் கொள்வதை ஆர்வமாக கேட்டபடி இருந்தாள் மது. பவி அவள் மடியில் தூங்கி இருக்க பார்வதியின் அறையில் அவளை கொண்டுகிடத்திவிட்டு வந்தான் வித்யா.\n“வித்யா நீயும் மதுவும் பக்கத்து உங்க வீட்டுல போய் படுத்துக்குங்க.... அங்கே சுத்தப்படுத்தி உங்களுக்கு எல்லா வசதியும் செஞ்சு வெச்சிருக்கேன்” என்றார் மாமா.\nநெஞ்சமதில் உன்னை வைத்தேன் பாகம் 12\nநெஞ்சமதில் உன்னை வைத்தேன் - பாகம் 11\nநெஞ்சமதில் உன்னை வைத்தேன் - பாகம் 10\nநெஞ்சமதில் உன்னை வைத்தேன் - பாகம் 9\nபுதுமைப் பெண் - சிறுகதை\nநெஞ்சமதில் உன்னை வைத்தேன் பாகம் 8\nநெஞ்சமதில் உன்னை வைத்தேன் 7\nமனைவி என்பவள்... தமிழ் சிறுகதை\nபாகம் 6 பின்தாலி முடியவேண்டிய பார்த்தியின் ஒன்றுவ...\nபாகம் 5 “நாளைகாலை வந்துடுவீங்கதானே மதுரா\nபாகம் 4 பின் வெளியே வந்தாள். வித்யா உர் எனஅமர்ந்தி...\nபாகம் 2 அத்யாயம் ஐந்துமதுரா அங்கு வேலைக்கு சேர்ந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2015/07/blog-post_27.html", "date_download": "2018-05-22T19:52:35Z", "digest": "sha1:GAY2K6X4H7XZGQVPWQPM234XF7RZR5JJ", "length": 26669, "nlines": 759, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: இது நம்ம ரவுசு!!!", "raw_content": "\n”எத்தனை நாள்தான்பா சும்மா, இந்தப் படம் நல்லா இல்லை, அந்தப் படம் மொக்கையா இருக்குன்னு சுட்ட வடையே சுட்டுக்கிட்டு இருப்ப. எதாவது உருப்படியா பண்ணலாம்ல” ன்னு ஒருத்தர் நாக்க புடுங்கிக்கிற மாதிரி கொஞ்ச நாள் முன்னால கேட்டதோட விளைவுதான் இது. ஏண்டா நெட்டுல அருத்தது பத்தாதுன்னு புத்தகமா வேற அருக்கப்போறியான்னு நீங்க நினைக்கலாம். ப்ளீஸ் என்ன தடுக்காதீங்க. நானும் ரவுடியா ஃபார்ம் ஆயிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.\nசரி முதல்ல மாயவலைய முழுசா எழுதி அத மொதல்ல ரிலீஸ் பன்னுவோம்ங்குற ஐடியாவுல முழுக்கதையையும் எழுதிட்டு சில பதிப்பகங்கள்ல “What is the procedure the publish a book” ன்னு வசூல்ராஜா ஸ்டைல்ல கேக்க அவிங்க கோரஸா “தம்பி நாங்க மதன் சுஜாதா மாதிரி ஃபேமஸான ஆளுங்களோட புத்தகங்களத்தான் வெளியிடுவோம். உன்ன மாதிரி புதுசா எழுதுறவங்க புக்கையெல்லாம் நாங்க பப்ளிஷ் பண்றதில்லை. ” ன்னாங்க. “ணே… நா புதுசில்லண்ணே.. ஆறு ஏழு வருஷமா blog la எழுதுறேண்ணேன்” ன்னேன். அதுக்கு அவிங்க “நீ ஒண்ணாப்புலருந்து கூடத்தான் ரூல்டு நோட்டுல எழுதிட்டு இருந்துருப்ப. அதயெல்லாம் நாங்க கணக்குல எடுக்க முடியாது ஓடிரு” ன்னு மரியாதையா சொல்ல பட் அந்த டீலிங் எனக்கு புடிச்சிருந்ததால அமைதியா வந்துட்டேன்.\nசரி ஸ்டெரெய்ட்டா ஹீரோ வேலைக்கு ஆகல. மொதல்ல வில்லன் அப்புறம் ஹீரோ அப்புறம் டெல்லின்னு படிப்படியா போவோம்னு முதல் படியா self-publishing மூலமா இந்த ரவுச publish பன்னிருக்கேன். நம���ம blog la வெளியிடப்பட்ட சில நல்ல பதிவுகளத் தொகுத்து இந்தப் புத்தகத்துல கவர் பன்னிருக்கோம். அதுமட்டும் இல்லாம, முதல் பக்கத்துலருந்து கடைசி கவர் பக்கம் வரைக்கும் புத்தகத்தோட டைட்டிலுக்கு ஏத்த மாதிரி ரவுசக் கூட்டிருக்கோம். நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்னு நம்புறேன். ஒரு சாம்பிள் கீழே\nஇத புத்தகமா ரிலீஸ் பன்றதுக்கு ரொம்ப உதவியா இருந்தவரு நண்பர் பால விக்னேஷ். Layout லருந்து கவர் டிசைன் வரைக்கும் எல்லாத்தையும் பன்னிக்குடுத்தது அவர்தான். நா எதோ ஒரு மாதிரி கவர்டிசைன் பன்னலாம்னு சொல்ல, ஆனா அவரு நா கேக்காமலேயே எனக்கு புடிச்ச மாதிரி தலைவர் படத்த வச்சே கவர் டிசைன் பன்னிக்குடுத்து அசத்திட்டாரு. என்னடா அவுர் இவுர்ன்னு ஓவரா மரியாத குடுக்குறேனேன்னு வெறிக்காதீங்க. நம்ம காலேஜ்மேட் தான். சும்மா ஒரு பில்ட் அப்பு. ”தம்பி ப்ரச்சனை பன்னாதீங்கப்பா” போஸ்டுல மாட்ட சிங்கம் அடிக்கிற மாதிரி ஒரு படம் வரைஞ்சாருன்னு சொன்னேன்ல. அது இவரு தான்.\nசரி இவ்ளோதான் மேட்டரு. எப்பவும்போல நண்பர்கள் அனைவரோட ஆதரவையும் எதிர்பாக்குறேன். நிச்சயம் உங்களுக்கு பிடிச்ச ஒரு புத்தகமாவும் உங்களை கண்டிப்பா சிரிக்க வைக்கும் புத்தகமாகவும் இருக்கும்னு நம்புறேன். லிங்க் கீழே.\nஇந்த போஸ்ட பாத்தப்புறம் புத்தகத்த ஆர்டர் பண்னாம படக்குன்னு க்ளோஸ் பன்றவங்க கவனத்திற்கு. அப்டி எதாவது செஞ்சா என்னாகும் தெரியும்ல..\nமயில்சாமி சொல்லுவாரே ரத்த வாந்தி.. அதுதான்.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nரவுடியாக ஃபார்ம் ஆனதற்கு வாழ்த்துக்கள்\nஅன்னே புக் எங்க கிடைக்கும்\nஒரு வாரம் கழிச்சிதான் ship பன்றாய்ங்க :-(\nகூடிய சீக்கிரம் வந்துரும்.. அவ்வ்வ்\nநண்பா page la right side la இருக்க ரவுசு ஃபோட்டோவ க்ளிக் பண்ணுங்க.\nதாய் நாட்டுக்கு ஒரு ப்ரச்சனைன்னா நானே ஒடுவேன்\nமாயவலை – இந்த தடவ மிஸ் ஆவாது\nபாகுபலி – பெத்த கல்லூ\nபாபநாசம் – லெவல் கமலஹாசன்\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2014/11/sinna-pappa-periya-pappa.html", "date_download": "2018-05-22T19:53:03Z", "digest": "sha1:6GLJXVWQKSEFEMXATVBBQ4Z5XJNBNIDQ", "length": 30553, "nlines": 363, "source_domain": "www.tamilvaasi.com", "title": "போன், பேன் தொல்லையா? சின்ன பாப்பா... பெரிய பாப்பா..... ரிட்டர்ன்ஸ்... | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அரட்டை, குறிப்புகள், சின்ன பீப்பா பெரிய பீப்பா, தொடர், நகைச்சுவை, நட்பு\n சின்ன பாப்பா... பெரிய பாப்பா..... ரிட்டர்ன்ஸ்...\nடிஸ்கி: தமிழ்வாசி தளத்தில் முன்னொரு காலத்தில் சின்ன பாப்பா.. பெரிய பாப்பா என்ற தலைப்பில் இரு நண்பிகளின் அரட்டை கச்சேரி உரையாடல் பதிவாக வந்தது.. சில காலம் இடைவெளிக்கு பிறகு இன்று மீண்டும் இரு பாப்பாக்களின் அசத்தல் அரட்டை கச்சேரி களை கட்டுகிறது...\n(பெரிய பாப்பா வீட்டுக்கு சின்ன பாப்பா வருகிறாள்)\n\"அடியே சின்ன பாப்பா.... என்னடி ரொம்ப நாளா ஆளவே காணோமே.. எங்கடி போயிருந்த...\n\"அத ஏனக்கா கேட்கறிங்க... என் வீட்டுக்காரரை அம்மாவுக்கு ஸ்பெஷல் போலீஸா போட்டதுல இருந்து அவரு எப்ப பார்த்தாலும் போயஸ்கார்டன்ல அம்மா வீடே கதின்னு இருக்காரு.. அவரு எப்ப வீட்டுக்கு வருவாரு... நல்ல சாப்பாடு சாப்பிடுவாருன்னு காத்துகிட்டே இருந்தேனா... உங்கள, அக்கம் பக்கத்தையே மறந்துட்டேன்க்கா...\"\n\"ஏண்டி... அவருக்கு பதிலா வேற யாராச்சும் அங்க போக வேண்டியது தான... உன் வீட்டுக்காரரு கிட்ட சொல்ல வேண்டியது தானே\n\"அக்கா... அங்க டூட்டி பார்க்கறதுனால சம்பளம் கொஞ்சம் அதிகமா வருதுல,.,, அஹி விட முடியுமா\n\"அதானே பாத்தேன்.. அம்மிணி வீட்டுக்குள்ள பதுங்கிக்கிடக்கறத... ஏண்டி... அம்மாவுக்கு கஷ்டப்பட்டு தூண்டில் போட்டு மீனை புடிசிருக்காங்களே... மீன் நழுவுமா நழுவாதா\n\"அக்கா.... நானேன்னமோ அரசியல்ல புலியாக்கும்ன்னு நெனச்சுட்டு கேட்கறிங்களா அதப்பத்தி எனக்கு தெரியாது.... நான் செஞ்ச வெளக்கு பூஜையும், எடுத்த பால் கொடமும் வீனாப்போகல... அது தான் எனக்கு தெரியும்.. \"\n\"சரிடி சாக்கடையை விட்டுத் தள்ளுவோம்... ஏண்டி... உம் பையன் எப்ப பார்த்தாலும் மொபைலை நோன்டிட்டு இருக்கான்னு சொல்லிட்டு இருப்ப.. இப்ப என்னடி செய்றான்..\n\"அக்கா... மொபைலு வந்தாலும் வந்துச்சு... அதுவும் டச்சு ஆண்ட்ராய்டு வந்துச்சு.... ஸ்கூல்ல இருந்து வந்தவொடனே தூக்கி வச்சுட்டு கேம்சு வெளையாட ஆரம்பிச்சிறான்... அவரும் சொல்லிப் பார்த்துட்டார்.. கேட்க மாட்டிங்கறான். \"\n\"சரி வுடிடி... சின்ன வயசுல அப்படித்தான் இருப்பான்.. அவனுக்கு கம்ப்யூட்டர் வாங்கித் தாங்க... அதுல படிப்பு சம்பந்தமா யூஸ் பண்ற மாதிரி அவனுக்கு கத்துத் தாங்க... அப்படியே கம்ப்யூட்டர்ல புலியாயிருவான்...டீ... \"\n\"ஏண்டி... இந்த பொண்ணு டிடி இருக்காளே... இன்னமும் விஜய் டிவில காப்பித்தண்ணி ஆத்திட்டு இருக்காளே... அவ அக்கா மாதிரி குடும்பத்த கவனிக்க மாட்டாளா\n\"அக்கா... பணம் காய்க்கர மரத்தை வுட்டுட்டு போண்னு சொன்னா யாராச்சும் போவாங்களா என்ன அவளுக்கு குறை... இன்னும் கொஞ்ச நாளுக்கு காப்பி ஆத்தட்டுமே...\"\n\"ஆமாண்டி.. அவள நீ வுட்டுத்தர மாட்டியே... அவ பேன் ஆச்சே நீ...\"\n\"அக்கா...ஆங்... மாட்டுனிங்களா... உங்க தோஸ்து பேன்ஸ் எப்படி இருக்காங்க... அவங்களுக்கு வேண்டிய சாப்பாடு போடறிங்களா\n பேன்ல்லாம் இப்ப அவ்வளவா இல்ல... அதுக்கு நெட்ல இயற்கை மருந்து டிப்ஸ் போட்டிருந்தாங்க.. அதை பாலோ செஞ்சேன்.. பேன் கொறைய ஆரம்பிச்சிருக்கு... \"\n\"அக்கா...எப்படியோ.. உங்க மண்டைல இருக்கற மண்ணு மக்கி போகாம இருந்தா சரி... ம்ம்ம்ம்..... அக்கா.... நம்பள ஆண்டவன் கைவிட்டர மாட்டான் அக்கா...\"\n\"அடியேய் பேனுக்கும் ஆண்டவனுக்கும் என்னடி சம்பந்தம்\n\"அயோ..அக்கா... இந்த வருஷம் பேஞ்ச மழைய சொன்னேன்... விஞ்ஜானியெல்லாம் மழை குறையும்னு சொல்லி இருந்தாங்க.. ஆனா, செம்ம மழை பெஞ்சிருக்கு... அதான் நம்பள ஆண்டவன் கைவிட மாட்டான்... நம்ம போர்ல தண்ணி பஞ்சம் வாராது அம்புட்டு சீக்கிரமா..க்கா...\"\n\"ஏண்டி சின்ன பாப்பா... மழைன்னு சொன்னதும் ஞாபகம் வருது.. ஏதோ ரோஸ் வாடர்னு என் வீட்டுக்காரரு ஒரு பாட்டில் வாங்கிட்டு வந்தாரு. அதை கொஞ்சமா ���ொகத்துல தேச்சா மொகம் பளபளன்னு மாறிருமாமே அப்படியாடி....\n\"அக்கா.... உங்க வீட்டுக்காரருக்கு உங்க மேல அம்புட்டு அன்புக்கா அன்பு... இந்த மூஞ்சிய அழகா பாக்கனும்னு அவருக்கு எப்படியக்கா நெனப்பு வந்துச்சு\n\"அடியே... போறாமைல பேசாத... கேட்டக் கேள்விக்கு பதில மட்டும் சொல்லு...\"\n\"அக்கா, ரோஸ் வாட்டர் தேச்சா மொகம் பளபளப்பு ஆகும்ங்கறது கொஞ்சம் நெசம் தான்... அதோட கத்தால சோற்றை கொஞ்சம் சேர்த்து மொகத்துல அப்ளை செஞ்சா பரு, கருப்பு புள்ளி எல்லாம் சீக்கிரம் மறைஞ்சி போயிரும். மோகமும் பளபளப்பா இருக்கும்க்கா...\"\n\"அடியே... இந்த பாக்கியராச பார்த்தியா... எம்புட்டு பளபளப்பா விக் வச்சுட்டு கேரள நடிகை கூட சோடி போட்டு நடிச்சிருக்காப்ல.. படம் பேரு என்னமோ... துணை முதல்வராம்ல....\"\n\"ஆமாக்கா... நானும் பேஸ்புக்ல பார்த்தேன்... நெறைய பேரு அந்த படத்தோட ஸ்டில்லை போட்டிருந்தாங்க.. அந்த நடிகை மேல கையை போட்டு பாக்கியராசு செம க்யூட்டா இருக்காருக்கா...\"\n\"ஆமாண்டி... அந்த நடிகை பேரு என்னாது\n\"கேரளா நடிகைக்கா... பேரு ஸ்வேதா மேனன்...\"\n\"ஏண்டி நம்ம சின்ன மேனன் எப்படி இருக்கா.... என்ன படம் நடிச்சுட்டு இருக்கா என்ன படம் நடிச்சுட்டு இருக்கா\n\"ஓ..ஓ...ஓய்...ஓய்.... லட்சுமி மேனனை கேட்கறிங்களா\n\"அவ ஜிகர்தண்டா படத்துக்கு அப்புறம் மலையாளத்துல ரெண்டு படம் நடிக்க போயிட்டா... அப்புறமா தமிழ்ல கார்த்தி, விஷால் கூட ரெண்டு படத்துல நடிச்சுட்டு இருக்கா... ஓய்....\"\n\"என்னடி என்னமோ கிர்ர்ர்ர்ர்ர்ர்... கிர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு சத்தம் வருது... அதுவும் உன் ஹேன்ட் பேக்ல இருந்து வருது...\"\n\"என் மொபைல் தான்... சைலன்ட் மோட்ல வச்சிருந்தேன்... யாரு கூப்பிடுராங்கனு தெரியலையே... \"\n(மொபைலை எடுத்து ஹலோ... சொல்கிறாள் சின்ன பாப்பா)\nஎன்ன பாட்டு ஹலோ ட்யூன்னா வேணுமா\nஎத்தனவாட்டி திட்டினாலும் இவிங்க போன் போட்டு டார்ச்சர் செய்றாங்க அக்கா...\"\"\n\"இந்த மொபைல் கம்பெனிக்காரங்க தான்... டெய்லி நாலு போன் வந்திருது... அந்த பாட்டு வேண்டுமா இந்த ஆபர் வேண்டுமான்னு டார்ச்சர் பண்றாங்க அக்கா...\"\n\"ஏண்டி.. இதுக்கு ஏன் பொலம்பற... பிரச்சனைய உன்கிட்ட வச்சுக்கிட்டு அவங்கள திட்டி பிரயோசனம் இல்ல... அதுக்கு ஒரு வழி இருக்கு..\"\n\"என்னக்கா வழி... அவிங்க போனு வராம இருந்தா சரி...\"\n\"உன் மொபைல் நம்பர்ல இருந்து START 0 அப்படின்னு எஸ்எம்எஸ் டைப் பண்ணி 1909 நம்பருக்கு அ���ுப்பிரு... ஏழு நாளுக்குள்ள உனக்கு வர்ற விளம்பர போன் கால்ஸ், எஸ்எம்எஸ் எதுவும் வராது... இதுக்கு பேரு DND - DO NOT DISTRUB-ன்னு பேரு..\"\n\"அக்கா.. ரொம்ப யூஸ்புல் மெசேஜ் சொல்லியிருக்கிங்க.. இதோ.. இப்பவே எஸ்எம்எஸ் அனுப்பிறேன்.. ரொம்ப தாங்க்ஸ்க்கா...\"\n(சின்ன பாப்பா மெசேஜ் டைப் பன்னுகையில் இன்னொரு போன் வருகிறது)\n ஹை... அவரு கூப்பிடுறாரு... \"\nஎன்ன ரெண்டு நாளு லீவுல வீட்டுக்கு வரீங்களா\nஉங்களுக்கு பிடிச்ச மாதிரி டேஸ்ட்டா சமைச்சு வைக்கிறேன்..\n\"அக்கா... அவரு லீவுல வராரு.. நான் கிளம்பறேன்... அவருக்கு பிடிச்சது எல்லாம் செய்யணும்... போயிட்டு வரேன் அக்கா...\"\n\"அடியே மெதுவாடி... மெதுவா.... \".....\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அரட்டை, குறிப்புகள், சின்ன பீப்பா பெரிய பீப்பா, தொடர், நகைச்சுவை, நட்பு\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nசின்னப் பாப்பாவும் பெரிய பாப்பாவும் சிரிக்க மட்டும்தான் வைப்பாங்கன்னு பார்த்தா அரசியல் கூட பேச வெச்சுட்டீங்க..\nஇதற்கு முன்னர் படித்தது இல்லை இப்போது படித்தேன்\nசின்ன பாப்பா பெரிய பாப்பா ..அரட்டை நல்லா இருக்கு :)\n அரசியல் ஆரம்பிச்சி எல்லா விவரமும் சொல்றாங்க :)\nDND ..நல்ல ஐடியா ..கற்றாழை ப்ளஸ் ரோஸ் வாட்டர் நல்ல ஐடியா\nதொடர்ந்து எழுதி பக்கப் பார்வைகள் பத்து லட்சம் தொட வாழ்த்துகள்\nசின்ன பாப்பா - பெரிய பாப்பா ரொம்ப அருமை....\nகலக்கல்... அடிக்கடி சின்ன பாப்பா பெரிய பாப்பா பேசட்டும்,...\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nமதுரையும்... மதுரை சார்ந்த இடங்களும்.... என் பார்வ...\nYOUTUBE வீடியோவை டவுன்லோட் செய்ய சிறந்த பத்து மென்...\n சின்ன பாப்பா... பெரிய பாப்பா....\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nஇளம் கவிஞர்களுக்கு சில எளிய அறிவுரைக���்\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை\nஉங்கள் வியாபாரத்தை கூகுளில் சேர்ப்பது எப்படி\nஅன்று அனிதா….இன்று கிருஷ்ணசாமி: தொடரும் நீட் சோகம்\nகுறைந்த பட்ஜெட் படங்களை ஏன் வெளியிட முடிவதில்லை - CSK இயக்குனர் சத்தியமூர்த்தி\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jesusinvites.com/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-05-22T19:24:26Z", "digest": "sha1:JKRAZQMZPYFRZ6Q4LI7GZDR2XUJSJICF", "length": 2878, "nlines": 72, "source_domain": "jesusinvites.com", "title": "பைபிளில் இருந்து காப்பியடிக்கப்பட்டதா குர்ஆன்? – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் இருந்து காப்பியடிக்கப்பட்டதா குர்ஆன்\nஆண்டவர், தேவர் என்றால் கடவுள் எனப் பொருளா\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிளில் இயேசு இறந்தவரை உயிர்ப்பிக்கவில்லை\nமூல மொழியில் பாதுகாக்கப்படாத நூல் பைபிள்\nஈஸா நபி ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை\nஒன்றுக்குள் ஒன்று என்பதின் பொருள்\nவிவாதத்திலிருந்து ஓட்டமெடுக்கும் கி��ித்தவ போதகர்கள் குறித்த முக்கிய அறிவிப்பு\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/2018-12th-public-exam-9-lakh-participate/", "date_download": "2018-05-22T19:51:18Z", "digest": "sha1:XHPKKBZLJXUI4STIXUWBGVIR5OYCUPVA", "length": 5822, "nlines": 78, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் 2018-12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 9 லட்சம் பேர் பங்கேற்கவுள்ளனர். | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\n“11 பேர் உயிரிழந்திருப்பது மனிதாபிமானமற்ற செயல்” – தென்னிந்திய நடிகர் சங்கம்\nதுப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார்: கமல் காட்டம்..\nகர்நாடக பயணம் ரத்து; நாளை தூத்துக்குடி செல்கிறார் மு.க.ஸ்டாலின்..\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு ‘: தமிழக அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு..\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: தமிழக அரசு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் : துப்பாக்கிச் சூட்டில் பெண் உட்பட 6 பேர் உயிரிழப்பு..\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் : துப்பாக்கி சூடு ஒருவர் உயிரிழப்பு..\nஐஏஎஸ், ஐபிஎஸ் ஒதுக்கீட்டு முறையில் மாற்றம்; சீர்திருத்தம் அல்ல – சீரழிவு: அன்புமணி\nதூத்துக்குடியில் போராட்ட செய்திகளை சேகரிக்க வந்த செய்தியாளர்கள் மீது தாக்குதல்..\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு..\n2018-12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 9 லட்சம் பேர் பங்கேற்கவுள்ளனர்.\nவரும் மார்ச் 2018-ல் நடைபெற உள்ள 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில், 9 லட்சம் பேர் மாணவ,மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர் என பள்ளிக் கல்வி தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.\nPrevious Postடெல்லியில் பெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை (வீடியோ) Next Postமதுபானங்களின் தரத்தை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு..\nபுனித ரமலான் நோன்பு தொடங்கியது.. https://t.co/4D0tE5UFDJ\nஎடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் சல்யூட்.. https://t.co/rZrEWiKBsZ\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு.. https://t.co/YCUDUF3y6P\nமலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை.. https://t.co/Qrh3d98NHq\nரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம் : தலைமை ஹாஜி அறிவிப்பு…. https://t.co/uS1bcFc8xJ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/will-put-you-behind-bars-gnanavel-raja-s-challenge-tamil-rockers-044580.html", "date_download": "2018-05-22T19:12:12Z", "digest": "sha1:BWXPR6O23ZKPIHKAPGFZWSUQ3MENPUGO", "length": 11452, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சி3யை லைவாக வெளியிட்டால் சிறையில் தள்ளுவேன்: தமிழ் ராக்கர்ஸுக்கு ஞானவேல்ராஜா சவால் | Will put you behind bars: Gnanavel Raja's challenge to Tamil Rockers - Tamil Filmibeat", "raw_content": "\n» சி3யை லைவாக வெளியிட்டால் சிறையில் தள்ளுவேன்: தமிழ் ராக்கர்ஸுக்கு ஞானவேல்ராஜா சவால்\nசி3யை லைவாக வெளியிட்டால் சிறையில் தள்ளுவேன்: தமிழ் ராக்கர்ஸுக்கு ஞானவேல்ராஜா சவால்\nசென்னை: சிங்கம் 3 படத்தை மட்டும் லைவ் ஸ்ட்ரீம் செய்து பாருங்கள் தமிழ் ராக்கர்ஸ். உங்களை பிடித்து சிறையில் அடைக்காமல் விட மாட்டேன் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சவால் விட்டுள்ளார்.\nஹரி இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதி ஹாஸன், அனுஷ்கா உள்ளிட்டோர் நடித்துள்ள சிங்கம் 3 படம் தள்ளித் தள்ளிப் போய் ஒரு வழியாக வரும் 9ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் அந்த படத்தை 9ம் தேதி காலை 11 மணிக்கு ஃபேஸ்புக் லைவில் வெளியிடுவோம் என்று படங்களை ரிலீஸான உடன் இணையதளத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் தெரிவித்துள்ளது.\nஇதை கேட்ட படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியிருப்பதாவது,\nசூர்யாவின் சிங்கம் 3 படம் வரும் 9ம் தேதி ரிலீஸாகிறது. தமிழ் ராக்கர்ஸ் என்னும் நபர் படத்தை ரிலீஸான அன்றே காலை 11 மணிக்கு லைவாக வெளியிடுவேன் என தெரிவித்துள்ளார்.\nஎன் படத்தை மட்டும் லைவாக வெளியிட்டால் அடுத்த 6 மாதத்திற்குள் உங்களை பிடித்து சிறையில் தள்ளாமல் விட மாட்டேன். அந்த காட்சியை நான் லைவாக வெளியிடுவேன்.\nதேர்தல் வருகிறது. என்ன செய்ய வேண்டும் என்பது நன்கு தெரியும். படங்களை திருட்டுத்தனமாக வெளியிடுபவர்களை மக்களும் எதிர்க்க வேண்டும். படத்தை தயவு செய்து தியேட்டர்களில் மட்டும் பார்க்கவும்.\nதமிழ் ராக்கர்ஸ் உங்களை சிறையில் தள்ளாமல் விட மாட்டேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இதை என் சவாலாக எடுத்துக் கொள்ளவும் தமிழ் ராக்கர்ஸ் என ஞானவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nசபாஷ் ஹரி... நீங்க 'அருவா இயக்குநர்' அல்ல... அறிவார்ந்த இயக்குநர்\nசூர்யாவின் சி 3 படத்தை அனுமதியின்றி இணையத்தில் வெளியிடக் கூடாது\nசி3 படத்தை இணையதளங்களில் வெளியிட தடை கோரிய ஞானவேல்ராஜா மனு தள்ளுபடி\nகாலண்டர்ல குறிச்சிக்கோங்க ஞானவேல்ராஜா, இந்த நாள்.. தமிழ் ராக்கர்ஸ் தடாலடி பதில் சவால்\nஜல்லிக்கட்டு விவகாரம்... மீணடும் தள்ளிப் போனது சூர்யாவின் 'சி 3'\nசிங்கம் வருது பராக் பராக்: எஸ்3யை பார்த்து ஒதுங்கிய படங்கள்\nஒரு வழியாக எஸ்3 ரிலீஸ் தேதி அறிவிப்பு: சூர்யா சொன்ன பெரிய நன்மை இதுவா\nஎஸ்3 பட ரிலீஸ் தள்ளிப் போனது ஏன்\nசூர்யாவின் எஸ்3 படத்திற்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு\nஎஸ் 3 ரிலீஸ் தள்ளிப் போனதற்கு டப்பு லேதண்டி, குடும்பம் காரணமாம்\nஎம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். முதல்வர்களாக இருந்தபோது நடந்த 'அந்த' சம்பவமே எஸ்.3 கதை: சூர்யா\nஇந்தியப் படங்களை தூக்கிச் சாப்பிட்ட ஹாலிவுட் வசூல்.. இந்தியாவில் 'டெட் பூல் 2' செய்த வசூல் சாதனை\nவிஜய் பிறந்தநாளுக்கு அவரது அப்பா கொடுக்கும் ட்ரீட்\nவைரலாகும் புகையை ஊதி தள்ளும் மாதவன் வீடியோ\nபிக் பாஸ் 2 டீசர், 5 மில்லியன் ரசிகர்கள், கமலின் வெற்றி ரகசியம் என்ன-வீடியோ\nபிக் பாஸ் புகழ் பாபி டார்லிங், சுஷ்மிதா சென்னுக்கு பாலியல் தொல்லை- வீடியோ\nஇந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ்- வீடியோ\nஅக்கா கல்யாணத்தில் அம்மாவை நினைத்து அழுத ஸ்ரீதேவியின் மகள்-வீடியோ\nமேடையில் சிம்புவை கலாய்த்த கார்த்தி -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2013/01/blog-post_2.html", "date_download": "2018-05-22T19:17:15Z", "digest": "sha1:TKX2ARLMFDW3Z2NWA2SNHE27AEFLXAVB", "length": 3312, "nlines": 31, "source_domain": "www.anbuthil.com", "title": "கணிணியில் அழிக்க முடியாத பைல்களை அழிக்க ஒரு மென்பொருள் - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome computer software கணிணியில் அழிக்க முடியாத பைல்களை அழிக்க ஒரு மென்பொருள்\nகணிணியில் அழிக்க முடியாத பைல்களை அழிக்க ஒரு மென்பொருள்\nவணக்கம் நண்பர்களே நாம் கணிணியை பயன்படுத்தும் போது சிலசமயம் தேவையில்லாத பைல்களை அழிக்க முற்படுவோம். ஆனால் அந்த file அழியாமல் Access is denied என்ற பிழைச்செய்தி வந்து எரிச்சலூட்டும். மேலும் அந்த பைலும் அழியாது.இந்த செய்தி வந்ததும் நாம் என்ன செய்வது என்று தெரியாமல் இணயத்தில் ஏதாவது பதில் கிடைக்குமா என்று தேடுவோம் .இந்த பிரச்சனையை போக்குவதர்க்காகவே ஒரு மென்பொருள் உள்ளது.இந்த மென்பொருளை பயன்படுத்தி அழிக்க முடியாத பைல்களை இலகுவாக அழித்திடலாம்\nவேறு சில நேரங்களில் வேறு சில காரணங்களுக்காகவும் பைல்கள் அழியாது.\n1. அந்த பைல் நெட்வொர்க்கில் பகிரப்பட்டிருந்தால் அழியாது.\n2. அந்த பைல் வேறு இடத்தில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தால் அழியாது.\n3. வேறு ஒரு யூசர் அந்த பைலை பயன்படுத்திக் கொண்டிருந்தால் அழியாது.\n4. அந்த பைல் ரைட்-புரெடெக்ட் செய்ய்ப்பட்டு இருந்தால் அழியாது.\nஇது போன்ற பைல்களை அழிப்பதற்கான மென்பொருள்\nகணிணியில் அழிக்க முடியாத பைல்களை அழிக்க ஒரு மென்பொருள் Reviewed by அன்பை தேடி அன்பு on 7:51 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/festival/01/155426?ref=category-feed", "date_download": "2018-05-22T19:16:48Z", "digest": "sha1:UX2DBC5A7E674W4JQ3OBCS6LL6GGM74B", "length": 7754, "nlines": 147, "source_domain": "news.lankasri.com", "title": "யாழில் கைலாசநாதரின் மைந்தன் கைலாச வாகனத்தில் கம்பீரமாக வருகின்றான்! - category-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nயாழில் கைலாசநாதரின் மைந்தன் கைலாச வாகனத்தில் கம்பீரமாக வருகின்றான்\nயாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் 20ஆம் நாளான இன்று மாலை நல்லூர் கந்தன் கைலாச வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றார்.\n20ஆம் நாளான இன்று காலை சந்தான கோபாலர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.\nதொடர்ந்து மாலையில் வள்ளி தெய்வானையுடன் கைலாச வாகனத்தில் கம்பீரமாக வருகின்றான் கைலாச நாதரின் மைந்தன்.\nகடந்த 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் திருவிழா தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறும்.\nஇந்த திருவிழாவை காண நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பெருந்திரளான பக்தர்கள் வருகை தருகின்றமை சிறப்பம்சமாகும்.\nமேலும் விழா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nபிரபல நடிகரின் படப்பிடிப்பு தளத்தில் குண்டு வெடித்து தீவிபத்து\nவிவசாயிகளுக்காக குளம் தோண்டிய நடிகர் அக்‌ஷய்குமார்: நெகிழ்ச்சியடைந்த மக்கள்\nபகவத் கீதையை படிக்கும் ஹாலிவுட்டின் பிரபல நட்சத்திரம்\nஉலகக்கோப்பைக் கால்பந்துக்கு இத்தாலி தகுதி பெறுவதில் நெருக்கடி\nநல்லூர் கந்தனின் தண்டாயுதபாணி உற்சவம்-2017\nயாழில் தங்க ரதத்தில் ஜொலிக்கின்றான் வைரவேலன்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyasdreams.blogspot.com/2011/10/sir.html", "date_download": "2018-05-22T19:12:04Z", "digest": "sha1:Z4MJAHP243GX6WJCDMITI6J3XLFLY3ML", "length": 20542, "nlines": 173, "source_domain": "riyasdreams.blogspot.com", "title": "நான் வாழும் உலகம்..!!: பிரபாகரன் Sir..!", "raw_content": "\nநாம் பிறந்தது முதல் வாழ்க்கை பாதையில். எத்தனையோ நிகழ்வுகளையும் எத்தனையோ மனிதர்களையும் கடந்து வந்திருப்போம். அவ்வாறு நாம் பழகி வந்த கடந்து வந்த மனிதர்களில் சிலர் அந்த தருணங்களிலே மறந்து போவார்கள்.. சிலர் கொஞ்ச காலத்திற்கு மனதில் இருப்பார்கள், சிலர் நாம் வாழும் காலத்திற்கும் நம் மனதோடு வாழ்வார்கள் அவர்களின் நடவடிக்கைகள், மற்றும் அவர்களின் உருவம் நம் கண் முன்னே நிழலாக ஆடும்.. அப்படி மறக்க முடியாத ஒருவர்தான் எங்களுக்கு பாடம் சொல்லித்தந்த பிரபாகரன் சார்..\nகல்விக்கும் கல்வி கற்றுக்கொடுப்போருக்கும் புகழ்பெற்ற யாழ்ப்பாணம்தான் இவரின் ஊர். நான் உயர்தரம் படித்த மதீனா தேசிய பாடசாலை, சியம்பலாகஸ்கொட்டுவ யில் வர்த்தக பிரிவில். அப்போது அங்கே ஆசிரியராக இருந்தார் இவர்.. எங்கள் வகுப்பிற்கு முதலாம் ஆண்டில் கணக்கியல் (Accounting) இரண்டாம் ஆண்டில் பொருளியல் (Economics) பாடம் எடுத்தவர்.. கல்வி என்றாலே அது கசப்பானது என்று என் மனதில் இருந்த மனநிலையை மாற்ற வைத்து, அது இனிமையானது அதை விரும்பி படித்தால் என புரிய வைத்தவர். அதற்கு அவர் சொல்லும் உதாரணம் ஒரு பாடலை ஒரு முறை இரு முறை கேட்கும் கேட்கும் போது அது நம் மனதோடு ஒட்டிவிடுகிறது. அதன் வரிகளை நம்மையறியாமலே முனுமுனுக்குறோம். காரணம் அதை நாம் ரசிக்கிறோம் விரும்புகிறோம். இதைப்போன்று கல்வியையும் விரும்பி ரசித்துப்படித்தால் நம் மனதில் இலகுவாக ஒட்டிவிடும் அதன் பிறகு அது இலகுவில் மறக்காது என்பதாகும்.. இது போன்று அழகான உதாரணங்கள்,உவமைகள் மூலமாக கற்கும் பாடங்களை மனதில் பதிய வைத்த அருமையான ஆசிரியர்தான் இவர்.\nஆனாலும் இவர் மிக கண்டிப்பானவர்.. இவரின் வகுப்பிலே ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். சரியான நேரத்துக்கு சமூகமளிக்க வேண்டும்.. இல்லையென்றா��் வெளியில்தான். இந்தக்கட்டுப்பாடுகளால் நிறைய மாணவர்களுக்கு இவரை பிடிப்பதில்லை.. ஆனாலும் நான் இவரின் பாடங்களை மிகவும் விரும்பினேன்.. இன்றைக்கு எனது இந்த நிலைமைக்கு அவரிடம் கற்ற பாடங்களும் அறிவுரைகளும் முக்கியமானவை. அவர் நல்லதொரு ஆசிரியர் மற்றுமின்றி நல்லதொரு அறிவுரையாளர்.. எல்லா ஆசிரியர்களும் அப்பிடியில்லை. அவர் எப்போவும் சொல்லும் ஒரு வசனம் \"ஸ்கூலுக்கு வந்தா படிக்கனும் கிரவுண்டுக்கு போனா விளையாடனும்\"\nசனி,ஞாயிறு தினங்களில் மேலதிக வகுப்புகள் மூலம் பாடம் நடத்தும் இவர் அதற்காக சிறு கட்டணத்தை அறவிடுவார். அதற்கு இப்பிடி சொல்வார்.. உங்களுக்கு இலவசமாக படித்து தர ஆசைதான், ஆனாலும் அப்படி இலவசமாக தந்தால் அதில் ஒரு அருமைத்தன்மை இருக்காது. காசு கொடுத்தால்தான் காசு கொடுக்கிறோமே கொடுத்த காசுக்கு படிக்க வேணுமே என்ற ஆர்வம் வரும். எனக்கூறுவார், உண்மைதான் எதுவும் இலவசமாக கிடைத்தால் அதில் ஒரு அருமை இல்லைதான். ஆனாலும் கட்டணம் செலுத்த முடியாதவர்கள் தன்னை தனியாக சந்தித்து பேசினால் அவர்களுக்கு இலவசமாக கற்றுத்தருவேன் என்பார்.. இப்படி சொல்ல எத்தனை ஆசிரியர்களுக்கு மனசு வரும்..\nநாங்கள் உயர்தரம் படித்து முடித்து கொஞ்ச காலத்தில் அந்த பாடசாலையிலிருந்து விலகிவிட்டதாக அறிய கிடைத்தது.. இப்போது எங்கேயிருக்கிறார். என்ன செய்கிறார் என எதுவும் தெரியாது. போராட்டம் நிறைந்த இந்த உலகில் சவால்களுக்கு எப்படி முகம் கொடுப்பது என கற்றுக்கொடுத்தவர்கள் உங்களை போன்ற ஆசிரியர்கள். நீங்கள் எங்கிருந்தாலும் நலமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றும் நன்றியுடன் உங்கள் மாணவன்..\nகுருவை மறக்காத சிஷ்யனா நீங்க ஓகே பிரபாகரன் சார் நலமாக இருக்க நானும் பிரார்த்திக்கிறேன்\nசார் அவர் சித்தங்கேணியில் தானே வசிக்கிறார் \nநான் அவரிட்ட படிக்கவில்லை ஆனா என் மூத்த சகோதரன் படித்தவர்.. அவரின் பெயருக்காகவே 87 களில் இந்தியனாமியிடம் மிக பெரும் துன்பங்களை எல்லாம் அனுபவித்தவராம் என்று என் அண்ணா சொல்லுவார்.. நான் படித்தது அவர் வீட்டுக்கு முன்னுக்கு இருக்கும் ஒரு கல்வி நிலையத்தில்\nஆசிரியர்களை மறக்கவே முடியாது இல்ல..\nகுருவுக்கு பெருமை சேர்க்கும் பதிவு...\nஇப்பதிவை படிக்கும் போது எனக்கு என் ஆசிரியர்கள் நினைவுகள் வருது பாஸ் :)\nஎமது ஆசிரியர்களை என்றும் மறக்கமுடியாது அருமையான பதிவு நண்பா\nஎன்ற கொள்கை வைத்திருப்பவர்கள் சிறந்த ஆசிரியர்களாக உலா வருகிறார்கள்\nஒவ்வொருத்தருக்கும் இப்படி மறக்க முடியாத ஆசிரியர்கள் இருக்கிறார்கள் போலும்...\nபதிவு எழுதவே பிடிக்கல`னு சொன்ன ஆள பிரபாகரன் சார் திரும்ப அழைத்து வந்துட்டாரு..\nபிரபாகரன் சார் இப்ப எங்கே வசிக்கிறார் எனக்குத்தெரியாது. ஒரு வேளை நீங்கள் சொல்வபராககூட இருக்கலாம். நன்றி\nகுருவுக்கு பெருமை சேர்க்கும் பதிவு...\nநன்றி மறவாத மாணவரின் வலைப்பக்கத்துக்கு வந்ததில் மகிழ்ச்சி..\nகல்வி என்றாலே அது கசப்பானது என்று என் மனதில் இருந்த மனநிலையை மாற்ற வைத்து, அது இனிமையானது அதை விரும்பி படித்தால் என புரிய வைத்தவர்.\nஇந்த நினைத்துப் பார்த்தலே அந்த ஆசிரியருக்குத் தரும் சிறந்த பரிசு..\nமேலதிக வகுப்புகள் மூலம் பாடம் நடத்தும் இவர் அதற்காக சிறு கட்டணத்தை அறவிடுவார். அதற்கு இப்பிடி சொல்வார்.. உங்களுக்கு இலவசமாக படித்து தர ஆசைதான், ஆனாலும் அப்படி இலவசமாக தந்தால் அதில் ஒரு அருமைத்தன்மை இருக்காது.///\nஎனக்கு வகுப்பெடுத்த ஒரு ஆசிரியரும் இதே சொல்லியிருக்கிறார் .அவர் இப்ப நினைவுக்கு வர்றார் கூடவே அந்த நாள் நினைவுகளும்.\nகுருவை மறவா சீடனுக்கு வாழ்த்துக்கள்\n\"பிரபாகரன்\" சார் நலமாக இருக்க நானும் பிரார்த்திக்கிறேன்...\nஇனிய இரவு வணக்கம் பாஸ்,\nகண்டிப்பான ஆசிரியர்களின் செயற்பாடுகளால் தான் நல் மாணாக்கர்கள் உருவாகின்றார்கள் என்பதனை அனுபவப் பதிவினூடாகவும், பிரபாகரன் சேர் பற்றிய பதிவினூடாகவும் அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க.\nநான் ரசிப்பவற்றை, தேடுபவற்றை, ஆசைப்படுபவற்றை கொஞ்சம் கொஞ்சமாய் நான் வாழும் உலகிற்கு சுமந்து வரும் எறும்பு நான்\nஅட உள்ள வாங்க செம மேட்டர்..\nதூக்கத்தில் உன் குரல் கேட்டு எழுந்து பார்த்தேன் ஆனால் நீ இல்லை... பின்பு தான் தெரிந்தது அது பக்கத்து வீட்டு \"எருமை மாடு\" எ...\nஉலக வரலாற்றின் உள்ளடக்கம் வியப்புகளாலும் விசித்திரங்களாலும் மட்டும் ஆனதல்ல வியர்வை துளிகளாலும் ஆனதே\nஅதிசயம் + அழகு இயற்கை மரங்களின் படத்தொகுப்பு.\nஇயற்கையின் பிள்ளைகளான வித விதமான ஆச்சர்யமான மரங்களின் படத்தொகுப்பு - Photos Gallery\nஎழுத்தில் சொல்ல முடியா இலக்கியங்கள்..\nஇரவு அழகானது இருள் வந்து மூடிக்கொண்டாலும் ...\nஇன்ற��� உலக புவி தினம்..Earth Day..\nஇன்று உலக புவி தினம் இயற்கையை வாழ வைக்கும் தினம் பூமியை மாற்றுவோம் எங்கும் பச்சை எதிலும் பச்சையாய் பனித்துளிகளில் நீராடி ...\nஎந்த அறிவியலும் சொன்னதில்லை பகலில் நிலவு வந்ததாய் என் வீட்டு சாலையில் மட்டும் ஓர் அதிசயமாய் அவள்... ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தது நானும்தா...\nதந்தையே உன் வயிற்றில் சுமக்காவிட்டாலும் காலமெல்லாம் சுமந்தாய் உன் நெஞ்சினில்.. கருவறை மட்டும்தான் உனக்கில்லை தாயென்ற...\nபார்த்ததில் பிடித்த மலயாளப்படங்கள் 2013 வரை.. #இலக்கங்கள் தரவரிசை அல்ல ஒரு Reference க்கு மட்டுமே. #இதில் சில படங்கள் சூர மொக்கையாக கூட இருக...\nசினிமா (27) நகைச்சுவை (25) அனுபவம் (23) கட்டுரை (23) பாடல்கள் (22) போட்டோ கமண்ட்ஸ் (19) படித்ததில் பிடித்தது.. (17) இலங்கை. (14) சமூகம் (12) திரைப்படங்கள் (12) மலயாள சினிமா (12) பிரபலங்கள் (11) உலகசினிமா (10) ஜோக்ஸ் (10) கதை முயற்சி (9) இயற்கை (8) குறும்படம் (8) கிரிக்கெட் (7) மனித நேயம் (6) மழை (6) மொக்கை (6) ஆச்சர்யம் (5) புகைப்படங்கள் (5) வைரமுத்து (5) எனது ஊர் (4) தாய் (4) மலயாள பாடல் (4) விவசாயி (4) ஈரான் சினிமா (3) வாழ்க்கை (2) ஷ்ரேயா கோஷல் (2) சிங்கள திரைப்படம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-05-22T19:35:59Z", "digest": "sha1:FKJQGNBIWFXK2G67XDDSEMRDIPDWLI6Y", "length": 11724, "nlines": 114, "source_domain": "tamilcinemareporter.com", "title": "சூர்யா புல் பாட்டில் விஸ்கி :போஸ்வெங்கட்! - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nநிவின் பாலியின் அடுத்த படம் ‘ரிச்சி’\nநடிகை நமீதா -வீரா திருமணம் படங்கள்: கேலரி\nசூர்யா புல் பாட்டில் விஸ்கி :போஸ்வெங்கட்\nபோஸ்வெங்கட் சாமானியனாக சினிமாவுக்குள் நுழைந்து தன் பெயரை நிலைநாட்டிக் கொண்டிருக்கும் ஒரு நடிகர். அவரது திறமையை உணர்ந்து பாரதிராஜா, சங்கர், கே.வி.ஆனந்த், சுந்தர்.சி, பிரபுசாலமன் உட்பட பல இயக்குநர்களும் வாய்ப்பு வழங்கியுள்ளார்கள். சமீபத்திய தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் அவருக்கு மேலும் புகழைச் சேர்த்திருக்கிறது, பத்திரிக்கைகளும் விமர்சகர்களும் அவரது கதாப்பாத்திரத்தை வெகுவாக பாராட்டி வருகின்றன.\nபோஸ்வெங்கட் படத்தைப் பற்றிச் சொல்லும் போது,\n” இந்த நேரத்தில் இயக்குநர் வினோத்துக்கும், நாயகன் கார்த்திக்கும் என்னுடைய நன்றிகள். சிவாஜி, தலைநகரம், சிங்கம், கோ, கவண் என்று பரவலாக கவனிக்கப்படும் நடிகராக நான் இருந்தாலும், தீரன் எனக்கு ஒரு தனி அடையாளத்தை தந்திருக்கிறது.\nதமிழ்நாடு அரசாங்கத்தின் அப்பாய்ட்மண்ட் கொடுக்கப்படாத போலிஸ் நான். அந்த அளவுக்கு நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நான் போலிஸாக நடித்திருக்கிறேன். அவை அனைத்திலிருந்தும் முற்றிலுமாக வேறுபட்டவன் தீரன் “சத்யா”. நிஜப் போலிசின் மேனரிசம், அவர்களது அன்றாட பிரச்சினைகள், குடும்பத்துடனான உறவு என்று இயல்பான போலிஸ்காரார் போலவே நடித்திருப்பதாக விமர்சகர்கள் பாராட்டி வருகிறார்கள். விமர்சகர்கள் அனைவருக்கும் நன்றி.\nஇந்த வெற்றிக்கு இயக்குநரோடு சேர்த்து மற்றுமொரு முக்கிய காரணம் கார்த்தி. கொளுத்தும் வெயில், உதடுகள் பிளக்கும் ராஜஸ்தான் பாலைவன சூழல் இடையே இன்னொரு புழுதிப் புயல் போல, கதாப்பாத்திரத்துக்குள் முழுவதுமாக வாழ்ந்து கொண்டிருந்தார் கார்த்தி. அவருடன் சேர்ந்து நிற்கையில் தானாகவே ஒட்டிக் கொண்டது அவரது எனர்ஜி. ஏற்கனவே சிங்கத்தில் சூர்யா சாருடனும் நடித்த அனுபவம் உண்டு. என்றால், கார்த்தி சார் காக்டெயில் மிக்ஸ் இருவரும் எனர்ஜி பூஸ்டர்கள், என்ன இருவருக்கும் குடிக்கும் பழக்கம் தான் இல்லை, அவர்களது அப்பாவைப் போல” என்று சிரிக்கிறார் போஸ்.\nதீரனைத் தொடர்ந்து, சுசீந்திரன், பிரபுசாலமன் ஆகியோர் தற்போது இயக்கிவரும் படங்களில் கதையின் முக்கியத்துவம் வாய்ந்த கதாப்பாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், மலையாள படமொன்றில் மெயின் வில்லனாகவும் ஒரு மலேசியப் படத்திலும் நடிக்கிறார். தீரன் தன்னை அடுத்த இடத்துக்கு அழைத்துச் சென்றிருப்பதாகவும், தயாரிப்பாளர் உள்ளிட்ட தீரனில் உழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.\nநூலகம் இல்லாத இடத்தில் கூட டாஸ்மாக் கடை ...\nகடைக்குட்டி சிங்கம்“ படத்தின் ரிலீசுக்கு...\nகடுமையாக உழைத்து தான் இந்த இடத்துக்கு வந...\nஇன்று டிசம்பர் 23 இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் நினைவு நா...\nபாலசந்தர் பற்றி முழுதும் அறிய இந்த நேர்காணலைப் படியுங்கள் பாலசந்தர் பற்றி முழுதும் அறிய இந்த நேர்காணலைப் படியுங்கள் பாலசந்தர் பற்றி முழுதும் அறிய இந்த நேர்காணலைப் படியுங்கள் \n‘ஆண் தேவதை’ பெண்களை குறைத்து மதிப்பிடுகிறதா : இயக்குந...\n‘நாச்சியார்’ படத்தின் புதிய ட்ரெய்லர் \n‘நாச்சியார்’ படத்தின் புதிய ட்ரெய்லர் \nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nஆர்.கே.சுரேஷின் ‘தமிழ்நாடு டிபெண்டர் & எஸ்கார்ட்ஸ...\n‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ விமர்சனம்...\n‘ஒரு குப்பைக் கதை’யை உதயநிதி வெளியிடுகிறார்....\n“கிருத்திகா கல்லூரியில் என்னுடைய ஜூனியர்” –...\nரோமியோக்களின் நெஞ்சங்களில் வட்டமிடும் ‘ ஜூலியட்’ &...\nமகேஷ்பாபு – ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘...\n1980-களில் நடித்த நட்சத்திரங்கள் ஒன்று திரண்ட அபூ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2016/05/blog-post_11.html", "date_download": "2018-05-22T19:52:20Z", "digest": "sha1:75V4XGLKDBDC3W425KFK2XKKI3DTQ3PD", "length": 6371, "nlines": 96, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: விளையாட்டு", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஎப்போதெல்லாம் கையறு நிலையில், தன் அனைத்து அரசு சூழ்தல் அறிவும் திகைத்து நின்று விதுரர் தவிக்கும் போதெல்லாம் இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்பது போல மிக எளிமையான தீர்வுகளை எடுத்தளிக்கும் சுருதையை மீண்டும் சந்தித்தது இரு நாட்களாக இருந்து வந்த ஒரு உளச் சோர்வில் இருந்து அபாரமாக என்னை மீட்டது. ஒரு வகை ஆசுவாசம். எனக்கே இப்படி என்றால், விதுரருக்கு மிகச் சரியாகத் தான் விதுரர் சொல்கிறார் - \"முப்பதாண்டுகாலமாக இந்நகரின் அரசியலில் முதன்மை முடிவுகள் அனைத்தையும் இச்சிறுமாளிகைக்குள் இருந்து எடுத்துக் கொண்டிருக்கிறாய்.\"\n\"காமம் அணைந்த பின்னர் அவர்களுக்குள் விழிநோக்கிப் பேசுதலும் உடல்தொடுதலும் மிகவும் குறைந்துவிட்டிருந்தது...........\" எனத் துவங்கும் ஒரு பாராவில் ஒரு முழு வாழ்வையுமே சொல்லத் தனி அருள் வேண்டும். இறுதியாக சுருதையின் கையைத் தன் கைக்குள் வைத்துக் கொண்டு அவர் நெகிழும் அந்த காட்சி தந்த பரவசம், ஆஹா என்ன இருந்தாலும் தனக்கென ஒரு ஆன்மா இருப்பதன் பேரின்பம் அடைந்தவன் தானே மண்ணில் வாழ்ந்தவனாகிறான். என்ன ஒரு அருமையான தாம்பத்யம் என்ன இருந்தாலும் தனக்கென ஒரு ஆன்மா இருப்பதன் பேரின்பம் அடைந்தவன் தானே மண்ணில் வாழ்ந்தவனாகிறான். என்ன ஒரு அருமையான தாம்பத்யம் என்ன ஒரு எழுத்து வன்மை என்ன ஒரு எழுத்து வன்மை\nவயதானாலும் அவர்களுக்குள் எந்நாளும் இருந்துவரும் அந்த ஒளித்து விளையாடும் விளையாட்டு மட்டும் போகவே இல்லை. எது முதலில் இருந்ததோ அதுவே கடைசி வரை எஞ்சும் போலும்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஜராசந்தன் வதம் (பன்னிரு படைக்களம் - 44)\nஅசைவின்மைக்கு ஏங்கும் துலா முள்:\nஜராசந்தன் என்னும் ஆதி விலங்கு\nகன்னியும், கன்னி நிமித்தமும்: (பன்னிருபடைக்களம் 34...\nகனவில் கண்ட வெண்பசுவை கண்டறிந்து கொணர்பவர் (பன்னி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/08/blog-post_12.html", "date_download": "2018-05-22T19:43:49Z", "digest": "sha1:QZZCZRZI7KCOEXIU3LJGAFULQNVOMVFE", "length": 41535, "nlines": 372, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: 'போடா' வாபஸ்", "raw_content": "\nவா.மணிகண்டன் – களப்பணியாளருடன் ஒரு பேட்டி\nஎஸ்வி சேகர், வாசகர் கடிதம் (அய்யய்யோ\nகுருதியில் நீந்தும் காலம் – மனுஷ்ய புத்திரன்\nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதியோடு ஒரு இலவச இணைப்பும்…\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nPOTA சட்டம் நீக்கப்பட இருக்கிறது. முந்தைய பாஜக அரசினால் POTO என்று ஓர் அவசரச்சட்டமாகக் கொண்டுவரப்பட்ட இந்த ordinance, பின்னர் பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் ஒன்று கூட்டி சட்டமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அப்பொழுதே காங்கிரஸ் இந்தச் சட்டத்தை எதிர்த்தது. ராஜ்ய சபையில் மண்ணைக் கவ்வி விடும் என்பதால்தான் இரு அவைகளையும் ஒன்றாகக் கூட்டினர். அப்பொழுது இந்தச் சட்டத்தை கருணாநிதியின் திமுகவும், வைகோவின் மதிமுகவும், ராமதாசின் பாமகவும் ஆதரித்தனர். ஜெயலலிதாவின் அஇஅதிமுகவும் ஆதரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்பொழுது கேபினெட் ஒன்றுகூடி இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுவது என்று முடிவு செய்துள்ளனர். வரவேற்க வேண்டியதுதான். POTAவில் பல குறைகள். முக்கியமாக இரண்டு: (1) போடாவின் கைது செய்யப்பட்ட ஒருவர் கொடுக்கும் சுயவாக்குமூலம் ஒரு சாட்சியமாகக் கருதப்படும். (2) நீதிமன்றக் காவலுக்கு ஒருவரைக் கொண்டுவராமல் - ஜட்ஜ் ஒருவர் கண்ணில் காண்பிக்காமலேயே ஒருவரை போலிஸ் காவலில் ஒரு வருடம் வரை வைத்திருக்கலாம். இந்த இரண்டும் எந்தவொரு நாகரிகமான நாட்டிலும் இருக்கக்கூடாத சட்டங்கள். என்னதான் தீவிரவாதிகளால் தொல்லை என்றாலும் இப்படிப்பட்ட சட்டங்களால் சிறுபான்மையினருக்கும், வாயில்லாப்ப் பூச்சிகளுக்கும்தான் தொல்லை. NDTVயில் நடந்த ஒரு விவாதத்தில், போடாவை ஆதரிக்கும் ஒருவர் வட அயர்லாந்தில் கூட இம்மாதிரியான சட்டத்தை பிரித்தானிய அரசு விதித்திருந்தது என்றார். அதெல்லாம் ஒத்துக்கொள்ளக் கூடிய வாதமே இல்லை.\nநம் நாட்டில் எம்மாதிரியான சட்டங்கள் இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டியது நாம்தான். கொடுமையான சட்டங்களினால் தீவிரவாதிகளைப் பிடிக்க முடியாது. அதற்கு காவல்துறைக்கு அதிகப் பயிற்சிதான் கொடுக்க வேண்டும். புதிய, கொடுமையான சட்டங்களை அல்ல. ஒரு குற்றம் செய்தவர் மீது சரியான சாட்சியங்கள் தேவை. வெறும் ஒப்புதல் வாக்குமூலத்தினாலும், அடித்துத் துன்புறுத்திச் சித்திரவதை செய்வதாலும் குற்றங்களைத் தடுக்க முடியாது. ஒரு பாவமும் அறியாதவர்கள்தான் இந்தச் சித்திரவதையில் மாட்டிக் கொள்கிறார்கள்.\nஇன்று மணிப்பூரில் மக்கள் கொந்தளித்துப் போயிருக்கின்றனர். இப்பொழுதைய காங்கிரஸ் அரசாங்கம் Armed Police Special Powers Actஐ திரும்பப் பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று பேசுகின்றனர். மக்கள் விரும்பினால் 'Assam Rifles'ஐத் திரும்பப் பெற்றுக்கொள்வோம் என்கிறார் ஷிவ்ராஜ் பாடில். அந்தப் பேச்சிற்கே இடமில்லை என்றார் பிரணாப் முகர்ஜி நேற்று.\nஆச��ம் ரைஃபிள்ஸ் மீது தவறோ இல்லையோ, ஒரு மாநிலத்தின் மக்களைக் கொந்தளிக்க வைத்த காரணத்தாலேயே அவர்களை உடனடியாகத் திரும்பப் பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் மத்திய அரசு. அத்துடன் உடனடியாக தேவையற்ற 'Special Powers Act'ஐ தூக்கியெறிந்து விட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.\nமுக்கியமாக இந்திய காவல்துறை மற்றும் இராணுவத்திற்கு பொதுமக்களிடம் எப்படி முறையாக நடந்து கொள்வது என்பதைப் பற்றி சீரிய பாடங்களை நடத்த வேண்டும். பெண்களிடம் முறைகேடாக நடந்து கொள்வது கொடுமையானது. விசாரணை என்ற பெயரில் பெண்களைக் கொண்டுவந்தால் பெண் காவலர்கள் மட்டுமே அந்த விசாரணையில் ஈடுபட வேண்டும். கைது செய்து வந்த பெண்ணுடைய உறவினர்கள் யாரையாவது, அல்லது அவரது வக்கீல் ஒருவரை விசாரணையின் போது எப்பொழுதும் கூட இருக்குமாறு அனுமதிக்க வேண்டும். நம் நாட்டின் மனித உரிமை மீறல்கள் மிகுந்த கவலையைத் தருகின்றன.\nமுக்கியமாக இந்திய காவல்துறை மற்றும் இராணுவத்திற்கு பொதுமக்களிடம் எப்படி முறையாக நடந்து கொள்வது என்பதைப் பற்றி சீரிய பாடங்களை நடத்த வேண்டும்\nPKS: நேற்றுதான் பல வலைப்பதிவுகளில் நடந்துகொண்டிருக்கும் இந்தியப் படை/இலங்கைத்தமிழர்/புலிகள் தொடர்பான சிலவற்றைப் படித்தேன்.\nநான் என் பதிவை எழுதும்போது அவற்றினைப் படித்திருக்கவில்லை. என் பதிவினை மற்ற பதிவுகள் எதுவும் தூண்டவுமில்லை.\nஎன் கருத்தை நான் இந்தியப் பொதுமக்களை முன்வைத்தே சொன்னேன். சொந்த நாட்டிலே சொந்த அரசின் போலீஸ்/இராணுவ அடக்குமுறையில் காவல்நிலையங்களில் அலைக்கழிக்கப்படுவதும், உயிர்போவதும் கொடுமையான சம்பவங்கள்.\nஇன்றைய தேதியில் மக்களின் பொதுப்புத்தியில் காவலர் என்றாலே லஞ்ச லாவண்யமும், பொதுமக்களை மிரட்டுபவர், அச்சுறுத்துபவர், ஆனால் அரசியல்வாதிகளைக் கண்டால் கூழைக்கும்பிடு போடுபவர் என்ற எண்ணம் மட்டும்தான் உள்ளது. இந்த எண்ணத்தில் தவறு அதிகமும் இல்லை. இதனை மாற்றக்கூடிய வகையில் சிவில் சொஸைட்டி அமைப்புகளை நாம்தான் உருவாக்க வேண்டும்.\nவடகிழக்கு, காஷ்மீர் போன்ற இடங்களில் இராணுவமோ, எல்லைக்காவல் படையோ செய்ய வேண்டிய காரியங்கள் மிகவும் கடுமையானவை. எதிர்களைச் சந்தித்து அவர்களோடு கேள்வி கேட்காமம் சண்டையை மட்டுமே போடப் பயிற்சி கொடுத்து விட்டு, அவர்களை மக்கள் நடுவில் ��ட்டவிழ்த்து விடுவது நம் ஆட்சியாளர்கள்தான். எல்லையில் எதிர்களோடு போராடுவது வேறு; பொதுமக்கள் இடையில் தீவிரவாதிகளைக் கண்டெடுத்து அவர்களால் ஏற்படும் தொல்லைகளை நீக்குவது என்பது வேறு. இந்த வேறுபாடு தெரியாத இராணுவத்தால் சில நேரங்களில் பொதுமக்களுக்கு பெருத்த அபாயம் ஏற்படுகிறது.\nஎல்லைக்காவல் படைகளையோ, இராணுவத்தையோ அவசியமேற்பட்டால்தான் இதுபோன்ற பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். மற்றபடி உள்ளூர் காவல்துறைக்கு நன்கு பயிற்சி அளித்து உள்ளூர் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவே முயல வேண்டும்.\nவடகிழக்கு மாநிலங்களில் உள்ள மக்கள் பெரும்பாலும் பழங்குடியினர். ஒவ்வொரு மாநிலத்துக்கும் இடையே வெகுவாக மாறுபடும் பழக்க வழக்கங்களை உடையவர்கள். இந்த மாநிலங்களுக்கிடையேயான பல பழங்குடிகளுக்கிடையே ஏகப்பட்ட பிரச்சினைகள் உண்டு. ஒரு மாநிலத்தில் பல்வேறு இனங்களுக்கிடையே பிரச்சினை. கிறித்துவ மதம் மாறுவது தொடர்பாக சில பிரச்சினைகள். இந்திய அரசின் இறையாண்மையை ஏற்றுக்கொள்ளாத பல போராளிக் குழுக்கள் ஏற்படுத்தும் பிரச்சினைகள். மிகவும் மோசமான அரசியல் கட்டுப்பாடமைந்த இடங்கள்... பல இடங்களில் தேர்தலில் எதிர்ப்பாளி இன்றி போட்டியிட்டு வெல்லும் சட்டமன்ற உறுப்பினர்கள், வென்றதும் ஹோல்சேல் கட்சி மாறல் என்று அந்த ஏரியாவே வெடிமருந்துக் கிடங்கு போன்று ஆபத்தானது.\nபெரும்பான்மை இந்தியர்களாகிய நாம் இந்நிலையில் ஆசாமிலிருந்தும் பிற இடங்களிலிருந்தும் இராணுவ, எல்லைக்காவல் படைகளை அனுப்பினால் அந்த ஊர் மக்கள் கொந்தளித்துத்தான் போவார்கள்.\nநம் ஐம்பதாண்டுக் கால குடியாட்சி முறையில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.\nபோடாவை சில திருத்தங்கள் செய்து அமுலாக்க வேண்டும் என்பது என் எண்ணம்.\nநம் சட்டங்கள் சாதாரணக் குற்றங்களைத் தண்டிக்க ஏற்படுத்தப் பட்டவை. சட்டத்தின் ஓட்டைகளைத் தெரிந்து வைத்திருக்கும் கிரிமினல்கள் குற்றமிழைக்கத் தயங்குவதில்லை. மத்திய மந்திரி சிபு சோரென் துவங்கி, பிக்பாக்கெட் கபாலி வரைக்கும் இந்தச் சாதுரியம் உள்ளது. நாகரிக நாட்டுக்கான சட்டம் இல்லை என்றீர்கள். சமீபத்திய நடப்புக்களில் நாகரீகத்தின் புதிய தாழ்மைகளை நாம் அடைந்துள்ளோம்.\nதீவிரவாத சக்திகளின் உத்திகள், அவை அவிழ்த்துவிடும் அளவில்லாத ���ன்முறைகளின் வீரியம் ஆகியவற்றை பழைய சட்டங்கள் கொண்டு தடுத்துவிட முடியுமா இன, மொழி மற்றும் மத அடிப்படையில் அனுதாபிகளைச் சம்பாதித்துக் கொள்ளும் உத்தியை இந்த தீய சக்திகள் வெற்றிகரமாகக் கடைபிடித்து வரும் கால கட்டத்தில், அம்மாதிரி polarization ஐ தடுக்க, எந்த வகையான (கோத்ரா, முதலியன உட்பட) வன்முறையும் வேரூன்றி விடாமல் காப்பாற்ற சில கடுமையான சட்டங்கள் தேவையே. சட்டத்திற்கு தண்டிக்கும் கடமையைவிட குற்றம் நடக்காமல் தடுக்கும் பொறுப்பும் உள்ளது. தண்டனைக்குத் தப்ப முடியாது என்று தெரிந்தால் இந்தக் குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது.\nஅண்மையில் ஜனாதிபதி மன்னிப்பு மனு நிராகரிக்கப் பட்ட தனஞ்சய்\nவிவகாரத்திலும் எனக்கு இந்தச் சார்பே. கொலையாளிகள் காட்டாத மனித உரிமை, மனிதாபிமான உணர்வுகளை அவர்களுக்கு நாம் ஏன் காட்ட வேண்டும் இந்தமாதிரியான போக்கு என்றைக்காவது அடங்கினால், அமைதி திரும்பினால், நாம் நாகரீகமானால், நாகரீகமான சட்டங்களுக்குத் திரும்பிப் போகலாம்.\nமனித உரிமை அமைப்புக்கள் நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களுக்கு இடையூறாக வந்தால் அம்மாதிரி அமைப்புக்களே நமக்குத் தேவையில்லை.\nசட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதைத் தடுக்கும் ஷரத்துக்களைச் சேர்த்து, அம்மாதிரி செய்பவருக்கும் அதிக பக்ஷ தண்டனை என்று அமைத்தால், கடுமையான சட்டங்களும் அமுலில் இருக்கலாம்.\nநன்றி சிவகுமார் அண்ணா இந்தக் கருத்து எனது தனிப்பட்ட கருத்து அல்ல இந்திய இராணுவம் தனது நடவடிக்கைகளிலிருந்து தோற்று இலங்கையிலிருந்து திரும்பிய காலப்பகுதியில் சொல்லப்பட்ட கருத்து இலங்கைச் சூழல் மற்றும் பௌதிகவியல் அமைப்புகளுக்குத் தாக்குப்பிடித்த அளவு மக்களுடனான உறவாடலில் இந்திய இராணுவம் தோற்றுப்போனதே அவர்களின் அமைதி காக்கும் பணி தோற்றதற்குக் காரணம்.\nரமணி அண்ணாவின் வலைப்பதிவில் பதிலளித்தது நான் தான் சிங்களவர் தமிழர்களுடன் நட்பாக இருந்த காரணத்துக்காக முஸ்லிம் மக்கல் கொல்லப்பட்டனர் என்று நான் சொல்லவில்லை அப்படி கருத்துப்பட அவ்வாக்கியம் இருந்திருந்தால் என்னைவிட மிலேச்சத்தனமுள்ளவன் யாரும் இருக்க முடியாது.இன்றுவரை யாழிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் தவறானதென்றே கருத்து எழுதுகிறேன்.\nஅப்படியிருக்க நான் எழுதியதன் சாராம்சம் முஸ்லிம்கள் இருபகுதியினருடனும் ஒன்றி தமது சுயலாபங்களுக்காகக் காட்டிக்கொடுத்தல் ஊர்காவல்துறை என்ற பெயரில் தமிழர்களைத் துன்புறுத்தல் போன்றவற்றில் ஈடுப்பட்டமையாலும் ஏறாவூர் என்ற கிராமத்தில் படையினருடன் இணைந்து தமிழ் மக்கள் மீது வெறியாட்டத்தில் ஈடுபட்டதாலும் ஆத்திரமடைந்த புலிகளால் இது செய்யப்பட்டது என்பதெ அதன் சாராம்சம்.இப்படியான பழிவாங்கல்கள் சரியான தீர்வாக மைந்துவிடாது என்பதில் எனக்கு ஆழமான நம்பிக்கை உண்டு.\nமற்றையது புலிகளுக்கு ஆலோசனை கூறுமளவுக்கு நான் ஒன்றும் பெரியவன் அல்ல ஆயினும் கருத்தரங்குகளிலும் மாணவர் அமைப்புகளிலும் எமது கருத்துகளை முன்வைப்பதற்கு கொல்லப்பட்டுவிடுவோனோ என்று அஞ்சியதில்லை.நிச்சயமாக பிறிதொருநாளில் தகுந்த இடைத்தில் சர்வதேச அளவில் புலிகள் பற்றிய விமர்சனங்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்லும் சந்தர்ப்பம் கிடைக்கும் சொல்லுவேன்.\nமனித உரிமை நிறுவனங்களாலும் செஞ்சிலுவைச் சங்கங்கத்தாலும் காலம் காலமாக புலிகள் இயகத்தின் உறுப்பினர்களுக்கு கருத்தரங்குகளும் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.அதனை அவர்கள் எவ்வளவுதூரம் பின்பற்றுகிறார்கள் என்பதுதான் கேள்வி.ஆனால் அவர்களும் மனிதர்கள் தான் சொன்னபடி கேட்பார்கள் அதிலும் இதுவரை எந்தவொரு இயக்க உறுப்பினரும் எந்தவொரு பெண்ணையும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியதாகச் சரித்திரமில்லை ஆகக் குறைந்தது அதையாவது இந்திய இராணுவத்துக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எனது கருத்தில் நீங்களும் உடன்படுவீர்கள் என நம்புகிறேன்\nஇந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து மனித உரிமை அமைப்புகள் பலகாலமாக கண்டனம் தெரிவித்து, ராணுவமும்,காவல் துறையினருக்கு கட்டற்ற அதிகாரங்கள் தரக்கூடாது, மனித உரிமை மீறல்களுக்கு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது போன்ற பலவற்றை வலியுறுத்தி வந்துள்ளன.நந்திதா கக்ஸர் இது குறித்து விரிவாக எழுதியுள்ளார்.அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.இந்த பிண்ணனி விவகாரங்களை கருத்தில் கொண்டு யாரவது தங்கள் வலைபதிவுகளில் எழுதியிருக்கிறார்களா. புலிகளின் மனித உரிமை மீறல்களும் கண்டிக்கப்பட வேண்டியவைதான். இந்திய ராணுவம் நடந்து கொண்ட விதம் வேறுவிதமாக இ���ுந்திருந்தால் அங்குள்ள தமிழர்கள் அதன் மீது இத்தனை வெறுப்பினை காட்டியிருக்க மாட்டார்கள். ஒன்றினை நினைவு படுத்த விரும்புகிறேன், அரசுகள் சட்டத்தைப் பேண வேண்டும், மனித உரிமைகளை மதிக்க வேண்டும், அரசு அல்லாத அமைப்புகள்,பிறர் தனி நபர், இனப்படுகொலைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதற்காக அரசுளும் அதையே செய்தால் அது எப்படி சரியான செயலாகும்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசுஷில் குமார் ஷிண்டேயின் சென்னை விஜயம்\nMOH ஃபரூக் மரைக்காயர் சவுதி அரேபியாவின் இந்தியத் த...\nசமாச்சார்.காம் - டி.சி.எஸ் ஐ.பி.ஓ பற்றி\nதேர்தல் சீர்திருத்தங்கள் - 4\nதேர்தல் சீர்திருத்தங்கள் - 3\nதேர்தல் சீர்திருத்தங்கள் - 2\nதேர்தல் சீர்திருத்தங்கள் - 1\nஓர் ஓவரில் ஆறு நான்குகள்\nvanishing post - சமாச்சார்.காம் கட்டுரை\nநாட்டு நடப்பு - மணிப்பூர்\nநாட்டு நடப்பு - குஜராத்\nகாஷ்மீர் பெண்கள் திருமணச் சட்டம்\nசமாச்சார்.காம் - இணைய அகலப்பாட்டை பற்றிய அரசின் கொ...\nகளம் - நாகூர் ரூமியின் தேர்தல் பற்றிய சிறுகதை\nதினமலர் மீதான பாமகவினரின் தாக்குதல்\nநிழல் - நவீன சினிமாவுக்கான தமிழ் மாத இதழ்\nஒரு நாவலும், மூன்று விமரிசனங்களும்\nமாலன் சிறுகதைகள் புத்தக வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2010/11/blog-post_04.html", "date_download": "2018-05-22T19:46:20Z", "digest": "sha1:LQOBA4OUY3HY7T7CC2UACHAOJJJR7CR7", "length": 20441, "nlines": 310, "source_domain": "www.tamilvaasi.com", "title": "தீபாவளி என்பதிலேயே... | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: தமிழ்நாடு, தீபாவளி, பெண்கள்\nதீபாவளி என்பதிலேயே அதன் பொருள் அடங்கியுள்ளதே. தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வணங்குதல் தீபாவளி ஆகும். தீபம் என்றால் வெளிச்சம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை தூக்கிப்போட வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.\nசங்க காலத்தில் மகான்கள் எல்லாம் சூசகமாக சில தகவல்களை கூறிவிட்டுச் சென்றுள்ளனர். நரகாசுரன் என்றால் ஒரு அரக்கன், அவனை எரித்தோம், அன்றைய தினம் தீபாவளி என்பதெல்லாம் வேறு.\nஎண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்றால் என்ன சனீஸ்வரன் கோயிலுக்குச் சென்றால் அங்கு எண்ணெய் வைத்து தலைக்குக் குளிக்கிறோம். சனி விட்டுவிட்டால் எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிக்கிறோம்.\nதீபாவளி அன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்குக் காரணம், அன்றைய தினம் நமது தீய குணங்கள் எதையாவது ஒன்றை விட்டுவிட வேண்டும். அதை முன்னிட்டே எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறோம்.\nநம்மிடம் இருக்கும் கெட்ட பழக்க வழக்கம் ஏதேனும் ஒன்றையாவது அன்றைய தினம் விட்டுவிட வேண்டும். புகைத்தல், குடிப்பழக்கம், பொய் சொல்வது, எதிரி மீது வழக்குத் தொடுத்திருப்பது, பக்கத்து வீட்டுக்காரனுடன் சண்டை இருக்கும், அதனை தீபாவளி அன்று ஒரு இனிப்பு கொடுத்து சமரசம் ஆகிவிடலாம். இதற்குத்தான் தீபாவளியேத் தவிர வெடி வெடித்து, முறுக்கு, சீடை, இனிப்பு சாப்பிடுவது மட்டும் தீபாவளி அல்ல.\nதீபாவளி நமக்கு சொல்லும் ஒரே விஷயம் இதுதான். மனதில் இருக்கும் இருட்டை விலக்குவதற்கு வெளிச்சம் கொண்டு வருவதுதான் தீபாவளி. வீட்டை சுற்றி தீபம் ஏற்றி வெளிச்சம் கொண்டு வந்துவிட்டு மனதை இருட்டாக வைத்துக் கொள்ளக் கூடாது. அதற்குப் பெயர் தீபாவளி அல்ல. மனதில் இருக்கும் அழுக்கை அகற்றி மனதிற்குள் தீபம் ஏற்றுவதுதான் தீபாவளி.\nஅகத்தில் (உள்ளத்தில்) ஏற்றுவதுதான் தீபாவளியேத் தவிர புறத்தில் ஏற்றுவது அல்ல.\nகங்கா ஸ்நானம் என்று அழைப்பதற்கும் அதுதான் காரணம். அன்றைய தினம் குளிப்பதன் மூலம் நாம் புனிதமடைகிறோம் என்றால், நமது மனதில் இருக்கும் கசடுகள் போய் நாம் தூய்மையடைவதால்தான் அதனை கங்கா ஸ்நானம் என்கிறார்கள்.\nநாம் புனிதமாவதற்குத்தான் வெடி வெடிக்கிறோம். அதாவது சில பொருட்களை அழிப்பதற்கு அதனை கொளுத்துகிறோம் அல்லவா அதுபோன்றுதான் நமது மனதில் இருந்த தீய எண்ணங்களை வெடி வெடிப்பது போல் சிதறடித்துவிட வேண்டும் என்பதற்காக வெடி வெடிக்கிறோம்.\nஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: தமிழ்நாடு, தீபாவளி, பெண்கள்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉ���ல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nவிளம்பரங்களில் நடிக்க கமல் முடிவு\nகல்வி முறையில் மாற்றம் தேவை\n3 வது டெஸ்ட் - நியூசிலாந்து விக்கெட்டுகள் - VIDEO\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS...\nமகன் திருமணத்தில் திரு. மு.க.அழகிரி பாடிய பாட்டு -...\nநாட்டின் பிரதமராக விலையேற்ற விளையாட்டு விளையாடுங்க...\nஐந்து நாள் வேலை வாரமே சிறந்தது\nதிருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆயிரங்கால் மண...\nகண்களை திறங்கள்... கனவுகள் நிஜமாகட்டும்\nமுக்கிய software backup எடுத்து வைக்கவில்லையா\nஅட இவரு நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி\nவேலைக்கு அழைக்கும் மோசடி இ மெயில்கள்\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nஇளம் கவிஞர்களுக்கு சில எளிய அறிவுரைகள்\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை\nஉங்கள் வியாபாரத்தை கூகுளில் சேர்ப்பது எப்படி\nஅன்று அனிதா….இன்று கிருஷ்ணசாமி: தொடரும் நீட் சோகம்\nகுறைந்த பட்ஜெட் படங்களை ஏன் வெளியிட முடிவதில்லை - CSK இயக்குனர் சத்தியமூர்த்தி\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-22T19:46:18Z", "digest": "sha1:5S2QX7MUK7Y2FKURNAIK3KQIQBDZ6FWI", "length": 5057, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு பேச்சு:கேரளத்தின் கலைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஅருமையான முயற்சி. கேரளத்தின் கலைகள் எனலாமே கேரளத்தில் என்றால் வெளிமாநிலங்களில் தோன்றிய கலைகளும் கேரளத்தில் இருக்கும். அவையனைத்தையும் குறிப்பதாக எண்ணுகிறேன். எ.கா பரத நாட்டியம் பயின்ற சிறந்த கலைஞர்கள் கேரளத்தில் உண்டு. --≈ த♥உழவன் ( கூறுக ) 09:05, 17 நவம்பர் 2013 (UTC)\n மலையாளத்தில், கேரளத்திலெ கலகள் என்றிருந்தது. அப்படியே, தமிழுக்கு எடுத்ததால் தலைப்பை மாற்றவில்லை. நீங்களே மாற்றிவிடுங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:27, 17 நவம்பர் 2013 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 நவம்பர் 2013, 11:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/paththu-endrathukkulla-vs-naanum-rowdythaan-037231.html", "date_download": "2018-05-22T19:30:09Z", "digest": "sha1:FEJNLMESC5KKGYKSSPRL2PQM4XXFLSHZ", "length": 9307, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பத்து எண்றதுக்குள்ள Vs நானும் ரவுடிதான்! | Paththu Endrathukkulla Vs Naanum Rowdythaan - Tamil Filmibeat", "raw_content": "\n» பத்து எண்றதுக்குள்ள Vs நானும் ரவுடிதான்\nபத்து எண்றதுக்குள்ள Vs நானும் ரவுடிதான்\nஅக்டோபர் 21ஆம் தேதி வெளியாகிறது தனுஷ் தயாரிப்பில், விஜய் சேதுபதி - நயன்தாரா நடித்துள்ள 'நானும் ரௌடிதான்'.\nஇப்படத்தில் நடிகர் பார்த்திபன், ராதிகா சரத்குமார், ஆர்.ஜே பாலாஜி, மொட்ட ராஜேந்திரன் போன்ற நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் வுண்டர் பார் பிலிம்ஸ் சார்பில் உருவாகியுள்ள நானும் ரௌடிதான் ட்ரைலர் நேற்று இரவு 7.00 மணிக்கு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.\nஇந்தப் படம் ஆயுத பூஜை விடுமுற���யை முன்னிட்டு வருகிற புதன்கிழமை அக்டோபர் 21ஆம் வெளிவர உள்ளது.\nஇதே தேதியன்று பிரமாண்டமாக வெளியாகவிருக்கிறது விக்ரம் - சமந்தா நடித்துள்ள பத்து எண்றதுக்குள்ள படம்.\nஏற்கெனவே ருத்ரமாதேவி அதிக அரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டுள்ளது. அடுத்த வாரத்திலேயே இரண்டு பெரிய படங்கள் வெளியாவதால் அதன் வசூல் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபத்து எண்றதுக்குள்ள... 1000 காட்சிகள்\nகானா கானா.... இது 'பத்து எண்றதுக்குள்ள' பாட்டு டீஸர்\nநயன்தாராவைப் போல ஒரு சிறந்த மனுஷியை நான் பார்த்ததில்லை - விக்னேஷ் சிவன்\nஹாட்ரிக் வெற்றிகள்... தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டாராக மாறிய நயன்தாரா\nநானும் ரவுடிதான் - விமர்சனம்\nநயன்தாராவோடு ஜோடி... விஜய் சேதுபதி ஹேப்பி அண்ணாச்சி\nஇந்தியப் படங்களை தூக்கிச் சாப்பிட்ட ஹாலிவுட் வசூல்.. இந்தியாவில் 'டெட் பூல் 2' செய்த வசூல் சாதனை\nதம்பி வயசுக்காரரையா திருமணம் செய்வது: நடிகையை கலாய்த்த நெட்டிசன்கள்\nதிகில் படத்தில் நாயகியாகும் அஞ்சலி.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்\nவைரலாகும் புகையை ஊதி தள்ளும் மாதவன் வீடியோ\nபிக் பாஸ் 2 டீசர், 5 மில்லியன் ரசிகர்கள், கமலின் வெற்றி ரகசியம் என்ன-வீடியோ\nபிக் பாஸ் புகழ் பாபி டார்லிங், சுஷ்மிதா சென்னுக்கு பாலியல் தொல்லை- வீடியோ\nஇந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ்- வீடியோ\nஅக்கா கல்யாணத்தில் அம்மாவை நினைத்து அழுத ஸ்ரீதேவியின் மகள்-வீடியோ\nமேடையில் சிம்புவை கலாய்த்த கார்த்தி -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/10/10/if-you-are-senior-level-employee-it-employee-bad-news-you-009143.html", "date_download": "2018-05-22T19:04:30Z", "digest": "sha1:UOB6AF666CVHS6ODR5JVENE6FU2LRPI4", "length": 15920, "nlines": 152, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஐடி ஊழியர்களுக்கு ஓரு அதிர்ச்சி செய்தி..! | If you are senior level employee IT employee Bad news for you? - Tamil Goodreturns", "raw_content": "\n» ஐடி ஊழியர்களுக்கு ஓரு அதிர்ச்சி செய்தி..\nஐடி ஊழியர்களுக்கு ஓரு அதிர்ச்சி செய்தி..\nஐடி நிறுவனங்களில் பணி நீக்கம் என்பது இப்போது சாதாரனமாகிவிட்டது. அன்மையில் காக்னிசெண்ட் நிறுவனம் தங்களது நிறுவனத்தில் இருந்து 400 மூத்த அதிகாரிகளை விருப்பு ஓய்வு பெற்றுக்கொண்டு செல்லுமாறு அறிவித்தது.\nஇந்த அறிவிப்பின் பட்டியலில் இயக்குனர்கள், இணை தலைவர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் அடங்குவார்கள்.\nபிராஞ்ச் ஐடி சேவை நிறுவனமான காக்னிசென்ட் நிறுவனத்தில் இருந்து 35 மூத்த தலைவர்கள் மற்றும் இணை தலைவர்கள் வருகின்ற பிப்ரவரி மாதத்துடன் வெளியேற வெண்டும்.\nமேலும் நமக்குக் கிடைத்துள்ள தகவலின்படி நிலை 6-ல் உள்ள 1,000 இன்ஃபோசிஸ் நிறுவன ஊழியர்களை அதுவும் குழு திட்ட மேலாளர்கள், திட்ட மேலாளர்கள், மூத்த கட்டட வல்லுனர்கள் மற்றும் பெரிய நிலையில் உள்ளவர்களைப் பணியை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.\nமிகப் பெரிய ஐடி நிறுவனங்கள் எல்லாம் மீண்டும் 2008-2010 காலத்தில் செய்ததை விட அதிகளவில் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து வருகின்றன. ஊழியர்களை வெளியேற்ற முடிவு செய்தால் முதலில் 10 முதல் 20 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ள ஊழியர்களையே தேர்வு செய்கின்றனர்.\nமூத்த ஊழியர்களை 3 சதவீத நிறுவனங்கள் மட்டுமே பணியில் எடுப்பதாகவும், 0-5 வருட அனுபவம் உள்ள ஊழியர்களுக்குத் தான் 56 தேவை உள்ளதாகவும், 5 முதல் 10 வருட அனுபவம் உள்ள ஊழியர்களை 41 சதவீதம் வரை நிறுவனங்கள் பணிக்கு எடுப்பதாகவும்.\nமூத்த ஊழியர்களை ஏன் பணிக்கு எடுப்பதில்லை\nமூத்த ஊழியர்களை வெளியில் இருந்து பணிக்கு எடுப்பதற்குப் பதிலாக நிறுவனத்தின் உள்ளிருப்பவர்களில் ஒருவரை எடுக்க நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.\nமற்றொரு பக்கம் குழுவை நிர்வகிக்கும் பணிகளில் ஆட்டோமேஷன் நுழைந்துள்ளதால் மூத்த நிலை ஊழியர்கள் அதிகம் வெளியேற்றப்படுகின்றனர்.\nமூத்த ஊழியர்களின் பல பணிகள் ஆட்டோமேஷனின் கீழ் வருவதால் பணி நீக்கம் நடைபெறுகின்றது என்பது மட்டும் இல்லாமல் அதிக ப்ரெஷர்களைப் பணிக்கு எடுத்து அதிகச் சம்பளம் வாங்கும் மூத்த ஊழியர்களை வெளியேற்றி செலவுகளைக் குறைப்பதும் ஐடி நிறுவனங்களில் நடைபெற்று வருகின்றது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: ஐடி நிறுவனங்கள், மூத்த அதிகாரிகள், it, employee\nமுதல்வரான 56 மணி நேரத்தில் ராஜினாமா செய்த எடியூரப்பாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nஇந்திய ஆன்லைன் ஸ்டார்ட்அப் உலகின் புதிய சூரியன் இவர் தான்..\nலண்டனில் வர்த்தகத்தைத் துவங்கும் 20 இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோர��க்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-vandalur-zoo-near-chennai-002219.html", "date_download": "2018-05-22T19:45:05Z", "digest": "sha1:V56FNB2YFJNWTRGNXOSOH4G46A5Q6EN7", "length": 15770, "nlines": 146, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's Go To Vandalur Zoo Near Chennai - Tamil Nativeplanet", "raw_content": "\n»புது அனுபவமூட்டும் வண்டலூர் ஜூ.. புலிகளின் உறுமல் சத்தத்தில் இரவில் தங்கலாம் வாங்க..\nபுது அனுபவமூட்டும் வண்டலூர் ஜூ.. புலிகளின் உறுமல் சத்தத்தில் இரவில் தங்கலாம் வாங்க..\nபெங்களூரு போனா இந்த இடங்களுக்கு மட்டும் போய்டாதீங்க\n செழிக்கச் செழிக்க செல்வம் தரும் கோவில்கள்...\nஅந்த மாதிரியான மசாஜ் சென்டரெல்லாம் இங்கதான் இருக்குதாம்...\n இவங்கள மாதிரியே நீங்களும் டாப்புக்கு போக ரெடியா..\nஅயல்நாடுகளின் அழகை உள் நாட்டில் காணுங்கள் சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா:\nசென்னையைக் காதலித்த பலருக்கும் மறுபடியும் எப்போது பழைய பொலிவோடு சென்னையை பார்க்கப் போகிறோம் என்ற ஏக்கம் என்றுமே மனதில் தோன்றுக் கொண்டிருக்கும் உன்று. அந்த ஏக்கத்தைப் போக்கும் விதமாகவும், கோடை காலத்தை சிறப்புற செலவிடும் விதமாகவும் சென்னையின் ஓர் அடையாளமான வண்டலூர் உயிரியல் பூங்கா புதுப் பொலிவுடன் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. யானைகளின் பிளிறும் சத்தத்துடனும், உடலை சிலிர்ப்படையச் செய்யும் புலிகளின் உறுமலுடனும் சவாலான இரவைக் கழிக்க விரும்புவோருக்கு இப்போது வண்டலூரில் பெரிய விருந்தே காத்திருக்கிறது.\nஇந்தியாவின் முதல் உயிரியல் பூங்காவாக அறியப்படும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, சென்னைக்கு தெற்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வண்டலூரில் அமைந்துள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன வகைகள் வசித்து வருகின்றன. 1855-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த உயிரியல் பூங்கா 1500 ஏக்கர் அளவுக்குப் பரந்துவிரிந்து காணப்படுகிறது. இதன் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்கா என்று பிரபலமாக அழைக்கப்படும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, நாட்டிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்காவாக திகழ்ந்த�� வருகிறது.\nஇந்த இடத்தில் இத்தனை விலங்குகளா \nபெருநகரமான சென்னையில் தனித்துவிடப்பட்ட தீவு போல காட்சியளிக்கும் வண்டலூர் சரணாலயத்தில் வெள்ளைப்புலிகள் முக்கிய ஈர்ப்பாக அறியப்படுகின்றன. இங்கு வரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வெள்ளைப்புலிகளை காணும் ஆர்வத்திலேயே வந்து செல்கின்றனர். அழிந்துவரும் உயிரினங்களில் ஒன்றான வெள்ளைப் புலிகளை பாதுகாத்து வரும் இந்தியாவின் ஒரு சில விலங்கியல் பூங்காக்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா முக்கியமானது. இதனைத் தவிர்த்து யானைகள், சிறுத்தை, கருஞ்சிறுத்தை, வெள்ளைக் கடற்கழுகு, நீர் யானை, சாம்பார் மான், பஃபூன் குரங்கு, செங்கழுத்து ஆமை, குறைக்கும் மான்கள், கருப்பு லங்கூர், வரிக்குதிரை, முதலைகள், அரிய விலங்கான வெளிமான், கரடிக்கூட்டம், சீல், பைசன், பெருநாரை, காட்டுக்கழுதை, நெருப்புக்கோழி, பல வகை பாம்புகள், நட்சத்திர ஆமை, இராட்சத பல்லி, வெள்ளை கூழைக்கடா, புள்ளி மான் என பலவகை விலங்குகள் காணப்படுகின்றன.\nசுற்றிக் காட்டும் எலெக்ட்ரிக் கார்\nசுமார் 1500 ஏக்கர் அளவுக்கு பரந்துவிரிந்து காணப்படும் வண்டலூரில் முதியவர்கள் எளிதாக அத்தனை அழகுகளையும் கண்டு ரசிக்கும் வகையில் எலெக்ட்ரிக் கார் வசதியும் உள்ளது. அயல் நாட்டு பயணிகளையும் கூட இந்தக் கார்கள் அதிகளவில் ஈர்த்து வருகிறது.\nவண்டலூர் பூங்காவினுள் அமைக்கப்பட்டிருக்கும் அக்வாரியம் குழந்தைகளை வெகுவாகக் கவர்கிறது. அணிவகுத்துச் செல்லும் வன்ன மீன்களின் ரம்மியக் காட்சி மனதை மயக்கும் தன்மை கொண்டுள்ளது. குறிப்பாக, அக்வாரியத்தின் தோற்றம் சுறா மீன் வடிவில் அமைக்கப்பட்டிருப்பதாலேயே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இங்க அதிகம் சென்று வர விரும்புகின்றனர்.\nநம்மில் பெரும்பாலானோர் விரும்புவது வார இறுதி நாட்களில் குறைந்த நேரத்தில் பயணம் செய்து அதிக காட்சிகளைக் கண்டு ரசிக்கவே. அந்த வகையில், அனைவரையும் ஈர்க்கும் வகையில் தற்போது வண்டலூர் ஜூவில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.\nபசுமைச் சூழல், வாகன ஓசையற்ற அமைதி, எங்கு காணிணும் அடர்ந்த மரங்கள் என காணப்பட்ட இப்பூங்காவில் தற்போது பழைய சாயல்கள் ஒன்றும் இல்லை. முழுவதுமாக நவீனமயமாக்கப்பட்டுள்ளது.\nவெளிநாடுகளில் காட்டிற்குள் சென்று முகாம் அமைத்து இரவு நடமாட���ம் விலங்குகளைக் காண்பது வழக்கம். அதுபோலவே நம்ம உள்ளூரிலும் இருந்தால் எப்படி இருக்கும் . அந்த அனுபவத்தைத் தருவதற்காகவே இப்ப வண்டலூரில் இரவில் தங்கும் வசதிகளும் செய்திருக்காக. ஆமாங்க, வண்டலூர் ஜூவுல இப்ப அறிமுகப்படுத்திருக்குற முகாம்ல இரவு தங்கி யானைகளின் பிளிறும் சத்தத்தையும், புலிகளின் உறுமலையும் கேட்டும், கண்டும் ரசிக்கலாம்.\nவண்டலூர் சரணாலயத்துல மாலை 6 மணிக்கு மேல தங்கி கண்டு ரசிக்க இருவருக்கு 2 ஆயிரம் ரூபாய் முதல் வசூலிக்கப்படுகிறது. 2 ஆயிரமா.. என சங்கடப்பட வேண்டாம். ஒரு ஏசி ஹோட்டல்ல தங்குனா எவ்வளவு ஆகுமோ அதே விலைதான் இங்கேயும். அட ஆமாங்க... இங்க ஏசி அரைகள் தராங்க. 12 வயசுக்குள்ள உள்ள குழந்தைகளுக்கு 500 ரூபாய் தான் கட்டணம். ரூமுக்கு பக்கத்திலேயே உணவு விடுதியும். சமாளிக்க முடியாத கோடை வெயிலில், விலங்குகள் நிறைந்த காட்டுக்குள்ள தங்க ஏசி ரூம்ல... இதுக்குமேல என்னங்க வேண்டும்.\n\" https://www.aazp.in/room-search/ \" இந்த இணைய பக்கத்திற்கு சென்று உங்களுக்கான ரூம்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். 24 மணி நேரத்திற்கு முன்பாகவே இதற்கான பதிவை செய்ய வேண்டும். மாலை 6 மணியில் இருந்து மறுநாள் மதியம் 1 மணி வரை ரூமில் அனுமதிக்கப்படுவீர். மது உள்ளிட்ட போதை வஸ்துக்களுக்குக் கட்டாயம் அனுமதி இல்லை.\nகோடை வெயிலில் இருந்து தப்பித்து ஊட்டி, கொடைக்கானல்னு மட்டும்தான் செல்ல வேண்டும் என அவசியம் இல்லைங்க. நமக்கு தகுந்த பட்ஜெட் டூருக்கு போகலாம். அந்த வகையில் இப்ப வண்டலூர் ஜூ சிறந்த தேர்வா இருக்கும். விலங்குகளுடன் ஓர் இரவு தங்கி தான் பார்க்கலாமே.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuvelanizhal.blogspot.com/2011/10/blog-post_22.html", "date_download": "2018-05-22T19:37:16Z", "digest": "sha1:Z7WUCTAUH6N3OKGDLCJ7WS4RKXCDBXHF", "length": 20762, "nlines": 172, "source_domain": "karuvelanizhal.blogspot.com", "title": "கருவேல நிழல்.....: இலையுதிரும் சத்தம் - நான்கு", "raw_content": "\nமுள்ளும் இருக்கு...நிழலும் இருக்கு... வாழ்வு போல...\nஇலையுதிரும் சத்தம் - நான்கு\nலதா & லதா போட்டோஸ் & வீடியோஸ்\nஏழுகடையில் ரெண்டாம் நம்பர் கடையில்,'லதா & லதா போட்டோஸ் & வீடியோஸ்' ன்ன��� ஒரு கடை வச்சுருந்தோம் நானும் நன்பன் மதியும் சேர்ந்து' ன்னு முன்பே சொல்லியிருக்கிறேன் இல்லையா அவன் மனைவியின் பெயரும் லதா என்பதால் அந்தப் பெயர்.\n'ஆண்டிகள் சேர்ந்து மடம் கட்டுறோம். பேசாம மடத்துக்கு மனைவிகள் பேரே வச்சுட்டா என்ன' ன்னு ஒரு தடவைக்கு ரெண்டு தடவை யோசிச்சே அந்தப் பெயர் வச்சோம்.\nநல்லாத்தான் போய்ட்டு இருந்துச்சு. 'லெஃபட் ரைட் லெஃபட் ரைட்' ன்னு. ஆச்சா அப்புறம் குண்டக்க மண்டக்க ஆகிப் போச்சு எல்லாம். நான் இங்க வந்துட்டேன். வந்து கொஞ்ச நாள் கழிச்சு லதாவிடம் பேசும்போது சொன்னாள், 'ஏங்க ரெத்தினம்ன்னு ஒருத்தர் உங்கள தேடித்தேடி வந்துட்டுருக்கார். என்னவோ கல்யாண நெகட்டிவ் வேணுமாம்'\n'மதிய பாக்கச் சொல்லு புள்ள. நம்ம வீட்ல ஒரு நெகட்டிவும் இல்ல'\n'பாத்துட்டாராம். மதிதான் இங்க போகச் சொன்னுச்சாம்'\n அப்ப நெகட்டிவ் பழுத்து பாசிட்டிவ் ஆயிருச்சுன்னு சொல்லிரு'\n'எல்லாம் பேசுவீக அங்க இருந்துக்கிட்டு'\nP. சேவுகமூர்த்தி டீ- ஸ்டால்\nஏழு கடையில் அஞ்சாம் நம்பர் கடையில் மூர்த்தி டீக்கடை வச்சுருந்தான். ரெண்டு பென்ச் வெளியில் போட்ருப்பான். கொஞ்சப் பேர் அதுல உக்காந்துக்கிட்டு மிச்சப் பேர் நின்னுட்டு இருப்போம்.\n'டேய்...நீங்களே உக்காந்துக்கிட்டா வர்ற கஸ்டமர் எப்படிடா உக்காருவாங்க' என்றான் மூர்த்தி ஒரு நாள்.\n'கஸ்டமர் வந்தாத்தான் எந்திருச்சுருவோம்ல' - செட்டி.\n'பெஞ்சு ஃபுல்லா இருந்தா உக்காந்து டீ குடிக்கிறவன் வரமாட்டாண்டா'\n'ஆமா இந்த டீயை உக்காந்து வேற குடிக்கணுமாக்கும் - மணி (எ) கிண்ணி மண்ட\n'மண்டக் கர்வமா பேசாதீகடா. அழிஞ்சு போவீக'\n இதுல இருந்து எந்திரிக்கணும். அம்புட்டுத்தானே எந்திரிச்சாச்சு. அய்யா கஸ்டமரு, ஆத்தா கஸ்டமரு, வாங்க வாங்க வாங்க உக்காருங்க. டீ குடிங்க பேப்பர் படிங்க ஒரு வடை எடுத்து கடிங்க. வாங்க வாங்க வாங்க' - முத்துராமலிங்கம்\nஇப்படியே பொழுது போய்க் கொண்டிருக்கும். பால் மஞ்சள் தட்டிவிடும் .\n'மஞ்சப் பால்ல இருந்து ஒரு டீ போடு மூர்த்தி அண்ணே' - அமரன் கார்த்தி .\n'மூர்த்தி அண்ணே, கடைய பாத்துக்குறோம் நீ போய் ஒரு டீ சாப்ட்டு வா'- குண்டு கார்த்தி\nஅடிக்க விரட்டி, கு. கார்த்தியும் ஓடி, கழுத்துப் பிடியா கொண்டுவந்து 'என்ன சொன்ன..என்ன சொன்ன\n'கழுத்த விடுண்ணே. வலிக்குது. ஓங் கடைய விட்டா நாதி இருக்காண்ணே எங்களுக்கு' . ���ெருக்கிப் பிடிச்சு கேட்டா நெஞ்சுல விழுந்து நக்கிர்றீகளடா ' என்ற மூர்த்தி இப்போ மலேசியாவில் இருக்கிறான். கிண்ணி மண்ட, அமரன் கார்த்தி துபாயில். முத்துராமலிங்கம், செட்டி சிவகங்கையில். நான் இங்க வந்தாச்சு. குண்டு கார்த்தி செத்துப் போனான்.\nநெஞ்சுல விழுந்து நக்க இப்ப ஆள் இருக்கா என்னன்னு தெரியல ஏழுகடைல.\nமணி அத்தானின் மல்ட்டி ஹோட்டல் சென்ட்டர்\nஏழாம் நம்பர் கடையில் சுப்பிரமணி அத்தான் ஹோட்டல் வச்சுருந்தார். ஹோட்டல்னா ஹோட்டலேவா ஹோட்டல் மாதிரி இருக்கக் கூடாதா என்ன ஒரு ஹோட்டல் ஹோட்டல் மாதிரி இருக்கக் கூடாதா என்ன ஒரு ஹோட்டல். நாலு பசங்க, கலா அக்கா, அத்தான் எல்லோரும் ஹோட்டல்லயேதான் கிடப்பாங்க. கலா அக்காவ அக்கான்னு கூப்பிடும் போது சுப்பிரமணி அத்தானை அத்தான்னுதானே கூப்பிட முடியும். ஹோட்டல் எப்படி ஹோட்டல் மாதிரியோ அப்படித்தான் சுப்பிரமணி அத்தானும் அத்தான் மாதிரி. சொந்த அத்தானைத்தான் அத்தான்னு கூப்பிடனும்'ன்னு என்ன சட்டமா இருக்கு\nஹோட்டல்பாட்டுக்கு ஹோட்டல் இருக்கும். சீசனுக்கு தகுந்த மாதிரி சீசன் பிசினசும் பண்ணுவார் சுனா பானா அய்த்தான். இளநி கிடைக்குதா இளநி. கரும்பு கிடைச்சா கரும்பு. பிசினஸ் பியூப்பில்'ட்ட அவர் டீலிங் ஏரியாவே கலங்கிப் போகும். ரெண்டு உதாரணம் மட்டும் இங்க சொல்லலாம்.\n'என்ன தண்ணியே இல்ல எளனியில\n'ம்ம்ம்..நீரோட்டம் பாத்து இனிமேதான் கிணறு வெட்டணும் எளனிக்குள்ள'\n'இதை விட தடியா வேணுமா\nமுத்து டூ வீலர் வொர்க் ஷாப்\nஏழுகடையில் ஆறாம் நம்பர் கடையில் டூ வீலர் வொர்க் ஷாப். வச்சிருந்தான் டூல்ஸ்முத்து. வரும்போது வெறும் முத்துதான். ஏழுகடையில் எல்லோருக்கும் ஆட்டோமேட்டிக்கா ஒரு பேரு வந்துரும். அப்படித்தான் இவன் டூல்ஸ்முத்து ஆனதும். ஒரு நாள் ஏழுகடை வந்து வண்டிய நிறுத்துறேன். டூல்ஸ்முத்து மனைவி கடை வாசல்ல நிக்கிறாங்க. 'என்னத்தா இப்படி நிக்கிறீங்க\n'இவுங்கள பாக்க வந்தேன். காணோம்ண்ணே' என்றார்கள். 'ஸ்க்ரூட்ரைவரு (டூல்ஸ்முத்து ஹெல்பருக்கு வந்த பெயர்) எங்கடா இவன்' 'எங்கன்னு சொல்லலண்ணே. இங்கிட்டு வண்டில போனாக' ன்னு திசையைக் காட்டினான். பிறகு முத்துராமலிங்கத்திடம் வந்து விசாரித்தேன்.\n'எங்கடா போயிருக்கான் இவன். பாவம் அது வந்து நின்னுட்டு இருக்கு\n'மாமா திட்டாத. ரெண்டு பேரும்தான் சரக்க ஸ்டார்ட் பண்ணோம். இவன் மட்டையாய்ட்டான். ஏங்கடைல படுக்க வச்சுருக்கேன்'\n'வேலை டயத்துல அடிக்காதீகடான்னா கேக்குறீகளாடா' ன்னு ஒரு அட்வைச பிச்சு எறிஞ்சுட்டு ( நான் அட்வைஸ் பண்றதுக்கும் உலகத்துல இருக்கிற ஒரே இடம் ஏழுகடைதான் என்பதாலோ என்னவோ ரொம்ப பிடிக்கும் இந்த இடத்த) 'எதுவும் அவசரமாத்தா.. இவன் வர லேட்டாகும் போலயே' ன்னு கேட்டேன் டூல்ஸ்முத்து மனைவியிடம்.\n'அரிசி பருப்பு ஒண்ணு இல்லைண்ணே வீட்ல. இந்தா வர்றேன்னு வந்தாக அதான் தேடி வந்தேன்' . தூக்கி எறிந்தது அந்த முகம். பிறகு முத்துராமலிங்கம் என்னிடம் இருந்த காசை கொஞ்சம் பொறுக்கி 'இதக் கொண்டு போத்தா. வந்தோன்ன வரச் சொல்றேன்' என்றேன். 'இல்லண்ணே திட்டுவாக அவுக' ன்னு வாங்காமையே போயிருச்சு.\nஇந்தப் பயணத்தில் நானும் லதாவும் ஏழை காத்த அம்மன் கோயிலுக்கு நம்ம குடும்ப வண்டி டி.வி.எஸ்-50 ல் போனோம்.போற வழியில் இடைய மேலூரில் நிக்க வேண்டியது வந்தது. நின்ன இடம், 'ஸ்ரீ விநாயகா ஆட்டோ ஒர்க்ஸ்'\n'அண்ணே' எனக் கூவினான் டூல்ஸ்.\n'வா, டீ சாப்டு' ன்னு கூட்டிட்டுப் போனான். பேச்சு அப்டி இப்டி போய்ட்டு அதில் வந்து நின்றது. 'ரெண்டு வருஷம் ஆயிருச்சுண்ணே தண்ணிலாம் விட்டு. ஒத்திக்கு வீடு பிடிச்சு இங்க வந்துட்டேன்' என்றான். நெற்றியில் பட்டையெல்லாம் அடிச்சு சும்மா கும்'ன்னு இருந்தான் டூல்ஸ். .\n'ஏழுகடைய விட்டுப் போனாத்தான் எல்லாத்துக்கும் விமோச்சனம்' என்றாள் லதா டீ சாப்பிட்டுக் கொண்டே.\n'சும்மாருக்கா. அதுலாம் ஒரு லைஃப். என்னண்ணே' என்றான் டூல்சும் டீ சாப்பிட்டுக் கொண்டே.\nஇலையுதிரும் சத்தம் 1, 2,3\nLabels: ஏழுகடை, டைரிக் குறிப்பு, நண்பர்கள்\nஉங்க‌ளைப்போல‌வே உங்க‌ சேக்காளிங்க‌ளும் எங்க‌ளுக்கு நெருக்க‌மாக்கிட்டீங்க‌ இல்லெண்ணே...\nஎன்ன தண்ணியே இல்ல எளனியில\n'ம்ம்ம்..நீரோட்டம் பாத்து இனிமேதான் கிணறு வெட்டணும் எளனிக்குள்ள'\n'இதை விட தடியா வேணுமா\n'சும்மாருக்கா. அதுலாம் ஒரு லைஃப். என்னண்ணே' என்றான் டூல்சும் டீ சாப்பிட்டுக் கொண்டே.\nஉங்க ஞாபக சக்திக்கு ஒரு சல்யூட்.\nஉங்கள் ஞாபகப்பூவில் மலரும் ஏழு கடை எங்கள் மனங்களில் அழகான கவிதையாய் விரிகிறது...\nஅருமையான இருக்கு சித்தப்பா... கடையில் சித்தி சொல்வது எல்லா இடத்திலும் இருக்கும் எதார்த்தம்தானே...\nஏழுகடையை இத்தனை தொலைவு தாண்டியும் படம் வரைந்தது போல எங்களால் பார்���்க முடிவதற்கு உங்க மொழிதான் காரணம் பா.ரா.அமர்க்களம்.\nகடைவீதிகளிலும் இப்படிப்பட்ட இயல்பான குணமுள்ள மக்களையும் நாம் தொலைத்துவிட்டோமோ மக்கா\nதங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nநல்லாத்தான் இருக்கு ஏழுகடை.நெகடிவ் பழுத்ததும் டூல்ஸ் ஸ்க்ரு டிரைவர் எல்லாம் பா. ரா ஸ்டைல். சூப்பரா இருக்கு\n'நேசன்-கா.பா.வின் வலசை வாசித்து விட்டீர்களா\nகார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்\nசில ரோஜாக்கள் - லதாமகன்\nகல்வராயன் மலையிலிருந்து இறங்கி வந்த கல் குதிரை - கோணங்கி\nஇன்றோடு ஐஸ் வியாபாரம் முடிந்தது\nதணலில் சுட்ட மக்கா சோளமோ ,\nவெட்டி வைத்த வெள்ளரிக்காயோ விற்கக்கூடும்\nஇலையுதிரும் சத்தம் - நான்கு\nசமூக கலை இலக்கிய இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudumalar.blogspot.com/2014/09/94.html", "date_download": "2018-05-22T19:35:09Z", "digest": "sha1:ALX7WZZMZUEKABLFYVYYQK62ZPXBVY4G", "length": 8249, "nlines": 98, "source_domain": "pudumalar.blogspot.com", "title": "PUDUMALAR: மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (94)", "raw_content": "\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\n\"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....\nசுற்றுலா முன்னேற்றத்துக்கு மது முக்கியத் தேவையல்ல....\nகேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு கொண்டு வந்துள்ள புதிய மதுக் கொள்கையால் சுற்றுலாத் துறைக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.\nஇந்நிலையில், சுற்றுலாத் துறையின் முன்னேற்றத்துக்கு மது ஒரு முக்கியத் தேவையல்ல என சுற்றுலாத் துறை சார்ந்தவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஓய்வு விடுதி நடத்தும் சிலர், \"மது பானங்கள் கிடைப்பதைக் குறைப்பது, ஆரம்பத்தில் சுற்றுலாத் துறையை சற்று பாதிக்கத்தான் செய்யும் என்று கூறியுள்ளனர்.\nஆனால், தகுந்த விழிப்புணர்வின் மூலம் அந்தத் தாக்கம் குறைந்துவிடும் என்றும், மதுவுக்கு முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ள குஜராத் மாநில சுற்றுலாத் துறையின் வெற்றி, கேரளத்துக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து சர்வதேச வான்போக்குவரத்து கூட்டமைப்பு முகவர்களின் இந்தியச் சங்கத்தின் தேசிய இயக்குநர் பி.பி. போஸ் கூறுகையில், \"வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மதுவின் மீது ஆர்வமாக இருக்கவில்லை என்று கூறியுள்ளார்.\nதங்களத��� உணவுப் பழக்கத்தின் ஒரு பகுதியாகவே அவர்கள் அதை கடைபிடிக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும், சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வருவது மது அருந்துவதற்காக அல்ல என்றும், பல்வேறு மாநிலங்களின் கலாசாரம், வளர்ச்சி ஆகியவற்றைக் காணவே அவர்கள் வருவதாகவும் போஸ் கருத்து கூறியுள்ளார்.\nஎனவே, மது விற்பனைக்குக் கட்டுப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் கேரள அரசு கொண்டுவந்துள்ள இந்த புதிய சட்டத்தை சுற்றுலாப் பயணிகள் மதிப்பார்கள் என்றும் பி.பி.போஸ் தெரிவித்துள்ளார்.\nமதுவை தடை செய்வதால் சுற்றுலாத் துறை பாதிக்கப்படும் என்ற அச்சம் எவ்வளவு பொய்யானது என்பதை சுற்றுலாத்துறையைச் சேர்ந்த வல்லுநர்களே மறுத்துள்ளனர்.\nசுற்றுலாச் செல்லும் அனைவரும் மதுவை விரும்பி அருந்துவதில்லை என்பது நன்றாக தெரிகிறது.\nகேரள அரசின் புதிய மதுக் கொள்கை சரியானது என்பது தெள்ளத் தெளிவாக தெரிய வருகிறது.\nதமிழகத்திலும் இதுபோன்ற புதிய மதுக் கொள்கையை முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் விரைவில் கொண்டு வருவார்கள் என நாம் நம்புகிறோம்.\nமதுவால் பெண்களுக்கு எதிரான செயல்கள் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்க உறுதியான நடவடிக்கையை, பெண்கள் மீது இரக்கம் காட்டும் முதலமைச்சர் அம்மா அவர்கள் எடுப்பார்கள் என நாம் உறுதியாக நினைக்கிறோம்.\nமது இல்லாத மாநிலமாக தமிழகம் விரைவில் மலருட்டும்..\nமதுவுக்கு எதிராக ஓர் போர்....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்...\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nவாழ்க்கையில் ஓர் இனிய நாள்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandiyarkaran.blogspot.com/2014/04/VetriVizhaRereleaseMadurai.html", "date_download": "2018-05-22T19:09:53Z", "digest": "sha1:4INW5GKM7CJW6R3BB44YUCOZG65U3QQF", "length": 11687, "nlines": 124, "source_domain": "sandiyarkaran.blogspot.com", "title": "சண்டியர் கரன்: வெற்றிவிழா ரி-ரிலீஸ் மதுரையில்", "raw_content": "\nஉலகநாயகன் நம்மவரிருக்க சப்பஸ்டார்களை கொண்டாடுதல் கனியிருப்ப காயகவர்ந் தற்று\nஎம்ஜியாரின் பலபடங்களுக்கும் சிவாஜியின் சிலபடங்களுக்கும் இருக்கும் ரிரிலீஸ் மவுசு, கமல்ஹாசனின் எல்லாப் படங்களுக்கும் உண்டு என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார்கள் மதுரை கமல் ரசிகர்கள்.\nமதுரை சென்ட்ரல் தியேட்டர் வெற்றிவிழா ரி-ரிலீஸ் கொண்டாட்டத்திற்கு மதுர��� கொம்பமுத்து, சென்னை கமல்வாதிகளை அழைத்திருந்தார்.\nசென்னையிலிருந்து பாரடைஸ்யூனிட் கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தை சேர்ந்த 8 கமல் பக்தர்கள் 5-எப்ரல் சனிக்கிழமை இரவு ஆம்னி காரில் கிளம்பினோம்.\nஇந்த திருவிழாவை ஏற்பாடு செய்திருந்த \"கமல் அன்பன்\" கொம்பமுத்து அவர்களுக்கு முதலில் சென்னை கமல்வாதிகள் சார்பாக என் நன்றிகள்.\nகமல்ஹாசனின் வெற்றிவிழா முதல் வெளியீடு செய்த சாதனைகள் முதலில் உங்கள் பார்வைக்கு...\nரிரிலீஸ் வெற்றிவிழாவிற்கு மதுரை கமல் பக்தர்கள் பல பேனர்கள் மற்றும்\n25 க்கும் மேற்பட்ட போஸ்டர்கள் என மற்ற நடிகர்களின் ரசிகர்களுக்கு கிலியை உண்டாக்கியுள்ளனர்.\nஏற்பாடு செய்திருந்த \"பேண்டு வாத்தியங்கள்\" தேர்தல் நேரத்தினால் கேன்சல் செய்யப்பட்டது எங்கள் செவிகளுக்கு கிடைக்க வேண்டிய மகிழ்ச்சியை தடுத்துவிடுமே என்று தவித்த எங்களுக்கு, மதுரை கமல் பக்தர்களின் \"ஆழ்வார்பேட்டை ஆண்டவா....கடவுளே எங்கள் கமலே...தெய்வமே...\" போன்ற அர்ச்சனை வாசகங்களை தெளிவாக செவிகள் குளிர கேட்டு மகிழ வழி செய்தது.\nமுதலில் மதுரை சென்ட்ரல் தியேட்டரின் வாசலில் வைக்கப்பட்டிருந்த கமல்ஹாசர் பேனருக்கு பூமாலைகள் பல சூடப்பட்டது.\nஅடுத்து கமல்ஹாசருக்கு பல குடங்களில் பாலாபிஷேகம் செய்யப்பட்டது.\nஅடுத்து கமல்ஹாசருக்கு மஞ்சள் அபிபிஷேகம் செய்யப்பட்டது.\nஅடுத்து கமல்ஹாசருக்கு சூடம்காட்டி தேங்காய்கள் உடைக்கப்பட்டது.\nஇந்த பூஜைகளின் போது ஏற்பட்ட சாலை நெருக்கடிகளை ஒழுங்கு செய்ய போலீசார்கள் குவிக்கப்பட்டனர், அவர்களுக்கு மதுரை & சென்னை கமல்ஹாசன் நற்பணி இயக்கங்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.\nஇவையெல்லாம் தியேட்டருக்கு வெளியே செய்யப்பட்ட கொண்டாட்டங்கள். இவையனைத்தையும் படம் பிடித்து கொண்டிருந்ததால், உலகநாயகனின் அறிமுக காட்சி கொண்டாட்டத்தை பதிவு செய்ய முடியவில்லை. அது கொஞசம் வருத்தமே எனக்கு.\n\"மாறுகோ மாறுகோ\" பாடலில் தலைவரின் ஆட்டத்தின் போது, மதுரை கமல் பக்தர்கள் வெளிப்படுத்திய பரவசத்தை கீழிருக்கும் வீடியோவில் பாருங்கள். 100க்கும் மேற்பட்ட கமல் பக்தர்களின் ஒரே சீரான விசில் சத்தங்களின் வலிமையை இந்த வீடியோவில் கண்டு மகிழுங்கள்\nஇந்த திருவிழாவை ஏற்பாடு செய்த மதுரை \"பரமக்குடியாரின் பயமறியா பாசக்கார பயலுக\" கொம்பமுத்த�� குழுவினர் இங்கே...\nஇந்த திருவிழாவிற்கு சென்னையிலிருந்து சென்ற சென்னை கமல்வாதிகள் மதுரை கமல் பக்தர்களுடன் இங்கே...\nதிருவிழாவை சிறப்பித்த அனைத்து கமல் பக்தர்களும் இங்கே...\nபூமாலைகள், பால் & மஞ்சள் அபிஷேகங்கள் இங்கே...\nLabels: கமல் ரசிகர்கள், கமல்ஹாசன், திரைவிமர்சனம்\nகமல் ரசிகன் என்று சொல்லுடா தலை நிமிர்ந்து நில்லுடா கமல் நாமம் வாழ்க\nஅருமையான ஆக்‌ஷன் கலந்த‌ கமர்ஷியல் படம். இப்பவும் இந்த படத்தை ரசித்து பார்க்கலாம்.\n----> இப்படிக்கு கமல் படங்களையும் விரும்பி பார்க்கும் ஒரு ரஜினி ரசிகன்.\nரஜினியை காட்டினா போதும், படம் மெகாஹிட் என்று இன்றும் மீடியாக்கள், தான் வாங்குகிற காசுக்கு கூவிக் கொண்டிருக்கின்றன. ஆனால் எந்த ஒரு படத்தயாரி...\nவெள்ளிவிழா தமிழ் படங்கள் - கமல் Vs ரஜினி\nஉலகநாயகன் கமல்ஹாசரின் பல சாதனைகளை இருட்டடிப்பு செய்வதில் இன்றும் தமிழ் மீடியாக்கள் முன்னணி வகிக்கின்றன. அதில் கமல்ஹாசருடைய திரைப்படங்களின...\n\" என்ற கேள்விக்கு விடை காணும் முன், அன்று உலகநாயகன் ஹீரோவாக நடிக்கத் தொடங்கியபோது இருந்த கேள்விகளுக்கு , (&quo...\nவிஸ்வரூபம் vs எந்திரன் in IMDB\nவசூலில் எந்திரனின் ஒட்டு மொத்த வசூலை எப்படி ஒரே வாரத்தில் உலகநாயகனின் விஸ்வரூபம் அடித்து நொறுக்கியது என்பதை அடுத்த பதிவில் காண்போம். ...\nரஜினி ரசிகர்களுக்கு எப்போது பைத்தியம் தெளியும்\nஇந்த கட்டுரைக்கு பதிலே பின் வரும் அலசல் லிங்கா என்றொரு மகா காவியம் உருவானது 2014-ல்... கோச்சடையான் நஷ்டத்தை ஈடு கட்ட. பழைய விநிய...\nடயலாக் தான் ரஜினி.... ACTION கமல் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthukiren.wordpress.com/2016/11/", "date_download": "2018-05-22T19:12:34Z", "digest": "sha1:6PXEDILWXQJGCOUPOLUA4COTJPKUKAFO", "length": 7806, "nlines": 125, "source_domain": "eluthukiren.wordpress.com", "title": "November | 2016 | எழுதுகிறேன்...", "raw_content": "\nசாய்க்கப் போகும் இமைகளைக் கொண்டவளுக்கு.\nநான் உங்களிடம் பேசுவதாக எழுதும்\nஇந்த எழுத்துக்கள் உங்களைச் சேரப்போவதில்லை.\nஏதோ ஒரு நம்பிக்கையில் இதை உணர்வீர்கள்\nஉங்கள் அழகென்று எடுத்துக்கொண்டால் அதன்\nஅருகினில் நிற்கக் கூட தகுதியற்றவன் நான்.\nஉங்களின் செல்வத்தைக் கணக்கில் கொண்டால் உங்கள்\nநிழலைக்கூட நெருங்கத் தகுதியற்றவன் நான்.\nஇப்படி எவ்வளவோ முரண்பாடுகள் இருவருக்கும்\nஇருந்தும் உங்களின் விழிகளை நாடும் எனது\nவிழிகளுக்கு பதில் சொல்லத் தெரியாமல் நானும்\nசேர்ந்து காத்திருக்கத் தொடங்கிவிட்டேன் நீங்கள்\nஉங்கள் பார்வைகளுக்காக இருபத்தெட்டு வயதிலும்\nஒரு பத்து வயது குறைந்த இள வயது இளைஞன்\nபோல தேடித்தேடி காத்திருக்கத் துவங்கிவிட்டேன்.\nஎனக்கே ஒருசில நேரங்களில் இது முட்டாள்த்தனமாய்த்\nதோன்றும் ஒன்றென்றாலும் அதில் இருக்கும் இன்பத்தை\nஎந்தன் வருத்தும் பார்வைகளுக்காக உங்களிடம்\nபொறுத்துக் கொள்ளச் சொல்லிக் கேட்டேன்.\nநீங்களும் புன்னகைத்துக் கொண்டே ஏற்றுக்கொண்டீர்.\nஅதற்குமேல் பேச மனமில்லாமல் பதட்டத்துடன்\nதிரும்பி வந்து வருத்தப்பட்டுக் கொண்டேன்\nஉங்களை பார்க்கத் தவிர்ப்பது மாதிரி நடிக்கத்\nதெரிந்த எனக்கு நினைக்காமல் இருப்பதுபோல்\nஉண்மையிலும் நடிக்கத் தெரியவில்லை. – நீங்கள்\nவரும் வழிகளில் ஏதோ ஒரு மறைவில்\nஉங்களை பார்த்து இரசித்துக் கொண்டிருப்பேன்\nஇதையும் சேர்த்துப் பொறுத்துக் கொள்ளுங்கள்.\nஎனக்கும் நன்றாகவே தெரியும் இதுவும்\nஇழக்கப்போகும் ஓர் இனம்புரியா இன்பமென்று.\nஇந்த இன்பத்தை நீங்கள் உணரப்போவதும் இல்லை\nஉங்களால் உணரவும் முடியாது.- ஏனென்றால்\nஇது எனக்காகவே படைக்கப்பட்ட ஒன்று.\nநீங்கள் படைக்கப்பட்டது எனக்காக என்று\nஎன்னால் உறுதியாகச் சொல்ல இயலாது.\nஒருவேளை எனக்காக என்று இருந்தால்\nஎன் மகிழ்ச்சியை யாராலும் அளவிட முடியாது.\nகாலம் பதில் சொல்லும் என்று காத்திருக்கிறேன்.\nஒருவேளை நீங்கள் கிடைக்காமல் போனால்\nஎனக்காக வருபவளை உங்களை எப்படி\nவைத்திருப்பேனோ அதைவிடவும் ஒருபடி மேலேயே\nவைப்பேன் என்பதை உறுதியகச் சொல்ல இயலும். – அது\nநீங்களாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறன்.\nஏமாற்றம் என்பது எந்தவகையிலும் எனக்குப் புதியதல்ல.\nஎன்று ஏமாறப்போகின்றேன் என்ற நாளை நோக்கிக்\nBy நிலாரசிகன் • Posted in காதல் கவிதை\nகாதல் தோல்வி கவிதை (33)\nவீரசிங்கம் on பெற்றோர் வேதனை.\nArchana.s on என் நண்பனுக்காக.\nkarthickalaku on கடந்தகால நினைவுகள்\nkumaresan on நினைவில் கலங்குகிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2011/04/12/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-05-22T19:20:36Z", "digest": "sha1:JDMY23UBU2QMPWGO63LN6IQNYNISOVQR", "length": 19263, "nlines": 285, "source_domain": "nanjilnadan.com", "title": "நாஞ்சில்நாடன் ஒரே ஆளெனில் நக்கீரரும்தான் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nநாஞ்சில்நாடன் ஒரே ஆளெனில் நக்கீரரும்தான்\nசிவபெருமானுடன் மோதிய நக்கீரரும்,திருமுருகாற்றுப்படை பாடிய\nநக்கீரரும்,திருஈங்கோய்மலை எழுபது பாடிய நக்கீரதேவ நாயனாரும்\nஒருவர்தானா,வெவ்வேறு ஆட்களா என்கிற கேள்வி காலங்காலமாய் விவாதிக்கப்பட்டு வருகிறது.\nபக்திப்பெருக்கெடுக்கும் நக்கீரரும் பயங்கர கோபக்காரரான நக்கீரரும் ஒரே\nஆளாக இருக்க முடியாது என்கிற எண்ணம்தான் இதற்குக் காரணம்.நாஞ்சில்\nநாடனின் படைப்புகளைப் பார்க்கும்போது நக்கீரர் ஒரே ஆளாக இருக்கக்கூடும்\nபழகும்போது பரிவும் பண்பும் மிக்க மென்மையான மனிதரான நாஞ்சில்\nஅறம்சாராதவற்றைச்சாடும்போது வேகம் கொள்ளும் விதம்\nகாதலர் நாஞ்சில்.நல்ல இசையோ கவிதையோ கேட்டால் சூழல் மறந்து\nகரைந்துபோவார்.அண்ணாச்சி நெல்லைகண்ணன் பழம்பாடல்களையும் தமிழின் செம்மாந்த கவிதைகளையும் நுட்பமாக எடுத்துரைக்கும் போதெல்லாம், ஒவ்வோர் ஈற்றடியிலும் கண்ணாடியைக் கழற்றி கண்களைத் துடைத்துக் கொள்வார் நாஞ்சில். நான்கூட ஒருமுறை விளையாட்டாகச் சொன்னேன், “சார் நீங்க பேசாம மூக்குக் கண்ணாடியிலேயும் கார்க்கண்ணாடி மாதிரி ஒரு வைப்பர் போட்டுக் கொள்ளலாம்”என்று.\nநெருங்கிய நண்பர்களின் கேலி கிண்டல்களை மிகவும் ரசித்துச் சிரிப்பவர்\nநாஞ்சில்.அவரே மிகவும் கூர்மையான நகைச்சுவையாளர்.மற்றவர்கள் போல்\nநடித்துக் காட்டுவதில் வல்லவர்.எல்லோரிடமும் கேட்க இவருக்கு ஏராளமான\nகேள்விகள் உண்டு. எல்லாவற்றையும் அறிந்து கொள்வதில் சின்னஞ்சிறுவனின் ஆர்வமுண்டு. படிப்பு,பாட்டு,பயணம்,ஆகியவற்றின் தீராக்காதலர் நாஞ்சில்.அவர் ஏறக்குறைய எல்லா நாட்களும் சொல்லும் சொற்கள்:\nஉறவுகளை நண்பர்களை நிபந்தனையில்லாமல் நேசிக்கும் நாஞ்சில்நாடன், சாகித்ய அகாதமிக்குத் தேர்வானபோது எல்லோர் மனதிலும் பெருகிய மகிழ்ச்சியின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு கரைகிடைக்காமல் இன்னும் தத்தளித்துக் கொண்டிருக்கிறார் அவர்.\nகாலந்தாழ்ந்து தரப்பட்ட விருது என��பது எவ்வளவு உண்மையோ\nகாலமறிந்து தரப்பட்ட விருது என்பதும் அவ்வளவு உண்மை. நவீன\nஎழுத்தின் பலத்தை நேர்பட உணரும் வாய்ப்பை தன் ஒவ்வொரு படைப்பிலும் தந்து வரும் நாஞ்சில்நாடனின் குரலை எல்லோரும்\nகவனித்துக் கேட்கும் சூழலில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.\nஇன்னும் பல விருதுகள்,இன்னும் பல வெற்றிகள் என்று,தன் உழைப்பின்\nவிளைச்சல் அறுவடையாகி வீடு தேடி வருவதை\nபடத்தொகுப்பு | This entry was posted in அசைபடம், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged சாகித்ய அகாதமி, சாகித்ய அகாதமிநாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், மரபின் மைந்தன் மா.முத்தையா, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nவிஜயா வாசகர் வட்டம் முப்பெரும் விழா\nஜூனியரிடம் நாஞ்சில் கேட்ட கேள்வி\nவிசும்பின் துளி வீழின் அல்லால்\nநாஞ்சிலார் மகனது திருமண வரவேற்பு நிகழ்ச்சி\nநாஞ்சில்நாடன் எழுதிய கல்யாண கதைகள்\nநாஞ்சில் வீட்டு திருமண அழைப்பு\nவிசும்பின் துளி- ரீடிங் கார்னர்\nபுளிங்கூழ், பைங்கூழ், பகைக்கூழ், விழுக்கூழ்\nஒரு வரி… ஒரு நெறி ‘சிவன் சொத்து குல நாசம் ‘சிவன் சொத்து குல நாசம்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (108)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://samarann.blogspot.com/2009/06/blog-post.html", "date_download": "2018-05-22T19:43:27Z", "digest": "sha1:KFG6T3Y4CIO7JJQUONXT4TLGX6CQRYR3", "length": 10901, "nlines": 82, "source_domain": "samarann.blogspot.com", "title": "ச ம ர ன்: ஒரு பின்னூட்டதிற்கு கிடைத்த பதில்..இதில் எது சரி ?", "raw_content": "ச ம ர ன்\nஒரு பின்னூட்டதிற்கு கிடைத்த பதில்..இதில் எது சரி \nசென்ற பதிவில் இட்டது போல, இன்னொரு நண்பரின் பின்னூட்டத்தையும் தனி பதிவாக இட்டுள்ளேன்.சென்ற் பதிவுகளை வாசித்துவிட்டு வ்ந்தால் விசயம் இன்னும் தெளிவாக விளங்கும்.\nஎனக்கு இருக்கும் ஒரு பிரச்சனை இந்த பின்னூட்டத்தில் என்னவென்றால், த.வி.பு அமைப்பு மட்டுமே பெண்கள் விடயத்தில் கட்டுக்கோப்பாக இருந்த அமைப்பு, அவர்கள் வெளியில் என்ன செய்தார்கள், தாய்லாந்தில் என்ன செய்தார்கள் என்பதிருக்கட்டும், ஆனால் அவர்கள் செல்வாக்குப்பிரதேசங்களிலோ, அவர்களுக்கு அடங்கிய மக்களிடமோ அவர்கள் கண்ணியமாகத்தான் நடந்துள்ளார்கள். அவர்களின் கட்டுப்பாட்டில் ஒரு 8 வருடம் இருந்த அனுபவத்தில் சொல்கிறேன். கருணா பிரிந்து சென்றபின் அவரின் பெயரை களங்கப்படுத்துவதற்கும் துரோகிப்பட்டம் சுமத்துவதற்குமான ஒரு முயற்சியாக இது இருக்கலாம். ஆனால் பொதுவில் த.வி.பு எப்போதும் கீழ்த்தரமாக நடந்து கொண்டது கிடையாது. நானொன்றும் த.வி.பு விட்ட வரலாற்றுத்தவறுகளுக்கு வக்காளத்துவாங்குபவன் இல்லை. ஆனால் தமிழன் இவ்வளவுகாலம் சீலையுரிபடாமல் இருந்தது அவர்களால்தான். இல்லாவிட்டால் நாயைவிடக்கீழ்த்தரமாகத்தான் நாங்கள் பேரினவாதிகளால் நடத்தப்பட்டிருப்போம். தமிழனென்று சொல்லி சிற்றளவேனும் கவுரவமாக நாமிந்த மண்ணில் நடந்து திரிந்ததுக்கு அவர்கள் செய்த யுத்தம் தான் காரணம். நாம் எமக்குள் சண்டை பிடிக்கிறது உள்வீட்டுப்பிரச்சனை. வேறொருத்தன் எனது வீட்டுக்குள் வந்து ஏனிங்கு நீயிருக்கிறாய் என்று கேட்பதைவிட வீட்டுக்குள் இருப்பவன் வந்து கேட்பது ஒப்பீட்டளவில் கவுரவமானது. நானொன்றும் யுத்தத்தால் பாதிக்கப்படாமல் சொகுசு வாழ்க்கை வாழ்பவனல்ல. இதுவரைக்கும் 4 முறை இடம்பெயர்ந்திருக்கிறேன், ஊரில இருந்த ஒரு வீட்டில இப்ப மிச்சமிருக்கிறது தலைவாசல் மட்டும்தான். யுத்��ம் என்னையும் பாதிச்சிருக்குத்தான். ஆனால் அதுக்காக எல்லாத்தையும் விட்டிட்டு ஏறிமிதிக்க மிதிபட்டுப்போற அளவுக்கு எனக்கு மானம் மரத்துப்போகேலை. தமிழீழமும் வேண்டாம் ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம் எண்டு முடிவெடுக்க நியாயம் இருக்கு, அதுக்காக உவங்கள் செய்யிற அநியாயம் எல்லத்தையும் பாத்து தலைவிதி உதுதான் எண்டு தலையில அடிச்சுப்போட்டு அவன் குட்டக்குட்ட குனியிற அளவுக்கு நானின்னும் வரேலை. பின்னூட்டமிட்டவர் சொல்லுறமாதிரி வன்னிக்கை இருந்து அடிபட்டு தேறி வந்தவன் தான் நானும், ஆனா மானம் விட்டு உசிர் பெரிசெண்டு உதைபட நான் தயாரில்லை. இது என்ரை கருத்து...ஒருத்தரோடையும் வில்லங்கத்துக்கு சண்டை பிடிக்கோணும் என்பதற்காக இல்லை\nஅன்பரே நீங்கள் இப்பொழுது இலங்கையில் வன்னி மண்ணில் உள்ள ஏதாவது ஒரு இடைதங்கள் முகாமில் உடல் அங்கம் ஏதாவதை இழந்தோ அல்லது உறவுகள் யாராவது பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தா இந்தப் பின்னூட்டத்தை எழுதுகின்றீர். சரி போகட்டும் வடபகுதியில் எங்காவது அல்லது இலங்கை மண்ணில் எங்காவது உள்ளீரா வாருங்கள் வந்து பாருங்கள் மக்களுடன் கதையுங்கள் அவர்களின் வேதனையைப் பாருங்கள்.\nஇந்த இழப்புக்களை விட நாம் எதிரியிடம் சரனைடைந்து அவர்களுடன் சமரசமாக போயிருக்கலாம் தானே என்பது தான் என் ஆதங்கம் அவ்வளவு தான்.\nஇன்று இந்தப் போராட்டம் எத்தனையோ ஆயிரம் மக்களை கொன்று நடைபெற்ற போதும் இதன் தோல்விற்கு யார்க்காரணம் எம்முள் இருக்கும் பிரிவினை தானே எம்முள் இருக்கும் பிரிவினை தானே முதலில் வீட்டுப் (நம்முள் இருக்கும் மாவட்ட வேறுபாடு) பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவோம். பிறகு நாம் நம் இனப் பிரச்சினையைப் பற்றி யோசிப்போம்.\nச ம ர ன்\nஒரு நாலு வருஷம் MBBS படிச்சேன்..அப்புறம் அது புடிக்காம போயிருச்சு.அதுக்கப்புறம் IIT பாம்பே இருக்குல..அங்க ஒரு 3 வருஷம் படிச்சேன்..அதுவும் போரடிச்சிருச்சு .இப்போ தான் ஒழுங்கா படிச்சு IAS ஆயிருக்கேன்....\nஅடப்போங்க பாஸ்...எல்லாரையும் போல ..நானும் சாப்ட்வேர்ங்கற குட்டைல இருக்க மட்டை தான்...\n50 வது இடுகை (1)\nஅர‌வாணிக‌ள் - தீட்டு அல்ல..மூட‌ர்க‌ளே \nகுபீர் ஜாலி ‍ - ஃப்ருட்ஷாப் ப்ராஜக்ட்\nஎன்னிடம் 32 கேள்விகள் - வாழ்க்கை என்றால் என்ன \nஆயிரத்தில் ஒருவனில் யுவன் இசை \nஒரு பின்னூட்டதிற்கு கிடைத்த பதில்..இதில் எது சரி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://samarann.blogspot.com/2009/07/blog-post_11.html", "date_download": "2018-05-22T19:42:44Z", "digest": "sha1:GBOZGSXZM5PQXM7VUFGBIETFIUO7RDOV", "length": 16628, "nlines": 114, "source_domain": "samarann.blogspot.com", "title": "ச ம ர ன்: ராசா சுந்தரு எப்டிய்யா இருக்க..", "raw_content": "ச ம ர ன்\nராசா சுந்தரு எப்டிய்யா இருக்க..\nஇப்போ நானு \"மாஸ்கோவின் காவிரி\" படத்திலிருந்து \"கிராமம் தேடி வாடா\"னு ஒரு பாட்டு கேட்டுட்டு இருக்கேன். நல்லாத்தான் இருக்கு.\nபோன மாசம் எங்க கிராமத்துக்கு, பொங்கலுக்கு போயிருந்தேன்.எங்க அப்பா பிறந்து வளர்ந்ததெல்லாம் அங்கதான். ஸ்ரீவில்லிபுத்தூர் பக்கத்துல ஒரு சின்ன கிராமம். நான் காலேஜ் போற வரைக்கும் ரெகுலரா பொங்கலுக்கு அங்க போயிடுவோம்.பொங்கலுன்னா அந்த ஊரை பொறுத்த அளவுக்கு மாஸ்டர் கடவுள் அருள்மிகு காளியம்மா தான்.காலேஜ் போனதுக்கு அப்புறம் அங்க போகலை.எங்க குடும்பம் அங்க பரம்பரையா பெரிய குடும்பம்கிறதுனால, எப்போவுமே கொஞ்சம் மரியாதை உண்டு. இந்த வாட்டி பொங்கலுக்கு போயிட்டு திரும்புனப்போ, மனசு கனத்தது என்னவோ உண்மைதான்.\nஇந்த வாட்டி மூணு நாளு லீவ் போட்டுட்டு காரை எடுத்துட்டு கெளம்பிட்டேன்.எனக்கு அங்க என்னோட நெருங்கின சொந்தக்காரங்கள தவிர நிறைய பேரத் தெரியாது.என்னய இத்தன பேருக்கு தெரியும், இவ்ளோ மரியாதை , பாசம் வச்சிருக்காங்கனு தெரிஞ்சப்போ மனசு உருகிருச்சு.\nஎங்க ஊருல ஒவ்வொரு பொங்கலுக்கும் பூ,சந்தனம், மஞ்சள் வச்சு சாமி செய்வாங்க. அதுக்கு பேரு கரகம். நைட்டு பூரா உக்காந்து கரகம் செஞ்சு முடிச்சிட்டு அதிகாலையில, சிங்க வாகனத்துல உக்கார வச்சு , ஊர்வலமா போயி, கோவில்ல இறக்கிருவாங்க.அப்புறம் பொங்க வச்சு, கிடா வெட்டி, சாயங்காலம் முளைப்பாரி எடுத்துட்டு, கரகத்தை கரைச்சிருவாங்க.இந்த வாட்டி காளியம்மன் கோவிலை புதுப்பிச்சுருந்தாங்க.இதுல முக்கியமான விசயம் சாமி செய்யுறதுக்கு பூ கொண்டு போறது.இந்த வாட்டி அந்த முறை எங்க குடும்பத்துக்கு வந்தது.சும்மா இல்லீங்க, 6000 ரூவா 7000 ரூவாக்கு பூ மட்டும்னா யோசிச்சு பாத்துக்குங்க, எவ்ளோ இருக்கும்னு.அது போக மாலைக்கு தனியா ஊர் பூரா செய்வாங்க.\nசண்டை போட்ட சொந்தம், சண்டை போடாத சொந்தம்னு எல்லாரும் வந்துட்டாங்க.எங்க கொள்ளு தாத்தா கட்டுன வீட்டுலதான் இருப்போம்.அந்த வீடு கட்டி 107 வருசம் ஆச்சு.அந்த காலத்துலயே அவ்���ோ பெரிய வீடு.ஃபோட்டோ பாருங்க. நைட்டு பூ கொண்டு போறதுக்கு வைரசாமி, மேள தாளத்தோட எங்க வீட்டுக்கு வந்துட்டாங்க.எங்க வீட்டுல வச்சு பூஜை பண்ணி முடிச்சிட்டு, என்னய பூ தூக்க சொன்னாங்க.அப்பா வந்து \" இல்ல சாமி இவனால் தூக்க முடியாது, ஆள் வச்சு தூக்கிக்கலாம்னு சொன்னாங்க.அதுக்கு சாமி \" உங்க மகன் தான் தூக்குவான்\" ...\"தூக்குங்க தம்பி\"னு சொல்லிட்டாரு.\nகிழக்க பாத்து நின்னு , வைரசாமிகிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு பூக்கட்டை தூக்கி தலையில் வச்சேன்.அடிச்ச மேளத்துலயும், மனசுல இருந்த உணர்வுக்கும் உடம்பு ஒரு நிமிசம் உலுக்கிருச்சு.சத்தியமா என்னால அந்த உணர்ச்சிய விவரிக்க முடியல.மேள தாளத்தோட ஊர்வலமா போயி கோவில்ல எறக்கி வச்சாச்சு.பெரியவுங்க கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிட்டு, கோவில்ல இருந்து எங்க வீட்டுக்கு வர்ற வரைக்கும் அத்தன விசாரிப்பு.\n\"ராசா சுந்தரு எப்டிய்யா இருக்க..ஏன் இப்டி மெலிவா இருக்க..ஒரு வாய் சாப்புட்டு போய்யா\"\n\"அவங்க அப்பனும் இப்படித்தான நரம்பா இருப்பான்\"\n\"உன்ன பாத்தா அப்படியே பெரியய்யாவை பாத்த மாதிரி இருக்குய்யா.அம்புட்டு தொலவு கார்லயா வந்த.ஏன்யா \n(எனக்கு எங்க தாத்தா பேரத்தான் வச்சிருக்கு.அவரு இறந்த வீட்டுலதான் நான் பொறந்தேன்)\n\"ஏன்யா இம்புட்டு முடி வச்சிருக்க, வெட்டுய்யா\"\n\"அவுக..அவுக இருக்குற ஊரு ஸ்டைல்ல இருக்காக,பேசாம இரு\"\n\"காளியாத்தா சும்மாவா..எங்க போனாலும் வந்துதான் ஆகணும்..ஆத்தா அவ புள்ளகளை வர வச்சிருவா. யய்யா..வருசா வருசம் வந்துருய்யா\"\n\"யய்யா..உன்னய தூக்கிகிட்டே திரிஞ்சேன் நீ சின்ன பயலா இருக்கப்போ..என்னயத் தெரியலனு சொல்ற\"\n\"பயல என்னமோன்னு நினைச்சேன்..இம்புட்டு பாசமா இருக்கானே\"\n\" நீ வேலை பாக்குற கம்பேனி நம்ம ஊருப்பக்கம் இல்லயாய்யா, மதுரைல கூடவா இல்ல\"\nஇதெல்லாம் நான் வீட்டுக்கு வர்ற வரைக்கும் நடந்த பேச்சுல ஒரு பாதி தான்.கேட்டவிங்க எனக்கு என்ன முறை வேணும்னு கூட எனக்கு தெரியல.எங்க அப்பா ஒவ்வொரு முறையா சொல்லிட்டு இருந்தாரு.வீடு வந்து சேர்றதுக்குள்ள கண்ணு பூத்துருச்சு.இதுல ஒருத்தவுங்கள நான் பேச்சு வாக்குல, அக்கானு சொல்ல..\"என்னய்யா, மதினிய போயி அக்கானு சொல்ற\"னு ஒரு கெழவி கேட்டுச்சு. \"தெரியல பாட்டி, ரொம்ப நாளு ஆச்சுல\"னு சொன்னேன்.\"யய்யா... நான் உனக்கு பெரியம்மா முறைய்யா\"னு சொல்ல..எனக்கே அசிங்கமா போச்சு.\nவேல பாக்குற ஊருல, வீட்டை விட்டு வெளிய போனா,ஒருத்தனுக்கும் நம்மள தெரியாது, ஆனா அங்க.மூணு நாள்ல , 1000 கிலோமீட்டர் வண்டி ஓட்டிருப்பேன், ஆனா கஷ்டமே தெரியல.\nஎல்லாத்தயும் விட, எங்க பெரியப்பா ஒருத்தரு 85 வயசாகுது.காது விழுந்து போச்சு.ஸ்ரீவில்லிபுத்தூர்ல எங்க அக்கா வீட்டுல இருக்காரு.அவரை என் கார்ல பொங்கலுக்கு கூட்டிட்டு போனேன். பொங்கல் முடிஞ்சு கெளம்புறப்போ என் கை ரெண்டயும் புடிச்சிகிட்டு \" 12 வருசமா .. என்னால இங்க வர முடியல..காளியாத்தால பாக்க முடியல, உன் புண்ணியத்துல பாத்துட்டேன்.இனி வர முடியுமான்னு தெரியல.என்னய கார்ல கூட்டிட்டு வந்துட்டியேய்யா.\"னு சொன்னப்போ, என்னால அழுகைய நிப்பாட்ட முடியல. கால்ல விழுந்து கும்பிட்டேன்.\"யய்யா.என்னய்யா என் கால்ல நீ விழுந்துட்டு\"னு பதறிட்டாரு.\nஅதுதான்னே பாசம். எதயுமே எதிர்பார்க்காம, வர்ற உண்மையான பாசம்.கோடி ரூவா கொடுத்தாலும் கிடைக்காது.\nபி.கு : என் மாப்பிள கணேசால இந்த வாட்டி வர முடியல.ஊருல ரெட்டப்புள்ளக மாதிரி சுத்திகிட்டு இருப்போம்.அவன் ஏன் வரலனு கேட்டவுகளுக்கு என்னால பதில சொல்ல முடியல.\nஎனக்காக மூணு நாள் லீவு போட்டு, என்கூட ஊருக்கு வந்த என் நண்பன் கார்த்திய என்னால நினைக்காம இருக்க முடியல.என்னய விட அதிகமா ஊருல மிங்கிள் ஆயிட்டான்.எல்லாரும் அவன கணேசுன்னு நினைச்சிட்டாங்க.எங்க வீட்டுல ஒரு புள்ள மாதிரி ஆயிட்டான்.\nஃபோட்டோவெல்லாம் பாத்துட்டு போங்க..கொஞ்சம் பெரிய இடுகை தான்.இருந்தாலும், எங்க ஊர்க்காரங்க என் மேல வச்சிருக்க பாசத்தவிட பெரிசு இல்ல.\nச ம ர ன்\nஒரு நாலு வருஷம் MBBS படிச்சேன்..அப்புறம் அது புடிக்காம போயிருச்சு.அதுக்கப்புறம் IIT பாம்பே இருக்குல..அங்க ஒரு 3 வருஷம் படிச்சேன்..அதுவும் போரடிச்சிருச்சு .இப்போ தான் ஒழுங்கா படிச்சு IAS ஆயிருக்கேன்....\nஅடப்போங்க பாஸ்...எல்லாரையும் போல ..நானும் சாப்ட்வேர்ங்கற குட்டைல இருக்க மட்டை தான்...\n50 வது இடுகை (1)\nகலைஞர் - கணக்குப் பாடம்\n\"ஒரு குடம் பால்ல, ஒரு துளி விஷம் கலந்தா என்னாகும் ...\nஒட்டகத்துல ஏறி உக்காந்தா நாய் கடிக்குமா \nநம்பிக்கையுடன் நடை போடுவோம், தமிழினம் தழைத்தோங்கும...\nநிறம்....சுவை...திடம் ( கண்டிப்பா 18+)\nச ம ர ன்\nராசா சுந்தரு எப்டிய்யா இருக்க..\nகுபீர் ஜாலி - சிவபெருமான்,சூடத்தில் லிங்கம்\nஎவ்வளவு அடிச்சாலும் ஸ்டெடியா இருப்பேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/aspirin", "date_download": "2018-05-22T19:46:46Z", "digest": "sha1:65USPHCF24U3VEZPQEWK6MTJBTVOH3G4", "length": 4944, "nlines": 110, "source_domain": "ta.wiktionary.org", "title": "aspirin - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகால்நடையியல். அசிடைல் சாலிசிலிக் அமில மருந்து; வலி நீக்க மருந்து\nவெப்பாற்றி, காய்ச்சலையும் நோய்களையும் அகற்றும் மருந்து\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் aspirin\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 2 சூலை 2017, 03:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-jaganmohan-palace-near-mysore-002265.html", "date_download": "2018-05-22T19:35:57Z", "digest": "sha1:PJBXOHXBWZD3CV4YJ3QPSY3ZTWTPYEMW", "length": 21796, "nlines": 148, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's Go To Jaganmohan Palace Near Mysore | ஜகன்மோகினி இல்லைங்க, இது ஜகன்மோகன் அரண்மனை..! எங்க இருக்கு தெரியுமா? - Tamil Nativeplanet", "raw_content": "\n»ஜகன்மோகினி இல்லைங்க, இது ஜகன்மோகன் அரண்மனை..\nஜகன்மோகினி இல்லைங்க, இது ஜகன்மோகன் அரண்மனை..\nகர்நாடகாவுல இருக்குற இந்த சிகரம் பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா..\nதிப்பு சுல்தானின் ஒட்டுமொத்த குடும்பமும் புதைந்துகிடக்கும் கும்பாஸ்..\nஅமானுஷ்யங்கள் நிறைந்த இந்த ஏரிக்கு 6 மணிக்கு மேல போயிடாதீங்க..\nஇந்தியாவிலேயே அசத்தும் கட்டடக் கலை கொண்ட புகழ்பெற்ற கிறிஸ்துவ தேவாலயங்கள்\nகர்நாடக கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் மைசூர் மற்றும் அதனைச் சுற்றி நாம் அவசியம் காண வேண்டிய இடங்கள்\nநம்ம கோயமுத்தூரிலிருந்து வார விடுமுறைக்கு செல்ல 6 அருமையாக சுற்றுலா இடங்கள்\nநம் எல்லாருக்குமே ஜகன்மோகினி குறித்து நன்றாகவே தெரியும். மாயாஜாலங்கள் அறிந்த மந்திரப் பேய், உடல் முழுவதும் வெண்மை நிறத்தில் கால்களிலயே விறகு எரிக்கும் மோகினி. ஆனால், இன்று நாம் பார்க்கப்போவது ஜகன்மோகினி குறித்து அல்ல, ஜகன் மோகன் அரண்மனை குறித்தது. கர்நாடக மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமான மைசூரில்தான் இந்த மனதை மயக்கும் அரண்மனை அமைந்துள்ளது. மைசூர் வரும் சுற்றுலா பயணிக���் இந்த நகரின் பழமை வாய்ந்த கட்டிடங்களின் ஒன்றான ஜகன்மோகன் அரண்மனையை பார்க்காமல் திரும்புவதில்லை. மைசூரை ஆண்ட மன்னர்களால் 1861ல் கட்டப்பட்ட இந்த அரண்மனையில் ராஜ குடும்பத்தினர் 1897-ல் வசித்ததாக சொல்லப்படுகிறது. சரி வாருங்கள். தொடர்ந்து, அந்த அரண்மனையில் என்னவெல்லாம் உள்ளது எப்படிச் செல்வது உள்ளிட்ட மேலும் பல தகவல்களுடன் சுற்றிப்பார்ப்போம்.\nமைசூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளால் பெரிதும் ஈர்க்கப்படும் அரண்மனைகளில் ஒன்று ஜகன்மோகன் அரண்மனை. நான்காம் கிருஷ்ண ராஜ உடையார் திருமணத்தின் போது அமைக்கப்பட்ட திருமண விதானங்கள் பயணிகளுக்கு பெரிதும் விருப்பமான பகுதியாகும். தர்பார் ஹால் என்று அழைக்கப்படும் இந்த விதானத்தில்தான் நான்காம் கிருஷ்ணராஜ உடையார் தன் பிறந்த நாள் விழாக்களை விமரிசையாக கொண்டாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அரண்மனையின் விசாலமான அரங்குகள் இசை விழாக்கள், நாடகம் போன்ற இதர கலை நிகழ்ச்சிகள் மற்றும் மைசூர் பலகலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாக்கள் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்பட்டன. தற்சமயம் இந்த அரங்குகள் கலை நிகழ்ச்சிகளுக்கும் தசராவின்போது நடத்தப்படும் மாநாடுகளுக்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nஜகன்மோகன் அரண்மனையில் உள்ள விஷ்ணுவின் தசாவதார காட்சியை சிற்ப வடிவமாய் செதுக்கப்பட்டுள்ள இரண்டு பெரிய மரக்கதவுகளும், மைசூர் மஹாராஜாக்களின் ஓவியங்களும் அவர்கள் பயன்படுத்திய கலைப்பொருட்களும் தவறாமல் பார்த்து ரசிக்க வேண்டியவற்றில் ஒன்றாகும்.\nபெரியவர்களுக்கு 20 ரூபாயும், சிறுவர்களுக்கு 10 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.\nவாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை அரண்மனையின் கதவு திறக்கப்பட்டிருக்கும்.\nசராசரியாக 2 முதல் 3 மணி நேரம் வரை இங்கு செலவிடலாம்.\nவருடத்தின் பிற நாட்களில் உள்ளூர் பயணிகள், அயல் நாட்டு சுற்றுலாப் பயணிகள் என பல ஆயிரம் பேர் வந்தாலும், கோடை கால விடுமுறையின் போது ஜகன்மோகன் அரண்மனையில் கூட்டம் சற்று அதிகமாகவே இருக்கும்.\nமாநிலத்தின் பிற பகுதிகளில் கோடை வெயில் வாட்டினாலும், வருடந்தோறும் மைசூரில் மிதமான வெப்ப நிலையே இருக்கும்.\nசென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும் மைசூரு நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது. சாலை மார்க்கமாகவும், ரயில், விமான சேவைகள் மூலமாகவும் எளிதில் மைசூரை அடையலாம்.\nஜகன்மோகன் அரண்மனை அமைந்துள்ள மைசூரில் என்னற்ற கோட்டைகளும், சுற்றுலாத் தலங்களும் நிறைந்து காணப்படுகின்றன. ஜகன்மோகன் அரண்மணையில் இருந்தே ஒரு சில கிலோ மீட்டர் தூரத்தில் பயணம் மேற்கொள்வதாக இருந்தால் ஜயலட்சுமி விலாஸ் மேன்ஷன், ரீஜனல் மியூசியம் ஆப் நேச்சுரல் ஹிஸ்டரி, ஹேப்பி மேன் பார்க், லலிதா மஹால் உள்ளிட்டவை சிறந்த சுற்றுலாத் தலங்களாகும்.\nமைசூர் நகரத்தில் உள்ள தொன்மை வாய்ந்த கட்டிடங்களில் ஒன்று ஜயலட்சுமி விலாஸ் மேன்ஷன் ஆகும். இந்த மாளிகை குக்கரஹள்ளி ஏரியின் மேற்குப்பகுதியில் ஒரு சிறு குன்றின் மீது அமைந்துள்ளது. மானசகங்கோத்ரி என்றழைக்கப்படும் பசுமை மிகுந்த மைசூர் பல்கலைக்கழக வளாகம் இந்த மாளிகையை சூழ்ந்து வனப்புடன் காணப்படுகிறது. நான்காம் கிருஷ்ணராஜ உடையார் காலத்தில் 1905 ஆண்டு மஹாராஜா சாமராஜா உடையார் மகளான இளவரசி ஜயலட்சுமி அம்மணிக்காக இந்த மாளிகை கட்டப்பட்டுள்ளது. ஆறு ஏக்கர் பரப்பளவில் பரந்து காணப்படும் இந்த புத்துருவாக்கம் செய்யப்பட்ட தொன்மையான மாளிகைக்கு இரு புறமும் வாயில்கள் உள்ளன. இந்த மாளிகையில் 300 ஜன்னல்களும், 127 அறைகளும், 287 அலங்கார வேலைப்பாடு கொண்ட கதவுகளும் உள்ளன. இந்த மாளிகை மரம், இரும்பு, செங்கல் மற்றும் சுண்ணாம்பு குழம்பு ஆகியவற்றை கொண்டு கட்டப்பட்டுள்ளது.\nரீஜனல் மியூசியம் ஆப் நேச்சுரல் ஹிஸ்டரி\nமைசூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக இந்த பிராந்திய அருங்காட்சியகத்தை பார்க்கும் படியாக அறிவுறுத்தப்படுகிறார்கள். சாமுண்டி மலையடிவாரத்தில் கரன் ஜி ஏரிக்கரையின் மீது இந்த மியூசியம் அமைந்துள்ளது. 1995ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் இயற்கை அன்னைக்கென்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் தென்னிந்தியாவிற்கு சொந்தமான அற்புத மலர்கள், தாவரங்கள் மற்றும் அவற்றின் மகிமைகள், விலங்குகள் மற்றும் புவியியல் தாது பொக்கிஷங்கள் போன்றவை குறித்த தகவல்களை வழங்குகிறது என்பது குறிப்பிடத் தக்கது.இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இயற்கை சுற்றுச் சூழல், பிராணிகள் மற்றும் தாவரங்களிடையே உள்ள சமச்சீர் உறவு போன்ற இயற்கை சார்ந்த அறிவியல் உண்மைகளை மிக எளிமையாக தெரிந்து கொ���்ளலாம். மேலும் இயற்கை சூழலியல், உயிரியல் பன்முகத்தன்மை, உயிரியல் பரிணாம வளர்ச்சி, இயற்கை பாதுகாப்பு போன்ற இயற்கை அறிவியல் சார்ந்த கருத்துகள் பற்றிய அறிவை இங்கு பெறலாம். கருத்து விளக்கத்துக்கு உதவும் மாதிரி படைப்புகள், கருவிகள் போன்ற பல அம்சங்கள் இந்த மியூசியத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த மியூசியத்தை பார்வையிடுவதற்கு பொது மக்கள் எந்த விதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மியூசியம் திறக்கப்பட்டிருக்கும்.\nமைசூர் வரும் பயணிகள் நேரம் இருந்தால் அவசியம் பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று. குழந்தைகளுக்கு மட்டுமன்றி பெற்றோரும் விரும்பும் அளவுக்கு இந்த பூங்கா காணப்படுகிறது. இந்த சிறிய பூங்காவில் ஒரு வன விலங்கு காப்பகம் உள்ளது. இங்குள்ள மரப்பாலத்தில் நடந்தபடியே அருகிலுள்ள ஒரு சிறிய ஓடையையும், வாத்துகளையும், கோழிகளையும் பார்த்து ரசிக்கலாம். இந்த பூங்காவின் முக்கியமான அம்சம் இங்குள்ள ஹேப்பி மேன் சிலையாகும். மனதை மயக்கும் மென்மையான இசை இந்த பூங்காவின் பின்னணியில் ஒலிப்பது ஒரு இனிமையான அனுபவமாகும். நடைப்பயிற்சி செல்ல விரும்புகிறவர்களுக்கு ஏற்ற இந்த பூங்கா காலை 4.30 மணியிலிருந்து 9 மணி வரை திறந்து வைக்கப்படுகிறது.\nமைசூருக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தவறாமல் பார்க்க வேண்டிய மற்றுமொரு தொன்மை வாய்ந்த பாரம்பரிய கட்டிடம் இந்த லலிதா மஹால் ஆகும். இது சாமுண்டி மலையின் மீது அமைந்துள்ளது. இந்த மாளிகை 1921 ஆம் ஆண்டு மஹாராஜா நான்காம் கிருஷ்ணராஜ உடையாரால் அப்போதைய இந்திய வைஸிராய்க்காக கட்டப்பட்டதாகும். இந்த மாளிகை நவீன பாணியையும் ஆங்கிலேய மெனார் பாணியையும் இத்தாலியன் பலாஸோ கட்டிட முறையையும் கலந்து கட்டப்பட்டுள்ளது. தற்சமயம் இந்த மாளிகை இந்திய அரசாங்கத்தின் சுற்றுலாத் துறையின் மூலம் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மாளிகையின் அரச பரம்பரை வரலாற்றுக்கேற்ப அதிலுள்ள இப்போதைய ஐந்து நட்சத்திர ஹோட்டல் விருந்தினர்களை பாரம்பரிய பாணியில் உபசரித்து சேவைகளை வழங்குகிறது. இந்த மாளிகை ஒரு ஹோட்டலாக மாற்றப்பட்ட போதிலும் பழைய அரண்மனை தோற்றத்தில் எந்த மாறுதலும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ப���ைய தொன்மையான ஓவியங்கள், இருக்கைகள் போன்றவற்றை அப்படியே பயன்படுத்தியிருந்தாலும் விருந்தினர் சௌகரியங்களை கருதி நவீன சாதனங்களும் இப்போதைய ஹோட்டலில் அதன் இயல்பு கெடாமல் இடம் பெற்றுள்ளன.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gotquestions.org/Tamil/Tamil-gay-marriage.html", "date_download": "2018-05-22T19:37:32Z", "digest": "sha1:YN6VZ7CANSTNN22F4QRTEPMIA36GLXIB", "length": 17742, "nlines": 27, "source_domain": "www.gotquestions.org", "title": "ஓரிண சேர்க்கை/ஒரே பாலின திருமணத்தை பற்றி வேதம் என்ன சொல்லுகிறது?", "raw_content": "\nபெருமளவு அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\nஓரிண சேர்க்கை/ஒரே பாலின திருமணத்தை பற்றி வேதம் என்ன சொல்லுகிறது\nகேள்வி: ஓரிண சேர்க்கை/ஒரே பாலின திருமணத்தை பற்றி வேதம் என்ன சொல்லுகிறது\nபதில்: வேதம் ஓரிண சேர்க்கையை பற்றி குறிப்பிடும்போது, ஓரிண சேர்க்கையின் திருமணத்தை பற்றி வெளிப்டையாக ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் ஓரிண சேர்க்கை அசுத்தம் என்றும் இயர்க்கைக்கு மாறான பாவம் என்றும் வேதம் தெளிவாக கண்டிக்கிறது. ஓரிண சேர்க்கையில் உன்டாகும் பாலியல் உறவு தேவனுக்கு அருவருப்பானது மற்றும் அவர் அதை வெறுக்கிறார் என்றும் லேவியராகமம் 18:22 கூறப்பட்டுள்ளது. ஓரிண சேர்க்கையின் விருப்பங்களும் கிரியைகளும் வெட்கதிற்குறியவைகலென்றும், இயற்கைக்கு மாறானதென்றும், இச்சைக்குறியதென்றும், அநாகரிகமானதென்றும் ரோமர் 1:26-27-ல் சொல்ல பட்டிருக்கிறது. ஓரிண சேர்கையாளர்கள் அநீதிமான்களென்றும் அவர்கள் தேவ ராஜியத்தை சுதந்தரிப்பதில்லை என்றும் 1 கொரிந்தியர் 6:9 கூறுகிறது. ஓரிண சேர்க்கையின் விருப்பங்களையும் கிரியைகளையும் வேதம் கண்டிக்கிறது; ஆகயால் ஓரிண சேர்க்கை திருமணம் எ்பது தேவ சித்தம் அல்லவென்றும் அது பாவம் என்பதும் தெளிவாயிருக்கிறது.\nவேதம் திருமணம் என்று கூறும்போதெல்லாம் அது ஒரு ஆணுக்கம் பெண்ணுக்கும் உண்டாகும் ஒரு ஐக்கியத்தை பற்றி தான் சொல்லுகிறது. வேதத்தில் முதல் முறை திருமணம் என்று சொல்லப்படும்போது (ஆதியாகமம் 2:24) அது ஒரு ஆண் தன் பெற்றோரை விட்டு பிரிந்து மனைவியோடே இணைக்கப்படுவதாக விவரிக்கப��பட்டுள்ளது. திருமனத்தை பற்றி இருக்கும் வேத பகுதிகள் (உதாரணமாக 1 கொரிந்தியர் 7:2-16 மற்றும் எபேசியர் 5:23-33) திருமணம் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இணைவதாகும் என்பதை தெளிவாக குறிப்பிடுகிறது. வேத அடிபடையில் பார்க்கும்போது, திருமணம் என்பது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்னுக்கு உண்டாகும் வாழ்நாள் ஐக்கியம், மற்றும் அதின் நோக்கம் ஒரு குடும்பத்தை கட்டுகிறதாகவும் அந்த குடும்பத்தி்ற்க்கு ஸ்திரமான ஒரு சூழ்நிலயை உண்டாக்குவதும் தான்.\nதிருமணத்தின் அர்த்தத்தை வேதம் மட்டும் நிரூபிப்பதில்லை. உலக சரித்திரத்தை பார்க்கும்போது, திருமணத்தை பற்றிய வேத கண்ணோட்டம் தான் உலகத்திலுள்ள எல்லா மனித நாகரீகங்களிலும் உள்ள புரிந்துகொள்ளுதல் என்பது தெளிவாகிறது. ஓரிண சேர்க்கை திருமணத்தை சரித்திரம் எதிர்க்கிறது. ஆண்களும் பெண்களும் ஒருவரை ஒருவர் நிறைவாக்கும்படி அமைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று நவீன மனோத்ததுவ சாஸ்திரம் சொல்லுகிறது. ஒரு குடும்பத்தில், ஒரு ஆண் மற்றும் பெண் இருவருக்கும் உள்ள நல்ல உறவும் அவரவர் தங்கள் பாலின பங்கை செறியாக சேய்வதினாலும், பிள்ளைகளை வளர்க்க நல்ல சூழ்நிலயை உண்டாக்க முடியும் என்று மனோதத்துவ சாஸ்திரிகள் கூறுகிறார்கள். இயற்கையின்படி பார்க்கும்போது, பாலியல் உறவில் ஆண் மற்றும் பெண் “இனையும்படி” அமைக்கப்பட்டிருக்கிறார்கள். இயற்கையாக பாலியல் உறவின் நோக்கம் பிள்ளைகளை பெற்றெடுப்பதாக இருப்பதால், ஆண் மற்றும் பெண் சேர்வதின் மூலம் மட்டுமே இந்த நோக்கம் நிறைவேற்றபடும்.\nஇப்படி வேதம், சரித்திரம், மனோத்ததுவம், மற்றும் இயற்க்கை இவையெல்லாம் திருமணம் ஒரு ஆண் மற்றும் பெண் இனையும் ஐக்கியம் என்று விவாதித்தாலும், ஏன் இந்த காரியத்தை குருத்து இன்று அநேக வாக்குவாதங்கள் நடைபெறுகிறது மிக மரியாதையோடு எதிர்த்தாலும், ஏன் ஓரிண சேர்க்கை திருமணத்தை எதிற்ப்பவர்கள் வெறுப்புடையவர்கள், இணைந்துபோகாதவர்கள் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்கள் மிக மரியாதையோடு எதிர்த்தாலும், ஏன் ஓரிண சேர்க்கை திருமணத்தை எதிற்ப்பவர்கள் வெறுப்புடையவர்கள், இணைந்துபோகாதவர்கள் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்கள் அநேக ஜனங்கள், அதாவது மதத்திர்குட்பட்டவர்கள் மற்றும் பொது ஜனங்கள், ஓரிண சேர்க்கை தம்பதியினர் ஒரு தனி உரிமை ஐக்கியத்தின் மூலம் இணைந்து, திருமணமானவர்களை போல எல்லா சலுகைகளையும் அனுபவிக்கலாம் என்று சொல்லியும், ஏன் ஓரிண சேர்க்கை இயக்கம் ஓரிண சேர்க்கை திருமணங்களுக்காக மிக தீவிரமாக போராடுகிறார்கள்\nஇதன் பதில் என்னவென்றால், ஓரிண சேர்க்கை என்பது பாவம் என்றும் இயற்கைக்கு மீறினது என்றும் எல்லாருக்கும் தெரியும் என்று வேதம் சொல்லுகிறது. இந்த உள் அறிவை முற்றும் அழிக்கவேண்டுமானால் ஓரிண சேர்க்கையை சகஜமான ஒன்றாக மாற்றி அதை எதிர்க்கும் எல்லரையும் தாக்கவேண்டுவது அவசியம். ஓரிண சேர்க்கை திருமணத்தையும் மற்றும் பாரம்பரிய, இரு-பாலினர் திருமணத்தையும் ஒரே சமமாகவைப்பது தான் ஓரிண சேர்க்கையை சகஜமான ஒன்றாக மாற்றும் சிறந்த வழி என்று என்னுகின்றார்கள். ரோமர் 1:18-32 இதை விவரிக்கிறது. சத்தியத்தை தேவன் எளிதாக மாற்றினதினால், சத்தியம் எல்லாருக்கும் தெரியும். இந்த சத்தியத்தை மருத்து அதன் இடத்தில் பொய் வைக்கப்படுகிறது. பிறகு பொய் ஊக்குவிக்கப்படுகிறது, சத்தியம் தாக்கப்படுகிறது.\nஓரிண சேர்க்கை போராட்டங்களில் அவர்களை எதிர்க்கிறவர்கள் மேல் இவர்களுக்கு இருக்கும் கோபத்தையும் வெறுப்பையும் பார்க்கும்போது அவர்கள் போராடுகின்ற காரியத்தை யாராலும் ஏற்றுக்கொண்டு அதை தற்காக முடியாது என்பது வெளிப்படுத்த படுகிறது. ஒரு பலவீனமான நிலையை மேற்கொள்ள சத்தம் உயர்த்தப்படவேண்டும் என்பது விவாதத்தின் ஒரு பழைய சூத்திரமாகும். நவீன ஓரிண சேர்க்கை உரிமையாளர்களின் விவரத்தை ரோமர் 1:31-ல் பார்க்கிறோம்: அவர்கள் “உணர்வில்லாதவர்களுமாய், உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய், சுபாவ அன்பில்லாதவர்களுமாய், இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய்” இருக்கிறார்கள்.\nஓரிண சேர்க்கை திருமணத்தை நடத்த உத்தரவு கொடுப்பதின் மூலம், ஓரிண சேர்க்கை என்கிற வாழ்க்கை முறை சரி என்று ஏற்றுக்கொள்வதாகும், ஆனால் வேதம் ஓரிண சேர்க்கை என்பது தவறு என்று தெளிவாகவும் சொல்லுகிறது. ஓரிண சேர்க்கை திருமணத்தின் கருத்தை கிரிஸ்தவர்கள் உறுதியாக எதிர்கவேண்டும். வேதத்தை அல்லாமல் ஓரிண சேர்க்கையை எதிர்கும் அநேக பலமான மற்றும் தத்துவரீதியான விவாதங்களும் இருக்கின்றன.\nதிருமணம் என்பது ஒரு ஆண் பென் இணையும் உறவு என்று அறிந்துகொள்ள ஒருவர் சுவிசேஷ கிறிஸ்தவனாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ��ேதத்தின்படி, திருமணம் என்பது ஒரு மனிதன் மற்றும் மனுஷியின் இடையே தேவன் உண்டுபன்னின ஐக்கியமாகும் (ஆதியாமம் 2:21-24; மத்தேயு 19:4-6). ஓரிண சேர்க்கை/ஒரே பாலின் திருமணம் என்பது திருமணம் என்ற நிறுவனத்திற்க்கு விபரீதமான ஒன்று மற்றும் திருமணத்தை ஸ்தாபித்த தேவனுக்கு விரோதமான ஒன்று. கிறிஸ்தவர்களான நாம், பாவத்தை பொறுக்கவோ அல்லது அதை பொருட்படுத்தாமல் இருக்கவோ கூடாது. மாறாக, கிறிஸ்துவின் மூலமாக எல்லாரும், ஓரிண சேர்க்கையாளர்களும் கூட, பெறகூடிய பாவ மன்னிப்பையும் தேவ அன்பையும் பற்றி அவர்களுக்கு நாம் சொல்ல வேண்டும். நாம் அன்போடெ சத்தியத்தை சொல்ல வேண்டும் (எபேசியர் 4:15) மற்றும் “சாந்தத்தோடும் வணக்கத்தோடும்” சத்தியத்திற்க்காக போராட வேண்டும் (1 பேதுரு 3:15). கிறிஸ்தவர்களான நாம் சத்தியத்திற்காக நிற்க்கும்போது நமக்கு எதிர்ப்புகள், அவமானங்கள், மற்றும் உபத்திரவங்கள் வரகூடும். அப்பொழுது இயேசு சொன்ன இந்த வார்த்தைகளை நினைவில் கொண்டுவர வேண்டும்: “உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள்.நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது” (யோவான்15:18-19).\nதமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க\nஓரிண சேர்க்கை/ஒரே பாலின திருமணத்தை பற்றி வேதம் என்ன சொல்லுகிறது\nநற்செய்தி மிகவும் முக்கியமான கேள்விகள் பெருமளவு அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\nபெருமளவு அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sagamanithan.blogspot.com/2013/06/blog-post.html", "date_download": "2018-05-22T19:44:15Z", "digest": "sha1:E6PIDNLYHYDSGUPYDXFF25BVY47XPRSL", "length": 4277, "nlines": 52, "source_domain": "sagamanithan.blogspot.com", "title": "சகமனிதன்: தட்ஸ்தமிழின் லட்சணம்", "raw_content": "\nதொடர்ந்து வந்து கட்டுரைகளைப் படித்து பின்னூட்டமிடும்- பின்னூட்டமிடாத அனைவருக்கும் நன்றி.\nநமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை \"sagamanithan@gmail.com\" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும் நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை \"sagamanithan@gmail.com\" எனும் மின்னஞ்சல் முக��ரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும் நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை \"sagamanithan@gmail.com\" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும் நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை \"sagamanithan@gmail.com\" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்\nஇது இப்போதைய செய்தி. ஒரே பக்கத்தில் 3 விதமான செய்தியை கொடுத்த தட்ஸ்தமிழின் Copy Paste வேலைக்கு அளவே இல்லைப்பா....\nபண்றது copy paste வேலை அதையாவது ஒழுங்கா செய்யலாம்ல மக்கா....\nPosted by சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன் at 4:44 PM\nசகமனிதன் - இவன் உங்களில் ஒருவன்\nஇவை கூட உங்களுக்கு பிடிக்கலாம்\nsagamanithan@gmail.com க்கு நீங்களும் links அனுப்பலாம். இதில் சேர்க்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2017/02/blog-post_60.html", "date_download": "2018-05-22T19:43:07Z", "digest": "sha1:E3J3F7GN32RTBONVSDS6Q2NCQCSOWDUE", "length": 7061, "nlines": 169, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: இன்பம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nமனிதர்களுக்கு இருக்கும் ஏழு பேரின்பங்களைப்பற்றி விஸ்வ வசுவும் தேவர்களும் இந்திரனிடம் சொல்லும் இடம் கவித்துவமானது. மனிதர்களிடம் இருக்கும் அறியாமையும் நிலையின்மையும் கனவும்தான் அவர்களின் இன்பம். அதன் உச்சம் அவர்களுக்கு அறியவும் தவம்செய்யவும் வாய்ப்புள்ளது என்பது\\\nசின்னவயசில் ஒரு பென்சிலுக்காக ஏங்கியிருக்கிறேன். இன்றைக்கு நினைத்ததை வாங்கும் பணம் உண்டு. ஆனால் வேண்டிய பொருளுக்காக கனவு கண்டு ஏங்கி அதற்காக காத்திருக்கும் இன்பமே இல்லாமலாகிவிட்டது. இதைவைத்துதான் அதைப்புரிந்துகொண்டேன்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகுஸ்மிதன் கூற்றுக்கள். ( மாமலர் -13)\nமாமலர் – ஊர்வசியின் ஆடுகள்\nமாமலர் – அன்னையின் முகங்கள்\nகரை உடைத்தோடும் வெள்ளம் ( மாமல ர் 14)\nஎல்லைக்குள் நின்றாடுதல் (மாமலர்- 11)\nஒவ்வொருவருக்குமான சௌகந்திக மலர் (மாமலர் - 10)\nதாவிப்பெருகும் தீ (மாமலர் - 9)\nகீழிருந்து பார்ப்பவன். ( ��ாமலர் -4)\nஉறவின் இனிப்பு. (மாமலர் 4 - 5)\nஇருத்தலின் இன்பமும் சலிப்பும். (மாமலர் -1)\nமாமலர் – சலிப்பும், வெகுளியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valipokken.blogspot.in/2017/08/blog-post_23.html", "date_download": "2018-05-22T19:34:41Z", "digest": "sha1:UGAL7WT6K5FBCVWUUSKNWLKXHN55HDQY", "length": 11007, "nlines": 113, "source_domain": "valipokken.blogspot.in", "title": "வலிப்போக்கன் : மயிர் பிளக்கும் மயிர் வாதம்.......", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nமயிர் பிளக்கும் மயிர் வாதம்.......\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது அரசியல் , கவிதை , சமூகம் , நகைச்சுவை , நிகழ்வுகள் , பித்தம் , வாதம்\nபகுத்தறிவு பகலவன்கள் ,அம்மாவின் ஆன்மா எங்களை ஒன்று சேர்த்தது என்றும் சொல்லிக் கொள்கிறார்கள் :)\nஅடடே இப்படியும் இருக்கிறதா...... நண்பரே\nஎல்லாம் கூழ்முட்டைகள் தான் அரசியல் நையாண்டி நல்லாக இருக்கு. நலமா சார்\nபுலவர் அய்யாவின் ஒரு பதிவை படித்தபோது சலிப்பில்லாமல் அனைத்து பதிவுகளுக்கும் கருத்துரை வழங்கி வரும் தங்களளைத்தான் நிணைவு கூர்ந்தேன்.\nதமிழர்கள் திரு சுத்தமானவர் ஒபிஎஸ்சும்,பழனிசாமியும் சேர்ந்து பேயை உணர்தல்- ஆத்மா பேய் பரிசோதனைகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.\nகடவுளைத் தவிர யாராலும் எங்களை மிரட்ட முடியாது - தலைவர் தினகரன்\nகடவுள் மிரட்டல் வேலைகளை செய்பவர் என்பதை பக்தர்கள் தங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nகருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nபோன வாரம்..அதற்கு முந்தின வாரத்துக்கு முந்தின வாரம்...செய்தி தாள்களில் ஒரே பரபரப்பான செய்தி...உங்களுக் கெல்லாம் தெரியுமே\nகேள்வி ஒன்று.. விடைகள் இரண்டு...\nமனிதன் எப்படி சிந்திக்கிறான் இது கேள்வி ஆன்மா என்ற ஒன்று இருப்பதால் சிந்திக்கிறான் பதில் ஒன்று- பதில் இரண்டு மூளை என்ற உறுப்பு...\nஎப்படா இவன் வெளியே வருவான் என்று காத்திருந்தவர்கள் போல.. நான் எழுந்து காலைக் கடனான சாமி கும்பிடுவதற்கு போகுமுன்னமே என்னை தடுத்து அந்த...\nஎன்னாச்சு..... உனக்கு என்றைக்கும் இல்லாத பழக்கமாக இன்றைக்கு என் அருகில் தனியாக உட்கார்ந்து.. இருக்கிறாய்...எதை.. எதையோ..போட்டு குழம...\nகாலையில் எழுவதற்கு முன்னமே..என் வீட்டு வாசலில் சண்டையிடும் வசவு சத்தம் கேட்டது. ஒருவித பதட்டத்தோடு எழுந்து வெளியே வந்தேன். என் த...\nஎழுந்ததும் பல் தேய்க்க.... பல்லுபொடி இல்லாததால் அதை வாங்க கடைக்கு போனேன்...போனேனா.... போகும் வழியிலேயே..சந்திரன் கடையில நின்று கொண...\nஅதிகாலையிலே அவருடைய வேலை விசயமாக நண்பர் வந்தார் . வந்தவர்தான் அவரை எழுப்பினார். தூங்கி எழுந்தவர் கண்கள்,முகத்தை தன் கட்டியிருந...\nதமிழ் இந்து தந்த வரலாற்று மொழி பெயர்ப்பு நிழலில் நடித்தவருக்கு நாதாரிகளால் வழங்கப்பட்ட பட்டம் ஒலக நாயகன் நிஜத்தில் நட...\nகண் கெட்ட பிறகு சூரிய வணக்கம் என்பது மாதிரி கிடைக்கிற நேரத்தை எல்லாம் புடுங்கும் செல்போனில் இனிமேல் முழ்கி கிடக்க கூடாது அதை ...\nகிழே விழுந்ததில் சற்று வலி அதிகமாகத்தான் இருந்தது.. நண்பரிடம் விழுந்த விபரத்தை சொல்லி முடித்த போது இருட்டு அறையில் முரட்டு குத்து வாங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t39079-26", "date_download": "2018-05-22T19:50:12Z", "digest": "sha1:X6Y7GOBAG4L4H47K7B227R5GPMIMBSBT", "length": 8157, "nlines": 128, "source_domain": "www.thagaval.net", "title": "நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம��\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nநவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\nநவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக இந்திய வானிலை\nவெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு மற்றும் அதனை\nஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை\nகொண்டுள்ள குறைந்த காற்றழுத்தமானது மேற்கு மற்றும்\nதென்மேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது.\nஇதன் காரணமாக நவம்பர் 26ம் தேதி முதல் தென்மேற்கு\nவங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் கனமழை\nஅடுத்த 5 நாட்களை பொறுத்தவரையில் நவம்பர் 26 ம் தேதி\nமுதல் நவம்பர் 28 வரை தமிழகத்தின் தென் கடலோர மாவட்ட\nபகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமானது\nமுதல் கனமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2017/06/28.html", "date_download": "2018-05-22T19:31:39Z", "digest": "sha1:TWWT4JXH4OF4Q7UFYPFM264TSAOQUWNW", "length": 15687, "nlines": 368, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: , சுவிஸில் சூரிச் \"28ஆவது வீரமக்கள் தினம்\"..!!", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\n47 வது இலக்கியச் சந்திப்பு இடம் – கொட்டகலை\nமசூதியை பாதுகாக்கும் இந்துக் குடும்பம்\nகல்குடா மதுபான தொழிற்சாலைக்கு அனுமதிப்பத்திரம் வழங...\n, சுவிஸில் சூரிச் \"28ஆவது வீரமக்கள் தினம்\"..\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு மதுபான தொழிற்சாலை எவ்வ...\nசுவிஸ் நாட்டில் தியாகிகள் தினம்\nஞானசார தேர��� முன்பிணையில் விடுதலை\nஉரையாடல் ஒன்றே சகவாழ்வை உறுதிசெய்யும்.\nவவுனியாவில் முதலமைச்சரின் ஆதரவாளர்கள் மற்றும் சத்த...\nஐ.நாவில் இழுத்தடிப்புச் செய்யும் கண்துடைப்பு நாடகம...\nதமிழ் மக்களுக்கு தலைமை தாங்கும் தகுதி தமக்கு இல்லை...\nவட மாகாண சபையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி- சபைய...\nலண்டன் அடுக்கு மாடிக் குடியிருப்பு பகுதியில் ஏற்பட...\nபிள்ளையானை திறந்து விட்டு அரசியலில் எதிர்கொள்ள முட...\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலில் பலி எண்ணிக்கை 7ஆக உயர்...\nகிழக்கு இலங்கையில் உள்ள பள்ளிவாசல் மீது பெட்ரோல் க...\n, சுவிஸில் சூரிச் \"28ஆவது வீரமக்கள் தினம்\"..\nசுவிஸ் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஏற்பாட்டில் எதிர்வரும் 09.07.2017 ஞாயிறன்று மதியம் 02.30க்கு சுவிஸ் சூரிச் மாநகரின் GZ Affoltern, Bodenacker 25, Affoltern-Zürich என்னுமிடத்தில் புளொட்டின் \"28ஆவது வீரமக்கள் தினம்\" அனுஷ்டிக்கப்பட உள்ளதென்பதை சுவிஸ் வாழ் தமிழ் மக்களுக்கு இத்தால் அறியத் தருகின்றோம்.\nமேற்படி நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக போராட்டத்தில் தமது இன்னுயிரை ஈந்த அனைவருக்குமான அஞ்சலி நிகழ்வு, மலரஞ்சலி, மௌனஅஞ்சலி என்பன இடம்பெறவுள்ளன.\nஇதனைத் தொடர்ந்து சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளின் வினோதவுடைப்போட்டி, நடன நாட்டியங்கள், நாடகங்கள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.\n**** அன்றையதினம் (09.07.2017) காலை 08.30க்கு இதே மண்டபத்தில், (சூரிச் மாநகரின் GZ Affoltern, Bodenacker 25, Affoltern-Zürich என்னுமிடத்தில்) தமிழீழ மக்கள் கல்விக் கழகத்தினால் வீரமக்கள் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்டு வரும் சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான பரீட்சையும் நடைபெறவுள்ளது.\n**இப் பரீட்சைக்கு இதுவரையில் தங்களைப் பதிவுசெய்யாத பிள்ளைகள் குறித்த நிகழ்வு இடம்பெறும் அன்று காலை 08.00 மணிக்கு நேரடியாகவே அங்கு வருகை தந்து, தம்மைப் பதிவு செய்துவிட்டு மேற்படி பரீட்சையில் கலந்து கொள்ள முடியுமென்பதையும் அறியத் தருகின்றோம்.**\nஅன்று (09.07.2017) பிற்பகல் 02.30க்கு நடைபெறவிருக்கும் வீரமக்கள் தின நிகழ்வின் போது இப் பிள்ளைகளுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்படவுள்ளன.\n(தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், அனைத்து இயக்கப் போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் \"வீரமக்கள் தினம்\" வருடாவருடம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.)\n\"விடுதலைக்கு உரம் சேர்ப்போம், வீணர்களை புறம் சேர்ப்போம்\"\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) சுவிஸ்.\nஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டிபிஎல்எப்) சுவிஸ்.\n09.07.2017 இல், சுவிஸில் சூரிச் Unter Affoltern மண்டபத்தில், “புளொட்” அமைப்பின், “28ஆவது வீரமக்கள் தினம்”..\n47 வது இலக்கியச் சந்திப்பு இடம் – கொட்டகலை\nமசூதியை பாதுகாக்கும் இந்துக் குடும்பம்\nகல்குடா மதுபான தொழிற்சாலைக்கு அனுமதிப்பத்திரம் வழங...\n, சுவிஸில் சூரிச் \"28ஆவது வீரமக்கள் தினம்\"..\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு மதுபான தொழிற்சாலை எவ்வ...\nசுவிஸ் நாட்டில் தியாகிகள் தினம்\nஞானசார தேரோ முன்பிணையில் விடுதலை\nஉரையாடல் ஒன்றே சகவாழ்வை உறுதிசெய்யும்.\nவவுனியாவில் முதலமைச்சரின் ஆதரவாளர்கள் மற்றும் சத்த...\nஐ.நாவில் இழுத்தடிப்புச் செய்யும் கண்துடைப்பு நாடகம...\nதமிழ் மக்களுக்கு தலைமை தாங்கும் தகுதி தமக்கு இல்லை...\nவட மாகாண சபையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி- சபைய...\nலண்டன் அடுக்கு மாடிக் குடியிருப்பு பகுதியில் ஏற்பட...\nபிள்ளையானை திறந்து விட்டு அரசியலில் எதிர்கொள்ள முட...\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலில் பலி எண்ணிக்கை 7ஆக உயர்...\nகிழக்கு இலங்கையில் உள்ள பள்ளிவாசல் மீது பெட்ரோல் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/south-indian-news/53487.html", "date_download": "2018-05-22T19:23:47Z", "digest": "sha1:TSUH2STZELKMJRDFSQCJWWEICVON5IAW", "length": 21200, "nlines": 376, "source_domain": "cinema.vikatan.com", "title": "அனுஷ்காவுக்கு ஆதரவாக களமிறங்கிய ராஜமௌலி! | Anushka's Rudramadevi is tax free in telugana!", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஅனுஷ்காவுக்கு ஆதரவாக களமிறங்கிய ராஜமௌலி\nருத்ரமாதேவி படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் குணசேகர் , துணை தயாரிப்பாளர் நீலிமா குணா மற்றும் விநியோகஸ்தர் தில் ராஜு ஆகியோரின் வேண்டுதலுக்கு இணங்க, தெலுங்கானாவின் முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ், ருத்ரமாதேவி படத்திற்கு வரிவிலக்கு அறிவித்துள்ளார். ருத்ரமாதேவியாக அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள இப்படம் காகதிய வம்சம் பற்றியும், வீர மங்கை ருத்ரமா தேவியின் வாழ்கை வரலாறு என்பதாலும், மேலும் தெலுங்கானாவின் வரலாறு, கலாசாரம் இவற்றைப் பிரதிபலிக்கும் படமாக உள்ளதால் இதற்கு வரிவிலக்கு செய்யப்பட்டிருகிறது என்று தெலுங்கானா முதலமைச்சர் அறிவித்துள்ளார்.\nஇப்படம் இந்திய��வின் முதல் வரலாற்று ஸ்டீரியோஸ்கோபிக் 3D படம் என்ற பெருமைக்குரியது. 80 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை முறையே தெலுங்கு மற்றும் தமிழில் உருவாக்கியிருக்கிறார்கள். மேலும் இந்தி, கன்னடம் , மலையாளம் போன்ற மொழிகளில் டப் செய்தும் வெளியிடுகின்றனர். இசை ஞானி இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் அல்லு அர்ஜுன் , ராணா டகுபதி , கிருஷ்ணம் ராஜு , நித்யா மேனன், கேத்ரீன் தெரசா போன்றோரும் நடித்துள்ளனர்.\nதெலுங்கானாவில் 400 திரையரங்குகளில் இன்று ரிலீஸ் ஆகும் இப்படம், தமிழில் அக்டோபர் 16 அன்று ரிலீஸாக இருக்கிறது. பாகுபலியைப் போன்ற ருத்ரமா தேவியும் பெரும் வெற்றி பெறும் என சினிமா வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பாகுபலி புகழ் ராஜமௌலி இப்படம் முழுக்க முழுக்க தெலுங்கு தேசத்தைப் பற்றிய படம் என்பதால் ஆந்தர பிரதேசத்திலும் இப்படத்திற்கு வரிவிலக்கு செய்ய வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\" 'அதெல்லாம் முடியாது'னு சொன்ன ஒரு ஹீரோயின்... ஆனா, நயன்தாராவுக்கு நன்றி\n\"அப்போ ஹீரோயின், இப்போ ஐஸ் ஃபேக்டரி ஓனர்\" - 'சேரன் பாண்டியன்' சித்ரா - பகுதி 11\n``கியூட் ஜோதிகா அண்ணி, பாசக்கார ரஞ்சனி அண்ணி, அப்பாவோட வாட்ஸ்அப் குரூப்ஸ்\n\"மேக்-அப் இல்ல, கேரவன் இல்ல.. என் சினிமா என்ட்ரி மிரட்டலா இருக்கும்\" - வாணி போஜன்\nஹீரோவுக்கு ஜோடியா நடிக்கலை... என்னதான் ஆச்சு இந்த ஹீரோயின்களுக்கு\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\n`ஒரே நாளில் 7 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்’ - விழிப்பு உணர்வு ஏற்படுத்த கோரிக்கை\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\nஎந்த மாநிலத்தில் எவ்வளவு செல்வாக்கு - பாஜகவின் ஃபார்முலா கைகொடுத்ததா\n`தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு' - சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nம.தி.மு.க - நாம் தமிழர் தொண்டர்கள் மோதல் வழக்கில் சீமான��க்கு முன்ஜாமீன் கிடைக்குமா\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\n'' 12 ரூபாய் கட்டவில்லையென நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கி விட்டனர்'' - மன்சூ��் அலிகான் புலம்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/today-gold-rate-chennai-is-fall-rs-22-064-008714.html", "date_download": "2018-05-22T19:36:26Z", "digest": "sha1:5OCDHXE5OTDQOAMX5QDMLTJNJI4H2DV7", "length": 13569, "nlines": 150, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சென்னையில் இன்று தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு 8 ரூபாய் குறைந்தது..! | Today Gold rate in Chennai is fall to Rs 22,064 - Tamil Goodreturns", "raw_content": "\n» சென்னையில் இன்று தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு 8 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு 8 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று (21/08/2017) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 2758 ரூபாய்க்கும், சவரனுக்கு 8 ரூபாய் குறைந்து 22,064 ரூபாய்க்கும் விற்கிறது.\n24 காரட் தங்க விலை நிலவரம்\nஇதுவே ஒரு கிராம் 24 காரட் தங்கம் 2896 ரூபாய்க்கும், ஒரு சவரன் 23,168 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.\n24 கார்ட் 10 கிராம் தங்கம் 28,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\n1 கிராம் வெள்ளியின் விலை இன்று 41.90 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 41,900 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.\nடாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மாலை 6:30 மணி நிலவரத்தின் படி 64 ரூபாய் 13 காசுகளாக குறைந்துள்ளது.\nசென்னையில் இன்று முட்டை விலை 3.97 ரூபாயாகவும், நாமக்கல்லில் 3.87 ரூபாயாகவும் உள்ளது.\nWTI கச்சா எண்ணெய் பேரலுக்கு 48.51 டாலர்களாகவும் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 52.72 டாலராகவும் இன்று விலை உயர்ந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஸ்டார்ட்அப் துவங்கும் போது இதையெல்லாம் கண்டிப்பா செய்யவே கூடாது..\nஇந்திய ஆன்லைன் ஸ்டார்ட்அப் உலகின் புதிய சூரியன் இவர் தான்..\nஒண்டிக்கட்டைகளுக்கு ஆயுள் காப்பீடு தேவையா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2017/12/22160211/Pakistani-cricketers-stuck-in-Uganda-Saeed-Ajmal-says.vpf", "date_download": "2018-05-22T19:37:28Z", "digest": "sha1:EYRLPTVPXSSO6NC2JNQZ4JVJD6YPS73D", "length": 11415, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pakistani cricketers stuck in Uganda Saeed Ajmal says We are safe and happy || பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உகாண்டாவில் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளோம் - சயீத் அஜ்மல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உகாண்டாவில் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளோம் - சயீத் அஜ்மல் + \"||\" + Pakistani cricketers stuck in Uganda Saeed Ajmal says We are safe and happy\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உகாண்டாவில் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளோம் - சயீத் அஜ்மல்\nஊதிய பிரச்சினையால் நாடு திரும்ப முடியாமல் பாகிஸ்தானின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் உகாண்டாவில் தவித்து வருகின்றனர் என செய்திகள் வெளியாகியது.\nபாகிஸ்தான் செய்தி மீடியாக்களில் வெளியாகிய செய்திகளில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான சயீத் அஜ்மல், யாசீர் அகமது, இம்ரான் பர்கத் உளிட்ட 20 வீரர்கள் உகாண்டாவில் நடைபெறுவதாக இருந்த 20 ஓவர் லீக் தொடரில் பங்கேற்க சென்றனர். பாகிஸ்தான் வீரர்கள் உகாண்டாவில் உள்ள கம்பலாவுக்கு சென்றதும், பண வரவு செலவு பிரச்சினை காரணமாக, 20 லீக் தொடர் ரத்து செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் வீரர்கள் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டதில் 50 சதவீத தொகையையாவது சம்பளமாக தருமாறு உகாண்டா கிரிக்கெட் அமைப்பிடம் கோரிக்கை வைத்தனர்.\nமுதலில் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உகாண்டா கிரிக்கெட் அமைப்பு, பிறகு லீக் தொடரை நடத்த முன்வந்த ஸ்பான்சர்ஸ் பின்வாங்கியதாக கூறி ஊதியத்தை அளிக்க மறுத்து உள்ளது. இதனால், உகாண்டாவில் தவித்த வீரர்கள், அந்நாட்டில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் தகவல் தெரிவித்து உள்ளனர். மேலும், தங்கள் நாட்டு கிரிக்கெட் வாரியத்திடமும் தெரிவித்து உள்ளனர். பாகிஸ்தான் தூதரகம் வீரர்கள் நாடு திரும்புவதற்கான வசதிகளை செய்து வருவதாக தெரிவித்துள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.\nஇன்று மாலைக்குள் பாகிஸ்தான் புறப்பட்டு விடுவோம் என நம்புவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்துள்ளனர் எனவும் செய்திகள் வெளியாகியது.\nஇப்போது இச்செய்திகளை நிராகரிக்கும் வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அஜ்மல் “நாங்கள் அனைவரும் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளோம், கிழக்��ு ஆப்பிரிக்காவில் அமைதியாக இருக்கிறோம்,” என கூறிஉள்ளார். கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளார்.\n1. கருணாநிதி பிறந்தநாள் விழாவில் அணி திரள்வோம் தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\n2. 890 அரசு பள்ளிகள் மூடப்படும் தமிழக அரசு தீவிர பரிசீலனை\n3. 10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\n4. திட்டமிட்டபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n5. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மீனவர்கள் போராட்டம்\n1. மும்பை இந்த இறுதிப் போட்டிக்கு செல்லவில்லை நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் -பிரீத்தி ஜிந்தா\n2. இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் சென்னை-ஐதராபாத் அணிகள் நாளை மோதல்\n3. பஞ்சாப் அணி லீக் சுற்றை தாண்ட முடியாமல் போனது ஏன்\n4. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்குள் முதலில் நுழைவது யார் சென்னை-ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை\n5. ஐ.பி.எல். கிரிக்கெட்: நடப்பு சாம்பியன் மும்பை அணி வெளியேற்றம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/rajinikantha-condemns-protesters/", "date_download": "2018-05-22T19:39:57Z", "digest": "sha1:W4WWSG2V3JPMC6QQXFJDVV7XBXMPCY7P", "length": 9555, "nlines": 139, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai வன்முறையின் உச்சகட்டம் - ரஜினிகாந்த கண்டனம்! - Cinema Parvai", "raw_content": "\nவரும் தேர்தலில் ரஜினிகாந்த் தமிழக முதல்வர், அடுத்ததில் பிரதமர் – ஜீவா\nசகோதரி தாராவை தமிழ் பேச கற்றுக்கொள்ள வலியுறுத்திய நடிகை இனியா\nஆனந்தி மற்றும் ஊர்மக்கள் போட்ட ஆட்டம்\nபிரம்மாண்டமாக மாஸ் காட்டும் ஜீவா\nஎழுமின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா\nஅடுத்த படத்தில் யூனிபார்ம் போடும் பிரபுதேவா\nவன்முறையின் உச்சகட்டம் – ரஜினிகாந்த கண்டனம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளாஇ நட்த்தக் கூடாது என்று தமிழ் அமைப்புகளும், கட்சிகளும் வலியுறுத்தின. அதையும் மீறி நடத்தினால் சேப்பாக்கத்தின் போராட்டம் நடத்துவதாகவும் அறிவுறுத்தி இருந்தார்கள். ஆனால், திட்டமிட்டபடி போட்டியை நடத்துவது என்று ஐபிஎல் நிர்வாகம் முடிவெடுத்து, அரசிடம் பாதுகாப்பு கோரியது. அதன்படி அரசும், 4000 காவலர்களை பாதுகாப்பிர்காக சேப்பாக்கம் அனுப்பி வைத்தது.\nஇதனால் அறிவித்தபடி போராட்டத்தை நடத்துவது என்று, நேற்று மாலை இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், தங்கர் பச்சான், கௌதமன், களஞ்சியம், எம்எல்ஏ-க்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு, கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் தலைமையில் மாபெரும் போராட்டத்தை நடத்தினார்கள். அப்போது அந்த போராட்டத்தில் “நாம் தமிழர்” தொண்டர்களுடன் அதன் ஒருங்கிணைப்பாளார் சீமானும் கலந்து கொண்டார்.\nபோராட்டம் நடந்து கொண்டிருந்த போது திடீரென காவல்துறைக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் காவல்துறை போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். அப்போது போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சிலர் போலீசார் மீது மூர்க்கத்தனமாக தாக்குதலில் ஈடுபட்டனர்.\nஇந்த நிகழ்விற்கு நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். அதில்,\n“வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான்.இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து.சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nபோராட்டத்தில் ஈடுபட்ட 500 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nPrevious Postபிரதமருக்குக் கருப்புக் கொடி காட்டுவோம் - பாரதிராஜா சூளுரை Next Postவெற்றிமாறன் மீது கடுமையான தாக்குதல்\nவரும் தேர்தலில் ரஜினிகாந்த் தமிழக முதல்வர், அடுத்ததில் பிரதமர் – ஜீவா\nரம்ஜான் அன்று ரசிகர்களை சந்திக்க வரும் ரஜினி\nஅவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் விமர்சனம்\nகாமிக்ஸ் ரசிகர்கள் வெகு ஆண்டுகளாக பார்க்க...\nமதன் கார்க்கியின் கிண்டி பொறியியல் கல்லூரி பாடல்\nகெளதம் வாசுதேவ் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்\nவரும் தேர்தலில் ரஜினிகாந்த் தமிழக முதல்வர், அடுத்ததில் பிரதமர் – ஜீவா\nசகோதரி தாராவை தமிழ் பேச கற்றுக்கொள்ள வலியுறுத்திய நடிகை இனியா\nஆனந்தி மற்றும் ஊர்மக்கள் போட்ட ஆட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isha.sadhguru.org/blog/ta/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-22T19:45:57Z", "digest": "sha1:MLB2IAUH3KZ2BG4IYDTUS7O7SN2EKWOC", "length": 5267, "nlines": 74, "source_domain": "isha.sadhguru.org", "title": "சுதந்திரம் Archives - Isha Foundation", "raw_content": "\nகோடை மழைக்கு இதமாக சூப் ரெடி\nநினைத்ததெல்லாம் நடப்பதற்கு என்ன செய்ய வேண்டும்\nகனவுகண்ட ராஜனும் பலன் சொன்ன ஜோசியரும்\nபயிற்சிகளை புதிய நிலைக்கு எப்படி எடுத்துச்செல்வது\nயோகப் பயிற்சியும் முதுகுத்தண்டும்… சில சூட்சுமங்கள்\nதினமும் யோகா செய்ய போராட்டமா\nஎன்ன நிகழ்ந்துள்ளது Oct – Dec 2017 வரை\n2018 மஹாசிவராத்திரி தருணங்கள் குறித்து சத்குரு பகிர்கிறார்\nஅமைதி ஆனந்தம்… உங்களுக்கு போதுமா\nஆதியோகிக்கு முன்னதாக எவருமே உண்மையை உணரவில்லையா\nஞாபகப் பதிவு விழிப்புணர்வு மற்றும் கோமா நிலை\nமத்திய பிரதேச அரசு அதிகாரிகளுக்கு ஈஷாவில் வழங்கப்பட்ட பயிற்சி\nஈஷாவில் குழந்தைகளுக்கான சிறப்பு முகாம்\nபுத்தக தினத்தில், ஈஷாவின் சிறப்பு புத்தக கண்காட்சி\nபூச்சிக்கொல்லியை புறந்தள்ளி புரட்சி செய்யும் விவசாயி\nகுழந்தைகள் கற்றுக்கொள்ளும் குப்பை மேலாண்மை\nதினமும் என்னை கவனி என்கிறது மரம் – ஏன்\nஞானியின் பார்வையில் April 30, 2018\nபுத்தர் சொன்ன காலம் இதுதான்\nபுத்த பூர்ணிமா கொண்டாடப்படும் இவ்வேளையில், புத்தர் போதி மரத்தின் கீழ் அமர்வதற்கு முன் எடுத்துக்கொண்டு உறுதியைப் பற்றி கூறி, ஆன்மீகத்தில் ஒருவர் தேங்காமல் இலக்கை எட்டுவதற்கான வழிகாட்டுதலை சத்குரு வழங்குகிறார்\n‘கோபம்’ எனும் எதிர்மறை உணர்வு நமக்குள் உண்டாக்கும் இரசாயனங்கள் நமக்கே நஞ்சாகும் அறிவியலை அறிந்திருக்கும்போதிலும், கோபத்திலிருந்து விடுதலை அடைவதற்கு தடைகள் இன்னும் பலருக்கு உள்ளது கோபம் வருவதற்கான காரணத்தையும் அதிலிருந்து விடுதலை அடைவதற்கான வழியையும் பற்றி சத்குரு பேசுகிறார்\nஒரே கிளிக்கில் அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiyanban.blogspot.com/2011/02/", "date_download": "2018-05-22T19:36:49Z", "digest": "sha1:CYS5BUVJVM2BX4VUJRWQH6CZZQ7CD7XK", "length": 16209, "nlines": 234, "source_domain": "kalaiyanban.blogspot.com", "title": "கலையன்பன்: February 2011", "raw_content": "\n...இது பாடல் பற்றிய தேடல்\nஇன்றைய இந்தப் பாடலைப் பாடியவர் பீ.ஜெயச்சந்திரன்.\nவார்த்த முட்டுது கேக்குற பொழுது\nஅட உங்கிட்டதான் என்ன இருக்கு\nஅத தெரிஞ்சிக்கிறேன் கிட்ட நெருங்கு\nஅட உங்கிட்டதான் என்ன இருக்கு\nஅத தெரிஞ்சிக்கிறேன் கிட்ட நெருங்கு -ஹோய்...\nவார்த்த முட்டுது கேக்குற பொழுது\nஒட்டிக்கிட நமக்கு உத்தரவு எதுக்கு\nஒட்டிக்கிட நமக்கு உத்தரவு எதுக்கு\nஆடியில காவேரியாம் ... அட ஹோய் அட ஹோய்\nஇந்தப் பக்கம் நீ வாரியா ... அட ஹோய் அட ஹோய்\nஆடியில காவேரியாம் ... அட ஹோய் அட ஹோய்\nஇந்தப் பக்கம் நீ வாரியா ... அட ஹோய் அட ஹோய்\n-பாடல் தொடர்கின்றது இப்படி. நீங்கள் கேட்டதுண்டா\nபடம்: ஒரு ஓடை நதியாகிறது (என்று நினைக்கிறேன்.)\nஇந்தப் பாடல் பற்றிய மற்ற விவரங்கள் உங்களுக்குத் தெரியுமா\nஇந்தப் பாடல் பற்றியும் இந்த இடுகை பற்றியும் உங்கள்\nமுந்தின பின்வரும் பதிவுகளில் தற்போது விடியோக்களும்\nஒரு ஊரில் ஊமை ராஜா...\nராசாத்தி உன்னப் பாக்க ஆச வேச்சேண்டி...\nLabels: 15ராத்திரிப்பொழுது, ராத்திரிப்பொழுது, ஜெயச்சந்தரன்\n'ஒரு ஊரில் ஊமை ராஜா'\nஇன்றைய பாடல் 'ஒரு ஊரில் ஊமை ராஜா' என்ற பாடல்\nசிவகுமார், அம்பிகா நடிப்பில் வெளியான 'தீர்ப்புகள்\nதிருத்தப்படலாம்' என்ற படத்தில் இடம் பெற்றது இப்பாடல்.\nஒரு ஊரில் ஊமை ராஜா\nஅவன் ராணி முள்ளின் ரோஜா\nநீ தந்தாய் என்ன நியாயம்\nநீ தந்தாய் என்ன நியாயம்\nகண்கள் சொல்லும் சாட்சி ஒன்று\nநெஞ்சம் சொல்லும் சாட்சி ஒன்று\nஎந்தப்பக்கம் உண்மை என்று தீர்ப்பு சொல்லம்மா...\nஒரு ஊரில் ஊமை ராஜா\nஅவன் ராணி முள்ளின் ரோஜா\nநான் கேட்டேன் பன்னீர் பூக்கள்\nநீ தந்தாய் கண்ணீர் பூக்கள்\nவளையல் நான் வாங்கித் தந்தேன்\nவிலங்கை ஏன் மாட்டிக் கொண்டாய்\nநான் கேட்டேன் பன்னீர் பூக்கள்\nநீ தந்தாய் கண்ணீர் பூக்கள்\nவளையல் நான் வாங்கித் தந்தேன்\nவிலங்கை ஏன் மாட்டிக் கொண்டாய்\nமலரில் மாலைகட்டி நான் தந்தேன்\nஎன் மனதில் ஆணி அறைந்தாய்\nசக்கரங்கள் ரெண்டும் ரெண்டு பக்கம் செல்வதோ\nஒரு ஊரில் ஊமை ராஜா\nஅவன் ராணி முள்ளின் ரோஜா\nஇசையமைப்பாளர்கள் : சங்கர் - கணேஷ்.\n'தீர்ப்புக்கள் திருத்தப்படலாம்' படத்தில் இரு பாடல்கள் மட்டுமே\nஉண்டு. இயக்குனர் எம்.பாஸ்கரின் அடுத்த படமான\n'தண்டிக்கப்பட்ட நியாயங்கள்' படத்தில் ஒரு பாடல் மட்டுமே\nமேற்படி பாடலின் பாடலாசிரியர் பற்றிய விவரம் தெரியவில்லை.\nஇந்த பாடல் பற்றியும் இந்த இடுகை பற்றியும் உங்கள் கருத்துக்களை\nஅறிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன்.\nLabels: 14ஒருஊரில்ஊமைராஜா, ஒரு ஊரில் ஊமை ராஜா, சிவகுமார், ஜெயச்சந்திரன்\n'ஒரு ஊரில் ஊமை ராஜா'\nஇது பாடல் பற்றிய த���டல் இசை விருப்பம். சில நல்ல பாடல்களைப் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்\nஒரு படத்தில் சோ நடித்த ஒரு காமெடி வரும். சோ ஒரு பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டிருப்பார். பக்கத்தில் குழந்தையுடன் நிற்கும் ஒரு...\n\"ஓடக்கர மண்ணெடுத்து\" \" தஞ்சாவூரு மண்ணு எடுத்து\" என்று பொற்காலம் படத்தில் கிருஷ்ணராஜ் பாடிய பாடலைக் கேட்டிருப்பீர்கள்...\nஇப்பொழுது ஒரு புதிர் விளையாட்டு விளையாடலாம் கீழே 15 பெண்( நடிகை)களின் பெயர்கள் இருக்கின்றன. அதிலிருந்து ஒரு (நடிகை) பெயரைத் தேர்வு செய்த...\nகையில வாங்கினேன் பையில போடல...\nகையில வாங்கினேன் பையில போடல... எல்லோரும் நல்லாயிருக்கீங்களா அம்மா பால் விலையை ஏத்திட்டாங்க. அம்மா பஸ் கட்டணத்தை ஏத்திட்டாங்க. அம...\nரஜினியின் புகழ் பரப்புப் பாடல்\nஇன்று பிறந்த நாள் விழா கொண்டாடும் \"ஒரே சூப்பர் ஸ்டார்' ரஜினி அவர்களுக்கு இந்த கலையன்பனின் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nபூவே நீ யார் சொல்லி யாருக்காக...\nபூவே நீ யார் சொல்லி யாருக்காக... 'ஒருதலை ராகம்' என்ற சூப்பர் ஹிட் படத்தைத் தயாரித்த, தயாரிப்பாளர் (ஈ.எம்.இப்ராஹிம்), அட...\nபாட்டு ஒற்றுமை (1) ஜீன்ஸ் என்ற படத்தில் வரும் இந்தப் பாட்டு வரிகளைக் கேட்டிருப்பீர்கள். \"அடடா பிரம்மன் கஞ்சனடி சற்றே நிமிர்...\nஇது ஒரு கலக்கல், காமெடி பதிவு மட்டுமே நோ சீரியஸ் \"அதான்டா இதான்டா அருணாசலம் நாந்தான்டா\" -என்கிற பாடலைக் கேட்டிர...\nபாட்டு ஒற்றுமை (2) இளையராஜா பாடிய இந்தப் பாடலைக் கேட்டிருப்பீர்கள். (படத்தில் ஜனகராஜ் நடித்திருந்தார்.) \"காதல் என்பது பொதுவு...\nபாட்டு ஒற்றுமை - 6\n வேடன் படத்தில் வரும் இந்தப் பாடலைக் கேட்டிருப்பீர்கள். [எஸ்.பீ.பாலசுப்ரமணியம், எஸ்.சித்ரா பாடியது.] \"அம்மாடி அம்மாடி என்ன ப...\n21சில நேரம் சில பொழுது (1)\n4பூவே நீ யார் (1)\nஅறிஞர் அண்ணாவின் பாடல் (1)\nஆரம்பக் காலம் ஒருபக்கத் தாளம் (1)\nஉன் மேல கொண்ட ஆச (1)\nஎன் தாயின் மணிக்கொடியே (1)\nஎன் மனம் கரை புரண்டு செல்ல (1)\nஒரு ஊரில் ஊமை ராஜா (1)\nஒரு ரோசாப்பூ சிரிக்கிறது (1)\nசில நேரம் சில பொழுது\nசீர்காழி எஸ். கோவிந்தராஜன் (1)\nநன்றி மீண்டும் வருக (1)\nபாட்டு படும் பாடு (6)\nபூவே நீ யார்சொல்லி (1)\nராசாத்தி உன்னப் பார்க்க (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://myscribble-mal.blogspot.com/2012/03/blog-post_6122.html", "date_download": "2018-05-22T19:09:16Z", "digest": "sha1:RLV634QK56KTZ36VVCRN2U62FHZ42VZ2", "length": 12351, "nlines": 33, "source_domain": "myscribble-mal.blogspot.com", "title": "என் கிறுக்கல்கள்: \"திருமூலரின் தமிழ் மந்திரம்\".", "raw_content": "\nமனதில் தோன்றியவைகள் மன்றத்தில் வைக்கப்பட்டவைகள் ....\nநம்முடைய பாரதத் திருநாடு எத்தனையோ மகான்களையும் சித்தர் பெருமக்களையும் பெற்று ஆசிர்வதிக்கப்பட்ட நாடு. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளில் அவர்களால் எத்தனையோ சித்து விளையாடல்கள் நடத்தப்பட்டு எண்ணற்ற பகதர்கள் பெரும்பயன் அடைந்திருக்கின்றனர். இன்றய தினம் நாம் காணும் ஒவ்வொரு கோயில்களும் அவர்களால் உருவாக்கப்பட்ட அவர்களால் முறைப்படுத்தப்பட்ட சக்தியின் இருப்பிடங்களாக விளங்குகின்றன. பெரும்பான்மையின அவர்களின் ஜீவ சமாதி அல்லது அவர்களின் ஜீவ சந்நித்தியம் பெற்ற இடங்களாக அறியப்படுகின்றன. உதாரணமாக பழனி போகர் பெருமானின் ஜீவ சமாதி, சிதம்பரம் திருமூலரின் ஜீவ சமாதி, சென்னிமலை பிண்ணாக்கு சித்தரின் ஜீவ சமாதி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அதுமட்டுமில்லாமல் சித்தர்கள் ஒரே ஒரு இடத்திலோ அல்லது ஒரே ஒரு ஊரிலோ சமாதி அடைவதில்லை. ஒரே சித்தர் பல இடங்களில் சமாதி ஆனதாகவும் தெரிகிறது. மச்சமுனி திருப்பரங்குன்றத்தினிலும் திருவானைக்காவினிலும் சமாதி அடைந்துள்ளதாக குறிப்புகள் உள்ளன. அதேபோல காலாங்கிநாதர் சீனாவிலும்,காஞ்சிபுரத்திலும்,சேலம் அருகில் உள்ள கஞ்சமலையிலும் ஜீவசமாதியடைந்திருக்கிறார். யாக்கோபு முனி என்ற ராமதேவர் மெக்காவிலும் அழகர்மலையிலும் ஜீவசமாதியடைந்துவிட்டார். பாம்பாட்டி சித்தர் மருதமலை, துவாரகை, விருத்தாசலம்(பழமலை)யில் ஜீவ சமாதி யடைந்திருக்கிறார்.\nபதினெட்டு சித்தர்கள் என்ற வழக்கு மிக பரவலாகக் காணப்பட்டாலும் சித்தர்கள் எண்ணிக்கை எண்ணிறந்ததாகவே உள்ள்ளது. தாயுமானவர் சித்தர்கள் தொகுப்பை சித்தர் கணம் என்று குறிக்கின்றார். திரேதாயுகத்தில் ஆயிரம்பேர், துவாபார யுகத்தில் ஐந்நூறு பேர், கலியுகத்தில் மூவாயிரம் பேர் சித்தர்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. சித்தர்கள் அனேகம் கோடி என்று சட்டமுனி குறிப்பிடுகின்றார்.\nதமிழ்நாட்டில் இருந்து தமிழில் நூல்கள் யாத்த சித்தர்கள் தமிழ்நாட்டை சார்ந்தவர்கள் மாத்திரம் அல்லர். பூனைக்கண்ணர் எகிப்த்தைச் சேர்ந்தவர் என்றும், போகர் மற்றும் புலிப்பாணி சீனர் என்றும், யாக்கோபுச் சித்தர் அரேபியாவைச் சேர்ந்தவர் என்றும் கருத்து நிலவுகிறது.\nஎனினும் ‘சித்து’ எனப்படும் இயற்கை மீறிய ஆற்றல் கைவரப் பெற்றவர்களாகச் சித்தர்கள் இருந்தனர் என்பதை அவர்களைப் பற்றிய செய்திகள் பலவும் வலியுறுத்துகின்றன. சித்துகள் பொதுவாக எண் வகைப்படும். அவற்றை அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராத்தி, பிரகாமியம், ஈசாத்துவம், வசித்துவம் என்று வடமொழியில் கூறுவர். இவற்றைத் தமிழில் முறையே ‘அணுவைப் போல் நுண்மையாதல்’, ‘மிகப் பெரியதாதல்’, ‘மிக நுண்மையாதல்’, ‘மிக எடையாதல்’, ‘எங்கும் செல்லும் ஆற்றல்’, ‘எண்ணியது எய்தும் ஆற்றல்’, ‘எதையும் ஆக்கும் ஆற்றல்’, ‘எவரையும் தன்வயப்படுத்தும் ஆற்றல்’ எனக் கூறலாம்.இராமலிங்க சுவாமிகள் கரும சித்தி, யோக சித்தி, ஞான சித்தி எனச் சித்துக்களை முப்பெரும் பிரிவுகளாக்கிக் கூறுகின்றார். மரபாகச் சொல்லப்படும் எண்வகைச் சித்திகளும், தேகத்தைக் கல்பசித்தி செய்தலும் கரும சித்தி எனப்படும்.\nசித்தர்களில் ஒருவராகவும் நாயன்மார்களில் ஒருவராகவும் சித்தாந்த ஆசிரியர்களில் ஒருவராகவும் உள்ளவர் திருமூலர் ஒருவரே. சித்தர்களில் முதல்வராக அகத்தியரோடு வைத்து எண்ணப்படும் தலை சிறந்த சித்தரும் திருமூலரே. என்னுடைய பாட்டனார் என்று போகரால் வணங்கப்படுவரும் திருமூலரே. சைவ சித்தாந்தத்தை தமிழில் முதலில் சொன்னவரும் திருமூலரே. திருமூலர் கைலாயப் பரம்பரையைச் சேர்ந்தவர். சித்தர்களில் முதலாமவரும் முதன்மையானவருமான சிவபெருமானிடமும் நந்தீசரிடமும் உபதேசம் பெற்றவர். இவர் வேளாண்குலத்தில் புரட்டாசி மாதம் அவிட்டம் நட்சத்திரம் 3ஆம் மாதத்தில் கும்ப ராசியில் பிறந்தவர் என்று போகர் 7000 நூலில் கூறப்பட்டுள்ளது. திருமூலர் மாபெரும் தவயோகி. சிவயோகசித்தி எல்லாம் பெற்றவர். `நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்`. என்றும். “ஒன்றே குலம் ஒருவனே தேவன்,” என்றும் அருளிய மகா ஞானி ஆவார். \"என்னை நன்றாய் இறைவன் படைத்தான் தன்னை நன்றாய் தமிழ் செய்யுமாறே\" என தண்ணார் தமிழால் ஞானத்தை உலகத்தார்க்கு வழங்கியருளிய வள்ளல். அதனால்தான் இவரை, ``நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்`என நம்பியாரூரராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகையிற் பரவிப் போற்றியுள்ளார். இவரது திருவாக்கில் மலர்ந்த தமிழ் மந்திர தந்திரம் தான் திருமந்திரம். இதனை 3000 பாடல்க��ாக 9 தந்திரமாக திருமூலர் மொழிந்துள்ளார் எனப்படுகிறது. இவற்றை 3000 ஆண்டு தவமிருந்து ஆண்டுக்கு ஒரு பாட்டாகப் பாடினார். இவர் இராமாயண காலத்துக்கு முன்னர் சுந்தர நாதன் என்ற பெயருடன் முதல் தடவை தென்னாட்டுக்கு வந்து தில்லையில் பதஞ்சலி வியாக்கிரமர்களுடன் தனிக்கூத்து கண்டுள்ளார்.\nஇப்படி எல்லாவற்றிலும் தமிழுக்கும் சைவத்திற்கும் தொண்டாற்றிய திருமூலரையும் அவர் இயற்றிய திருமந்திரத்தையும் தமிழ் மக்களுக்கு கொண்டு செல்லும் புதிய தொடர் தான் \"திருமூலரின் தமிழ் மந்திரம்\".\nLabels: தினம் ஒரு திருமந்திரம்\nஇனிமையாக பேசுவதே கடவுளை வணங்குவது போலத்தான்\nநான் பிறந்த ஊரைப் பற்றி ( பிறந்த ஊர் கொடைக்கானலாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/ar-murugadoss-plan-out-irumugan-theft/", "date_download": "2018-05-22T19:54:08Z", "digest": "sha1:YF5J5DSW4A5E6BWHAVMZKQVCBJIR3GDY", "length": 11735, "nlines": 172, "source_domain": "newtamilcinema.in", "title": "அஜீத்திற்காக வைத்திருந்த கதைதான் இருமுகன்? எரிச்சலில் ஏ.ஆர்.முருகதாஸ்! - New Tamil Cinema", "raw_content": "\nஅஜீத்திற்காக வைத்திருந்த கதைதான் இருமுகன்\nஅஜீத்திற்காக வைத்திருந்த கதைதான் இருமுகன்\nவல்லாரை செல்கள் எக்கச்சக்கம் மண்டைக்குள் ஸ்டோர் ஆகியிருக்கிற ஞாபக சக்தி மன்னர்களுக்கு, மீண்டும் நினைவுபடுத்தத் தேவையில்லை. ஆனால் சற்றே மறதிக்காரர்களுக்கு மறுபடியும் ஒரு ‘டொக் டொக்’ பல வருஷங்களுக்கு முன் ஏ.ஆர்.முருகதாசும், அஜீத்தும் இணைந்து ஒரு படம் தரப் போகிறார்கள் என்றொரு செய்தி வந்ததல்லவா’ பல வருஷங்களுக்கு முன் ஏ.ஆர்.முருகதாசும், அஜீத்தும் இணைந்து ஒரு படம் தரப் போகிறார்கள் என்றொரு செய்தி வந்ததல்லவா அந்த படத்திற்கு தலைப்பு கூட ‘ரெட்டத்தல’ என்று வைத்திருந்தார் முருகதாஸ்.\nஅஜீத்திற்கு ‘தல’ பட்டம் கொடுத்தவரே முருகதாஸ் என்பதாலும், மீண்டும் அவர் ‘ரெட்டத்தல’ என்ற டைட்டிலில் ஒரு படம் எடுக்கப் போகிறார் என்று தகவல் வந்ததாலும் பெரும் உற்சாகத்தில் இருந்தார்கள் அஜீத் ரசிகர்கள். ஆனால் பாதியிலேயே அந்த முயற்சி கைவிடப்பட்டது. சிலபல காரணங்களால் அஜீத் “இப்போது வேண்டாம்” என்று படத்தை தள்ளி வைக்க, வெவ்வேறு வேலைகளில் பிசியாகிவிட்டார் முருதாஸ்.\nஅந்த நேரத்தில் முருகதாசின் அசோசியேட் இயக்குனராக இருந்தவர்தான் இருமுகன் படத்தின் இயக்குனர் ஆனந்த் சங்கர். பல வருஷங்களுக்���ு பின் தன் குருநாதர் கதையை அப்படியே சுட்டு அவர் விக்ரமிடம் சொல்லிவிட்டார். கதை மட்டுமல்ல, கதைக்குள் வரும் அந்த ஸ்பீட் என்கிற விஷயம் கூட, ‘ரெட்டத்தல’ கதையிலும் இருந்ததாம். சமீபத்தில் ‘இருமுகன்’ பார்த்த ஏ.ஆர்.முருகதாஸ் பலத்த அப்செட் என்கிறார்கள்.\nதூறல் விழும்போதே துணியை எடுக்கிறவன்தான் புத்திசாலி\nதல58 என்று சொன்னால் அமிதாப்பச்சனுக்கு புரியுமா லெக்பீசை புளி சாதத்துல செருகிட்டீங்களேப்பா\nசே…தல ரசிகன் என்று சொல்லவே அவமானமா இருக்கு\nசிம்பு அஜீத்தை வெறுத்ததற்கு காரணம் விஜய்தானா\nசதி வலையில் AK57 சமாளிக்க தயாராகும் அஜீத்\nஅஜீத் தனுஷ் ரசிகர்கள் மொத்து கை விட்ட விஜய் ரசிகர்கள் கை விட்ட விஜய் ரசிகர்கள் கடும் மன உளைச்சலில் ஜி.வி.பிரகாஷ்\nஒரு ரசிகனும் சில ஆவிகளும் வெயிட்டிங் என்ன செய்யப் போகிறார் அஜீத்\nசூர்யாவை மனம் மாறவைத்த சிக்ஸ்டி விக்னேஷ் சிவன் விவகாரத்தில் திருப்பம்\n வேறு வழியில்லாமல் ஹீரோவானார் விக்னேஷ் சிவன்\n அஜீத்தின் முடிவும் ஐயய்யோ பின்னணியும்\n சூர்யாவின் குழந்தைகளை குஷியாக்கிய தோனி\nசுவாதி பற்றிய படத்துக்குதான் எத்தனை எத்தனை இடைஞ்சல்\nஅடுத்தவர் காதலியை இப்படியா அசிங்கப்படுத்துவது விவேக்\nஆன்லைன் பைரஸிக்கு காரணம் ஈழத்தமிழர்களா\nஇதென்ன நயன்தாராவுக்கு வந்த சோதனை\nசுவாதி பற்றிய படத்துக்குதான் எத்தனை எத்தனை இடைஞ்சல்\nஅடுத்தவர் காதலியை இப்படியா அசிங்கப்படுத்துவது விவேக்\nஆன்லைன் பைரஸிக்கு காரணம் ஈழத்தமிழர்களா\nஇதென்ன நயன்தாராவுக்கு வந்த சோதனை\nஇரும்புத்திரை, இரவுக்கு ஆயிரம் கண்கள், நடிகையர் திலகம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nநடன இயக்குனரை விரட்டிவிட்ட விஷால் ஏன்\nபாரதிராஜா, டி ராஜேந்தர் எடுப்பது விளம்பர பிச்சையா\nசாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷுக்கு இப்படியொரு சிக்கல்…\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\nசுவாதி பற்றிய படத்துக்குதான் எத்தனை எத்தனை இடைஞ்சல்\nஅடுத்தவர் காதலியை இப்படியா அசிங்கப்படுத்துவது விவேக்\nஆன்லைன் பைரஸிக்கு காரணம் ஈழத்தமிழர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudumalar.blogspot.com/2016/07/blog-post_23.html", "date_download": "2018-05-22T19:42:32Z", "digest": "sha1:Y2JBSILR2OTUIA4RYOBQ7ZHACJMW4SFM", "length": 6404, "nlines": 108, "source_domain": "pudumalar.blogspot.com", "title": "PUDUMALAR: கனவு நகரம்....!", "raw_content": "\nசென்னை மாநகரம், தற்போது வட இந்திய இளைஞர்களின் கனவு நகரமாக மாறி வருகிறது.\nசென்னையின் எந்த பக்கம் திரும்பினாலும், இந்தி கலந்த தமிழ் மொழியை பேசும் வட இந்திய இளைஞர்களை, மக்களை காண முடிகிறது.\nஉணவகங்களில் வேலை செய்யும் பத்து பேரில் 8 பேர் வட இந்திய இளைஞர்கள்.\nமாநகர பேருந்துகளில் பயணம் செய்யும்போது, வட இந்திய இளைஞர்களைதான் அதிகம் பார்க்க முடிகிறது.\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்களில் வட மாநில மக்களின் கூட்டம்தான் அதிகம்.\nசினிமா தியேட்டர்களில், பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மக்கள்தான் டிக்கெட் வாங்க அதிகமாக வரிசையில் நிற்கிறார்கள்.\nகட்டிட தொழிலாளிகளில் வட இந்திய மக்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள்.\nசின்ன சின்ன தொழில்களை கூட கவுரவம் பார்க்காமல் செய்யும் வட இந்திய இளைஞர்களை சென்னையில் அதிகமாக பார்க்க முடிகிறது.\nபிச்சை எடுக்கும் தொழிலை செய்யும் பலரில், வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.\nஒருசில கொள்ளை சம்பவங்களிலும் வட இந்திய இளைஞர்கள் இருப்பது செய்தி ஊடகங்கள் தரும் தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.\nநம்ம ஆளுங்க என்ன செய்கிறார்கள்.\nஅதுதான் இருக்கிறதே, அரசு மதுபானக் கடையான டாஸ்மாக்.\nஅதில், கூட்டம் கூட்டமாக மொய்கிறார்கள் தமிழர்கள்.\nவேலை செய்யும் ஆர்வம் சிறிதும் இல்லை தமிழர்களுக்கு.\nபணம் சம்பாதித்து குடும்பத்தை காப்பற்ற மனம் இல்லை தமிழர்களுக்கு.\nசம்பாதிக்கும் பணத்தைக்கூட, மது அருந்தி, செலவழிக்கதான் தமிழர்களின் புத்தி செல்கிறது.\nகபாலி, கபாலி என சினிமா பின்னாடி ஓடுகிறான்.\nமுதல்நாள் முதல் ஷோ பார்த்து அதை படம் எடுத்து முகநூலில் போட்டு மகிழ்ச்சி அடைகிறான்.\nஏதோ உலகத்தில் மிகப்பெரிய சாதனை செய்துவிட்டதாக நினைத்து பூரிப்பு அடைகிறான்.\nசென்னை மட்டுமல்ல, தமிழகவே இனி வட இந்திய இளைஞர்களின், மக்களின் கனவு நகரமாக விரைவில் மாறி விடும்.\nமனித நேயம் - ஒற்றுமை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-2017-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-22T19:34:29Z", "digest": "sha1:6TGEGLIL2KXEB3WNOLMZMBINBE4ZI6SW", "length": 8436, "nlines": 65, "source_domain": "sankathi24.com", "title": "பிரான்சு பந்தன் பகுதியில் இடம்பெற்ற மாவீரர் நாள் 2017 கல்லறை நிகழ்வுகள்! | Sankathi24", "raw_content": "\nபிரான்சு பந்தன் பகுதியில் இடம்பெற்ற மாவீரர் நாள் 2017 கல்லறை நிகழ்வுகள்\nபிரான்சில் மாவீரர் நாள் 2017 நிகழ்வுகள் பந்தனில் அமைந்துள்ள கப்டன் கஜன், லெப்.கேணல் நாதன், கேணல் பரிதி ஆகிய மாவீரர்களின் கல்லறைகளுக்கு அருகில் ஆரம்ப நிகழ்வாக இடம்பெற்றது.\nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கப்டன் கஜன், லெப்.கேணல் நாதன் ஆகிய மாவீரர்களுக்கான பொதுச்சுடரை நந்தியார் தமிழ்ச்சங்கத்தலைவர் சாந்திகுமார் அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடரை குறித்த மாவீரர்களின் சகோதரர்கள் ஏற்றிவைத்தனர்.\nகேணல் பரிதி அவர்களுக்கான பொதுச்சுடரை லாக்கூர்நொவ் தமிழ்ச்சங்கத்தலைவர் புவனேஸ்வரராசா அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடரை கேணல் பரிதி அவர்களின் பெற்றோர் ஏற்றிவைத்தனர்.\nஅகவணக்கத்தைத் தொடர்ந்து, பிற்பகல் 13.36 மணிக்கு மணி ஒலித்தது. அதனையடுத்து மாவீரர் துயிலும் இல்லப் பாடல் ஒலித்தது. தொடர்ந்து அனைவரும் சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினர். குறித்த நிகழ்வுகள் பிரான்சு லாப்பிளான் சென்தனி மாவீரர் நாள் நிகழ்வு மண்டபத்தில் நேரடியாகத் திரையில் காண்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு.\nகுசான்வில் பிரெஞ்சுத் தமிழ்ச்சங்கத்தின் 19 ஆவது அகவை நிறைவு விழா\nஊடகப்பிரிவு - பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு\n\"முள்ளிவாய்க்கால் முற்றம்\" இதழ் 7 - சிறுவர்களின் வெளியீடு - தமிழ் பெண்கள் பெண்கள் யேர்மனி\nமுள்ளிவாய்க்கால் முற்றம்\" இதழ் 7 - சிறுவர்களின் வெளியீடு - தமிழ் பெண்கள் பெண்கள் யேர்மனி\nயேர்மனியின் தலைநகரத்தின் வரலாற்றுச் சதுக்கத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள்\nயேர்மனியின் தலைநகரத்தின் வரலாற்றுச் சதுக்கத்தில் 9 வது ஆண்டு தமிழின அழிப்பு .\nமுள்ளிவாய்க்கால் மனம் எங்கும் நிறைந்து கிடக்கும் வலியின் உச்சத்தைத் தொட்ட பூமி. எம் மீது\nமாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் யேர்மனி, நொய்ஸ் – 2018\n20.5.2018 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி நொய்ஸ் நகரத்தில் மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் மிகச்சிறப\nவில்நெவ் சென்ஜோர்ஜ் தமிழ்ச்சங்க இல்ல மெய்வல்லுநர்ப் போட்டி 2018 \nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் விளையாட்டுத் துறையின் அனுசரணையுடன் பரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான வில்நெவ் சென்ஜோர்ஜ் தமிழ்ச் சங்கம் நடாத்திய இல்ல மெய்வல்லுநர்ப் போட்டி 2018 கடந்த ச\nசுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு\nதமிழீழவிடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும்,தமிழீழவிடுதலைப்புலிகள்\nதமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் 2018\nதமிழீழ இனப்படுகொலைக்கான 9 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.\nடென்மார்க்கில் முள்ளிவாய்க்கால் படுகொலையின் 9 ம் ஆண்டு\nறணாஸ் நகரில் மிகவும் உணர்வு பூர்வமாக நினைவுகூரப்பட்டது.\nமௌரிசியஸ் தீவில் மே 18 நினைவேந்தல்\nமௌரிசியஸ் தீவில் தமிழ் கோவில்களின் கூட்டிணைப்பினரால் மே 18 நினைவேந்தல்\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2016/06/blog-post_20.html", "date_download": "2018-05-22T19:51:49Z", "digest": "sha1:GXX2EZR5ZAYSDTFR2NUQZSKRFK6ZN34H", "length": 37843, "nlines": 736, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: முத்தின கத்திரிக்கா!!!", "raw_content": "\nஉங்களுக்கெல்லாம் ஏற்கனவே தெரிஞ்ச மாதிரி நம்ம ஒரு சுந்தர்.சி ஃபேன். அவர் இயக்குனரா இருக்கப்ப மட்டும் இல்லை. ஒரு நடிகராக் கூட எனக்கு அவர ரொம்பப் புடிக்கும். அவர ஸ்க்ரீன்ல பாக்கும்போது எனக்கு எதோ ஒரு நல்ல ஃபீல் இருக்கும். நீங்கல்லாம் இதுவரைக்கும் டிவில கூட பார்த்திராத “தீ” “ஐந்தாம்படை” போன்ற படங்களையெல்லாம் அட்வான்ஸ் புக்கிங் பன்னி பாத்தவன் நானு. இதக் கேட்டவுடனே சேரன் பாண்டியன்ல கவுண்டர் சொல்ற மாதிரி “இய்ய்… இவனையா கும்புட்டோம்.. வீட்டுக்கு போனோன அடுப்புல கைய வச்சி கருக்கிரனும்” ங்குற ரேஞ்சுல எதாவது ஒரு வசனம் உங்க மைண்டுல ஓடும்னு எனக்கு தெரியும். என்ன பன்றது சில பேருக்கு சில டேஸ்டுகள்.\nஊருக்கு போற வெள்ளிக்கிழமைகள்ல ரிலீஸ் ஆகுற படங்கள முதல்நாளே பாக்க முடியிறதில்லை. சுமார் 8 மாசத்துக்கு முன்னால Lenovo K3 note ன்னு ஒரு ஃபோன் வாங்குனேன். கடந்த ஒரு மாசமா என்னப்போட்டு அது பாடா படுத்துனதால சர்வீஸுக்கு விடனும்னு முடிவு பன்னி ஒரு அரை நாள் லீவப் போட்டுட்டு மவுண்ட் ரோட்டுல உள்ள சர்வீஸ் செண்டருக்கு மதியம் போற ப்ளான். சரி படம் வேற இன்னும் பாக்கலயேன்னு, ஷோ செக் பன்னா எஸ்கேப்ல 3:30 மணிக்கு ஒரு ஷோ. டிக்கெட்டும் இருந்துச்சி. முன்னாலயே புக் பன்னப்புறம் சர்வீஸ் செண்டர்ல லேட் ஆக்குனாய்ங்கன்னா வேஸ்டா போயிருமே… இன்னிக்கு திங்கக் கிழமைதானே ஒருபயலும் இருக்கமாட்டன். நேராப் போயே எடுத்துக்குவோம்னு நினைச்சி ஆஃபீஸ்லருந்து வண்டில கிளம்பிட்டேன்.\nஎல்லாம் ப்ளான் படி கரெக்டா தான் போச்சு. “சார் ஒரு ஒருவாரம் கழிச்சி ஃபோன் பன்னி கேட்டுக்கிட்டு வந்து ஃபோன வாங்கிக்குங்க சார்” ன்னு சர்வீஸ் செண்டர்ல சொல்ல, 3:15 க்கெல்லாம் டான்னு அங்கிருந்து கிளம்பிட்டேன். அங்கிருந்து ரெண்டே நிமிஷத்துல எக்ஸ்ப்ரஸ் அவென்யூ. பைக்க பார்ர்க்கிங்ல விட்டுட்டு கரெக்ட்டா நாலு ஃப்ளோரு ஏறி எஸ்கேப் குள்ள நுழையும் போது மணி 3:25. ”என்னா டைமிங்கு.. ச்ச.. டைமிங்ல வெள்ளக்காரனயே மிஞ்சிருவ போலருக்கேன்னு” மனசுக்குள்ளயே மகிழ்ச்சிய வச்சிக்கிட்டு, பாக்ஸ் ஆபீஸ்ல நின்ன புள்ளைக்கிட்ட போய் “முத்தின கத்திரிக்கா 3:30 ஷோ ஒண்ணு குடுங்க” ன்னேன்.\n“Sold out Sir” ன்னுச்சி. சரியாக் கேக்காததால “என்னங்க” ன்ன்னு திரும்ப கேட்டேன்.. சத்தமா “Sold Out sir” ன்னுச்சி. அடக் காவாளிப்பயலுகளா.. ஊர்ல முக்காவாசி பயலுக வேலையில்லாமதான் இருக்கீங்களா.. என் உழைப்பெல்லாம் வீணாப் போச்சே.. என்னோட வெள்ளக்கார டைமிங்கெல்லாம் நாசமா போச்சே.. விடக்கூடாதுன்னு இடுப்புல கைய வச்சிக்கிட்டு “ ஒரு சுந்தர்.சி யோட வெறி புடிச்ச ஃபேன் வந்துருக்கேன். எனக்கே டிக்கெட் இல்லைங்குற” ன்னு கண்ணாலயே ஒரு கேள்வி கேட்டேன். அதுக்கு அந்தப்புள்ள “ சுந்தர்.சி யே வந்தாலும் டிக்கெட் இல்லை.. மூடிட்டு கெளம்பு” அப்டின்னு கண்ணாலயே சொல்லுச்சி. அப்டி டீசண்ட்டா பேசிப் பழகிக்கன்னு வந்ததுக்கு ரெஸ்ட் ரூம்ல போய் பிஸ் அடிச்சிட்டு 30 ரூவா பார்க்கிங் குடுத்துட்டு வந்தேன். ஒரு பிஸ்ஸுக்கு 30 ரூவாங்குறத நினைக்கும் போது இன்னொரு மேட்டர் ஞாபகம் வருது. மைண்ட்ல வச்சிக்குங்க கடைசில சொல்றேன்.. விமர்சனம் எழுத வந்து எங்கெங்கயோ போயிருச்சி.\nVellimoonga ங்குற மலையாளப் ஹிட்டோட ரைட்ஸ் வாங்கி தயாரிச்சி நடிச்சிருக்காரு தல சுந்தர்.சி. முரட்டுக்காளைல கால் உடைஞ்சதோட நடிப்ப நிறுத்திருந்த சுந்தர்.சி அரண்மணை 1& 2 மூலமா சைடு ஹீரோவ வந்து திரும்பவும் மெய்ன் ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சிருக்காரு. அவரு ஆளுக்கும் சைஸுக்கும் செட் ஆகுற மாதிரியான கேரக்டர் தான்.\nதாத்தா காலத்துலருந்து அரசியல் அல்லக்கைகளா இருந்த சுந்தர்.சி ஃபேமிலில, அப்பா சீக்கிரமே இறந்துபோயிட குடும்பத்தோட மொத்த பொறுப்பும் சுந்தர்.சி மேல விழுது. தம்பி தங்கைய படிக்கவச்சி கல்யாணம் பன்னிக்குடுத்த பிஸில தலைவர் கல்யாணம் பன்னிக்க மறந்துடுறாரு. வயசு நாப்பதுக்கு மேல ஆயிடுது. சைடுல ADBD ங்குற கட்சியையும் நடத்திட்டு வர்றாரு. அந்த கட்சில கேங்கும் அவருதான் லீடரும் அவருதான். அவர ”தலைவா தலைவா”ன்னு சொறிஞ்சி விட்டுக்கிட்டு கூடவே வர்ற அல்லக்கையா சதீஷ்.\nஊர்ல உள்ள ரெண்டு எதிர் கட்சித் தலைவர்களா VTV கணேஷும், சிங்கம் புலியும். ஒரு கட்டத்துல சுந்தர்.சி பூணம் பாஜ்வாவ பாத்து லவ்வாயிடுது. அந்தப் புள்ளைக்கும் லவ்வு தான். ஆனா பொண்ணு பாக்கப் போகும் போது நெஞ்சைக் கிழிக்கிற அளவுக்கு ஒரு ட்விஸ்ட் காத்திருக்கு. பொண்ணோட அப்பா அம்மாவா ரவிமரியா & கிரன். அதுக்கப்புறம் கட்சிய கவனிச்சாரா, பூணத்த கல்யாணம் பன்னாராங்குறதுதான் ரெண்டாவது பாதி.\nவழக்கமா சுந்தர்.சி இயக்குர படங்கள்ல இருக்க மாதிரியே காமெடில கலக்குறதுக்கு ஏத்த ஸ்கிரிப்டு. நிறைய இடங்கள்ல வயிறு குலுங்க சிரிக்கவும் வச்சிருக்காங்க. ஆனா இன்னும் நிறைய சிரிக்க வச்சிருக்கலாம். அந்த கதைக்களத்துக்கு சுந்தர்.சி படத்த இயக்கிருந்தாருன்னா படத்தோட ரேஞ்சே வேற.\nபடத்தோட முதல் drawback casting தான். ”கோரிப்பாளையம்” “எத்தன்” மாதிரியான மொக்கை காமெடி படங்கள்ல நடிச்சி சிங்கம் புலிய ஸ்க்ரீன்ல பாத்தாலே இப்பல்லாம் அந்தப் படத்தோட மதிப்பே போயிருது. இன்னொன்னு VTV கணேஷ். அவருக்கு ஒரு சின்ன ரோல் குடுத்து ரெண்டு மூணு சீன் குடுக்குறது ஓக்கே. ஆனா ஒரு மெய்ன் கேரக்டரக் குடுத்து படம் ஃபுல்லா அவர் பேசுறது அப்பப்ப படத்துக்கு நடுவுல ஒரு எறுமை வந்து கத்திட்டு போற மாதிரியே இருக்கு.\nஅடுத்தது சதீஷ். சும்மாவே அவர் மூஞ்ச பாக்க முடியாது. இதுல படு மொக்கையான ஒட்டுமீசை வேற. சகிக்கல. அவருக்கு எழுதிருக்க counter வசனங்கள் எல்லாம் நல்லா இருக்கு. ஆனா அத அவர் சொல்றது நல்லா இல்லை. தேசிங்கு ராஜா படத்துல ரவி மரியாவ வச்சி ரொம்ப சீரியஸான சீன்ல கூட காமெடி பன்னிர���ப்பாங்க. இதுலயும் அந்த மாதிரி எதாவது செஞ்சிருக்கலாம். ஆனா ஒண்ணும் இல்லை.\nபடத்துல சுந்தர்.சி போராட்டம் பன்ற வர்ற ஒரு பெரிய சீக்வன்ஸூம், ஒரு பன்னி மூஞ்சி வாயன் வர்ற ரெண்டு மூணு சீனும் செம காமெடி. முதல் பாதி நல்லாவே இருந்துச்சி. முதல் 5 நிமிஷம் RJ பாலாஜி பன்ற narration னும் நல்லாருந்துச்சி. எந்த சீனுமே அருக்கல. அப்பப்பா நல்ல நல்ல காமெடிய வச்சி ஆடியன்ஸ எங்கேஜ் பன்னி வச்சிருந்தாங்க.\nரெண்டாவது பாதில அரசியல், ப்ரச்சாரம்னு படம் போறதுல காமெடி கொஞ்சம் கம்மி. அதும் ரொம்பவே யூகிக்கிற மாதிரியான க்ளைமாக்ஸ். கிரணுக்கும், சுந்தர்.சிக்கு இடையில உள்ளது கொஞ்சம் காரித்துப்புற மாதிரியான கெமிஸ்ட்ரின்னாலும் காமெடிங்குறதுக்காக ஒண்ணும் பெருசா தெரியல.\nநான் சுந்தர்.சி க்கு எப்டி ஃபேனோ அதே மாதிரி பூணம் பாஜ்வாக்கும் “சேவல்” படத்துலருந்தே ஃபேனு. அதனால அந்தப் புள்ளையையும் படத்துல ரொம்ப புடிச்சிருந்துச்சி. ஆனா சற்று பல்க் ஆயிருச்சி. க்ளோஸ் அப் காட்சிகள்ல கொஞ்சம் டெடரா இருக்கு. படம் முழுக்க சுந்தர்.சி வெள்ளை வேஷ்டி சட்டையில நீட்டா வந்துட்டு போறாரு. குத்துப்பாட்டுங்குற பேர்ல கொல்லல. ரெண்டே பேர கட்சில வச்சிக்கிட்டு டெல்லி, MLA சீட்டுன்னு அடிச்சி விடுறதெல்ல்லாம் படத்துக்கு பொய்ட்டோமேன்னு தாங்கிக்க வேண்டியிருக்கு. சுந்தர்.சி யோட கோ-டைரக்டரா இருந்த வெங்கட் ராகவன்ங்குறவர் இயக்கிருக்காரு. ரீமேக்குங்குதால பெருசா சொல்ல ஒண்ணும் இல்லை. “சும்மா சொல்லக்கூடாது” பாட்டத்தவற மத்ததெல்லாம் கப்பி. BGM ரொம்ப சுமார் ரகம்.\nமத்தபடி படத்துல எந்த சீனும் போரடிக்கல. சில சீன் வயிறு குலுங்க சிரிக்க வச்சிருக்காங்க. ஃபேமிலியோட இந்த வாரம் எதாவது படத்துக்கு போக ப்ளான் பன்னிருந்தா இந்தப் படத்துக்கு நம்பி போகலாம். ஆனா பெரிய லெவல்லயும் எதும் எதிர்பாக்காதீங்க.\nசரி மேல எதோ சொல்றேன்னு சொல்லிருந்தேனே.. அந்த 30 ரூவா குடுத்து ரெஸ்ட் ரூம் பொய்ட்டு வந்தத நினைச்சா , சில வருஷங்களுக்கு முன்னால அயல் நாட்டுல இருந்தப்ப நடந்த சம்பவம் ஓண்ணு ஞாபகம் வந்துச்சி. ”PIRELLI TYRES” ங்குற கஸ்மர் சைட்ல வேலை பாத்துட்டு இருந்தப்போ திடீர்ன்னு அடிவயிற்றிலே ஜலபுலஜங்க்ஸ் ஆகி, கலக்கி விட்ருச்சி. கொடுமை என்னன்னா அந்த ப்ளாண்ட் ஃபுல்லாவே எந்த டாய்லெட்லயும் தண்ணி இருக்காது. ஒன்லி பேப்பர். இங்க கொடம் கொடமா ஊத்துன நமக்கு பேப்பர் காலாச்சாரத்தோட சேர்றது ரொம்பக் கடினம். அப்புறம் என்ன டாக்ஸி வரச் சொல்லி ஹோட்டலுக்கு போய், ஃப்ரீயா பொய்ட்டு திரும்ப கம்பெனிக்குப் போனேன். அன்னிக்கு கக்கா போறதுக்காக டாக்ஸிக்கு குடுத்தது கிட்டத்தட்ட 2000 ரூவாய்க்கு மேல. அதுக்கு இது பரவால்லன்னு நினைச்சிட்டு வந்தேன்.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nLabels: muthina kathirikka review, சினிமா, திரை விமர்சனம், திரைவிமர்சனம், முத்தின கத்திரிக்கா\n//நீங்கல்லாம் இதுவரைக்கும் டிவில கூட பார்த்திராத “தீ” “ஐந்தாம்படை” போன்ற படங்களையெல்லாம் அட்வான்ஸ் புக்கிங் பன்னி பாத்தவன் நானு.//\nTHE CONJURING 2 - பேய்க்கு சோறு வச்சியே பேரு வச்ச...\nஅப்டியே “சூ” ன்னு விரட்டிட்டு போங்க\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t39347-topic", "date_download": "2018-05-22T19:51:07Z", "digest": "sha1:2UECZ3O2KZDDZNACZIRMQOHHJHYANDDE", "length": 8510, "nlines": 131, "source_domain": "www.thagaval.net", "title": "வருமான வரி விலக்கில் மாற்றமில்லை", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள���கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nவருமான வரி விலக்கில் மாற்றமில்லை\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\nவருமான வரி விலக்கில் மாற்றமில்லை\nதனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை\nஎன ஜெட்லி அறிவித்தார். மாத சம்பளதாரர்களுக்கு வருமான\nவரியில் நிரந்தர கழிவு வசதி மீண்டும் கொண்டு வரப்படும்\nவருமான வரி செலுத்துவோர் நிரந்தர கழிவு சலுகையாக\n40 ஆயிரம் ரூபாய் தொடரும். போக்குவரத்து மற்றும் மருத்துவத்திற்கு\n40 ஆயிரம் ரூபாய் நிரந்தர கழிவாக தொடரும் என\nமேலும், வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை\n8.27 கோடியாக அதிகரித்துள்ளது. 80 லட்சம் பேர் புதிதாக வருமான\nவரி செலுத்துகின்றனர். கறுப்பு பணத்தை ஒழிக்கும்அரசின்\nமுயற்சிக்கு நல்ல பலன் அளித்துள்ளது.\nகூடுதலாக 90 ஆயிரம் கோடி வசூலாகியுள்ளது. ஆண்டுக்கு\n250 கோடிக்கு மேல் வருமானம் உள்ள நிறுவனங்களுக்கு கார்பரேட்\nவரி குறைக்கப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nநிதிப்பற்றாகுறை, 3.3 சதவீதமாக தொடரும்.\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-baahubali-2-prabhas-01-05-1737643.htm", "date_download": "2018-05-22T19:38:14Z", "digest": "sha1:MXKSFU7NP5ZUHPPUSEBVDP7IBDBD2D62", "length": 7377, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "முன்பதிவில் சாதனை படைத்த பாகுபலி 2- அதிர்ந்த டிக்கெட் முன்பதிவு தளம் - Baahubali 2Prabhas - பாகுபலி 2 | Tamilstar.com |", "raw_content": "\nமுன்பதிவில் சாதனை படைத்த பாகுபலி 2- அதிர்ந்த டிக்கெட் முன்பதிவு தளம்\nபாகுபலி 2 படம் வசூலில் மாஸ் காட்டி வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மொத்த இந்தியாவையே பாக்ஸ் ஆபிஸ் வசூலால் திணறடித்து வருகிறது.\nவிமர்சனங்கள் நல்லதாக வர படத்துக்கு மக்கள் கூட்டமும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல டிக்கெட் முன்பதிவு தளம் பாகுபலி 2 பட டிக்கெட் முன்பதிவு குறித்து சுவாரஸ்ய தகவல் வெளியிட்டுள்ளனர்.\nஅதாவது பாகுபலி 2 படம் ரிலீஸாகும் முன்பு 33 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளது. வினாடிக்கு 12 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன என்று அந்த தளம் தெரிவித்துள்ளது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்திற்கு 350 சதவீதம் கூடுதல் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.\n▪ 65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை\n▪ கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா\n▪ தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி\n▪ ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா\n▪ பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு\n▪ தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.\n▪ பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா\n▪ பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை\n▪ உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா\n▪ தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா\n• ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை\n• ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை\n• இந்தியன்-2, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களை கவர கமல் திட்டம்\n• ஒரு கொலையை படமாக்கிவிட்டு ஓடி ஒளிகிறேன், ஜெயிலுக்கு மட்டும் தான் போகவில்லை - இயக்குநர் உருக்கம்\n• விஸ்வாசம் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இயக்குநர் சிவா தீவிரம்\n• சாமி படத்தில் திருநெல்வேலி அல்வாடா.. சாமி-2வில் என்ன பாட்டு தெரியுமா\n• இனிமேல் லேட்டா வரமாட்டேன் - எழுமின் பட விழாவில் சிம்பு உத்தரவாதம்\n• இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி\n• போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்\n• அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/hollywood-news/118250-blade-runner-bags-the-best-visual-effects-and-cinematography-award.html", "date_download": "2018-05-22T19:29:56Z", "digest": "sha1:MCSARNJAUJR3CHYKXZPJIWKX3SBV2WK2", "length": 23623, "nlines": 377, "source_domain": "cinema.vikatan.com", "title": "சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ், ஒளிப்பதிவு - பிளேட் ரன்னர் 2049 #Oscars | Blade Runner bags the best visual effects and cinematography award", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nசிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ், ஒளிப்பதிவு - பிளேட் ரன்னர் 2049 #Oscars\nசிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் விருதைப் பெற்று இருக்கிறது பிளேட் ரன்னர் 2049. 2016-ம் ஆண்டு வெளியாகி பலரது பாராட்டைப் பெற்ற `அரைவல்' படத்தின் இயக்குநர் டெனிஸ் வெல்லிநியூ இப்படத்தை இயக்கியிருக்கிறார். 2049 என்பதற்காகப் பறக்கும் தட்டு, கடிக்கும் ரோபோ, காமெடி கிராபிக்ஸ் என எந்த க்ளிஷேவும் இல்லாத படத்தைத் தந்திருப்பதற்காகவே டெனிஸுக்கு ஒரு விர்ச்சுவல் பூங்கொத்து.\nஇருள், பனி, புழுதி, புயல் என நகரும் காட்சிகளுக்கு, அதன் அடர்த்தியைப் பன்மடங்கு கூட்டுகிறது ஹான்ஸ் ஜிம்மரின் இசை. படத்தில் வரும் ஒவ்வொரு ஃப்ரேமும் அவ்வளவு அழகு. வேலேஸ் இருக்கும் இடத்தில் நிகழும் காட்சிகள்; ஹாரிசன் ஃபோர்டும் ரியான் கோஸ்லிங்கும் அமர்ந்திருக்கும் இருக்கும் காட்சி; ரியானும், அவனது AI ஆர்ட்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் காதலியும் மழை நாள் இரவு ஒன்றில் காதலிப்பது ( அந்த காட்சி செம ) எனப் பல காட்சிகளை அட்டகாசமாகப் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரோஜர் டீகின்ஸ்.\nபடத்தில் வரு��் விர்ச்சுவல் காதலியான ana de armas முதல் பல காட்சிகள் விர்ச்சுவல் விஷுவல் ட்ரீட். முதல் பாகத்திற்கு பல்வேறு வெர்ஷன்கள் வந்ததாலோ என்னவோ, திரையில் மக்கள் காணும் வெர்ஷன்தான் என்னுடையது என்பதை முதலிலேயே சொல்லிவிட்டார் இயக்குநர் டெனிஸ். இன்னும் சினிமாவை, அதன் கலையாக்கத்துடன் எந்தவித சமரசமும் இல்லாமல் உருவாக்கும் அமெரிக்க இயக்குநர்கள் இருவர் மட்டுமே. ஒருவர் ரிச்சர்டு லிங்க்லேட்டர், மற்றொருவர் டெனிஸ். `அரைவலி'ல் ஏலியன் சினிமாக்களின் டெம்ப்ளேட் விஷயங்களைத் தகர்த்தெறிந்தவர், இம்முறை சயின்ஸ் ஃபிக்‌ஷன் படங்களை ஸ்லோவான திரைக்கதை ட்ரீட்மென்டிலேயே எடுக்கலாம் என நிரூபித்து இருக்கிறார்.\nபடத்தின் நாயகன் 'K' வாக வரும் ரியான் கோஸ்லிங், படம் நெடுகிலும் அட்டகாசமாக நடித்திருக்கிறார். தான் ஒரு மனிதனா இல்லை ரெப்லிகன்ட்டா எனும் குழப்பத்திலே இறுதிவரை இருப்பது; கற்பனைக் காதலியுடன் அவர் பேசுவது; தன் மூத்த அதிகாரி 'லவ்'விடம் அவர் பேசும் மேனரிஸம் என ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு முகபாவனைகள். `மரணம் என்பது ஒரு பழுத்த இலையின் உதிர்தல்போல் இருக்க வேண்டும்' என எங்கேயோ படித்த ஞாபகம். படத்தில் வரும் இறுதிக்காட்சி அத்தகைய ஒன்று.\nRichard R. Hoover, Paul Lambert, Gerd Nefzer, and John Nelson ரிச்சர்டு ஹூவர், பால் லேம்பெர்ட் , கெர்ட் நெஃசெர், ஜான் நெல்சன் நால்வரும் பிளேட் ரன்னர் படத்துக்கான சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் விருதினைப் பெற்றனர்.\nஒவ்வொரு ஃப்ரேமையும் அழகாக்கி, மூன்று மணி நேர படத்தைப் பார்வையாளனுக்குள் கடத்திய ஒளிப்பதிவாளர் ரோஜர் டீகின்ஸ் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதைப் பெற்றார். 1994-ம் ஆண்டு The Shawshank Redemption படத்துக்காக முதல் முறையாக ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டார் ரோஜர். பிளேட் ரன்னர் 2049 அவரது 14-வது பரிந்துரை. அதிசயங்கள் அரிதாகத்தான் நிகழும். முதல் முறையாக ஆஸ்கர் வென்றிருக்கிறார் 68 வயதான ரோஜர் டீகின்ஸ்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\" 'அதெல்லாம் முடியாது'னு சொன்ன ஒரு ஹீரோயின்... ஆனா, நயன்தாராவுக்கு நன்றி\n\"அப்போ ஹீரோயின், இப்போ ஐஸ் ஃபேக்டரி ஓனர்\" - 'சேரன் பாண்டியன்' சித்ரா - பகுதி 11\n``கியூட் ஜோதிகா அண்ணி, பாசக்கார ரஞ்சனி அண்ணி, அப்பாவோட வாட்ஸ்அப் குரூப்ஸ்\n\"மேக்-அப் இல்ல, கேரவன் இல்ல.. என் சினிமா என்ட்ரி மிரட்டலா இருக்கும்\" - வாணி போஜன்\nஹீரோவுக்கு ஜோடியா நடிக்கலை... என்னதான் ஆச்சு இந்த ஹீரோயின்களுக்கு\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\n`ஒரே நாளில் 7 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்’ - விழிப்பு உணர்வு ஏற்படுத்த கோரிக்கை\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\nஎந்த மாநிலத்தில் எவ்வளவு செல்வாக்கு - பாஜகவின் ஃபார்முலா கைகொடுத்ததா\n`தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு' - சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nம.தி.மு.க - நாம் தமிழர் தொண்டர்கள் மோதல் வழக்கில் சீமானுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார��� யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthir.com/lifestyle/3160", "date_download": "2018-05-22T19:33:59Z", "digest": "sha1:32L5WP7KYN6EYNTWMCW3NIJ5VU7CL35V", "length": 11169, "nlines": 166, "source_domain": "puthir.com", "title": "ஓரினச் சோ்க்கை ஏற்படுவது ஏன்? அதை தவிர்க்கும் வழி! - Puthir.Com", "raw_content": "\nஓரினச் சோ்க்கை ஏற்படுவது ஏன்\nஓரினச் சோ்க்கை ஏற்படுவது ஏன்\nஓரினச் சோ்க்கை அதிகமாக டீன் ஏஜ் வயதிலேயே தொடங்கி விடுகிறது. இது அவா்களாக விரும்பவில்லை என்றாலும் , அவா்கள் வளரும் சூழல் ஓரினச் சோ்க்கையாளராக மாற்றி விடுகிறது.\nமாணவ, மாணவிகள் விடுதியில் படிக்கின்றனா். அவா்களுக்கு டீன் ஏஜ் பருவம்தான் ஆசையை தூண்டும் பருவம், அந்த பருவத்தில் ஏற்படும் மாற்றங்களை புரிந்து கொள்ளமுடியாது.\nஅதே நேரத்தில் அதனை வேறு யாரிடமும் கூறி சந்தேகத்தையும் கேட்க முடியாது. இந்த நிலையில் தனிமையில் இருக்கும் ஆண்களோ, பெண்களோ மாற்றவா்களின் உணா்ச்சி உறுப்பை பார்க்க நேரிட்டாலோ, அல்லது பலான புத்தகங்கள், படங்கள் இருவரும் தனியாக பார்த்துக் கொண்டிருந்தாலோ, படத்தில் பார்த்துபோல் உன்னுடையது இருக்குமா, நான் ஏற்கனவே உன்னுடையதைப் பார்த்துவிட்டேன் அது அந்த படத்தில் உள்ளவரின் போல் உள்ளது என பேச தொடங்குவார்கள்.\nபின்னா் அப்படியா என்னுடையதா அப்படி இருக்கு என்று ஆண்கள் என்றால் தோழனுக்கோ, பெண்கள் என்றால் தோழிக்கோ காட்ட நேரிடும், அப்படிக் காட்டுவதுதான் ஓரினச் சோ்க்கையாளராக வருவதற்கான முதல் படி.\nபார்ப்பவா்கள் சும்மா இருப்பார்களா தொட்டு பார்க்க ஆசைப்படுவார்கள், தொட்டால் பின்பு என்னவாகும் உணா்ச்சி கொப்பளிக்கும் ஒரு ஆண், பெண்ணிடம் பெறவேண்டியதை, ஒரு ஆணிடமும், ஒரு பெண் ஆணிடம் பெற வேண்டியதை ஒரு பெண்ணிடமும் பெற்று விடுகின்றனா்.\nஇது பல நாட்கள் தொடரும், ஒருவா் இல்லாமல் ஒருவரால் முதலில் இருக்க முடியாது என்ற நிலை வரும். பின்னாளில் வாழவே முடியாத நிலை ஏற்படும்.\nஅறிவியலில் இது தவறு என்று கூறமுடியாவிட்டாலும், இயற்கைக்கு மீறிய செயலில் இதுவும் ஒன்று.\nஆண்கள் அந்த நபரை தவிர வேறு பெண்களை திரும்பிக்கூட பார்க்க மாட்டார். பெண், ஆண்கள் எதற்கு வாழ்கிறார்கள், எனக்கு என்தோழியே போதும் என்று வாழ தொடங்கிவிடுவார்கள்.\nபின்னா் யாராவது ஒருத்தர் பிரிந்து திருமணம் செய்யும் போது, ஒருவர் பிரிவை, ஒருவா் ஏற்க முடியாத நிலைக்கு ஆட்பட்டு தற்கொலை செய்துக் கொள்ள நேரிடும்.\nதிருமணமான பெண்ணிடம் அந்த ஆணுக்கு நாட்டம் இருக்காது. அந்த பெண் திருமணம் செய்த கணவனை வேண்டாம் என்று கூறி விவாகரத்து செய்யும் நிலை ஏற்படும்.\nஇது ஆண்கள், பெண்கள் இருவருக்கும் பொதுவானதுதான். பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் டீன் ஏஜ் பருவத்தில் இருக்கும்போது உலக நடப்பை எடுத்துக் கூறி, நண்பா்களைப் போல பழக வேண்டும்.\nஇது போன்ற தவறான செயல்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தி தரக்கூடாது. செக்ஸ்சும் ஒரு கல்விதான். இதனை சரியாக புரியவைக்க வேண்டும்.\nஆணோ, பெண்ணோ டீன் ஏஜ் பருவத்தில் இருவர் அறையில் தங்க வைக்கக் கூடாது. பலர் ஒன்றாக சோ்ந்து தங்கும் அறைகளில் தான் தங்க வைக்க வேண்டும்.\nமாணவன், மாணவிகள் சிறுவயது முதலே தாய், தந்தை நண்பா்களாக பழகி அவர்கள் கேட்க தயங்கும் சந்தேகத்தையும், நாசுக்காக புரியவைக்க வேண்டும்.\nஇவ்வாறு ஒரு பிரபல மருத்துவா் பதில் அளித்துள்ளார்.\nராதிகா அப்தேவின் அந்த படம்..\nஉல்லாசமாக இருந்துவிட்டு உதறிய காதலன் காதலி கொடுத்த தண்டனை\nஉல்லாசமாக இருந்துவிட்டு உதறிய காதலன் காதலி கொடுத்த தண்டனை\nதிருமண சடங்கு என்ற பெயரில் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்கள்\nமழை காலம் வந்தாச்சு…உங்களை எப்படி பராமரிப்பீங்க….\nரங்கஸ்தலம் டீசா்: இணையதளத்தை கலக்கும் “சமந்தா” வின் அழகு\nஅரை நிர்வாண குளியல் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஷிபானி தண்டேக்கர்\nகறித்துண்டு போன்று விற்கப் பார்த்தார்கள்: நடிகை அமலா பால்\nமணிரத்னத்தின் செக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் கதை லீக்\nஅரைகுறை ஆடையில் போஸ் கொடுத்த அனேகன் ஹீரோயின்\nஇரட்டை பின்புற கேமராக்கள் கொண்ட கேலக்ஸி எஸ்8 சிறப்பு மாறுபாடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthir.com/page/2", "date_download": "2018-05-22T19:18:14Z", "digest": "sha1:QB2IUU64CWTVPGKGXW3Z6T6JO2CWRH73", "length": 9998, "nlines": 166, "source_domain": "puthir.com", "title": "Puthir.com - Lifestyle News Tamil | Fashion & Beauty Tips Tamil", "raw_content": "\nமனைவியுடன் நீண்ட நேரம் இன்பம் அடைய என்ன செய்ய வேண்டும் தெரியுமா.\nமனைவியுடன் நீண்ட இன்பம் அடைய என்ன செய்ய வேண்டும் தெரியுமா திருமண வாழக்கையில் தாம்பத்தியம் எனபது ஒரு அற்புத நிகழ்வாகும். திருமணம் ஆன கணவன் மனைவி இடையே உறவின் போது நீடித்த…\nஆண்களே விந்தணு எண்ணிக்கை அதிகரிக்கனுமா.\nவிந்தணு குறைபாட்டால் புதிய சந்ததியை உருவாக்க முடியாதநிலை அதனால் ஏற்படும் மன சோர்வுகள் ஆண்களை பெரும் பாதிப்புகுள்ளாகிறது. ஆண்மை குறைபாடுள்ள ஆண்களுக்கு தக்காளி சூப் நிவாரணம்…\nஉறவின் போது பெண்கள் உச்சமடைந்தார்கள் என்பதை தெரிந்து கொள்வது எப்படி.\nதிருமணம் ஆன கணவன் மனைவி தாம்பதியத்தில் ஈடுபடுவது வழக்கம். அந்த உடலுறவின் போது, சில பெண்கள் ஆண்களின் தோள்பட்டை, முதுகு ஆகிய இடங்களில், தன்னுடைய நகங்களால் கீறி…\nபட வாய்ப்புகள் ஏதும் இல்லை. விபச்சாரத்தில் இறங்கிய பிரபல தமிழ் நடிகை ..\nபட வாய்ப்புகள் ஏதும் இல்லை. விபச்சாரத்தில் இறங்கிய பிரபல தமிழ் நடிகை .. விபச்சாரத்தில் இறங்கிய பிரபல தமிழ் நடிகை .. சினிமாவில் சிறிது சிறிதாக விபச்சாரம் பரவி அதற்கு கெட்ட பெயர் விளைவித்து கொண்டிருக்கிறது.…\nஎன்னை படுக்கைக்கு அழைத்தார் அந்த தயாரிப்பாளர். உண்மையை போட்டுடைத்தார் பிரபல நடிகை..\nஎன்னை படுக்கைக்கு அழைத்தார் அந்த தயாரிப்பாளர். உண்மையை போட்டுடைத்தார் பிரபல நடிகை.. உண்மையை போட்டுடைத்தார் பிரபல நடிகை.. திரைபடங்களில் பொதுவாக பெண்கள் ஒரு சிறு வேடத்தில் நடிக்க கூட பெண்கள் எதை இழக்க கூடாதோ அதை…\n50 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாத எஸ்.ஜே சூர்யா… காரணம் என்ன தெரியுமா\n50 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாத எஸ்.ஜே சூர்யா… காரணம் என்ன தெரியுமா எஸ். ஜஸ்டின் செல்வராஜ் என்ற இயற்பெயரை கொண்டர் எஸ்.ஜே சூர்யா. இவர் திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவ…\nஅந்த வ��ஷயத்தில் ஆர்வம் உள்ளவர்களா நீங்கள்.\nஅந்த விஷயத்தில் ஆர்வம் உள்ளவர்களா நீங்கள். இனிமேல் கவனமாக இருங்கள்.. மிக அதிக ஆர்வத்தோடு செக்ஸில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு கட்டத்தில் அதன் மேல் எந்த ஆர்வமும் இல்லாமல்…\nபறக்கும் விமானத்தில் 48 வயது பெண்ணிடம் உறவு கொண்ட 28 வயது இளைஞர்\nபறக்கும் விமானத்தில் 48 வயது பெண்ணிடம் உறவு கொண்ட 28 வயது இளைஞர் அமெரிக்காவில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பெண் ஒருவர் ஆண் நண்பருடன் பாலியல் உறவு வைத்துக்கொண்ட சம்பவம்…\nஉடை மாற்றும் போது கதவை மூடக்கூடாது.. மாணவிகளுக்கு உத்தரவு போட்ட கல்லூரி…\nஉடை மாற்றும் போது கதவை மூடக்கூடாது.. மாணவிகளுக்கு உத்தரவு போட்ட கல்லூரி… மாணவிகளுக்கு உத்தரவு போட்ட கல்லூரி…கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள பிரபல மருத்துவ கல்லூரி உபாசனா. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு…\nஅந்தரங்க புகைப்படத்தை பகிர்வதற்கு முன் இதை படியுங்கள்\nசமூக வலைத்தளங்களில் தங்களின் புகைப்படத்தினை பகிரும் பெண்கள் ஏராளம். ஆனால் இதனால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி யாரும் பெரிதாக யோசிப்பது இல்லை.நமது அந்தரங்க புகைப்படத்தினை நமக்கு…\nஅமலா பால்-ன் குளிர்கால சீக்ரெட் என்ன தெரியுமா\nவித்யா பாலன் பட ரீமேக்கில் களமிறங்கும் ஜோதிகா\nவிஜய் 62: படக்குழுவுக்கு விஜய் போட்ட கண்டிசன்\nஇணையத்தில் வரலாகும் எமி ஜாக்சனின் புதிய புகைப்படம்\nவெளியானது சிவகார்த்திகேயனின் சீமராஜா பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஇன்ஸ்டாகிராம் சுயவிவரத்தைப் பாதுகாப்பாக வைக்கும் வழிமுறைகள்\nதமிழில் தட்டச்சு செய்வது எப்படி.\nஇரட்டை பின்புற கேமராக்கள் கொண்ட கேலக்ஸி எஸ்8 சிறப்பு மாறுபாடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/travel-sri-kirubaburiyeeshwarar-temple-near-thiruvennainallu-002363.html", "date_download": "2018-05-22T19:43:39Z", "digest": "sha1:LYBEQUG7MVZZDFE7VSZG6P4YGYGTBM3W", "length": 18655, "nlines": 159, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Travel to Sri Kirubaburiyeeshwarar Temple Near Thiruvennainallur | ஈசன் லிங்கமாகும் முன் கழற்றிவைத்த காலணி, இப்ப எங்க இருக்கு ? - Tamil Nativeplanet", "raw_content": "\n»ஈசன் லிங்கமாகும் முன் கழற்றிவைத்த காலணி, இப்ப எங்க இருக்கு \nஈசன் லிங்கமாகும் முன் கழற்றிவைத்த காலணி, இப்ப எங்க இருக்கு \nசிவன், விஷ்ணு, பிரம்மா என மூன்று பாகங்களாக வெடித்துச் சிதறிய சிவலிங்கம்..\nஇன்று நாம பாக்குற வாஸ்து எல்லாம் எங்க உருவாச்ச��ன்னு தெரியுமா \nஇழந்த பதவியை திரும்பப் பெற இந்தக் கோவிலுக்கு போங்க...\n1471ல் அழிக்கப்பட்டு பத்தே வருடத்தில் கடகடன்னு வளர்ந்த சிவன் கோவில்..\nஇந்த 2 ராசிக்காரர்களுக்கும் அள்ளித்தரும் நாட்டிலேயே ஒரே மும்முக லிங்கம்\n 8 கிமீ கேட்டும் சத்தம்.. இராமர் பால கல்லுக்கு இப்படியொரு சக்தியா..\nதென்னாருடைய சிவனே எந்நாட்டவர்க்கும் இறைவன் என்று திருவாசகம் இறைவனைப் போற்றுகிறது. பூவுலக தேவர்களுக்கம், மற்ற பிறவிகளுக்கம் இடையே ஏதாவது பிரச்சனைகள் உண்டுபன்னும் சிவன் இறுதியில் இது எனது திருவிளையாடலே என் நகைப்பாக முடிப்பார். ஆக்குவது முதல் அழிப்பதை வரை இக்கிரகணத்தை ஆட்டிப்படைக்கும் சிவ பெருமான் பூலோக மனிதர்களுக்குக் காட்சியளிப்பதற்காக லிங்கமாக அவதரிக்கும் முன் தான் அணிந்திருந்த காலணியை எங்கே கழற்றி வைத்தார், அதனை வழிபடுவதன் மூலம் என்னவெல்லாம் சிறப்பு என தொடர்ந்து இக்கட்டுரையில் காண்போமா...\n\"தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி\" என்ற திருவாசகத்தின் மூலம் சிவ பெருமான் சிவலோகத்தில் இருந்து தென்னாட்டிற்கு வந்ததை அறியமுடிகிறது. இந்நூலை இயற்றிய மாணிக்கவாசகர் சிவபெருமானை எந்நாட்டவர்க்கும் இறைவா எனக் கூறினாலும்,\nதென்னாடுடைய சிவன் என்று குறிப்பிடுவது இதற்குச் சான்றாகும்.\nதென்னவன் என்ற சொல் பாண்டியனைக் குறிக்கும். பாண்டியன் என்பதின் அர்த்தம் பழைய நாட்டினை ஆட்சி செய்த மன்னன் என்பதாகும். பாண்டி என்றால் பழைய என அர்த்தம். எனவே தென்னாடு என்றால் பாண்டியனால் ஆளப்பட்ட பழைய நாடே ஆகும். சிவன் அந்த நாட்டினில் தோன்றினார் என்றே மாணிக்கவாசகர் குறிப்பிடுகின்றார்.\nஅவ்வாறு தென்னகத்திற்கு வந்த சிவனுக்கு ஈசன் என்ற மற்றோரு பெயரும் உண்டு. இச்சொல்லுக்கு அரசன், ஆள்பவன், இறைவன், தலைவன் என பல பொருள்கள் உண்டு. உலகைக் கட்டிக் காக்கின்ற சிவனே உலகின் தலைவனாக இருப்பதால் ஈசன் என குறிப்பிடப்படுகிறார். அவருடைய இடது புறத்தில் இருக்கும் தேவிக்கு ஈசுவரி, ஈசானி என்றெல்லாம் பெயர்கள் இருப்பது நாம் அறிந்ததே. தன்னை நாடிவந்தவருக்கு அள்ளித் தரும் ஈர நெஞ்சமும், ஈகைக் குணமும் உடைய இவரையே ஈசன் என நாம் வழிபடுகிறோம்.\nஇவ்வாறு இன்னும் எத்தனையோ பெருமைகளைக் கொண்டுள்ள ஈசன் சுந்தரரோடு விவாதம் செய்துவிட்டு லிங்கம���க அவதரிக்கும் முன் தான் அணிந்திருந்த காலணியை கழற்றி வைத்த இடம் தென்னகத்தில் ஒன்றான தமிகத்தில் தான் உள்ளது என உங்களுக்குத் தெரியுமா . ஆமாங்க, ஈசனின் காலணி நம்ம தமிழ்நாட்டுள ஒரு திருத்தலத்தில் தான் வழிபாட்டுக்காகப் பலநூறு வருடமாக வச்சுருக்காக. வாங்க, அத்தலத்தின் மகிமையும், எப்படிச் செல்வது என்றும் பார்க்கலாம்.\nதேவாரப் பாடல்பெற்ற 274 சிவாலயங்களில் 225-வது தலமாகவும், நடுநாட்டுத் தலங்களில் 14வது தலமாகவும் உள்ளது கிருபாபுரீசுவரர் திருக்கோவில். இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு லிங்கமாகக் காட்சியளிக்கிறார். ஈசன் கிழவர் தோற்றத்தில் வந்து சுந்தரரோடு விவாதம் செய்துவிட்டு பின் லிங்கமாக அவதரிக்கும் கருவறைக்கு முன்பாக காலணியை கழற்றி வைத்தார். இன்றும் இத்தலத்தில் ஈசனின் காலணி பாதுகைகள் உள்ளது.\nசிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள இக்கோவிலுக்குத் திருவருட்டுறை என்ற பெயரும் உள்ளது. கருவறையில் அம்பிகை நான்கு கரங்களுடன் நின்ற கோணத்தில் அருள்பாலிக்கிறார். சுந்தரருக்கும், ஈசனுக்கும் விவாதம் நடந்த மண்டபம் இங்கே உள்ளது. இத்திருத்தலத்தில் பொல்லாப்பிள்ளையார் என்னும் விநாயகர் திருநாமம் உள்ளது.\nஆடி மாதத்தில் இத்தலத்தின் மூலவரான கிருபாபுரீசுவரருக்கு திருவிழா மிக சிறப்பாகக் கொண்டாடப்படும். பங்குனி உத்திர தேரோட்டம் இங்கே பிரசிதிபெற்றது. இதனைத் தவிர்த்து ஆவணி மாதத்தில் புட்டு உற்சவம், கந்த சஷ்டி ஆகிய நாட்களில் இத்தலத்தில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.\nஅருள்மிகு கிருபாபுரீசுவரர் திருக்கோவில் நடை காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும்.\nஈசன் சன்னதியில் தங்களது குறைகளைக் கூறி வழிபடுவதால் விரைவில் நிவர்த்தி உண்டாகும் என்பது நம்பிக்கை. இங்குள்ள ஈசன் காலணி பாதுகைகளைத் தொட்டு வணங்கினால், தோஷங்கள் விலகி அனுகூலமான காரியங்கள் நிகழும். பொதுவாக பிற கோவில்களில் இருக்கும் விநாயகர் திருவுருவம் செதுக்கப்பட்டதாக இருக்கும். ஆனால், இத்தலத்தில் அருள்பாலிக்கும் பொல்லாப்பிள்ளையார் சுயம்புவாக உருவானதாகும். பேச்சுக் குறைபாடு இருப்பவர்கள், அறுகம்புல் மாலை சாற்றி வேண்டினால் தெளிவான பேச்சு வரும். சன்னதியில் உள்ள அம்பிகைக்கு நெய், இலுப்பு, தேங்காய், ஆமணக்கு நல்லெண்ணைய் கலந்து விளக்கு ஏற்றினால் திருமண பாக்கியம் கிடைக்கும்.\nநீண்ட வருடமாகியும், திருமணம் நடைபெறாமல் இருப்பவர்கள், இக்கோவிலில் உள்ள தர்மதேவதை நந்திக்கு மாலை அணிவித்து, தாங்களும் மாலை அணிந்து சுற்றி வந்தால் விரைவில் சுப காரியம் அரங்கேறும் ன்பது தொன்நம்பிக்கை. மேலும், பூர்வ ஜென்ம பாவம் நீங்க, சிறப்பு யாகம் இங்கே நடத்தப்படும். நவக்கிரகங்கள் வழிபட்ட ஜோதிலிங்கம் இத்தலத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவற்றை வேண்டுவதன் மூலம் தொழில் விருத்தி அடையும் என பக்தர்களால் நம்பப்படுகிறது. அவ்வாறு வேண்டியவை நிறைவேறியதும் மூலவருக்குப் புத்தாடைகள் வழங்கியும், அன்னதானமிட்டும் தங்களது நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது.\nசுந்தரரின் திருமண நாளன்று வயதான வேடத்தில் சென்ற ஈசன், நீ எனக்கு அடிமை என்று கூறி ஆதாரங்களைக் காட்டினார். அங்க இருந்தவர்களும், இது உன்மைதான் எனக் கூற கோபமடைந்த சுந்தரர் அந்த வயதான வேடத்தில் இருந்தோரை கடுமையான வார்த்தைகளாலும், பித்தன் என்றும் திட்டினார். இதைப் பொருட்படுத்தாத கிழவர், சுந்தரரை அழைத்துக் கொண்டு திருவெண்ணெய்நல்லூர் கோவிலுக்குள் சென்று மறைந்தார். பின்பே வயதான ரூபத்தில் வந்தது ஈசன் என உணர்ந்த சுந்தரர் மன்னிப்புகோரி பாடல்படித்தார். மேலும், ஈசன் எழுந்தருளியிருக்கும் தலங்கள் எல்லாம் சென்று திருப்புகழைப் பாடி அற்புதங்கள் நிகழ்த்தினார்.\nவிழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் அமைந்துள்ளது அருள்மிகு கிருபாபுரீசுவரர் திருக்கோவில். விழுப்புரத்தில் இருந்து கொண்டாங்கி சாலை வழியாக ஏனாதிமங்கலத்தைக் கடந்து சுமார் 19 கிலோ மீட்டர் பயணித்தால் இத்தலத்தை அடையலாம். திருக்கோவிலூர், பண்ருட்டி, உளுந்தூர்பேட்டை என அனைத்து முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளும் இணையும் இடத்தில் இத்தலம் உள்ளதால் மாநகரத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் பேருந்துகள் மூலமாக எளிதில் அடையலாம்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2018/04/15.html", "date_download": "2018-05-22T19:31:47Z", "digest": "sha1:NV76NCZQ6ZFU3OMWF4R2SFW5MRECPNJE", "length": 16360, "nlines": 158, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாள்களில் அறிவிக்கப்படும் மேலும் பணி ஆணை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்", "raw_content": "\nசிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாள்களில் அறிவிக்கப்படும் மேலும் பணி ஆணை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nசிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாள்களில் அறிவிக்கப்படும் மேலும் பணி ஆணை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி உள்ளிட்ட சிறப்புப் பாடங்களை கற்றுக்கொடுக்க சிறப்பாசிரியர்கள் பணிபுரிகிறார்கள். இதுவரையில் சிறப்பாசிரியர் பணியிடங்கள் பதிவுமூப்பு அடிப்படையில் நிரப்பப்பட்டு வந்தன. இந்த ஆண்டு முதல்முறையாக சிறப்பாசிரியர் தேர்வுமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித்தேர்வு நடத்தி சிறப்பாசிரியர்களை தேர்வுசெய்ய அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து, உடற்கல்வி, இசை, ஓவியம், தையல் ஆகிய பாடங்களில் 1,325 சிறப்பாசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை மாதம் 26-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 27 முதல் ஆகஸ்டு 18-ம் தேதி வரை ஆன்லைன் மூலமாக பெறப்பட்டன. செப்டம்பர் மாதம் 23-ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை 35,781 பேர் எழுதினர். எழுத்துத்தேர்வு முடிந்தவுடன் ஆசிரியர் தேர்வு வாரியம் கீ ஆன்சர் எனப்படும் உத்தேச விடைகளை வெளியிடுவது வழக்கம். அதன்படி, அக்டோபர் 10-ம் தேதி கீ ஆன்சர் வெளியிடப்பட்டது. பொதுவாக கீ ஆன்சர் வெளியிட்ட அடுத்த சில வாரங்களில் தேர்வு முடிவும், இறுதி விடைகளும் வெளியிடப்படும். ஆனால், சிறப்பாசிரியர் தேர்வில், கீ ஆன்சர் வெளியிட்டு 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் இன்று சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாள்களில் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். மேல��ம் பணி ஆணை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளர்.\nTRB NEWS புதிய செய்தி\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்…\nபள்ளிக்கல்வித் துறையில் நிர்வாக மாற்றம் - புதிய அரசாணை வெளியீடு - மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம்...உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பதவியை வட்டார கல்வி அதிகாரி என பெயர் மாற்றம்...\nமாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கியும், உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பதவியை வட்டார கல்வி அதிகாரி என பெயர் மாற்றம் செய்தும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 37,211 அரசு பள்ளிகள், 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகள், 12,419 தனியார் சுயநிதி பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளை ஆய்வு செய்து கண்காணிக்க 32 மாவட்ட முதன்மை கல்வி அதிகா��ிகள், 67 மாவட்ட கல்வி அதிகாரிகள், 32 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள், 836 உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள், 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள், ஓர் ஆங்கிலோ-இந்தியன் பள்ளி ஆய்வாளர் உள்ளனர். நிர்வாக அமைப்பு மாற்றம் ஒவ்வொரு அதிகாரியும் தங்கள் அதி கார வரம்பில் வரும் அனைத்துப் பள்ளிகளையும் ஆய்வு செய்வது இயலாத காரியம். இதைக் கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித் துறையில் நிர்வாக அமைப்பு மாற்றி அமைக்கப்படுவதுடன் கல்வி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரமும் அளிக்கப்படுகிறது. அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் …\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://anbupsnacet.blogspot.com/2013/03/annaiyin-karuvil-kalaiyamal-lyrics.html", "date_download": "2018-05-22T19:46:32Z", "digest": "sha1:3Z6266DPA6JVOQW6UZVO7LDKEBXQOCVU", "length": 8781, "nlines": 202, "source_domain": "anbupsnacet.blogspot.com", "title": "College Friends: Annaiyin Karuvil kalaiyamal-Lyrics", "raw_content": "\nஅன்புத் தோழிக்காக சில வரிகள்\nஉன் ஒருவளின் துளி கண்ணீருக்காக\nஎன் முதல் வார்த்தை நீதானே\nஅன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே\nஅப்போதே மனிதா நீ ஜெயித்தாயே (2)\nகஷ்டங்கள் தாங்கு வெற்றி உண்டு\nமேடும் பள்ளம் தானே வாழ்க்கை இங்கு\nகனவுகள் காணு தூக்கம் கொண்டு\nநடந்திடும் என்று நம்பி இன்று\nமுயற்றின்மை இன்மை புகுத்தி விடும்\nஇடுக்கண் வருங்கால் நகுக அதனை\nஅடுத்தூர்வ அதோப்ப தில் .\nவெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்\nதெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்\nமெய்வருத கூலி தரும் ]]\nஅது மரமாய் வளரும் காலம்வரும்\nநீ தேடும் சிகரம் தூரமில்லை\nபெரும் துளி தான் இங்கு கடலாகும்\nமீண்டும் மீண்டும் பாதம் பட்டால்\nபாறை கூட பாதை ஆகும்\nமுன்னால் வைத்த காலை நீயும்\nபூக்கள் பூக்க வேர்கள் தேவை\nஅன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே\nஅப்போதே மனிதா நீ ஜெயித்தாயே (2)\nஉன்னால் என்ன முடியும் என்று\nஉன் சக்தியை நீயும் புரிந்து\nவிழுந்து விடாமல் யாரும் இங்கே\nஇல்லை என்ற சொல்லை கூட\nஇல்லை என்று தூக்கிப் போடு\nநாளை உன்னை மேலே ஏற்றும்\nவிழ்ந்தால் கூட பந்தாய் மாறு\nவேகம் கொண்டு மேலே ஏறு\nமுந்திக் கொண்டு முன்னால் ஓடு\nஅன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே\nஅப்போதே மனிதா நீ ஜெயித்தாயே (2)\nஓர் எறும்புக்கு முன்னால் எந்தத் தடைகளை நீங்கள் வைத்தாலும் அது அடியில் சென்றோ அ���்லது மேலால் சென்றோ, அல்லது சுற்றிச் சென்றோ தடைகளை கடக்கும...\nஅன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே (2) கஷ்டங்கள் தாங்கு வெற்றி உண்டு மேடும் பள்ளம் தானே வாழ்க்க...\nஎன் வெற்றியை தன் வெற்றியாய் கொண்டாடும் உன்இனிய நட்பினை தொலைத்துவிட்டேன்.. என் துயில்வரை உன் துயில்தொலைத்து நீ அனுப்...\nஎன் முதல் வார்த்தை நீதானே\nஉன் ஒருவளின் துளி கண்ணீருக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://bsnleuvr.blogspot.com/2015/08/bsnl-revises-annual-data-prepaid-plan.html", "date_download": "2018-05-22T19:36:20Z", "digest": "sha1:WSZR5UZ7LVW254WL7L6GMHYJEY4DIKCY", "length": 33656, "nlines": 607, "source_domain": "bsnleuvr.blogspot.com", "title": "bsnleuvr: BSNL Revises Annual Data Prepaid Plan", "raw_content": "\n2012 நவம்பர் 8 தொடங்கி... இதுவரை பார்த்தவர்கள்...\nவிருதுநகர் மாவட்ட...... BSNL ஊழியர் சங்கம்\nஒப்பந்தத் தொழிலாளர் EPF Balance பார்க்க...\nஒப்பந்தத் தொழிலாளர் சங்க இணைய தளம்\nமாநிலச் சங்கத்தின் இணைய தளம்\nமத்திய சங்க இணைய தளம்\n13வது ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை மாநாடு (1)\n16 வது சங்க அமைப்பு தினம் (1)\n2 மணி நேர வெளி நடப்பு போராட்டம் (1)\n2 வது மாவட்ட செயற்குழு கூட்டம் (1)\n23- வது தமிழ் மாநில கவுன்சில் முடிவுகள் (1)\n3 வது மாவட்ட செயற்குழு (1)\n30 வது தேசிய கவுன்சில் கூட்டம் (1)\n6 வது மாவட்ட செயற்குழு (1)\n6வது மாவட்ட செயற்குழு (1)\n7 வது அனைத்திந்திய மாநாடு (1)\n7 வது ஊழியர் சரிபார்ப்பு தேர்தல் (1)\n7 வது மாவட்ட செயற்குழு (1)\n7 வது மாவட்ட செயற்குழு கூட்டம் (1)\n7வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் (1)\n7வது மாவட்ட செயற்குழு (1)\n8 வது மாவட்ட மாநாடு (4)\n8வது அனைத்திந்திய மாநாடு -சென்னை (1)\nAIBDPA சங்கத்தின் பொது குழு கூட்டம் (1)\nAIC வரவேற்புக் குழு கூட்டம் (1)\nBSNLEU 8வது அகில இந்திய மாநாடு கொடியேற்றம் மற்றும் நினைவு கருத்தரங்கம் (1)\nBSNLEU 8வது அனைத்திந்திய மாநாடு (1)\nCCWF அகில இந்திய மாநாட்டு வரவேற்பு குழு (1)\nCITU அனைத்திந்திய மாநாடு (1)\nCMD அவர்களின் வாழ்த்து (1)\nDeloittee குழுவின் பரிந்துரை (1)\nDr.அம்பேத்கர் 125 வது பிறந்த நாள் விழா (1)\nJAO பகுதி-II தேர்வு (1)\nJAO போட்டி தேர்வு முடிவுகள் (1)\nSAVE BSNL கருத்தரங்கம் (1)\nSDOP கிளை இணைந்த 12 வது கிளை மாநாடு (1)\nSKILLED WAGES கேட்டு இன்று கிளைகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் (1)\nTNTCWU மாவட்ட சங்க புதிய நிர்வாகிகள் (1)\nTNTCWU விருதுநகர் மாவட்ட சங்க சிறப்பு கூட்டம் (1)\nTNTCWU விருதுநகர் மாவட்ட செயற்குழு (1)\nTNTCWU வின் மாநில செயற்குழு கூட்டம் (1)\nஅகில இந்திய மாநாட்டு நிதி (2)\nஅ��ில இந்திய மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வு (1)\nஅகில இந்திய வேலை நிறுத்தம் (3)\nஅம்பேத்கார் பிறந்த நாள் விழா (1)\nஅருப்புக்கோட்டை கிளை கூட்டம் (1)\nஅவசர செயற்குழு கூட்டம் (1)\nஅஹமது நகர் விரிவடைந்த மத்திய செயற்குழு (1)\nஇது முடிவல்ல ஆரம்பம் (1)\nஇலஞ்சியில் நடைபெற்ற AIBDPA மாநில மாநாடு (1)\nஇனிய கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள் (1)\nஇன்று மகாகவி பாரதியின் பிறந்தநாள் (1)\nஉச்ச நீதி மன்றம் தீர்ப்பு (1)\nஉலக மகளிர் தினம் (1)\nஊதிய மாற்றம் எங்கள் உரிமை------------தர்ணா போராட்டம் (1)\nஎழுச்சியுடன் நடைபெற்ற விருதுநகர் மாவட்ட 8 வது மாவட்ட மாநாடு (1)\nஒப்பந்த ஊழியர் சங்க கிளை கூட்டங்கள் . (1)\nஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு (1)\nஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் (1)\nஒப்பந்த ஊழியர் போராட்டம் (2)\nஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாடு (6)\nஓய்வூதியர் சங்க 3 வது விருதுநகர் மாவட்ட மகாநாடு (1)\nஓய்வூதியர்கள் தொடர் உண்ணாவிரதம் (1)\nகடலூர் துயர் துடைப்பில் நமது BSNLEU (1)\nகண்ணீர் அஞ்சலி . . . (1)\nகருத்தரங்கமம் பணி நிறைவுப்பாராட்டு விழா (1)\nகருத்தரங்கமும் பணி நிறைவுப்பாராட்டு விழாவும் (2)\nகலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணி (1)\nகவன ஈர்ப்பு தினம் (1)\nகவன ஈர்ப்பு தினம்- 05.04.2017 (1)\nகனரா வங்கியுடனான ஒப்பந்தம் (1)\nகாப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் (1)\nகார்போரேட் அலுவலகத்தை நோக்கி பேரணி (1)\nகாலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் (2)\nகிளை செயலர்கள் கூட்டம் (2)\nகிளை பொது குழு கூட்டம் (2)\nகிளைகளின் இணைந்த மாநாடு (1)\nகுழந்தை பராமரிப்பு விடுமுறை (1)\nகூட்டு பொதுகுழு கூட்டம் (1)\nகூட்டு போராட்ட குழு (1)\nகூட்டுறவு சங்க RGB தேர்தல் (9)\nகேடர் பெயர் மாற்றத்திற்கான கமிட்டியின் கூட்டம் (1)\nகேடர் பெயர் மாற்றம் (4)\nகேரளா போராட்டம் வெற்றி (1)\nகொடி காத்த குமரன் (1)\nகொல்கத்தா அனைத்திந்திய மாநாடு (1)\nசத்தியாகிரக போராட்ட காட்சிகள் (1)\nசமூக கடமையில் நாம் … (1)\nசர்வதேச மகளிர் தினம் (1)\nசாத்தூர் கிளை மாநாடு (2)\nசிப்பாய் புரட்சி தினம் (1)\nசிவகாசி ஒப்பந்த ஊழியர் சங்க கிளை கூட்டம் (1)\nசிவகாசி கிளை பொது குழு கூட்டம் (1)\nசிவகாசி கிளைகளுக்கு பாராட்டு விழா (1)\nசிவகாசி பொது குழு கூட்டம் (2)\nசிவகாசி பொதுக்குழு கூட்டம் (1)\nசிவகாசி ரோடு ஷோ (1)\nசிறப்பு சிறு விடுப்பு (1)\nசிறப்பு செயற்குழு கூட்டம் (3)\nசிறப்பு செயற்குழு முடிவுகள் (1)\nசிறப்பு மாவட்ட செயற்குழு (7)\nசிறப்பு மா���ட்ட செயற்குழு கூட்டம் (1)\nசுற்றறிக்கையின் மாதிரி வடிவம் (1)\nசெப்டம்பர் 2 வேலை நிறுத்த விளக்க கூட்டம் (1)\nசெப்டம்பர் 2 வேலை நிறுத்தம் (1)\nசெப்டம்பர் 2 வேலைநிறுத்தம் (1)\nசென்னை RGB கூட்ட முடிவுகள் (1)\nசென்னை கூட்டுறவு சங்க தேர்தல் (2)\nசே குவேரா பிறந்த தினம் (1)\nடல்ஹௌசி மத்திய செயற்குழு முடிவுகள் (1)\nடிசம்பர் 15 போராட்ட விளக்க கூட்டங்கள் (1)\nடிசம்பர் 15 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்\nடெலிகாம் மெக்கானிக் போட்டி தேர்வு முடிவு (1)\nடெல்லி பேரணி – (1)\nதபால் அட்டை அனுப்பும் இயக்கம் (2)\nதமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் (1)\nதமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் (1)\nதமிழ் மாநில Forum முடிவுகள் (1)\nதமிழ் மாநில செயற்குழு (4)\nதமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் அமைப்பு தினம் (1)\nதர்ணா போராட்டம் தள்ளி வைப்பு. (1)\nதிரண்டு எழுந்த தமிழகம் (1)\nதுணை டவர் நிறுவனம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் (1)\nதுயிர் துடைக்க உதவ மாநில சங்க வேண்டுகோள் (1)\nதூத்துக்குடியில் மாநிலச் செயலர் உண்ணாவிரதம்… (1)\nதை திருநாள் வாழ்த்துக்கள் (1)\nதொடர் தர்ணா -நியூ டெல்லி (2)\nதொடர் மார்க்கெட்டிங் பணிகள் (1)\nதொலைத் தொடர்பு தோழன் (1)\nதொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம் (1)\nதோழர் T.முத்துராமலிங்கம் பட திறப்பு நிகழ்ச்சி (1)\nநாடாளுமன்ற நிலைகுழுவுடன் சந்திப்பு (1)\nநானே கேள்வி நானே பதில் (1)\nநேர்மை என்றும் வெல்லும் (1)\nபணி . ஓய்வு (1)\nபணி ஓய்வு பாராட்டு (7)\nபணி ஓய்வு பாராட்டு விழா (7)\nபணிநிறைவு பாராட்டு விழா (7)\nபரிவு அடிப்படையில் பணி நியமனம் (1)\nபி எஸ் என் எல் வளர்ச்சி (1)\nபி.எஸ்.என்.எல் ஊழியர் மாநாட்டில் தீர்மானம் (1)\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் வளர்ச்சி (1)\nபிஎஸ்என்எல் மறுமலர்ச்சி மற்றும் புத்தாக்கம் (1)\nபிராட்பேண்ட் மார்க்கெட் ஷேர் (1)\nபீகார் மாநில 6 வது மாநில மகாநாட்டு (1)\nபுதிய PLI ஃபார்முலா (1)\nபுதிய அங்கீகார விதி (12)\nபுதிய பதவி உயர்வு (2)\nபுன்னகையுடன் சேவை பேரணி (1)\nபெரும் திரள் பட்டினி போர் (1)\nபெரும் திரள் முறையீடு (1)\nபெரும் திரள் மேளா (1)\nபொது மேலாளருடன் பேட்டி (2)\nமகளிர் ஒருங்கிணைப்புக் குழு (5)\nமகாகவி பாரதியார் பிறந்த தினம் (1)\nமத்திய சங்க செய்திகள் (14)\nமத்திய அரசின் பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு எதிராக (1)\nமத்திய சங்க சுற்றறிக்கை (1)\nமத்திய சங்க செய்திகள் (19)\nமத்திய செயற்குழு கூட்டம் (3)\nமத்திய/மாநில சங்க செ��்திகள் (1)\nமனித சங்கிலி போராட்டம் (4)\nமனு அளிக்கும் போராட்டம் (1)\nமாநில சங்க சுற்றறிக்கை (3)\nமாநில கவுன்சில் முடிவுகள் (1)\nமாநில சங்க சுற்றறிக்கை (4)\nமாநில சங்க சுற்றறிக்கை (82)\nமாநில சங்க சுற்றறிக்கை எண் 124 (1)\nமாநில சங்க சுற்றறிக்கை எண்:-4 (1)\nமாநில சங்க சுற்றறிக்கை படிக்க (2)\nமாநில சுற்றறிக்கை எண் (1)\nமாநில செயற்குழு கூட்டம் (2)\nமாநில மாநாட்டு பிரதிநிதிகள் (1)\nமாநில மாநாட்டு போஸ்டர் (1)\nமாநிலச் சங்க செய்தி (12)\nமாலை நேர தர்ணா (1)\nமாவட்ட சங்க செய்திகள் (2)\nமாவட்ட சங்க நிர்வாகிகள் கவனத்திற்கு (1)\nமாவட்ட சங்கத்தின் பாராட்டு (1)\nமாவட்ட செயற்குழு கூட்டம் (4)\nமாவட்ட செயற்குழு மற்றும் பணி ஓய்வு பாராட்டு விழா (1)\nமாவட்ட நிர்வாகத்துடன் பேட்டி (1)\nமாவட்ட பொது மேலாளருடன் பேட்டி (1)\nமாவட்ட மாநாட்டு நிதி (1)\nமாவட்டம் தழுவிய போராட்டம் (1)\nமாற்று திறனாளிகளின் 2 வது அனைத்திந்திய மாநாட்டு நிதி (1)\nமின் அஞ்சல் முகவரி மாற்றம் (1)\nமுதல் மாவட்ட செயற்குழு (1)\nமெகா மேளாவில் நமது BSNLEU தோழர்கள் (1)\nமே தின வாழ்த்துக்கள் (1)\nமேளாவில் நமது BSNLEU தோழர்கள் (1)\nமேளாவில் நமது சங்க பங்களிப்பு (1)\nயூனியன் பேங்க் புரிந்துணர்வு ஒப்பந்தம் (1)\nராஜபாளையம் 11 வது கிளை மாநாடு (1)\nராஜபாளையம் கிளை பொது குழு கூட்டம் (3)\nராஜபாளையம் கிளை மாநாடு (3)\nராஜபாளையம் கிளை மாநாடு அழைப்பிதழ் (1)\nராஜபாளையம் ரோடு ஷோ (1)\nவங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் (1)\nவிரிவடைந்த மத்திய செயற்குழு கூட்டம் (1)\nவிரிவடைந்த மாநில செயற்குழு (2)\nவிரிவடைந்த மாநில செயற்குழு ----வேலூர் (1)\nவிரிவடைந்த மாவட்ட செயற்குழு (6)\nவிரிவடைந்த மாவட்ட செயற்குழு முடிவுகள் (1)\nவிருதுநகர் மாவட்டத்தில் வெற்றி (1)\nவிருதுநகர் ரோடு ஷோ (1)\nவிழா கால முன் பணம் (1)\nவெள்ள நிவாரண நிதி (1)\nவெற்றி விழாக் கூட்டம் (1)\nவேலை நிறுத்த போஸ்டர் (1)\nவேலை நிறுத்த விளக்க கூட்டங்கள் (1)\nவேலைநிறுத்த பிரசார பயணம் (2)\nவோடபோன் வருமான வரி ஏய்பு (1)\nஜான்ஸி ராணி லட்சுமிபாய் நினைவு தின சிறப்பு பகிர்வு (1)\nஸ்ரீவில்லிபுத்தூர் 14 வது கிளை மாநாடு (1)\nஸ்ரீவில்லிபுத்தூர் கிளை கூட்டம் (2)\nஸ்ரீவில்லிபுத்தூர் கிளை பொதுக்குழு (1)\nஸ்ரீவில்லிபுத்தூர் பொதுகுழு கூட்டம் (1)\nஹவுஸ் கீப்பிங் காண்ட்ராக்டர் யார் \nவெற்றிகரமாக்குவோம் செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை\nசெப்டம்பர் 2 வேலை நிறுத்த விளக்க கூட்டம்\nஅமெரிக்காவால் பட்ட கஷ்டம்... விவரிக்கும் இமெயிலை க...\nஅன்பு தோழர் அய்யனாருக்கு ஒரு பாராட்டு\nGM அலுவலக கிளை கூட்டம்\nஅருப்புகோட்டை கிளை பொது குழு கூட்டம்\nTTA போட்டி தேர்வில் வெற்றி பெற்றவர்கள்\nசெப்டம்பர் 2 வேலை நிறுத்தம்\nதேசத்தை காக்க செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றி...\nசிவகாசி பொது குழு கூட்டம்\nடவருக்கான துணை நிறுவன அனுமதிக்கு எதிராக நடைபெற்ற ஆ...\nதமிழ் மாநில விரிவடந்த செயற்குழு\nஉற்சாகம் ஊட்டிய ராஜபாளையம் கிளை பொது குழு கூட்டம்\nசெப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்\nஎழுச்சிகரமாக நடைபெற்ற 6 வது மாவட்ட செயற்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanesan.blogspot.com/2010/02/blog-post_11.html", "date_download": "2018-05-22T19:41:04Z", "digest": "sha1:25L3RA75IE4DB6PZ33E4WWHZTWPW54PS", "length": 6866, "nlines": 114, "source_domain": "eelanesan.blogspot.com", "title": "ஈழநேசன்: நாவினால் சுட்ட வடு", "raw_content": "\nஈழநேசன் வலைத்தளத்தில் வெளிவரும் படைப்புக்களுக்கான அறிமுக வலைப்பதிவு.\nஐந்தாம் வகுப்பில் படிக்கும் இளங்கோ, மிகுந்த முன்கோபி. எப்பொழுது பார்த்தாலும் யாருடனாவது சண்டை பிடித்துக்கொண்டு, யாரையாவது திட்டிக்கொண்டு இருப்பதுதான் அவன் வழக்கம். உப்புப்பெறாத காரணங்களுக்காக அவன் கோபமும், சண்டையுமாக இருப்பதால் அவனுக்கு நண்பர்களே இல்லை, பள்ளியிலும் ஆசிரியர்களிடம் அவனுக்குக் கெட்ட பெயர்தான். இதன் காரணமாக அவனும் எப்பொழுது பார்த்தாலும் வருத்தத்தில் இருந்தான். கோபமும் துயரமுமான மனநிலையிலேயே அவன் இருந்ததால் அவனால் சரிவரப்படிப்பிலும் கவனம் செலுத்த இயலவில்லை, விளையாட்டுக்களிலும் அவனைச் சேர்த்துக்கொள்ள யாரும் விரும்பவில்லை.\nநீருந்து விசைப்படகு (WaterJet Boat)\nகூட்டமைப்பைக் குலைத்த சம்பந்தர் மீண்டும் நிமிர்வார...\nதேர்தலும் தமிழர் தரப்புகளின் சவால்களும்\nகதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 05\nகளங்கள் - 4. ஓயாத அலைகள் மூன்று\nகூட்டமைப்பின் ஆபத்தான பயணம் - வழிமறிக்கப் போவது யா...\nஆயிரம் இராமரும் இவனுக்கு இணையில்லை\nதமிழீழத்திற்கான புலத்து தமிழர்களின் ஆணை சாதிக்கப்ப...\nஇலங்கையில் இரு தேசங்கள்: இடித்துரைக்கும் தமிழ்க்கட...\nநாட்டுப்பற்றாளர் ஊடகர் பு. சத்தியமூர்த்தி\nபொன்சேகா கைது: அமெரிக்க ஆசிய பிராந்திய சக்திகள் மு...\nகதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 03\nகடுங்கோட்பாடும் ‘கால் பி��ி’ வைத்தியமும் \nமகிந்தவின் போர்வாள் புலம்பெயர் தமிழர் மீது ஏவி விட...\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அடுத்த நகர்வு என்ன\nதடங்கள் -5. ஓயாத அலைகள் -3. பகுதி 2\nகதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 02\nதமிழர் தேசத்தில் தோற்கடிக்கப்பட்ட சிங்கள தேசத்தின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.south.news/garuda-appearing-in-sabarimalai-temple/", "date_download": "2018-05-22T19:49:07Z", "digest": "sha1:M2YAEOMU43TGCSY57OULK3QYO7NFQU76", "length": 9215, "nlines": 94, "source_domain": "tamil.south.news", "title": "'சபரிமலை கருடன்' என்பவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா?", "raw_content": "\nநிகழ்வுகள் ‘சபரிமலை கருடன்’ யார் என்று உங்களுக்கு தெரியுமா\n‘சபரிமலை கருடன்’ யார் என்று உங்களுக்கு தெரியுமா\nசபரிமலையில் குடிகொண்டிருக்கும் ‎இறைவன் சுவாமி ஐயப்பன் மண்ணுலகத்தில் பந்தள ‎மகாராஜாவின் மகனாக வாழ்ந்து வந்தார்.அதனால் பக்தர்கள் சபரிமலைக்கு வரும் காலங்களில், ‎பந்தளத்தில், பந்தள மகாராஜாவின் அரண்மனைக்கு அருகே ‎குடிகொண்டிருக்கும் வலியக்கோயில் ஆலயத்திற்கு பெரும் ‎அளவில் வருகை தந்து, அங்கே இருக்கும் இறைவனை ‎பக்தியுடன் வணங்குகின்றனர். இந்த ஆலயமானது அச்சன்கோவில் ‎ஆற்றோரத்தில் குடிகொண்டுள்ளது.\nமகரவிளக்கு திருவிழா ‎நடைபெறுவதற்கு மூன்று நாள் இருக்கும் பொழுது, சுவாமி ‎அய்யப்பனுக்கு சொந்தமான புனிதமான ஆபரணங்களை ‎‎(திருவாபரணம்) பந்தளத்தில் இருந்து ‎சபரிமலைக்கு கொண்டு செல்லும் வழக்கம் இன்றும் இருந்து ‎வருகிறது. இந்த அரண்மனையில் மதுரை பாண்டிய மன்னர்களின் வழித்தோன்றல்களாக கருதப்படும் பந்தளம் அரச பரம்பரையினர் வாழ்ந்து வந்தனர். பந்தளம் அரச பரம்பரையில் பிறந்தவராகவே சுவாமி ஐயப்பன் புராணங்களில் போற்றப்படுகிறார். அதோடு அச்சன்கோயில் நதியோரத்தில் ஐயப்பன் கோயில் ஒன்றும் உள்ளது. இந்த கோயிலுக்கு நீங்கள் வரும்பொழுது இதற்கும் சபரி மலை கோயிலுக்கும் உள்ள குறிப்பிடத்தக்க ஒற்றுமையை கண்டுணர்வீர்கள்.\nதிருவாபரணப்பெட்டியை மலைக்கு கொண்டு போகும்போது பகவான் விஷ்ணு கருடன் வடிவில் பெட்டிக்கு காவலாக வருவதாக ஐதீகம். பெட்டியை மலைக்கு கொண்டு செல்ல அந்த குறிப்பிட்ட நாள் அன்று அனைத்தும தயாராக இருந்தாலும் வானத்தில் கருடன் தெரிந்த உடன் தான் அவர்கள் மலைக்கு கிளம்புகிறார்கள். இது வரை ஒரு ஆண்டு கூட கருடன் வராமல�� இருந்ததில்லை. பெட்டியை மலைக்கு கொண்டு செல்வது நிற்கவில்லை என்று பக்தர்கள் சொல்கிறார்கள். பெட்டியை மலைக்கு கொண்டு சென்று திரும்பும் வரை மூன்று ஆபரணப்பெட்டிகளுக்கும் காவலாக கருடன் வானத்தை சுற்றியபடி வந்து கொண்டே இருக்கிறது.\nசபரிமலை ஐயப்பனின் 3 ஆபரணப் பெட்டிகளில் உள்ள நகைகளின் முழு பட்டியல்\nஇந்த கோயிலில் நின்று பொய் சொன்னால் 10கி.மீ. நீளமுடைய பாம்பு கொல்லும்\nதலித்தை தோள் மீது தூக்கிசென்ற கோயில் அர்ச்சகர்\nநந்தியைப் பற்றி தெரியாத 20 மர்மங்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் காட்டாத ஓவியாவின் இன்னொரு முகம்\nபுதுமணப் பெண் சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nஜெ.வுக்கு முன் சொடுக்கு போட்டு பேசிய ரஜினி.. எங்கே தெரியுமா\nஒரு ரூபாய் இருந்தால் நீங்களும் விமானத்தில் பயணிக்கலாம்… மீண்டு(ம்) வருகிறது ஏர் டெக்கான்\n5000 வருடங்களுக்கு முந்தைய மனிதன் ‘ஓட்ஸி’ கொலை செய்யப்பட்டது எப்படி\nநடிகர் ரஜினியின் சொத்து மதிப்பு இவ்வளவு கோடி தான்\nதினமும் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால் இந்த நோயெல்லாம் விரட்டலாம்\nதலை முடி நீளமாகவே வளர மாட்டேங்குதா பிரவுன் சர்க்கரையை இப்படி பயன்படுத்துங்க\nகமலஹாசனின் இந்த படம் ரிலீஸான பின் நிஜமாகவே நடந்த சம்பவங்கள்\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\nதிருப்பதி தங்கக்கிணறு ரகசியங்கள் அம்பலம்\nநந்தியைப் பற்றி தெரியாத 20 மர்மங்கள்\nவிநாயகரின் மனித தலை இந்த குகைக்குள்தான் இருக்கிறதாம்\nகேட்ட வரம் தரும் வசந்த பஞ்சமி… சொல்ல வேண்டிய மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2012/03/blog-post_26.html", "date_download": "2018-05-22T19:52:43Z", "digest": "sha1:ZTQJSZAFFFJEZXNCILVS6RSTO6YAQNAP", "length": 32513, "nlines": 561, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: தலை நிமிர்ந்தார் ஜெயலலிதா தனித்துவம் இழந்தார் கப்டன்", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nதலை நிமிர்ந்தார் ஜெயலலிதா தனித்துவம் இழந்தார் கப்டன்\nசங்கரன்கோவில் இடைத்தேர்தலில் எதிர்பார்த்தது போன்றே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெற்றது. ஆனால், இப்படி ஒரு பிரமாண்டமான வெற்றி கி��ைக்கும் என்று ஜெயலலிதாவே எதிர்பார்த்திருக்கமாட்டார். எரிபொருள் விலை உயர்வு, மின்வெட்டு, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் என்பனவற்றினால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு குறையும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. விஜயகாந்தும் இடதுசாரிகளும் ஜெயலலிதாவை விட்டுப் பிரிந்ததனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி சொற்ப வாக்கு வித்தியாசத்திலேயே இருக்கும் என்ற கணிப்பு தவறிவிட்டது.\nதமிழக சட்டமன்றத் தேர்தலின்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு அமைச்சரான கருப்பசாமி 72,297 வாக்குகளைப் பெற்றார். திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் உமா மகேஸ்வரி 61.902 வாக்குகளைப் பெற்றார். கருப்பசாமி 22.680 அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்றார். இப்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளர் முத்துச்செல்வி 94,977 வாக்குகளைப் பெற்றார். மறைந்த அமைச்சர் கருப்பசாமி பெற்றதைவிட 22,680 வாக்குகள் கூடுதலாகப் பெற்றார். திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளர் ஜவஹர்சூரிய குமார் 26, 220 வாக்குகளைப் பெற்றார்.கடந்த சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளர் உமா மகேஸ்வரியை விட 44,682 வாக்குகள் குறைவாகப் பெற்றார். 68,757 அதிகப்படியான வாக்குகளால் முத்துச்செல்வி வெற்றி பெற்றதனால் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரும் கட்டுப்பணத்தை இழந்தனர்.\nசங்கரன்கோவில் தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து ஐந்தாவது முறையாக வெற்றி பெற்றுள்ளது. இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றிபெறும் சந்தர்ப்பம் மிகவும் குறைவானது. அதிகாரபலம் அனைத்தும் கைவசம் உள்ள ஆளுங் கட்சிக்கு எதிராக நிராயுதபாணியான எதிர்க்கட்சிகள் வெற்றி பெறமுடியாது என்ற உண்மையைத் தெரிந்து கொண்டே போட்டியிடுகின்றன. தமிழக முதல்வர் ஜெயலலிதா தான் நினைத்ததைச் சாதித்து விட்டார். எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்தின் விலாசத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற சபதத்தை நிறைவேற்றியுள்ளார். விஜயகாந்தின் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் முத்துக்குமார் 12,144 வாக்குகளை மட்டும் பெற்று நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.\nசங்கரன்கோவில் இடைத்தேர்தலி��் இரண்டாவது இடம் எனக்குத்தான் என்ற நம்பிக்கையுடன் களம் இறங்கிய திராவிட முன்னேற்றக் கழகம் இப்படி ஒரு மோசமான இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அண்ணாதிராவிட முன்னேற்ற கழகத்துக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்து இரண்டாவது இடத்தைப் பிடிக்கலாம் என்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் எண்ணத்தில் பலத்த அடிவிழுந்துள்ளது. தமிழக அரசுக்கு எதிரான எதிர்ப்பு அலை எதுவும் இல்லாமையினால் அதன் வெற்றிப் பயணத்தைத் தடுக்கும் வல்லமையை எதிர்க்கட்சிகள் இழந்துள்ளன.\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் படுதோல்விக்கு வேட்பாளர் ஜவஹர்சூரிய குமார் காரணம் என்று கருதப்படுகிறது. திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரான ஜவஹர் சூரியகுமார் மீது நில மோசடிப் புகார் சுமத்தப்பட்டுள்ளது. இதேவேளை, சங்கரன்கோவில் தொகுதியில் அவருக்குத் தனிப்பட்ட செல்வாக்கு இல்லை. ஸ்டாலினின் அணியைச் சேர்ந்தவர் என்ற ஒரு தகுதியினாலேயேதான் அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. ஸ்டாலினும் அழகிரியும் இணைந்து பிரசாரம் செய்தார்கள். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் முழு வீச்சுடன் பிரசாரப் பணிகளை மேற்கொண்டார்கள். அப்படி இருந்தும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளருக்கு எதுவித நெருக்கடியும் ஏற்படவில்லை.\nதமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்தான். ஆனால், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி திராவிட முன்னேற்றக்கழகம் தான் என்பதை சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நிரூபித்துள்ளது. வைகோவை முந்தவேண்டும் என்பதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பு நிறைவேறியதும் உள்ளூர திருப்திப்பட்டுள்ளது திராவிட முன்னேற்றக் கழகம்.\nஇரண்டாவது இடத்துக்காக சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தனது கட்சியின் சார்பில் வேட்பாளரை நிறுத்தினார் வைகோ. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளர் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். வைகோ நிறுத்திய வேட்பாளர் கௌரவமான தோல்வியைப் பெற்றார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக போட்டியாளர் சதன் திருமலைகுமார் 20,678 வாக்குகள் பெற்றார். திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரை விட 5,642 வாக்குகளை அதிகமாக பெற்றார். ஆளுங்கட்சியின் அரச அலையின் முன்னால் பிரதான எதிர்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் மூ��்கியுள்ள நிலையில் வைகோவின் வேட்பாளர் ஓரளவு தலை நிமிர்ந்துள்ளõர்.\n1999ஆம் ஆண்டு சங்கரன்கோவில் தொகுதியில் தனித்துப் போட்டியிட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சுமார் 30,000 வாக்குகளை பெற்றது. இன்று அதனை விட குறைவான வாக்குகளைப் பெற்றாலும் விஜயகாந்த் நிறுத்திய வேட்பாளரை விட 8534 அதிகப்படியான வாக்குகளைப் பெற்று நம்பிக்கையுடன் உள்ளார் சதன் திருமலை குமார்.\nசங்கரன்கோவில் இடைத்தேர்தல் விஜயகாந்திற்கு மரண அடியாகஉள்ளது. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான தேசிய திராவிட முன்னேற்றக்கட்சியின் வேட்பாளர் நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் ஜெயலலிதாவை அச்சுறுத்தியவர் விஜயகாந்த். கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவிடம் சரணடைந்த பின்னர் மிக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளார். ஜெயலலிதாவின் இன்றைய எதிரி கருணாநிதியோ, வைகோவோ அல்ல விஜயகாந்த் என்றே அவர் தேர்தல் பிரசாரத்தின் போது பலமுறை சுட்டிக்காட்டினார்.\nLabels: கருணாநிதி, சோனியா, தமிழகம், ராமதாஸ், விஜயகாந்த், வைகோ, ஜெயலலிதா\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 26\nதலை நிமிர்ந்தார் ஜெயலலிதா தனித்துவம் இழந்தார் கப்ட...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 25\nமிரட்டுகிறது தி.மு.க. மிரளுகிறது காங்கிரஸ்\nகிரிக்கெட்டில் இருந்து விலகியது பெருஞ்சுவர்\nவெற்றிக்களிப்பில் ஜெயலலிதாதோல்விப் பயத்தில் எதிர்க...\nவெற்றிக்களிப்பில் ஜெயலலிதா தோல்விப் பயத்தில் எதிர்...\nசங்கரன்கோவில் இடைத் தேர்தலில்இரண்டாவது இடத்திற்கு ...\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல���லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/09/blog-post_450.html", "date_download": "2018-05-22T19:49:40Z", "digest": "sha1:3X7MQLV5VL3YWOQUVJL75LEUSH4ABZDR", "length": 35752, "nlines": 130, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்களை ஷியாக்களாக மாற்ற, ஈரானியர்கள் முயற்சி - சவூதி அரேபியா குற்றச்சாட்டு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம்களை ஷியாக்களாக மாற்ற, ஈரானியர்கள் முயற்சி - சவூதி அரேபியா குற்றச்சாட்டு\nஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோரின் பாதுகாப்பை சவூதி அரசு புறக்கணிக்கிறது என்று ஈரான் வெள்ளிக்கிழமை -09- குற்றம் சாட்டியது.\nகடந்த ஆண்டு நடைபெற்ற ஹஜ் பயணத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 769 பேர் உயிரிழந்ததாக சவூதி அரேபியா தெரிவித்தது.\nஅந்தக் கூட்ட நெரிசலில் அதிகபட்சமாக உயிரிழந்தோர் ஈரானைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையில், மெக்காவில் இவ்வாண்டு புனிதப் பயணம் மேற்கொள்வோரின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தி வருகிறது.\nஇது குறித்து ஈரான் ஹஜ் குழுத் தலைவர் சையது ஓஹதி கூறியதாவது,\nமெக்காவுக்கு புனிதப் பயணம் மேற்கொள்வோரின் பாதுகாப்பை சவூதி அரசு புறக்கணிக்கிறது. இந்த ஆண்டு புனிதப் பயண ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப�� போயிருந்தபோது, பல்வேறு நிபந்தனையிட்டனர்.\nஅங்கு வரும் சன்னி பிரிவினரை ஷியாக்களாக மாற்ற ஈரானியர்கள் முயற்சிப்பார்கள் என்று விளக்கம் அளிக்கிறது சவூதி. ஈரானியர்கள் மெக்கா வரக் கூடாது என்பது சவூதியின் முடிவானால் அதை நேரடியாகச் சொல்லலாம் என்றார் அவர்.பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஈரான்-சவூதி இடையே நடைபெற்ற பேச்சு தோல்வியில் முடிந்த நிலையில், ஈரானிலிருந்து எவரும் மெக்கா புனிதப் பயணம் மேற்கொள்ள மாட்டார்கள் என்பது உறுதியாகிவிட்டது.\nநல்ல முடிவு. தொடர்ந்து அமுல்படுத்தினால் மிகவும் நல்லது\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ...\nஆசிரியைகள் ஹபாயா அணிவதற்கு எதிராக, இந்து மகளிர் கல்லூரியில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)\nபாடசாலைக்குள் நுழைந்து தமது மனைவியர் ஹபாயா அணிந்தே பாடசாலைக்கு வருவார்கள் என மிரட்டிய கணவர்கள் மீதும், குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீதும்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2012/04/blog-post_19.html", "date_download": "2018-05-22T19:26:00Z", "digest": "sha1:LLEKYT5TUV2ZWQC3OSBOOLQ6NYUJT335", "length": 22596, "nlines": 352, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "நாளை உனதாகும்! | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\n(மை கசிந்த எழுதுகோல் என்னைத்தான் முதலில் சுட்டுகிறது)\nகிறுக்கியது உங்கள்... அரசன் சே at வியாழன், ஏப்ரல் 19, 2012\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், கவிதை, சமூகம்\n19 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 3:25\nஉணர்வுகளை தட்டி எழுப்பும் வரிகள் அருமை .\n19 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 4:18\nநம்பிக்கையை விதைக்கும் வரிகளுக்கு வாழ்த்துக்கள் அரசன்\n19 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 4:21\nஅட அடிமை அரசன் அட்வைஸ் பண்ணுறாங்க\n19 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 6:14\nஎன்னாச்சி ராசா ...நல்லத் தானே இருக்கா ...உடம்புக்கு மனசுக்கு ஏதும் சரி இல்லையா என்னா ...\n19 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 6:15\nஅப்போ நாளை மறுநாள் ஆருடையதாகும் ...\n19 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 6:22\nஎவ்வளவு கேவலமா எல்லார்கிட்டயும் நீங்க திட்டு வாங்குறிங்க எண்டு உணருரன் உங்க கவிதையில் ...\n19 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 6:22\nமை கசிந்த எழுதுகோல் என்னைத்தான் முதலில் சுட்டுகிறது\n19 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 6:25\nஅடிமை கொஞ்ச நாளை குடி போதையில் காதல் கீதல் கொய்யா மாங்கா எண்டு உளறிக் கொண்டு இருந்தினம் ...இண்டு குடிக்காமலே நல்ல கருத்துக்கள் உளறி போட்டவை போல ,,,\n19 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 6:27\n19 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 7:04\nஎரிந்து விழும் எச்சிற் சொற்களும்//கொடுமை தான் அனுபவமோ\n19 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 7:35\nஉங்கள் மாவட்டங்களில் எந்தெந்த மருத்துவமனைகளில் மருத்துவ காப்பீட்டு திட்டம் உள்ளது\n20 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 12:04\n நமக்கு தாவணி பாவாடை தான் கவிதை எழுத மினிமம் கேரண்டி ன்னு நெனசிட்டு இருந்த எனக்கு நம்பிக்கை அளிக்க ஓர் கவிதை...\n20 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 12:45\n20 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 7:52\nநம்பிக்கைச் சொற்கள் கூட படிக்கற்கள் தான் அரசன்.\n20 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 3:51\n20 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 9:14\n23 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 1:11\n23 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 2:16\nஉணர்வுகளை தட்டி எழுப்பும் வரிகள் அருமை .\n23 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 2:16\nநம்பிக்கையை விதைக்கும் வரிகளுக்கு வாழ்த்துக்கள் அரசன்//\n23 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 2:17\nஅட அடிமை அரசன் அட்வைஸ் பண்ணுறாங்க//\nநான் அப்படி சொன்னனா ...\n23 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 2:17\nஎன்னாச்சி ராசா ...நல்லத் தானே இருக்கா ...உடம்புக்கு மனசுக்கு ஏதும் சரி இல்லையா என்னா ...//\n23 ஏப்ரல், 2012 ���அன்று’ பிற்பகல் 2:18\nஅப்போ நாளை மறுநாள் ஆருடையதாகும் ..//\nஇது என்ன கேள்வி ..\n23 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 2:18\nஎவ்வளவு கேவலமா எல்லார்கிட்டயும் நீங்க திட்டு வாங்குறிங்க எண்டு உணருரன் உங்க கவிதையில் //\nஏன் இப்படி .. நல்லா தானே இருந்தாய் .,.\nதிடிர்னு இப்படி ஆச்சோ ..\n23 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 2:20\nமை கசிந்த எழுதுகோல் என்னைத்தான் முதலில் சுட்டுகிறது\n23 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 2:20\nஅடிமை கொஞ்ச நாளை குடி போதையில் காதல் கீதல் கொய்யா மாங்கா எண்டு உளறிக் கொண்டு இருந்தினம் ...இண்டு குடிக்காமலே நல்ல கருத்துக்கள் உளறி போட்டவை போல //\n23 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 2:21\n23 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 2:21\nஎரிந்து விழும் எச்சிற் சொற்களும்//கொடுமை தான் அனுபவமோ//\nசும்மா தான் நண்பரே ..\n23 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 2:22\n23 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 2:22\n நமக்கு தாவணி பாவாடை தான் கவிதை எழுத மினிமம் கேரண்டி ன்னு நெனசிட்டு இருந்த எனக்கு நம்பிக்கை அளிக்க ஓர் கவிதை..//\nசும்மா ஒரு முயற்சி தான் அண்ணாச்சி ..\n23 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 2:22\n23 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 2:23\nநம்பிக்கைச் சொற்கள் கூட படிக்கற்கள் தான் அரசன்.//\n23 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 2:23\n23 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 2:23\n23 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 2:24\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமழைத்துளியின் வாசனை நாசியை அடையும் முன்னரே மண் வாசனை நுரையீரலின் பக்கங்களை தொட்டுத் தழுவும் மண் வாசனை நிறைந்த சிற்றூர் எனது பிறப்பிடம் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உகந்த நாயகன் குடிக்காடு...\nகழனியிலும், களத்துமேட்டிலும் சுற்றி திரிந்த காட்டுப்பறவை தற்பொழுது பொருளாதாரம் தேடி சென்னை மாநகரத்தின் சிறிய கூண்டுக்குள் சிக்கி தவிக்கின்றது..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎப்படி செல்கிறாய் நீ மட்டும்...\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nசண்டி வீரன் - சறுக்கி விழுந்தான்\nநையாண்டி எனும் காவியம் தந்த சுகானுபவ தழும்புகள் மனதின் ஓரத்தில் இருந்தாலும் சண்டி வீரனை காணும் ஆவல் ஏனோ மேலோங்கி கொண்டே இருந்தது. இயக்...\nசொதப்பல் \"இசை\" - திரு. S J சூர்யா அவர்களுக்கு ஒரு திறந்த கடிதம்.\nஇசையின் நாயகன் திருவாளர். S J சூர்யா அவர்களுக்கு, உங்களின் முன்னாள் இரசிகன் எழுதும் திறந்த மடல். இசையின் முன்னோட்டமாக சில மாதங்களுக...\nசேவாக் எனும் அசாத்திய துணிச்சல் ...\nஎந்தவொரு வீரரும் ஒரு கட்டத்தில் தங்களது விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெறுவது நிதர்சனம் என்றாலும், அதை தாங்கி கொள்ள இயலாமல் மனம் சற்...\nதிருமதி தமிழ் - மகா காவியம்\nநமது பதிவர்களின் பாசம் ஒருபுறம் இருந்தாலும், மனங்கவர் நாயகன் நடித்து வெளிவந்திருக்கும் முதல் படம் என்பதால் மனம், சனி காலையிலிருந்தே உட...\nஇப்படத்தின் இயக்குனரான திரு. சரவணன் அவர்களின் சமீபத்திய பேட்டியை தினசரி ஒன்றில் படிக்க நேர்ந்தது அதன் பிறகு தான் இப்படத்தை பார்த்தே ஆகவே...\nபாயும் புலி - ரொம்ப பாய்ந்து விட்டது...\n கொஞ்சம் அடங்கட்டும் மெல்லமா பார்த்துக் கொள்ளலாம் என்று தான் காத்திருந்தேன், அதன்படியே தான் நேற்று இரவு காட்சிக்கு...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/dan-articles-t.html?start=55", "date_download": "2018-05-22T19:19:03Z", "digest": "sha1:5RXGUSRJMDRRCJMHSM5T5UTKA2QHMPN7", "length": 5618, "nlines": 96, "source_domain": "darulislamfamily.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nநாமெல்லாம் நம் நண்பர்களிடமும் சகோதரர்களிடமும் அன்பு கொள்கிறோம்; ஏதாவது ஒருவகையில் சார்ந்திருக்க ஆரம்பிக்கிறோம். சில காலம் கழித்து, அவர்களுள்\nவணிகத்தில், வணிகர்களின் மக்கள் ஈர்ப்புத் தூண்டில் ஒன்று உண்டு - ‘பண்டிகைக்காலச் சிறப்புச் சலுகை தள்ளுபடிகள்’. இன, மொழி பேதமின்றி\nகிகாலி (Kigali) ஆப்பிரிக்காவின் ருவாண்டா (Rwanda) நாட்டிலுள்ள நகரம். இங்கு ஜுலை 19, 2011 செவ்வாயன்று நடைபெற்ற ஆப்பிரிக்காஸான்\nஹிஜ்ரீ ஆறாம் நூற்றாண்டு (ஹி. 508 - 597) பாக்தாதில் வாழ்ந்தவர் இமாம் இப்னுல் ஜவ்ஸி (ரஹ்). ஏகப்பட்ட நூ��்கள் எழுதியுள்ள இஸ்லாமிய அறிஞர்.\n மேகங்கள் திரண்டு வானை மூடிக் கொண்டன. அவற்றின் பின்னே சூரியன் மறைந்து கொள்ள, பகல் தன் வெளிச்சத்தை இழந்தது.\nநாமும் உள்ளத்தால் செல்வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 01\n எவ்வளவு சரியான வார்த்தை. தமிழில் புலமை பெற்றவர்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு வரும் ...\nபா. தா.வின் நூல்கள் - 'பழங்காசு' ப.சீனிவாசன் கடிதம்\nநான் பல நூல்களைப் பதிப்பித்திருக்கிறேன் - என் லயம் பதிப்பகம் மூலமாகவும், அடையாளம், தமிழினி, வம்ஸி ...\nDistinction - நூருத்தீன் ஹேப்பி அண்ணாச்சி\n பர்ஸ்ட் க்ளாஸ் தருவார் உங்கள் பால்ய நண்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t115402p100-5-125", "date_download": "2018-05-22T19:39:11Z", "digest": "sha1:VMFIWWZIDSP3DM4OKXDFTE2L6NFGM32Q", "length": 53574, "nlines": 683, "source_domain": "eegarai.darkbb.com", "title": "படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 5", "raw_content": "\n3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nகொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\nநெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\nஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\nஎன்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\nபெட்ரோல் விலையுர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு தேசம் தொண்டர்\nதூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு\nசவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்\nஇலங்கையில் மர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nசுவிட்சர்��ாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரயில் நீர்' திடீர் நிறுத்தம்\nமலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\nமாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\nகவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\nபள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\nஇப்படி செய்து பாருங்க... \"இட்லி\" பஞ்சு போல் இருக்கும்.\nஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\n​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nபெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\nபதவியை ராஜினமா செய்தார் தமிழிசை\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்\nகருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\nகருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்\nகமல் தலைமையில் புது அணி உருவாகுமா..\nபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் -பகுதி -5(படம் எண் -125)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ச��ய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் -பகுதி -5(படம் எண் -125)\nவணக்கம் ஈகரை உறவுகளே ..\nஇது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் -பகுதி - 4 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -4 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.\nமீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .\nதினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் .\nஇந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை\nநிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க இயலாது . அப்படி ஏற்கனவே படங்கள் பதிவுயிடபட்டுயிருந்தால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள் . முடிந்த வரை படங்களை மாற்றிதருகின்றோம் .\nஎன்னுடைய பழைய திரிகளை பார்வையிட\n1. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் \n2. பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று\n3. கதை எழுதுவோம் வாங்க\n5. சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள்\n6. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் \nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் -பகுதி -5(படம் எண் -125)\n@பாலாஜி wrote: படம் எண் -108\nமேற்கோள் செய்த பதிவு: 1099730\nகஸ்டமர் ரெப் : சார் வீ யார் காலிங் ப்ரம் ஓடிபிசி பேங்க் , டூ யூ வான்ட் கிரெடிட் கார்ட் \nவாடிக்கையாளர் : என்னது உங்களுக்கு கிடா குட்டி வேண்டுமா .... என்கிட்டே கன்னுகுட்டிதான் இருக்கு .ஆனா அதை விற்குற எண்ணம் எனக்கு இல்லையே அம்மணி ....\nமேற்கோள் செய்த பதிவு: 1099737\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் -பகுதி -5(படம் எண் -125)\n@பாலாஜி wrote: படம் எண் -108\nமேற்கோள் செய்த பதிவு: 1099730\nபால்காரர் : என்னமா , திடீர்னு புண்ணாக்கு விலைய , இப்படி ஒரே அடியா உசத்திடீங்க\nபெண் : பால் கொள்முதல் விலையும் , ஆவின் லே ,உசத்தி இருக்காங்களே ,உங்களுக்கு . அங்கெ வாங்கி\nமேற்கோள் செய்த பதிவு: 1099741\nஇந்த கால த்துக்கு ஏற்ற வசனம் ஐயா\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் -பகுதி -5(படம் எண் -125)\n@பாலாஜி wrote: படம் எண் -108\nமேற்கோள் செய்த பதிவு: 1099730\nஅந்த பெண் : நேத்து நாம் பார்த்தோமே 'குறையொன்றுமில்லை' படம் அத போலத்தான் செய்யணும் ...................புரிஞ்சுதா.......................\nஅந்த ஆள்: அதுபோல நீங்க எப்ப எங்களை 5 ஸ்டார் ஹோட்டலில் மீட்டிங்குக்கு கூப்புடுவீங்க மா\nநாங்க பிஸ்னஸ் பண்ணரோமோ இல்லியோ...........அங்க வந்து சாப்பிட தயாராய் இருக்கோம் ........ஹிஹிஹிஹி\nமேற்கோள் செய்த பதிவு: 1099733\nநன்றி பானு, படம் பார்த்து விட்டிங்களா\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் -பகுதி -5(படம் எண் -125)\n இந்த திரி ஏன் இப்படி இருக்கு பாலாஜி 1 மாசமாய் ஒண்ணுமே போடலையே\nஇதே வேலையா உங்களுக்கு ன்னு கேட்டு வீட்ல நல்லா நாலு போடு போட்டாங்களாம் - அதான் ஆளை காணோம் இங்கே - பயந்து ஒன்னும் போடலை\nமேற்கோள் செய்த பதிவு: 1081773\nஅட அதையாவது ஒரு photo எடுத்து போடலாம் இல்ல நாங்க அதுக்கும் வசனம் எழுதுவோமே\nமேற்கோள் செய்த பதிவு: 1081777\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் -பகுதி -5(படம் எண் -125)\n@பாலாஜி wrote: படம் எண் -108\nமேற்கோள் செய்த பதிவு: 1099730\nஅந்த பெண் : நேத்து நாம் பார்த்தோமே 'குறையொன்றுமில்லை' படம் அத போலத்தான் செய்யணும் ...................புரிஞ்சுதா.......................\nஅந்த ஆள்: அதுபோல நீங்க எப்ப எங்களை 5 ஸ்டார் ஹோட்டலில் மீட்டிங்குக்கு கூப்புடுவீங்க மா\nநாங்க பிஸ்னஸ் பண்ணரோமோ இல்லியோ...........அங்க வந்து சாப்பிட தயாராய் இருக்கோம் ........ஹிஹிஹிஹி\nமேற்கோள் செய்த பதிவு: 1099733\nபடம் பார்த்தா புரியும் என்று நினைக்கின்றேன்\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் -பகுதி -5(படம் எண் -125)\nகலக்கல் வசனம் ரமணியன் அய்யா\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: படம் பார்த்து வசனம் சொல்லுங���கள் -பகுதி -5(படம் எண் -125)\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் -பகுதி -5(படம் எண் -125)\n இந்த திரி ஏன் இப்படி இருக்கு பாலாஜி 1 மாசமாய் ஒண்ணுமே போடலையே\nஇதே வேலையா உங்களுக்கு ன்னு கேட்டு வீட்ல நல்லா நாலு போடு போட்டாங்களாம் - அதான் ஆளை காணோம் இங்கே - பயந்து ஒன்னும் போடலை\nமேற்கோள் செய்த பதிவு: 1081773\nஅட அதையாவது ஒரு photo எடுத்து போடலாம் இல்ல நாங்க அதுக்கும் வசனம் எழுதுவோமே\nமேற்கோள் செய்த பதிவு: 1081777\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் -பகுதி -5(படம் எண் -125)\n@பாலாஜி wrote: படம் எண் -108\nமேற்கோள் செய்த பதிவு: 1099730\nஅந்த பெண் : நேத்து நாம் பார்த்தோமே 'குறையொன்றுமில்லை' படம் அத போலத்தான் செய்யணும் ...................புரிஞ்சுதா.......................\nஅந்த ஆள்: அதுபோல நீங்க எப்ப எங்களை 5 ஸ்டார் ஹோட்டலில் மீட்டிங்குக்கு கூப்புடுவீங்க மா\nநாங்க பிஸ்னஸ் பண்ணரோமோ இல்லியோ...........அங்க வந்து சாப்பிட தயாராய் இருக்கோம் ........ஹிஹிஹிஹி\nமேற்கோள் செய்த பதிவு: 1099733\nபடம் பார்த்தா புரியும் என்று நினைக்கின்றேன்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் -பகுதி -5(படம் எண் -125)\n@பாலாஜி wrote: படம் எண் -109\nமேற்கோள் செய்த பதிவு: 1099916\nஎன்ன பாக்கறீங்க எல்லோரும்...............எங்களுக்கு ஷிவானி யோட birthday treat இது .....................நீங்க பெருசுங்க எல்லாம் போய் வேலையை பாருங்க.................எங்களை தொந்தரவு பண்ணாதீங்க....................\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் -பகுதி -5(படம் எண் -125)\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் -பகுதி -5(படம் எண் -125)\nநிறைய படம் இருக்க பாலாஜி...................ஒவ்வொரு hour க்கும் போடறீங்களா.................போன படத்துக்கே நான் மட்டும் தான் வசனம் போட்டிருக்கேன்......அதற்குள் இன்னும் ஒண்ணா.................போன படத்துக்கே நான் மட்டும் தான் வசனம் போட்டிருக்கேன்......அதற்குள் இன்னும் ஒண்ணா\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் -பகுதி -5(படம் எண் -125)\n@krishnaamma wrote: நிறைய படம் இருக்க பாலாஜி...................ஒவ்வொரு hour க்கும் போடறீங்களா.................போன படத்துக்கே நான் மட்டும் தான் வசனம் போட்டிருக்கேன்......அதற்குள் இன்னும் ஒண்ணா.................போன படத்துக்கே நான் மட்டும் தான் வசனம் போட்டிருக்கேன்......அதற்குள் இன்னும் ஒண்ணா\nமேற்கோள் செய்த பதிவு: 1099930\nநேரம் மற்றும் முக்கியமாக படம் கிடைக்கும் பதிவேற்றம் செய்யவேண்டியதுதான் .\nஅது மட்டும் இல்லை ஏன் முன்பு போல திரிகளை தொடர்ந்து செய்வது இல்லை என்று கேட்டார்கள் அதனால் துவங்கிவிட்டேன்\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் -பகுதி -5(படம் எண் -125)\n@krishnaamma wrote: நிறைய படம் இருக்க பாலாஜி...................ஒவ்வொரு hour க்கும் போடறீங்களா.................போன படத்துக்கே நான் மட்டும் தான் வசனம் போட்டிருக்கேன்......அதற்குள் இன்னும் ஒண்ணா.................போன படத்துக்கே நான் மட்டும் தான் வசனம் போட்டிருக்கேன்......அதற்குள் இன்னும் ஒண்ணா\nமேற்கோள் செய்த பதிவு: 1099930\nநேரம் மற்றும் முக்கியமாக படம் கிடைக்கும் பதிவேற்றம் செய்யவேண்டியதுதான் .\nஅது மட்டும் இல்லை ஏன் முன்பு போல திரிகளை தொடர்ந்து செய்வது இல்லை என்று கேட்டார்கள் அதனால் துவங்கிவிட்டேன்\nமேற்கோள் செய்த பதிவு: 1099932\nஓகே ஓகே ................ ....எனக்கு சில படங்களை நம்மவர்கள் 'மிஸ்' பண்ணிடு வாங்களோ என்று தோன்றியது..அது தான் சொன்னேன் ......சரி நீங்க மட்டும் எல்லா வசனத்துக்கும் பின்னுட்டம் போட்டுடுங்கோ பாலாஜி .........அது தான் எங்களுக்கு 'மார்க்'\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: படம் ��ார்த்து வசனம் சொல்லுங்கள் -பகுதி -5(படம் எண் -125)\n@பாலாஜி wrote: படம் எண் -110\nமேற்கோள் செய்த பதிவு: 1099928\nஅந்த ஆள் தன் மனைவி இடம் : இப்படி கெஞ்சினா போறுமா சொல்லுடி..............நான் கெஞ்சுவதில் உன் கல்லு மனசே உருகி எனக்கு ஒட்டு போடணும் நு தோணிச்சுன்னு வை..................இதையே நான் maintain பண்ணறேன்.........அப்போ மத்த பெண்கள் மனசும் உருகிடும் தானே ............கொஞ்சம் சொல்லுடி.................சொல்லுடி......ப்ளீஸ்..................... .............நம் தமிழகத்தில் எப்படியாவது இந்த கழக ஆட்சி ஒழிந்து எங்க ஆட்சி மலரணும்....................\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் -பகுதி -5(படம் எண் -125)\n@பாலாஜி wrote: படம் எண் -109\nமேற்கோள் செய்த பதிவு: 1099916\nபாலாஜி அங்கிள் எங்களை எல்லாம் இந்த இருட்டறையிலே பதுக்கி வச்சிருக்காரு .அப்பறம் எங்களை எல்லாம் ஷேக்குக்கு ஒட்டக சவாரிக்கு வித்துடுவாராம் .உண்மையா அது \n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் -பகுதி -5(படம் எண் -125)\n@பாலாஜி wrote: படம் எண் -109\nமேற்கோள் செய்த பதிவு: 1099916\nசாரி அங்கிள் பார்ல ரேட் அதிகம்னு தான் இப்டி கொஞ்சம் ஓரமா வந்து உக்காந்தோம்\nRe: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் -பகுதி -5(படம் எண் -125)\n@பாலாஜி wrote: படம் எண் -110\nமேற்கோள் செய்த பதிவு: 1099928\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் -பகுதி -5(படம் எண் -125)\nRe: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் -பகுதி -5(படம் எண் -125)\n@பாலாஜி wrote: படம் எண் -110\nமேற்கோள் செய்த பதிவு: 1099928\nமேற்கோள் செய்த பதிவு: 1100022\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் -பகுதி -5(படம் எண் -125)\n@பாலாஜி wrote: படம் எண் -109\nமேற்கோள் செய்த பதிவு: 1099916\nசாரி அங்கிள் பார்ல ரேட் அதிகம்னு தான் இப்டி கொஞ்சம் ஓரமா வந்து உக்காந்தோம்\nமேற்கோள் செய்த பதிவு: 1099994\nஇது கூட நல்ல யோசனையாக உள்ளது . அனுபவமா நண்பா\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் -பகுதி -5(படம் எண் -125)\n@பாலாஜி wrote: படம் எண் -109\nமேற்கோள் செய்த பதிவு: 1099916\nஎன்ன பாக்கறீங்க எல்லோரும்...............எங்களுக்கு ஷிவானி யோட birthday treat இது .....................நீங்க பெருசுங்க எல்லாம் போய் வேலையை பாருங்க.................எங்களை தொந்தரவு பண்ணாதீங்க....................\nமேற்கோள் செய்த பதிவு: 1099924\nஆனா சிவா எங்களுக்கு treat வைக்கவே இல்லை .\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் -பகுதி -5(படம் எண் -125)\n@பாலாஜி wrote: படம் எண் -110\nமேற்கோள் செய்த பதிவு: 1099928\nஅந்த ஆள் தன் மனைவி இடம் : இப்படி கெஞ்சினா போறுமா சொல்லுடி..............நான் கெஞ்சுவதில் உன் கல்லு மனசே உருகி எனக்கு ஒட்டு போடணும் நு தோணிச்சுன்னு வை..................இதையே நான் maintain பண்ணறேன்.........அப்போ மத்த பெண்கள் மனசும் உருகிடும் தானே ............கொஞ்சம் சொல்லுடி.................சொல்லுடி......ப்ளீஸ்..................... .............நம் தமிழகத்தில் எப்படியாவது இந்த கழக ஆட்சி ஒழிந்து எங்க ஆட்சி மலரணும்....................\nமேற்கோள் செய்த பதிவு: 1099934\nஆமாம் இங்க பாஸானால்தான் .... வெளியே பப்பு வேகும்\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் -பகுதி -5(படம் எண் -125)\n@பாலாஜி wrote: படம் எண் -109\nமேற்கோள் செய்த பதிவு: 1099916\nபால் விலைக்கும், பீர் விலைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை . பால்ல தண்ணி கலக்கணும் , இதுக்கு தண்ணியே கலக்க வேணாம் ... இப்ப இதுவே பெட்டர் . இந்த வருட தீபாவளி டாஸ்மாக் கலெக்ஷன் 138 கோடி .... அடுத்த தீபாவளிக்கு இப்படியும் 300 கோடியை தொட வைக்கணும்\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் -பகுதி -5(படம் எண் -125)\n@பாலாஜி wrote: படம் எண் -109\nமேற்கோள் செய்த பதிவு: 1099916\nபாலாஜி அங்கிள் எங்களை எல்லாம் இந்த இருட்டறையிலே பதுக்கி வச்சிருக்காரு .அப்பறம் எங்��ளை எல்லாம் ஷேக்குக்கு ஒட்டக சவாரிக்கு வித்துடுவாராம் .உண்மையா அது \nமேற்கோள் செய்த பதிவு: 1099987\nநல்ல வசனம் அய்யா ...\nஆனா உண்மை இல்லை .............அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் -பகுதி -5(படம் எண் -125)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/bukharidisp.php?start=5678", "date_download": "2018-05-22T19:34:42Z", "digest": "sha1:ZTWGHPRR4LNR2SSTU657ZFXOPTP7LBPY", "length": 28018, "nlines": 101, "source_domain": "tamililquran.com", "title": " Tamil Quran - தமிழ் ஸஹீஹுல் புகாரி tamil Translation of Sahih Bukhari Hadith in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபாடம் : 1 அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை.\n5678. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'\nஅல்லாஹ் எந் நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை.2\nஎன அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\nபாடம் : 2 ஆண், பெண்ணுக்கும் பெண், ஆணுக்கும் சிகிச்சையளிக்கலாமா\n5679. ருபய்யிஉ பின்த் முஅவ்வித் இப்னி அஃப்ரா(ரலி) கூறினார்\nநாங்கள் (மகளிர்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் புனிதப் போரில் கலந்து கொண்டோம். (போரின்போது) மக்களுக்கு தண்ணீர் புகட்டிக்கொண்டும் அவர்களுக்குப் பணிவிடைகள் புரிந்துகொண்டும், கொல்லப்பட்டவர்களையும் காயமுற்றவர்க(ளுக்கு மருந்திட்டு அவர்க)ளையும் மதீனாவுக்கு எடுத்துச் சென்று கொண்டும் இருந்தோம்.3\nபாடம் : 3 மூன்றில் நிவாரணம் உண்டு\n5680. இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்\nநபி(ஸல்) அவர்கள் 'மூன்றில் (நோய்க்கு) நிவாரணம் உண்டு. தேன் அருந்துவது, இரத்தம் வெளியேற்றும் கருவியால் (உடலில் கீறுவது, தீயால் சூடிட்டிக்கொள்வது ஆகியனவே அந்த மூன்றுமாகும். (ஆனால்,) தீயால் சூடிட்டுக் கொள்ள வேண்டாமென என் சமுதாயத்தாருக்கு நான் தடை விதித்கிறேன்' என்று கூறினார்கள்.4\nமற்றோர் அறிவிப்பில், 'தேனிலும் இரத்தம் வெளியேற்றுவதிலும் நிவாரணம் உள்ளது' என வந்துள்ளது.\n5681. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'\nமூன்றில் (நோய்க்கு) நிவாரணம் உண்டு. இரத்தம் வெளியேற்றும் கருவியால் (உடலில்) கீறுவது, தேன் அருந்துவது, நெருப்பால் சூடிட்டுக் கொள்வது ஆகியனவே அந்த மூன்றும். (இருப்பினும்,) நான் என் சமுதாயத்தாருக்கு நெருப்பால் சூடிட்டுக் கொள்ள வேண்டாமெனத் தடை விதித்கிறேன்.\nஎன இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.\nபாடம் : 4 தேனால் சிகிச்சையளிப்பதும், தேனில் மக்களுக்கு நிவராணம் உள்ளது எனும் (16:69ஆவது) இறைவசனமும்.5\nநபி(ஸல்) அவர்கள் இனிப்புப் பொருட்களையும் தேனையும் விரும்பி(ச் சாப்பிட்டு) வந்தார்கள். 6\n5683. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'\nஉங்கள் மருந்துகளில் ஒன்றில் நன்மை ஏதேனும் 'இருப்பதாயிருந்தால்' அல்லது 'இருக்கிறதென்றால்' நோயின் தன்மைக்கு ஏற்றபடி இரத்தம் உறிஞ்சும் கருவியால் (உடலில்) கீறுவது, அல்லது தேன் அருந்துவது, அல்லது நெருப்பால் சூடிடுவதில் தான் அது உள்ளது. (ஆயினும்,) சூடிடுவதை நான் விரும்பவில்லை.\n5684. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறினார்\nஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'என் சகோதரர் வயிற்று வலியால் சிரமப்படுகிறார்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'அவருக்குத் தேன் ஊட்டுங்கள்' என்று கூறினார்கள். பிறகு இரண்டாம் முறையாக அவர் வந்தி(ருந்து 'தேன் ஊட்டியதில் வயிற்றுப் போக்குதான் ஏற்பட்டது' என்று கூறி)டவே, மீண்டும் நபி(ஸல்) அவர்கள், 'அவருக்குத் தேன் ஊட்டுங்கள்' என்று கூறினார்கள். பிறகு மூன்றாம் முறையாக அவர் வர நபி(ஸல்) அவர்கள் அப்போதும், 'அவருக்குத் தேன் ஊட்டுங்கள்' என்று கூறினார்கள். பிறகு (நான்காம் முறை அவர் வந்து), '(தாங்கள் சொன்னதையே) நான் சென்தேன். (ஆனால், குணமாகவில்லை)' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் '(தேனில் நிவாரணம் இருப்பதாகக் குர்ஆனில்) அல்லாஹ் உண்மையே கூறியுள்ளான்; உங்கள் சகோதரரின் வயிறுதான் பொய் சொல்கிறது: அவருக்குத் தேன் ஊட்டுங்கள்' என்று கூறினார்கள். அம்மனிதர், மீண்டும் தம் சகோதரருக்குத் தேன் ஊட்டினார். அதையடுத்து அவர் குணமடைந்தார்.\nபாடம் : 5 ஒட்டகப் பாலால் சிகிச்சையளிப்பது\n(மதீனா வந்த 'உக்ல்' மற்றும் 'உரைனா' குலத்து) மக்கள் சிலருக்கு நோய் ஏற்பட்டது. அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே எங்களுக்கு அடைக்கலம் அளித்து உணவும் அளியுங்கள்' என்று கேட்டனர். (அவ்வாறே அவர்களுக்கு அடைக்கலம் தந்து உணவும் அளிக்கப்பட்டது. பசிப் பிணி நீங்கி) அவர்கள் நலம் பெற்றபோது 'மதீனா(வின் தட்ப வெப்பநிலை) எங்களுக்கு ஒத்து வரவில்லை' என்று கூறினர். அவர்களை நபி(ஸல்) அவர்கள் பாறைகள் நிறைந்த 'அல்ஹர்ரா' எனும் இடத்தில் தம் ஒட்டகங்கள் சிலவற்றுடன் தங்கச் செய்து, 'இவற்றின் பாலை அருந்துங்கள்' என்று கூறினார்கள். அவர்கள் குணமடைந்தபோது நபி(ஸல்) அவர்களின் (ஒட்டக) மேய்ப்பாளரைக் கொன்றுவிட்டு அவர்களின் ஒட்டகங்களை இழுத்துச் சென்றுவிட்டனர். எனவே, நபி(ஸல்) அவர்கள், அந்த ஆட்களைப் பின்தொடர்ந்து செல்லும்படி (ஒரு படைப்பிரிவை) அனுப்பி (அவர்களைப் பிடித்து வரச் செய்து கொடுஞ்செயல்கள் புரிந்த) அவர்களின் கால்களையும் கைகளையும் துண்டித்து அவர்களின் கண்களில் சூடிட்டார்கள். அவர்களில் ஒருவர் இறக்கும் வரை தன்னுடைய நாவால் தரையை நக்கியபடி இருந்ததை பார்த்தேன்.7\n(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சல்லாம் இப்னு மிஸ்கீன்(ரஹ்) கூறினார்\nஅனஸ்(ரலி) அவர்களிடம் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃப் 'நபி(ஸல்) அவர்கள் வழங்கிய தண்டனைகளிலேயே கடுமையான தண்டனை எது என்று எனக்குத் தெரிவியுங்கள்' எனக் கேட்டதாகவும், அப்போது இந்த ஹதீஸை அவரிடம் அனஸ்(ரலி) தெரிவித்ததாகவும் எனக்குத் தகவல் எட்டியது. ஹஸன் அல்பஸரீ(ரஹ்) அவர்களுக்கு இச்செய்தி கிடைத்தபோது '(ஹஜ்ஜாஜ் இதைத் தமக்குச் சாதமாக்கிச் கொள்வார் என்பதால்) அவருக்கு இதை அனஸ்(ரலி) தெரிவிக்காமல் இருந்திருக்க வேண்டுமென விரும்பினேன்' என்று கூறினார்கள்.\nபாடம் : 6 ஒட்டகத்தின் சிறுநீரால் சிகிச்சையளிப்பது\n('உரைனா' குலத்தைச் சேர்ந்த) மக்கள் சிலர், மதீனாவின் தட்ப வெப்ப நிலை தங்களுக்கு ஒத்துவரவில்லை என்று கருதினர். எனவே, நபி(ஸல்) அவர்கள் அந்த மக்களைத் தம் ஒட்டக மேய்ப்பரிடம் சென்று அந்த ஒட்டகங்களின் பாலையும் சிறுநீரையும் குடிக்கும்படி பணித்தார்கள். (அதன்படி) அவர்கள் அந்த ஒட்டக மேய்ப்பரிடம் சென்று ஒட்டகங்களின் பாலையும் அவற்றின் சிறு நீரையும் குடித்தார்கள். அவர்களுக்கு உடல் நலம் ஏற்பட்டதும் ஒட்டக மேய்ப்பரைக் கொன்றுவிட்டு ஒட்டகங்களை ஓட்டிச் சென்றுவிட்டனர். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. அவர்களைத் தேடி(ப் பிடித்து) வர (ஆட்களை) அனுப்பி வைத்தார்கள் நபி(ஸல்) அவர்கள் அவர்கள் பிடித்துக் கொண்டு வரப்பட்டனர். அவர்களின் கைகளையும் ���ால்களையும் நபி(ஸல்) அவர்கள் துண்டித்தார்கள். அவர்களின் கண்களில் சூடிட்டார்ள்.8\nகத்தாதா(ரஹ்) கூறினார்: முஹம்மத் இப்னு சீரின்(ரஹ்), 'இது, (கொலை, கொள்ளைக்கான) தண்டனைச் சட்டங்கள் அருளப்பெறுவதற்கு முன்னால் நடந்த சம்பவம்' என்று கூறினார்கள்.\nபாடம் : 7 கருஞ்சீரகம்9\n5687. காலித் இப்னு ஸஅத்(ரஹ்) கூறினார்\nஎங்களுடன் ஃகாலிப் இப்னு அப்ஜர்(ரலி) இருக்க நாங்கள் (பயணம்) புறப்பட்டோம். வழியில் ஃகாலிப்(ரலி) நோய்வாய்ப்பட்டார்கள். அவர்கள் நோயாளியாக இருக்கும் நிலையிலேயே மதீனாவுக்குச் சென்றோம். ஃகாலிப்(ரலி) அவர்களை இப்னு அபீ அ(த்)தீக்(ரலி) உடல் நலம் விசாரிக்க வந்தார்கள்.\nஅப்போது அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்: இந்தச் சின்னஞ்சிறு கறுப்பு வித்தை (கருஞ்சீரகத்தை) நீங்கள் பயன்படுத்துங்கள். இதிலிருந்து ஐந்து அல்லது ஆறு வித்துகளை எடுத்துத் தூளாக்கி (எண்ணெய் பிழிந்து) அவரின் மூக்கில் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் (அதன்) எண்ணெய்ச் சொட்டுகளை விடுங்கள். ஏனெனில், ஆயிஷா(ரலி) என்னிடம், 'நபி(ஸல்) அவர்கள் இந்தக் கருஞ்சீரகம் எல்லா நோய்க்கும் நிவாரணமாகும்; 'சாமை'த் தவிர என்று கூறியதை கேட்டிருக்கிறேன்' எனத் தெரிவித்தார்கள். நான், 'சாம் என்றால் என்ன' என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'மரணம்' என்று பதிலளித்தார்கள்.\n5688. அபூ ஹுரைரா(ரலி) கூறினார்\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'கருஞ்சீரக விதையில் 'சாமைத்' தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது' என்று கூறினார்கள்.\nஇப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்கள்:\n'சாம்' என்றால் 'மரணம்' என்று பொருள். 'அல்ஹப்பத்துஸ் ஸவ்தா' என்றால், (பாரசீகத்தில்) 'ஷூனீஸ்' (கருஞ்சீரகம்) என்று பொருள்.\nபாடம் : 8 நோயாளிக்குத் தல்பீனா' (பால் பாயசம்) தயாரித்துக் கொடுப்பது.10\n5689. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார்\n(என் சிறிய தாயார்) ஆயிஷா(ரலி) நோயாளிக்கும், இறந்தவரை எண்ணி வருந்துபவருக்கும் 'தல்பீனா' (பால் பாயசம்) தயாரித்துக் கொடுக்கும்படி பணித்துவந்தார்கள். மேலும், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'தல்பீனா நோயாளியின் உள்ளத்திற்கு ஆறுதல் அளிக்கும். கவலைகளில் சிலவற்றைப் போக்கும்' என்று கூறக் கேட்டுள்ளேன்' என்பார்கள்.11\nஆயிஷா(ரலி), தல்பீனா (பால் பாயசம்) தயாரிக்கும்படி பணிப்பார்கள். மேலும், 'அது (நோயாளிக்கு) வெறுப்பூட���டக் கூடியது; (ஆனால் அவருக்குப்) பயனளிக்கக் கூடியது' என்று சொல்வார்கள்.\nபாடம் : 9 மூக்கில் (சொட்டு) மருந்திடல்\n5691. இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்\nநபி(ஸல்) அவர்கள் குருதி உறிஞ்சி எடுத்தார்கள். குருதி உறிஞ்சி எடுப்பவருக்கு அவரின் ஊதியத்தைக் கொடுத்தார்கள். மேலும், தம் மூக்கில் (சொட்டு) மருந்திட்டுக்கொண்டார்கள்.12\nபாடம் : 10 வெண்கோஷ்டம் மற்றும் செய்கோஷ்டம் ஆகியவற்றால் வாசனை பிடிப்பது.13 (கோஷ்டம் என்பதைக் குறிக்க மூலத்தில் ஆளப்பட்டுள்ள) குஸ்த்' எனும் சொல் (ஃகுஸ்த், குஸ்த்) என இரு முறை களிலும் ஆளப்படுகிறது; காஃபூர்' (கற்பூரம்) எனும் சொல் (காஃபூர், ஃகாஃபூர்) என இரு முறைகளிலும் ஆளப்படுவதைப் போன்று. (வானம் அகற்றப்படும் போது எனும் 81:11ஆவது குர்ஆன் வசனத்தின் மூலத்தில் குஷிதத்' எனும் சொல்லை) (குசிதத்,ஃகுஷிதத்) என இரு முறைகளிலும் ஓதப்பட்டுள்ளது. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் (ஃகுஷிதத்) என ஓதினார்கள்.\n5692. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'\nநீங்கள் இந்த இந்திய (கோஷ்ட)க் குச்சியை அவசியம் பயன்படுத்துங்கள். ஏனெனில், அதில் ஏழு நிவாரணங்கள் உள்ளன. அடிநாக்கு அழற்சிக்காக அதை(த் தூளாக்கி எண்ணெயில் குழைத்து) மூக்கில் சொட்டு மருந்தாக இடப்படும். (மார்புத் தசைவாதத்தால் ஏற்படும்) விலா வலிக்காக அதை வாயின் ஒரு பக்கத்தில் சொட்டு மருந்தாகக் கொடுக்கப்படும்.\nஎன உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன்(ரலி) அறிவித்தார்.\n5693. உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன்(ரலி) கூறினார்\nநான் (பாலைத் தவிர) வேறு (திட) உணவு சாப்பிடாத என்னுடைய ஆண் குழந்தையுடன் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். (அவர்கள் குழந்தையைத் தம் மடியில் உட்கார வைத்தார்கள்.) அப்போது குழந்தை அவர்களின் மீது சிறுநீர் கழித்துவிட்டது. உடனே தண்ணீர் கொண்டுவரச் சொல்லி (சிறுநீர்பட்ட) அந்த இடத்தில் தெளித்தார்கள். 14\nபாடம் : 11 (குருதி உறிஞ்சு கருவி மூலம்) எந்த நேரத்தில் குருதி உறிஞ்சி எடுக்கலாம்15 அபூமூசா (ரலி) அவர்கள் இரவில் குருதி உறிஞ்சி எடுத்துள்ளார்கள்.\n5694. இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.\nநபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த நிலையில் குருதி உறிஞ்சி எடுத்தார்கள்.16\nபாடம் : 12 பயணத்திலும் இஹ்ராமுடைய நிலையிலும் குருதி உறிஞ்சி எடுப்பது. இதை(ப் பற்றி) நபி (ஸல்) அவர்களிடமி ருந்து அப்துல்லாஹ் பின் புஹைனா (ரலி) அவர்கள் அறிவித��துள்ளார்கள்.17\n5695. இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்\nநபி(ஸல்) அவர்கள் 'இஹ்ராம்' கட்டியிருந்த நிலையில் குருதி உறிஞ்சி எடுத்துக்கொண்டார்கள்.18\nபாடம் : 13 நோயின் காரணத்தால் குருதி உறிஞ்சி எடுப்பது.\n5696. அபூ உபைதா ஹுமைத் அத்தவீல்(ரஹ்) கூறினார்\nஅனஸ்(ரலி) அவர்களிடம் குருதி உறிஞ்சி வாங்குபவருக்குக் கூலி கொடுப்பது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குருதி உறிஞ்சி எடுத்துள்ளார்கள். அவர்களுக்கு அபூ தய்பா என்பவர் குருதி உறிஞ்சி வாங்கினார். நபி(ஸல்) அவர்கள் அவருக்கு(க் கூலியாக) இரண்டு 'ஸாஉ' உணவு கொடுத்தார்கள். மேலும், அபூ தய்பாவின் எசமானர்களுடன் நபி(ஸல்) அவர்கள் பேசியதையடுத்து (அவர்களுக்கு அவர் செலுத்த வேண்டிய வரியை) அவர்கள் குறைத்தார்கள்.\nமேலும், நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் எவற்றால் சிகிச்சை பெறுகிறீர்களோ அவற்றிலெல்லாம் சிறந்தது குருதி உறிஞ்சி எடுப்பதும், வெண்கோஷ்டமும்தான்.19 மேலும், உங்கள் குழந்தைகளை (அவர்களின்) அடிநாக்கு அழற்சியைப் போக்க (தொண்டையில்) குத்தித் துன்புறுத்தாதீர்கள். நீங்கள் அவசியம் கோஷ்டத்தைப் பயன்படுத்துங்கள்' என்று கூறினார்கள்.20\n5697. ஆஸிம் இப்னு உமர் இப்னி கத்தாதா(ரஹ்) கூறினார்\nஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) முகன்னஉ இப்னு சினான்(ரஹ்) அவர்களை உடல் நலம் விசாரிக்கச் சென்றார்கள். பிறகு, 'நீங்கள் குருதி உறிஞ்சி எடுத்துக்கொள்ளாதவரை நான் (திரும்பிச்) செல்லமாட்டேன். ஏனெனில், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'அதில் நிவாரணம் உள்ளது' என்று சொல்வதை கேட்டுள்ளேன்' என்று கூறினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/07/blog-post_561.html", "date_download": "2018-05-22T19:43:05Z", "digest": "sha1:E76QRPBNVJNV4XC2ACN2K4H7I72FWNFF", "length": 35461, "nlines": 125, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கனடாவில் சிறந்த முன்மாதிரி - முஸ்லிம்களுக்கு ஆதரவாக முக்கிய சாசனம் வெளியீடு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகனடாவில் சிறந்த முன்மாதிரி - முஸ்லிம்களுக்கு ஆதரவாக முக்கிய சாசனம் வெளியீடு\nகனடாவில் செயற்படும் மனித உரிமை குழுக்கள் இஸ்லாமிய எதிர்ப்பு செயற்பாடுகளுக்கு கண்டனம் வெளியிடும் சாசனமொன்றை அங்கீகரித்துள்ளன. கனடாவிலுள்ள ஆறு நகரங்களில் இந்த ���ாசனத்தை கனேடிய முஸ்லீம்களின் தேசிய பேரவை வெளியிட்டு வைத்துள்ளது.\nஇந்த அங்கீகாரம் வெளியிடும் அறிமுக நிகழ்வுகளில் அந்நாட்டு அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.குறித்த சாசனத்தில், வெளிநாட்டவர் மீதான எதிர்ப்பு மற்றும் ஏனைய வெறுப்புணர்வு செயற்பாடுகளுக்கு கனேடிய சமூகத்தில் இடம்வழங்கப்படாதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nமேலும், இஸ்லாமிய எதிர்ப்பை முடிவுக்கு கொண்டுவருவதற்கும் குறைப்பதற்குமான கொள்கைகளை உருவாக்குவதற்கு அரசாங்கம், சிவில் சமூக குழுக்கள், அரச அதிகாரிகள் மற்றும் சாதாரண குடிமக்கள் உதவி வழங்க வேண்டும் எனவும் அந்த சாசனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nமுஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்புணர்வு குற்றங்கள் மற்றும் வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் ஜெக்மித் சிங், இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாக்கும்\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்��ு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ...\nஆசிரியைகள் ஹபாயா அணிவதற்கு எதிராக, இந்து மகளிர் கல்லூரியில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)\nபாடசாலைக்குள் நுழைந்து தமது மனைவியர் ஹபாயா அணிந்தே பாடசாலைக்கு வருவார்கள் என மிரட்டிய கணவர்கள் மீதும், குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீதும்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எ���ுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.pttamilanviruthugal.com/viruthugal/2014/index.html", "date_download": "2018-05-22T19:03:35Z", "digest": "sha1:6NDYHFHX3IJTFHJ2QIDOIPXSI2LZFFXA", "length": 46481, "nlines": 86, "source_domain": "www.pttamilanviruthugal.com", "title": "Puthiyathalaimurai ::", "raw_content": "\nபதிப்புரிமை© 2012 - 2014\nடாக்டர் கோ.நாச்சியார், அரவிந்த் கண் மருத்துவமனை\nதிரு ஆர் ஜெகன்னாதன் நல்ல சந்தை\nமுனைவர். பி. இந்திரா அருள்செல்வி\nசமூகப்பணி- டாக்டர் கோ.நாச்சியார், அரவிந்த் கண் மருத்துவமனை\nகண்ணின் மணி காப்பதையே பணியெனக்கொண்ட விழிவிளக்கு.. பார்வை குன்றும் பாமரமக்களுக்கு இருள் விலக்கி வழிகாட்டும் கலங்கரை விளக்கம்... முகவெளியில் விழிவிதைத்து அரவிந்த் என்னும் பெயரில் கண்ணை பழுதுபார்க்கும் கண்பணிமனை.\nசங்கம் வளர்த்து தமிழ் காத்த மதுரை மண்ணில் கண்களை இமைபோல் காக்க தொடங்கப்பட்டது அரவிந்த் கண் மருத்துவமனை. சந்தைமயமாகிவரும் மருத்துவ உலகில் விளிம்புநிலை மக்களின் விழிகளைக்காக்க கண்ணுக்கென தனிமருத்துவமனை தொடங்கப்பட்டது. 1976-ஆம் ஆண்டு உதயமான இந்த மருத்துவமனை தென்தமிழகத்தின் ஒளி ஆலயமாக விளங்கிவருகிறது.\nபார்வைப்பணியை பலரும் பெற்றிட நெல்லை, கோவை, தேனி, புதுச்சேரி என்று பல இடங்களில் விரிவாக்கம் செய்து பார்வைகுன்றியவர்களின் பாலமாக விளங்குகிறது இந்த கண்மனை. கண்மருத்துவத்தில் புதியன புகுத்தும் நோக்கில் ஆராய்ச்சிப்பணியைத் தொடங்கி ஒளிபடைத்த கண்படைக்க உழைத்துவருகிறது . ஆண்டுதோறும் சுமார் 2500 இலவச கண்சிகிச்சை முகாம் நடத்தி தன் கடைக்கண் பார்வையை விழிகுன்றிய வரியவர்கள் பக்கம் திருப்பி வருகிறது..\nநாள் ஒன்றுக்கு சுமார் 1000 பேருக்கு சிகச்சை அளித்துவரும் இந்த மருத்துமனை அவற்றில் 70 விழுக்காடு இலவசமாகவே செய்துவருவதோடு ஏழைமக்களுக்கு மானிய விலையில் கண்கருவிகளையும் அளித்துவருகிறது. ஒய்வின்றி விழிஊழியம் செய்துவரும் அரவிந்த் கண்மருத்துவமனையின் அர்ப்பணிப்பான செயலைப்பாராட்டி சமூகப்பணிக்கான தமிழன் விருது வழங்குவதில் பெருமைகொள்கிறது நமது புதிய தலைமுறை.\nதொழில் துறை - திரு.ரங்கநாதன், கெவின்கேர்\nபன்னாட்டு��் போட்டிச்சந்தையில் தென்னாட்டின் பெருமையை நிலைநாட்டிய தொழில் முனைவர்... சாமானியரின் சக்திக்கேற்றவாறு தரமிக்க பொருள்தயாரித்து சாதனை படைத்தவர்.... தந்தைவழியில் தொழில் தடம் பதித்து மூலதன உலகில் முன்னோக்கிப் பயணிப்பவர்.\nநகரை மையமாக கொண்ட மூதலீடு செய்பவர்களின் மத்தியில் கிராமம் சார் மக்களின் தேவையறிந்து செயல்பட்ட ரங்கநாதனின் தொழில் யுக்தியை தொழில் உலகம் வியந்து பார்க்கிறது. இவர் தந்தையார் அறிமுகப்படுத்திய சாஷே என்ற கையடக்க பாக்கெட் பொருள்கள் கிராமிய சந்தையில் 'தீ'யெனப்பற்றியது. அதே யுக்தியை தமயனும் பின்தொடர்ந்து கிராம மக்களின் தேவையறிந்து கையடக்க சிக் சாம்ப்ஃபை அறிமுகப்படுத்தி அனைத்து கடைகளிலும் எளிதாக கிடைக்குமாறு செய்தார்.\nஇன்று இவரது கெவின் கேர் நிறுவனம் பன்னாட்டு நிறுவனங்களின் பார்வையை தென்னாட்டுப் பக்கம் திருப்பும் அளவுக்கு சாதனை படைத்து வருகிறது. லாபம் ஒன்றையே குறிகோளாகக் கொள்ளாமல் தொழில்துறையில் புதிய கண்டுபிடிப்பாளர்களை அங்கீகரித்தும் புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கவும் ஊக்கமளித்து வருகிறார். தனது எபிலிட்டி ஃபவுன்டேஷன் மூலம் மாற்றுதிறளாளிகளுக்கான மாற்றுப்பாதையை அமைத்துத் தருகிறார். சுயதொழில் தொடங்க நிதியை காட்டிலும் மதியே தேவை என்ற மந்திரச்சொல்லுடன் மூலதன உலகில் முன்னணியில் இருக்கும் திரு ரங்கநாதன் அவர்களுக்கு தொழில்துறைக்கான தமிழன் விருது வழங்குவதில் பெருமை கொள்கிறது நமது புதிய தலைமுறை.\nஅறிவியல் & தொழில்நுட்பம்- திரு சுப்பையா அருணன்\nநெல்லை சீமையிலிருந்து செவ்வாய் எல்லை வரைக்கும் சிந்திக்கும் அறிவியலாளர்... இஸ்ரோ தோட்டத்தில் பூத்த அறிவியல் மலர்...நாளையும் பொழுதையும் கோள்களோடு களிக்க அறிவியல் தோழமைகளோடு எறும்பாக உழைப்பவர்.\nவிண்வெளித்துறையில் புலிப்பாய்ச்சல் புரியும் இந்திய விஞ்ஞானிகள் அணியில் முன்னணி அறிஞராய் திகழ்கிறார் திரு சுப்பையா அருணன். திருநெல்வேலி மாவட்டம் கோதைச்சேரி என்ற குக்கிராமத்தில் உதித்த இந்த சமானியர், எந்திரப்பொறியியல் துறையில் பட்டம்வென்று, விக்ரம் சாராபாய் விண்வெளிமையத்தில் சேர்ந்து விண்ணை அளக்கப் புறப்பட்டார்.\nஇஸ்ரோவில இணைந்து விண்ணோடும் ஓடம் குறித்த ஆய்வில் ஈடுபட்டார். சந்திரயான் திட்டத்தின் துணை இ���க்குனராய் பணிபுரிந்து நிலாவுக்கு ஆளில்லா கலம் செலுத்த மயில்சாமி அண்ணாதுரை என்ற மற்றொருதமிழரோடு ஒன்றாக தோள்நின்றார். இந்த பணியைச் சிறப்பாக செய்துமுடித்த கையோடு செவ்வாய்க்கு கலம் அனுப்பும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஇந்திய அறிவியல் அறிஞர்களின் வான் பாய்ச்சலில் ஒரு மைல்கல்லை பதித்திருக்கும் மங்கள்யான் திட்டத்திற்கு சுப்பையா அருணன் திட்ட இயக்குனராய் இருந்து செவ்வாய் திட்டத்தை செவ்வனே வகுத்தார். இவரது நெறியாள்கையில் இத்திட்டம் முழுவெற்றியை நோக்கியை சென்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அந்த பொன்னான பணியை பொறுப்புடன் செய்துமுடித்ததை பாராட்டும் வகையில் திரு சுப்பையா அருணன் அவர்களுக்கு அறிவியல் தொழில் நுட்பத்திற்கான தமிழன் விருது வழங்குவதில் பெருமை கொள்கிறது நமது புதிய தலைமுறை.\nதமிழ் இலக்கியம் - கவிப்பேரரசு வைரமுத்து\nகம்பன் வழிவந்த வைரகவி... மெட்டுக்கேற்ற சொல்கட்டும் மெட்டூரின் நீர்த்திவலை... கள்ளிகாட்டுச் சொற்களைக் கிள்ளி இசைநாரில் தொடுத்துக் கொண்டிருக்கும் பாண்டித்தமிழ் பண்டிதன். இவரது இயல்தமிழ் இனிமையை இசைத்தமிழ் உளவுபார்த்து உள்ளுக்குள் உவகை கொள்ளும்...\nதமிழை நெஞ்சில் ஏந்திக்கொண்டு சென்னைக்குச் செல்லுமாறு வைரமுத்துவின் வானம் சேதி சொன்னதில் தொடங்கியது இவரது இலக்கியத்தடம். பச்சையப்பன் கல்லூரி வாசல்வழியாக வழிந்தோடிய இந்த வராக நதி இன்று தமிழ்பரப்பெங்கும் பாய்ந்தோடிக்கொண்டிருக்கிறது.\nசூலம் என்ற திரைப்படத்தின் மூலம் செல்லுலாய்டில் சூல்கொண்டது இவரது தமிழ். நிழல்கள் திரைப்படத்திற்குப்பிறகு பாடல்கள் அனைத்தும் அவசர அவசரமாக ஆடை மாற்றிய காலம் தொடங்கியது. இசைத்தறியில் இவர் வரிகள் இழைந்து குழையத்தொடங்கியபோது புலன்களுக்குச் சிக்காத புதுப்புது சொற்கள் எல்லாம் மஞ்சள் பூசிக்கொண்டு தமிழ்வெளியில் திரிந்தன.\nகவிதைகள், கட்டுரைகள், புதினங்கள் மற்றும் பாடல்கள் மூலம் இலக்கியம் பரப்பிய இந்த சொற்கொல்லனின் உளியடிப்பட்டு புத்தொளிபெறுகிறது தமிழ். எண்முறை யுகத்திலும் தமிழை உயர்பீடத்தில் உள்ளுணர்வுகளை அறிவியல் தடவி படைப்பாக்கம் செய்கிறார் இந்த மாகவிஞன்... இலக்கியக் கிளைகளை இடைவெளியின்றி பரப்பிவரும் இவரது தமிழ் தொண்டுக்கு பத்ம்பூஷன், பத்மஸ்ரீ, சாகித்ய அகாடமி உள்ளிட்ட உயரிய விருதுகள் பல விழுதுகளாகிக் கொண்டிருக்கின்றன. தமிழ் இலக்கிய உலகில் தனியாக தடம்பதித்துக் கொண்டிருக்கும் இந்த கள்ளிக்காட்டு கவிஞனின் தமிழ்த்தொண்டைப் பாராட்டி இலக்கியத்திற்கான தமிழன் விருது வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது நமது புதியதலைமுறை...\nவிளையாட்டு –திரு கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்\nகிரிக்கெட் ஆடுகளத்தில் ஆழிப்பேரலையை ஏற்படுத்திய மட்டை மைந்தன்... தடுப்பாட்டத்தை தவிர்த்து அதிரடி ஆட்டத்தை அறிமுகப்படுத்திய துடுப்பாட்ட வீரன்... இந்திய கிரிக்கெட் உலகின் ஒரு நாள் ஆட்டத்தில் புதிய ஈர்ப்பை ஏற்படுத்திய தெக்கத்தி காந்தம்..\n1981-ல் அகமதாபாத் நகரின் கிரிக்கெட் களத்தில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. கிருஷ்ணாமாச்சாரி ஸ்ரீகாந்த் என்ற துடிப்பான தடுப்பாட்ட வீரர் இங்கிலாந்துக்கு எதிராக தனது மட்டையை சுழற்றியபோது ஏற்பட்ட சூறாவளியை கிரிக்கெட் உலகம் திரும்பிபார்த்தது. ஒருநாள் ஆட்டத்தில் புதிய இரத்ததை பாய்ச்சிய இந்த தமிழக வீரர் பந்துகளை எல்லை தாண்டி அடித்து ரசிகர்களை கொள்ளைகொண்டார்.\nதொடக்க ஆட்டக்காரர்களான ஸ்ரீகாந்தும் கவாஸ்கரும் களம் புகும் அழகை கோடி கண்கள் கண்டு மகிழ்ந்தன. கவாஸ்கரின் விவேகமும் ஸ்ரீகாந்தின் வேகமும் ஆட்டத்தின் போக்கில் ஒரு சமநிலையை உருவாக்கி வெற்றிக் கொடிகட்டியது. 43 ஐந்து நாள் சோதனைப்போட்டிகள், 146 ஒருநாள் போட்டிகள் என்று களமாடிய இந்த ரன் குவிக்கும் எந்திரம் பந்துவீச்சிலும் பன்முகம் காட்டியது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைவராகவும் மற்றும் தேர்வுக்குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்று இந்திய அணிக்கு பலம் சேர்த்தார் .விளையாட்டும், கல்வியும் மட்டையும் பந்தும்போன்றது என்றுணர்ந்த ஸ்ரீகாந்த் மாணவர்களுக்கு, ஆங்கிலம் கணக்கு மற்றும் இயற்பியல் பாடங்களை கிரிக்கெட் மூலம் பயிற்றுவிக்கும் ஆசிரியராக புது அவதாரம் எடுத்திருக்கிறார். விளையாட்டே ஒரே வினை எனக்கொண்ட அடித்தாடும் இந்த நாயகனுக்கு விளையாட்டுக்கான தமிழன் விருது வழங்குவதில் பெருமை கொள்கிறது நமது புதிய தலைமுறை.\nகலைத்துறை - முனைவர். எம்.எஸ். விஸ்வநாதன்\nஇவரது கிண்ணரம் உற்பத்திசெய்யும் இசைக்கு கிறங்காத தமிழர்கள் இல்லை... வாழ்க்கை தத்துவங்களை வாத்தியங்கள் மூலம் வார்த்துத் தந்தவர். மெல்லிசையுலகின் நிரந்தர மன்னனாய் முடிசூடி இசையாட்சி நடத்தியவர்..\nஎன் உலகம் இசையின்றி அமையாது என்பதை பால்ய வயதிலேயே பற்றிக்கொண்ட எம்.எஸ்.வி என்று அழைக்கப்படும் மனயங்க சுப்பிரமணியன் விசுவநாதன் தனது 13 வயதிலேயே கச்சேரி நிகழ்த்தி இசையுலகின் உச்சத்திற்குத் தாவினார். ஐம்பதுகளுக்கு முன்னர் பாட்டுவழி கதைசொன்ன திரைப்படயுலகில், பாமரரும் உணரும்வண்ணம் மென்தமிழ் இசையமைத்து திரையுலகில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தினார்.\n1953-ல் வெளியான ஜெனோவா என்ற திரைப்படம் மூலம் இவரின் திரைப்பட ஜனனம் தொடங்கியது. ராமமூர்த்தி என்னும் இசைக்கீர்த்தியோடு இணைந்து தமிழ் திரைப்படங்களை தங்கள் ராஜாங்கத்தின் கீழ் கொண்டுவந்தார். இலக்கியச் சுவை கொண்ட பாடல்கள் அனைத்தும் தலைமுறைகள் தாண்டியும் தமிழர்களின் நாவில் மேடைபோட்டு இசைக்கின்றன.\nசூழ்நிலைக்குத் தக்கவாறு சுவரம் அமைக்கும் சூத்திரம் கற்ற இவர் 1200 திரைப்படங்களுக்கும் மேல் இசையமைத்து தமிழர் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்தார். தமிழர்களின் இல்லங்களில் தென்றலைப்போல சுதந்திரமாய் சுற்றித்திரியும் இந்த இசைக்கலைஞனின் பாடல்கள் மக்களின் மனங்களோடு இன்றைக்கும் பேசிக்கொண்டிருக்கின்றன. தமிழர் வாழ்வியலோடு ஒன்றர கலந்துநிற்கும் இவரது இசைப்பணியை பாராட்டி கலைப்பணிக்கான தமிழன் விருதை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது நமது புதியதலைமுறை.\nசமூக சேவை - திரு ஆர். இளங்கோ\nகிராமங்களை மைய நீரோட்டமாக கொண்ட அதிகாரப் பரவலுக்காக பாடுபடும் காந்திதாசன். தன்னிறைவு பெற்ற கிராம வளர்ச்சிக்காக கடிகார நொடிகளைப்போல் துடிதுடிக்கும் தமிழ்கோ. சாதி அறுத்து சமச்சீர் சமூகத்தை நேர்நிறுத்த சமத்துவபுரம் கண்ட புரட்சிக்கோ.\nகூடிவாழ்ந்தால் கோடி நன்மை என்ற பழமொழியை கூத்தம்பாக்கத்தில் நிகழ்த்தி காட்டினார் இளங்கோ என்றழைக்கப்படும் காந்தியவாதி. காந்தி கண்ட கிராம ராஜ்ய கனவை நனவாக்க அரசுப்பணியை துறந்து தனது சொந்தமண்ணின் விதை நெல்லாய் மாறினார். சுயநலமற்ற உழைப்பின் மூலம் மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்த இளங்கோ கூத்தம்பாக்கம் ஊராட்சிமன்றத் தலைவராக சுயேட்சையாக தேர்வுசெய்யப்பட்டார்.\nஅதிகாரத்தை நேர்வழியில் பயன்படுத்தி வளர்ச்சிப்பணிக்கான அனைத்து ஆதாரங்களையும் கூத்தம்பாக்கம் நோக்கி திர��ப்பிவிட்டார். திட்டங்கள் அனைத்தையும மக்களை வைத்தே செய்து முடித்து குடிஉயர கோன் உயரும் அளவுக்கு கூத்தம்பாக்கம் முன்மாதிரி கிராமாயிற்று. இளங்கோவின் நெறியாள்கையில் நடந்த இந்த வளர்ச்சி பிற ஊராட்சிமன்ற தலைவர்களையும் காந்தமாய் கவர்ந்த்து.\nஇதே மனநிலைகொண்ட பல ஊராட்சிகளையும் ஒரே வலையில் கொண்டுவந்து சமத்துவ சமுதாயம் படைக்க துணைநிற்கிறார். சாதியின் பேரால் சமர்செய்யும் அவலம் போக்க அனைத்து சாதியினரும் சமரசமாய் வாழ சமுத்துவபுரம் படைத்தார். தன்னாட்சி அறக்கட்டளை என்னும் பெயரில் பலகிராமங்கள் தன்னிறைவுபெற திட்டங்கள் தீட்டி சமூக பொளாதார மாற்றத்திற்காக ஒய்வின்றி பாடுபடும் இந்த சமூகமாந்தனுக்கு நம்பிக்கை நட்சத்திரம் விருது வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது நமது புதியதலைமுறை.\nதொழில்துறை – திரு ஆர்.ஜெகன்னாதன் நல்ல சந்தை\nகான்கிரீட் காடுகளில் கார்பரேட் பணியில் இருந்தாலும் கலப்பை மீதே காதல் இவருக்கு.. ஐவகை நிலம் கண்ட தமிழர்களின் வாழ்வியிலில் நகரமும் நகர்சார்ந்த ஆறாம் திணை அமைத்து பச்சை வளர்ப்பவர்.. தொடுதிரையில் தோட்டம் பார்த்து பழக்கப்பட்ட மாநகர்வாழ் மக்களுக்கு தொங்குதோட்டம் அமைத்த தாவரப்பிரியர்..\nபணியிடம் கார்பரேட் நிறுவனம் என்றாலும் மண் காக்கும் பசுமைப்பூங்கா அமைப்பதையே குறிக்கோளாய் கொண்டார் ஜெகன்னாதன் என்னும் இயற்கை விரும்பி. நன்செய் நிலங்களெல்லாம் நஞ்சாகிப்போன நிலையில் இயற்கை வழிவந்த உணவு உற்பத்தியில் ஈர்ப்புகொண்ட இவருக்கு மாநகரம் தடையாக இருக்கவில்லை. சென்னையை அடுத்த பாக்கம் என்ற கிராமத்தை பச்சைப்பாக்கமாக மாற்றி இயற்கை விவசாயம் செய்துவருகிறார்.\nஅழிந்துபோன தானியங்களை பயிரிட்டு தமிழர்களின் தொன்மையான உணவை மீளுரு செய்வதோடு அதை சந்தைப்படுத்தியும் சாதனை படைக்கிறார். 40 வகையான கீரைகளை உற்பத்தி செய்து ஊனுடல் காக்க உழைத்துவருகிறார். வானம் பார்த்துகிடக்கும் நகரத்து மொட்டைமாடிகளை கழனிகளாக மாற்றவேண்டும் என்ற கனாவுடன் தோட்டம் அமைக்கும் கலையைக் கற்றுதருகிறார். செலவில்லா உற்பத்தி நஞ்சில்லா உணவு என்ற கொள்கையுடன் நகர்தோறும் இயற்கை ஆர்வலர்களுக்கான வலை ஒன்றை அமைத்து விதையாக விளங்கிவரும் இந்த நவீன விவசாயிக்கு நம்பிக்கை நட்சித்திரம் விருது வழங்கி சிறப்புசெய்கிறத�� நமது புதிய தலைமுறை.\nஅறிவியல் தொழில்நுட்பம்: முனைவர். பி. இந்திரா அருள்செல்வி\nஆராய்ச்சி ஒன்றையே முழு மூச்சாக கொண்ட ஆய்வுச்செல்வி...நெல்லினம் மீட்க வந்த வேளாண் மருத்துவச்சி... அறிவியல் தொழில் நுட்பத்துறையில் ஆய்வுப்பட்டம் பெற்று சூழல் காக்கப்புறப்பட்ட சூத்திரதாரி.\nஅறிவியலும் பகுத்தறிவும் இணக்கமாக செல்லும் இயல்புபடைத்ததால் அறிவியலின் அற்றம்காணும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகிறார் முனைவர் இந்திரா அருள்செல்வி. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் என்னும் ஊரில் பிறந்த அருள்செல்வியின் அறிவியல் ஆர்வம் பள்ளிப்பருவத்திலேயே அரும்பத் தொடங்கியது. அறிவியல் தொழில் நுட்பத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற அவர் தனது அறிவியல் தேடலை பேராசிரியர் பணியோடு சுருக்கிவிடவில்லை.\nபகுத்தறியும் இயல்பு அவரை அடுத்தடுத்த ஆய்வு நோக்கி தேடவைத்தது. அழிந்து வரும் தொன்மையான நெல் இனங்களை இனம்கண்டு அவற்றின் மருத்துவ குணம் அறியும் ஆய்வினை மேற்கொண்ட இந்திரா நமது பாரம்பரிய உணவைக்காக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்.\nசூழல்கேட்டுக்கு பெரும் சவால் விடுக்கும் பிளாஸ்டிக் பொருள்களில் மட்கும் தன்மையை ஏற்படுத்துவது குறித்த ஆழ்ந்த ஆய்வில் ஈடுபட்டுவருகிறார். நடுவண் அரசின் உதவியுடன் வேளாண் கழிவுகளிலிருந்து மட்கும் தன்மை படைத்த பாக்டீரியாக்களை உருவாக்கி பிளாஸ்டிக்பொருள் தயாரிக்கும் ஆய்வில் ஈடுபட்டுவருகிறார். உயிரி தொழில் நுட்பம் உள்ளிட்ட தொடர் ஆராய்ச்சியில் தன்னை அர்ப்பணித்து தமிழக அரசின் இளம் ஆராய்ச்சியாளர் விருதினைப் பெற்றுள்ள முனைவர் இந்திரா அருள்செல்விக்கு அறிவியல் தொழில் நுட்பத்திற்கான நம்பிக்கை நட்சத்திரம் விருது வழங்குவதில் பெருமை கொள்கிறது நமது புதியதலைமுறை.\nதமிழ் இலக்கியம்- திரு ஆர். வெங்கடேஷ்\nகணையாழி அடையாளம் காட்டிய சிற்றுளி... நடுத்தட்டு இளைஞர்களின் வாழ்வியல் நுட்பங்களை எழுதுகோல் கொண்டு நுணுக்குபவர்... படைப்பிலக்கியத்தை மின்னிதழ் வெளியில் இலக்கியம் விரிக்கும் தட்டச்சர். இலக்கியம் தாண்டியும் பன்முகம் காட்டும் எழுத்துக்களஞ்சியம் .\nஎழுத்துபாதி தட்டச்சுபாதி என்று எழுதுபொருள் மாற்றி இலக்கியம் படைக்கும் இளவல் ஆர்.வெங்கடேஷ். தமது எண்ணக் குவியல்களை எழுத்துக்குக் கடத்தி���போது கணயாழி இதழ் கதவு திறந்து விட்டது. தொண்ணூறுகளில் தொடங்கிய வெங்கடேஷின் இலக்கியப் பயணத்தில் நடுத்தட்டு இளைஞர்களின் வாழ்வியல் கூறுகளே அதிகமாக தட்டுப்பட்டன.\nநடுத்தர இளைஞர்களின் கொதிநிலை வாழ்க்கையை எழுத்தாக வடித்து இலக்கிய வட்டத்தின் தோழமையைப் பெற்றார். இவரது எழுத்தின் வீச்சு இலக்கியம் தாண்டியும் பன்முகம் காட்டியது. இசை, திரைப்படம், அரசியல், பொருளாதாரம், என்று இலக்கியத்திற்கு அப்பாலும் தனது எழுத்துப்பரப்பை விரிவடையச்செய்தார். இவரது எழுத்து மின்னிதழில் மேடைபோட்டு முழுக்க உலாவுகிறது.\nபிரிட்டானிகா தமிழ் தகவல் களஞ்சியத்தை உருவாக்கிய நிர்வாக பொறுப்புக் குழுவில் ஒருவராய் இருந்து தமிழுக்காக வடம் பிடித்தார். தென்அமெரிக்க கண்டத்தின் மனசாட்சி என்றழைக்கபடும் கேப்ரியல் கார்சியா மார்கியூசின் எழுத்துகளை தமிழுக்கு பெயர்த்து பெருமை சேர்த்தார். கல்கி வார இதழின் பொறுப்பாசிரியாக பணியாற்றி, சிறுகதை ,கவிதை, கட்டுரை என்று தொகுப்புகளை பல வெளியிட்டு தமிழ்த்தொண்டு செய்துவரும் திரு.வெங்கடேசுக்கு இலக்கியத்திற்கான நம்பிக்கை நட்சத்திரம் விருதை வழங்குவதில் பெருமைகொள்கிறது நமதுபுதியதலைமுறை.\nவிளையாட்டு - செல்வி தீபிகா\nதடகளத்தில் இவர் கால்கள் சிறுத்தையோடு போட்டிபோடும்... ஓடுகளத்தில் இவர் சக்தி எந்திரத்தை விஞ்சிநிற்கும்... பெண்ணுலகின் பெருமை சேர்க்க களம் பாயும் புலிப்போத்து. தடகளத்தில் புதிய தடம் பதிக்கத் துடிக்கும் தமிழ்வானின் விடிவெள்ளி.\nகுறைந்த தூரத்தை விரைவில் கடக்கும் சக்தி தனது கால்களில் இருப்பதை தனது ஆறாவது வகுப்பில் உணர்ந்தாள் தீபிகா. அவளுக்குள் இருந்த ஓடுதிறனை பட்டைத்தீட்ட பள்ளிக்கூட ஆடுகளம் பட்டறை அமைத்துக்கொடுத்தது.\nபள்ளிகளில் நடந்த தடகளப் போட்டிகளில் இவரது பாய்ச்சல் பரிசுகள் பலவற்றை அள்ளிக் கொடுத்தது. அதிலிருந்து தொடங்கிய தீபிகாவின் ஓட்டம் இன்று கல்லூரி அளவில் மாநில அளவில் தேசிய அளவில் மற்றும் பன்னாட்டு அளவில் பளிச்சிடுகிறது.\n100 மீட்டர் 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் பிரிவுகளில் சிறுத்தைபோல் சீறிப்பாயும் சிறப்பு பயிற்சியாளர்களை நம்பிக்கை கொள்ளவைத்துள்ளது. தடகளத்தின் மற்றொரு பிரிவான நீளம் தாண்டுதலிலும் முத்திரைபதிக்கிறார் தீபிகா. அகில இந்திய பலகலைக்��ழக அளவிலான தேசிய ஜூனியர் தடகளப்போட்டியில் தங்கம் வென்று தேசியப்பார்வையை தமிழகம் நோக்கி திருப்பவைத்தார்.\nசென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த இந்த தடகளப்புயல் மாநில அளவில் தொடர்ந்து மூன்றாண்டுகளாய் முதலிடத்தை தக்கவைத்து சாதனை படைத்து வருகிறது. தேசிய அளவில் இளையோர் பிரிவிலும் முதலிடம் பிடித்த தீபிகா தெற்காசிய தடகளப் போட்டிகளில் பங்குபெற்று மூன்று வெள்ளிகளை தட்டிவந்து தமிழகத்தின் விடிவெள்ளியானார். உலகின் வேகமங்கையாக மாற வேண்டும் என்ற உந்து சக்தியுடன் ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் தீபிகாவுக்கு நம்பிக்கை நட்சத்திரம் விருது வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது நமது புதியதலைமுறை.\nகலைத்துறை – திரு.மணிமாறன், புத்தர் கலைக்குழு\nசமூகத்தின் களையெடுக்க கலைவடிவில் களமிறங்கும் புதிய பறை... தோல்கருவின் தோழமையில் சமூகத்தை அதிரவைக்கும் கலைமாறன்... புத்தரின் நாமத்தில் கலைக்குழுவை உருவாக்கி ஊரெங்கும் கலை வளர்க்கும் புரட்சிமாறன்...\nநாட்டார் கலைவடிவங்கள் அனைத்தும் காணாமல் போய்கொண்டிருக்கும் காலத்திலும் தொன்மையான கலையின் மூலம் இந்த சமூகத்தைச் சமன்செய்ய உழைத்துக் கொண்டிருக்கிறார் திரு.மணிமாறன். தமிழர்களின் ஆதி இசைக்கருவியான பறையை நெஞ்சில் சாய்த்துக் கொண்டு கறையேறிக் கிடக்கும் இந்த சமுகத்தை சுத்தம் செய்ய புத்தனின் பெயரால் புறப்பட்டார்.\nஒரு குழந்தைத் தொழிலாளியாக முரண்பட்ட இந்த உலகத்துக்குள் எதிர்நீந்திய மணிமாறன் வலிநிறைந்த வாழ்க்கை அனுபவங்களை பாடல்களாக வடித்தார். எழுச்சிமிக்க எழுத்துக்கு இவரது இல்லாள் மகிழினி மணிமாறன் குரல்கொடுக்க காற்றை வகுந்து இவர் பாட்டுக்கு பாதைபோட்டுக் கொடுத்தது பறை. சாலையோரப்பூக்கள், கலக்கல் கானா,சேரிக்குரல் விடுதலைக்குரல், வீரத்தழும்பு, டிசம்பர்26 என்னும் பெயரில் இவரது பாடல்கள் ஒலிநாடவில் ஏறி உலகெங்கும் ஒலிக்கிறது.\nபறை சாவுக்கான கலையல்ல அது வாழ்வுக்கன கலை..ஆதிக்கம் அறுக்கவந்த ஆதிக்கலை என்பதை உரத்துச்சொல்லும் மணிமாறன் தனது உறைவிடத்தை பறைப்பட்டரையாக மாற்றி பயிற்சியளித்து வருகிறார். இந்த பட்டறையில் பயிற்சிபெற்ற பெண்கள் புத்தர் கலைக்குழு மூலம் கலைப்புரட்சி புரிகின்றனர். பறையை சமூக விடுதலைக்கான கருவியாக பாவித்து ஊரெங்கும் ஒலித்துக்கொண்டிர��க்கும் மணிமாறனுக்கு கலைத்துறைக்கான நம்பிக்கை நட்சத்திரம் விருதினை வழங்குவதில் பெருமை கொள்கிறது நமது புதிய தலைமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/27736/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1/", "date_download": "2018-05-22T19:18:34Z", "digest": "sha1:6ZKUQW6S4SEM3VXM63AE4BCUYAS3NC7M", "length": 9434, "nlines": 146, "source_domain": "www.saalaram.com", "title": "நமது குலதெய்வத்தை எவ்வாறு வழிபட வேண்டும்", "raw_content": "\nநமது குலதெய்வத்தை எவ்வாறு வழிபட வேண்டும்\nகண்டிப்பாக குலதெய்வம் கோவிலுக்கு மாதம் ஒரு முறையாவது சென்று வரவேண்டும். அப்படி சென்று வரமுடியாத பட்சத்தில், ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தேதியில் பூஜை செய்வதற்குரிய பணத்தை மணி ஆர்டர் அனுப்பிவிடுவதை ஒரு வழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள்.\nகோவில் நிர்வாகத்தினர் உங்களது பெயர், நட்சத்திரம், ராசிப்படி அர்ச்சனை செய்து பிரசாதத்தை அனுப்பி வைப்பார்கள். நீங்கள் வருடத்துக்கு ஒருமுறை நேரில் சென்று பூஜை செய்துகொள்ளவேண்டும்.\nமற்ற கோவில்களுக்குச் சென்று பூஜை செய்வதற்கும்,குல தெய்வத்தை வணங்குவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. மற்ற கோவில்களுக்குச் செல்லும்போது தேங்காய், பழம், மாலை வாங்கி அர்ச்சனை செய்து திரும்புவீர்கள். ஆனால் குலதெய்வத்தை வழிபடச் செல்லும்போது கூடுதலாக ஒரு கடமையும் இருக்கின்றது. உங்களது குலதெய்வம் கோவிலுக்குச் சென்றதும் பொங்கல் வைத்து படையல் போட்டு வணங்கியப் பின்னரே, அர்ச்சனை செய்து திரும்ப வேண்டும். இதை செய்வதே முறையான குலதெய்வ வழிபாடு ஆகும்.\nஉங்களது குலதெய்வத்தின் படத்தை வீட்டு பூஜையறையிலும், உங்களது மணிப்பர்ஸில் எப்போதும் வைத்திருக்க வேண்டும். வீடு கட்டுவதற்கும், திருமணம் செய்வதற்கும் முன்பு குலதெய்வத்தை வழிபட்டப் பின்னரே செயலில் இறங்க வேண்டும்.\nஇறந்தவர் வீட்டில் மங்கள நிகழ்வுகள் செய்யலாமா..\nசனிப்பெயர்ச்சிஎந்த ராசிக்கு ஆபத்தை விளைவிக்கும் தெரியுமா\nபரிகாரத்துக்கு உகந்த நாள் எது\nஉங்கள் துன்ப துயரத்துக்கு முற்றுப்புள்ளி வேண்டுமா\nசிவபெருமானின் நீலநிறத்திற்கு காரணம் என்ன\nஇறைவனை துதிக்க உதவும் ஜெப மாலைகள்\nஇறந்த ஆன்மாக்களினது நினைவு தினம் : நவம்பர் 02\nநம்மைப் பலப்படுத்த தேவன் ஒருவரால் தான் முடியும்\nநீங்கள் செய்த பாவங்கள் விலக என்ன செய்ய வேண்டும்\nதீர்க்க சுமங்கலி வரம் தரும் கேதார கௌரி விரதம்\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhithyaguruji.blogspot.com/2017/03/c-055.html", "date_download": "2018-05-22T19:21:46Z", "digest": "sha1:IWT4ZU4QO4U4Z2GXBSLVITVOTHZJASRI", "length": 26136, "nlines": 131, "source_domain": "adhithyaguruji.blogspot.com", "title": "ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி: ராகு என்ன தருவார்? C- 061 - Raahu Yenna Tharuvar?", "raw_content": "\nஆதித்ய குருஜி - ஓர் அறிமுகம்\nஒருவருடைய ஜாதகத்தில் ராகு நன்மைகளைத் தரும் அமைப்பில் இருக்கும்போது அந்தஸ்து, கௌரவம், புகழ் உள்ளிட்டவைகளைக் கொடுத்து அனைத்திலும் வெற்றியைத் தருவார். குப்பையில் கிடந்ததை கோபுரத்தின் உச்சியில் வைப்பவர் ராகுதான். சுபத்துவம் அடைந்த ராகு ஒரு ஜாதகருக்கு அளவற்ற தனத்தையும் தந்து அவரைப் பிரபலப்படுத்தவும் செய்வார்.\nஒருநிலையில் ஆன்மிக அறிவிற்கும் ராகு காரணமாவார் என்பதால் ஜாதகத்தில் சுபராக இருக்கும்போது சிவபெருமான் மீது பக்தி, புனிதத்தலங்களைத் தரிசித்தல், தீர்த்த யாத்திரை செல்லுதல் போன்ற பலன்கள் ராகுவின் தசையில் நடக்கும். அதேபோல ராகு நல்லநிலையில் இருந்து தசை நடத்தும்போது ஒருவருக்கு அதிகமான ஆன்மிக ஈடுபாடும், இறைசக்தி சம்பந்தப்பட்ட ஆன்மிக அறிவாற்றலும் உண்டாகும்.\nராகு பாபத்துவம் அடைந்து, பாபர்களின் சேர்க்கை பெற்று, பாபர்களின் வீட்டில் அமர்ந்து கெடுபலன் தரும் அமைப்பில் இருக்கும்போது விஷப்பூச்சிகள், விஷம் போன்றவற்றில் கண்டங்களைத் தருவார். இந்நிலையில் ராகுதசையோ புக்தியோ நடக்கும்போது ஒருவருக்கு பாம்புகள், விஷஜந்துகளைப் பார்க்க நேரிடும்.\nஒருவரைத் தொழில் அ���ைப்பில் ஓடிக்கொண்டே இருக்க வைப்பவை ராகு,கேதுக்கள்தான். பத்தாம் வீட்டுடன் அல்லது ஜீவனாதிபதியுடன் ராகு தொடர்பு கொள்ளும் நிலையில், அல்லது பத்தாமிடத்தில் ராகு இருக்கும் நிலையில் ஒருவர் வாகனங்களுடன் தொடர்பு கொண்டவராக இருப்பார்.\nஆட்டோ டிரைவர்கள், டாக்சி ஓட்டுனர்கள் போன்றவர்கள் ராகுவின் ஆதிக்கத்தில் வருபவர்கள்தான். ஓட்டுபவர்கள் மட்டுமின்றி ஓடிக் கொண்டிருக்கும் வாகனத்தில் பணியாற்றும் கண்டக்டர்கள், உதவியாளர்கள் போன்றவர்களும் தொழில் ஸ்தானத்தில் ராகுவின் தொடர்பைப் பெற்றவர்கள்தான்.\nகெடுபலன் தரும் நிலையில் உள்ள ராகுவால் ஒருவருக்கு வெளியே சொல்ல முடியாத ஒரு இனம் புரியாத மனக்கலக்கம் இருக்கும். மனம் ஒரு நிலையில் இருக்காது. ஒருவரைக் குறைந்த அளவு மனநோயாளியாகவும் ஆக்குவார் ராகு.\nபிளாக் மாஜிக் எனப்படும் பில்லி, சூன்யம் போன்றவைகளின் பெயரைச் சொல்லி வருமானம் தருபவரும் ராகுதான். சிலநிலைகளில் ராகு பாபரின் வீடுகளில் அமர்ந்தோ, நீசத் தொடர்பையோ, பாபர்களின் இணைவையோ பெறும்போது தனது தசையில் மாந்த்ரீகத்தின் பெயரைச் சொல்லி மோசடியாக சம்பாதிக்க வைப்பார்.\nபெரும்பான்மையான ஜோதிட மூலநூல்கள் ராகு-கேதுக்கள் இருவரையும் முழுப் பாபர் என்று சொல்லும் நிலையில் மகாபுருஷர் காளிதாசர் கேதுவை முழுப் பாபர் என்றும், ராகுவை முக்கால் பாபர் என்றும் தனிப்பட்டுக் குறிப்பிடுகிறார்.\nராகு சனியைப் போல செயல்படுபவர், கேது செவ்வாயைப் போன்றவர் என்றே அனைத்து மூலநூல்களும் உறுதிபடக் குறிப்பிடுகின்றன. மகாபுருஷர் காளிதாசரும் அவ்வாறே சொல்லியிருக்கிறார்.\nஆனால் கிரகங்களின் சுப, அசுப பலங்களைச் சொல்லும்போது மட்டும் காளிதாசர், ராகுவை சனியைப் போல முழுப் பாபர் என்று குறிப்பிடாமல், செவ்வாய்க்குரிய முக்கால் பாபர் என்று குறிப்பிடுவதும், செவ்வாயைப் போலச் செயல்படும் கேதுவை முக்கால் பாபர் சொல்லாமல் முழுப் பாபர் என்பதிலும் ஏதோ ஒரு சூட்சுமம் மறைந்திருக்கிறது. அது என்ன என்பதை பரம்பொருள்தான் நமக்கு உணர்த்தி அருள வேண்டும்.\nஅதேபோல ராகு கெட்ட நிலைமைகளில் இருந்து தசை நடத்தும்போது ஒருவர் நாத்திகவாதியாகவும் இருப்பார். இதுபோன்ற நிலைமைகளில் ஒருவரை கடைநிலை மக்களுடன் பழக வைப்பது, சேரிகளுக்குள் செல்ல வைப்பது போன்ற விஷயங்களை ராகு, கேதுக்கள் செய்வர்.\nசுபத்துவமற்ற நிலைமைகளில் ராகு, சுக்கிரனுடன் தொடர்பு கொண்டால் ஒருவருக்கு கீழ்நிலையில் இருக்கும் பணியாளரின் தொடர்பு அல்லது தன்னை விட வயது மூத்தபெண் அல்லது விதவை போன்றவர்களின் தொடர்பு ஏற்படும்.\nஅதேபோல சுபத்துவமுள்ள ராகு கடலும், கடல் சார்ந்த இடங்களையும் குறிப்பவர் என்பதால் ராகுதசை புக்திகளில் ஒருவரை வெளிநாடுகளில் கடற்கரை ஓரமாக வேலை செய்ய வைப்பார். கடகத்தில் ராகு இருக்கும் நிலையில் கடகம் ஜலராசி என்பதால் ஒருவருக்கு இந்த பலன் நடக்கும்.\nராகுதசை நடக்கும் நேரத்தில் துர்க்கையின் பேரில் ஈடுபாடு வரும். தாய்மொழியைத் தவிர ஆங்கிலம், உருது, தெலுங்கு ஆகிய அன்னிய மொழிகள் மீது ஆர்வம் வருவதற்கும் மிலேச்ச கிரகம் எனப்படும் இந்த ராகுதான் காரணம்.\nராகுதசை அல்லது புக்தி நடக்கும் போது ஒருவர் அந்நிய மொழிகளைக் கற்பார். உருதை தாய்மொழியாக கொண்ட இஸ்லாமியர்களுக்கும் ராகுதான் காரணமாவார். ராகு பாபத்துவம் பெற்றிருக்கும் நிலையில் ஒருவருக்கு தனது சொந்த மதத்தை விட் அன்னிய மதத்தின் மேல் ஈடுபாடு வரும். மதமாற்றத்திற்கு காரணமானவரும் ராகுதான்.\nசுபத்துவமாகி ராகு நன்மைகளைச் செய்ய விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அன்னிய மத, இன, மொழி நண்பர்கள் மூலம் நன்மைகள் உண்டாகும். இவர்களின் மூலம் கூட்டுத்தொழில் அமைந்து ஜாதகர் உயர்வார். ராகு பாபத்துவம் பெற்றிருப்பின் பலன்கள் தலைகீழாக இருக்கும்.\nஅன்னிய மதம் அல்லது இனத்தில் திருமணம் செய்து கொள்ள வைப்பதும் ராகு,கேதுக்கள்தான். ஏழாமிடத்திலோ, ஏழுக்குடையவனுடனோ சம்பந்தப்படும் பாபத்துவ ராகு ஒருவருக்கு அன்னிய மத, குறிப்பாக இஸ்லாமிய வாழ்க்கைத் துணையையும், கேது கிறித்துவ வாழ்க்கைத் துணையையும் தருவார்கள்.\nசுபத்துவம் பெற்ற ராகுவின் தசை நடக்கும்போது நுணுக்கமான அறிவும், நமது சாஸ்திரங்களில் மறைந்துள்ள சூட்சும விஷயங்களை உணரும் ஆற்றலும் கிடைக்கும். இதுபோன்ற நிலைகளில் ராகு,கேதுக்களின் தசை,புக்தி நடக்கும் போது ஒருவருக்கு ஜோதிடத்தின் மீது ஆர்வம் வரும் . ஜோதிடம் கற்றுக் கொள்ள வாய்ப்புக் கிடைக்கும். சிலநிலைகளில் ராகு,கேதுக்களின் புக்தி. அந்தரம் முடிந்தவுடன் அந்த ஆர்வம் போய் விடும்.\nநீடித்த ஜோதிட ஆர்வத்திற்கோ அல்லது ஜோதிடர் ஆவதற்கோ பலநிலைகளில் ராகு ���ல்லது கேது சுபத்துவமோ, சூட்சுமவலுவோ அடைந்திருக்க வேண்டும். ஆயினும் ஒருவர் ஜோதிடத்தை தொழிலாகக் கொள்வதற்கும் அதில் உயர்நிலைக்குச் செல்வதற்கும் ராகுவின் தயவு அவசியம் தேவை.\nராகுவின் முக்கிய செயல்பாடுகளாக நமது மூலநூல்கள் கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடுகின்றன.\nமறைமுகமான தனலாபம், சாதுர்யமாக ஏமாற்றுதல், சமூகத்தில் பிரபலம், அதிகாரம், கூட்டத்தில் தனித்துத் தெரிதல், சினிமா, துர்க்கை, கோமேதகம், தென்மேற்குத்திசை, ருத்ரன், குதர்க்கம், கடைநிலையில் இருப்பவர்கள், சொகுசு வாழ்க்கை, உயர்தர வாகனம், சூதாட்டம், தாழ்வு மனப்பான்மை, அடிபட்ட வீக்கமும் அதனால் வரும் வலியும், உளுந்து, ஆடு\nவடக்கு நோக்கிய பயணம், காடு, மலை, ஜோதிட அறிவு, மாந்த்ரீகம், வெளிநாட்டு வாசம், இனம் தெரியாத கலக்கம், பாம்பு, வேறுமொழி கற்றுக் கொள்ளுதல், மிரட்டிப் பணம் பெறுதல், எலும்புகள், கீழ்நிலையில் இருப்பவர்களின் தொடர்பு, ஊர்ந்து செல்லும் விஷப்பூச்சிகள், தோல்நோய், கெட்டகனவு, சிவவழிபாடு, தூரப்பயணம், டிரைவர், ஓடிக் கொண்டே இருத்தல்,\nதாமத திருமணம், தந்தைவழிப் பாட்டன், பாட்டி, சுத்தம் இல்லாத நிலை, தற்கொலை, மனநோய், விதவையுடன் உறவு, குடிப்பழக்கம், சோரம் போகுதல், இயங்கிக் கொண்டே இருக்கும் வேலை, மேக்கப் போடுதல், அழகுக் கலை நிபுணர், காமிரா செல்போன் போன்ற கருவிகளைக் கையாளுதல், அரபுநாடுகள் ஆகியவை.\nராகுவிற்கான திருத்தலங்கள் - பரிகாரங்கள் என்ன\nஅடிக்கடி நான் குறிப்பிடுவதைப் போல ராகுவை மூலவராகவும், கேதுவை அன்னையாகவும் கொண்ட திருக்காளத்தி ராகு,கேதுக்களுக்கான முதன்மைப் பரிகாரத்தலம் ஆகும். ராகு,கேதுக்கள் தோஷ அமைப்பில் இருக்கும்போது, தோஷத்தின் அளவிற்கு ஏற்ப, ஸ்ரீகாளஹஸ்தியில் சூரிய அஸ்தமனம் முதல் இரவு தங்கி சர்ப்ப சாந்தி பூஜைகள் மற்றும் ருத்ராபிஷேகம் போன்றவைகளை மேற்கொள்ள வேண்டும்.\nதமிழ்நாட்டில் திருநாகேஸ்வரம், கொடுமுடி போன்ற திருத்தலங்களும், அருள்மிகு நாகநாதர், நாகவல்லி என்ற பெயரில் அருள்பாலிக்கும் அனைத்து ஆலயங்களும், சுயம்புவாகத் தோன்றிய புற்றுக்கோவில்களும் ராகு-கேது தோஷ பரிகாரத் தலங்கள்தான்.\nகுடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டோருக்கு ராகுதசை. புக்தி நடக்கும்போது குடும்பத்தினர் அனைவரும் சூலினி துர்கா ஹோமத்தில் கலந்துகொள்வது கண்கண்ட ��ரிகாரம். இந்த ஹோமத்தினை சென்னை மயிலாப்பூர் அருள்மிகு வெள்ளீஸ்வரன் ஆலயத்திலும், வேலூர் வாலாஜாபேட்டை அருள்மிகு தன்வந்திரி ஆலயத்திலும் செய்கிறார்கள்.\n( ஜூன் 17 - 2016 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)\n2017 – GURU PEYARCHI 2017 – குருப்பெயர்ச்சிப் பலன்கள் ( 24 )\n2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோக்கள் ( 13 )\n2017 சனிப்பெயர்ச்சிப் பலன்கள் ( 12 )\n2017 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள். ( 12 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் ( 12 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 1 )\n2018 சித்திரை மாத ராசி பலன்கள் ( 1 )\n2018 மே மாத நட்சத்திர பலன்கள் ( 1 )\n2018 மே மாத பலன்கள் ( 12 )\nஅக்னி நட்சத்திரம் ( 1 )\nஅதிர்ஷ்டம் எப்போது உங்களைத் தேடி வரும்..\nஆதித்ய குருஜி பதில்கள் ( 8 )\nஉங்கள் ஜாதகம் யோக ஜாதகமா\nஎம்.ஜி.ஆர் ஜாதக விளக்கம் ( 2 )\nஏ(மா)ற்றம் தரும் ஏழரைச் சனி...\nகலைஞர் கருணாநிதி ஜாதக விளக்கம் ( 3 )\nகாரஹோ பாவ நாஸ்தியும் ராகு கேதுக்களும். ( 1 )\nகாலசர்ப்ப தோஷம் என்றால் என்ன\nகுருப்பெயர்ச்சிப் பரிகாரங்கள் ( 4 )\nகுருவின் சூட்சுமங்கள் ( 6 )\nகுருஜி நேரம் பெயர்ச்சிபலன் வீடியோக்கள் ( 14 )\nகுருஜி நேரம் ராசிபலன்கள் வீடியோக்கள் ( 170 )\nகுருஜி நேரம் வீடியோக்கள் ( 190 )\nகுருஜியின் டைரி ( 5 )\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் ( 3 )\nகுருஜியின் முகநூல் ஜோதிட விளக்கம் வீடியோக்கள். ( 6 )\nகுலதெய்வத்தை தெரிந்து கொள்வது எப்படி\nகேதுவின் சூட்சுமங்கள் ( 10 )\nசசயோகம் ( 6 )\nசந்திரகிரகணம்.... ( 2 )\nசந்திரனின் சூட்சுமங்கள் ( 5 )\nசனி பகவானின் சூட்சுமங்கள் ( 16 )\nசாயா கிரகங்களின் சூட்சும நிலைகள் ( 11 )\nசுக்கிரனை பற்றிய சூட்சுமங்கள். ( 9 )\nசுபத்துவத்தின் சூட்சுமம் ( 1 )\nசுபர் அசுபர் சூட்சுமம். ( 3 )\nசுனாமி மற்றும் பேய்மழைக்கான ஜோதிடக் காரணங்கள் ( 1 )\nசூரிய கிரகணம் : யாருக்கு தோஷம் \nசூரியனின் சூட்சுமங்கள் ( 4 )\nசெவ்வாயின் சிறப்புக்கள் ( 1 )\nசெவ்வாயின் சூட்சுமங்கள். ( 2 )\nசெவ்வாய் தோஷம் என்ன செய்யும் \nசெவ்வாய் தோஷம் சில உண்மைகள்... ( 1 )\nதர்மகர்மாதிபதி யோகம். ( 4 )\nநீங்கள் எப்போது கோடீஸ்வரர் ஆவீர்கள்\nநீசபங்க ராஜயோகம். ( 1 )\nபஞ்ச மகா புருஷ யோகங்கள். ( 1 )\nபத்தாம் பாவமும் அது சொல்லும் தொழில்களும்\nபத்ர யோகம். ( 1 )\nபாதகாதிபதி பற்றிய ரகசியங்கள். ( 1 )\nபாபக் கிரகங்கள் எப்போது நன்மை செய்யும்\nபாபக்கிர���ங்களின் சூட்சும வலு...... ( 1 )\nபால்வெளி மண்டல ஜோதிட விதி. ( 1 )\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nபுதனின் சூட்சுமங்கள் ( 4 )\nமாலைமலர் கேள்வி பதில் ( 191 )\nமாளவ்ய யோகம். ( 2 )\nரஜினி ஜாதக விளக்கம் ( 2 )\nராகு -கேது பரிகாரங்கள் பலன்கள் ( 1 )\nராகுவின் சூட்சுமங்கள் ( 14 )\nருசகயோகம் ( 5 )\nலக்னம் - ராசி எது முக்கியம்\nவாக்கியமா திருக்கணிதமா எது சரி வீடியோ. ( 1 )\nஜெ.ஜெயலலிதா ஜாதக விளக்கம் ( 2 )\nஜெயா-சசி ஆளுமையும் தோழமையும் ( 1 )\nஜோதிட கருத்தரங்கு வீடியோக்கள். ( 2 )\nஜோதிடம் எனும் தேவரகசியம் ( 31 )\nஜோதிடம் எனும் மகா அற்புதம் ( 7 )\nஹம்சயோகம் ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mgrsongs.blogspot.com/2008/05/blog-post_6527.html", "date_download": "2018-05-22T19:36:36Z", "digest": "sha1:MT5ZCFB3VSR4AQ7L6ERA6UF5HHIAFHGC", "length": 16762, "nlines": 311, "source_domain": "mgrsongs.blogspot.com", "title": "எம்.ஜி.ஆர் திரைப்பாடல்கள்: உலவும் தென்றல் காற்றினிலே ....", "raw_content": "\nஉலவும் தென்றல் காற்றினிலே ....\nஒடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே\nஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே\nஆடி உந்தன் பாட்டுக்கேன்றே தாளம் போடுதே\nஆடி உந்தன் பாட்டுக்கேன்றே தாளம் போடுதே\nஉயர்ந்த மலையும் உமது அன்பின் உயர்வை காட்டுதே\nஉயர்ந்த மலையும் உமது அன்பின் உயர்வை காட்டுதே இதயம் அந்த மலைக்கு ஏது அன்பை காட்டவே இதயம் அந்த மலைக்கு ஏது அன்பை காட்டவே\nதெளிந்த நீரை போன்ற தூய காதல் கொண்டோம் நாம் தெளிந்த நீரை போன்ற தூய காதல் கொண்டோம் நாம்\nகுதர்க்கம் பேசி என்னை மயக்க எங்கு கற்றீறொ\nகுதர்க்கம் பேசி என்னை மயக்க எங்கு கற்றீறொ\nஉனது கடைக்கண் பார்வை காட்டும் பாடம் தண்னிலே\nகாதல் என்னும் தோணி தன்னில் தூது செல்லுவோம்\nகண்டவரைக் கட்டிபோடும் வசீகரத்திற்கு சொந்தக்காரர்\nபூக்களை ஏந்திப் போகும் புன்னகைக்கு சொந்தக்காரர்\nகேளாமல் அள்ளித்தரும் பொற்கரங்களுக்கு சொந்தக்காரர்\nமக்கள் மனங்களை கட்டி ஆளும் மகுடத்திற்கு சொந்தக்காரர்\nஎன்றும் மாறாதிருக்கும் மங்காப் புகழுக்கு சொந்தக்காரர்\nஅன்றும் இன்றும் என்றுமே மக்கள் திலகம்\nமக்கள் திலகத்தை பற்றி இந்த வலைத்தளத்தில் காணப்படும் இந்த கவிதை பலரின் அபிமானத்தை பெற்றிருப்பதாக அறிய முடிகிறது . இந்த கவிதையை மேற்கோள் காட்ட முனைபவரும் அல்லது வேறு எங்கேனும் பதிவு செய்ய விரும்புவோரும் இது என்னுடைய கவிதை என்பதையும் இந்த வலைத்தளத்தின் முகவரியையும் குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக��கொள்கிறேன்\nஅலிபாபாவும் நாற்பது திருடர்களும் (9)\nஇன்று போல் என்றும் வாழ்க (6)\nஉலகம் சுற்றும் வாலிபன் (10)\nஎங்க வீட்டு பிள்ளை (6)\nஒரு தாய் மக்கள் (4)\nகண்ணன் என் காதலன் (5)\nசிரித்து வாழ வேண்டும் (3)\nதர்மம் தலை காக்கும் (6)\nதாயைக் காத்த தனயன் (4)\nதாய் சொல்லைத் தட்டாதே (8)\nதாய் மகளுக்கு கட்டிய தாலி (2)\nதாய்க்கு பின் தாரம் (3)\nதேடி வந்த மாப்பிள்ளை (5)\nநான் ஏன் பிறந்தேன் (6)\nநீதிக்கு தலை வணங்கு (3)\nநீதிக்கு பின் பாசம் (6)\nநேற்று இன்று நாளை (5)\nபெரிய இடத்துப் பெண் (8)\nபெற்றால் தான் பிள்ளையா (4)\nமதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் (4)\nரகசிய போலீஸ் 115 (6)\nராமன் தேடிய சீதை (4)\nமக்கள் திலகத்தை தெரிந்து கொள்ள\nஒரு பெண்ணைப் பார்த்து ...\nமூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் ...\nஏன் என்ற கேள்வி ..\nஎத்தனை பெரிய மனிதருக்கு ...\nஅழகான சின்னப் பொண்ணு போவுது ...\nஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் ...\nகாசிக்கு போகும் சந்நியாசி ..\nஉறங்கும் போது பானைகளை ....\nஅவள் ஒரு நவரச நாடகம் ....\nவெற்றி மீது வெற்றி வந்து ..\nஅங்கே வருவது யாரோ ....\nகல்யாண வளையோசை கொண்டு ....\nநேரம் பௌர்ணமி நேரம் ....\nஎன் யோக ஜாதகம் ...\nகொஞ்ச நேரம் என்னை மறந்தேன் ...\nஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும் ....\nருக்மணியே பற பற பற ...\nஒருவர் மீது ஒருவர் சாய்ந்து......\nமானல்லவோ கண்கள் தந்தது ...\nமேகங்கள் இருண்டு வந்தால் ..\nகடவுள் செய்த பாவம் .....\nஆனந்தம் இன்று ஆரம்பம் ....\nதங்கப் பதக்கத்தின் மேலே ....\nசீர் மேவு குரு பாதம் ....\nஇது தான் முதல் ராத்திரி ....\nஅழகெனும் ஓவியம் இங்கே ...\nஇரவுப் பாடகன் ஒருவன் வந்தான் ....\nசொர்க்கத்தின் திறப்பு விழா ...\nபோய் வா நதியலையே ..\nஎன்னை விட்டால் யாருமில்லை ....\nஅன்புக்கு நான் அடிமை ...\nஆடாத மனமும் உண்டோ ....\nபால் தமிழ் பால் ...\nகண்ணில் தெரிகின்ற வானம் ....\nகட்டோடு குழல் ஆட ...\nஒன்று எங்கள் ஜாதியே ...\nநான் ஒரு மேடைப் பாடகன் ...\nஉன் விழியும் என் வாளும் ....\nஆசையும் என் நேசமும் ...\nஅம்மா என்றால் அன்பு ...\nதென்றலிலாடும் கூந்தலில் கண்டேன் .....\nதலை வாழை இலை .....\nகண்ணில் வந்து மின்னல் ...\nஉலவும் தென்றல் காற்றினிலே ....\nவாங்க மச்சான் வாங்க ...\nசலாம் பாபு சலாம் பாபு ....\nஆஹா நம் ஆசை ....\nஅழகான பொண்ணு நான் ...\nயாரது யாரது தங்கமா .....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8281&sid=c00b66e0121be8dc7d32c861210b138d", "date_download": "2018-05-22T19:51:55Z", "digest": "sha1:FNDSP36B7T6JA72U4MZPVVE4TPIAGBRR", "length": 33119, "nlines": 371, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nநாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள\nமதுக்கடைகளை மூட காரணமாக இருந்தவர் ஒரு\nஉடல் ஊனமுற்ற சண்டிகாரை சேர்ந்தவர் ஆவார்.\nசண்டிகர் பகுதியில் உள்ள ஹர்பன் சித்து ( வயது 47).\nஇவர் கடந்த 1996 அக்., 24 ல் தனது நண்பர்களுடன்\nகாரில் இமாச்சல பிரதேசம் சென்று விட்டு சண்டிகருக்கு\nதிர���ம்புகையில்; கார் பள்ளத்தில் விழுந்தது.\nஇதில் சித்துவின் முதுகு தண்டுவடம் முழு அளவில்\nசேதமடைந்தது. இருப்பினும் விடாத மருத்துவ சி\nகிச்சையால் வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து\nஅவரிடம் பேசுகையில்: நான் இளம் வயதில் கார்,\nபைக்கில் செல்லும் போது மிக வேகமாக செல்வதே எனது\nவழக்கம். இந்த ரோட்டில் நான்தான் ராஜா என்று நினைப்பேன்.\nஆனால் விபத்திற்கு பின் நான் அப்படியே மாறினேன்.\nபல சிந்தனைகள் வந்தன. இதுவே என்னை மனிதனாக்கியது.\nஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன்.\nசாலை பாதுகாப்பு தொடர்பாக ஒரு அமைப்பை தொடர்ந்தேன்.\n2006 ல் முதலில் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றப்பட\nவேண்டும். இதற்கென பஞ்சாப் , அரியானா கோர்ட்டில் வழக்கு\nதொடர்ந்தேன். இது தொடர்பான பல முக்கிய ஆதாரங்களை\nகோர்ட்டுக்கு அளித்தேன். இதனை ஏற்று கொண்ட கோர்ட்\nஇந்த உத்தரவு வந்த போது நாள்முழுவதும் எனது மொபைல்\nபோனுக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இதில் பலர்\nவாழ்த்து சொன்னாலும், பார் ஓனர்கள் என்னை மிரட்டினர் .\nபல கோடி தருவதாக பேரம் பேசினர். ஆனால் எனது\nகுறிக்கோளில் உறுதியாக இருந்தேன் என்றார்.\nதற்போது சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவை பிறப்பித்ததன்\nமூலம் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்\nசாலைகளில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில்\nமட்டும் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேலான\nஇந்த வழக்கிற்காக சித்து டில்லிக்கு பல முறை சென்றதாகவும்,\nநாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு பயணித்து தகவல்கள்\nதிரட்டியதாகவும், மொத்தம் 9 லட்சம் வரை செலவானதாகவும்\nதொடர்ந்து அவர் அடுத்தக்கட்டமாக பாதுகாப்பு இல்லாத\nபாலங்கள் குறித்து கணக்கெடுத்து ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.\nஇந்த வழக்கும் வரும் 10 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்���ாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க வ���ண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudumalar.blogspot.com/2015/04/blog-post_62.html", "date_download": "2018-05-22T19:45:06Z", "digest": "sha1:7ADNTPFPAULNGRUVG3EUSFJT4NGZBQOX", "length": 4509, "nlines": 95, "source_domain": "pudumalar.blogspot.com", "title": "PUDUMALAR: அரை லூஸ்...!", "raw_content": "\nஜெயா தொலைக்காட்சி நிருபரா ஓடி போயிடு. இல்லாவிட்டால் மைக்கால் அடிப்பேன்.\nதினமலர் நிருபரா கேள்வி கேட்காதே.\nஇப்படி டெல்லியில் நமது ஊடக சகோதரர்களை எச்சரித்து மிரட்டியுள்ளார் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்.\nஇப்படிப்பட்டவரை அரை லூஸ் என அழைக்காமல் பின்னர் எப்படி அழைப்பது.\nஇந்த அரை லூஸ் பின்னாடி திமுக காங்கிரஸ் பிஜேபி விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் டெல்லிக்கு சென்று மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து இருக்கிறார்கள்.\nநல்லவேளை முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் யாரும் செல்லவில்லை.\nதங்களை விஜயகாந்த் சந்திக்க வரவில்லை என்ற வருத்தம் முஸ்லிம் அமைப்பு தலைவர்களிடம் இருந்தது.\nடெல்லியில் விஜயகாந்த்தின் நடவடிக்கைகளை கண்டு முஸ்லிம் தலைவர்கள் இப்போது நிம்மதி அடைந்து இருப்பார்கள்.\nஇந்த அரை லூஸை நம்பி வரும் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க திமுக ஆர்வமாக இருப்பது வியப்பு அளிக்கிறது.\nஎல்லாம் பதவி சுகம்தான் காரணம்.\nசிதைக்கப்படும் உறவுகள் - 3\nகாதல் இல்லாமல் எதுவுமே இல்லை....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-05-22T19:31:13Z", "digest": "sha1:7LJ3GXIGHJ4EZKQZLMN2NHV2C2Q4Y5ZZ", "length": 11222, "nlines": 113, "source_domain": "tamilcinemareporter.com", "title": "மிஷ்கின் வழங்கும் ’பார்பர் கீதம்’ - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\n‘லட்டு’ கூட்டணி மீண்டும் இணையும் படம்\nமூன்று வீரர்களையாவது ‘டூட்டி பேட்ரியாட்ஸ்’ அணி பெற்றுத் தரும்: கேப்டன் தினேஷ் கார்த்திக்\nமிஷ்கின் வழங்கும் ’பார்பர் கீதம்’\nதனது புதிய படமான ’சவரக்கத்தி’யில் ’பார்பர் கீதம்’ எனும் பாடலை எழுதி, பாடி வெளியிடுகிறார் மிஷ்கின்.\nதமிழ் திரைப்படங்களில் ஆரம்ப காலத்திலிருந்தே நமது தினசரி வாழ்க்கைக்கு உதவும் சிறு தொழில்களைச் செய்து வாழ்ந்துவரும் சாதாரண மக்களைப் பற்றியான பல பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. எம் ஜி ஆர் நடித்த படகோட்டியில் வரும் தரைமேல் பிறக்க வைத்தான், விவசாயி படத்தில் வரும் கடவுள் எனும் முதலாளி, ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்தின் நான் ஆட்டோக்காரன், அண்ணாமலை படத்தின் வந்தேன்டா பால்காரன் போன்றவை இதன் புகழ்பெற்ற உதாரணங்கள். வெளிவரப்போகும் சவரக்கத்தி திரைப்படம் இவ்வரிசையில் இணைகிறது.\nமுடிதிருத்தலை தொழிலாகக்கொண்ட பார்பர் சகோதரர்களைப் பற்றிய ’பார்பர் கீதம்’ இப்படத்தில் இடம்பெற்றிருக்கிறது. தனது லோன் வுல்ஃப் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் வழியாக மிஷ்கின் எழுதி, தயாரித்து, வில்லனாக நடிக்கும் இப்படத்தை அவரது இளைய சகோதரரும் மாணவனுமான ஜி ஆர் ஆதித்யா இயக்குகிறார். சவரக்கத்தி படத்தின் பார்பர் கீதம் ஆகத்து 4, 2016 அன்று வெளியிடப்படுகிறது.\n’தங்கக் கத்தி, வெள்ளிக் கத்தி, செம்புக் கத்தி, இரும்புக் கத்தி, சவரக் கத்தி ஈடாகுமா’ என்று தொடங்கும் பாடலை ஆரோல் கொரேலியின் இசையில் மிஷ்கின் எழுதி பாடியிருக்கிறார்.\n“தமது சவரக்கத்தியை பயன்படுத்தி நமக்கு தோற்றப் பொலிவை தருவதற்காக உழைக்கும் பார்பர் சகோதரர்களுக்காக இப்பாடலை சமர்ப்பிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். சவரக்கத்தியைப்போல் கூர்மையான பல கத்திகளை மனிதன் மனிதனுக்கு எதிராக உலகம் முழுவதும் பயன்படுத்துகிறான். ஆனால் சவரக்கத்தியோ மனிதனுக்கு அழகை தருகிறது. யூ டியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் ஆகத்து நான்கு அன்றைக்கு இப்பாடல் வெளியாகும். எண்ணற்ற சாதாரண மக்களுடன் தமிழின் பல பிரபலங்களும் இப்பாடல் காணொளியில் தோன்றுகிறார்கள். இந்திய வரலாற்றில் பார்பர் சகோதர்களுக்காக சமர்ப்பணம் செய்யப்படும் முதல் பாடலை உருவாக்கி வெளியிடுவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்” என்று பூரிப்புடன் சொல்கிறார் சவரக்கத்தியின் இயக்குநர் ஜி ஆர் ஆதித்யா.\nகத்தி எதுக்குதான் தொப்புள்கொடி வெட்டத்தா...\nநடிகர்களால்தான் நாம் இன்று உயிரோடு இருக்...\nமிஷ்கின் மற்றும் விக்ராந்த் நடிக்கும் &#...\nஇசை வெளியீட்டு விழாக்கள் பொய்கள் நிறைந்த...\nஇன்று டிசம்பர் 23 இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் நினைவு நா...\nபாலசந்தர் பற்றி முழுதும் அறிய இந்த நேர்காணலைப் படியுங்கள் பாலசந்தர் பற்றி முழுதும் அறிய இந்த நேர்காணலைப் படியுங்கள் பாலசந்தர் பற்றி முழுதும் அறிய இந்த நேர்காணலைப் படியுங்கள் \n‘ஆண் தேவதை’ பெண்களை குறைத்து மதிப்பிடுகிறதா : இயக்குந...\n‘நாச்சியார்’ படத்தின் புதிய ட்ரெய்லர் \n‘நாச்சியார்’ படத்தின் புதிய ட்ரெய்லர் \nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nஆர்.கே.சுரேஷின் ‘தமிழ்நாடு டிபெண்டர் & எஸ்கார்ட்ஸ...\n‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ விமர்சனம்...\n‘ஒரு குப்பைக் கதை’யை உதயநிதி வெளியிடுகிறார்....\n“கிருத்திகா கல்லூரியில் என்னுடைய ஜூனியர்” –...\nரோமியோக்களின் நெஞ்சங்களில் வட்டமிடும் ‘ ஜூலியட்’ &...\nமகேஷ்பாபு – ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘...\n1980-களில் நடித்த நட்சத்திரங்கள் ஒன்று திரண்ட அபூ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2013/09/blog-post_29.html", "date_download": "2018-05-22T19:43:29Z", "digest": "sha1:ARR4PWFSZQG5D7XWQR5RHOUQLGZ3MQBM", "length": 23683, "nlines": 640, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: அசாத்தியம்", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nபுரியாமலே வாசிக்கப்பட்டவர்கள் - என்னால்\nஇது தற்போதைய எனது தெளிவு.\nஇங்கு சூரன் ஓர் கல்வி\nகலாநிதி சிவத்தம்பி , சிவலிங்கராஜா\nகல்கி இரா கிருஷ்ணமூர்த��தி , கிருஷ்ணாழ்வார்\nஇவை இன்றும் எம் மனத்திரையில்\nஇவ்வாறு மனத்துள் வாழும் சூரன்\nஇங்கு புகழ் பெற்றுக் கிழிபடுகின்றார் \nகிழிபடவே உதயமானவர்களா . . . . . . . . \nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nசூரன் ரவிவர்மாவின் சினிமாக் கட்டுரைகள்\nதிருச்சியில் மோடி மலருமா தாமரை\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/2011-07-28-10-38-43/153680-2017-12-01-10-34-36.html", "date_download": "2018-05-22T19:35:01Z", "digest": "sha1:4FK3GDDLEILUYWMDVMMNXGIZMRZXBDLO", "length": 19177, "nlines": 78, "source_domain": "viduthalai.in", "title": "சேறும் சந்தனமாக மாறும்; மாற்றலாம் - அது நம் கையில்! (1)", "raw_content": "\nகுறுவை சாகுபடிக்குத் தண்ணீரைத் திறந்துவிடுக » தன்னாட்சி மிக்க காவிரி மேலா���்மை வாரியத்தை அமைக்காத மத்திய - மாநில ஆட்சிகளுக்குக் கண்டனம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள் சென்னை, மே 22 தன்னாட்சிமிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க...\n2019 மீண்டும் பி.ஜே.பி. வந்தால் அது ஹிட்லர் ஆட்சியாகவே இருக்கும் - எச்சரிக்கை » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி காரணமான அனைவருக்கும் பாராட்டுகள் பி.ஜே.பி. - பி.ஜே.பி. எதிரணி என்ற இரண்டே அணிகள் மட்டுமே\nகருநாடக முடிவு: எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரிவார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி\nதஞ்சை விடுதலை' விழாவில் தமிழர் தலைவர் சங்கநாதம் » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும் எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும்\nநாளை மாலை 4 மணிக்கு எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் கெடு » புதுடில்லி, மே 18 கருநாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இன்றி முதல்வ ராகப் பதவியேற்றுக் கொண்ட எடியூரப்பாவிற்கு நாளை (19.5.2018) மாலை 4 மணிக்கு பெரும் பான்மையை நிரூபிக்க வேண்டுமென கெடு வ...\nபுதன், 23 மே 2018\nவாழ்வியல் சிந்தனைகள்»சேறும் சந்தனமாக மாறும்; மாற்றலாம் - அது நம் கையில்\nசேறும் சந்தனமாக மாறும்; மாற்றலாம் - அது நம் கையில்\nவெள்ளி, 01 டிசம்பர் 2017 16:01\nநம் வாழ்வில் அவதூறுகள் நம் எதிரிகளால் எளிதில் பரப்பப்படுவது இயல்பு.\nஅதுவும் பொத��வாழ்க்கையில் உள்ளவர்கள்மீது சேற்றை வாரி இறைப்பது, ஆதாரமற்ற செய்திகளை அள்ளி விடுதல் - இவைகளை வாடிக்கையாகவே கொண்டு வயிறு நிரப்பும் வம்பர்களுக்கு நமது நாட்டில் குறைவே இல்லை.\nஅதுவும் பெண்கள்பற்றியோ, சொல்லவேண்டி யதே இல்லை\nபயமுறுத்தி காசு பறிக்கும் கயமைக்கு இது ஒரு வழிமுறைபோல் சிலருக்குப் பயன்படும்.\nஎதையும் எதிர்கொண்டு பழக்கமில்லாதவர்கள், இல்லாத ‘பேய்’க்கு எப்படி மனிதர்களில் சிலர் அஞ்சி அஞ்சி நடுங்குகிறார்களோ, அதுபோலவே இந்த அவதூறு சேறு கண்டும் மிகவும் பலர் அஞ்சுவர்.\nபொதுவாழ்க்கை என்ற முள்படுக்கைமீது உள்ள வர்கள் பதில் கூறவேண்டிய - அதாவது - பொருட் படுத்தவேண்டிய அவதூறுகளுக்குத் தக்க பதில் கூறவேண்டும்; இல்லாத பொல்லாப்பு, பொய் மூட்டைகளைப் புறந்தள்ளியே வாழப் பழகிட வேண்டும்.\nசிலர் இதன்மூலம் ‘பிரபலம்‘ ஆவதற்கே இந்த அவதூறு பரப்புதலை ஒரு அன்றாடத் தொழி லாகவே செய்வதுண்டு.\nஎனது பொதுவாழ்வில் இரண்டு அவதூறு வழக் குகளை நானே போட்டு, இரண்டிலும் உண்மையை நிலைநாட்டுவதில் வெற்றி பெற்று மகிழ்ந்தேன். மற்ற நண்பர்களையும், கழகக் கொள்கைக் குடும் பத்தவரையும் மகிழச் செய்தேன். மனநிறைவடைந் தேன். இளையவர்கள் தகவலுக்காக இது.\nஅ.தி.மு.க.வின் நாளேடாக நண்பர் ஜேப்பியார் நடத்திய ஒரு ஏடு, நண்பர் கே.ஏ.கிருஷ்ணசாமி நடத்திய ஏடுகளில், ‘நான்’ கலைஞரை அரசியல் ரீதியாக ஆதரித்ததினால், எரிச்சலுற்று, என்னை ‘‘கூவம் காண்ட்ராக்டர்’’ என்று, ‘சுத்தப்படுத்தாத கூவத்தில்’ தங்கள் பேனாக்களை நனைத்து எழுதி னார்கள். நான் பொருட்படுத்தவில்லை, அலட்சியப் படுத்தினேன்\nபிறகு, ‘மக்கள் குரல்’ நாளேட்டில் டி.ஆர்.ராமசாமி அய்யங்கார் (T.R.R.) வேறு புனைபெயரில் இதே குற்றச்சாட்டை எழுதினார். பிரபல்யப்படுத்தி னார் - ‘கூவம் காண்ட்ராக்ட் புகழ்’ என்று பெயர் போட்டே எழுதியதை எதிர்த்து நான் ‘மக்கள் குரல்’ நாளேட்டின்மீது அவதூறு வழக்குப் போட்டு (Defamation I.P.C. கீழ்) சென்னை நீதிமன்றத்தில் அவ்வழக்கு விசாரணை நடைபெற்றது.\nதன்னிடம் உள்ள நாளேடான ‘மக்கள் குரலில்’ கொட்டை எழுத்துகளில், குறுக்கு விசாரணையில், என்னிடம் அவர்களது வழக்குரைஞர்கள் கேட்ட அதீத கேள்விகளை பெரிதாகவும், நான் கூறிய பதில்களை சிறிதாகவும் வெளியிட்டு மக்களைக் குழப்பிட தொடர்ந்து முயற்சி செய்தார்கள்.\nஅந���த டி.ஆர்.ஆர்., முதலமைச்சராக அன்று இருந்த எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கம். ஈ.வெ.கி. சம்பத் அவர்களது மகன் பொறியாளர் கவுதமன் திருமணம் பெரியார் திடலில், அவரது தலைமையில், திருமதி சுலோச்சனா சம்பத் அவர்கள் நடத்தினார். அதற்கு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். வந்தார். பெரியார் திடலுக்கு முதன்முதலாக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். வருவதால், வரவேற்பது நமது கடமை என்பதால், நான் வரவேற்றேன்.\nமேடையில் என்னை அழைத்து அமர்த்தி, அவர் என்னிடம், ‘‘நீங்கள் திராவிட இயக்கத்திற்கே பொதுச்செயலாளர்; எங்களுக்கு வழிகாட்டிடும் இடத்தில் உள்ளீர்கள். உங்கள்மீது இப்படி அவதூறு புகார் கூறியுள்ளதைப்பற்றி நீங்கள் வழக்குப் போட்டுள்ளதால் பரவுகிறதே’’ என்றார். ‘‘நீங்கள் ஏன் அவதூறு வழக்குப் போட்டீர்கள்’’ என்று அவர் கேட்ட தொனி, ‘‘வழக்கை வாபஸ் வாங்குங்கள்’’ என்று சொல்லாமற் சொன்னதாகும்\nகாதோடு காதாக மேடையில் நாங்கள் பேசிக் கொள்கிறோம் - மற்ற அனைவரும் கவனிக்கின்றனர்.\nநான் அவரிடம் சொன்னேன், ‘‘நீங்கள் முதல மைச்சர்; பொதுப் பணித்துறையின் கோப்புகளை வாங்கி, கூவம் சுத்தப்படுத்துவதுபற்றிய கோப்பில் - நீங்களே உங்கள் செயலாளர்களை விட்டு ஆராய்ந்து பாருங்கள்; அப்படி என் பெயராலோ, என் தம்பி பெயராலோ ஏதாவது உள்ளதா என்று எனக்குத் தம்பியே கிடையாது’’ என்றேன்.\nமுதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் சிரித்தார். நிகழ்ச்சி முடிந்து திரும்பியதும் அக்கோப்புகளை வரவழைத்துப் பார்த்து ஆய்வும் செய்துள்ளார் என்பது பிறகு தெரிய வந்தது\nவழக்கு பல வாய்தாக்கள் நடந்தது எனக்குப் பல வங்கிகளில் கணக்கு இருக்கிறது; அவற்றை எல்லாம் ஆராயவேண்டும் என்று ‘மக்கள் குரல்’ சார்பில் எதிர்மனுதாரர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.\nநான் மகிழ்ச்சியுடன் ஒப்புதல் அளித்து, பட்டியல் தந்தேன். பிறகு ஒவ்வொரு வங்கிக் கணக்கிலும் 100 ரூபாய், 10 ரூபாய், 5 ரூபாய், 20 ரூபாய்தான் இருப்பு இருந்தன. அதனைப் பார்த்த நீதிபதி, ‘‘அதென்ன இப்படி’’ என்று அதிர்ச்சி அடைந்து கேட்டபோது,\n‘‘பெரியார் சிலைகளை ஆங்காங்கு நிறுவிட, D.D. -க்களை (டிராப்ட்) என் பெயருக்கு கழகப் பொறுப்பாளர்கள் அனுப்புவதை டிராப்ட் களானபடியால், பற்பல வங்கிகளில் என் பெயரில் S/B\nசேவிங்ஸ் பேங்க் அக்கவுண்ட் திறந்து போடப் பட்ட D.D. தொகையை எடுத்து அவர்களுக்கு���் கொடுத்ததுபோக, குறைந்தபட்ச தொகைகளே இருப்புகள்’’ என்றேன்.\nஇதைக் கேட்டு நீதிபதி எதிர்மனுதாரர்களைப் பார்த்துச் சிரித்தார் எதிரணி வக்கீலுக்கும் அதிர்ச்சி தனியே என்னிடம் தனது வருத்தத்தை அப்போதே சொன்னார்.\nகூவம் சம்பந்தமாக எந்த ஆதாரத்தையும் துளிகூட காட்ட முடியவில்லை; வழக்கு வழக்கம் போல 2 ஆண்டுகள் நடந்து முடிந்து, ‘மக்கள் குரல்’ ஆசிரியர் சண்முகவேல் அவர்களுக்கு சென்னைப் பெருநகர நீதிமன்றம் ஒன்றரை ஆண்டு தண்டனை அளித்தது பத்திரிகையாளர் தண்டிக்கப் பட்டது அதுவே இங்கே முதல் முறை. அதில் எனக்கு மகிழ்ச்சியில்லை. காரணம், எழுதியவர் வேறு ஒருவர் - தண்டனை வாங்கி உள்ளே போனவர் வேறு ஒருவர். அதுவும் தமிழர் பத்திரிகையாளர் தண்டிக்கப் பட்டது அதுவே இங்கே முதல் முறை. அதில் எனக்கு மகிழ்ச்சியில்லை. காரணம், எழுதியவர் வேறு ஒருவர் - தண்டனை வாங்கி உள்ளே போனவர் வேறு ஒருவர். அதுவும் தமிழர் எனவே, மேல்முறையீட்டில்கூட உயர்நீதிமன்றத்தில் மிகவும் வற்புறுத்திடவில்லை.\nஅதன் பிறகு என்னை ‘‘கூவம் காண்ட்ராக்டர்’’ என்று எழுதுவதையே பல ஏடுகளும், மேடைகளில் நாக்கில் நரம்பில்லாமல் பேசி வந்தவர்களும் தங்களுக்குத் தாங்களே வாய்ப்பூட்டுப் போட்டுக் கொண்டனர்\nஅவதூறுகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம். பிரபல ‘இந்து’ ஆங்கில நாளேட்டின்மீது திராவிடர் கழகம் சார்பில் 1971 இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கினை பொதுச்செயலாளர் என்ற முறையில் நானே நேரில் சென்று (Party in person) வாதாடி வென்றோம்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/05/blog-post_49.html", "date_download": "2018-05-22T19:43:02Z", "digest": "sha1:233QNFRJJPWTFX37UURGAZHKS3BSFVLD", "length": 8167, "nlines": 64, "source_domain": "www.pathivu.com", "title": "திருடர்களின் கைவரிசை! பண்டத்தரிப்பில் நகைகள் திருட்டு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / திருடர்களின் கைவரிசை\nதமிழ்நாடன் May 04, 2018 இலங்கை\nவர்த்­த­கர் வீட்­டுக்­குள் புகுந்த திரு­டர் எட்­டே­கால் பவுண் நிறை­யு­டைய நகை­க­ளைத் திரு­டிச் சென்­றுள்­ள­னர் என்று முறை­யி­டப்­பட்­டுள்­ள­தா­கப் காவல்துறையினர் தெரி­வித்­த­னர்.\nபண்­டத்­த­ரிப்­பில் நேற்­றுப் பகல் சம்­ப­வம் இடம்­பெற்­றது. க���டும்­பத் தலைவர் வர்த்­தக நிலை­யத்­துக்­குச் சென்­று­விட்­டார்.\nமனைவி, பிள்­ளை­கள் தேவை கருதி யாழ்ப்­பா­ணம் சென்­றுள்­ள­னர். வீட்டு சமை­ய­ல­றைக் கண்­ணா­டியை அகற்றி உள்ளே புகுந்து திருட்டு இடம்பெற்­றுள்­ளது.\nநேற்று மாலை வீடு திரும்­பி­ய­போது திருட்­டு­போ­யுள்­ளமை தெரி­ய­வந்­தது. என்று முறை­யி­டப்­பட்­டுள்­ள­தா­கப் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.\nபசீர் காக்கா மாணவ தலைவர்களுடனேயே திரிந்தார்\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\nபசீர் காக்காவை ஆரத்தழுவிய முதலமைச்சர்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 - க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 த...\nபசீர் காக்கா மாணவ தலைவர்களுடனேயே திரிந்தார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத...\nஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி\nதமிழர்களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nசர்ச்சைக்குரிய யாழ்.மாநகரசபையின் கடைத்தொகுதி பிரச்சினைகளிற்கு தீர்வுகளை பெற்றுத்தர தனக்கு மூன்று மாத கால அவகாசத்தை கோரியுள்ளார் அக்கட்ட...\nமுடிவுக்கு வந்தது முள்ளிவாய்கால் நினைவேந்தல்\nமுள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை தலை­மை­யேற்று நடத்­து­வது தொடர்­பில் வடக்கு மாகா­ண­ச­பைக்­கும், யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒ...\nசரணடைந்தவர்களது பெயரை வெளியிடும் யஸ்மின் சூக்கா\nஇறுதிப்போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் உறவுகளிடம் இன்று உரையாடிய ஐ.நா விசாரணை அதிகாரி யஸ்மின் சூக்கா அம்மையார், இராணுவத்திடம் ...\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வட மாகாணத்திற்குள் மே 18 ���ம் திகதி வட மாகாண சபைக்கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு வெளியிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthir.com/lifestyle/3163", "date_download": "2018-05-22T19:33:41Z", "digest": "sha1:NOATHFQDOJZ2XWU4LWF734GJJKTYJQDU", "length": 8939, "nlines": 159, "source_domain": "puthir.com", "title": "உல்லாசமாக இருந்துவிட்டு உதறிய காதலன்! காதலி கொடுத்த தண்டனை! அம்மாடியோவ்! - Puthir.Com", "raw_content": "\nஉல்லாசமாக இருந்துவிட்டு உதறிய காதலன் காதலி கொடுத்த தண்டனை\nஉல்லாசமாக இருந்துவிட்டு உதறிய காதலன்\nஉல்லாசமாக இருந்துவிட்டு உதறிய காதலன் காதலி கொடுத்த தண்டனை\nகும்பகோணம் அருகே கடம்பக்குடி சோழபுரம் என்ற பகுதியை சேர்ந்தவர் ராணி (30). அதே பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (33). இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.\nஇருவரும் வீட்டிற்கு தெரியாமல் செல்போனில் பேசி பேசி தங்கள் காதலை வளர்த்திருக்கிறார்கள். ராணியும், மாரிமுத்துவும் காதல்வானில் சிறகடித்து பறக்க தொடங்கினர்.\nகாதல் கிறக்கத்தில் காதலனின் ஆசைவார்த்தையை நம்பி தன்னை கொடுத்திருக்கிறார் ராணி. ருசி கண்ட பூனை சும்மா விடுமா என்பது போல ராணியுடன் உல்லாசமாக இருந்திருக்கிறார் மாரிமுத்து.\nஅதன் விளைவு ராணி கர்ப்பமானார். இதனை தனது காதலன் மாரிமுத்துவிடம் தெரிவித்திருக்கிறார் ராணி. அதிர்ச்சிடையந்த மாரிமுத்து ராணியிடம் நைசாக பேசி கருவை கலைத்துவிட்டார்.\nஅதன் பின்னரும் ராணியிடம் உன்னையே திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசைவார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்திருக்கிறார். இரண்டாவது முறையாக ராணி கர்ப்பம் ஆனார்.\nஇந்த முறையும் கருவை கலைக்க சொல்லியிருக்கிறார் மாரிமுத்து. ஆனால் ராணியோ மறுத்துவிட்டார். மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மாரிமுத்துவை வற்புறுத்தியிருக்கிறார்.\nஇதனையடுத்து கடந்த சில மாதங்களாக ராணியுடனான தொடர்பை துண்டித்துவிட்டார் மாரிமுத்து. செல்போனில் அழைத்தாலும் எடுக்காமல் தவிர்த்து வந்திருக்கிறார் மாரிமுத்து.\nஇந்நிலையில் செய்வதறியாது முழித்த ராணி நேராக மாரிமுத்து வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியிருக்கிறார். அதற்கு மாரிமுத்துவோ கர்ப்பமான உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று தெரிவித்திருக்கிறார்.\nஇதனால் மனமுடைந்த ராணி, தன்னை காதலிப்பதாக கூறி கற்பழித்து ஏமாற்றிவிட்ட��ாக போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர்.\nஓரினச் சோ்க்கை ஏற்படுவது ஏன்\n நாட்டையே உருக வைத்த கடைசி ஆசை\nஓரினச் சோ்க்கை ஏற்படுவது ஏன்\nதிருமண சடங்கு என்ற பெயரில் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்கள்\nமழை காலம் வந்தாச்சு…உங்களை எப்படி பராமரிப்பீங்க….\nரங்கஸ்தலம் டீசா்: இணையதளத்தை கலக்கும் “சமந்தா” வின் அழகு\nஅரை நிர்வாண குளியல் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஷிபானி தண்டேக்கர்\nகறித்துண்டு போன்று விற்கப் பார்த்தார்கள்: நடிகை அமலா பால்\nமணிரத்னத்தின் செக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் கதை லீக்\nஅரைகுறை ஆடையில் போஸ் கொடுத்த அனேகன் ஹீரோயின்\nஇரட்டை பின்புற கேமராக்கள் கொண்ட கேலக்ஸி எஸ்8 சிறப்பு மாறுபாடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864872.17/wet/CC-MAIN-20180522190147-20180522210147-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}